கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.10

Page 1
NHINAIKKATHIER DATTY
ഉണ് - 02, -
கதிர் -172
O. O. 2001
புதன்கிழ
IDIGILL Qdulabdi ID'LisbGIIiiIiiai G
(LDL (6
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அவசர தேவைகள் உட்செல்ல அனுமதிக்கப்படுவதால் பெரும் சிரமங்களை எதிர்
மட்டக்களப்பு மாவட்ட செயலகி மற்றும் நீதிமன்றங்களுக்கு செல்லும் பொது மக்களை படையினர் இரு சோதனைச் சாவடிகளில் வைத்து சோதனை செய் வ துடன்,தேசிய அடையான அட்டை களை வாங்கி க்கொண்டு இலக்க மிடப்பட்டசிறு அட்டை யொன்றையும் வழங்கிவருகின்றனர். அத்துடன் அட்டையின் இலக்கம், பெயர் விபரங்களையும் பதிவு செய்கின்றனர்.
தமது கடமை முடித் து திரும்பிச் செல்லும் போது கையொ ப்பமிடுவதுடன் படையினரால் வழங்கப்பட்ட இலக்கத்துண்டுகளை மீண்டும் ஒப்படைத்து அடையாள அட்டைகளைபெற்றுச் செல்கின்றனர். இதனால் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். படையினரின் பூரண கட்டுப்பா ட்டிலுள்ள மட்டக்களப்பு மாவட்ட செயலகத் துக்குள் இராணுவ
முகாமுக்கள் செல்வ தைப் போன்றதொரு உணர்வையே
உண்டு பண்ணுகிறது என செய
லகத்துக்கு வந்த ஒருவர்கத் திருக்குத் தெரிவித்தார்.
சிலவேளைகளில் துர இடங்களி லிருந்து இருவர் சேர்ந்து வந்தால் ஒருவர் உள்ளேசென்று தனது வேலைகளை முடித்து வெளியேறியபின்பே அடுத்தவர் உள்ளே செல்ல முடிகிறது
அவ்வாறு சென்ற மற்றையவர் கா யுள்ளது. இத்தா அட்டைப் பதிவு ஏற்படுகிறது என6 இது ெ மொருநபர்கருத்து எமது எந்த ஒரு ெ சுதந்திரமாகச் 6f 6T1 g L6m) on (8 Lb LJä55||
பெண் விடுதை
6IIDh
(நமது நிருபா)
தமிழ் பெண்கள் எழிச்சி தினத்தை யொட்டி புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மகளிர் பிரிவு அரசியல் துறையினரால் துண்டுப் பிரசுரம் ஒன்று வெளியிடப்ப ட்டுள்ளது.
தமிழீழப் பெண்களை எழிச்சி கொள்ள வைத்த மாலதியின்
முறைதவறிய காதல் மோதலில்
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிருஷ்ணனின் பெயரை கொண்ட பாட சாலை ஒன்று களைப் பாறுத லோடு சம்பந்தப்பட்ட ஊரில் அமைந்துள்ளது.
இப்பாடசாலையில் முறைதவறிய காதல் காரணமாக மோதல் ஒன்று நடைபெற்றுள்ளது.இப்பாடசாலையில்
கல்வி கற்பிக்கும் ஆசிரியை
ஒருவருக்கும் ஏற்கனவே திருமண
நாடாளும்ன்றத்தை நோக்கம் எமக்கில்லை
- ஜனாதிபதி -
கலைக்கும் நோக்கம் இல்லாட்டியும் கவிழும் நோக்கம் இருக்கும் போல .
(Jigj5l.
கலைக்கும்
மான ஆண் ஒருவரு க்கும் காதல் விவகாரம் ஒன்று இருந்துவருவதாக கதைகள் உலாவிவந்தன. மேற்படி காதல் விவகாரம் பற்றி கேள்வியுற்ற சம்பந்தப்பட்ட திருமண மான ஆணின் மனைவியும் மனைவி யின் தாயாரும் போர்க் கொடி தூக்கி u_6i6T60ff. சம்பந்தப்பட்ட ஆசிரியை விசாரிப் பதற்கு பாடசாலைக்குச் சென்ற ஆணின் மனைவியும் மனைவியின் தாயாரும் ஆத்திரமுற்ற நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியையை அனா கரியமான முறையில் தாக்கியு ள்ளனர் பாடசாலை நேரத்தில் நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாடசாலை ஆசிரியர் களும் மாணவர்களும் கவலை யடைந்துள்ளனர்.
போராட்டத்தில் ஒரு ே
நினைவு நாள் வெளியிடப்பட்ட த்தில் குறிப்பிட தமிழீழ பெண்ணி குரலை உலகெ செய்யும் தமிழி எழிச்சி நாளாகத் தமிழரீழத் தப நாடுகளெங்கும் ம நாள் கொண்டாட தமிழ்த் தேசிய னையில் உதித்த லையின் முதல்பட விடுதலையையும் ഞ്ഞെu|| (ിഖ6 அமைக்கப் பட் புலிகளின் மகளி தன்னையும் இை LT6T LDTG) 51. தமிழீழு மண்6ை (8ம் பக்க
நாகர்
இரு
(யாழ் யாழ் நாகர் கே படைமுகாமை ( காலை விடுதை கணைத்தாக்குத டனர், இதனால் இ
இணையச் செயற்பாடு ( இணைப்பதிகாரி GGI
(அரியம்) அவசரகால நிலைக்கு தயாராகுதல் என்ற தலைப்பில் கடந்த மாதம் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தினால் மட்டக்களப்பு வில்லியம் ஒல்ட் மண்டபத்தில் நடத்தப்பட்ட இரண்டு நாள் செயல
மர்வுகள் தொடர்பாக மட்டக்களப்பு
மாவட்ட இணைப்பதிகாரி கேரீஅன்ர னிஸ் ஆட்சேபனை தெரிவித்
56i GTTTT. நேற்றுப்பகல் மட்ட உள்ளுர் அரச ங்களின் இணைய உறுப்பினர்களை கத்தில் அழைத்து போது அவர் தெ LDL. L. É é E 6 ITL i L இணைப்பதிகாரி
(8LD L 1353,
 
 
 
 
 
 

260). D
பக்கங்கள்
- 08
22கரட்தங்க நகைகளை உத்தரவாதத்துடன்பெற நாட வேண்டி
(*
விலை ரூபா 6/-
க் கெடுபிடிகளால்
நிருபர்)
பாதுமக்கள் அவதி
நிமிர்த்தம் வரும் மக்கள் பல பரிசோதனைகளின் பின்னரே நோக்கிவருவதாக தெரிகிறது.
வர் திரும்பும் வரை த்து நிற்கவேண்டி மதம் அடையாள காரணமாகவே பும் அவர் கூறினார் தொடர்பாகமற்று துக் கூறுகையில் செயற்பாட்டினையும் செய்ய முடியாது f6Ö LU 6M)60) LID GÖ Lib LJITifTsi535)
GDLuqui
III JILGID
என்ற தலைப்பில் அத்துண்டுப் பிரசுர ப்பட்டுள்ளதாவது னத்தின் உரிமைக் 5ங்கும் ஒலிக்கச் ழப் பெண் கள் தமிழீழ மெங்கும் p 60f 6) T(LLs) ாலதியின் நினைவு ப்படுகிறது. தலைவரின் சிந்த 5 சமுதாய விடுத டியான பெண்ணின் மண்ணின் விடுத ன்றெடு ப்பதற்காக ட விடுதலைப் T LU6ODL._L. L. Nf6 56) ணத்துக் கொண
ண ஆக்கிரமித்து Lb LJITíT&j58E5)
நாளை நடைபெறும்
யில்லா பிரேரணையில் அரசு பதவி கவிழும் அபாயம் தோன்றியுள்ளது. அவ்வாறு பதவி கவிழ்ந்தால் பாராளுமன்றம் நாளை நள்ளிரவுக் குப்பின் உடனடி யாக கவிழ்க்கப் படும் என எதிர் பார்க்கப்படு கின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.திஸா நாய
க்கா செயலாளர் பதவியி லிருந்து நக் கப் பட்டமை, கொழும் பு மாவட்டப் பாராளுமன்ற உறுப் 60s பந்துல குணவர்த்தனா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண் டமை, முன்னாள் அமைச்சர் ஜிஎல்பிரிஸ் உட்பட அதிருப்தி யாளர் குழு வொன்று பொதுஜன ஐக்கிய முன்ன ணரியில் உருவாகிருப்பது அரசை நம்பிக்கையில் லாப் பிரேரணை மூலம் தோற்கடிக்க சாதகமாக அமைந்துள்ளது.
225 6TLD Lai, 3560)6T, கொண்ட பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வெற்றி பெறவேண்டு மானால் 113 பேர் நம்பிக்கை யில்லாப் பிரேரணைக்கு ஆதரவா
பொ.ஜ.மு. அரசு நாளை கவிழுமா?
(அலுவலக நிருபர்)
அரசுக் கெதிரான நம்பிக்கை
GJlj 2,16.
கவாக்களிக்க வேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சி யில் சபாநாயகர் உள்ளடங்கலாக 89 பாராளுமன்ற உறுப்பி னர்கள் உள்ளனர், தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, அகிலஇலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய மூன்று தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப் பினர்களான ஒன்பது பேரையும் சேர்த தால 97 ஆகிவிடும் இதனுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின பாராளு
மனற உறுப்பின களான ஏழு பேரில் றிஸ்விசின்ன லெவ்வை யின் இடத்திற்கு எஸ்.ரி. றம்புக் வெல்ல நேற்று நியமிக்கப்பட்டுள் 6Iri. 356õT 5TJ600ILDITE (Lp.BIT.
எம்பி க்கள் 6 பேரும் சிகல உறுமய எம்பி ஒருவரையும் சேர்த் தால் எதிர்க்கட்சியின் வரிசையில் GILDL 55661 GT6006060) E, 104 ஆக உயரும் மேலதிகமாக ஒன்பது வாக்குகள் தேவை
தற்போது ஆளுங்கட்சி யின் கொழும்பு மாவட்டப் பாராளு மன்ற உறுப்பினரான பந்துல குணவர்த்தன ஐக்கியதேசியக்
(8ம் பக்கம் பார்க்க)
கோவில் பகுதியில் எறிகணைத்தாக்குதல் படையினர்பலி முவர் படுகாயம்
நிருபர்)
ாயில் பகுதியில் நோக்கி நேற்றுக் லப்புலிகள் எறி லை மேற்கொண் இரண்டு படையினர்
குறித்து க்கம்
டக்களப்பு மாவட்ட சார்பற்ற நிறுவன த்தின் செயற்குழு தமது அலுவல கலந்துரையாடிய ரிவித்ததாவது
மாவட்டத்தில் ஒருவர் இருக்கும் ம் பார்க்க)
கொல்லப்பட்டதுடன் மூன்று படை யினர் படுகாயமடைந்தனர்.
நேற்றுக்காலை 5மணி தொடக்கம் 6மணி வரையும் இத்தாக்குதல் இடம்பெற்றது. நாகர் கோயில்படை முகாமில் றாடார் தளம் அமைந் துள்ள கொட்டோடைப் பகுதியிலும்
சரமாரியான எறிகணைத்தாக்கு தலை விடுதலைப்புலிகள் நடாத்திய தாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரும் பதில் தாக்குதல் நடவடிக்கையாக விடுதலைப் (8ம் பக்கம் பார்க்க)
படையினரின் வெடிக்காத எறிகணையால்
கறுவாக்கேணி மக்கள் பீதி
(ருத்ரா)
வாழைச் சேனை பொலிஸ் நிலையத்தின் வடக்கேய மைந்துள்ள காவலரண் மீது ஞாயிறு
இரவு 9.00 மணியளவில விடுதலைப்புலி கள் தாக்குதல் நடத்தினர்.
காவலரண் மீது கைக்குணன் டொன்றை வீசிய புலிகள் சரமா ரியான துப்பாக்கிப்பிரயோகம் மேற்
கொண்ட தையடுத்து பதில் நடவடி ä560)ä5uIIIF (0|LIII6)FITss (SLDIILLIIff தாக்குதலை மேற்கொண்டனர்.
இதன் போது ஏவிய சில எறிகணைகள் கறுவா க்கேணியில் வீழ்ந்து வெடிக்கா மல் கிடப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதனை த்தொடர்ந்து அக்கிராம மக் கள் பீதியடைந்துள்ளனர்.

Page 2
O. O. 2001
த. பெ. இல: 06 155, திருமலை வீதி , மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - E-mail:-tkathir(a)stnet.lk
ஏன் இந்த இரட்டை ിതബ
பலரும் எதிர்பார்த்த போர் ஆரம்பமாகிவிட்டது. உலக பொலிஸ்காரணி என அழைக்கப்படும் அமெரிக்கா மீண்டும் ஒரு தடவை நியாயம் தீர்க்கும் பணியை எதேச்சாதிகாரமாகக் கையா எர்கின்றது.
இது நியாயம் தீர்க்கும் யுத்தமா அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தினி உயர்வுச்சிக்கலுக்கு தனியோடும் ஒரு யுத்த மா என்பது குறித்து விமர்சனங்கள் பல கோணங்களிலும் இருந்து வருகின்றன.
மனித உரிமை, ஜனநாயகம், சுதந்திரம் பற்றி உரக்கப் பேசிவரும் அமெரிக்கா போன்ற நாடுகள் மேற்படி சொற்பதங்க ளுக்கு தமது சுயநல நோக்கு பிராந்திய ஆதிக்கம் போன்ற தளங்களில் நின்றே நீண்ட பலகாலமாக அர்த்தம் கொடுத்து வருகினர் றன.
அமெரிக்கா தற்போது பிரகடனப்படுத்தியுள்ள பயங்க ரவாதத்திற்கு எதிரான யுத்தத்திலும் அத்தகையதொரு தனிமை இழையோடுவதை அவதானிக்க முடிகின்றது.
அமெரிக்கா தர்மத்தை நிலைநாட்ட யுத்தத்தைப் பிரகட னப்படுத்தியுள்ளதா அனர்றேல், செU I சம்பவத்தை தனது கெளர வத்திற்கு ஏற்பட்ட இழுக்காக கருதி அதற்குப் பழிதீர்த்துக் கொள்ள, தனது இராணுவ பலத்தை உலகறியச் செய்ய யுத்தத்தை ஆரம்Uத்துள்ளதா?
செப் தாக்குதல் சம்பவங்களுக்கு பின்லாடனர்தானி குத் திரதாரி என்பதற்கு சீனா உட்பட சில நாடுகள் ஆதாரம் கேட்டன. அத்தகைய ஆதாரங்கள் எதுவும் அமெரிக்காவினால் இற்றை வரை காணUக்கப்பட்டதாக அறிய முடியவில்லை.
ஒப்பாரும் மிக்காரும் இல்லா தனிப் பெரும் வல்லரசினர் குழமக்கள் என்று பெருமை கொண்டாடி அமெரிக்கர்களுக்கு செப் தாக்குதல் ஏற்படுத்திய அபகர்த்தியை ஆப்கானி மீது தாக்கு குல் நடத்தி புஷ் ஈடுசெய்ய முற்படுகிறாரா என்றும் சிந்திக்கத் தோன்றுகின்றது.
ஏனெனில் ஆப்கானிமீது தாக்குதல் நடத்தும் எண்ணம் ஒன்று அமெரிக்காவிற்கு முன்னதாகவே இருந்து வந்திருக் கினிறது. இதனை சில அமெரிக்க ஊடகங்களே ஊர்ஜிதப்படு த்தியுள்ளன.
அமெரிக்கா தொடுத்திருக்கும் போர் இத்தகைய Uனின GOOf 3,60)GIT கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, இப்போர் எத்தகைய விளைவுகளை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப் போகின்றது என்ற கேள்வியும் எம்முள் எழுகின்றது.
ஏற்கனவே அமெரிக்கா பாலஸ்தீன, ஈராக்கிய விடையங்களில் நடந்து கொண்ட விதம் அதனை இஸ்லாமிய உலகிலிருந்து தனிமைப்படுத்தி விட்டுள்ளது. பெரும்பாலான அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்கள் அமெரிக்கா வுடன் தமது சொந்த நலன்களிற்காக சுமூக உறவை பேணுவதற்கு முயற்சித்தாலும், அங்குள்ள பொதுமக்கள் அமெரிக்காவிற்கு எதிராக காழ்ப்புணர்வு கொண்ட வர்களாகவே காணப்படு கினர்றனர்.
ஆப்கானி மீதான அமெரிக்க தாக்குதல் இஸ்லாமியர் மத்தியில் அமெரிக்காவிற்கு எதிரான பகைமை உணர்வை மேலும் வளர்த்துவிடக்கூடும்.
அமெரிக்காமரிது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் எந்தவொரு மனிதநேயமுள்ள சகத்தியினாலும் ஏற்றுக் கொள் ளத்தக்கதல்ல எனினும் அணிமையில் பின்லாடன் தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அமெரிக் காவிற்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் உதாசீன ப்படுத்தத்தக்கனவாக இல்லை.
அமெரிக்கா ஜப்பானி மீது அணுக்குண்டினை வீசி பல இலட்சக்கணக்கான குழந்தைகளையும் பெண்களையும் சிறுவர் களையும் கொன்றொழித்தபோது அது மேற்கத்தய பயங்கரவாதச் செயலாக கணிடிக்கப்படவில்லை.
ஈராக் மீது அமெரிக்கா குண்டு மழை பொழிந்து அப்பா விப் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்க ப்பட்டபோதும் உலக நாடுகள் அமெரிக்காவை கண்டிக்க வில்லை. ஆனால் நைரோU, தாருஸ்சலாம் ஒரு சில அமெரிக் கர்கள் குண்டு வெடிப்Uல் கொல்லப்பட்ட போது அதனை ஒரு பெரும் பயங்கரவாதச் செயலாக அனைத்து நாட்டு ஊடகங்க ளும் கணிழக்க முயன்றன. அத்தகைய ஒரு நிலைப்பாட்டினையே செப் | தாக்குதல்கள் தொடர்பாகவும் உலக நாடுகள் எடுத்திருந்தன. எனவே உலக நாடுகள் இத்தகைய தமது இரட்டைU போக்கினை கைவிட்டு பொது நியாயத்திற்காகவும் தர்மத்திற் காகவும் பாடுபடுவதற்கு முனிவரவேண்டும்.
22554
ஆசிரி
களைக் கெளரவிக் அவர்கள் எதிர்நோ E6T F6)ITGOE6T 616 த்தின் பால் கவ6 கொள்ளவும் தான் ஒக்டோபர் ஐ (1994.1005) ul[6016, டனப்படுத்தப்பட்டது வொரு வருடமும் டு வருகின்றது
இலங்ை சேவை ஸ்தாபிக்க 199410,06 ந் திக சில அத்தினத்தை ந்திகதி எனக்கரு
வருவது தவறாகு உலகெ மில்லியன் ஆசிரி த்தில் மகிமைப்படு: சர்வதேச கல்விய ஆசிரியர் தினத்தி பொருளை வெளியி
கல்விக்கு தகவு கள்'என்பதை வெ இவ்வாசி É160), EUilg¡I graE60 LI டாவருடம் மிக GSIT60öILITLLILIL மாணவர்கள், படை பெற்றோர், பாடசாை FÉVELD, LITLCFT606) பொது அமைப்புக் ல் இவை ஒழுங் விழாக்கள் இட ன்றன. ஆசிரியாக புகழ்ந்து பேசி பரி Ալմ கெளரவிக்கட் இங்குஆ டுதல் என்பது ஒ ப்பண்புதான் ஆன ஆசிரியர்கள் என்ன D 6ft 6TITTE6ft 6T6 அவர்கள் எதிர்நே களில்சிலவற்றுக் ங்கியபின் அகமகி
ஆசிரியர்களைப்ப
மையில் அர்த்தபுவி தமான பாராட்டுத என்பதில் ஐயமில்
இன்று பிரச்சனைகனை கின்றனர். அரச ஊ ரியர்கள் தான் அ என்பது யாவரும் ல் ஏனையஅரச 2 பவிக்கும் உரிை கைகளையும் ஏன் அனுகூலங்களை உடனுக்குடன் களால் அனுபவிக் ജൂഞഖ് ഥീബ്ഥ அதுவும் தவணை சிலவற்றை தொழி டங்கள் மூலம் டெ பாக்கிய நிலையில் பெறும்ஆசிரியர் என்பது ஒரு கசப் கும்.
இலங்ை இலங்கை ஆசிரிய ணம் அமுலுக்கு காலத்தில் பயி என்ற பிரிவினர் இ நியமிக்கப்படவு அனைவரும் இ சேவைக்குள்உள்
புதிய வாறே இடம் ெ தியளிக்கப்பட்ட
 

புதன்கிழமை
2
யர்தினக் கொண்டாட்டங்களால் சிரியர்கள் அகமகிழ்கின்றனரா?
பர்களின் சேவை கவும், போற்றவும் க்கும் பிரச்சினை பவற்றை உலக ன ஈர்ப்பை மேற்
இத்தினம் 1994 நீ தாந் திகதி ஸ்கோவால் பிரக தொடர்ந்து ஒவ் GaEIT 606TL LITL LLJL JL
கயில் ஆசிரிய ப்பட்ட தினமான தியை வைத்தே
திக் கொண்டாடி 血 ங்கிலுமுள்ள 55 யர்கள் இத்தின த்தப்படுகின்றனர். பகம் ஒவ்வொரு லும் ஒரு கருப் டும் இந்த வருட ாருளாக "தரமான டைய ஆசிரியர் 1ளியிட்டுள்ளது ரியர் தினம் இல ாகங்களிலும் வரு விமர்சையாகக் டு வருகின்றது pULU LIDT60016) TE56T, லை அபிவிருத்திச் ச் சமூகம் மற்றும் கள் என்பவற்றா கு செய்யப்பட்டு b பெற்றுவருகி ளைப் பாராட்டிப் சில்கள் வழங்கி படுகின்றன. சிரியரைப் பாராட் ரு நல்ல மானிட ல் பாராட்டப்படும் மன நிலையில் பதை அறிந்து க்கும் பிரச்சினை கேனும் தீர்வுவழ ழ்வுடன் இருக்கும் ாராட்டுதல் உண் ஒடியுள்ள யதார்த் லாக இருக்கும்
D606), ஆசிரியர்கள் பல எதிர் நோக்கு 1ழியர்களில் ஆசி அதிகமானவர்கள் அறிந்ததே ஆனா ஊழியர்கள் அனு D5ഞണ|u|ഥ ഉ) னய நலனோம்பு பும் சமகாலத்தில் இந்த ஆசிரியர் முடியாதுள்ளது. காலந்தாழ்த்தி முறையில் தான் ற்சங்கப் போராட் றவேண்டிய துர்ப்
தான் இப்பாராட்டு
6ïIg) 6ïI6ITITTB61
ITGO g) 606T60)LDULT
கயில் 06.10.1994 சேவைப் பிரமா வந்தபோது எதிர் லுனர் ஆசிரியர் ருக்கமாட்டார்கள். b) LDT L LITT IE6 ங்கை ஆசிரிய ாங்கப்படுவார்கள் யமனமும் அவ் |றும் என உறு . ജൂബീന്റെ ക്രൂ,
ன்பிற்பாடும் பயிலுனர் ஆசிரியர் ஆட்சேர்ப்பு இடம் பெற்றது இன்று பல பயிலுனர் ஆசிரியர்கள் நிரந்தர (BGF60D6) u sloù) 9 616)INTÉISELILILI ITILID6" விரக்தியில் உள்ளனர். உண்மை யில் இந்த பயிலுனர் என்ற பதமே அசிரியர் சமூகத்தை அவகெளரவப் படுத்தும் அம்சமாகவுள்ளது. பயிலு னர் என்ற பதம் மூலம் அவர்களின் உரிமைகள், சலுகைகள் சட்டரீதி யாக மறுக்கப்படுகின்றன
இனி ஆசிரியர்கள் எதிர் நோக்கும்பிரச்சினைகளில் பொது SIGIAa வற்றைப் பார்ப்போம் 1 இடமாற்றம் 2. பழிவாங்கல்கள் 3 சம்பள உயர்வு, நிலுவைகள்
முருகு.தயானந்தன் மாவட்டச் செயலாளர் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் மட்டக்களப்பு
4. பதவியுயர்வுத்தாமதம் 5. ஆபத்துக்காலக் கொடுப்பனவு 6. கடன்கள் (இடருதவி106 மாதக் கடன் 5 வருடக்கடன்) 7. பதவியுயர்வு ஆட்சேர்ப்பில் விகி g5IT89FITJLib (BLJ6OOTL"JLJLIT60)LD “ 8 பயிலுனர் ஆசிரியர் பிரச்சினை
9.தொண்டர் ஆசிரியர் நிரந்தரமாக்கல் 10.முறையான நியமனக்கடிதம் வழங்கப்படாமை 1.சேவையில் உறுதிபதப்பட 60LD. 12.விதவைகள் அநாதைகள் ஒய் வூதிய இலக்கம்வழங்கப்படாமை 13 நிறைவேற்று அதிபர்கள் நிரந் தரமாக்கப்படாமை போன்ற பல பிரச்சினைகளைஆசிரியர்கள் எதிர் நோக்குகின்றனர். ஓய்வு பெறும் ஆசி ரியர்கள் விதவைகள் அநாதைகள் ஓய்வூதிய இலக்கம் இன்மை மற்றும் சுயவிபரக்கோவை பூர்த்தியின்மை என்பவற்றால் ஓய்வூதியத்தை பெற முடியாமல் தினமும் கல்வித் திணைக்களத்திற்குச் சென்று அலைந்து திரிவும் அவலம் சொல் லும் தரமன்று
கஷடப் பிரதேசங்கள் போர்ச்சூழல் என்பவற்றில் சேவை யாற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதைவிட ஏராளம் பல ஆண்டுகளாக இடமாற்றமின்றித் தவிக்கும் இவர்கள் நோயாளிகளாக மாறி விரக்திநிலைக்குத் தள்ள பட்டுள்ளனர். நகரப்பகுதியிலும் வச தியான பாடசாலைகளிலும் அதிக காலம் சேவை செய்யும் ஆசி ரியர்கள் கஷ்டப்பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக அல்லலுறும் தம் சகோதர ஆசிரியர்களுக்கு விமோ சனம் அளிக்கும் முகமாக மனமு வந்து சுழற்சி மாற்றுமுறையில் சகலரும் இருவருடத்திற்காவது அப் பிரதேசங்களுக்குச் சென்று அவர்
களை விடுவிக்க உதவுமாறு இலங்
கைத்தமிழர் ஆசிரியர்சங்கம் விை .ܬܵܐ
யமாகக் கேட்டுக்கொள்கின்றது. அது தான் நாம் நமது சகோதர ஆசிரியர்களுக்குச் செய்யும் உன் மையான கெளரவிப்பாகும். அரச புதிய நியமனங்கள் அனைத்தை யும் அப்பிரதேசங்களுக்கு வழங்கி கஷ்டப்படும் ஆசிரியர்களுக்கு விடு தலை கொடுக்கலாம் ஆனால் அன்ை மையில் மட்டக்களப்பு பகுதியில் வழங்கப்பட்டுள்ள ஆங்கில டிப்ளோ மா ஆசிரிய நியமனங்கள் அனை த்தும் கஷ்டப்பிரதேசமல்லாத வசதி யான பாடசாலைகளுக்கே வழங்க ப்பட்டுள்ளது என்பது விசனத்துக்கு ரியதாகும்.
மேற்கூறப்பட்ட பிரச்சினை களில் சிக்கித்தவிக்கும் ஆசிரியர்கள் தற்போது அமுலிலுள்ள புதிய கல்விச்சீர்திருத்தநடவடிக்கையால் இன்னும் அதிகமான வேலைப்பளு வை தலையில் சுமந்து தமது கட மைகளை மேற் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளனர்.
குளிரூட்டிய அறையில் இருந்து கருத்திட்டம் தயாரிக்கும் கல்வியதிகாரிகள் அவற்றைக் கள த்தில் அமுல்படுத்தும் முதல் நிலை ஊழியனான ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி கவ னத்தில் கொள்ளாதிருப்பது கவ லைக்குரிய விடயமே.
எது எவ்வாறுஇருப்பினும் பலபிரச்சினைகளுக்கு மத்தியிலும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மாண வர்களுக்காக தம்மாலியன்முற சேவைகளையும் மனமுவந்து செய் கின்றனர். என்பது உண்மையே.
மேற்கூறப்பட்ட பிரச்சினை களில் சில வலயக்கல்வி அலு வலக மட்டத்திலும் சிலமாகாணக் கல்வித்திணைக்கள மட்டத்திலும் சில மாகாணக் கல்வி அமைச்சு மட் டத்திலும் சில மத்திய கல்வி யமைச்சுமட்டத்திலும் தீர்வு காண ப்பட வேண்டியவை. எனவே உண் மையாக ஆசிரியர்களைக் கெளர விக்க வேண்டும் என நினைக்கும் அரசும் அமைச்சும் ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளில் கணிசமானவற்றையாவது தீர்த்து விட்டு இத்தினத்தை கொண்டாட முன்வந்தால் அது ஆசிரியனுக்கு அர்த்தமுள்ள ஆத்ம திருப்தியான கெளரவிப்பாகும் என்பதில் ஐய
flo)6O)6).
பெற்றோரும் ஏனைய சமூக அமைப்புக்களும் இப் பிரச்ச னைகளைத்திாப்பதற்காக போதிய அழுத்தங்களை உரிய மட்டங்க ளுக்கு கொடுக்கலாம் அதன் மூலம் சமூகத்தின் பால் மதிப்பும் அதரவும் பெறும் ஆசிரியர்கள் இன்னும் ஒரு படி மேலான உத்வேகத்துடன் சேவையாற்றுவார்கள் என்பது திண் 600TLD.
பசிமுகம் நிறுவனம் பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு
LDட்டக்களப்பு அ.த.க பாடசாலையில் அதிபராகக் கட மையாற்றிய வெற்றிவேல் செல் வராசாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பசி முக நிறுவனம் அவர் கடமையாற் றிய பாடசாலை மாணவர்களுக்கு
LITL BET6060 2) LABIJ600IEJ86606 П85 கையளிக்கவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை மேற்படி நிறுவனத்தின் தலைவர் வெற்றிவேல் வினாயகமூர்த்தி யினால் இவ்வுபகரணங்கள் வழங் கும் வைபவம் இடம் பெறவுள்ளது.

Page 3
O. O. 2001
தினக்கதி
விருது வழங்கப்படா
(அரியம்)
டெக்கு கிழக்கு LIDITSECT 600| GF60DL Ju 560TT 6ôl go GYLL356ulu லாளர்கள் இருவருக்கு வழங்கப்பட விருந்த சாகித்தியப் பரிசும், ஆளு நர் விருதும் இரத்துச் செய்தமை யைக் கண்டித்து கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தினால் எதிர் வரும் 13ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு மட்டுநகர் சாள்ஸ் மண்டபத்தில் கண்டனக்
கூட்டம் இடம் பெறும்
வடக்கு கிழக்கு மாகாண சபையினால் மட்டக்களப்பு ஊடக
வியலாளரும், கிழக்கிலங்தை செய் தியாளர் சங்கத்தின் இணைத் தலைவருமான ஜி.நடேசன் எழுதிய இலங்கை இன முரண்பாடுக ளின் வரலாறு' எனும் நூலுக்கு சாகித்திய விருதும், வவுனியா
மட்டுநகரில் கண்டன
pGILEGALLIGDIG கவாசகத்திற்கு வழங்கப்படுவத
DIT GESIT 600T EF60) || திணைக்களத் பட்டிருந்தது.
ஆசிரியர்கள் தியாக உை செயலாற்ற வேண்டு
(காரைதீவு நிருபர்)
ஆசிரியர்கள் தியாக உணர்வுடன் செயலாற்றி சிறார் களை எதிர்காலத்துக்கு பொருத்த
பிரதேச செயலகம் தோறும் நிதி கணக்காய்வு
(காரைதீவு நிருபர்)
அம்பாறை மாவட்டத்தி லுள்ள 19 பிரதேச செயலகங்க ளில் இன்று தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை சமுர்த்தி வங்கி நிதி நடவடிக்கைகள் தொடர்பாக கணக்காய்வு இடம் பெறவிருக்கின் D5).
கொழும்பிலிருந்து வந்த விஷேட கணக்காய்வு பிரிவினரே பிரதேச செயலகங்களுக்குச்சென்று நிதி நடவடிக்கைகளை பார்வையிட விருக்கின்றனர்.
சமுர்த்தி வங்கிகள் நடை முறைப்படுத்தும் கிராமிய அபிவி ருத்தி, சிறுகுளம் போன்ற பல நட வடிக்கைகளில் நிதி பயன்படுத்தல் தொடர்பாக பரிசீலனை செய்யப்பட வுள்ளது.
அதேவேளை, சமுர்த்தி
முத்திரை பெறும் குடும்பங்கள் அதற்குத் தகுதியானவர்கள்தானா? என்று பரிசீலனை செய்வதோடு தகுதியான வேறு குடும்பங்கள் சமுர்த்தி முத்திரை பெற தவறியுள் ளதா? என்பது பற்றியும் ஆராயப் U(6b.
எதிர்வரும் 18ஆம் திகதி மேற்படி கணக்காய்வு நடவடிக்கை தொடர்பாக மீண்டும் கச்சேரியில் கூட்டமொன்று நடைபெறும்
இதே வேளை எதிர்வரும்
19ம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை கரையோரப் பிரதேச 18 சமுர்த்தி வங்கிகள் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்த பயிற்சித் திட்டத்தை நடை முறைப்படுத்தவுள்ளன என சமுர் த்தி முகாமையாளர் ஐ.அலியார் தெரிவித்தார்.
பருத்தித்துறை மீனவர்களுக்கு
நிவாரணம் வழங்
(யாழ் நிருபர்)
பருத்தித்துறை கடற்பரப்பில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த மீனவ குடும்பம் ஒன்றுக்கு மாதம் 1500 ரூபாவை வழங்கவும் மேலும் நாளாந்தம் செலவுப்படியாக 50 ரூபாவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என வடமராட்சி பாதுகாப்பு விஷேட அதிரடிப்படை யினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அவ்வறிக்கை யில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:
பருத்தித்துறை கடற் பரப்பில் மாத்திரமே நாம் மீன்பிடிக்க தடை விதித்துள்ளளோம். கடந்த மாதம் முதலாம் திகதி விடுதலைப்
க நடவடிக்கை
புலிகள் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்தே இத்தடையை நாம் பிறப்பித்தோம் ஏனைய கடற் பிரதே சத்திலுள்ள மீனவர்களுக்கு எந்த வித தடைகளையும் நாம் விதிக்க 66)6O)6).
மீனவர்களின் பாதுகாப் பை உறுதி செய்வதற்காகவும், அவர்களின் உயிர்ப் பாதுகாப்புக் காகவுமே நாம் மீன்பிடி தடையை விதித்துள்ளோம் எனவும் அவ் வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை பருத்தித்துறை கடற்பரப்பில் தடை நீக்கப்பட வில்லை என்பதுடன் நிவாரணம் எதுவும் இதுவரை மீனவர்களுக்கு
வழங்கப்படவில்லை எனவும் எமது
நிருபர் தெரிவிக்கிறார்.
மட்/கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் கடந்த 06.10.20 சாலை அதிபர் அழைத்து வருவதை முதலாம் இசைப்பதை மூன்றாம் படத்திலும் காணலாம்.
மான நற்பிரஜை சமூகத்திற்கு வி 96 தொழில்நுட்பக் தினால் மட்/வி மகா விஷ்ணு நடைபெற்ற வ கருத்தரங்கில் உரை நிகழ்த்த LILI35 356(6ÎÎÙ] L 160 பவான் தெரிவித்
உரையாற்று.ை மாறிவரும் நவீன நவீனக் கல்வித் களை ஆசிரிய கொள்ளும் முகப பயிற்சி செயலம கின்றன எனவும்
Gois
Db
(ஆரையம்
பிரசித் பம்பதி சிவனேஸ் பரிபாலன மூர்த்த கும் நவக்கிரக அ சனீஸ்வர தோஷ யாகம் இம்மாத ஆம் திகதி பூர் 5ബ്രL601 bTഞ6) ஆரம்பமாகிறது. தி லிய அலங்கார பூ வரர் விஷேட சக அசர்ச்சனையும் இ ஆலய நிர்வாக ளர், மு.அருளப்ப
நிதி ஒ
சரஸ்வதி வித்திய ஒரு பகுதிக்கு ( 9160LDLL5 DX5 LDL டப் பாராளுமன் பொன் செல்வரா கப்படுத்தப்பட்ட ஐம்பதாயிரம் ரூட செய்துள்ளதாக முகம் தினக்கதி வித்தார்.
படத்திலும் பாடசாலை மாணவரு
 
 
 
 

புதன்கிழமை
3.
மையை ஆட்சேபித்து ff, Jin L'I_IÎ
ான கே.மாணிக் ஆளுநர் விருதும் வடக்கு கிழக்கு பின் கலா ரத் னால் அறிவிக்கப்
ர்வுடன்
ளாக உருவாக்கி காட்டவேண்டும். வாறு ஜேர்மன் கூட்டுழைப்பகத் தோறுமூலை ரீ பித்தியாலயத்தில் ன்ைமை விருத்திக் கலந்து கொண்டு u GALT ഖണ്ഡ ப்பாளர் சி.சரவண தார். அவர் தொடர்ந்து uNGÖ CB6n&H, LIDITEE யுகத்திற்கு ஏற்ப தொழில் நுட்பங் ர்கள் பெற்றுக் ாகவே இத்தகைய வுகள் நடத்தப்படு
கூறினார்.
ÜGI JÜ IIIb LÊ
பதி நிருபர்)
தி பெற்ற ஆரை வரர் ஆலயத்தில் தியாக வீற்றிருக் ஆலய வருடாந்த நிவர்த்தி மகா ம் எதிர்வரும் 3 வாங்க கிரியை 9.00 மணிக்கு பாராதனை முத சையுடன் சனிஸ் ஸ்ரநாம (1008) டம் பெறும் என FGOLIö G. ULLIGOT தெரிவித்தார்.
துக்கீடு
காரத் தோப்பு GOLLI BESIT 600ýNu‘N GÖT DLELDL) (36) 16ó digit LDTGI
உறுப்பினர் தனது பன்மு தியில் இருந்து வை ஒதுக்கீடு அதிபர் கு.சண் ருக்குத் தெரி
பின்பு இவ் இருவரின் விரு துகளும் இரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைக் கண்டித்து கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கத்தின் உபதலைவர் இரா. உதயகுமார் தலைமையில், கண்ட னக் கூட்டம் இடம்பெறும் இக் கூட் டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணை யத் தலைவர் அ.செல்வேந்திரன் கிழக்கிலங்கை செய்தியாளர் சங் கத்தின் உபசெயலாளர் ஏ.எல். பளுலுல்லாஹற், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஆலோ சகர் டி.சிவராம் மற்றும் பல பிர முகர்கள் கண்டன உரையாற்று வதுடன் கிழக்கிலங்கை செய்தியா ளர் சங்கத்தின் நிருவாக உறுப் பினர் செல்வி.எஸ்.பெளஸியாவின் நன்றியுரையுடன் இக்கூட்டம் முடிவு பெறும்.
ஆர்வமுள்ள அனைவ ரும் இக்கூட்டத்தில் கலந்து கொள் ளும்படி கிழக்கிலங்கை செய்தி யாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆப்கான் தாக்குதலுக்கு எதிர்ப்பு
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க பிரிட்டன் தாக் குதலைக் கண்டித்து அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் எதிர்வரும் வெள்ளியன்று அமைதி யான முறையில் ஹர்த்தால் அனுஷ்டிக்க தென்கிழக்கு முஸ்லிம் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதேவேளை ஆப்கான் தாக்குதலின் போது பொது மக்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் கருதி வெள்ளியன்று பள்ளி வாயல் ஜூம் ஆ தொழுகையின் போது விஷேட துஆ பிரார்த்தனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.
சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் அம்/றை விஜயம்
(காரைதீவு நிருபர்)
ஜனாதிபதியின் விஷேட பணிப்புரையின் பேரில் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் பணிப் பாளர் நாயகம் எச்சுமணபால அம் பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
அவருடன் கொழும்பிலி ருந்து 44 சமுர்த்தி கணக்காய்வு அலுவலர்கள் சென்றிருந்தனர்.
அம்பாறை மாவட்ட அர சாங்க அதிபர் எல்.எஸ்.ஸி.சிறி வர்த்தன தலைமையில் திங்க ளன்று கச்சேரியில் கூட்டமொன்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பணிப்பா ளர் நாயகம் சுமணபால தனது
சிறுவர் தின விழா
(காரைதீவு நிருபர்)
காரைதீவு கண்ணகி சனசமூக நிலையத்தினர் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பக வான் சத்யசாயி பாலர் பாடசாலை யில் நிகழ்ச்சியொன்றை நடாத்தி னர். பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
சனசமூக நிலையத்தின் தலைவர் எஸ்.விவேகானந்தராஜா, நிலைய ஆலோசகர் எஸ்.அருட் சிவம், பொருளாளர் ரிநேசராகவன், கழகச் செயலாளர் எஸ்.நமசிவர் யம் ஆகியோர் சமூகமளித்திருந் தனர்.
விஜயத்தின் நோக்கம் பற்றி விளக்கமளித்தார்.
சமுர்த்தி வங்கியின் கணக்கு நடவடிக்கைகள் பற்றி உறுதியான புதிய நடைமுறைகள் நடைமுறைப்படுத்துவது பற்றி ஆராயப்பட்டது.
சமுர்த்தி நிதி தொடர்பாக ஏலவே குழறுபடி இடம் பெற்றி ருப்பதாக ஜனாதிபதி கண்டுபிடித் திருப்பதால் இது விடயத்தில் கண்டி ப்பாக அலுவலர்கள் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
வீடு தேவை
சகல வசதிகளுடனும் கூடிய ஒரு பெரிய வீடு ഖT_ഞ66n (59,ങ്ങഖ.
உடன் தொடர்பு
கொள்ளவும். <ব
லபேர்திரன், 29, தாமரைக்கேணி,
மட்டக் களப்பு.
V ار
வீடு விற்பனைக்கு மட்டக்களப்பு நகரில் புளியந்தவில் இரண்டு
வடுகள் விற்பனைக்குண்டு.
65T. (3LaF 66o:- 065-25262
AdVt
கலந்து கொண்ட அதிதிகளை கு பரிசு வழங்குவதை இரண்டாம் படத்திலும், மாணவிகள் ஆங்கிலப் பாடல்
(படமும் தகவலும்:
LTL
கல்லடி ஜெயா)

Page 4
10.10.2001
தினக்கத்
ஆப்கான் மீது இர
அமெரிக்கா
காபூல் ஆப்கான் மீது அமெரிக்கா 2-வது நாளாக நேற்றும் தாக்குதல் நடத்தியது போர் விமானங்கள் காபூல் காந்தகார் நகரங்களின் மீது குண்டு மழை பொழிந்தது தாக்கு தலில் இதுவரை 30 பேர் பலியாகி
2 Gil GIT60Tst.
பதில் தாக்குதல் நடத்தின. ஒரு அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் தலிபான் அறி வித்தது. ஆனால் இதனை அமெரிக் கா மறுத்து உள்ளது.
.
அமெரிக்கப் (BLITT j
ஆப்கானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்க மற்றும் இங்கிலாந்து போர் தாக்குதல் நடத்தி வருகின்றன. லைநகர் காபூலில் பின்லேடனின் தவிரவாத முகாம்கள் மற்றும் தலி பான் தலைவர் ஒமர் வீடு ஆயுத தளங்கள் உள்பட பல்வேறு இடங் நள தாக்குலுக்கு இலக்காகி உள்ளன. ஆறு நகரங்கள் மீது குண்டு தலைநகர் காபூல் காந்தகார் மசார் இடெ ஹீரட் ஜலலாபாத் பெக் ராம் ஆகிய 6 நகரங்கள் மீது விமா னங்கள் குண்டுகள் வீசின. ஏவுக னைகள் மூலமும் தாக்குதல் 匣L懿 தப்பட்டன. தலிபான் படைகளும்
விமான எதிர்ப்பு பீரங்கிகள் மூலம்
GILDIT GOTLİ)
உள்ள ஒரு கட்டிடம் தரைமட்டமானது இடிபாடுகளுக்கு இடையில் பொருள் ஏதும் மிஞ்சியிருக்கிறதா எனத் தேடும் ஆப்கானியர்
ண்ைடு வீசியதில் காபூலில்
இஸ்லாமாபாத்தில் தலிபான் தூதர் முல்லா அப்துல் கூறுகையில் காபூலில் சில இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன. தலிபான் தலைவர் முல் லா முகமது ஓமரின் மாவட்டமும் தாக்கப்பட்டது. ஆனால் அவரது வீடு தாக்கப்படவில்லை. பின்லேடன் இன்னும் ஆப்கானில் தான் உள்ளார். ஆனால் காபூலுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார்.
30 (CELI LIGÓ
இதற்கிடையில் காபூல் நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள விமான நிலையம் அருகே குண் டுகள் விழுந்து வெடித்து சிதறியதில் 10 பேர் செத்தனர். இதில் கார்டே
நாவ் பகுதியில் கா தலிபான் வீரர்களு இது தவி ரேடியோ நிலைய விழுந்ததில் 10 ( நகரில் நடந்த தாக் பலியானார்கள். இ6 Glfki), 8 CEL JÍT 2 LLÓ னர் மொத்தம் 30 ே இருப்பதாக தெரிய GITLDITGOTITIT TILLË . இதற்க காலையில் காபூலி தரவு தளர்த்தப்பு தொடர்ந்து பொது காலி செய்துவிட்டு போன்ற வாகனங்க விட்டு வெளியே மற்றவர்கள் உயிை ளுக்கு உள்ளேயே பதுங்கு குழிகளில்
corris, Gir.
இரண்டாவது ந
இந்த நிை மீது நேற்று 2-வது ரிக்கா தாக்குதல் ந கை நேரப்படி இர இந்தத் தாக்குதல்
அமெரிக்க இங்கில்
னங்கள் காபூல் களின் மீது பறந்து மழை பொழிந்தன. குதலை வாஷிங்ட ரிக்க ராணுவ மூத் திப்படுத்தினார்.
தலிபானி கிகள் நிறுத்தப் எரிபொருள் கிட வற்றை குறிவைத்து
நடுவானில் விமானங்கள் மோதல்: 100 பயணிச
தற்கொலைப்படை தாக்குத
(LÓlavicól) நடுவானில் பயணிகள் விமானமும் சிறிய விமானமும் மோ
களா என்பது தெரியவில்லை.
டென்மார்க் நார்வே, சுவீடன்
ஆகிய நாடுகள் இணைந்து ஸ்கான் டிநேவியன் ஏர்லைன்ஸ் நிறுவனம்
திக் கொண்டன. இதில் இரு விமா
வெடித்து சிதறிய பயணிகள் விமானத்தின் எஞ்சிய
பாகங்களை விமான நிலைய ஊழியர் அகற்றுகிறார்.
னங்களும் வெடித்துச் சிதறின. பய ளிைகள் விமானம் ஒரு கட்டிடத்தின் மீது விழுந்தது. இதில் பயணிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியா னார்கள் அமெரிக்காவில் விமானத் தாக்குதல் நடத்தியது போல தற்கொ லைப்படையினர் இதில் ஈடுபட்டார்
நடத்தி வருகிறது.
நடுவானில் மோதல்
இதற்குச் சொந்தமான எஸ்கே 586 ரக விமானம் ஒன்று 104 பயணிகளுடன் கோபன் ஹெ கண் புறப்பட்டது மிலான் விமான
நிலையத்தில் இ போது இன்னொ தின் மீது மோதி GoflöGÍ GÓ LDIGITLE: மீது மோதி வெ
இதில் வி பயணிகள் அை தாக கூறப்படுகி டத்தில் வேலை இருந்த 12 பேரு மேலும் ஜெர்மன் சிறிய விமானத் 4 பேரும் பலிய தில் நூற்றுக்கு இந்த விபத்தில் கிறது.
சதிே மூ ஏற்பட்டதாகவும் மீது மோதுவை போது கட்டிடத் தாகவும் இன்ெ றது. இந்த விப வில் நடந்த தர் குதலுக்கும் தெ பது தெரியவில் ாரம் எதுவும் கி வட்டமாக எது? வில்லை என் வகாரத்துறை
 
 
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை 4.
ண்டாவது j60id
லுக்கு நின்ற 4 அடங்குIெ மத்திய காபூல் மீது குண்டு ரும் காந்தகார் லில் 2 பேரும் றும் பிற இடங் இழந்து உள்ள வரை பலியாகி ந்துள்ளது. ஏரா டைந்துள்ளனர். டையில் நேற்று DGITLE, G, D-5 ட்டது. இதைத் கள் வீடுகளை பஸ் டிராக்டர் ர் மூலம் நகரை வருகின்றனர். காக்க வீடுக தயார் செய்த சென்று பதுங்
1ள் தாக்குதல் லயில் ஆப்கான் | EDITIGITTA அமெ டத்தியது. இலங் பு 1000 மணிக்கு நடத்தப்பட்டது. ாந்து போர் விமா காந்தகார் நகரங் சென்று குண்டு 2-வது நாள் தாக் டனிலுள்ள அமெ த அதிகாரி உறு
ன் எதிர்ப்பு பீரங் பட்ட இடங்கள் வகுகள் போன்ற நேற்றைய தாக்கு
ள் பலி,
DIT ?
ருந்து கிளம்பிய சிறிய விமானத் து. இதனால் பய ஒரு கட்டிடத்தின் த்துச் சிதறியது.
ானத்தில் இருந்த வரும் பலியான து. அந்த கட்டி செய்து கொண்டு இறந்து விட்டனர். நாட்டைச் சேர்ந்த பயணம் செய்த ார்கள் மொத்தத் மேற்பட்டவர்கள்
இறந்ததாக தெரி
D6D LIIII,
னியால் விபத்து ட்டி விமானத்தின் தவிர்க்க முயன்ற ன் மீது மோதிய ரு தகவல் கூறுகி க்கும் அமெரிக்கா ாலைப்படை தாக் பு உண்டா என்
இப்போது தெரிய ITÍ(36u Gla Iofflo) காரி ஒருவர் கூறி
|bt16IIIIdib
கொண்டு தாக்குதல் நடத்தி வரு கிறார்கள் அமெரிக்க போர் விமா GOTTEGGONGIT எதிர்ப்பு பீரங்கிகள் மூலம் தலிபான் படை சுட்ட அதே நேரத் தில் வடக்கு கூட்டணி படையினரின் முன்னேற்றத்தை தடுக்க ஏவுகணை தாக்குதலும் நடத்தினாகள்
தலிபான் படையினரின்
தல் நடத்தப்பட்டது. அமெரிக்கா தாக் குதல் தொடங்கிய உடனேயே காபூ லில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கு செயல்பட்டு வந்த ஷரியத்
இடைவிடாத பதில் தாக்குதலுக்கு 20 நிமிடங்கள் கழித்து காபூலின் வடக்கு பகுதியில் விமான நிலையம் அருகில் 2 மிகப்பெரிய குண்டு
ரேடியோ தனது ஒலிபரப்பை நிறுத் தியது.
வடக்கு கூட்டணி முன்னேற்றம் அமெரிக்க தாக்குதலை பயன்படுத்தி ஆப்கான் வடக்கு கூட்
வெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. தலிபான் படை வலிமை
டணி படையினர் சிறிதுசிறிதாக முன் யாக இருக்கும் காந்த காரிலும் அமெ னேறி வருகின்றனர். காபூலுக்கு 20 ரிக்க விமானங்கள் சரமாரியாக கிமீ தூரத்தில் அவர்கள் நிலை குண்டு வீசின.
 ി ബ് 1ി.... அமைதியைக் காக்கவே போர் 9,5 x 6. B. Gut sozus no o ... alia எந்த ஒரு நாட்டின் ფინეთის வருக்கும் போரில் உடன்பாடு இல்லை அந்த நாடுகளும் போரை விரும் பவில்லை நாங்கள் அமைதியான மக்கள் ஆனால் சில நேரங்களில் அமைதியை பாதுகாக்க வேண்டும் என்றால் போடத்தான் வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டோம் அந்த பாடங்களையும் வரலாற்றில் நாங்கள் படித்து இருக்கிறோம் போருக்கான காரணம் நியாயமே என்பதால்
gang, PETEG DESTRIGSDATUD
இங்கிலாந்து பிரதமர் டொனி பிளேயா அமைதி முயற்சி தோற்றதால் போர் என்பதை ஏற்கச்செய்ய தலிபான் அரசுடன் நாங்கள் பேசிப்பார்த்தோம்
தலிபான் தலைமை உடன்படவில்லை எங்கள் தோற்றதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம் இந்த போர் விரைவில் முடி
என்று நம்புகிறோம் அதிபர் முஷாரப்
மக்களைக் கொல்லும் போர்
குறிப்பாக இலSUILDING filod கருத்துக்களை( 。
இந்த போர் தொடங்கி உள்ளது. இதனால் அப்பாவி மக்கள் தான் கொல்
டுகிறார்கள் இதை ஏற்க முடியாது
| styrte eius
மீது இந்த தாக்குதல் நடத்
↔ ܕ ܘ ”. . . " ܘ ܘ ܀ ܀ 9 . ܡ . ܀ ܘ நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம் 。 பயங்கரவாதத்துக்கு antras in (၂,းူရ aan Gesama உள்ளது இது வெறும் ராணுவ சண்டை அல்ல இந்த செயலால் பிரான் மக்கள் ஒன்றுபட்டு விட்டர்கள்
n* *us * *」
வரலாறு காணாத கூட்டணி போர்
எதிர்ப்பதற்காக உலக நாடுகள் கூட்டணி ந்ேது ள்ளன. இதுவரை இப்படி ஒரு கூட்டணி உருவானதாக வரலாறு இல்லை அந்த i onko கனடாவும் 5 oran, கூட்டணி எடுக்கும் நடவடிக்கையில் கனடா பிரதமர் ஜீன் கரியன்
•
ல்லை தாண்ட வேண்டாம் ஆப்கானிஸ்தான் நடத்தும் தாக்குதல் வருத்தம் அளிக்கிறது அந்த தாக்குதல் ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும் அதிக உயிர்ச்சேதம் |ხუე ეცეკვევიკე, (ჭერეცეს ჩ. இந் தோனேசிய அரசு அமெரிக்காவின் தவறான கண்ணோட்டம் referen at is ni i தாக்குதல்கள் Erns நடவடிக்கை ஆகும் இது இஸ்லாமிய உலகத்துக்கே ஏற்பட்ட அவமதிப்பு ஆப்கா ფრეიტყო, Cing un gang Quasaray rouge, ayance கிடையாது இந்த தாக்குதலின் േ ബ sing அமெரிக்க விரும்பினால் ტყე தவறான அது QupóCling தலபான் நாதர் அப்துல் சலாம்சயப்

Page 5
  

Page 6
O. O. 2001
தினக்கத்
இராவணனின் இலங் கிழக்குப்பகுதியில்
(நேற்றைய தொடர்ச்சி)
இராமாயண காலத்தில (கி.மு.14ம் நூ) இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வாழ்ந்து வந்த ஓரின மக்களே இன்றைய தென் னிந்திய திராவிடர்களின் மூதாதையர் என்பதும் பண்டைய இலங்கையின் ஆதிக்குடிகளான நாகர் இயக்கள் எனப்படும் திராவிட இனத்தவரின் மூதாததையர் எனப்படும் தெளிவு இராமாயண நிகழ்ச்சி நடந்த காலம் கிமு பதினாலாம் நூற்றாண்டு எனக் கொண்டால் இயக்கர் குலத்து இராவணன் இலங்கையில் ஆட்சி புரிந்தகாலம் கி.மு 14ம் நூற்றா ண்டாகும் என்பதில் தவறில்லை
(பண்டைய ஈழத்தமிழர் பக் 14)
இராமாயணகாலத்தில் வாழ்ந்த திரா விட இனத்துமக்களையே புராண ங்களும், இதிகாசங்களும் காவிய ங்களும், அசுரர் இராக்கதர் வானரர் வித்தியா தரர், இயக்கர், நாகள் என்று குறிப்பிடுகின்றன.
இராமாயண காலத்தில்
இராமன் என்ற வட இந்திய அரச குமாரனால் இலங்கை மீது படை யெடுப்பொன்று மேற்கொள்ளப்பட் டது. இதனைத்தொடர்ந்து இயக்கள் குலத்து மன்னனான இராவணனுக் கும் இராமனுக்குமிடையில் பெரும் போர் மூண்டது. இராவணன் பக் கத்திலிருந்து இராக்கதர் (இயக் கர்)அனேகர் இப்போரில் கொல்ல ப்பட்டனர் இறுதியில் இயக்கர் குலத்து மன்னனான இராவணனும் கொல்லப்பட்டான (நம்முன்னோர ளித்த அருஞ்செல்வம் பக்.21ஜி ஸி மென்டிஸ்-1969) இதன் பின்னர் இராமன் இராவணனின் தம்பியாகிய விபீஷணனை இலங்கைக்கு அரச னாக்கி சென்றான் வரலாற்றாசிரி யரான ஜி.ஸிமென்டிஸ் அவர்கள் இயக்கள் குலத்து மன்னனான இரா வணனை இராக்கதன் என்றே குறி ப்பிடுகின்றார்.
கி.மு ஏழாம் ஆறாம் நூற் றாண்டுகளில் இலங்கையில் நாகர் குடியினரே பெருமளவில் வாழ்ந்தி ருந்ததுடன் நாகர்களின் செல்வா க்கே அரசியலிலும் நிலைத்திரு ந்தது. கி.மு ஆறாம் நூற்றாண்ட ளவில் யாழ்குடா (மணற்றிடல்)நாட் டில் கதிரமலை(கந்தரோடை) யைத் தலைநகராகக் கொண்ட நாகப் பேரரசு உன்னத நிலையைளய்தியி ருந்தது அதே வேளைகுதிரைமலை களனி, முல்லைத்தீவு, மாந்தை ஆகிய இடங்களிலும் நாகர்குல அர சுகள் நிலைத்திருந்தனர். தென்னில ங்கையில் இயக்கர் குலத்தவரின் சிற்றரசுகளும் கிழக்கிலங்கையின் சிலஇடங்களில் நாகர்குலமுதல் வர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த குறுநில அரசுகளும் இருந்தன
இக் காலத்தில் (கி.மு ஆறாம் நூற்றா) தெற்கே திஸமாற கமயிலும், கிழக்கே நாகர்முனை (திருக்கோவில்)யிலும் மண்டூர் தெவிநுவர உகந்தை ஆகிய இட ங்களிலும் நாக அராசதானிகள் அமைந்திருந்தன. இக் காலத்தில் இத்தீவில் நாகர்களே பெருமளவில் வாழ்ந்து வந்தனர் ஆதலால்இத்தீவு நாகதீவுஎனப்பட்டது. இக் காலத்தில் இத்தியாவில் வாழ்ந்து வந்த நாகர் குலத்தவரில் நெடுங்காலமாக இங்கு வாழ்ந்து வந்த நாகர் குடியினரும்
பிற்காலத்தில் வட இந்தியாவி லிருந்து இடம் பெயர்ந்து வந்து இங்கு குடியேறியநாகர் குலத்தவ களான சிந்து வெளிமக்களும் அட ங்குவர். இதனை ஆய்வுகள் உண ாத்துகின்றன
கிமு ஆறாம் நூற்றா ண்டில் சங்குமன்கண்டியிலிருந்து நாகர்முனையை (திருக்கோவில் செயலகப் பிரிவு) நாகர் குலத்து சிற்றரசன் ஆட்சி புரிந்து வந்தான். இவன் இதற்குமுந்திய காலத்தில் இப்பிரதேசத்தை ஆட்சிபுரிந்து வந் த 'சங்குமன் என்ற நாகர்குல முத ல்வனின் வழித்தோன்றல் என அறிய முடிகின்றது. இதேவேளை மஹறியங்கனை, கதிர்காமம் ஆகிய பகுதிகளில் இயக்காகுல சிற்றரசர்க ளின் ஆட்சி நிலவியிருந்தது. இய க்கரும், நாகரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்த இன்றைய மண்டுள் போரதீவு பிரதேசத்தை மண்டுநாகன் என்ற நாகர் குல சிற்றரசன் ஆட்சி புரிந்து வந்தான் என அறிய
முடிகின்றது. இக்காலத் திலேயே
வட இந்தியாவை சேர்ந்த கால சேனன் என்பவன் இலங்கை மீது படையெடுத்து வந்தான் என மட்ட க்களப்பு மான்மியம் (பக்48) கூறும்
கிமு ஐந்தாம் நூற்றாண் டில் இத்தீவில் வாழ்ந்து வந்த இய க்கள் நாகள் ஆகியோரிடையே அரசி யல் நெறிமுறைகளும், வாழ்வியல் கூறுகளும்(நாகரீகம், பண்பாடு) உன் னத நிலையை எய்தியிருந்த வேளையிலேயே விஜயன் இலங் கையில் காலடி எடுத்து வைத்தான் இக்காலத்தில் இத்தீவில் வாழ்ந்து வந்த நாகர் குடியினர் பண்டைத் திராவிடம் என்ற தமிழ் மொழியை யும், இயக்கர் பண்டைத் திராவிட த்திலிருந்து பிறந்த எலு என்ற கொச் சைத் தமிழையும் பேச்சு மொழி களாகக் கொண்டிருந்தனர். இயக் கர்களுக்கென்று ஒரு பண்பட்ட மொழி இருந்தது. அது எலு அல்லது ஈழு (உதயதிசை மொழி) என அழைக்கப்பட்டு வந்தது. இம்மொழி திராவிட மொழி வந்தது. இப்பண் பட்ட மொழி பேசி நாகரீக முற்றவள் களான இயக்கள், சைவசமயத்தவர்க
ளாவர். இவ்வாறு தமிழறிஞர் திருக
தா. செல்வராசகோபால் (யார் இந்த வேடர் பக்84) குறிப்பிடுகின்றார்.
விஜயனுக்கு பிற்பட்ட காலத்தில்
(வரலாற்று இலங்கையில்) இயக்கள், நாகள்
விஜயனுக்குப் பின்னர் அனுராதபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த மன்னர்கள் காலத்திலும், இத்தீவில், பூர்வ குடியினரான, நாகர், இயக்கள் குடியி
னரின் அரசியல் செல்வாக்கு நிலை
த்திருந்தது. குறிப்பாக அனுரதபுரி அரசுக்குட்பட்ட பிரதேசத்தை தவிர இத்தீவின் ஏனைய இடங்களில், நாகர்களின் ஆட்சியே நிலவியி ருந்தது. கிமு நாலாம் நூற்றாண்டு வரையும், இந்நிலையே நிலைத்தி ருந்தது எனலாம். மேலும், இக்கா லகட்டத்தில் (கிமு 5ம் நூ-கிமு 4ம்நூ) இத்திவில் வாழ்ந்து வந்த வர்கள் அனைவரும் இந்துக்களா கவே வாழ்ந்திருந்தனர்.
பண்டைய காலத்தில் நாக களின் நகரம் இருந்த இடத்திலேயே அனுரதபுரி நகரம் நிர்மானிக்கப்பட் டது. முதன்முதலில் பாண்டுகாபயன்
(கிமு 377-307) 6 தபுரியில் அரசை தில் அங்கு நாக நகரம் இருந்ததாக நூலில் குறிப்பிடு காபயன் தனது அ அனுராதபுரியில் Libelbig, 3D கொடுத்தான் என் கூறுவது இயக்கள்
307) அனுராதபுரி ராகக் கொண்டு தான். இவன் அர தனது தந்தையின் போரிட்ட போது தி கரே துணைபுரி பெற்றுக் கொடுத் லாறு, பக்166 த.இ 1951) LI JIT6OĠT (BELTLI சிக் காலத்தில் நல்லுறவுகள் ெ இவன் சித்தராசன் தெய்வத்திற்கு ே தான் அனுராதபுரி லில் இயக்கிக்கு த்தான். இந்த ங்களுக்கும், வே க்கும் இவன் பூசை களையம் நடாத் főOff (06) TÉISEL FILÓ மேலும் தனது ஆட்சிக்க சாலா சொத்தில f6) ITGVÖLLIEEE GODGIT நிர்மாணித்தான் விதான (SPAR P326-1983) (g (கலாநிதி சிகரிற்
ற்றின் வாயிலாக
அனுராதபுர ஆட் நாகர், இயக்கர் ( வாக்கு தெளிவா பாண்டிய நாட்டிலி வரவழைக்கப்பட்டு குடியேற்றப்பட்டு பாண்டிய குலத்த ருடனும் இவர்கள் ஒற்றுமையாக வ என்பதையும் அறி இக்கால கதிரமலையிலும் தெற்கே திசமாறக களனியிலும், கிழ த்திலும், மாத்தன் லேனாதொறை எ6 町ā 9町ā6h 邸 (யாழ்பாணச் சரித் லியார் செ.இராசந ந்தை, சங்குமன் வில்) தெவிநுவர ளில் நாகர்குல சி காமம், மஹியங்க களில் இயக்கள் கு ரசுகளும் நிலை அறியமுடிகின்றது இக்கால ஒரு புததியான பாண்டிய குடியே தன. குறிப்பாக இ தோட்டை மொன றை மட்டக்களப்பு S Gil6IL ÆGu I (GL பாண்டிய குலத்த சுகள் நிறுவி வாழ் பாண்டுகாபயனி( ஆட்சிக் கலாத்தி இவனது ஆட்சிக் பகுதியில் இவர்கள்
 
 

256 rasp60)LD
6
காபுரிநகர் ஈழத்தின்
ன்பவன் அனுரா
நிறுவிய காலத் ர்களின் பழைய எச்பாக்கள் தனது கின்றார். பாண்டு ஆட்சிக் காலத்தில் 500 வேடர் குடும் பிட வசதி செய்து ன்று மகாவம்சம் களையேயாகும். ாபயன் (கிமு 377
யைத் தலை நக அரசு புரிந்து வந்
O)3F5 605 LILIB 1335
சகோதரர்களுடன் ராவிடரான இயக்
ந்து வெற்றியை
தனர். (உலகவர ராமநாத பிள்ளை யன், தனது ஆட் இயக்கர்களுடன் காண்டிருந்தான். என்னும் இயக்க கோயில் அமைத் யின் தெற்கு வாச (3aE5ITUM6Ü) g)|6O)LD இயக்க தெய்வ று தெய்வங்களு களையும், விழாக் தினான். (மயிலை
1983). பாண்டுகாபயன் லத்தில் சிவிகா ாலா என்னும் இரு அனுரத புரியில் என திரு பரண ANAVID ANAறிப்பிடுகின்றார். DLIGOLD-1983) (96) , இக்காலத்தில் சிப் பகுதியிலும் பெற்றிருந்த செல் கின்றது. மேலும் ருந்து விஜயனால் இப்பிரதேசத்தில் வாழந்து வந்த வரின் சந்ததியின ஒன்றிணைந்து ாழ்ந்து வந்தனர் யமுடிகின்றது. பத்தில் வடக்கே (கந்தரேர்டை) மயிலும், மேற்கே க்கே கொட்டியார ளைக்கு வடக்கே ன்னுமிடங்களிலும் நிலைத்திருந்தன. திரம், பக்15 முத ITU-BL)-1933) g) E.
கண்டி (திருக்கோ
ஆகிய இடங்க ற்றரசுகளும் கதிர் னை ஆகிய இடங் நலத்தவரின் சிற்ற த்திருந்தன என
த்தில் இத்தீவின் உரோகணத்தில் ற்றங்கள் நிகழ்ந் ன்றைய அம்பாந் IJITE, 606), gjLDLIT | மாவட்டங்களை ரும்பிரதேசத்தில் வரி குடியேறி அர ந்து வரலாயினர். கிமு 377-307)ன் லேயே குறிப்பாக காலத்தின் நடுப் உரோகணத்தில்
அமைந்தி
ருந்தது
2
வாசகர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இப்பகுதி, பல்வேறு சமூக, அரசியல் மற்றும் கலை, இலக்கியங்கள் சார்ந்த விவாதங்களுக்காக திறந்து விடப்பட்டுள்ள ஒரு களமே. எனவே ஆக்கபூர்வமான பல விடயங்கள்
சார்ந்தும் தங்களுடைய கருத்துக்களை அனைவருடனும் பகிர்ந்து GET66T6)TLD.
யாரையும் நோகப்படுத்துவதற்காக நாம் கல்லெறிய வேண்டாம் அதேவேளை, குளத்தில் போட்ட கல்லாய் கருத்துக்கள் அமிழ்ந்து போகவும் வேண்டாம்.
தங்கள் அரசியல் செல்வாக்கை நிலைபெறச் செய்திருந்தனர் என அறிய முடிகின்றது.
பாண்டுகாபயனுக்கு பின் னர் அனுராதபுரியை ஆட்சிபுரிந்த மூத்தசிவன் (கிமு 307-247) நாகர் குலத்தவருடன் நல்லுறவுகள் கொண்டிருந்தான். இவன் கதிர மலை( கந்தரோடை) அரசனுடன் நட்புரிமையுடன் பழகியதுடன் கதிர மலை அரசனின் மகளையே தனது இல்லக் கிழத்தியாகக் கொண்டிரு ந்தான் (முதலியார் செ.இராச நாய கம்-1933) இக்காலத்தில் உரோ கணத்தை ஆட்சி புரிந்து வந்த, பாண்டிய குலத்தைச் சோந்த தமிழ் அரசர்கள் கதிர்காமம் சாகாமம், சந்த GOTETTILDID (SE56ÖG36VOITUJT) AL, ÉILLI KENALITÉ களை தங்கள் ராஜதானிகளாகக் கொண்டு இப்பெரும் பிரதேசத்தை ஆட்சி புரிந்து வந்தனர்.
உரோகணத்தில் கதிர்கா
மம், சந்தனகாமம் ஆகிய இடங்க
ளிலிருந்து ஆட்சிபுரிந்து வந்த ஆட் சியாளர்கள், மகாவம்சத்தில் சத்திரி யர்கள் என்றே குறிக்கப்பட்டுள்ள னர். இந்துக்களான இவர்கள் கூட்டாட்சி செய்ததற்கான கல்வெட் டுச்சான்றுகள் உரோகணப் பிரதேச த்தில் காணப்படுகின்றன. (சி.க.சிற்ற ம்பலம்-1996, டாக்டர் ஆவேலுப் பிள்ளை - 1980) இக்காலத்தில் இத்தீவில் நிலைத்திருந்த அரசுகள் தங்களுக்குள் எவ்வித பகைமையும் பாராட்டாது நல்லுறவுகள் கொண்டி ருந்ததுடன் ஒன்றையொன்று எதிர் த்து வெற்றி கொள்ளாத வகையில் தம்மளவில் ஓரளவு பலமுள்ளவை களாக விளங்கியிருந்தன என்பதும் வரலாற்றுண்மையாகும்.
தேவநம்பிய தீசனின் (கிமு 247-207) ஆட்சிக் காலத்தில் இலங்கை செழிப்புடன் விளங்கி யிருந்ததென ஈழவரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. அனுராதபுரி யையும் அதனைச் சூழவுள்ள பகுதி களையும் ஆட்சிபுரிந்த தேவநம் பியதீசன், வடக்கே நாகநாட்டுடனும், மேற்கே கல்யாணி நாட்டு நாக அரச னுடனும் தெற்கே பாண்டிய குலத் துத் தமிழ் அரசர்களின் கூட்டாட்சி நிலைத்திருந்த உரோகண நாட்டு மன்னர்களுடனும் (கதிர்காம, சண்ட னகாம சத்திரியர்) நல்லுறவுகள் கொண்டிருந்தான். இவ்வேளையில் இத்தீவின் சில பகுதிகளில் நாகர் இயக்கள் குலங்களைச் சேர்ந்த குறு நில மன்னர்களின் ஆட்சியும் நிலவி யிருந்தது.
புகழ்பெற்ற மன்னனான தேவநம்பியதீசனின் தாயார் கதிர மலை நாகர் குடியைச் சேர்ந்தவரா வாள் (கதிாதணிகாசலம்-1992) தேவ நம்பியதீசனின் காலத்தில் இத்தீவில் ஆட்சிபுரிந்து வந்த நாகர்குல அரசள் களும், பாண்டிய குலத்து அரசாக ளும், அனுராதபுர அரசுக்குக் கட்டுப் படாத சுதந்திர அரசர்களாகவே ஆடசிபுரிந்து வந்தனர் என்பதும் வர
லாற்று உண்மையாகும். இவ் வேளையில் இந்து சமயமே நிலவி
யிருந்ததுடன் பிராமணர் செல்வா
க்கும் மிகுந்திருந்தது. இதனை வர லாற்றாய்வுகள், இவ்வாறு அரச ரோடு பிராமணர் (தமிழ்நாட்டு பிராம ணர்) கொண்டிருந்த நெருக்கமான தொடர்புகளின் விளைவாக சில சமயங்களில் பிராமணருக்கும், அரசி யல் ஆதிக்கம், பெற்றவர்களுக் குமிடையில் திருமணத் தொடர்புக ளும் ஏற்பட்டிருந்தன.
இக்காலத்தில் நாகர்குல அரசன் ஒருவன் பிராமணப் பெண் ணொருத்தியை மணம் முடித்திருந்த செய்தியை பிராமிச்சாசனம் குறிப் பிடுகின்றது. கொஜன்ற என்ற பிரா LD600IGolgi LDEEGIT60T (GLITF60's 6166/L
வள் நாக அரசனின் மனைவியாகி
இருந்தாள் என்பதை சாசனத்தின்
வாயிலாக அறியமுடிகின்றது (இல
ங்கையில் இந்து கலாசாரம்-1, பக் 38 வரலாற்றுத்து ைபோசிரியர்
சி.பத்மநாதன்-2000 நாக சமுதாய த்தார். தலைவனொருவனைப பிரா மணப் பெண்ணொருத்தி, மணம் முடித்திருந்தாள் என்ற செய்தியா னது (குறிப்பு) நாகருக்கும் பிராம னருக்குமிடையில் நெருக்கமான சமுதாய கலாசார உறவுகள் அக் காலத்தில் ஏற்பட்டிருந்தமையினை குறிப்பதாகலாம்.
தேவநம்பிய தீசன் கால த்தில் ஈழத்தில் பெளத்தம் பரவிய வேளையில் இத்தீவில் வாழந்து வந்த மக்களில் பெரும்பாலானோர் பெளத்தத்தைத் தழுவினர். ஆயி னும் இவர்கள் தமது இந்துமத நம்பி க்கையை முற்றாகக் கைவிடவில் லை. தொடர்ந்து இந்துமதத் தெய் வங்களையும் வழிபட்டு வந்தனர். பூர்வ குடியினரான நாகர், இயக்கள் என்போர் பெளத்தத்தைத் தழுவி யிருந்ததுடன் தாங்கள் வாழ்ந்திருந்த
இடங்களில் பெளத்த வழிபாட்டு தல
ங்களையும் நிறுவி யிருந்தனர். நாக நாடு என்ற வட இலங்கையில் நாக ாகள் பெளத்த சமயத்தை தழுவிய பின்னர் அங்கு நிறுவிய விகாரைக்கு நாகதீவு விகாரை என்று பெயரிட்ட னர். இது பிற்காலத்தில் யாழ் நாக விகாரை என வழங்கலாயிற்று.
இதேபோன்று அக்கா லத்தில் நாகர்கள் வாழ்ந்திருந்த மேற்கு இலங்கையிலும் நாகர்களு க்காக விகாரைகள் நிர்மாணிக்கப் பட்டன. இவை நாகவிகாரை என்ற பெயருடன் விளங்கி வந்தன. தேவ நம்பியதீஸன் காலத்தில், பெளத்தம்
பரவிய வேளையில் தமிழர் ஆட்சி
நிலைத்திருந்த உரோகணத்திலும் விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டன. இக்காலத்தில் உரோகணத்தில் நிர் மாணிக்கப்பட்ட பெளத்த வழிபாட்டு தலங்கள் யாவும், இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த பெளத்த தமிழர்
களின் (இயக்கள், நாகர், பாண்டியா)
வழிபாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்ட வைகளாகும்.
(தொடரும்.)

Page 7
,' =
O. O. 2001
ரே
30 வருடங்களுக்கு
JIÖLLIGOIIJ. GilglIÉleÉlI ஒலிம்பிக் நினைவுகள்-34
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
இலிம்பிக்கில் ஹொக்கி ஆட்டத்தை பொறுத்தவரை ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே அதிக பதக் கங்களைப் பெற்றுள்ளன. அதிலும் இந்தியா 30 வருடங்களுக்கு மேலா க ஒலிம்பிக் சாம்பியனாக விளங்கி உள்ளது. லோஸ்ஏன்ஜல்ஸ் ஒலி ம்பிக்கில் எட்டுத்தடவைகள் ஒலி ம்பிக் சம்பியனான இந்தியா அரை இறுதி போட்டிக்கு கூட தெரிவு செய் யப்படவில்லை. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா 5வது இடத்தையே பெற் றுக் கெணiடது. அதேவேளை பாகி ஸ்தான் பலத்த போட்டிகளுக்கு மத் தியில் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் வெற்றி யைப் பாராட்டி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ஜனாதிபதி சியா வுல்ஹக்குக்கு பாராட்டுச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தி யாவின் தோல்வி குறித்து இந்திய எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர். இந்திய ஒலிம்பிக் கமிட்டியை கலை க்குமாறு அவர்கள் வற்புறுத்தினர்.
இந்த ஒலிம்பிக்கில் முதலாம், இரண்டாம், மூன்றாமிட ங்களை முறையே பாகிஸ்தான்
மேறகு ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஹொக்கியில் பெற்றுக் கொண்டன. 1960,1968 ஆகிய ஒலி ம்பிக்கில் ஹொக்கி சாம்பியனாக தெரிவு செய்யப்பட்ட பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் மேற்கு ஜெர் மனியை 2-1 கோல்களால் தோற் கடித்தது போட்டி சரிசமமாக இரு ந்ததால் மேலதிக நேரத்திலேயே
இங்கிலாந்து (மதி) சிம்பாப்வே ஹராரேயில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டி யிலும் சிம்பாப்வே அணியின் துடு LILITTLLL LLD (3KFTT Lid, EGGOGODGA).
முதலில் துடுப்பெடுத்தா டிய சிம்பாப்வே அணி 49.1 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத் தாடிய இங்கிலாந்து அணி 2 விக்கட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
ஸ்கோர் விபரம் 19.5/10 EELD(GLJ6) - 49
Gina II ဝှ၍
இந்தி
பாகிஸ்தான் விெ போட முடிந்தது.
ட60 மனகுTஹ" சர்தார், ஹசிம்கா போன்ற வீரர்களி பாகிஸ்தானின் ெ செய்தன. இந்த டியில் ஆகக் கூடி போட்ட பெருமை
ஹசைன் சர்தான
9600s (
கரெய்க் விசார்ட்
அண்டி பிளர்-06
பந்து ெ ஹோகார்ட் 100-3 ஹேர்ட்லி 81-0-3 ஸ்றேப் 10-0-38-2 ஹோலியோக் 10 ராம்டிரகாளில் 5-0-2 பதிலுக் தாடிய இங்கிலாந்து நிக்நைட் - 82(ஆ நஸி ஹசைன்-56 ட்ஹஸ்கொதிக்-46 ராம்பிரகாஸ்-06 (அ) சிம்பாப்வே பந்து ஹீத்ஸ்ட்ரிக் 93-1 ப்ரென்ட் 10-147-1 ஹோகார்ட் தெரிவ
மூன்று நாடுகள் கிரிக்கெட், கென்ய எளிதாக வென்றது தென்னாபிரிக்
3 நாடுகள கிரிக் கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. அது கென்யா அணியை எளிதாக வீழ்த்தியது.
தென் ஆப்பிரிக்காவில் 3 நாடுகள் இடையிலான டிரை ஆங்குலர் ஒரு நாள் சர்வதேச கிரிக் கெட் போட்டி நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கென்யா அணிகள் கலந்து கொண்டுள்ளன.
முதல் போட்டி இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையே வெள்ளிக் கிழமை நடைபெற்றது. அதில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
2-வது போட்டி
நேற்று தென் ஆப்பிரிக்கா தனது 2-வது போட்டியை சந்தித்தது. கென்யா அணி அதை எதிர்த்து விளையாடியது கிரிக்கெட் தரத்தில் இரு அணிகளையும் ஒப்பிட்டால் அது புலியும் எலியும் மோதியதை போலத்தான் இருந்தது.
டொஸ் போட்டு பார்த்ததில் கென்யா ஜெயித்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஒரு ரன் எடுத்த போது முதல் விக்கெட் வீழ்ந்தது. அதிலிருந்து அந்த அணிக்கு தொட ாந்து சரிவுதான் தென் ஆப்பிரிக்கா வின் வேகப்பந்து வீச்சை அவர்க ளால் சமாளிக்க முடியவில்லை ரன் குவிக்கவும் இயலவில்லை.
எளிதான
கென்யா தனக்கு ஒவரில் 7 விக்கெட ரன் மட்டுமே எடு மட்டும் சற்று தாக் 68 ரன்னை எட்டின் ஆட்டமிழக்காம
மற்றவர்கள் எல்லா
க்கு அவுட் ஆ6 தென் ஆப்பிரி செய்தது. இந்தியா afshrflGrÜLGöT 17 J G. ழந்தார் காலிஸ் ெ சிறப்பாக ஆடி கெ 9|LIITITLDITE, ஆடி 33.4 ஓவரில் 3
160 ரன் எடுத்து ெ 7 விக்கெட் வித்தி பெற்றது.
பாகிஸ்தான் வீரர்கள் அக்ரம் நவாஸ் கடும் ே
பாகிஸ்தான் கிரிக்கெட்
அணியின் முன்னாள் வேகப்பந்து
வீச்சாளர் சர்பிராஸ் நவாஸ் இவர் வாசிம் அக்ரம் மீது கடும் குற்றச்
சாட்டுகளை சுமத்தினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்தது. இத ற்கு அக்ரம்தான் காரணம்
அக்ரம் பல்வேறு கிரிக்கெட் சூதாட்டங்கள் மூலம் ரூ.500 கோடி
வரை சம்பா தித்து உள்ளார் என்று
சர்பிராஸ் கூறினார்.
 
 
 
 

33ds (335|T606) பாகிஸ்தான் கப் சன், ஹிசைன் , அக்தார்ரகுல், அபார ஆட்டம் பற்றிக்கு துணை சுற்றுப் போட் LJ (3 BIGögbGDGIII ாகிஸ்தான் வீரர் யே சாரும்.
வெற்றி
öFef6)
7-3.
-1
2-37-2
-1 த துடுப்பெடுத் I FATİTLJITEE, 196/2
இ)
ஆ.இ)
விர்சில்
52-1 ஆட்டநாயகனாக TGOTIT.
606)
வெற்றி
ஒதுக்கப்பட்ட 50 இழப்புக்கு 159 தது. டிகோ லோ த பிடித்து ஆடி Isr. 56ÖLála).JGOT லும் இருந்தார். ம் சொற்ப ரன்னு ார்கள். அடுத்து 瞄5n GuLq回 வ கலங் கடித்த iனில் ஆட்டமி க்கன்சி இருவரும் ன்யா பவுலிங்கை &III, 560)Lớlujlaü விக் கெட்டுக்கு தன் ஆப்பிரிக்கா பாசத்தில் வெற்றி
1DIIğ5Gü)
இதனால் ஆத் ம் அடைந்த நிரம் தனது வக் ya) G. G. Sir ாசுக்கு நோட்டீசு றுப்பினர் ஒன்று னிப்பு கேட்க
கோடி நஷ்ட தரவேண்டும் று அக்ரம் எச்ச து உள்ளார்.
புதன்கிழபை
III, நெஞ்சம் கடிதம் தொடர்பான மறுப்பு
0.10.2001ந் திகதியன்று வெளியான தங்கள் தினக்கதிர் பத்திரிகையில் 7ம் பக்கத்தில் வாசகர் நெஞ்சம் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ள வாழைச்சேனை பொது நூலகத்தின் அறிவுக்கண் திற க்குமா? என உண்மைக்குப் புறம்பான செய்தி ஒன்றை பிரசுரித்துள்ளிகள் எமது பிரதேச சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வாழைச்சேனை பொது நூலகமர்னது கடமை நாட்களில் தினமும் 8.00 மணிக்கு திறக்கப்பட்டு பின் மாலை 4.00 மணிக்குப் பின்னரே மூடப்படு கின்றது.
அத்துடன் இந்நூலகத்திற்கு நேரடியாகவே தினசரி பத்திரிகைகள் காலையில் உரிய நேரத்திற்கு வந்து சேருகின்றன. தங்களது தினக்கதிர் பத்திரிகை மட்டும் பி.ப 200 மணிக்கு பின்னர் வருவதாக நூலக பொறு ப்பாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலை 9.00 மணிக்கு பெறப்படும் பத்திரிகை எமது அலுவலக ஊழியர்களால் படித்து கசங்கிய நிலையில் மதிய நேரமே நூலகத்திற்கு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொது நூலகத்திற்கு நேரடியாகவே பத்திரிகைகள் போடப்பட்டு வருகின்றது. எமது அலுவலகத்திற்கு வரும் பத்திரிகை திரும்ப ஒருபோதும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. அல்லது கடமை நேரத்தில் எமது ஊழியர்கள் அங்கு வாசிப்பதற்கு செல்வதுமில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும் புகின்றேன்.
பொதுவாக நூல்நிலையங்களில் கடமையாற்றும் ஊழியாக ளுக்கு திங்கள் தொடக்கம் சனிக்கிழமை வரையுள்ள நாட்களே கடமை நாட்களாகும் ஞாயிறு, அரசாங்க விடுமுறை போன்ற நாட்கள் விடுமுறை தினங்களாகவே கணிப்பிடப்படுகின்றது.
(6)}{L160 T6IIff, கோறளைப்பற்று பிரதேசசபை
வாழைச்சேனை.
திருநீற்றுக்கேணி வித்தியாலயத்தின் குறைபாடுகள் நீங்குவதெப்போ?
மண்முனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு.கநவ ரெட்ணராச அவர்களின் முயற்சியினால் 1997 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட திருநீற்றுக்கேணி நவரெட்ணராச வித்தியாலயம் தற்போது பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் 14 மாண வர்களுடன் முதலாண்டு ஆரம்பமாகிய போதும் தற்போது ஐந்தாம் தரம் வரையில் வளர்ச்சியடைந்து 67 மாணவர்களுடனும் அதிபர் உட்பட நான்கு ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள்
இருந்த போதிலும் இந்நான்கு ஆசிரியர்களுக்குமான தளபாடங்கள் இன்றுவரை வழங்கப்படவில்லை. ஆசிரியர்கள் முதலாம் ஆண்டு LDIT6006).E. ளுக்கான கதிரைகளில் இருந்தே கற்பிக்கின்றார்கள் ஏன்? அதிபர்கூட மாணவர்களுடைய கதிரையிலே இருக்கின்றார்.
அத்தோடு மாணவர்களுக்கான தளபாடங்களும் குறைவாகவே காணப்படுவதோடு பாடசாலை திறந்த வெளியிலே உள்ளது பாடசாலை யைச் சுற்றி வேலிகள் கூட இல்லை.
அவ்வாறு இருந்தபோதும் அதிபர், ஆசிரியர்களின் முயற்சியால் இவ்வாண்டு நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு இப் பாடசாலை இம்முறையே தோற்றி ஒரு மாணவி சித்தியடைந்துள்ளமை இப்பாடசாலைக்குப் பெருமை சேர்க்கின்றது. பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் கூட ஒன்றிரண்டு மாணவர்கள் சித்திய டைந்துள்ள போதிலும் இப்பாடசாலையில் இருந்து ஒரு மாணவி சித்திய டைந்துள்ளமை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
இன்னும் பல திறமையான மாணவர்களை இப்பா ଅFiର06:Uu]]|60 இருந்து உருவாக்குவதற்கு நலன்விரும்பிகள், கல்வித்திணைக்கள அதிகாரிகள், இம்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இப்பாடசாலையின் குறைபாடுகள் நீங்குவதற்கும், அபிவிருத்திக்கும் உதவி புரிவதன் மூலம் எதிர்வரும் காலங்களில் இப்பாடசாலையில் இருந்து பல மாணவர்கள் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடையச் செய்ய முடியும், அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற கொண்டு, இப்பாடசாலையின் குறைபாடுகள் நீங்கி சிறப்புற்று 66 TIE, E, வழி சமைக்க வேண்டுமெனத் தினக்கதிரூடாக கேட்டுக் கொள்கின்றேன்.
ச.கணேசதாளில், ஆரையம்பதி
சார்ஜா முக்கோண சுற்றுப் போட்டி
த்துப் போட்டிகளும் பகலிரவுப் போட் டிகளாக நடைபெறவுள்ளது. போட்டி அட்டவணை ஒக் 26 இலங்கை எதிர் சிம்பாப்வே ஒக் 27 இலங்கை எதிர் பாக்கிஸ் ஒக் 28 பாகிஸ்தான் எதிர் சிம்பாப் ஒக் 30 இலங்கை எதிர் சிம்பாப் ஒக் 31 பாகிஸ்தான் எதிர் சிம்பாப் நவ 02 இலங்கை எதிர் பாகிஸ்தான் நவ 04 இறுதிப்போட்டி
(ஆர். சேகரன்)
சார்ஜாவில் இம்மாதம் 26 முதல் நவம்பர் மாதம் 04 திகதி வரை நடைபெறவுள்ள மும்முனைத் தொடரில் இலங்கை, பாகிஸ்தான், சிம்பாப்வே கிறிக்கற் அணிகள் மோதவிருக்கின்றன. இப்போட்டிகள் யாவும் இலங்கை நேரப்படி 430 மணிக்கு ஆரம்பமாவதோடு அனை

Page 8
O. O. 2001
தினக்கத்
| 316lefU6IGU6 ELLib Gugalibang ĝia வழக்கு விசாரணைகளை நடத்த நீதிபதி
(நமது நிருபர்)
அவசரகாலச் சட்டம் காலவதியான போதிலும் அதன் கீழ் தாக்கல் வழக்குகளை விசாரணை செய்வதற்கு நியாயாதிக்கம் உண்டு என தி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எண். இராமச்சந்திரன் நேற்று தீர்ப்பளித்தார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அவசரகாலச்சட்டம் காலவதியா னதால் விசாரணை செய்யும் அதி
கட்டு முறிவு பஸ் சேவை இடை
நிறுத்தம் Dhah கதிரவெளியிலிருந்து கட்டுமுறிவுக்கான பஸ் சேவை வெள்ளிக்கிழமை தொடக்கம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கட்டு முறிவு மக்கள் பெரிதும் பாதிக்க ப்பட்டுள்ளனர். அண்மையில் பெய்த பெருமழைகாரணமாக வீதியில் உடைப்பெடுத்துள்ளதால் வாக னங்கள் போக்குவரத்து செய்ய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது.
காரம் நீதிமன்றத்துக்கு இல்லை எனக்கோரி எதிரிதரப்புச் சட்டத்தரணி 56 TIIGOI (3E5. Jf6)ILIIT6AD6ÖT EFT6NÓI LÊ) லாஹி ஆகிய மூவரும் கடந்த மாதம் ஆட்சேபனை மனுத்தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு விசார ணை திங்கட்கிழமை நடை பெற்ற போது அரசதரப்புச் சட்டத்தரணி சசி மகேந்திரா வாய்மொழிமற்றும் எழுத்து மூல மான கருத்துக்களை மன்றில் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கெதிரான மனுக் கள் தாக்கல் செய்திருந்த காலத் தில் அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாதத்தடைச் சட்டம் என்பன வலுவில் இருந்ததால் மன்றில் அது தொடர்பான வழக்கு விசாரணை களை நடத்த முடியும் எனக் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவசரகாலச்சட்டம் தற்போது அமு லில் இல்லாதவிடத்தும் வழக்கு
காலை வணக்கம் செலுத்திய மாணவனை காலால் உதைத்தார் ஆசிரியர்
(மட்-கல்லூரியில் சம்பவம்)
(கதிர் நிருபர்)
மட்டுநகரில் அமைந்து ள்ள முக்கிய "பெரிய கலவன் கல்லூரி
யொன்றில்ஒரு மாணவனை இரண்டு ஆசிரியர்கள் அடித்து உதைத்து
தாக்கிய சம்பவம் ஒன்று நேற்றுக் காலை இடம் பெற்றதாக
தினக்கதிருக்கு தெரியவ ருகிறது.
காலை வணக்கத்திற் காக மாணாக்கர்கள் கழுமி இரு
ஈடுபடவில்லையென்ற காரணத்தி னால் அவ்விடத்தில நின்ற ஆசிரியா சகமாணாக்கர் முன்னிலையில் அடித்துள்ளார்.
இவ்வருடம் க.பொ.த பரீட்சையில் தோற்றும் அடிவா àu அந்த மாணவன் 'ஏன்சேர் அடிக்கிறீர்கள்? எனகேட்டபோது பக்கத்தி லிருந்த அறையொன்றுக்கு அந்த மாணவனை அழை த்துச்சென்று இன்னுமொரு ஆசிரியரும் இணைந்து இரண்டு ஆசிரியர்களும் அடியும்
போது அந்தமாணவன் மரியாதையாகக் கைகூப்பி வணக் கத்தில்
திருக்கும்,
மாற்றியுள்ளனர்.
உதையும் கொடுத்து கைவரிசையை காட்டியுள்ளனர்.
அந்த அறைக்குள் தற் செயலாக வந்த உதவி அதிபர் மண்வனை அடி,உதையிலிருந்து காப்பாற்றியுள்ளார்.அவர் காப்பாற் றாமல் இருந்திருந்தால் மாணவனின் நிலை கவலைக்கிடமாய் இருந்
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அடித்து தண்டிக்கக்கூடாது என கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தும் இக்கல்லூரியின் ஆசிரியர்கள் ஏட்டுச்சுரக்காயாக சுற்றுநிரு பத்தை
III.2.(p. 9JJ, ......
கட்சியுடன் இணைந்துள்ளதால் எட்டுப்பேர் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து வாக்களித்தால் அரசுபதவி கவிழும் நிலை உருவாகும்.
ஜனாதிபதியின் நம்பிக் கை நட்சத்திரமாக திகழ்ந்த வரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய புள்ளிகளில் ஒருவருமான எஸ்.பி.திஸாநாயக்கா கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து விலக் EEL"JLIL"L(66iT6TTITfi.
இவர் ஏற்கனவே அரசு மீது அதிருப்தி கொண்டவர், ஜே.வி. பியுடன் இணைந்து ஆட்சி அமைப் பதைவிட ஐக்கிய தேசியக்கட் சியுடன் சேர்ந்து தேசிய அரசு அமைக்குமாறு ஜனாதிபதி யை வலியுறுத்தி வந்தவர் அத்துடன் அரசுக்கெதிரான கருத்து க்களையும் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். தற்போது கட்சியின் செயலாளர் பதவியிருந்து நீக்கப் பட்டுள்ளதால் நிட்சயமாக எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கு வார் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அதிருதி கென்டுல்ஸ் அமைச்சர் ஜி.எல் பில் அர்க்
எதிராக வாக்களி க்கும் நிலையே உண்டு.
அதேசமயம் பொதுஜன ஐக்கியமுன்னணியில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்னும் பிரேரணைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து முடிவு எடுக்க
இவ்வாறான நிலையில் அரசுக் கெதிராக நம்பிக் ை யில்லாப் பிரேரணை வெற்றி பெறும் அறிகுறியே உண்டு
இதேவேளை நம்பிக்கை பில்லாப் பிரேரணை வெற்றிபெற்று அரசு பதவி கவிழ்ந்தால் உடனடி யாக பாராளுமன்றம் கலைக்கப் LIL GDITLD, நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றால் பாராளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என அமை ச்சர் மங்கள சமரவீர தெரிவித் துள்ள போதிலும் பாராளுமன்றம் கலைக் கப்படும் சாத்தியமே உண்டு
s القاتلات الهلال الرها A
களை கொண்டு நியாயாதிக் கமு வழங்கினார். இதற்கமைய பய சட்டத்தின் கீழ் பட்டபதினொரு 6 ഞങ്ങ്, ക്രൂ ബട്ട
IL6/Gigliol.
போது மற்றவர்கள்
திருப்தி அளிக்கும் இது விடயமாக செய்திகளை பார்: கொண்டதாகவும் தராததையிட்டு தாகவும் கூறினார் இச்சந்திப்பின் போ தலைவர் அ.
GSLLIGOTGITT f. பொருளாளர் க
உட்பட ஒன்பது
கலந்து கொண்ட மட்டக்களப்பு டே g|T606) (BLDLDL தரிசனம் உதவுவி நிறுவனங்களும் எனவும் வேண்டு
IDIGII தூர பிரயாணம் இங்கும் பரிசோ றிறக்கு உள்ளா மாகவுள்ளது
LDIT6)ILL படர்ந்து பாழை உள்ளது. செய பதால் தான் இவ் தெரியாது என ஒ
LD L is அமைந்துள்ள படையினரின் பூ மிக்க பிரதேசமா 岛ámL6DL புதுப்பாலம் ஆ யினர் தவிர மேற்கொண்டுெ அனுமதிக்கும் செயலகத்திற் மக்களை கடுை செய்வது தேை
 
 
 
 
 

புதன்கிழமை
8
|ajulä ||âùGDIDüIIfifi, IIff6)}{iải வவுனதிவு பாடசாலைகள் சாதனை
-ថ្វី១
6a-J ருகோணமலை
நடத்துவதற்கு ண்டு எனத் தீர்ப்பு
ங்கரவாத தடைச் தாக்கல் செய்யப் வழங்குகள் விசார துக் கொள்ளப்
III.
அவசரப்படுவது ബിLuഥ ജൂൺ E பத்திரிகைச் த்தே தாம் அறிந்து தமக்கு தகவல்
E56)6O)6) 960)L6)
து இணையத்தின் செல்வேந்திரன், 5.பொன்னம்பலம், கதிர்பாரதிதாசன் உறுப்பினர்கள் 60 ft. JTg560TT வைத்திய Tட்டிற்கு உலக வது போலஏனைய முன்வர வேண்டும் கோள் விடுத்தார்.
......
செய்து வந்து த னைகள் பலவற் வது மிகவும் சிரம வும் தெரிவித்தார். செயலகம் காடு டந்த நிலையில் லகம் காட்டிலிருப் வளவு பாதுகாப்போ ருவர் தெரிவித்தார். களப்பு நகரம்
||ണിup g് ഖു ரண பாது காப்பு கும். (!p ഞങ്ങ| | | | | | സെഥ , கியவற்றில் படை சோதனைகளை NLIT g5I LD si5 3560)6IT போது மாவட்ட குள் செல்லும் மயாக சோதனை
கிராபிக்ஸ் அச்சக்தில்
(அரியம்)
மட்டக்களப்பு கல்வி வலயத்தின்படுவான்கரைப் பகுதி, வவுனதிவுப் பிரதேச பாடசாலைகள் இம்முறை நடை பெற்ற 5ம் ஆண்டு புலமை ப்பரிசில் பரீட்சையில் பதி னொரு மாணவர்கள் சித்திய டைந்தனர்.
விளாவெட்டுவான் வினாயகர் வித்தியாலயத்தில் மூன்று மாணவர்களும், கொத்தி யாவலை தமிழ் மகா வித்தியால யத்தில் இரண்டு மாணவர்களும், மணிபுரம் அரசினர் தமிழ் வித்தி
யாலயத்தில் இரண்டு மாணவ
ர்களும்,கன்னன்குடா மகா வித்தியா லயத்தில் ஒரு மாணவனும்,
தாண்டியடி அரசினர் தமிழ் வித்தியா
லயத்தில் ஒரு மாணவனும் , காயான்மடு வித்தியாலயத்தில்ஒரு
மாணவனும் கரவெட்டி தெற்கு,
வித்தியாலயத்தில் ஒரு மாண வனுமாக மொத்தம் பதினொரு மாணவர்கள் சித்தி பெற்று ஸ்ளனர் மட்டக் களப்பு கல்வி அபிவிருதி திச் சபையின் அனு சரனையுடன் மண்முனை மேற்கு கல்வி பொருளாதார அபிவிருத்திச் சபையினால் ஐந்தாம் ஆண்டு புலமைப்ப ரீட்சையில் தோற்றும் மா ணவர்களுக்கு மகிழவெட்டு வானில் மூன்று மாத முழுநேர வதிவிடப் பாடநெறி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
(நமது நிருபர்) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதி அமைப்பாளர் மயில் வாகனம் ஜெயக் குமார் என்பவரின் மரணம் தொடர்பாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ரி.டிநியமதிலக என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மயில் வாகனம் ஜெயக்குமார் கடந்த யூலை மாதம் 7 ஆம் திகதி நெல்லி யடி பஸ்
தரிப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற துப் பாக் கசிப் பிரயோகத்தில் மரணமானார். இவரின் மரண விசாரணை சனிக்கிழமை இடம்பெற்றது.
இவர் பொலிஸ் கான் ஸ்டபிள் ரி.டி.நியமதிலகவின் துப்பாக்கிப் பிரயோகத்தினால் பலியானதாக மரண விசாரணையில் தெரிவிக்க ப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் III மன்றில் நிறுத்தப்பட்டனர்
"" கடந்த யூலை 2ம் திகதி கைதுசெய்யப்பட்ட
யாழ் பல்லகலைக்கழக மாணவன் கிதிவ்வியநாதன்,கடந்த மாதம் 18ம்
திகதி கைது செய்யப்பட்ட கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரி மாணவனான சந்திரராஜ் நிரோஷன் ஆகிய இருமான வர்களும் நேற்று யாழ்ப்பாணம்
மன்றில் ஆஜர் செய்யப்ப ட்டனர். எதிர்வரும் 23ம் திகதிவரை LDITOIL
இம் மாணவர்கள் இருவரையும்
இம்மாணவர்களை விடுதலை செய்யக்கோரி கோப்பாய் கிறிஸ்தவ க்கலலூரிமாணவர்கள் நாளை பகிஷ்கரிப்பு போராட்ட மொன்றை நடாத்த திட்ட மிட்டிருந்தனர். இதன் காரண மாக இவர்கள் நீதிமன்றில் நிறுத்தப்
L JILL GOTT,
ALIQð aîGJØ0augui.
நின்ற இந்தியப்படைகள் தமிழீழ விடுதலைப் போரைச் சிதைத்துவிடும்
நோக்கில் தமிழீழ மக்கள் மீது
கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறை களுக்குப் பதிலடிகொடுக்கப் பாரதப் படைகளை எதிர் கொண்டு சமர் செய்து களப்பலியாகிய முதல் பெண்புலியாகினாள் 2ம் லெப்டி னன்ட் மாலதி தமிழீழப் பெண்ணினம் இன்று விடுதலைப் புலிகளாக மாறி அநீதி களுக்கெதிராகவும் அடக்குமுறை களுக்கெதிராகவும் ஆவேச நெருப் பாகி ஆயுதமேந்தி களத்தில் நின்று சமராடி தன்னையும் தற்காத்து எதிரியையும் அழித்துக்கொண்டிரு க்கிறார்கள் எமது தமிழ் சமுதாயத்தில் காலம் காலமாக ஊறித்திளைத்த பழைமை வாத விருட்சத்தை வேரோடு பிடுங்கி வீழ்த்தி விட்டு தங்கள் மனச் சிறையில் இருந்தும் விட்டுச் சிறையில் இருந்தும் விடுபட்டு இளம் GLIGooragi ago)6) algo)6OLITE 665 லைப் போராட்டத்தில் அணிதிரண்டு கொண்டுடிருக்கின்றார்கள் இன விடுதலைதேச விடுதலையோடு பெண் விடுதலையும் எமது போராட்ட த்தினுள் ஒரு போராட்டமாகப் பெண் புலிகள் போராடி வெற்றிகண்டு ஒரு புதிய சமுதாயத்தைச் தோற்றுவித்து வருகிறார்கள் பால் ரீதியிலான உடல்கூற்று வேறு பாட்டால் வேறுபடுத்திப் பார்க்கப் பட்ட பெண்கள் இன்று விடுதலைப் போரில் கனரக ஆயுதங்களைக் கையாண்டு வெற்றிகளைக் குவித்து விடுதலைப் போரைவிரைவுபடுத்து கிறார்கள். அதி நவீன விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சிக்குள் பெண்புலிகளும்
ஆயுதங்களால் மிகளிர் படைய ணிகள் புரியும் வியக்கத்தக்க வியூக ங்கள் எதிரியை நிலைகுலைய வைத்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய வளர்ச்சி தமிழீழப் பெண்ணினத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகர மான திருப்பத்தை ஏற்படுத் தியுள்ளது. இந்நிலையில் எமது விடுதலை இயக்கத்துடன் பெண்ணாம் அணி சேர்ந்து கொள்வதன் மூலம் தான் தனது விடுதலை நோக்கிய இலட் சியப் பாதையில் வெற்றிபெற முடியும் வீரமும் தியாகமும் துணி வும் தன்னம்பிக்கையும் கொண்ட புரட்சிப் பெண்ணாக மாற முடியும்.
ஆதலால் தமிழீழப் பெண்ணினம் விழித்தெழுந்து தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் அடக்குமுறை களுக்கு அறிவியல் ரீதியில் சிந்தித்து முடிவெடுத்துப் போராட முன் வரவேண்டும் என தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளில் அழைப்பு விடுக்கின்றோம். அப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகர் கோவில்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச El CE, 6ITT 601 செம்பியன் பற்று,
மாமுனை, பரகுநனை நோக்கி எறிக
ணைச் சூட்டுக்களை மேற் கொண் டனர் இதனால் பலத்த சத்தம் காரணமாக நேற்று காலை அப்பகுதி அதிர்ந்த வண்ணம் இருந்தது.
நாகர்கோயில் பகுதியில் காயமடைந்த படை யினரை பலாலி வைத்தியசா லையில் அனுமதிக்க பட்டு ஸ்ளதாகவும், அங்கிருந்து
விளக்கமறியலில் வைக்கும்படி யாழ் நீதிபதி இதவிக்கினராசா உத்தரவிட்டார்