கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.09

Page 1
HNAKKAVIHR DDAILY
f O 2.
கதிர் -171
O0, 10, 2001
Gharging. In
ஆப்கானிஸ்தான் இலக்குகள் அமெரிக்கப் படைகள் தாக்கு
அமெரிக்க நகரங்கள் மீது கடந்த மாதம் இடம் பெற்ற தாக்குதலுக்கு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்துள்ளது.
(வெளிநாட்டு செய்தி சேவை)
அமெரிக்கா, பிரிட்டிஷ் வி மானங்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய இலக்குகள் மீது ஏவு கணை தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
நேற்றைய ஒரு நாள் தா (3,956ÓNGöI (BLITT LDIGDB6Ī
நேற்று இரவு இறுதியாக கிடைத்த செய்திகளின் படி ஆப் கானிஸ்தானின் சர்வதேச விமான நிலையம் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. எனினும் விமான ஓடு தளத்துக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
பெண்கள் உட்பட முப்பது பேர் ஆப்கானிஸ்தானில் உயிரிழந்துள் 6T60Is.
காபூல் விமான நிலை யத்திற்கு அருகாமையில் பத்து சட லங்களும் வானொலி நிலைய த்துக்கு அருகாமையில் பத்து சடலங்களும் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரையிலிருந்து சென்று குண்டுகளை வீசும் 15 விமானங் களும் விமான தாங்கி கப்பலிலி ருந்து புறப்பட்டுச் சென்று தாக் குதல் நடத்தும் 25போர் விமான ங்களும் நேற்று தாக்குதலில் ஈடுப்பட்டன.
சுமார் ஐம்பதுக்கு மேற் பட்ட ஏவுகணைகள் ஆப்கானி ஸ்தானில் வீழ்ந்து வெடித்தளது. இந்த தாக்குதலினால் தி விரவாதியான பின்லாடனுக்கோ அல்லது தலிபான் அரசின் தலைவர் முல்லாவுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்படு கின்றது.
மட்டு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மீண்டும் கொழும்பில்
செய்தி
கூட்டத்துக்கு கொழும்புதானோ
No 2%"Шн- ر
அமெரிக்க ஜ
ஆப்க தாக்குதல் ஆர தொடர்ந்து அெ ஜோர்ச் புஷ் வி யில் பொது பு ரிழப்புக்கள் ஏற் து படை தாக்கு தாக குறிப்பிட்ட
616) ங்கள் அவரின் 6 பயிற்சி முகாம்க யும் குறிவைத்ே த்தப்பட்டதாக ச
ஆப்கானிள
GLITI Á LÍ
அமெ தான் மீதான த பித்ததைத் தெ அரசின் விஷேட (8LÓ LEË, E
நம்பிக்கையில்லாத் தீ ஒக்டோபர் 11ல் விவ
(நமது நிருபர்)
அரசுக்கெதிரான நம்பிக் கையில்லாப் பிரேரணை தொடர் பான விவாதம் எதிர்வரும் வியாழக் கிழமை பாராளுமன்றத்தில் இடம் பெறும்
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் அனுராப ண்டாரநாயக்கா இதனைத் தெரி
வித்தார்.
அன்ன யிலிருந்து பிற்ப நடைபெற்று ம வாக்கெடுப்புக்கு தெரிவித்தார்.
எதிர்ச் னில் விக்கிரம த்தின் பிரதம ( துங்கா மற்றும் தலைவர்களும்
புலிகள் பற்றி தகவல் த புலனாய்வுப் பிரிவினர் கே
(நமது நிருபர்)
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வரும் பொது மக்கள் புலிகள் பற்றிய தகவல் களை தரவேண்டும் என இரா ணுவப் புலனாய்வுப் பிரிவினர்
உத்தரவிட்டுள்ளனர்.
வாகரையிலிருந்து நேற்று வந்த பஸ் வண்டி ஒட்ட்மாவடி
சோதனைச் சா செய்த போது பு இவ்வாறு தெ பொது மக்கள்
தகவ றையில் தராவி பிரயாணத்தில் எனவும் கூறியு
950 Gysi
(நமது நிருபர்) யாழ் கரவெட்டியில் ஞா யிறு இரவு வீடொன்றினுள் புகுந்து பெண் ஒருவரை பாலியல் வல்லு றவு புரிந்துள்ளனர்.
கரவெட்டி பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த சங்கரப்பிள் ளை-செல்வதேவி (28) என்பவரே
ளம்பெண் பா
பாதிக்கப்பட்ட
இவ
வைத்தியசாை
ப்பட்டுள்ளார்.
6া ০াjib9, 1 । டிற்கு கத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

% பொருளாதார கிராமியவள அபிவிருத்திவங்கி களுவாஞ்சிகுடி
மிக விரைவில் மட்டுநகரில் உங்களை நாடுகின்றது. நீங்களும்
வாழ்க்கையாளராக U606073,60)GITU
.பெற்றுக் கொள்ளுங்களேனர் ܓ
LÙä53$gp60) LD
மீது இது தர்ம யுத்தம்
b6)
பதிலடியாக
னாதிபதி உரை ானிஸ்தான் மீது ம்பிக்கப்பட்டதைத் மரிக்க ஜனாதிபதி டுத்துள்ள செய்தி க்களுக்கு உயி படா வன்னம் தம தல் நடத்தி வருவ Tf. டனின் நடமாட்ட பதிவிடப் பிரதேசம், ள் என்பனவற்றை த தாக்குதல் நட nóló0ITit.
தான் புனித ரகடனம் ரிக்கா ஆப்கானிஸ் ாக்குதலை ஆரம் ாடர்ந்து தலிபான் கூட்டம் நடைபெ ELÓ LUITña, EE)
ÍIDI60IIf ாதம்
றைய தினம் காலை
கல் வரை விவாதம்
லை 6.30 மணிக்கு விடப்படும் எனவும்
கட்சி தலைவர் ர சிங்கா அரசாங்க கொறடா றெஜிரண
தமிழ்க் கட்சிகளின் கலந்து கொண்ட
டுமாறு ISO),
படியில் சோதனை லனாய்வுப் பிரிவினர் வித்துள்ள தாக தெரிவிக்கி ன்றனர். ல்களை உரிய மு |'_LT6ზ LJu16უუollab6iff தாமதம் ஏற்படும் TGT60Is.
ug:35TEK 356i
- O8
விலை ரூபா 61
LÎNGÓIGDTIL 6ði
கொன்றழிக்கப்பட்டாள்கள்
assor
அல்லாவைத் தவிர இ றைவன் வேறு இல்லை முகமது நபியே அவரது தூதர் எல்லாம் வல்ல ஆண்டவன் அமெரிக்காவை அதனது மிகவும் பலவீனமான இட த்தில் அடித்திருக்கின்றார்.
அதன் மிகப் பெரிய கட்ட டங்களை ஆண்டவர் அழித்திரு க்கின்றார். எல்லாப் புகழும் இறை வனுக்கே.
அமெரிக்கா அதன் வடக் கிலிருந்து தெற்கு வரையும் கிழக்கி லிருந்து மேற்கு வரையும் பயந்து நடுங்குகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே
அமெரிக்கா இன்று அனு பவிப்பது கடந்த 10 வருடங்களாக நாம் பட்ட துன்பங்களோடு ஒப்பி
டுகையில் மிகச் சிறியது.
80 ஆண்டுகளுக்கு மே
தப்பட்டிருக்கின்றது, கேவலப்படுத்த ப்பட்டிருக்கிறது. எமது தேசத்தின் L96ïr6006ITE66ïT GATT606)LILILLITf356ï. இரத்தம் சிந்தியது எமது தேசம், அதன் புனித ஸ்தலங்கள் தாக்கப்பட்டன.
இறைவன் இட்ட கட்ட ளைப்படி எனது தேசம் ஆளுப்ப டவில்லை. யாரும் இதைப் பற்றி 3,6606) Gatologo)606).
எல்லாம் வல்ல இறை வன் இஸ்லாத்தின் முன்னணிப் போர் வீரர்கள் சிலரை வெற்றிப் பெற வைத்துள்ளான்.
அமெரிக்காவை அழிக்க
லாக எமது தேசம் சிறுமைப்படுத்
ST t T S 00 TTTT S 00 t tttttt tT tT t t TTTttt T tMt tttLL
10 இலட்சம் ஈராக்கிய குழந்தைகள் அமெரிக்காவினால் பலி
அமெரிக்கர்கள் பலியாகினால் மட்டும் தான் பயங்கரவாதமா?
அல்ஜீரா என்ற ஹட்டார் தொலைக்காட்சி நிறுவனம் நேற்று ஒளிபரப்புச் செய்த பின்லாடனின் பேட்டியின் தமிழாக்கம்
வைத்துள்ளான்.
அவர்களுக்கு மோட்ச த்தை அளிக்குமாறு எல்லாம் வல் ல இறைவனை நான் பிரார்த்திக்கின் றேன். அவனே அதை செய்ய வல் GD66.T.
இஸ்லாத்தின் இந்த முன் னிப் போராளிகள் ஒடுக்கப்பட்ட தம து குழந்தைகளைசகோதரர்க
ளை,சகோதரிகளை, பாலஸ்தீனத்
திலும இன்னும் பல இஸ்லாமிய நாடுகளிலும் பாதுகாக்க முற்பட்ட போது உலகம் அவர்களை எதிர்த் து கூக்குரலிட்டது.
இறைவனை மறுப்பவர்க ளம் சந்தர்ப்ப வாதிகளும் அவர்க ளை எதிர்த்து குரல் எழுப்பினா
356.
10 இலட்சம் குழந்தைகள் ஈராக்கில் இதுவரை மரணித்துள் ளார்கள்.அவர்கள் எந்தக் குற்றமும் GFLÜUJ66ö6060.
ஆனாலும் யாரும் இதை கண்டிக்கவில்லை.(இஸ்லமிய நாடு களில்) ஆட்சியாளர்களின் இலமா க்கல் எந்த பத்வா (மத ஆணை) வையும் வழங்கவில்லை.
(8LD Lud aslib Lura, B)
சுதந்திரக் கட்சியின் செயலாளர் எஸ்.பி.திஸநாயக்கா பதவிநீக்கம்
(கொழும்பு)
சிறிலங்கா சுதந்திர கட் சியின் பொதுச் செயலாளர் பதவி யிலிருந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா ஜனாதிபதி யினால் நேற்று இடை நிறுத்தப்ப LLITri.
இவருக்குப் பதிலாக அ
நபர்களினால் லியல் வல்லுறவு
பெண் ஆவார்.
தற்போது மத்திய யில் அனுமதிக்க
தினம் இரவு அரு என்வருடைய வீட் பி, பொல்லுகளு
டன் சென்ற இனந்தெரியாத மூவர் வீட்டிலிருந்த சங்கிலி, தோடு மற் றும் ஆயிரம் ரூபாப் பணம் ஆகிய வற்றை திருடிய தோடு மேற்படி பெண்ணையும் பாலியல் வல்லுற வு புரிந்ததாகவும் தெரிவிக்கப்படு கிறது.
மைச்சர் மைத்திரிபால சிறிசேன பதில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பொதுஜன ஐக்கிய முன் னணியரசிலிருந்துக் கொண்டு சில சதி முயற்சியில் ஈடுபட்டு வந்ததன் காரணமாகவே இவர் பதவி நீக் கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித் தார்.
ஒரு காலத்தில் ஜனாதிப (8ம் பக்கம் பார்க்க)
ஜெயசிங்கம்
பணிப்பாளராக நியமனம்
(நமது நிருபர்)
கிழககுப்பல்கலைக்கழக திருகோணமலைப் பணிப்பாளராக கலாநிதி க.ஜெயசிங்கம் நியமி க்கப்பட்டுள்ளார்.
இவர் கிழக்குப்பல்கலை க்கழக விஞ்ஞான பீடாதிபதியாக கடமை யாற்றியவர் என்பது குறி ப்பிடத்தக்கது.

Page 2
O9.10.2001
த. பெ. இல: 06 155, திருமலை விதி , மட்டக்களப்பு. தொ. பே. இல : 065 - E-mail:-tkathir(a)sitnet.lk
2255
செ (வுெ) ஸ்வந்தநாடு
மட்டக்களப்பரில் செல்வந்தநாடு என அன்றிலிரு ந்து இன்றுவரை அழைக்கப்பட்டுவந்த படுவான கரைப் பிரதேசத்தில் தற்போது செல் வந்து வெடிக்கும் நாடாக மாறிவருகிறது.
அண்மைக்காலமாக படையினர் இரவு நேரங்க ளில் படுவான கரையின் வாவிக்கரையை அணி டிய கிராமங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியாக விட்டில் நித்திரை செய்ய முடியாமல் உயிரை UUணயம் வைத்து Uதியுடனர் வாழ்ந்து வருகின்றனர்.
வாவியைக் கடந்து வந்து படைமுகாமை விடு தலைப் புலிகள் தாக்குவார்கள் என படையினர் அஞ்சுகின்றனர். தமது பாதுகாப் பிற்காக படுவானர்கரைப் பிரதேச வாவிக்கரையோர கிராமங்களை நோக்கி இவ்வாறு எறிகணைகளை வீசுவதால் பாதிக்கப்படுவது நிச்சயமாக புலிகள் இல்லை சாதாரண மக்கள்தானி என் Uது படையினருக்கு தெரியாமலில்லை. இருந்தும் அவர் கள் எறிகணை வீச்சை தொடர்கின்றனர்.
நாங்கள் விழித்துக் கொண்டுதானர் இருக்கினர் றோம். எமது பாதுகாப்பு உஷார் நிலையிலுள்ளது என்ற சேதியை அறிவிக்க படையினர் கையாளும் ஒரு யுக்தியே இந்த எறிகணை வீச்சு என நாம் கருதவேண்டி யுள் ளது. ஆனால் இதனால் அப்பாவி மக்கள்தானி பாதி க்கப்படு கின்றார்கள் என்பதையும் அதனி விளைவுகள் என்ன என்பதையும் படையினர் உணர வேண்டும்.
மட்டக்களப்பு வாவியில் இரவு வேளைகளில் மரீன் Uழக்க வேண்டாம் என கடந்த இருமாதங்களுக்கு முன்பு படை யினர் கட்டளையிட்டி ருப்பதும் புலிகள் வாவியால் தாக்க வருவார்கள் என்ற அச்சத்தினர் வெளிப்பாடுதான். ஆனால் தமது பாதுகாப்பிற்காக பொதுமக்கள்
குடியிருப்புக்கள் மீது கண்மூடித்தனமாக எறிகணைகளை"
வரீசுவதால் மட்டும் பாதுகாப்பு கிடைத்துவிடும் என்று
நினைப்பது மடமையாகும்.
அண்மையில் அம்பிளாந் துறைக் கிராமத்தின் மீது
வசப்பட்ட எறிகணைகள் ஆலயவளாகத்திலும், பாடசா
லை வளாகத்திலும், மக்கள் குடியிருப்புகளிலுமே விழ்ந்
துள்ளன. தெய்வாதனமாக மக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாவிட்டாலும் உளரீதியாக அப்பகுதி மக்கள் பாதிக்க Uபட்டுள்ளனர்.
படுவான கரைப் பகுதியில் எந்தவித வைத்திய வசதியும் அற்றநிலையில் படையினரினர் எறி கணைத் தாக்குதல்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட் டாலும் இரவு நேரத்தில் காயப் பட்டவர்களை எங்குமே கொண்டு செல்ல முடியாது. அப்பழக் கொண்டு செல்வ தானால் மட்டுநகர் அல்லது களுவாஞ்சிகுடி வைத்தி யசாலைக்கு மறுநாள் தான் உழவு இயந்திரம் அல்லது மாட்டுவண்டிலில் எடுத்துச் 6)Ժ6ծ60 ՓւԶԱլմ).
சீரான போக்குவரத்து வசதிகள், வைத்திய வசதிகள் இன்றி வாழும் அப்பகுதி மக்கள் படையினரின் எறிகணை வீச்சுக்கு அஞ்சி உயிரைக் கையில்Uழத்துக் கொண்டு இரவு களை கழிக்கவேண்டியுள்ளது.
தற்போது மானாவர்ரி நெல் விதைப்பு படுவானி கரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் இரவு பகலாக வயல்களில் உழவு வேலைகள் இடம் ஸ்றுேகின்றன. இவ் வாறு படையினர் எறிகணைகளை வீசுவதால் மானா வாரி நெற் செய்கை வேலைகளும் பாதிக்கப்படும்.
'அஞ்சுபவனி கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பேய் என்ற நிலையில் இரவில் ஏதும் அசைவுகளைக் கணடா லும் அல்லது மாடுகளைக் கண்டாலும் எழுவான கரைப் பகுதியில் உள்ள் படையினர் உஷார்நிலையில் படுவானி கரைப் பகுதியை நோக்கி சுடுகின்றனர். அல்லது எறி கணைகளை வீசுகின்றனர். கிழக்கு மணி படையினரின் நடவடிக்கையால் மிகவும் காயப்பட்டுப் போய் கிடக்கின்ற மணி. இந்த மணி மீது சிந்திய அப்பாவி மக்களின் இரத்தம் கொஞ்சநஞ்சமல்ல.
நாம் நடத்தும் போர் தமிழ் மக்க ளுக்கெதிரான போரல்ல புலிகளுக்கெதிரானது என சிறிலங்கா அரசு கூறிவருவது அப்பட்ட மான பொய் யென படுவான கரை கிராமங்களில் விழும் ஒவ்வொரு ஷெல லும் நிறுவுகி னிறது. உரியவர்கள் விளங்கிக் கொண்டால் சரி.
S SS
ஆரம் அஞ்ச6
திரம்ப ப்பரி மாற்றத்திற் 606 TL LIL6GTLC படிப்படியாக கொ குதிரை வண பயன்படுத்தினர். இன்னொரு செய்தியொன்று பலநாட்கள் ஏன் எடுத்தன.
ஆனால் த்தில் மாற்றம் ெ வழியாகவும், ச வான்வழியாகவும் பங்களுடன் இய BESIT 600I6OIT LİD. 1971 mail Service 6 கடுகதிதபால் ( மானது நாடுகளு ளுக்கிடையிலும் இருந்தது.
6 மில்லியன் தட
தபால் ஊழியாக Lillo) is 616T6Orir. கணக்கெடுப்பு ெ சம் தபாலகங்கள் தபாற் பொருட்கள் E6 TT6) 60).ELITGT
DGOIL
(நேற்றைய
மனப்ப சித்திரழு செந்தமிழும் நாப் தொரு கல்வி மன கள் நம் முன்னோ AGO 66)LLIBE தால், அனிச்சைய மனனம் செய்யும் பெரிதும் உதவுகிற சொற்பொழிவாற்று ஒரு எழுத்தாளர் எழுதும் போது படித்து மனத்தில் விடயங்கள், அரு டுத்து அவர் சிந்த
D601. 이olJ 은 பெறுகிறது.
இவ்வாறு ற்படும் போது செ LLIGOI LDGOTLITLDITE மே வரி பிசகாது, அவரது பேனாமு 6T60 (86). E636) 616 செய்யும் பழக்கம் என்பது பெறப்படு
எழுத்துப் இக் க LILITഞബിള ஆண்டு 1 ஆண் லும் குழந்தைகளு ளைப் பயிற்றுவிக் குப் பதிலாக 6 படங்களையும் கா சொற்களைப் பயி டும் அச் சொற் எழுத்துக்களைக் வேண்டும். அவ்6ெ த்தவுடன் குழந்ை பதிய வேண்டும் கல்வித்தத்துவங்க Gilgilgorit. E6D65ul அதற்ே களுக்குரிய பாடப் LIITILLD, SÐILDLIDIT, தங்கைதம்பி என் "LITT Í LJL LID LIITT" என்று ஆரம்பிக்கி பில் அகரவரிை பயிற்று விக்கப்படு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 2
பத்தில் புறாக்களைப் பயன்படுத்திய ல் சேவை இன்று மின் அஞ்சலாக மாறியுள்ளது
இன்று உலக தIல் தினம்
காலத்தில் செய்தி கு மக்கள் புறாக்க த்தினர். பின்னர் ண்டோடிகளையும், if 19 E. 60) 6TLLs) ஓரிடத்திலிருந்து
இடத தற்கு போய்ச்சேருவதில் i L6)LDT5Páleb(65lb
), இது கால ஓட்ட பற்று இன்று தரை கடல்வழியாகவும், நவீன தொழி நுட் பங்கி வருவதைக் 0њ6їl60 Express ன்றழைக்கப்படும் சேவை அறிமுக க்குள்ளும், நாடுக நடைமுறையில்
ால் ஊழியர்கள் 5) 6 (S6)6.5L6GT ள் தபால் சேவை இது அண்மைய மாத்தமாக 7 இலட் உண்டு. 530,000 வருடாந்தம் அவள் படுவதாக தெரிவிக்
கப்படுகிறது.
தபால் ஊழியர்கள் பொது மக்கள் நலனுக்காகவும், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காகவும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வேதனம் மற்றும் சலு கைகள் போதுமானதல்ல என்று கூறப்படுகிறது.
தபால்தின வரலாறு
1874 ஒக்டோபர் 9ம் திகதி அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகள் பங்குபற்றிய மாநாடொன்று பேர்ண் எனுமிடத்தில் நடைபெற்றது. அம்மா நாட்டின் முடிவில் சர்வதேச தபால்
வி. ரி. சகாதேவராஜா காரைதிவு
ஒன்றியம் தாபிக்கப்பட்டது. இதுவே சர்வதேச தபால் சேவையை ஆரம் பித்தது.
உலகத்தபால் ஒன்றியத் தை ஆரம்பித்ததினம் நினைவு கூர ப்பட வேண்டுமென்பதற்காக ஒக் டோபர் 9ம் திகதியில் உலக தபால் தினம் கொண்டாடப்படுகிறது.
எமது இலங்கைநாடு 1877 இல் இந்த உலக தபால் ஒன்றிய த்தில் இணைந்து கொண்டது.
இந்த தபால் ஒன்றியம் தற்போது நவீன தொழினுட் பங்க ளைப் பயன்படுத்தி சிறந்த அஞ்சல் சேவையைச் செய்து வருகிறது. இல ங்கையில் தபால் சேவையின் 175 வது வருட நிறைவை 1990 இல் கொண்டாடியது. அது தொடர்பாக முத்திரைத் தொகுதியொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இலங்கயையில் தபால் திணைக்களம் இன்று பல நவீன உத்திகளைக் கையாண்டு வருகி றது. ஒரு கூரையின் கீழ் பலவச திகள் வழங்கும் கடைகளும் ஏற்படு த்தியுள்ளது.
தபாலகங்களின் வகைக ளுக்கேற்ப தொலைபேசி, பக்ஸ், கணணி போன்ற வசதிகளும் வழங் கப்பட்டுள்ளன. மின் அஞ்சல், (Email) மூலம் கூட செய்திகள் தபால்கள் அனுப்புவதற்கான ஏற்பாடு களையும் செய்து வருகிறது. அஞ் சல் பரிமாற்றம் அடிபட்டால் அகி லமே ஆடிவிடும். எனவே தபால் சேவை தொடர நல்லாசிகள் பல.
பாடம் செய்வது மாணவர்களுக்கு
39(b
தொடர்ச்சி)
ழக்கம்.
மும் கைப்பழக்கம் பழக்கம், வைத்த ாப்பழக்கம் என்றார் Iகள் மனத்துக்குச் ளை பயிற்றுவித் ாகவே அவற்றை கல்விக்கு இது து ஒரு பேச்சாளர் ம் போது அல்லது ஒரு ஆக்கத்தை அவர் ஏற்கனவே பதித்துக் கொண்ட விபோல ஊற்றெ னைக்கு வருகின் பூக்கம் செழுமை
சிந்தனை செய ய்யுள்கள், முதலி இருந்தால் மட்டு வார்த்தை பிசகாது னைக்கு ஓடிவரும் ார்ச்சிக்கு மனனம் மிகமிக அவசியம் கிறது. அல்லவா?
பயிற்சி:- ாலத்தில் பாலர் ம் அதன் பின் டு2 வகுப்புகளி நக்கு எழுத்துக்க கக் கூடாது அதற் பாருட்களையும், படி அவற்றுக்குரிய ற்றுவிக்க வேணன்
கள் இலகு வான
கொண்டிருக்க பழுத்துக்கள் பார் தையின் மனதில் 16036)6OTLD LJG) ഞണ് (ഗ്ഗങ്ങഖഴ്ച LIGDIT6 Tir E6i. கற்ப குழந்தை புத்தகத்தில் முதற்
DILI LI NT, 2960016OOTNT, பதற்குப் பதிலாக L|l). LITLlb L|l) ன்றது. இவ் வகுப எழுத்துக்கள் வதில்ல்ை அதன்
காரணமாக அப்பிள்ளை 5ம் வகுப்புக்குச் செல்லும் வரை தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் எழு தத் தெரியாமல் வாசிக்கத் தெரியா |D6() திண்டாடுகிறார்கள்
சிறுவர் இலக்கியம்
சிறுவர் இலக்கியம் பற்றிப் பேசுவோரும் அண்மைக் காலமாகச்
சில புதிய கண்டு பிடிப்புகளை முன்
வைத்துள்ளனர்.
அதாவது சிறுவர் இலக் கியங்கள் சிறுவர்களுககு பரிச் சயமான சொற்களைக் கொண்டும், சிறுவர்களின் சிந்தனை வட்டத்துக் குள் அடங்கும் பொருட்களைப் பற்றி யும் ஆக்கப்படவேண்டுமாம், இந்த விதிக்கமைய பாரதியாரின் பாப்பாப் பாட்டுகள் ஒளவையாரின் நீதிநூல் கள் எல்லாம் சிறுவர் இலக்கியமாக முடியாது என்பது அவர்களது வாதம் பாரதியார் கூடி விளை யாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா என்று பாடியு ள்ளார். வையாதே என்ற வார்த் தையின் பொருள் குழந்தைக்கு விளங்காது என்றும் அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் ஈவது விளக்கேல் என்று
ஒளவையார் பாடியுள்ளார். இதில்
குழந்தைகளுக்கு விளங்காத சொற்
B67T LI6) 2 6T6T601, 61601 (DILD.
குழந்தை இலக்கியவாதி கள் கூறிவருகின்றனர். அப்படிப்பா ாத்தால் வளர்ந்தவர்களுக்கு விளங் காத பல சொற்கள் பல விடய ங்களில் தமிழ் இலக்கியத்திலும் பிற துறைகளிலும் இருக்கின்றன.
அவற்றையெல்லாம் நிராகரித்து விட
வேண்டுமா? அவற்றை நாம் நிராக ரித்து விட்டோமா? இல்லையே!
வளர்ந்தவர்களுக்கு மட்டு மல்ல குழந்தைகளுக்கும் ஒரு பொது விதி இருக்கிறது. விளங் கியவற்றைக் கொண்டு விளங்காத வற்றை அறிதல் காலப்போக்கில் விளங் காதவை எல்லாம் விளங் கிவிடும் தேடலின் ஆணிவேரே இது
தான் அவ்வாறு விளங்கிக் கொள்
வதற்கு உதவுவதும் மனப்பாடம் செய்யும் பழக்கம்தான்
மனனம் செய்வதால்
JGOIDLII II? JidbLDI 2
நினைவாற்றல் வளரும்
சில சிறுவர்கள் திருக் குறள் 1330 ஐயும் சுலபமாக மனப் பாடம் செய்வது பற்றிப்படிக்கிறோம். கம்பவாரிதி ஜெயராஜ் விஸ்வப்பி ரமம் ரீ காந்தன் குருக்கள், தங் கம்மா அப்பாக்குட்டி , வசந்தா வைத் தியநாதன், மீனாட்சி பொன்னுத்துரை அகளங்கன் முதலியோர் இந்த வயதிலும் பல இலக்கிய சமயப் பாடல்களை அனாயாசமாகப் பொரு ள் சொல்வதைக் கேட்கிறோம். இது எப்படி சாத்தியமாகிறது ?
ஆம் சிறுவயதில் அவர் கள் இப்பாடல்களை மனனம் செய்து மனம்என்னும் ரேப்றெக் கோடர்களில் பதிவு செய்து வைத் திருக்கிறார்கள். வேண்டியபோது அவை நாக்கு நுனியில் வந்து நிற்கின்றன.
பல்கலைக்கழக விரிவு ரையாளர்கள், பேராசிரியர்கள் இவ் வாறு செய்வது குறைவு ஏனே னில் மனப்பாடம் செய்யும் பழக்கம் அவர் களுக்கில்லை. தேவைப்படும் போது உரிய நூலை எடுத்துப் பார்த்து, வேண்டிய பாடல்களையும் குறிப் புக்களையும் எழுதிக் கொள்கிறார் கள் போலும்,
LITLIäl560)6TULD LITLä, குறிப்புகளையும் மனனம் செய்ய GOTLDIT?
Pia. L-ITG5 (UPLULIITG5l
அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள உயர்வகுப்பு மாணவர்களுக்கே பெரும்பாலும் இந் நிலை ஏற்படுகிறது. வயது கூடிய நிலையில் மனனம் செய்யும் ஆற்றல் குறைந்த கிரகிக்கும். ஆற்றல் கூடு கிறது. பாடங்களையும், குறிப்புக ளையும் இணைத்து விடயங்களைத் தெளிவாக்கிக் கொள்ள முடிகிறது. விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே இவ்விடயங்களில் மனனம் செய்தல் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
இரவிரவாகக் கண்விழி த்து, பாடக்குறிப்புக்களை 'சப்பி விட்டு மறுநாள் வந்து பரீட்சையில் கக்கி விடுவதில் எவ்வித திறமை
யும் இல்லை.
(6ம் பக்கம் பார்க்க.)

Page 3
" को " " या वा तात्र जाता च" कथा
தமிழ்த் தலைவர்களுடன் முஸ்லிம்களின் உரிமை அ
(ஏறாவூர் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்ைமைக்காலமாக நிலவும் அசா தாரண சூழ்நிலை குறித்து தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை களை மேற்கொள்ள கல்குடாவில்
இயங்கிவரும் வடக்கு-கிழக்கு மாகா ண முஸ்லிம்களின் உரிமைகளுக் கான அமைப்பு தீர்மானித்துள்ளது.
வாழைச்சேனை-அந்நூர் தேசிய பாடசாலையில் யு.அகமட் தலைமையில் நடைபெற்ற விஷேட
கூட்டத்தில் ஏக. நிறைவேற்றப்ப
LDL Lä சமீபகாலமாக இ ம்பத்தகாத சில னால் இன உற க்கூடாது. தமிழ்
ஜப்பானிய தடுப்பு சாதுரியத்திற்கான மையம், தேசிய சமாதான பேரவை, நிறுவனம் ஆகியன இணைந்து திருக்கோணமலை நிலாவெளி உல்லாச விடுதியில் (5,6,7, ஐப்பசி 2001) மதங்களுக்கு இடையே சமாதான மகாநாடு ஒன்றினை ந
அங்கு ஐரொப்பிய யூனியன் நிறுவனத்தின் பிரதிநிதி இகாகா யுசிரலே வதையும், வடக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஜி.கிருஸ்ணமூர்த்தி உரை அருகில் தேசிய சமாதான பேரவையின் உப தலைவர் நிமலன் காந்திகேயன் நிற் தில் காணலாம் (படமும் தகவலும் திருமலை எஸ்.எஸ்.குமார்)
மட்/ப.நோ.கூ.சங்க உறுப்பினருடன்
அதிபர் நிதி மோ
ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பிரபல்யமான தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் அப்பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வங்கிக் கணக்கி பணம் இல்லாத போதும் காசோலை ஒன்றை எழுதி மட்டக்கள ப்பிலுள்ள கிராமிய வங்கியில் கொடு த்து பெருந்தொகையான பணத்தி னைப் பெற்றுக் கொண்டதாகக் கல் வித் திணைக்களத்துக்குச் செய்யப்ப ட்ட முறைப்பாட்டை அடுத்து இம் முறைப்பாடு பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உயர் விசாரணைக் குழு ஒன்று நியமிக்க ப்பட்டுள்ளது.
மேற்படி பாடசாலை அபிவி ருத்திச் சங்கத்திற்கான வங்கிக் கண க்கு அப்பிரதேசத்து மக்கள் வங்கியில் இருந்த போதும் அங்கு அக்காசோ லையை வைப்புச் செய்யாது மோச டியில் ஈடுபடும் நோக்கத்துடன் அக் காசோலையை மட்டக்களப்பிலுள்ள கிராமிய வங்கியில் வைப்புச் செய்து பணத்தைப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. காசோலையை உரிய வங்கிக்கு அனுப்பி செவ்வை பார்த்த பின்பே பணத்தை விடுவி க்கும் நடைமுறை இருந்த போதும் மட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நிருவாகத்தின் கீழ் இக் கிராமிய வங்கி உள்ளதால், இச்சங் கத்தின் பணிப்பாளர் சபையின் உறுப் பினரும் மேற்படி பாடசாலையின் சிற் றுாழியருமான ஒருவரும் சேர்ந்தே இம் மோசடியைச் செய்ததாகக் கூறப்படு கின்றது
இது தொடர்பாக மட்டக்க ளப்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்க த்தின் பணிப்பாளர் சபை உறுப்பின ரகளிடம் கையெழுத்து பெற்று கல்
கணினி வேலைகளை மிக விரைவாக செய்து கொள்ள வேண்டுமா..?
Type Setting & Stencil Cutting
- Color Printing --Roneoing
Fax -Hardware Repairing & Software Installation இவை அனைத்து தேவைகளையும்
T.P :- 0.65-22500, Fax :- 0.65E-Mail :mandru(a)sitnet.lk , mandru(a)snetilk
O -விசாரணைக்
குழு நியம
வித்திணைக்களத்துக்கு அனுப்பப்ப ட்டுள்ளது மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பணிப்பாளர் சபை யைக் கலைப்பதற்காக நடைபெறும் முயற்சிகள் குறித்து ஊழியர்கள்
பலத்த ஆட்சேபை முறைப்பாட்டாளரு சங்க இயக்குனர்ச மான தரவீந்திரன் தெரிவித்தார்.
வட கிழக்கில் தொன் ஆசிரியர்களுக்கே நிய
(காரைதீவு நிருபர்)
டெக்கு கிழக்கு மாகாணத் திற்கு 1000 தொண்டர் ஆசிரியாக ளைச் சேர்த்துக் கொள்ள கல்விய மைச்சு அனுமதி அளித்துள்ளது. ஆனால் திறைசேரி மற்றும் நிதி ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற ப்பட வேண்டும். இதற்கு ஜனாதிபதி உத்தரவு கிடைக்கும் பட்சத்தில் நிய மனம் வழங்கமுடியும்
இவ்வாறு வட கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவ கார அமைச்சின் செயலாளர் கேபரமே ஸ்வரன் அம்பாறைமாவட்ட பாராளு மனற உறுப்பினர் குணசேகரம் சங்க ரிடம் தெரிவித்தார் நாவிதன்வெளிப் பிரதேச தொண்டர் ஆசிரியர் சங்க த்தினர் காரைதீவு ஈபிடிபி அலுவ லகத்திற்குச் சென்று சங்கர் எம்பி யிடம் தமது நிரந்தர நியமனம் தொடர் பாக வேண்டுகோள் விடுத்தனர்.
யுத்தசூழ்நிலையில் பல த்த அசெளகரியங்களுக்கு மத்தி யில் கடமைபுரியும் 123 தொண் டராசியாக
Trace Printing . - E-Mail & Internet
dsgb
ளின் துயர்துடை கேட்டுக் கொண்ட ஆசிரியர் வேலாயுதம் வேர் யிலான குழுவின பியைச் சந்தித்தன EFFÉLEEFT 6 TIL யூடாக கல்விச் ெ ஸ்வரனைத் தொடர் தாப தொண்டர் ஆ மனம் தொடர்பாக அமைச்சருடன் பேச் த்தைப் பெற்றுத் சங்கள் எம்பி ஆ கூறினார்.
O1.10.2 எம்.கனகரெட்ணம் ற்ற சிறுவனுக்கு GOULJ6O16N) g56)JJITFIT LITLEFT60)6OL 6) (0.10.2001) அச் எம்.மகேந்திரன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
3.
பேச கல்குடா மைப்பு தீர்மானம்
ாதாக இத்தீர்மானம் }ள்ளது. ளப்பு மாவட்டத்தில் ம்பெற்றுவரும் விரு அசம்பாவிதங்களி சீர்குலைக் கப்பட மற்றும் முஸ்லிம்
(BUF6) III GADIESEIT 3 தினங்கள் டத்தினார்கள்.
T 2 60JuJITBD பாற்றுவதையும், பதையும் படத்
| jj || 9. னம்- )
ன தெரிவிப்பதாக் ம் மட்/ப.நோ.கூ. பை உறுப்பினரு
தினக்கதிருக்குத்
JOL i
மனம்
E, E, GILD.L. 60) |III.
சங்க தலைவர் தன் தலைமை ரே சங்கர் எம்.
பி தொலை பேசி Fuj6)T6 TT LJJ (BLD | கொண்டு பிரஸ் சிரியர்களின் நிய பதிலளித்தார். உரிய அங்கீகார நருவேன் என்று ரியசங்கத்திடம்
சமூகங்களிடையே புரிந்துணர்வுடன் கூடிய நல்லுறவு பேணப்பட நடவடி க்கை மேற்கொள்ள வேண் டுமென கூட்டத்தில் வலியுறுத்தப பட்டுள்ளது.
கல்குடா தொகுதி பள்ளி வாசல்கள் நம்பிக்கையாளர்கள் மற் றும் பொதுநல அமைப்புக்களின் பிரதி நிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து Gas TGOGIL60ft.
மீனவ வீட்டுத் திட்டம் 2ம்கட்டக் கொடுப்பனவு (அதிரன்) உறுகாமம் கித்துள் ஆகிய கிராமங்களுக்கான மீனவர் வீட்டுத் திட்ட 2ம் கட்டக் கொடுப்பனவுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன.
|bg|''L (ഖങ്ങബ (Iplറ്റൂഖ டைந்ததைத்தொடர்ந்து 2ம் கட்டக் கொடுப்பனவு செய்யப்படவுள்ளது. என்றும் இதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட நீரகஇனங்கள் அபிவிருத்தி அதிகாரி எஸ்தவபால ரெத்தினம் மேற் கொண்டு வருகிறார் எனவும் கித்துள் மீனவர் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம் தெரி வித்தாள்
பாடசாலைக்கு அருகில் சோதனைச் சாவடி மாணவர்கள் கல்விக்குத் தடை
(களுவாஞ்சிகுடி நிருபர்)
மீளுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயத்தக்கு அருகில் களு வாஞ்சிகுடி பொலிஸ் சோதனைச் சாவடி அமைத்திருப்பதனால் அப் LJITL GIT606) LDT6006)Is E6s SIGOLD தியான முறையில் கல்வியினைகற்க (UpLQU JITLDg)6iT6TTg5. @ulb (Lp60DB B6ODL பெற்ற 5ம் தர புலமைப்பரிசில் பரீட் சையில் இப் பாடசாலையில் எந்த ஒரு மாணவரும் சித்தியடையவில்லை என அப் பாடசாலை அதிபர் தெரிவித் தார்.
கடந்த வாரம் வெளியான புலமைப் பரிசில் பரீட்சையில் இப் பாடசாலையில் பரீட்சைக்காக தோற் றிய எந்த ஒரு மாணவரும் சித்தி யடையாமை பற்றி அதிபரிடம் கேட் டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கை யில், இக் காரணத்தினால் தற்போது பெற்றோர்கள் பிள்ளைகளை விலக்கி வேறு பாடசாலைகளுக்கு கொண்டு செல்வதுடன், 1ம் தரத்திற்கான
அனுமதியும் மிகக் குறைவு என்றார்.
கடந்த வருடம் 30 பேர் தோற்றிய 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் இம் முறை எண்ணி ä560)ä5 12 Guss 600 LDT6006)lstäß6ll கல்வி பயின்ற பாடசாலையில் தற் போது 250 மாணவர்களே கல்வி பயில்கின்றனர். தரம்(1) தொடக்கம் தரம்(5) வரை இருந்த போது உள்ள மாணவர் தொகை 600 ஆனால் தரம(1) தொடக்கம் தரம் (9) வரை இருக்கும் போது மாணவர் தொகை 250
இவை யாவற்றையும் அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும் என பாடசாலை அதிபர் சுந்தரம் ரவீந்திரன் தெரிவித்தார்.
மாணவர்கள் இம்முறை பரீட்சையில் சித்தியடையவில்லை என்று விமர்சிப்பதை விட அதற்கான காரணத்தை இனம் கண்டு மான வர்களின் நன்மை கருதி பாடசாலை யின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கண்கள் கலங்க பதிலளித்தார்.
நூலகர்கள் இல்லாததால் நூலக செயற்பாடுகள் மந்த நிலை
(களுவாஞ்சிக்குடி நிருபர்)
மண்முனை தென் எருவிற் பற்று பிரதேச சபையினால் நிர்ண யிக்கப்பட்டு வரும் 4 நூலகங்க ளில், களுதாவளை நூலகத்திற்கு மட்டுமே நூலகரும் நூலக உதவியாளரும் நியமிக்கப்பட்டு சிறந்த சேவையை அந் நூலகம் வழங்கி வருகின்றது.
பெரியகல்லாறு, களுவாஞ் சிகுடி, துறைநிலாவணை ஆகிய நூலகங்களுக்கு நூலகள்கள் நியமிக் கப்பட வில்லை. நூலக உதவியா ளர்களே இவற்றைக் கண்காணித்து வருகின்றனர். இவ்விடயம் சம்பந்த மாக உரிய நடவடிக்கையை உள்ளு ராட்சி உதவி ஆணையாளரும் அதி
காரம் அளிக்க ப்பட்ட உத்தியோ
கத்தரும், நடவடிக்கை எடுக்க வேணன் டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
LILGT6060ég BIT605 917 விருத்தி உத்தியோகத்தர் நியமிக்க படுவது போல் ஏன் இந்த நூலகங்க ளுக்கும் நியமிக்க முடியாது என கேள்வியும் எழுப்புகின்றனர்.
நூலகங்கள் உரிய நேரத்தி ற்கு திறக்கப்பட்டு மூடப்படுவது அனைத்துப் பத்திரிகைகளையும் வாசிப்பற்குகு வைப்பது நூலகர்க ளை நியமிப்பது அறிவை ஊட்டக் கூடிய புத்தகங்களை வாசகர்களுக்கு வாசிக்க வைப்பதன் மூலம் சிறந்த சேவையை வழங்க முடியும் என மனித வலு அமைப்பின் தலைவர் வடிவேல் கண்ணன் கருத்துத் தெரி வித்தார்.
அன்று உலக சிறுவர் தினத்தையொட்டி மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் அதன் தலைவர் தலைமையில் கொண்டாடியது லயன்ஸ் செயலாளர் அ.செல்வேந்திரன் பரிசை செவிப்புலன காடுப்பதையும் குழுத்தலைவர் லயன்ஸ் டா க்டர் கே.சிவரெத்தினம், கே.நவ ரெட்ணராசா, ஆகியோர் அருகிலிருப்பத்ை 1ம்படத்திலும் வை.எம்.சி.ஏ.யினால் நடாத்தப்படும் செவிப்புலனற்றோர் ாழ்வோசை) மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினர் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு றார்களுக்கு பெறுமதியான பரிசுப் பொருட்களை வழங்கினர் லயன்ஸ் பொருளாளர் ി,ജീ ஆகியோரை 2ம் படத்திலும் காணலாம்.(படமும் தகவலும் அதிரன்)

Page 4
グ。
O9.10.2001
(காபூல்)
தொடங்கியது போர் ஆப்
ஆப்கான் மீது தாக்குதல் நடத்த நேற்று முன்தினம் இரவு அமெரிக்க அதிபர் புஷ் உத்தரவிட் டார். இதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் தாக்குதலை தொடங்கியது அமெரிக்க இங்கிலாந்து போர் கப்பல்கள் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் காபூல் மற்றும் காந் தகார் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசின. தலிபான் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி
யது
உலக போலீஸ் காரன் என்று கருதப்படும் அமெரிக்கா மீது பின்லேடன் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியதன் தொடர்ச்சியாக
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியது பின்லேடன் மற்றும் அவனது அல்-கொய்தா தீவிர வாத அமைப்பு தான் என்று அமெரிக்கா ாடி வந்தது. ஆப்கானில் தலிபான் ஆட்சியாளர்களிடம் தஞசமடைந் துள்ள | maiලීබා, ශාශ වූ , ලීබෘ: ஒப் படைக்கும் படி தலிபான் அரசை அமெரிக்க அதிபர் புஷ் வற் புறுத்தினார் அவனை ஒப்படைக்கா விடில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கடும் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் தலிபான் ஆட்சி யாளர்கள் மறுத்து விட்டனர்.
இதனால் ஆப்கான் மீது போர் ஆயத்த நடவ டிக்கையை தொடங்கியது. இதற்கு இங்கிலாந்து ரஷியா நாடுகள் ராணு வ உதவி அளிக்க முன்வந்தன. ஆனால் அமெரிக்கா ஆப்கான் மீது
அமெரிக்கா
னே ராணுவ நடவடிககை
அமெரிக்க oluproučjudou coluluğ ܐ ܐ ܘ ܘ சேர்ந்த பி விமானம் ஒன்று நேற்று காபூல் நகரம் மீது
பொழிந்த காட்சி
ஆனால் தலிபான்கள் பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடி யாது என்று பிடிவாதமாக மறுத்து Gill L GINIll.
அதைத் தொடர்ந்து அமெ ரிக்கா தனது பலம் பொருந்திய முப் படைகளையும் தயார்படுத்தியது. ஆப்கானுக்கு அண்டை நாடுகளான பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகளும் தங்கள் விமான தளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கின. அங்கெல்லாம் அமெரிக்க விமானப் படைகள் தயார் நிலையில் நிறுத்தப் பட்டன. போர்க்கப்பல்களும் அரபிக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டன. அமெரிக்காவுக்கு ஆதரவாக இங் கிலாந்தின் விமானப்படை மற்றும் கப்பற்படை ஆப்கான் எல்லைக்கு விரைந்தது. அதிபர் புஷ் உத்தர
வுக்காக முப்படை வீரர்களும் காத்
திருந்தனர்.
Lil Gűlül 60)LI6öT6YÓGÖ
5) 6ft 61 அமெரிக்க கடற்படை தளம் ஒன்றில் இருந்து
924, LJ ĉE5 [T60) 601 நோக்கி 6J6)ILLI (6LÕ குருஸ்
565606001. அமெரிக்கா மூன்றாவது (UD60 (BLICE தனது தாக்குதலை தொடங்கியுள்ளது.
தொடங்காமல் காலக்கெடு விதித்து காலம் தாழ்த்தியது. ஐநா சபை பொதுச் செயலாளர் கோபி அன னானும் தலிபான்களை கண்டித்தார்.
ஏற்கனவே தாஜிகிஸ்தான் வழியாகவும் உஸ்பெஸ்கிஸ் தான் வழியாகவும் அமெரிக்க படைகள் பின்லேடனை தேடி புறப்பட்டு
தாக்குதலைத் தொடர்ந்து படைகள் ஊடுருவின
ஒசாமா பின்லேடன் மறைந்திருக்கும் குகைகளை குறி வைத்து விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. தலைநகர் காபூலில் முதல் குண்டு மழை பெய்தது. இருநாட்டு போர் விமானங்களும் காபூல் நகரை சுற்றிகற்றி நவீனரக குண்டுகளை வீசி தாக்கின. அங்கு நுாற்றுக்கணக்கான கட்டடங்கள் நொறுங்கின. ஆப்கா னின் முக்கிய ஆயுத தளவாடங்கள் விமானதளங்கள் ஆகியவற்றை குறி வைத்துதான் தாக்கினோம் ரசாயான குண்டுகளை பதுக்கி வைத்திருக்கும்
இடங்கள் எல்லாம் தரைமட்டமாக
வே காபூல் நகர் மீது தாக்குதல் நடத்தினோம் என்று அமெரிக்க பென்டகன் தகவல் கூறியது.
அமெரிக்க ராணுவ தலைமை யகமான பென்டகன் நேற்று இரவு போர் துவங்கிவிட்டதை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. காபூல் நகரை அடுத்து விமானப்படை விமானங் கள் காந்தகார் நகரில் சரமாரியாக குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின. இங்குதான் தலிபான் தலைவர் முல்லா முகமது ஓமர் மறைந்தி ருந்தார். இந்த நகரில் விமான நிலையம் குண்டுவீச்சில் தரைமட்ட
DIT GOTg5||
விட்டதாக தினக்கதிர் சென்ற களுக்கு அறியத்த
ஏவுக6ை00 கு இந்த நி முன்தினம் அமெ பகல் மணிக்கு ஆ தீவிர வாதிகள் பய ராணுவ கேந்திரங்க வீசுவதற்கு அதிப விட்டார். அவர் தொலைக்காட்சியில் ளுக்கு தெரிவித்தார் அதைத் ( கை நேரப்படி ே இரவு 1020 மணிய
தலை நகள் காபூல்
லாபாத் ஆகிய நக தீவிரவாதிகள் (LP5ET களை குறிவைத்து
நிறுத்தி வைக்கப்ப ரிக்க இங்கிலாந்து ே இருந்தும், நீர்மூழ் இருந்தும் ஏவுக6ை டன. அமெரிக்க ( களும் ஆப்கானுக்கு SEGONGIT GISANGOT.
இதில் காந்தகார் நகரங்களி ஏவுகணை விழுந் தகவல் வெளிவு அமெரிக்க அதிபர்
9, it தொ
LILLIE 5 லேடன் எங்கே ஒ G5L LIDITL"CLITLib, பிடிப்போம். நேற் போர் ஆப்கானிஸ் எதிரானது அல்ல, ! எதிரானது என்று திபதி புஷ் கூறின அமெரிக்க நேற்று ஆப்கானிஸ் தொடுக்க தனது ப பிறப்பித்து தொ (BLICOTITT. GlGUGTG0) இருந்து நாட்டு ம ஆற்றிய அவர் சு g) God, at L. ஒழிக்க போர் தெ
றோம். நீண்ட கால
இந்த இரு நக உஸ்பெகிஸ்தான் உள்ள ஆப்கானின் களிலும், ஒசாமா ஒ கருதப்படும் பாமீர் ளிலும் நேற்று அ வீசப்பட்டதாக த9 துள்ளன. எனினும் ருந்து ஏற்கனவே விட்டதாகவும் அவ
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
4
கான் மீது குண்டு மழை:
52 ரக போர்
குண்டு மழை
ந்த தகவல்களை வாரம வாசகர் ந்திருந்தது.
6000 Gijd, லையில் நேற்று ரிக்க நேரப்படி ஆப்கானில் உள்ள பிற்சி முகாம்கள் கள் மீது குண்டு ர் புஷ் உத்தர உத்தரவிட்டதை ம் நாட்டு மக்க
தொடர்ந்து இலங் நற்று முன்தினம் ளவில் ஆப்கான் காந்தகார் ஜலா ரங்களில் உள்ள ம், ராணுவ தளங் அரபிக் கடலில்
ட்டிருந்த அமெ L JIFTIġJUBLJL JGX5Gifiku
Él GLLIGÖ5Grflc)
borg:Gil GfgLLIL"
SUI 6l DTGOTE,
ஸ் பறந்து குண்டு
காபூல் மற்றும் ல் 3 இடங்களில் து வெடித்ததாக பந்தன. இதை
புஷ் உறுதிப்ப
டுத்தினார். ராணுவ தலைமையகமான
பெண்டகன் உயர் அதிகாரிகளும்
உறுதிப்படுத்தினர்.
ஆப்கான் பதிலடி
அமெரிக்கா எந்த நேரமும் தாக்கும் என்று தலிபான் ராணுவமும் தனது படைகளை முக்கிய நகரங்கள் மற்றும் எல்லைப்பகுதியில் நிறுத்தி இருந்தது. எனவே நேற்று முன்தி
னம் அமெரிக்க தாக்குதல் தொடங்கி
யதும் தலிபான் ராணுவம் ஸ்டிங்கள் ஏவுகணைகள் மூலம் பதில் தாக்கு தல் நடத்தினர் தொடர்ந்து ஆப்கான் மீது அமெரிக்கா ஏவுகணை மற்றும்
உள்ள காந்தகார் நகள் மீது அமெரிக்க போர் விமானம் வீசிய குண்டுகள் விழுந்தன. காந்தகாரில் தென்மேற்கு பகுதியில் 3 இடங்களில் குண்டுகள் விழுந்து வெடித்தன. காபூலில் உள்ள தருலாமன் மாளிகை பழைய மன்னர் மாளிகை பாலாகிஷார் மற் றும் பழைய மொகலாயர் பாணி கட் டிடம் ஒன்றிலும் குண்டுகள் விழுந்து வெடித்தது. இந்த சத்தம் பல மைல் தூரத்துக்கு கேட்டது.
உடனே நகரில் எரிந்த விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்டன. காந்தகார் முழுவதும் இருளில் மூழ்கியது.
*、
8.
குண்டு வீச்சுக்கு இலக்கான ஆப்கான் நகரங்களை காட்டும்
வரை படம்
ტაჯ. ჯ.
போர் விமானம் மூலம் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆப்கானில் கடும் போர் நடப்பதாக கடைசியாக வந்த தகவல் தெரிவிக்கிறது.
காந்தகார் விமான நிலையம் நாசம் அமெரிக்க போர் விமானம் குண்டு வீசியதில் காந்தகார் விமான நிலையம் தகர்க்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில்
காந்தகாருக்கு வெளியே உள்ள விமான நிலையத்தில் ஒரு குண்டு விழுந்தது. இதில் விமான நிலையம் சேதம் அடைந்தது. தலிபான் படைகள் அங்கு அமைத் திருந்த ராடர் மற்றும் தகவல் சாத னங்கள் அடியோடு நாசமாயின.
காந்தகாரில் தான் கடந்த ஆண்டு இந்திய விமானத்தை காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்திச் சென்று பயணிகளை சிறை வைத் திருந்தனர் என்பது குறிப்பிடத்தது
ான் மீது அமெரிக்கா தாக்குதல் டங்கியதை அறிவிக்கிறார் புவர்
ரவாத பின்
டி ஒளிந்தாலும் அவனை சிறை று தொடங்கிய
தான் மக்களுக்கு
தீவிரவாதத்துக்கு அமெரிக்க ஜனா
TT. 5 ஜனாதிபதி புஷ் தான் மீது போர் டைக்கு உத்தரவு 506), 3, TL susta) GIT LIDITGLf60) ELLÓNG) க்களுக்கு உரை கூறியதாவதுபயங்கரவாதத்தை ாடுத்து இருக்கி ம் பெரிய அள recogn தவிர எல்லையோரம் ன் மலைக்குன்று ஒளிந்திருப்பதாக மலைப்பகுதிக திகாலை குண்டு வல்கள் கிடைத் ஒசாமா அங்கி தப்பி சென்று ரை பிடிக்க முடி
வில் போர் நீடிக்கும்.
பயங்கரவாதி பின்லேட னை பிடிக்கவே தாக்குதல் நடத்து கிறோம் எங்கும் ஒடி அவன் தப் பிக்க முடியாது.
ஆப் கானிஸ் தானில இருந்த பயிற்சி முகாம், ராணுவ நிலையங்கள் ஆகியவற்றின் மீது தான் தாக்குதல் நடத்துகிறோம். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு விமானம் குண்டு வீசவும் ஏவுக ணைகளை வீசவும் உத்தர விட்டேன். நமது நம்பிக்கைக்குரிய நட்பு நாடான இங்கிலாந்து போருக்கு துணையாக நிற்கிறது.ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் பயிற்சி முகாம்கள் தரைமட்டம் ஆக்கப்படும் ராணுவ நிலையங்கள் சின்னா பின்னமாக்க யாது என்று தலிபான் தரப்பு வட் டாரங்கள் கூறின.
காபூல் மற்றும் காந்தகார் தவிர ஆப்கனின் வேறு சில நகரங்கள் மீதும் அமெரிக்க விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியதாக தெரிகிறது. இதனால் ஆப்கான் மக்கள் பெரு மளவில் அகதிகளாக பாகிஸ்தான் எல்லையை நோக்கி வெளியேறிய வண்ணம் இருந்தனர்.
ப்படும். இப்போது தலிபான் இயக் கத்தினர் விலை கொடுக்கிறார்கள் அந்த நாட்டில் தகவல் தொடர்பு
தகர்க்கப்படுவதால் தலிபான் இயக்
கத்தினர் சங்கடத்தில் தவிப்பார்கள் பயிற்சியில் ஈடுபடுவது கஷ்டம் அந்த நாட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். நீதியை நிலை நிறுத்தவே ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட் டேன். தீவிரவாதிகளை ஒழித்து கட்டவே யுத்தம் அமெரி க்கர்களும் நேசநாட்டு மக்களும் அமைதி காக்க வேண்டும் ராணுவ முகாம்கள் அருகே செல்ல வேண் டாம் என்று ஆப்கான் மக்களை கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு தேவையான உணவும் மருந்தும் விமானத்தில் இருந்து போடப்படும். நாங்கள் ஆப்கான மக்களின் நண்பர்கள் என்பதை மீண்டும் சொல்கிறேன் தீவிரவாதத்தை ஆதரிப் பவர்கள் கொலைகாரர்கள் அவர்கள் எங்கள் எதிரிகள் என்று எச்சரிக்கிறேன் அமைதியம் சுதந்திரமும் நிலை நிறுத்தப்படும் லட்சியத்தை அடைவோம். இவ்வாறு LGiq GL'élaoTITT.

Page 5
O9.10.2001
25
எந்த ஆயுதக் குழுவானாலும் தமிழ்-மு ஐக்கியத்தை நசுக்கும்படியாக நடக்க ச
(ജൂൺസെഥ.ൺ.(ഥണസെIങ്ങIII)
பிாய்ந்தமருதில் கடத்தப்
t முஸ்லிம் ஆசிரியரை நிபந்த
னைகள் எதுவுமின்றி மனிதாபிமான அடிப்படையில் விடுவித்து உதவு மாறு தேசிய முஸ்லிம் கவுன்ஸில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் துக்கூடாக சமபந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
செப்டம்பர் 29ம் திகதி சனியன்று ஓட்டோ ஒன்றில் வந்த ஆயுதக் குழுவினரால் அப்துல் முத்தலிப் முகம்மட் நிஸார் எனும் ஆசிரியர் கடத்திச் செல்லப்பட்டார். இவரை விடுவிப்பதானால் ஐம்பது இலட்சம் ரூபா பணம் தர வேண்டுமென கடத்தியவர்கள் அறி வித்துள்ளதாக தெரிவிக்கப்படுகி
D@l
அதேவேளை கடத்தப்ப ட்ட ஆசிரியரை விடுவிக்குமாறு கோரி சென்ற ஞாயிறன்று சாய்ந் தமருதில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப் பட்டது. மறுநாள் திங்கட்கிழமை சாய்ந்தமருது அல்ஜலால் மகா வித் தியாலய மாணவர்கள் தமது ஆசி ரியரை விடுவிக்குமாறு கோரி அமை தியான முறையில் ஆர்ப்பாட் டமொன்றை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தேசிய முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் கடத் தப்பட்டவரின் உறவினர்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து சர்வ தேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதி நிதிகள் சாய்ந்தமருதுக்கு வருகை தந்து உறவினர்கள் மற்றும் பிர முகர்களைச் சந்தித்து உரையாடிய
| aitoloi.
சாய்ந்தமருது ஆசிரியர்
கல்முனைக்காக பாடுபட்ட றிஸ்வி
(g) orogob.616t), GLDGITGOTGOTIT)
தனது அயராத முயற்சியி னால் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச செயலகமொன்றை ஏற்படுத் திக் கொடுத்த அஹமட்றிஸ்வி சின் னலெப்பை எம்பி கல்முனை கரை யோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதிலும் முனைப்புடன் செயற் பட்டு வந்தார் என்று தேசிய முஸ் லிம் கவுன்ஸில் விடுத்துள்ள அனு தாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
அரசியலில் மிகவும் துணி ந்து நின்று செயற்பட்ட செயல் வீரரான றிஸ்வி பா.உ முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவ நெரு க்கடியினால் தனது சேவைகளைப் பூரணமாகச் செயற்படுத்துவதில் பல் வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்துள்ளார்.
இளம் வயதில் காலம் சென்றுள்ள அஹமட் றிஸ்வி சின்ன
திருக்கோணமலை பரீ கோணேஸ்வரா Li6OpUI IDT 600T 6) is செல்வி சு.ரவிச்சந்திரிக்கா கல்லூரி முன்னாள் அதிபர் ஆ.சிவலோகநாதன் அவர்க
முன்னாள் அதிபர்
ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் இப் பிரதேசத்தில் பெரும்பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சாய் ந்தமருது ஜூம்ஆப்பள்ளி வாசல் மரை க்காயர் சபையினர் கடத்தியவர் களை நேரடியாகச் சந்தித்து பேச்சு வார்த்தை நடாத்தினார்கள். இவரை விடுவிக்க முயற்சி எடுக்க வேண்டு மென இப்பிரதேச மக்கள் வலியு றுத்தி வருகின்றனர்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக இடம் பெற்று வருகி ன்ற இவ்வாறான ஆட்கடத்தல், கப் பம் கோரல், வாகனம் கடத்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர் புடையவர்கள் எந்த ஆயுதக் குழு வினராக இருப்பினும் தமிழ்முஸ்லிம் இன நல்லுறவைக் கருத்திற் கொண் டு அவற்றைக் கைவிட வேண்டு மென கிழக்கிலங்கை முஸ்லிம்
பேரவை வேண் ബg).
FLDITE IT மேற்கொள்ளப்பட் (36) 606TLLGO (OLI அமைதியாகவும் நடந்து கொள்ள புத்திஜீவிகள் அ கோள் விடுத்துள்
BLD gll தற்போது நிலவுகி போக்கும் வகைய அமைப்புக்கள், பு மற்றும் சமூகத் முன்னெடுத்துச் சமாதான முயற் சாதகமாகவும் மு த்தனையில் ஈடு கேட்கப்பட்டுளள6
படையினர் பஸ்தரிப்பிடா தரித்து நிற்க அனுமதி !
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள பஸ் தரிப்பிடங்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் படையினர் தரித்து நிற்பதனால் பஸ்சுக்காக பஸ்தரிப்பிடங்களில் காத்திருப்போர் அச்சம் அடைவதாக மட்டக்களப்பு ஈபிடிபி அலுவலகத் தில் முறையிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஈ.பி.டி.பி மாவட்ட அலுவ லகப் பொறுப்பாளர் பரணிதரன் பிர தீபன், வடமாகாண புனர்வாழ்வு புனர
மைப்பு மற்றும்
9)||60DLD ÖFFÎT L8 அவர்க ளின் கவ6 வந்த தையடுத்து
O60)LDF തുഖ ഉ_Li ജൂട്ടി கொண்டு தரிப்பு கொள்ளும் படை வேண்டுமென கே. வேண்டுகோளுக்கு யதிகாரி இணங்கி த்தில் படையினர் தடை விதித்துள்
மீனவர்களுக்கா ஓய்வூதியத்திட்ட
(துவழி)
கடற்றொழிலை மேற் கொள்கின்ற மீனவர்களின் நலன் கருதியும் அவர்களின் சமூக, பொரு ளாதார வாழ்க்கைத் தரத்தை உய ாத்துவதன் பொருட்டும் கமத் தொழி ல் காப்புறுதி திணைக்களமும், கடற்றொழில் நீரியல்வள திணை க்களமும் இணைந்து நடாத்து கின்ற மீனவர் ஓய்வூதிய சமூக பாது காப்பு திட்டத்தின்கீழ் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 4200 மீனவர் கள் சேர்ந்து நன்மை பெறுகின்றனர்.
லெப்பையின் மறைவு கல்முனை மாவட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமல் லாது முழு நாட்டுக்குமே பேரிழப்பா கும் என்று முஸ்லிம் கவுன்ஸில் தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்லுாரியில் 05.10.2001 சங்கம் என்பன இணைந்து ஆசிரியர்களுக்கு விருது வழங்கி
கல்மு மாவட்டத்திலுள்ள கமாக இதில் இன போது இத்திட்டத் கள் மாதாந்த அ6 பணத்தை பெற்று @#66ò 18-59 6)lu மீனவர்கள் இணை 61601 356 (p60)6OT ീuൺഖണ് ഉ டொமினிக்ஜீவா (
அவர் கையில் இவ் ஒய் கீழ் மீனவர்களு களும், சலுகைகளு தாகவும் இதில் ந்து கொள்ளாம வர்களும் இணை ன் முழுப்பயனைய வர்களுக்கு அை
Sairmarrir.
அன்று ந6
அ.சிவலோகநாதன் அதிபர் சிதண்டாயுதபாணி அவர்களினால் தகவலும் திருமலை எஸ்.குமார்)
 
 
 

செவ்வாய்க்கிழமை 5
D6ů6ů)
டுகோள் விடுத்து
ன முயற்சிகள் டு வருகின்ற இவ் ாது மக்கள் மிக பொறுமையுடனும்
வேணடும் என்று மையம் வேண்டு
6TTE).
பிரதேசத்தில் ன்ற பதற்றத்தைப் பில் கல்வி சார்ந்த மதப் பெரியார்கள்
தலைவர்களால் செல்லப்படுகின்ற சிகள் வெற்றியும் டிவுற துஆப் பிரார் படுமாறும் மக்கள் 0III.
களில் DIDIlliLI
தமிழ் விவகார TGs) தேவானந்தா னத்திற்கு கொண்டு
FTLDIT6)|LL 9 JT காரியுடன் தொடர்பு பிடத்தில் நிலை டயினரை தடுக்க ட்டுள்ளார். அவரின் இசைவாக படை
மக்கள் தரிப்பிட நிலை கொள்ள
TITT.
60
If
O)6OT கரையோர மீனவர்கள் அதி ணந்துள்ளனர். தற் தின்கீழ் 36 மீனவ வர்களது ஓய்வூதிய லும் வருகின்றனர். பதிற்கு உட்பட்ட TybÈ GEEST6T6ITT6NYITLD கடற்றொழில்துறை தவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக் வூதிய திட்டத்தின் க்கு பல உதவி ஊரும் வழங்கப்படுவ இன்னும் இணை லிருக்கின்ற மீன து கொணடு அத
பும் பெறுமாறு மீன
ழப்பு விடுத்திருக்
கோமாரியில் இதிவர மீனவர் கூடாது வீடமைப்பு கிராமத்திற்கு அடிக்கல்
(காரைதீவு நிருபர்)
பிம்பாறை மாவட்டத்தில் கோமாரி எனுமிடத்தில் இதிவர மீன வர் வீடமைப்புக் கிராமம் அமைக்கப் LLഖുണiണg).
அம்பாறை மாவட்ட பாரா
ளுமன்ற உறுப்பினர் குணசேகரம்
சங்கள் விடுத்த வேண்டுகோளை யேற்று கடற்றொழில் நீரியல்வள அமைச்சு 50 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
எதிர்வரும் 8ம் திகதி இப்புதிய கிராமத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இடம்பெறவுள்ளது.
கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்தரா ஜபக்சவின் பிரதிநிதியாக அமைச் சின் செயலாளர் எம்.ஜி.லியனகம,
மேலதிக செயலாளர் ஜி.தொடங்
கொட ஆகியோர் கலந்து கொள்வர்.
கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர் டொமி னிக்ஜோர்ஜ் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.யூசுப் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா இடம்பெறும்
பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கள் புதிய மீனவர் கிராமத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைப்பார். இம்மீனவர் கிராமத் தில் 100 வீடுகள் அமைக்கப்படும் பொது வசதிகள், விதிகள், மின்சார இணை ப்பு போன்றவற்றுக்கு மேலும் 50 இலட்சம் ருபா ஒதுக்கப்படவிருப்ப தாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். கோமாரி ஏழை மீனவ ர்களுககு இது ஓர் வரப்பிரசாதமா கும்.
மண்முனை வடக்கு சர்வதேச முதியோர் வார போட்டி முடிவுகள்
(நமது நிருபர்)
மண்முனை வடக்கு பிர தேச செயலகத்தினால் சர்வதேச முதியோர் வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரை போட்டி முடிவுகள்
கட்டுரை கீழ்ப்பிரிவு:
Iம் இடம்-தங்கேஸ்வரன் தவரஞ்சினி தரம் 11 விவேகானந்தா மகளிர் வித்தியாலயம் கல்லடி உப் போடை 2ம் இடம்-குஜெயகள் ரமே விஷ் தரம் 11, புனிதமிக்கேல் தேசிய பாடசாலை மட்டக்களப்பு 3ம் இடம் செல்வித இன்பநாதன் தரம் 11 மட்/புனித சிசிலியா மகளிர் LUDITLEFINI 6006).
கவிதை கீழ்ப் பிரிவு:-
Iம் இடம்-பேரின்பராஜா டிலோஜினி தரம் 10, விவேகானந்த மகளிர் வித்தியாலயம், கல்லடி மட்டக்களப்பு 2ம் இடம்-நிலக்ஷி அல்பேட் தரம் 11 வின்சன் மகளிர் வித்தியாலயம் மட்டக்களப்பு 3ம் இடம் வைஷந்தனி லிங்கராஜா தரம்
விநாயகர் வித்தியாலயத்தில் சித்தி
(நமது நிருபர்)
மட்/கல்லடி விநாயகர் வித்தியாலயத்தில் 2001ம் ஆண்டு நடாத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட் சையில் நான்கு மாணவர்கள் சித்தி யடைந்துள்ளனர்.
செல்விகிஷ்ணப் பிள்ளை சுலக்னி 158, செல்வன்.சிவசுந்தரம் சங்கீதன் 149, செல்வி. நடராசா அனுசாந்திகா 141 செல்வன் செய ஸ்ரியான் பிள்ளை பெறோஜன் 132 ஆகியோரே சித்தியடைந்த மாண 6DITTIES 6TTIT6DIT
டைபெற்ற உலக ஆசிரியர் தின வைபவத்தின்
கெளரவித்தன.
கெளரவிக்கப்பட்ட ஆசிரியர்களை ளிடம் இருந்து விருதினைப் பெற்றுக் கொள்வதை
11, சரஸ்வதி வித்தியாலயம் ஊறணி.
கவிதை மேல் பிரிவு:
1ம் இடம்-கோமளாதேவி ஞானசேகரம் தரம் 13, வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை, 2ம் இடம் நிரோஜா இராமச்சந்திரா u இந்துக்கல்லூரி, ம்ே இடம் புகோகுலராஜ் தரம் 12 சிவா னந்தா தேசிய பாடசாலை கல்லடி 9) (BLITGOL.
கட்டுரை மேல் பிரிவு:
Iம் இடம் ஜனார்த்தனி லோகிதராஜ் தரம் 13 மட்/வின்சன்ற் மகளிர் தேசியபாடசாலை மட்டக்க ளப்பு 2ம் இடம் தனுஜா குணரட்ணம் 12 மட்/இந்துக்கல்லூரி 3ம் இடம் தட்சாயினி தவராஜா தரம் 13 மட்/ விவேகானந்தா மகளிர் வித்தியா
6ADULLİD,
மாவட்டத்தில் நான்காம் இடம்
அண்மையில் வெளியான 5ம் தரம் புலமைப்பரீட்சையில் பெரி யகல்லாறு விநாயகர் வித்தியா லயத்தைச் சேர்ந்த சந்திரசேகரம் கிஸ்லோ 177 புள்ளிகளைப் பெற்று பட்டிருப்பு கல்விவலயத்தில் முத லாம் இடத்தைப் பெற்றுள்ளார். மட்ட க்களப்பு மவாட்டத்தில் 4ம் இடத் திலும், வடக்குகிழக்கு மாகாண தமிழ் மாணவர்கள் மத்தியில் 5ம் இடத்தையும் பெற்றுள்ளார்.
பாடசாலை அபிவிருத்தி சங்கம்
1ம்படத்திலும் ஆசிரியை 2ம் படத்திலும் கல்லுாரியின்
பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்படுவதை 3ம் படத்திலும் காணலாம்.(படமும்

Page 6
O9.10.2001
ராவணனின் இல
பண்டைய ஈழநாகரீகம் கி.முஜந்தாம் நூற்றாண்டளவில் விஜயன் வருகையுடனேயே தொட ங்குகின்றது. இதற்கு முன்னர் இத்தீவில் மனிதர்கள் எவரும்
வாழ்ந்திருக்கவில்லை மாறாக,
பாம்புகளும்,பேய்களுமே இங்கு வாழ்ந்து வந்தன. ஈழநாகரீகத் தைத் தோற்றுவித்தவர்கள் வட இந்தியாவிலிருந்து இங்கு வந்து குடியேறிய விஜயனும் அவனது எழுநூறு தோழர்களுமேயாவர். இவ்வாறு பெளத்த பாளி நூல்க ளான மகாவம்சம், தீபவம்சம் என்பன குறிப்பிடுகின்றன. இதே வேளை கி.மு.483ல் விஜயனும் அவனது எழுநூறு தோழர்களும் இலங்கைத்தீவில் காலடி எடுத்து வைத்த வேளையில் இங்கு நாகர் இயக்கர் என்ற திராவிடக் குடியினர் நாகரீகச் சிறப்புடன் வாழ்ந்திருந் தனர் என்பதை பழந்தமிழ் இலக் கியங்கள் உணர்த்துகின்றன. இத னை வரலாற்று ஆசிரியர்களும்
கிழக்குப் காலடி எடுத்து வைத்த வேளை யில் இத்தீவில் பல நாடுகள் இருந் துள்ளன. அவை நாகர் குடியினரா லும், இயக்கராலும் ஆட்சி செய் யப்பட்டு வந்தன
இத்தீவின் வட பகுதியில் மாந்தை (மன்னார்) யிலும் குதிரை மலை (புத்தளம்) யிலும் கதிரை
ஆய்வாளர் நா.நவநாயகமூர்த்தி
மலை (கந்தரோடை) யிலும்நா கர்குல மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். இதனை அக நானுாறு புறநானுாறு பாடல்கள் கூறும். மேற் கிலங்கையில் அமைந்திருந்த கல்யாணி நாட்டை (களனி) நாக வேந்தன் ஆட்சிபுரிந்து வந்தான். மே லும், இத்தீவில் அக்காலத்தில்
உறுதி செய்கின்றனர். மேலும் விஜயன் காலடி எடுத்து வைத்த காலத்தில் இங்கு வாழ்ந்து வந்த வர்கள் தென்னிந்தியரான திராவிட ரே என்பதையும் இதே காலப்பகு தியில் தென் இந்தியாவைப் போன்று குறிப்பாகத் தமிழகத்தை போன்றே திராவிடவியல் சார்ந்த பெருங்கற் காலாசாரம் நிலவியி ருந்ததென்பதை ஆய்வுகள் உணர் த்துகின்றன.
குறிப்பாக அண்மைக் காலங்களில் இல வகையின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுகள் மூலமாக கணன் டெடுக்கப்பட்ட சின்னங்கள், தொல் லியல் சான்றுகள்,எச்சங்கள் ஆகி யனஇதனை நன்கு தெளிவுறுத் துகின்றன. இந்நிலையில் வர லாற்று இலங்கையின்முதல் மன் னன் என்று சிங்கள வரலாற்றா சிரியர்களால் புகழ்ந்துரைக்கப்ப டும் விஜயன் ஈழத்தில் காலடி எடு த்து வைத்த காலத்தில் இத்தீவில் வாழ்ந்து வந்த பூர்வகுடிகள் பற்றி விரிவாக நோக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளதெனலாம்.
விஜயன்வந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் அரசியல் நிலை
இலங்கைத் தீவின் வர லாறு விஜயன் என்னும் மன்னன் காலத்துடன் ஆரம்பமாகின்றது. வட இந்தியாவை சேர்ந்த இவன் கி.மு 483ம் ஆண்டளவில் இலங் கைக்கு வந்தான் என வரலாற் றுநூல்கள் குறிப்பிடுகின்றன. இக் காலத்தில் நாகர்,இயக்கர் ஆகிய குடியினர் இலங்கையில்வாழ்ந்து வந்தனர். இவர்கள் நாகரீகச் சிறப் புடன் வாழ்ந்து வந்ததுடன் நீதி நெறிகள் நிறைந்த ஒழுங்கான அரசமைப்பையும் கைக் கொண் டிருந்தனர் மேலும் இவர்கள் இந்து மத வழிபாட்டு நெறிகளையும் பின்பற்றிஇருந்தனர்.
இதனை சேர்வில்லியம் ஜோன்ஸ்கிளப் பெக்கலோச்சி பென் னற்ஆகிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்(தமிழர் வர லாறும் இலங்கை இடப் பெயர் ஆய்வும் பக் 5,கதிர் தணிகாசலம் 1992) இவர்கள் இந்தியாவிலிருந்து வந்து இதற்குமுன்னர் இங்கு குடி யேறிய மக்கள் என்றும் இவர்க ளை மேலும் குறிப்பிடுவர் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் விஜயன்
தெற்கே திசமாறகம கிழக்கே கிரிநுவர மாத்தளைக்கு வடக்கே லெனாதொறை ஆகியன ஏனைய நாகர் இராசதானிகளாகும் (நாம் தமிழர்பக் 23 பொ. சங்கரப்பிள் ബ്-1991)
இவ்வேளையில் முல் லைத் தீவிலும் (முள்ளுத்தீவு) நாகர்குல சிற்றரசன் ஆட்சி புரிந்து வந்தான். (மட்டக்களப்பு மான்மி யம், பக் 14,15 பதிப்பாசிரியர் எப். எக்ஸி.நடராசா-1962) இவை தவிர மண்டுர், திருக்கோவில் (நாகர் முனை) நாகமேடு (களியோடை) சங்குமன் கண்டி உகந்தை ஆகிய இடங்கள் நாகர் குடியினரின் வாழ் விடங்களாகவும் ஆட்சிப் பிரதே சங்களாகவும் (குறுநில அரசுகள்) மிளிர்ந்து வந்தன. கதிர்காமம், லக்கல, விந்தனை,மஹியங்கனை, கிறிஸ்து வத்த ஆகிய இடங்களில் இயக்கர் குடியினர் பரவி வாழ்ந் திருந்ததுடன் இந்த இடங்களில் இயக்கர்குலத்தவரின் சிற்றரசு களும் நிலைத்திருந்தன. மேலும், லகுகலை, சம்மாந்துறை, போர தீவு ஆகிய இடங்கள், இயக்கர் குடியினரின் வாழ்விடங்களாக இரு ந்து வந்தன.
இவ்வாறு,இலங்கையில், இக்காலத்தில் நாகரீகச் சிறப்புடன் வாழ்ந்து வந்த நாகர் இயக்கர் குடியினர் மட்டுமன்றி நாகரீகமடை யாத வேடர்களும் வாழ்ந்து வந்த னர். இவர்கள், குறிப்பாக இன் றைய வட மத்திய ஊவா, கிழக்கு மாகா னங்களின் சிலஇடங்களில் வாழ்ந்து வந்தனர் வேட்டையாடுத லை பிரதான தொழிலாகக் கொண்டிருந்த இவர்களிடையே தென்புலத்தார் வழிபாடு நிலவியி ருந்தது.(நம் முன்னோரளித்த அருஞ்செல்வம் பாகம் 1பக் 3,4ஜி.சி மென்டிஸ்-1969) இவர்கள் முண்டர் குடியினராவர். விஜயன் இலங்கைக்கு வந்த காலத்தில் இங்கு வாழ்ந்து வந்தவர்கள் நாகர், இயக்கர் முண்ட்ர் ஆகிய குடியினர்கள் ஆவர்.
விஜயன் ஆட்சி காலத்தில் ஈழஅரசியல் நிலை
அவ் வேளையில் கி.மு 483ல் விஜயனும் அவனது எழு நூறு தோழர்களும் தம்பபன்னியில் (தாமிரபரணி) கரையேறினர் (மகா அத் 6 செய்யுள்47) இதனைத் தொடர்ந்து இப்பிரதேசத்தை ஆட்சி
Ll()
புரிந்து வந்த குவேனியை துணையுடன் த்து ஆட்சிை விஜயன் இப்பி முடி சூடிக்கொ னிந்தியாவின் ருந்து தனது இளவரசி ஒரு எழுநுாறு ே 6T(LDEITOUT60 பெண்களையு (மகாவம்சம் கை பதிப்பகம்
96). தொழில் கை ண் குடி மக்க பங்களும் வ னைத் தொடர் டிய இளவரசி தனது பட்டத்த டு மன்னனாக LIT603 Lf6öI LUIT டன் வந்திருந் 60) 35 U60) USB எழுநூறு பேரு து வைத்து அ ulj (од 606 ЈЕ கினான். இவ் கூறும், வரலா முதல் மன்ன இலங்கையில் வரலாற்றுநூல் விஜய வரசியைமணந் மன்னனாக மு தும், பாண்டிய யுடன் வந்த ரும் விஜயனி பர்களை மணற் கூறும் செய்திை இவர்களே ஈ கர்த்தாக்கள் எ (மகாவம்சம் தி செய்வதாகவுள் டையில் நாம் த்து ஆதி ஈழ லாற்றில் தமிழ் முக்கியத்தவம் (ஈழத்தமிழர் வ பக்5-6 கலாநிதி 1994) மேலும் கைக்கு வந்த வில் மனிதர்கள் லை பாம்பும் ே ருந்தன. என்று கூறும் செய்திக றுத்துவதாக அ GOITLE
இதேவே தொட்டு இயக்க தேசமாகவும் விளங்கி வந்த கைப் பற்றி ஆ விஜயனின் அரசி இலங்கை முழு யிருக்கவில்லை யன் இலங்கை அரசாளவில்லை றுண்மையாகும்
இவன் சூழ்ந்துள்ள நா புரிந்து வந்தான் இடங்களை பூர் ரும் இயக்கரும் வந்தனர். இலங் தியான நாக ந தனும் மேற்குப் யாணி நாட்டை அரசனும் மை உரோகண நா இயக்கர் குலா சிற்றரசர்களும் அ
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
கோபுரி நகர் ஈழத்தின் தியில் அமைந்திருந்தது
யக்கர்குல மங்கை மணந்து அவளின் இயக்கர்களை அழி க் கைப்பற்றினான் தேசத்து அரசனாக ள்வதற்குமுன் தென் பாண்டி நாட்டிலி ரசியாகப் பாண்டிய த்தியையும் தனது தாழர்களுக்கும், டிய இராச்சியப் ம் வரவழைத்தான். ട്ട7:ഖീ49-50 ഥൺബി 1962) களுடன் கைத் ஞர்களும் பதினெ ரின் ஆயிரம் குடும் திருந்தனர். அத து, விஜயன் பாணன் யை மணம்புரிந்து ரசிஆக்கிக் கொண் முடி சூடிக் கொண் ண்டிய இளவரசியு த எழு நுாறுமங் னது தோழர்கள் க்கும் மணம் செய் வர்களுக்கு நிறை களையும் வழங் வாறு மகாவம்சம் ற்று இலங்கையின் ானான விஜயன் ஆட்சிபுரிந்ததாக ஈழ 356T 3in (DILD பன் பாண்டிய இள து ஈழத்தின் முதல் டிசூடிக் கொண்ட நாட்டு இளவரசி
எழுநூறு தோழிய ன் எழுநுாறு நண் ததாக மகாவம்சம் ய நோக்குமிடத்து ழத்தின் நாகரீக னப் பாளி நூல்கள் ப வம்சம்) உறுதி ாது. இதன் அடிப்ப அவதானிக்குமிட த்து நாகரீக வர மக்கள் பெற்றிருந்த தெளிவாகின்றது ரலாறு தொகுதி1 சி.க.சிற்றம்பலம். விஜயன் இலங் வேளையில் இத்தி எவரும் வாழவில் ய்களும் வாழ்ந்தி பாளி நுால் கள் ள்இதனை வலியு மைந்துள் ளதென
ளை,ஆதிகாலம் களின் ஆட்சிப்பிர வாழ்விடமாகவும் பிரதேசத்தைக் சி புரிந்து வந்த யல் அதிகாரம் வதிலும் நிலவி குறிப்பாக விஜ முழுவதையும் என்பதே வரலாற்
அனுராதபுரத்தை ட்டையே ஆட்சி ழத்தின் ஏனைய குடிகளான நாக
ஆட்சி புரிந்து கையின்வட பகு ட்டை நாகவேந் பகுதியான கல் இன்னொரு நாக யநாட்டையும் டையும் நாகர் களை சேர்ந்த ட்சி புரிந்து வந்த
ஆத்தர
இது உங்கள் பக்கம் வாசகர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இப்பகுதி, பல்வேறு சமூக, அரசியல் மற்றும் கலை, இலக்கியங்கள் சார்ந்த விவாதங்களுக்காக திறந்து
விடப்பட்டுள்ள ஒரு களமே. எனவே ஆக்கபூர்வமான பல விடயங்கள் சார்ந்தும் தங்களுடைய கருத்துக்களை அனைவருடனும் பகிர்ந்து Gastoiro IGOTLD.
யாரையும் நோகப்படுத்துவதற்காக நாம் கல்லெறிய வேண்டாம் அதேவேளை, குளத்தில் போட்ட கல்லாய் கருத்துக்கள் அமிழ்ந்து போகவும் வேண்டாம்.
னர் (தமிழ் நாட்டு வரலாறுசங்க காலம் அரசியல் பக் 602603 இலங்கையில் தமிழர் கட்டுரை மயிலை சினி வெங்கட சாமி-1983) இக் காலத்தில் இத்தீவில் வாழ்ந்து வந்த நாகர் இயக்கர் குடியினரும் விஜயனும் தோழார்களும் பாணன் டிய நாட்டிலிருந்து விஜயனும் தோழர்களும் பாண்டிய நாட்டிலிரு ந்து வர வழைக்கப்பட்டிருந்த மக்க ளும் இந்துமத நம்பிக்கைக ளையே கொண்டிருந்தனர்.
நாகர் இயக்கள்
வடஇந்தியாவில் சிறப் புடன் விளங்கியிருந்த பழம் பெரும் நாகரீகத்தை தோற்றுவித்த நாகர் என்ற திராவிடரின் வழித் தோன்றல்களே வரலாற்றுக்கு முற் பட்டகாலத்தில் இலங்கையில் வாழ்ந்து வந்த இயக்கரும் நாக ரும் ஆவர். இவர் களையே, இரு க்குவேதம் தஸ்யுக்கள் என்று குறிக்கின்றது. புராதன காலத்தில் சிந்து வெளியில் இயக்கரும் நாக ரும் வாழ்ந்தமை போன்றே இலங் கையிலும் நாகரும் இயக்கரும் வாழ்ந்து வந்தனர்.
ஆதித் திராவிடரான இவர்களே வரலாற்றுக்கு முந்தி யும் வரலாற்றுக் காலத்திலும் இலங்கையில் வாழ்ந்து வந்தனர். என அறிய முடிகின்றது. ஈழத்தின் பூர்வகுடியினரான இவர்களையே சிங்கள வரலாற்றாசிரியர்கள் அமானுஷ்யாகளாக சித்தரித்துள்
ளனர். இராமாயண காலத்தில் பரந்து பட்டிருந்த இலங்கையை இலங்காபுரி நகரிலிருந்து இராவ ணன்என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்தான் இவன் இயக்க குலத்த வனாவான் இவனது இலங்காபுரிந கர் ஈழத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது.
இராவணனது ஆட்சியி ன்கீழ் பலகுறுநிலமன்னர்கள் ஆட் சி புரிந்து வந்துள்ளனர். இவர்கள் இயக்கர் நாகர் குலங்களைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆவர். இக் காலத்தில் மாதோட்டம் என அழைக்கப்படும் மாந்தை அக்கா லத்தில் நாகர் குலத்தவரின் இராச தானியாக இருந்தது. இராவண னது மனைவியாகிய மண்டோதரி என்பவள்மா தோட்டையில் ஆட்சி புரிந்து வந்த நாகர்குலத்து மங்கை யாவாள். இக் காலத்தில் இலங் கையில் வாழ்ந்து வந்த நாக ரும்,இயக்கரும் ஒரே மொழியி னராகவும் ஒரே சமயத் தினராக ஓம் இருந்து வந்தனர் (நாம் தமி ழர் பக் 21திரு.பொ.சங்க ரப்பிள் ഞണ്-1991)
இவர்கள்,ஆதித் திரா விடம் என்றதமிழ் மொழியைப் பேச்சு மொழியாகக் கொண்டிருந்த துடன் சைவ சமயத்தினராகவும் வாழ்ந்து வந்தனர்.இராவணனது காலத்தில் இவனது அரசியல் செல்வாக்கு இலங்கையில் மட் டுமன்றி தென்னிந்தியாவில் விந்தியம் வரையும் பரந்திருந்தது. (தொடரும் )
மனப்பாடம் செய்வது மாணவர்களுக்கு.
(2ம் பக்க தொடர்ச்சி)
மனனம் செய்ய வேண்டிய பருவம் இளமைப் பருவம் என்பதையும், மனனம் செய்ய வேண்டியவை LITLE, assir sis)6) LITL6)56ft 6167 தையும், மாணவர்கள் நன்கு விள ங்கிக் கொள்ள வேண்டும்.
க.பொ.த(சாத) (உத) மாணவர்கள் இலக்கிய, சமயப் பாடங்களில், சில பாடல்களை மனனம் செய்ய வேண்டியநிலை ஏற்படலாம். அவற்றை மனனம் செய்வதில் எவ்வித தவறும் இல் 60)6ሊ).
கணித வாய்ப்பாடுகள் இலக்கணச் சூத்திரங்கள் முதலி யவை மனனம் செய்தே மனதில் பதிக்கப்பட வேண்டியவை வளர்ந் தவர்களுக்கும் இவை அவசியம் ஆகும்.
தொகுப்புரை:-
இக்கட்டுரையின் நோக் கத்தை வாசகர்கள் புரிந்து கொண் டிருப்பார்கள் என்று நம்புகிறேன் மேற்றிசைச் செல்வம் தேவை யானதே ஆனால் கல்விச் சிந்த னைகளைப் பொறுத்தவரை நம்மி டமும் சில செல்வங்கள் இருக் கின்றன. மேல் நாட்டுச் சிந்தனையு ம் நம் நாட்டுச் சிந்தனையும் ஒப்பு
நோக்கிக் கொள்ள வேண்டிய தையும் தள்ள வேண்டியதையும் இனம் கண்டு பிரித்தறிய வேணன் டும்
மேல் நாட்டிலிருந்து இறக்குமதியாகும் சிந்தனைகள் எல்லாமே ஒசத்தி என்று கருதும் நமது இழிவு மனப்பான்மை நீங்க வேண்டும்.
LITLBT6060 +606600 LJU பொறுத்தவரை இந்த நாட்டில் ஏற் பட்டுள்ள மாற்றங்களும் திருத் தங்களும், எண்ணிலடங்கா அவை பெரும்பாலும் மேல் நாட்டுச் சிந்த னைகளை அடிப்படையாகக் கொண்டவை அக் காரணத்தால், ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒன்றைப் புகுத்துவதும், பின்னர் அதை நீக்குவதும் சர்வ சாதார ணமாக நடைபெற்று வருகின்றன. உதாரணம் 'ஒப்படை'
இவ்வாறு தான் இளம் வயதில் மனனம் செய்தல் பற் றிய மேல் நாட்டுச் சிந்தனை நமக்கு நேர்மாறான பலவீனத்தை தந்துள்ளது. இவ் விடயம் ஒரு பதச் சோறாகவே இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இது போல் இன்னும்பல விடயங்கள் நாம் சிந்தித்து சீர் துாக்கி, செப்பனிட வேண்டிய வையே. குறிப்பாகக் கல்வியைப் பொறுத்தவரை உள்ளன.

Page 7
O9.10.2001
PILIITU
தென்னாபிரிக்கா, இந்தி யா, கென்யா ஆகிய அணிகளுக் கிடையேயான முக்கோன ஒரு நாள் போட்டித்தொடர் தென்னாபிரிக் காவில் நடைபெற்று வருகின்றது. முதலாவது போட்டி இந் திய, தென்னாபிரிக்க அணிகளுக்கி டையே நடைபெற்றது. இதில் தென்னாபிரிக்க அணி 6 விக் கட்டுக்களால் அபார வெற்றியீட்டி யுள்ளது. இந்திய அணியின் ஆரம் ப துடுப்பாட்டம் நீண்ட காலத்தின் பின் அபாரமாக இருந்தது.
இப்போட்டியில் இந்தியா சார்பர்க சச்சின் டெண்டுல்கர் தன து 30வது சதத்தையும், கங்குலி தனது 18வது சதத்தையும் பெற்ற னர். தென்னாபிரிக்கா சார்பாக கேர் ஸ்டன் தனது 11 வது சதத்தைப் பெற்றார்.
முதலில் துடுப்பெடுத்தா டிய இந்திய அணி 5 விக்கட் இழப் பிற்கு 279 ஓட்டங்களை பெற்றது.
- (எம்.ஐ.எம்.முஸ்தபா)
லோஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் 400 மீ சட்ட வேலி ஒட்ட நிகழ்ச்சியில் அமெ ரிக்க வீரர் எட்வின் மோசஸ் வெற்றி பெற்றார். இவர் மொன்றேல் ஒலிம் பிக்கிலும் தங்கப்பதக்கம் பெற்றவர். அமெரிக்க சுவட்டு மைதான மெய் வல்லுநர் குழுவின் தலைவரான மோசஸ் ஒலிம்பிக் ஆரம்ப விழா வில் ஒலிம்பிக் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவரின் திறமையை மதித்து அமெரிக்கா இந்த முக்கியத்துவத்தை அளித் தது. நீக்ரோ வீரரான இவர் ஒரு மின் பொறியியலாளர் கலிபோர்னி யாவில் வசிப்பவர். 1976 ஒலிம் பிக்கில் 47.63 செக்கனில் ஓடிய இவர் 47.02 செக்கனில் ஓடி உலக சாதனை ஏற்படுத்தியவர். 1980 மொஸ்கோ ஒலிம்பிக்கை அமெ ரிக்கா பகிஸ்கரித்ததால் இவர் கலந்து கொள்ளவில்லை. ஹெல் சிங்கில் இடம்பெற்ற உலக சாம்பியன் போட்டியில் 400 மீ சட்ட வேலி நிகழ்ச்சியில் இலகுவாக வெற்றியீட்டினார். நீண்ட சுவடு களை வைத்து சட்ட வேலிகளை லாவகமாகக் கடப்பதில் வல்லவர் 6 அடி 1 % அங்குல உயரமும் 170 இறாத்தல் எடையும் கொண்ட மோசஸ் கருத்து வெளியிடுகையில் "அதிகளவு உலக சாதனைகளை ஏற்படுத்துவது தான் எனது இலட் சியம், ஒலிம்பிக்குப் பிறகு நான் ஓய்வு பெறமாட்டேன். பயிற்சி செய்வது எனக்கு இன்பமாக உள்ளது. போட்டிகள் எனக்கு புதுத் தெம்பையும், நம்பிக்கையையும் ஊட்டுகின்றன” எனக் கூறினார்.
மோசஸ் தன்னம்பிக்கை உடையவர். ஹெல் சிங்கில் ஒடும் போது இவரின் முள் சப்பாத்தின் நூல் கழன்று விட்ட நிலையிலும்
தென்னாபிரிக்க அணி
வெற்றி
ஸ்கோர் விபரம்
279/5
சச்சின் டெண்டுல்கர் - 101 செளரவ் கங்குலி - 12:1 ட்ராவிட் - 01 யுவராஜ் சிங் - 14 (SF6). It is - 05 சிவ் சுந்தர் தாஸ் - 05 அஜித் அகர்கார் 12(ஆ.இ)
பதிலுக்கு துடுப்பெடுத் தாடிய தென்னாபிரிக்க அணி 48.2 ஓவர்களில் 4 விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடை ந்தது இதில்.
280/4
கேர்ஸ்டன் - 133(ஆ.இ)
- 48
ஜக் கலிஸ் - 39 ஜெண்டி ரூட்ஸ் - 20 குளுஸ்னர் - 17
DiGE63rd 08(ஆ.இ)
ஆட்ட நாயகனாக கேர் ஸ்டன் தெரிவாகினார்.
போட்டியின் போது மரணமான மு இலிம்பிக் நினைவுகள் 8)
அவர் வெற்றி பெற்றார். தினமும் கடற்கரை மணலில் ஓடிப்பயிற்சி பெறும் மோசஸ் இந்த ஒலிம்பிக்குக் குப் பின் அவரின் புகழ் உல கெங்கும் பரவத் தொடங்கியது. லோஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக் மரதன் ஒட்டப்போட்டியில் போத்துக்கல் வீரர் கார்லஸ் லோபஸ் வெற்றி பெற் றார். கிழக்கு ஜெர்மன் வீரர் சொபி ன்ஸ்கி ஏற்படுத்திய மரதன் ஒட்ட ஒலிம்பிக் சாதனையை லோபஸ் முறியடித்தமை குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் வரலாற்றில் மரதன் ஒட்ட நிகழ்ச்சியில் முதலாவது தங்கப்ப தக்கம் பெற்ற போத்துக்கல் வீரர் என்ற பெருமையும் லோப்சுக்கு கிடைத்தது. 1912இல் லண்டன் ஒலிம்பிக்கில் மரதன் ஓட்ட நிகழ்ச் சியில் போத்துக்கல் வீரர் லாசரோ மரணமானது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் வரலாற்றில் போட்டியின்
நியூசிலா
அவுஸ்
(L நியூசி டெஸ்ட் மற்றும்
56flo) 6,6061Tul திகதி அவுஸ்திே இப்போட்டிக்குப் வர்களில் கா அணியிலிருந்து கிறிஸ் கெய்ன்ஸ் 6TT.
இப்பே வான வீரர்கள் 1. ஸ்ரீபன் ப்ளெ நதன் அஸ்ட் மத்தியு பெல் கிரிஸ் கெய்ன் கிரிஸ் மார்ட் கிரெய்க் மக் டியன் நாஷ் ஷேன் ஓ கே அடம் பரோே 10. மார்க் றிச்சர் 11. மத்தியூ சின் 12. கிளென் சல் 13. மரல் டேர்ப் 14. Louie) G.G. லூ வின்சன் 6DII6)Ig போது மரணம வீரர் லாசரோ ஆ ജൂൺൺ ഥ]gങ്ങ് வெற்றியீட்டிய 6 JULIġ5J60 DLLLLJ6JJJ, Lif கலந்து கொண் ஓட்ட வீரர் இவரா போட்டியை இல மக்கள் கணி ( இந்நிகழ்ச்சியில் டிக்சன் 10 வது அமெரிக்க வீரர் இடத்தையும், த ஜிமா கங்கா 6வ அவுஸ்திரேலிய 5வது இடத்ை கொண்டனர். மே களில் ஒருவர் ெ என பத்திரிகைகள் ஸ்யங்கள் இப்ே LITS60T.
வெற்றிக் கிண்ணச் சுற்றும் GLI FILL9. 14 வயதுக்குட்பட்டோரு கால் பந்தாட்டம்
மட்டக்களப்பு கால் பந்தாட்டச் சங்கம் 14 வயதுக்குட் பட்ட பாடசாலை மாணவர்களுக் கான கால்பூந்தாட்டச் சுற்றுப்போட்டி ஒன்றினை எதிர்வரும் 13ம் 14ம் திகதிகளில் மட்டு:இந்துக்கல்லூரி மைதானத்தில் காலை 9.00 மணி முதல் நடாத்தவுள்ளது. மட்டக்க ளப்பு மாவட்டத்தில் மூன்று வல யங்களிலும் 14 வயதுக்குட்பட்ட அணியைக் கொண்ட சகல பாட சாலைகளும் பங்கு கொள்ளலாம். என்றும் இப்போட்டிகளில் பங்கு கொள்ள விரும்பும் பாடசாலைகள் 13ம் திகதி காலை 9.00 மணிக்கு முன்பு மைதானத்திற்கு சமூகம் கொடுக்குமாறும், கேட்டுக் கொள் ளப்படுவதாக சுற்றுப் போட்டி இணைப்பாளர் பா.சசிகரன் அவர் கள் தெரிவித்தார். சமூகம் கொடு
க்கும் பாடசாலை போட்டி அட்டவி ரிக்கப்பட்டு பே விருப்பதாகவும் அ
2OO3 g) 6)
கிறி
(LI
2003 தென்னாபிரிக்க D 6f 6T D G).355 போட்டிக்கு 14 வாகியுள்ளன.
(ՖԱ) — գ/ அவுஸ்திரேலியா இந்தியா Urdarog, T66 இங்கிலாந்து GmSourt (86. நமீபியா நெதர்லாந்து
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 7
து அணி நிரேலியா
OOIID)
தி) லாந்து அணி 3
ஒரு நாள் போட்டி டுவதற்காக 16ம் லியா செல்கிறது. பெயரிடப்பட்டுள்ள பம் காரணமாக
ஒதுங்கியிருந்த சேர்க்கப்பட்டுள்
|ட்டிக்கு தெரி
J(bLDT) மிங் - தலைவர் 86)
T607 (UP956)|T6) gl கும். லோஸ் ஏன் ஓட்டப்போட்டியில் (36) TL on 37 ரதன் போட்டியில்
| 6. JULJg5! 9on-L9 ULI கும். இந்த மரதன்
OLFs 5600TT601 களித்தனர். நியூசிலாந்து வீரர் இடத்தையும். சல்சார் 15வது ான்சானிய வீரர் து இடத்தையும், வீரர் கஸ்டில்லா தயும் பெற்றுக் ற்குறிப்பிட்ட வீரர் வற்றி பெறலாம் தெரிவித்த ஹே
ாட்டியில் பொய்
2001 dbdb|601
60)us GEIT600 (BL னைகள் தயா ட்டி நடத்தப்பட வர் தெரிவித்தார். நக் கிர்ண " "
தி) ஆம் ஆண்டு வில் நடைபெற கிண்ண கிறிக்கற் அணிகள் தெரி
حالی کے
மெய் சிலிர்க்க வைத்த இரு இளம் பெண்கள்
ஒக்டோபர் 02ம் திகதி காந்தி சிலைக்கு அருகில் நண்பர் ஒருவரின் சந்திப்புக்காக காத்திருந்தேன். அவ்விடத்தில் ஒரு கணப்பொழுதில் நடைபெற்ற நிகழ்வு என்னை மெய்யுருக வைத்து, வியப்புக்குள்ளாக்கியது. நான் காண்பது நிஜமா? என சிந்திக்க வைத்தது. இரண்டு பெண்கள் துவிச்சக்கர வண்டியில் வந்து காந்தி சிலையை நெருங்கி தம்மை மறந்த நிலையில் சில வினாடிகள் மேலே பார்த்தார்கள். பின்பு முன்னால் இருந்த கடையில் நின்றவருடன் ஏணியோடு வந்து காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து அவர் பாதத்தில் மலர்களைத் தூவி அந்த வினாடி கண்களை மூடி தலை தாழ்த்தி தியானித்து விட்டு சென்றனர். இக்காட்சியை அவதானித்த எனக்கு அவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் அவர்களை நோக்கிச் சென்றேன். அவர்கள் பஸ் தரிப்பு நிலையத்தில் யாருடனோ கதைத்தனர். நானும் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டேன். நீங்கள் காந்தி சிலைக்கு ஏன் மாலை போட்டீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில், இந்திய சுதந்திரத்துக்காக போராடிய பல சத்திய சோதனைகளை அனுபவித்தும் தனது தேச விடுதலையை இலட்சியமாகக் கொண்ட மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று ஆகும். எமது மக்கள் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் அவல வாழ்க்கையின் கொடுரத்தை தினம் தோறும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள் எம்மக்கள் அமைதியுடன் கூடிய சுதந்திரமான வாழ்க்கையே வாழ வேண்டும் தனது தேசத்தின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்த மகாத்மா காந்தி அவர்களின் வழியில் நாமும் அணுவளவேனும் சென்று எம்மக்களுக்கான விடிவுக்காக ஆசியை வேண்டினோம் என்றார்கள். இப் பெண்களின் மன ஆதங்கத்தையும் தேடலையும் யார் புரிந்து கொள்வார்கள் ரி.விக்னேஸ்), மட்டக்களப்பு
மதுபான விலையில் ஏனிந்த ஏற்ற இறக்கம்?
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனையில் இயங்கும் இரண்டு மதுபான நிலையங்களிலும், மதுபானங்களின் விலைகள் கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டும் அரச உத்தரவாத அனுமதிப் பத்திரம் பெற்ற கடைகளாகும். வாடிக்கையாளர் பார்வைக்கு என குடிபானங்களின் விலைப்பட்டியலும் இல்லை. குடிபானங்களின் பெயர்கள் மாத்திரம் எழுதப்பட்டுள்ளது. விலை விபரம் இல்லை அத்துடன் வாடிக் கையாளர்களுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்படுவதில்லை. ஏன் நாளுக்கு ஒரு விலையில் விற்பனை செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினால் வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அத்துடன் அருகிலுள்ள கொம் மாதுறை, செங்கலடி மட்டக்களப்பு போன்ற இடங்களில் போத்தலில் குறிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏன் வாழைச் சேனைக்கு இந்த நிலை என மதுப்பிரியர்கள் வருத்தம் தெரிவிக் கின்றார்கள், கலால் திணைக்களம் இது சம்பந்தமாக கவனம் எடுக்கு DIT ? 6T65.6).J60f 60TLD600s, வாழைச்சேனை.
ஏன் இந்த முறையற்ற நியமனம்?
மண்முனைப் பற்று பிரதேச பிரிவிற்கு உட்பட்ட பிரதேச சபையில் கடந்த வாரம் நூலகர் சேவையாளராக ஒருவருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. ஒரு நூலக சேவகருக்கான அடிப்படை தகமை தமிழ் அல்லது சிங்களத்தில் திறமைச் சித்தியும் அத்தோடு அரு அமர்வுகளுக்கு மேற்படாமல் கணிதம் ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும். அத்தோடு 5 ஆண்டு காலம் நூலகத்தில் உதவி நூலக சேவகராக கடமையாற்றி இருத்தல் வேண்டும் என்பதாகும். ஆனால் மேற் கூறப்பட்ட நியமனதாரர் கேட்கப்பட்ட கல்வித் தகமையைப் பூர்த்தி செய்துள்ளார். ஆனால் அவர் 4 ஆண்டும் 6 மாதமும் உதவி நூல்க சேவகராக பணி யாற்றியுள்ளா. அவருக்கு இந்நியமன கடிதமானது கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சகல தகைமைகளுடைய நூலக உதவியாளருக்கு வழங் கப்படவில்லை. இவர் குறிப்பிட்ட பதவிக்கான கல்வி தகமை உள்ள போதிலும் குறிப்பிட்ட 5 வருடத்திற்கு மேற்பட்ட சேவை காலம் உள்ள போதும் இவர் இவ் உதவி நூலக சேவகருக்கான பதவிக்கு
தட்டுப்பட்டுள்ளார். இ.வரதராஜன், மணி முனைப் பற்று
ওতখেg = " இப்போட்டிக்கு புதிய தென்னாபிரிக்கா, அணிகளாக நமீபியா, நெதர் மேற்கிந்திய தீவு, லாந்து கனடா அணிகள் சேர்க் இலங்கை, கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து, முதலாவது போட்டியாக Ga56TLLIT, தென்னாபிரிக்க அணியும். மேற் 9560TLIT, கிந்திய தீவுகள் அணியும் பங்களாதேஷ் மோதவுள்ளன.

Page 8