கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.04

Page 1
நேற்று
ഉണ് - 02, -
1ob
O4.10.2001
வியாழக்
(paroalbasasia Tsui) GEODGODTÜLugjelöITIMI
(நமது நிருபர்) மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்காக தனியாக ஊர் காவல் படையில் 500 இளைஞர்களைத் திரட்டும் முயற்சி என்ற தலைப்பில் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்ப பிரதி அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹி அறிக்கை ஒ6
யிட்டுள்ளார்.
LDL | 556IILIL LDIT6ul lஇராணுவ இணைப்பதிகாரி அந்த னிஸ் கடந்த 29.09.2001 திகதி சனி க்கிழமை காத்தான்குடி, ஏறாவூர்ப் பகுதி முக்கிய பிரமுகர்களை அழைத்திருந்தார். இக் கூட்ட த்திற்கு என்னையும் கலந்து கொ ள்ளுமாறு அழைத்திருந்தார்.
இங்குள்ள பாதுகாப்பு நி லைமைகளை விளங்கப்படுத்திய இராணுவ இணைப்பதிகாரி முஸ் லிம் பிரதேசங்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதற்காக 1990ம் ஆண்டு இராணுவத் தொண்டர் படையிலும், ஊர்காவல் படை யிலும் கடைமையாற்றிய மட்ட க்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 500 பேர் கடந்த பல ஆண்டுகளாக வேலைக்கு வரவில்லை ஆகவே ஊர்த் தலைவர்களாகிய நீங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஆகக் குறை ந்தது 100 பேரையாவது மீண்டும் இந்தப் படைகளுக்கு அனுப்பி வை க்க முடியுமாக இருந்தால் எனக்கு
காரைதீவு சுற்றிவளைப்பில் இரு இளைஞர்கள் கைது
(நமது நிருபர்) காரைதீவுப் பகுதியை அதிகாலை சுற்றிவளை த்து தேடுதல் நடத்திய படை யினர் இரு இளைஞர்களை கை து செய்துள்ளனர்.
60) 359 Glgulu IÚLILL இருவரும் நிந்தவூர் அரிசி ஆ O)6Oulo) (36.606) Gaulles
கள் எனவும் வேலை முடிந்து வீடு நோக்கி வந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்ட தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தேடுதலின் போது காரைதீவு பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப பட்டிருந்தது.
இவ்வீதியூடாக
மேற்பட்ட
வந்த
ண்ணின் ஆடைகள் பரிசோத னைக்காக கொழும்பிற்கு அனுப்பி вообыішц
செய்தி
அந்த ஆடைகள் திரும்பி வந்தா மட்டக்களப்பு பெண்கள் அமைப்பு பொடிச்சுக்கள் எடுத்து கொடிகட் ழ தொங்கப் போட்டு கூத்தாடு வாங்க போல. ر
படையினர் முகாமுக்கு அழைத் துச் சென்று விசாரணையின் பின் விடுதலை செய்துள்ளனர். விசாரணைக்கு உட்படுத்தப்ட்ட வர்களில் அதிகமானோர் பெண்க ள் என தெரிவிக்கப்படுகிறது.
இறைச்சிக் கடை எரிக்கப்பட்டது
(அரியம்)
ஏறாவூர் 5ஆம் குறிச் சியில் பிரதான வீதியில் அமைந் திருந்த ஆட்டிறைச்சிக் கடை இனந்தெரியாதவர்களினால்
(8ம் பக்கம் பார்க்க)
தான்
முஸ்லிம் பிரே பை உறுதி செ ஊர் பிரமுகர் GEEIT600TLITT.
இதை ண்ட ஊர்த் தை பிரதேச பிரமுகர் சம்மேளத்துடனு டனும் தங்கள் தெரிவிப்பதாக கூட்டத்தில் ஏற பகுதிகளைச்
Óla ÖGOIG இருவர்
(9ളുഖ്
LDLL, நேற்று முன்தினபு இடியுடன் கூடிய மின்னல் தாக்கி க்களப்பு போதனா அனுமதிக்கப்பட்டு
கல்லடி காளியம்பாள் ஆ நிகழ்வில் கலந்து உதவிப் பூசகர் சுதாகர் ஆகியே
பாதிக்கப்பட்டனர்.
2ð 600Isi வைத்தியசாலை கப்பட்ட இருவரும் று நேற்றுக் கான
மருந்தகர் ஆய்வுகூடக் க
சுகப்ன லிவுப் போரா
(மட்டு நிருபர்)
தேசிய வைத்தியப் சா லை மருந்தகர்கள் மருத்துவ ஆய்வுகூட நுண்கலைஞர்கள் இளம் மருத்துவர்கள, எக்ஸ்றே பிரிவு ஊழியர்கள. இரு நாள் சுகயின லீவுப் போராட்டம் ஒன்றி னை ஆரம்பித்துள்ளனர். சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட வேணன் டும் என உயர் நீதி மன்றம் விடுத்த தீர்ப்பு அமுல்படுத்தப்பட வேண்டும், பீ.எஸ்.எம் எனப்படும் நிறைவான மருத்துவச்சேவைக் கென பணிப்பாளர் நியமிக்கப்பட வேண்டும் அழைப்புக்கான கொ டுப்பனவுகள் அதிகரிக்கப்பட வே ண்டும் மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் போன்ற 14 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்தே இப்போராட்டம் மேற்
கொள்ளப்படுகின் இவற்று (8Lô Llā BII
முறை
(LDIG
LDLL, லிமடுப் பகுதியில் கொண்டிருந்த நப யினர் குப்பவாரிய பவம் தொடர்பா சர்வதேச குழு கிளையிடம் முை பட்டுள்ளது.
இச்சம்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்படைத்திட்டத்தை யமுன்வைத்தார்
அல்ல என்கிறார் ஹிஸ்புல்லாஹ்
ாக முன்னாள் ர்றை வெளி
நசங்களின் பாதுப் ய்ய முடியும் என களிடம் கேட்டுக்
னக் கேட்டுக் கொ ബ്ബ് ഇബ് களுடனும், பள்ளி
LD, E 6)LDT 360)LILL.
வேண்டுகோளை தெரிவித்தனர்.இக் வுர்காத்தான்குடி சோந்த 30 பேர்
தாக்கி பாதிப்பு
க நிருபர்) களப்பு பகுதியில் மாலை பெய்த மழையின் போது இருவர் மட்ட வைத்தியசாயில் }ள்ளார். வேலூர் ரீ பத்திர லயத்தில் பூசை கொண்ட ஆலய தினேஸ்குமார், பாரே இவ்வாறு
வற்ற நிலையில்
பில் அனுமதிக் சிகிச்சைப் பெற்
ல வீடு திரும்பி லைஞர்
IL LD
D51. ள் தமக்கெனத் LITTI, EE)
V
களுவாஞ்சிகுடி
மிக விரைவில் மட்டுநகரில் உங்களை
நாடுகின்றது. நீங்களும்
வாடிக்கையாளராக Uலனர்களைப் பெற்றுக் கொள்ளுங்களேன.
- O8
UajsaSFrš 356úr
கலந்து கொண்டனர். இதுவே இ ங்கு நடந்தது. ஊர்காவல் படை களில் 500 பேரை திரட்டும் தீர் மானங்களோ நடவடிக்கைகளோ இடம் பெறவில்லை.
தமிழ் முஸ்லிம் ஒற்றுமை நிலை நாட்டப்பட வேண்டும் அந்த ஒற்றுமை மூலமே நாம் நிம்ம தியாக வாழ முடியும் என நம்புகி ன்றவன் நான். தமிழ் முஸ்லிம் ஒற்றுமை கட்டி வளர்க்கப்பட வேண்டும். ஆயுதம் ஏந்திப் போரா டுகின்றவர்களுடைய போராட்
பத்துக்கு தடையில்லாத நிலையில்
எறிகணை வீச்சுக்கு மீனவர் பலி
(நமது நிருபர்)
வாழைச்சேனை ஆலஸ் குளம் கிராமத்தில் இனந் தெரியா தோர் நேற்று மேற்கொண்ட எறிக ணை வீச்சில் இப்பகுதி குளம் ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டி ருந்த மீனவர் ஒருவர் பலியாகியு GTGITs.
இவ்வாறு பலியானவர் நாகமணி நாகலிங்கம் (25) இரு பிள்ளைகளின் தந்தை என அடை யாளம் காணப்பட்டுள்ளார்.
ஆலஸ்குளம் பகுதியி
லிருந்து சுமார் ஒன்றரை மையில் தூரத்தில் நாவலடி இராணுவ முகாம் இருப்பதாகவும் இம் முகாம்
மூடைகள்
(மட்டு நிருபர்)
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பாச்செ த்துக்குடாவில் 40 நெல் மூட்டை களுடன் தளபாடங்கள் இனந் தெரியாதோரினால் நேற்று முன் தினம் தீ வைத்து எரிக்கப் பட்டுள்ளது.
விலை ரூபா bl
நமது பணிகள் அமைய வேண் டும் என்று எப்போதுமே முஸ்லி ம்கள் மத்தியிலே கேட்டு வருபவன் நான்தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வளர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட தர
ப்பினருடன் பேச்சுவார்த்தையை
மேற்கொள்வதற்கான பணிக ளில் ஊர் பிரமுகர்கள் மேற்கொ ண்டு வரும் வேளையில் பாரா ரூமன்ற உறுப்பினர்களின் இவ் வாற்ான விசமத்தனமான அறிக்கை கவ
லைக்குரிய விடயமாகும் என
ஹிஸ்புல்லாவின் அவ்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதியிலிருந்தே எறிகணைகள் வீசப்பட்டது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாவலடி இராணுவத்தினர் தமது வாகனத்தில் சடலத்தை எடு த்துச் சென்று வாழைச்சேனை வை த்திசாலையில் ஒப்படைத்தனர்.
மரண விசாரணை அதி காரி ஜலால்தீன் விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் நேற்று மாலை 5.45 மணியளவில் வாழை ச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வாகனம் மூலம் எடுத்துவரப்பட்டு உறவி னர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இனந்தெரியாதோரால் 40 நெல்
வைத்து எரிப்பு
வந்தாறுமூலையைச் சே ர்ந்த சின்னத்தம்பி சுப்பிரமணியம் என்பவரது வாடியே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏறா வூர்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
டையினரால் தாக்கப்பட்டவரின் பாட்டை ஏற்க ஆணைக்குழு மறுப்பு
ருபர்) ளப்பு கோரகல் வீதியால் சென்று ராருவரை படை ல் தாக்கிய சம் செஞ்சி லுவை மட்டக்களப்பு ப்பாடு செய்யப்
வம் கடந்த முத முறக் கொட்டா ானுக்கும் இடை
குரலாக ஒலிக்கின்றக
யே கோரகல்லிமடுப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக சம்பந் தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்வு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செஞ்சிலுவை சர்வதேசக் குழு உறுதியளித் துள்ளது.
இதேவேளை தாம் தாக்கப்பட்டது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு மட்டக் களப்பு கிளையிடம் முறைப்பாடு
செய்யச் சென்ற போது ஆணைக் குழுவினர், இரு சாட்சிகளும் சமா தான நீதிவானின் உறுதி மொழியும் தேவை எனக் கூறி முறைப்பாட்டை ஏற்க மறுத்து விட்டதாக பாதிக்க ப்பட்ட நபர் கவலை தெரிவித்து 6iGHTM.
இது தொடர்பில் மட்டக் களப்பு மனித உரிமைகள் ஆணை க்குழுவிடம் தொடர்வு கொண்டு கேட்ட போது உரிய பதிலை தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Page 2
இல: 06 திருமலை வீதி ,
மட்டக் களப்பு.
தொ. பே. இல 065 - E-mail:-tkathir(a).sltnet.lk
த. பெ.
155,
22554
மற்றுமொரு பாலியல் வல்லுறவு அவலம் ஒன்று வெள்ளி யன்று மட்டக்களப்பு நீதிமன்றில் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.
பெப்ரவரி மாதம் செட்டிபாளையம் பகுதியில் அதிரடிப்படையினரால் நடாத்தப்பட்டதாக குற்றஞ் சாட்டப்படும் இப் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு மரீதான வழக்கு விசாரணை வெள்ளியனிறு நீதிமன்றில் நடைபெற்றபோது பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த அவலத்தை நீதிமன்றில் வெளிப்படை யாகக் கூறி நதி கோரியிருக்கிறார்.
நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இவ்வாறு பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நடைபெறுவதும், குற்ற வாளிகள் இனங் காணப்பட்டு தணர்டிக்காமல் விடப்படுவதும் இப்போது சாதாரண விடயங்களாக்கப்பட்டுவிட்டன.
இந்த அரசு ஆட்சிக்கு வந்த காலம் முதல் பாலியல் வல்லுறவுகள் தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகின்றன.
செம்மணியில் நடைபெற்ற கிருஷாந்தி வல்லுறவுச் சம்பவம் முதல் அணிமையில் மரீசாலைப்பகுதியில் இடம்பெற்ற வல்லுறவுச் சம்பவம் வரையில் ஏராளமான வல்லுறவுச் சம் வங்கள் வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கின்றது.
இவ்வாறு தெரியவந்திருக்கும் சம்பவங்கள் தவிர வெளியுலகம் அறியாது ஒனர்றிரணர்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகளாக ஊருலகம் அறியாத கொடூரங்கள் இன்னும் ஏராளம்
origital.
பண்பாட்டினர் பெயராலும் மானம் பற்றிய குருட்டுத்தனமான நம்பிக்கையினாலும் புதைத் து வைக்கப்பட்டுள்ள இத்தகைய சோகங்கள் ஏராளம் உண்டு.
அநீதிகளைத் தட்டிக்கேட்டு நீதிபெற முயலாது அதனை ஏற்று வாழப் பழக நிர்ப்பந்திக்கிற இத்தகைய சமூகக் கொடுமை களாலும் தமிழ்ப் பைணிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற னர்.
ஆனாலும் வழமைக்கு மாறாக மன்னாரில் நடைபெற்ற U":"ശ്ശ് வல்லுறவுச் சம்பவத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் களி துணிந்து நன்று ந"தி கோரினார்கள்
தமக்கு நேர்ந்த அவலத்தை நீதிமன்றத்தில் துணிந்து கூறியதுடன்,சம்பந்தப்பட்ட (ѣUјсъборбітшф (Зѣлpштаѣ 860тѣ) காட்டினர். ஆனால் வழமை போலவே அரச இயந்திரம் தமிழர்களுக்கு
ரீதிவழங்கத் தவறிவிட்டது.
பாதிக்கப்பட்ட பைனர்கள் மறிைல் குற்றவாளிகளை இனங்காட்டியபோதும் நீதிமன்றம் குற்றவாளிகளுக்குப் பிணை வழங்கி அவர்கள் தப்Uப் போக வழிசமைத்துக் கொடுத்தது. தொடர் நீது கொழும்பு மருதானைப் பகுதியில் பைணி ஒருவர் பாலியல் வல் லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோது வடக்குக் கிழக்கு எங்கும் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ் மக்கள் மாபெரும் போரா ட்டம் ஒனர்றை நடாத்தியிருந்தனர்.
ஆனாலும் அப்போராட்டம் நடத்தி ஓரிரு நாட்களுக்கு எர்ளாகவே வடக்கில் மற்றுமொரு பாலியல் வல்லுறவுச் சம்பவம் நடந்தேறியது. பதினொரு தமிழ்க் கட்சிகளின் தலைமையில் நடாத் தப்பட்ட இப் போராட்டம் அத்தோடு கைவிடப்பட்டு விட்டது.
அதனர்Uன்னர் இப்போது செட்டிபாளையம் சம்ப வத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கேற்பட்ட நிலைமையை துணிந்து நீதிமன்றில் கூறியிருக்கிறார்.
தனினை வல்லுறவுக்கு உட்படுத்திய படையினனை இனங்காட்டி தனக்கு நேர்ந்த கொடுமையையும் அப் பெண் மன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் குற்றவாளி உரியமுறையில் விசாரிக்கப்பட்டு அவருக்குரிய தணடனை வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டியது நீதித்துறையினரது கடமையாகும்.
கிருஷாந்திகளினதும் கோணேஸ்வரிகளினதும் வழக்குகளுக்கு நடந்தது இப்பெண் விடயத்திலும் நடந்துவிடாது பார் த்துக்கொள்ளவேண்டியது இவர்களது பொறுப்பு.
தமக்கு நேரும் அநீதிகள் தொடர்பில் பாதிக்கப் பட்டவர்கள் நேரில் வந்து முறைப்பாடு தெரிவிக்காததும் தொடர்ந்து வழக்கு விசாரணைகளில் நின்றுUடிக்காததுமே மனித உரிமை மீறல் சமீப வங்கள் தொடரக் காரணம் எனக் கூறும் மனித உரிமைப் பாது காUபுக் குழுக்கள் இவ்வாறு துணிந்து தமக்கு நேர்ந்ததை வெளி பப்படுத்துபவர்கள் விடையத்தில் கவனமெடுக்கவேண்டியது அவசியமாகும்.
பாலியல் வலி லுறவுச் சம்பவங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களும்,பெண்கள் உரிமைகளுக்காகப் பாடுபடுவதாகக் கூறிக்கொள்பவர்களும் இவ்வழக்கு விடையத்தில் கூடுதல் கவன மெடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கப் பெறுவதை உறு திசெய்ய வேண்டும். இவ்வழக்கு விடையத்தில் போதியளவு அழுத் தத்தைப் பிரயோகித்து நீதி வழங்கச் செய்வதன் மூலமே இனிமேலும் இத்தகைய சம்பவங்கள் நடை பெறாமல் தடுப்பதுடனர் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் போது தமக்கு நேர்ந்த கொடுமையை துணி ந்து வெளிப்படுத்துமாறு பாதிக்கப்படுபவர்களைத் தூண்டவும் முடியும் அவிவாறன்றி வெறுமனே மனித உரிமையும் பெண்ணுரி OL0 CGCa CCCTTCC S S TTTTT T S CCCT MM0S
மூன் மேற்கு
ജൂഥuഥങ്ങബ് 9]| மூலிகைகளின் ம புற்றுநோயே அை காஷ்மீர் மேற்கு நோய் எதிர்ப்புச் ச எனக் கூறப்படும், வளர்ச்சியினதும் பெரிதாகப் பேசப் நுளம்புத் தொ பாதுகாக்கும் இய IDóir:Féil (PYRITH அங்கு அபரிமித வதும் சுவாச சம் ளும் நுரையீரல் ப்படுவதற்குமான திகழ்கின்றன. தமி மாவட்டத்தின் தே மக்களின் ஆரோ தோடரின பெண்க ன நீண்ட கூந்தலு
முஸ்லீம்
திக
(ஏ.எல்.எம்.ப
கிழக்கு மெழுகுவரத்தியை ச்சம் தந்து கொன றிஸ்வி சின்னலெ தீபம் அணைந்த பொது முன்னணியின் பாராளுமன்ற உறு களப்பு மாவட்ட மன்ற உறுப்பினரு லிம் காங்கிரஸ் இணைப்பாளரும வி சின்னலெவ் கிழமை (02-10-20 ம்பு தனியார் ம
BITGOLDITGOTITU,
LDLLë LIDITESd5 (ONGESIT 60ÖTL போது இவருக்கு மட்டக்களப்பு ம லிம் மக்கள் மத் GOULD LOld E 6) பத்தைச் சேர்ந்த ംബങ്ങഖ Li][DL
LDLL & முஸ்லிம் பாராடு ரான முதலியா அவர்களின் பேர மாவட்ட பாராளு மான அப்துல் 6 வையின் புதல்
LIDL I Liġi ண்டாவது பார பினரும், பிரதி கி அமைச்சருமான பரீத்மிராலெவ்ை தொடர்ந்து ஏற்ப 1985 ம் ஆண்டு தேசியப்பட்டியல் ப்பினராக நியம பிரவேசித்தார்.
பொறி மட் றிஸ்வி சி போதைய பாரா குறைந்த வயது LILILL-ITU.
LDLL பாராளுமன்ற 2 காலத்தில் உத காரியாலயம், கட்டிடம், காத் வைத்தியசாை FIഞ്ഞു (gl வேறு அபிவிரு வும் துரிதமாக floor
 
 

வியாழக்கிழமை
2.
Iம் உலக நாடுகளைச் சுரண்டும் ஸ்கின் உலகமயமாதல் கோட்பாடு
தாடர்ச்சி)
ந்திய அளவில் ன் அரிய உயிர் துவம் பற்றியும், 2UL|LD LJITITSE5CE5ITg5 புற மக்களின் நிக்குக் காரணம் நங்குமப் பூவின் வனை பற்றியும் டுகிறது. மேலும் லையினின்றும் கை பைரித்ரின் IN FLOWERS) ாகக் காணப்படு ந்தமான நோய்க புற்றுநோய்கட்டு காரணி களாகத் ழகத்தின் நீலகிரி இன பழங்குடி ந்கியத்து க்கும் ளின் கருமையா கும் ஜின் செங்
போன்ற ஒரு மூலிகையை அவர்கள் பாவிப்பதே காரணம் எனக் கூறப் படுகிறது. சென்னை அரும்பாக்கத் தின் அண்ணா சித்த ஆயுர்வேத ஆராய்ச்சி மருத்துவமையமும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வரு கிறது.
பல்வேறு நிலைகளிலும் வளரக் கூடிய மூலிகை வகை
சுமார் 795 ஆகும் இந்தியா போன்ற இடங்களில் இவற்றில் சுமார் 4500 வகையே பாவனையில் உள்ளது. இவற்றில் சில பயிரிடப் படுகின்றன. ஏனையவை இயற்கையாகவே கானகச் சூழ் நிலைகளிலும், நீர் நிலைகளிலும் வளர்வனவாகும். அதனால் இவற்றை வேறு சூழ் நிலைகளில் வளர்ப்பது கடினம். உலக அளவில் இன்று சுமார் 3 லட்சத்து 36 ஆயிரம் க்ோடி ரூபாவு
க்கு மூலிகை வர்த்தகம் நடக்கிறது. இதில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 704 கோடி ரூபா வாகும். இவற்றில் அவுரி, அமுக் கிறா நித்தியகல்யாணி (பட்டிப்பூ அல்லது சவக்காலைப்பூ) போன்ற வையே அதிகம் பயிரிடப்படுகிறது. நித்தி யகல்யாணியை முறையாகப் பயிரிடு வதன் முலம் ஒரு ஹெக்டே ருக்கு ஆண்டொன்றுக்கு சுமார் 2 இலட்சம் ரூபாவை வருமானமாகப் பெற
аопш).
எனவே, மூலிகைத்துறை யிலும் விவசாயத்துறையிலும் இந்தி யர்கள் விழித்துக் கொண்ட அதே வேளை இலங்கையின் நிலை பரி தாபமாக உள்ளது. இங்கே இயற் கை மூல வளங்களையும், ஏன், அரசியலையும் கூட அன்னியர்க்குத் தாரை வார்த்து அடவு வைத்து
கையறு நிலையில் இருக்கிறோம்.
(6LD Lábel D LITTbéb.)
மக்களிடையே மெழுகுவர்த்தியை போன்று ழ்ந்தவர் றிஸ்வி சின்னலெப்பை
ഉള്ളൈ)
மாகாணத்தில் ப் போன்று வெளி ன்டிருந்த அஹமட் வ்வை எம்பி என்ற
bil
ஜன ஐக்கிய தேசிய பட்டியல் றுப்பினரும், மட்டக் முன்னாள் பாராளு ம் ரீலங்கா முஸ் கட்சியின் தேசிய ன அஹமட் றிஸ் DGJ GJ-6j6)JITUJË 01 அன்று கொழு ருத்துவமனையில்
களப்பை பிறப்பிட இவர மரணமாகும் வயது 42 ஆகும். வட்டத்தில் முஸ் யில் மிகவும் பிரப எனியனார். குடும் முதலியார் சின்ன ரையில் பிறந்தார். களப்பில் முதல் மன்ற உறுப்பின ിബിബഞഖ றும், மட்டக்களப்பு மன்ற உறுப்பினரு த்திப் சின்னலெவ் ருமாவார். ளப்பு மாவட்ட இர ளுமன்ற உறுப் ாமிய அபிவிருத்தி டாக்டர் அஹமட் காலமானதைத் வெற்றிடத்துக்கு ஐ.தே.கட்சியினால் பாராளுமன்ற உறு மாகி அரசியலில்
LIGOTGITUT60s 919) D. ബഞഖ ജൂ|| மன்றத்தில் ஆகக் DLULJ6)JUTGES GESIT 600T
56TCIL LDT6), L.L. ப்பினராக இருந்த அரசாங்க அதிபர் தேச சபைக்கான ன்குடி அரசாங்க றிஸ்வி நகர பாட கள் போன்ற பல் LIGOa,6061T Lay, மற்கொண்டார்.
நடைபெற்ற
பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐதேக சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்தாலும் இவரது ஐதேக அரசாங்கமே ஆட் சியை அமைத்ததால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவினால் மட்ட க்களப்பு மாவட்ட ஐ.தே. கபிரதம அமைப்பாளராகவும் தேசிய கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனத் தின் அதி உயர் நிறைவேற்றுப் பணிப்பாளரா கவும், ஆலோசகராக வும் வர்த்தக வாணிபத் துறை அமைச் சின் இணைப்பதிகாரியாகவும் நியமனம் GlerlÍJuJLILILLT).
காத்தான்குடி பள்ளிவாய ல்கள் சம்மேளனத்தோடு இணைந்து சமூகப் பணிகளை துணிவுடன் மேற் கொண்டார். துரதிஷ்ட வசமாக பிரிக்கப்பட்ட தமிழ் - முஸ்லிம் உற வை மீண்டும் கட்டியெழுப்ப தமிழ்
அன்பாகவும், பண்பாகவும் சிரித்து மலர்ந்த முகத்துடன் பழகும் பாங்கை கொண்ட இவர் மிகவும் எளிமையாக வாழ்ந்தார். தமிழ் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார்.
தற்போது இருக்கும் ரீ ஜெயவர்த்தனபுரத்தில் உள்ள பாராளுமன்றக் கட்டிடம் பூர் ஜெயவர் த்தனபுர ஆஸ்பத்திரி ஆகியவற்றின் கட்டிட வரைஞராகவும் செயல்பட்ட இவர் அகில இலங்கை முஸ்லிம் லீக்வாலிப முன்னணியின் தலை வராகவும் இவர் செயல்பட்டு தேசிய ரீதி யிலும் முஸ்லிம்களுக்கு பணி யாற்றிய இவர் பாராளுமன்றத்திலும் பாரா (ளுமன்ற உறுப்பினராக இருக் கும் வரைக்கும் முஸ்லிம் மக்களு க்காக குரல் எழுப்பினார்.1998ம் ஆண்டு ஐ.தே.கட்சியிலிருந்து ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் கட்சி
யில் அப்போதைய தலைவர் மாஹ"
- முஸ்லிம் சமாதான சபைகளை
உருவாக்கி தமிழ் - முஸ்லிம் ஒற்று மையை கட்டிக்காத்தார்
ஊடகவியலாளர்களை எப்போதும் மதிப்பும், மரியாதையும் கொடுத்து வரவேற்கும் ஒரு பண்பா ளராக மிளிர்ந்த இவர் கிழக்கில ங்கை செய்தியாளர் சங்க தற் போதைய தலைவர் இராதுரைத்தி னம், உபதலைவர் ஜி.நடேசன், ஏ.எல்.எம்.சலிம், முஸ்லிம் மீடியா போரத்தலைவர் என்.எம்.அமீன், தின கரன் முன்னாள் பிரதம ஆசிரியர் ஆர்.சிவகுருநாதன், நவமணி பத் திரிகையின் ஆசிரியர் எம்.பீ.எம். அஸ்ஹர் உட்பட பல்வேறு பத்திரி கையாளருடன் மிகவும் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார்.
6 60 68 60 T্য7L (up LD
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அஹமட் றிஸ்வி சின்னலெவ்வை ஏறாவூரில் சதொச விற்பனை நிலையத்தை திறக்க அப்போதைய வர்த்தக அமைச்சர் ஏ.ஆர் மன்சூர் அவர்களை அழைத்து வந்த போது பிடிக்கப்பட்ட இப்படத்தில் இடது புறத்தில் புன்முறுவல் பூத்த முகத்துடன் றிஸ்வி சின்னலெவ்வை எம்.பி காணப்படுகின்றார்)
。
。
ம் அமைச்சர் அஷரப் முன்னிலை யில் இணைந்தார்.
2000ம் ஆண்டு பொது ஜன ஐக்கிய முன்னணியின் தேசிய ப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பின ராக திகாமடுல்ல மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டார்.
இவர் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நிய மிக்கப்பட்ட நாள் தொடக்கம் நோயி யினால் பிடிக்கப்பட்டிருந்த இவர் இந்தியாவில் சத்திர சிகிச்சைக்கு உட்பட்டு தேறி வந்த நிலையில் கடந்த 2ம் திகதி கொழும்பில் கால LDITGOTIT.
அன்னாரின் மறைவு முழு இலங்கை முஸ்லிம்களுக்குமே மாபெரும் பேரிழப்பாகும்.

Page 3
O4.10.2001
60d5656
புதிய நியமனங்களை நிறுத்
பொது ஊழியர்சங்கம் ஆளுனரிடம் சே
(நமது நிருபர்)
பில்முனை மாநகரசபை க்கு புதிய நியமனங்கள் வழங்கு வதை உடன் நிறுத்துமாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வடக்கு கிழக்கு மாகாண ஆளுனரிடம் வேண்டுகோள் விடுத் துள்ளது.
இது தொடர்பாக அகில இலங்கைப் பொது ஊழியர் சங்கத்த
லைவர் எஸ்லோகநாதன் ஆளுனரு க்கு அனுப்பி வைத்துள்ள கடிதத் தில் தெரிவித்துள்ளதாவது
நீண்டகாலம் பலருக்கு பதவியுயர்வு வழங்கப்படவில்லை. அத்துடன் ஆளணி வெற்றிடம் அங் கீகரிக்காமல் பலஉளழியர்கள் நீண்ட காலமாக வேலை செய்துள்ளனர். இவற்றிற்கு முறையான தீவு காண ப்படாத நிலையில் அரசியல் செல் வாக்கைப் பயன்படுத்தி ஒரு சிலர்
நியமனம் ெ கின்றோம்.
ജൂലൈ யில் புதிய நி நிறுத்துமாறு
} லிருப்போரின் கப்பட்டு தற்ே
66) படவேண்டுமெ6 குறிப்பிடப்பட்டு
பல வருடகாலமாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் , தொலைபேசி வசதிகளை ஏற்ப பதுளை விதிமங்கள்
(நமது நிருபர்) செங்கலடி பதுளை வீதி பூடாக மின்னிணைப்பினை வழங்கு மாறும் தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரடியனாறு, உன்னிச்சை உறுகாமம், பன்குடாவெளி, கொடு வாமடு, இலுப்பையடிச்சேனை போன் ற கிராமங்களில் வதியும் ஆயிரக் கணக்கான மக்கள் பல வருடகால மாக மின்சார வசதியினை இழந்து ள்ளனர். அத்துடன் இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், கமநல சேவை நிலையம், தபால் அலுவல கங்கள் என்பன தொலைபேசி தொடர்புகள் இன்மையினால் அலு வலக கடமைகளில் அசெளகரி யங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அத்துடன் பொது மக்க வின் தொடர்பாடல்களும் துண்டிக்கப் பட்டுள்ளது.
இராணுவக் கடடுப்பாடு கட்டுப்பாடற்ற பிரதேசமென வேறு படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிக
மாகப் பாதிக்கப்படும் மக்களாக இப் பிரதேச மக்களே காணப்படுகின்றன.
மின்சார வசதியின்மை யால் இப்பிரதேச மக்கள் குப்பி விளக்கு வெளிச்சத்திலேயே காலத்
தைக் கடத்தி வருவதாகவும் மற்றும்
வானொலி, தொலைக்காட்சிகளை
பாவிக்க முடியாதுள்ளதாகவும் தெரி
விக்கின்றனர்.
GIGO (8 உறுப்பினர்கள் 1 திணைக்கள அ பற்ற நிறுவனங் திலெடுத்து மி ஏற்படுத்தித் த விடுத்துள்ளன
பெற்றோர்கள் மீது
LIGOL LÍNGOITI
(நமது நிருாபர்)
மட்டக்களப்பு மாவட்டத் தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இளைஞர்கள் இணைந்து வரு வதைத் தொடர்ந்து அவ்விளைஞ களின் பெற்றோர் படையினரால் விசாரணைக்குட்படுர்ப்படுவதாக IT IS, EL || || || || 0 || || 56 தெரிவிக்கின்றன . ரு சில ற் றோர்கள் விசாரணையின் போது படையினரால் தாக்கப்பட்டுள்ள
மருதமுனை சமுர்த்தி வலயத்தில் 39 சிறார்கள் பாடசாலை செல்லவில்லை
(மருதமுனை நிருபர்)
மிருதமுனை நற்பிட்டி முனை சமுத்தி வலயங்களில் 39 மாணவர்கள் பாடசாலைக்கு செல் லாமல் இருப்பதாக இப்பிரதேச சமுள்
த்தி உத்தியோகத்தர்கள் இனங்
கண்டுள்ளனர்.
எனவே இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு இளம் சந்ததியினரை பாடசாலைக்கு அனுட்ப பெற்றோர்கள் ஊக்கப்படுத்த
சமுர்த்திஉத்தியோகத்தர்
தினத்தை முன்னிட்டு அண்மையில் மருதமுனை மக்கள் மண்டபத்தில் நடைபெற்ற கல்வியில் தாய்மாரின் பங்கு என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கூறினார்.
வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் நல்ல முறை யில் கல்விகற்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்தே சமுத் தித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என
6ĵJ TIUJ 6
தாகவும் கூறப்ப
இது உரிமைகள் அ6 லது சர்வதேச ெ அதிகாரிகளிடே தங்களுக்கு உயி என்ற அச்சம் கார முடியாதுள்ளதாக பெற்றோர்கள் ெ
அரசிய
(l) {
(கொ
சிறிய கட்சிகளி தெரிவு செய்வது FLIBTu.15Í Slo) பெற்ற கூட்டத்தி ഞൺ, 5 Lഞ്ഞി, இலங்கை தமிழ்ச் மூன்று தமிழ் க. (ിb[ണ് ബിബ விக்கப்படுகிறது.
FLIBT தில் நேற்றுக்கா அனுராபண்டாரந யில் இக்கூட்டம்
வேண்டுனெ சமுத்தி அபிவிருத்தி வும் குறிப்பிட்டாள் (შვედ. 6ill உத்தியோகத்தர் என்.எம்.நெளலாத் சமுத்தி வலய முகா உறுமய தேசிய தெரிவித்தார். மையாளர் உட்பட பலர் கலந்து ஆகிய கட்சிப்
சர்வதேச எழுத்தறிவு கொன் i கலந்து கொண (
வந்தாறுமூலை உப்போடையிலிருந்து மகிழையடிப்பாலம் வரையில அவுஸ்திரேலிய சமூகமீள் புனரமைப்புத்திட்டத்தின் கீழ் பொதுஜன அபிவிருத்தி
புனரமைக்கப்பட்டுள்ளது.
பலவருடகாலமாக மணல் மேடாக புல்படர்ந்து காணப்பட்ட இவ்வடி க்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் நன்மையடைவர்.
முதலாவது படத்தில் வடிகால் திருத்தியமைக்க முன்னர்
உள்ள நி
இரண்டாவது படத்தில் வடிகால் திருத்தியமைக்கப்பட்டுள்ளதையும் படத்தில் கா6
தகவலும் எஸ்நல்லரெத்தினம்)
 
 
 

݂ ݂
வியாழக்கிழமை
3.
|LDII) Tifli, 61),
3றுள்ளதாக அறி
றான ஒரு நிலை மனங்களை இடை ட்கிறோம். டன் சேவையரி சவைமுப்பு மதிக் ாதுள்ள ஊழியர் னைகள் தீர்க்கப் வும் அக்கடிதத்தில் T6Tg).
டுத்தவும்
GI/Tiffa)I,
பாராளுமன்ற ற்றும் சமபந்தப்பட்ட திகாரிகள் அரசசார் ள் என்பன கவனத் சார வசதியினை மாறு கோரிக்கை
ம் O)6OO
கிறது. தொடர்பாக மனித DLD ILL (3DIT, bloo சஞ்சிலுவைச்சங்க மா முறையிட்டால் ராபத்து ஏற்படலாம் ணமாக முறையிட கவும் பாதிக்கப்பட்ட நரிவித்துள்ளனர்.
லமைப்பு சபை பிரதிநிதிகள் தெரிவுக் கூட்டத்தில்
மூன்று வருடங்கள் பணியாற்றியோருக்கு நிரந்தர நியமனம்
ஏறாவூர் நிருபர்)
டெக்கு கிழக்கு மாகாண LIL9Tഞൺങ്കണിന്റെ 1999 ജൂബി முதலாம் திகதிக்குப் பின்னர் தொன் டர் ஆசிரியர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட எவரையும் கடமை க்கு அனுமதிக்க வேண்டாமென மாகாணக் கல்வியமைச்சு அறிவித் துள்ளது.
6)|6)LLJë, E665||61|| LJ 600s||
குழந்தைகளின் ஆற்றல்களை வளர்க்க முன்பள்ளிக் கல்வி அவசியமாகும்
(மருதமுனை நிருபர்)
றைய உலகில் எழுச்சி பெற்றுள்ள முன்கல்வி எங் கள் பிரதேசத்திலும் எழுச்சி பெற்று வருவதையிட்டு மகிழ்ச்சியடை கின்றேன்.
குழந்தைகள் இதுவரை
காலமும் தாயின் அரவணைப்பில் மட்டும் காலம் கடத்தி வந்தன. இந்த வீட்டுச் சூழல் அவர்களுடைய உளவளர்ச்சிக்கு வாய்ப்பானதாக அமையவில்லை. ஆனால் 5 வயது வரையுள்ள பிள்ளைப்பருவம் உட ல், உளரீதியில் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்ததாகும். இதன் அடிப் படையில் உளவியலாளர்கள் இப்ப ருவத்தின் முக்கியத்துவத்தை வலி யுறுத்தியதன் காரணமாக மக்கள் மத்தியில் ஓர் விழிப்புணர்வை ஏற்படு த்தியுள்ளது.
பிள்ளைகள் தங்களு ഞLu) ജയ്പൂബ് ഖണiേ கொள்வதற்கு வாய்ப்பாக முன்ப ள்ளிகள் அமைகிறது.
இவ்வாறு மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி ஆராதனை
501.45.1 1100ff;///|///|G7//ff. LTGIrira,6i soon ITE, FEEG) LITLEFT60)6) அதிபர்களுக்கும் இது குறித்து பணி ப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முன்னர் மூன்று வருடங்கள் தொடர் ச்சியாகச் சேவையாற்றியவர்களே ! நிரந்தர நியமனம் பெறத் தகுதி யுடையவர்களென் அதில் குறிப்பி டப்பட்டுள்ளது.
மண்டபத்தில் மருதமுனை பெஸ்ட் கொம்பியூட்டர் சிஸ்ரம்ஸ் நிறுவ னத்தால் அதன் பணிப்பாளர் நழம் எம்.பதுர்தின் தலைமையில் நடை |] (Lൺ|| ||6| LIL#[ഞൺ யின் பாலர் கலைவிழாவில் கல் முனை வலயக் கல்விப்பணிப்பாளர் யூஎல்அலியார் பிரதம அதிதியாகக் கலந்து கொண் டு உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
இப் பாலர் கலை விழா வில் கல்முனை கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏஅலாவுடீன், கல் முனை வலய முன்கல்வி உதவி க்கல்விப்பணிப்பாளர் எஸ்எம் இ றாகீம், ஒய்வுபெற்ற அதிபர் கே.எல். ஏ.வாஹிட் கல்முனைப் பிரதேச இளைஞர்சேவை அதிகாரி எம்.ரி. எம்விஹாறுன் குட்லர் அமைப்பின்
(p5| ഞഥLITണ| 6|61 BLITT வர்த்தகரும், சமூக1ே வரு மான எச்.எம்.எம்.சித்திக சர்வோதய செயலாளர் ை LD
யாசீன் பாபா.அபிவிருத்திககுழு உறுப்பினர் எம்.ஏ.யூசுப் உட்பட பலர் கலந்து கொண்டனர்
ன்று தமிழ்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை
լքլDL)
லமைப்பு சபைக்கு பிரதிநிதிகளை தொடர்பாக நேற்று வலகத்தில் நடை ல் தமிழர் விடுத
ரெலோ, அகில காங்கிரஸ் ஆகிய சிகளும் கலந்து எனத் தெரி
கள் அலுவலகத் லை சபாநாயகர் யக்கா தலமை நடைபெற்றது.
FFIL-L9. Lai, fa56) க்கிய முன்னணி பிரதி நிதிகளே
டனர். த.வி.கூ.
OT 6)ILQ 35IT 6) ன்றத்தினால்
||60|] ഞഥ
സെuിഞ്ഞ|u| OIT Lib... (LIL (LUDLD
ரெலோ, அ.இ.த.கா ஆகிய மூன்று கட்சிகளும் கலந்து கொள்ளவில் 6O)6).
இக்கூட்டத்தின்போது முன் னாள் கணக்காளர் நாயகத்தின்
பெயரை ஜேவிபியும், பேராதனை ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஒருவரின் பெயரை சிகல உறுமய கட்சியும் முன் வைத்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2 OO1 ஆரையம்பத இராஜதுரைக் கிராமத்தைச் சேர்ந்த சிவானந் \ தன் தியாகினி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜனித்தா தனது முதலாவது பிறந்த
இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா,
முதலாவது பிறந்தநாள் வாழ்
உஜ்
தினத்தை 04.10.2001 இன்று தனது
அம்மா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, பெரியப்பா, 羽 பெரியம்மா, சித்தி, மற்றும் உற்றார் உறவினர்கள் அனை வரும் ஜனித்தாவை காளியம்மன் அருள்பெற்று பல்க
லையும் கற்று பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்து 瓷 கிறார்கள். 茨 佐
தகவல்:- பெரியப்பா (அவுஸ்திரேலியா) F"
@
தக்கா
LDSOICO) தொபே,இ- 2500
ബ0)
O d O O [] [[]] fiÎT[4, IUff}}{ữolf{E. BE6ửi
2ے سے ہے۔ s>] EtInRangچosDڑی கத்தரி, மிளகாய் நாற்றுக்கள் தேவையானோர் நாடவேண்டிய இடம்.
anau ia வளத்தினைக் பதிவு (முறி0ணர் கட்டி பதிவு T T a S T LLLL TT LL L TS ST TT L a L a
பெற்றுக்கொள்ளலாம் தாளங்குடா பண்ணை -தொபேஇ-46698 பிள்ளையாரடி பண்ணை-தொபேஇ-2409

Page 4
O4.10.2001
தினக்கதி
பாமீர் மலைக் குை வேட்டையாடப்புறப்பட்
(இஸ்லாமாபாத்)
பாமீர் மலைப்பகுதியில் பின்லேடன் பதுங்கியிருக்கும் தக வல் தற்போது தெரிய வந்துள்ளது.
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் கண் ணில் மண்ணை தூவி விட்டு ஆப் கானிஸ்தானில் பதுங்கியிருப்பது தெரிந்ததே அவர் எங்கே போய் ஒளிந்திருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது.
பின்லேடன் மறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடிக்க செயற்கை கோள் உதவியை அமெரிக்கா நாடி வருகிறது.
பாமீர் மலைப்பகுதி இந்த நிலையில் பின்லேடன் பாமீர் மலைப்பகுதியில் பதுங்கி இருக்கிறார் என்பதை ரஷிய உள வுப்படை கண்டுபிடித்துள்ளது.
பாமீர் மலைப்பகுதி ரஷிய
மின்சார வசதியையும் ரஷியா
செய்து வைத்திருந்தது.
ஆப்கான் போருக்கு பின் ரஷியா கைவிட்டு சென்ற இந்த ரகசிய தளம் மற்றும் குகைகளில்தான் பின்லேடன் பதுங்கியிருக்கிறார். நவீன ஆயுதம் தாங்கிய நம்பகமான 200 பேர் அவருடன் இருப்பதாக
பிண்லேடண் பதுங்கி உள்ள பாமீர் மலைப்பகுதியில் எந்த நவீன விமானத்தை கொண்டு குண்டு வீசினாலும் குறிப்பிட்ட இலக்கை தாக்க முடியாது
-ரவத்ய உளவுப்படை -
உளவுப்படைக்கு நன்கு பழக்கமான பகுதி ஆகும் 1980-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை ரஷியா தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போது சின்ன பாமீர் பகுதியில் மலைக்கு அடியில் உள்ள ரகசிய தளம் ஒன்றில் ரஷியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை களை நிறுத்தி வைத்திருந்தது
சாரி குல் பள்ளத்தாக்கின் தெற் கில் உள்ள மலைப்பகுதியில் நீர்
ரஷிய உளவப் படை தகவல் கூறியுள்ளது.
பின்லேடனின் கட்டுமான தொழில் பொறியியலாளர் என்பதால் ரஷியா விட்டுச்சென்ற தளங்களை புதுப்பித்து இருக்கிறார் மின்வசதியும் இருப்ப தால் பல்வேறு நவீன வசதிகளை செய்து கொண்டு இங்கே அவர் பதுங் கி யருப்பதாக கூறப்படுகிறது
ஒரு வருட LD50 Дh Ј) 6) L|ীটো (q)_টো பகுதியில் மலைக் இங்கு நூற்றுக்கண GJ(ULLD GJGOJ do. முடியும் பின்லே காக சாரி குல் பல காப்பு கோட்டை LJLÜLJL (6) 2 - Giff GT லேடனின் அல் கத்தைச் சேர்ந்த நிலையில் வைக் குகையை நோக்கி த்து வழிகளையும் காத்து வருகிறார்க
LÁlőTCGDLGól பாமீர் மலைப்பகு கிஸ்தான், பாகிஸ் நாட்டு எல்லைப்பு ந்துள்ளது. ஆபத்து 3 நாடுகளில் ஏத வழியாக தப்பி திட்டமிட்டு பாமீர் இருப்பதாகத் தெர் இந்த தகவல் யும் அமெரிக்காவு வுப்படை தெரிவி பின் லேடன் பாமீர் மலைப்பகுதி விமானத்தை கொன லும் குறிப்பிட்ட முடியாது என்று ர6
அதிரடிப்படை
L516ô|(BGULGó இடம் உத்தேசமாக
அடுத்து அங்கு ரை அனுப்ப அ
கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் திடுக்கிடும் 3 நாடுகளில் பலர் கை
(பாரீஸ்)
பயங்கரத் தாக்குதல் நட த்த திட்டமிட்டதாகச் சந்தேகிக் கப்படும் இஸ்லாமியத் தீவிரவாதி யிடம் பிரான்ஸ் நீதித்துறை அதி காரிகள் அதிரடி விசாரணை நடத் தினர் பதினோரு மணிநேரத்துக்கும் மேல் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலையடுத்து பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பலர் உடனடி யாகக் கைது செய்யப்பட்டனர்.
தீவிரவாதத்துக்கு எதிரான <9|60|D|flöU, ITG6løI நடவடிக்கைக்கு பல நாடுகள் முழு ஆதரவு அளித்து வருகின்றன. இதற்கு இஸ்லாமியத் தீவிரவாதிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் அமெரி க்காவுக்கு ஆதரவு அளிக்கும் நாடு கள் மீதும் புனிதப் புேரார்த் தொடு போம் என்று தலிபான் தீவிரவாதி களும் மிரட்டல் விடுத்துள்ளனர் போர் உருவாகும் சூழ்நிலையில் பிரான்சில் உள்ள அமெரிக்கர்களுக் கு எதிராக பயங்கரச் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல்
வெளியாகி உள்ளது. இது தொடர்
பாக இஸ்லாமியத் தீவிரவாதி ஒருவரிடம் பிரான்ஸ் நீதித்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றிய விவரம் வருமாறு:
அல்ஜீரியாவில் பிறந்து பிரான்சில் குடியுரிமைப் பெற்றவர் ஜமீல் பேகால் வயது 35 சர்வதேச பயங்கரவாதி அமெரிக்காவினாலம் வருணிக்கப்படும் ஒசாமா பின்லே னுக்கும் இவருக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக் கப்படுகிறது. பயங்கரத் தீவிரவாதத் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக
இவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், பிரான்சில் உள்ள அமெரிக் கர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத் தவும் திட்டமிட்டுள்ளதாக ரகசியத் தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து ஜமீலை பிரான்ஸ் அதிகாரிகள் தேடி வந்தனர்.
இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு ஜமீல் சென்று விட்டார். கடந்த ஜூலை மாதம் துபாயில் ஜமீல் கைது செய்யப்பட் டார் தீவிரவாத சதித் திட்டங்கள் குறித்து ஜமீலிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் கோரி யது. இதையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து ஜமீல் வெளி யேற்றப்பட்டார். கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜமீல் பாரீஸ் வந்தார். தகவல் கிடைத்தவுடன் பிரான்ஸ் நீதித்துறை அதிகாரிகள் ஜமீலைச்சுற்றிவளைத்து விசாரணையில் இறங்கினர் (அதி காரப்பூர்வக் குற்றங்களின் கீழ் ஒருவ ரைக் கைது செய்வதற்கு முன்னர் அவரிடம் நீதி விசாரணை நடத்து வது பிரான்ஸ் சட்டம்) அவரிடம் தீவிரவாதக் குற்றங்களை விசாரிக் கும் நீதிபதி ஜமீலிடம் 11 மணிநேர த்துக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் பல திடுக்கிடும் தக வல்கள் அதிகாரிகளுக்குக் கிடைத்த ன. இதையடுத்து பிரான்ஸ், பெல்ஜிய ம், நெதர்லாந்து ஆகிய நிாடுகளில் இருந்து பலர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். தவிர நீதிபதியி டம் ஜமீல் வேறு என்னென்ன கூறினார் என்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்கத் தாக்குதலுக்
குப் பின்னர் கடந் 山mfgla)25G山市。 சிறையில் அடைச் தாவுதி என்பவர் னுக்குத் தப்பிே ஆனால் பிரிட்ட வெளியேற்றப்பட ழமை மீண்டும்ப பட்டார். அவரை கைதுசெய்துள்ள
காவர்மீர் பய மீதும் நட
அம்ெ ரவாதத்துக்கு எ; பின்லேடனின் அ கத்தின் மீது மட்( இயங்கும் பயா கங்கள் மீதும் ந கப்படும் என்று யுள்ளது.
இந்தி
960)LDEFFU 926) சுவார்த்தை நட ராஜாங்க செயல காஷ்மீர் மானில வாயிலில் நடை தாக்குதலுக்கு தெரிவித்துள்ளார் ளாவிய ரீதியில் கரவாதத்துக்கு க்கை எடுக்கப்பு இந்தியாவை பா வாத நடவடிக்ை காணப்படும் எ பவல் கூறியுள்ள
 
 

வியாழக்கிழமை
4.
கயில் பின்லேடன்:
டது அ
வரை Up(Up 19 || LÓ பதுங்கி உள்ள கைகள் அதிகம் கான பேர் ஒரு மறைந்து வாழ ன் பாதுகாப்புக் ாத்தாக்கில் பாது ஒன்றும் எழுப் அங்கு பின் குவைதா இயக் 500 CÈLuft gGULJITÄT கப்பட்டுள்ளனர். செல்லும் அனை அவர்கள் பாது 前, பதுங்கியிருக்கும் தி சீனா, தாஜிக் நான் ஆகிய 3 குதியில் அமை ஏற்பட்டால் இந்த வது ஒருநாட்டின் பின் லேடன் பகுதியில் பதுங்கி கிறது. கள் அனைத்தை ÉG JGálL 2 GIT து உள்ளது.
பதுங்கிஉள்ள யில் எந்த நவீன எடு குண்டுவீசினா இலக்கை தாக்க
ஷியா கூறியுள்ளது.
புறப் பட்டது? பதுங்கி இருக்கும் தெரிய வந்ததை அதிரடிப்படையின மெரிக்கா திட்டம்
தகவல் து/
5 மாதம் 25ம் தேதி கதுசெய்யப்பட்டு JLJLJL LL GOTT, JOEL f'Sali) திடீரென பிரிட்ட யாடி விட்டார்.
ரில் இருந்து அவர்
டு கடந்த சனிக்கி
ரீசுக்கு அனுப்பப் யும் அதிகாரிகள் OTT.
ங்கரவாதிகள் வடிக்கை
-அமெரிக்காரிக்காவின் பயங்க திரான யுத்தத்தில் ல்குவைதா இயக் மன்றி காஷ்மீரில் கரவாத இயக் டவடிக்கை எடுக் அமெரிக்கா கூறி
ப பாதுகாப்பு பத்சிங்குடன் பேச் திய அமெரிக்க கொலின் பவல் சட்டசபை முன் பற்ற தற்கொலை லத்த கண்டனம் அத்துடன் உலக டைபெறும் பயங் எதிராக நடவடி bഥ (ഖങ്ങണuിന്റെ திக்கும் பயங்கர நகளுக்கும் தீர்வு ன்றும் கொலின் TÜ. ܕܙ
மெரிக்க
| i LIGODL ? ངེད༽
தீட்டி வருகிறது. ரஷிய உளவுப்படை யின் உதவியுடன் அமெரிக்கா தாக் குதல் தொடுக்க உள்ளது.
பின்லேடன் பாமீர் பகுதியில் பதுங்கியிருப்பதை அமெரிக்க புல னாய்வுப்பிரிவுகளும் உறுதிப்படுத்தி gd GTGTGOT.
இதனிடையே பாமீர் மலைப் பகுதியில் உள்ளபின்லேடன் குகை யை தாக்க 4 நாட்களுக்கு முன்பே
அமெரிக்க அதிரடி படை ரகசிய மாக அனுப்பப்பட்டு விட்டதாக தக வல் வெளியாகி உள்ளது. தாஜிக் கிஸ்தானில் உள்ள அர்திமும்பெஸ் தளத்தில் இருந்து அதிரடிப்படை யினர் அனுப்பப்பட்டு உள்ளனர். பாமீர் மலைப் பகுதியில் அங்குல அங்குலமாக ஊர்ந்து இவர்கள் பின் லேடன் பதுங்கியிருக்கும் குகையை நெருங்கிவருவதாக கூறப்படுகிறது.
நவீன ஆயுதம்
அமெரிக்கபடை புறப்பட்ட
தாஜிக் நாட்டு தளத்தில் இருந்து வெறும் 35 மைல் தூரத்தில் தான் பின்லேடன் பதுங்கிடம் இருப்பதாக கூறப்படுகிறது
NGOT GEGOL GOOGOT GEGNUL "GOLU JITL செல்லும் அமெரிக்க அதிரடிப்படை யிடம் இதுவரை உலகில் எங்கும் பயன்படுத்தாத நவீன ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உளப் பெகிஸ்தானும் போரில் குதிக்குமா?
ஆப்கானில் பதுங்கியிருக்கும் பின்லேடனுக்கு எதிரான போரில் உஸ்பெகிஸ்தான் நாடும் பங்கேற்கப் போவதாக செய்தி பரவி வருகிறது. தற்போது பின்லேடனுக்கு எதிரான போரில் அமெரிக்கா உஸ்பெகிஸ் தானை தளமாக பயன்படுத்தி வரு கிறது. இந்த நிலையில் உளம் பெகிஸ்தானும் அமெரிக்கப்படை யுடன் சேர்ந்து சண்டையிடும் என்று கருதப்படுகிறது.
ஆப்கான்;
NA அகதிகள் அவல
య
நிலை தொடர்கிறது.
( 5ம் ஆண்டு
LDITGFGSair gigfa, U6
கிஷாந்தன
N
பரீட்சையில் சித்தி
மாசலினி சுசிகரணி கிஷாந்தனர்
புலமைப்பரிசில்
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் புனித மரிக்கேல் கல்லூரி மாணவன்
63 புள்ளிகளைப் பெற்று UT FIT60)6OULF6) 9C) இடத்தையும் ирт6)JСt rѓg?штѣ19tй இடத்தையும் பெற்றுள்ளார்.
リ三クリ三2のリ三 三ー。ー。ー。
//

Page 5
O4.10.2001
தினக்க
மத்துகம நீதவான் நீதிமன்றம் தீவைத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட ஆவணங்கள்
(நமது நிருபர்)
மத்துகம நீதவான் நீதி மன்றம் செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் எரிந்து நாசமாகி யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு 145 மணியளவில் வெள்ளை நிற
சிறுவர்களின்
வேனில் வந்த ஆறுபேர் நீதிமன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கட்டி வைத்து விட்டு நீதிமன்றத் துக்கு தீ வைத்துள்ளனர்.
இத்தீ விபத்தினால் நாற் பதாயிரம் வழக்குகள் தொடர்பான ஆவணங்களும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த பதி னேழாயிரம் வழக்குகள் தொடர் பான கோவைகளும் எரிந்துள்ள தாக மத்துகம நீதவான் நீதிமன்ற
உரிமைகளை
பெற்றோர்களே வழங்க வேண்டும்
(கல்லாறு நிருபர்)
றுவர்களின் உரிமை களைப் பேண வேண்டிய பெற் றோரே அவர்களது உரிமைகளை புறக்கணிப்பதை நாம் காணன் கின்றோம். எனவே சிறுவர் உரிமை களை பெற்றோரே வழங்கி அவர் களின் சுதந்திரமான செயற்பாடு களை விரிவுபடுத்த பழகிக்கொள் ள வேண்டும்.
மேற்கண்டவாறு அன்ை மையில் கல்லாறு வை.எம்.சி.ஏ.யில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தினம், உலக வதிவிட தினம் ஆகி யவற்றில் கலந்து கொண்டு உரை யாற்றிய வை.எம்.சி.ஏ.தலைவர் ஜே.என்.ஜெயச்சந்திரன் குறிப் ILLITÜ.
கல்லாறு வை.எம்.சி. ஏ.யின் சிறுவர் அபிவிருத்தி குழு தலைவர் எஸ்நோவேட் தலைமை
யில் நடைபெற்ற மேற்படி கூட் டத்தில் ஜெயச்சந்திரன் தொடர்ந்து GLIGGÖDÖLLINGÖ:
பெற்றோர்கள் சிறுவர்க ளின் உரிமைகளை மதிப்பது போல், சிறுவர்களும் பெரியோரைக் கனம் பண்ணுவதுடன், பெற்றோ ரின் அறிவுரைகளை உதாசீனம் செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும் இன்றேல் கல்வியில் எவ் வளவு தான் சிறுவர்கள் உயர்ந்து நின்றாலும் அவர்கள் நல்லொழுக் கத்தைப் பேணாவிடில் எல்லாம் நாசமாகி விடும். எனவே பெற்றோ ரும், சிறுவர்களும் புரிந்து ணர் வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
இவ் விழாவின் விசேட நிகழ்வாக பிரபல நாடக இயக்குனர் ரி.வி.சிங்கத்தால் உலக வதிவிட தினம் பற்றிய சிறு நாடகம் ஒன்றும் இடம் பெற்றது.
மாநகர சபை ஊழியர் பிரச்சினை பற்றி ஆராய்வு
(நமது நிருபர்)
அம்பாறை நகர சபை ஊழியர்கள் எதிர்நோக்கும் பல் வேறு பிரச்சினைகளை ஆராய் வதற்கான கூட்டமொன்று அன்ை மையில் அகில இலங்கை பொது ஊழியர் சங்கத் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் அம்பா றை நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் பொது ஊழியர் சங்கச் செயலாளர் உட்பட உயர மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நகரசபை ஊழியர கள் எதிர்நோக்கும் பல்வேறு குறை பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுக் கலந்துரையாடப்பட்டது.
தற்காலிக சமயாசமய ஊழியர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும், பதவி உயர்வின்றி நீண்ட காலமாகப் பணிபுரியும் ஊழி யர்களின் பதவியுயர்வு பரிசீலிக்கப் பட வேண்டும் நூலக உதவியா ளர்கள் தரம் நிர்ணயிக்கப்பட்டு
சம்பள உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் சீருடைக்கான கொடுப்ப னவு ரூபா 1100 ஐ ஏனைய பகுதிக ளுக்கு வழங்குவது போல் பற்று சீட்டுடன் உரியவர்களால் வழங் கப்பட வேண்டும் போன்ற கோரிக் கைகள் உள்ளடங்கிய மனு ஒன்றி னை வடக்கு கிழக்கு மாகாண ஆளுனர் அசோககாந்திலால் ஜெயவர்த்தனவுக்கு அனுப்பி வைக்
கப்பட்டது.
வாகனங்களை நிறுத்
நீதிபதி மகிந்த பி தார்.
இதில் குகள் தொடர் களும் அடங்குவ டுள்ளார்.
இச்சம் மத்துகம பொலி ரணை மேற்கொ6 எனினும் இதுவை Ogu u JILL 66060 வட்டாரங்கள் ெ
முத்தைய நாற்பது ந
(கல்லாறு
உகர ஆலயச் சூழலில் வர், நாட்டிற்கு நாற்பது நாள் த6 கொண்டு வருகி @Lo LDIT இவருடைய தவம் இந்திய இருந்த காலத்தி 2d 60)LLDTDDTLDg தாமலும், தமிழ் ம சனம் வேண்டி அ இருந்து வருகின் எளிமையான வழி பலரும் தற்போது கின்றனர் என்பது 500க்கும் ே பங்கு கெ
(நமது
Golff, g, மகாவிஷ்ணு ஆல கதை விரத இறு: வாய்க்கிழமை பிற் நொண்டிக் கூத்து றுக்கும் மேற்பட்டே கொண்டனர்.
சிறுவர் ( ஞர்கள் என வ மின்றி சகலரும் டனர்.
இக் கூத் மங்களிலிருந்தும் தந்து கண்டு கடு
ந்தக்கது.
606)
கல்முனை பாதசாரிகள் சி
(துவி)
பில்முனை நகர நுழை வாயிலில் வீதியின் இருமருங்கிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்ப டுவதால் மாணவர்கள், அரச ஊழி யர்கள், மற்றும் பாதசாரிகள் மிகு ந்த சிரமத்தை அனுபவித்து வரு கின்றனர்.
சாய்ந்தமருது கல்மு னைக்குடி, கல்முனை விதிகளிலே
யே இவ்வாறு வா மளவு நிறுத்தி 6ை
வீதி விட ளவில் ஏற்படுவத
யோர வாகனங்க
6|66T601.
இவற்றை வதற்கு பிரதேச ( சம்பந்தப்பட்டவர் கை எடுக்க வேண ஆதங்கம் தெரிவி
அண்மையில் தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தில் மர்ஹம் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் 1ஆ தினத்தையொட்டி 2ஆம் வருட முகாமைத்துவ பீட மாணவனால் எழுதப்பட்ட 'மண்ணி கவிதை நூல் வெளியீடு நடைபெற்றது. நூலாசிரியர் அறிமுக உரையினை தமிழ் விசேட து ஜெஸ்மி.எம்.மூஸா நிகழ்த்துவதை முதலாவது படத்திலும், நூல் அறிமுக உரையினை முக மாணவன் தவாம் நிகழ்த்துவதை 2ஆவது படத்திலும், நூலாசிரியர் நவாஸ் செளபியிடமி ஒலுவில் அமுதன் பிரதி பெறுவதை 3ஆவது படத்திலும் காணலாம்.
(கல்முனை மத்
 
 

வியாழக்கிழமை
எரிப்பு
நாசம்
னிதனிய தெரிவித்
மிக முக்கிய வழக்
பான ஆவணங் தாகவும் குறிப்பிட்
வம் தொடர்பாக சார் தீவிர விசா ண்டு வருகின்றனர் ர எவரும் கைது ல என பொலிஸ் ரிவித்தன.
முனிவர் ாள் தவம்
நிருபர்)
தை முருகன் முத்தையா முனி அமைதி வேண்டி பம் ஒன்றை மேற் ன்றார். தம் ஆறாந் திகதி முடிவுறுகின்றது. அமைதிப்படை ல் இருந்து இவர் லும் உணவருந் க்களுக்கு விமோ வ்வப்போது தவம் Dார். இவருடைய பாட்டு முறையை து பின்பற்றி வரு குறிப்பிடத்தக்கது. ID jjLIL ʼ (3LII j ாண்டனர்
நிருபர்) ாறுமூலை ரீ யத்தின் கஞ்சன் தி நாளான செவ் பகல் இடம்பெற்ற நிகழ்வில் ஐநூ ார் பங்கெடுத்துக்
முதியவர். இளை பது வித்தியாச கலந்து கொண்
தினை பல கிரா மக்கள் வருகை ரித்தமை குறிப்
|III:ԵII60 |D கனங்கள் பெரு க்கப்படுகின்றன. த்துக்கள் அதிக ற்கும் இவ் விதி
6TT GESTU 600TLDATE#5
நிவர்த்தி செய் சயலகங்களும் 5ளும் நடவடிக் டுமென மக்கள் க்கின்றனர்.
வது சிரார்த்த வேரானாய்' றை மாணவன் மைத்துவ பீட ருந்து கவிஞர் ய நிருபர்)
பல்வேறு குறைபாடுகளுடன்
கல்வி பயிலும் மாணவர்கள்
(வந்தாறுமூலை நிருபர்)
ந்ெதாறுமூலை பலாச் சோலை விபுலானந்தா வித்தியால யத்தில் பல்வேறு குறைபாடுகள் பூர்த்தியாக்கப்படாமையினால் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரி விக்கப்படுகிறது.
முதலாம் ஆண்டு தொட க்கம் ஐந்தாம் ஆண்டு வரையி லான சுமார் 150 மாணவர்கள் கல்வி பயிலும் மேற்படி பாடசா லைக்கு ஒரே ஒரு கட்டிட வசதி மட்டுமிருப்பதாகவும். இதில் மூன்று வகுப்புக்களை மாத்திரமே நடத்தி வருவதாகவும் பாடசாலை அதிபர் தாசித்தரவேல் கூறினார்.
ஏனைய இரு வகுப்பு மாணவர்களை ஒலைக் கொட்டி
பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் அன்பளிப்பு
(ஏ.எல்.எம்.பழுலுல்லாஹற்)
காத்தான்குடி கல்வி அபிவிருத்திச் சபை' றப்பானிய்யா விளையாட்டுக்கழக பாலர் பாட சாலைக்கு 10,000 ரூபா பெறும தியான தளபாடங்களை வழங்கி யுள்ளது.
இது தொடர்பான வைப வம் சமீபத்தில் தீன் வீதி பாலர் பாடசாலை மண்டபத்தில் இடம்
லிலும், மர நிழல்களிலுமே நடத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
நான்கு ஆசிரியர்கள் மட் டுமே இங்குள்ளனர். மேலும் மூவர் நியமிக்கப்பட வேண்டும். ஆங்கில ஆசிரியர் இல்லாமையினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்ப டுகின்றது எனவும் அதிபர் தெரி வித்தார்.
இதே வேளை பாடசாலை அமைந்துள்ள இடம் பள்ளத்தாக் கான பகுதியாதலால் மழை கால ங்களில் நீர்தேங்கி நிற்கிறது. இத னால் மாணவர்கள் பெரும் அசெள கரியங்களை எதிர்நோக்குகின்றனர். அத்துடன் மைதான வசதியின்மை யும் குறைபாடாகக் காணப்படுகி D).
பெற்ற போது பிரதம விருந்தினராக சபையின் பிரதம ஆலோசகர் சட்டத்தரணி யூ.எல்.அப்துல் மர்குக் கலந்து கொண்டு தளபாடங்களை வைபவ ரீதியாக கையளித்தார்.
இவ் வைபவத்தில் கல்வி அபிவிருத்தி சபையின் செயலாளர் ஏ.எம்.றுகுல்ஹக் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலையை திறக்க முயற்சி
(ஏ.எல்.எம்.பழுலுல்லாஹற்)
காத்தான்குடி - பால முனையில் பல இலட்சம் ரூபா செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள அரசாங்க வைத்தியசாலையை விரைவில் திறப்பதற்கான நடவடிக் கைகள் துரிதமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
காத்தான்குடி III, 6) முனை மக்களின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட
ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானாவின் வேண்டுதலின் பேரில் அமைச்சர் பெளஸியினால் ஒதுக்கப்பட்ட நிதி யில் இருந்து இவ் வைத்தியசாலை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதனை திறப்பதற்கான நடவடிக்கைகளை எம்.பி.மெளலானா சுகாதார அமை ச்சருடன் தொடர்பு கொண்டு மேற் கொண்டு வருவதாக கொத்தணி அமைப்பாளர் எம்.ஏ.தாஹிர் தெரி வித்தார்.
/2
சித்திரக்கலை
பாடத்திற்கான நுால்
சொப்ளம் பலளம் கல்முனை.
N
விற்பனையாகிறது
தரம் 11 மாணவர்களுக்கான
சி.டானியல் Dip in Art உதவிக் கல்விப்பணிUUாளர் (அழகியற்கல்வி)
சக்தி நுால் நிலையம், மட்டக்களப்பு. யுனைற்ரெற் புக் சென்ரர், மட்டக்களப்பு.
சென்ரல் புக் சொப், அக்கரைப் பற்று. நியு கலை வாணி புத்தகசாலை, கண்டி2. பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு. ஜெயா புக் சென்ரர், கொழும்பு. கவிதா புத்தகசாலை, வவுனியா,
அண்மையில் உள்ள புத்தகசாலையில் கேளுங்கள்
ク

Page 6
O4.10.2001
(தொடர்ச்சி) மரவரிப்(தரு) படம் நிகழ்தகவு காண்பதற்குப் பயன்ப டுத்தப்படும் வேறு ஒரு முறை தான் மரவரிப்படம் மூலம் நித BESIT 600TGÖ.
(*_-ü) 1. நாணயம் ஒன்றைச் சுண்டல் a. சம இயல் தகவுடைய பேறு கள் {HT} இரண்டு. b. 5/g, P)=*,P)=%
1. ஒரு உச்சியிலிருந்து இரண்டு Ego)636i 2. கிளைகள் வழியே நித கள் 3. முடிவில் பேறுகள் 4. அதனைத் தொடர்ந்து நித கள் தெளிவாகக் காட்டப்படல் வேண்டும்.
பேறுகள் நித
HーHー%
%
T-T-1A
2 இரண்டு நாணயங்கள்
%人H-TH·%x%-%
4/' - %T-TT- AXי
கணிதம்
க.பொ.த (சா-த)
リ」王-HH-%x%-%
T-HT-%x%ー。
3. மூன்று நாணயங்கள்
பின்வருவனவற்றின் நித காண்க 1. மூன்றும் தலையாக விழுதல் 2. ஒரு தலை விழுதல் 3. ஒரு பூ விழுதல்
தர்வுகள் :-
1A=(HHH)、P。=上
8
2. B = (HTT, THT, TTH)
P =3 8 (iii), C = {HHTG HTH. HTT, THH, THT, TTH, TTT}
P. 7 8
(4) ஒரு பெட்டியினுள் ஒரே வித மான 5 சிவப்புப் பந்துகளும், 3
கறுப்புப் பந்துக எழுமாறாக பெட் பந்து வெளியில் எ குறித்த பின் மீண் யில் இடப்படவில்
மேலும் இருமுை ன்றது.
இதற்கான பேறு படம் ஒன்றில் தரு
மூன்றாம் உலக நாடுகளைச்
(2ம் பக்க தொடர்ச்சி)
மூலிகை வளத்துக்குப் பேர் போன சிங்கராஜ வனத்தைப் பாது காக்க அமெரிக்காவுடன் ரீலங்கா அரசு ஒப்பந்தம் செய்து கொள்ள முற்பட்டதை பெரும்பான்மை தென்னிலங்கை மக்கள் சமீபத்தில் எதிர்த்தனர். ஈற்றில் என்ன நடக்கும் என்பதை அவர்கள் ஊகித்தறிந் தனர்.
ஆனால், இயற்கை மூல வளத்துக்கும், மூலிகை வளத்துக் கும் பேர் போன மட்டக்களப்பு மாவட்டத்திலோ நிலைமை இன் னும் மோசமாகவுள்ளது. மட்டக் களப்பு மாந்திரீக வைத்தியமும் (அது மனோதத்துவரீதியானதாகக் கூட இருக்கலாம்) சித்த ஆயுர்வேத வைத்தியமும் மிகப் பிரபலமான வை. தமிழகத்தில் 1992ல் ஒரு சித்தரைச் சந்திக்கக் கிடைத்த போது (அவர் வேண்டுகோளுக்கி ணங்க அவரது பெயரை இங்கே குறிப்பிடுவதை தவிர்க்கிறேன்) சிலோனின் பாட்டிகோலாவிலும், தாளாடியிலும் (மட்டக்களப்பு மன் னார் தள்ளாடி) அற்புதமான அப ரிதமான மூலிகைகள் உள்ளன. எனக் கூறக் கேட்டு ஆச்சரியம டைந்தேன். இந்திய சித்தர்களே எம் மண்ணின் மூலிகை வளத் தை அறிந்து வைத்திருப்பது வியப் பானதுதான்.
சித்த ஆயுர்வேத வைத் தியர்கள் நிறைந்த இம்மாவட் டத்தில் 1995களில் ஒரு மூலிகைப் பண்ணை அமைத்துவிட பெரும் ஆர்வம் கொண்டிருந்தனர். அவர் களின் கோரிக்கை கவனிப்பாரின் றியும் எவ்வித உதவியுமின்றியும் இன்றளவும் அது கைகூடாத நிலையில் உள்ளது. தேர்தல் காலத்தில் வாக்கு வங்கி திறக்கும்
நேரம் மட்டும் தரப்படும் வாக்கு றுதிகளின் பின்னர் அரசியல் வாதி கள் வங்கிக் கதவை இழுத்து மூடி விடுவர். இந்நிலையில் இங்குள்ள களவுகளையும் காட்டிக் கொடு ப்புகளையும் கண்டு கொண்ட பிற
5ഞ6, 56)[[] ளுக்கு ஒப்ப வளர் டங்களை அவர்க தால் அதை மறு TÍTEGi? 96). E6 புக்கு ஏற்ப மட்டு
வாகரை, புனானை முதல் பொத்துவில் கே எங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்திருக்கு அதன் விதைகளும் பயன்படுத்தப்படுவதி
மாவட்டத்தவர் இப்போது எமது மக்களின் கண்மூடித்தனத்தைக் காசாக்க முனைந்துள்ளனர் எனத் தெரிகிறது. கிராம அமைப்புகள், உள்ளூர் அரசுசாரா அமைப்புகள் அரசு சார் அமைப்புகள், சர்வதேச அரசு சாரா அமைப்புகள் என தேவைக்கதிகமாகவே பொது நல அமைப்புகள் மலிந்து கிடக்கும் இம்மாவட்டத்தில் ஒரு சில உள் ளூர் அமைப்புகள், வெளிநாட்டு அமைப்புகளைத்தவிர பல அமை ப்புகள் சரியான முறையான செய ல் திட்டங்களின்றியும், அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்துப் புளித்து சலித்துப் போய் விட்டன. கண்ட பலன் பல்லாணன் டுகளாக பல இலட்சக்கணக்கான ரூபாய்கள் விரயமாக்கப்பட்டுள் ளதே என பரவலாக விமரிசனம் எழுகிறது. உண்மையில் அவற் றை விடுத்து இங்குள்ள அபரி விதமான இயற்கை மூல வளங் களைப் பயன்படுத்தி கைத்தொ ழில் வளமாக்கல் முயற்சியில் ஈடு பட்டிருந்தாலே போதும் பல்லா
யிரம் பேருக்கு வேலை வாய்ப
பளித்திருக்கலாம். தங்கள் நோக் கம், அபிலாசைகட்கு ஏற்ப மேற்கு லக நாடுகள் வகுக்கும் திட்ட ங்களையே தாங்கள் முன்னெ டுக்க வேண்டியுள்ளது. எனக் கூறும் இவ்வமைப்புகள் எமது
விழைந்தால் உ லில் நாம் அடிை பதைத் தவிர வே காது. மூலவளங் கமான மூலிகை உற்பத்தி மருத்து வளர்க்கும் நோக் வேத ந்ைதியர் ச் GOCE 3) U3, FITUT குப் பல கோரிக்ை திட்ட வரைவுகை Jon L seus (3615 Ba[' LIEleE6sflóð 6 அவ்வப் போது சமாளித்துச் சென் கண்ட பலன் ஒ6 வைத்தியர்கள் ச இதே நேரம் நின் தூக்கிப்பார்த்து கிடக்கும் தங்கள் களை விரித்து முறையில் சரி ளை உருவாக் வைத்தியர்கள் தால் அவர்கள் அவர்களது மரு ளும் மறைந்து ஒ படாமல் போகிற
இங்கு த்துக்கு மிகச் சி ளைக் கூறுவதன் ங்கின. மருந்தும் நவீன அழகுசா
 
 
 

வியாழக்கிழமை
ܬܐܕ
ரும் உள்ளன. டியிலிருந்து 1 டுக்கப்பட்டு நிறம் டும் அது பெட்டி லை. அவ்வாறு
ற நடைபெறுகி
களை மரவரிப்
55.
பின்வரும் நித காண்க. 1 வெளியில் எடுக்கப்பட்ட மூன்றும் சிவப்பு 2. வெளியே எடுக்கப்பட்ட மூன்றும் ஒரே நிறம். 3. வெளியே எடுக்கப்பட்ட 3 பந்து களில் 2 சிவப்பு
தர்வுகள்
1. 60 2, 60 96. age, 336 336 336
3.9 - 80 336 336 336 336
பயிற்சிகள்
(0). வீடியோ படங்களை விநியோ கிக்கும் நிறுவனம் ஒன்றில் புதிய திரைப்படங்கள் 7 வெளியாகின அவற்றில் 4 விஜயின் படங்களும் மிகுதி வினித்தின் படங்களும் ஆகும். அடுத்தடுத்து இரு பிரதி கள் வாடிக்கையாளருக்கு வழங்
öLLLL6T,
1. இரு பிரதிகள் வழங்கப்பட்டது தொடர்பான நிகழ்வுகளை புள்ளி
のィQ一***ー 69/
*/○
_ দুই ২, ৩, - eே/,
2. அதிலிருந்து பின்வரும் நிகழ்த கவுகளை காண்க a) இருவாடிக்கையாளர்களும் விஜயின் படத்தை தெரிவு செய் தல் b) இருவரும் வினித்தின் பட ங்களை தெரிவு செய்தல், C) ஒருவர் விஜயின் படத்தையும் மற்றவர் வினித்தின் படத்தையும் தெரிவு செய்தல். (2) பாதணிகள் விற்பனை நிலை யம் ஒன்றில் அலுமாரியில் 8 BATA LITTg560ffa5(Gilblb 6 D.S. பாதணிகளும் உள்ளன. இவற் றுள் இருந்து பிரதி வைப்பின்றி இரண்டு எடுக்கப்படுகின்றன. 1 தரு வரிப்படத்தை வரைக 2. எடுக்கப்பட்ட இரண்டு ஒரே இனமாக இருக்க 3. ஒன்று BATA மற்றது D.SI ஆக இருக்க 4. ஒன்றாவது BATA ஆக இருக்க நிகழ்தகவு யாது?
03. அரசாங்க இலிகிதர் சேவை க்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கு ஜவாஹிர், முலாபர் இருவரும் தோற்றினர். ஜவாஹிர் சித்தியடைவதற்கான நிகழ்தகவு - 2
r
தி% 2 ட  ெே. -- .3 یہ eہح;X
o~ം : 32- 多e/。。
ہے / oک6 سسٹم) مewسP
முலாபர் சித்தியடைவதற்கான
நிகழ்தகவு %
(1) இந் நிகழ்வுகளை மரவரிப் படம் ஒன்றில் காட்டுக.
2.
V
کے R سسلی
- e- 2, 3 - 39. স্টােব
B- eee一 */3多e
(2) இருவரும் சித்தியடைவதற் கான நிகழ்தகவு யாது?
Jsoil.
பாரம் பரியங்க சேர்க்கும் திட் ட்கு எடுத்துரைத் க்க வா போகிற ரின் எதிர்பார்ப் மே நாம் நடக்க
மாரிவரை ம் வேம்பும்
bഞഓ.
DD
மக ளாக இருப் றான் றும் நடக் 5ளின் ஒரு அங் பளத்தை அதன் வத்துறை யை கில் சித்த ஆயுர் கம் அனைத்து அமைப்புகளுக் ககள் விடுத்தும், ாக் கொடுத்தும் வைத்தியர்களின் ந்து அவர்கள் ഞൺ 6TI'lറ്റു ார்களே அன்றி றுமில்லை என ப்புற்றுள்ள னர். 5υ00)ID60)ΙΙό βή தூசி படிந்து ஒலைச் சுவடி ளக்கி குருகுல ங்கள் வாரிசுக | ԼD6Ù LIIILDL160U செயலற்றிருப்ப றையும் போது துவ தத்துவங்க வருக்கும் பயன்
ா மூலிகை வள உதாரணங்க ல் மனித வில பொருட்களிலும் ாப் பொருட்களி
லும் பெரும் பங்கு வகிக்கின்ற வேம்பையும், நித்தியகல்யாணிச் செடியையும், கொத்தல இம்புட் டுவையும் கூறலாம். தற்போதைய விவசாய விஞ்ஞான ஆய்வின் படி உலகின் எதிர்கால தாவர கிருமி நாசினி தேவையில் 10% வீதத் தினை வேம்பு பூர்த்தி செய்யு மெனக் கூறப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாட்டில் கூட வேம்பு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. எனினும் தற்போதைய தமிழர் தாயகத்தின் நிலையில் அதனை விரிவாகக் கூற முடியாதுள்ளது. வாகரை, புணானை முதல் பொத் துவில் கோமாரிவரை எங்கு பார்த் தாலும் நீக்கமற நிறைந்திருக்கும் வேம்பும் அதன் விதைகளும் பயன்படுத்தப் படுவதில்லை. அவ சரத்துக்கு இங்கு நல்ல வேப் பெண்ணெய் கிடைப்பதில்லை. அப் படி வந்தாலும் தென் பகுதியில் இருந்துதான் இங்கு வருகின்றது.
ஏற்றுமதிப் பொருளாக பணப்ப யிராக அரசு மானியத்துடன் பயிரி டப்படுகிறது. இங்கு பயன்படுத்தப் படாத மருதோன்றி இந்தியாவில் இருந்து அழகுசாதனப் பொருளாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய் யப்படுகிறது. அமெரிக்காவில் தற் போது மருதோன்றி இட்டுக் கொள் வது நடிகைகளிடம் ஒரு பாஷனா கி விட்டது. மருதோன்றிக் கலை யைக் கற்றுக் கொள்ள அழகுக்க லை நிபுணர்கள் இந்தியா நோக்கிப் படையெடுக்கின்றனர். தலைச் சாய த்துக்கும் (Hair dye) பாவிக்கப்ப டும் இதன் தாவரப் பெயர் ஹென் னா(Genna) என்பதாகும். நீரழிவு நோய்க்காகப் பயன்படும் கொத் தல இம்புட்டு எனும் மரக்கிளை
கள் சிறு துண்டுகளாக்கப்பட்டும்,
சீவப்படும் விற்பனைக்காக திரு கோணமலை செல்லும் பாதை யோரங்களில் விற்கப்படுவதையும், அவற்றை எமது மட்டக்களப்பு கூட
தமிழகத்தில் 1992ல் ஒரு சித்தரைச் சந்திக்கக் கிடைத்த போது சிலோனின் பாட்டிகோலாவிலும், தாளாடியிலும் அற்புதமான அப ரிதமான முலிகைகள் உள்ளன எனக் கூறக் கேட்டு ஆச்சரியமடைந்தேன
கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் பரி தாப நிலை விங்காறோசியா (Vin Carosia) எனும் நித்தியக ல்யாணி (பட்டிப்பூ) பிரயோசன மற்று கிடக் கின்றது. இதன் வேர் நீரிழிவுக்கான மருந்து தயாரிப்பதற்கும், ரெசப் ரின் (Resaprin) என்ற இரத்தக் கொதிப்புக்கான மருந்து தயாரிப் பதற்குமாக 1977ம் ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளிநாட்டு ஏற்றுமதிக்காக கொழும்புக்கு ஏற்றப்பட்டது. இங்கு வீணாக மலிந்து கிடக்கும் இந்த மூலிகைத் தாவரம் தமிழகத்தில்
அதிக விலை கொடுத்து வாங்கி வருவதையும் காணமுடிகிறது. ஜப் பானுக்கு களவாக ஏற்றுமதி செய் யும் பொருட்டு சமீப காலங்களில் கந்தளாய்ப் பகுதியில் ஏராளமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த மரங்களைப் பொலிசார் கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்துள்ள னர். இந்த மரம் எமது மாவட் டத்தின் காடுகளில் இருந்து விறகுத் தேவைக்காக மட்டும் வெடடப்படு கிறது எவ்வளவோ பயன் தரும் தாவர மூலிகை வகைகள் எமது கிழக்கு மண்ணில் சரியாகப் பயன் படுத்தப்படாமல் வீணாகின்றன.
(நாளை தொடரும்)

Page 7
தென் அமெரிக்க நாடுகளைப் பொறு
O4.10.2001
உலகக் கிண்ண உதைபந்தாட்டம் 2
(கல்முனை அரபாத்)
04 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளத்தினால் நடாத்தப்படும் இவ் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி இம்முறை ஆசியாக் கண்டத்தில் உள்ள ஜப்பான், கொரி யா ஆகிய இரண்டு நாடுகளின் கூட்டு முயற்சியினால் நடைபெறவுள்ளது.
சென்ற முறை நடை பெற்ற உலகக் கிண்ண உதை பந்தாட்டச் சுற்றுப்போட்டியை பார்க்
கின்றபோது சென்ற முறை இச் சுற்
றுப் போட்டியானது பிரான்ஸ் நாட் டிலே நடைபெற்றது. இப்போட்டி யிலே கூடுதலாக பிரேஸில் அணி யினரே வெற்றி அடைவார்கள் என்று அனைத்து உலக மக்களினால் எதிர்பார்க்கப்பட்ட போதும் இச்சுற்று ப்போட்டியை நடத்திய பிரான்ஸ் நாடே வெற்றிவாகை சூடியதை அனைவராலும் அவதானிக்க முடி ந்தது. ஆனால் இம்முறை நடை பெற்ற தென் அமெரிக்க நாடுகளு க்கிடையிலான தகுதிகாண் போட்டி களை பார்க்கின்றபோது அனை வராலும் எதிர்பார்க்கப்படுகின்ற அணி யான பிரேஸில் அணி கூடுதலான தோல்விகளை தழுவியதாக காணக் கிடைக்கின்றது. அதே போன்று
த்த வரையில் இம் முறை நடை பெற்ற அனைத்து தகுதிகாணன் போட்டிகளிலும் வெற்றி அடைந்து ஆஜன்டீனா அணியினர் 1வது இடத்தில் உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடய LDIT(35LD.
அதே போன்று ஆசிய
கண்ட அணியினரை பொறுத்த
வரையில் இப்பிரதேசத்திலே மிகவும் பலம்வாய்ந்த அணிகள் காணப் படுகின்றன.
இதுவரை நடைபெற்ற ஆசியாக்கண்ட தகுதிகாண் போட்டி களின் போது இறுதிச் சுற்று க்கு 10 அணிகள் தெரிவாகியுள்ளன. இதில் A,B என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இவ்விறுதிச் சுற்று
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதுவரை நடைபெற்ற போட்டிகளை பார்க்கின்றபோது ஏ பிரிவில் சீனா வும், பி பிரிவில் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முன்னிலையில் உள்ள தாக காணக்கிடைக்கின்றது. சென்ற முறை நடைபெற்ற இச்சுற்றுப்போட் டியிலே ஆசிய நாட்டில் இருந்து ஈரான், ஜப்பான், கொரியா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் பங்கு பற்றியது இங்கு பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.
சென்ற முறை நடை பெற்ற போட்டியிலே பெறப்பட்ட கோல்களைப்பார்க்கின்றபோது மொத் தமாக 171 கோல்கள் போடப்பட் டுள்ளன. இதில் 1வது இடை வேளையின் போது 67 கோல் களும் இரண்டாவது இடைவேளை யின் போது 103 கோல்களும், மேல திக நேரம் கொடுக்கப்பட்டு 01 கோலும் (Golden goal) g560iiL60601 s 605 poolb (penalties) 15 (34. TG) களும் சுயமாக வழங்கப்பட்ட கோல EGTE (own goals) 04 (BeET6) for ம் போடப்பட்டதை காணக்கூடி யதாகவுள்ளது. இத்தரவுகளை பார்க் கின்றபோது இரண்டாவது இடை வேளையின் போதே கூடுதலான (Basir GOEgir (BLITL LILL 606) LITE காணப்படுகின்றது. சென்றமுறை மொத்தமாக 64 போட்டிகள் நடை பெற்றுள்ளன. இப்போட்டிகளின்
சராசரியை பார்க்கின்றபோது 267
ஆக காணப்படுகின்றது.
நடைபெற்ற போட்டிகளி லே தனிநபர் கோல்களின் அடிப்ப டையில் பார்க்கின்றபோது குரோஸி யா அணியைச் சேர்ந்த டாறோவர் Jid, EFT GT 66TLI.6)IFT 06 (38EIT 6i) E60)6TTLI போட்டு 18 புள்ளிகளையும், ஆஜன் டீனா அணியைச் சேர்ந்த கபிரியல் படிகருடா என்பவர் 05 கோல்க ளைப்போட்டு 15 புள்ளிகளையும், இத்தாலி அணியைச் சேர்ந்த வைறி என்பவர் 05 கோல்களைப் போட்டு 15 புள்ளி களையும் அனைவராலும் பேசப்பட்ட பிரேஸில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான றொனா
6)(BLT (Ronald (8 EITG) E, 60) 6TL புள்ளிகளைப் ഖുണ്ടെg|
தென் ளின் பிரேஸில் லான தோல்விக இருக்கின்றது. இ பல முன்னணி அடைந்திருப்பதா சியாளரின் நியம ணங்கள் கூறப்படு உலக உதைபந்த 6) fl6ODUFLI (36) LI யினரே முதலாம் னர். இதே போன் உதைபந்தாட்ட அ அரேபிய அணிய 1089 புள்ளிகை இடத்தில் உள்ளன நமது இலங்கை உதைபந்தாட்ட வது இடத்தில் உ இம்முை க்கின்ற உதைபந்த க்கான கால நேர மான முறையில் ஜன்-ஜூலை அை அவ தானிகள் ெ ஆகவே கிண்ணத்தை ஆஐ சென்ற முறை ெ பிரான்ஸ் அணியின் வர் என அவதா6 கின்றனர். காரணம் நாடுகளிலே ஆஜன் எந்த போட்டிகள் also ultipo) (6. ள்ளனர். அதே பே அணிகளில் பிரான் திறமையான ஆட்ட சியாளரின் துரிதம BITU 600TLDITE. Loos வெற்றி அடைவர் பார்ப்பாகும்.
ஆகவே 2002 D G).35a, a தாட்டத்தை வெற் என்பதை பொறுத்த
ஒலிம்பிக் தீபம் குறித்த இடத்துக்குவர ஒருமாதம் பிடி ஒலிம்பிக் நினைவுகள்-31
22வது ஒலிம்பிக் போட்டி சோவியத் ரஷ்யாவில் மொஸ்கோ நகரில் 1980ம் ஆண்டு நடை பெற்றது. ஜூலை மாதம 19ம் திகதி ஆரம்பமான இவ்விழா ஆகஸ்ட் 3ம் திகதி முடிவடைந்தது. சோவியத் மண்ணில் இடம்பெறும் முதலாவது ஒலிம்பிக் இது என்பதால் போட்டி ஒழுங்குகள் யாவும் பிரமாதமாக இருந்தன. போட்டிக்காக ஒலிம்பிக் தீபம் கிரேக்கத்திலிருந்து சூரியக் கதிரால் ஏற்றப்பட்டு மொஸ்கோ கொணடு வரப்பட்டது. 4820 கிலோ மீற்றர் தூரத்தை ஒலிம்பிக் தீபம் கடந்துவர சுமார் ஒரு மாதகாலம் எடுத்தது. கிரேக்கத்திலிருந்து பல்கேரியா,ருமேனியா ஊடாக அஞ் சல் மூலம் தீபம் கொண்டு வரப்ப ட்டது. ஒலிம்பிக் தீபத்தை வரவேற் கும் வைபவம் லெனின் மீலை யோரத்தில் ஜூலை 18ல் நடைபெற் றது போட்டி நடைபெற ஒருநாள்
முன்பே தீபம் மொஸ்கோ வந்தடை ந்தது. அடுத்த நாள் லெனின் மத்திய விளையாட்டரங்கில் தீபம் ஏற்றிவை க்கப்பட்டது. உலகில் உள்ள பெரிய நகரங்களில் மொஸ்கோவும் ஒன்றாகும்.
இந்நகரம் ஆகாயமார்க்க மாக 89 நாடுகளை நேரடியாக
தொடர்பு கொண்டுள்ளது. சுமாரான
வெப்பம், விளையாட்டுக்களுக்கான வசதிகள்-900 கிலோ மீற்றர் பரப்புடைய இந்நகரம் லண்டனை
விட மூன்று மடங்கு பெரிதானது.
எம்.ஐ.எம்.முஸ்தபா
சோவியத் நாட்டின் தலைநகரில்தான் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகின. ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய நீச்சல் தடாகம் இங்குதான் உண்டு சகல வசதிகளும் கொண்ட 62 விளையாட்டரங்குகள் இங்கு
உள்ளன. மதி விளையாட்டரங்கு வைக்கப்பட்ட லட்சத்துக்கு மே எார்கள் அமரக் இங்கு உண்டு. சகல வசதிகளே LʻLçp ([5pj5g5g5I. LJII தங்குவதற்கான திகள், வீரர்களு வசதிகள் இங்கு
அமெரி சார்பு நாடுகளும் பிக்கை பகிஸ்கர் இராணுவம் ஆ தலையிட்டமைக் கரிப்பு இடம் டெ அமெரிக்கா, மேற் யா போன்ற நாடு பிக்கில் கலந்து இதனால் அதிகம ரவஷ்யாவும், கிழ பெற்றுக்கொண்ட
(தொ
 
 

வியாழக்கிழமை
G 2 oop இடைநிறுத்தம் செய்தவர் யார்
66GTL6) is 04 சில தினங்களுக்கு முன் தினக்கதிர் உள்டகம் மூலம் (BLITL" (B 14 இருதயபுரம் கிழக்கு மேற்கு பகுதிகளிலுள்ள வீதிகள் திருத்த பற்றுள்ளதாக வேலைகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் மட்டக்களப்பு மா.வ.பா.உ திருஜோசப்பரராசசிங்கம் அவர்கள் ஒதுக்கியுள்ளதாகச் செய்தி வெளி மெரிக்க நாடுக 6)] Edgil. |ணி பல கூடுத ந்திருந்தது
ளை அடைந்து ற்கான காரணம் வீரர்கள் காயம் வும் புதிய பயிற் Iம் போன்ற கார கின்றன. ஆனால்
ட்ட தரப்படுத்தல் இப்பகுதி மக்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள்.
ரேஸில் அணி இந்த இடைநிறுத்த வேலையை பாஉஜோசப்பரராசசிங்கமா?
இடத்தில் உள்ள உள்ளுராட்சிசபையா? அல்லது இந்த ஜே.பியா கட்டளை பிறப்பித்
ஆசிய நாட்டு தவர்கள்? அறிய இம்மக்கள் ஆவலாக உள்ளனர்.
னிகளிலே சவுதி தமிழ்ப்பண்ணை ஆறுமுகம்
னர் மொத்மாக மட்டக் களப்பு
ளப்பெற்று வ
T. (ENGBE, (BLITT6 Gius
இ ை எல்லைவிதியில் கல் மண்
1600sulsory g) GO3,
foo) gu (86) 151 2
6T660. (56)ful Gbehalf
நடைபெற இரு
TL-It- போட்டிகளு மட்டக்களப்பு எல்லை வீதியில் பன்றி இறைச்சி விற்கும்
D 91,5130) (FITT) B இடத்திலிருந்து நூறுயார் தூரத்தில் பரிபூரணம் வயோதிபர் தங்கும் 90 2002 இல்லத்திற்கு கொஞ்சம் தள்ளி வீதியின் ஓரத்தில் மண்,கொங்கிறீற்
LDU Jéb Joal)U 15TéB - -
நரிவிக்கின்றனர் கல் குவியல்கள் நிறைந்து போய்க்கிடக்கின்றன. இதன் காரணமாக பாதசாரிகளும், வாகனங்களில் செல்வோரும் மிகுந்த சிரமங்களை எதிர்
இம்முறை உலக் - - - SS SS SS SS
ങ്ങIരങ്ങI ജൂ|േ கொள்கின்றனர். சிலவேளைகளில் பைசிக்கிள்களில் வருவோர் மண்ணில்
வற்றி அடைந்த சைக்கிள் புதையுண்ட நிலையில் விபத்துக்களையும் எதிர்கொள்ள
III (06)|190; 59/60).L. விகள் எதிர்பார்க்
தென் அமெரிக்க ஏற்படுத்துவோரை மாநாகரசபை உயர் உத்தியோகத்தர்கள் கண்டும்
1060TT 9 ୩uତ! காணாதது போல் நடந்து தோள்வதேன்?
தோல்வி தயவுசெய்து வீதியை எந்தவித தடையுமில்லாமல் மக்கள்
போக்குவரத்துக்கு விட வழி பண்ண வேண்டும் படி உரியவர்களைக்
ஸ் அணியினரின் கேட்டுக் கொள்கிறேன். எஸ்.சாமித்தம்பி, மும் அதன் பயிற் LDL Lă 56IILL.
601 (86). EEI.E,666. டும் அவர்களே என்பது எதிர்
எந்த அணியினர் öI GOOI உதைபந் வாகை சூடுவர் ருந்து பார்ப்போம்
தது
நிய லெனின் S S S S S S
1956ல் திறந்து சுட்டிக்காட்ட்ப்பட்டிருக்கிறது. ரங்காகும். ஒரு ஆகவேசம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கவனமெடுத்து
LJLLL LITT6OD6)IULJET டிய வசதிகள்
ஒலிம்பிக்கிராமம் டும் அமைக்கப்ப் மட்டிக் கழி | 506)ILLIT6III. E6l O
E h60Ís) hasgöáGMIlf | க்கான பயிற்சி b b D ݂ ݂ றைய இருந்தன. Lili S SS SS SSSSSS MS காவும் அதன் டந்த 26.09.2001ம் திகதி கல்முனை தபாலக ஊழியர்கள் மாஸ்கோ ஒலிம் கைதானதையடுத்து அவர்களின் விடுதலைக்காக சகல துறைகளிலும் ந்தன. சோவியத் ஒத்துழைப்புச்செய்த தபால்மா அதிபர்கள், பிரதி தபால்மா DÉLJiřaditi, கானிஸ்தானில் (கிழக்கு மாகாணம்) பாராளுமன்ற உறுப்பினர்கள், அஞ்சல் தொலைத் ாக இந்த பகிஸ் தொடர்பு சேவையாளர் சங்க உறுப்பினர்கள், அதிகாரிகள், அகில இலங்கை றது. குறிப்பாக பொது ஊழியர் சங்கத்தினர்கள், ஊடகவியலாளர்கள், பொலிஸ்மா அதிபர் ஜேர்மனி, கொரி பொதுமக்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றிகளை 5ள் இந்த ஒலிம் கல்முனை தபாலக பிரதம தபாலதிபர் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள்
ET66T 66)6O)6). ன பதக்கங்களை கு ஜெர்மனியும்
அதன்பின் இருதயபுரம் கிழக்கிலும், மேற்கிலும் சில வீதிகளுக்கு கிறவல் இட்டு திருத்தியுமுள்ளாகள் இதனடிப்படையில் ஏனைய குறுக்கு வீதிகளான 5ம், 7ம் விதிகளில் மோசமான பள்ளங்கள் பல உள்ளன. அத்துடன் 7ம் குறுக்கிலிருந்து 1ம் குறுக்கு விதிகள் வரை படுமோசமான படுகுழிகள் உள்ளன. இவ்விதிகளுக்கு கிறவல் போட்டுத் திருத்த முயற்சித்தவர்களை யாரோ ஒரு ஜேபி தடுத்து நிறுத்தியுள்ளதாக
வேண்டியிருக்கிறது.
மக்கள் நடமாடும் வீதியில் இப்படியான வசதியீனங்களை
நிறைந்து கற்களெல்லாம் வெளியெ வந்து நடந்து செல்லக் கூட
மட்டிக்கழி வீதியின் அவலநிலை
மட்டக்களப்பு மட்டிக்கழிக் கிராமத்தில் றோட்டு மட்டிக்கழி யையும், மணல் மட்டிக்கழியையும் இணைக்கும் தெரு மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.
அகன்ற இடவசதி கொண்ட தெருவாக இருந்தும் கூட ஒற்றையடிப்பாதை போலவே காட்சி தருகிறது. மடுவும், பள்ளமும்
வசதியில்லாமல் உள்ளது. இதன் காரணமாகவே மக்கள் இப்பாதையின் ஒரு பக்கமாக போக்குவரத்து செய்து ஒற்றையடிப்பாதையாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
மழை பெய்து வெள்ளம் போட்டால் இத்தெருவால் எவருமே பயணிக்க முடியாது. இத்தெருவின் மத்தியில் அமைந்திருக்கும் பாலமும் மிக மோசமான நிலையில் உள்ளது. இது பற்றி முன்பும் பல தடவைகள்
இத்தெருவைத்திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று
கேட்டுக் கொள்கிறேன்.
ஆர்.தாமோதரம்,
அனைவரின் சார்பில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
ரிதிஸ்ஸவீரசிங்கம், LITൺ ജൂ|ളുഖസെ5ഥ, ം സെ (!pഞ601.
T.

Page 8
O4.10.2001
தோனண்டப்பட்ட புதைகுழிக மனித எச்சங்கள் பல கண்டெ
நிருப்)
(III.
யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் மனித மண்டை ஓடு பிடிக்கப்பட்டதை அடுத்து அவ்வளாகத்தில் மனித புதைகுழி இருக்
சந்தேகத்தில் நேற்று கொழும்பில் இருந்து வந்த சட்ட வைத்திய ம வாளர் குழுவினர் தோண்டியபோது மனித எச்சங்கள் பல கண்டெடு
660. யாழ் மாவட்ட நீதிபதி கே.விக்னராசா தலைமையில் நே ற்றுக் காலை 11 மணியளவில் ஆரம்பமான இப்புதை குழி தோ ண்டும் பணியானது 435 மணிவரை நடைபெற்றுள்ளது.
இப்புதைகுழிகளில் மணி த விலாமுதுகு, எலும்புக்கள் மற் றும் பற்கள் என்பன கண்டெடுக்க ப்பட்டுள்ளன.
இவ்வளாகத்தில் ஏற்க 60 (86). கண்டெடுக்கப்பட்ட LD508160) ஓடுகளின் எஞ்சிய பகுதிகளே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
இப் புதைகுழிகளில் 1 12 அடி ஆழத்தில் ஆண்,பெண் இருவரின் எலும்புக் கூடுகள்
சட்டவிரோத
(நமது நிருபர்)
மண்முனைப் பற்று சமுர் த்தி மது ஒழிப்பு சர்வதேச மது விலக்கு தினத்தை முன்னிட்டு மாவி லங்கத்துறை, கிரான்குளம், போ ன்ற பகுதிகளில் மேற்கொண்ட தேடுதலில் பத்திற்கும் மேற்பட்ட கசிப்பு உற்பத்தி செய்யும் இடங்க ளில் இருந்து சட்ட விரோத கசிப் புதயாரிக்கப் பயன்படுத்தும் பொ ருட்கள் என்பனவற்றைக் கைப்பற்
கண்டெடுக்கப்பட்டதாகவும் எலு ம்புக் கூடுகள் சுமார் இரு வருட ங்களுக்கு முன் புதைக்கப்பட்டிரு க்கலாம் எனவும் தெரிவிக்கப்ப டுகிறது.
கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மூன்று பெட்டிகளில் அடைக்கப்பட்டு மேலதிக ஆய்வு க்காக அனுப்பப்பட்டுள்ளன.
இப்புதைகுழி தோண்டும் பணி தொடர்ந்தும் இடம் பெறுவது தொடர்பாக கே.விக்னராசா தலை மையில் பேச்சுக்கள் நடத்தப்ப டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தோண்ட ப்பட்ட புதை குழியில் மனித எச்சங் கள் எதுவும் காணப்படவில்லை என நேற்று அரச தரப்பு செய்தி
கசிப்பு உற்பத்தி
றியுள்ளனர்.
இக்கசிப்பு கைப்பற்றலு க்கு பல பொது மக்கள் உதவி புரிந்ததாகவும் த.பிரபானந்தராஜா தினக்கதிருக்குத் தெரிவித்தார். அத்தோடு கைப்பற்றப்பட்ட பொருட் களை பிரதேச செயலகத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
OJCIDI ëxppelijG)
அண்னையின் மடியில்
O1
O3
1926
'கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர்
பார்வைக்கு அருமையானது'
இறைவனின் மடியில்
O3
O
சின்னக்குட்டி டானியேல் புவனசிங்கம் (ஓய்வு பெற்ற அதிர்-களுவாஞ்சிகுடி) கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் அன்னார் திருமதி குளோறிதேவமலர் புவைசிங்கம் அவர்களின் அன்புக் கணவரும், காலஞ் சென்ற திரு.திருமதி சின்னக்குட்டி இராமலிங்கம் தம்பதிகளின் (களுவாஞ்சிகுடி) அன்பு மகனும், காலஞ் சென்ற திரு. திருமதி பொன்னையா தம்பிராசா தம்பதிகளின் (யாழ்ப்பாணம்) அன்பு மருமகனும், திரு.சாமுவேல் ஜெயசிங்கம் ( போதனாசிரியர்-ELTUகிழக்கு பல்கலைக்கழகம்) திருமதி எலிசபெத் ஜீவமலர் நவரெத்தினம் (இலங்கை காப்புறுதிக் கூட்டுதாபனம் மட்டக்களப்பு),திரு.டேவிட் ஜெய oup Tg568 (David Air Condition & Refrigeration center-Batticaloa), திரு எட்வெட் செபராஜா, திரு.மோசஸ் ஜெபநேசன் கிழக்குப் பல் கலைக்கழகம் வெளிவாரி பட்டப்படிப்பு:மாணவன்) ஆகியோரின் அன்பு 5560);5utb Sub. GTG).pb Guggg.Tib (J.H. Rice center Batticaloa) திருமதி.பைங்கிளி ஜெயசிங்கம்( ஆசிரியர் - திருப்பெருந்துறை வித் தியாலயம்), திருமதி கோமதி ஜீவநாதன் ஆகியோரின் அருமை மா மனாரும், சேபா பிரசன்னிக்கா, அஸ்றிகாம் விபிசனா, யோனத்தான் கம்சாகரன், பில்சான் சோபிநாத் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும், காலஞ் சென்ற பாக்கியம் ஜெயரட்ணம், காலஞ் சென்ற சா.இராசதுரை, கண்மணி சின்னக்குட்டி, திருமதி வின்சன்ட் கிருபைராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று வியாழக்கிழமை (04.10.2001) காலை 10.00 மணியளவில் இலக்கம் 07 ஒலிவ் வேன் மட்டக்களப்பு இலங்கை பெந்தெகொஸ்தே சபைச் சாலையில் வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை (05.10.2001) நாளை பிற்பகல் 200 மணிக்கு அடக்க ஆராதனை நடை பெற்று நல்லடக்கத்திற்காக கள்ளியங்காடு சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும். இத்தகவலை உற்றார் உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்
394/30 திருமலை வீதி, மட்டக்களப்பு
குடும்பத்தினர்
தொபே,065.24523
வெளியிட்டமையு த்தக்கது. 1960). LDL முத்தமி (அரிய LDLL, னை வடக்கு பி பிரிவின் முத்தமி ET606U 9.30 L களப்பு அரசடி மண்டபத்தில் பிர கே.கதிர்காமநாத இடம்பெறும்
பிரதம க்களப்பு மாவட் எஸ்.சண்முகம் ഖുണ്ണ്,
இவ்வி ர்கள் கெளரவி கவிதைப் போட் ட்டியவர்களுக்க வழங்கும் வைப மலர் வெளியீ நிகழ்வும் இடம்ெ விழாக்குழுச் ெ 6Ủffü(0J6Ủ6)]6ổI ( மருந்தகர். தனியான டிப்6ே ஒன்று ஆரம்பிக் ஏற்கனவே கொ
ப்படும் இவ்வருட வருடங்களாக வேண்டும் என்பன இப்போர நடைபெறும் என த்துவப் பரிசோத6 ழில் நுட்பவியல இதற்கான தீர்மா றினை தலைை 66)6O)6OLLITGOTITG) த்த உத்தேசி தெரிவித்தார். இறைச்சிக். நேற்று முன்தினம் எரிக்கப்பட்டுள்ள 60) authoITG) as L.
შ560)LULIT60Iყეl 6][] வர்த்தகர் ஒருவ மானது தனிப்பட் காரணமாகவே LÉl:EGITT65 GTÁlja, என அப்பகுதி பு
Elging it.
=="للاستر LD6 N
யாழ்ப்பாணத்ை QéBT60ôTL
திருமதி (இளைய்பாறிய வித்தியாலம்)
O3. அன்னார் சுப்பி தபாலதிபர்) அ6 sorb assors (தினக்கதிர் பிர ബഞri (6ിങ്കil மாணவி) ஆகி uൺക്റ്റേ மாமியாரும் ஆ
அன் அறிவிக்கப்படும்
தொடர்பு:- இனிஷயம் தெஹிவளை
\ தொ.பே. 71
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை
8
E 5նկ
ன்று கண்டு கலாம் என்ற }த்துவ ஆய் க்கப்பட்டுள்
ம் இங்கு குறிப்பிட
டு நகரில்
களப்பு மண்மு ரதேச செயலகப் ழ் விழா இன்று மணிக்கு மட்டக்
தேவநாயகம் தேச செயலாளர் ன் தலைமையில்
அதிதியாக மட்ட அரச அதிபர் கலந்து கொள்ள
ாவில் கலைஞ ப்பும் சிறுகதை களில் வெற்றியீ |ன பரிசில்கள் வமும் தேனகம் b) Lൺ 5ഞൺ பறவுள்ளது என MagFLLJ6u)IT6ITT rf).LD தெரிவித்தார்.
TIITLIDIT LIITILGAIBÓ கப்பட வேண்டும். ழும்பில் நடாத்த ப்பாட நெறி 3 அதிகரிக்கப்பட ாவும் அடங்கும். ாட்டம் இன்றும் தெரிவித்த மரு னைக் கூட தொ 6TT GILD, gFTúñ ன முடி வொன் மயகம் வழங்க தொடர்ந்து நட ந்துள்ளதாகவும்
இரவு தீயிட்டு b). ഉത്സു ப்பட்டிருந்த இக் ாவூர் முஸ்லிம் ருக்குச் சொந்த ட குரோதம் இக்கடை விஷ ப்பட்டிருக்கலாம் க்கள் தெரிவிக்
தப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும்
அனுஷ்யாதேவி கோடீஸ்வரன்
ஆங்கில ஆசிரியை. யாழ்-கனகரட்ணம் மத்திய மகா
0 புதன்கிழமை நேற்று காலமானார். மணியம் கோடீஸ்வரன் (இளைய்பாறிய யாழ் பிரதம ர்களின் அன்பு மனைவியும் காலஞ் சென்ற மயில்வா மா தம்பதியரின் அன்பு மகளும், கோறுஷாங்கண் தம ஆசிரியரும்பொது முகாமையாளரும் கோசுதே ம்பு பல்கலைக்கழக நான்காம் வருட கலைப்பீட யோரின் பாசமிகு தாயாரும், றுசுதாஜினி (கிழக்குப் கலைப்பீட மூன்றாம் வருட மாணவி) அன்னாரின்
DITñi.
ாரின் இறுதிச் சடங்கு பற்றிய விபரம் பின்னர்
I'll i, bíoIIIIII IDISIL', IIIII J I506), baill, i ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி
(நமது நிருபர்)
LDLL-556ITULI LDT6)ILLத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 60 ஆசிரியர்களுக்கு கிழக்குப் பல்க லைக்கழகத்தில் கணினிப் பயிற்சி வழங்குவதற்கான நடவடிக்கைக ளை வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
இவர்களுக்கானப் பயிற்சி 8.10.2001ஆந் திகதி முதல் ஒரு மாதகாலம் நடைபெறும் பயிற்சி முடிவில் விஷேட டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படவிருக்கின் றது. இது தொடர்பான அறிவித்தல் கூட்டமொன்று 05.10.2001 ஆந் திகதி மட்-மகாஜன கல்லூரியில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக கல்விப் பணிப் பாளர் தி.பொன்னம்பலம் தெரிவு
செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு
அறிவித்துள்ளார்.
மட்-ஓட்டமாவடி மத்திய கல்லூரி, மட்-மட்டக்களப்பு இந்து கல்லூரி, மட்- சிவானந்தா தேசிய பாடசாலை, மட்-அலிகார் தேசிய பாடசாலை, மட்பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், மட்-பெரிய கல்லாறு மத்திய கல்லூரி, ஆகிய வற்றில் இடைக் கல்வி நவீனமய மாக்கல் திட்டத்தின் கீழ் கணினி நிலையங்கள் அமைக்கப்பட்டு இவை ஒவ்வொன்றிற்கும் 20 கணி ணிகளும் ஏனைய 1ஏபி.சி.பாடசா லைகளுக்கு மாகாண நிதியிலி ருந்து கணினி அறை அமைக்க ப்பட்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டில்
இப்பாடசாலைகளில் மாணவர்களு க்கும் கணினிக் கல்வி கற்பிக்கப்ப ம்ெ என அவர் மேலும் தெரிவித்து
A 5ხაზზაზაზo
SCANN)
影
தமிழ் முஸ்லிம் மீனவர்கள் மீது
கடற்படையினர் தாக்குதல்
(மூதூர் நிருபர்) ழுதூர் வெளிக்கடலிலும் கங்கை முகத்துவார கடலிலும் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழ் முஸ்லிம் மீனவர்கள் மீது கடற் படையினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறியே இம் மீனவர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முஸ்லிம் மீனவர்கள்
மீது தாக்குதல் நடத்திய படை யினர் ஒசாமா பின்லேடனை மிக மோசமாக திட்டியவாறு அவருடன் முஸ்லிம் மீனவர் களை இணைத்துப் பேசியவாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக மீன வர்கள் தெரிவித்தனர். இவ்விரு மீனவர்களும் இனி வரும் காலங்களில் இப்பகுதிகளில் மீன் பிடிப்பதைக் கண்டால் சுடப்படு வீர்கள் எனக் கூறி கரைக்கு விரட்டப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர் பிரான்ஸ் பயணம்
(அரியம்) கிழக்கிலங்கை செய்தியா ளர் சங்கத்தின் தலைவர் இராது
|5/5A。 தகவல்
(3 in கோறுஷாங்கண்(மகன்)
5 Ο 74
rت
யம் காரணமாக பிரான்ஸ் நகரு க்குப் பயணமாகியுள்ளார்.
கடந்த மாதம் 24ம் திகதி பயணமாகியுள்ள இவர் தமது சொந்த விடயங்களுடன் கிழக்கில ங்கை செய்தியாளர் சங்கத்தின் ஊ டகவியலாளர்கள் எதிர் நோக்கும் அச்சுறுத்தல்கள் கஸ்ரங்கள் தொட ர்பாகவும் அங்குள்ள Զ6IIL EB: அமைப்புகளுடன் கலந்துரையா டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக கூட்டம்
(அரியம்) கிழக்கிலங்கை செய்தியா லாளர் சங்கத்தின் நிர்வாக சபைக் கூட்டம் எதிர்வரும் 07.10.2001 ஞாயிறு காலை 8.30 மணிக்கு ம ட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை மண்டபத்தில் இடம்
பெறும்
இக் கூட்டத்தில் நடப்பு வருடத்திற்கான செயல் திட்டங்கள் தொடர்பாக பரிசீலிக்கப்படும் என கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க த்தின் செயலாளர் சணன் தவராஜா தெரிவித்தார்.