கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.07

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
ஒளி - 02 - கதிர் -169
" "
உளவாளிகளைத் தேடி வேட்
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதிகளில் புலிகள் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இது
அண்மைக்காலமாக விடு நிதுறை போன்ற இடங்களில் இதேலே தலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் புலிகள் சோதனை p-ഖൈ லும் விடுதலைப் பகுதிக்குள் இடம் புெற்று வரும் THID மேற்கொண்டு வருகி பாதுகாப்பு நடவடி ஊடுருவல் தாக்குதலையடுத்தே ன்றன. - - - ரப்படுத்தியுள்ளன இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒக்டோம்பர் 10ம் திகதி மூத்த
அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு அங்கமாக விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியான போரதி வு,பழுகாமம் ஆகிய கிராமங்களில்
ஊடுருவல் காரர்களை தேடும் நடவடிக்கை களில் புலிகள்
நேற்றும் ஈடுபட்டனர்.
விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களை இலக்கு
மகளிர் எழுச்சி விழாவினை பர வலாக நடாத்தும் வகையிலும் இந் த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து
னல் சங்கர் அன னதைத் தொடர்ந் ஏற்பாடுகள் மு.
மட்படைதலைமைாகக் காடு வெள்ளி இரவு கைக்குண்
(மட்டு நிருபர்)
லையில் அணு
வைத்து ஊடுருவல் காரர்கள் இப்ப மட்டக்களப்பு படைத் த ளதாக தெரிவிக் குதியில் இருக்கலாம் எனக் கரு லைமைக் காவலரண் மீது வெள் இத6ை தியே இத்தேடுதல் நடத்தப்பட்டதாக ளிக்கிழமை இரவு கைக்குண்டு தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீசப்பட்டுள்ளது. பகுதிகளில் பை
விடுதலைப் புலிகளின் இச்சம்பவத்தில் சதுரு நடத்தினர். மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிங்கலாகே சுஜீவ (29) எனும் எவரும்
புலனாய்வு பிரிவுப் பொறுப்பாளர் நிசாம், தொலைத் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் மனோகாந்தன் ஆகியோர் ஊடுருவல் காரர்களின் கிளைமோர் தாக்குதலில் பலியா கியுள்ளனர். இதைவிட பல கிளை
படையினன் காயமடைந்து மட்டக் களப்பு போதனா வைத்தியசா
கைது செய்யப்ப டை வட்டாரங்கி
கிரானில் படையினர் ெ
(மட்டு நிருபர்) கிரான் கோரகல்லிமடு
தாக கிரான் பகு
மோர்கண்ணி வெடிகள் படுவான் பகுதிகளில் படையினர் பொதும க்கின்றனர். கரைப் பகுதிகளில் இருந்து மீட்க க்களை தாக்கும் சம்பவங்கள் இதேே ப்பட்டதும் குறிபிடத்தக்கது. அதிகரிக்கப்பட்டுள்ளன கடந்த டாக வயல்வெளி இதேவேளை மட்டக் வாரம் கிரானில் சிவில் உடையில் லும் விவசாயிக களப்பு மாவட்டத்தின் கறுப்புப் பேருந்தில் சென்ற படையினன் பலத்த சோதை பாலம், போரதீவுச்சந் தி,அம்பிளா ஒருவனை விடுதலைப்புலிகளின் படுவதுடன் இப்ப கைத்துப்பாக்கிப் பிரிவினர் சுட் வீடுகளின் வேலி டுக்கொன்றதன் பின்னரே இவ்வாறு சோதனையில் 를 பொது மக்கள் மீது படையினர் கவும் அப்பகுதி :ை கண்மூடித்தனமாகத்தாக்கி வருவ தெரிவிக்கின்றன தமிழ் கட்சிகள் மத்தியில் இன க்கப்பாடு இல்லை. அரசியல் இடம் சரியான அமைப்புச் சபை தெரிவில் இழு பறி ஒரு தடவை வந்து பாருங்கள்
செய்தி குழந்தைகளுக்கான பொருட்களை
ஏனைய நிறுவனத்தின் பொருட்களுடன் ஒப்பிட்டுப்பு ஆச்சரியம் அடைவீர்கள் அழகு தரம் ஆதாயம் மருந்து பொருட்களை நீண்ட காலமாக மக்களுக்கு நியூ பற்றிக்கலோ மெடிக்கல்ஸில் குழந்தைகள் சிறுவர்களுக்கான ஆடைகள், நவீன தள்ளுவண்டிகள்,விளையாட்டு உபகரணங்க குளியல் தட்டுகள். இன்னும் பல. அறிமுக விலையில்
- - Grüninger i LITUnióGr| இணக்கப்பாடு தமிழனுக்கு குழந்தையின் சிரிப்பில் இருந்தா எப்Uயோ நமக்கு உரி ஆனந்தமடையுங்கள் பார் வித மை கிடைச்சிருக்கும். adVt OU ULI
ܓܓ
bյի (3.
 
 
 
 
 
 
 

டை பயணிகள் தரிப்பிடமா? படையினர் இருப்பிடமா?
மட்டக்களப்பு மக்கள் கவலை
பெரிய நீலாவனை தொ
டக்கம் வாழைச்சேனை வரையும்
சுமார் ஐம்பது பயணிகள் தங்கு
பாதுகாப்பு
தெரிவிக்கின்றன. ബ് ഖങ്ങിuി புலிகள் தமது க்கைகளை தீவி f。
உறுப்பினர் கே SIGOLDLINGO LJ65u IT து இப்பாதுகாப்பு டக்கி விடப்பட்டு
|GDJSOossi 5. sija.
மதிக்கப்பட்டுள் கப்படுகிறது.
னத் தொடர்ந்து தின் சுற்றுப்புறப் டயினர் தேடுதல்
இத்தேடுதலில் L6i6bGODGA) 6TGOT LU ள் தெரிவித்தன.
கடுபிடி
தி மக்கள் தெரிவி
வளை கிரானூ ரிகளுக்குச் செல் ள் படையினரால் னக்குள்ளாக்கப் குதியில் உள்ள பி களைப்பிரித்து டுபட்டு வருவதா ப் பொதுமக்கள்
.
N
விலை
ாருங்கள்
வழங்கி வரும்
டெங்களுக்கத் தேவையான சகலவிதமான அச்சுத் தேவைகளுக்கும் நாடவேண்டிய ஒரே இடம
135,355 356 -
(அலுவலக நிருபர்) மட்டக்களப்பு மாவட்ட த்தில் இராணுவக்கட்டுப்பாட்டி லுள்ள வாழைச்சேனை, கல்முனை நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள பயணிகள் பேருந்து தரிப்பிடங்க ள் இளைப்பாறும் இடங்களாக மாற் றிவருகின்றனர்.
இதன் காரணமாக நா ளாந்தம் பேருந்துகளுக்காக காத்து நிற்கும் பயணிகள் அத்தரிப்பிடங் களில் இருப்பதற்கு அஞ்சுவதோடு கொழுத்தும் வெயிலிலும் , கொட்டு ம்மழையிலும் வீதிஓரங்களில் காத்துக்கிடந்து பலமணி நேரங்களு
ப்யணிக்க வேண்டிய
லையுள்ளது.
மிடங்களும், இருபது ப்டை முகாம்களும் உண்டுநாளாந்தம் நெடுஞ்சாலைக் காவல் உலாவில் ஈடுபடும் படையினர் காலை 7மணி தொடக்கம் 9மணி வரையும் தம து கடமைகளை முடித்துவிட்டு செய்தி ஆய்வு
பயணிகள் தங்குமிடங்களை மா லை வரையும் இளைப்பாறும் மடங்களாக பயன்படுத்துகின்றனர், படையினரின் இவ்வாறான செயல்க ளினால் பயணிகள் அச்ச உணர் வுடன் இவ்விடத்தை விட்டு மாறி னால் போதும் என்ற நிலையில் சனநெருக்கடியான பஸ் வந்தாலும்
(1óLÓ LJá45Ló LITÍá55
கூலி வேலைக்குச் சென்ற இளைஞர் வெலிக்கந்தையில் கைது
(நமது நிருபர்)
மட்டக்களப்பிலிருந்து 'கோப்" பஸ் வண்டியில் பயணம் செய்த இளைஞர் ஒருவரை வெலி க்கந்தைப் பொலிஸார் நேற்றுக் காலையில் கைது செய்தனர்.
கூலித் தொழிலுக்குச் சென்ற மேற்படி இளைஞர் வதி விடத்தை உறுதிப்படுத்தும் பொலி ஸாரின் பிரயாண அனுமதிப்பத்திரம் கொண்டு செல்லாததன் காரணமா கவே கைது செய்யப்பட்டதாக பொ
லிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கி ன்றன.
கூலிவேலைக்காக வரும் தொழிலாளர்கள் தங்களது பிரதேச பொலிஸ் நிலையத்தினால் உறுதி ப்படுத்தப்பட்ட அனுமதிப் பத்திர த்துடன் வருமாறு கடந்த வாரம் பொலிஸார் அறிவித்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட த்தில் தொழில் வாய்ப்பின்றி நூற்று
(16ம் பக்கம் பார்க்க)
இருதயபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவிப்பு
(அரியம்)
மட்டுநகர் செல்வநாயகம் வீதியில் குழந்தைக்கு கடித்த குர ங்கு தம்முடையது இல்லை, தாம் வளர்க்கவும் இல்லை என இருத யபுரம் பொலிஸ் போஸ்ட் பொ றுப்பதிகாரி தெரிவித்தார்.
நேற்றய தினக்கதிரில் வெளியான பொலிஸாரின் குரங்கு தாக்கி ஒரு வயது குழந்தை காயம் என்ற தலைப்பில் வெளியான செய்தி தொடர்பாக எமது தினக்
கதிர் அலுவலகத்திற்கு நேற்று
ப்பகல் நேரில் வந்து இருதயப்புரம்
GALIT GNÓGIMÓ (BLITT GÓL" GALINT GNÓl6MÖ பொறுப் பதிகாரி 8ഥ ഉ|ഥ தெரிவிக்கையில்,
தாம் உண்ணும் உண வில் எஞ்சியவற்றை உண்பதற்கா கவே அந்தக்குரங்கு தமது முகா மிற்கு வருவதாகவும் குரங்கை தாம் வளர்க்கவில்லை எனவும் குழந்தைக்கு குரங்கு தாக்கிய போது அவ்விட்டிற்கு சென்று குழந் தையின் தந்தைக்கு தாம் உதவிய தாகவும் அந்த குழந்தையின் தந் தைக்கு தமது மொழி விளங்கா மையினால் தம்மை தவறாக புரி ந்து கொண்டதாகவும் கூறினார்.

Page 2
GADGES
ηξη πξε
த.பெ. இல: 06
155, திருமலை வீதி, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 22554
E-mail :-tkathir(Osnet.lk
GLIO IL (66009 II al 6 GGI
தாய் தந்தைக்கு அடுத்த படி யாக மனித வாழ்வில் மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள். அந்த வகையில் நேற்று உலக ஆசிரியர் தின விழா உலகளாவிய ரீதியில் கொணி ULATULU U U ULg5J.
மனிதனி மனிதனாக வாழ அக்காலத்தில் மனித வாழ்க்கைப் படிமுறைகளை நான்காக பிரித்துள்ள னர். பிரமச்சாரியம், கிருகந்தம், வனப் Uரளம் தம், சன்னியாசம் என்பனவே இப் படிமுறையாகும்.
இவைகளில் Uரமச்சாரிய நிலையே மாணவ நிலையைக் குறிக் கிறது இவ் மாணவ பருவத்தில் தானி மாணவனர் ஒருவனி தனது வாழ்க் கைக்குரிய வழி முறைகள் அனைத்தை யும் குரு மூலம் கற்றுக் கொள்கிறான். өт60т(36) up60f?ф60p60т шо60”ф60ттаѣ 6әЈтур வழிகாட்டுபவனி குரு என்பது அன்று முதல் இன்று வரை மனித வாழ்வில் வழக்கத்தில் இருக்கிறது.
இவி வாறான ஆசிரியர்களை கெளரவித்து கொண்டாடுவது போற் றப்பட வேண்டியதாகும்.
இவ்வாறு போற்றப்படும் ஆசிரியர்கள் தங்கள் பணிகளை செவி வனே செய்து மாணவர்களிடத்தில் கல்வி, பண்பு போன்றவற்றில் சிறந்து விளங்க வழி கோல வேண்டும்.
கல்வி கற்Uப்பது மட்டுமே தான் எனது கடமை அதற்காகத்தான் நான் ஆசிரியனாக தெரிவு செய்யப் பட்டேனர் எனர்ற மனU பாங்கினை அகற்றி மாணவர்களை ஒழுக்கசீலர் களாக மாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களினி கைகளிலே தான் இருக்கிறது. ஏட்டுக் கல்வியை மட்டும் மாணவர்களுக்கு புகட்டாமல் நாட்டுக் கல்வியையும் புகட்ட வேண்டும். குறிப் Uாக இனிறைய இளம் சமுகத்தின ருக்கு எமது நாட்டில் இனமுரண்பாடு போர் என்பன பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எல்லா மாணவர்களும் திற மைசாலிகளாக இருப்பார்கள் எனறு எண்ணாது திறமையற்றிருக்கும் மான வர்களை இனங்கணிடு அவர்களின் கல்வியில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஆசிரியர்க எரினர் கடமையாகும். தற்போது பாட சாலையில் கல்வி கற்பதை 6)Ր - தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் முறையே இன்று நாடளாவிய ரீதியில் காணப்படுகிறது.
நமது வருமானம் கருதி ஆசிரி யர்கள் இச் செயலில் இறங்குவதனால் பாடசால்ைக் கல்வி புறக்கணிக்கப்ப டுவதுடனர் ஏழை மாணவர்களின் கல்விக்கும் குழி தோண்டுகிறது.
இந்நிலையினை ஆசிரி யர்கள் மாற்ற முனி வரவேண்டும். மாணவர்களுக்கு எந்நேரமும் ஆசிரி யராக மட்டுமரினர்றி தாயாக, தந்தை யாக நல்ல நண்பனாக வழிநடத்த வேண்டிய பொறுப்பும் ஆசிரியர் களுக்கு உண்டு.
இவ்வாறான ஆசிரியர்களே சிறந்த மாணவர்களை உருவாக்க கூடியவர்களும்,போற்றப்பட வேண்டி யவர்களும் ஆவர். இத் தினத்தில் ஆசிரியர்கள் சிறந்த மாணவ பரம்ப ரையை உருவாக்க தொடர்ந்தும் உறுதி
40 வேண்டும்.
முதியோர் எதிர் அன்பு, கருணை ெ
21ம் நூற்றாண்டின் இணையற்ற இன்டநெட்டுடன் கைகுலுக்கி,சடுதியான சமூக மாற்றங்களையும் மனிதனின் அறிவியற்துறை ஆற்றல்களையும் கண்டு படைத்தவனே பெருமிதம் கொள்ளும் இன்றைய நிலைமையில்,
உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, இறைமையற்று, நேயமற்று, சுதந்திரமற்று நடாத்தப்படுகின்ற முதியோர்களைக் கனம் பண்ணும் நல்லெண்ணத்துடன் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை சர்வதேச ரீதியில் முதியோர் வாரம் அனுஷ்டிக்கப்படுவது நாமறிந்த 6Lub.
முதியோர் நலன்பற்றிய அக்கறையினையும் நலனையும் வெளிப்படுத்தும் பொருட்டு சமுதாயத்தில் சகல மட்டங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி முதியவர்களின் பிரச்சினைகளுக்கு உரியதான தீர்வு முறைகளை முன் வைப்பதே இம்முதியோர் வாரத்தின் கருப்பொருளாக, சாரமாக, அமைந்துள்ளது.
வெறுமனே அரங்கமதிர முதியோர் நலன் பற்றிப் பேசி விட்டு தம் பெற்றோரையே முதியோர் இல்லங்களில் அனுமதித்தவர்கள் நம்மிலே அநேகர் ஆக, இம்முதியோர் வாரமானது வெறும் கேளிக்கையாக, வாய்ப்பேச்சாக மட்டும் அமைந்து விடாது பிரச்சினைகளுக்கான உரிய தீர்வு முறையாக, கலங்கரை விளக்காக அமைய வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
முதியோர் இல்லங்களில் தமது பெற்றோர்களை தவிக்க விடும் பிள்ளைகள் தம் பக்க நியாயங்களை முன் வைப்பதை விடுத்து இளம் பராயத்தில் தம்மை வளர்ப்பதற்காக, அப்பெற்றோர்கள் பட்ட இன்னல்களையும் அனுபவித்த கஷ்டங்களையும் எண்ணிப்பார்ப்பாராகில், இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது எளிதாகி விடும். உலகளாவிய ரீதியில் காணப்படும் முதியோர் பராமரிப்புப் பிரச்சினைக்கு, நாகரீக மோகமும் விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியும் புரிந்துணர்வின்மையும் காரணமென்று ஆயிரம் சபைகளில் அடித்துக் கூறலாம்.
தனி முதலாளித்துவ வளர்ச்சியையும் வர்க்கமுரண்பாடுகளையும் அதிகம் கொண்ட வளர்ச்சியடைந்த வேகமாக, சந்தைப் பொருளாதாரங்களில் முதியோர்
சரவணபவனர் த7
பராமரிப்பு என்பது ஒரு பிரச்சினையாக காணப்படுவதில் வியப்பேதும் இல்லை.
ஆனால் ஆன்மீக பூமியாகப் போற்றப்படுவதும், அறிவியலை விட ஆன்மீகத்திற்கும், ஆற்றலை விட அன்புக்கும் முக்கியத்துவம் வழங்கும் இங்கை, இந்தியா போன்ற கலாசார அபிவிருத்தி கண்ட நாடுகளிலும் இப்பிரச்சினையின் தீவிரத்தினை அவதானிக்க முடிவதே வருந்ததக்க விடயமாகும்.
தள்ளாடும் வயதில், முதியோர் இல்லங்களில் வழங்கப்படும் உணவு, உடை, உறையுள், பாதுகாப்பு போன்ற உடலியல் ரீதியாக தேவைகள் மாத்திரம் முதியோரைத் திருப்திப்படுத்தாது.
அன்பு, கருணை, பாசம் போன்ற உளவியல் ரீதியான தேவைகளே முதியோரின் இன்றைய எதிர்பார்ப்புகள்! அபிலாஷைகள்
முதியோர்களை பெரும் பாரமாக எண்ணும் இன்றைய இளையோர்கள் பட்டறிவே படிப்பறிவைக் காட்டிலும் உன்னதமானது என்பதை
 
 

RES 100SR. (20. AYO
ார்ப்பது உணவு,உடை மட்டுமல்ல காண்ட உளவியல் தேவைகளைத்தான்
எண்ணித்துணிதல் வேண்டும். முதியோர்களின் அறிவுரைகளை ஏற்கும் திண்ணிய நெஞ்சம் வேண்டும். அவர் தம் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொள்ள தெளிந்த நல்லறிவு வேண்டும்.
ஒன்றி வாழ்வதையே பெரிதும் விரும்புகின்றனர். தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்போரின் நலனிலும் முன்னேற்றத்திலும் அதீத அக்கறை கொண்ட இம்முதியோர்கள் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தமது பங்களிப்பையும் அனுபவம் பழுத்த அறிவுரைகளையும் வழங்க ஏங்கித்துடிக்கிறார்கள். இதை விளங்கிக் கொள்ள முடியாத இளையோர், புதுமை படைக்கும் ஆவேசத்தி பழமைகளைக் களைந்தெறிந்து முதியோரின் கருத்துக்களை புறக்கணித்து அவர்களை ஒதுக்கி வைத்து ஓரங்கட்டுகின்றனர் என்பதே நடைமுறை நிதர்சனம் இந்நிலை முற்றிலும் திருத்தப்பட வேண்டியதொன்றாகும்.
போர் நிலமைகளினால் பெற்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் முதியோரின் துன்ப துயரங்கள் சொல்லில் அடங்காதவை. உண்ண உணவில்லாமல் உடுக்க உடையில்லாமல் ஆகக்குறைவான அடிப்படைத் தேவைகளைத்தானும் நிறைவு செய்ய முடியாத இவர்களை பாதுகாக்கவும் உரிய அமைப்புக்கள் முன்வந்து நாட்டின் தேசிய சொத்தான
முதியோரைப் பேணிப்பாதுகாக்க
முதியோர் வார்த்தையும் முற்றிய நைல் விக்கனியும் முன்னே கசக்கும் Uனர்னே இனிக்கும' என்னும் வாக்கியத்தின் உண்மையை இளையோர் உணர்ந்து செயற்படுதல் வேண்டும்.
மேலும், இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, சமூகசேவைத் திணைக்களமானது பிரதேச மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும், பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். பாடசாலை மட்டங்களிலும், மாவட்ட மட்டங்களிலும் போட்டி நிகழ்வுகளை நடாத்தும் முயற்சி அளப்பரியது! போற்றத்தக்கது
அத்துடன் முதியோர் இல்லங்களில் வினைத்திறனான ஊழியப்படை
வேண்டும். நியமிக்கப்படுவதன் மூலம் தரமான
சேவையை வழங்கி முதியோர் இப்பிரச்சினைகளுக்கெல்லாம் முதியோர் இல்லங்களில் வெகுவாகக் காணப்படும் இல்லங்கள் தற்காலிகத் தீர்வாகவும் பராமரிப்புச் சீர்கேடுகளையும் முற்றாக குறுங்காலத் தீர்வாகவும் அமையுமே தவிர்க்க முடியும். இதற்கு தவிர நீண்ட காலத்தில் நிரந்தரத்தீர்வாக தனிப்பட்டவர்களும், அரசும், சர்வதேச அமையமாட்டாது. தீர்வு நிறுவனங்களும் முன்வரல் வேண்டும். காணவேண்டுமாகில், பாடசாலை மட்டங்களில் முதியோர் பற்றிய இலங்கையின் மொத்த சனத்தொகையில் கருத்துக்களை, அவர்களின் ஏறத்தாழ 12 வீதத்தினை வகிக்கும் முக்கியத்துவங்களை உணர்த்துவதற்கு இம்முதியோர் வார்த்தைகளை உரிய உரிய வழிமுறைகள் பின்பற்றப்படுதல் முறையில் பின்பற்றி அவர்களை வேண்டும். இன்றைய இளம் தலை பராமரிப்பதே உய்வுக்கு வழியென முறையினர் மத்தியில் முதியோர் இன்றைய சமுகம் உணர்ந்து செயற்படல்
பராமரிப்புப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே நீண்டகாலத்தில் இப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும் தீர்க்கமானதும் உறுதியானதுமான தீர்வுகளை முன் வைக்கலாம்.
வேண்டும் முதுமை என்னும் பராயம் இயற்கையின் நியதியென்பதை இளையோர் தெரிந்து கொள்ளல் வேண்டும். ஆக தாழ்ந்திடும் நிலையிலுள்ள முதியோர்களை
இன்றைய முதியோர்கள் சமுதாயத்துடன் கரம்பற்றித் தாங்கிடுவோம்.
N மட்டக்களப்பில் முதியோர் இல்லங்கள்
முதியோர்களுக்கென இல்லங்கள் தேவை என்ற நிலை காணப்படுகின்ற சூழ்நிலையில் தற்போது மட்டக்களப்பில் முன்று முதியோர் இல்லங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் இரண்டு இலவச இல்லங்களாகும்.
இவ்வில்லங்கள் வரிசையில் காலத்தால் முந்தியதென்று சொல்லக் கூடியது தாண்டவன் வெளியில் உள்ள கத்தோலிக்க திருச்சபை வயோதிபரில்லம். இது 1954ம் ஆண்டு மார்கழி மாதம் 14ம் திகதி பிரான்சுப் பெண்மணியான ஜோன் ஜூஹன் என்பவரால் பார்வையிழந்த முதிய பெண்மணி ஒருவரை வைத்து ஆரம்பிக்கப்பட்டது.
இதன் தலைமைப்பிடம் பிரான்சில் உள்ளது. இலங்கையில் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இதன் கிளைகள் இயங்கி வருகிறது. சமுக சேவை நிறுவனங்களின் உதவிகள், மற்றும் தற்போது இவ் இல்லத்தை நிருவகித்து வரும் ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபை உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று பெற்றுக்கொள்ளும் உதவிகள் முலமும் செயற்பட்டு வருகிறது.
தற்போது இவ்வில்லம் ஒன்பது அருட்சகோதரிகளையும், 25 பணியாளர்களையும் கொண்டு அநாதரவான 40 ஆண்களுக்கும், 50 பெண்களுக்கும் புகலிடமளித்து பராமரித்து வருகிறது.
10-02-2000 இல் இருந்து மட்டக்களப்பு கல்லடியில் இளைஞர் சேவைகள் மன்றம் பல்வேறு தனியார் நிறுவனங்கள், தனிப்பட்டவர்களின் உதவிகளுடன் சுவாமி விபுலானந்தர் வயோதிபர் இல்லத்தை நிருவகித்து வருகிறது. இங்கு 9 முதியோர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்தோடு ஓய்வூதியம் பெறும் 11 முதியோர்களை அவர்களது வருமானங்களைக் கொண்டே பராமரித்து வரும் பரிபூரணம் எனும் முதிர்ந்த குடிமக்கள் இல்லம் 26-04-1997 முதல் மட்டிக்களப்பில் இயங்கி வருகிறது.
அண்மை காலமாக மட்டக்களப்பில் முதியோர் பல இன்னல்களை உள, உடல் ரீதியாக அனுபவித்து வருகின்றனர். கைத்தொழில் வளர்ச்சி காரணமாக உருவான இந்த நாடளாவிய சர்வதேச முதியோர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் நன்று.
அரச நிறுவனங்கள் முன் வந்து முதியோர் இல்லங்களை உருவாக்கி செயற்படுத்துதல்
ഴin மிகவும் ஆறுதலாக அமையும் ஒரு செயலாகும். -அதிரனர் - | ایر
--

Page 3
O7.09.200
புலிகளின் மூத்த தள பதிகளில் ஒருவரான சங்கள், கடற் புலிகளின் கங்கை அமரன் என வன்னியிலும் நிசாம், மனோ என மட்டக்களப்பிலும் பலர் கொல்ல LILJU (5616п60I.
பின்வரும் முறைகளில் மேற்படி கொலைகளும் வேறுபல தாக்குதல்களும் புலிகளின் கட்டு ப்பாட்டுப் பகுதிகளினுள் நடை பெற்றுள்ளன.
1)படைகளிடமோ, அவர்களுடன் இயங்கும் தமிழ் குழுக்களிடமோ கையூட்டுப் பெற்று பொது மக்க 6ITIT 6) 6006)]bDGESLILILL BÉ60D6MITGLIDITÄT கண்ணி வெடிகள் 2)புலிகளிடமிருந்து விலகியவர்கள் படையினரிடம் பெற்ற கண்ணி வெடிகளை தாமே கொண்டு போய் நடத்திய தாக்குதல்கள். 3)சிறிலங்காப் படைகளின் சிறப்பு அதிரடி அணியைச் சேர்ந்தவர்க ளும், அரச சார்பு தமிழ்க்குழுக் களின் சிறப்புப் பயிற்சி பெற்றவர் களுமாக இணைந்து ஊடுருவி நடத்திய தாக்குதல்கள். 4)If gig, Tofu SAS (Special Air Service) சிறப்பு படைகள் அமெரி க்க சிறப்பு அதிரடிப்படைகள் ஆகி யவற்றின் நேரடிப்பயிற்சியும் வழி நடத்தலும் உள்ள சிறிலங்காப் படைகளின் சிறப்பு அதிரடிப் பிரிவு தானாக ஊடுருவி நடத்தியிருக் கக் கூடிய தாக்குதல்கள்
மேற்கூறியவற்றில் நான் மூன்றையும், நான்கையுமே ஆய் விற்கு இங்கு எடுத்துக் கொள் கிறேன்.
எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஆழமாக ஊடு
ருவி செயல்படுவது என்பது ந்வீன போரியலில் ஒரு முக்கியமான அங்கமாகும். இந்தவகை ஆழ் ஊடுருவற் தாக்குதல்களில் பல நாடுகளின் சிறப்புப் படைகள் பயிற்சி பெற்றிருக்கின்றன. ஆனால் இவையெல்லாவற்றையும் விட என் னைப் பொறுத்தவரை பிரித்தானியா வின் SAS சிறப்புப் படையினரே இந்த வகை நடவடிக்கையில் மிக த் திறமையுள்வர்களாகக் கருத ப்பட வேண்டியவர்களாவர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் SAS இன் அனுபவமிக்க அதிகாரி ஒருவரை சந்திக்கக்கிடைத்தது. வன்னியில் அப்போது சிறிலங்காப் படைகளின் நகர்வுகள் பற்றி பேசிக் கொண்டி ருந்த அவர், 'அந்த மடையர்கள் ஆழ் ஊடுருவித் தாக்கும் (Deep Penetration Operation) D. ணிகளை வளர்த்தெடுத்து புலிக ளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளு க்குள் அனுப்பும் வேலையில் இன்னும் கவனமெடுக்காமல் இருக் கிறார்கள்' என ஆதங்கப்பட்டார். Deep penetration Ops 6T6örg0)) Lib சொற்றொடரையும் ஆழ் ஊடுருவித்தாக்கும் அணிகள் ஒரு போரின் வெற்றிக்கு எந்த வகை யில் உதவுகின்றன என்பதையும் அன்று அறிந்து கொள்ளக் கூடி யதாயிற்று.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் சிறிலங்கா அரசு புலி களை மரபுவழிப் படையெடுப்புக ளின் மூலம் படிப்படியாக வலு விழக்கச் செய்யலாம் என எண்ணி யிருந்தது. இதனால் அது தனது வளங்களை பெரிய அளவில் சிறப்புப் படைகளை விருத்தி செய்வதற்கும், ஆழ்உஊடுருவல் நட வடிக்கைகளுக்கான சிறப்பு அணி களை உருவாக்குவதற்கும் செல விடவில்லை. அத்துடன் அமெரிக் 匣,母 சிறப்புப் படைகளின்
(U.S.Special Forces) (ә) дѣпції
பயிற்சி பெற்ற சிறி லங்காவின் சிறப்பு படையணிகள் மரபுவழிப் போர் நடவடிக்கைகளில் முன்செல் வதற்கும் கடுமையான புலிகளின் கள நிலைகளை உடைத்துப் புகுவத ற்குமே கூடுதலாகப் பயன்படுத்த ப்பட்டன. மேலும் இந்த சிறப்புப் படையணிகள் அதிக எண்ணிக் கையிற் சென்றே புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளுக்குள் தமது நோக்கங்க ளை அடைய முற்பட்ட ன. அந்த நடவடிக்கைகள் பெரு ம்பாலும் தோல்வியையே தழுவின. வன்னி யிலுள்ள மன்ன குளத்திற்கு ஊடுருவிச் சென்ற சிறிலங்காப் படையின் 53வது டிவிசனைச் சேர் ந்த சிறப்பு அணியொன்று புலிக ளின் கையிற் சிக்கிச் சின்னாபின் னாமாகியமை நீங்கள் அறிந்ததே. முகமாலையில் யாழ்ப்பாணம்
கண்டி நெடுஞ்சாலையின் ஒரு பகுதியைக் கைப் பற்றிய பால்ராஜ் தலைமையிலான புலிகளின் ஒரு படையணியை எதி கொள்வதற் கும் மேற்படி சிறப்பு அதிரடிப்படை யினர் அனுப்பப்பட்டு கணிசமாகச் சின்னாபின்னமாயினர். "எனது ஆட கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் அவர்களை இப்படிக் கண்டபடி
மரபுவழிப்படை நகர்த்தல் வேலை
களுக்காகத் தொடர்ந்து பலிகொ டுக்க முடியாது' என அப்போது தனது மேலதிகாரிகளுடன் முரண் பட்ட 53 வது டிவிசனின் கட்ட ளைத்தளபதி பிரிகேடியர் (இப்போ து மேஜர் ஜெனரல்) காமினி ஹெட்டியாராச்சி உடனே திரும லைக்கு இடமாற்றம் செய்யப்பட் L_TIT,
ஆனால் அக்கினிச்சுவா லை நடவடிக்கை தோற்றதன் பின் னர் சிறப்பு அதிரடிப் படைகளை புலிகளுக்கு எதிராக எங்ங்ணம் பயன்படுத்துவது என்பதில் பல சிறிலங்காப் படைத்துறையிடம் கருத்துகள் உண்டாகி வருகின்றன. இந்த எண்ணக்கருக்கள் ஏற்கனவே சிறிலங்காப் படைத்துறையினரிடம் இருக்கவில்லை என இங்கு நான் கூற வரவில்லை. அவை இருந்தன. ജൂ|g| ID bഥൺസെTഥൺ 1983-86 காலப் பகுதியில் இலங்கையில் அரச படையினருக்கு சிறப்புப் பயிற்சி வழங்கிய SAS ஆலோச கர்கள் பல ஆண்டுகள் இக்கருத் துக்களை சிறிலங்காப் படைத்து றையிடம் கூறி வந்துள்ளனர். ஆனால் இப்போது தான் இவற் றிற்கு மிகை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
SAS மற்றும் அமெரிக்க
சிறப்புப்படைகள் பின்பற்றும் போரி யற் கோட்டுபாடுகளுக்கு அமைய ஆழ் ஊடுருவும் படையணிகள் பின் வரும் நோக்கங்களுக்காக அனுப் LILILI (666őTAMB6OT. 1) கட்டளை, தொலைத்தொடர்பு, புலனாய்வு, சமிக்ஞை உளவு, (Signal intelligence) gYoßlu16)ß றில் நடுவனாகச் செயல்படும் புலிகளை அழித்தல், 2) இந்தக் கொலைகளைப் பயன் படுத்திடக் கூடிய உளவியற் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 3) போர்க்கருவிக்களஞ்சியங்கள், கட்டளை நிலையங்கள், தொலைத் தொடர்பு நடுவண் நிலைகள் போன் றவற்றை இனங் கணி டு, தேவையான நேரத்தில் அழித்தல்.
இவற்றைச் சாதிப்பதற்கு ஆழ் ஊடுருவல் அணிகளுக்கு அவை செல்லும் பகுதியின் புவியியல்-தரைத்தோற்றம், அமை 이. எதரிந லைகள், நெடுஞ்சாலைகள், சிறுவழிகள், எனப்பல புலனாய்வுத் தகவல்கள்
ழ்ஊடுருவல்
+pl
தேவைப்படுகின் படைகளுடன் ( ருக்கும் பொது விட்டோடி வந்த மும் இலத்திரனி மூலமும் பெற்று
SAS கொள்கை வகு ஊடுருவல் அை tion g 6L fly 2 தொடக்கம் 6
படுகையில் தனி ட ஒரு அணி இ கூறுகின்றனர். இ உள்ள ஒவ்வொ ஏதாவது ஒரு ே மிகைப்பயிற்சிய கொண்டவனாக அதிலும் அணி
ரும் தேவைய
துறைகள் அன்ை பயிற்சியும் பெ வேண்டுமெனவும் ഖLLD BLഞഥ பல்வேறு நாடுக 616) (86)6O)6) E6 கோனர் (Ken
ன்றார். அதிலும் புத் தொழில பெற்றவர்க ளு சமிக்ஞை உ6 சிறப்புப் பயிற் ஆழ் ஊடுருவல்
கிய இடம் பெற் டுகிறது.
SAS அணிகள் வலை து ஈராக்கினு ബ്രnഥൺ ഉ gങ്ങ| Lൺ സെ6', த் தளங்களை நிலைகளையும் த்தாலைத்தொ யும் அழித்தன கிழமைக்கு மே எதிரியின் கட் குள் செயல்பு பெற்றிருந்தன. குவதற்கு 1:50, செய்மதி (Global Pos GPS) 919 L வான்ஊர்திகள் LIL LIÉ EE560D6IT மணித்தியா நாட்டின் ெ 1:50,000 ഖങ്ങ]| கூடிய கணினி மும் பிரித் உண்டு 150 தயாரிக்கப்பட
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
O2
நடவடிக்கைகள் போரின் புதிய பரிமாணம்
ன. இவற்றைப் ாடர்பு வைத்தி ககள் புலிகளை Tabe6İT 66öILITTiflı ல் வழிமுறைகள் கொள்கின்றனர். }ன் போரியற் பாளர்கள் ஆழ் கள் ஒரு secபதாக அதாவது வரை கொண்ட
ஆழ்உஊடுருவல் தாக்குதல்களுக்குச் சிறந்தவை என இத் துறை
வல்லுநர்கள் கூறுவர். நீண்ட தூரம்
ஊடுருவிச் செல்லும் அணிகள் எதிரியை எதிர் கொள்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் எனவும் அப்படி நடந்தால் B and E (Escape and Evasion) 9,951 வது தப்புதல் அல்லது எதிரியைத் தவிர்த்தலை செய்ய வேண்டுமென வும் இதை செய்வதற்காக ஒரு ஊடுருவல் அணி (SAS இன் இந்த
。
A.
அணியைச் சேர்ந்த சிறப்பு கமாண்டோக்கள்
T6TL E6ITEg, in LIFE 356)TLD 61601 is இந்த அணிகளில் ரு படையினனும் பாரியற்துறையில் பும் அனுபவமும் இருக்க வேண்டும் பிலுள்ள அனைவ ான போரியற் ாத்திலும் அறிவும் றவராக இருக்க I SAS 960 23 யாற்றி உலகின் ளில் ஆழ்ஊடுரு ல் ஈடுபட்ட கென் Connor) in Bas
கட்டடத் தகர்ப நுட்பத் தேர்ச்சி b(Demolitionist) வு முறைகளில்
பெற்றவர்களும்
அணிகளில் முக்
Tib)
வேண்டும் எனப்ப
ஆழ் ஊடுருவல் குடாப்போரின் போ * [[]ഞഥൺ 5 புகுந்து அந்நாட் Scud) 6J6)|E60600 b, LIG) (BBLLTT கண்ணாடியிழை புப் பாதைகளை இவ்வணிகள் ஒரு தாம் ஊடுருவிய பாட்டுப் பகுதிக் க்கூடிய பயிற்சி வ்வணிகள் இயங் வரைபடங்களும் மறி கருவிகளும் oning Systemடயாக இருந்தன. D6OLD 6I(Bä5ěLILI(Bls ாண்டு ஒரு சில களினுள் ஒரு நம் பகுதிக்கான ங்களை தயாரிக்க அமெரிக்காவிட னி யாவிடமும் என்ற வீதத்தில்
6)JGOITLILIÉ15(36T
அலகு Squadron எனப்படுகிறது) தனியாட் களாகக் கூடப் பிரிந்து (G3 G3 GO GO TLD 660 இது
சம்பந்தப்பட்ட கைநூல் கள்
கூறுகின்றன்.
எதிரியின் பிரதேசத்தி
னுள் நீண்டதூரம் ஊடுருவும் ஒரு
அணி வெளியெடுக்கப்படுவதற்கு அல்லது தீர்ந்து போன உணவு தோட்டா ஆகியவற்றை மீள்வழ ங்குவதற்கு அல்லது முக்கிய தகவல் களைக் கொடுப்பதற்கு எதிரியின் இலத்திரனியல் ஒட்டுக் கேட்புக்கு அகப்படாமல் இந்த அணிகள் விமானங்களுடன் தொட ாபு கொள்ளவேண்டும். இதற்கு அவை நிலத்திலிருந்து வானிற்கு ஒளிச்சமிக்ஞையிடும் கருவிகளை ப் பயன் படுத்துகின்றன. இவை Tacbe (Tactical beaconS) 61606)|LD SABRE (Search and rescue beacon) எனவும் அழைக்கப்படுகின்ற 60.
ஆழ் ஊடுருவல் அணி கள் தம்மால் அழிக்க முடியாத எதிரியின் முக்கிய நிலைகளை தமது வான்படை குண்டுவீசி அழிப்பதற்கு வசதியாக இனங்கா ட்டிடும் லேசர்கதிர் அடையாளங் களை அவற்றின் மீது இரகசிய மாகப் பதித்து விடுகின்றன. ஈராக்கில் குண்டு வீசி அழிக்கப் பட்ட அந்நாட்டுப் படைநிலைகள் L സെ. SAS ജൂ! ഇ () (, ബേ அணிகளால் இவ்வாறு அடையா ளமிடப்பட்டிருந்தவையாகும் இவ்வடை யாளமிடுதலை LTD Laser Target designation 616 Lt. (இவையெல்லா வற்றிற்கு மேலாக எதிரியின் முக்கிய தலைவர்க 60) 6T, #ഥി , ഞ ബ്ര - GT6이
வல்லுநர்களை, தொலைத தொட iபுப் பொறுப்பாளர்களை, மற்றும் கட்டளையதிகாரிகளை கொல்ல மேற்படி ஆழ்உஊடுருவல் அணி கள்
6T 60 607 ഖ ഗ്ലിഗ്ര ഞ[i] , ഞ, ണ, , கையாள்கின்றன எனபார்ப்போம்.
இன்னார் இன்ன வழி
யால் போவார் என சரியான தக வலை ஆட்கள் மூலம் பெற்றுச் செய்வதே அனைவருக்கும் தெரி ந்த முறையாகும்.
ஆனால் ஒலிக்கையெ ழுத்து, மின்னலைக் கையெழுத்து என்பவற்றைக் கொண்டு ஒருவரின் அடையாளத்தையும் நடமாட்டத் தையும் அறிந்து அவரை அழிக் கும் இலத்திரனியல் வழிமுறை களையும் ஆழ்ஊடுருவல் அணி கள் பயன் படுத்துகின்றன.
ஒரு இயக் கத தின் முக்கிய படைத்தலைவர் ஒருவர் கட்டாயமாக தனக்கென ஒரு தொலைத்தொடர்பு வைத்திருக்க வேண்டும். அத்துடன் ஒரு இடமிருந்து இன்னொரு இடம் செல கையிலும் அவர் தொலைத்தொடர்பு கருவியினை கொண்டு செல்ல வேண்டும் ஒவ்வொரு மனிதனுடைய கை யெழுத்தும் விரல் அடையாளமும் எந்த அளவிற்கு தனித்துவமா னதோ அந்த அளவிற்கு ஒவ்வொரு இலத்திரனியல் கருவிக்கும் (அது எதுவாக இருப்பினும்) தனித்து வமான மின்னலை வடிவமுண்டு இதுவே அக்கருவிக்குரிய மின்ன லைக் கையெழுத்தெனப்படுகிறது. இக்கையெழுத்தினை கொண்டு ஒரு தொலைத்தொடர்பு கருவி அடையாளமிடப்படுகிறது. அத்து டன் அது ஒவ்வொரு முறையும் இயங்குகையில் இன்ன மின்னலை க்கையெழுத்துள்ள கருவி இன்ன இடத்திலுள்ளது அல்லது எங்கிரு ந்து எங்கு செல்கிறது என அறியக் கூடிய உளவுக் கருவிகள் உண்டு. இத்துடன் ஒவ்வொரு உயிர் உள்ளதற்கும் சடப்பொருளுக்கும் பிரத்தியேகமான ஒரு ஒலிக் கையெழுத்து(Accoustic Signa tre) உண்டு தொலை தொடர்பு கருவிகளில் பேசும் ஒருவர் எவ்வ ளவு இரகசியமாக செயல்படினும் அவருடைய ஒலிக்கையெழுத்தை இனங்கண்டு காலப் போக்கில் அவருடைய அடையாளத்தையும் முக்கியத்துவத்தையும் உறுதிய படுத்திக் கொள்ளலாம். அத்துடன் அவர் பயன்படுத்துக் கூடிய தொலைத் தொடர்புக் கருவிகளின் மின்னலைக் கையெழுத்துக ளையும் இணைத்து ஆராய்களில் அவரை அடையாளங் கண்டு அழிப்பதற்கான தகவல் ஓரளவு ஆழ் ஊடுருவல் திட்டமிடலாளரு க்குக் கிடைத்து விடுகிறது. இது போன்ற வேலைகளுக்கு அடிததள மிடுவதற்கென சிறிலங்கா படை த்துறை ஒரு இலத்திரனியல் உளவுப் பிரிவை உருவாக்கியுள் ளது. ஆனால் கையெழுத்துக் களை மாற்றி மாற்றி இடச் சிலர் பழகிக் கொள்வது போல மேற்படி வழிமுறைகளை முறியடிக்க இல த்திரனியல் முறைகளும் மதிநுட்ப முறைகளும் உண்டு.
விருந்தினர் வியப்படைய
பரிமாறுங்கள்
Llysge:Utiliffesi'r BROWNSON
INDUSTRIES 139, Bank shall Street, Colombo - 11. Tel: 32797

Page 4
O7.09.2001
பேச்சுவார்த்தைக்கூடான சமாதானத்தைக் கொண்டு வருவதில் சிவில் சமூகத்தின் பங்கு என்ற தலைப்பில் ஜப்பானிய அரசின் ஆதரவில் திருகோணமலையில் ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. இதில் பங்கு பற்றுவதற்கென இலங்கையின் சகல திசைகளிலுமிருந்து ஆண்களும் பெண்களுமாக வந்திருக்கின்றனர். பெளத்த இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் 56006AD6) UITGES (GULD, ஆசிரியர்களாக அரச அலுவலர்களாக
கொண்டுவரவேண்டும் என்பது அவரதும் வேண்டுகோளாக இருந்தது.
இலங்கையில் சிவில் சமுகம் இருக்கிறதா?
இவ்வாறு சகல பேச்சாளர்களும்
குறிப்பாக வெளிநாட்டு அரசுகளின் தூதுவர்களும்கூட சிவில் சமூகத்தின் மேல் சமாதானத்திற்கான முழுப் பொறுப்பையும் சுமத்திவிட சிவில் சமூகம் இலங்கையில் இருக்கின்றதாவென்ற சர்ச்சை
5/D
வெளிப்படுத்த மு தம்மை அமைப் ஒழுங்குபடுத்திக் நடவடிக்கையில் சிவில் சமூகமாக வெளிக்காட்டிக் னர். சிவில் சமூக அமைப்புக்கள் நிறுவனங்கள் ம அமைக்கப்பட ே என்பதில்லை. மு தலைவர் செயல பதவிகளுடன் 6 குகளைத் திறந்:
சொந்த நலன்களைப் பாதுகாக்க
தொழில் பார்ப்பவர்களும், சமூகத் தலைவர்களும், அரசுசாரா நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் என்று சமூகத்தின் பல மட்டங்களைச் சார்ந்தவர்களும் இதில் இருக்கின்றனர். இதற்கு நோர்வே, ஜேர்மன், ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் ஸ்தானிகர்களும் சேர்ந்து சமூகம் தந்தது ஒரு விசேட அம்சமாகும்.
ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளில் மிகப்பெரிய பங்கைச் செலுத் தும் அரசாங்கமாகும். அத னாலேயோ அல்லது இலங் கையின் சகல பகுதிகளிலு மிருந்து வரும் மக்களைச் சந் திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயோ ஸ்தானிகர்கள் இவ்வளவு பேரும் ஒருங்குசேர்ந்து திருகோணமலைக்கு வந்திருந் ததை காணக்கூடியதாக இருந் தது. அதற்கேற்றாற்போல, இம்மாநாட்டின் ஆரம்பவிழா ஒரு பொது அரங்கில் நிகழ்த் தப்பட்டது. இதில் ஸ்தானிகர் கள் எல்லோரும் பேச அழைக் கப்பட்டனர். இவர்கள் ஓரள விற்கு அவர்களின் நாடுகளின் நிலைப்பாடுகளைக் கொணர்ந்த னர் என்றே கூறவேண்டும்.
எதிர்காலத்தை அரசியல் Illafilib üLIGIOLäb (pig III நோர்வேத் தூதுவர், அரசர் களும் பிரபுக்களும் சேர்ந்து தாங்கள் மட்டும் ஒரு நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கின்ற தீர்மானங்களை அந்த நாட்டு மக்களின் தலைகளுக்கு மேல் எடுத்த காலம் மலையேறி விட்டது என உணர்ச்சி மேலிடக் கூறினார். இலங்கை யிலும் மக்கள் அரசியல்வாதிக ளின் கையில் தமது வருங்காலத்தை ஒப்படைக்க முடியாது, சிவில் சமூகம் திரண்டு எழவேண்டும் என்று தனது பேச்சிற்கு முத்தாய்ப்பு வைத்தார்.
ஜப்பானியத் தூதுவர் பேசுகையில், இரண்டாம் உலகமகாயுத்தத்தின் பின்னர், சான் பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் ஜப்பான் நாட்டிற்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று இலங்கையைச் சேர்ந்த ஜே.ஆர்.ஜெயவாத்தனா ஆதரவாகப் பேசியதை நினைவு கூர்ந்தார். ஜப்பான் தொடர்ந்து இலங்கைக்கு உத விகளை வழங்கும் , அதுவும் சமாதானம் ஏற்பட்டால் வட கிழக்கின் சகல புனர் நிர்மா ணப் பணிகளுக்கும் ஜப்பான் எவ்வளவு நிதிகளையும் தரக் காத்திருக்கின்றது என்று அச்சபையில் வாக்குக் கொடுத் தார். ஆகவே மக்களே நீங் கள்தான் சமாதானத்தைக்
பங்கு பற்றுனர் மத்தியில் ஏற்படத் தொடங்கியது. எழக் கூடிய கேள்விதான். ஏனெனில் என்ன நடந்தாலும் வாளா விருக்கின்ற மக்கள் கூட்டத்தி
னைத்தாம் நாம் எங்கள் அரசியல் வானில் கண்டி ருக்கின்றோம் ஆகவேதான் எமது எதிர்காலத்தைப் பாதிக்கின்ற ஒரு முக்கிய கேள் வியாக இதனை நாம் கருத GOTL).
சிவில் சமூகம் என்றால் என்ன ? ஆரம்பத்தில் அரசாங்கம் அல்லது அரச நிறுவனங்கள் அல்லாத குழுமங்களைச் சார்ந்தவர்கள் எல்லோரும் சிவில் சமூகம் என்று கருதப்பட்டது. நாள டைவில், முதலாளித்துவத்தின் வளர்ச்சியாலும் அதன் உலக மயமாக்கல் போக்கினாலும் வர்த்தக சமூகம் தான் சிவில் சமூகத்தின் நின்றும் தனித்து நின்று பெரும் அதிகாரம் பெற்றது. உதாரணமாக, இன்று ஜப்பானிய மிட்சுபிஷி நிறுவனத்தின் வருடாந்த வருமானம் எத்தனையோ கோடி மக்கள் வசிக்கும் இந்தோனேஷியா நாட்டின் வருடாந்த கூட்டுத் தேசிய உற்பத்தியிலும் விடக் கூடுதலா கும். இவ்வகையான பாரிய நிறுவனங்களும் கூட மக்களின் வாழ்நிலையைத் தீர்மானிக்கும் 66ò6OGODLD GIET60ILGOI GIGIL தோடு, எமது சுற்றாடலையும் அவற்றின் நடவடிக்கைகள் மாற்றக்கூடியனவாக இருக்கின்றன. இக்காரணங்க ளினால், எழுபதுகளில் சமூகவியலாளர்கள் வர்த்தக சமூகத்தினை சிவில் சமுகத்திடமிருந்து பிரித்து வேறாக நோக்க ஆரம்பித்தனர்.
இன்று, அரசு மற்றும் வர்த்தக சமூகம் தவிர்ந்த ஏனைய மக்கள் குழுமங்கள் சிவில் சமூகம் என்ற பிரிவிற்குக் கீழ் அடங்கும் எனக் கூறப்படுகின் றது எவ்வாறு ஆட்சியில் ஈடுபடும் குழுக்களை அரசைச் சாந்தவர்கள் என்று கூறுவோமோ, பண்ட உற் பத்தி, வியாபாரம் காப்புறுதி ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடும் குழவினரை வர்த்தக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்போமோ, அதேபோல் இவர்கள் மூலமாகவோ அல்லது வேறெந்த வகையிலுமோ மக்களைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றிய நடவடிக்கைகள் எடுக்கும் குழுக்களை சிவில் சமூகம் என்போம். ஆகவே வெறுமனே உதிரியாக மக்கள் இருப்பதனால் அவர்கள் சிவில் சமூகமாகத் தம்மை
ளுடன் இயங்கே எந்தத் தேவையு சமூகத்திற்குக் கி குறிப்பிட்ட விடய அதைத் தீர்க்க ஒன்றுகூடி, அது
3560)6OLLIGDITLD.
சிவில் சமூகம்த
பிறர் நலனைெ b IIi | இந்த விடத்தில், கில் வசிக்கும் எ ருவர் கூறிய கை நினைவுக்கு வரு வசிக்கும் தெரு வீட்டின் தோட்ட அழகிய மரம் வளர்ந்திருந்ததா அதனை வெட்டு வீட்டுச் சொந்தக் ஆயத்தங்களைச் கொண்டிருப்பதை வீட்டுக்காரர்கள் னர். இந்த மரம் தெருவிற்கே அ நிழலையும் தரு இதனை வெட்ட கொடுக்க மாட்ே உடனேயே வீட் காரரிடம் சென்று னராம். இது பே தாம் ஒரு அய குழுவினை அ6 சேர்ந்து அம்மர: கூடாதென்று வ வென்றனராம், ! சிவில் சமூகத்தி உதாரணமாகும் நாட்டிலும் இவ்வி தத்தமது சொந்த பேணும் மக்கள் 2-Ch6)IIIG51DT 61 முன்னுள்ள ே abo60)LDLLITE டும், சுயநலம பொதுத் தொணி இருக்க வேண்டு பத்திரும்பச் சொ தவிர நாம் ஒலி தீவிரமாக எமது நலன்களைப் ப வரவேண்டும் எ தில்லை. இங் இருக்கின்றது. யங்களை நா சகலரும் கேட் கூவுவோம். நா பிறரின் நலன்க வேண்டியதில்ை நலன்களைப் ப நடவடிக்கை எ( போதும், நாம் சுபீட்சமான வா எமக்கென அை வோம். அதுத சமூகத்தின் ஜன் Luíslu uMÉBE60D6TTLu | ஒரே நடவடிக்
ஆனால் எமது நடப்பதென்ன? அழகைப் பாது
 
 
 
 

strusiaspool
puTBI.
ரீதியாக கொண்டு இறங்கும்போது 5 g5Lib60)LD காள்ளுகின்ற த்தின் U3, FITUT திரித்தான் பண்டும் 30DADLL UITGES 61st B6f |ங்கிக் கணக்
, யாப்பு விதிக
D
முன்வரவேண்டாம். எமது பிள்ளைகளைப் பாதுகாக்க நாம் என்ன செய்கின்றோம்? நாம் தின்று குடித்து சந்தோஷமாக வாழ என்ன நடவடிக்கை களில் ஈடுபடுகின்றோம்? எந்தெந்தப் பிரச்சினைகள்
வண்டும் என்ற b சிவில்
60LLIT 95. 9 (5 த்தைச் சுற்றி மட்டும் மக்கள் முடிந்தவுடன்
நலன்
ட நம் LIII
நியூயோர்க் னது நண்பரொ தயொன்று கின்றது. அவர் பில் ஒரு ந்தில், ஒரு நீண்டு பரந்து LD, g9(CI5bIT 6TI வதற்கு அந்த EBITUIT
செய்து 5 6J 6060TLL பார்த்து விட்ட தான் அந்தத் ழகையும் வதனால்
அனுமதி டாம் என்று டுச் சொந்தக் முறையிட்ட தாதென்று GADGIMISEGI மைத்து ஒன்று நதை வெட்டக் ழ்க்காடி ஆம், இக்கதை bகு ஒரு சிறந்த
666 பளவு தீவிரமாக நலன்களைப் குழுமங்கள் ன்பதே நம் கள்வி. நாம் ருக்க வேண் க இல்லாது டு செய்பவராக ம்'என்று திரும் ல்கின்றோமே வொருவரும்
சொந்த துகாக்க முன் ன்று சொல்வ தான் தவறு பின்வரும் வாக்கி உச்சஸ்தாயில் ம் வண்ணம் b LLUIT (Ebub நக்காக வாழ ல, எங்கள் gᏏléᏏfᎢéᏏèᏏ த்தாலே
எல்லோரும் 1560);560)u மத்துக் கொள் ன் ஒரு BTLLIEEL LITULD ாதுகாக்கும் கயாகும்.
நாட்டில் தெருவின் ாக்க நாம்
மனிதனால் ஏற்படுத்தப்பட் L607(36. It is 606 Guigi) GDITLE மனிதரினால் தீர்க்கப்படக் கூடிய பிரச்சினைகள் தாம். எளிமையான இந்த உண்மை யினை அறியாது வாழ்க்கை
யிலும் எங்கள் ஆற்றலிலும் நம்பிக்கையின்றி சோர்வுடன் அல்லாடுகின்றோம். தொடரும் இந்த யுத்தம் எமது பிள்ளை களின் படிப்பைப் பாழாக்கின்றது. அவர்களை மன நோயாளிக ளாக்குகின்றது. அதைப்பற்றி அக்கறைப்படாதவர்கள் போல் நாம் எமது அன்றாட வாழ்க்கை யை மேற்கொள்ளுகின்றோம். இதனால் இலங்கையில் சிவில் சமூகமே இல்லையென்று பலர் கூறுவதில் என்ன ஆச்சரியம்?
யுத்தத்தை அரசியல் உயர்
IDL Illas GGI 5 jID I GOflailloi JD60|| யுத்தம் அரசியல் உயர் மட்டங் களில் தீர்மானிக்கப்படும் ஒரு விடயமாகையால் அதைத் தடுப்பதற்கு பல ஒருங்கி ணைந்த தந்திரோபாய நடவடிக் Googa, Go GI LGU LDLLEia, Gilgb மேற்கொள்ள வேண்டும். நாம் பல மகஜர்களை ஐ.நா சபைக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பினோம் ஆனால் என்ன பயன் என்று பெருமூச்சு விடுபவர்களையும் நாம் காண்கின்றோம். இதன் விளைவு சும்மா இருப்பதல்ல, புதிய உபாயங்களைக் கண்டு பிடிப்ப தும், அவற்றை அனுபவ ரீதியா கத் தெளிந்து கொண்டு செல்வதுமாகும். இவ்வகை யான அனுபவங்களினூடு கற் றுக் கொள்ளுவதற்கு எமது கிராம மட்டங்களில் வரையறுக் கப்பட்ட நோக்கங்களைக் கொண்ட நடவடிக்கைகளை முதலில் நாம் செயற்படுத்த லாம். இதற்கு உதாரணமாக எமது கிராமங்களில் நாம் உடனடியாக செய்யக்கூடிய சில GB660D6D8E560D6MILU LITTLIGBLITTLD.
சமாதானக் குழுக்களை
ஏற்படுத்தல்
இன்று மட்டக்களப்பு மாவட் டத்தில் பல கிராமங்களில் வாழும் சாதாரண மக்களின் பாதுகாப்பு முஸ்லிம் மக்க ளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய வன் முறைகளினால் அச்சுறுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலைமையில் நாமும் எமது பிள்ளைகளும் பாதுகாப் பாகத் திரிந்து எமது தொழில் களைப் பார்க்கவும், எமது கல்வியினைத் தொடரவும் என்ன நடவடிக்கை எடுத்திருக் கின்றோம் என்பது எம்மையே நாம் இன்று கேட்க வேண்டிய கேள்வி. சொந்தக் காரணத்திற் காகவோ, அல்லது வேறெந்த அரசியல் காரணங்களுக்கா
கவோ சில தனிநபர்கள் செயற்படுத்தும் நடவடிக்கைகள் அனைவரினதும் உயிருக்கு உலை வைக்க அனுமதிக்க முடியாது. இங்கு பல பக்க (36)J60)6N)856ñT GAaFUI'ILLICILIL வேண்டியிருக்கின்றது. ஒரு உயிர்க் கொலைக்குப் பழிவாங்க பல உயிர்களைக் காவு எடுப்பது இன்னும் பல உயிர்கள் போவதற்கு வழி வகுக்கும் என்ற உண்மை நிதர்சனமாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மேலும், இவ்வகையான வன்முறைகளில் ஒரு
ஈடுபடுவதனால், அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற் கான ஏற்பாடுகளை ஏனையோர் மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஒவ்வொரு கிராமத் திலும் சமாதானக் குழுக்களை அமைக்கலாம். அவை ஒன் றுக்கொன்று தொடர்புபட்ட வையாக ஒருங்கிணைந்த செயற்பாடுகளைக் கொண்ட வையாக இருக்க வேண்டும். எங்காவது ஏதாவதொரு சம்ப வம் நிகழ்ந்து விட்டால், உட னடியாக இக்குழுக்கள் கிரா மங்களில் பரந்து நின்று பிற கும்பல்கள் ஒன்று சேராவண்ணம் அமைதியை நிலைநாட்ட வேண்டும்.
அதற்கான தொண்டர்களை உணர்வூட்டித் திரட்ட வேண்டும். அத்துடன் இரு சமூகங்க ளுடைய குழுக்களும் ஒன்று சேர்ந்து தமது கிராமங்களில் ஒன்றாகச் சென்று அமைதி காக்கவும் ஒற்றுமையைப் பேணவும் கலந்துரையாடல் களை நிகழ்த்தவேண்டும்.
மேற்கூறிய நடவடிக்கைகளை படித்தவனோ பாமரனோ எவரும் செய்ய்க்கூடிய நடவடிக்கைக ளாகும். இவற்றினால் ஒன்று வன்முறைகளில் ஈடுபடும் சிறு குழுக்கள் அன்னியப்படுத்தப் படுகின்றன. இரண்டு, தமிழ் முஸ்லிம் மக்களிடையே அவர் கள் பொது எதிர்காலம் பற்றிய தான தெளிவுபிறக்க வழி செய் யப்படுகின்றது. இவை எங்க ளுக்குத் தேவை, நாம் பொது நலத்தை விரும்புவதால் அல்ல, மாறாக எமது பிள்ளைகள் பாதுகாப்பாகவும் சந்தோஷமா கவும் வாழும் வாழ்க்கையை நாம் அனுபவிக்க விரும்புவதா லேயே. ஆகவே தாம் தமது பிள்ளைகளைப் பற்றி அக்கறை யாக இருக்கினறனர் என்று உலகத்தோருக்குக் காட்ட வேண்டிய காலம் இன்று அவசியமாக ஈழத்தின் தமிழ் பேசும் மக்களுக்குத் தோன்றி யிருக்கின்றது. இப்பொழுதும் எங்களை ஏமாற்றுவார்களா?
எம்மைச் சுற்றி ஒரு யுத்தம் நடைபெறகின்றது
இது ஒருபோதும் நம்மவர்க ளால் செய்யப்பட முடியாது என்ற நம்பிக்கையினித்தினாலோ என்னவோ எமது ஊரில் சிவில் சமூகம் இல்லை என்று மேலே கூறியபடி சிலர் வாதாடத்
தலைப்பட்டனர்.

Page 5
O.O.9.200 தினக் கதிர்
PORTO PALO இன்று அனைவரது கவனத்தை யும் ஈர்த்துவிட்ட ஒரு பெயராகி விட்டது.
புலம் பெயர் மக்களி னால் மட்டுமன்றி இன்று முழு GoETg)(3D PORTO PALO எனும் சிறிய கிராமம் அறியப்படக் காரணமாய் அமைந்தது, ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரது மஞ் F6 TT 6). IUGOOT -960)LULITGT 9L60L என்றால், கேட்பவர்களுக்கு இது ஆச்சரயமானதொன்றே. இதையும் தாண்டி மிகப்பெரும் வியப்பைத் தருவது யாதெனில் இதுவரை ஐயத்துக்கிடமாக இருந்து வந்த 282 பேரது மரணம் தொடர்பான மர்மத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்திருப்பது இந்த அட்டை என் பதே. யாழ், கொடிகாமம் கச்சாய் எனும் முகவரியைச் சேர்ந்த கணேசு அன்பழகன் என்பவரது 560LuITGT 560LuIT6T JL60L யூன், மாதத்தின் முதல் வாரத்தில் இத்தாலிய கிராமத்து மீனவர் ஒரு வரின் வலையில் சிக்கி கரை யேறியதாலேயே கடந்த 5 வரு டங்களுக்கு முன் பரிதாபகரமாக கடலில் மூழ்கி இறந்து போன 282 பேரது மரணம் தொடர்பான உண்மையும் கரையேறியிருக் கிறது.
இந்தச் சிறிய தடயத்தை வைத்துக்கொண்டு வேகமான தக வல் ஆய்வொன்றைச் செய்த LA REPUBBLICA 6golub 355T65 யப் பத்திரிகையின் பத்திரிகை uLIT6TD GIOVANNI MARIA BEL -LU என்பவரது அயராத முயற்சி யினால், யூன் மாதம் 2ம் வாரத் தின் இறுதியில் மூழ்கிய மீன்பிடிப் படகையும் அதனுள்ளும் அத னை அண்டிய பகுதியிலும் கும் பலாகவும், தெட்டந் தெட்டமாக வும் உட்பிச் சிதைந்து போயிருந்த நூற்றுக்கணக்கான ஆசிய நாட் டவர்களது சடலங்களும் எலும் புக்கூடுகளும் பிறபொருட்களும் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டன.
ஆசியாவின் பல்வேறு நாடுகளில் இருந்தும், குறிப்பாக, ஈழத்தையும் சிறிலங்காவையும் சேர்ந்த 232 தமிழ் சிங்கள இளை
தான், பங்களாதேஷ் என மொத் 35 Lb 282 GB'lij 1996 geFLbuj 26 அதிகாலை, அதாவது நத்தார் பண்டிகையின் நள்ளிரவிற்குப் பின், இத்தாலியின் ஓர் மூலையில் PORTO PALO figTLDifeôBig 19 கி.மீ தொலைவுக்கடலில் கூக் குரலிட்டபடியே சங்கமித்துப் போன துயர் படிந்த வரலாற்று நிகழ்வு, 5 வருடங்களுக்குப் பின் இன்று மீண்டும் தெளிவானதோர் மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. காரணம் இந்த 5 வருட காலப் பகுதியில், வெளியே சொல்ல அஞ்சி மறைக்கப்பட்டு வந்த பல உண்மைகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன.
வெளிநாட்டுக் கனவு களை இதயங்களில் சுமந்தபடி மாதக் கணக்கில் பயணம் செய்த பல நூற்றுக்கணக்கான ஆசிய நாட்டவர்கள் பல்வேறு நாடுகள், பாதைகளினுாடாகப் பயணஞ் செய்து, இறுதியில் இத்தாலியில் ஓர் முகவரிடம் ஒன்று சேர்ந்ததும், 96.15 ep6)LDTE, JOHAN 61 gob கப்பலில் அவர்கள் ஏற்றப்பட்டு நடுக்கடலில் வைத்து, அதாவது VALLETTA 6iiiigib PORTOPO LO விற்கும் @GODLufilosò SICILLA
ஞர்கள் உட்பட இந்தியா, பாகிஸ்
as Liburnis) 606 gig, FERRY BO -ATF-74 எனும் சிறிய மீன்பிடிப் படகொன்றில் துப்பாக்கி முனையில் 315 இற்கும் மேற்பட்டவர்கள் ஏற் றப்பட்டதனால் பாரந் தாங்காததி னாலும், கடற்கொந்தளிப்பு, கடுங் காற்று என்பவற்றின் காரணமாக வும் கடலில் மூழ்கத் தொடங்கிய படகு உதவிக்காகத் திரும்பிய JOHAN கப்பலுடன் மோதி முற் றாக கடலில் மூழ்சியதையும் கட் டங்கட்டமாகப் படங்கள் காட்டு கின்றன. கடலில் மூழ்கியோ ரில் 29 பேர்மட்டுமே தப்பிப் பிழைத் தனர். ஏனைய 282 பேர்வரை பட கினுள் சிக்கிக் கொண்டதனாலும், கடல்நீரின் கடும் குளிரினாலும் விறைத்தும் மாண்டுபோயினர். குறிப்பிட்ட முகவரும் சிங்கப்பூருக் குத் தப்பி ஓடிவிட்டார். இவையெல் லாம் ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. எனவே, நாம் இதை
விடுத்து தற்போது வெளிவந்தி
ருக்கின்ற புதிய தகவல்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
GIOVANNI MARIA BELLU D6 ja56ñ, Lốsönliņ6u6oo6u) யில் கண்டெடுத்த கணேசு அன்ப ழகன் என்பவரது அடையாள அட் டையினைக் கொண்டு 5 வருடங் களாக மந்த நிலையில் இருந்த, அப்படி எதுவுமே நடக்கவில்லை, அப்படியே நடந்திருந்தாலும் கூட அது சிறிய விபத்தாகவே இருக் கலாம் எனக் கருதப்பட்டு இத்தா லியப் பொலிசாரால் கைவிடப்பட்ட இந்த விடயத்தை இரண்டே வாரங் களில் கண்டு பிடித்தது மட்டுமன்றி
வெளிக் கொணர்ந்திருக்கின்றார். இதற்காக இவர் ஏராளமானோரை சந்தித்துத் தகவல்கள் திரட்டியுள் ளார். அந்தத் தகவல்களோ திகில் திரைப்படக் காட்சிகளைப் போல் அமைந்து வாய் பிளக்க வைக்கின் D6o. LA REPUBBLICA L55 ரிகையில் ஆழக் கடலில் ஓர் சுட லையென பக்கம் பக்கமாக இது பற்றி அவர் எழுதி வருகிறார்.
வலைக் குவியலுக்குள் மீன்களோடு கறுப்பு நிற 25-30 வயது மதிக்கத் தக்க மனிதன் ஒரு வரின் சடலத்தைக் கண்டேன். அதன் கைவிரலில் சிவப்புக் கல் பதித்த மோதிரம் ஒன்று காணப் பட்டது. எண்க்குள் பலவித எண்ண ஓட்டங்கள் நிகழ்ந்து கொண்டி ருக்க, என்னுடன் நின்றவர்களோ படகின் முன்புறத்துக்கு ஓடிவிட்டார் கள். முன்பு ஒருமுறை இன்னொரு மீனவரது வலையில் சிக்கிய உட லை கரைக்குக் கொண்டு சென்ற தால், அந்த மீனவர் பொலிசாரின் விசாரணைக்கு உட்பட்டு பல நாட் களாக தொழிலுக்குச் செல்ல முடி யாது பட்டினி கிடந்ததை அனை வரும் நன்க உணர்ந்திருந்தனர்.
பல திடுக்கிடும் தகவல்களையும்
வியின் ஆழக்கடலி i Missi ofGot
அதனால் இச் சட லில் எறிய நினை மனம் வரவில்லை கட்டும் என்று சடலி ஏந்தி ஒரு அடி முன்னே சடலத்தி LILég)6ft 6 p. ULL;5:560TT6) D. L. லத்தை கடலில்
கண்களை முடிக்ெ குத் துடுப்பால் தை மீண்டும் கடலினு G3Li6ÖT. (36 GELDITEEL ரத்தை இயக்கி கன் இதனால் பெறும ளோடு வலையும்
விட்டது. இவ்வா ரைக் குறிப்பிட விரு வர் தெரிவிக்கின்றn விபத்து நடைபெ ளுக்குப் பின்பு அத இல், இதன்பின் அ லங்கள் மீனவர்க சிக்குவதும், அவ மீண்டும் கடலில் LIDITEBä5 BESITGADIÉ EE6i
III i III
ԳԶ60 J IDI
ருந்தன.
965 (s மாசி மாதத்தின் காலை நானும் எ
கடற்கரையில் ெ
ருந்தபோது படகுதி
மனிதத் தலையெ
கண்டோம். சற்று சார் வந்து அதை றுவிட்டார்கள் என் கத்தில் உள்ள (5) “Befortij, AN -NARELLA 66. விபத்தில் தப்பிய 29 பேர்களு களின் பின் (30PONNESO 616) கரையில் அநாத யம் பொலிசாரின யப்பட்டபோது ந களைத் தெரிவித் 1996 ņG லை 3 மணிக்கு இருந்து எம்மைக் ண்டு செல்ல சிற வந்தது. அதில் டோம் ஆண்கள், தைகள் உட்பட ரித்த தொகை 300ற்கும் அதிகம தினால் மறுத்தே முனையில் எம்ை LIL&śl6ör SÐgÜLJITE
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
லத்தையும் கட த்தனர். எனக்கு நடப்பது நடக் பத்தைக் கையில் எடுத்து வைக்கு ன் தலை கழன்று தது. எனக்குப் ல் பதறியது. சட
எறிந்துவிட்டுக் கொண்டேன். பட லையினைத் தட்டி |ள் விழுத்திவிட் படகு இயந்தி ரை திரும்பினேன். திமிக்க மீன்க கடலில் சென்று று தனது பெய நம்பாத ஒரு மீன ர். இது நடந்தது ற்ற 9 தினங்க ாவது 04.01.1997 34, 5 las Tri:16335; &#FL ளது வலையில் ற்றை அவர்கள்
வீசி விடுவது கழிந்து கொண்டி
1997
பான்றே,
ஒர்நாள் அதி னது நண்பனும் ஈன்று கொண்டி
துடுப்பொன்றில் ன்று கிடப்பதைக் நேரத்தில் பொலி
ன எடுத்துச் சென்
று தனக்கு ஞாப
FLDU6) 19560);955 NTONINO CAN
வர். b இருந்து உயிர் bLD (BT601(35 (BİTL12-1997) PELO ம் கிரேக்க கடற் வாக நின்ற சம ால் கைது செய் டந்த உண்மை தார்கள். சம்பர் 26 அதிகா JOHN BIL656) கரைக்குக் கொ ய படகு ஒன்று நாம் ஏற்றப்பட் பெண்கள், குழந் 10-20 என அதிக 100, 200 என்று னது. நாம் பயத் பாது துப்பாக்கி D மிரட்டி பலரைப் த்திற்குள் செல்
AA
லுமாறு திணித்தார்கள் சிறிது நேரத் தில் கடற்கொந்தளிப்பினாலும், படகு அதிக பாரத்தை தாங்காத தினாலும் கடல்நீர் படகினுள்ளே வரத்தொடங்கியது. உதவி கேட்டு கூக்குரலிட்டபோது பெரிய கப்பல் (JOHAN) எம்மை நோக்கித் திரும் பியது. இந்த வேளை கடுங்காற்றி னால் சிறிய படகு அதனுடன் மோதி சிதைந்து போனது. பெரிய கப்பலில் இருந்து எறியப்பட்ட கயிறு களைப் பிடித்து நாம் தப்பிக்கொண் டோம். எம்மல் 29 பேர் தவிர மீதி 282 பேரும் கடலில் மூழ்கிவிட் டார்கள் என்று நடந்தவற்றைக் கூறியபோதும் அதை நம்ப மறுத்த
மொண் திருச்சிசல் வண்
பொலிசார் ஒருசில நாள் தேடுத லின் பின் அப்படி எதுவும் நடந்தி ருக்க வாய்ப்பில்லை. இவர்கள் கூறுவதைப் பார்த்தால் அனேக மாக ஒரு விபத்து நடைபெற்றிருக் கல்ாம் எனக் கூறி விசாரணைகளை யும் தேடுதலையும் நிறுத்திவிட்டது.
விபத்து நடைபெற்று சுமார் ஒரு வாரத்தின் பின் ஒன்று இரண்டென சடலங்கள் மிதந்து மீனவரின் வலைகளில் சிக்கி மீனன் டும் மீண்டும் அவர்களால் கடலில் வீசப்பட்டுக் கொண்டிருக்க இத்தா லிய கடற்படையில் உயர் பதவி ul60 3)(Ibăglb glob.RENATO PERRARO 96) jes6ïT MANIE STO எனும் பத்திரிகையில் 05.01. 1997 அன்று இப்படியான சம்பவ மொன்று நடந்ததற்கான தடயங் கள் எதுவும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. சடலங்களோ
1 44 ܛ ܠ அன்றி பிற சிதைவுகளோ இதுவரை கிடைக்கவில்லை. எனவே இது உண்மையாக நடந்த விபத்து என்று கூறமுடியாது எனத் தெரி 6j5Tij. gj.6OTIT6), PORTOPALO வின் காவல்துறை அதிகாரிகளுள் ஒருவரான 50 வயதுடைய திரு. GIOVAN NILUPO g96856, ஆம், இது பற்றி எல்லோருமே அறிந் திருக்கின்றார்கள். பயங்க ரமானதும், மரியாதையற்றதுமான இவ் விடயத்தைப் பற்றிப் பேசவே இப்போது வெட்கமாக இருக்கிறது. 660D60856ff6) ófábafluu FL6MONÉGB60D6TT மீனவர்கள் மீண்டும் கடலிலேயே எறிந்திருக்கிறார்கள். ஆனால் அவர் களைக் குறைகூற முடியாது. தங் கள் தொழிலுக்குப் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதாலேயே அவர் கள் அப்படி நடந்திருக்கிறார்கள் என இப்போது தலை குனிந்து சொல்கிறார்.
இச் சம்பவம்பற்றி விசார ணைகள் பதிவுகளைச் சுற்றிக்காட் 19u PACHINO Lugopl 95las Trf திருNEVE என்பவர் இவை பற்றிய நான் கைந்து பதிவுகளே காணப் படுகின்றன என்றும் 1997 மாசி
606010856
மாதத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதத்தலை ஓர் ஆணினுடை யது என்றும் 16-25 வயது மதிக் கத்தக்க இந்த இளைஞனின் இறப்புக் காலம் இனம் என்பவை பற்றி உறுதிப்படுத்த முடியவில் லை எனக் குறிப்பிடப்பட்டிருப்பதா கவும் பதிவு களைக் காண்பிக் கின்றார்.
1996 சம்பவம் நிகழ்ந்த காலத்தில் இருந்து இன்றுவரை கடமையாற்றிவரும் திரு PIER CNDIDO எனும் துறைமுக உப அதிகாரி தெரிவிக்கின்றார் இது பற்றி யாரும் வந்து எம்மிடம் முறையிடவில்லை தங்களுக்குள் ளேயே கதைத்துக் கொண்டிருந் தார்கள். எமக்கு வந்து கூறியி ருந்தால் ஓர் விசாரணையை ஆரம்பித்திருக்க முடியும். மேல திகாரிகளுக்கும் தெரிவித்து நட வடிக்கை மேற்கொண்டிருக்க லாம் என்றும் கூறுகிறார். இதே வேளை நாம் எந்தவிதமான தேடு தலையும் மேற்கொள்ளவில்லை. ஊரெல்லாம் இந்த விசயத்தைப் பற்றியே பேச்சு. ஒரே ஒரு கப்ப லை வைத்துக்கொண்டு விபத்து நடைபெற்ற இடத்துக்குச்சென்று எப்படித் தேடுதல் செய்யமுடியும் என்று வெளிப்படையாகச் சொல் லும் சிறை கூசா துறைமுக அதி asmrís forb, LANAWIO MARINO அவர்கள், இங்கிருக்கும் பதிவு களைப் பார்க்கும் போது 15 நாட் கள் வரை தேடுதல் நடைபெற்றி ருக்கின்றது எனக்கூறமுடியும் எனினும் 4 வருடங்களாக நான் இங்கு இல்லை எனத் தெரிவிக்
கின்றார்.
சிசிலிக் கடற்பரப்பு இன்று மட்டுமல்ல பண்டைக் காலந்தொட்டே சீரற்ற கடலா கவே காணப்பட்டது. இதனை கிறிஸ்தவ பைபிளில் கூடக் காணக் கூடியதாக இருக்கின்றது. கிறிஸ் துவுக்கு பின் அவரது சீடர்கள் பணியாற்றிய காலத்தில் புனித சின்னப்பரைக் கைது செய்து உரோமுக்குக் கொண்டு செல்லும் வழியில் புயற்காற்றில் சிக்குண்ட இவர்களது கப்பல் மணற் திட்டுக் களில் மோதி சிதைவடைந்து மால்த்தாத் தீவில் கரையொதுங் கியதையும், இவர்கள் கரைக்குச் செல்ல கடலின் ஆழத்தை விழுது விட்டு பார்த்தபோது அது மிகவும் ஆழமாக இருந்ததை பைபிள் கூறுகிறது. அதே கடலிலேயே PERRY BPAT படகும் 108 மீற்றர் ஆழத்தில் அமைதியாக அடங்கிப் போனது.
சுமார் 5 வருடங்கள் வரை சிசிலிக் கடல் தன்னகத்தே மறைத்து வைத்திருந்த இவ் விபத்து பற்றி இரகசியம் வெளி வரக் காரணமாக அமைந்த 17 வயது கணேசு அன்பழகன் என் பவரது அடையாள அட்டைக்கு உரிமைகோருகின்றார். அவரது தாய்மாமனான 47 வயதுடைய பாலசுந்தரம் இளையதம்பி. இவர் கடந்த 20 வருடங்களாக இத்தாலி யில் வசித்து வருகிறார். தற்போது வீடியோ கசற் கடையொன்றின் உரிமையாளராக இருக்கும் இவர் கோபமும் கவலையுமாக கூறகின் றார்.
ஒரு போதும் இதை நான் நம்பமாட்டேன். எனது சகோ தரி அதாவது அன்பழகன் அருள ழகன் என்போரது தாய் (அப்படி யென்றால். ஆம் கணேசு அன்ப ழகனின் ஒரு வயதுக்கு மூத்த அருளழகள் என்பவரும் அதே கப்பலிலேயே ஒன்றாகப் பயணித் திருக்கிறார்கள்.
(15ம் பக்கம் பார்க்க. )
ار

Page 6
o.o.o. 2001
மாட்டிறைச்சியா திண்கிறாய் என்று அடித்த இந்தியப் படைய
(சென்ற வாரத் தொடர்ச்சி.)
ஊர்வலம் அரசடிச் சந் தியை நெருங்கியது. ஊர்வலத்தில் நடந்து வந்துகொண்டிருந்த பெ. a.(BGOOIg GSIElasLb GIGILIGit so incoln யுடன் அவனிடமிருந்து ஒலிவாங் கியைப் பறித்தெடுத்து உணர்ச்சிக ரமான வசனங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். தமிழர் விடுத லைக் கூட்டணியைச் சேர்ந்த வரும் சிறந்த பேச்சாளரும் சமூக சேவையாளருமான கணேசலிங்கம் பின்னாளில் தங்கத்துரை பா.உ. கொலையுண்டபோது மரணித்த வர்களில் ஒருவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கணேசலிங்கம் ஒலிவாங்கியினைப் பறித்தபோது அவனுக்குள் உட்சாகம் புரண்டது. பிறரை ஒரு காரியம் செய்யத் துாண்டுபவர் தருணம் வந்தால் தானும் அக்காரியத்தைச் செய்யத் தயாராக இருக்கவேண்டும் என்பது
༄། དེ་༽
அவனது கொள்கை. இளைஞர் களின் அங்கப்பிரதட்சண ஊர் வலத்தில் அவனும் கலந்து கொண் டான். அவன் கலந்து கொண்ட தால் அரசடி இளைஞர்கள் உற்சா கமாகவே அங்கப் பிரதட்சணத்தில் இணைந்து கொண்டனர். அந்த ஊர்வலம் சிவன் கோவிலடியில் நிறைவெய்தியது.
திலீபனின் மறைவைய டுத்து வடக்கு கிழக்கு எங்கும் உண்டான எழுச்சியில் திருகோண மலையும் பங்கு பெறத்தவறவில் லை. அன்னையர் முன்னணி அமைக்கப்பட்ட பெண்கள் போராட் பங்கள் நிகழ்ந்தன. குமரப்பா புலே ந்திரன் உட்பட விடுதலைப் புலி களின் முக்கியத் தலைவர்கள் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு, சயனைட் உட் கொண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து விடுதலைபுலிகளும் இந்திய அமைதிகாக்கும் படை யினருக்கும் இடையில் உள்ள உறவு முற்றாகச் சீர்குலைந்து போ னது விடுதலைப் புலிகளும் அமை திகாக்கும் படையினரும் வட பகு தியில் மோதலைத் தொடங்கினார் H6.
இந்த மோதல்களை யடுத்து திருகோணமலையிலும் இந்திய அமைதிப் படைக்கும் தமி ழர்களுக்கும் இடையே உள்ள ഉ ഇഞ്ചു (ഥൺൺ (ഥൺ ി ഫ്രഞൺ யத் தொடங்கியது. என்றாலும் இலங்கை இராணுவம் போல் அவர் கள் நடந்து கொள்ளவில்லை யென்றே அவன் கருதுகிறான். வெறும் சைகைகளால் நட்புறவு கொண்டிருந்த மக்கள் இந்தியச் சிப்பாய்களிடமிருந்து விலகத் தொடங்கினார்கள். இந்த விலகல் சிப்பாய்களைப் பொறுத்தமட்டில் மனத் தாக்கங்களை ஏற்படுத்தி யிருக்க வேண்டும். தமிழர்கள் மேல் வெறுப்புடனும் அவ நம் பிக்கையுடனும் நடந்துகொள்ளத் தொடங்கினார்கள்.
சில புத்திசாலித்தனமான இராணுவ அதிகாரிகள் தமிழர்க ளுக்கு இலங்கையில் என்ன குறை இருக்கிறது என்ற வார்த் தைக்கூட மெல்ல மெல்ல முன் வைக்கத் தொடங்கினார்கள். அர சாங்கப் படிவத்தில் தமிழ் இடம் பெற்றிருக்கிறது. பணத் தாள்களில் தமிழ் இருக்கிறது. அவர்கள் சந் தித்த வடக்கு கிழக்கு அரசாங்கப் பெயர்ப் பலகைகளில் தமிழ் எழு தப்பட்டிருக்கிறது என்ற காரணங் கள் முன் வைத்து தமிழ்ப் போராட் டத்தை நலினப்படுத்த முயன்றார் கள் முக்கியமாக வடக்கு கிழக் குத் தமிழர்கள் தனித்தனி காணி
களில் அழகாக வீடமைத்துக் கொ ண்டு வாழ்வது கூட அவர்களால் சகித்துக் கொள்ளமுடியாமல் இருந் தது. பல தமிழர்களிடம் மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், ரீவி, ரேடி யோ, 'பிரிச் தனியான வீடு என்று வைத்துக்கொண்டு எதற்காகப் போ ராட்டம் நடத்துகிறீர்கள் என்று G66flugplura (86 (83, LTTEGi. தங்கள் நாட்டில் இவ்வாறான வாழ்க்கை வசதிகள் அனோகமா னோருக்குக் கிடைக்கவில்லை எனவும் அங்கலாய்த்தார்கள்.
இந்திய இராணுவம் தமிழ் மக்கள் மேல் அவநம்பிக்கை கொள்ளத் தொடங்கிய பிறகு தான் பாஷைப்பிரச்சனை ஒரு தலையிடி யாக மாறியது. தங்கள் நிலையை சிப்பாய்களிடம் விளங்கப்படுத்த
அருண்
அசில் ஓர் எழுத்தாளர் அனுபவம்:
முடியாமல் பொதுமக்கள் தவித்த னர் சிப்பாய்களுக்குப் புரிந்த பாஷை மக்களுக்குப் புரிவதில் லை. மக்களுக்கு தெரிந்த பாஷை சிப்பாய்களுக்கு புரிவதில்லை.
இதனால் பல பெரிய மனிதர்கள் கூட சிப்பாய்களிடம் அகப் பட்டுத் திணறிய சம்பவங்கள் பல உண்டு ஒருநாள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. அலு வலக மொன்றின் பின்புறமாக அமைந்த விடுதியில் வெளிப்புற மாக மின் விளக்கை எரியவிட்டு உத்தியோகத்தர்கள் தங்கள் சொ ந்த அலுவல்களில் இருந்தனர். தெருவில் சென்ற இந்தியச் சிப் பாய்களுக்கு அலுவலகத்துக்கும்
விடுதிக்கும் வேறுபாடு தெரியவில் லையோ என்னவோ ஊரடங்கு நேரத்தில் அலுவலக வளவில் என்ன செய்து கொண்டிருக்கிறீர் கள் எனச் சீறி எழுந்தனர். ஆங்கி லப் புலமைமிக்க அலுவலக அதி காரி ஒருவர் தங்கள் நிலையை விளங்கப்படுத்த முயன்றார். இந்திய இராணுவத்தினருக்கோ எதுவும் விளங்கவில்லை நிலைமை மோச மாகி விடும்போல் இருந்தது. வேடிக்கையாகப் பேசும் அலுவலர் ஒருவர் வந்தார். ஆங்கில புலமை மிக்க அதிகாரியை விலகி இருக் கும்படி கேட்டுவிட்டு உடைந்த ஆங்கிலமும் சைகையுமாக ஏதோ ஏதோ எல்லாம் சொன்னார். இந்
தியச்சிப்பாய் மகிழ்ந்து போய் அந்த அலுவலரின் முதுகில் தட்டிவிட்டு யூ யேஸ் இங்கிலிஸ் (உனக்கு ஆங்கிலம் தெரியும்) ஹி நோ இங் கிலிஸ் (அவனுக்கு ஆங்கிலம் தெரி யவில்லை) என்று தங்கள் பாணி யில் சொல்லிவிட்டு நட்புரிமையுடன் விடை பெற்றனர்.
இந்தியச் சிப்பாய் பற்றி பேச்சு வரும் போதெல்லாம் அந்த அலுவலகத்தில் இன்றும் கூட அந்தச் சம்பவத்தை நினைவுபடுத் திப்பார்க்கிறார்கள். அந்த அலுவல ரும் வேடிக்கையாக அந்த ஆங் கிலப் புலமைமிக்க அதிகாரியிடம் 'ஐயா உங்களுக்கு எங்கே ஆங் கிலம் தெரியும். எனக்குத் தான் ஆங்கிலம் நன்றாக வரும் வேணன் டுமானால் இந்தியன் ஆர்மியிடம் கேட்டுப்பாருங்கள் என்பார். அவனு
டன் பணியாற்றிய ருவர் இந்திய இ நடவடிக்கை பற் போது நம்பி பரு யில் நான் நடந்து போது முதுகில் விழுந்தது. திரும்பி கிய சிப்பாய் ஒரு பிடியால் எனக்கு டிருந்தான். என்ன ருக்கு அடி விழுந் தது. நான் வீட்ை னேன். இது எங்களு நிகழ்வு. எங்காவ விடுதலைப்புலிகள் கினால் அந்தச் ெ களாகிய எங்களு யாக இப்படித்தான் விப்பார்கள். அந்த குதல் நடத்துகிறது மட்டும் தான் எங்க லப்படும். எங்கே விடயத்தினை பி தான் தெரிந்து கெ என்றார்.
ஆனால் சொல்லும் முறைை ணுவத்தினர் திருே அறிமுகப்படுத்தவி வேறொரு முறைை கள் எங்காவது தி பகுதியில் தமக்கெதி நடந்தால் திடீரென வோர் சந்திகள் ே பட்டு ஆண், பென குழந்தைகள் என ഫ്രഞ്ഞങ്ങഖങ്ങju|് ഉ அரைமணி நேரமா த்தி விடுவார்கள் போகச் சொல்வார்க தங்கள் பாதுகாப்பு தியச் சிப்பாய்கள் என்று பலர் பேசிக் வேறுசிலரோ இ பொதுமக்களாகிய மைக்காகத்தான் என்று பேசிக்கொன் மையில் ஈ.பி.ஆர் டிஎல்.எவ், என்பன ணுவத்துடன் கெ வும் திருகோணப கள் ஆதிக்கம் மி னமும் தான் யா இங்கும் சிப்பாய்க ளாமலிருக்க வை: கருதுகிறான்.
எவ்வாற பாய்கள், குறிப்பா தியைச் சேர்ந்தே தமிழ் மக்களுட6 நடந்து கொண்ட பூ இல்லாமல் ெ GLIGOSIEGO)6 ) flo தீர்த்தார்கள் பென டும் பூவும்தான் பெண்களாகிய நீ கத்தயங்குறீர்கள் LDII Ej, GBELL ITF என்ற போலித்த6 யில் தமிழ்க் கல நியர் சிதைக்க மு கொடுக்காதீர்கள்
@@ ° தமிழ் இராணுவ சோதனையில் வருவோரைச் சே ருந்தார். ஒருவர் றைச்சி காணப்ப என்று கேட்டார் என்று பதிலளித்த பெயரைக் கேட்ட பெயரைச் சொன் கோபம் தலைக் ழனாக இருந்து றைச்சி தின்கிறா நாலு போடுபோ தத் தமிழன் வ மாட்டிறைச்சி 8 என்பது சந்தேக
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
O6
9
பினர்
அதிகாரியொ ாணுவத்தினர் க் குறிப்பிடும் நித்துறை வீதி கொண்டிருந்த திடீரென 919 பார்த்தேன். சிக் வன் துவக்குப் டித்துக் கொண் OILIGBLJT6NO LUGD கொண்டிருந் நோக்கி ஓடி க்குச் சாதாரண குடாநாட்டில் தங்களைத் தாக் ப்தியை தமிழர் க்கு உடனடி அவர்கள் தெரி அடி மூலம் தாக் என்ற செய்தி ஒளுக்குச் சொல் நடந்தது என்ற ானர் நாங்கள் ள்ள வேண்டும்
இப்படி செய்தி ய இந்திய இரா BIT600TLD60)6Ou'6) bலை. ஆனால் ய பின்பற்றினார் கோணமலைப் ரான தாக்குதல் விதிகளில் செல் நாறும் மறிக்கப் , வயோதிபர், வேறுபாடின்றி Lġġ GIGILLING516) வது கீழே இரு பிறகு எழுந்து ள். இந்த முறை புக்காகவே இந் செய்கிறார்கள். GABESIT 66JİTİTES6f. ൺഞണ്ഡuിന്റെ ഞേ ப எங்கள் நன் செய்கிறார்கள் JöILIsra;5íl. 2) 60öl 6T6),66, H.GT6. வ இந்திய இரா ாண்டிருந்த உற லையில் அவர் குந்திருந்த கார ப்பாணம் போல் நடந்து கொள் தது என அவன்
ாயினும் பல சிப் க திராவிடப் பகு ார் தொடர்ந்தும் இயல்பாகவே ார்கள். பொட்டு சல்லும் தமிழ்ப் மையோடு திட்டித் களுக்குப் பொட் 3) P(35. தமிழ்ப் വ5ണ് 660 60ബ5 என்று காரசார கள் மதங்கள் IL DIT GOI (BLITT Í 60D6 ச்சாரத்தை அந் பல்வதற்கு இடம்
என்றார்கள்.
டவை இந்திய சிப்பாய் வீதிச் lன்று போவோர் தித்துக் கொண்டி பையில் மாட்டி டது. சாப்பிடவா
சிப்பாய் ஆம்
ார் அந்த தமிழர். fst áll IIITUI 916) st III. áALLILL(3aST கறிவிட்டது. தமி கொண்டு மாட்டி பா என்று கேட்டு டு விட்டார். இந் ழ்நாளில் பிறகு ப்பிட்டிருப்பானா
தான்.
தொடரும். )
எதிர்வரும் புதன் ஒக் டோபர் 10 ஆம் நாள் ஈழத்தமிழ்த் தேசிய வரலாற்றில் முக்கியத்து வமானது 'அமைதிப் படை” என்ற பெயரில் வந்தவர்கள் அன் னிய தேசத்தின் ஆக்கிரமிப்பா ளராக உருவெடுத்ததால் இந்திய ஈழப்போர் வெடித்த நாள். தமிழர் தாயத்தின் பண்பாட்டுத் தலை நகரான யாழ்ப்பாணம் 'ஒப்ப ரேஷன் பவான்' என்ற படை நட வடிக்கை மூலமாக சீரழிக்கப்பட்ட துடன், வடக்கு கிழக்கு எங்குமே ஆக்கிரமிப்புப் போர் கட்டவிழ்க் கப்பட்டதன் தொடக்க நாள் அது அன்னிய படையினரின் அட்டுழியங்களுக்கும் அடிபணி யாது அன்று பல இடங்களிலும் பலதரப்பட்ட மக்கள் போராட் டத்தை வலுப்படுத்த செலுத்திய விலை அளப்பரியது. அத்தகைய எழுச்சி கொண்ட மக்களின் தியா கத்தை 'வில்லுக்குளத்துப் பற வைகள்' என்ற அனுபவக் கதைத் தொகுப்பினுாடும் 'அன் னியர் புகழ் வந்தென்ன நீதி' ' களத்தில் கேட்ட கானங்கள்' என்ற ஒலிப்பதிவு நாடாக்கள் மூலமும் ஓரளவேனும் உணர்ந்து GET66T6)TL).
அன்று அமைதிப் படை யினர் நடத்திய 'வல்வைப் படு
கொலை' முதலான படுகொ லைச் சம்பவங்கள் வியட்நாமில் அமெரிக்கா நிகழ்த்திய 'மை லாய் படுகொலை'யுடனே ஒப்பு நோக்கப்பட்டிருந்தன. இவ்வா றான படுகொலைகளை எல்லாம் கடந்து வலுமிக்க அமெரிக்கப் படைகளை சின்னஞ்சிறிய வியட் நாமியர் எவ்வாறு விரட்டியடித் தனர்?' வியட் கொங் அமைப் பின் மூலம் வியட்நாம் விடுத லைக்கு வித்திட்ட 'ஹோசிமின்
கிளை விட்டு நிற்கும்
புதிதாயப் பூக்க
குடில் களில் வயோதிய ஜீவன்கள் தண் புத்திரர்கள் இன்று வரலாம் நாளை வரலாம்
துப்பாக்கி ஏந்தி திரிவதற்காகவோ
பெற்றெடுக்கவில்லை.
காலம் தனி நடையில்
நேற்றுவரை சின்னஞ சிறிசுகளாக திரிந்தவர்கள்
இன்று
மக்கள் இராணுவமாக
எல்லா விதிகளிலும்
சொந்த பூமியின்
புல்லாகவா மாறும்?
பார்த் திருக்கும் வயோதிய கண்கள் குத்திக் ஆனால் என்ன
நிற்கும்
கிளை விட்டு
இனியும்
"கிருகு வேலிகளுக்கு மேலகதிடம் பெறுகிறது.
முள் முருங்கை மரங்கள்
விழித்திருக்கும்.
என்ற கனவில் மிதந்திருக்கும்.
துாரப் பயணங்களுக்காகவோ,
அவர்கள் குழந்தைகளைப்
சில கதைகளை சிருவடிடிக்கும்.
மாறியது விந்தையல்ல!
இன ஒருக்கல் இராணுவம்
பேயாக அலைகையில் துப்பாக்கிக் குண்டுகளால்
மணி கட்டிகளை அபரிக்கையில் இளசுகள் புயலாகாமல்
கிருகு வேலிகளுக்கு மேலாக
கிழிக்கப்படலாம்
கிருகு வேலிகளுக்கு மேலாக
முள் முருங்கை மரங்கள்
புதிதாய்ப் பூக்க விழித்திருக்கும்'
புயலாகாமல் புல்லாகவா மறும்?
இதற்கான பதிலைப் பின்வருமாறு தருகிறார்.
'நமது புரட்சிகர 9DH60DLDLILJIT 60Tg5I, 9560T 90)I60)LULI நெருக்கமான ஒற்றுமை, தொழி லாளர் வர்க்கம் மக்கள் மற்றும் தாயகத்துக்குத் தன்னை முற்றி லும் அர்ப்பணித்துக் கொண்டதன் காரணமாக, தான் உருவாகிய நாள்தொட்டு ஒரு உறுதியான போராட்டத்தில் நமது மக்கள் வெற்றிமேல் வெற்றி பெற அவர் களை ஒன்றுபடுத்தி அணி திரட் டியது. ஒற்றுமை என்பது நமது கட்சி மற்றும் மக்களின் மிக அற்புதமான பாரம்பரியமாகும்.
எதிர்கால, புரட்சிகர தலைமுறைகளுக்கு பயிற்சிய ளித்து போதனையூட்டுவது என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந் தது என்பதோடு அவசியம் தேவைப்படுவதும் ஆகும். கடும் உழைப்பு, சிக்கனம், நேர்மை, ஒழுக்கம், பொது நலனுக்காக முற்றிலும் அர்ப்பணித்துக் கொள் வது முற்றிலும் சுயநலமற்றிருப் பது ஆகிய குணங்களை வெளிப் படுத்த வேண்டும் என்ன சிரமங் களும் துயரங்களும் நேரிட்ட போதிலும் சரி, முழு வெற்றி அடைந்தே தீருவோம் என்று நமது மக்கள் நம்பிக்கை கொண் டுள்ளனர் என்று அக்கருத்து மக் கள் மயப்படுத்திய போரின் தேவையை எடுத்து இயம்புகின்
Dobl.
இவ்வாறான வரலாற்று நிகழ்வுகளை உள்வாங்குவதன் மூலம் விடுதலைப் போராட்டத் திற்கான மக்களின் தீவிர பங்க ளிப்பின் யதார்த்தத்தை விளக்கும் "வண்ணச் சிறகுகள் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற பின் வரும் கவிதை "எழுச்சிக்குரல்"
ܸ ܼ

Page 7
O.OC).200 தினக் கதிர்
T சென்றவாரத் தொடர்ச்சி.)
மத்திய தரை நாட்டு மக்க ளாகிய மிட்டாணியர்,எல் மைற் றுக்கள், காசைற்றுக்கள் என் போரின் மொழிக்கும் திராவிட மொழிகளுக்குமுள்ள ஒற்று
60) D.
2. கடவுள் வழிபாடு, கோயில் அமைப்பு பிரேதங்களை அடக் கம் செய்யும் தாழிகள் முதலிய வற்றில் சுமேரியருக்கும் தமிழ ருக்குமுள்ள ஒற்றுமை,
3, ஈரணுள்ள காஸ்பியர்கட்கும் திராவிடருக்கும் உள்ள உடல மைப்பு ஒற்றுமை,
இது காலவரை மத் திய தரைக்கடல் பகுதி மக்கள் மேற்கிலிருந்து கிழக்கு வந்ததாக ஒரு ஐதீகம் நிலவியது. ஆனால் கிழக்கிலிருந்த மக்களே குடி பெயர்ந்து மேற்குக்குச் சென் றார்கள் என்பதை ஆய்வா ளர்கள் தக்க ஆதாரத்துடன் நிரூபிக்கின்றனர் என கிறொஸ்பாதிரியர் சுட்டிக் காட்டுவதோடு அது அடிபட்டுப் போகிறது மேலே தந்த அறிஞர் பெருமக்களின் முடிவுகளின் படியும் லெமூரியாவிலே மக்கள் தோன்றிப் பல நாடுகளுக்கு நகர்ந்தார்கள் என்பதை பல் நாட்டு அறிஞர்களும் ஆய்வாளரும் உறுதி செய்தி ருப்பதால் இப்படி அரைகுறை வரலாற்று ஆய்வாளர்களின் எழுத்துக்கள் எல்லாவற்றை யும் ஒன்றாக வரலாற்றுக் குப்பைத்தொட்டிக்குள் போட வேண்டும். இலங்கையில்
பெளத்தர்கள் எழுதிய மகாவம்சமும் மருதுார்மஜிதின் நுாலும் எவ்வித சாசனச் சான்றுமில்லா ஐதீகங்களின் கூட்டுச் சரக்காகும்.
இன்னுமோரு சாரர் தீபத்தி லிருந்து வந்த மங்கோலியத் திராவிடரே தமிழர்எனக் கூறி யுள்ளார்கள். இவர்கள் அன்றைய பூகோளஅமைப்பை நன்கு அறிந்தவர்கள் என்றே கணிக்க வேண்டியுள்ளது. அன்றைய லெமுறியாவின் வடக்கெல்லை தக்கணத்தோடு நிற்கிறது. அதற்கப்பால் பூமியில்லை கடலாகவே இருந்தது. கடலிருந்து மக்களினம் தோன்றியதாக வரலாறு இல்லை. எனவே திபெத்திலிருந்து வந்த மங் கொலியர் தமிழர் என்பது பொருத்தமும் அர்த்தமுமில் GOTB Bo DDT(35LD.
குமரியிலிருந்தே மக்கள் இனம் குவலயம் முழுவதும் பரவியது என்ற கோட்பாடு மட்டுமே நம்பத்தக்கது. நடக்கக்கூடிய யதார்த்தமாம்.
இந்தியாவில் திராவிடர் Gol li Glgb JD1 (bl9 III II ?
'ஆரியர் இந்தியாவுக்கு வருமுன்னே இந்தியக்கண்டம் முழுவதிலும் பெருந்தொகை யினராகப் பரவி இருந்தவர்கள் தமிழரும் அவரோடு இனம் காணப்பட்ட திராவிடருமே யாகும்” என்கிறார் பேரசிரியர் றாப்சன்.
'திராவிட மக்களே இந்தியாவின் பூர்வீகக் குடிகள் இவர்கள் பூர்வீகக்
குடிகளல்ல என்பதற்கு எவ்வித சான்றுமில்லை' என்று அடித்துக் கூறுகிறார் கலாநிதி கியேர்சன்
'தென்னிந்தியாவே திராவிடர்க ளின் தாயகம் அவர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்ததாக மரபுக்கதை கூடக் கிடையாது' என்கின்றார் கலாநிதி பேக்குசன்
' வரலாறு உணரலாகாப்பழம் பழம் காலம் தொட்டே திராவிட மக்கள் தாமும் நாகரிகம் அறியா இழி நிலை மக்களாக வாழ்ந்தவர்களாகத் தெரிய வில்லை. ஆரியர் அவர்களிடை யில் வந்து வாழத் தொடங்கு வதற்கு முற்பட்ட காலத்திலே திராவிடமக்கள் நாகரிக வாழ்வில் அடியிட்டிருந்தனர் என்பதில் ஐயமில்லை' என்கிறார் அறிஞர் கால்டுவெல்,
'திராவிடர் அப்போது இலங்கைமுதல் இமயம் வரை பரவி இருந்த மக்கள் கூட்டத் தாரில் பெரும் பகுதியினராகக் காணப்படுகின்றனர்' என்கிறார்
பேராசிரியர் ரசிலி
'இந்தியாவில் நீண்டகாலம் தங்கியிருந்து நாகரிகம் வளர்த்த பின் திராவிடர் மேற்கு நோக்கி குடிபெயர்ந்தனர். மொசப்பற் றாமியா முதலிய நாடுகளில் தங்கிப் பிரிட்டிஸ் தீவுகள் வரை தம் நாகரீகத்தைப் பரப்பினர்' என அறிஞர் கிறேஸ் பாதிரியார் கூறுகிறார்.
"TWO Thirds Of ancient Civilizations OWed their Origins to Dravidian” says KONDRATOV. (Russan scholar) in this book ** The Riddles of the three OCeans'
உலகில் மிகப்பழமை வாய்ந்த நாகரிகத்தில் 2/3 பங்குக்குரிய வர்கள் திராவிடர் எனக் கொண்டராவ் என்ற ரஷிய ஆய்வாளர் தானெழுதிய நூலில் கூறியுள்ளார்.
'திராவிடர் அக்காலத்தில் நாகரிகத்தின் உச்ச நிலையி லிருந்தனர். அவர்கள் எப் போதும் தமிழரே எனப்பட்டனர். பஞ்சாப்பில் நடைபெற்ற புதை பொருளாராய்ச்சியில் கிடைத்த
வைகள் என வர்ணம் பூசிய மட்
பாண்டங்கள், நாணயங்கள், உலகம் முழுவதிலும் இதுவரை கிடைத்திருப்பவற்றுள் மிகப் பழமைவாய்ந்த சொக்கட்டான் காய்கள், அதை வைத்து ஆடும் பலகைகள் எழுத்துப் பொறித்த முத்திரைகள் முதலியவாகும். இவை சுமேரிய தலைநகர் (UEFIT என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருளோடு ஒத்திருக்கின்றன என அறிஞர்கள் (36nů (Sayce) 19GLDITři (DeMorgan) in blueiro Tira,6i. இவர்கள் கி.மு 40ல் ஆர்மேனிய மொழியில் எழுதப்பட்ட ஆவணம் ஒன்றில் இது காணப் பட்ட்தாகக் கூறுகிறார்கள்
சிந்து வெளி நாகரிகம் சுமோரிய) கிளில் ஊர் என்னும் இடங்களோடு சம்பந்தப்பட்டது
இது ஆப்ர ஆயிரம் வருடங் இங்கே கிடைத் மேற்ப பாதியளவுக்கு gs Gu III60 LDT வெளியிடப்படு (கிரிஸ்) ச
மொக தீவுகளில் 6
6) 160)5UT5 5 மொகஞ்சதா பொறிக்கப்பட்ட வட மாநில ராபாத் (ஆந்தி சிந்து ஹைத்தர சென்னை
லாற்றுக்கு முற் களில் உள்ளு
6
சதரோ என்னுா6 (1936. “ BGLDs ஐயமற ஒரே எனவே ! 6T(upāluJ (Ancie the near Eas ** GOLDIT கூற்றாலும் தமிழரே தெளிவுபட வாசி வெளி எழுத்த யோடு தான் கி வாசித்
' ' ), (BLDrful C.
திர காணப்படு மொழி பரவும் மு ஐரோப்பாவின் ஆறுகளின் பெய
GLILLITEGITTEE
கோடிட்டு
ᏬUᎠ6ᎠᏰᏏfᎢᏤᎫ60 கிழக்கில் (தென் சிந்து செ6 தைமிரஸ் அ குடியேறியவி LLILLULL J
மக்கள் ! வேறெங்கு கிளிமண்ட் ஜெர்மன் அறிஞ
GTailig
வாழும் மக் பாண்டு என்ற கி இவர்கள் கிழக்கிலிருந்து
அங்கிரு செங்கடல் நதிக்கரையில்
ஆர்.எச் ஹா 'திராவிடரு உடற்கூறு அமைப்பினர் குகளில்லி கூறுகி இந்திய சந்திரதருளில் ெ இடத்திலுள்ள சிற் முகம் போல
எகிப்தியர் த பாண்டு என் என்றே கூறுகிறா இல
மாதோட்டத்
 
 

ஞாயிற்றுக்கிழமை OT
ாம் காலத்திற்கு
கட்கு முந்தியது. ஆயிரத்திற்கும் ட முத்திரையில்
அதிகமானவை சல் என்பவரால் ள்ளன. கிரேத்தா மோரியா எகிப்து சதாரோ இஜடர் ழுத்துக்கள் ஒரே |ணப்படுகின்றன. ரா எழுத்துக்கள் LDLLIT60öILIEE6i மாகிய ஹைத்தி
ஹைத்திராபாத் ாபாத் முதலாக வரையிலும் வர
பட்ட கல் சமாதி Ď BESIT GOOTILULULLGOT
FOT (Riddies of
Mohanja daro) -
சித்திர மொகன் RC ஹண்டக் எழுதியுள்ளார். |யரும் தமிழரும்
இனத்தவர்கள். R.H, ஹால்தான் nt. History of () கூறியுள்ளார். ழியாலும் உடற் நாகரிகத்தாலும் சுமேரியர் எனத் க்கப்படாத சிந்து நக்களின் உதவி மாஸ் பாதிரியார் துக் காட்டினார்.
மாழிகளில் பல விடச் சொற்கள் கின்றன. ஆரியர் மன்னரே மத்திய இடப் பெயர்கள் பர்கள் திராவிடப் இருந்தன எனக் க் காட்டுவதற்கு TLDITE, 9. GLDíluÍ குமரியிலிருந்து ன்று யூபிராதாஸ் ஆற்றோரங்களில் ர்கள் என அறி மேரியரை ஒத்த இந்தியாவிலன்றி மில்லை' எனக் ஸ்கோணர் என்ற ர் கூறியுள்ளார்.
LIII இன்று எகிப்தில் களின் பூர்வீகம் ழக்குநாடாகும். பாண்டு என்ற தென்னாடுபோய் து அரபுக்கடல் வழியாக நைல் டியேறினர்'என கூறியுள்ளார். ம் எகிப்தியரும் அமைப்பில் ஒரே என்று தமாஸ் ார். 'ருக்வேத ாவில் அபினஸ் தல்தோ' என்ற பரேகை தமிழர் வே இருக்கிறது என்கிறார்.
ங்கள் தாயகம் கிழக்கு நாடு கள். இவர்கள் E60)3, LDGIGOTITs துடன் வணிகத்
தொடர்புகளை வைத்திருந் தார்கள். அதனால் அந்நாட்டு மன்னன் பறவை விலங்கு மரம் செடிகளையும் அதன் பெயர்களையும் தமிழ் நாட்டில் கொண்டனர். இவற்றின் மூலம் பெயர் பெற்ற சுமேரிய நாகரீகம் போல எகிப்தியர் நாகரீகமுமி இந்தியாவிலிருந்து சென்றது என பிரித்தானியா என்ஸைக்லோ பேடியா கூறுகிறது.
பிளன்ட், ஹக்ஸ்லி ஆகியோர் எகிப்தியரும் திரா விடரும் ஒரு குல முறையில் வந்தவர்களாக இருக்கவேண்டும். முன் நாளில் கறுப்பென்றும், வெள்ளை என்றும் சொல்ல முடி யாத பொது நிறத்தவரும் மிக வும் சீர்திருத்தம் பெற்றவர்களாக விளங்கிய ஒரு இனத்தார் ஐரோப்பா, பிரான்ஸ், இங்கி லாந்து, ஸ்பானியா ஆகிய நாடுகளிலும் மத்திய கிழக்குப் பகுதிகளிலும் எகிப்திலும், இந்தியா முழுவதும் சீனாவிலும் பசுவிக் சமுத்திரக் கரைகளிலும், அமெரிக்காவில் பேரு, மெக்சிக்கோ ஆகிய நகரங் களிலும், புரவி இருந்தார்கள்
இவர்கள் சூரியனையும்
சர்ப்பத்தையும் சமயக் கொள்கையில் சம்பந்தப்படுத்தி இருந்தார்கள். இன்று இந்தியாவில் வழங்கப்படும். 'சுவஸ்தீக அடையாளத்தைச் சமய அடையாளத்தை சமயக் கொள்கையாகவும் பெற்றிருந் தார்கள்.
இவர்கள் கி.மு 15000ம் ஆண்டுக்கு முந்தியவர்கள் 1000ம் ஆண்டுவரை அதாவது (14000ம் ஆண்டு வரை) இவர்கள் நாகரீகம் நிலை பெற்றிருந்தது 10,000ம் ஆண்டுகள் வரை இவர்கள் மொழி வழக்கிலிருந்தது. ஆரிய மொழி வளர இம்மொழி அழிவு பெற்றது.
'கப்பல் வடக்கு நோக்கி செங்கடல் வழியாகச் செல்கிறது. இக்கரையில் பரந்து விரிந்து கிடப்பது பூர்வீக எகிப்துத் தேசமாகும். இவர்கள் பல் லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாண்டு தேசத்திலிருந்து வந்து இந்நாகரிகத்தை வளர்த்த வர்கள். அவர்கள் சுருள் காதணி உடையவர்களாகவும் சுத்த வெண்ணிற ஆடை அணிந்தவர்களாகவும் இருந் தார்கள் கருநிறமும் நீண்ட நேரிய மூக்கும், சரிவில்லாத கரிய விழியும், கொண்டு இச்சாதியார் எகிப்திலும் பாபிலோனியாவிலும் வசித்தார்கள். இச்சாதியார் போன்றோர் அந்நாளில் இந்தியா முழுவதும் குறிப்பாக தென்னிந்தி யாவில் வசித்தார்கள். அவர்கள் திராவிடராகும்' என சுவாமி விவேகானந்தர் தன் சிக்காக்கோ பிரையாணக் கட்டுரையில் எழுதியுள்ளார்.
கி.மு 480 முற்பட்ட ஹெசட், (3) DITLDs (Hesod + Homer) எகிப்தியர் திராவிடரின் வாரிசுகளே எனக் கூறியுள் GITITE6.
ஹிரோடோட்டஸ் என்ற கிரேக்க
ர்வீகம்
ஞானி தனது வரலாறு
நூலில் 'எகிப்தியர் முடி வளர்க்கின்றனர். தினமும் குளித்து உடலைச் சுத்தமாக வைத்திருக்கின்றனர். மேற்துண்டும் வேட்டியும் என இரண்டு உடை அணிகின்றனர். எகிப்தியர் வலமிருந்து இடம் உடை அணிகின்றனர். எகிப்தியர் வலமிருந்து இடப்பக்கம் எழுதுகிறார்கள் விவிலிய எபிரேய மொழிச் சொற்களுக்கிடையில் மூல அடிப்படையே, தென்குமரிக்கு 2 60)LUg 6T60T மொழியாய்வாளர்கள் கூறுகிறார்கள்.
"பாலுச்சிஸ் தானத்தில் பிராகூயர் என்னும் திராவிட இனத்தவரும் காணப்படு கின்றனர். தெற்குப் பாரசீ கத்திலும் இவ்வகை மக்கள் வாழ்கின்றார்கள். ஆகவே பார சீகத்தின் மூதாதையர் தமது இனமென்று இந்திய மக்களையும் பாபிலோனிய ரையும் இணைத்துக் கொண்டிருந்தனர். இதில் இரண்டாம் பேச்சுக்கு இடமில்லை” என அறிஞர் ஹால் கூறுகிறார்.
"கிரேத்தர் என்ற இன மக்களின் நாகரிகமும் சுமேரிய எல்லமக்கள், எகிப்தியர் LIT (SGDITGifu III போலவேயானாலும் அடிப்படை தமிழ் மணம் அவற்றில் வேரூன்றித் தொடர்ந்து பரவுதலில் அந்நாட்டு மக்கள் கடலோடிகளாக இருக்கிறார்கள் கிரேக்க மக்கள் அசல் தமிழர்களே கிரேத்தாவிலும், மீனியஸ் என்ற இலைசியா என்பதிலும் வாழ்ந்த மக்கள் தமிழர்களே' என ஹிரோ டோட்டளில் தமது வரலாறு என்ற நூலில் கூறியுள்ளார்.
'இலைசியா என்பது சின்ன ஆசியாவிலுள்ளது. கிரோதாவின் நாகரீகமே, கிரிஸ் சைப்பிரிசு மற்றும் ஆசியத்தீவுகளில் பரவியி (b55g). GTGiro (Origin and Spread of Tamil)' sold lootb பரவிய ஆட்சித்தமிழ்' என்ற நூலில் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சகர் கூறுகிறார்.
சிந்து வெளித்தமிழ் பரவர் பிற்பட்ட காலத்தில் பரதகண்ட புருஷர்களானது போலபினி சியர் (பொனின்சியர்) பழைய பிரித்தானியர்களும் அவர்கள் வழி வந்தவ்ர்கள் என வட்டல் என்பர் தான் எழுதிய "The Indo Sumerian Delipherp" என்னும் நூலில் கூறியுள்ளர்.
'மத்திய தரை இனத்தவர் முதல் பிரிட்டன் மக்கள் வரை யிலும் உள்ளவர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களென இத்தாலியர்களால் தர்க்க முறையாக ஆராய்ந்து காட்டப்பட்டது' என்று கிரானியாலோஜி அண்ட் எதிடிக் குரோமோடோலோஜி (Craniology and elhic Chromatology) 6T6örs) நூலில் இத்தாலிய அறிஞர் (BeFağ (Sergi) öngöl gitgittir.
(தொடரும் . )
ر

Page 8
O7.09.200 தினக் கதிர்
INDIJL assunussõjassiña anas கவிதை எழு
பிரபல மெல்லிசைப் பாடலாசிரி
கேள்வி- பல்லாண்டு காலமாக பத் திரிகைகளோடும், இலங்கை வானொ லியோடும் தொடர்புபட்டவர் நீங்கள் வானொலியில் உங்கள் பெயர் இடம் பெறாத நிகழ்ச்சிகளே இல்லை என GAV IIb, 91 b5 59 GIGI LNJ LIGÒLIDIT GO உங்களின் கலைத்துறைப் பிரவேசம் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள GA) ITLDII?
* நிச்சயமாக இல் நான் பாடசாலையில் படித் துக் கொண்டிருக்கும் வேளை, எங்கிருந்தோ வானொலிக்கு எழுதவேண்டும் என்ற ஒரு உந் துதல் என்னுள் எழுந்தது. அதன் எதிரொலியாக இலங்கை வா னொலியின் கடிதமும் பதிலும் நிகழ்ச்சிக்கு ஒரு விமர்சனக் கடி தம் எழுதினேன். அது ஒலிபரப் பானது. அதிலிருந்து எழுதத் தொடங்கிய நான் இன்றுவரை பல துறைகளிலும் எழுதி வருகி றேன்.
கேள்வி. சுமார் 22 வருடகாலமாக JIGIDIGoog)60)GI LIIBIGI நீங்கள் அவைகளையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு நூலுருவாக்க முயலவில் OGDI.
* எண்ணமும் முயற்சி யும் உண்டு இறைவனின் நாட் டமும் வேண்டுமே.
கேள்வி. இதுவரை நீங்கள் இயற் றிய மெல்லிசைப் பாடல்கள் எத்த னை, மேலும் உங்களின் முதற் பாடல் எது.?
* இதுவரை சுமார் 150 பாடல்களுக்கு மேல் இயற்றி இருக்கிறேன். என்னுடைய முதற் பாடல் கே.எம்ஸ்வாஹிரின் இசை யில் எஸ்.கணபதிப்பிள்ளை பாடிய "நிலவு மகள் வரும் பா தை' என்ற பாடல். 1984க்கு முன்னர் எழுதியது என நினைக் கிறேன்.
கேள்வி. வானொலி ரசிகர்களிடை யே பெரும் வரவேற்பைப் பெற்ற உங்களது பாடல் ஒன்று எதுவென a) III) ... ?
* சரத் விக்ரம' வின்
இசையில் எஸ்.கணேஸ்வரன் பாடி வானொலியிலும் தொலைக் காட்சியிலும் ஒலி, ஒளி பரப்பாகி பெரும் வரவேற்பைப்பெற்ற 'ஜன் னலுக்குள் ஒரு வெள்ளை நிலா" என்ற பாடலைக் குறிப்பிடலாம்.
1978
கவிஞரும் நாடக,
சிறுகதை
எழுத்தாளருமான நிந்தவூ
உஸனார் ஸ்லிம் அவர்களை இ
கலைஞர் சந்திப்புக்கான நேர்கா
நாடம் சந்திக்கிறோடம் ,
கேள்வி- நம் நாட்டு மெல்லிசைப் பாடல் துறையின் வளர்ச்சி பற்றியும் அவை தென்னிந்திய பாடல்களின் தரத்தை எட்டவில்லை என்பது பற்றி யும் என்ன கூற விரும்புகிறீர்கள்.?
* இன்றைய நிலையில் நம் நாட்டு மெல்லிசைப் பாடல்கள் தென்னிந்திய பாடல்களுக்கு சவால்
முடிக்க வேண்டும்
கேள்வி- இன்றைய கங்களை கலைஞர் விதம் பற்றி என்ன
அநே வேண்டுமென்பத DGIL E IEC 6006TL.
விடும் வகையில் தரமாக அமைந்து வருகிறது எனலாம். சுமார் 02 தசாப்தங்களுக்கு முன்னரென்றால் உங்களது கருத்தை ஓரளவு ஏற்
றுக் கொள்ளலாம். ஆனால் தற் போது அந்த நிலை இல்லை. அத ற்கு உதாரணமாக கே.ஜெயக்கி ருஷ்ணா பாடிய எந்தன் நாட் குறிப்பின் ஏடுகளில்' என்ற பாட லைக் குறிப்பிடலாம்.
கேள்வி- ஒரு கலைஞன் கலைக்கு செய்ய வேண்டிய சேவை, சமுகத்துக்கு GJILúLI G a 600i IQ LI GREGO) QI, 660i (1) எதனைக் கருதுகிறீர்கள்.?
* கலையால், கலைக் கும், சமூகத்துக்கும் நிலையாக நன்மை பயக்கும் வகையில் எத னைச் செய்ய முடியுமோ அதனை உண்மையான மனதுடன் செய்து
உஸனார் ஸ்லிம்
கிறார்கள். இதை பெயரோடு சமூக செய்ய வேண்டுெ எழுதினால் நன் அதனால் நல்லெ மும் வருமென்று
(3abGiiQl:- "ʻabG23)GA)abG GOOI I 19” GIGLj., 9) கவிஞர்கள் பற்றி GIGOÍ GOI ?
ബ காலத்தின் கண் கின்றதோ அதே களும் காலத்தில் விளங்க வேண்டு
கேள்வி: கலைத் ளுக்குக் கிடைத்த கள் சான்றிதழ்கள்
96) L கட்டி ராஜகோபுரமனதே இருக்காரியார் பொண்ை
பதியும், ஆச்சாரியருமான
பொன்னம்பலம் முத்து லிங்கம அவர்களை சந் திக்கின்றோம். இவர்1937.10.02ல் பிறந்த வர். தற்போது பெரிய கல் லாறு, 03 இல் வசித்து வரு கின்றார்.
சுமார் 38 வருட மாக ஆலயங்களில் ராஜ கோபுரங்களில் ராஜகோ புரங்கள், கட்டிடங்கள் சிற் பங்கள் என்பவற்றை நிர் மாணித்து வருகின்றார்.
கேள்வி- தங்களுக்கு இக் கலையில் ஆர்வம்வரக் காரணம் என்ன?
0 யாழ்ப்பாணத்திலி ருந்து எங்களுர்ஆலயத்திற்கு ராஜகோபுரங்கள், சிற்பங்கள் அமைப்பதற்க்கு ஒரு குழு வந் தது. அப்போது நானும் அவர் களுக்கு உதவிகள் செய்தேன் பின்னர் ஏன் நானும் இதில் முழு மையாக ஈடுபடக்கூடாது என்ற ஆர்வம் ஏற்பட்டது.
பொனர்னம்பலம் முத்துலிங்கம்
கேள்வி:- இக் கலையை பயில வேண் (GIDI
0 இக்கலையினை கற் றுக் கொள்வதற்க்கு முதலில் ஒரு குருநாதரை தெரிவுசெய்துகொள்ள வேண்டும். பின்னர் அவருக்கு கீழ் பணிந்து நடக்க வேண்டும். இதற்கு விவேகம் முயற்சி இரண்டும் முக் கியமானது. கோபம் இருக்கக்
Bin LTg5). LD601605 ஆரம்பப் பயிற் வேண்டும். பிறகு ந்து பழக வேண்
GebGG):- 2 IHI ASG
6
யாழ்ப்பாணம் கே
தங்கவேலாச்சாரி
கேள்வி- நீங்கள் GI Goi GOI?
O GALICI யங்களில் ராஜே டியது. ஏன் என்றா இறுதிக்கட்டம் ரா
(UD(L495 Tabel960DLD!
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை OS
வெகுசன ஊட கள் பயன்படுத்தும் கருதுகிறீரகள்? கர் பெயர் வர ற்காகவே தான்
பயன்படுத்து
த் தவிர்த்து தன் த்துக்கும் சேவை மன்ற நோக்கோடு 1றாகவிருக்கும். தாரு முன்னேற்ற எதிர்பார்க்கலாம்.
காலத்தின் கண் |ந்தவகையில் இங்கு உங்களது கருத்து
லகள் எவ்வாறு ணாடியாக இருக் நபோல் கவிஞர் கண்ணாடியாக b.
துறையில் உங்க
அதியுயர் விருது 2
1998ல் அகில இலங்கை ரீதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும், தேசிய ஒருங் கிணைப்பு பிரிவும் இணைந்து நடாத்திய தமிழ் நாடகப் போட்டி யில் 02ம் பரிசும் சான்றிதழும் கிடைத்தது. அதனை நிதியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர் களும், அமைச்சர் மங்கள சமரவீர ஆகிய இருவரும் இணைந்து எனக்கு வழங்கி வைத்தார்கள். இது வரை நான் பெற்றுக் கொண்ட பரிசு களிலும், சான்றிதழ்களிலும் இது வே என்னால் மறக்கமுடியாத ஒரு பரிசும் சான்றிதழுமாகும்.
கேள்வி: உங்களைக் கவர்ந்த நம் நாட்டு எழுத்தாளர், கவிஞர் யார்? மேலும் வெளிநாட்டு எழுத்தாளர், கவி ஞர் யார்?
* நம் நாட்டு எழுத்தா ளர் என்றால் சீசண்முகம், கவிஞர் என்றால்: பாவலர் பஸில் காரியப் பர், வெளிநாட்டு எழுத்தாளர்: கே.பாலச்சந்தர், கவிஞர் என்றால்: கவியரசு கண்ணதாஸன்.
நேர்காணல்:-
கேள்வி- ஒவ்வொருவரும் தனக்கென முன்மாதிரியாக ஒரு குருவை வைத்துக் கொள்வது வழக்கம், அந்தவகைளில் உங்களின் முன்மாரியான குரு யார்? * எழுத ஆரம்பிக்கும் போது யாரையும் நான் குருவாக எடுத்துக்கொள்ளவில்லை. காலப் போக்கில் கே.பாலச்சந்தரைப் போல் என் ஆக்கங்களின் முடி வுகளையும் அமைத்துக்கொள்ள வேண்டுமென்று எனக்குள் ஒரு வரையறையை அமைத்துக் கொ ண்டு எழுதி வருகிறேன்.
கேள்வி: கவித்துவம்' என்பது இயற் கையில் பிறக்கின்றதா.? அல்லது
(d, jj5l60) Gaj ĉi, GII II (aŭ Lillip ŭufleĥ (būLI (66l6oji றதா? இதில் உங்களின் நிலை GI Goi GSII ?
* இயற்கையாய் இறை வன் ஆயத்தப்படுத்தி வைத்திருந் தால்தான் சூழ்நிலைகளில் பிர திபலிப்பின் போது அவை தானாக வெளிவரும் என நினைக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் இப்படி அமை யப் பெறாதவர்களும் சூழ்நிலைக ளின் பாதிப்பால் சிறந்த கவிஞர்க ளாவதும் உண்டு. இதில் என் நிலை இயற்கையில் இறைவன்
ஒலுவில் அளவீளல் எபம் Trusnið
பார்த்து
எனக்குத் தந்த ຄນງຜິດ
கேள்வி- கவிஞர்களையும், காத லையும் மக்கள் ஒன்றாகவே கருது கின்றனர். இதனையிட்டு தங்களின் கருத்து என்ன?
* கவிஞர்கள் பிரபலமா வது அநேகமாக காதல் கவி தைகளில் என்பதால் இருக்கு GELDIT..?
கேள்வி- மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஒப்பிடமுடியுமா?
* மரபுக் கவிதை எழுது பவர்கள், அகராதியைப் பார்த்து கவிதை எழுதாமல் அதன் விதி முறைகளுக்கு ஒப்ப, பாமர மக்க ளும் புரிந்து கொள்ளக்கூடிய சொற்களைப் பாவித்து கவிதை களை எழுதினால் மரபுக் கவிதை புதுக்கவிதை என்ற சர்ச்சைக்கே ♔Lീൺങ്ങേ.
கேள்வி- வெளிநாட்டு ஊடகங்களுக் கும் எழுதியுள்ளீர்கள். ஏன் நம்நாட்டு ஊடகத்துறைகள் உங்களுக்கு உரிய GILIGIsld has a GOGOLI'
* சில இந்தியச் சஞ்சி கைகளில் எனது சில கதைகள்,
துணுக்குகள், கவிதைகள் வெளி வந்திருக்கின்றன. நம்நாட்டுப் பத் திரிகைகள் எனக்கு இடம் தராம லில்லை. என்னை வளர்த்தது நம் நாட்டு பத்திரிகைகளும் வா னொலியுமே. இந்தியச் சஞ்சிகை களுக்கு எழுதியதன் நோக்கம் அவைகளிலும் எனது ஆக்கங்கள் வெளிவரவேண்டுமே என்ற அவா
வினாலேயே அன்றி வேறியில்லை.
கேள்வி- வளர்ந்து வரும் கலைஞர் களுக்கு உங்களது ஆலோசனை
GIGji GNI?
* இலக்கியத்தில் முன் னேற வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் சலிகாமல் தொடர்ந்து எழுதவேண்டும் அவசியம் நல்ல பல நூல்களைப் படிக்க வேணன் டும். முக்கியமாக ஒரு ஆக்கத் தை அனுப்பிவிட்டு காத்துக் கிடக் காமல், வந்தால் வரட்டும் என்று எண்ணி மேலும் மேலும் ஆக்கங் களை எழுத வேண்டும். எழுதி னால் தான் வெற்றி காணமுடியும்
முகவரி:- எம்.ஐ. உலனார் ஸ்லீம், 23, யூ.எஸ்.லேன், நிந்தவூர் - 11.
ஸ்தபதியும் சிற்பக் கலை
ginIGI
0
ம்ேபவம் முத்துவிங்கம் களுடன் ஒர்சந்திப்பு/
&=&f1a56 GEFLÜluu படங்கள் வரை
டும்.
фdj bliji Шi? னது குருநாதர் காண்டாவில் நா. ILLIITI.
இதுவரை சாதித்தது
நம்பாலான ஆல கோபுரங்கள் கட் ல் இக் கலையின் ஜகோபுரம் முற்று
JLiglg5 T60T.
கேள்வி. நீங்கள் பெற்ற பட்டங்கள் பரிசிலிகளைக் கூறுங்களேன்?
0 எனக்கு ஸ்தபதி தில கம், ஸ்தபதி கோபுரகொத்தன் போன்ற பட்டப்பெயர்கள் வழங்கப் பட்டிருப்பதோடு தங்கப்பதக்கமும் பெற்றிருக்கின்றேன்.
கேள்வி. உங்கள் வாழ்வில் மறக்க (pig (III) dibulali Glg?
0 நானும் ஆலயம் கட் டும் பணியில் ஈடுபடலாமா? என்றி ருந்த எனக்கு தனித்து ஒரு ஆல யத்தை நிர்மாணித்து அதற்கு பணி செய்வது என்பது மறக்கமுடியாது இது எனக்கு இறைவன் தந்த கொ டையகவே நினைக்கிறேன்.
கேள்வி:- இக் கலையைப் பற்றிய வகுப்புக்கள் கொடுக்கின்றீர்களா? எத்தனை மாணவர்கள் கற்றுக கொள்
0 ஆம் என்னிடம் தற் போது எட்டு மாணவர்கள் இக் கலையினை கற்று வருகின்றனர்.
கேள்வி - தற்போதைய நாட்டு நிலமை பற்றி என்ன நினைக்கின் றிர்கள்?
0 இலங்கையில் இனப்பிரச்சனை தீர்ந்து சமாதா னம் வர வேண்டும். அனைத்து சமூகமும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
கேள்வி- இறுதியாக இனி றைய இளைஞர்களுக்கு உங்கள் கருத்து GIGO GOI?
0 இன்றைய இளை ஞர்கள் மிகவும் துடிப்புள்வர்களாக இருக்கிறார்கள்.எதையும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள வர்கள் இவர்கள் இவ் ஆலய ராஜகோபுநிர்மாண கலையினை கற்க முன்வர வேண்டும் என்பது தான் எனது ஆசை

Page 9
olog. 2001
வழமைபோல் அன்றும் அதிகாலை எழுந்து ஆயத்தமாகிறார் ஆசிரியர் பரந்தாமன்.
இரவு முழுதும் காய்ச்சலால் அவதியுற்ற தனது மகனை தானே ஆஸ்பத்திரிக்குக் கூட் டிப்போக வெளிக்கிடுகிறார் என்றுதான் அவர் மனைவி அஞ்சுகம் நினைத்தாள். அப்போது பரந்தாமன் புத்தகப் பையைப் புழுதி தட்டித் துடைக்கிறார்.
அவர் எங்கே போகப் போகிறார் என்பதை அறிந்தவுடன் அஞ்சுகத்திற்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.
"இரவு முழுதும் அவன் நித்திரையுமில்லாமல் பட்டபாடு எனக்குத்தான் தெரியும். விடிஞ்சா ஆஸ்பத்திரிக்குப் பிள்ளையைக் கூட்டிப் போவியள் என்றுதான்
நினைச்சன். ஆனா; நீங்க பள்ளிக்குப் போப்பிறியள். ஒரு நாள் லீவு போட்டா உத்தியோகமா போப்புது போங்க, போங்க உங்க ளுக்கு சிலை வைப்பாங்க நான் தானே பெத்தவள்! நான் கொண்டு போறன்' என்று கோபமாய் பொரிந்து தள்ளினாள் காய்ச்சலால் பிள்ளை அவதிப்பட்டதைக் கண்டவள் அஞ்சுகம் தானே! அதனால் தான் புருஷன் மீது பொங்கிப் பாய்ந்தாள் அஞ்சுகம் பாட்டை முடிக்கும் முன் பரந்தாமன்
பஸ்ஸில் ஏறிப் பாடசாலைக்குப்
புறப்பட்டு விட்டார். ஆசிரியர் ஒருவருக்கு எத்தனை நாள் லீவு இருக்கிறது என்ற விடயம் இந்த மனுஷனுக்குத் தெரியாது. லீவு எடுத்தால்
தானே தெரிவதற்கு பரந்தாமனுக்கு வீடு பெரிதல்ல. பாடசாலைதான் முக்கியம் மனைவி மக்களைப் பூசிப்பதை விட மாணவர்களை நேசிப்பதே அதிகம்!
விட்டுக்குத் தேவையான பொருட்கள் என்னவென்று தெரியாது ஆனால் பாடசா லைக்கு என்ன தேவையென்று யாரும் கேட்டால் பட்டியல் போட்டுக் காட்டுவார்! வீட்டிலே படுத்துறங் கினாலும் சிந்தனையில் பள்ளிக் கூடமே சிறகு விரிக்கும்!
பரந்தாமன் தான் கல்லூரி வளவினுள் முதலில் கால் பதிக்கும் ஆசிரியர். இவர் வரவு கண்டு சிலர் தங்கள் மணிக் கூட்டில் நேரம் சரிபார்த்துக் கொள்வர். கண்ணியம் மிக்கவர் கடமையுணர்வு நிரம்பப்பெற்ற வர் கட்டுப்பாடு காப்பதில் தட் டுப்பாடு இல்லாதவர் நம்பி பாடசாலை வரும் சமூகம் எப் போதும் வெம்பி மனம் நோகாது செய்ய வேண்டுமென்ற கொள்கையில் விடாப்பிடியானவர்.
"பிறர் பிள்ளை தலை தடவ, தன் பிள்ளை தானே வள ரும் என்ற கொள்கையை
இலட்சியமாகக் கொண்டவர் இதனாலேதான் சேவையிலே என்றும் சோர்விலா இவர் செயற்பாட்டைக் கண்டுகொண்ட பாடசாலைச் சமூகம், சென்ற ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தினப் பெருவிழாவில் 'ஆசிரியர் திலகம்” என்று விருது வழங்கி அவரைக் கெளரவித்துப் பெருமை கொண்டது. கள்ளமில் லா அவர் வெள்ளையுள்ளம் நினைப்பது போலவேதான் மருத்துவமனையில் அவர் மனைவிக்கும், மகனுக்கும் மரியாதை கிடைத்தது.
'தினை விதைத்தால் எப்படி
ஆத்திரம் கெ ஆசிரியர் ( துவம் கண்டு ( டாள். ஆனந்தப் யில் கணவன் நினைத்து
bേ| பரந்தாமன் கட6 மணிக்குப் பா பெறும் பரந் போல்த சேருவார். கன பார்த்து வா காத்து நிற்கி
வினை அறுவடையாகும்' அஞ்சுகம் மகனோடு
மருத்துவமனை வருவதைக் கண்டு கொண்டான் அங்கு வைத்தியராகப் பணியாற்றும் அவர் மாணவன் டொக்டர் திலீபன் விரைந்து வீதிக்கு வந்தான்.
அன்பு கொண்டழைத்து ஆனதெல்லாம் செய்தான். அன்று வெளி நோயா ளர் பகுதியில் திரண்டு நின்ற அனைவரும் பிரமித்துப் போனார்கள்.
டொக்டர் திலீபன் 'அம்மா, சேர் வரமாட்டார் என்று எனக் குத் தெரியும். நீங்க வந்திருக்கத் தேவையில்லை. ஒரு சின்ன மெ சேஜ் அனுப்பியிருந்தால் போதும் நான் அங்க வந்து வைத்தியம் பார்த்திருப்பன். இந்த வைத்தியத் தொழில் பரந்தாமன் சேர், ப்ோட்ட பிச்ச நேரம் தவறாமலும், கண்ணியம் குறையாமலும் என்னைப் படிப்பிச்சவர்.
கொப்பியில்லாமல் யாரும் வந்தால் கோபிக்க மாட்டார். அடுத்த நாள் கொப்பியோடே அவர் வருவார். யாரும் சோர்ந்து போயிருப்பதைக் கண்டால் போதும், கணன் ரீனுக்குக் கூட்டிப்போய் சாப்பாடு வாங்கிக் குடுப்பார் அப்படிப்பட்டவருக்கு நாங்க என்ன கைமாறைச் செய்யப்போறம்
'சரி நீங்க போங்க, இனி நீங்க இங்க வரவேண்டாம். நான் வந்து பார்த்துக்கிறன்' என்று கூறிய திலீபன் ஆட்டோ ஒழுங்கு பண்ணி வீட்டிற்கு
ளைக்கு என துக்கி முத்தமி மனைவிை
リ「50)6 டுப்பு கரைந்துே இருக்கிறாளே
BITLDG
603,06).T அஞ்சே மருத்துவம செ
திலீபனா வகு (BETLD இருந்தவன், ஒ
g585 (5 605560)
LDITLL6öl 616
ஏ6 பெரியவர்களு
Jon LII சொன்னவ என்
எப்படியோ டெ
நல்
அஞ்சன கையளித்து வி 5) Gir(86.
9 (E அகற்றிவிட்டு, ப திருந்த மடலை
uilნზ
ET(33
நீண்ட ம வரைந்திருக்கிற EIT600TL
நினைவலைக்
இன்னும் EDIĊILITT...... LI
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
லுப்பி வைத்தான்.
ாண்ட அஞ்சுகம், சேவையின் மகத் பெருமை கொண் |LILLIT6ss. BIT6060 னைத் திட்டியதை வருத்தப்பட்டாள். ரி கலைந்தாலும் மை முடியாது 2 டசாலை நிறைவு தாமன் 3% மணி ான் வீடு போய்ச் னவனின் வருகை சலில் மகனோடு றாள் அஞ்சுகம், எப்படி இப்ப பிள்
iறவர் மகனைத் ட்டுக் கொண்டே
யப் பார்க்கிறார். லயிலிருந்த கடுக LITUië, 366/MULUITEE மனதுக்குள் பரந் ன் நினைக்கிறார்.
ரு அயல் நாட்டு nort(B GT60)Goulai) னையில் திலீபன் ப்த சேவையைச்
செப்புகிறாள்.
ப்பில் எப்போதும் ாளிக் கூத்தனாக ருநாள் அடிக்கிற நீட்டச் சொல்ல, று சொன்னான். ன்? என்று கேட்க க்கு கை நீட்டக் து என்று அம்மா றான். வகுப்பில்
ஒரே சிரிப்பு
OILILILLILILL6) IGOT ாக்டராயிட்டான்'
ல செய்தியோடு லயும் அஞ்சுகம் (6 ഉ_ഞ്ഞഖE அழைக்கிறாள். நசல் உறையை க்குவமாய் மடித் விரிக்கிறார். மடி ஸ்ரேலிங் பவுண் ாலை யொன்றும் விழுகிறது.
L6Ö. BIT60ölloLJ6öl ான். யார் இந்தக் பன். நினைத்துப்
பார்க்கிறார்.
குள்; கானன்டீபன் DELIL66)6O)6). சிக்குமில்லையா.
சாப்பிட்டுத்து பாருங்க” என்று மனைவி அழைத்த கையோடு இருவரும் சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டவர், சாய் மனையில் அமர்ந்து நீண்ட மடலினுள் மூழ்கிறார்.
அன்புள்ள என் தெய்வமே! நலம். நிட்சயமாக நீங்களும் நலமாக இருப்பீர்கள். ஆண்டுகள் பலவற்றை காலச் சக்கரம் சுழற்றி முடித்திருந்தாலும் அநாதையான என்னை அரவணைத்து ஆளாக்கிவிட்ட உங்களை நினைக்காமலிருக்க முடியுமா?
AQQAQ
வே.தவராஜா, ஆரையம் பதி.
இங்கிலாந்து, இந்தத் தேசத்தில் பெரிய கல்லூரியொன்றில் கொம்பியூட்டர் தொழில்நுட்பத் துறையில் அதீத சித்தியடைந்த தனால் அக்கல்லுாரியே என்னை விரிவுரையாளராக உள்வாங்கியி ருக்கிறது. நல்ல சம்பளம் மட்டு மல்ல, நலமான வாழ்வும் கூட
நினைத்துப் பார்க்கிறேன்!
1990 காலப் பகுதியது பச்சைத் தமிழ் மண் பாதகர் போக்கால் செந்தமிழன் செங்குருதியால்
சிவப்பாய்ப் போன நேரம்
எங்கள் வீடு அமைந்தி ருந்த வீதியால் ரோந்து போன சிப்பாய்களின் வாகனம் நிலக் கண்ணி வெடியால் சுக்கு நுாறாய்த் தகர்ந்து போனது. நிலை குலைந்துபோன இராணுவம், வீதியோரமாய் அமைந்திருந்த விடுகளினுள் அத்து மீறிப் பிரவேசித்து அப்பாவி மக்களைச் சுட்டுக்
கொன்றதோடல்லாமல்,
வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தி சாம்பலாக்கியது.
அப்போது அழிக்கப்பட்ட அப்பாவிகளில் என் அப்பாவும் ஒருவர். அந்தநேரம் பாடசாலையில் நானிருந்த படியால் உயிர் பிழைத்தேன். ஆனாலும், அம்மாவும், நானும் அகதியானோம். நிலை குலைந்து போன அம்மாவை வாழ வைக்க நிர்ப்பந்திக்கப் LILCEL61.
பாடசாலை தொடர எனக்கு அப்போது வழியில்லை. முடிந்த வேலை செய்து முடி அவிழ்ந்து போன அம்மாவின் கண்ணிர் துடைக்கத் தீர்மானித்தேன். அப் போதுதான் கல்லுாரியில் என்னைக் காணாத நீங்கள், விசளத்துக்கு மேல் விசளம் விட்டு என்னை அழைத்தீர்கள்.
அப்போதும் காண வில்லையென்று விடுதேடி வந்து படிப்பைத் தொடரவும், பாதிப்புற்ற எங்கள் வாழ்விற்கு பணவுதவியும் செய்ய முன்வந்தீர்கள்.
தொலைந்து போயிருந்த கல்வியை உங்கள் உதவியால் தொடர்ந்தேன். அக்கறை எடுத்தீர்கள். அதியுயர் கல்வியைப் பெற்றேன். அதனால் சீமைக்கு வந்தேன்.
இன்று சீர்பெற்றேன்.
தெருவோடு அலைந்து போகவிருந்த வாழ்வை தேரில் ஏற்றி வைத்த தெய்வம் நீங்கள். சாக்கடையினுள் புளு வாய் நெழியவிடாமல் என்னை பூக் கடையில் மணக்க புது வாழ்வு தந்த புனிதன் நீங்கள்! சோகத்தில் புரண்டொ ழிந்து போகவிடாமல் சொர்க் கத்தில் சுகம் காணவைத்த உத்தமன் அந்தரத்தில் தொங்கவிடாமல் ஆனந் தமான வாழ்வு தந்த அன்னை திரேசாவின் அபிமானத் தொண்டன் நீங்கள்! நடமாடும் தெய்வமே! உங்கள் உழைப்பால் உயர்ந்த எனக்கு முதல் சம்ப ளம் 5000 ஸ்ரேலிங் பவுண், ஆனந்தமாய் வாழ அள்ளித் தருகிறார்கள். நீங்கள் அன்று எனக்குத் தந்த உங்கள் நிழற் படத்தைப் பெரிதாக்கி சாமி அறையில் வைத்து வணங்குகிறேன். அம்மாவிடம் அளித்தி டாமல், உங்கள் புனித பாதத்தில் என் முதல் சம்பளத்தைச் சமர்ப்பணம் செய்தேன்.
அகமகிழ வாழ்வு தந்த என் குருவுக்கு 1000 ஸ்ரேலிங் பவுணைக் குருதட்சனையாக வழங்குகிறேன். நாளை மறுநாள் மலரப்போகும் ஆசிரியர் தின விழாவிற்கு முன் நான் அனுப்பி வைத்த பொதியொன்றும் உங்கள் கைக்குக் கிடைத்துவிடும். ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.
தன்னலம் கருதாத் தனித்துவமான இலட்சியப் பிறவி நீங்கள் என் அன்புமிகு ஆசானே. கையெடுத்து வணங்கி காணிக்கையாக்குகிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள்!
முதல் மடலை முற்றாக்கி, மேலும் மலர்ந்திடும் என் அன்பு மடல்கள் என்று கூறி விடை பெறுகிறேன்.
நன்றி.
பாசமுடன்
காண்டிபண் . நீண்ட நேரம் எங்கேயோ போய் நிற்கிறார் பரந்தாமன்.
பொறுக்காத அஞ்சுகம், ' என்ன கடிதம் வாசிக்கிறியளா, இல்ல கதை படிக்கிறியளா' மனைவி ബ്രക്റ്റി IDLഞ്ഞു. ഞങ്ക யளித்து காசோலையை மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு நேரே அருட்தந்தை யொருவர் நடாத்திடும் அன்பு இல்லத்தில் 1000 ஸ்ரேலிங் பவுணையும் அன்பளிப்புச் செய்ய பரந்தாமன் நடந்து கொண்டிருக்கிறார்.
பிரதியுபகாரம் கருதி கடமை புரிபவரல்ல ஆசிரியர் திலகம் பரந்தாமன்.
பரந்தாமனுக்கு வாழ்க்கைப் பட்டதை நினைத்து அஞ்சுகம் ஆனந்தக் கண்ணிர் வடிக்கி றாள்.
வில் தப்பவன் ஆசிரியன். அறுவடை புரிவது
சமூகம்

Page 10
ஆடு தீண்டா பாலை என்னும் பெயரைக் கேட்டாலே அந்த மூலிகையை ஆடுகள் தீண்டுவதில்லை என்று தெரிகின் றது. ஆடுகள் எத்தகைய பச்சி லைகளையும் தின்னும், ஆனால் ஆடு தீண்டா பாலையை முகர்ந் துகூடப் பார்க்காதாம். இது என் அனுபவத்தில் கண்ட உண்மை யும் கூட ஆடு தீண்டா பாலை தரையோடு தரையாகப் படரும் கொடி இனத்தைச் சேர்ந்தது.
ஆடு தீண்டா பாலை இலைகள் சாம்பல் பூத்த பச்சை நிறத்துடனும் சுருக்கத்துடன் வளைவாக இருக்கும். இதன் காய்கள் நெல்லிக்காயைப் போன்று இலைக் கணுக்களுடன்
கரு ஊதா நிறமுடையனவா கவும், குச்சிபோல் நீண்டும் இருக் கும். இம் மூலிகை கடற்கரை களை அண்டிய பகுதிகளில் கூட் டம் கூட்டமாக வளர்ந்து காணப் படும்.
இம் மூலிகைக்கு பங் கம்பாலை மறியுண்ணா மூலி, பாதாள மூலி, புளுக்கொல்லி பா லை என பல பெயர்கள் உண்டு இந்த மூலிகையின் இலை, பூ பட்டை, வேர் ஆகிய அனைத் துமே சித்த மருத்துவத்தில் மருந் துகள் செய்வதற்கு பயன்படும். இதனால் பூச்சி, நஞ்சுகள், குடற் புழு, சிலந்தி கருமேகப்படை
அழுவதற்கு மட்டு மல்ல உள்ளத்தில் உள்ள எரி மலையை குளிர்ச்சியாக்கவும் கண்ணி தேவைப்படுகிறது. வாய் விட்டுச்சிரிச்சா நோய்விட்டுப் போ கும் வாய்விட்டு உரக்க அழு தாலும் மன இறுக்கம் குறையும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோ மானிய கவிஞர் கூறிய கருத்தை இன்று விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்கின்றனர். ஒப்பாரியிட்டு உரத்த ஓசையோடு அழுதால் மன இறுக்கத்தை துாண்டும் ஹார்மோன்கள் கண்ணிர் மூலம் வெளியேறிவிடுகின்றன.
ஸ்டேன் போர்ட் பல் கலைக் கழக உளவியல் பேரா சிரியர் ஜேம்ஸ் க்ராஸ் அழுகை மட்டும் போதாது, ஆறுதல் கூறும் அரவணைப்பும் தேவை என்கிறார் கள் புரிதல் தேவை என்பது புரிகிற தல்லவா?
ஆடு தீண்டா பாலை மூலிகை
கர்ப்த்திருக்கும். இதன் மலர்கள்
கரப்பான், இளம் பிள்ளைவாதம், கணச்சூடு, பேறுகால வேதனை, நீரழிவு ஆகிய நோய்கள் தீரும். ஆடு தீண்டாப் பாலையை எவரும் உணவாக பயன்படுத்த முடியாது. ஏனெனில் இதன் இலையை மென்
றாலே குமட்டலுடன் வாந்தி உணன்
டாகும். ஏதேனும் நச்சுப் பிராணி ஒன்று தீண்டி ஒருவர் மயங்கி விழ இம் மூலிகையினை சித்த மருத் துவர்கள் பெரிதும் பயன்படுத்து கின்றனர். ஒருவரை ஒரு நச்சுப் பிராணி தீண்டி விட்டால் அவருக்கு இம் மூலிகையின் வேரை கொடு த்து சுவைக்கச் செய்தால் அவர் உணரும் சுவையின் தன்மையி னைக் கேட்டால் இதன் மூலம் இன்ன பாம்புதான் இவரை தீண்டி விட்டது என்பதை உறுதி செய்ய லாம். இது சித்த வைத்தியர்களால் மட்டுமே அறியமுடியும் பல்கலைக் கழகங்கள் வகுத்த வைத்தியத் துறையினால் இந்த வழிவகை முறைகளைக் காணமுடியாது என் றால் சித்த வைத்தியத்தின் சிறப்பை நன்றாக அறியக் கூடியதாக உள் ளது என்றால் அது மிகையாகாது. ஆடு தீண்டா பாலையின் வேரை பாம்பு திண்டியவனிடம் கொடுத்து அதை நன்றாகக் கடித்து மென்று சுவைக்கச்செய்தால் அவன் கூறும் சுவையில் இருந்து எந்தப் பாம்பு கடித்தது என்பதை அறிந்து அதற்குரிய சிகிச்சைகளை செய்ய லாம். இதனை சித்தர்கள் அன்றே
கூறியது என்ன ** LIIKIasib LIET GODGA)
கக்
கசக்கிலில்லைத் போதவே இனித்
பாம்பு
புளிக்கில் வழை விரியன் காழ்த்திடில் மயக் திடில் கனத்த புை மண்டெலி நேர்த்திய தாகே
நின்று கடுக்கில் 6 விஷ ன மூலிகையின் ே வேர் என்றும் தீண்டா பாலை சிறிது எடுத்து ணையில் அரைத் நன்கு பேதியா சூதகத்தடை பே ஆகியன நீங்குவ வெளியேறும்.
'ஆடு யினால் மலக்கிரு நீடு கடுங்குட்டப் ஆடிடச்செய் எண்பது வாதமும் திரும். திண் டெ செப்பு' என்று சி வாக்கை யாவரு பெறலாம்.
முலிகைே ஆயுள்வேத சித் பூீராமநாதன்
காலமெண்லாம் அறுவ
கண்ணிர் வற்றி கண்க ளுக்கான ஆராய்ச்சி மையத்தில் கண்ணி பற்றிய ஆய்வு நடந்தது. சோகமான படத்தைப்பார்த்து வெளி வரும் கண்ணிரையும் வெங்காயம் அறுக்கும் போது வெளிவரும் கண் ணிரையும் சோதித்தனர் சோகக் கண்ணிரில் புரதம் அதிகமாக இருந்தது.
மன இறுக்கத்தின் கார ணமாக வெளிவரும் கண்ணீரின் வேதியியல் தன்மை வேறுபடுகி றது. ஆறுதல் இல்லாத கண்ணிரும்
அலம்பலும் சோசி செய்வதில்லை. க கொட்ட சோகத்தி கமாகிறது.
உடலிலு களின் அழுகைத வெளியில் தோன் கேட்டால் போது டுமை தணிகிறது. ჟ56ტშIნეუf| வரின் கரங்களைப் ஆறுதலாக இது வார்த்தைகளை
அசார்டிகாக்டா இன் டிகா என்ற பெயர் நமக்கு பழக் கப்படாத ஒன்றாக இருக்கலாம். நம் வீட்டுக்குமுன் வளர்ந்து வீணாகிக்கொண்டிருக்கும் வேப்ப மரம்தான் பல ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வெளி நாட் டினர் காப்பீட்டு உரிமம் பெறத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்
இந்திய மருத்துவ அறி ஞர்கள் செய்த ஆராய்ச்சியின் பலனாக வேப்பத்திலிருந்து பிரி த்து எடுக்கப்படும் லேயா ஆல் கஹால் க்ளூகோஸ் உற்பத்தி செய்யும் எப்பினெப்ரைன் என் ணும் ஹார்மோனுக்கு எதிராக
செயல்பட்டு உடலில் சர்க்கரை உயர்வைத் தடுக்கிறது என்று கண் டறிந்திருக்கிறார்கள்.
நீரிழிவிற்கு வேப்பமரத் திலிருந்து மருந்து கண்டுபிடிக்கும் நாள் வெகு தொலைவிலில்லை என்பதை இது நிரூபிக்கிறது. அலர் ஜிக்கு எதிராகவும் அலர்ஜியை தோற்றுவிக்கும் ஹிஸ்டமைன் ரசா யனத்திற்கு எதிராகவும் வேப்ப மருந்தை பயன்படுத்த முடியும் என்று கூறுகிறார்கள் இவர்கள்
குழந்தைகளுக்கு வந்து தொல்லை கொடுக்கும் கக்கு வான் என்னும் இருமல் தொடர்ந்து மூன்று மாதங்கள் தொல்லை
கொடுத்து குழந்ை கியத்தை மிகவும் LD(big, 61 p. 6). என்று அழைக் தொடர் இருமலு என்ற வாக்சினை பிடித்திருக்கிறார்க știgflu பெர்ட்டசிஸ் என்ற ளுக்கும் எதிராக ஆறு வாரத்திலிரு ഖങ്ങ] ഉ_ണ് ദ്ര இந்த மூன்று எதிரான எதிர்ப்பு ஒரே ஆன்டிஜன் விவுைகள் மிக அ விளைவுகள் மிக பூசி என்பது இத6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வனில்,
வேரினைத் துய்க்
தொடர் விஷமே தென்றால் நல்ல
ல துவர்த்திடில்
கரவாம் - உவர்ந் டயன் மிளகெனில்
வதான் - நாக்கி
நடு முக்கணாமே" வத்தியத்தில் இம் வரை சோதனை அழைப்பர் ஆடு பின் விதைகளை
ஆமணக்கெண் துக் கொடுத்தால் கி வயிற்றுவலி, றுகால வேதனை
நுடன் கிருமிகளும்
திண்டா பாலை
வன்சிலந்தி
நிறைகரப்பன்
இகல் குட்டமும் |று நற்றாதுவாம் த்தர்கள் கூறிய ம் அறிந்து பயன்
வந்தன் த வைத்தியர் asso Galea IT Go Goji
(UPLD ரிலாக்ஸ் ண்ணி கொட்டக் வேகமும் அதி
|ள்ள உறுப்புக் ன் வியாதியாக கிறது. ஆறுதல் நோயின் கொ
விட்டு lugu பற்றிக்கொண்டு LD || 16 ஒருசில
13, E3b6ft.
தயின் ஆரோக் பாதித்துவிடும். |60 PerfullSSiS ப்படும் இந்த 53. Certiva இப்போது கண்டு 前 T, OLLL6016T மூன்று நோய்க ஒரே தடுப்பூசி. ந்து ஏழு வயது ழந்தைகளுக்கு நோய்களுக்கு சக்தியை இந்த புளிக்கிறது. பின் ளிக்கிறது. பின் றைவான தடுப்
தனிச்சிறப்பு
வார்கள். ஆகையால் ஒரு கணக்
(சென்றவாரத் தொடர்ச்சி.)
மூச்சை இழுப்பதும் விடுவதற்கும் ஒரு கணக்கு தேவை அல்லவா? ஏதோ இழுத்தோம் விட்டோம் என்று இருக்ககூடாது. அப்படி செய்வதால் பலன் பூஜியம் தான். சிலர் இழுப்பதை அதிக நேரம் இழுப்பார்கள், விடும்போது மூச்சை புஸ் என்று விட்டுவிடு
குடன் செய்தால்தான் பலனுண்டு.
அ.மகேந்திரகுமார்
மூச்சை இழுக்கும் போது ஏழு எண்ணும் வரை இழுக்கவும், விடும்போது பதி
னான்கு எண்ணும்வரை விடுதல்
வேண்டும். புதிதாக பழகுபவர் கள், 5 எண்ணும் வரை இழுக்க
வும், விடும்போது 10 எண்ணும் N
அனைத்து ஆசனங்க ளையும் செய்து முடித்த பின் செய்யவேண்டிய ஆசனம் சாந் தியாசனமாகும். சாந்தியாசனத்தை ஓய்வுக்காக சாந்திக்காக ஆசனங் களினால் பெற்ற பலனை முழுவ தும் அனுபவிப்பதற்காகச் செய்ய வேண்டும். இந்த ஆசனத்தை கட்டாயம் கடைசியில் செய்தே ஆக வேண்டும் ஒரு ஆசனத்தைச் செய் தாலும் சாந்தியாசனம் செய்தல், வேண்டும். பத்து ஆசனங்களைச் செய்தாலும் சாந்தியாசனம் செய் தல் வேண்டும் என்பது முக்கியமா னதாகும்.
விரிப்பில் மல்லாந்து படுக் கவும், இரண்டு கால்களும் சேர்த் தாற் போல் நீட்டி வைக்கவும். கை
களைப் பக்கத்தில் உடலைச் சேர்த்
தாற்போல் வைத்துக் கொள்ளவும் உள்ளங்கைகளையும், விரல்க ளையும் தன் இச்சையாகப் பாதி முடியும் மூடாமலும் இருக்கலாம். கழுத்து நேராக வளையாமல் இரு க்க வேண்டும். கண்களை மூடிக் கொள்ள வேண்டும். இதில் விறைப் பாக இருக்கக் கூடாது. உடலை தளர்ச்சியாக வைத்துக் கொள்ள
S S ر/ சவாசனம் அல்லது சாந்தி ஆசனம்
=செய்யும் முறை=
வரை விடுதல்வேண்டும். இவ் வாறு செய்யும்போது ഥങ്ങള് | அலைய விடுவதில் பலனில்லை. மனதையும் அதில் ஈடுபடுத்தல் வேண்டும். மூச்சை ಇಂತಿಅಯ। போது ஆரோக்கியம், ஆனந்தம், சுகம், தன்னுள் நிரம்பி முழுவதும் பரவுவதாகவும் விடும் போது தன்னிடம் இருக்கும் நோய், கஷடம், துன்பம் முத லியன வெளியில் மூச்சுடன் கல ந்து விடுவதாகவும் மனதால் நினைத்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் பழகுபவர்கள் BT19. சுத்தியை 5 தடவை முதலில் QaFuÜILLJ6\DITLíb.
நாடிசுத்தியின் பலன்கள்:-
நுரையீரல், சுவாசம் சம்பந்தமான அனைத்து நோய்க ளும் விட்டு விலகும்.
வாயாக! மலக்குடலே மலச்சிக் கலை ஒழி, சாந்தி அடைவாயாக, சிறுகுடலே உன் கடமையைச் சரிவரச் செய்வாயாக சாந்தி அடைவாயாக பித்தப்பையே அளவாக பித்தத்தை அளி, சாந்தி அடைவாயாக ஆகாரப் பையே உன்னை இனி வருத்த மாட் டேன். நீயே என் வாழ்வின் ஆதா ரம், கடமைகளை நன்றாகச் செய்வாயாக கல்லீரலே, மண் ணிரலே உன் கடமைகளைச் சரி வரச் செய்து, சாந்தியடைவா யாக, இருதயமே! இவ்வுடலைக் காப்பது உன் கடன், உனக்கு புத்துயிர் அளிக்கின்றேன். சாந்தி யடைவாயாக தோள்கள், கை கள் கைவிரல்கள், நீண்ட நாள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். சாந்தி அடைவீர்களாக, வாயே! அடக்கமாய் இரு சாந்தி அடை வாயாக, பற்களே! நீங்கள் உறுதி யாகவும், ஆரோக்கியமாக சாந்தி அடைவீர்களாக நாசித் துவாரங் களே சுவாசத்தை அளிக்கும் வாசல்களே சுத்தமாய் ஆரோக்கி யமாய் இருங்கள். சாந்தி அடை வீர்களாக கண்களே! உங்கள்
சாந்தியாசனம்
வும். படத்திலுள்ளவாறு இருக்க வும்.
இப்போது மனதை வேறெதிலும் செல்லவிடாமலும், எதையும் நினைக்காமல் எந்த எண்ணத்தையும் மனதில் நுழைய விடாமல் தடுக்கவும். உடல் அவ
அ.மகேந்திரகுமார்
யங்களைக் கால் நுனிமுதல், தலை முடிவரை ஒவ்வொன்றாக மனதில் நினைத்துக் கொண்டு பின்வருமாறு கூறி, எல்லா அவயங்களையும் சாந்தி அடைய செய்ய வேண்டும். கால் விரல்களே, உங்களுக்கு தளர்ச்சி அளிக்கின்றேன். சாந்தி அடைவீர்களாக, பாதங்களே தளர் ந்து சாந்தி அடைவீர்களாக, கெண் டைக் கால்களே பலம் அடைவீர் களாக, முழங்கால்களே! விழிப் பாய் இருங்கள். துர் நீரைச் சேர விடாதீர்கள் தொடைகளே தளர்வீர் களாக, மர்மஸ்தானமே, நீ பூரண மாய் இருக்கின்றாய். ஆரோக்கி யமாய் இருக்கின்றாய். என் இஷ் டப்படி நடப்பாயாக. சாந்தி அடை
நாள் அதிகமாகும். இறுதியாக
பார்வை நீடிப்பதற்காக சாந்தி அடைவீர்களாக மூளையே! வாழ்க நீ விசித்திரப் பொறி உன் ஆணையால் சகலமும் நடக் கிறது. அமைதி அளிக்கின்றேன். சாந்தி அடைவீர்களாக என்று எல் லா அவயங்களையும் நினைத்து ஒவ்வொரு அவயங்களுக்கும் சாந்தி கூறி மனதில் ஒவ்வொரு உறுப்புக்களையும் நினைத்துக் கொண்டு சாந்தியாசனம் செய்ய வேண்டும். சாந்தியாசனத்தை விட்டு எழும்பும் போது மெதுவா கவே எழுந்திருத்தல் நல்லது. 5 நிமிடம் தொடக்கம் 10 நிமிடம் வரை செய்யலாம்.
சாந்தியாசனத்தின் பலன
அனைத்து அவயங்க ளும் பலம் அடைகிறது. இவ்வாச னத்தை தொடர்ந்து செய்து வந்தால் (Wil Power) நாளுக்கு
சாந்தியாசனத்தை செய்து மன தை ஒருநிலைக்கு கொண்டுவர வேண்டும். (முற் றும் )

Page 11
-
தன்னுடைய தாயார் உஷாராணி GUTE தயாரிப்பில் த்ரீ ரோசஸ் படத்தில் நடிக்கும் ரம்பா பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளார். சொந்தப் படத்
சகோதரர்
திலேயே அவருடைய கதாபாத் திரத்துக்கு முக்கியத்துவம் குறைக் கப்பட்டன. வேதனைப்படாமல் அவர் என்ன செய்வார்? கதைப் படி ஜோதிகாவுக்கும் லைலாவுக்கும் அடுத்தப்படியாக ரம்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தொடங்கும் போதே இப்படி என்றால் இனி?
சந்தேகத்தை இயக்குனர்
அடுத்தடுத்து தான் நடிப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளைத் தேர்ந் தெடுத்து தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருக்கிறார் விஜய் தன்னிடம் புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களைப் பற்றிய விவரங்களை கம்ப்யூட்ட ரில் பதிவு செய்து வைத்துக் கொள் ளும் அவர் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் சம்பந்தப்பட்ட இயக் குனரை வரவழைத்து கதை கேட்கிறார். அந்தக் கதை தனக்குப் பிடித்திருந்தால் தன்னால் எப் போது நடிக்க முடியும் என்பதை
6LáöL
இ) சுத்தமாக இல்லை என்கிற நிலை வந்தபோதும்கூட இன்னமும் ராதிகா செளத்ரிக்கு தமிழ் சினிமா மீதான நம்பிக்கை போகவில்லை. முக்கிய பிரமுகர் களை சந்திப்பதில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார். அதோடு தனக்கு சிபாரிசுகள் செய்த சில நடிகர்களை வலை போட்டு தேடி வருகிறார். ஆனால் புதிய வரவு நடிகைகள் பக்கம் திரும்பி நிற்கும் அவர்கள் இவரை கண்டு கொள் வதே இல்லை. இது தெரிந்தும் கூட மற்ற சினிமாவிலும் தனக்கு வரவேற்பு இல்லை என்பதால் தமிழ் நாடே கதியென்று சுற்றிக் கொண்டிருக்கிறார் நடிகை
இ படத்தில் நடித்த ஷாம் அந்த படத்தினைத் தொடர்ந்து மூன்று படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகளை பெற்றிருக்கிறார். முதல் படத்திலேயே பல படங் களில் நடித்த அனுபவம் பெற் றவர் போன்று அவர் நடித்தி ருப்பது AkonLDI GuLIaaflat)
|| (്ഥഖ് ഖfിLഥ கேட்டபோது சிரித்தார். யாரோ உங்களுக்கு தவ றான தகவல் தந்திருக்கின்றனர். அத னால்தான் இப்படியொரு கேள்வி யை கேட்கிறீர்கள் சொந்தப்படமாக இருந்தாலும் யாருடைய கேரக்ட ருக்கு கதைப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அப்படி முக்கியத்துவம் கொடுங்கள் என்று ஆரம்பத்திலேயே ரம்பா சொல்லி விட்டார். அவரது பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது. படப்பி டிப்பில் ரம்பா, ஜோதிகா, லைலா ஆகியோரிடையே எந்தவித மனஸ்
பலத்த வரவேற்பினை அவருக்கு கொடுத்திருக்கிறது. அதிலும் முதல் படத்திலேயே ஆக்ஷன் ரொ மேன்டிக் என்று விறு விறுப்பாக நடித்திருப்பதால் புதிதாக வரும் இயக்குனர்களின் படங்கள் இன்னும் அவருக்கு அதிமாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த ஷாம் மதுரையைச் சார்ந்த தமிழ்நாட் டுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
@ அள்ளித்தந்த வானம் படத் தை இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் ரொம்பவே எதிர்பார்த் தார்கள். ஆனால் படம் ஏமாற்றி விட்டது. அதன்காரணமாக பிரபு தேவாவின் மார்க்கெட் தற்போது படுமந்தமாகியிருக்கிறது. அதோடு அவரைக்கொண்டு படமாக்க இருந்த கம்பெனிகளும் பின்வாங்கிவிட்டன. அதனால் தனது தாய்மொழியான தெலுங்கு பீல்டை முற்றுகையிட்டி ருக்கிறார் நடிகர் அவருக்காக அவரது சகோதரர்கள் பலமான முயற்சிகளும் தற்போது எடுத்து வருகின்றனர்.
இ அமர்க்களம் படத்தில் காலம் கலிகாலம் பாடலுக்கு நடனமாடி பிரபலமான லாரன் எல் அந்த வேகத்தில் தெலுங்கிலும் பிஸியா னார். அதோடு சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகளை யம் பெற்றார். ஆனால் அந்த படங்களில் ஒன்றுகூட இன்னமும் ரிலிசாக வில்லை என்றபோதிலும் அடுத் தடுத்து அவருக்கு படங்கள் கிடைக்கத்தான் செய்கிறது. சமீபத் தில்கூட ஸ்டைல் என்றொரு படம்
கிடைத்திருக்கிறது. அந்த படத்தில்
ஆள் சி
தாபமும் வரக்க தான் அவரவரு பற்றிய விவரங் பிரிண்ட் செய்து எனவே கருத்து வரவே வராது அவர் இதற்கு ( வைத்துதான் படத்தின் சப் ரோசஸ் படத்தி எந்த சம்பந்தமு தெளிவுப்படுத்தி றால் அந்தக் கை என்று எழுதிவி பயப்படுகிறார்.
܀
தெளிவாகச் ெ ஷாஜகான
படங்களுக்குட தயாரிப்பில் முன் பிரியங்கா சோப் நடிக்கும் அவர் g5 LITT Ffliflað
படத்துக்கும் இ
ஒதுக்கித் தரவில்
லட்சுமி மூவி பே LILL) 6T, L, if தயாரிக்கும் பட தயாரிக்கும் பட பிலிம்ஸ் தயாரி அடுத்த ஆண கால்வரீட் கொடுத் படம் இந்த ஆ
Llyfr LGA) FBILIGOTLDT இளைய மகள்
அறிமுகமாகியிரு
இ சிநப்போ |blգմմlaծ ցլճա: படத்தை தயாரி ஏஎல் அழகப்பல் J, GOT (ë GJ GT Goi G தயாரிக்கும் முய ருக்கிறார். இந்த மற்றும் காதலர் தின் இரண்டு ஹீரோ கிறார்கள் முந்ை பார்த்த வெற்றி என்பதால் இந்த அளவில் வெற் வேணடும் என வருகிறார் உதயா
இ) ரபுவுடன் ந படத்தின் படப் வைக்கப்பட்டிரு தறியாது திகைத் TITLÓ, SITT GOOTLÊ.
னைதான் ஏற்க கன்னடத்தில் ே GAUSFLID SED LIGTGTGOT.
போது நிறுத்தி
பதால் மற்ற படங் கொடுத்து வரு திடீரென்று க்ளிக் அழைப்பார்கள்
மட்டும் நடிகை का 600ाth Gl J।ि கைநழுவினால் ெ வாய்ப்புகள் கு அதனால் அவ் னைக்கு வந்து அ நில வரங்களை செல்கிறார் நடி.ை
 
 
 
 
 
 

ாது என்பதற்காகத் டைய கேரக்டரைப் ளை கம்ப்யூட்டரில் கொடுத்துவிட்டேன் வேறுபாடு என்பது
என்று சொன்ன ன் பிரபு ரம்பாவை யக்கிய மாம்ஸ் ஜக்ட்டுக்கும் த்ரீ சப்ஜெக்ட்டுக்கும் b இல்லை என்று TITT. (9)ciòGOGAOGALLIGST ததான் இந்தக்கதை டுவார்கள் என்றும்
ால்லி விடுகிறார். டதயா ஆகிய
பிறகு ஜி.வி. னாள் உலக அழகி ாவுடன் இணைந்து ரோஜா கம்பைன்ஸ் Blaa (5L5 3 TT5 னினும் கால்வrட் லை. இதற்கிடையே க்கர்ஸ் தயாரிக்கும் ன சந்தரராவ டம், கவிதாலயா ம் ஆப்பர் குட் க்கும் படம் என டு இறுதிவரை துள்ளார். சொந்தப்
DO AO ஸ்டர் ரகுராமின் ஹிரோ யினியாக க்கிறார்.
லியன் உதயா தில் கலகலப்பு து வெளியிட்ட அடுத்தபடியாக றாரு படத்தை சியில் இறங்கியி படத்தில் உதயா Iம் குணால் என்று கள் இடம்பெறு தய படம் எதிர்
பெறவில்லை படத்தை பெரிய
க்கவிருந்த க்ளிக் பிடிப்பு நிறுத்தி பதால் செய்வ நிற்கிறார் அபி LL6) Lਥ வே தெலுங்கு றுபடங்கள் கை இந்த க்ளிக் இப் வைக்கப்பட்டிருப் ளுக்கு கால்வர்ட் றார். ஆனால் பத்திற்கு தன்னை ான்கிற அச்சம் கு இருக்கிறது. நடிகரின் படம் ாடர்ந்து தமிழில் றந்து விடுமே ப்போது சென் L JE LD பற்றிய ம் கேட்டறிந்து
இங் குள்ள படத்தை பார்த்தால் அட இவரா மீனா? என்று ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? கன்னடத்தில் சாய்ப்பி ரகாஷ் இயக்கத்தில் நடிக்கும் கிராம தேவதா படத்தில்தான் அவர் இட் படியொரு மாறுபட்ட தோற்றத்தில் தோன்றுகிறார். குடுகுடு கிழவியாக மட்டுமல்ல, இன்னும் பல வேடங் களில் அம்மனாக சாதாரணப் பெண்ணாக இளம் துறவியாக பக்தையாகத் தோன்றுகிறார். இப்படம் கன்னடத்தில் எதிர்பார்த்
தை விட சிறப்பாக வந்துள்ளதால் உடனடியாக தமிழில் அங்காள LJU மேஸ்வரி என்று மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர் ஏற்கனவே அம்மன் வேடத்திலும் குறத்தி வேடத்திலும் மீனா நடிப்பதாக இருந்த சிவகாமி பக்திப் படம் கைவிடப்பட்டு விட்டது. இதில் அவருக்கு
வருத்தமான வருத்தம்
இந்தியில் பிரகாஷ்ராஜ்
தற்போது டூயட் சினிமா நிறுவனம் மூலம் தயா படத்தை தயாரித்து தாதா கதாநாயகனாக நடிக்கும் பிரகாஷ் ராஜ் இனி முழுமையாக தமிழில் கவனம் செலுத்தப் போவதாகச்
கேரக்டரில்
சொன்னார். அதேசமயம் இந்தியில் அமிதாப்பச்சனுடன் ஒரு படத்
திலும் ஷாருக்கானுடன் ஒரு படத் திலும் வில்லனாக நடித்து வருகிறார். அனுபம்கெர் இயக்கும் ஓம் ஜெப் ஜெகதீஷ் படத்தில் அனில்கயூர் அபிஷேக் பச்சன், பர்தீன்கான் ஆகியோருடன் நடிக்கிறார்.
Désia-61 முத்தம்
சேரன் இயக்கத்தில் நடித்த முதல் படமான பாண்டவர் பூமியில் மிகவும் கவஷ்டமான இரட்டை வேடங்களில் அனாய ፵¶ 0ffö நடித்து அசத்தி நல்ல பெயர் வாங்கியிருக்கும் புதுமுக ஷமீதா சொந்தக் குரலில் அற்புதமாக பேசி புள்ளார். படம் வெளியாகி ரசிகர் களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் அவர் ரசிகர்களின் இனி நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட கதாநாயகி வேடங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள் ளார். கவர்ச்சி காட்டுவது தனது உடல்வாகுக்குசரிப்பட்டு வராது என்ற உணர்மையை உணர்ந்தி
ருக்கும் ஷமீதா, தமிழில் தன்னைத் தேடி நிறைய புதுப்பட வாய்ப் புகள் வந்திருப்பதாகச் சொல்லிப் பூரித்தார். சமீபத்தில் அவரை மிகவும் சந்தோஷப்படுத்திய ஒரு SFLIDL GAULD,
பாணி டவர் பூமியை பார்த்த மஞகளாவிஜயகுமார் என் பொண்ணு பிரீதா பரீதேவி கூட இவ்வளவு சிறப்பா நடிச்சிருக்க மாட்டாங்க! நீ உன் கேரக்டரை உணர்ந்து ரொம்ப அற்புதமாக நடிச்சிருக்கே என்று மனப்பூர் வமாக பாராட்டி தன் னைக் கட்டியணைத்து பத்துக்கும் மேற் பட்ட முத்தங்களை கொடுத்ததை மறக்க முடியமல் தவிக்கிறார்.

Page 12
கிந்தன் புதியதாக ஒரு மோதிரம் வாங்கி இருந்தான். அந்த மோதிரத்தின் மதிப்பு முக் கால் பவுனுக்கும் சற்று கூடுத லாக இருக்கும். அந்த மோதி ரத்தைத் தன் விரலிலேயே
போட்டு அழகு பாரர்த்தான் கந் தன்.
கந்தன் மோதிரம் வாங் கிய விஷயம் வேலனுக்குத் தெரிய வந்தது. ஒருநாள் கந்தன் வீட்டுக்கு வந்தான்.
' என்ன கந்தா புதிய தாக மோதிரம் வாங்கி இருக் கிறாயே, எனக்குக் காட்டக் கூடாதா என்றான்.
'அதற்கு என்ன தாரா ளமாகப் பாரேன்” என்று விரலி லிருந்த மோதிரத்தைக் கழற்றி வேலனிடம் கொடுத்தான் கந்தன்.
மோதிரத்தின் அழகு வேலனின் கண்ணைப் பறித்தது. மனதில் ஒரு நயவஞ்சகத் திட் LLÉILL IT6öI.
“கந்தா, நாளை நான் ஒரு திருமணத்திற்குச் சென்று வரவேண்டும் உன் மோதிரத்தை எனக்கு இரவல் கொடு' என்றான் வேலன் கந்தனும் அதற்குச் சம் மதித்து வேலனுக்கு இரவல் கொ
த்தான்.
ஒருவாரம் ஆனது.
இரவல் வாங்கிச் சென்ற மோதிரம்
னின் வீட்டிற்குச் சென்றான் கந்தன். என்ன வேலா மோதிரத்தைத் திருப்பிக் கொடு நான் என் மகள் வீட்டிற்குச் சென்று வரவேண்டும்' என்றான் கந்தன்.
' என்னது மோதிரமா!' உளறுகிறாய் என்றான் வேலன்
GT60601
יין
'வேலா! என் மோதி
ரத்தை இரவல் வாங்கிய நீ இப் போது இப்படி பேசுகிறாயே! என்று சஞ்சலத்துடன் கூறினான் கந்தன்.
"என் வீட்டில் ஆயிரம்
மோதிரங்கள் இருக்கின்றன். அப்படி இருக்க உன்னிடம் நான் இரவல் வாங்கினேன் என்று நீ கூறுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
விழுந்து சிரிப்பார் னத்துடன் கூறினா (B6116)66 கந்தனை திடுக்கிட அவனிடம் பேசி ஒ லை என்று கருதிய மரியாதை ராமனி அவரிடம் தனது வ வாகக் கூறினான். ( படியாவது திரும் மாறு வேண்டினா6 மரியாை னை வரவழைத்த கந்தனின் மோதிர கரித்து இருப்பது என்று கேட்டான்.
லாம் என்று கூறிய மன் அவர்கள் இரு டிற்கு அனுப்பினார்
மறுநாள்
கந்தண்டம் திரும்பவில்லை. வேல
இதை யாராவது கேட்டல் விழுந்து
ஒருவர் வரவை
ABD
உலகின் பிரதான நதிகள் நதி நிலையம் Garud(KM)
1. அமேசன் தென்னமெரிக்கா 6750 Km 2. நைல் ஆபிரிக்கா 6690 Km 3. மிசூரிமிசிசிப்பி வடஅமெரிக்கா 6020 Km 4. LLITTÉleÉlfli, ÉLITTÉl j-GOTIT 5797 Km 5. ஓப் ரூசியா 5567 KΠη 6. குவாங்கோ #ff60 III 4667 Km 7 ஜெனசி ரூசியா 4506 Km S பரானா தென்னமெரிகாக் 4498 Km 9. கொங்கோ ஆபிரிக்கா 4371 Km |0, 6\Š6OTIT ரூசியா 4268 Km 11. அமூர் ஆசியா 4352 Km 12. LIDÈ, GE56ÖIf ஆசியா 4241 KM 13. நைகர் ஆபிரிக்கா 4184 Km 14. G6IGŠgI ஐரோப்பா 3687 Km 15. பிரமபுத்ரா ஆசியா 2897 Km 16. இந்து ஆசியா 2897 Km 17. மறேடாலிங் அவுஸ்திரேலியா 2739 Km 18,5ü6má ஆசியா 2506 Km 19. ரைகிறிஸ் ஆசியா 1899 Km 20. LDS, TGGS இலங்கை 333 Km
சுதர் ஷ னி N மட் வின்சன்ட் ம.தே பாடசாலை ノ
En്വ8]] ഇ-ബാn]]) (GUCPO 500T/U600 (6. ஒடுகிறது, கலியும் கட்டற்று முற்றுகிறது. மனிதமும் மண்ணுக்குள் மறைகிறது, *@ விஞ்ஞானமும் விண்ணுக்குள் நுளைகிறது, 器 விந்தைகளும் விளைகிறது. 魔兽 விபரிதமும் விலை கொடுத்து வாங்கப்படுகிறது, S. &პ6უfმ 61 65 მეტrtuჩ ტყ6.J6ტ† 60), ტფიც||76ტ. 蠶
ン
52/2000li Gallas
. உலகின் முத் வெளி தம்பதியின் சேர்ந்தவர்?
(T6), UIT
|2 ரஷ்யாவின் மு. வெளி வீராங்கை புக்குரியவர் யார் 6AD6DJ GOOË II வி.தெரளம்
4. அமெரிக்காவி விண்வெளி வீரா
3 (T63 G
5. அமெரிக்க வி |ணித்த திகதி ஆன | LIGO யாது?
1988.0 s பயணித்த வின் தின் பெயர்?
சலஞ் ச
7. முதன் முதலில் அனுப்பப்பட்ட சுமந்து சென்ற வி
| எத்தனையாம் அ
உயிரினம் எது? என்ன?
புட்னிக் - 2. 2. 1987ம் ஆண்டு 3. IBՈՍ.
.۷۲ * 650)6) GESIT
 
 
 
 
 
 
 

கள் என்று ஏள 60 (36.16)6. ன் விபரீத பேச்சு வைத்தது. இனி ரு பயனும் இல் கந்தன் நேராக டம் சென்றான். ழக்கைத் தெளி மோதிரத்தை எப் பெற்றுத் தரு OT. த ராமன் வேல ான். அவனிடம் த்தை நீ அப D 6060DLDLLIT2 அவனோ தான் விடம் இருந்து திரத்தை ஒரு ம் வாங்கவே ல என்று சாதித்
மரியாதை இந்த வழக்கின் கு விசித்திரமாக கிறது. உண்மை குற்றவாளி கண்டு பிடிப்பது ம் கடினம், ஆக ங்கள் இருவரும் ா வாருங்கள். மத்தியஸ்தரை துக் கொண்டு கைத் தீர ஆராய
மரியாதை ரா நவரையும் வீட்
.
மத்தியஸ்தர் ழக்கப்பட்டார்.
25 TIL JÍZIIGO Difla)
தலாவது விணன் ர் எந்நாட்டைச்
/
தலாவது வின்ை ன என்ற சிறப்பு
260TIT (335 (T6).JT
60 முதலாவது EJ356060I LLIT? ர.ரைட்
ரங்கனை பய ன்டு மாதம் என்
- 18
SÖT GY66ff
ல் ரஷ்யாவால்
உயிரினத்தை மட்டக்களப்பு.
துஷியந்தன் (P - நத60, ண்கலம் எது? | 1ம் குறுக்கு ஒழுங்கை, 8. நா. கஜனியா, ஆண்டு? அந்த | பிள்ளையர் கோவில் விதி, 512/1, திருமலை வீதி, அதன் பெயர் கல்லடி மட்டக்களப்பு.
4.எஸ்.மீனுஜா சங்கர், 9. ம. பவன், ,13ம் ஒழுங்கை, 495, திருமலை வீதி | فتوی 5. الأول வேலூர் - கல்லடி. மட்டக் களப்பு.
لاریز "go" $sᏉ | | 6. சறமேஸ் குமார், 10. T.நிலா,
,செக்கடி விதி, ஞானசூரியம் சதுக்கம்| الكهرة أو "ك し* களுவாஞ்சிகுடி - 8. மட்டக்களப்பு. *_ノ 、二一丁- 二__-_-----一 ノ」
அவரிடம் கந்தன் தன்னுடைய மோ திரம் என்று வேலன் அணிந்திருந்த அந்த மோதிரத்தை மரியாதை இராமனிடம் சுட்டிக் காட்டினான்.
மரியாதை ராமன் அந்த மோதிரத்தை வேலனிடமிருந்து வாங்கி மத்தியஸ்தரிடம் கொடுத் தான்.
"ஐயா! இந்த மோதிரத் தை நன்றாக உரசிப் பாருங்கள் என்றான் மரியாதை ராமன். மத்தி யஸ்தர் அளவுக்கதிகமாகவே உர சினார். கந்தனின் மனம் திக் என் றது. "ஐயோ! என் மோதிரத்தை உரசுகிறீர்களே' என்று வேத னைக் குரல் எழுப்பினான்.
மரியாதை ராமன் மத்தி யஸ்தரிடம் புன்முறுவல் பூத்தபடி ஐயா! இந்த மோதிரத்தின் மதிப்பு எவ்வளவு என்று கேட்டான். மத் தியஸ்தர் கால் பவுனுக்கும் குறை வாகவே இருக்கும் என்று கூறினார். கந்தன் மீண்டும் அலறி னான். 'முக்கால் பவுனுக்கும் அதி கமாக மதிப்புடைய மோதிரத்தை கால் பவுன் என்று கூறுகிறீர்களே” என்று கண்ணிர் விட்டான்.
பக்கத்தில் நின்ற வேல னோ ஒன்றுமே பேசாமல் அமைதி யாக நின்றிருந்தான்.
மரியாதை இராமன், அரண்மனைச் சேவகர்களிடம் கூறி வேலனைக் கைது செய்யு மாறு உத்தரவிட்டான்.
வேலன், 'ஐயா என்ன இது எனக்கு ஏன் இந்தத் தண்ட னை' என்று பதறினான்.
மரியாதை இராமன், 'வேலா மோதிரத்தை அள வுக்கு அதிகமாக உரசிய போ தும் அதன் மதிப்பை மிகவும் குறைவாக கணக்கிட்டுக் கூறிய போதும் நீ ஒன்றுமே பேசாமல் இருந்ததிலிருந்தே இது உன்னு டைய மோதிரம் அல்ல என்பது ஊர்ஜிதம் ஆகிவிட்டது. இந்த மோதிரம் கந்தனுக்கே உரிமை யானது' என்றான்.
வேலனுக்கு ஒரு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக் கப்பட்டது.
தன் வழக்கைச் சிறந்த முறையில் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கிய மரியாதை ராமனுக்கு நன்றி செலுத்தி மோதிரத்தைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான் கந்தன்.
நன்றி:- பாவேந்தர் பாட்டுக் கதைகள்
தொலைபேசி பற்றி
தொலை பேசியை முதலில் உருவாக்கியவர் அலெக் ஸாண்டர் கிரகம் பெல் என்பவரா வார் (1875) தொலைபேசி "டெலி போன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. அதில் டெலி என்பது துரத்தில் என்றும் போன் என்பது ஒலியைப் பயன்படுத்தும் சாதனம் என்றும் பொருள்படும் இவ் வாறு "டெலிபோன் என்றால் தொ லைவில் இருந்து ஒலியை எடுத் துச்செல்லும் சாதனம் என்று பொ ருள்படும்.
உலகில் முதல் முதலில் தொலைபேசி இணைப்பகத்தை
Den m N கண்டு பிடியுங்கள் 22
அமைத்த நாடுகளில் இந்தியா வும் ஒன்று அது தொடங்கிய இடம் கல்கத்தாவாகும். (1881 இல்) உலகில் மிக நீளமான கட லடித் தொலைபேசி கம்பியானது காமன் வெல்த் பளRபிக் கேபிள்' என்பதுதான். அது 14480Km க்கு அதிகமான நீளமுள்ளது
தே. மதன் ராஜ்
சைபிரியாவிலிருந்து இடம் பெயர்ந்து வலசை வந்த கூழைக் கடாக்கள் நெடுந்தீவில் இருந்த பனை மரங்களில் அமர்ந்தன. இவ்விரண்டு கூழைக் கடாக்களாக அமர்ந்தபோது, ஒரு கூழைக்
கடா மிஞ்சியது. ஒவ்வொரு கூழைக் கடாக்களாக அமர்ந்த போது, ஒரு கூழைக் கடா மிஞ்சியது. ஆகவே பனை மரங்கள் எத்தனை?
கூழைக் கடாக்கள் எத்தனை?
இதற்கான விடையினை னுெப்பவேண்டிய နွား၊rf`|
தறகான | கண்டு பிடியுங்கள்-22 11-10-2001 CB GB (UP Cor LIITTOG தினக் கதிர் வாரமலர் அனுப்பி வைப்பதோடு 158 திருமலை விதி தினக்கதிர் முகவரியை ருமலை வத வெட்டி ஒட்டி அனுப்பவும். த. பெ. எண் -06,
N மட்டக்களப்பு. ر/ கடந்தவாரம் கேட்கப்பட்ட கண்டு பிடியுங்களுக்கான சரியான விடை 425 என்பதாகும். இவ் விடையினை அதிகமான வாசகர்கள் எழுதியிருந்தும் அவர்களில் பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்.
கலாநிதி சசாங்கன், தரம் 2,
மட். புனித மிக்கேல்
தேசிய பாடசாலை.
பாராட்டுக்குரியவர்கள்
1. பூg. குணாதிதண், 10, தாமரைக்கேணி, மட்டக்களப்பு. 6. பா. துவதியந்த
புதிய விதி,
மட்டக் களப்பு.
2. இராசதுரை-செந் துாரன், | 71, தண்ணீர் கிணற்றடி வீதி, | மாலயின் மடு, 7. எஸ். ரஜனி,
மட்டக்களப்பு. சின்ன உப்போடை,

Page 13
O.OC).2OO தினக் கதிர்
క్స్ప్రె
கேள்வி- காதலி தினமும் சிரிப்பால் என னை இம்சைப் படுத்துகிறாள் GI Goi GAOI GJILLIGA) ILÍ)?
எச்.றசாக், காத்தான்குழு-03 R காதலித்த ஆரம்ப நாட்களில் "உன் சிரிப்பு அழகா யிருக்கிறது' என்று ஏன் சொல் லித் தொலைத்தீர்கள்? பரவா யில்லை. இனி, நீ சிரிக்கும் போது அழகாயில்லை என்று கூறிப்பா ருங்கள்.
கேள்வி- டியர் கதிரவனே மூன்றாம் உலக மகாயுத்தம் முண்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்?
உ.உலகேளப் செல்வாநகர் ஆரையம் பதி R மூன்றாம் உலக மகாயுத்தம் முழுவதற்கு முன் நாலாம் கட்ட ஈழப்போர் மட்டக் களப்பில் நடக்கப் போகுதாம் என இராணுவப் புலனாய்வு கூறுகி றது தம்பி.
கேள்வி: கதிரவனே வீரனாய் இறப் பது தமிழனுக்குப் பெருமை என்று கூறுகிறார்களே அப்படியானால் தமி முனாய் இறப்பது யாருக்கு பெரும்ை? உசுதனி ஆரையம்பதி
* தமிழ்த் தாய்க்கு
Gaisa al- of Dalai abi ai னங்களைச் கூட சிலர் புதுக்கவிதை என்கிறார்களே உண்மையா கதிர GAIG GOI ?
செல்வாநகர் சுதனர் R சினிமாவில் புது நடிகைகள் வருவது போல் அவர் கள் கதைப்பதெல்லாம் புதுக் கவி
8_ 66ர
இந்த உடைந்த
சிதைவுகளும் எங்கள் நாடாளுமன்றமும்
ஒன்றுதான்.?
உயிரற்றவைகள்.
எஸ்.பி. பாலமுருகன்,
பதுளை - - - - - - - -
பாராட்டுக்குரியோர்
உர்ை
60) E356 S உடைந்ததை s。臀 உடைப்பதற்கு ஓங்காமல். உடைத்தவனை ஓங்கட்டும்.11
இயந்திரத்தைப் போல உழைத்தும் "A எதைக் கணிடாய்? 幽
உணர்னைச் சுற்றியுள்ள
அடிமைச் சங்கிலியை' 影 உடைத்தெறியும் வரை. 莒 LSSS SS SS SSL S S SS S SS S SL S SS SS SS
சிறுவனே!
ஷெல் விழுந்து உடைந்த கட்டடத்தை சுத்தியலால் உடைத்து உணர் அUUாவினர் உடலை தேடுகிறாயோ?
(UDIS26)
கைச் சுத்தியல் கொண்டுடைக்கக் கனகாலம் செல்லும் தம்பி
வெகுவிரைவில் முடிந்திருமே!
காரைதீவு சிவம்
விமானத்தைக் கொண்டுடைத்தால்
தையென நினைத்துக் கொள்கி றார்களே இவர்கள்.
கேள்வி: அமெரிக்க வர்த்தகமையம், இராணுவமையம் மீதான தாக்குதல் பற்றி உமது கருத்தென்ன?
R அமெரிக்கத் தாக் குதல் நடந்து ஒரு மாதமாகி விட்டது. நீர் இப்போது தான் நித் திரை விட்டு எழுந்தீரா?
Gabali Gali: - LIGODL:jj56DIGO LIQ LIIGI ÜLDIGði
என்று முலையில் ஒதுங்கி கிடப்பவர்
பற்றி உமது கருத்தென்ன?
எளம்,கமலதாஸ் ஆரையூர்,
R மூலையில் ஒதுங்கிய
இவர்களுக்கு மூளையில் ஒன்று மில்லையென்று தான் நினைக்க வேண்டும்.
கேள்வி- அகில உலக விலங்கு நல தினத்தை நமது நாட்டில் பெரிதாக
அரசு கொண் டாடவில்லையே ஏன் கதிரவனே?
அ.ரதாட்சனர்,
மட்டக்களப்பு.
R வேங்கையையும் கொண்டாடவேண்டி வரும் என்ப தாலோ என்னவோ,
கேள்வி- ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவது பற்றி உமது கருத்தென்ன? உ.உலகேளப் செல்வாநகர் ஆரையம் Uதி R சாதாரண மனிதன் முதல் சாமான்னியமான அரசியல் வாதிகளின் பலவீனமும் இதுதானே இவர்கள் திருந்த வேண்டும்.
கேள்வி முஸ்லர்களுக்கு
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', " 62/6ծ606)յ601 Սան ՍՍմ) மணலிலும் ஆடும்' அன்று பழத்தேனி புரியவில்லை அமெரிக்கன கட்டடர் அழிந்தபினர் புதான் புரிந்து கொணர் டேனர் வல்லவனர், புல்லு, பம்பரம் என்பது எதுவென்று.
இ. கலைவேந்தன் , urroutsi LDG,
D L L, S - Golf li l
FIFJUTLD கல்லுக்குள் ஈரம் பிறந்தாலும். ஈரமில்லா ஈனர்களின் இதயத்தில் இரும்பாலழத்தாலும் இரக்கம் பரிறக்காது.
அறுாஸா முபாறக் காங் கேயனோடை, ஆரையம் பத. S SS SS SS SSL SSL SSLSLSS SL S SLSS வயிற்றுக் காயப் உயிரைக் கொல்லும் யுத்தத்தால் தனது சொத்துக்களையும் உறவினர்களையும் இழந்து ஒருசானர் வயிற்றுக்காய் பாடுபடும் இளைஞனர்.
சி.யிருத்தனன், வள்ளுவமேடு, பழுகாமம். S SS SS SS SS SS SSL SSL SSLS SSL S LSL S LSLS
சமாதானத்துக்கோர் சாவுமனி
இழந்து விழுந்த இழபாட்டுக்குள் கிடந்தாலும் சமாதானத்துக்கு 60666(TjU U6)Jtja, 606II. சல்லடையாக்குவதுதான் எண் தொழிலைன்று கூறுகிறானோ? சி(ஹ)ல உரிமை கோரும் இந்த இளைஞனர் 1.
வி. கருஷ னா, அந்தோனியார் வித,
குருக்கள் மடம் ,
மட்டக் களப்பு
புரிந்து கொணர் டேன்
களப்பில் தனியான அமைக்கப் போற ())))CHạ| 6IỦ||0 {
6T6
*,āL டில் ஏற்பட்ட வி இரட்டிப்பாகத்தா தமிழ் முஸ்லிம் உ மணியாகவும் ம
கேள்வி- சமாதா6 GyIgula) (SILI சிலர் கூறுகிறார்கள் JQ (Q12 ஆரையூர் சுதன்
R ஆட் டியாக இருக்கு தானத்திட்டம் 6 வரும்.
கேள்வி- டியர் க முள்ளை எடுக்க
5 GGI PI GOOI GODILDLIII
9ے * ää ளை ஆயுதப் ே னால் எடுப்பது ச மையானதும் தா
கேள்வி- ஒரு ருப ஒண்ணரைக் கோ அரசியல்வாதிகள் GIGO GOI ?
Uபித60
R சுர டலும் தானே இ அரசியல் வாதி துகள்
20 gb gb JJ6III பாதுகாUUான பலமாடி வர்த்தக ՍՖՍ (TԱյ Ս (EUT60 இந்த ஒரு மாடிக் என்ன உத்தரவ உடைக்கினர்றான உத்தியோகத்மறி
வீரத் தம் பத்துக்கிலோ இ சுத்தியல் துரக்கி அடிக்கும் இவனர் தமிழ் மகனாகே இருக்க வேண்டு
1$,@
سيسيبيليسيسبي يوم اليوم. كما
இப்படத்தை பிரது பும் கவிதைகள் தபாலட்டையில் ம கள். சிறந்த கவி வழங்கப்படுவதுட படும். மேலும் உ எதிர்வரும் செப்ட
V கிடைக்கக்கூடியது
 
 
 
 

| Đ]|[[}|{\|6ù ||(}))| ாங்களாமே அதன் ருக்கும் கதிரவனே? 5.6 т6ðсур6й фUгт காத்தார்ைகுடிக் ந்த 1990ம் ஆணன் ளைவுகளை விட ன் இருக்கும் இது பறவுகளுக்கு சாவு
TD GOTLD.
திட்டம் குப்பை போகிறார்கள் என உண்மையா கதி
செல்வாநகர், சி குப்பை தொட் lb (BLITg gudst ப்படி மேசைக்கு
திரவனே முள்ளால் (p1, LDI Gİ GİöpLİ
அகுலாம்Uகை, ம்Uளாந்துறை கள துவேச முள் பாராட்ட முள்ளி ரியானதும் உண் (3601.
III Li J iiiL I GTI iii) QL Ajjp டி ஊழல் செய்யும் பற்றி உமது கருத்து
i, செல்வாநகர், ன்ைடலும் சுருட் இன்றைய அநேக களின் அந்தஸ்
LS S S S S S S S S S பட்டம் தந்த பரிதவிப்பு எதிர்பார்ப்புகளோடு எனர் பயணம் எதிர் வந்து நின்றது என சலனம் ஏனர் என்ற கேள்வி எழுமுனர்னே எல்லோருக்குமே என்றது என்னுள்ளம்.
|ஆயிரமாயிரமாய் அலைகினர்றார்
அரசாங்க உத்தியோகம் தேடி அவர்களுக்குள்ளே ஒருத்தியாய் |அலைகின்றேனர் நானும் கூழ
|அத்திவாரமாய் ஒரு வாய்ப்பு
அவசர அவசரமாய் என நினைப்பு |அச்சவாரமாய் பணம் கேட்பு
ஆட்டம் கண்டது சிறகடிப்பு
|''Dഞ0ഞധ நம்பித்தானி எனர்Uழைப் Φ'600ί Τίρυ போனது எதிர்பார்ப்பு богъщбор கொடாமையால் கதவடைப் ಔUGir! Urf?g5/TUuô 6T6of g56)PU q/
பட்டங்கள் எல்லாம் கையிருப்பு பரிதாபகரமாச்சு வெளிநடப்பு ಆLL©ಹಿಂಗೆ எல்லாம் இருட்டடிப்பு ಆ6 ಲೌUಿರಿ தவிக்குது வெறும் வாழ்வு.
|gan apa வெளிவரும் வேலைவாய்ப்பு | (ဦး ~ ၊ #၉၉၅) தினம் ஒரு நிராகரிப்பு கேள்விக்குறிகளாய் பலர் வாழ்வு கேள்வியாய் வளைந்து முதுகெலும்பு.
இலட்சம் கொடுத்தால் வேலைவாய்ப்பு இலஞ்ச ஊழல்கள் தலைவிரிப்பு இல்லையெனர்றாலோ வெறும் பிழைப்பு ஏக்கமாய் போனது எதிர்பார்ப்பு
மனுUபோட்டு மனுU போட்டு மனமுடைப்பு மனுசனாய்ப் Uறந்ததால் பரிதவிப்பு அலைகின்ற மனம் தேடும் அரவணைப்பு அநாதை என்பதால் அங்கலாய்ப்பு
blĎ 6IGOÍ60|? hU6öfU ég) (ð Б 60pupшqриб T6005 6.T6Oof 60Of
கட்டிடத்திற்கு ாதம் என்றோ
இந்த ற இளைஞனர்
L - B ou и он ovo i n , சொப் கலடி வித, ளுவாஞ சகுடி-08
}ழ் மகன்
ருUபு
。
5....
历.1
லப்பரியண் வேணு |Giris ju ബ്, Lugu Gaon ausso casos
கல் முனை.
எழுந்தோடி வா தோழா
என் உற்றவனே மனக் மொழியால் ஒரும்பட்டு,
கொற்றவனே அம்மொழியாலே உருப்பட்ட உன்னையும் என்னையும் அழியாத நட்பை நாம் பிரிக்க முனையும் ஒழியாமல் வளர்த்தெடுக்க இனவாதம் பேயை எங்கிருந்த போதும் நீ இல்லாதொழித்திடுவோம்! எந்திலையில் வாழ்ந்தாலும்
எங்கிருந்த போதும் நீ
சோம்பல் உதறிவிட்டு எந் நிலையில் வாழ்ந்தாலும்
எழுந்தோடி வா தோழா
பெலிக்கும் கவிதை
யினை எழுதி அனுப்புங்கள். அனுப் வார்த்தைகளில் எண்ணிக்கையில் அதிகம் இல்லாமல் ட்டும் பதிவுசெய்து அனுப்புங் தைக்கு 50 ரூபாய் பணப்பரிசு ன் அக்கவிதையும் பிரசுரிக்கப் பங்களுடைய கவிதைகளை ம்பர் 12ம் திகதிக்கு முன்னர் ாக அனுப்பி வைக்கவும்.
சோம்பல் உதறி விட்டு எழுந்தோடி வா தோழா ! பிறர்மேல் சினமுறுதல் (5) பிறர்மேல் சவாரிவிடல் தமிழைப் பழித்தவனை பிறர் உரிமை தமதாக்கல், தாய் தடுதடதாலும் விடேன் பிறர் துயரில் இன்புறுதல் இவை எமது சமயங்கள் மட்டுமா நானும் தான் இயம்பியன்வ தாமா சொல் Gay I Go (360 Goi
- இவை எமது முன்னோர்கள்
இயல் புகளா தோழா சொல் பரம்பரையாம் நாம் காத்த பாசம், பரிவிறுகி புரிந்துணர்வை வளர்த்தெடுக்க
எங்கிருந்த போதும் நீ எந்நிலையில் வாழ்ந்தாலும் சோம்பல் உதறி விட்டு எழுந்தோடி வாதோழா
வதந்திகளைத் துாவி, வன்முறையைக் காவி, வம்புகளை ஏவும் IlÖLIÍ d, glsló0Í Gd,ILLlf நம்முறவால் திட்டம் GLI FILoti. GLIIIl9LIIIIII IDLL Lò தட்டும் வரை ஒன்றாய் சேர்ந்துழைப்போம் நண்பா
எங்கிருந்த போதும் நீ எந் நிலையில் வாழ் தாலும், சோம்பல் உதறி விட்டு எழுந்தோடி வாதோழா !
கவிதைப்போட்டி 22 தினக் கதிர் வாரவெளியீடு த.பெ.எண்: 06
மட்டக்களப்பு

Page 14
ologzoo
6ਹਰ
பொன்விழாக் கொண்டாடும் 6)UTSöté160706) éJITIOU)
விரத்திடல்
பொருளாதாரம்:
இக்கிராமத்திலுள்ள மக்கள் தம்மைச் சூழவுள்ள வயற் காணிகளில் கூலிக்காகவும், குத் தகை அடிப்படையிலும் விவசாயத் தினை மேற்கொள்ளும் விவசாயிக
பனை அதிகம் சிறு முயற்சியாக பாயிழைத்து அதனை நற்பிட்டி முனை கல்முனை போன்ற பிரதே சங்களுக்கு கொண்டுசென்று விற் பனை செய்து வருவாயினைப் பெற்
ளாகவே அநேகம் பேர் காணப்படு
கின்றனர். போடியார், வயற்காரன் முறைமை அதிகளவில் பேணப்ப டுகின்றது. அது மட்டுமல்லாமல் 35 குடும்பம் மாத்திரமே சொந்த விவசாயம் செய்யும் நிலைமையி லுள்ளது. மேலதிகமாக இக்கிராமத் தில் 20 குடும்பங்கள் வியாபார முயற்சியில் ஈடுபட்டு தமது வாழ்க் கையினை நடத்துகின்றன. மே லும் நெசவு தொழிலின் மூலம் 12 பேர் வருமானத்தினை பெறுகின் றார்கள். இவர்களினைவிட தமது நாட்டில் தொழில் முயற்சியில் ஈடுபடாமல் வெளிநாடுகளுக்கு 46 ஆண்களும் 26 பெண்களும் சென் றுள்ளார்கள்.
இவர்களின் வெளிநாட்டு ஊதியம் இக் கிராமத்திற்கு கிடைக்
கப் பெறுவதனால் ஒலைக்குடிசை
களும், கிடுகு வேலிகளும் தற்
போது ஓரளவு மறைந்து கல் வீடு களும் மதில்களும் கட்டப்பட்டு கொண்டிருக்கிறன.
இதே போலதான் இக் கிராமத்தில் உள்ள வயது முதிந்த ஆண்கள் தமது கிராமத்தினை அண்டிய பகுதியிலுள்ள குளங்களி லும், வாய்க்கால்களிலும் வலை
மூலம் மீன்பிடிக்கின்றார்கள். அவா கள் தமது வீட்டுத் தேவைப்பாட் டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மீனை எடுத்துக்கொண்டு மேல திகமானவற்றினை கிராமவாசிகளுக் கும் வெளியூர்பிரயாணிகளுக்கும் விற்பனை செய்து வருவாயினைப் பெற்றுக்கொள்ளுகின்றார்கள் இதே போலவேதான் வீட்டிலிருக்கும் பெண்கள் ஓய்வுநேரங்களில் குழுக் களாக சேர்ந்து தம்மை வளைத்து காணப்படும் குளங்கள் ஆறுகள் அருகில் வளர்ந்து கிடக்கும் பன் புற்களினைப் பிடுங்கிவந்து தமது வீட்டு முற்றத்தில் (காயவைத்து) உலர விட்டு பருத்தி மனையினால் அரைத்து சாயமிட்டு பாய் இழைக் கிறார்கள். கற்பன் பாய்க்கு விற்
றுக் கொள்ளுகின்றார்கள்.
தொழில் வாய்ப்பு
இக்கிராமத்தில் படித்த மக்கள் மிகக்குறைவாகவே காணப் படுகின்றனர். ஆனபடியால் அர சாங்க தொழில் புரிவோர் மிகக் குறைந்த தொகையினரே காணப் படுகின்றனர். குறிப்பாக 4ம் வகுப்பு வரைமாத்திரம கல்வி கற்றவர்கள் அதிகம் பேருள்ளனர். இவர்கள
னைவரும் தொழில் வாய்ப்பற்ற நிலையில் விவசாயத்தினை நம்பி காணியில் கால் வைத்துள்ளனர். இவர்களுக்கு அரசியல் வாதிகளின் மூலம் அரயசில் அழுத்தங்களி னால் தொழில் வாய்ப்பு வழங்கப் போனால் குறைந்த கல்வித் தகை மையாக க.பொ. த சாதாரண தரம் வரையாவது கல்வி கற்றிருத் தல் வேண்டும் என்றவுடன் தொழில் வாய்ப்பை பெறும் சந்தர்ப்பத்தினை இழக்கும் துர்ப்பாக்கிய வாதிக ளாக கையில் மீன்பிடித்த துாண்ட லுடனும் கையில் மண்வெட்டியும் மாய் வாழ்க்கை நடாத்தும் அதிகம்
பேர் இக்கிராமத்தில் காணப்படு கின்றனர்.
இது தவிர 24 பேர்சிறு கைத்தொழில் முயற்சிகளில் ஈடுப டுகின்றனர் 06 பேர் கால் நடைக ளினை வளர்க்கின்றார்கள். மேலும் அரசாங்கசேவை உத்தியோகஸ் தர்களாக 03 பேர் தாதிமார் சேவை யிலும் வீடமைப்பு உத்தியோகத் தராக ஒருவரும், இ.போ.சபையில் பொறியியலாளராக ஒருவரும், துறைமுக அதிகார சபையில் 10 பேரும் ஆசிரியராக ஒருவரும் சமுர் த்தி ஊக்குவிப்பு உத்தியோகஸ் தர்கள் 03 பேர் மாத்திரமே உள்ள னர் என்பதைக் குறிப்பிடலாம்
(தொடரும்.)
(3D):-
(அச்சுவினி, ப 01ம் கால்)
LD || அதிகரிக்கும். ே படும். கல்வி யாக அமையும் தில் இருந்து நீங்கும். புதிய LIGOOT6) JG 2) 60 மனைவி இடத் ஏற்படும் பெ உண்டாகும் ெ அதிஷ்டநாள்:
p
இடபம்:-
(கார்த்திகை 2 கினி, மிருகசிரி நோய் கும் உற்சாகப் ஏற்படும். எண் கைகூடும் கல் UIT5 9160LDLLI பாராட்டுக் கில் தட்டுப்பாடு நீங் சந்தோஷம் நி3 ஒப்பந்தமாகும். ணம் கைகூடும் கிடைக்கும். ெ வருவீர்கள் அதிர்ஷ்டநாள்: ழன்.
மிதுனம்:-
(மிருகசீரிடம், ! வாதிரை, புநர்பு
LD66 முன்னேற்றம் கி தொழில் விருத சேரும் கணவ6 வுகள் பாதிப்பை சிக்கல், சன்ை6 உண்டாகும். ெ டுற்கு வருகை ருள் பண்டங்க LD500II (BLJägia, பெண்ணால் உத அதிஷ்டநாள்:
G கடகம: 2
(புநர்பூசம் 04ம்
LD60: 6I 60 ST600ýslu u EBIT If நிறைவு பெறும் முன்னேற்றம் அ புகழ் சேரும் கு தியும் ஆனந்தரு LD600TLD gLILBBl சுற்றுப் பயணம் புதிய உறவுகள் கல் வாங்கல் ந6 யும்.பொன்பொழு போகும். அதிஷ்டநாள்: 6) IITL.
ph
நித்தம் நித்த அவனியங்கு ಆಹಾರ ಅಲೆ சத்த
| (8UTfosofga) ( உயிரா கொஞ் போரோய்ந்த 6T(ՑԵ ՅԱ) அழுகைச் சத்
வணி /DIT did வட்டமிடும் வே
- - - -
 
 
 
 
 
 

ஞாயிற் றுக்கிழமை
ந்த வாரம் உங்கள் பலன்
07.10.2001-13.10.2001)
Abad |ணி, கார்த்திகை
னதில் யோசனை
தகசுகம் பாதிக்கப்
தொழில் நன்மை தொழில் தாபனத் பந்த கஷடங்கள் தொழில் சேரும் டாகும். கணவன் தில் வாக்கு வாதம் ண்ணால் தீமை பாருள்சேரும் செவ்வாய், புதன்
SS
வ
3,4ம் கால் ரோ LLfb 1,2Lfb aBIT 6\))
மனத்துக்கம் நீங் மனநம்பிக்கை மணிய கருமங்கள் வி, தொழில் சிறப் ம் புகழ், பரிசு, டைக்கும். பணத் கும். குடும்பத்தில் பவும், திருமணம் துாரதேசப் பய b கடிதத்தொடர்பு சாந்த ஊருக்கு
திங்கள், வியா
3,4ம் கால் திரு சம், 123ம்கால்) குறை நீங்கும். டைக்கும் கல்வி ந்தியாகும். புகழ் ன் மனைவி உற டயும் கொடுக்கல் டை சச்சரவுகள் LGLLITTE6 65" தருவார்கள். பொ ள் சேரும், திரு ஸ் சூடுபிடிக்கும். நவி உண்டாகும். புதன், வியாழன். 2N S
கால் ஆயிலியம்) குறை நீங்கும். |யங்கள் இனிது கல்வி,தொழில் டையும். இலாபம் டும்பத்தில் அமை மும் நிலவும். திரு DIT(g)LD, 2-6)60ITOF கள் கைகூடும். சேரும் கொடுக் ö1600LDLLITE, 960)LD நள் தொலைந்து
திங்கள், செவ்
வி
எர் வானில் ளை வருமா?
சிங்கம். R
(மகம், பூரம், உத்தரம் 1ம் கால்) பயம் மனக்குழப்பம் நோய்பிணிகள் நீங்கும். மற்றவர் கனால் ஏற்பட்டுவந்த தொல்லை தொந்தரவுகள் நீங்கும். வழக்கில் வெற்றி விடுதலை கிடைக்கும். கல்வி, தொழில் முன்னேற்றம் அடையும் கணவன் மனைவி உற வுகள் சிறப்பாக விளங்கும். பொ ருள் பண்டங்கள் சேரும் வெற்றி புகழ்சேரும் புதிய தொழில் சேர வாய்ப்பு உண்டு. அதிஷ்டநாள் ஞாயிறு, திங்கள்
(உத்திரம் 2,3,4 ம் கால் அத்தம், சித்திரை,1,2,ம் கால்)
பயம், கவலை நோய் பிணி, சோம்பல் அலைவுகள் நீங் கும் தன்னம்பிக்கை பிறக்கும். சுறு சுறுப்பாக செயற்படுவீர். காரியசித்தி தொழில் விருத்தி ஏற்படும். கல்வி முன்னேற்றம் அடையும் கணவன் மனைவி உறவுகள் சிறப்பாக அமையும் பணம் சேரும் கூரிய ஆயுதத்தாலும் நீரினாலும் ஆபத்து நேரும், சகலரோடும் உறவுகள் ஏற்படும். அதிஷ்டநாள்: புதன் வியாழன்.
துலாம்:- /ΝΩΛN
h Alba A
(சித்திரை 34ம் கால் சுவாதி. விசாகம் 123ம் கால்)
பயம் சோகம் நீங்கும் நினைத்த காரியங்கள் கைகூடும். கல்வி தொழில் சிறப்பாக அமை யும் தொழில் தாபனத்தில் இருந்து தொழில் தாபனத்தில் இருந்துவந்த குறைகள் நீங்கும் குறைகள் நீங் கும். கணவன் மனைவி உறவுகள் சிறப்பாக விளங்கும். பணத்தட் டுப்பாடு நீங்கும். வெளியூர் சென் றவர் நாடு திரும்புவர். அரசாங்க சலுகைகள் தீரும் பொன், பொ ருள் தொலைந்து போகும். அதிஷ்டநாள்: வெள்ளி, சனி
(விசாகம் 4ம் கால் அனுஷம் கேட்டை)
மனதை நீண்ட நாட்க ளாக வாட்டிவந்த சோகம் நீங்கும். தேகசுகம் சிறப்பாகவிளங்கும். கல்வி தொழில் சிறப்பாக அமையும் புதிய தொழில் கடிதத்தொடர்பு கிடைக்கும். கணவன் மனைவி உறவுகள் சிறந்து விளங்கும். காதல் திருமணம் வெளிநாட்டுப் பயணம் கைகூடும். பூமி பொன் பொருள் வாகனம் சேரும். அதிஷ்டநாள்- செவ்வாய் சனி
அமைதிக் காற்றை штбол араб ат болата”«Бсфиб இனிய காலம் வருமா? மரீனிடும் ஓர் பொழுதில் 份 இங்கே சமாதானம்
శ్రీ будљирт? $s
క్రి ஏங்கியே
.* தினம் இருக்கிறோம்
தொலைந்துபோன
நம் தாயக
நம் மதி
6TE (B32 6 TIE (8.5
g5 g):-
(மூலம், பூராடம், உத்தராடம் 1ம் கால்)
அலைவு மனக்குறை நீங்கும் எடுத்த கருமம் கை கூடும். புதிய தொழில் இடமாற் றம் கிடைக்கும் கல்வி, தொழில் விருத்தி அடையும். கணவன் மனைவி உறவுகள் சிறந்து விளங்கும். காதல் திருமணம், வெளிநாட்டுப் பயணம் கைகூடும் உறவினர்கள் வீட்டிற்கு வருவார் கள் பொன்,பொருள்,பூமி சேரும். அதிஷ்டநாள் வியாழன்,வெள்ளி
மகரம்:-
(உத்தராடம் 2,3,4ம் கால் திரு வோனம், அவிட்டம், 12ம் கால்) தேகத்தில் சிறு சிறு நோய் பிணிகள் உண்டாகும். எதி ரிகளினது அச்சுறுத்தல்கள் நிறை ந்து காணப்படும் கல்வி, தொழில், சற்று மந்தமாக இருக்கும். கண வன், மனைவி, பொறுப்புணர் வோடு நடந்து கொள்வர். பணத் தட்டுப்பாடு நீங்கும். திருமணப் பேச்சுக்கள் சூடுபிடிக்கும். பெரி யோர்களது ஆதரவு நிறைந்து காணப்படும். அதிர்ஷ்டநாள்: வெள்ளி, சனி,
கும்பம்:-
(அவிட்டம் 34ம் கால் சதயம், பூரட்டாதி 123ம் கால்)
எண்ணிய காரியங்கள் இனிது நிறைவு பெறும் கல்வி, தொழில் விருத்தியடையும் இலா பம், புகழ்சேரும் குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் நிலவும் பணச்செலவு அதிகரிக்கும் வெளி யூர் சென்றவர்கள் நாடு திரும்பு வார்கள். நண்பர்கள் தரிசனம் கிடைக்கும். நீர், நெருப்பால் சிறு ஆபத்து உண்டாகும்.அவதானம் அதிர்ஷ்டநாள்:- வெள்ளி, சனி,
LÓGSIII):-
(பூரட்டாதி 4ம் கால் உத்தரட்டாதி, ரேவதி)
பலவிதமான துன்ப துய ரங்களையும் சவால்களையும் எதிர்கொள்வீர் கல்வி, தொழில் விருத்தியடையும். எனினும் தொ ழில் தாபனத்தில் மேலதிகாரிக ளின் நெருக்குதல், பெண்ணால்
அவமானம் ஏற்படவும் வாய்ப் புண்டு திருமண விசயத்தால் கண
வன் மனைவி உறவுகள் பாதிப் படையும் பொருளவு திருடரால் தீமை ஏற்படும். அதிர்ஷ்டநாள் ஞாயிறு, திங்கள் 'சோதிடர்' கோg இளங்கோகரன் ஆரையம்பதி
GJITGÖGN) GANGOOLITIÓ
வடக்குக் கிழக்கும் பகுதிகளுக்கு 龄 அரசு நிதி ஒதுக்கவில்லை
Il C5 S
s ஏன் என்றால் வடக்குக் கிழக்கும்
பகுதிகளுக்குத் தானே அக கோடிக்கணக்கில் R நிதி கொடுத்து ஆயுதம் வாங்கிக் குவிக்கிறது

Page 15
O7.09.200 தினக் கதிர்
கன்னன்குடாவில் கால6 வென்ற கந்தப் போடி
OLL disabo IIIL LICB6), T66 கரைப்பகுதியில் உள்ள கன்னங் குடா என்னும் கிராமத்தில் கடந்த 60 வருடங்களுக்கு முன் நடை பெற்ற பேரதிசயம் கிழக்கு இலங் கையையே பரபரப்பாக்கியது.
கந்தப் போடியார் எனப வர் மாவடி முன்மாரி என்னும் ஒரு பிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் கன்னங்குடா கிராமத்தில் ஒரு பிரபல போடியாரி ன் மகளை திருமணம் செய்து பிற பபு:இறப்பு திருமண பதிவுக்கார ராக இருந்த ஒரு போடியார் பல 100 ஏக்கர் காணிகளுக்கு சொந்
தர்ாரர் எருமைமாடு பசு மாடு, ஆ) என்பன அவரிடம் அதி கம் இருந்தன.
கந்தப் போடியார் காரை தீவில் இருந்த சித்தானைக்குட்டி சுவாமிகளிடம் பிரியாத பக்தி கொண்டவர்.அது மட்டுமல்ல அவர் ன்னையே முற்று முழுதாச சுவா மிகளிடம் ஒப்படைத்து வாந்தார். சித்ரானைக்குட்டி சுவாமி ளிடம் யார் அதிக பச் புடன் ள்ளார்களே அவர்களி தன து சித்துகளைக்காட்டி சோதனை க்குட்படுத்துவது சுவாமிகளது இய ல்பு அவரின் சோதனைகள் அனை
த்தைம் கொடுக ஆற்றல் படை
த்தவர் சுவாமி
கந்தப் பேடி பார் மீது
சுவாமிகள் காட்டிய சில சோத
னைகள் (சித்துக்கள்) போடியாரின் விட்டில் சுவாமி பறையில் மலம் கழி து விட்டு போடியாரை அழைத்து மிமயிைல் மலம் கழித்து உள் ளேன் எடுத்து றிச் சொல்வார். போடி பார் சுவாமி அறைக்குள் சென்று பார்த்தால் சந்தனக் குவி யல் தான் அங்கு காணப்படும் தனது கைபேக்கில் சாராயம் இரு க்கு எடுத்துவா எனக்கூறுவார் போடியார் பேக்கைப்பார்பார் அதில் பன்னீர் போத்தல் தான் இருக்கும் கன்னன்குடா கிராமத்திற்கு வரு வதென்றால் மட்டக்களப்பு வாவி யைக் கடந்தே வரவேண்டும். சுவா மிகள் ஒரு மாதத்திற்கு ஒரு தட வையாவது கன்னன்குடாவிற்கு வருவது வழக்கம் வரும் போது வாவிக்கரையில் இறங்கி பெரிய |D600 60)60 lfsöræ60)6II 6IIIElaild கொண்டுதான் வருவார். கந்தப் போடியார் வீட்டுக்கு வந்ததும் பேக் கில் மீன் உள்ளது எடுத்து சமை யுங்கள் எனக் கூறுவார். பேக்கில் பார்த்தால் அதில் கத்தரிக்காய்கள் தான் இருக்கும். நிலத்தில் உள்ள மண்ணை எடுத்து திருநீறாகக் கொடுப்பார். இப்படியான சித்துக் களைக் காட்டிய சுவாமிகள் எப் போதும் மதுபோதையில் தான் காணப்படுவார். கஞ்சாவை அதிகம் பாவிப்பதும் அவரது வழக்கம்.
கந்தப் போடியார் தனது மவிை மேல் அளவில்லாத அன்பும் பிரியமும் வைத்து வாழ்ந்து வந் தார். மனைவிக்கு சிறிது சுகயினம் ஏற்பட்டால் அப்பகுதியில் உள்ள வைத்தியர்களை வீட்டுக்கு அழை த்து விடுவார்.
ஒரு தடவை கந்தப் போடியாரின் மனைவிக்கு சுகயினம் ஏற்பட்டது வைத்தியர்கள் மருந்து செய்தும் சுகம் வருவதாக இல் லை. அப்போது சுவாமிகளும் போடியார் வீட்டில் தான் நின்றார். போடியார் சுவாமிகளிடம் முறை யிட்டார். பயப்படாதே ஒன்றும் நடக் காது எனக்கூறி விட்டு தனது ஊரா ன காரைதீவுக்கு சென்று விட்டார். மறுநாள் 1941.08.15 அன் று மனைவிக்குவருத்தம் கடுமை யாக இருந்தது வைத்தியர்கள் பல முயற்சிகள் செய்தும் பலனளிக்க வில்லை அன்று பிற்பகல் 630
LD60öfluJ6ss6lös) 2ILD60)LDLLITss6öl 2)_uss பிரிந்துபிணமாகி விட்ட பிணத்திற் குப் பக்கத்தில் இருந்தவர்களை அழவேண்டாம் எனக் கட்டளை இட்டார்.போடியார் பணத்தைத் தொடவும் கூடாது எனக்கூறி வெள் ளைத்துணியால் மூடி பிணத் தை நான் வரும் வரை கவனமாகப் பார் க்கும் படி கூறி தனது வேளாண் மைக்காரரை (வயல் வேலை செய் பவர்) தனக்கு துணைக்கு அழை த்துக் கொண்டு தோணியின் உத வியுடன் வாவியைக்கடந்து மட்டக் களப்பு நகள் வரை நடந்து சென்று மோட்டார் வண்டி ஒன்றினை வாட கைக்கு அமர்த்திக் கொண்டு 30 Km துாரத்தில் உளள் காரைதீவு க்குப் புறப்பட்டார்
போடியார் வீட்டில் பிணம் போடியார் காரைதீவுக்கு போகின் றார். பிணத்தருகில் இருந்தவர்க ளில் ஒருவரான திருமதி.கணபதிப் Lois G06T (GL Isfull GT60)6T 6T66TL6), it தற்போதும் உயிருடன் உள்ளார். நள்ளிரவு'மணிக்கு காரதி வை அடைந்த கந்தப்போடியார்
சித்தானைக்குட்டிகளின் இரு கால் களையும் கட்டிப்பிடித்தவாறு தன் னை மறந்து அழத்தொடங்கி னார் சுவாமிகள் போடியாரிடம் எதையுமே கேட்கவில்லை. அடியும் உதையும் தான் கொடுத்தார் போடி யார் அடியையும் உதையையும் வாங்கிக் கொண்டு கால டியிலே கிடந்து விட்டார் சுவாமிகள் போடி யாரை அதிகம் தாக்கியும் போடி யார் சுவாமிகளின் காலடியில் தான் உயிர் மாய்ப்பதாக சித்த ானைக் குட்டி சுவாமிகளின் சோத ணையில் போடியார் ஜெயித்து விட்டார். அதன் பிறகு தான் என்ன என விசாரித்தார் சுவாமிகள் போடி யார் விம்மி விம்மி அழுதவாறு நடந்த அனைத்தையும் கூறினார்.
கன்னன்குடாவி சம்மதித்தார் ச
(CELDITL (கார்) உதவியு வாவிக்கரைை GELDITLILITÄT 6J6OÖTI TÉIGE, LIDTLIGBL6ÖT. தார்.போடியாரு க்காரருமாக சுவ கொண்டு தோன தோணி கன் ன அடைந்ததும் 9 மறுத்து விட்டார் காரரின் உதவிய எடுப்பித்தார் டே யில் இருந்த சுவாமிகளை இ துாக்கி கட்டி கொண்டு போ அடைந்தார் அட் ளின் சோதனைய LITÍT (BLITT LQUILITÄT. 9,6)JITLÓ து இறங்கியதும் பாத்துக் கொண் மக்கள் அழத் ெ னைக் குட்டி ஆவ GOLU ha) g) 6T6 த்து பிணத்தின் "என்ன அம்மா இ LDIT'66OTE (BELL சயம் கந்தப்போ வி துடி துடித்து முற்றும் பார்த்த ம் அதிகாலை4 LDT600LL 6) so0. அதிசயம் வராது களில் ஒருவர் சுவாமிக்கு அே மிட்டார். அங்கு ஆனைக்குட்டி சு கரா எனகோச நேரம் கன்னன்கு ர்ந்தவாறு இருந் இருந்துகந்தப் LD6060660)LJ BELI
ஊடகவியலாளர்கள் மீதான அச் நீக்க நடவடிககை எடுக்க வே
(மருதமுனை நிருபர்
நழிம்.எம்.பதுர்தீன்)
பிம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அண்மைக் காலமாக ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்டு வரும அச்சுறுத்தல் கள் தொடர்பாக உடன் கவனம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும். அத்து டன் ஊடகவியலாளர்கள் சுதந்திர
மாக செயல்படுவ கைகளை மேற்ெ ജൂഖഖ[ கோரும் தீர்மா பாறை மாவட்ட தியாளர் சங்கத் நிறைவேற்றப்பட் அக்கை ഞഥ ♔ളുഖേ தலைமையில் இ பெற்றது.
வவுனதிவில் ஆசிரியர் தி
(அரியம்)
வுெணதவுப் பிரதேச செயலக பிரிவில் உள்ள் பாட சாலைகளுக்கான ஆசிரியதின விழா எதிர்வரும் 11-10-2001 வியா ழக்கிழமை இடம்பெறவுள்ளதாக வும் அன்றைய தினம் ஆசிரியர் தின கொடி விற்பனையும் இடம் பெறும் எனவும் வவுணதிவுப்பகுதி தமிழ் ஆசிரியர் சங்கத்தின் செய 60T6াৰ্য্য சி.எம்.குமாரசாமி தெரிவித் தார்
இத்தினத்தில் வவுணதீவு பிரதேச பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களை பாடசாலை மான வர்கள் கெளரவிப்பதுடன் ஆசிரியர் அதிபரின் நல்லாசிகளையும் பெற வுள்ளதாகவும் அப்பகுதி பாட சாலை மாணவர் ஒருவர் தெரிவித் தார்.
இதே வேளை மூன்று வருடம் சேவை புரிந்த அதிபர்க ளுக்கு நிரந்தர நியமனம் வழங்கு
வது சம்பந்தமாக ഥിൿ, ബിഞ്ഞjഖിന്റെ சைக்கு அழைப் ஆசிரியர் சங்க சிகள் மேற்கொள் வும் குமாரசாமி தார்.
புலமைப் பர்
சில் பரீட்சையி களைப் பெற்ற 6TTITÜ, @6) JJ LDLL விபுலானந்தா வி DGILE 6LIGOTGT
னம் தம்பதிகளின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
D6O.
கு செல்வதற்கு IMILÓ) E56ïT. ார் வண்டியின் ன் மட்டக்களப்பு அடைந்தார். பில் இருந்து இற என அடம்பிடித் ) (36)I6ITIT 60öT 60)LD மி களைத்துாக்கி யில் வைத்தனர் குடாக் கரையை வாமிகள் இறங்க வேளாண்மைக் டன் கட்டில் ஒன்று ாட்டியார் தோணி சித்தானைக்குட்டி ரண்டு பேருமாக ിന്റെ ഞഖഴ്ച്, LLJITrfor 6f 60L போதும் சுவாமிக ல் ஜெயித்து விட்
5ள் வீட்டுக்கு வந் சுவாமிகளை எதிர் ருந்த கிரா மத்து ாடங்கினர். சித்தா மிகள் தனதுகை திரு நீற்றை எடு நெற்றி யில் பூசி ன் னமும் துாக்க ார் என்ன அதி டி யாரின் மனை எழுந்தார். சுற்றும் அப்போது நேர
மணி இருக்கும் டால் யாருக்கு | அங்குநின்றவர்
தன்னை மறந்து
கரா என சத்த நின்ற அனைவரும் வாமி க்கு அரோ மிட்டனர். சிறிது டா கிராமமே அதி தது காலனிடம் போடியார் தனது ப்பாற்றி விட்டார்.
|றுத்தலை ண்ைடும் தற்கான நடவடிக் காள்ள வேண்டும். று அரசாங்கத்தை னமொன்று அம் கரையோர செய் தின் கூட்டத்தில் Il-ġbol. ரப்பற்று தலை தில் ஏ.ஜி.ஏ.கயூர் |க்கூட்டம் நடை
ன விழா வம், அவர்களை நேர்முகப்பரீட் தற்காக தமிழ் தினால் 'முயற் ாப்பட்டுள்ளதாக மலும் தெரிவித்
|flað fljf,
மட்/புனித மிக் கேல் கல்லூரி யைச் சேர்ந்த G. g. 6), 6) 60. துரைத்தினம் கர் த த கன் இவ் வாணி டு ||സെഞഥl L്വി
(சென்றவாக் 6.Φμα , ά Φ...)
பேரினவாதம் பேசல் பிழையதை விட்டுக் தள்ளு ஓரினம் நாங்கள் எல்லாம் ஒற்றுமை பலமே ஆகும் ஆவரவர் ஆண்ட போதும் அதிகாரப் பகிர்வு வேண்டும் சீராக இதனை எண்ணிச் செய்யுக மக்களாட்சி
நிறுத்துக போரை இந்த நிமிடமே உயிரையெல்லாம் உறுத்திடும் நெருப்பினோடு 960Té65/TO, 6.6061TUTCUTCSD(T2 சிறுத்தவர் பெரியோரென்று éfoß605UP6ù 6T600ï600I6UITGuosT? பொறுத்துமே ஆள்தல் நாட்டின் புரவலன் கடமையாகும்
நாட்டினில் வளங்களெல்லாம் நாசமாய்ப் போனதாலே கேட்டினைப் பெற்றுக் கொண்டாய் கிடைத்தது துயரந்தானே வீட்டினில் திபத் இல்லை விழவினைக் காணவில்லை ஏட்டினில் படித்ததெல்லாம் எதற்கு? நல் வாழ்வுக்காக
மறந்தனை அன்பால் வெல்லல் மாபெரும் பலமேயாகும் அறத்தினை ஏற்று நீயும் அதன் வழி ஆட்சி செய்வாய் மறுத்து நீபேச வேண்டாம் மன்ன, என் வார்த்தை தண்டனை நிறுத்தி நீவைப்பாய் உந்தன் நெஞ்சினில் பதியத் தானே
போரும் சமாதானமும்
(6. b. ) தாடரும்
V
f7f7,251flof -2. (ம்ே பக்கத் தொடர்ச்சி.) இருவரும் ஒன்றாகவே மாண்டும் போயிருக்கிறார்கள்) இன்றுவரை அவர்கள் உயிருடன் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கின்றாள். சாவகச்சேரியில் வசிக்கும் இவர் அங்கு உள்ள ஓரிடத்தில் குறி (சாஸ்திரம்) கேட்டபோது அவர்கள் உயிருடன் இருப்பதாகவே கூறி னார்கள். எனவே அந்த நம்பிக் கையில் இன்றுவரை சோறுகூட சாப்பிடாமல் வெறும் காய்கறிகளை யே உணவாக உண்டுவருகின்றா ர்கள் எனது தங்கையின் மகன்க ளான இவர்கள் ஒரு நாள் திடீரென வந்து எனது வீட்டுக் கதவைத் தட்டுவார்கள். நானும் அவர்களை வரவேற்று நல்ல ஆடைகள் அணி வித்து அவர்கள் ஆசைப்பட்டபடி லண்டனில் படிப்பதற்கு அனுப்பி வைப்பேன் என இதுவரை நம்பிக் கொண்டிருக்கின்றேன். என்கிறார். தனது மாமனிடம் போக நேரமில் லாமல் லண்டனில் எங்காவது ஓரி டத்தில் தனது பிள்ளைகள் இரு வரும் படித்துக் கொண்டிருப்பார்கள் என்றே அவர்களது தாயும நம்பிக் கொண்டிருக்கின்றார்.
மரணித்துப் போனவர் களில் ஒரேயொரு குடுமபத்தில் மட்டுமே இவ்வளவு சோகக்கதை என்றால் இன்னும் 280 பேரது சோகக்கதைகள் வெளிவராமலே யே இருக்கின்றன.
உண்மைகள் எப்போதும்
முக் கடலில்.
நிரந்தரமாய் உறங்கி விடுவதில் லை. கால நீரோட்டத்தில் அவை வெளி வந்தே திரும் என்பதற்கு உதாரணமாய் , இரண்டாம் உலக யுத்ததத்துக்குப் பிறகு இத்தாலிக் கடலில் இடம் பெற்ற பெரிய விப த்து இதுதான் என வர்ணிக்கப் படும் இவ்விபத்து வெளிவந்திருக் கிறது. அதேபோன்றே ஏனையவர் களது கதைகளும் கால ஓட்டத்த ல் வெளிவரும் இவ்விபத்தில் இற ந்து போனவர்களது விபரத்தைச் சேர்த்து அவர்களுக்கென ஓர் நினைவுச் சின்னம் எழுப்பும் முய ற்சியிலும் இத்தாலி தமிழர் ஒருங் கிணைப்புக் குழு ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி செவ்வனே செய்யப் படவேண்டியதே. அதற்காக அனை வரும் அவர்களுக்கு உதவ வேண்டியதும் கடமையே ஏனெ னில் நோபல் பரிசுபெற்ற 8 இத் தாலியர்கள் இதற்கு உதவ முன் வரும் போது இறந்தவர்களது உடன் பிறப்புகளாகிய நாம் எந்த அளவிற்கு பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பது சொல்லித் தெரி ய வேண்டியதல்ல.
இறுதியில் ஒரேயொரு கேள்வி மட்டும் மனதைக் குடைகி றது. பாலசுந்தரம் இளையதம்பி கேட்பது போல், இதற்கு யார் பொறுப்பு. சமூகமே சிந்திக்கட் டும் விடை கானட்டும்.
நன்றி:- எரிமலை
139 புள்ளி நாடவேண்டிய இடம். Y60 த்தியடைந்துள் க்களப்பு புதுார் ġ/iżżzazzż தொபே இல 2800
த% விவசாய வன வளத்திணைக்களத்தினால் தி யைச் சேர்ந்த கட#4 இப்பண்ணைகளிலும் பெற்றுக்கொள் " . இரா.துரைத்தி விசமது தாளங்குடா பண்னை -தொபே இல 46698 புதல்வராவார்) ᏱᏃ6Ꮓ6Ꮓ6yᏃ பிள்ளையாரடி பண்ணை தொபேஇல 240
கன்றுகள் தேவையா..?
நல்லின தக்காளி, கத்தரி, கொச்சி கன்றுகள் தேவையானோர்

Page 16
OT.OC).200
ayefucia EMILOůLEFCOOLI afsluğğübLlullgir 6LJU
(அலுவலக நிருபர்) அரசியல் அமைப்பு சபைக்கு தமிழ் பிரதிநிதியை தெரிவு செய்வது மூன்று தமிழ் கட்சிகள் நான்கு பெயர்களை தெரிவு செய்துள்ளார்
தமிழர் விடுதலைக் கூட்ட ணியின் தலைமைச் செயலகத்தில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி,அகில இலங் கை தமிழ் காங்கிரஸ் ரெலோ ஆகிய மூன்று தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து பேராசிரியர் காசி வத்தம்பி முன்னாள் ஒய்வு பெற்ற நீதியரசர் ரி. சுந்தரலிங்கம், முன் னாள் அரச அதிபர் தேவநேசன் நேசையா, முன்னாள் திறை சேரி யின் பிரதி செயலாளர் அ. சணன் முகலிங்கம் ஆகியோரின் பெயர் களை இம் மூன்று தமிழ் கட்சி களும் ஏகமனதாக தெரிவு செய்து பிரதமர் ரட்ணிசிறி விக்கிரம நாயக்காவுக்கு அனுப்பி வைத்து 66T60s.
மேற்படி நால்வரில் ஒரு வரை அரசியல் அமைப்பு சபைக்கு சேர்க்கும் படியும் வேண்டுகோள் விடுத்தனர்
ஏற்கனவே தெரிவு செய்ய ப்பட்ட ஆர்.இதம்பிரட்ணம் சட்ட வழக்கறிஞராக கடமை புரிவதால் அவரின் பெயர் நிராகரிக்கப்பட்டது. ஈ.பி.டி.பி.கட்சியுடன் சேர்ந் து எந்தவித நடவடிக்கையும் தாம் மேற்கொள்வது இல்லை எனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்
Lg)
தமிழர் விடுதலைக் Jon L. L. GOofuf Goi grf LfGò வி.ஆனந்தசங்கரி,மாவை சேனா திராசா, எஸ்.சிவமகராசா, பொன் செல்வராசாவும் ரெலோவின் சார்
தரமானசீமெந்துகற்கள்விற்பனையாகிறது
உயர்ந்த தொழில் நுட்பங்களுடன் சீமெந்து கல்லினை உற்பத்தி செய்து, குறைந்த விலையில் "மனுக்குலத்திற்கான வீடமைப்பு நிறுவனம்' விற்பனை செய்கின்றது.
உங்களுக்கு தேவையான சீமெந்து கற்களை எமது நிறுவனத்திடம் பெற்றுக் கொள்வதன் முலம் மட்டக்களப்பில் வீடற்று வாழும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். தொடர்பு
மனுக்குலத்திற்கான வீடமைப்பு நிறுவனம், adVt 0 எல்லை ഖ'ഴ',
Ա0Լ. Լ. Ֆ Ֆ6ITU Կ.
மன அறிவித்தல்
தொ. இ ை065 - 22890
அனுசூயா கோடீஸ்வரன்
இளைப்பாறிய ஆசிரியை அனுசூயாதேவி கோடீஸ்வரன் காலமானார். அன்னார் இளைப்பாறிய அஞ்சல் அத்தியட்சகர் சுப்பிரமணியம் கோடீஸ்வர்ன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற வெள்ளாம்கோக்கட்டி ஆசிரியர் மயில்வாகனம் கன்கம்மா தம்ப திளயரின் மகளும், காலஞ்சென்ற கைதடி பொன்னையா சுப்பிர மணியம், தங்கம்மா தம்பதியரின் மருமகளும், தினக்கதிர் பிரதம ஆசிரியர் றுசாங்கன், கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவி சுதேஷ்னா ஆகியோரின் பாசமிகு தாயாரும் கிழக்குப் பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவி சுதாஜினியின் பாசமிகு மாமியும், காலஞ் சென்ற கமலேஸ்வரி, சரஸ்வதி, காலஞ் சென்ற இராமநாதன், பத்மநாதன்,இராசநாயகம்,சாவித்திரிதேவி ஆகியோரின் சகோதரியும்,சரோஜினிதேவி யோகீஸ்வரி, செல்வராசாமகேஸ்வ ரிகமலாஜனிதேவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அவரது இறுதிக் கிரிகைகள் தெஹிவளை இனிஷியம் விதி 455ஆம் இலக்க இலத்தில் 2001ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு நடைபெற்று 09:45மணிக்கு பொரளை கனத்தை மயானத்துக்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் ஆகும்.
தகவல் சு.கோடிஸ்வரன்
ار
பில் என்.சிறிக அகில இலங்கை
இ
சான்றி (அரிய மட்டக்களப்பு த்திச்சங்கத்தின் ங்கும் நிகழ்வு 4மணிக்கு கல்ல வித்தியாலய மன பெறும்
இவ்வி 60)6OTILIGOES606).
LÉl6Ö6.
(வந்தாறுமூ6
LDLLE8 தியாறு வயல் பிர வியாழக்கிழமை தாக்கி 15 கற பலியாகியுள்ளன. வந்தாறு g, ബീൺഖpT என்பவருக்குச் ெ GYÜG
(நமது
DLLs த்தில் முஸ்லிம்உ அமைக்கப்படுவ6 க்கப்போவதாக வாழ்வு.புனரமைப் இந்து கலாசார ளஸ் தேவானந் GIGITs.
(pൺബി அமைக்கப்படுவ
செய்திகள் தொ டைந்த தமிழ்மக்
(31ம் ந
தோற்றம 旗 O7
l
1925
Goal
(ரீ மதுமலர்க்
LO 2_uð (B'6060T
6TUTC)
6T1560). உம் அர்ை 9 ABJ 356
AdVt
-ܓ
வேல் வொயிஸ் பப்ளிகேஷன் பல ந்தினா
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
Buyiddui
17 ܧ
ற்கு நேற்று மாலை கொழும்பில் கூடிய
6.
ந்தா,அபூயூசுப்
தமிழ் காங்கிரஸ்
சார்பில் அவினாயகமூர்த்தி, எஸ். குமரகுருபரன் ஆகியோர் கலந்து 0BIT60öIL60Is.
ன்று மட்டு நகரில் தழ் வழங்கும் நிகழ்வு
கல்வி அபிவிரு சான்றிதழ் வழ இன்று மாலை விவேகானந்தா TLLuggal) QLib
ாவில் பேராத
ழக பேராசிரியர்
என்.நந்தகுமார் கலந்து கொள்
ÉDITfi
முன்பள்ளி ஆசிரியர்களு
க்கான பயிற்சி நெறியை முடித்
துக்கொண்ட மட்டக்களப்பு மா வட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் களுக்கே இச் சான்றிதழ் வழங்க ப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ால் தாக்கி கறவைக் கன்றுகள் பலி
லை நிருபர்) ளப்பு வண்ணத்
தேசத்தில் கடந்த
இரவு மின்னல்
வை கன்றுகள்
மூலையைச் சேர் தன் சிவகுமார் சாந்தமான மாட்
டுப் பட்டி மீது மின்னல் தாக்கியு ள்ளது. கன்றுகள் இழந்த தாய் மாடுகள் கதறி அழுவதாக கால் நடைகளின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
இதனால் இவருக்கு பெ ரும் நட்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ம் ஊர்காவற்படைக்கு ாஸ் கடும் எதிர்ப்பு
Slobust)
ளப்பு மாவட்ட III EIT6) I6)L6OL தை தாம் எதிர் வடக்குப் புனர் தமிழர் விவகார அமைச்சர் டக் தா தெரிவித்து
ஊர்காவற்படை ாக வெளிவந்த LÍLITE gylérg-LD 1ள் இது தொடர்
பாக அமைச்சர் டக்ளஸ் தேவான
ந்தாவின் கவனத்திற்கு கொண்டு
வந்த போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பல பிரச்சி னைகளை சந்தித்துப் பேசும் போதும் தமக்கு என தனியான ஊர்காவல் படை அமைக்க வே ண்ைடும் என கோரியதில்லை
இன்னிலையில் முஸ்லிம் ஊர்கா
வல் படை அமைக்குமாறு கேட் பது நியாமனதல்ல என கூறினார்.
ாள் நினைவு அஞ்சலி
போடி-சீனித்தம்பி (J.P) ள வீரபத்திர சுவாமி ஆலயப்
தலைவர்) தம் ஒன்றுதான் ஒழ மறைந்தாலும் கள் என்றும் எம்மை விட்டு அகலாது அப்பு காக தம்மை அர்ப்பணித்த நீங்கள் ஆளாக்கி வழிநடத்தி சென்றிரே அப்பு முகம் இனி எர்Uபோது காண்போம் அப்பு ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர் நண்பர்கள் சுபம்
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெ
மறைவு
2001
பரிபாலன சபைத்
அன்பு மனைவி, மக்கள்,
குமரப்பாபுலேந்திரன் நினைவு நிகழ்வுகள்
(நமது நிருபர்)
இந்திய இலங்கை அர சுகளின் கூட்டுச் சதி முயற்சியி
னால் உயிர்நீத்த குமரப்பா, பு
லேந்திரன் உட்பட பன்னிரெண்டு புலி உறுப்பினர்களின் 14வது நினைவு நாள் நிகழ்வு திருமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில் வெள்ளிக்கிழமை இடம் பெற்றன.
திருமலை மாவட்ட கரும் புலிகளின் பொறுப்பாளர் மற்றும் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் உட்பட புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரும்
கலந்து கொண்டனர்.
க்கணக்கான தமிழர்கள் வேலை தேடி பொலநறுவை மாவட்டத்து க்குச் செல்லுகின்றனர்.
இவர்கள் விவசாய வே லைகள், மற்றும் அரிசி ஆலை களில் தொழில் செய்து வருகி ன்றனர்.
இவ்வாறு செல்லும் போது வெலிக்கந்தை மற்றும் மன்
னம்பிட்டி சோதனைச்சாவடிகளில்
வைத்து படையினர் கடும் விசா ரணை செய்வதாகவும் கூறப்படு
கிறது.
பயணிகள். தொங்கிக்கொண்டு நெருக்குப்பட்டு செல்கின்றனர்.
FFG) L60L6m) is LL60s. மற்றும் தனியார் பேருந்துகள் என்று இந்த நெடுஞ்சாலைகளில் பரவலாக சேவைகள் நடத்தப்ப டுகின்றன. ஆனாலும் பயணிகள் நீண்டநேரம் தரிப்பிடங்களில் காத்து நிற்க வேண்டியுள்ளது.
பிரயாணிகள் பேருந்துக் களில் படையினர் செல்லக்கூடாது என சர்வதேச மனிதாபிமானச் சட்ட விதிகள் இருந்தாலும் எல்லாம் ஏட்டுச்சுரக்காய்யாகவே உள்ளன. மக்கள் செல்லும் பேருந் துகளில் படையினர் ஏறியமையி னாலேயே இவ்வருடமுற்பகுதியில் மட்டக்களப்பு போதனாவைத்திய சாலையைச் சேர்ந்த டாக்டர்.டியூக் இறந்து பலர்காயமடைய வேண் டிய நிலை ஏற்பட்டது, இதே போலவே 1996ல் புதுக்குடியிரு ப்பு-கிரான்குளம் பகுதியிலும் பொதுமக்களுடன் படையினர் சென்றமையினாலேயே பொதும dias6iTLIGAO GABEITGÖGNDILJLL I GOTñ.
சர்வதேச செஞ்சிலுவை ச்சங்கத்திடமும் இதுவிடயமாக பலமுறைப்பாடுகள் தெரிவிக்க ப்பட்டுள்ளன ஆனால் எந்தவித பலனும் இல்லை.
தொடர்ந்தும் மட்டக்கள ப்பு மாவட்டத்தில் நாளாந்தம் மக்களுடன் படையினர் பேருந்து களில் செல்வதும் பயணிகள் தங்குமிடங்களை பாவிப்பதும் பொதுமக்களின் மோட்டார் சைக் கிள்களில் படையினர் ஏறுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.
, LIGODLulőOT LILLIGOVÝ856 தரிப்பு இடங்களில் இருக்கும்போது பொதுமக்களை அங்கு வரவேணன் டாம் என அவர்கள் தடுக்கவில் லை ஆனால் பொதுமக்கள் அஞ் சுகின்றனர் இதற்கான காரணங்கள் படையினரும் புலிகளும் மோதும் நிலை ஏற்பட்டால் தமக்கும் பாதி ப்பு வரும என அஞ்கின்றனர் பிரயாணிகளிற்காக பல ஆயிர க்கணக்கான ரூபாய்களை செல வழித்து பெரிய நீலாவணை தொ டக்கம் கல்முனை வரையும் அப் பகுதி பிரதேசசபை, மாநகரசபை, பொதுநிறுவனங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலதரப் பட்ட வர்களாலும் கட்டப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட பயணிகள் தங்குமிடம் இன்று படையினர் தங்குமிட ற்தளாகவே காட்சிதருகின்றது இத ற்குவளி என்ன சிந்திப்போம்.
ளியிடப்பட்டது.