கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.08

Page 1
TINAKKAIR DADY.
- கதிர் -170
O8.10.2001
திங்கட்சி
புலிகளுடன் GILIJ j சாடுகிறது தமிழ
அலுவலக நிருப
a
நோர்வே நாட்டு அனுசரணையோடு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் திவுகாண அரசு தவறிவிட்டது. அரசாங்கத்தின் தற்போதைய செயல் அரசுக்கெதிரான நம்பிக்கை யில்லாப்பிரேரணைக்கு ஆதரவு வழ
இது தொடர்பாக கட்சி யின் உபதலைவர் வி.ஆனந்த சங்கரி, செயலாளர் நாயகம் இரா. சம்பந்தன் ஆகியோர் நேற்று கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
தொடரும் கொடுரமான
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் பயன் படுத்தத் தவறியதாலும், யுத்தத் தைத் தொடர்வதினால் விசேடமாக வட-கிழக்கிலும், மலையகத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும்
தமிழ்மக்கள் மீது பாரிய துன்ப து ரிழப்பு, படுகாய பாலியல் சித்திர யப்படுத்தமுடியா கைதுகள், தடுத் றும் மோசமான
(விசேட செய்திச்சேவை)
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஷ்நேற்று நள்ளிரவு தெரிவித்தார். அமெரிக்கத் துருப்புக்கள் தற்போது ஆப்கானிஸ்தானின்
காபூல்கந்தகார் ஆகிய நகரங்கள் மீது ஏவுகணைத்தாக்குதலை ஆரம்பித்து விடட்தாகவும் கூறினார்.
அமைரிக்காமீது நடத் தப் பட்ட பயங்கர வாதத தாககுதலுக்கு தீவிரவாதியான tT 0 T S BBB S TT BDS
உலகநாடுகள்எதிர்பார்த்த ஆப்கானிஸ்தான் மீது அமெ
கூறிவந்த அமை LÚGOS GAOITL60) GOT
வகையில் ஆப் போர்ப்பிரகடன L ഞL്, ഞണ് !! வந்தார்.இந்த நீ நாடுகள் யாவும்:
ஆம்பிளந்துறை மீது எறிகணை நிம்மதியின்றி மக்கள் அவ
(அரியம்)
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசமான அம்பி ளாந்துறைமீது படையினர் இரவு வேளைகளில் எறிகணைத தாக்குதல் நடத்திவருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக் கின்றனர். குருக்கள்மடம், செட்டிபா ளையம் பகுதியிலிருந்தே இந்தத்
தாக்குத் நடத்தப்படுவதாகத் தெரி விக்கப்படுகின்றது
சனிக்கிழமை இரவு அம்பி ளாந்துறை சித்தி வினாயகர் ஆலயவிதி, கன்னாக்காடு, துறைய டிப்பகுதி போன்ற இடங்களில் பல
எறிகணைகள் வீழ்ந்துவெடித்
துள்ளன.
மியாங்குளத்தில் புலிகள் தாக்குதல் ஒரு படையினன் பலி இருவர்காயம
(நமது நிருபர்)
மட்டக்களப்பு பொலன் னறுவை பிரதான நெடுஞ்சாலையி லுள்ள மியாங்குளத்தில் சனிக் கிழமை இரவு விடுதலைப்புலிகள் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்
குதலில் ஒருபடையினன் உயிரிழந்
துள்ளார். மற்றும் இருபடையினர்
காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள்
ப்ொலன்னறுவை வைத்தியசாலை
(8ம் பக்கம் பார்க்க)
கோரகல்லிமடு கடற்கரையில்
(நமது நிருபர்) கோரகல்லிமடு நாவத்தை கடற்கரைப்பகுதியில் நேற்றுப்பகல் படையினர் தேடுதல் நடத்தினர்
சனிக்கிழமை இரவு இப் பகுதியில் துப்பாக்கிச்சத்தம் கேட்ட
படையினர் தேடுதல்
தாகவும் நேற்றுக்கலை படையினர் இயந்திரப்படகு ஒன்றும், எரிபொ ருட்களையும் படையினர் எடுத்துச்சென்றதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேே வெளி, பழுகாம் பகுதிகளில் ஒரு
குள் சுமார் இரு
விழுந்துள்ளன. யினின் எறிக நிம்மதியாக துள்ளதன் கார மக்கள் விக்கின்
DI Lid,
91fed
(நமது
| DLL டத்தலி பெரும்ப சங்கக் கிளை நிவார ணமாக
flip II
(
(ருத்ரா
(UPD6OTL. ளுக்குக் கற்பிக் தங்களின்றி மி ജൂ|] ഖങ്ങ|| || ! ண்டும் தற்பே லையில் சிறா பாதிக்காத வ6
 
 
 
 
 

V X
22கரட்தங்க நகைகளை, உத்தரவாதத்துடன்பெற நாட வேண்டி
4%తో 堕%室ZZリ
ழமை
usiana; Gr. -
விலை ரூபா 61
தவ விட்டது அரசு
டுதலைக்கூட்டணி
பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்குத் திட்டத்திலும் இனப்பிரச்சினை இடம்பெறவில்லை. இதன்காரணமாக ங்கப்போவதாக தமிழர் விடுதலைக்கூட்டணி தெரிவித்துள்ளது.
இளைக்கப்படும் பரங்கள் உயி ம், கற்பழிப்பு வதைகள் நியா த பாரபட்சமான து வைத்தல் மற்
இழிவுபடுத்தல்
LIII மூண்டது ரிக்கா தாக்குதல்
ரிக்க ஜனாதிபதி தேடியழிக்கும் ானிஸ்தான் மீது ம் செய்ததுடன் ம் நகர் த தி 60D6ADLINGÖ SÐ LIGADE, எதிர்பார்த்த (BLIFT fi
id 6))
J60)6II LUGOőILITfLLIT ம், அரசடித்தீவு மாதகாலத்திற் து எறிகணைகள் இவ்வாறு படை ணைத்தாக்குதல் 6)ILP (LP 19 LIT னமாக அப்பகுதி 0601st
போன்றவையாலும் , வடக் குக்கிழக்கில் விசேடமாக அரசின் கட்டுப்பாட்டில இல லாத பிரதேசங்களில் நிலவும் உணவு மருந் து அத்தியாவசிய பொருட்கள் நியாயமற்ற முறையில் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுவ
தொடங்கி விட்டது
இ  ேத வே  ைள இறுதி மூச் சுவரை போராடி ஆப்கானிஸ்தானை காப்பாற்றப் போவதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது
தாலும், அதே சமயம் நோர்வே நாட்டு அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப்புலிகளுடன், தமிழ் தேசிய பிரச்சினைக்கு ஒரு நியாய மான தீர்வை ஏற்படுத்துவதற்கு திடமான, ஆக்கபூர்வமான நடவ டிக்கைகள்ை அரசு எடுக்கத்தவறிய மையினாலும் இவற்றின் காரணமாக தமிழ்த் தேசிய பிரச் சினை அரசாங்கத்தின் செயல்திட் டத்தில் தற்போது முன்னுரிமை பெறாமையாலும் இந்த இருள் சூழ்ந்த நிலமை தொடருமாயின் தமிழ் மக்கள் சமத்துவத்துடனும், கெளரவத்துடனும் வாழும் உரிமை மறுக்கப்படுவது தொடர்ந் தும் இடம் பெறும் என்ற காரணத்தி னாலும், தமிழர் விடுதலைக் கூட்டணி அரசாங்கத்தின் மீது தனது கண்டணத்தைத் தெரிவிப்பு
(8ம் பக்கம் பார்க்க)
தடுத்து வைக்கப்பட்டிருந்த
இருவரும் விடுதலை
(ஏறாவூர் நிருபர்)
ஏறாவூரில் கடத்திச் செல் லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வர்களில் எஞ்சிய இருவரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
அப்துல் வஹாப் (சாரதி) மற்றும் முகமது பெளசுல் ஆகி யோரே விடுதலையானவர்கள்
இவர்கள் கடந்த மாதம் 24ம் திகதி காலை வியாபாரத்திற்
ாப்பில் சமுர்த்தி குடும்பங்களுக்கு
மட்டுமே நிவாரணம்
நிருபர்) களப்பு மாவட் லான கூட்டுறவுச் களில் சமுர்த்தி வெறும் அரிசி
மாத்திரமே வழங்கப்படுவதாக நிவாரணம் பெறும் குடும்பங்கள் கவலை தெரி விக்கின்றன.
வறுமை நிவாரண உத (8LD Leibb LITT35B)
களிடம் விடயங்களைத் திணிக்கக்கூடாது
ள்ளிச் சிறார்க கும் போது அழுத் கவும் அன்புடனும் றும் கற்பிக்க வே தய போர்ச்சூழ்நி களின் மனநிலை ாணம் இனிமையா
கப் பழகி எந்த விடயத்திலும் இதமாக நடந்து கொள்ள வேண்டும்
இவ்வாறு நேற்றுக் காலை நடைபெற்ற முன்பள்ளி ஆசிரி யர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தேசிய ஒருங்கி
(8ம் பக்கம் பார்க்க)
குரலாக ஒலிக்கின்ற
கென பொலன்னறுவை செவனப் பிட்டி பிரதேசத்திற்கு லொறியொன் றில் சென்ற வேளை மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் வந்தாறுமூலையில் கடத் தப்பட்டனர். வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட லொறியை உறவினர்கள் மீட்டனர். -
கடந்த மாதம் ஏறாவூ ரைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஐந்து பேர் ஆயுதமுனையில் கடத்தப்ப ட்டமை தெரிந்ததே இவர்களின் மூவர் ஏற்கனவே விடுவிக்க
LILL GOTT.
மட்டு மாவட்ட முஸ்லிம்கள் நிதானத்துடன் bһағшіші - வேண்டும் உலமாசUை.
நிதானத்து இழந்தோம் எணர்டா நம் மட சந்தானத் துக்குத் தானர் அதோகதி.

Page 2
O8.10.2OO1
(5o(G_2D656_} (670)ژن
த.பெ. இல: 06 155, gിത്രഥങ്ങബ് ഖgി , LDL Lei5 856TT LI LI. தொ பே, இல 065
E-mail:-tkathir(Osltnet.lk
22554
போக்குவரத்து அவலங்கள்
போக்குவரத்து என்பது பொதுமக்களுக்கு இல குவானதாக அமைய வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் மக்கள் பிரயாணம் செய்வதில் பல்வேறு துன்பங்கள் சோ தனைகளை எதிர்கொள்கின்றனர்.
அரச பேரூந்துகளினி சேவைகள் மக்களின் தேவைகளுக்குப் போதுமானதாக அமையவில்லை. தனி யார் பளம் சேவைளும் விரல்விட்டு எண்ணுமளவே நடை பெறுகின்றன.
இதனி காரணமாக மக்கள் நெடுஞ்சாலைகளில் பலமணி நேரம் தவங்கிடந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு பயணத்தை மேற்கொள்ளும் போது | உரிய நேரத்திற்கு தமது கடமைகளைச் சென்று செய்ய
முழயாத சூழலும் ஏற்படுகிறது.
இவை தவிர விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டுப் பகுதிகளுக்கான சேவைகளும் மந்த கதியிலேயே நடைபெறுகின்றன. மக்களினி தேவையை பூர்த்தி செய்யு மளவுக்கு பிரயாண வசதியில்லை என மக்கள் குறை படுகின்றனர்.
இவை ஒருபுறமிருக்க,
படையினரின சோதனைச் சாவழகளில் மக் கள் இறங்கி ஏறுவதாலும் களிற்ரங்களை எதிர்கொள்கினர் றனர். அத்துடனர் படையினரின் வாகனத் தொடரணி நெடுஞ்சாலைகளில் செல்லும் போது பயணிகள் வாகனங் கள் பல மணிநேரம் தரித்து வைக்கப்படுவதும் பயணத் தடையாகவுள்ளது.
பொது மக்களினி போக்குவரத்தினை சீர் செய்ய வேண்டுமானால் அரச பேரூந்துக்களினி தொகை அதிகரிக் கப் பட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, வாழைச் சேனை, களுவாஞ்சிகுடி, ஏறாவூர், காத்தான்குழு ஆகிய ஐந்து ஈஎம்ரனி பளம் கம்பனி சாலைகள் இருந்தும் அச்சாலைகளின் சேவைகளை வழங்கக்கூடிய வகையில் பேருந்துக்கள் இல்லை. சேவையில் ஒழத்திரியும் பேரூந் துக்கள் பழுதடைந்தால் கட்டையில் நீண்ட காலம் வைக் கும் ஒரு நிலையே இன்று காணப்படுகின்றது.
இவற்றினை உரிய காலத்துக்குளிர் திருத்தியமைப் பதற்கான இயந்திர உபகரணங்களை சாலைகளுக்கு வழங்குவதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படுமானால் கட் டையில் பளம் வணிழகளை வைக்கும் நிலை ஏற்படாது.
போர் சூழலைக் காரணங்காட்டி வடக்கு கிழக்கின் அபிவிருத்தியை புறக்கணித்துவரும் அரசு ஏனைய மாகா ணங்களின் போக்குவரத்து வசதிகளைப் போன்று மட்டக் களப்பு மாவட்டத்திற்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறான சூழ்நிலையிலேயே மக்கள் பிரயா ணக் களப்டமின்றி தமது பயணங்களை மேற்கொள்ள முழ ԱվԱ) :
இதே சமயம் பாவனைக்குதவாத சில தனியார் வாக னங்களும் சேவையில் உள்ளன. இவற்றினை நிறுத் துவதற்கு போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு நடவடிக் கை எடுக்க வேண்டும்.
இதே சமயம் வீதி விபத்துக்களும் சமீப காலமாக அதிகரித்துக் காணப்படுகினறன.
பாடசாலை மாணவர்கள் தொடக்கம், வயோதிபர் வரை விபத்துக்களில் சிக்கியுள்ளனர்.
ஒரு சில உயிரிழப்பு சம்பவங்களும் இடம் பெற்றுள் GT60T.
சமீபகாலமாகவே இந்த விபத்துக்கள் அதிகரிக் கப்பட்டுள்ளதாக வீதிப்போக்குவரத்து Ֆ600) ֆՈ600f"ՍԿ Uரிவினரினர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தினி பிரதான நெடுஞ்சா லைகள் ஒரு வழிப்பாதையாகவே உள்ளது. நகரங்களினி முக்கிய இடங்களில் மாத்திரமே இரட்டை வழிப்பாதைகள் காணப்படுகினறன.
விதிகள், அகலமாக்கப்பட்டு, உரிய முறையில் செப் பனிடப்பட்டால் வீதி விபத்துக்கள் இடம் பெறாது என வாகன ஒட்டிகள் தெரிவிக்கினர்றனர்.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களினி போக்குவரத்து சீர் செய்யப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.
ட்டு LIL (hl
O GO.
gigs as TG) (SLD Gur தை உலகில் தைப் பிடித்து நீன கொண்டிருப்பவ கள் கவிஞன் பட் யாண சுந்தரம் 6
ETSI.
6T660) இவனா இந்தப்பா என்று எல்லோ வைக்கும் கவிை லாளர் வர்க்கத் நின்று, அவர்களு காட்டி, அவர்க யை, மூடத்தனா: வெளிக்காட்டி, ப பெரும் புரட்சிை விழிப்படையச் ெ ணசுந்தரம்.
பிற டைக்கு சின்ன டம் சூட்டியவன். யே திரும்பத் தி கொண்டிருப்பை LDIIII LIIIL6556st குப் பின்பு சூடேற அடடே இப்படியும் என்று மூக்கில் 6 செய்தது. கல்ய வருகை கவிய னையே ஒரு உ டுத்தது மட்டுமல் புணர்ச்சியையும்
உழவனும் ஓய GELLIT GAO நாமே ஒன்று . ue என்றுமிருப் முதன் முதலாத படத்திற்கு தண் (36DGu LITLG) 6. கோட்டை கல்ய கவிஞ லும் அவர்களின் லையில் தவழ்ந் கின்றன. மறை மக்கள், கவிஞன் கல்யாணசுந்தர பிடத்தக்கவன், ஒ சாயக் குடும்ப
LDGOILI ();
கல்விச் சிந்தை வோரும் குழந் வியல் பற்றிப் ே பருவத்தில் பிள் 3560D6IT LDGOTGOTLİ)
வது தவறானது பேசியும் எழுதிய அதற்கு அவர்கள் 6. 1. their 6061T660) LLb GAAFL"Jullës களது மூளைக்
யாகும்.
2. பொருள் வி 3,6061T LD6016OTL) ளைகளுக்கு எ6
60)6ኒ). 3. இவ்வாறு பா செய்வதால் பிள் வளர்ச்சி பாதிப் இக் சு 606 LIT2 Ulrtří பிடித்தார்கள்? எ தார்கள்? இை சிந்திக்கும் போது நம் நாட்டவர்க மானவை அல்ல நாட்டவர்கள் விட்ட கருத்துக்
 
 

திங்கட்கிழமை
2
க்கோட்டை கல்யாண சுந்தரம் க்க முடியாத மக்கள் கவிஞன்
க வாழ்வில் கொஞ் ாழ்ந்தாலும் கவி நிலையான இடத் ன்டகாலம் வாழ்ந்து ன் எங்களது மக் டுக்கோட்டை கல் என்றால் மிகையா
DLLIT601 (3:5/TsbDLb. டளை யாத்தான்? ரையும் வியக்க தயாற்றல். தொழி தின் தோழனாக ருக்கு வாழ வழி ளது அறியாமை E6D6II GusbGOTib ாடல்களின் மூலம் யயே ஏற்படுத்தி guig,616 as 60LLJIT
ந்த பட்டுக்கோட் வயதிலேயே மகு அரைத்த மாவை ரும்ப அரைத்துக் தப் போன்ற சினி இவன் வருகைக் த் தொடங்கியது. எழுத முடியுமா? ിjഞൺ ഞഖ%് ாண சுந்தரத்தின் ரசு கண்ணதாச லுப்பு உலுப்பியெ ல உள்ளுர காழ்ப் ஏற்படுத்தவே
ாத உழைப்பும்
பட்டு வாழ்க்கை போம்.' என்று படித்த பெண்' து 16வது வயதி ழுதியவன் பட்டுக் ாணசுந்தரம். ர்கள் மறைந்தா கவிதைகள் வான துகொண்டே இருக் ந்த கவிஞர்களில் பட்டுக்கோட்டை ம் அவர்கள் குறிப் ரு சாதாரண விவ ந்தில் பிறந்தான்.
இவர் கல்லூரிப்படிப்பை அதிகம் நாடியதில்லை. அனுபவ அறிவை அதிகம் பெற்று திகழ்ந்தான் தனது 16வது வயதிலேயே பாடல்கள் எழு தும் ஆற்றலைப்பெற்றான்.
பட்டுக்கோட்டை கல்யா ணசுந்தரம் தனது இளமைப் பரு வத்தில் வறுமையில் வாடி பல் வேறு தொழில்களில் ஈடுபட்டு சம தர்ம கொள்கையால் சமதர்ம பத் திரிகைகளுக்கு நாடகங்கள், கவி தைகள் எழுதி புகழ்பெற்றான். சினி மா உலகுக்கு தனது 16வது வய தில் காலடி எடுத்துவைத்து, அவன் தொட்ட துறைகளை குறைவில் லாது ஆறு வருடங்கள் நிறைவு செய்து, மக்கள் மனங்களில் நிலைத்திருந்து புகழுடன் மறைந் $(t60].
alip III"6(8 b || 60) கல்யாண சுந்தரத்தி
தினம்
நினைவு
கவிதை வாழ்வுக்கு வள மூட்ட வேண்டும். மனித நேயத்தை வளர்க்க வேண்டும், மூடத்தனங் களை ஒழிக்க வேண்டும், சிந் தனைக்கு இதமளிக்க வேண்டும், இலகு மொழியில் உலவ வேண் டும். இவையனைத்தும் நிறைப் பெற்றதாலேதான் இன்றும் பட் டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக் கள் கவிஞனாக மக்களிதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
தொழிலாளி உழைத்து வாழப் பிறந்தவன் வஞ்சமும், பஞ்சமும் இல்லாத சமுதாயத்தை நேசிப்பவன் என்று கூறியவன் பட் டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இனி அவரது கவிதைத் திறமைகளைப் பார்ப்போம். "வேப்பமர உச்சியில் நின்று பேயெர்ன்று ஆடுதென்று விளையாடப் போகும் போது Ghafts as Goalium as வேடிக் கையாகக் கூட நம்பி விடாதே."
என்று சொன்னார். பாப் பாக்களைப் பார்த்து அரசிளம் குமரி படத்தில், "தூங்காதே தம்பி தூங்காதே
கல்லடி மூர்த்தி
D சோம்பேறி என்ற பெயர் வாங் காதே நல்ல பொழுதை யெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்.' என்று தொடரும் இப்பாடல் 'நாடோடி மன்னன்' படத்திற்காக எழுதி கை கால் இருந்தும் உழைத்து வாழ முடியாத சோம்பேறிகளைக் கண் டித்தார். 'உழைக்கிற நோக்கம் உறுதி ultur" litஎடுக்கிற நோக்கம் வளராது. மனம் மேலும் கீழும் புரளாது. இருக் கறதெல்லாம் பொது Galmuluů GLIMT GRONIT Gö எடுக்கிற அவசியம் இருக்காது." என்றார் திருடாதேயில்" "உடல் வாடினாலும் பசி மீறினாலும்-வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம்.' என்றார்,
ஆளுக்கொருவீடு' படத்தில் எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வைச்சாங்க
எல்லாந்தான் படிச் சிங்க
என்ன பண்ணிக் கிழிச் சிங்க..?
என்றார் 'பாண்டித்தேவனில்
இப்படியெல்லாம் பல கருத்தாழமான பாடல்களை நமக் குத் தந்துவிட்டு தமது 29வது வய தில் நம்ழையெல்லாம் விட்டுப் பிரிந்துவிட்டார்.
ரீதரின் 'கல்யாணப்பரிசு பாடல்கள் பட்டுக்கோட்டையாரின்
கவிதைத் திறனை மேலும் உயர் த்தி சிகரம் வைத்தன. ஆனால் கல்யாணப் பரிசு படம் வெளிவரும் முன்பே அவர் மறைந்து விட்டார். அன்றாட வாழ்வின் அவ லங்களைத் திரை இசைக்குத் துணி ந்து அறிமுகப்படுத்திய பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் உடல் மறைந்தாலும் புகழ் நிலை த்து நிற்கும்.
பாடம் செய்வது மாணவர்களுக்கு
Ji6OLDLIIII? JIEL DIT?
FirgoLD68, T6)LDITEs, DISEGi பற்றிப் பேசு தைகளின் உள பசுவோரும் இளம் 06ITEE6ffLLb LIITLIÉ
செய்யக் கோரு என்ற வகையில் ம் வருகிறார்கள். கூறும் காரணங்க
ா இப்படி மனப்பா கோருவது அவர் குப் பெரும் சுமை
விளங்காத பாடல் செய்வதால் பிள்
வித பயனும் இல்
உங்களை மனனம் 6061T66shot sobo 1டையும்.
ற்றுக்கள் சரியான இவற்றைக்கண்டு ப்படிக்கண்டு பிடித்
வ பற்றி ஆழமாக இக் கருத்துக்கள்
ளுக்குச் சொந்த
வென்பதும் மேல் ம் மீது திணித்து ள் என்பதும் தேரி
யவரும். மேல் நாட்டவரின் கருத் துக்கள் எல்லாவற்றையும் வேத வாக்காகக் கொள்வோரது கிளிப் பிள்ளைப் பாடமே இதற்குக் காரண LDIT(35lb.
வெளிநாடு சென்று சில கல்விக் கருத்தரங்கில் கலந்து கொண்டு வருபவர்களும், மேல் நாட்டுக் கல்வியியலாளர்களின் நூல்களை அப்படியே விழுங்கிக் கொள்பவர்களும் வெளியிடும் கருத் துக்கள் தான் இவை.
பழங்காலக் கல்வி முறை:
கடந்த காலங்களில் gഞ സെ(!pഞ[0, 5ഞ6)(!pഞDILITE சிறுவயதிலிருந்து தமிழ் இலக்கி யங்களை மனனம் செய்து கற்ற வர்கள் பிற்காலத்தில் தமிழ் அறிஞ் ஞர்களாகவும், பண்டிதர்களாகவும் 66IIIEaglaOITITagi. LDGOIGOILb Garu வது மூளைக்குச் சுமையென்றால் இவர்கள் இப்படி ஆகியிருக்க
(LPL9UTg5).
மனனம் செய்து பழகி விட்டால், பின்னர் சுதந்திரமாகச் சிந்திக்க மாட்டார்கள், தமது ஆற் றலை வளர்த்துக் கொள்ள மாட்
டார்கள், கிளிப்பிள்ளையாகி விடு
வார்கள் என்னும் கருத்து உணன் மையானால் மேற்கண்டவர்கள் சிற ந்த ஆய்வறிஞர்களாக வளர்ச்சி பெற்றிருக்க முயாது.
திண்ணைப் பள்ளிக் கூடங்களில், மர நிழல்களிலும் பழங்கால முறையில் கல்வி கற்ற
வர்கள் பின்னர் சிறந்த தமிழ்
அறிஞர்களாக வளர்ச்சிபெற முடிந் தது. ஆனால் இன்று மாடிக் கட் டிடங்களில் கல்வி கற்கும் மான வர்களும் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறுவோரும் அவ்வாறு வெடித்துக் கிளம்ப முடி uബിബൈ).
தமிழில் சிறப்புப் பட்டம் பெற்றவர்களும்தமிழ் இலக்கியங் களில் ஊறித் திளைத்தவர்களாக இல்லை பல்கழலக் கழகச் சுவர்க ளுக்கு அப்பால் அவர்களது அறி வுத்தேடல் விரிந்து, பரந்து செல்ல முடியவில்லை.
இதற்குக் காரண்ம் மென்ன? ஆம் இளமையில் இலக் கியங்களை மனப்பாடம் செய்தவர் களுக்கிருந்த அறிவும், ஆற்றலும், இலக்கியத் தேடலும் இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
(நாளை தொடரும் . )
ܐ ܕ ܐ
ܕ ܢ

Page 3
08.10.2001
தினக்கதிர்
கல்முனை சுகாதார பணிமை
நம்பிக்கை
(மருதமுனை நிருபர் நழம் எம்.பதுார்தீன்)
கல்முனை நகரில் செயல்பட்டு வருகின்ற பிரதி மா காண சுகாதார சேவைகள் பணிப் பாளர் பணிமனையையோ அல்லது பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.நளn ரையோ இடமாற்றம்செய்ய வேண் டாமெனக் கோரி சுகாதார, சுதேச
வைத்திய, சமூக சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா வுக்கு கல்முனைக்குடி ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள் ளது. அம் மகஜரில் தெரிவித்தி
மட்டக்களப்பு ஆசிரியர்களுக்கு கணனி Iர்சிநெறி
மட்டக்களப்பு கணனிக் கல்வி நிறுவனம் மட்டக்களப்பு வலய பாடசாலை ஆசிரியர்க ளுக்கு இலவச கணனிப்பயிற்சியை வழங்கவுள்ளது.
மட்டக்களப்பு வலயத் திற்குட்பட்ட பாடசாலைகள் ஒவ் வொன்றிலிருந்தும் தலா இரண்டு ஆசிரியர்கள் வீதம் தெரிவு செய் யப்பட்டு அவர்களுக்கு IBS கண
னிக்கல்வி நிறுவனத்தில் இலவச
பயிற்சி நெறிகளை வழங்க உள் ளதாகவும் இப்பயிற்சி நெறி தொடர்
பான கடிதங்கள் பாடசாலை அதி பர்களுக்கு அனுப்பிவைத்துள்ள தாகவும் மேற்படி நிறுவன முகாம்ை யாளர் த. காந்தரூபன் தெரிவித்தார். இப்பயிற்சி எதிர்வரும் நவம்பர் மாதம் முற்பகுதியில் ஆரம்பமா கும் எனவும் தெரிவித்தார். இதே வேளை மட்டக்களப்பு வலயத்திற் குட்பட்ட ஒவ்வொரு பாடசாலை களிலுமுள்ள சிரேஷ்ட மாணவ தலைவர்களுக்கும் விரைவில் இல வச கணனிப்பயிற்சி நெறியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
கேணல் சங்கருக்கு கனடாவில் அஞ்சலி
கடந்த 26 ஆம் திகதி ஒட்டுசுட்டானில் கிளைமோர்த் தாக் குதலில் மரணமடைந்த கேணல் சங்கருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு உலகத் தமிழர் இயக்கத் தின் ஏற்பாட்டில் விரைவில் கனடா வில் நடை பெறவுள்ளது.
இந்த நிகழ்வு நடைபெற
வுள்ள திகதி, இடம் போன்ற விவ ரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இந்த அஞ்சலி நிகழ்வில் கனடாவில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் கலந்துகொள்ளு மாறும் உலகத் தமிழர் இயக்கம் அறிவித்துள்ளது.
தென்கிழக்குப் பல்கலை மாணவர் பேரவை தேர்தல்
(வளாக பித்தன்)
தென் கிழக்குப் பல்க லைக்கழகத்தில் எதிர்வரும் புதன் கிழமை மாணவர் பேரவையினை அமைப்பதற்கான தேர்தல் நடை பெறவுள்ளது. இதில் நான்கு அணி கள் போட்டியிட உள்ளன. நட்சத் திர சின்னத்திலும், புத்தகத்திலும்
இரு பிரதான அணிகளும் புறா, தொலைபேசி சின்னத்தில் ஒவ் வொரு தனித்தனிப் போட்டியாளர் EE606Të GJETGOSTIL G.C3uJL 60)gë குழுக்களும் போட்டியிடுகின்றன.
தேர்தல் களத்தில் பல மான போட்டி நிலவுவதாக தெரி விக்கப்படுகிறது.
ருப்பதாவது,
மர் அவஷ்ரப்பின் ெ லும், கல்மு6ை தைத்தியசாலை சபையினரின் அ னாலும் உருவா
குறைந்த
கோழிக்
(அ
ந்ெத நடை வைத்திய உயர்ரக ஒருந சுகள் எதிர்வரு க்கிழமை வினிே
660.
திருகே வெளி கால் நன உற்பத்தி செய்ய வல், இறைச்சி குஞ்சுகளை இக் குறைந்தவிலைய 6T6NDIT GOLDGOT SEITGÖ போதனாசிரியர்
பேடு இறைச்சி இனக் வாகவும், சேவ6 விநியோகிக்கவும் சரஸ்வதி வித
250 ID1606
(நமது LDCs a வதி வித்தியாவி மாணவர்கள் ஐந் 60DLIDLJILJÍslaf GÖ Luff டைந்தள்ளனர். ஜயந்தன் கீர்த்தி நாகேந்திரன் து புவனேந்திரன் து சிதம்பரப்பிள்ளை வன்னியசிங்கம் புள்ளிகளை பெ
கடந்த தியாலயத்தில் களே சித்திபெற்ற குறிப்பிடத்தக்கது
பெரிய கல்லாறு பாடசாலைக பதினாறு மாணவர்கள் சித்
(கல்லாறு நிருபர்)
பெரிய கல்லாறு பாடசாலைகளில் இருந்து இம் முறை 16 மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை
யில் சித்தியடைந்துள்ளனர்.
இதில் 12 மாணவர்கள் பெரிய கல்லாறு விநாயகர் வித்தி யாலயத்தில் இருந்தும், 2 மான
வர்கள், பெரிய கல்லாறு றோமன் கத்தோலிக்க பாடசாலையிலிருந் தும், பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் மகா வித்தியாலயத்தில் இரு ந்து ஒரு மாணவியும் பெரிய கல்லாறு மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் இருந்து ஒரு மாணவியும் சித்தியடைந்துள்ள GOTU.
வலயத்தின் உச் ஐ பெரிய க்ல வித்தியாலய மா பெற்றுள்ளார். ட தில் பெரிய கடு வித்தியாலயமே இருக்கிறது என்
கல்லடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவிலுள்ள கல்லடி வேலுார் கிராமத்தில் நடாத்
உரையாற்றுவதையும் கல்லடி பொது சுகாதார பரிசோதகர் வி.விஜயகுமார் தாதியர் பா கொண்டோரையும் படங்களில் காணலாம்.
 

திங்கட்கிழமை
3.
னயை இடமாற்ற வேண்டாம்
யாளர் சபை மனு
ஹம் எம்.எச்.எம். பரு முயற்சியினா தெற்கு ஆதார யின் அபிவிருத்தி |யராத உழைப்பி க்கப்பட்ட பிரதி மா 6f60) GDLING) | II Udb
b(6b di bGII ரியம்)
ாறுமூலை கால் காரியாலயத்தில் ாள் கோழிக்குஞ்
b 20.10.2001 ჟrგუo] யோகிக்கப்படவுள்
Tഞ്ഞഥങ്ങബ) ഉ_ll| டப் பண்ணையில் பப்பட்ட பேடு, சே இனக் கோழிக் காரியாலயத்தில் பில் பெற்றுக்கொள் நடை வைத்திய தெரிவித்தார். 10 ரூபாவாகவும் கோழி 26 ரூபா b 5 ரூபாவிற்கும்
TGT60s.
வர்கள் சித்தி நிருபர்)
ரான்குளம் சரஸ் மயத்தில் ஐந்து தாம் ஆண்டு புல ட்சையில் சித்திய
luLUIT -141 ஷானி -139 வர்ஜினி 131 ராகுலன் -129 ஜனனிகா 127 ற்றுள்ளனர். வருடம் இவ் வித் நான்கு மாணவர் ருந்தனர் என்பது
៣ឆ្នាំ
பட்டிருப்பு கல்வி புள்ளியான 177 லாறு விநாயக SOTG) 6T F.E.636). ட்டிருப்பு வலயத் லாறு விநாயகர்
முன்னணியில் து குறிப்பிடத்தக்
.
ப்பட்ட சுகாதார விழிப்புணர்வு நிகழ்வில், சுகாதார கல்வி உத்தியோகத்தர் ஜிரெட்ணகுமார் சாலை போதனாசிரியர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் அமர்ந்திருப்பதையும் கலந்து
கான சுகாதார சேவைகள் பணிப் பாளர் பணிமனையை இடமாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியானது மறைந்த அமைச்சர் இலட்சியங் களையும் புறந்தள்ளுவதற்கு ஒப்பாகும்.
இப்பிரதேசத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக
தமிழ், முஸ்லிம் மக்களிடையில் இருந்து வருகின்ற இன ஒற்றுமை யை சீர்குலைக்கும் முயற்சியாக வும் இதனைக் கருத வேண்டியுள் ளது. எனவே இவ் அலுவலகத்தை இடமாற்றும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு கேட்கப்பட்டுள்
சகல தமிழ் எம்பிக்களும் ஒன்றுகூடியே பிரதிநிதியைத் தெரிதல் வேண்டும்
அரசமைப்புக் கவுன்ஸி லில் இடம் பெறப்போகும் இலங் கைத் தமிழர்களின் பிரதிநிதி யார் என்பதை கட்சித்தலைவர்கள் மட் டும் கூடித் தீர்மானிக்கக்கூடாது. சகல தமிழ் நாடாளுமன்ற உறுப் பினர்களும் கூடிக் கலந்தாலோ சனைசெய்து நல்லதகுந்த ஒருவ ரைத் தெரிவு செய்யவேண்டும். அதற்குத் தமிழ் எம்பிக்கள் அனை வரும் முன்வர வேண்டும். இவ் வாறு ஐ.தே.கட்சியின் யாழ். மா வட்டநாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஏற்கனவே இந்த அரச மைப்புக் கவுன்ஸிலுக்கு ஒரு தமி ழரை நியமிக்கும் வாய்ப்பை கூட்ட ணியின் வழிகாட்டலில் தமிழ்க்
மகேஸ்வரன் கோருகின்றார்
கட்சிகள் கோட்டை விட்டுவிட்டன. இந்த அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் ஆகிய பிரிவினர் சார்பில் தலா ஒவ்வொரு உறுப்பி னரும் சிறுபான்மைக் கட்சிகளின் சார்பில் ஓர் உறுப்பினரும் நிய மிக்கப்படுவதற்கு 17 ஆவது அர சமைப்புத் திருத்தம் வழி செய்கின்
Dil.
இதன்படி நாடாளுமன் றத்திலுள்ள பெரிய கட்சிகளைத் தவிர்த்து, (பொது மக்கள் ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி) ஆகியவற்றைத் தவிர்த்து) ஏனைய சிறிய கட்சிகள் சேர்ந்து ஒருவரை அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு சிபார்சு செய்யமுடியும் எனத் தெரிவித்தார்.
ஆடம்பரமின்றி நடந்த யாழ் பட்டமளிப்பு விழா
(யாழ் நிருபர்)
யாழ் பல்கலைக்கழ கத்தின் 20 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சனிக்கி ഗ്ഗങ്ങഥ (6.10.2001), BITഞൺ ഞ8 லாசபதி கலையரங்கில் எந்த வித ஆடம்பரமுமின்றி அமைதி யான முறையில் நடைபெற் றது. படையினராலி கைது செய்யப்பட்ட மாணவன் கிரு ஸ்ணசாமி திவ்யன் இதுவரை விடுதலை செய்யப்படாததால் பட்டமளிப்பு விழா எவ்வித ஆடம்பரமுமின்றி நடத்தப்பட வேண்டுமென மாணவர் ஒன்றி யம் உபவேந்தரிடம் கோரிக் கை விடுத்திருந்தது குறிப்பி L、
பல்கலைக்கழகத்தின் பிரதான வாசலிலிருந்து உப வேந்தார் பேராசிரியர் பொன்.பால சுந்தரம்பிள்ளை தலைமையில் விரி வுரையாளர்களும் மற்றும் பட்டம் பெறும் மாணவர்களும் ஊர்வல மாக கைலாசபதி கலையரங்கிற்கு
அழைத்துச் செல்லப்பட்டனர்.
வழக்கமாக மேளதாளத் துடன் நடைபெறும் இந்த ஊர் வலம் இம்முறை எவ்வித ஆடம்பர முமின்றி அமைதியான முறையில் நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக வள வுக்குள் வழக்கமாக அமைக்கப் படும் சோடனைகள் மற்றும் அலங் கரிப்புகள் எதுவுமே செய்யப்பட வில்லை. அத்துடன் குளிர்பான நிலையங்கள், உணவகங்களும் அமைக்கப்படவில்லை.
இந்த பொதுப் பட்டம ளிப்பு விழாவில் கெளரவ கலாநிதி பட்டத்தினை நான்கு பேரும், கலா நிதி பட்டத்தினை 4 பேரும் பெற்றுக் கொண்டதுடன் மொத்தத்தில் 1528 மாணவர்கள் பட்டங்களைப் பெற் றுக் கொண்டனர்.
உபவேந்தர் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை இவர் களுக்கான சான்றிதழை வழங்கி வைத்ததுடன் வேந்தரின் சம்பிரதாய உரையினையும் அவர் ஆற்றினார்.

Page 4
O8.10.2001
SSSSSS
தினக்க
இந்தியாவையும் சேர்த்துக்கொள்ள டெல்
(புதுடெல்லி) ஆப்கானில் பின்லேட னின் தீவிரவாத முகாம்களை அழிக்கும் வரை போர் நீடிக்கும் இதற்கு காலவரை நிர்ணயிக்க முடியாது என்று டெல்லியில் பிரதமர் வாஜ் பாயை சந்தித்துப் பேசிய பிறகு இங்கிலாந்துப் பிரதமர் டோனி பிளேயர் கூறினார்.
அமெரிக்க நகரங்கள் மீது தீவிரவாதிகள் விமான தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஆப்கானில் தலிபான் ஆட்சியின் பாதுகாப்பில் ஒளிந்துள்ள பின்லேடன் மற்றும் அவனது கும்பலை ஒழிப்பதற்காக அமெரிக்கா உலக நாடுகளை அணி சேர்த்து வருவது தெரிந்ததே
தற்போது இந்த பணியில் அமெரிக்காவின் முக்கிய நேச நாடான இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர் மும்முரமாக ஈடுபட்டுள் ளார். இதற்காக ரஷியா, பாகிஸ்தான் சென்று விட்டு நேற்று டோனி பிளேயர் டெல்லி சென்றார்.
பிளேயர் டெல்லியில் பிரதமர் வாஜ் பாயை சந்தித்துப் பேசினார். அப்போது ஆப்கானில் பின் லேடன் மறைவிடங்கள் மீது
தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவின் ஆதரவை கேட்டார். இதற்கு உல களாவிய தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா எப்போதும் உறு துணை யாக நிற்கும் என்று பிரதமர் வாஜ் பாய் உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பின் போது பரீநகரில் காஷ்மீர் மாநில சட்டசபை கட்டிடத்தில் தீவிர வாதிகள் கடந்த முதலாந் தேதி நடத்திய கார் வெடிகுண்டு சம்பவத்தையும் டோனி
L51C36Turfla GT 23:56, 167 கொண்டு சென்ற வாதத்தையும் உ வாத எதிர்ப்பு ே வேண்டும் என்று
LITT
காஷ்மீர் தாக்குதலுக்கு டே டனம் தெரிவித்த லில் ஆப்கானில் றும் அவனது அ
சென்னையில் விஷ சாராயத் 2O CLI LIGò
(சென்னை)
சென்னை அருகே திரு மன நிச்சயதார்த்த வீட்டில் சாராயம் கடித்த 20 பேர் பரிதாபமாக உயிரி ழந்தனர். மருத்துவமனையில் அனும glass LL | 15 Guit o uli pangat டுகிறது. கள்ளச்சாராயத்தில் போதை க்காக ரசாயன பவுடரை கலந்து வற்றதால் இந்த விபரீத சமபவம நடந்துள்ளது. இது தொடர்பாக பெண் வியாபாரியை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
செங்குன்றத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலை வில் தீர்த்தகிரியம்பட்டு ஊராட்சி கோட்டுள் கிராமம் உள்ளது. இதையொட்டி உள்ள அத்திவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விமல் இவருக்கு நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்தம் இதற்காக பட்டறை பெரும்புத்துரை சேர்ந்த பெண் வீட்டார் மாப்பிள் ளையை பார்க்க ஒரு லாரியில் கோட்டூர் அத்தி வாக்கத்துக்கு வந்தனர்.
அங்கு அவர்களுக்கு தேநீர் விருந்து தரப்பட்டது. மாப்பிள் ளையை பெண் வீட்டாருக்கு பிடித்
துவிட்டதாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருமண தேதியை பின்னர் குறித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. வீடு திரும்பும் முன் மகிழ்ச்சியை கொண்டாட சாராய விருந்தையும் அங்கேயே முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். அரு கில் உள்ள குடிசையிலேயே சாரா யம் விற்கப்படுவதை அறிந்து அங்கு சென்று வாங்கி குடித்துள்ளனர். மேலும் ஒரு கோள் கலனில் சாராயத்தை வாங்கிக் கொண்டு சென் றுள்ளனர்.
இந்த கள்ள சாராயத்தை இந்த பகுதியை சேர்ந்த பிரபல கள்
GITäFFITTITUL GALIGIØST GÚN LIITLITTsf 5Grog, Tiff (வயது 60 அவரது மகன் பார்த்தி பன் (வயது 35 மருமகள் கவுரி (வயது 30 ஆகியோர்தான் விற்ப னை செய்துள்ளனர்.
கணைகள மங்கியது
இவர்களிடம் பெண் வீட்
டாரும் மாப்பிள்ளை விட்டாரும் மட்டுமின்றி அந்த பகுதியில் நெல் ஆலையில் வேலை பார்ப்பவர்கள் செங்கல் ஆளையில் வேலை செய LIGJITEGT GT GJGJITLË TITULL GJIT PEJË குடித்துள்ளனர். இரவு ஆக ஆக சாராயம் குடித்தவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது கண்கள் மது கத் தொடங்கியது அவர்கள் அப் யோ நெஞசு எரிகிறதே வயிற்றை புரட்டுகிறதே என்று அலறினர்.
ஏதேதோ நாட்டு மருந்து
கொடுத்து பார்த்துள்ளனர். ஆனால்
சில வீட்டிலேயே சுருண்டு விழுந்து செத்தனர். இதைப் பர்த்து பயந்து போன மற்றவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். அங்கு போகிற வழி யிலும் சிலர் பரிதாபமாக செத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பல னின்றியும் சிலர் இறந்தனர்.
2O (3LIri II Gʻ5) சாராயம் குடித்த தானி யேல் (வயது 35 என்பவருக்கு முதலில் கண் எரிச்சல் ஏற்பட்டுள் ளது தலைசுற்றி மயங்கி சாய்ந்துள் ளார். இதை தொடர்ந்தே மற்றவர்க ளுக்கும் விஷ சாராயம் வேலையை காட்டி உள்ளது தானியேல் சம்பவ இடத்திலேயே செத்தார் மொத்தம் 20 பேர் வெடி சாரயத்துக்கு பல யாகி உள்ளார்கள மம் 0 பே
ஸ்டான்லி மரு சென்னை அரசு ഥങ്ങuിളഥ (് அதில் 15 பேர்
LD
FITITTTUL GTGTO CITETILIGO அதிக அளவில் அது விஷத்தன் கூறப்படுகிறது.
உயிாப் LDITGGT LSTLJG) gFITU girls) Lub, DG பனையும் போலி வருகிறார்கள் அ பிடிப்போம் என் காரிகள் தெரிவி
GLIII Gli கொடுத்தது
வியாபாரி கன்ன காய்ச்ச தொழிற் துள்ளாராம் அங் எஸ் பவுடரை எ தால் போதை என்று கணக்க இருக்கிறது. இதன் பிறகே சாராயத் அனுப்புவாராம்.
c9960|| முன்தினம் அப் ਯ6006) கலந்து சாராயத் கொடுத்துவிட்டா
இந்த கஸ்தூரி விற்றார (:L.16ögils Gilgrts
 
 
 
 
 

தமது அணியில் லி விரைந்தார் பிளேயர்
திங்கட்கிழமை 4.
(Nu_ ნეტ ისტ|
வந்த இங்கி
லாந்து பிரதமர் டோனி
பிளேயரை
வாஜ்பாய்
[ 60ᎠᏯ
குலுக்கி வரவேற்ற
FIT Läf
ாத்துக்கு வாஜ்பாய் ர் காஷ்மீர் தீவிர GD56ITITGólu 56úby LIITIMÍNG) DI GITGITTL dia, கேட்டுக் கொண்
ானி பிளேயர் கண்
ார். ஆனால் முத பின்லேடன் மற் ல் கொய்தா தீவிர
ਹੈ।
ந்துவமனையிலும் பொது மருத்துவ ாக்கப்பட்டுள்ளனர் நிலை கவலைக்
த்தில் ஆர்எஸ் த்தை இவர்கள்
கலந்து விற்றதால் மை அடைந்ததாக
பலிக்கு காரண ாய வியாபாரி கஸ் ரது மகன் பார்த்தி ார் வலைவீசி தேடி NÍTRIGONGIT GANGGOTGYksi) று போலீஸ் அதி தனர். கு லஞசம் பற்றிய டயரி சாராய மொத்த JULHOLDTG GITTITULL)
சாலையே வைத்
த சாராயத்தில் ஆர். த அளவுக்கு கலந் நன்றாக இருக்கும் ட ஒரு கருவி மூலம் கண்கிட்ட தை விற்பனைக்கு
ல் அவர் நேற்று படி கருவி மூலம் ஆர்எஸ்பவுடரை தை விற்பனைக்கு TITLÊ). ாராயத்தை வாங்கி என்பது குறித்து த்து வருகிறார்கள்
வாத முகாம்களை அழித்து விட்டு காஷ்மீர் விவகாரம் பற்றி பிறகு கவனிக்கலாம் என்று கூறி விட்டார். தீவிரவாதிகளுக்கு ஆதரவும் பண உதவியும் செய்யும் எந்த நாட்டையும் விட்டு வைக்க கூடாது என்று பிளேயர் கூறிய போது காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் முழு ஆதரவு தெரிவித்து வருவதை அவரது கவனத்துக்கு பிரதமர் வாஜ் பாய் கொண்டு சென்றார்.
சந்திப்பின் ஒரு அங்கமாக இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர் கூறி
-
இந்த பிராந்தியத்தில் இந் தியா சக்தி வாய்ந்த முக்கிய நாடாக திகழ்கிறது. தீவிரவாதத்துக்கு எதி ரான இந்த போருக்கு இந்தியா முழு ஆதரவு தருவது பாராட்டத்தக்கது. காஷ்மீர் தீவிரவாதத்தை எதிர்த்து போரிட வேண்டும் என்பதையும் நான் ஆதரிக்கிறேன். ஆனால் இப்போது அமைக்கப்பட்டு வரும் உலகளாவிய அணி ஆப்கான் விவ கரத்துக்காகத் தான் ஆப்கானில் எல்லா தீவிரவாத முகாழ்களையும் மூட வேண்டும் பின்லேடனின்
முகாம்கள் அழிக்கப்படும் வரை ராணுவ நடவடிக்கை தொடரும் ஆனால் இதற்கு கால வரம்பு நிர்ணயிக்க முடியாது. செப்டம்பர் 1-ல் அவர்கள் தலிபான்) செய் தவற்றை மீண்டும் செய்ய அனும திக்க முடியாது எங்களது இந்த குறிக்கோள் நிறைவேறும் வரை நடவடிக்கை நீடிக்கும்.
இந்தியா-பிரிட்டிஷ் இடை யிலான உறவு முக்கியமானது ஆகும் இரு தரப்பு நட்புறவுகள் பற்றி பேச நான் மீண்டும் டெல்லிக்கு வருவேன் இவ வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயருக்கு நேற்று காலை டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் காலை சிற்றுண்டி விருந்தளித்தார். இந்த விருந்தில் டோனி பிளே யருக்கு மேற்கத்திய உணவு வகை கள் மற்றும் மலாய் சிக்கன் சிக்கன் திக்கா, சுஜி அல்வா போன்றவைகள் பரிமாறப்பட்டன. தென்இந்திய உணவு வகைகளான இட்லி தோசை தேங்காய் சட்னி சாம்பாரும் வைக் கப்பட்டன. ஆனால் டோனி பிளே
யர் இட்லி தோசை தேங்காய் சட்னி
வகைகளையே சுவைத்துச் சுவைத்து gTLL) LTT.
இரசாயன விவரங்கிருமி குனடுகளை வீசி தாக்க
தீவிரவாதி
D(J,5 J|j
கும்பல் பயங்கர சதி
தீவிரவாதி மசூத் அசார் தலைமையில் இயங்கும் ஜெப்ஷ்-இ- முகமது இயக்கமும், ஒசாமா பின்லேடன் ஆதரவாளர்களும் இணைந்து இந்தியாவின் முக்கிய இடங்களில் ரசாயன மற்றும் விஷக் கிருமி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பயங்கர தகவல் வெளியாகி உள்ளது.
காந்தகார் விமான கடத்தல் சம்பவத்தின் போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மத் அசார் தலைமையில் இயங்கும் ஜெப்ஷ்-இ- முகமது இயக்கம், ஒசாமா பின்லேடன் ஆதரவாளர்க ளுடன் இணைந்து மும்பை, டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள் ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக ரசாயன மற்றும் விஷக்கிருமி குண்
டுகளால் ஆயுதங்களை பயன்படுத்த
இவர்கள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ரசாயன ஆயுதங்கள் பெருமளவு மக்கள் கூடும் இடங்க ளில் விஷ வாயுவை கக்கும் குண்டு களை வீசி அதன் முலம் ஆயிரக்க ணக் கில் மக்களை கொல்வதாகும்
இதுபோலவே விஷக்கிருமி குண்டு
கள் என்பவை பக்டீரியாக்கள்
கைது செய்யப்பட்ட கன்னியம்மாளி டம் இருந்து அந்த கருவியையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர் மேலும் ஒரு டையரியும் அவரிடமி ருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த டையரியில் போலீசாருக்கு தினமும் வழங்கப்பட்ட மாமூல் விவரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
வைரஸ் விஷக்கிருமிகள் பூச்சிகள் போன்றவற்றை உருவாக்குவதாகும். இதன் மூலம் மக்களுக்கு பெரும் நோய்களை பரப்பி, கூட்டம் கூட்ட மாக மக்களை மடியச் செய்யும் குண்டுகளாகும்.
இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களை நடத்த மசூத் அசார் கும்பல்திட்டமிட்டுள்ளது. உளவுத்து றைக்கு வந்த சில ரகசிய தகவல்க ளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. சமீபத்தில் காஷ்மீர் மாநில சட்டசபை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மசூத் அசார் கும்பலே காரணம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அவ்வியக்கம் பொறு ப்பேற்றுள்ளது. இந்நிலையில் மீண் டும் பெரிய அளவில் தாக்குதல் நடத்த மசூத் அசார் கும்பல் முடிவு செய்துள்ளது.
நேரடியாக குண்டுகளை வீசி மக்களைக் கொல்லாமல், அதே சமயம் பல்லாயிரக்கணக்கில் மக்க ளை கொன்று குவிக்கும் இந்த பய ங்கர நாச செயல்களை எதிர்கொள் வது அமெரிக்கா போன்ற நாடு களுக்கே கடினமாக உள்ளது என வே இந்த பயங்கர சதி குறித்து உள்துறை அமைச்சகம் கவலை யடைந்துள்ளது. இதன் அடிப்ப டையிலேயே, அத்வானி தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாநில அரசுகளையும் உஷாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வெளியு றவுத்துறை அமைச்சகமும், இதுகு றித்து அமெரிக்கா,மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் ஆலோசனை செய்து வருவதாக தெரிகிறது.

Page 5
O8.10.2OO1
தினக்கத்
காணாமல் போன வர்த்த
(வவுனியா)
வவுனியா விடுதி யொன்றில் தங்கியிருந்த வர்த்தகர் ஒருவர் கடந்த 26ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக விடுதி முகாமையாளர் வவுனியா மனித
உரிமைகள் ஆணைக்குழு அலுவ லகத்தில் முறையிட்டுள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த பரமசிவம் சிறி சந்திரவாஸ் (34) எனும் மேற்படி வர்த்தகர் கடை ஒன்றில் உணவு எடுத்து வரச் சென்ற சமயம் காணாமல் போன
மீட்டுத் தருமாறு முறைப்
நிதி ஒதுக்கப்பட்டும் பலன் இல்லை
(களுவாஞ்சிகுடி நிருபர்)
அண்மையில் இருந்து அமுல்ப்படுத்தப்படும் மானிய அடிப்படையிலான விட்டுத் திட்டத்தின் கீழ், வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவு இடம் பெற வில்லை 950 வீடுகளுக்கான மானியமான, 95 இலட்சம் ரூபா வை அமைச்சர் பேரியல் அஸ்ரப் ஒதுக்கியபோதும் வெல்லாவெளிப் பிரதேச செயலகப் பிரிவு இடம் பெறவில்லை. இதைச் சுட்டிக் காட் டிய மட்டக்களப்பு மாவட்ட மனித வலு அமைப்பின் தலைவர் வடி வேல் கண்ணன், இப்பிரிவுக்கு 200
வீடுகளை ஒதுக்கும்படி முன்னாள் பிரதியமைச்சரும் தேசிய நிர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவருமாகிய எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். காத்தான்குடி, ஏறா வயூர்,மண்முனைவடக்கு, ஆரை யம்பதி, பட்டிப்பளை போன்ற பிரதேச செயலகப் பிரிவுக்களுக்கே ஒதுக்கப்பட்டதாக குறிப்பிட்ட தலைவர், ஆட்களையும் ஆதனங் களையும் கைத்தொழில்களையும், புனரமைப்புச் செய்யும் அதிகார சபையின் கீழ் இந்த மானியம் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அனுமதிப்பத்திரமில்லாத வியாபாரிகள் ஆயிரம் ரூபா அபராதத்துடன் விடுதலை
(அன்வர் அலி)
நடப்பு வருடத்திற்கான வியாபார அனுமதிப்பத்திரமின்றி வியாபார நடவடிக்கைகளில் பட்டதாகக் கூறி கைது செய்யப் பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட வர்த்தகர்கள் 39 பேரும் தலா ஆயிரம் ரூபா தண்டப் பணத்துடன் விடுவிக்கப்பட்டனர்
கடந்த மாதம் 24ம் திகதி கந்தளாய் வர்த்தக நிலையங்கள் மீது பொலிசார் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது 2001ம் ஆண்டுக்கான அனுமதிப்பத்திர மின்றி தராசுகள், மீற்றர்கள்
அளவு கோல்கள் போன்றவற்றை உபயோகித்து வந்த 39 வர்த்த கர்களை பொலிசார் கைது செய்த 601).
இவர்களை 27ம் திகதி நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்திய போது தலா இரண்டாயிரம் ரூபா, சரீரப் பிணையில் செல்வதற்கு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்ற போதே தலா ஆயிரம் ரூபா தண்டப்பணத்துடன் வியா பாரிகள் விடுவிக்கப்பட்டனர்.
வருடாந்தம் 260 பிரசவ மரணம்
(களுவாஞ்சிகுடி)
இலங்கையில் வருடாந் தம் சுமார் 260 பெண்கள் பிரசவ காலத்தின் போது மரணமடைவ தாக சுகாதார அமைச்சின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகத்திலே இத்தொ கை 6 இலட்சம் என வைத்திய நிபுணர் டாக்டர் லலித் லியனகே தெரிவித்துள்ளார்.
இவர்களில் அதிகமா
னோர் பிரசவத்தின் பின்னர் 42 நாட்களுக்குள் மரணமடைவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் காலங்க ளில் இனவிருத்திச் சுகாதார செயற் பாடுகளில் கூடிய கவனம் செலுத் தினால், வீண் பிரசவ மரணங்க
ளைத் தவிர்க்க முடியும் எனவும் கூறினார். பாடசாலையின் 56 வது ஸப்தாபக தினம்
மட் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தினது 56 வது ஸ்தாபக தினம் 2001-1009 ஆம் திகதி அதிபர் சி.வி.விஸ்வ லிங்கம் தலைமையில் ஆசிரி Lister,6st, LDIG006)|TGGil LITLGTIG06)
அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களி
னால் கொண்டாட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வருடம் உலக ஆசிரியர் தினத் தை முன்னிட்டு இப்பாடசாலை ஆசிரியர்களைக் கெளரவிக்கும் விழாவும் இதே தினத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
தாக விடுதி முக தெரிவித்துள்ளா
இதே நாட்டிலுள்ள க நபரின் சகோதர் தரனை மீட்டுத் பாடு செய்துள்ள
நிதி ஒ
கடந்த களாக பூரண இருந்த மருதமு வித்தியாலய சு பகுதியை பூர்த் பாறை மாவட் உறுப்பினர் எம். இல ரூபாவை ஒதுக்
ஐ.தே.
960) LDLILITGITT 9 வேண்டுதலின் ே ஒதுக்கப்பட்டுள் வேலைகள் தற்ே வருகின்றது.
|LIí
(விர
கல்கு 16ம் குடும்பப் ப பக்கல்வி ஆசிரிய மை விருத்திப்பயி இந்த மாதம் 3ம் 7ஆந் திகதி வரை சித்தி விநாயகர் 6
āpmf 1
ஆசிரிய
(வந்தாறுமூ GAJFIÉS லூரியில் இன்று கொண்டாடப்படுகி
LLF6 கத் தலைவர் வே மையில் நடைபெ ஆசிரியர்கள் டவுள்ளனர்.
பொது
(GLIII
(வந்தாறுமூ
பொது மன்றம் ஏறாவூர் ட பல்வேறு அபிவி ளை செய்து வரு ജൂഖൺ, மீள் புனரமைப்பு இதுவரை முப்பது களுக்கு மலசல
VYKO . 。
அம்பாறை மாவட்ட தமிழுணர்ச்சி மாநாடு அ எம்.பி. குணசேகரம் சங்கர் உரையாற்றுவதையும் முன்படத்தில் அமைச்சர் டக்ளஸின் இணை மாவட்ட எம்.பி.எஸ்.சிவதாசன், மட்டு மாவட்ட ஈ.பி.டி.பி பிரதிநிதி நிவாஸ் நேசராஜா, மா மேடையில் அமர்ந்திருப்பதையும் படத்தில் காணலாம்.
ன்ைமையில் மல்வத்தை விபுலானந்த வித்திய
 
 
 
 
 

5
மையாளர் புகார்
SFLIDLLULÓ GY66Hf TGOOTITLD6Ó (BLITT GOI யும் தனது சகோ தருமாறு முறைப்
TU. துக்கீடு நிருபர்) அறுபது வருடங் படுத்தப்படாமல் னை அல்ஹம்றா று மதிலின் ஒரு தி செய்ய அம் பாராளுமன்ற ஏ.அப்துல் மஜீத் சத்து 50,000ம் டுே செய்துள்ளார். க கொத்தணி எல்.எம்.அமீரின் பரிலேயே இந்நிதி ாது சுற்றுமதில் பாது நடைபெற்று
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசியலமைப்பு சபை முன்வர வேண்டும்
சகல தமிழ் குழுக்களும் ஒன்றிணைந்து பேச்சுவார்த் தைக்கான 'அரசியல் உரிமை சார் திட்டங்களை வரைவு செய்து அரசிடம் நேரடியான பேச்சுவார்த் 605 epGolf (Direct Operation for political Rights in North East) உரிமை பெற்றாக வேண்டும்' என ஜனநாயக மக்கள் விடுதலை முன் னணியின் மட்டுஅம்பாறை மாவட் ட அரசியல் பொறுப்பாளர் இநாக லிங்கம் விடுத்துள்ள அறிக்கை யொன்றில் தெரிவித்துள்ளார் அவ் வறிக்கையில் மேலும் கூறப்பட் டுள்ளதாவது:
போர் அனர்த்தங்கள் மூலம் அப்பாவி பொது மக்கள் வட கிழக்கில் பலியாகின்றனர். அண்மையில் யாழ்குடா நாட்டில் கட்டைப்பராய் பகுதியில் நிகழ்ந்த நிலக்கண்ணி வெடிப்பு சம்பவம் யாழ்ப்பான பகுதி மக்கள் மத்தி யில் பலத்த அதிர்ச்சியை ஏற்ப டுத்தியிருக்கின்றது. இவ்வாறான சம்பவங்கள் வடகிழக்கில் தொட ராமலும் நீண்ட கால யுத்தத்தை ஓர் முடிவுக்கு கொண்டு வந்து மக்களது பிரச்சினைகளை அணு குவதிலும் அதை வேகமாக
ljeflej Od III6OIDJ6)
ഥൺ)
| II 6).16ðu | 151ð. ாடசாலை ஆரம் ர்கட்கான வாணன் ற்சிச் செயலமர்வு திகதி தொடக்கம் மட்டுசந்திவெளி வித்தியாலயத்தில் தின விழா
லை நிருபர்) லடி மத்திய கல் ஆசிரியர் தினம் றது D6D LIDIT 600T6AJDU EFTER பிரபாகரன் தலை |றும் இவ்விழாவில் கெளரவிக்கப்ப
நடைபெற்றது.
சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அதிபர் எஸ்.கிருஷ்ணப் பிள்ளை, ஆசிரிய ஆலோசகர் பி.சுதாகரன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
நகர்த்துவதுமே 21ம் நூற்றாண்டின் அரசியல் காட்சியாக அமைதல் வேண்டும்.
இன்று ஆட்சியாப்பு பேரவை இடைக்கால தகுதிகாண் ஆட்சியில் இனப்பிரச்சினை தீர் வுக்கு நிரந்தர வழியை அமைக் குமா? இவ்வாட்சி யாப்பு பேர வையில் மீளாய்வு உரிமைகளில் பல்வேறுபட்ட ஆணைக்குழுக் களின் அதிகாரங்களும் அதன் பிரயோகங்களில் வடகிழக்கு மக்களின் நிலைப்பாடுகளும் குறி ப்பாக தேர்தல் முறை மாற்றத்தில் தமது பிரதிநிதித்துவப் பரவலாக்க லில் தமிழ் கட்சிகளின் ஒன்றி ணைவும் அவசியமானதாகும்.
காலத்தை நீடிக்காமல் குறிப்பிட்ட காலவரைக்குள் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தி வட கிழக்கில் சிறுபான்மையினரின் உரிமைக்கு தீர்வு வழங்குவதற் காக 'புதிய அரசியலமைப்பு மறு சீரமைப்பு வழங்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அதிபருக்கு கெளரவிப்பு
சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு மட்டு தன்னாமுனை புனித வளனார் வித் தியாலயத்தில் இன்று ஆசிரியர்கள் கெளரவிப்பு விழா இடம் பெறு கின்றது
பாடசாலை அபிவிருத்திச் சங்க சங்கத்தின் செயலாளர் வி. டன்ஸ்ரன் தலைமையில் இடம் பெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ் வாக பாடசாலையின் முன்னாள் அதிபர் கேசின்னத்தம்பி கெளர விக்கப்படவுள்ளார்.
றிஸ்வியின் இடத்திற்கு முகைதீன் பாபாவை நியமிக்க கோரிக்கை
(நாகூர் தம்பி)
கலம் சென்ற பாராளு மன்ற உறுப்பினர் றிஸ்வி சின்ன லெவ்வையின் இடத்திற்கு பொத்து வில் தொகுதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளர் ஏ.முகைதீன் பாபாவை நியமிக்
சன அபிவிருத்தி மன்றம் து மக்களுக்கு உதவி
லை நிருபர்) சன அபிவிருத்தி ற்று பிரதேசத்தில் நத்தித் திட்டங்க கிறது. நிரேலிய சமூக திட்டத்தின் கீழ் வறிய குடும்பங் கூடங்களும் 64
குடும்பங்களுக்கு கிணறுகளும் மற்றும் 20 பொதுக் கிணறுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இதே வேளை களுவன் கேணி மக்களின் போக்குவரத்து கஷ்ர நிலையைக் கருத்திற் கொண் டு பல லட்சம் ரூபா செலவில் பாலமொன்றினை அமைத்து வரு கின்றனர்.
ாலயத்தில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட
ப்புச் செயலாளர் நெல்சன் எதிரிசிங்க, ஈ.பி.டி.பி யாழ்
பட்ட அமைப்பாளர் விஜி தங்கராஜா உட்பட பலர்
(படங்கள்:- விரி,சகாதேவராஜா)
குமாறு இப்பகுதி தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன
இது தொடர்பாக ஜனாதி பதி பொது ஜன ஐக்கிய முன் னணியின் செயலாளர் ஜயரத்தின, முஸ்லிம் சம்மேளன தேசியத்தலை வர் ஏ.எச்.எம்.பெளஸி ஆகியோ ருக்கு மனுக்களை அனுப்பியுள் ளனர்.
புதிய உறுப்பினர்கள்
தெரிவு
அகில இலங்கை பொது ஊழியர் முன்னணியின் அரசியல் அதி உயர் பீட உறுப் பினர்கள் தெரிவு அண்மையில் கல்முனை உவெஸ்லி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற போது பின்வருவோர் தெரிவு செய்யப் பட்டுள்ளனர்.
சங்கத்தின் தேசிய தலைவர் எஸ் லோகநாதன்
செயலாளர் நாயகம் கே.நடராஜா. பிரதித் தலைவர் வை.எல்.ஏ.
3,60)6OLDITGT
பொருளாளர் ஏ.புவாத் திருமலை மாவட்ட இணைப்பாளர் என்.சத்தியமோகன். மட்டக்களப்பு மாவட்ட இணைப் பாளர் ரி.விக்கிரமசிங்கம் தேசிய அமைப்பாளர் நொயில்
fori)
ஆலோசகர்
ஏ.எல்.எம்.சலிம ஏ.எல்.அலிக்கான் எஸ்.பேரின்பராஜா ஜயரத்தனகோணுபினுவல ஈ.கே.செல்வரத்தினம் ஏ.கே.எம்.ஏ. காதர் ஆகியோரே தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.

Page 6
08.10.2001
(ÖDO GÒ GlaDT(böOD 9 GOOGDUD
ஊருக்கு ஒதுக்குப் புறமாக முருகன் கோயில் ஒன்று இருந்தது. தினமும் அங்கே ஏரா ளமான பக்தர்கள் வருவார்கள்.
அந்தக் கோயிலின் வாசலில் இரண்டு பிச்சைக்காரர் கள் வாடிக்கையாக உட்கார்ந்து பிச்சை எடுப்பார்கள். அவர்களில் ஒருவன் வய தான கிழ வன். மற்றொ ருவன் இளை ஞன். அவன் கழுத தி லி , 'நான் பிறவி p6IGOLD. GIGOId, (355 BTUGTLDIT கத் தர்மம் செய்யுங்கள் என்று எழுதப் பட்ட அட் டை தொங்கிக்கொ ண்டு இருக் கும்.அதனால் அவனுக்குத் தான் எல்லோ ரும் ஐயோ பாவம் என்று V
ஊமை இல்லை. நன்றாகப் பேசு வான்' என்றான்.
அதைக் கேட்ட அந்த இளைஞன், 'டேய் கிழவா! ஏன் பொய் சொல்றே? நான் ஊமை தான்' என்று கோபத்துடன் கத்தி னான். பிச்சை போட வந்தவர் அவனைப் பார்த்து, 'நீ ஊமையா
ܘ ܐ ܢ ܐ
இருந்தால் பேசமுடியுமா? நீ பிச்சை எடுப்பதற்காக "ஊமைன்னு பித்த லாட்டம் செய்றே' என்று கூறி அவனை அங்கு இருந்து விரட்டி அடித்தார். அரசியல் வாதியான அவரால் எதுவும் செய்ய முடியும், 'உபத்திரம் ஒழிந்தது' என்று சந் தோஷப்பட்டான் கிழவன்.
சொல்லிப் பிச்சை போடுவார்கள். கிழவனுக்குப் பிச்சை மிகவும் குறைவாகத்தான் கிடைக்கும்.
ஒருநாள் ஒரு பக்தர் நான் பிறவி ஊமை” என்ற அட்டையைக் கழுத்தில் கட்டி இருந்த அந்த இளைஞனுக்கு ஒரு பத்து ரூபாய் நோட்டை போடப் போனார். அதைக்கண்டு ஆத்திரப் ரி. மதன் ராஜ், பட்ட கிழவன் "ஐயா! மட் / மெ.ம. கல்லுாரி
புவியியல் வினா-விடை
1 சூரிய குடும்பம் என்றால் என்ன? பூகோளத்தில் சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள் வலம் வருதல், 2. சூரிய குடும்பத்தில் ஸ்ள 9 கோள்கள் எவை? புதன் செவ்வாய், வெள்ளி, வியாழன், சனி, புவி, யுரேனஸ், நெப்தியூன்,
எஸ். ரமணன்,
புளுட்டோ 3. சூரியனுக்கு அணிமையில் சிறிதாகக் காணப்படும் கோள்? ே S. புதன். * S
*)、 4 சூரியனுக்கும் புவிக்கும் இடையிலான துரம்? لامي "قع 150 மில்லியன் கி.மீற்றர். s ཚེ་ 5 சூரியனில் இருந்து ஒளி வந்தமையும் நேரம் %) " .6
8 1/3 (Élől Lb. @•
6, சந்திரனில் முதலில் காலடி எடுத்துவைத்தவர்? நீல் ஆம்ஸ்றோங் அவருடன் எட்வின் அன்றின் என்பவரும்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் 1. G6)|TálfEILGö1 18. பிளோரிடா 35. பெலவெயார் 2. 66 (BuLUITLÉ) 19. GLI6ôrefedi) (366ffuLIT 36. GYLL60Taf 3. மசவுசெட் 20. நெவாடா 37 மிசிசிப்பி 4 மிசிகன் 21. இந்தியானா 38. L560I(8gTLII 5. விஸ்கொன்சிஸ் 22. gp6IILIT 39. கணக்டிகட் 6. வேர்ஜினியா 23. இடஹோ 40. அரகனசாஸ் 7 மே.வேர்ஜினியா 24. 96) LITLDIT 41. அரிசோனா 8. நிவியோர்க் 25 இலினோய் 42. LÓGeFTj 9. நிவ்ஹம்சயார் 26 அயோவா 43. GLIDIT 605ILIT 60TIT 10. நிவ்மெக்சிகோ 27. ஒஹியோ 44. வர்மோன் 11 நிவ்ஜெர்சி 28. E.633 ITG) 45. மேரிலான்ட் 12. 6)IL"L(3g5ITLIT 29. கென்டகி 46. லுசியானா 13. தெற்குடகோடா 30. GEITGOLöL'lu III 47. GLD60. 14. வடகரோலினா 31 ஜோர்ஜியா 48. ரோட்ஜலன்ட் 15. தென்கரோலினா 32. கொலராடோ 49. கலிபோர்னியா 16. ஓகஸ்ஹோவா 33. GLEET6) 50,அலஸ்கா 17. ஒரேகன் 34. நெடிஸ்கா மு.பத்மராஜா (கரன்) தரம் - 8', நாவலர் சிறுவர் காப்பகம் கதிரான் இந்திய நாடு பற்றிய விபரம்
பெயர் - இந்தியக் குடியரசு தலைநகர் - புதுடெல்லி பிரதமர் - அடல்பிகாரி வாஜ்பாய் அரசாங்க முறை - சமஷ்டிக் குடியரசு այն 16116\, - 3,287,262 சதுர கிலோ மீற்றர் சனத்தொகை :- 963.2 Lël6ზ6ტlu 1601 GPLDITL) - ஹிந்தி, தமிழ் உட்பட 16 மொழிகள்
செல்வம் வினோதினி தரம் - 9' மட். விவேகானந்த மகளிர் மகா வித்தி,
estas
தொ (3LDATILL FTIT 6 JTTJIEG நிலையங்களிலி றும் கந்தகம், ை வைகளின் ஒட்டு மண்டலத்திலுள் அல்லது மழை சல்பூரிக்கமிலம், மாகி மழையாக மழை எனப்படும்
2) U பொருட்களான றோல் போன்றை யூட்டும் போது கங்கள் ஒட்சிே அமில ஒட்சைற்று தோற்றிவிக்கின்ற இந்திய யால் இயங்கும் இருந்து இப்பால் படுகிறது. இலங்ை மைல்களுக்கு அ தியாவில் 630MW திகொண்ட நில நிலையம் அமை போன்று பிரித்தா அவுஸ் திரேலிய மின் நிலையங்க படுகிறது.
கொ ஒடும் வாகனங்க கஸ்கந்தை தெ எரிக்கப்படும் டீச6 தின் அளவு அதிக வளியில் அதிகள கள் விடப்படுகின் அமில மண்ணிலுள்ள க குன்றும் நீர் நிை தன்மையடையும் LITU UJ ITULDIT60T 6) நோக்கலாம்.
@_Lf母 களை எரித்து நா பெறுவதை விட வலு, உயிரின றின் மூலமும் மி வாக்க முடியும். கொள்ளுவதால் வாயு விடப்படுவது Log 6) 6T60060600T லிருந்து இறக்கு கிறது. இதனால் விலை அதிகரித் வது மட்டுமல்ல வளமும் குன்றி நிலையும் ஏற்படு
இலங்கையி இனத்தவர்களு
ஆரியர்கள் அரேபியர்கள்
SIGIJj, bib6ai *
இந்தியர்கள் சீன இனத்தவர்கள் போர்த்துக்கீசர்கள் ஒல்லாந்தர் சிலான்
யானை மலம் |பறவை மலம் குதிரை LDGADLİ) ஆட்டு D6DL) ஒட்டகம்
當*
மட்டு வின்சன் உ.பா.
 
 
 
 
 
 

D60) up ழிற்சாலைகள் னம் அனல் மின் ருந்து வெளியே நதரசன் போன்ற சைற்றுகள் வளி ள நீராவியுடன் நீருடன் கலந்து நைத்திரிக்கமில பெய்வதே அமில
பிர் சுவட்டு எரி நிலக்கரி, பெற் வ அதிகளவு எரி அதிலுள்ள மூல யாற்றமடைந்து களை வளியில்
60. ாவில் நிலக்கரி நிலையங்களில் மின் சக்தி பெறப் கையிலிருந்து சில |ப்பால் தென்னிந் அலகுகள் சக் க்கரி மின்சக்தி ந்துள்ளது. இதே னியா, ஜேர்மனி, ாவின் மின் சக்தி விலிருந்து பெறப்
ழும்பு நகரத்தில் 56T LDDCOLD BL ாழிற்சாலையில் லிலுள்ள கந்தகத் மாக இருப்பதால் வு அமில வாயுக்
D60T.
0 மழையினால் னியுப்பு வளர்ச்சி லைகள் அமிலத் இன்னும் பல பிளைவை எதிர்
வட்டு எரிபொருட் ம் மின் சக்தியை சூரியசக்தி, காற்று வாயு ஆகியவற் ன்சக்தியை உரு இவ்வாறு மேற் வளியில் அமில குறைக்கப்படும். அரபு நாடுகளி மதி செய்யப்படு நாளுக்கு நாள் து கொண்டு போ TLD6) 6T60060)600T கொண்டுபோகும் ம், த. ரகுராஜ் மண் டுர் -3 ல் வாழ்ந்த ம் பெயர்களும் பயன்படுத்திய
6.Lu Lufi as Gai
தப்பன்னி செரண்டிப் தப்பிரபேன் још da)GI (Jlsala)
S.
| குட்டி
D95
பெயர்கள்
- இலத்தி – 6 F3L)
இலத்தி பிழுக்கை இலத்தி, இலண்டம்
* шpaьсягü
5rů.asů.asp6ouD
இ.புஷ்பகாந்தன், மட். ஆரையம்பதி நொத்தாரிஸ் (pašas ir வித்தியாலயம்.
U(T6p6rög"GOTuló ஆUரிக்கா UT." அயர்லாந்து (தாய்லாந்து | U/T607
புனித பூமி
இருண்ட கணிடம் உலகத்தினர் கூரை فأنه لم *
மரகதத் தீவு வெளர்ளை யானை நாடு சூரியனர் உதிக்கும் நாடு
ரொட்டிநாடு
பொற்கோபுர நாடு
2) வி. மதன், சின்ன இளறணி, மட்டக்களப்பு.
மட்டக்களப்பு.
5) கோ. மாதுமை, மட். கோட்டை முனை
வித்தியாலயம். 6) மதன்ராஜ், LDTP ab.
8) பா.சிவலோஜிதா, மட். கேட் டைமுனை
கனிஷ்ட வித்தியாலயம். 4) இ.பு. கிருத்திகன், 68, வெயிலி குறோஸ்
7) ம.திருச்செல்வம்,
விதி,
இங்குள்ள படத்திற்கு சிறந்த முறையில் வரணம் தீட்டுங்கள் பார்ப்போம் சிறப்பாக வர்ணம் தீட்டுபவருக்கு 25ருபா பரிசு காத்திருக்கிறது. கடந்த வாரம் நிறந்தீட்டுங்கள் படத்திற்கு சிறந்த
TITUTTG505 If IGOII j Bb6
1) எஸ். ஜனுஷாந், மட். இந்துக் கல்லுரி.
99 1ம் குறுக்கு, LDILDIII ab. 8. ம. வினோஜினி, பூங்குன்றம், ஆரையம்பதி - 01.
9. சி.யனலக்ஷணன்,
மட். வந்தாறுமுலை,
பூறி மகா வித்தியாலயம். 10. பூறி. குணாதிதன்
மட். மத்திய கல்லுா மட்டக் களப்பு.
எஸ். ரமணன்,
f,
அனுப்பவேணி டிய முகவரி: நிறந்தீட்டுங்கள் - 10 கனிவர் ட
இளஞ்சிட்டுக்கள்,
தினக் கதிர், த.பெ.எண் :- 06 மட்டக்களப்பு.
_ノ

Page 7
O8.10.2001
(யூ.எல்.சபீல்)
இலங்கைப் F60)6) களின் அகில இலங்கை ரீதியான விளையாட்டுப் போட்டிகளின் பெரு விளையாட்டுக்களில் ஒன்றான கால்பந்தாட்டத் தொடர் கடந்த செப்டெம்பர் 14,15,16ம் திகதிகளில் கொழும்பு றீட் அவனியு மைதா னத்தில் மிகவும் சிறப்பாக நடை பெற்றன.
இத் தொடரில் வட கிழ க்கு உட்பட ஏனைய இடங்களி லிருந்தும் ஏராளமான பாடசாலை கள் கலந்து கொண்டன. இத் தொடரில் மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் 19 வயதிற் குட்பட்ட கால்பந்தாட்ட அணி அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு பாடசாலையின் வரலாற்றில் கால் பந்தாட்ட வரலாற்றையும் ஏற்ப டுத்தியுள்ளனர். கால் பந்தாட்டத்தில் அகில இலங்கை ரீதியாக பெறப் பட்ட முதலாவது நிகழ்வு இது
ஸம்ஸ் மத்திய கல்லூரி
வாகும். இதற்கு முன்னர் 1997ம் ஆண்டு மாகாண மட்டத்தில் சம்பி யனாக இவ் அணி தெரிவு செய் யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் மாகாண மட் டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற் றுக் கொண்ட இவ் அணி அகில இலங்கை போட்டிகள்ன் போது பிரபல்யம் பெற்ற பல பாடசாலைக ளின் கால்பந்தாட்ட அணிகளை வெற்றி கொண்டதன் மூலமே இவ் வரலாற்று வெற்றியை பெற்றுக் கொண்டது.
இத் தொடரின் அரை இறு திப் போட்டியில் திருமலை சென் ஜோசப் கல்லூரி அணியினருடன் மோதி 1 - 0 கோல் அடிப்படையில் தோல்வியைத் தழுவிய ஸம்ஸ் மத்திய கல்லூரி அணி மூன்றாமிட த்தை தெரிவு செய்வதற்கான போட்டியில் தண்டனை உதை மூலமாக 4 - 3 என்ற கோல் அடிப்படையில் மன்னார் சென்
ஒரு போட்டியில் இருவருக்கு
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
23வது ஒலிம்பிக் போட்டி 1984ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் திகதி லோஸ் ஏன்ஜல்ஸ் நகரில் ஆரம்பமானது. ரஷ்யாவும். அதன் சார்பு நாடுகள் பலவும் இதில்
18 நாடுகள் இந்த ஒலிம்பிக்கை பகிஸ்கரித்தன. 140 நாடுகளி லிருந்து 7800 வீரர்கள் கலந்து கொண்டனர். ஆகக் குறைந்த வீரர் களை அனுப்பிய நாடு, ரொங்கோ இந்நாட்டின் சார்பில் குத்துச் சண்டை வீரர் ஒருவர் கலந்து கொண்டார் சர்வதேச உதைபந் தாட்டச் சம்மேளனத் தலைவர் ஜோ ஹவ்லங் இந்த ஒலிம்பிக் பற்றி கருத்து தெரிவிக்கையில் வெளிநடப்பும், பகிஸ்கரிப்பும் ஒலிம் பிக்கை பாதிப்படையச் செய்யவில் லை. மாறாக அது வளர்ந்தே வரு கின்றது. லோஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம் பிக்கின் ஆரம்ப வைபவத்தில் 140 நாடுகளின் தேசியக் கொடிகள் பறந்ததை அவதானிக்கும் போது ஒலிம்பிக் அமைப்பு பெரிது பெரிதாக வளரச்சியடைந்து வருவதைக் காண முடிகின்றது' எனக் குறிப் பிட்டார். மிகவும் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த ஒலிம்பிக் போட்டி இடம்பெற்றது. ருமேனியா வார்சா ஒப்பந்த நாடாக இருந்த போதும் பகிஸ்கரிப்பில் கலந்து கொள்ளாது பங்கு பற்றியமை ஒரு முக்கிய அம்சமாகும். ஜிம்நாஸ்டிக் போட்டி களில் ருமேனிய வீரர்கள் அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட னர். இந்த ஒலிம்பிக் போட்டி யையொட்டி 24 தபால் முத்திரை கள் வெளியிடப்பட்டன. இந்த முத்திரைகளுக்கான வடிவமைப்பை றொபட் பீக் என்னும் அமெரிக்கர் செய்திருந்தார். 1932 இல் 10வது ஒலிம்பிக் போட்டி லோஸ் ஏன் ஜஸ்சில் இடம் பெற்ற போது இரண்டு முத்திரைகள் மட்டுமே வெளியிடப்பட்டன. ஒலிம்பிக் கையொட்டி முதல் முறையாக
தங்கப்பதக்கம் Goi Oronom:0 till: 32
முத்திரை வெளியிட்ட நாடு கிரேக் கமாகும் 1896 இல் முதலாவது ஒலிம்பிக் இங்கு இடம் பெற்ற போது 12 முத்திரைகள் வெளியி டப்பட்டன. 23 வது ஒலிம்பிக்கின் போது வெளியிடப்பட்ட முத்திரை கள் யாவும் கவர்ச்சியாக இருந் தன. வீரர்களின் விளையாட்டுத் தோற்றங்கள் இந்த முத்திரைகளை அலங்கரித்தன. அமெரிக்க ஜனா திபதி றிகன் ஒலிம்பிக் போட்டியை சம்பிரதாயப்படி ஆரம்பித்து வைத் தார். ஆரம்ப வைபவம் கொலிசியம் விளையாட்டரங்கில் இடம்பெற்றது. 1960ம் வருட ஒலிம்பிக் டெக்காத லன் சாம்பியன் ராபா ஜான்சன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். பேர்லின் ஒலிம்பிக்கில் 4 தங் கப்பதக்கம் பெற்ற ஜெசி ஓவுன்சின் பேத்தியான ஜினா ஹெம்பலிடம் இருந்து தீபத்தைப் பெற்று ஜான்சன் சம்பிரதாய பூர்வமாக தீபத்தை ஏற்றி வைத்தார். விளையாட்ட ரங்கில் 95,560 பார்வையாளர்கள் கூடி யிருந்தனர் ஆயிரக்கணக்கில் பலூன்கள் பறக்க விடப்பட்டன. கலாசார நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த ஒலிம் பிக்கில் அமெரிக்கா முதலாவது
தங்கப்பதக்கத்தை பெற்றதும் டாஸ்
செய்தி இவ்வாறு கருத்து வெளி யிட்டது. "பார்வையாளர்களும், வீரர்களும் ஏமாந்து விட்டார்கள். காரணம் ரஷ்யாவும், கிழக்கு ஜெர்மனியும் இந்த ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளாதது ஆகும். இதனால் அமெரிக்கா இலகுவாக வெற்றி பெறுகின்றது.
பெண்களுக்கான" 100 மீ பிரிஸ்ரைல் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் இருவர் தங்கப்பதக்கம் பெற்றனர். நான்சி ஹொக் ஸ்கெட் கல்லிஸ்ரின் செபர் ஆகிய இருவரும் 5592 செக்கனில் நீந்தி சமனாக முடித்தமையால் இருவரும் தங்கப்பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர். ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு நிகழ்ச்சியில் இருவர் தங்கப்பதக்கம் பெற்றது இந்த ஒலிம்பிக்கில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
லூசியஸ் கலி தோற்கடித்து விெ
FT356060T LIGOL:
இவ் (
வதற்கு 9IUT
லூரியின் உடற் ளான யூ.எஸ்.ச சும், ஏ.எச்.நஸ் முஷாரப் மற்று சிகளை வழ ஏதாஹிர் (50) லூரியின் சார்பி தெரிவித்துக்கெ
இத் டத்தை சென் ே (திருமலை), ! ஸாஹிரா கல்லு மூன்றாம் இடத்ை 56òg) fu ub (LDC க்கொண்டது.
இங்கிலா ଗନ୍ଧା
(L சிம்பா நடைபெற்ற இங் கெதிரான ஒரு தொடரில் இங்க விக்கட்டுக்களா றுள்ளது. 5 போ தொடரில் இவ் ( என்ற அடிப்படை முன்னணி வகிக் தொடர் நாள் போட்டிக டைந்த இங்கில
வெற்றி மூலம் பு தொடங்கியுள்ள FlbLIII போட்டியிலும் மூலம் 8 தொட விகளை பெற்று ஸ்கோர் விபர
முதலி டிய சிம்பாப்வே ங்களை மட்டும்
20.6/10 SLDGLIG)
அன்றி பிளவர் ஸ்டுவர்ட் கார்ே கிரெய்க் விசார் இப்ராகிம் கிராண்ட் பிளவ வில்யோன்
பந்து வீச்சில் ராம் பிரகாஸ் ஹோகார்ட் ஹேர்ட்லி ஸ்நேப்
LugĜlg) தாடிய இங்கில் விக்கட் இழப்பிற் கை அடைந்தது
இங்கிலாந்து நிக் நைட் ட்றெளில் கொதிக் நஸிர் ஹசைன் ராம் பிரகாஸ் கிரகாம் தோப் பெண் ஹோலிெ
affairGLITC
பந்து வீச்சில் 66 (SuTGT பிரான்ட் கிரான்ட் பிளவர்
ஆட்ட லாந்தின் ஜேர்மி
னார்.
 
 
 
 

திங்கட்கிழமை
துள்ளது. வற்றியை அடை து உழைத்த கல் கல்வி ஆசிரியர்க மீம், ஏ.எல். மெள றுதீன், எம். எம். ம் மேலதிக பயிற் Iglu I GILö. GIGö. ஆகியோருக்கு கல் வாழ்த்துக்களை ள்கின்றனர். தொடரின் முதலி ஜாசப் கல்லூரியும் இரண்டாமிடத்தை ரியும் (கம்பளை), த ஸம்ஸ் மத்திய தமுனை) பெற்று
ப்வே ஹராரேயில் கிலாந்து அணிக் நாள் போட்டித் கிலாந்து அணி 5 ல் வெற்றி பெற் L19866ï GlassT60öTL வெற்றி மூலம் 1-0 யில் இங்கிலாந்து கிறது. ர்ச்சியாக ளில் தோல்விய ாந்து அணி இவ்
ீண்டும் பிரகாசிக்க
ப்வே அணி இப் தோல்வியுற்றதன் ர்ச்சியான தோல் ள்ளது.
ல் துடுப்பெடுத்தா அணி 206 ஓட்ட பெற்றது.
- 03
- 13
- 59
D - 37
- 18
- 42
- 00 - 18
7/28/3 - 10/25/2 - 9.1/1/32/2 - 10/39/2 கு துடுப்பெடுத் ாந்து அணி 5 கு வெற்றி இலக்
10/5
- 50
- 04.
73
- 35
- 13 பாக் - 14 (ஆ.இ)
16(ஆ.இ)
- 10/44/2
- 10/3/29/1
- 5/18/1 நாயகனாக இங்கி ஸ்நேப் தெரிவா
119(b)
சரஸ்வதி வித்தியாலயத்தில் இருவர் சித்தி என்பதே சரியானது பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில் ஒன்பது மாணவர்கள் சித்தி என்ற தலைப்பில் வெளியான செய்தியில் எமது பாடசாலையா களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயத்தில் ஒரு மாணவர் சித்திய டைந்துள்ளார் என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. இது தவறானது.
எமது பாடசாலையில் இவ்வருடம் இரு மாணவர்கள் சித்தியடைந்திருக்கிறார்கள்.
அவர்கள் சு.தணிகாசலம் - 136, ஜெ.சங்கீதா 127 என்பவர் களாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்
அதிபர்,
சரளம்வதி வித்தியாலயம்,
களுவாஞ்சிகுடி.
சீலாமுனை விதியை
செப்பனிட்டுத் தாருங்கள்
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள்ளிருக்கும் முகத்துவார நெடுஞ்சாலையின் வாவி நோக்கிச் செல்லும் சீலாமுனை வீதி பல வருடங்களாக செப்பனிடப்படாமல் உள்ளது.
விதி அபிவிருத்திச் சபையும், மாநகர சபையும் இதைக் கண்டும் காணாதது போல் இருப்பது இப்பகுதி மக்களுக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றது.
ஆகவே தயவு செய்து இவ்விதியைச் செப்பனிட்டு மக்கள் தங்குதடையின்றிப் பயணிக்க உதவி புரியுமாறு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
இ.மணிவணினனர்,
சிலாமுனை
கிராண் விவேகானந்தா வித்தியாலயத்தின்
தற்காலிக கொட்டில் பழுதடைந்து கிடக்கிறது
கிரான் விவேகானந்தா வித்தியாலயத்தில் 500ற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். இப்பாடசாலையில் 200 மாணவர்கள் கல்வி கற்பதற்கான கட்டட வசதி உள்ளது மீதி மாணவர்கள் தற்காலிய கொட்டில்களில் கல்வி கற்று வந்தார்கள். தற்போது இக் கொட்டில்கள் தடிகள் இறந்தும், கூரைகள் பிரிந்த நிலையிலும் காணப்படுகின்றது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த கஷ்டப்படுகின்றார்கள் ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது சம் பந்தமாக அக்கறை காட்ட வேண்டும் என்று இங்குள்ள மக்கள் எதிர்பார்க்கிறார்கள். T)(8up6ӧ, சந்திவெளி.
பாவனையாளர்கள் அதிகம்! தண்ணீர் போதாது!
க்ளுவாஞ்சிகுடி மாவட்ட வைத்தியசாலையில் தற்போது நீர்ப் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தற்போது உள்ள கிணறு, நீர்த்தாங்கி என்பவற்றின் கொள்ளளவு போதாது எனவும், இக்குறையை நிவர்த்தி செய்ய, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்து அதிக கொள்ளளவு உள்ள நீர்த்தாங்கி ஒன்றையும் கிணறு ஒன்றையும் அமைக்க உதவி புரிய வேண்டும்.
எஎப்பேரினர்Uநாயகம், ഞഖ9, 9'u9:Tഞ6) நலணிபுரிச்சங்க செயலாளர்
தலைவர் வெற்றிக்கிண்ண
இறுதிப்போட்டியும்
(யூ.எஸ்.சபீல்) மருதமுனை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை மிக நீண்ட நாட்களாக நடாத்தி வந்த அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர்கள் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டித் தொடரின் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் 21ம் திகதி மருதமுனை மசூக் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. (UPO 5 6NDT 6.Jg5 SÐA 600 DU இறுதிப் போட்டியில் டொக்ஸா -
பரிசளிப்பு விழாவும்
யுனிவர்ஸ் அணிகளும், இரணன் டாவது அரை இறுதிப் போட்டியில் கல்பனா- அஸ்னல் அணிகளும் மோதவுள்ளன. அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் ஆடும் அரை இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிகள் மூன்றாமிடத்தை தெரிவு செய்வ தற்காக போட்டியில் ஆடும்.
இறுதிப் போட்டிகளுக் கான ஏற்பாடுகளை சுற்றுப் போட் டிக் குழு மேற்கொண்டு வருகின்
DElகல்பனா கிண்ணக் கிரிக்கட் தொடர்
மருதமுனை கல்பனா கழகம் கல்பனா வெற்றிக்கினன் ணத்துக்காக அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர்கள் மென்பந்து அழைப்பு கிரிக்கட் தொடர் ஒன்றினை கடந்த 7,15,16ம் திகதி களில் மருதமுனை மசூர் மெள லானா விளையாட்டு மைதானத் தில் நடாத்தியது.
இத் தொடரில் மொத் தமாக 12 அணிகள் அழைக்கப் பட்டன. முதல் சுற்று புள்ளி அடிப் படையில் நடாத்தப்பட்டன. 12 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக் கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் கால் இறுதிப் போட்டி க்கென தெரிவாகியுள்ளன.

Page 8
Yn இப்பத்
O8.10.2001
திருமலை சமாதான மாநாட்
பத்திரிகையாளர்க்
(திருமலை)
திருகோணமலையில் கடந்த இரு நாட்களாக நடைபெற்ற சமாதான மாநாட்டில் பத்திரிகையா ளர்களுக்கு அனுமதி வழங்க 66606).
இதன் காரணமாக ஊடகவியலாளர்கள் அதிருப்திய டைந்துள்ளனர்.
தேசிய சமாதானப் பேரவை சேவாலங்கா நிறுவனம் ஆகியவை இணைந்து திருகோண மலை நிலாவெளி விருந்தினர் விடுதியில் இருநாள் மாநாடு நடத்தினர்."
உள்ளுர் வெளியூர் முக்கிய பிரதிநிதிகள், மற்றும்
(அரியம்)
மட்டுநகரில் ஆண்கள் புாடசாலையொன்றில் அண்மை யில் இடம்பெற்ற பாடசாலை தினவிழாவில் அங்கு உயர்கல்வி பெறும் மாணவர்கள் ஒரு சிலர் மதுபானம் அருந் தி மகிழ்ந்தனராம்.
இந்த மதுபான மகிழ்ச்சி யினால் பாடசாலையில் கல்விபு
பாடசாலை தினத்தில்
மதுபோதையில் மாணவன்
கட்டும் ஆசிரியை ஒருவரின் மோட் டார் சைக்கிளை ஆசிரியைக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு ஓடியதால் மோட்டார் சைக்கிளில் சிறிய பாதிப்பு ஏற்பட்டதுடன் அந்த மாணவனும் தவறி விழுந்துள்ளா ராம். இதன்காரணமாக அம் மானவனை பாடசாலையிலிருந்து இடைநிறுத தயு ள எா தாக தெரிகிறது.
அரசியலமைப்பு சபையை
நியமிப்பதில் தெ
(நமது நிருபர்)
அரசியலமைப்புச்சபை யின் பிரதிநிதிகளை நியமிப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்ப டுகிறது.
இதன காரணமாக
அரசிலமைப்புச் சபை அமைப்பது மேலும் சில நாட்கள் நீடிக்க
டலாம் எனலும் கூறப்படுகிறது
அரசிலமைப்புச் சபைக்
ாடர்ந்து இழுபறி
குப் பிரதமர், எதிர்க்கட்சித் தலை வர் இணைந்து ஐவரை நியமிப் பதற்கும், ஜனாதிபதியால் ஒரு வரை நியமிப்பதற்கும் இருபது (3LIs G6i flLIII sig, Gallíu ICILIL" டுள்ளனர்.
இன்றுகாலை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவ ருக்கிடையில் நடைபெறும் கலந்து ரையாடலின் போதே மேற்படி ஆறு பேரும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் சமுர்த்திச் செயலணியினால் விற்பனை
(j(ഥൺ)
ஏறாவூர் பற்று மேற்கு வலய கொடுவாமடு சமுர்த்தி செயலணியினால் சுயதொழில் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அரிசிமா, தயிர் ஆகிய உள்ளுர் உற்பத்திப் புலிகளுடன் பேச. துடன் நம்பிக்கையின்மையையும் வெயிப்படுத்துகின்றது என்பதை இப்பாராளுமன்றம் மேலும் கருது கின்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியன ஐக்கிய தேசிய கட்சியையும், ஏனைய அரசியல் கட்சியையும் 6(3FLLDITE தமிழ் பேசும் பாராளு மன்ற உறுப்பினர்களையும் இத்தி ருத்தப் பிரேரணைக்கு முழுமையா 601 ஆதரவை வழங்கும்படி கேட் டுக்கொள்கிறது.
என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சிறுவர் இல்லத்துக்கு நிதியுதவி நமது நிருபர்)
கிழக்க மாகாண இந்துமத சிறுவர் பராமரிப்பு இல் லங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா 15 லட்சம் ருபா ஒதுக்கீடுசெய்து GiGITTÉT.
இந்நிதியில் மட்டக்களிப்பு மாவட்டத்திற்கு 5லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுவர் பராமரிப்புக்கென 8 இல்லங்களுக்கு இந்நிதி பங்கிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி மாவட்ட அலுவலகப் பொறுப்பாளர் பரணிதரன் பிரதீபன்
பொருட்களின் விற்பனை கடந்த புதன்கிழ மை பிரதேச செயல கத்தில் சமுர்த்தி முகாமையாளர் சதகஜமுகன் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திர்.எஸ்.மகேசன் விற்பனையை ஆரம்பித்து வைத்தார். உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.முரளி தரன் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.சங்கரலிங்கம், வலய சமுர்த்தி முகாமையாளர் 665. மனோகிதராஜ் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் கே. நிர்மலாதேவி ஆகியோருடன் வலய சமுர்த் தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். . . .
D'LSTis).
வித்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணத்தை மக்கள் கூட்டுற வுச்கங்ககிளைகளில் அலைந்து பெறும் போதும் வெறும் அரிசி மாத்திரமே கிடைப்பது அவலத் துக்குரியது எனவும்,
பண்டிகைக்காலங்களை அண்மிய நாட்களில் மாத்திரம் சீனி உட்பட பல பொருட்கள் தாரா GILDT as கிடைக்கின்றதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
வடக்கு கிழக்க தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் சமுர்த் தித் திட்டத்தை விருத்திசெய்து சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு பல்வேறுவகையான உதவிகளை யுமஅரக் செய்துவருகிறது.
வடக்கு கிழக்கு பிரதேச
த்தை புறக்கணிப்பு செய்துவரும்
அரசு சமுர்த்தி நிவாரணத்தில் கூட
கு அனுமதி ம
ஜெர்மன், நோர் போன்ற நாடுகளி காரிகள்இதில் க L60s.
பத்திரிகையாளர்க விடுக்காதது குற தரப்பினரும் கவ 6II60Isr.
போர்நி னத்தீர்வு போன்ற முன்வைத்தே நடைபெற்றது.
அண்மையில் மிக்கேல் தே
606) 3660)6OU பெற்ற திருட
56Tā西J山 ஷேத்ரா ம வழங்கிய நாட்டிய
வந்தனம்’ ந செல்வி சோ காந் தனின்
தோற்றம.
படையி
fi605)
(நமது நிருப சத்துருக்கொண்டான் விதிக்கண்காணிப் ஈடுபடும் படை οι Π. οι , துப்பாக்கிப்பிரடீயா தெரிவிக்கப்ப காரணமாக வாவி மீனவர்கள் அச்ச
மியாங்குள
யில் அனுமதிக்க
விடுதன் பதுங்கியிருந்து த சென்ற படையில் பதுங்கியிருந்து த
தாக தெரிவிக்கட்
LIDL". Lä, லுள்ள படையின வழங்கல் சாை புலிகள் தமது
தீவிரப்படுத்தி வ
fIIIII,
ணைப்புச் செயற் ஆலோசகர் பேர மார் கூறினார்.
கடந்த ബറ്റ് ഉ_{18| கல்லூரி கட்டத் மகா வித்தியா6 இடங்களிலும் பள்ளி ஆசிரியர் நெறி நேற்றுடன் தொடர்ந்தே இச் வைபவம் நடை இதில்
6TITCH5 6) 61 994 (61) முன்பள்ளி உத பாளர் திருமதி
anggara
 
 
 
 
 

திங்கட்கிழமை
டில் வன்னியில் போசாக்கின்மை
29குழந்தைகள் நிறைகுறைவாகப்பிறப்பு
றுப்பு வே இந்தியா
ன் தூதரக அதி லந்து கொண்
ளுக்கு அழைப்பு பித்து பல்வேறு லையடைந்துள்
றுத்தம், சமாதா | 60 u Itila, 60,6п
இந்த மாநாடு
மட்- புனித fluu LITTLEFIT ங்கில் இடம் மதி உஷா நாட்டிய T600T 6356i
L ന്റെ 9 ഞ ഖ கணேச நிகழ்ச்சியில் பனா சூரிய
அபிநயத்
னர் சூடு 9j3F LÊ
GÜ | நடவடிக்கையில் பினர் தினமும் B' G5 LD IT E5 g5" கம் செய்வதாகத் டுகிறது. இதன் யில் மீன்பிடிக்கும் மடைந்துள்ளனர்.
தில்.
ப்பட்டுள்ளனர். லப்புலிகள் மீது ாக்குதல் நடத்தச் ார் மீதே புலிகள் ாக்குதல் நடத்திய படுகிறது. ளப்பு மாவட்டத்தி ருக்கான பிரதான யியே மேற்படி தாக்குதலை நவது குறிப்பிடத்
fNL LÊ.
திட்ட்ப் பணியக சிரியர் விநந்தகு
4ம் திகதி முதல் TGOLEGOGulug) தாகுதி, பட்டிருப்பு யம் ஆகிய இரு டைபெற்ற முன் ளுக்கான பயிற்சி முடிவடைந்ததைத் ன்றிதழ் ഖpg பற்றது.
சிறப்பு அதிதிக ார் என்.எம.தாஹா Nii, 356)6C LIGOf றினிவாசன் ஆகி
biLi6O6IL 6OTii.
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் 9
மாதம்
(நமது நிருபர்)
வன்னிப்பகுதியில் உள்ள தாய்மார்கள் மத்தியில் போசாக் கின்மை காரணமாக மல்லாவி மருத்துவமனையில கடந்த மாதத்தில் மாத்திரம் 29 குழந்தைகள் நிறைகுறைந்து பிறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை மல்லாவி வெளிநோயாளர் பிரிவில் கடந்த 10 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகப் புள்ளி விபரத தகவலி கள் தெரிவிக்கின்றன.
LD (36v)ITʻluLJIT நோய காரணமாக 670 பேரும், வயிற்றோட் டம் காரணமாக 220 பேரும் சிகிச் சை பெற்றுள்ளனர். மல்லாவி
மருத்துவ மனையில் கடந்த மாதம் விடுதி களில் தங்கி 973 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் மலேரியா வால் பிடிக்கப்பட்ட 87
பேரும், நெருப்புக் காய்ச்சல்
65 TJ 600I LD T 5 ஒருவரும் , சளிக்காய்ச்சலினால் 6 பேரும்,
குருதிச் சோகை காரணமாக 8
பேரும், வயிற்றோட்டத்திற்காக 54 பேரும் காசநோயினால் பிடிக் கப்பட்ட ஒருவரும், பாம்பு மற்றும் விச ஐந்துக்களின் கடிக்கு உள்ளாகிய 30 பேரும் இங்கு சிகிச்சை பெற்றுள்ளதாக வைத் தய சாலையின் புள்ளிவிபரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கடந்த மாதத்தில் இங்கு 6 இறப்பு களும் 137 பிறப்புகளும் நிகழ்ந் துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கிளிநொச்சியில் உலக ஆசிரியர் தின நிகழ்வுகள்
உலக ஆசிரியர் தின நிகழ்வுகள் கிளிநொச்சி நகரத்தில் கிளிநொச்சி வலய ஆசிரியகளினால் சிறப்பான முறையில் கடைப்பிடிக் கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி முருகன் ஆலயத்திலிருந்து மங்கள இசையுடன் பேரணியாக பிரதான விதி வழியாக பேரணியாகச் சென்ற ஆசிரியர்கள் கிளிநொச்சி மகாவித் தியாலயத்தைச் சென்றடைந் ததையடுத்து, அரங்க நிகழ்வுகள் அதிபர் கனகரட்ணம் தலைமையில் ஆரம்பமாயின.
வரவேற்புரையை தமிழ் கல்வி பேரவை கிளிநொச்சி தலைவர் பொன் விநாயகமூர்த்தி நிகழ்த்தினார். சிவசிறி இரத்தி
னேஸ்வர சிறிசர்மா, மற்றும் வன்னி
மறக்கோட்ட குரு முதல்வர் அருட திரு தேவசகாயம் அடிகளார் தமிழீழ கல்விக் கழக துணைப் பொறுப் பாளர் அருள் ஆசிரியர், கியூடெக் நிறுவனத்தைச் சேர்ந்த கணேச பிள்ளை, வன்னிக் கல்விக் கழக பொறுப்பாளர் ஞானம், கிளிநொச்சி வலய கல்விப் பணிப்பாளர் அரிய ரட்ணம் உட்பட பலர் இங்கு கருத் துரைகள்ை நிகழ்த்தினார்கள்
தமிழீழ கல்விப் பேரவையினர் ஆசிரி யர்களுக்கிடையே நடத்திய ஆக்கத்
silygiašedleADIRIGEDEG GEFLügluLITIGTIÑ EFTŘEõib OLOLLL LLLLLLLLSLLLL SLLLLLLLL LLLL LLL TT L T LTLLLLLT LLLLLL LL TLLL TLLT LLLLL L
தலைப்பு இன்றைய சூழலில் தமிழ் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு
திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற
ஆசிரியர்களுக்கான பரிசில்களும்
சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற் {]ണ്ണങ്ങി.
மல்லாவி பிரதேசத்திலும் துணுக் காய் வலயத்துக்குட்பட்ட அனைத் துப் பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் கெளரவிப்பு நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது. அனைத்து பாடசாலைகளிலும் தேசியக் கொடி யும் பாடசாலைக ளின் கொடிகளும் ஏற்றப்பட ஆசிரியர்களுக்கு மலர் மாலைகள அணிவித்து கெளரவிக்கப்பட்டது. வன் னரிப் பிரதேச த தரிலுள முன்பள்ளிகளில் ஆசிரியர்களைக் கெளரவிக்கும் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.
ഗ്രഞ്ഞേഖ ബി வலயம் மற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வவுனியா தெற்கு வலயத்திலும் ஆசிரியர் கெளரவிப்பு நிகழ்வுகள் பாடசாலைளிதியாக சிறப்பாக நடைபெற்றது.
ஆசிரியர்கள் சமுகத்தில் தெய்வமாக மதிக்கப்படுவதுடன் மாணவர்களை ஒழுக்க சீடர்களாக மாற்றவேண்டுமென இத்தினத்தில் ம ர ன வ க ளு கு வலியுறுத்தப்பட்டது
முதலாம் பரிசுஇரண்டாம் பரிசு
மூன்றாம் பரிசு
3000 QB54 MAJ
5000 ரூபா
2000 QUATJ
LúLab II i Di Libh GTIÚIL
போட்டி அகில இலங்கை ரீதியில் நடாத்தப்படும் கட்டு ரை ஆயிரம் சொற்களுக்கு மேற்படலாகாது முடிவுத் திகதி 0.0.200
அனுப்ப வேண்டிய முகவரி
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்
விளம்பர அனுசரணை
சிட்டு வெளியிடப்பட்டது: