கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.06

Page 1
ണ്ണങr = 07 -
ფ5ჭწir -168
O6. 10.2OO1
சனிக்கிழ
முல்லைக்கடலில் மீன் ரா சேதம்மூன்
முல்லைத்தீவுக்கடற்பரப்பில் நேற்றுக்காலை கடற்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் கட தெரிவித்துள்ளனர். இச்சண்டையில் ஒரு கடற்படையினன் பலியானதாகவும், மேலும் இரு சு முல்லைத்தீவுக்கரையிலிருந்து 34 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில் ரோந்து
(b.
இத்தாக்குதலின் போது கடற்படையினரின் அதிவேக டோராப்படகு ஒன்று சேதமடைந்த தாகவும் தமது தரப்பில் எதுவித
(கந்தளாய் நிருபர்)
பலகாமம் பாலம் போட்டாறு கடற்படையினர் மீது நேற்றுக் காலை 9.45 மணியளவில் விடு தலைப் புலிகள் மறைந்திருந்து மேற்கொடை flóD6ICBLDITÍT BGOSIGOón வெடித் தாக்குதலில் இரு படை யினர் பலியாகியுள்ளனர். மற்றும் ஒரு படையினண் படுகாயம டைந்துள்ளார்.
a,i u n ö
அபிவிருத்திக்
(8L II
(வவுனியா நிருபர்)
திருகோணமலை தம்
சேதமும் ஏற்படவில்லை எனவும்
புலிகள் நேற்று இரவு விடுத்த
செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சண்டை பிற்பகல் ஒரு
புலிகளின் கிளைமோர் தாக்குதலில் இரு கடற்படையினர் பலி
Lu 60) L u f' 60T 60i கடற்படை தள வைத தய சாலை யரி ல சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட் டுள்ளார்.
இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகள் கடற்படை யினரிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றியதாக நேற்று இரவு
தமது வானொலிச் செய்தியில்
தெரிவித்துள்ளனர். அவ்வாயுத
|ங்களின் விபரம் வருமாறு
(8ம் பக்கம் பார்க்க)
மணிவரை நீடித் விக்கப்படுகிறது.
இதே ே தம் 16ம் 23ம் முல்லைக்கடலி கடற்படையினர் நடத்தினர்.
கடந்த விடுதலைப்புலிக தாக்குதலில் க இருடோராப்பட கப்பட்டன, மற்ற கள் சேதமடை 15க்கும் மேற்பட்ட பலியாகியிருந்த
கடந் திகதி முல்லைக் შ-6ტშ16უ)| uilaზ 3 கடற்படையினர் பு என்பதும் குறிப்பி
குழுக் கூட்டர்
கொழும்பில் நடத்துவது முரண
Lll (68.3 (TGFU) 6TD
(மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தை இனிமேல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலேயே நடத்துவதாக கடந்த கூட்டத்தில் ஏக மனதாகத்தி மானிக்கப்பட்டது ஆனால் இம்மா தத்திற்கான கூட்டம் கொழும்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியி
லேயே இடம்பெற விருப்பது கூட்டத்தீர்மானத்திற்கு முரணான தென்று மாவட்ட தமிழர் விடுத லைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் தெரிவித்தார்.
கடந்த அரசாங்க
காலத்தில் மாவட்ட அபிவிருத்திக்
கடத்தப்பட்டநபர் விடுதலை
(நமது நிருபர்)
ஏறாவூரில் கடந்த மாதம் 18ம் திகதி இரவு கடத்திச் செல்லப்பட்ட மூன்று முஸ்லிம்களில் மூன்றாவது நபரும் நேற்று முன் தினம் விடுதலை செய்யப்பட்டார். முகம்மது இஸ்மாயில் ஷியாம் வயது 13 என்பவரே விடுதலை செய்யப்பட்டவர் ஆவார்.கடந்ந
18ம் திகதி இரவு மின் வெட்டு அமுலில் இருந்த வேளையில் மூன்று முஸ்லிம்கள் இனந்தெரி யாதோரால் கடத்திச் செல்லப பட்டனர். இவர்களுள் இருவர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். மூன்றாவது நபரும் நேற்று முன் தினம் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மணற்சேனைநற்பிட்டி முனை
(துவழி)
கல்முனை பிரதேசத திலுள்ள மணற்சேனை, நற்பிட்டி முனை ஆகிய கிராமங்கள் நேற்று பிற்பகல் மூன்று மணிக்கு படையின ரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
இத் தேடுதலில் 150 இளைஞர்கள் கிட்டங்கி படை முகாமுக்கு அழைத்துச் செல்லப் பட்டு விசாரணையின் பின் விடு தலை செய்யப்பட்டனர்.
சுற்றி வளைத்துத்
தேடுதல்
வியாழன் இரவு இப்ப குதியில் உள்ள நபர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டதையடுத்தே மேற்படி சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்ப டுகிறது.
இதேவேளை வவுனிய ாவில் நேற்று இரண்டாவது நாளா கவும் படையினரால் சுற்றிவளை த்து தேடுதல் நடத்தப்பட்டது
குழுக்கூட்டம் ம லேயே இடம் ெ ஆனால் அண்ை கொழும்பில் இடி
bİTLIT ( னர், அரச அதிபர்
ளர்கள் திணை
மற்றும் சில பிர
IDL - /
பொறுப்ப
(நமது
LDL L LÈ நிலையத்திற்கு தண்டவாளங்க தொடர்பாக ை புகையிரத டெ
பொறுப்பதிகாரி
நேற்று வெள்ளி தையாயிரம் ரூ விடுவிக்கப்பட்டு
இச்சட கைதுசெய்யப் (8560őlőOLLj (3G)
குமரப்
இ6ை
(G616)6)
LI (L 495 குமரப்பாவின் நிறைவுதினத் தியிலுள்ள ெ
 
 
 
 

ui; 5m; 56ńr - 08
| 29 GD GEET)
5 நிமிடத்தில் CD உங்கள் கையில் கட்டணம் 150/-மட்டுமே ஒரே நாளில் கசட் ஒலிப்பதிவு
கட்டணம் 55/- மட்டுமே
H.I. Motors, Udi (BIT",
স্পৰ| Ֆ(TԺ Ի || 60T«9 (Զ. עכבשאר
வலை ரூபா bl
} கடும் சண்டை iறு மணிநேரம் மோதல்
படையினரின் அதிவேக டோராப்படகு ஒன்று சேதமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் ற்படையினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நேற்றுக்காலை வந்த கடற்படையினர் மீது கடற்புலிகள் வழிமறித்துத்தாக்குதல் மேற்கொண்டனர்.
உலக சிறுமியர் தினத்தில் ஒரு திடுக்கிடும் செய்தி
ததாகவும் தெரி
வளை கடந்தமா
திகதிகளிலும் ல் கடற்புலிகள் மீது தாக்குதல்
மாதம் 16ம் திகதி
ள் மேற்கொண்ட
டற்படையினரின் நகள் மூழ்கடிக் ம் இரு டோராக் தன. அத்துடன்
கடற்ப டையினர் Isr.
த மாதம் 23 lb |
டலில்இடம் பெற்ற 6க்கு மேற்பட்ட லியாகியிருந்தனர்
டத்தக்கது.
16) 1601) U.
ட்டக்களப்பு நகரி பற்று வருகிறது. LDj. B.I.GULDITa, (36) பெற்று வருகிறது. நமன்ற உறுப்பி பிரதேச செயலா கள தலைவர்கள் சினைகளுக்குத் பக்கம் பார்க்க
(காரைதீவு நிருபர்)
உலக சிறுமியர் தினம் நேற்று (05-10-2001) கொண்டாடப்பட்டிருக்கும் வேளையில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த காரைதீவில் அகதியாக வந்த ஒன்பது வயதுச் சிறுமரி நெருப்புக் GUIT676fld, ELGOLLLTG) வாயில் சூடு போடப் பட்டு சித்திரவதை செய்யப்பட்ட
கோரச் சம்பவ மொன்று வெளியாகி 2) உள்ளது.
(3LD (3 6A) LIL ġi, J5 6) வாய்ச் சூட்டுக் காயங்களு டின் காணப்படும் சிறுமி சீனித்தம்பி தாஷினி (வயது 09) மட்டக்களப்பு
பொலிசாரின் குரங்கு தாக்கி ஒரு வயதுக் குழந்தை காயம்
(அலுவலக நிருபர்)
மட்டக்களப்பு செல்வ நாயகம் வீதியில் விடொன்றில் தொட்டிலில் படுத்துக்கொண்டி ருந்த ஒருவயதுப் பெண் குழந்தை
யை பொலிசார் வளர்த்த குரங்கு
பாய்ந்து தாக்கியதால் காயமுற்று
பில்நிலைய பொலிஸ் திகாரிக்கு நீதிமன்றில் பிணை
நிருபர்) ளப்பு புகையிரத அருகாமையில் ளைக்கழற்றியது து செய்யப்பட்ட லிஸ் நிலையப் சிரத் அபேரத்ன கிழமை இருபத் ஆட்பிணையில் 6ΠΠή. வம் தொடர்பாக ட்ட கருவப்பங் , 6ൺ.(86.Lu്വൺ,
ரி.பிரபாகரன் என்.கருணாகரன், பி.அமிர்தலிங்கம் ஆகியோர் கொ டுத்த தகவலையடுத்தே மேற்படி பொலிஸ் அதிகாரி கைதுசெய் யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று நிறுத்தப்பட்டார்.
இருபத்தையாயிரம் ரூபா ஆட்பிணையில் விடுதலைசெய்த நீதிபதி ஏ.எல் அப்துல் கபூர் எதிர்வரும் டிசம்பர் 12ம் திகதி ஐந்து சந்தேக நபர்களையும் மன்றுக்கு சமூகமளிக்குமாறும் உத்தர 6Î|| LIIII.
ாவின் நினைவையொட்டி ஞர்கள் ஒப்படைப்பு
வளிநிருபர்)
த்தில் நேற்று 4வது ஆண்டு யொட்டி அப்பகு றோர்கள் விடுத இளைஞர்களை
இந்நிகழ்வில் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பா ளர் கரிகாலன் இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளர் ரமணன் உட்பட பலரும் கலந்து கொண்ட தாகக் கூறப்படுகிறது.
மகிழடித் 高 இவரது
| 5OOL LL60|| If 60||
பெற்றோர்கள்
B| 151E » 600T g5 T, TT, U5 5 où T où பரிதாபகரமாக உயிர் இழந்தார்கள் இதன்காரணமாக இச்சிறுமி அனாதர வாக தெருத்தெருவாக அலைந்து திரிந்திருக்கிறார். இவரை வழியில்
(8ம் பக்கம் பார்க்க)
மட்டு நகர் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட் டுசிகிச்சை பெற்றுள்ளார்.
கடந்த 3ம் திகதி பகல் வீட்டில் தனிமையாக தொட்டிலில் படுத்துக் கொண்டிருந்த போதே இருதயபுரம் பொலிஸ் சாவடியில் g) Gri GT ஆணி குரங்கு இச்சிறுமியைப்பிடித்து இழுத்தது. அப்போது அக் குழந்தையின் தந்தையார் இக்குரங்கை அடித்து குழந்தையைக் கர்ப்பாற்றினார்.
குழந்தையின் தந்தையார் குரங்கை அடித்ததை கேள்வியுற்ற படையினர் தந்தையை எச்சரித் துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
கனடாவில் தமிழர்களிடையே (3aѣпоóц2 (8шрпѣ60, 6laѣпоооооњ6ії அதிகரிப்பு செய்தி
சந்திரமணிடலத்தில இருந் தாலும், சண்ட புடியாட்டி தமிழனுக்கு பத்தியமில்லை
குரலாக ஒலிக்கின்றது

Page 2
O6.10.2001
த. பெ. இல: 06 155, திருமலை வீதி , மட்டக் களப்பு. தொ. பே. இல 065 ம் 22554
E-mail:-tkathir(a)sltnet.lk
மட்டக்களப்பு மணி முனை வடக்கு பிரதேச செய லக கலாசார பேரவை முத்தமிழ் விழாவினை நடாத் தியுள்ளது. இவ்விழாவில் மட்டக்களப்பு மண்ணிற்கு பெரு மை தேடிக்கொடுத்த கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டு 6Ť 6IT60Tff.
ஊடகம், படைப்Uலக்கியம், கர்நாடகசங்கதம், கிராமியக்கலை என பல்துறைசார்ந்த கலைஞர்கள்
பூ மணி பல்துறைசார் கலைஞர்களை திருவாக்கிய மண் எத்தனையோ கலைஞர்கள் 5606) ச்சேவை செய்து மறைந்துவிட்டார்கள். இன்னும் எத்த னையோ கலைஞர்கள் இன்றும் கலைச்சேவையினை செய்து கொண்டிருக்கின்றனர்.
இனினும் பலர் இலைமறை காயாக பொதிந்து கிடக்கின்றனர். இவர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட வேண்டியவர்களே.
இதேசமயம் மட்டக்களப்பினர் தமிழ் மொழி வளர் ச்சி மிகவும் பினர் தள்ளப்பட்ட நிலையில் காணப்படுவது வேதனைக்குரியது. இலக்கணப் பிழையாக தமிழை எழுது வதும் பேசுவதும் அதிகரித்து வருகின்றன.
காலப்போக்கில் தமிழ் மொழியினர் இலக்கண இலக்கிய வழிமுறைகள் சரியாக செப்பனிடப்படா விடத்து எமது மொழி Uனர் தள்ளப்பட்டநிலைக்குச் சென்றுவிடும்.
இனிறைய காலத்தில் மாணவர் சமூகத்திடமும் மொழி விருத்தி சரியான முறையில் பேணப்படவில்லை. மொழி விருத்தியடைந்தால்தானி மாணவர் சமூகம்
அறிவுத் திறனை வளர்க்க முடியும்.
இவ்வாறான நிலையில் பாடசாலை மட்டத்தில் மொழி விருத்தி நன்கு வளர்ச்சியடைய வேண்டிய தொனி றாகும்.
முத் தமிழ் வித் தகர் விபுலானந்த அழகளார் புல வர்மணி பெரியதம்Uப்பிள்ளை, வித்துவான எவி.எக்ஸ்
ாக்கள் மெருகூட்டி வளர்த்த தமிழை இக்காலத்தில் தானி தோன்றித் தனமாக கொலை செய்வது மணினிக்க முடியாத குற்றமாகும்.
கிழக்குப்பல்லைக்கழகத்தில் தமிழ்த்துறை தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பணியும் மேலும் விருத்தியடைய வேண்டும். தற்போது உள்ள சூழலில் அதனி பங்களிப்பு போதுமானதாக அமையவில்லை.
எனவே இனிறைய காலகட்டத்தில் மட்டக்க ளப்பை வளப்படுத்த வேண்டியது பல்துறைசார் கலைஞர் களின் பணியாகும். அத்துடன் கலைஞர்களை ஊக்கப்படு த்தும் வகையில் மணி முனை வடக்கு கலாசாரபேரவை போன்று ஏனைய பிரதேச செயலாளர் Uரிவுகளிலும் கலைஞர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறான ஒரு நிலையில் மறைந்து கொண டிருக்கும் சில பாரம்பரிய கலைகளை வளர்ச்சிப் பாதை க்கு கொண்ட வர முழயும்.
இன்று மரபுவழி கலையான நாட்டுக்கூத்துக்கலை அருகிவிட்டது. வடமோடி, தென்மோடி என புகழ் பெற்ற இந்தக் கூத்துக்கலையை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சிகள் மிகவும் குறைவு. அவ்வாறான முயற்சிகள் பாடசாலை மட்டத்திலும் மேலும் முனர்னெடுத்துச் செல் லப்பட வேண்டும்.
கூத்துக்கலையின் வீழ்ச்சிக்கு திரைப்படத்துறை யினர் வளர்ச்சியும் ஒரு காரணமாக அமைகிறது. இதே போன்று நாடகத்துறையும் மட்டக்களப்Uல் வளர்ச்சி யடையவில்லை. நாடகப் பட்டறைகள் நடாத்தப்படுவதன் மூலம் சிறந்த கலைஞர் களை உருவாக்க முழயும். ஏனைய கலைத்துறைகளும் நனிகுவிருத்தியடைவதன்மூலம் நல்ல கலைஞர்களையும் உருவாக்க முடியும்.
எனவே கலைத்துறை வளர்ச்சி மொழித்துறை வளர்ச்சி இரண்டும் மட்டக்களப்பு மண்ணில் வளர வேண் டும். அதற்கான பங்களிப்பினை பிரதேச செயலக மட்டங் களில் உள்ள கலாசாரப் பேரவைகள் மேலும் ஊக்கப்படு த்துவது இன்றியமையாத ஒன்றாகும்.
தமிழ் மொழி வளர்ச்சி வேண்டும்
சி.நடராசா மற்றும் பல மூதறிஞர்கள், இலக்கிய கர்த்தி
2) 6
அதனை
凸州庄GLn
உலக ஆசிரியாக களைப் போன்று 6 வளர்ச்சிப்பாதை அடியின் கீழும் ஆ வுத்துளிகள் நிை
[0601,
ஒரு மனி வியக்கத்தக்க வ றைய ஆசிரியன் ருப்பான் என்பதுத இன்றை குலமே நிறைந்து ஆசிரியர்களை செ ஆசிரியனும் பின்ன தான், இன்றைய ம ஆசிரியராகவோ கவோ மாறலாம். இனமே இதை யதன் அவசியம்
ജ്യങ്ങIIന്റെ தான் மாறிப்போச் றைய ஆசிரியர் பெரியதொரு எடுத் யர்களை ஆசிரிய றார்கள் என்று கூறு ஆசிரிய பணி வழக்கத்தில் இரு ணம் அதற்கு எர் லையும் மிஞ்சிய த்துவமும் இருப்ப ஆனால் றாலே முகம் சுள க்குரிய நிலை இப் பரவலாக நிகழ்ந் கிறது.
இறைவ நம் தாய் தந்தை சமப்படுத்தி தொழு களை ஏன் ச அலட்சியமாய் பா காரணம் நிறைய வழிகா களே வழி தவறி வேண்டிய வேலிக ந்தால், பணி ெ 65 Ta6G36TT LIITLIÉ செய்தால், நீதியை யவாக்ளே அநீதிச் 6) 616ör601 (0.9FLIJLU LD66T6 ind: வனின் பிறந்ததி குறைகளைக் கூற வேதனைக்குரிய என்ன செய்வது உன்னுடையதே னுடையதோ அ நாளைய உலகி டைய உயிர் மு. படியே விட்டு விட் மோ அல்லது நீ உலகமே இரு ண்
BIT606 TU LD55 DT&B6067TU6 களை உற்பத்தி
6)
வக்கிர கவான் ஒருவர் பதம் பெற்றவராவ சூரிய பகவானை கதியில் சுற்றிவ எனப்படுகின்றார். மத்திய நம எனல் யின் பலனை மாற் ஆதலால் விதி ரு அர்ச்சனை புரிகி வெல்லயராலும் ஆயினும் விதியை 6)6)TLD 61663 LIGO கள் கூறுகின்றன.
விதியை
அறிவை வழங்கு
இப் பூவுலகில் ஒவ்
 
 

சனிக்கிழமை
2
ஸ்கின் இருதயம் போன்றது ஆசிரிய பணி
அலட்சியப்படுத்துவதால் அழிவையே தரும்
பர் ஆறாம் திகதி ள் தினம், மிருகங் ாழ்ந்த மனிதனின் பின் ஒவ்வொரு பூசான்களின் அறி றந்து கிடக்கின்
தனின் இன்றைய ார்ச்சியிலும் நேற் ஒருவன் இருந்தி
T6OT 9D L60OT60)LD. ய தினம் மனித போற்ற வேண்டிய களரவிக்கும் நாள் III 6M6Ò LDT60076) IT6öt Tഞ്ഞഖങ്ങ| ||ങ്ങണu ஆராய்ச்சியாளரா அதனால் மனித போற்ற வேண்டி உணரப்படுகிறது. காலம் நன்றாகத் என்பதற்கு இன் 5ளின் நிலையே துக்காட்டு, ஆசிரி தொழில் செய்கி வது கிடையாது. என்ற சொல்லே ந்துவந்தது. கார தவொரு தொழி மகத்துவமும் தனி துதான்.
ஆசிரியர்கள் என் ரிக்கும் வேதனை போது சமூகத்தில் து கொண்டு வரு
னோடும் பெற்ற பரோடும் ஒப்பிட்டு துவரும் ஆசிரியர் மூகம் இப்படி ாக்கிறது? இதற்கு வே இருக்கின்றன. ட்ட வேண்டியவர் னால், பாதுகாக்க ளே பயிரை மேய் செய்ய வேண்டிய களை வியாபாரம் கற்பிக்க வேண்டி கு விலை போனா (ԼplգԱվլն. க வேண்டும், ஒரு னத்தில் அவனது கொண்டிருப்பது துதான். அனால் இது ஒன்றும் ജൂൺസെg| ബങ്ങ ல்ல ஆசிரியர்கள் ன் இருதயத்தினு ச்சு. இதை இப் டால் நான் மட்டு மட்டுமோ அல்ல டு போய்விடும. LU LI JITLEFIT60D6AD8E56ÏT ல்ல அணுக்குண்டு செய்யும் இயந்
திரங்களாகிவிடும்.
அதனால் தான் இந்நாளில் அசிங்கங்களுக்கு மேல் தோரணம் கட்டி பார்ப்பதைவிட அதனை கழு விக் கொள்வது எவ்வளவோ மேல் பல ஆசரியர்கள் தமது கல்வி பணியை வியாபாரமாக்கிக் கொள்கின்றனர். இன்னும் பலரோ ஏதோ இயந்திரம் போல்வாங்கும் சம்பளத்துக்கு வகுப்பறைகளை அளந்து விட்டுப் போகிறார்கள்
ஆசிரியர்களுக்கும் மாண வர்களுக்கும் இடையே ஒரு இனிய சூழ்நிலை வகுப்பறைகளில் ஏற்படு த்த வேண்டும். ஆசிரியர்களைக் கண்டால் பயந்து ஒளிந்து கொள்ளு வதை விடுத்து நேசத்தோடு மகிழ்ச்சி யாய் வரவேற்கும் கூழ்நிலை மாண வர்களுக்கிடையே உருவாக வேண் டும்.
பெளஸியா சிவராசா
மாணவர்கள் தமது பாடத் தினை கற்பதற்கு பொருத்தமான கற்பித்தல் முறைகளை கையாண்டு கற்பிப்பதுடன் இரசனையும் இன்முக த்துடனும் மேலும் மன நிறைவுடனும் ஆசிரியன் மாணவர்களை அணுக வேண்டும்.
ஆசிரியாகள் தாம் படிக் கும் போது படித்ததைவிட பிறமான வர்களுக்குப் படிப்பிக்கும் போது தான் நிறைய கற்றுக்கொள்கின்றார் களாம். எனவே தான் ஆசிரியன் என்பவன் வாழ்நாள் முழுவதும் மாணவன் ஆவான் என்று கூறப்படு கிறது.
இன்னும் எத்தனையோ விடையங்கள் இன்றைய ஆசிரிய சமூகத்தில் அதி உச்சமான கேவ
லமான நிலையில் மலிந்து கிடக் கின்றன.
மனித விழுமியங்களை கட்டியெழுப்ப வேண்டிய ஆசிரியர் களே மனித மிருகங்களாக மாறி கோயில்களாக மதிக்கப்படும் பாடசா 606056f(86) (8L LITGSLG) (336) டைகளில் ஈடுபடுவதும் அவைகளை மூடி மறைத்து வேசம் போடுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டன.
கல்விக்கூடத்துக்குள் கால்
பதிக்கும்போது மேலும் புனிதமாக
வேண்டியவன் மனிதப்பன்றிகளாய் மாறி காமச் சாக்கடைக்குள் வீழ்ந்து விடுவது வியப்பளிக்கிறது.
உலகிலேயே, மனித வர லாற்றிலேயே மிக மிக கேவலமான விடயம் எதுவென்றால் ஆசிரியர் களினால் அவர்களின் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் பலாத்காரம்தான் என்றால் மிகை LLJITET g5).
மாணவர்கள் இடையே நல்லொழுக்கத்தை வளர்க்க வேண் டிய ஆசிரியர்கள் ஒழுக்கம் கெட்டு
மோசமாக நடந்து கொள் வதை என்னவென்பது தற்போதைய கால கட்டத்தில் இவ்விடயம் சர்வசா தாரணமாகிப் போனது குற்றம் புரிந்த ஆசிரியன் அதே அந்தஸ்த்துடன் சமூகத்தில் நடமாட சட்டமும் சமூக மும் ஒத்துழைக்கும் போது வேலியே பயிரை மேய்வதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.
பணம் பறிக்கும் வேளை யில் ஆசிரியர்களும் அதிபர்களும் இப்போதெல்லாம் மிகச்சாதாரண மாக நடப்பதாக அறியப்படுகிறது. ஆசிரியர்கள் கடவுள் என்ற எண்ணம் மாறி ஏதோ கடன் காரனைப் பார் ப்பது போலவும் ஏதோ கடமைக்கு, அல்லது பயந்து மரியாதை செலு த்துவது போலவும் நிலை ஆகி விட்டது. மாணவர்களில் பிழையில் லாமல் இல்லை. ஆனால் அவர் களை திருத்தி வழி நடத்த வேண் டியவர்கள் ஆசிரியர்களே. ஆசிரி யர்களில் ஒரு ஆசிரியன் பிழை செய் தாலும் அவப்பெயர் ஆசிரியர் சமூ தாயத் துக்குத்தான்
2) BTU600TLDITE 5,000 LDT600' வர்கள் படிக்கும் பாடசாலையில் அங்கு படிப்பிக்கும் 100 ஆசிரியர் களில் 5 ஆசிரியர்களைத்தான் மாண வர்கள் பெரிதும் மனதில் ஏற்றுக் கொள்கிறார்கள் மற்றவர்களை அவர்கள் புறக்கணிப்பதுதான் உண் மையாக உள்ளது. இதில் பிழை 90 வீதம் ஆசிரியர்களில்தான் உள் ளது இல்லையா?
இப்படி ஆசிரியர் சமூகம் இருக்கும் போது ஒழுக்கம் மிகுந்த மாணவ சமூகத்தை எப்படி உருவா க்க முடியும் இத்தகைய தொடர்ச்சி யான நிலைகளினால்தான் ஆசிரியர் சமூகத்தின் பெருமையும் மகிமையும் மங்கிக் கொண்டு போகின்றன. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் வீழ்ந்தாலும் அது அப்படியே விசமாகிவிடுகிறது. ஆசிரியர்களின் நிலையும் அப்படித்தான்.
ஆசிரியர்களின் உன்ன தத்தையும் அதன் தர்ட்பரியத்தையும் இந்த "உலக ஆசிரியர் தினம் ஆகஸ்ட்-6 இல் கூறி முடித்துவிட முடியாது. இந்த வானமும் பூமியும் இருக்கும் மட்டும் அதன் பெருமைபட ஒவ்வொரு ஜீவன்களும் உதித்துக் கொண்டுதான் இருக்கும்.
ஆனால் அதன் பெரு மையை கட்டிக்காக்க வேண்டிய வர்கள் ஆசிரியர்களே ஆசிரியர்கள் சிற்பிகளாக இருந்து நாளைய உல கிற்கு மாணவர்களை சிருஷ்ட்டிக்க வேண்டும் தங்களால் சமைக்கப்பட்ட புது உலகை பார்த்து இரசிக்க வேண்டும். அப்போதுதான் இந்த ஆகஸ்ட்-6க்கு பெருமை உண் மையில் சேரும்,
ங்கள் போக்கும் புரட்டாதிச்சனி
|கங்களிலே சனிய மட்டுமே ஈஸ்வர ர், இச்சனிஸ்வரன்
மிகக் குறைந்த ருவதால் மந்தன் இதனால் இவரை வும், எங்கள் விதி றி அருள் புரிபவர். பாய நம என்றும் றோம். விதியை முடியாது என்பர். மதியால் வெல் உதாரணக் Ꭿ560ᎠᏰ5
வெல்லக் கூடிய வது சோதிடமே. வொருவரும் ஜன
னிக்கும் போதும் காலக்கிரகங்க ளின் வானநிலைச் சக்கரங்களின் நிலைக்கேற்ப அவற்றின் கிரகணங் களின் பார்வை பதிந்து விடுகின்றன.
இவ் வகையில் உள்ள
ஒன்பது நவக்கிரகங்கள் ஒவ்வொன்று க்கும் நட்பு ஆட்சி, உச்சம்,நீசம் பகை என வேறுபட்ட தன்மைக ளைக் கொண்டிருக்கும் இவற்றில்
59. Gunnasib Tunasti
மகா கும்பராசிகள் சனிபகவானுக்கு ஆட்சி இராசிகளாகவும் துலாராசி உச்சராசிகளாகவும், மேட ராசி நீச ராசியாகவும் கூறப்படுகின்றது.
இந்த உச்ச நீச, ஆட்சி என்ற நிலைக்கேற்ப கிரக நிலைச் சக்கரத்தில் சனிபகவான் அமைந்த
கால சக்கரத்துக்கேற்பவும் மகா தெசைப் பலன்கள் ஏற்படுகின்றன. சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் சஞ்சரிப்பார் இப்புவுலகில் ஒவ்வொரு வரது கிரகநிலைப்படி ஸ்தான நிலை க்கேற்பவும் கெற்ப ராசிநிலைக்கேற் பவும் நன்மை தீமைகளை அருள் பாலிப்பவராக சனிபகவான் கருதப் Lu(6a66öABITÄT.
நட்சத்திர ராசிநிலைப்படி சனி பகவான் எட்டாம் ராசியில் சஞ் சரிக்கும் காலம் அட்டமத்துச் சனி யென்றும் முதலாம், இரண்டாம், பன் னிரெண்டாம் ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும், வழங்கப்படுகின்றன.பூரண ஆயுள்
(6ம் பக்கம் பார்க்க.)

Page 3
O6.10.2001
(கொழும்பு)
பிரசியலமைப்பு சபைக்கு மலையகப்பிரதிநிதி ஒருவரை தெரிவு செய்வது தொடர்பாக நேற்று இண க்கம் ஏற்படவில்லை.
நாடாளுமன்ற கட்டட த்தில் நேற்று எதிர்க்கட்சித்தலைவர் மறறும் பிரதமர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் ஐக்கி
அரசியலமைப்பு சபைக்கு இ தமிழரை நியமிப்பதில் இழு
பதேசியக் கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் மலையகப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் இன க்கம் ஏற்படாததைத் தொடர்ந்து கூட் டம் திங்கட்கிழமை வரை ஒத்தி ഞഖ്6 || (ബg);
நேற்றைய கூட்டத்தில் இந்தியத் தமிழர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எம்.ராதாகி ஸ்னனின் பெயரை தெரிவு செய்த
போது ஐக்கிய பாராளுமன்ற : GILD.66). Gay GOG). ராஜ எஸ்.சதாசி கராசா ஆகியோர் ரத்தின் பெயரை இதை இருதரப்பினருக் க்க மேற்படாத ட்கிழமை வை ഞഖAb||| (ബി
தொடர் பாலியல் வல்லுறவுக்கெதிர மலையக மாணவர் பொதுமன்றம் கண்
(நமது நிருபர்)
மலையகப் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு புரிந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதுடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்டஈடு வழங்குமாறு மலையக மாணவர் இளைஞர் பொது மன்றம் துண்டுப்பிரசுரமொன்றினை வெளியிட்டுள்ளது.
அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- தமிழ் பெண்கள் மீதான வக்கிரத் தாக்கு தலை படையினரும் காடையர் களும் கைவிடத் தயாரில்லை என்ப தையே தினசரி நடைபெறும் வக்கிர ங்கள் காட்டுகின்றன.
தலவாக்கலை தமிழ் மாணவி மீதான வல்லுறவும் நாவ லப்பிட்டி இம்புல்கொல தோட்ட புவதி உமாதேவி மீதான வல்லு வும் படுகொலையும் எங்களது
நூல் வெளியீட்டு விழா (நமது நிருபர்)
மட்டக்களப்பு திருமறைக் கலா மன்ற ஆதரவில் மார்க்ஸியம் நூல் வெளியிட்டு விழா நாளை ஞாயிற்றுக் கிழமை (0.10.2001) அன்று அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் காலை 945 மணிக்கு நடைபெறவுள்ளது.
நூல் ஆய்வுரையினை கிழக்கு பல்கலைக்கழக விரியுவுரை யாளர் செ.யோகராசா திக்கவயல் சிதாமகுலசிங்கம், (சுவைத்திரள் ஆசிரியர்), கே.இரவிந்திரன்(கலாசார உத்தியோகத்தா) அன்புமணி எஸ். வாசுகி(மெய்யியல் விரிவுரையாளர் கி.ப.க.திருமதி சுபாசக்கரவத்தி (அதிபர் வின்சன்ட் கல்லூரி) ஆகி யோரும், நன்றியுரையினை சி.சசி கரனும் ஆற்றவுள்ளனர்.
OO9.200
றத்தையும்
அருகில் நீர்ப்பாசன பணிப்பாளர்
இதயத்தை நோக்கி எறியப்பட் டுள்ளன. நச்சு ஈட்டிகளாகவும், தல வாக்கலை மாணவி மீது பட்டப்ப கலில் காடையர் நடத்திய வல்லுறவு வெறியாட்டத்தை மூடிமறைத்து அம்மாணவியையே பலிக்கடாவாக் கும் பொலிஸ், நீதித்துறை நடவடி க்கைகளும், நாவலப்பிட்டி யுவதி மீதான வல்லுறவு படுகொலையை நீதித்துறையும், பொலிஸாரும் கையாளும் விதமும், இவற்றின் மீது எமது அரசியல், தொழிற்சங்க சக்திகளின் பாராமுகமும் எமது கடும் கண்டனத்திற்குரியதாகிறன.
D60)6). களை அடக்கி ஒ அதிகார வர்க்க இணைந்தியங்கு களும் இவ்வாறு மாணவிகள் மீது உடல் மீதான அனைத்து மலை எதிர்த்து போராட இவ்வெதிர்ப்பியக் சியல், தொழிற் தாபன சக்திகள் ഖ്ള്വങ്ങiബ1, 5 LDIT6006)ITHS6T 916) திரளுமாறு கேட்
இன்று கல்லடி விபுல பரிசளிப்பு விழா
(கல்லடி நிருப
மட் கல்லடி முகத்து
வாரம விபுலாநந்தா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா இன்று சனி காலை 9 மணிக்கு வித்தியா லய அதிபர் வ.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெறும்.
இவ் வைபவத்தில் மட்டக் களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் எம்பவளகாந்தன் பிரதம அதிதியா கவும், மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் கே.கதிர்காமநாதன், மாந
]] },606)|| | ||6 ஆகியோர் கெளர ഥഞ്ഞി (jങ്ങ് ബ_് Bill|[ILI)M[ILIGIII ங்கம் சிறப்பு அதி GESIT 6T6IITTAJ,6i.
| D16006) கலைநிகழ்ச்சிகளு LT_FTഞൺ ജൂ|ി Gaulsorroris B. LDC
றியுரையாற்றுவார்
மருந்தகத்தில் குறைய
(மூதூர் நிருபர்)
விளிவெட்டி மத்திய மருந் தகத்தில் நிலவும் ஆளணிப் பற்றா
க்குறையால், நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இங்கு கடமை புரியும் வைத்தியர் மற்றும் ஊழியர் கள் கடும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
956) ഖ#ിക്ക, ഞണu|ഥ கொண்டதாக மூன்று வருடங்களு
காரியாலயம் கல்முனையில் வடகிழக்கு மாகாண விவசாய காணி, நீர்ப்பாசனம், மீன்பிடித்துறை செயலாளர் க.சண்முகலிங்கம் அவர்களால் திறந்து
எந்திரி.சி.சர்வலோகநாதன், அம்பாறை மா6 பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.கா.பகிரதன் நிற்பதையும் கட்டடத்தின் மு
படத்தில் காணலாம்.(படமும் தகவலும் விரிசகாதேவராஜா)
க்கு முன் நிர்மா ഞഖഴ്ത്തിL#1ഞ6) இன்றி திறக்கப்பு வேளைகளில் வனத்தின் அனுச மொருமுறை இல் யில் வைத்து ே சிகிச்சை அளிக் இந்நிலையில் நி ஒருவர் நியமிக்கட் மாத காலமாக இ இயங்கி வருகின்
அன்று அம்பாறை மாவட்ட மாகாண பிரதி நீர்ப்பாசனப்
கால்நடை
 
 
 
 
 
 

தேசியக் கட்சிப் றுப்பினர்களான Fாமி ரி.பி.தேவ வம், கணபதிகன ஜெயாபெரியசுந்த தெரிவு செய்தனர். த் தொடர்ந்து மிடையில் இன நிலையில் திங்க கூட்டம் ஒத்தி
bl.
| 60III)
க தமிழ் பெண் க்கி சுரண்டி வரும் மும், அதனோடு சமூக விரோதி பெண்கள் மீதும், மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பானது யக மக்களாலும் பட வேண்டியது. கத்தில் சகல அர சங்க தொண்டர் மத குருமாள், சட்ட N06ANLI'N LLIGDIGITEGI னவரையும் அணி டுக்கொள்கிறோம்.
ாநந்தா
ார் எல்.நவநீதன் அதிதிகளாகவும் கு உதவிர் கல் ஆர்.துரைராஜசி தியாகவும் கலந்த
DIT GOOT6N56A GÖT நம் இடம் பெறும் விருத்திச் சங்கச் கஸ்வரராசா நன்
ாடுகள் னிக்கப்பட்ட இவ்
வைத்தியர்கள் ாதிருந்தது. அவ் ஜீரிஇஸட் நிறு J6060Tu L6 oIU ഞഖഴ്ത്തിugTഞൺ நாயாளர்களுக்கு கப்பட்டு வந்தன. ந்தர வைத்தியர் பட்டு கடந்த ஆறு ഞഖഴ്ത്തugTഞൺ
Bgbol.
LIGO of LI LI IT 6TT அபிவிருத்தி തഖ[ILഞpu|p IL LIDIT GESIT 600 கப்புத் தோற்
சனிக்கிழமை
|60IJ6OIDbb
தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வடமராட்சி பிரதே சத்திலுள்ள தும்பளை, கற்கோ வளம், இலட்சுமணன் தோட்டம், குபேர கிராமம், சிங்கநகள் சந்தா தோட்டம், துன்னாலை, கச்சாய், ஆளடிமுனை ஆகிய பகுதிகளிலு ள்ள தற்காலிக அகதி முகாம்களில் வசிக்கும் மக்கள் பெரும்கிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மக்கள் இவ் அவலம் தொடர்பாக பருத்தித்துறை பிரதேச
அகதி முகாம்களைப்
நிதியுதவி
சபைத்தலைவர் ஐசிறிரங்கேஸ்வ ரனின் கவனத்திற்கு கொண்டு வந்த தைத் தொடர்ந்து மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதி அகதி முகாம்களை புனர மைக்க 15 இலட்சம் ரூபாவும், பருத்திதுறை பிரதேசசெயலக பிரிவு க்குட்பட்ட அகதிமுகாம்களை புனர மைப்பதற்கு 10 இலட்ச ரூபாவும் பருத்தித் துறை பிரதேசசபை யினால் ஒதுக்கப்பட்டள்ளதாக பிர தேச சபைத்தலைவர் சிறிரங்கேஸ் வரன் தெரிவித்தார்.
பல குறைகளுடன்
நாசிவன்தீவுப்
வாழைச்சேனை நாசிவ ன்தீவு அரச தமிழ் கலவன் பாட சாலை நீண்டகாலமாக பல குறை பாடுகளுடன் இயங்கி வருகிறது.
இப்பாடசாலையின் கட்ட டிடவசதிகள் போதாமை முக்கிய பிரச்சினையாகும் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்கின் றனர். ஆனால் 1952ம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டடத்திலேயே இது வரை செயற்பட்டுவருகிறது.
இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமங்களை எதிர் நோக்கி
606)
வருகின்றனர். என்பதும் நான்கு ஆசிரியர்கள் மாத்திரமே கடமையா ற்றுகின்றனர் என்பதும் குறிப் பிடத்தக்கது.
இவற்றிக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர், கிராம அபி விருத்திச் சங்கம் என்பன இணைந்து கோட்டைக் கல்வி அதிகாரியிடம் முறைப்பாடு செய்யும் வகையில் கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்து ள்ளனர். இதன் பிரதிகள் மாகா ணசபை மற்றும் வலயக் கல்வி அலுவகங்களுக்கும் அனுப்பிவைக் கப்பட்டுள்ளன.
சேதமடைந்த வாத்தக நிலையங்களை புகைப்படமெடுக்க அனுமதி
(சோதி றாபன்)
சாவகச்சேரிப் பகுதியில் போரினால் சேதமடைந்த வர்த்த நிலையங்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வ தற்காக வர்த்தகர்கள் விண்ணப் பிக்கும் விண்ணப்பப்படிவங்களுடன் சேதம்டைந்த வர்த்தக நிலையங் களையும் புகைப்படம் எடுத்து இணைந்து அனுப்புவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
சேதமடைந்த வர்த்தக நிலையங்களை புகைப் படம் எடுப் தற்கு படையினர் முனனர் அனுமதிய
தாய்மொழியால் தமிழ்-முஸ்லிம்கள் பின்னி பிணைந்தவர்கள்
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட த்தில் இன ஐக்கியம் நிலவாது போனால் மிஞ்சுவது வெறும் சுடு காடுகள்தான். இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் மக்களின் மூலதனம் தமிழ் மக்களின் ஊடான இணைப்பின் மூலமும் தமிழ் மக்க வின் மூலதனம் முஸ்லிம் மக்களின் ஊடான இணைப்பின் மூலமுமே பேணப்பட வேண்டும் இதை விட இரு சமூகங்களும் ஒருபோதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் பிரிந்து வாழ எத்தணிக்கக்கூடாது. தவிர்க்க முடி யாத காரணங்களால் சில இன்ன ல்கள் ஏற்பட்டாலும் அவற்றைப்
& Color Printing & Roneoing
கணினி வேலைகளை மிக விரைவாக செய்து கொள்ள வேண்டுமா..? : Type Setting & Stencil Cutting
: Fax & Hardware Repairing & Software Installation
இவை அனைத்து தேவைகளையும் அதிசிக்கனமாக
விரைவாக செய்து கொடுக்கும் ஒரே இடம்:
T.P :- 0.65-22500, Fax :- 0.65-25620 E-Mail : mandru(a)slitnet.lk, mandru(a)smetlik
விக்காததால் வர்த்தகர்கள் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததைய டுத்து ஜனாதிபதி இதற்கான அனுமதியை தற்போது அளித்துள்ளார்.
சாகவச்சேரி நகரப் பகுதி வர்த்தக நிலையங்களை படமெ டுக்க அனுமதியளித்துள்ள படை யினர் நுணாவில் மட்டுவில் கைதடி ஆகிய பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களை படம் எடுக்க அனு மதி வழங்கவில்லை. இதனால் இப்பகுதி வர்த்தகர்கள் பாதிக்கப்பட் டுள்ளனர்.
பேசித்தித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தேசிய நீர்வழ ங்கல் வடிகால் அமைப்புச் சபையின் தலைவர் எம்எல்ஏ.எம்ஹிஸ்புல்லா பாலமுனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின்போது குறிப்பிட்டார்.
மனிதர்களை இணைக்கும் மிகப்பெரிய பாலம் மொழி. தாயைப் போல் ஒன்றுபட்ட, தாயைப்போல் மதிக்கின்ற தமிழ் மொழியால் ஒன்றுபட்டு பின்னிப்பிணைந்தவர்கள் தமிழ், முஸ்லிம் மக்கள்.
இத்தகைய தமிழ் மொழி யால் இணைந்துள்ள நாம் பிரிவி னைகளை வளர்த்து அதன் மூலம் அழிவை ஏற்படுத்த முனைவது அநா கரிகமாகும் என்றார்.
:-Trace Printing & E-Mail & Internet

Page 4
O6. O. 2001
6/1625///
(சென்னை)
லண்டனில் இரண்டு ஒட்டல்கள் வாங்கி விற்றதில் ரூ.40 கோடிக்கும் மேல் ஆதாயம் அடைந் ததாக முன்னாள் தலைவர் ஜெயல லிதா தினகரன் எம்.பி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். கடந்த திமுக ஆட்சியின்போது
இந்த வழக்கு தொடரப்பட்டு குற்றப் பத்திரிகையும் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்
(டில்லி)
மும்பையிலிருந்து டில்லி சென்ற விமானம் கடத்தப்பட்டதாக கூறப் பட்டது. உஷார் ஒத்திகையா? உசார் நாடகமா? என்பது தெரியவில்லை. நள்ளிரவில் நடந்த இந்த மர்மம் நீடிக்கிறது. இந்த விமானகடத்தலில் ஏதோ விவகாரம் ஒளிந்திருப்பதாக நம்பப்படுகிறது போலீசார் இது தொடர்பாக நடத்திய விசாரணை யில் இரண்டு பேரை கைது செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமானம் கடத்தப்பட்டதாக முதலில் கூறப்பட்டது குழப்ப நாடகம் எனக் கூறப்படு கிறது உண்மையில் விமானத்தை கடத்தியவர்களை விமானி தப்ப வைத்து விட்டாரா? அல்லது அதிகாரிகள்தப்ப வைத்துவிட்டனர என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அத எால், இதுதொடர்பாக நடத்தப்படும்
|G)GöTOSTIT
முடினார்.
விமானத்தை ஆமதாபாத்தில் நிறுத்தாமல் டில்லி போய் இறக் கினார் டில்லி விமானநிலையத்தில் பாதுகாப்பான பகுதியில் நிறுத்தப்
2ல்லி விமானக் கடத்தலில் ஒளிந்தி விவகாரம் உணவுப்பிரிவு விசாரணையின் இரண்டு தீவிரவாதிகளை தப்பவைத்தது
தவறு செய்தது அதிகாரிகளா? உண்ை
இதையடுத்து குற்றப்பத்
திரிகையின் நகல்களை பெறுவ
விமானக்கடத்தல்
தற்காக ஜெயல னுக்கும் சம்மன் உத்தரவிட்டது. ஆட்சி மாற்றம் வராக ஜெயலலி டார். இதனால், Gu LoLDG)6OT G. சார் ஜெயலலித ல்லை. இரண்டு ( பியும் ஜெயலலி நீதிமன்றத்தில் ஆ
மு ன்ற நீதிபதி அசோ
ஒத்திை உசார் நாடக
படியாக நடந் காரணம் என அர
மேலும், வி போது விமானி நுழைய முற்பட்ட
தெரியும் போது மேலும் கைது உ
பட்ட விமானத்தை சுற்றி சிறப்பு பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட் டனர் தரையிறங்கிய பின்னர் விமா னியின் அறையிலிருந்து விமான
விசாரனையில் உண்மை விரைவில் தெரியவரும் மேலும் சிலர் கைது
செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
பயணிகள் மற்றும் ஆறு பணி
இரவு மணி 15க்கு டில்லி புறப்
திற்கு சொந்தமான போயிங் விமா னம், ஆமதா பாத் அருகே சென்ற
போது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்
போக்குவரத்து கட்டுப்பாட்டு அலு வலகத்தினர் தெரிவித்த தகவலால்
ருந்த விமானத்தின் விமானி அவ சரமாக தனது அறையின் கதவை
மும்பையிலிருந்து 46
யாட்களுடன் நேற்று முன்தினம்
பட்ட அலையன்ஸ் ஏர் நிறுவனத்
பட்டது. ஆம தாபாத் விமான
உஷார் அடைந்து பறந்து கொண்டி
நிலையத்திற்கு எந்த தகவலும் GJIT GÉAG, M)). epig, DOGOof C3b5 TLD முயன்றும் விமானத்தின் கதவை அதிரடிப்படையினரால் திறக்கி முடியவில்லை விமானத்தின் உள்ளி ருந்தும் யாரும் கதவைத் திறக்கவி ல்லை. அதன் பின்னர் அதிரடிப் படையினரால் கதவு திறக்கப்பட்டு பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட னர் பின்னர் அவர்கள் வீடு திரும் GlaDOTT
இந்த விமானக் கடத்தல் வெறும் குழப்ப நாடகமே என்றும் போலி ஒத்திகை எதுவும் இல்லை என்றும், விமான நிலையத்திற்கு வந்த மர்ம தொலைபேசியால் புரளி ஏற்பட்டு விமானநிலைய அதிகாரிகள் அதிகப்
பயணி ஒருவரை ரையும் போலீசார் தினர் என்றும் விடுவிக்கப்பட்ட க்கப்பட்டது. ஆன வந்த தகவல்கள்க சர்மா என்ற இரு கைது செய்துள்ள தால், அவர்கள் : கடத்த முற்பட்ட என்றும் சந்தேகம்
இதற்கிடைய விமான நிலைய கடத்தப்பட்டதா பேசி தகவல்க பின்னர் அங்குள் மறுக்கப்பட்டதால் கடத்தப்பட்டதா விமான கடத்தன தற்கான உஷார் ஒ நாடகமா என்பது (c) உள்ளது.
(அரியம்) நெ லி வயல்களுக்கு இரசாயன கிருமிநாசினிகள் உப யோகிக்கப்படுவதால் பீடைகள் கட்டுப்படவுமில்லை, விளைச்சல் அதிகரிக்கப்படவும் இல்லை
றது என மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களப் பணிப் பாளர் எஸ்.கார்திகேசு தெரிவித் தார்.
கடந்தவாரம் கொக் கட்டி
ஆனால் சூழல்
9 ܠ ܐ ܬܐ ܀
சிறுவர்களும் இணைந்து மேற்கெ
floorGoTib.
பாதிக்கப்படுகின்
கிரான் றி மகா விஷ்ணு ஆலய திருவிழாவினை முன்னிட்டு தடாகம் கி.ம.நிறுவனம் கிரான் உப செயற்குழு உறுப்பினர்களும் பாடசாலை
சோலை இராமகிருஷ்ண மிஷன்
ாண்ட சிரமதானப் பணியினை படத்தில் தகவல்:- றமேஸ் சந்திவெளி ノ
இரசாயன நாசினிகளால் சூழல்பாதிக்கப்ப
|-Afg)/f/III/III/AOff/16//f
6/67.6/
வித்தியாலயத்தி மானாவாரி நெறி ஆரம்பக் கூட் கொண்டு விவ உரையாற்றும் தெரிவித்தார்.
பட்டிப்ப லாளர் மா.உத மையில் இடம் டத்தில் தொடர்ந் விவசாயதிணை
9) J3 TU தெளிப்பதனால் கள் கட்டுப்படவில் முட்டைகுடம்பி, யுடலி என்பன
b6ń6Ő 9 6Ť6IT60. யன நாசினிகளும் அடையும் தன் பட்டுள்ளது என இயற்கை உரா சாயத்திணை ச் TE GJULLJULILL களை மட்டும் னடையும்படி அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை
4.
JELDGOI GÜ ITL 625/
தாவுக்கும், தினகர அனுப்ப நீதிமன்றம் இதற்கிடையில் நிகழ்ந்து, முதல் தா நியமிக்கப்பட் நீதிமன்றம் அனுப் ஞ்ச ஒழிப்பு போலி ாவிடம் வழங்கவி Dறை சம்மன் அனுப் தாவும், தினகரனும் ஜராகவில்லை. TGIS) (LP 60 DUT 9 க்குமார் சம்மன்
5 LIIII? LDI?
து கொண்டதே தெரிவித்துள்ளது. மானத்தில் இருந்த யின் அறைக்குள் டதாகக் கூறப்பட்ட
ருக்குது Is éadócśSørlig
auDATAofu MIT2 ம விரைவில் ეუწყხ ”
யும் மற்றொருவ விசாரணை நடத் l6óTGOT -96).Jiay, Gil னர் என்றும் தெரிவி ால், அதன் பின்னர் Gofidil) குமார் இந்த நவரை போலீசார் ாதாக தெரிவிப்ப நான் விமானத்தை தீவிரவாதிகளா எழுந்துள்ளது. பில், ஆமதாபாத் த்திற்கு விமானம் க மர்ம தொலை வந்ததாகவும் ள அதிகாரிகளால் இந்த விமானம் க கூறப்பட்டது, ல எதிர்கொள்வ த்திகையா? உசார் புரியாத புதிராக
திதிகேசு
ல் நடை பெற்ற GAFLI 600 BE535 BESTGOT த்தில் கலந்து சாயிக ளுக்கு போதே இதனை
ளை பிரதேச செய குமாரின் தலை பெற்ற இக் கூட் உரையாற்றிய BGT LIGOLITGITs ன நாசினிகள் பூரணமாக பீடை
கூட்டுப்புழு, நிறை வறுபட்ட நிலை மயினால் இரசா கு இசைவாக்கம் மைக்கு தள்ளப் I6), 6613-stula, Gir களையும் விவ களத்தினால் சிபா இரசாயன நாசி ஆாவித்து பய வுறுத்தினார்.
வழங்காத
அனுப்ப உத்தரவிட்டார். நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஜெயலலிதா, தினகரன் இருவரும் நேற்றும் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை.
வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மூன்று முறை சம்மன் அனுப்பப்ப்ட்டது. ஆனால் சாதாரண காரணங்களுக்காக அந்த சம்மனை அவர்களுக்கு வழங்கவில் லை. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்கள் (ஜெயலலிதா தினகரன்) தேர்தல் வேலையில் மும்முரமாக இருப்பதால் சம்மனை வழங்கவில் லை என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கூறியுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜராக முடியாததற்கான காரணத் தை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்கள்தான் மனுவாகநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இது புலனாய்வு அதிகாரியின் வேலை யல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்க ளுக்கு #്ഥത്തെ வழங்க வேண்டிய 芭 LabaoTITLiljon அதிகாரியின் கடமை. ஆனால் சம்மனை வழங்காமல் தேர்தலில் மும்முரமாக இருப்பதாக கூறி சம்மனை திருப்பி கொடுப்பது புலனாய்வு அதிகாரியின் வேலை ||();
சமீபகாம் வரை முதல்வ
ராக ஜெயலலிதா இருந்ததாலும், ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.பி. யாக தினகரன் இருப்பதாலும், மூன்று முறை அனுப்பப்பட்ட சம்மனை கடந்த ஆறு மாதங்களாக புலனாய்வு அதிகாரி வழங்காதது அவரது விருப்பமின்மையை காட்டு கிறது. வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களிடம் வருவாய்க்கு அதி கமாக ரூ.45 கோடியே 98 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதா கவும், இதற்காக கணக்கைமுறையாக வைத்திருக்கவில்லை என்றும் கூறி
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும்
ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகள் கீழ் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட் டுள்ளது. ஊழல் வழக்குகள் விரை ந்து விசாரித்து முடிக்கப்பட வேண் டும் என்பது தான் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் நோக்கம்
சம்மனை வழங்காமல் விசாரணையை போலீசார் இழுத்த டிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த நீதிமன்ற தலைமை கிளார்க்காளமேகம் மூலம் சம்மனை வழங்குவதை தவிர வேறு வழியில் லை தலைமை கிளார்க் காளமே கத்துக்கு போதுமான பாதுகாப்பை பி-4 போலீசார் அளிக்க வேண்டும். மேற்கொண்டு விசாரணை நடத்த அடுத்த மாதம் 5ம் தேதி வரை கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி அசோக்குமார்
ஆப்கான் மீது நடத்த இருக்கும் தாக்குதலில் பங்கு பெற மத்திய தரை கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் பிரிட்டிஷ் போர் கப்பல்கள்
தனது உத்தரவில் 。
சவுக்கடியில் மரமுந்திரிகை செய்கைதிட்டம்
(அரியம்)
மரமுந்திரிச்செய்கையை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் ஒட்டுக் கன்றுகளை உற்பத்திசெய்யும் வேலைத்திட்டத்தினை மரமுந்திரி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மேற் கொண்டுள்ளது இதற்காக தற் போது 2000 ஒட்டுக்கன்றுகள்
உற்பத்தியாக்கப்படுவதாகவும் தெரி
கிறது.
இக் கன்றுகளை முதல் கட்டமாக செங்கலடிப் பிரதேசபிரி
வில் உள்ள குடும்பங்களுக்கு கிராம உத்தியோகத்தர்கள் மூல மாக வினியோகிக்கப்படவுள்ளதாக வும் மரமுந்திரிப்பகுதி உத்தியோ கத்தர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை சவுக்கடி யில் மரமுந்திரிச் செய்கைக்காக தனியான நிலம் எடுத்து அப்பகு தியில் ஒரு சங்கம் அமைத்து அப்ப குதி மக்களின் அனுசரணையுடன் மரமுந்திரி செய்கைத்திட்டமொன் றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவ்வுத்தியோகத்தர் மேலும் தெரி வித்தார்.
விவசாய அமைப்பு நன்றி தெரிவிப்பு
(அரியம்)
இவ் வருடத்தின் கடந்த கால போக அறுவடையில் உயர் ந்த விளைச்சலை கமக்காரர்கள் பெற்றுள்ளமைக்காக வந்தாறு மூலை விவசாய அமைப்புத் தலை வர் பொ.கிருஷ்ணபிள்ளை இவ் விளைச்சலுக்காக ஒத்துழைப்பு வழங்கிய நீர்பாசன திணைக் களம், விவசாயத்திணைக்களம், கமநலசேவைகள் திணைக்களம்
மற்றும் பிரதேச செயலாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அண்மையில் செங்க லடிப் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பிரதேச விவசாய அபிவி ருத்திக் கூட்டத்தின் போதே வந்தா றுமூலை விவசாய அமைப்புத் தலைவர் நன்றி தெரிவிக்கும் பிரே ணையை முன்வைத்தார்
கடந்த காலபோகத்தின் போது 90 புசல் நெல்விளைச்சல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது

Page 5
O6.10.2001
தினக்கத்
கல்வியும் சமுதாயமும்
"மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும்"
சுவாமி விவேகானந்தர்இந்த பரிபூரண வெளிப்பாட்டுக்கு உத வும் அன்றையக் குருபரம்பரையின் இன்றையப் பரந்த வடிவமாக உலகளாவிய மட்டத்தில் ஆசி ரியர்களே திகழ்கின்றனர். அவர்களைக் கெளர விக்கும் சர்வதேச ஆசிரியர் தினத்தில் சிவானந்த வித்தியாலய பழைய மாணவர் மன்றம் அதன் ஆசிரியர்களுக்கு பகிரங்கமான பாராட்டுத் தெரிவிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. மட்டக்களப்பில் ரீ ராம கிருஷ்ண மிஷன் மேற்கொண்ட சேவைகளின் வடிவத்தில் ஒன்று சிவானந்த வித்தியாலயம் சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டு எமது துறவிகளால் வளர்க்கப்பட்டுச் சிறப்புற்றது. அர்ப்பணிப்புள்ள ஆசிரியர் பெருந்தகைகளால் அன்று ஆரம்பிக்கப்பட்ட அப்பணிகள் தொடர்ந்து இவ்வித்தியாலயம் சிறப்புற்று வளர வழிவகுத்தது. அவ்வழியில் இன்றைய ஆசிரியர்களும் செயற்படுவது போற்றற்குரியது. எனவே ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன். இறைபணியில்,
சுவாமரி ஜீவனானந்த ஜி" 米米米米米 சுவாமி விபுலானந்தரின் தீர்க்கதரிசனத்தில் உருவானது சிவானந்த வித்தியாலயம் அதி லிருந்து நான் பெற்றுக்கொண்ட கல்வியும், பயிற்சிகளும் பல்வேறு படி நிலைகளுக்கும் என்னை வளர்த்து சிறப்புச் செய்துள்ளது. வாழ்க்கையின் சிறப்பு நிலையடைந்த பல ருக்கு வாழிடமாக இருந்த இவ்வித்தியால
யம் அதனை முகாமை செய்த ரீ ராமகிருஷ்ண மிஷன் துறவிகள், ஆசிரியர்கள் முதலானோரின் அர்ப்பணிப்புள்ள சேவையினால் கட்டி யெழுப்பப்பட்ட ஒன்றாகும். இதன் எதிர்காலம் மேலும் சிறந்தோங்க இதன் ஆசிரியர்களையும் அவர்களைப் பாராட்டிக் கெளரவிக்கும் பழைய மாணவர் மன்றத்தையும் வாழ்த்துகின்றேன்.
நமது பிராந்திய முன்னேற்றத்தின் அடிப்படையாக கல்வி அபிவிருத்தியே முன்னணி வகிக்கின்றது. அது விருத்தியாக அதன் மூலவேரான ஆசிரியர்கள் சிறப்படைய வேண்டும்.
உலக ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களைப் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
கதியாகராசா, ஆலோசகர், பழைய மாணவர் மன்றம் 米米米米米 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பழைய
மாணவர் மன்றத்தலைவர் வாழ்த்துகின்றார்
மட்டக்களப்பு கல்வி வரலாற்றில் சிவா னந்த வித்தியாலயம் ஒரு காத்திரமான பங்கை வகிக் கின்றது. பன்னிராயிரம் மாணவர்களை உரு வாக்குவதற்கு ரீராமகிருஷ்ண மிஷன் துறவிகளின் அர்ப்பணிப்புள்ள சேவையும் ஆசிரியர் குழுவின் அயராத உழைப்பும் காரணமெனில் மிகையாகாது. மாணவர்களை கல்வியறிவில் தேர்ச்சி
மிக்கவர்களாகவும், ஒழுக்கசீலர்களாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பணி மகத்தானது சமுதாய வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உல்கிற்கு உணர்த்தும் முகமாகவே ஐ.நா.சபை ஆசிரியர் தினத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இத்தினத்தில் ரீ ராமகிருஷ்ண மிஷன் சிவானந்த வித்தியாலய தேசிய பாட சாலையைச் சேர்ந்த அதிபர், ஆசிரியர்கள் அனைவரதும் தன்னலமற்ற சேவையை நினைவு கூர்ந்து பகிரங்கமாகப் பாராட்டுவதில் பழைய மாணவர் மன்றம் பெருமகிழ்ச்சியடைகிறது.
செ.புண்ணியமூர்த்தி, தலைவர் 米米米米米
உலகளாவிய மட்டத்தில் ஆசிரியர் களுக்குக் கெளரவமளித்து ஐ.நா.சபை அக் டோபர் 06ம் திகதியை சர்வதேச ஆசிரியர் தினமாகப் பிரகடனப்படுத்தியதன் மூலம் வரு டந்தோறும் சமுதாயம் ஆசிரியர்கள் பால் தம் கவன ஈர்ப்பைச் செலுத்த நல்ல வாய்ப்புக் கிட்டி யுள்ளது.இதன் மூலம் ஆசிரியர்கள் மதிக்க ப்படவும், திறமையான செயல்திறனை அவர்கள்
வெளிக்காட்டவும் வழியேற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கே மகத்தானதாகும் அவர்களது அர்ப்பணித்த சேவையைப் பாராட்டு கின்றேன்.
இவ்வேளையில் மட்டுசிவானந்த வித்தியாலய ஆசிரியர்களை அதன் பழைய மாணவர் மன்றம் பகிரங்கமாகப் பாராட்டும் நிகழ்ச்சி நல்ல முன்மாதிரியாகும். இத்தகைய நிகழ்ச்சிகள் சமூக நற்பிரஜைகளை உருவாக்கும். தோற்றுவாயான ஆசிரியர்கள் சிறந்த பணியாற்றத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.
இச்சர்வதேச ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். தி.பொன்னம்பலம், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாநிலத்தின்
சிவானந்தா வித்தியால
6)
தை முன்னிட்டு னந்தரின் அருள் றி மட்டக்களப்பு டை பெருமக்க டன் ரீராமகி துறவிகளால் உ மாநிலத்தின் க தோன்றக் கால் சிவானந்த வித்தி ாடசாலை) த்தின் மன்றம் அதன் அ ளின் அர்ப்பணி பணியை நன்றி கூர்ந்து பெருமை *அமரத்துவ கு பேரின்பம் பெறுவ * ஓய்வு பெற்ற நலமே வாழ்க * மாற்றலாகிச் பெருந்தகைகள் * பதவி உயர்ந் ரியப் பேராளர்கள் * சமகாலக்கற்பித் த்து உழைக்கும் * அவர்களுக்கு தலைவர்கள் * வழிகாட்டும் துணை அதிபர்கள் * அனைத்தையு நெறியாளும் அதி * உடனிருந்து குழுவினர் * எல்லோரையு கல்வித்திணைக்க உள்ளிட்ட தொட நிறுவனங்கள், உ Lijങ്കബ് ഫ്രഞ്ഞങ്ങഖങ്ങ நன்நாளில் பகிரங் வாழ்த்துகின்றோம்
L60DUDUL DIT GEBO சிவானந்த வித்த மானவர்
2OO1 - செயல்திட்டங் * துறை சார் நிபு கொண்டு வித்திய 5ഞ്ബ (Ipഞ]ഞ செய்து தரமுயர்த் * வித்தியாலயத் வள அணியைத் ங்கி வரும் ரீரா குலம், சுற்று பிரே படுத்தும் ஆரம்ப LHTLöT606Uö6T கல்வி மேம்பாட்டு மான உதவிகள் L160)LPULI LDIT6001 கால உறுப்புரிை யிலிருந்து வழா GOLDIUlf6) GT அதிகரித்தல் அதற் ஆயுட்கால உறு ഞ5ഞu' ഉ ujട്ട്, எடுத்தல் (ஆயுட் கால உ ரூபா 500 இது மு பகுதி பகுதியாக வசதி செய்யப்பட் * முறைசார் கல் உதவும் விளைய நூலகம் முதலிய இயன்ற உதவிக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை 5
၍ရှါ
பத்தை வாழ்த்துகிறோம்
ஆசிரியர் தினத் சுவாமி விபுலா நினைவில் தோன் கல்லடி - உப்போ *○」*JGの500T山
நவாகி வளர்ந்து வி மறுமலர்ச்சி காளிட்ட மட்டு ாலய (தேசியப்ப பழைய மாணவர் சிரியர் பெருமக்க புள்ள கல்விப் புடன் நினைவு படைகிறது. சிரிய மணிகள் தாக நல்லாசிரியர்கள்
சென்ற ஆசிரியப் பிறப்புறுக து சென்ற ஆசி பெருமையுறுக தலில் அர்ப்பணி ஆசிரியர்கள், உதவும் பகுதித்
பிரதி அதிபர் 前 ம் பொறுப்பேற்று பர் உதவும் பணிக்
நிருவகிக்கும் ாத்தினர்
ர்புடைய சமூக வுனர்கள் அன் யும் இவ்வினிய ELIDATEBILITT JITLlLg
பர் மன்றம்
ITORDULI LIDULLI நன்றம்
2002
Si fa). னர்கள் துணை ய செயற்பாடு ப்பகுப்பாய்வு தல், ற்கு மாணவர் தாடர்ந்து வழ ருஷ்ண குரு சத்தை வளம் இடைநிலைப் ஆகியவற்றின் தப் பொருத்த ய்தல். களின் ஆயுட் வைப்பு நிதி L'ILI(6Lib. L|6v) Offa. GODSE GODILL
இவ்வாண்டு னர் எண்ணிக் நடவடிக்கை
பினர் சந்தா ഞഥuTങ്കബ്ഥ ம் செலுத்த
Tg). மம்பாட்டுக்கு B, sorgs, றைகளுக்கு சப்தல்
எழுத்தறிவித்தவன் இறைவன் அதிபரின் வாழ்த்துச்செய்தி
எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்ற ஆன்றோர் வாக்குக்கிணங்க மகத்தான பணி யை மேற்கொண்டு வருகின்ற ஆசிரியர்களை பாராட்டும் தினம் தான் ஒக்ரோபர் 6ம் திகதி உலக ஆசிரியர் தினம். இத்தினத்தில் வித்
தகன் விபுலானந்த அடிகளால் ஆசிர்வதிக்
கப்பட்டு திக்கெட்டும் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் சீர் புகழும் ந்த தேசிய பாடசாலையின் அதிபர் என்ற ரீதியில் அளப்பரிய பணியை செய்து வரும் எமது வித்தியாலய ஆசிரியர்களை மனதாரப் பாராட்டுவதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன். எமது வித்தியா லயத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து உழைக்கும் சிவானந்தா வித்தியாலய பழைய மாணவர் மன்றத்தினர களையும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர்களையும் இச் சந் தர்ப்பத்தில் பாராட்டுவதோடு இவர்கள் பணி தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன். ஈ.பி.ஆனந்தராசா, (அதிபர்).
சிவானந்த வித்தியாலயம்
米米米米米
வித்தியாலய முன்புறத்தோற்றம் நாட்டில் அபிவிருத்தி உருவாக கல்வியை முன்னேற்ற வேண்டும் நாட்டில் நிலைபேறான அபிவிருத்தி உருவாக வேண்டு மாயின் கல்வியை முன்னேற்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. எனவே அனைத்து எதிர்கால முன்னேற்றங்களும் ஆசிரியர்களின் சேவையிலேயே தங்கியுள்ளது.
ஆகவே சர்வதேச ஆசிரியர் தினமான இன்று ஆசிரியர் பெருமக்களைப்பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
மட்டக்களப்பின் கல்வி அபிவிருத்தியில் துணை செய்த முன்னணிப் பாடசாலைகளில் சிவானந்த வித்தியாலயம் ஒன்று அதன் பழைய மாணவர் மன்றம் இத்தினத்தை நினைவு கூர்ந்து ஆசிரி யர்களைப் பகிரங்கமாகப் பாராட்டுவது நிறைவுதருகின்றது. ஆசிரியர் | பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.
сур.U6)J6таѣтѣф60ї, வலயக்கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பு.
米米米米米 சர்வதேச ஆசிரியர்கள் தினம் ஆசிச் செய்தி
மட்டக்களப்பு சிவானந்தா வித்தி யாலய பழைய மாணவர்கள் சங்கத்தினர் இவ் வாண்டு சர்வதேச ஆசிரியர் தினத்தை ஒக்டோபர் ஆறாந்திகதி கொண்டாடுகின்றனர்.
"மாதா பிதா, குரு, தெய்வம் அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்" என்பது நாம் இளமையில் கற்ற பாடம் இதற் கமைவாக சிவானந்தா வித்தியாலய பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் தினத்தைக் கொண்டாட முன்வந்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. நாம் கற்ற கல்விக்கு அடித்தளமிட்டவர்கள் ஆசிரியர்களே. புனிதமான ஆசிரியர் தொழிலை மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களாகும். அவர்களை நாம் மதிப்பளித்துப் போற்றுதல் எமது
கடமையாகும். சர்வதேச ஆசிரியர் தின விழா இனிதே நிறைவேற எனது நல்லாசிகள்
சி.சண்முகம், அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்டம் * அதிபரின் வேண்டுகோளின் படி நிதி வளமும் தேவைப்படுவதால் காலத்துக்காலம் தேவைப்படும் தயவு செய்து பழைய மாணவத் கல்வி சார் பணிகளுக்கு உதவுதல் தோழர்கள் அனைவரும் எம்மோ ♔ഞഖങ്കബ്രഥ ♔ഞ്ഞഖങ്കഞണ്ഠuff9; டிணைந்து தங்களாலியன்ற உத கல்வி அபிவிருத்திப் பணிகளுக்கும் விகளை நல்குமாறு அன்புடன் உதவி செய்வதற்கு ஆளணியும் வேண்டுகின்றோம். செ. புண்ணியமுர்த்தி எஸ். விபுலானந்தராசா காசுபதி நடராசா கெளரவத்தலைவர் GALIHUGINITSITÜ பொதுச்செயலாளர்

Page 6
O6.10.2001
செய்யுள்
நாச் சியார் நூல் பற்றி:-
0ெவணவ ஆழ்வார்க ளுள் ஒருவரான நாச்சியாரால் பாடப்பட்ட பாசுரங்களில் அடங் குகின்றது. 143 பாசுரங்களைக் கொண்டது. இவரது திருப்பாவை எனும் பிரபந்தம் 30 பாசுரங்க ளைக் கொண்டது. பெரியாழ்வார் என்பவர் வைணவ ஆழ்வார்க ளுள் ஒருவர் திருமால் மீது மிகு ந்த பக்தி கொண்டவர். இவர் நாச் சியாரை திருநந்தவனத்தில் இரு ந்த துளசிச் செடியின் அருகில் கண்டு எடுத்துக் கோதை எனப் பெயர் வைத்து வளர்த்தார். இவ ரும் தந்தையுடன் திருமாலுக்குப் பூத்தொண்டு செய்து வந்தார். விஷ்ணு மீது பக்தியும் அவர் உருவத்தில் காதலும் கொண்டார் இவருக்கு வழங்கப்பட்ட பெயர் கள் கோதை, ஆண்டாள், நாச் சியார், சூடிக் கொடுத்த சுடர்க் கொடி
திருமாலுக்குப் புனை யும் பூமாலையை அவருக்கு போட முன்னர் தான்போட்டு அழ கு பார்ப்பார். இவ்வாறான ஒரு நிகழ்வை பெரியாழ்வார் நேரிலே கண்டு மனம் நொந்து உறங்கிக் கொண்டிருந்த வேளை யில் திரு மாலே அவர் கனவில் தோன்றி இவ்வாறு அவள் அணிந்த மாலையையே நான் பெரிதும் விரும்புகிறேன் என்றார். இத னாலேயே சூடிக்கொடுத்த சுடர் க்கொடி எனப் பெயர் பெற்றார். அத்துடன் இறைவனால் ஆளப் பட்டவள் என்பதனால் ஆணன் டாள் என்றும் கோவிந்தன் இல் ாமல் கல்யாணம் ஆண்டாள் எனவும் கூறுவர் சிறு வயது முத லே இறை அறிவு பக்தி கொண் டவர். இவர் 14 திருமொழிகளைப் பாடினார். அதுவே நாச்சியார் திரு மொழியென வழங்கலாயிற்று திருமால் ஆண்டாளை மணம் புரிதல் முடியுமோ என்று எண்ணி இருக்கும் போது திருமாலே ஆழ் வாரதும், பாண்டிய நாட்டு மன் னன் வல்லப தேவனிடமும் கன வில் தோன்றி ஆண்டாளைத் தன் னிடம் அழைத்து வருமாறு கூறி
தமிழ் GIDIf -
தொகுப்பு ததிருமொழி
னார். அக்கனவில் திருமணம் பற்றி அனைத்தையும் முறையே கண்ட தாகப் பத்து பாடல்களில் ஆண் டாள் பாடியுள்ளாள். அத்துடன் விஷ்ணுவின் தலங்கள் பலவும் சிறப்பித்துப் பாடப்பட்டது. அவை திரு கண்ணபுரம், ரீவல்லி புத்தூர் திரு வேங்கடம், திருவரங்கம், திரு பாற்கடல், துவாரகை, வட மதுரை, திருமால், இரும் சோலை மலை, திருவாய்பாடி என்பன தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி.69 வரைப்பட்ட பல்லவர்காலத்தில் சைவ, வைணவ மதங்கள் எழுச்சி பெற்றகாலம். இந்த வகையில் நாயன்மார்கள் சைவத்திருமுறை களையும், ஆழ்வார்கள் நாலா யிரந் திவ்விய பிரபந்தங்களையும் தோத்திரங்களாகப் பாடியுள்ளனர். இந் நூலில் தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கூறப்பட்டிருக்கிறது. கண்ணன் மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்த ஆண்டாள் கனவிலே தான் கண்ணனை திரு மணம் செய்வதாகக் கண்ட நிகழ ச்சிகளைக் கவித்துவ வீறுடனும் பக்திப் பிரவாகத்துடனும் வெளிப் படுத்தியுள்ளார்.
வாரணமாயிரம் பற்றிய 6s 6I 6 bis
ஆண்டாள் கண்ணனை மணம் செய்து கொண்டதாகக் கனவு கண்டு தோழிக்கு கூறுகி றாள். ஆண்டாளின் சிந்தனை கண் ി160601 !,609, 56001ഖങ്ങIT), ജൂ|ങ്ങL வேண்டும் என்பதே அதனால்
பல உணர்வுகள் ஏற்பட்டது. அவற் றில் ஒன்று தான் இக் கனவு.
திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றது கல்யாண குண ங்கள் நிறைந்தவனான நாராய ணன் ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர பல மங்கள வாத்தியங்கள் முழங்க பொன்னாலானபூரண கும் பம் வைத்து நகரம் எங்கனுமே தோரண கம்பங்கள் நாட்டி அலங் கரிப்பதைக் கண்டேன் என்றும் பின்பு நாள் நிச்சயிக்கப்பட்டு திரு மணச் சடங்குகளை செய்ய பாளையுடன் கூடிய கமுகினால்
அலங்கரிக்கப்பட்ட கீழ் கண்ணன் எனு வருவதைக் கன தோழியிடம் கூறு
தோழி ணனுக்கும் நடக் தைக் காண இர தேவர்கள் மாப்பிள் போல் இப் பூவுல னனுக்கு மணமக தரும் படி கேட்( ளனர். பின் இரு வி அணிகலங்களை முடித்தனர். கணன் பிறப்பான துர்க்கை ஆடை உடுத்து வி மலர்மாலையையும் அந்தண ந்து நான்கு திசை புண்ணிய தீர்த்தா 60 JJ5g5 6TT HJ356 TT || மந்திரம் சொல்லி னர். பின்பு பல வ LDIT60)6)&B60)6T g)60 க்கும் எனக்கும் க பல அழகான இ சூரியனது ஒளிபோ குத்து விளக்குக கும்பங்களையும் எதிர் கொண்டு அணி கண்ணன் பாதுை துக் கொண்டு பூமி வருவதைக் கண்ே மத்தளம் கள வாத்தியங்கள் ங்கு ஒலிக்க மை: (புடைய மதுசூதன ணன் முத்து மாலை தொங்கவிடப்பட்ட வந்து என் கைகை அவ்வேளை அந்த வேத மந்திரங்கை யான இலைகளை புற்களையும் பரப் யிட்டு அக்கினி வ fl60Ib GlasgoóIL. போன்ற கம்பீரம் னன் என் கைகள் வலம் வரக் க திருக்கைகளாலே பிடித்து அம்மியில் வைக்கவும் அழகி புருவத்தையும் 6 முகத்தையும் சகோதரர்கள் அ எரியச் செய்து
பாவங்கள் போக்கும்.
(2ம் பக்க தொடர்ச்சி)
பூரண ஆயுள் கொண்ட ஒருவ ருக்கு இந்த ஏழரைச்சனி கிரகம் முதலாவதாக வருவதை மங்கு சனியென்றும், முப்பது வருடங்க ளின் பின் வருவது பொங்கு சனியென்றும் முப்பது வருட முடி வில் வருவதை மரணச்சனியென் றும் கூறுவர். இவை எந்தப்பலனும் கிரகநிலைச் சக்கரத்தில் சனி பக வான் அமைந்த நிலைப்படி நல்ல பலனையும் கொடுக்கும், தீய பலன் வராதிருக்கவே நாம் கிரக வழிபாடு செய்கின்றோம். வழிபாடு காரணமாக நமக்கு வரவுள்ள மலைபோல் துன்பங்கள் மணன் போல் குறைய இட முண்டு. இத GOTT(BGN) (Buu UF6Off LJEES6) IT GOD 60T 9DL டமத்துச் சனி ஏழரைச் சனி என்ற துன்பப் பலனை அடையாதிருக் கும் பொருட்டு வழிபாடு செய் கின்றோம்.
ஆண்டுதோறும் வரும் சனிக்கிழமைகளில் நாம் சனிபக வானை வழிபடலாம். ஆயினும் புரட்டாதி மாதத்தில் வரும் சனிக் கிழமைகளில் வழிபடுதல் சாலச் சிறந்தது.
சனி விரதம் அனுஷ்டிப் போர் அன்று காலை குளித்து உணவு உட்கொள்ளாது விரதமி ருந்து புதிய சட்டியுள் எள், முடிச்சு வைத்து நல்லெண்ணை விட்டு எரித்து ஆலயத்தை ஒன்பது தட வைகள் வலம் வந்து நீல நிறப் பூக்களால் அர்ச்சித்து, நீலநிறப் பூமாலை அணிவித்து, நீலநிறப் பட்டை இறைவனுக்கு அணிவித்து எள் சேர்த்து பொங்கலிட்டு எள் மோதகம் பூசைக்கு வைத்து சனி தோத்திரம் பாடி, பூசை முடிந்ததும் அங்கு வைக்கப்பட்ட நைவேத் தியம் அல்லது பொங்கலை சனி பகவானின் வாகனமாகக் கருதப் படும் காகத்துக்கு வைத்து, அவை யுண்டபின் பகல் ஒரு பொழுது போசனம் அருந்த வேண்டும்.
பழமை காலம் தொட்டு இக்கிரிகைகளால் பலன் பெற்றோர் அதிகம் உண்டு. இக்கிரிகை வழி பாட்டின் பின் தடைப்பட்டிருந்த திரு மணங்கள் தொழில் விருத்தி, புது மனை புகுதல், பிடித்த நோய் வில கல் போன்ற நன்மைகளோடு படிப்பு விருத்தியும் பெறுவர்.
LIGA) GOLDI பர்ட்சை
(களுவாஞ்சி வ்வு பரிசில் பரீட்சையி சரஸ்வதி வித்திய டு மாணவர்களு மகா வித்தியால களுதாவளை இ தியாலயத்தில் 3 மகா வித்தியால ஒந்தாச்சிமட விர யத்தில் இருவரு ளனர். பட்டிருப்பு தியாலயத்தில் மான மாணவர் ளனர்.
YA இவ்வி விஷ்ணு ஆல டமாக நடைபுெ டக்களப்பு மாவு பெற்ற வந்தாறு விஷ்ணு ஆலய அனுஷ்டானங் பெற்று வருகி D. GTGT6) is 3,61 விரதத்தை பெறுவீர்களாக
 
 

ணப் பந்தலின் இளங்காளை -ன் என்றும் றாள். ாக்கும் கண் b திருமணத் ரன் போன்ற ா விட்டார்கள் வந்து கண் ாக என்னைத் நிச்சயித்துள் ாரும் ஆடை, பற்றி பேசி |ணின் உடன் னக்குத் தூய சனை மிகுந்த அணிவித்தாள். 5ள் பலர் சேர் எளிலும் உள்ள களை எடுத்து து தெளித்து வாழ்த்துகின்ற கையான மலர் ந்த கண்ணனு ப்புக் கட்டினர். TLD GOALJ60ÖT956 ன்ற ஒளி வீசும் ளயும், பொற் கையில் ஏந்தி ழத்து வந்தனர் களைத் தரித் எங்குமே அதிர
6T. போன்ற மங் முழங்க வரிச்ச துனன் முறை ன் எனும் கண் கள் நிரையாக பந்தலின் கீழே ளப் பற்றினான். னர்கள் சிறந்த ள ஒதி பசுமை யுடைய நாணற் பி, சமித்திகளை ளர்த்து மிகுந்த பெரும் களிறு கொண்ட கனன் ளைப் பிடித்து தி ண்டேன். தனது எனது காலைப் மேல் எடுத்து ய வில் போன்ற ளி பொருந்திய 60LL 6T601 g). கினியை நன்கு தன் முன் என்
If leg முடிவுகள்
குடி நிருபர்)
ண்டு புலமைப் களுவாஞ்சிகுடி லயத்தில் இரண் ), ബ്രTഖ6061 பத்தில் 5 பேரும், ாமகிருஷ்ண வித் பேரும், பட்டிருப்பு பத்தில் 9 பேரும். யகர் வித்தியால சித்தியடைந்துள் மத்திய மகா வித் இம்முறை அதிக ள் சித்திபெற்றுள்
தம் சிறப்பாக ங்களில் விஷே ம் குறிப்பாக மட் டத்தில் பிரபல்யம் மலை ரீ மகாவி தில் இவ் விரத தற்போது நடை ன. சனிதோஷம் இச் சனிபகவான் வஷ்டித்து பலன்
னை நிற்கச் செய்தார்கள். பின் கண்ணனது திருக்கையின் மேலே என் கையை வைத்து நெற்பொ ரியை அள்ளி எடுத்து அக்கினியில் இட்டு ஆகுதி செய்வதைக் கணன் டேன் தோழி.
பின்னர் குங்குமக் குழம் பை எம் உடல் எங்கும் தடவி குளிர்மையான சந்தனச் சாற்றைப் பூசி யானைமேல் நானும் கண்ண பிரானுடன் சேர்ந்து இருந்து திரு மணத்திற்கென அலங்கரிக்கப்பட்ட வீதியில் ஊர்வலமாக வந்து பின் மங்கள நீரினால் எம் இருவருக் கும் நீராட்டு நடத்துவதாகக் கனவு கண்டேன். என்று ஆண்டாள் தான் கண்ட திருமணக் கனவுக்காட் சியை அப்படியே தோழிக்கு கூறுவதாக உள்ளது.
வைணவ பக்தி மரபைப் பொறுத்தவரையில் இவர்கள் பிரபக்தி யோகத்தில் ஒன்பது வகை உறவுகளில் பக்தி கொள்வார்கள் இங்கு ஆண்டாளைப் பொறுத்தவ ரை அவள் நாயகன் - நாயகி பாவனையில் திருமாலை வழிபட்டு வந்தாள் ஏனைய பாவனை முறை களாக தந்தை - மகன், ஆன்ை டான் அடிமை, காப்பவன் காக் கப்படுபவன், நுகர்பவன் - நுகரப் படுபொருள் அறிபவன் - அறியப் படுபொருள், உடையவன் உடைமை, சரீரி சரீரம், தாங் குவோன் - தாங்கப்படுபொருள் போன்றவையாகும்.
வைணவ சமய மரபு தழுவிய திருமண நடைமுறைகள் *மங்கள முழக்கம் * பூரண கும்பம் வைத்தல் * தோரண அலங்காரங்கள் * நாள் நிச்சயித்தல்
* விவாக முன் சடங்கு * பாளை கமுகம் மணப்பந்தலில் அமைப்பது * மாப்பிள்ளை வீட்டார் வருகை * நிச்சயம் பண்ணல் (மகட்பே
சுதல்) * ஆடை அணிகள் பரிமாறல் * மாலை அணிவித்தல் * மந்திரங்கள் உச்சரித்தல் * காப்புக் கயிறு கட்டுதல் * குத்து விளக்கும், பொற்கும்ப கலசங்களை தோழியர்கள் ஏந்தி
வரல்
ஏழைச் சிறார்களுக்கு கத்னா செய்ய நடவடிக்கை
(காத்தான்குடி நிருபர்)
மஞ்சந்தொடுவாய் பொது நல ஐக்கிய முன்னணி இரு பத்தி ஐந்து ஏழைச் சிறார்களுக்கு எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினத்தில் கத்னா செய்ய நடவ டிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட் டத்தில் இருந்து இந்த ஏழைச்சி
மத்தளம் முழங்குதல் * மனப்பந்தல் வருகை * நாணல் பரப்பி அக்கினி வளர்த்
தல் * கைப்பிடித்து தீவலம் வருதல் * அம்மி மிதித்தல் * நெற் பொரி தூவி கைபிடித்துக்
கொடுத்தல் * ஊர்வலம் வந்த பின் நீராடுதல்
விவர்ணுவிற்குரிய வேறு பெயர்கள் | நாராயண மூர்த்தி
560060060 மதுசூதன் ♔|995601 மாதவன் கோவிந்தன் நரசிங்கன் கவித்துவம்:-
தனது காதல் உணர் வுகளை வெளிப்படுத்த பல்வேறு உத்திகளைக் கையாண்டமை, காதல் தவிப்பு மனதில் ஏற்பட அத னால் கனவு உணர்வு வருகின்றது. பகுதி உணர்வு கலந்து காதல் வெளிப்படுகின்றது.
விர்துவ வீறுடனான தமிழ் நடை விடச் சடங்குகள் தெய்வாம்சம் பொருந்திய நிலையில் காட்டப்ப டுகின்றன. அரும்பத விளக்கம் (பாடல்களில் 6) ICBL I60)6))) வாரணம்- யானை வதுவை - திருமணம் பரிசு இயல்பு, அழகு கோளரி - சிங்கம் புனிதன் துாயவன் H6001600 - LDITG06) சதிர் பெருமை முத்துடைத்தாமம் முத்துமாலை கைத்தலம் கையாகிய இடம்
ETT LÉI FAGOTLD- LÉOlaji,SE, C3H, ITILIL) ஜமார் தமையன்மார்
பாரித்தல் வளர்த்தல் எரிமுகம் தீக்கொழுந்து பொரி முகந்து - நெற்பொரியை அள்ளி மட்டித்தல் - அதிகம் பூசுதல் மஞ்சனம் நீராட்டுதல் வாய்நல்லார் - வேதம் அந்தணர் ||1ിഞ്ഞബ് - L96ത്ഥLITങ്ങ് ♔ഞ്ഞൺ சிட்டர் - சிறந்தோர் அடிநிலை பாதுகை
திருமதி பு:அன்ரனி, (விரிவுரையாளர்) தேசிய கல்விக் கல்லூரி մ0ւ ԼՖ ֆ6ITU վ.
றார்கள் 25 பேரும் தேர்ந்தெடுக் கப்படவுள்ளார்கள்.
இதில் பங்கு பற்றவி ரும்பும் ஏழைச்சிறார்கள் 'இஸ் லாமிய பொது நல ஐக்கிய முன்ன ணி செயலாளர் இலக்கம் - 444 புதிய பாலமுனை வீதி மஞ்சந் தொடுவாய் எனும் முகவரியோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்ப டுகின்றனர்.
சாய்ந்தமருதில் இடம் பெற்ற சாரணர் வைபவம் ஒன்றில் தரு சின்னம் பெற்ற பொறியியலாளர் எம்.ஆர்.ஹீமைட்டுக்கு ஒய்வு பெற்ற அதிபர் எஸ்.எம்.எம்.பளில் தரு சின்ன கழுத்துப்பட்டியை அணிவிப்பதையும், அருகில் விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா நிற்பதையும் படத்தில்
(படம் - முபா)
IIT600IGOTLD.

Page 7
சிநேகயூ
கடந்த 28.09.2001ம் திகதி ஓட்டமாவடி பிரதேச சபை பொது விளையாட்டு மைதானத்தில் ஒட்ட மாவடி வளர்பிறை அணியினருக்கும், மீராவோடை அபூநஜாத் அணியின ருக்குமிடையிலான மட்டுப்படுத் தப்பட்ட 20 ஓவர்களைக் கொண்ட சிநேகயூர்வ கடினபந்து கிறிக்கட் போட்டி இடம் பெற்றது. நாணயச்
Gl கடினபந்து
சுழற்சியில் வெற்றி பெற்ற வளர் பிறை அணியினர் முதலில் துடுப் பெடுத்தாடி 8 விக்கட்டுக்களை இழந் து 93 ஓட்டங்களைப் பெற்றனர். றிஸ்வின் 21 (ஆ.இ) ஒட்டங்களை யும், நவாஸ் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத் தாடிய அபூநஜாத் அணியினர் 165 ஓவர்களில் சகல விக்கட்டுக்க ளையும் இழந்து 58 ஓட்டங்களை
fibli (8)
மாத்திரமே பெற அணியினர் 35 வெற்றி பெற்ற அணியின் சார்ட் டங்களையும், ற ளையும் பெற்ற6 வளர்பிறை அ நெளபர் 4 வி சமந்த 3 விக்கட் பற்றினர் என்பது
மேற்கிந்தியத்தீவுகள், சிம்பாம்வே கி அணிகள் இலங்கைக்கான சுற்றுலா
(ஆர்.சேகரன்) நவம்பர்04-06 பயிற்சிப்
போட்டி மேற்கிந்தியா எதிர் இலங் கை ஏ கொழும்பு, நவம்பர் 09-11 பயிற்சிப்போட்டி மேற்கிந்தியா எதிர் இலங்கை ஏமாத்தறை, நவம்பர் 14 18 முதலாவது டெஸ்ட் போட்டிகாலி, நவம்பர் 22-26 2வது டெஸ்ட் போட்டி கொழும்பு, நவம்பர் 30டிசம்பர் 04 3வது டெஸ்ட் போட்டிகண்டி(இலங்கை மேற்கிந்தியா) ஒருநாள் பயிற்சிப் போட்டிகள்
டிசம்பர் 02:சிம்பாம்வே
இலங்கை-கொழும்பு, டிசம்பர் 05 சிம்பாம்வே இலங்கை கண்டி, டிசம்பர் 06 மேற்கிந்தியா இலங்கை கண்டி, சர்வதேச ஒருநாள் போட்டிகள்
டிசம்பர் 08 இலங்கை எதிர்த்து சிம்பாவே-அஸ்கிரிய, டிசம்பர்09 மேற்கிந்தியா எதிர்த்து சிம்பாவே-அஸ்கிரிய, டிசம்பர் 12 இலங்கை எதிர்த்து மேற்கிந்தியா - பிரேமதாச கொழும்பு(பகலிரவு) டிசம்பர் 13 இலங்கை எதிர்த்து சிம்பாவே பிரேமதாச கொழும்பு (பகலிரவு), டிசம்பர் 15 இலங்கை
எதிர்த்து மேற்கி டிசம்பர் 16 சிப் மேற்கிந்தியா -ெ 19 இறுதிப்போட் (பகலிரவு), டிசம் கநாள்
Lq 8 F LD LI பயிற்சிப்போட்டி சிம்பாம்வேயம், டி. டெஸ்ட்போட்டி ெ 04-08 2வது டெ காலி, ஜனவரி 12 போட்டி கண்டி
உயரம் பாய்தலில் உலக சாதனை படை ஒலிம்பிக்கில் இரண்டாமிடம் பெற்ற ஒலிம்பிக் நினைவுகள்-32
மொஸ்கோ ஒலிம்பிக்கில் உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் கிழக்கு ஜெர்மனி வீரர் கேட்வெசிக் வெற்றி பெற்றார். 236 மீற்றர் உயரத்தை 7 அடி 9 அங் உயர த்தை பாய்ந்து உலக சாதனை ஏற் படுத்தினார். மொன்ரேல் ஒலிம் பிக்கில் வெற்றியிட்டியவரும் உயரம் பாய்தலில் உலக சாதனை ஏற்படு
த்திய போலந்தைச் சேர்ந்த ஜேக்
வெசாலோ மொஸ்கோ ஒலிம்பிக்கில் இரண்டாமிடத்தையே பெற்றார்.
எதியோப்பியவிர மிரட்டஸ் கிப்ரர் 5000 மீற்றர், 10,000 மீற்றர் போட்டிகளில் வெற்றியீட்டினார். எதியோப்பிய விமானப்படை உத்தி யோகஸ்தரான இவர் சிறிய உருவ த்தைக் கொண்டவர். 120 இறாத்த லுக்கு குறைவான நிறை, ஆனால் ஓட்டத்தில் திறமையுடையவராக, தாங்குமியல்பில் உச்சமுள்ளவராக காணப்பட்டார். ஐரிஸ் ஒட்டவீரர் கொகுலன் இவரைப் பற்றி கூறும்போது ஒரே வேகத்தில் ஓடும் வல்லமையுடையவர் எனக் குறிப் LLLIIss.
பிரித்தானிய வீரர்களான ஸ்ரீவ் ஒவட் 800 மீ போட்டியிலும், செபஸ்தியன் கொய் 1500 மீ போட் டியிலும் தங்கப்பதக்கங்களை பெற்றுக் கொண்டனர். மரதன் ஒட்டப் போட்டியில் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த சீபிங்ஸ்கி வெற்றி பெற்றார். இவர் மொன்றியல் ஒலிம்பிக்கிலும் வெற்றியீட்டியவர் பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஈவிலின் ஜாகில் 229 அடி 6% அங்குல தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாத னையை ஏற்படுத்தினார்.
கியூபாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஸ்டிவன்சன் அதிபார குத்துச்சண்டைப் போட்டி
யில் வெற்றி பெற்றார். இவர் தொட ாந்து மூன்று ஒலிம்பிக்கில் இப்பிரி வில் வெற்றியிட்டியமை குறிப்பிட
உதைபந்தாட்டத்தில் செக் கோசெலாவாக்கியா கிழக்கு ஜெர் மனியை தோற்கடித்து சம்பியனா 60 g).
ஆண்களுக்கான கைப்பந் தாட்டத்தில் சோவியத் வீரர்கள் பல்கேரிய வீரர்களைத் தோற்கடித்து தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்ட 60.
ஆண்கள் கோல் ஊன்றிப்
பாய்தலில் ஆ அடிக்குமேல பாய போட்டியாக இருந் இறுதியாக போல கிவிற் வெற்றி ெ GLIDIT 606. ரஸ்யா, கிழக்கு ெ அதிக பதக்கங் (QE560OTİTL60TÍT. LIGN) LDL6)||é,5606Tu D, ஏற்படுத்திய இந் நிறைவு வைபவம் நடைபெற்றது. ஒலிம்பிக் அமெரி ஏன்ஜல்ஸ் நகரில் அறிவிக்கப்பட்டது
2OĎ jólabi IDG III || கிண்ண கிரிக்கட் டே
(அஸ்லம்.எஸ்.மெளலானா)
DUT60B (DTGILL affids கட்சம்மேளத்தினால் நடத்தப்பட்டு வருகின்ற 2001 ம் ஆண்டு மயோன் கிண்ணத்துக்கான கிரிக் கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி ஒக்டோபர் 20ம் திகதி சனிக்கிழமை அம்பாறை நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
E.L.Bg5 (p65 g LDT.g5 Blas எாக அம்பாறை, கல்முனை, சாய்ந் தமருது, மருதமுனை, காரைதீவு, நிந்தவூர், உகண, ஹிங்குறான போன்ற இடங்களில் நடைபெற்று வந்த இக்கிரிக்கட் சுற்றுப்போட்டி யில் அம்பாறை மாவட்டத்திலுள்ள இருபது முன்னணி கிரிக்கட் கழக ங்கள் பங்குபற்றியிருந்தன.
இறுதியில் மயோன் கிண் ணத்தை சுவீகரிக்கின்ற கழகம், இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு
சபையினால் இ6 LDIT6)ILL flag." னப்படுத்தப்படும் LDT6 L flags மயோன் கிண்ணத் சுற்றுப்போட்டி ஏ ഞ്ഞൺഖി ബി.ബി. வித்தார்.
சுற்றுப் நிகழ்வுக்கு மயே வனத்தவிசாளரும் பிரதம அதிதியா கிரிக்கட் அணியின் வர் அர்ஜுனரனது ளுள் ஒருவரான ெ ஆகியோர் கெளரவ கிழக்கு மாகாண ! திபரும், அம்பாை கட் சம்மேளனத் லோரன்ஸ் அமரே யாகவும் கலந்து
 
 
 
 

ாட்டி
றனர். வளர்பிறை
ஓட்டங்களினால் னர். அபூநஜாத் ல் அமீர் 14 ஓட் லீன் 10 ஓட்டங்க ர் பந்து வீச்சில் Possus 6ÖT FATİTL 6Ö கட்டுக்களையும், க்களையும் கைப் குறிப்பிடத்தக்கது.
க்கட் hiLI JLíb
தியா கொழும்பு, பாவே எதிர்த்து BTCUpLDLI, 199LDLuft டி ? பிரேமதாச LIT 20 (8:LD605
if 21-246)60) J. இலங்கை ஏயும் FlDLir 27-31 26)]g) காழும்பு, ஜனவரி ஸ்ட் போட்டி - 16 3வது டெஸ்ட்
த்தவர் I
று வீரர்கள் 18 பந்தனர். பலமான த இந்நிகழ்ச்சியில் ந்து வீரர் கொசா பற்றார்.
கோ ஒலிம்பிக்கில் ஜர்மனி வீரர்களே ளைப் பெற்றுக் மறக்க முடியாத நினைவுகளையும் த ஒலிம்பிக்கின் மிகவும் சிறப்பாக அடுத்த 23வது #545/16)]] 6ზა (86ტT6rÜ நடைபெறும் என
60 TIL L9.
வருடத்துக்கான கழகமாக பிரகட |ன்று அம்பாறை சம்மேளனத்தின் துக்கான கிரிக்கட் பாட்டுக் குழுத் ஜுனைதின் தெரி
பாட்டியின் இறுதி ன் குறுாப் நிறு எம்எம்முஸ்தபா ഖു), ജൂബങ്ങ6 முன்னாள் தலை க. அதன் வீரர்க T6)9IT61 LDETJETLD அதிதிகளாகவும், திப் பொலிஸ்மா
LDITGILL Erfg,
9560)6O6) (DLDIT60T ன சிறப்பு அதிதி
EITGilgiritsai.
வடிகால் நீர் வடிந்தோடவா? நீரினை தேக்கி வைக்கவா?
ஆரையம்பதி பிரதான வீதியில் இருந்து காளி அம்மன் கோயில் அமைந்திருக்கும் வீதியூடாக மழைக்காலங்களில் மழை நீர் வடிந்து ஓடுவதற்கு பல இலட்சம் ரூபாய் பெறுமதியில் வடிகால் அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
இவ்வடிகான் அமைப்பினால் மழைநீர் வடிந்தோடாடல் இதங்கி நின்று துர்நாற்றம் வீசுகின்றது. இதற்கு முந்திய காலங்களில் இவ் வீதிகளில் இவ்வாறான நிலை ஏற்பட்டதில்லை.
பெய்யும் மழைநீர் அவ்விடத்தில் எவ்வாறான மழை பெய்தாலும் தேங்கி நிற்பதுமில்லை. இப்போதுதான் மழைநீர் தேங்கி நிற்க இவ்வடிகால்கள் வழி சமைத்துவிட்டன.
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுத்து வடிகாலில் தேங்கி நிற்கும் நீரை வடிந்தோட வழி செய்யுமாறு ஆரையம்பதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
கா.பக்தன், ஆரையம்பதி
சட்டவிரோத கருச்சிதைவு நிலையம்
பாண்டிருப்பில் சட்டவிரோதமான முறையில் கருச்சிதைவு நிலையம் ஒன்று செயற்பட்டு வருகின்றது. 15 நிமிட உயிர்க்கொலைக்கு 4000 ரூபா அறவிடப்படுகின்றது. ஆண், பெண் டாக்டர் தம்பதியினர் இதை நடாத்தி வருகின்றனர். இந்நிலையத்தின் வலிமையினால் நிலையம் இருக்க பயம் ஏன்' என்று சமூகச்சீர்கேடுகள் அதிகமாகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்நிலையத்தை மூடுவார்களா? கேரிராஜன் பாண்டிருப்பு
குடியிருப்பாகும் அல்லைக்குளம்
தோப்பூர் அல்லைக்குளத்தின் காணிகள் குடியிருப்புக்களாக ாறிவருனே
முதுர் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் அல்லைக்குளம் சுமார் அரை நூற்றாண்டு காலமாக புனரமைக்கப்படா மலிருப்பதால் குளம் மேட்டு நிலமாக மாறி குளத்தின் சுற்று வட்டா ரத்திலிருககும் காணிகள் பொது மக்கள் சிலரால் சட்டரீதியற்ற முறை யில் சுவீகரிக்கப்பட்டு குடியிருப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக நீட்பாசனத்திணைக்கள அதிகாரிகளிடம் இப்பகுதி விவசாயிகள் பலமுறை முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லையெனவும் அத்துமீறிக் குடியிருப்பவர்கள் குளம் புனரமைக்கப்பட்ட பின் நீரின் கொள்ளளவு அதிகரிப்பதனால் இவர்கள் தானாக குடிபெயர்வார்கள் என்ற நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைக்கப் பெறுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கோயில் வீதி,
பிரதேச செயலாளர்
இப்றாகிம் வழித்தாப் upg|TT.
மக்களுக்கு பயன்படாத பஸ்தரிப்பிடம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான் கரைப்பிரதேசங்களில் உள்ள பிரயாணிகள் பேருந்து தரிப்பு நிலையங்கள் தினமும் படையினர் இளைப்பாறும் மடங்களாகவே இருக்கின்றது. இதனால் பஸ்வண்டிக்காக வீதியில் வரும் பிரயாணிகள் மரநிழலிலும், விதிஓரங்களிலும் நின்றுதான் பஸ்பிரயாணம் மேற்கொள்கின்றனர்.
இதனை சம்பந்தப்பட்டவர்கள் பந்டையினரிடம் எடுத்துக் கூறி பஸ்தரிப்பு நிலையங்களை பிரயாணிகள் தரிப்பிடமாக மாற்ற வேண்டும் என வேண்டுகின்றோம்.
கமரியதாஸ், шош I aѣ дѣ6пшц.
ஆங்கில ஆசிரியர் உண்டு
200.10.04ம் திகதி தினக்கதிர் பத்திரிகையில் மட்/ பலாச்சோலை விபுலாநந்த வித்தியாலயத்தில் பாடசாலை குறைபாடுகள் என்ற தலைப்பில் ஆசிரியர் பற்றாக்குறை உண்டு என்று குறிப்பிட ப்பட்டிருந்தில் பிழையான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. இங்கு ஒப்பந்த அடிப்படையிலான ஆங்கில ஆசிரியர் உண்டு அவருடைய கற்பித்தல் திருப்திகரமானது. எனவே ஆங்கில ஆசிரியர் இல்லை என்று வெளியாகிய செய்தி பிழையானது. அதனால் எங்கள் அதிகாரிகளுக்கு பதில் கூற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக வேண்டி ஏற்படும். எனவே இதனை மறுப்பறிக்கையா தினக்கதிர் வாசகள் நெஞ்சத்தினூடாக தெரிவிக்கின்றேன்.
தா.சித்திரவேல் (அதிபர்) LDL/LIGOT3 (83. T606) விபுவித்தியாலயம்
வந்தாறுமூலை.

Page 8
O6.10.2001
நிமலராஜனின் நினைவு தினத்தி
எழுச்சி தினமாகக் கொண்டாடத் தீர்ம
ழ் நிருபர்)
LITLp 25ILE6slu 16o 16'III பில்வாகனம் நிமலராஜன் படு கொலை செய்யப்பட்ட ஓராண்டு நினைவு தினமான ஒக்டோபர் 19ம் திகதியை சர்வதேச பத்திரி கையாளர் எழுச்சி தினமாகக் கொண்டாடுமாறு யாழ்ப்பாண ஊடகவியலாளர் சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக மேற் படி ஊடகவியலாளர் சங்கம் விடு த்துள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது,
சகல உள்நாட்டு வெளி நாட்டுப் பத்திரிகையாளர்களும் நிமலராஜனின் நினைவு தினமான ஒக்டோபர் 19ம் திகதியன்று சர் வதேச பத்திரிகையாளர் எழுச்சி தினமாக அனுஷ்டிக்குமாறும்
மட்டக்களப்பு நகரவாசிகளின் குடிநீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாநகர சபை எல்லையினுள் குடிநீர் விநியோகம் செய்வதற்கான நீரைப்பெறுவதில் மாநகர நிர்வாகம் எதிர்நோக்கி வந்த பிரச்சினை தற்காலிகமாகத் தீர்த்து வைக் கப்பட்டுள்ளது.
மாநகர சபை தினமும் 4 பவுசர்களில் நகரின் பல பகுதி களுக்கும் தினசரி 2இலட்சத்து 75ஆயிரம் லீட்டர் நீரை விநியோ கித்து வருகின்றது. இதற்குரிய நீர் கல்லடியிலுள்ள தேசிய நீர் வடிகா லமைப்பு சபைக்குச் சொந்தமான கிணற்றிலிருந்தே பெறப்படுகின்றது. இக்கிணற்றிலிருந்தே வடிகால மைப்பு சபை நீரைப் பெறுவதுடன் படையினரும் நீரைப் பெறுகின் றனர். இதனால் நீர் வடிகால மைப்புச் சபை போதிய நீரைப் பெறமுடியாத நிலை உள்ளதால் மாநகர சபைக்கு நீரை வழங்க முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மாநகர சபை நீரைப் பெற வேறு கிணறுகளை நாட
வேண்டிய நிலையில் பவுசர் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதை நிறுத்தியுள்ளது. இந் நிலையில் புதிதாக கிணறு ஒன்றை நிர்மாணிக்கும் பணியினை மாநகர
öታ 60) 1 ] ஆரம்பித்துள்ளதாக ஆணையாளர் ச.நவநீதன் தெரிவித்தார்.
இதேவேளை பவுசர் மூலம் குடிநீர் விநியோகம் இடை நிறுத்தப்பட்ட விடயம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அவர் மாநகர ஆணையாளர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப் புச்சபை நிர்வாகம் என்பவற்றுடன் தொடர்பு கொண்டதையடுத்து மாநகர சபை கிணறு அமைக்கும் பணிகள் முடிவடையும் 6) I60) J. கல்லடியில் இருந்து நீர் வழங்க நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை நிர்வாகம் ஒத்துக் கொண் டுள்ளது.
இந்நிலையில் மாநகர சபையின் கடிநீர் விநியோகம் இன்று மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
· · · · ·
மரண அறிவித்தல
( அனுசூயா கோடீஸ்வரன்)
இளைப்பாறிய ஆசிரியை திருமதி அனுசூயாதேவி
கோடீஸ்வரன் கடந்த 03.10.2001
ET6)LDT 601 Ts.
அன்னார் இளைப் பாறிய அஞ்சல் அத்தியட்சகர் சுப் பிரமணியம் கோடீ எம்வரனர் அவர்களின் அன்பு மனைவியும், ćѣтөрий 60ф6ої(0 வெள்ளாம் போக்கட்டி ஆசிரியர் மயில் வாகனம் கனகம்மா தம்பதிகளின் மகளும், காலம் சென்ற கைதடி பொன்னையர் சுப்பிரமணியம் தங்கம்மா தம்ப தியினரின் மருமகளும், தினக் கதிர் பிரதம ஆசிரியர் றுஷாங்கனர், கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவி சுதேஷ்னா ஆகி யோரினர் பாசமிகு தாயாரும், கிழக்குப் பல்கலைக்கழக 3ம் 6)/(bԿ- (DfTGOOTop 33/783760fuPG07 U (TagF u5°eg5 (D (Tud?uLJuô, காலம் சென்ற கமலேஸ்வரி, சரஸ்வதி, காலம் சென்ற இராமநாதனர், பத்மநாதனர், இராசநாயகம், சாவித்திரிதேவி, ஆகியோரினர், சகோதரியும், சறோஜினிதேவி, கோகஸ்வரி, செல்வராசா, மகேஸ்வரி, கமலாஜினிதேவி, ஆகியோ ரினர் боиофф 600fщиотбитй. அவரது இறுதிக்கிரியைகள் தெகிவளை இனிசியஸ் வீதி, பு5/ 5ம் இலக்க இல்லத்தில் 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறும் 9.45 மணிக்கு பொறளை கனத்தை மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனமாகும்.
தகவல் ககோருளற்வரனர்
அன்று
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினா
山があ56is | குரல் கொடுக்கின் ர்கள் படுகொலை ெ
996)) si EE 60) 6 TIL Cole FULL16) i'r B560)6 II CYFI காப்பாற்றி வருகின்
இவற்றி புள்ளி வைக்கவும் அனுஷ்டிக்குமாறும் விடுத்துள்ளது.
6)
(மட்டக்களப் தேர்தல் களம் முன்னைய குரியஉறுதிப்படுத்த ளர் டாப்புபிரித்தெடு களை இனிமேல் அனுமதியின்றி 6 எனதீர்மானிக்கப்ப தொடர்பாக தேர்த யாளர் தயானந்த மாவட்ட உதவி ஆணையாளருக் விடுத்துள்ளார்.
L JITLEFIT 6 அார பகவிகளக் பரீட்சை போன்ற ே நடப்பு வருட்த்தி யிலுள்ள வாக்கால
பிரித்தெடுக்கப்பட
வழங்கப்படும்.
நீதிமன்
C
(மூதூர் நிருபi) மூதூர் இறால்குழி என்னும் இடத்தில் 9;jിഖഞബ|| { படையினர் சந்தே நான்கு இளைஞர்க துள்ளனர்
நேற்றுக் காலை இறால் ஓடைக்கிரா
g) 6)
கண்ட காரை த ஐந்துமாதங்களு இக்குழந்தையை அழைத்து வந்து ே அமர்த் தியிருந்தார இக் குழந்தை களுக்கும் உ6 ருக்கின்றது.
கடந்த செப்டெம் திகதி வேலை தாஷினிக்கு நெருப் வாயில் சூடு பே வழங்கப் பட்டிரு படுபாதகச் சம்பவ தெரியாமல் மூடி பு அறை யொன்றில் ருந்த தடுக் க இப்பொழுது வெளி
 
 
 
 

சனிக்கிழமை
8
னை முஸ்லிம்களின் பிரதிநிதியாக முன்னாள் நீதியரசர் ஜமீன் தெரிவு
GOIf
B ffli60)LDdisgybl LHi, பத்திரிகையா KAFLILILILILILL LÖNGÖ
படுகொலை LIFE6 in Li,
(கொழும்பு) அரசியலமைப்புச்சபைக்கு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகளின் சார்பாக முன்னாள் நீதியரசர் ஜமீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நேற று க கா  ைல I @ (PDOJ)|| பாராளுமன்றக்கட்டத்தில் பிரதமர்
இத்தினத்தை (86)1608T(R (BET6 ரட்னசிறி விக்கிரமநாயக்கா, விடு" எதிர்க்கட்சித்தலைவர் ரணில்
டேரடூேைதிபச.
சரகAதி மனித அமூகக் 4.தெ? ܝܣܛܐs 14 ୯: %-
ஆணையாளரின் அனுமதியுடன் நாளர் பிரித்தெடுப்பு இதழ்
பு நிருபர்) கள் திணைக் வருடங்களுக் 5 LILL 6) IT&Bs. }க்கப்பட்ட இதழ் ஆணையாளரின் வழங்குவதில்ை ட்டுள்ளது. இது 56Ù56II Զե60)6001 திசாநாயக்கா தேர்தல்கள் கு பணிப்புரை
லை அனுமதி, B[[601 (3Thif{{DTELI தவைவகளுக்கு ல் நடைமுறை ார் இடப்புக்குரிய ட இதழ்களே
ற வழக்கிற்கு
முன்னைய வருடங்களுக்குரிய பிரித்தெடுப்பு இதழ் தேவைசப்படம் பட்சத்தில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் வழங்கப்படும்.
அதே போல திணைக்க ளங்கள் அமைச்சுக்கள் விண்ணப் பதாரியிடமிருந்து கடந்தகால பிரித் தெடுப்பு இதழ்களைக் கோருவ தாயின் தேர்தல்கள் ஆணை யாளருக்கு அறிவித் து முன்னனுமதி பெற்றிருந்தால் மட்டுமே குறிப்பிட்ட தேவைக்கு மட்டும் முன்னைய வருடங்களுக் குரிய வாக்காளர் இடாப்பு பிரித்
தெடுக் கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
ஏனைய சந்தர்ப்பங்களில் எக்காரணம் கொண்டும் வழங்க வேணி டா மென் ற தேர் த ல ஆணையாளர் அறிவித்துள்ளார்.
தூரில் நான்கு ளஞர்கள் கைது
முகத்துவாரம் நேற்றுக் காலை மேற் கொண்ட கத்தின் பெயரில் ளை கைது செய்
7.30 மணிக்கு ம் படையினரால்
சுற்றிவளைப்பு செய்யப்பட்டு பொதுமக்களை பொது இடத்திற்கு அழைத் துச் சென்று ஒவ வொருவராக விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இச்சுற்றிவளைப்பில் சந்தேகத்தின் பேயரில் நான்கு இளைஞர்களை கைது செய்து மூதூர் படையினர் தடுத்து வைத்திருக்கின்றனர்.
சிறுமியர்.
வுவாசி ஒருவர் க்கு முன்னர் தமது வீட்டுக்கு 5)6O)6)6BTsults ம் அந்த விட்டில் பல கொடுமை | ளாக்கப்பட்டி
I DTH i 15ub காரச் சிறுமி க் கொள்ளியால் L(B 560öIL6060 கிறது. இந்தப் த்தை வெளியே றைக்க அவளை பூட்டி வைத்தி (6LĎ 556)|6Ď வந்தி ருக்கிறது.
சிறுவர்களை வேலைக்கமர்த்துவது சட்டப் படி குற்றமாகும். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் அனாதைகளாக் கப்பட்ட சிறுவர் சிறுமிகள் பலர் பணவசதி Lങ്ങL,5ഖി ബTൺ (8ഖഞേ கமர்த்தப் பட்டு கொடுமை ப்படுத்தப்படு கின்றனர்.அரசியல், சமூகச் செல்வாக் குக்காரணமாகவும் அரச சார்பற்ற நிறுவனங் களின் சுயநலப் போக்கு களாலும் , பொலிசாரின் அசண்டையினத்தாலும் இந்தக்கொடுமைகள் மட்டக்களபட மாவட்டத்தின் நகரப்பகுதிகளில் குறிப்பாக மாநகரசபை எல்லைப்பகு தகளுக்குள் தொடர் நீ து நடைபெறுகின்றன என ஒரு சமூகசேவையாளர் ருக்குத் தெரிவித்தார்.
தினக் கதி
விக்கிரமசிங்கா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில அனைத்துக்கட்சிகளின் முஸ்லிம் பாராளுமன்றப்பிரதிநிதிகளும் கலந்து கொணர் டதுடன் அரசியலமைப் புச் சபையின் பிரதிநிதியாக முன்னாள் நீதியரசர் ஜமீனைத்தெரிவுசெய்தனர். b6II LI TIL Ihl'b6ll
||||60IJ60)LDLIL
மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்திசாலையின் சிறுவா விடுதியிலுள்ள சுமார் 42 நோயாளர் அலுமா ரிகளை புனமைப்புச் செய்து நாளை 3.30 மணிக்கு மீள வழங் குகிறது
இவை லயன்ஸ் கழகத தின் சுகாதாரப்பிரிவுத் தலைவர் ஈ.எனர்.சத்திரசிகிச்சை நிபுர்ணர் டாக்டர் சீவரத்தினத்தினால் வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் தேவராஜனிடம் அ கைய ளிக்கப்படவுள்ளது. புலிகளின் கிளை. ஏ.கே.எல்.எம்.ஜி-1 ரி.56 2ரக துப்பாக்கி-1 நடுத்தர ரவைகள்-301 குண்டுகள்-04 ஏ.கே ரவைக் கூடுகள்-04 உருளை ரவைக் கூடுகள்-01 சப்பாத்து -1 சோடி தண்ணீர்க் கலன்கள்-02 எல்.எம்.ஜி ரவை இணைப்பிகள் 25 எல்.எம்.ஜி ரவைக் கூடு தாங்கி அணி01 மழைக்கவசம்-01 ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கள்ளனர்.
பதினொரு பேர்
படையினரிடம் சரண் (நமது நிருபர்)
படையினருக்கு தகவல் கொடுத ததின் காரணமாக விடுதலைப் புலிகளால் கைது செய்யப் பட்டு தடுத் து வைக்கப்பட்டிருந்த பதினொரு பேரும் தப்பி வந்து படையினரிடம் ச ர ன  ைட ந' த த க த தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசமான பெண்டுகள் சேனை எனுமிடத்தில் இருந்தே தப்பி வந்ததாகவும் தற்போது இவர்கள் மட்டக்களப்பு நாசகாரத் தடுப்பு பொலிஸ் பிாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவிக்கின்றது.
மட்டக்களப்பு அபிவி.
தீர்வு காண்பதற்காக பொது நிறுவ னங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். தற்போது பாராளு மன்ற பாராளுமன்ற கட்டிடத்தொகு தியில் கூட்டம் நடைபெறுவதால் பொதுநிறுவனங்களின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படுவதில்லை.
இதே வேளை பெரும்பா லான அதிகாரிகளும், ஏக காலத் தில் கொழும்புக்கு செல்வதால், மூன்று தினங்கள் மாவட்டநிர்வாகம் பாதிக்கப்படுவதுடன் அதிகாரிகள் தங்குமிட வசதியைப்பெறுவதற்கு சிரமங்களை எதிர்நோக்கும் நிலையும் ஏற்படுகிறது. அத்தோடு பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கும் உள்ளாக வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக மாவட் டத்திலேயே ஆராய்வது பல வழிக ளிலும் நன்மையானது என்றும் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.தெரி