கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.11

Page 1
Registered as a New S TRI DUT IT STILanka
THNAKKAT THIR DIADWY
ஒளி = 02 - கதிர் -173 11.10.2001 siluunrupi
ஜனாதிபதி பொய்யிே வாழ்ந்து கொண்டிருச்
(நமது நிருபர்) ஜனாதிபதி சந்திரிகா அனைத்துக் கடமைகளையும் தன்னுடனேயே வைத்துக் கொன முனைந்தார். ஆனால் அது அவரால் முடியாமல் போய்விட்டது. நேரத்திற்கு எந்த
செய்யாத ஜனாதிபதியால் எப்படி நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்ய முடிய எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்
கட்டிடத்தில் வைத்து நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறு இதற்கு முன்பிருந்த அர 19 செய்துவிட கையில் 'நானும் என்னை போ சாங்கத்தில் ஐந்து ஆண்டு கால இதன் ன்ற அமைச்சர்களும் பிரதி அமை மும் தற்போதுள்ள அரசாங்கத்தில் ங்கத்தின் மீது ச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பி ஓராண்டு காலமும் இருந்தோம். தனர், பொருள் னர்களும் கடந்த ஆறு ஆண்டு இக்காலகட்டத்தில் ஜனாதிபதி சந்தி கண்டது, தொ காலமாக பொதுஜன ஐக்கிய ரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விழாக் கண் முன்னணி அரசாங்கத்தில் பதவி எந்தவொரு முடிவையும் நாட்டை விட்டு வகித்து அதன் மூலம் மக்களுக்கு எடுக்க இடமளிக்காமல் எல்லா நாட்டு முதலீட் சேவை செய்ய முயற்சிகளைச் வேலைகளையும் தானே செய்து க்குவர அஞ்சி
செய்தோம்.
அரசாங்க நிருவாகத்தைக் குழறு
நாட்டில் சட்ட
நாடாளுமன்றம் கலைக்கப்ப
bTடாளுமன்றம் நேற்ற நள்ளிரவுடன் 660606, BLÜLIL" கவிழ்வதை தவிர்க்கும் வகையில் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததைத் தொடர் முடிவு எடுக்கப்பட்டது.
இதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ம் திக
@歴 D) | --
மாவட்ட செயலக் கெருப்பிடிக
SITIITSÖ LIDL". Läs G6ITIŴsö ID&b&B Siar
அவதிஅகதி எல்லாம் இந்த நாட்டில தமிழனுக்குத்தானே.
ار
படுவான்கரையில் மகளிர் எழுச்சிப்
நான்
தேர்தல் நடைபெறுமெனவும் ஒக்டோபர் 20 திகதி 27வரை வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியும் எனவும் அ டுள்ளது.
கட்டுப்பாட்டுப் Igbaĵoj
GLI GOObGli 6
அவதி (நமது நிருபர்) 于D盟 ଶ୍ରେଣFull)$') தமிழீழப் பெண் வந்தாறுமூலை கள் எழுச்சி தினம் மட்டக்களப்பு 956 (A6) (GILI6OŠICE
மாவட்டத்தின் படையினர் கட் தொடர்பான டுப்பாட்டுப் பகுதிகளிலும் நேற்று வலாக ஒட்டப்ப
இடம் பெற்றன. (8LĎ Lua
திருமலை விமான
(திருமல்ை நிருபர்)
திருகோணமலை வெல் வேரிக்குளம் விமானப் படை
LIGOL LINGOI
முகாம் மீது ெ தலைப் புலிகள் குதலில் நான்
புலிக்கொடி ஏந்தி LDI GOZDIGLİb Gil 3DGTİ
(நமது நிருபர்) காலை அரசடித்தீவு பொது விளை பட்டிப்பளை ச கொக்கட்டிச்சோலைப் பு யாட்டரங்கில் மட்டக்களப்பு அம் ஆரம்பமாகி குதியில் நேற்று தமிழீழ பெண்கள் பாறை மாவட்ட மகளிர் படைய விளையாட்டு sII.ján (BIGi அனுஷ்டிக்கப்பட்ட ணிைத் தலைவி சாளியா விடுத வந்தடைந்தன. தாக அங்கிருந்து வரும் செய்திகள் லைப் புலிகளின் கொடியை ஏற்றி LIEITL_EF தெரிவிக்கின்றன. ഞഖയ്ക്കൂIf. ளின் வேன்ட் வ விடுதலைப் புலிகளின் மாலை மூன்று மணிக்கு புலிக் கொடி ஏ இரண்டாவது லெப்ரினட் மால எழுச்சிப் பேரணி அரசடித்தீவு மா சிவப்பு நிறச்சேை தியின் நினைவு நாளான நேற்றுக் ணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும் (8 LĎ Lu
Փիլի 61ժոր
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@၄၈ာ5%ာoာ်ဂဲါ
மிக விரைவில் மட்டுநகரில் உங்களை நாடுகின்றது. நீங்களும் வாடிக்கையாளர்கி பலன்களைப்
பெற்றுக் கொள்ளுங்களேனர். الم
பொருளாதார கிராமியவள அபிவிருத்தி
களுவாஞ்சிகுடி
க்கிழமை
ல பிறந்து பெ
Lasmig6r -
கிறார்
டு ஆட்சி நடத்த வேலைகளையும் பும்' என நேற்று க நாடாளுமன்றக்
LITT.
னால் மக்கள் அரசா நம்பிக்கை இழந் ாதாரத்துறை வீழ்சி ழிற்சாலைகள் மூடு டன, வர்த்தகர்கள் ச் சென்றனர், வெளி டாளர்கள் இலங்கை lனார்கள் அத்துடன் மும் ஒழுங் கும்
LU
Lg). 9 U 3 நடைபெற்ற ர்ந்து இந்த
圆 பொதுத் தொடக் ಹಯ್ನೆ அறிவிக்கப்பட்
களிலும் 560III)
வெளி கிரான் போன்ற கிராமங் கள் எழுச்சி தினம் சுவரொட்டிகள் பர |ட்டிருந்தன. அத்துட கம் பார்க்க)
I
நேற்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் B60DLlollDD
விலை ரூபா 6
IÍ|(36DC3||
பத்திரிகையாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் மகிந்த விஜேசேகர பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், எஸ்.பி.திஸநாயக்க
மறைந்து வன்செயல்கள் அதி கரித்து பாதாள உலகம் தலைதுா
க்கியது.
அத்துடன் நாட்டின் பிர
தான பிரச்சினையான போர் நிலை மை மேலும் மோசமடைந்தது.
ஜனாதிபதிக்கு எப்போது (8ம் பக்கம் பார்க்க)
ஒரு வயதுக் குழந்தைகளும் இன்று சிறைகளில் வாடும் பரிதாப நிலை
(நமது நிருபர்)
வடக்கு கிழக்கைச் சேர்ந் த பல தமிழர்கள் தங்கள் குழந் தைகளுடன் பல வருடமாக சிறை சாலையில் வாடுகின்றனர். பல பெண்கள் சிறைகளிலேயே குழந் தைகளைப் பிரசவிக்க வேண்டிய பரிதாபகர மான நிலையில் வாழ் கின்றனர்.
இவ்வாறு வன்னி மாவட் டப் பாராளுமன்ற உறுப்பினர் செல் வம் அடைக்கலநாதன் செவ்வா ய்க் கிழமையன்று பாராளுமன்ற த்தில் பிணை திருத்தச் சட்ட மூலம் தொடர்பான விவாதத் தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் வடக்கு Fழக்கைச் சேர்ந்த பல நூற்றுக்
-செல்வம் எம்.பி- கணக்கான தமிழர்கள் பயங்கர வாதத் தடைச்சட்டம் அவசரகால விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடமாக தடுத்து வைக்கப்ப ட்டுள்ளனர். இவர்களை விசார ணை செய்து விடுதலை செய்வத
ற்கான நடவடிக்கைகளை அரசு
மேற்கொள்ளவில்லை.
ஒருவர் கைது செய்யப் பட்டால் ஒருவருட காலத்துக்குள் அவர் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்பதை நீதி மன்றின் முன் நிறுத்தி
விசாரணை செய்ய வேண்டும்.
ஆனால் வடக்கு கிழக்கில் (8ம் பக்கம் பார்க்க)
ாப்படை முகாம் தாக்கி அழிப்பு
LI Gill
சவ்வாய் இரவு விடு மேற்கொண்ட தாக் கு படையினர் கொ
GLI J60of 6)IGDLÍ)
ந்தியில் இருந்தும் அரசடித்தீவு பொது மைதானத்தை
T60)6) LDT6006) sig, ாத்திய இசையுடன் ந்திய மாணவர்கள், லை அணிந்த பெண் கம் பார்க்க)
ல்லப்பட்டும் பதினேழுபேர் கா ணாமல் போயுள்ளதாகவும் தெரிவி க்கப்படுகின்றது.
அத்துடன் படை முகாமி லிருந்து ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியதுடன் முகாமையும்
7பேரைக் காணவில்லை
தாக்கி அழித்துள்ளனர்.
திருமலை அனுராதபுர வீதியில் கன்னியாவுக்கு ஒரு மைல் தொலைவில் வெல்வேரிக்குளம் விமானப் படை முகாம் உள்ளது. (8ம் பக்கம் பார்க்க)
கட்டிடம் வாடகைக்கு
அரச திணைக்கள அரச சார்பற்ற திணைக்களங்களின் காரியா லயத்துக்கு தகுந்த சகல வசதிகளும் பொருந்திய வாழைச்சேனை, மட் டக்களப்பு பிரதான வீதியில் உள்ள கோறளை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான இரண்டு மாடிக் கட்டிடம் வாடகைக்கு விடப்படவுளர் ளது.
கட்டிட வாடகை சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு கீழ் குறிப்பிடும் முகவரிக்கு நேரில் தொடர்பு கொள்ளவும்.
தலைவர்/பொது முகாமையாளர் கோறளை, ப.நோ.கூ. சங்கம்
ിമt.g.ജെ. O65-S7224
குரலாக ஒலிக்கின்றது
Adivt வாழைச்சேனை.)

Page 2
த.பெ. இல: 06 155, திருமலை வீதி, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 22554
E-mail:-tkathir(OSnet, lik
| Disat e goalel DGJ si GJ GDal
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்க ளங்களில் தேவகைளின் நிமித்தம் செல்லும் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
படையினரின் சோதனைக் கெடுபிடிகள் அலுவலக அதிகாரிகளின் அணுகுமுறைகள் என்பன மக்களை சங்க டUUடுத்துகின்றன.
குறிப்பாக மட்டக்களப்பு நகரில் இயங்கும் மாவட் டச் செயலகம், நீதி மன்றத் தொகுதி, மணி முனைப் பற்று பிரதேச செயலகம் மற்றும் அரச அலுவலகங்களுக்கு செல்வோர் படையினரின் சோதனைகளுக்கு முகம் கொடு த்தே செல்லும் பரிதாப நிலை காணப்படுகிறது.
இவற்றில் மாவட்டச் செயலகத்துக்கு செல்லும் பொது மக்களே கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண் ழயுள்ளது. நகரின் உள்நுழை வாயிலாகக் கருதப்படும் கோட்டைமுனைப்Uாலம், புதுப்பாலம், புதூர் பாலம் ஆகிய வற்றில் படையினர் தீவிர சோதனைகளை மேற் கொணர் டே நகருக்குள் பொது மக்களை அனுமதிக்கின்றனர். அவ் வாறான ஒரு நிலையில் மாவட்டச் செயலகத்துக்கு செல் லும் நூழை வாயில்களிலும் சோதனைக் கெடுபிடிகள் தேவை தானா?.
போர்ச் சூழலில் வாழும் மக்கள் பல்வேறு பிரச் சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்டச் செய லகத்தை அணுகுகின்றனர்.
வாக்காளர் பிரித்தெடுப்புச் சான்றிதழ், காணி உறுதி சம்பந்தமான விடயங்கள் மற்றும் அரச அதிபரோடு சம்பந்தப்பட்ட விடயங்களுக்காகவும் நாடுகின்றனர்.
இங்கே சோதனையும், அரச அதிகாரிகளினால் ஏற்படும் வேதனையும் அணுகி வரும் பொதுமக்களை அவலப்படுத்துகிறது.
இவ்விடயத்தில் அரச அதிபரின் பங்கு மிக பொறு Uபு வாய்ந்ததொன்றாகும். கடந்த காலங்களில் மாவட்டச் செயலகத்தில் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சி னைகளுக்கு தர்வு காணப்பட வேண்டியதுடன் சோதனைகளும் தளர் த்தப்பட வேண்டும்.
இது விடயத்தில் புதிய அரச அதிபர் கவனம் செலு த்தி தீர்வு காண வேண்டும் என்பதே e9606076)JUgj 916.JIT 6) Ո«ՖԱ).
இது ஒரு புறமிருக்க மாவட்டத்தின் ஏனைய பகு திகளிலுமுள்ள அரச திணைக்களங்களிலும் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அத்துடன் ஒரு காரியத்தை முழக்க மாதக் கணக்கில் அலைந்து திரிகின்றனர்.
சிலர் அலைந்து அலுத்து கைவிட்ட விடயங்களும் உண்டு. இவ்வாறான ஒரு நிலமை தொடர்கதையாகக் பிங்டது.
மக்களின் தேவை எது என்பதை அறிந்து அது சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு g"Ü 65 ATGOOI வேணழயது அதிகாரிகளினி கடமையாகும். இவ்வாறு தர்வு காணப்பட்டால் அலுவ லகங்களில் அலையும் நிலை ஏற்படாது.
இதே வேளை கடந்த மாதம் மாவட்டத்தில் இடம் பெற்ற இடம்பெயர் சேவை மக்களின் பிரச்சினைகளுக்கு திருப்தி தரக் கூடிய தீர்வாக அமையவில்லை.
தேசிய அடையாள அட்டை,காணி உறுதி,பிறப்பத் தாட்சிப்பத்திரம் போன்ற விடயங்களே ஆராயப்பட்டன. முக்கியமான மரணச் சான்றிதழ், வணி செயலினால் இறந்தவர்களுக்கான புனர்வாழ்வுக் கொடுப்பனவு போன்ற விடயங்கள் தர்க்கப்படவில்லை. இவ்விட யங்கள் தீர்வு காணப்பட வேண்டும். அரச அதிகாரிகள் வெறும் அலுவலகப் பணியாளராக கடைமையை செய்யாது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அந்தத் தர்வினை பெற்றுக்கொடுக்கும் அனைத்து வழிமுறைக எளிலும் நின்று பணிபுரிய வேண்டும். அதுவே மக்கள் தொண்டாக அமையும்,
"மக்கள் சேவையே மகேசனி சேவை" என சுவாமி விவேகானந்தரின அமுத வாக்குக்கமைய அரச அலுவலர்கள் உணர்ந்து பணி தொடர்வதே இனிறைய கடமையாகும்.
திருத் 2)
ബഖ് ( L
கோயில் நி திருத்தம் ே குளக்கோட்( மனத்தில்
தான் என்ற டிவத் ஆட்சி தென்னிந்தி சாப்பு அவ லாம் எண் தி என்று கூறி கூற்றை இவ
இலங் மாகாணத்தில் உ லைக்குத் தெற் மைல் தூரத்திலு பிரதேசமான த நீண்ட வரலாறு இளவரசனான சி விஜயன், என்று காலடி வைத்தா தே தமிழ் நெற்ெ பாரம்பரிய தாய மத்தின் வரல தொடங்கி விட்ட தேவர் நிர்வான நாளில் தோழர்க வந்த விஜயன் கொடியான குே கொண்டு அவ6 இலங்கையின் ளரான இயக்கன படிப்படியாக ெ முழுவதற்கும் ஏ முடி சூடிக்கொ இராஜ்யத்தைப் நான்கு திசைகள் ஆலயங்களை க்கே இன்று நகு அழைக்கப்படும் யும், தெற்கே ெ சந்திரசேகரர் ஆ க்கே தம்பலகாப வரத்தையும், க வேளுக்கு ஒரு அமைததான எ sig) bl60IT60I LDe சநாயக முதலிய பாணச் சரித்திர அன்றிலிருந்து பெயர் சரித்திர வதைக் காணல தில் விஜயன் சு வரர் ஆலயம் யில் கவனிப்பின் ங்கி இருந்தது. ராம சோழன் யில் கட்டிய கே தரிசிக்க வரராம சோழங்கன் அலி ன் என்னும் இ பிரதானிகளுடன் கோணேஸ்வரத கொண்டு இருந் 6T BLDLIGO35|TLD ஆலயம் அழிந்து Eiċi, (38E66 LIL சகாப்தம் 358ம் இல் தன் பரிவா விரைந்து தந் சோழனைப் ே பெரும் ஆலய வேண்டும் என்ற னாக இருந்தவ மன்னனால் கட் ஆலயத்தை மு கட்டி கொண் தெற்கில் இரு பாண்டு மகார தம்பலகாமத்து LIGOL60)UU 960) கட்டும் தமிழ் அ துமாறு உத்தர வந்து குளக்ே பெரும் திருப் அதிசயித்து நி
 
 
 
 
 

வியாழக்கிழமை
2
தம்பலகாம களத்து மேட்டில் நவாகிய புதிய தமிழ் மொழி
ாலமாகத் தம் பலகாமத்திலே தாவ் கி
மாணிப்பு, குள அமைப்பு,
வயல் வெளித்
ன்ற பல வேலைகளைக் கவனித்து வந்த மண்னன் தண் தாயகமான தஞ்சையை காணி டே தம்பலகாமத்தைச் சிருஷடித் ஒரு கர்ண பரம்பரை கூறுகிறது. பிரிட் க்காலத்தில் இந்த ஊருக்கு வருகை தந்த ஹார்மோனிய வித்துவாண் சிண்ணையா
கனர் இந்த ஊரைப்
பார்க்கும் போதெல்
ாயகமான தஞ்சையே நினைவுக்கு வருகிறது பது மேற்படி கர்ண பரம்பரைக் கதையின் ர்ஜிதம் செய்வதாக உள்ளது.
கையின் கிழக்கு ள்ள திருகோணம கே பதின்மூன்று ள்ள மருத நிலப் ம்பலகாமத்துக்கு உண்டு ஆரிய கபாகுவின் மகன் இலங்கையில் னோ அன்றிலிருந் ய்கையாளர்களின் ELDITGOT gibLIGoast 1றும் துவங்கத் து. கிமு 543 புத்த தசை அடைந்த ளுடன் இலங்கை இயக்கர் குலக் பனியுடன் நட்புறவு ரின் உதவியுடன் பூர்வீக ஆட்சியா ரயும், நாகரையும் வன்று இலங்கை 5 சக்கரவர்த்தியாக ாண்டதுடன் தன் பாதுகாக்கத் தீவின் ரிலும் சிவ முருக அமைத்தான். வட லேஸ்வரம் என்று சிவாலயத்தை தய்வத்துறையில் லயத்தையும், கிழ த்தில் கோணேஸ் நிர்காமத்தில் கந்த ஆலயத்தையும், ன சிங்கள வரலா காவம்சமும் செரா ார் எழுதிய யாழ்ப் மும் கூறுகின்றன. தம்பலகாமத்தின் ரீதியாகத் துலங்கு ாம். தம்பலகாமத் ட்டிய கோணேஸ் நீண்ட காலப்பகுதி றி அழியத் தொட தந்தையான வர திருகோணமலை காணேஸ்வரத்தை சோழனின் மகன் லது குளக்கோட்ட ளவரசன் மந்திரி திருமலை வந்து தைத் தரிசித்துக் போது அடுத்துள் தில் ஒரு பெரிய து கொண்டிருப்பதா ட்டு சாலிவாகன ഖLL ി.ീ435 ரங்களுடன் அங்கு ODg5 LLUIT 60T 6. JUUTITLD ால் தானும் ஒரு த்தை அமைக்க 2,609 2 60LLLI6) னாதலால் விஜய டப்பட்டுப் பழுதுற்ற ற்றாக நீக்கிப் புதுக் டிருந்த வேளை து ஆட்சி செய்த ாசாவின் இராணி க்கு ஒரு பெரும் பி அங்கு கோயில் ரசனை நாடு கடத் விட்டாள் அவர்கள் காட்டன் செய்யும் |ணியைக் கண்டு ன்றனர். ஏன் வந்
தீர்கள் என்று அரசன் வினவிய போது உங்களுக்கு உதவி செய் யுமாறு எங்களை அரசி அனுப்பி னாள் என்று கூறினர்.
அவர்கள் கூற்றைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் உங்கள் சேமலாபங்களை விசாரித்தேன் என்று உங்கள் இராணியிடம் கூறு ங்கள் என்று அவர்களுக்கு விரு ந்து வைத்து அனுப்பி வைத்தான் என்று மயில்வாகனப் புலவர் எழு திய யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது. பின் கோயிலை நல் லமுறையில் கட்டி முடித்து அந்த ஆலயத் தாபரிப்புக் கருதி தம்ப லகாமத்தில் ஐயாயிரம் ஏக்கருக்கு மேல் வயல் வெளிகளைத்திருத்தி அவ்வயல் வெளிக்கு நீர் பாய கந்தளாயில் பெரிய குளத்தையும் அமைத்த மன்னன் இந்த வயல் வெளிகள் நன்றாய் விளைந்து வருமானம் போதியதாகக் கிடை த்தால் தான் ஆலயம் குறைவின்றி நடைபெறும் நெற்செய்கை சிறக்க ஒரு சமயம் மழையும் இன்னொரு சமயம் வெயிலும் வேண்டு மிக உயர்ந்த பிராம நிலையில் புக்
பாடே நடைபெற்று வருகின்றன. ஆனால் தம்பலகாமம் கோணே ஸ்வர ஆலயத்தில் சிவாலய வழி பாட்டுக்கு வித்தியாசமான முறை யில் உருவ, அருவ வழிபாடாக இரு பிரிவான வழிபாடுகள் இடம் பெறுகின்றன. இந்த ஆலயத்தில் கோயிலுள் நடைபெறும் பூசை, அபிஷேகம் ஆண்டு உற்சவ விழா போன்ற வைகள் உமா சமேதரான கோ ணேஸ்வரருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் பெரும் உருவ வழிபாடுகளாகும். ஆலய ஆண்டு மையமாகக் கொண்டு ஆண்டுக் கொன்றாக நடைபெற வேண்டிய நியதி உடைய கந்தளாய்க் குளத் து மகா வேள்வி, நெருஞ்சித்தீவு வேள்வி தம்பலகாமம் நாயன்மார் திடல் மடை வைபவம், கள்ளி மேட் டுப் பத்தினித்தேவி விழா, மகாமம் மூர்க்காம்பிகை விழா போன்றவை கள் லட்சுமி நாராயணனுக்கும் காவல் தெய்வங்களுக்கும் திறந்த வெளி வழிபாட்டு இடங்களில் கோணேஸ்வரர் ஆலயத்தால் பல லட்சக் கணக்கான ரூபாய்கள்
தம்பலகாமம் வேலாயுதம்
செலவிட்டு நடத்தப்படும் அருவ வழி பாட்டுச் சுற்று ஆராதனைக ளாகும்.
காய்ச்சலுக்கு ஒரு மரு ந்து, தலையிடிக்கு ஒரு மருந்து வயிற்று வலிக்கு வேறொரு மருந்து என்று வைத்திய சாஸ்திரம் கூறு வது போல் வெயிலை வரவழைக்க, மழையை வரவழைக்க, பெரு மழையை வரவழைக்க, தொடர் மழை பெது கந்தள ம் உ ைக்கொ
த்தை க்க னக் கோலே
தம்பலகாமம் கோணேஸ்வர ஆலயத்தில் சிவாலய வழிபாட்டுக்கு வித்தியாசமான முறையில் ருவ அக வழிபாடாக இரு பிரிவான வழிபாடுகள இட
சிபறுகின்றன.
தருளி சிவாலயங்களிலுள்ள இறைவனிடம் பக்குவ நிலையி லுள்ளவர்கள் வீடுபேற்றைக் கோர முடியுமேயன்றி மழை, வெயில், பொன், பொருள் போன்ற உலகப் பொருள்களைக் கோரிப்பெற முடி யாதே என்ன செய்வது என்று மன் னன் ஆலோசனையில் ஆழ்ந்தி ருந்த சமயம் கும்பிடப்போன தெய் வம் குறுக்கே வந்தது போல் அரச னின் குலகுருவான வசிட்ட மகா ரிஷி அங்கே வந்தார். குருவைக் கண்டு மகிழ்ந்த குளக்கோட்டன் அவர் அடி தொழுது, வேண்டும் போது உமாபங்கரிடம் விவசாயி கள் வெயில் மழையைக் கேட்டுப் பெறக்கூடிய ஒரு வழிபாட்டு முறை யை ஆக்கித் தருமாறு வேண்டி னான். மன்னனின் வேண்டுதல் அரு ந்ததி கேள்வனைப் பலநாள் சிந் திக்க வைத்தது. அன்புடனி இரக்கும் வேத்தை அருந்ததி கொழுணனனி நோக்கி இனியுடனி ஆசி கூறி ந” எண Goofu Upust6)uð6öf60TIT என்றருள் புரிந்து தெய்வ நாயகனி தன்னைப் போற்றி இனிUமுற்றுயிர்கள் 6) Ո{Ք வழிமுறை வகுத்து ஈந்தானி, (திருகோணாசலப்புராணம் தம்மை நகர்ப்படலம்)
ஆகமங்களில் தலையா னதும் சிவாலய உலகில் நடைமு றையில் இல்லாததுமான மகிடா கமக் கிரியைகளிலான வழிபாட்டு முறையை முனிவர் மன்னனுக்கரு ளினார். திருமலைக் கோணேஸ் வரத்திலும் மற்றும் சிவாலயங்களி லும் கோயிலுள் நடைபெறும் பூசை, அபிஷேகம், ஆண்டு உற் சவ விழா போன்ற உருவ வழி
வர வழிபாட்டில் பலவிதமான ஆரா தனை முறைகள் உள்ளன. நாற்ப தேக்கர், இருபதேக்கர், பதினைந் தேக்கர், பத்தேக்கர், ஐந்தேக்கர், மூன்றேக்கர், இரண்டேக்கர், என்று கோயிலில் இருந்து வயல் மானி யம் பெறும் தொழும்பாளர்களும் மாதச் சம்பளம் பெறுபவர்களுமாக சுமார் நாற்பது தொழும்பாளர் குடும்பங்கள் வரை திருகோண மலை மாவட்டம் முழுவதும் பரந்து வாழ்ந்து வருகின்றனர்.
தஞ்சையைப்ை போல் ஊர்
பல வருட காலமாகத் தம்பலகாமத்திலே தங்கி கோயில் நிர்மாணிப்பு, குள அமைப்பு, வயல்வெளித்திருத்தம் போன்ற பல வேலைகளைக் கவனித்து வந்த குளக்கோட்ட மன்னன் தன் தாய கமான தஞ்சையை மனத்தில் கொண்டே தம்பலகாமத்தைச் சிரு வஷ்டித்தான் என்று ஒரு கர்ன பரம்பரை கூறுகிறது. இரண்டாயிரத் தைந்நூறு வருடங்களுக்கு முன் இலங்கை வந்த விஜயமன்னன் கிழக்குப் பகுதிக் காவல் ஆலயமா கத் தம்பலகாமத்தில் கோணேஸ் வரத்தை அமைத்த போதும் ஊர் இருந்தது, ஆயினும் அழகான ஊராக மாற்றியமைத்தவன் குளக் கோட்ட மன்னனே என்று அறிய முடிகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கா லத்தில் இந்த ஊருக்கு வருகை தந்த தென்னிந்திய ஹார்மோனிய வித்துவான் சின்னையா சாப்பு அவர்கள் இந்த ஊரைப் பார்க் கும்போதெல்லாம் என் தாயகமான தஞ்சையே நினைவுக்கு வருகிறது என்று கூறியது மேற்படி கர்ண பரம்பரைக் கதையின் கூற்றை ஊர்ஜிதம் செய்வதாக உள்ளது. (தொடரும்)

Page 3
11.10.2OO
தின
சென்ரல்கேம்ப் கொலைச்
வழக்குத்
(காரைதீவு நிருபர்)
கடந்த 24-09-1997 இல் இடம்பெற்ற சென்ரல்கேம்ப் தமிழ்க் கிராமம் மீதான தாக்குதல் சம்ப வத்தில் கொலைச் சந்தேக நபர்க ளாக இனங்காணப்பட்ட 3 பொலி ஸாரும் ஒவ்வொரு வழக்குத் தவ ணைக்கும் மன்றில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு சென்ரல் கேம்ப் கிராம தாக்குதல் தொடர்பான அடையாள அணிவகுப்பு வழக்கில் மனித உரிமைகள் இல்லம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு சார்பில் வாதாடிய சிரேஷ்ட சட்டத்தரணி எம்.கே.பேரின்பராஜா நீதிபதியைக் கேட்டுக்கொண்டார். சென்றல் கேம்ப் தமிழ் குடியிருப்புப் பகுதிகளில் 24-09-97 இல் புகுந்த பொலிஸார் அக்குடியிருப்புக்களில் 47 வீடுகளை தீக்கிரையாக்கிய துடன் 5 பொது மக்களையும் படு கொலை செய்தனர்.
பிரஸ்தாப வழக்கு கடந்த செவ்வாய் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி கே.கணப திப்பிள்ளை முன்நிலையில் நடை பெற்றது.
அன்று இடம்பெற்றிருந்த அடையாள அணிவகுப்பு சென்ரல் கேம்ப் பொலிஸார் தயாராக இல் லாததால் எதிர்வரும் 2011-2001 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.
சென்ரல் கேம்ப் பொலிஸ் நிலையத்தாக்குதலின் பின்பு முத லாவது நடைபெறும் வழக்கு விசார ணை இதுவாகும்.
தாக்குதலில் கொலைச்
சந்தேக நபர்களான காமினி குமார சிங்க, விமல் வசந்த குமார, ஜே என்.கருணாரத்ன ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர். இவர் கள் பொலிஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டவர்க ளாவர்.
பொலிஸார் சார்பாக சட்ட த்தரணி றக்கிப் ஆஜராகி மன்றில் வாதாடினார்.
சந்தேக நபர் மூவரும் நீதிமன்ற கட்டளை வரும் போது மட்டும் மன்றில் ஆஜராகினால்
தவணைகளுக்கு
| JJ LA
போதுமானது. அனுமதியளிக் கேட்டார். அத புரிந்த சட்டத்த இவர்கள் கட்ட க்கு சமூகமளிக் வாதிட்டார். இவ ஏற்றுக் கொள்
வாக்குமுலம்
சுதந்திரக்கட்சி உடுப்பிட் நெல்லியடி சூட்டுச் சம்பவம்
கரும்புலிகள் தினமான கடந்த ஜூலை ஐந்தாம் திகதி இரவு நெல்லியடி நகரப் பகுதியில் இடம் பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்தில் ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உடுப்பிட்டித் தொகுதி அமைப் பாளர் கொல்லப்பட்டது தொடர் பாக இராணுவச் சிப்பாய் ஒருவர் நெல்லியடிப் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணை கடந்த சனிக் கிழமை பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில் மரணமடைந்த வரின் உடலில் ஏற்பட்ட காயங் களிலிருந்து அதிக அளவு இரத்தம் வெளியேறியதாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக பருத்தித்துறை மாவட்ட வைத்திய அதிகாரி தனது வைத்திய அறிக்கையில் குறிப்பிட்
கூட்டுறவு சங்கங்கள் பற்றிய கருத்தரங்கு
(கல்லாறு நிருபர்)
கல்குடா வலய கல்விப் பணிமனைக்குட்பட்ட உயர் வகுப்பு மாணவர்களுக்கான, பாடசாலைக் கூட்டுறவுச் சங்கங்கள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கும், மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபையின் வெளியீடான 'இணை கரம் மாணவர் சிறப்பிதழ் அறிமுக விழாவும் எதிர்வரும் 15ம் திகதி நடைபெற இருக்கின்றது.
கல்குடா வலய கல்விப் பணிமனைக்குட்பட்ட வாழைச் சேனையைச் சூழவுள்ள பாடசா லைகளுக்கு காலையில் ஒட்ட மாவடி தேசிய கல்லூரியிலும், செங்கலடியைச் சூழவுள்ள பாட சாலைகளுக்கு செங்கலடி மத்திய கல்லூரியில் பிற்பகலிலும் மேற்படி நிகழ்வுகள் இடம் பெற இருக் கின்றன.
இரு மிதிவெடிச் சம்பவங்கள்; தென்மராட்சிப் பகுதியில் இருவர் கால்களை இழந்தனர்
தென்மராட்சிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற இரு மிதிவெடிச் சம்பவங்களில் இருவர் தமது கால்களை இழந்தனர்.
சரசாலை தெற்கைச் சேர்ந்த கதிரன் நாகமுத்து (வயது 64) என்பவர், கல்வயல் பகுதியில் கொப்பறா பொறுக்கச் சென்ற
சமயம் சாவகச்சேரியைச் சேர்ந்த சிவராஜா சிவமோகன் (வயது 23) என்ப வர் தமது வீட்டைப் பார்க்கச் சென்ற சமயமும் செவ்வாய் காலை தமது வலது கால்களை முழங் கால்களுக்குக் கீழ் இழந்த
60IT.
இவர்கள் இருவரும் தற்போது யாழ்.போதனா வைத்தி
டிருந்ததைக் க நீதிவான், துப் மேற்கொண்ட கைது செய்ய இதனை அடுத் GALIMI 656MDMT si லான்ஸ் கோப்ர தின என்ற இரா GLIGöoroIII 直 செய்தனர்.
சந்தேக 19ஆம் திகதிவு லில் வைக்கும ரவிட்டார். இரா மன்றில் மனு ததையடுத்து ச இராணுவ முகா நீதிவான் அ நெல்லியடியில் சம்பவத்தில் து EBL60)6)J60DLL Jĝ ( னம் ஜெயக் ரீலங்கா சுதந்த
பிரசித்தி பெற் குருக்கள் மட துரிதமாக புன கின்றது.
புதுப் வரும் இவ் ஆ ஷேகம் இவ் நடைபெற இ ஆலய செயல கரசு தெரிவி
ஆலய புனரை போதியளவு வருவதாகவும்
6J60601 UL 9.6) லாது ஐயனார் அரிதாகவே க
u IFIT GODGA) u filGċi டுள்ளனர்.
கல்வி அபிவிருத்திச் சங்கம் நிப் ஆதரவுடன் பட்டிருப்பு வலய முன்பள்ளி ஆசிரியர்களு
மாலை அணிவித்து வரவேற்பதையும் கலந்து கொண்ட முன்பள்ளி ஆசிரியர்களின் ஒரு
BIT 600I60ITLD.
 
 
 

வியாழக்கிழமை
3.
சந்தேக நபர்கள் மூவரும் மன்றில் ஆஜராக வேண்டும்
தரணி பேரின்யராஜாவின் வாதம் மன்றில் ஏற்பு)
அதற்கு மன்று க வேண்டும் என்று நற்கு பதில்வாதம் ரணி பேரின்பராஜா
யம் தவணைகளு
கவேண்டும் என்று ரது வாதம் மன்றில் ாப்பட்டது.
பெறப்படவில்லை
சென்றல் கேம்ப் தாக்கு தலில் சம்பந்தப்பட்டு இது வரை இனங்காணப்பட்ட மூன்று சந்தேக நபர்களிடமிருந்தோ, சாட்சிகளிட மிருந்தோ இது வரை வாக்கு மூல ங்களைப் பெறவில்லை.
சென்றல் கேம்ப் பொலி ஸார் எந்த வாக்கு மூலங்கள்ை யும் பெறவில்லையென்பது மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது. அதே போன்று
டி அமைப்பாளர் உயிரிழந்த
சிப்பாய்க்கு விளக்கமறியல்
கருத்திற் கொண்ட LumraiseálůLÓJ (BULI TESLİ
படையினரைக் உத்தரவிட்டார். து பருத்தித்துறைப் அன்றையதினமே ல் ஜி.எம்.பிரேமரத் ணுவச் சிப்பாயைப் திமன்றில் ஆஜர்
நபரை எதிர்வரும் பரை விளக்கமறிய |று நீதிவான் உத்த ணுவ அதிகாரி நீதி ஒன்றைச் சமர்ப்பித் தேகநபரை பலாலி மில் தடுத்து வைக்க னுமதியளித்தார். இடம்பெற்ற இச் GöIGOTIT GOD6A) CBGBT6N6Ö சேர்ந்த மயில்வாக குமார் என்னும் திரக்கட்சியின் உடுப்
ய புனர் DI GOOILÍ)
ாறு நிருபர்)
க்கில் அமைந்துள்ள ற ஒரே ஆலயமான ம் ஐயனார் ஆலயம் ரமைக்கப்பட்டு வரு
பொலிவு பெற்று லயத்தின் கும்பாபி வருட இறுதிக்குள் ருப்பதாக மேற்படி ாளர் மாதிருநாவுக் த்தார். அத்துடன் மப்பிற்கு பக்தர்கள் நிதியுதவி அளித்து அவர் தெரிவித்தார்.
LITERJ8560)6IT GELUIT 606Ö ஆலயம் கிழக்கில் ாணப்படுகிறது.
அனுமதிக்கப்பட்
க்கு நடாத்தப்பட்
பிட்டித் தொகுதி அமைப்பாளர் பலியானது தெரிந்ததே.
இராமேஸ்வரம் சென்ற14 ஈழ அகதிகள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப் பைச் சேர்ந்த 14 ஈழ அகதிகள் செவ்வாய் காலை இராமேஸ்வரம் வந்தடைந்ததாக தமிழக அதிகாரி கள் தெரிவித்தனர்.
ஐந்து பெண்களும், மூன்று குழந்தைகளும் அவர்களில் அட ங்குவர்.
இராமேஸ்வரத்தில் வைத்து விசாரணை செய்த தமிழக அதி காரிகள் பின்னர் அவர்களை மணன் டபம் முகாமுக்கு அனுப்பி வைத்
தனா
ġb6b) (bl II 616DLLI LI
சட்ட மா அதிபருக்கும்,பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு இன்னும் பதில் அறிக்கை கிடைக்கப்பெறவில்லை. இதனாலும் வழக்கு தாமதமடைய வேண்டியுள்ளது.
240997 இல் இடம்பெற்ற தாக்குதல் கொலை, தீ வைப்புச் சம்பவம் தொடர்பாக இன்று வரை வழக்கு இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகிறது.
இளைஞர்
சுட்டுக்கொலை
அப்பையா கடைச்சந்தி யில் நேற்றுக்காலை 8.30 மணிய ளவில் இளைஞர் ஒருவர் இனந் தெரியாதொருவரினால் சுட்டுக் கொல்ாப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் கொல் லப்பட்டவர் ஆனைக்கோட்டை யைச் சேர்ந்த ரீகந்தராசா விம லேஸ்வரன் (19) என அடையாளம்
காணப்பட்டுள்ளார்.
வீதி போக்குவரத்து கண் காணிப்புப்பணியில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவர் ஈ.பி.டி. பி.யினால் நியமிக்கப்பட்ட வீதிப் போக்குவரத்துத் தொண்டர் சேவை யைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
LI TIL FIGO) GD5 Gísl6O
கல்வி நிலை வீழ்ச்சி
(ருத்ரா)
அண்மையில் பயிலுனர் ஆசிரியர்களாக கல்குடா வலய பாடசாலைகளில் ஆங்கிலம் கற் பிக்கவென 16 ஆசிரியர்கள் வடக் குக் கிழக்கு மாகாண சபையின் கல்வி கலாசார பலுன்பாட்டலுவல் கள் அமைச்சு நியமித்தது. இவர்க ளில் 8 பேர் மட்டுமே இப்பாடசா லைகளுக்கு சமூகமளித்து வருவ தாகவும் ஏனையோர் இற்றை வரை கற்பிக்க வரவில்லை எனவும் தமக்குள்ள தனிப்பட்ட பலத்தைப் பயன்படுத்தி தமக்கு வசதியான பிற பாடசாலைகளுக்கு சென்று விட்டதாகவும் தெரிய வருகிறது
குறிப்பாக வாழைச் சேனை இந்துக்கல்லூரிக்கென நியமிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் தனது கடமையைப் பொறுப்பேற்ற
ஒரு சில தினங்களில் ஏறாவூர் பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றம் பெற்றுள்ளார். இதே போன்று கின்ை ணையடி வாகரை போன்ற பிரதே சங்களுக்குரிய ஆசிரியர்களும் சமூகமளிக்கவில்லை எனத் தெரிய வருகிறது.
6JIT Ȱ) Juĵlesið 15 LJITL சாலைகளில் நான்கு பாடசாலைக ளில் சாதாரண தரம் வரை உள்ள து ஆனால் இது வரை ஒரு நிரந்தர ஆசிரியர்கள் கூட இல்லாத ஒப் பந்த ஆசிரியர்கள் சிலரே இப்பாட சாலைகளில் கடமையாற்றுகின்ற னர். இதுவரை வாகரைப் பகுதிப் பாடசாலைகளில் எவருமே ஆங்கி லத்தில் சித்தியெய்தவில்லை என ஆசிரிய ஆலோசகர் ஒருவர் தெரி வித்தார்.
முற்பணம் கட்டி பதிவு செய்து கொள்ளவும்
விவசாய வன வளத்தி0ைக்கத்தினால் பதிவு செய்யப்பட்ட இப்பண்ணைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்
தாளங்குடா பண்ணை
O கண்றுகள் தேவையா..? நல்லின தக்காளி, கத்தரி, கொச்சி கன்றுகள் தேவையானோர் நாடவேண்டிய இடம்.
Y60 தொபே,இல- 22500
-தொபே இல 46698
*(ili gosnutiju u Softopsy -0)iLGIJA
பயிசியின் ஆரம்ப விழாவில் பிரதம விரு கை கே.இராசநாயகத்தை பகுதியினை 2ம் படத்திலும் மாஸ்டர் சிவலிங்கம் கதை மூல கற்பிப்பதை 3ம் படத்திலும்

Page 4
11.10.2001
பின்லேடன் கொல்லப்பட்டாலும்
அரபு நாடுகள் மீது கடும் சே
(வாஷிங்டன் அக் 10 )
LiliGa LGál Glicia LL பாலும் தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தம் நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி புஷ் சபதம் செய்து 6ÍTGITITIT.
ഥ് കൃ அமெரிக்கா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொட ங்கிய பிறகு பின்லேடன் பேச்சை ஒளிபரப்பிய அரபு நாட்டு தொலை க்காட்சி மீது அமெரிக்கா கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. இது தீவிரவாதத்தை தூண்டி விடும் செயல் என்று அமெரிக்கா கருது கிறது.
ஆப்கான
இந்த போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி புஷ்சின் கரு த்து என்ன என்பதை வெள்ளை மாளிகை அதிகாரி அரி பிளிஸ்சர் விளக்கினார். அவர் கூறியதாவதுஒசாமா பின்லேடன் நாளை சென்று விட்டாலும் செத்து விட்டாலும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் நீடிக்கும். இது பின் லேடனை மட்டும் குறி வைத்து நடைபெறும் போர் அல்ல ஆரம்பத்திலேயே தீவிரவாதத்துக்கு எதிரான பிரசா
ரத்தை தனி நபரை அடிப் படை யாக கொண்டு நடத்த வில்லை. 60 நாடுகளில் தீவிரவாதம்
உலகில் தீவிரவாத நெட் வொர்க் 60 நாடுகளில் உள்ளது. அவர்கள் அமெரிக் காவுக்கும் உல கின் பிற நாடுகளுக்கும் மிரட்டல்
LITT JÉNGIN நாடுகளிலும் ஆ தப்படும் தாக்குத போராட்டம் நடர் கேட்டதற்கு இ Liah craboun
தான் எதிர்காலத்
ரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்காக பலமுனை களில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாக் ஆர்ப்பாட்டம் பற்றி.
நடக்கத்தான் செ தனது கூட்டு நா பாதுகாப்பும் ள ஏற்பட பாடுபடும் மாளிகை அதிகா
மேலும்
அமெரிக்கா ஏவுகணைத் தாக்கு தலிபான் ராணுவ தளபதி பலி
(காபூல் அக் 0- )
ஆப்கான் தலைநகர் கடில் மீது அமெரிக்க போர் விமானங்கள் நேற்று காலை சரமாரியாக குண்டுகள் விசின. மூன்று பெரிய குண்டுகள் வெடித்ததில் நகரமே அதிர்ந்தது. தலிபான் விமானப் படை தளபதி மற்றும் ஒரு ராணுவ அதிகாரி பலி LLIT6ÖTITITEGIT.
காபூல் நகரம் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்திய o IGALDífhlöss, CELJITIM GIÚIL DIT GOTTEISEGI நேற்று அதிகாலை மீண்டும் தாக் குதலை தொடர்ந்தன. அதிகாலை யில் காபூல் நகரில் 3 பெரிய குண்டு கள் வெடித்த போது நகரமே அதிர்ந்தது எங்கும் புகை மூட்ட மாக இருந்தது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில் காபூ லில் அதிகாலையில் மக்கள் பிரா ாத்தனைக்காக வந்து கொண்டிரு ந்தனர். அப்போது போர் விமாறு கள் காதை பிளக்கும் சத்தத்துடன் வட்டமடித்தன. உடனே விமான எதிர்ப்பு பீரங்கிகள் தரையில் இரு ந்து வானத்தை நோக்கி குண்டு களை ஏவின ஆனாலும் வானில் வட்டமடித்த போர் விமானங்கள் குண்டுகளை சரமாரியாக பொழிந் தன. 3 பெரிய வெடிச்சத்தம் கேட் டபோது நகரமே படுபயங் கரமாக அதிர்ந்தது என்றார்.
இந்த பயங்கர குண்டு வீசு
சில் தலிபான் விமானப் படையின் தளபதி ஒருவரும் மற்றும் ஒரு மேஜரும் பலியானார்கள் மற்ற
சேதங்கள் பற்றி உடனடியாக
இதையடுத்து அ குண்டு வீசாமல் விட்டதாக தலிபான் அமைச்சகம் தெரி
அமெரிக்க விமான தாக்குதலுக்குப்பு ப்பட்ட காபூல் நகரின் படம் இது பூமியில் 432 மைல் உயரே விண்வெளியில் உள்ள
என்ற செயற்கை கோள்
மூலம் எடுத்த
காபூல் நகரின் வடக்கே உள்ள விமான 6Isfló0) eru III B 9 6st 6II குடியிருப்புகள், விவச ஆகியவற்றை படத்தில் காணலாம்.
தகவல் இல்லை
எதிர் தாக்குதல்
நேற்று மாலையில் காந்த கார் நகரம் மீது பறந்த 2 அமெரிக்க விமானங்கள் மீது தலிபான்
*。
படைகள் பீரங்கியால் சுட்டனர்.
காந்தகார் Glı" நேற்று மாலை 2 ஹிராட் நகரில் பிற விழுந்து வெடித்தத கிடைத்தன.
 
 

போர் நீடிக்கும் புவர்
வியாழக்கிழமை
4.
- அறிவிப்பு
D
தானிலும் பிற ப்கான் மீது நடத்
லை ஆட்சேபித்து து வருவது பற்றி 辫—三
ந்த ஆர்ப் பாட் ம் எதிர்பார்த்தது திலும் இது போல்
சாசனத்தை ஜனாதிபதி புஷ் நிர்வா கம் அமுல்படுத்தும். இந்த சாசனம் என்பது தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்தும் அவர்களை உருவாக் கியும் வரும் நாடுகளும் தீவிரவாதிக ளுக்கு ஏற்படும் கதியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதாகும். எனவே இந்த சாசனம் நிறை வேற்
றப்படும் என்று புஷ் கூறியிருப்ப தாக வெள்ளை மாளிகை அதிகாரி கூறினார்.
இந்த சண்டை ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் வரை நீடிக்கும் என்று புஷ் நிர்வாகம் கருதுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம்
மேலும் தெரிவித்தது.
ப்யும் அமெரிக்கா டுகளுடன் சேர்ந்து திரத்தன்மையும் என்று வெள்ளை fl Jól góloOTTi.
தீவிரவாத ஒழிப்பு
தலில்
ஆப்கான் 1 GT66FT காட்சி இந்த கிளஸ்டர்
வைக்கக் கூடியவை.
தலைநகர் காபூல் மீது அமெரிக்காவின் பி
ரக விமானம் கிளஸ்டர்
ரக குண்டுகள் ஒவ்வொன்றும் விட்டு விட்டு ஒவ்வொரு சமயம் வெடித்து எதிரிகளை திக்முக்காட
ரக குண்டுகளை போடும்
ந்த விமானங்கள் ஆப்கான எல்லையை
திரும்பி சென்று ஒட்டி உள்ள பாகிஸ்தானின் குயட்டா தகவல் தொடர் நகரில் அமெரிக்காவை எதிர்த்து ஆனால் நடந்த கலவரத்தில் 3 பேர் செத்தனர்.
3 தலிபான் முக்கிய தலைவர்களை பாகிஸ்தான் கைது செய்தது.
இந்தோனேசிய தலை நகர் ஜகர்தாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் துப்பா க்கி சூடு நடத்தினர். மஸ்கட்டில் நேற்று நூற்றுகணக்கான மாணவர்கள் அமெரிக்க தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆப்கான் மீதான அமெரிக்க விமான தாக்குதலுக்கு ஆதரவு
அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பின்லேடன், ஓமர் தங்கியிருந்த வீடு முகாம்கள் இடி ந்தன. ஆனால் இருவரும் தப்பி விட்டார்கள் இதை நேரில் பார்த்த தலிபான் ஆதரவு மத தலைவர் சராஞஷாய் என்பவர் பாகிஸ்தா னுக்குள் தப்பி வந்து கூறியிருப்பது தெற்கு ஆப்கானில் காந்தகாரில் உள்ள தலிபான் தலை வர் முல்லா முகமது ஓமரின் வீடு மீது குரிஷி ஏவுகணை விழுந்து தாக்கியது. ஒமர் வீட்டில் இல்லாததால் காயம்
இன்றி தப்பி விட்டார்.
நிலையத்தில் காந்தகாரில் உள்ள பின்லே
குண்டுகளும் டனின் மறைவிடம் அருகேயும்
ண்டு (GID விமான நிலையமும் கடந்த ஞாயி குனடுகளும
ற்றுக்கிழமை இரவில் தாக்கப்பட்டன. ஆனால் அந்த நேரத்தில் பின்லே டனும் அந்த மறைவிடத்தில்
நாக செய்திகள்
ஆப்கானில் நடத்தப்படும் தாக்குதல் தொடர்பான தகவல்கள்
தெரிவித்து ஐநா பாதுகாப்பு கவுன் சில் பொதுமக்கள் பலியாவது குறி த்து கவலையும் தெரிவித்துள்ளது. தஜகிஸ்தான் தனது நாட்டு விமான தளங்களை அமெரிக்கா பயன் படுத்த அனுமதி அளித்தது.
"தலிபானால் கைது செய்ய ப்பட்ட பிரிட்டன் பத்திரிகையாளர் ரிட்லே நேற்று விடுதலை செய்ய ப்பட்டு பாகிஸ்தான் சென்றார்.
2வது உலக போருக்கு ஒரு முதன்முறையாக அமெரிக்கா வின் தேசிய பாதுகாப்பு படை ஆயத போலிஸ்படை மற்றும் விமான நிலையங்கள் முழு அள வில் உஷார் படுத்தப்பட்டு உள்ளன.
பிண்லேடன் தப்பியது எப்படி? ஏவுகணை தாக்குதலை நேரில் பார்த்தவர் தகவல்
இல்லை என்று ஒமர் என்னிடம்
தெரிவித்தார். பாக்கியா காஸ்ட் கார்ட ஸ் லோகார் போன்ற மாவட்ட களில் தலிபான் படைகள் குவிக்கப் பட்டு உள்ளன. அவர் களிடம் அமெரிக்க தயாரிப்பான ஸ்டிங்கள் ஏவுகணை கள் மற்றும் தரையில் இருந்து குறு கிய தூரத்தில் பாய்ந்து சென்று தாக் கும் ஏவுகணைகள் உள்ளன. இவ் வாறு அவர் கூறினார்.
இந்த ஸ்டிங்கள் ஏவுகணை களை அமெரிக்கா 1980-ல் ஆப் கான் கொரில்லா படைகளுக்கு வழ ங்கியது. அப்போது ரஷியா ஆக் கிரமிப்பை எதிர்த்து ஆப்கான் கொரில்லா படை போரிட்டது. ரஷி யாவுக்கு எதிராக அன் று அமெ ரிக்கா சப்ளை செய்த ஸ்டிங்கள் ஏவுகணை இப்போது அமெரிக்கா வுக்கே சவாலாக உள்ளது.

Page 5
11.10.2OO1
தினக்கதி
சிங்களச் சட்டமே இன் இனப்பிரச்சினைக்கு கார
(நமது நிருபர்)
பிணைதிருத்தச் சட்டம் புதிதாக எதனையும் செய்வதாக
இல்லை. குடிவரவு குடியகல்வு
சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுப வர்கள் எவரையுமே பிணையில் விடுவிக்க முடியாது பிணைதிரு த்தச்சட்டமோ எந்த ஒரு செயல் ப்பாடும் அற்றதாகவே உள்ளது.
56ம் ஆண்டு சிங்களச் சட்டமே தற்போதைய இனப்பிரச்சி னையினை பூதாகரமாக வளர்வ தற்கு உரமூட்டியது.
தொடர்ந்தும் இவ்வாறே சென்று கொண்டிருந்தால் நாடு இரண்டாவதைவிட வேறு வழி uിങ്ങെ',
இவ்வாறு நேற்றுக் காலை பாராளுமன்றத்தில் பிணைதிருத்த ச்சட்டம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மட்டக்களப்பு
பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின்கீழ் 300 பேரும் பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச் சட்டம் போன்றவற்றில் சுமார் 1700 பேரும் விசாரணைகள் எதுவுமின்றித் தடுத்து வைக்கப்பட் டுள்ளனர்.
விடுதலை செய்யப்படுவ தற்கான நடவடிக்கைகள் எதுவு மின்றி களுத்துறை, கொழும்பு சிறைகளில் தடுத்து வைக்கப்பட் டுள்ள தமிழ் கைதிகளுக்கான வழக்கு விசாரணைகள் மட்டக்கள ப்பு அம் பாறை ஆகிய இடங்களில் மேற் கொள்ளப்படுகின்ற சந்தர்ப்ப த்தில் மாத்திரமே அழைத்துவரப்படு கின்ற கைதிகள் மீண்டும் அச்சிறைக ளுக்கே கொண்டு செல்லப்
கல்முனை தமிழ் பிரிவுக்கு பதிவாளர் நியமனம்
(காரைதீவு நிருபர்)
கல்முனை (தமிழ்) பிர தேச செயலகத்தில் கடந்த 03 வருடகாலமாக இல்லாதிருந்த மேல திக மாவட்ட பதிவாளர் ஒருவரை நியமிக்க பதிவாளர் நாயகம் மீத்வர் ரத்னாயக்க நடவடிக்கை எடுத்து
TGITITT.
கல்முனை (தமிழ்) பிரிவில் 3 வருடகாலம் மேலதிக
மாவட்ட பதிவாளர் இல்லாமையும், 3 மாதகாலமாக காலங்கடந்த பிற ப்பு, இறப்பு திருமண சான்றி தழ்களைப் பெற முடியாமையி னாலும் மக்கள் எதிர் நோக்கிய பிரச் சினைகளை அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத் தலைவர் எஸ். யோகநாதன் எடுத்துக் கூறியதை யடுத்தே இப்பதிவாளர் நியமிகபட்டுள்ளார்.
சன்ஸ்வர சாந்தியாகம்
(நமது நிருபர்)
மில்லடி ரீ சித்தி விநா யகர் ஆலயத்தில் எதிர்வரும் 13.10.2001 ஆம் திகதி முற்பகல் 1000 மணிக்கு சனீஸ்வர சாந்தி யாகம் ஒன்று நடைபெற உள்ளது. சனிபகவானின் பார்வை
யுள்ளவர்கள் விரதமிருந்து சனி பகவானை வழிபட்டு அருட்கபட்சம் பெற வேண்டியே இந்த யாகம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த யாக பூசையை ஆலய பிரதம குரு சிவபூரீ கருணாகரேஸ்வர சரேஸ்வரக் குருக்கள் நடாத்தி வைப்பார்
ஆரையம்பதி வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கீடு
(கணேசதாஸ்)
ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறை யைத் திருத்தி அமைப்பதற் கென மட்/பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தனது பன்முகப்படுத்தப் பட்ட நிதியில் இருந்து நாற்பதாயிரம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக ஆரை யம்பதி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் திரு.
எஸ்நீதிராஜன் தினக்கதிருக்குத் தெரி வித்தார்.
பிரேதப் பரிசோதனை செய்யக் கூடிய வசதிகள் குறை வாகக் காணப்பட்ட போதிலும் சில பிரேதங்கள் பரிசோதனை செய் LLJLJLJL (66iT6TT ġUDI.
பிரேத அறையின் குறை பாடுகள் பற்றி முன்னர் தினக்கதிரில் புகைப்படத்துடன் செய்தி வெளி யாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நவீன வசதிகளுடன் பாலர் | || CF || 606)
(களுவாஞ்சிகுடி நிருபர்)
மீளுவாஞ்சிகுடியில் நவீன வசதிகளுடன் கூடிய பாலர் பாட சாலை ஒன்று அமைக்கப்பட உள்ள BITE LITGOT LITLFT606) Ligiit LIGOof பாளர் எம். தயாபரன் தெரிவித்தார்.
சாயி சமித்தி கட்டிடத்தி ற்கும், ஒறியன்ற் கல்வி நிலை பத்திற்கும் இடையில் அமைக்கப்பட இருக்கும் இப்பாலர் பாடசாலை
க்கான பூரண அனுசரணையை சாயி சமித்தி வழங்க உள்ளது.
ஆங்கில மொழிமூல, கம்பியூட்டர் போதனைகள் என்பன இப்பாலா பாடசாலையில் நடை முறைப்படுத்தபட இருப்பதாக தயா பரன் மேலும் தெரிவித்தார்.
இப்பாலா பாடசாலைக்கு இளைஞர் அணி, பல அரசசார்பற்ற
நிறுவனங்களும் உதவ முன்வந்து
ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடு இரண்டாகப் பிரிவதே சரி என்கிறார்
படுகின்றனர் என இந்நிலை மா வேண்டும். விசா ளப்படும் இடங்க ഞഖ||്ബണ് மூலம் தாய் தர் வையிடு வதற்ே வடிக்கைகள் ே இலகுவாக அை
ளிலுமே பாரபட் தமிழ் பாடசாலை ளுக்கு பல்கை யின் போது 10 கமாக ஒதுக்கட்ட மதச் சார்பாக 6 ஒருபோதும் சம ந்துவிட முடியா
LIG) 60.
LI IiiL I GODJI LI
(ஆரையம்பதி
இவ்வ 5ம் ஆண்டுக்கா பரீட்சை காங்கே லைகளின் பெறு LDL / E, இஹற்றா வித்தி bonSb-137, 6TD. ஏ.ஜி.பாயிக்-130 களையும், காங்ே புல்லா வித்திய 132 ஆர்.எம்.ரிவு 2) 60606)-124
ளையும், காங்கே அக்ஷா வித்திய சப்றாஸ்-129, ஏ.ஆ. புள்ளிகளையும் (
ജൂ|6ൽ60 ஐந்தாம் ஆண்டு L|s| 60) eru slóð (35II ஷட வித்தியால DIT GOOTGOIGST GEGN ராஜேந்திரன் 15 பெற்று சிறப்புச் சி
மட்/ஆரையம்பதி தியாலயத்தைச் வன்னியசிங்கம் ரி நடைபெற்ற 5ம்
LLyflifi6) Llyfr 160)g களைப் பெற்று
6T6 ITT.
சேர்ந்த மாணவி நாதன் சத்தியா பெற்று சித்தியை
 
 
 
 

வியாழக்கிழமை
5
DOLLI
OOD
/Lø (øg/J/Í
தெரிவித்த அவர் ற்றியமைக்கப்பட ணை மேற்கொள் ளிலேயே தடுத்து மேற்கொள்வதன் தையர்களை பார் கா மேலதிக நட ற்கொள்வதற்கோ ԼDԱլD, அனைத்து விடயங்க Fம் காட்டுகின்றது. களின் சான்றிதழ்க 0க்கழக அனுமதி புள்ளிகள் மேலதி டுகின்றன. நாட்டை வத்துக் கொண்டு தானத்தை அடை து எனக் கூறினார்.
DiffNJI பில் சித்தி கணேசதாஸ்)
ருடம் நடைபெற்ற ன புலமைப்பரிசில் LILI (36OTIFT6OOL LI JITLOFIT பேறுகள் விபரம் IE (BBLGB6OIT6OL
LIT6LDULLİD 66öI.6ILİD, சி.பெளஷான்-133, ஆகிய புள்ளி கயனோடை ஹிஸ் Iலயம் ஜே.ஆTதான் 126, யு.சபீனி ஆகிய புள்ளிக கயனோடை அல்T6LOLLULD 6ILib.rf).6ILİD, ஆர்.எம்.றுசைக்-127 பெற்றுள்ளனர்.
மயில் நடைபெற்ற
புலமைப்பரிசில் ட்டைமுனை கனி பத்தைச் சேர்ந்த வன் சிந்துஜன் 1 ||ണ്ണിഞ്ഞുണ த்தி பெற்றுள்ளார்.
ിഖഥങ്ങി ഖിദ്ദ, சேர்ந்த செல்வன் ஷாந் இவ்வாண்டு ജ്യങ്ങi(b, L|സെഞഥ யில் 152 புள்ளி சித்திய டைந்து
செல்வி சண்முக 26 புள்ளிகளைப் டந்துள்ளார்.
ஆசிய அபிவிருத்திவங்கியின் கீழ் நந்நீர் மீன் வளர்ப்புக்கு நடவடிக்கை
(அதிரன்)
LOLLEGE,6TLL LOT6)ILL நந்நீர் மீன் வளர்ப்பினை விருத்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட நீரக இனங்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் அணன் மையில் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள் மீன்வளர்ப்புக்கு உக ந்தபல இடங்களைப் பார்வையிட் L60s.
ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகள், மற்றும் மட் டக்களப்பு மாவட்ட நீரக இனங்கள்
அபிவிருத்தி அதிகாரியுடன் சென்று பார்வையிட்டு, நந்நீர் மீன்வளர் ப்பிற்கென பல மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதாக உறுதியளி த்ததாகவும், இதன் மூலம் எதிர்கால த்தில் சிறந்த நன்மைகள் கிடை க்கும் என மஞ்சந்தொடுவாய், நாவ லடி போன்ற பகுதி மீனவர்கள் தெரி வித்தனர்.
மீன், நண்டு இறால் போன்ற நந்நீர் இனங்கள் வளர்ப்பது தொடர்பான ஏற்ற இடங்களை பார் வையிட்டதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.
இந்து ஆலயங்களுக்கு ஒலிபெருக்கிகள் அன்பளிப்பு
(நமது நிருபர்)
வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நான்கு ஆலயங்களுக்கு கடந்த திங்கட் கிழமை மட்டக்களப்பு மாவட்ட ஐக் கிய தேசியக்கட்சிப்பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகி மெளலானா ஒலிபெருக்கிகளை வழங்கியுள்ளார்.
தலா 25 ஆயிரம் ரூபா பெறுமதியான இவ்வொலிபெரு க்கிகள், வாழைச்சேனை கைலாயப் பிள்ளையார் ஆலயம், முறக்கொட்
டான்சேனை காளிகோவில், பேத் தாளை பாலீஸ்வரர் ஆலயம், வட முனை தபால் வழிப்பிள்ளையார் ஆலயம் ஆகிய நான்கு ஆலயங்க ளுக்கும் வழங்கப்பட்டன.
இவ்வைபவத்தில் வாழை ச்சேனை பிரதேச செயலக உத்தி யோகத்தர் எஸ்.தாமோதரம்பிள்ளை கல்குடா தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளர் என் பூபாலரெட்ணம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மெளலான ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்முனை தனியார் கல்வி நிலையம் தீக்கிரை
(எம்.எச்.நெளப்i)
யும் நிலையில் இதன் ஆரம்ப காலம் முதல் தனிப்பட்ட காரணங்களினால்
ல்முனைக்குடி 8ம்ஆப் இதனை மூடுவதற்கு சிலர் கடும்
பள்ளிவாசல் விதியிலுள்ள மெமோ கல்வி நிலையம் திங்கட்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் இனந்தெரியா தோரினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இருநூறிற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாலை நேர பிரத் தியேக வகுப்புக்களில் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு இந் நிலையத்தில் கல்வி கற்று வருகி ன்றனர். இக்கல்வி நிலையம் ஆரம் பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடை
பிரயத்தனங்களை மேற் கொண்டு வந்ததாகவும் அது பலனளிக்காத நிலையிலேயே இதனை மேற் கொண்டுள்ளனர் எனவும் தெரி விக்கப்படுகிறது.
இந்நிலையம் எரிக்கப்பட் டதனால் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு ள்ளதாக இந்நிலையத்தினை நடா த்தும் எம்.வை.எம்.றிபாது தெரி வித்துள்ளார்.
கழுத்துப்பட்டி வழங்கும் வைபவம்
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் கலவன் பாடசாலை மாணவர் களுக்கு புதிய கழுத்துப்பட்டியினை மட்டிக்களி கிராம அபிவிருத்திச் சங்கம் அறிமுகம் செய்து வைத்த வைபவம் அண்மையில் நடை பெற்றது.
கழுத்துப்பட்டிகளை கிராம அபிவிருத்திச் சங்கம் இலவசமாக வழங்கியது. இவ்வைபவத்தில் கிராம சேவையாளர் அநேசதுரை, மட்டிக்களி சுவாமி விவேகானந்தா சனசமூக நிலைய தலைவர் குநாக ராசா, கதிரவன் இளைஞர் கழக தலைவர் சுரவிசங்கர் கலந்து GGEIT60öILITIT,
மட்டக்களப்பு புனிதமிக்கேல் கல்லூரி ஆரம்பப்பிரிவில் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் அண்
(U(1,60,611 மையில் நடைபெற்றபோது கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ஜேம்ஸ் பீரிஸ் சின்னம் சூட்டுவதையும்,
கல்லூரி கட்டுறு பயிற்சி ஆசிரியை செல்வி ரி.நளாயினி அரு
கில் நிற்பதையும் படத்தில் காணலாம்.
வேதாந்தி)
அருகில் கல்விக்
(LLL (Up Lib ġab 601 g)ILD

Page 6
ஒரு வரையறுக்கப்பட்ட விதிக்கு அமைய அமைக்கப்பட்ட எண்களின் தொடர்ச்சி எண் தொடர் எனப்படும்.
அத்தொடரிலுள்ள ஒவ் வொரு எண்ணும் தொடரின் உறுப்பு எனப்படும். 1.1 கூட்டல் விருத்தி i., 4,7,10,13,16. ii. 30.23, 16.9.2,.............. iii. 2/4, l'%,3/4.0,-3/4, -1 %.
உறுப்புக்களை எழுதுங்கள்.
அவ்வாறு எழுதும் போது மேலேயுள்ள எண் தொடர் களின் கோலத்தைக் கண்டுபிடிக்க GDIT). 1வது எண் தொடரில்
முதலுறுப்பிலிருந்து 3ஐக் கூட்ட அடுத்துள்ள உறுப் புக்கள் உருவாகும். 2இல் முதலுறுப்பிலிருந்து (7) ஐக் கூட்ட அடுத்துள்ள உறுப்புக்கள் உருவாகும். 3இல் (3/4) ஐக் கூட்ட உறுப் புக்கள் உருவாவதைக் காண
க.பொ.த (சாத) - 2001
GDIT).
ஒரு எண் தொடரிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் அதற்கு முன்னாலுள்ள உறுப்பை விட ஒரு நிலையான கணியத தாலி அதிகரிக்குமாயின் அத் தொடர் கூட்டல் விருத்தி என அழைக்கப்ப டும். சுருக்கமாக கூவி எனப்படும். 1.2 பொது வித்தியாசம்.
அடுத்து வரும் இரண்டு உறுப்புகளில் அடுத்துள்ள உறுப் பிலிருந்து அதற்கு முன்னுள்ள உறுப்பைக் கழிக்க வரும் பெறு மானம் அக் கூட்டல் விருத்தியின் பொது வித்தியாசம் எனப்படும் இதன் குறியீடு d (உ-ம் ) 4,7,10,13..................
7-4 = 3
10 - 7 = 3
13 - 10 = 3 இங்கு பெறப்பட்ட வித்தியாசம் பொது வித்தியாசம் எனப்படும். பின்வரும் கூவி இன் பொது வித்தி யாசத்தைக் காண்க I. 6, 1116,... .d- 11-6-5 2.43.93.8. d = 3.8-3.9
1.3கூட்டல் விரு
(UD56) தியாசமும் தர அமைக்கலாம். (@_-i)
மு/உ
GLIT/
7, 12, 1.4 பொதுவான தல். முதலுறுப்பு = GLIII/6 =d
a, atd, a+2d, a 1.4 கூ/வி ஒ6 உறுப்பைக் கா (2 -i )
3,5,7 இவ்விருத்தியில்
ET600's.
இக் புக்கள் வரை எ 60DLJä5 BESIT 600T6NOM
3,5,7,9,11,13,1 இங்கு 10ம்உ
இவ்வி ளைக் காணும் பொதுவான வ பெறுவோம்.
ராவணனின் இலா
(நேற்றைய தொடர்ச்சி) இயக்கர் பெருமளவில் வாழ்ந்து வந்த மஹறியங்கனையில் இவர் களுக்கென தேவநம்பியதீசன் ஒரு த பையை நிறுவினான என (பண்டைய ஈழத்தமிழர் பக்46 நா. நவநாயகமூர்த்தி1998) அறியமுடி கின்றது.
இவ்வேளையில் திசமாற கமயில் நாகர்களுக்காக நிர்மா ணிைக்கப்பட்ட நாக மகாவிகாரையே பிற்காலத்தில் திஸ்ஸமகா விகாரை எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டது. திசை, திசையன் என்பது நாகர்களின் கெளரவப் பெயர்க ளாகும்.(திரு.ம.க.அந்தனி சில் 1993) இக்காலத்தில் இத்தீவில் பண்டைய திராவிடமாகிய தமிழ் மொழியுடன் இதன் கிளைமொழி யான எலு மொழியும் முன்னிலை பெற்றிருந்தது. மேலும் பெளத்த சமயம் பரவுவதற்கு முன்பே பிராம னர் மூலமாக இங்கு அறிமுக மான பிராகிருத மொழியின் செல் வாக்கும் இக்காலத்தில் மிகுந் திருந்தது.
கி.மு.மூன்றாம் நுர்ற் றாண்டு தேவநம்பிய தீசன் காலத் திலும், இதனைத் தொடர்ந்து பிற்கா லத்திலும் பூர்வ குடியினரான நாகர், இயக்கர் என்போர் ஈழ அரசி யலில் ஓரளவு முக்கியத்துவம் பெற்றிருந்தனர் எனலாம் குறிப்பாக வட இலங்கையில் நாகர்களின் அரசு கி.பி நாலாம், ஐந்தாம் நூற் றாண்டு வரையும் நிலைத்திருந் ததை ஆய்வுகள் உணர்த்துகின்
றன. இக்காலத்தில் அனுரதபுரிக்
கும் வட இலங்கைக்குமிடையில் நிலவி வந்த நெருக்கமான உற வுகள், பெரும்பாலும், சமய கலா சார உறவுகளாகவே இருந்து வந்துள்ளன என்பது மறைக்கப் பட்ட வரலாற்று உண்மையாகும். வட இலங்கையில் கந்த ரோடை யைத் தலைநகராகக் கொண்டிருந்த நாகர்களது அரசு உன்னத நிலையிலிருந்து அக்கா லத்தில் கி.மு.இரண்டாம் நூற் றாண்டளவில் எல்லாளன் (கி.மு 145-101) என்ற தமிழ் மன்னன் அனுராதபுரியை ஆட்சி புரிந்தான்.
கிழக்குப் இவன் சோழ நாட்டிலிருந்து படை யெடுத்து வந்து அசேலன் என்பவ னை வெற்றி கொண்டு அனுரதபு ரியை கைப்பற்றி இலங்கையில் நாப்பத்தி நாலு வருடங்கள் நல் லாட்சி புரிந்தான் என மகாவம்சம் சம்(அத்21:செய்13 - 15) கூறுகின் றது. இவனது காலத்தில் முப்பத் திரண்டு தமிழ் சிற்றரசர்கள் உரோ கண சிற்றரசின் வடபால் ஆட்சி புரிந்துனர் என அறிய முடிகிறது.
அநுரதபுரியில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னனான எல்லா ளன் வட இலங்கையான நாக தீபத்தில் ஆட்சி புரிந்த சிற்றரசர்க ளில் ஒருவனானவான். இவன் நாக தீபத்திலிருந்து படையெடுத்து வந்து அநுரதபுரியைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தான் என்பதே ஆய்வுகள் மூலமாக பெறப்பட்ட வரலாற்றுண்
ஆய்வார்வலர்
நா.நவநாயகமூர்த்தி
மையாகும். இவனது காலத்தில் துட்டகாமினியின் ரோகண அரசின் வடபால் ஆட்சி புரிந்த முப்பத் திரண்டு தமிழ் சிற்றரசர்கள் பற்றி
LD8E6IT6). Libago Lib (XXV: 75 60). 36856ñ.
பதிப்பு 1986-பக்.175) குறிப்பிடுகின்
றது. இவர்களுள் பலர் இந்துக்க ளாகவும் இருக்கலாம்என கலா நிதி.சி.க. சிற்றம்பலம் (சிந்தனை தொகுதி II, இதில் 1984) குறிப் பிடுகின்றார்.
இந்த முப்பத்திரண்டு அர சர்களுள் இயக்கர் குலத்து அர சர்களும், நாகர் குலத்து அரசர் களும் அடங்குவர். ஆயினும் இவர்கள் அனைவரையும் தமிழ் அரசர்கள் என்றே மகாவம்சம் குறிப்பிடுகின்றது. இவ் வேளையில் மஹியங்கனையில், சாத்தன் என்ற தமிழனும், அம்பாதித்த (அம்பா தோட்டம்) என்ற பிரதேசத்தில் தித் திம்பன் என்ற வலிமை மிக்க தமி ழ் அரசனும் ஆட்சி செலுத்தி வந்த தாக மகா வம்சம் (அத்25 செய் யு,79 தமிழாக்கம் எஸ்.சங்கரன்
1962) குறிப்பி
இருவ ரும் இய ரசர்கள் என்பது 6T606) அநுரதபுரியிலி தவனும், பண்டு மன்னர்களுள் டகாமினி, கல் யாணி) நாகவ லாவான் அவ6 ரமாகதேவி மு ணபுர நாக வே யை சேர்ந்த க ஆவார். (யப்ன ஹெறிட்டேஜ் பக3) என அ
|9كى .99Iى .LD.B5).[5ڑ
கி.பி.முதலாம் ഖL gബങ്ങ8 GABENTILL LITULJ633
நூ)திருகோன காரம் செலுத்தி என்ற நாகர் கு மட்டக்களப்பு
குறிப்பிடுகின்றது 171) அநுராதபு வேளையில் ந ust 6T6tugugi. வல்லிபுரத்தில் சாசனம் குறிப்
தவர் வரலாறு
E.(95600TUTEFIT - குல மன்னனா தினாலான வ6 3 TafGolgioio B பொறிக்கப்பட்டு தில் தமிழ், பிர யும்,அசோக பி யும் காணமுடி அந்தனிசில்-19 LIGOÖTE
田TQ)°@呜 அமைந்துள்ள யும்,புத்தளம் தெற்கே இது அறிஞர் கருது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தி அமைத்தல். றுப்பும், பொது வித் பட்டால் கூ/வி ஐ
血 = 5
7,22,..............
கூ/வி ஐ அமைத்
3d. றின் விருப்பமான
9,.................. 10ம் உறுப்பைக்
கூ/வி பத்து உறுப் ழுதியே 10ம் உறுப் LĎ. 5, 17,19,21,....... லுப்பு = 21 ாறு உறுப்புக்க சிரமத்தைப் போக்க ாய்ப்பாடு ஒன்றைப்
வியாழக்கிழமை
தினக்கதிர் ஆசான்
1.5 ம்ெ உறுப்பைக் கானும் வாய்ப் பாடொன்றைப் பெறல். a, ald, at 2d, a 3d. 1ம் உறுப்புT = a 2ம் உறுப்புT = ard 3ம் உறுப்பு T=at2d 4ம் உறுப்புT=a3d
இதற்குள்ளே இருக்கக் கூடிய கோலத்தை அவதானித்துப் பொதுவான வாய்ப்பாடைப் பெறு (36.JITLib. T= a -a+(1-1)d T=a+d=a+(2-1)d T=a+2d=a+(3-1)d T=a+3d=a+(4-1)d
இவ்வாறே nம் உறுப்பு
Tn=a+(n-1)d " தேவையான உறுப்பைக்காணும் பொதுவான சமன்பா
Tn=a+(n)d (2 - ) | 7,11,15, 19,....... இவ் விருத்தியில் 12ம் உறுப்பைக்
EIT60615.
a-7 d=4 n = 12 T-? T=a+(n-1)d T-7+(12-1)x4
=7+ 1x4= 7+44 =51
12ம் உறுப்பு = 51
2、30.23、16.9............. இவ்விருத்தியில் 15ம் உறுப்பைக் BESIT 60ÓIGE.
a -30 d = -7 n = 15 T-? T=a+(n-1)d T = 30+(15-1)x(-7)
=30 + 14X(-7)
=30 + (-98)
= -68
3. ஒரு கூ/வி இன் 4ம் உறுப்பு 23, பத்தாம் உறுப்பு 110 ஆகவும் இருப்பின் அத்தொடரின் முதலாம் உறுப்பையும், பொ/வி ஐயும் கண்டு 16ம் உறுப்பைக் காண்க தர்வு மு/உ = a பொ/வி = d என்க.
a+3d=23
a+9d=110-2)
() - (2)= -6d--87
87 29 d==524_ك_-
6 2. 14/.
d=14% பிரதியீட
2
ஐ சமன்பாடு 1 இல்
-2-20
(தொடரும்)
காபுரி நகர் ஈழத்தின் தியில் அமைந்திருந்தது,
நிகின்றது. இவர்கள்
க்கர் குலத்து சிற்ற குறிப்பிடத்தக்கது. ாளனுக்குப் பின்னர் ருந்து ஆட்சி புரிந் டைய ஈழத்து பெரு ஒருவனுமான துட் பாணப்புரத்து (கல் ம்ச வழித்தோன்ற வின் தாயான விகா pன்னைய கல்யா ந்தனின் வம்ச வழி ளனி தீசனின் மகள் ா அன் த சிங்கள் கொழும்பு 1984, |றிய முடிகின்ற ந்தனி சில்-1993) நூற்றாண்டளவில் (நாகதீபத்தை)யை என்ற நாகர் குல புரிந்துள்ளான். ഖങ്ങണuിൺ (d).tി.ltb ாமலையில் அதி வந்த கொட்டியன் ல சிற்றரசன் பற்றி மான்மியம் (பக்.24) வசபன் (கி.பி.127ரியை ஆட்சி புரிந்த |க தீபத்தை இசிகிரி ஆட்சிபுரிந்ததாக கிடைத்த பொற் பிடுகின்றது. (ஈழத் பக் 1 கலாநிதி 1996) இவன் நாகர் வான். பிராமி எழுத் bலிபுர தங்கத்தகடு கதீவு என்ற பெயர் }ள்ளது அச்சாசனத் ாமி எழுத்துக்களை ாமி எழுத்துக்களை கின்றது. (ம.க.அ. 93) டைய நாகதீபம், தற் புரத்துக்கு வடபால் ஈழத்தின் பகுதியை மாவட்டம் வரை பரந்திருந்ததெனவும் வர் நாகதீப பிராந்
தியத்தில் வரும் பொம்பரிப்பு (புத்த
GET66T6) TLD.
போகவும் வேண்டாம்
ளம் மாவட்டம்) மாந்தை (மன்னார் மாவட்டம்), ஆனைக்கோட்டை (யாழ் மாவட்டம்) ஆகியன அடங் கும். (கலாநிதி சி.க.சிற்றம்பலம் - 1983) எனலாம். மட்டக்களப்பு ஏறா வூருக்கு அண்மையில் காசி மோட் டையில் கண்டு பிடிக்கப்பட்ட பிராமி எழுத்திலான கல்வெட் டொன்றில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் கிழ க்கில் தேவ நாகன் ஆதிக்கம் புரிந்த மை குறிப்பிடப்பட்டுள்ளது. (இல.48 இன்ஸ் கிறிப் சன்ஸ் ஒப்சிலோன், தொகுதி 1, பகுதி 1) இவன் நாகர் குலத்தவனாவான்.
இவ்வாறு வரலாற்று காலத்திலும் வரலாற்றுக்கு முற் பட்ட ஆதிகாலத்திலும், பிற்காலத் திலும் இத்தீவில் நாகரீகச் சிறப் புடன் வாழ்ந்து வந்த பூர்வகுடியி னரான நாகர், இயக்கர் ஆகியோ ரை சிங்கள வரலாற்றாசிரியர்கள் மனி தர்களாக ஏற்கத்தயாராக வில்லை. மகாவம்சம் குறிப்பிடு கின்ற நாகர், இயக்கர் என்போர் மனித வர்க்கத் தினரைக் குறிக் கவில்லை என்று ஜி.சி.மென்டிசும் (The Earl History Of Ceylon P.8 1946) மகாவம்சத் திலும், மணிமேகலையிலும் நாகர் ஒரு போதும் மனித வர்க்கத்தினராகக் காட்டப்படவில்லையென திரு. பரணவிதான அவர்களும் கூறியுள் ளனர். விஜயனின் வருகையுடனே
இது உங்கள் பக்கம் வாசகர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இப்பகுதி, பல்வேறு சமூக அரசியல் மற்றும் கலை, இலக்கியங்கள் சார்ந்த விவாதங்களுக்காக திறந்து விடப்பட்டுள்ள ஒரு களமே. எனவே ஆக்கபூர்வமான பல விடயங்கள் சார்ந்தும் தங்களுடைய கருத்துக்களை அனைவருடனும் பகிர்ந்து
யாரையும் நோகப்படுத்துவதற்காக நாம் கல்லெறிய வேண்டாம் அதேவேளை, குளத்தில் போட்ட கல்லாய் கருத்துக்கள் அமிழ்ந்து
யே இலங்கையில் மக்கள் குடி
யேற்றங்கள் ஆரம்பமாகின என்ப தை வலியுறுத்துவதற்காகவே இத்தீ வின் மூதாதையினரை அமானுஸ் யர்கள் என இவர்கள் வலியுறுத்து கின்றனர் என எண்ணத் தோன்று கின்றது. (ஈழத்தவர் வரலாறு பக்
11 கலாநிதி க.குணராசா
நாகர்கள், நகர நாகரீக மொன்றை வளர்த்தமைத்த தலை வர்களாவர். இவ்வாறு டாக்டர் துரை அரங்கசாமி(சங்ககால சிற ப்பு பெயர்கள் பக்.84) குறிப்பி டுகின்றார். கி.மு.நாலாம் நூற் றாண்டில் பாண்டுகாபயன் (377 307) அநுரதபுரியில் முதன் முதல் அரசை நிறுவிய வேளையில்
அங்கு நாகர்களின் பழைய நகரம்
இருந்ததாக எச்.பார்க்கர் தனது BIT656) (Aricient Ceylon P16 1909) குறிப்பிடுவதையும், நோக்க லாம் ஆதிகாலத்தில் நாகர் தென்பு லத்திலும் இலங்கையிலும் பரவி யிருந்தனர்.ஆரிய மொழி பேசிய மக்கள் வட இந்தியாவிலிருந்து இலங்கை சென்று குடியேறிய வேளை அங்கு இயக்கரும் நாக ரும் வாழ்ந்திருந்தனர். இவ்வாறு அறிஞர் எஸ்.இராமகிருஷ்ணன் (இந்தியப்பண்பாடும் தமிழரும் பக் 21) அவர்கள் குறிப்பிடுகின்றார்.
(முற்றும்)
1996).

Page 7
11.10.2001
வீரர்-வீராங்கனைகளின் போதைப் பழ
இந்திய தடகளத்துக்கு இது சோதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டும் இந்திய கிரிக் கெட் வட்டாரத்தை உலுக்கிய சூதாட்ட பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் இந்திய தடகள வட்டாரத்தில் போதைப் பழக்க பிரச்சினை தலை விரித்து ள்ளது. வீரர்கள் மத்தியில் போதைப் பழக்கம் இருப்பதாக செய் திகள் வந்தாலும் யாரும் அதை அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் கடந்த síla) வாரங்களுக்கு முன்பு இந்திய ஜூனியர் வீராங்கனை ஷிமா அண்டில் போதைப் பழக்க பிரச்சி னையில் சிக்கிய பின்னர்தான் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடு த்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தடகள போட்டி யில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே ஒரு தங்கப்பதக்கத்தையும் ஷிமா அண்டில்தான் வென்றார். ஆனால் ஒரு ஆண்டு இடை வெளிக்குப் பின்னர் இந்த தங்கப்பதக்கத்தை சர்வதேச தடகள சம்மேளனம் பறித்து விட்டது.
போதையில் சிக்கினார் ஷிமா
சம்பந்தப்பட்ட வீராங்கனையிடம் பரிசோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தி இருப்பது
கண்டு பிடிக்கப்பட்டது. இதற்காக ஷிமாவுக்கு தடை எதுவும் அறி விக்கப்படவில்லை. தற்போது பதக்கம் மட்டும் பறிக்கப்பட்டு ள்ளது. இந்த செய்தியால் மத்திய அரசே அதிர்ந்து விட்டது. உட னடியாக இது பற்றி தீவிர விசார ணை நடத்தியதில் மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளி LLUIT GOTgl.
கடந்த வாரம் மத்திய விளை யாட்டு ஆணையம் (சாய் அதிர்ச் சியான பட்டியல் ஒன்றை வெளி யிட்டது. இந்த பட்டியலில் 30க்கும் அதிகமான இந்திய வீரர்வீராங்கனைகள் போதை மருந்து பயன் படுத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப் பட்டு
ள்ளதாக குறிப்பிடப்பட்டு இரு
ந்தது. இந்த தகவலை இந்திய தடகள சம்மேளனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. சாய் வசம் இருக் கும் பரிசோதனை சாதனங்கள் அத்தனையும் தரமற்றவை. அத னால்தான் இது போன்ற தவறான தகவல்களை சாய் வெளியிட்டு இருக்கிறது என்று இந்திய தடகள சம்மேளனம் மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் ஏற்கும்பல் யாக இல்லை. மத்திய விளையா பட்டுத் துறை அதிகாரிகளும் வீரர்களின் போதைப் பழக்கத்தை ஒத்துக் கொண்டுள்ளனர்.
பயிற்சியாளர்கே
இது தொடர்பாக த. சங்கத்தின் செயல ங்க சாமி தினகர ப்பேட்டி அளித் விவரம் வருமாறு
கேள்வி-போதை தடகள வீரர்-வி அதிகமாக சிக்குவ
பதில் தடகளம் எ போட்டி இதில் உ சாதிக்க வேண்டும் இருப்பதால் இதுே வழிகளில் வீரர் ஈடுபட்டு விடுகிறா ற்சியாளர்கள் தங் கிடைக்க வேண்டு கத்தில் கூட வீரர் களை போதை
ஊக்கப்படுத்து கிற பெரிய வேதனைய
கேள்வி-இத்த6 காலத்துக்குப்பிறகு போதை பழக்கம் ப்பதற்கு காரணம்
பதில்-சமீபகாலமா பயிற்சியாளர்கள் வீராங்கனைகளு யாளர்களாக நிய இதன் பிறகு தான் கள் மத்தியில் ே அதிகமாகி இருக்க
இரண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்றா புதிய சாதனையை நிலைநாட்டிய மொரோ ഉബിഥLിക ഗ്രിബ്ബ്-35
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
23வது லோஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் மிகவும் பிரப லயமாக அடிபட்ட பெயர் கால்லு யிஸ் இவர் இந்த ஒலிம்பிக்கில் மெய்வல்லுநர் நிகழ்ச்சிகளில் நான்கு தங்கப்பதக்கங்களைப் பெற்று புகழ் பெற்றார். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த நீக்ரோ வீரர் பெர்லின் ஒலிம்பிக்கில் அமெரிக்க நீக்ரோவீரர் ஜெசி ஒவுன்ஸ் 4 தங்கப்பதக்கங் களை மெய்வல்லுநர் நிகழ்ச்சிகளில் பெற்றிருந்தார். அதேபோல் கால்லு யிசும் அதே நான்கு நிகழ்ச்சிகளிலும் வெற்றிபெற்று தங்கப்பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார். 100மீ 200மீ. நீளம்பாய்தல், 4x100 மீ அஞ்சல் ஆகிய நிகழ்ச்சிகளில் கால்லுயிஸ் வெற்றி பெற்றார். 100 மீ தூரத்தை 99 செக்கனிலும், 200 மீ தூரத்தை 1980 செக்கனிலும் ஓடிய கால்லு யிஸ் நீளம் பாய்தலில் 854மீ தூர த்தைப் பாய்ந்தார். தனது சகாக் களான சாம்நிரடி ரொன்பிரவுன் கல்வின்ஸ்மித், ஆகியவர்களோடு சேர்ந்து 4x100 மீ அஞ்சலை 3783 செக்கனில் ஓடி முடித்தார். இதில் 鸭 200 மீ, 4x100 நிகழ்ச்சிகளில் புதிய ஒலிம்பிக் சாதனை ஏற்படுத்த ப்பட்டன. மற்றுமொரு அமெரிக்க நீக்ரோ வீராங்கனையான பிரிஸ் 85|ബ് 200ഥ, 400ഥ, 4x400 அஞ்சல் நகிழ்ச்சிகளில் கலந்து வெற்றியீட்டினார்.
(Iൺ ബജൂൺ ഉണ്ഡി ம்பிக் மொரோக்கோவைப் பொறு த்தவரை ஒரு முக்கியத்துவம் வாய் ந்த ஒலிம்பிக் ஆகும் இரண்டு
தங்கப்பதக்கங்களை இந்நாடு பெற்றுக் கொண்டதுமல்லாமல் வெற்றி பெற்றவீரர்கள் இருவரும் இரண்டு புதிய ஒலிம்பிக் சாதனை களை ஏற்படுத்தியிருந்தார்கள். பெண்களுக்கான 400மீ சட்ட வேலி நிகழ்ச்சியில் மொரோக்கோ வீராங் கனை நவால் எல்மெதவக்கில் வெற்றியீட்டி புதிய ஒலிம்பிக் சாத னையை ஏற்படுத்தினார். இந்த வெற்றிச் செய்தியை அறிந்த மொரோக்கோ மன்னர் ஹசன் உடன டியாக தொலைபேசி மூலம் தொட ாபு கொண்டு தனது வீரர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் G|35||60öILITFT. வீரங்கனை ഞഥp| இங்கிலாந்து எதிர் jLIIIII (36).
(ஆர்.சேகரன்)
5 ஒருநாள் போட்டிக்கான குறுகிய கால சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு சிம்பாப்வே வருகை தந்துள்ள இங்கிலாந்து அணியினர் 1வது 2வது ஒருநாள்'போட்களில் வெற்றியீட்டி மிகவும் வலுவான நிலையிலுள்ளனர்.
3வது ஒருநாள் போட்டி விபரம்-சிம்பாப்வே(50) 261/8 அண்டி பிளவர்,142 ஹித் ஸ்ரிக் 56 அண்டி பிளவர், ஹீத்ஸ் ரிக் இருவ்ரும் இணைந்து பெற்ற 7வது விக்கட் இணைப்பாட்ட ஒட்டம் ஓர் உலக சாதனை என்பதும் குறிப் பிடத்தக்கது தொடர்ந்து ஆடிய இங் கிலாந்து (48) 265/5 விக்கட் இழ ப்பிற்கு பெற்றுக்கொண்டு தொடரில் (3-0 என்று முன்னிலை வகிக்கின் 1360TT.
வாக்கில் உடற்க 54.61 செக்கனில் படுத்தினார். இந்த திய வீராங்கனை பி கொண்டு 4வது இட 2ம், 3ம் இடங்கை ருமேனிய வீராங்கை
மற்றுமொ வீரரான சகித் ஒ போட்டியில் வெற் ஒலிம்பிக் சாதை த்தினார். றோமில் சர்வதேசப் போட்டி 5000மீ நிகழ்ச்சியில் செக்கனில் ஓடி உ6 ஏற்படுத்தினார். இ நிமிடம் குறைவாக வது வீரர் இவராகு
6606IIII
நிருவா
(நமது நி
தென்கிழக் கழகத்தின் விளை சிலின் வருடாந்த அண்மையில் ப விளையாட்டு போது யாலயத்தில் நடைெ வருவோர் 2000/2 ற்கான செயற்குழு கத் தெரிவாகினர். ്ഞേഖ உதவித்தலைவர் செயலாளர் எம்.ஏ உதவிச் செயலா6 தாஹிர், பொருளாள அறிபீன்
மேலும் 1 ப்பினர்களும் தெ LIL LL 6 OTT.
 
 
 

வியாழக்கிழமை
மிழ்நாடு தடகள |ளர் நீல சிவலி
ானுக்கு சிறப்பு
த்தார். அதன்
ப்பழக்கத்தில் ராங்கனைகள் து ஏன்?
ன்பது தனிநபர் உலக அளவில் என்ற ஆசை பான்ற தவறான வீராங்கனைகள் figEGÍTI. éfalo L JILLÓN களுக்கு பெயர் ம் என்ற நோக் - வீராங்கனை
பழக்கத்துக்கு ார்கள் இதுதான் பாக இருக்கிறது.
னை ஆண்டு
தடகளத்தில்
அதிகமாகி இரு
GTGöTGOT?
க வெளிநாட்டு இந்திய வீரர் - க்கு பயிற்சி Éláig.LILL LGOTT. இந்திய வீரர் பாதைப்பழக்கம் கிறது.
b)İLDİ I (85 II
B606). LDT6006) ஒடி சாதனை ஏற் நிகழ்ச்சியில் இந் ரிஉசா கலந்து த்தைப் பெற்றார். ளை அமெரிக்க, னகள் பெற்றனர். ரு மொரோக்கோ LILLT 5000 Lő றியீட்டி புதிய னயை ஏற்படு
இடம் பெற்ற ஒன்றில் இவர் ல் 12 நிமி 5839 V)CE5 ÖFITg9560)6OI60)ULI த்துரத்தை 13 912UL (UPDOT
டுக்கழக
நிகள்
ருபர்)
குேப் பல்கலைக் யாட்டுக் கவுண் பொதுக்கூட்டம் ് ഞസെൿ !pg நனாசிரியர் காரி பற்ற போது பின் 001ம் ஆண்டி உறுப்பினர்களா
-u].ബി.9:Lീൺ,
8ജ.jിഖന്ദ്രTൺ, எம்.மைஹறிலர், TTT 6TLD.6TGO.6TLD.
Til 6ILD.606).616rd.
5 நிருவாக உறு ரிவு செய்யப்
-
ബ/db/ நெஞ்சர் مستند
தமிழறிவுப் போட்டியில் மீரா பாலிகா மகாவித்தியாலயத்திற்கு அநீதி இழைக்கப்பட்டது
மேற்கூறிய விடயம் பற்றி கல்லூரி அதிபர் அல்ஹாஜ் எம்.எம்.எம்.மஹற்றுப் கரீம் அவர்களிடம் வினவியபோது, கல்வி அமைச்சு தமிழ்ப்பிரிவு வடக்குக் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களிட மிருந்து வந்த கடித அழைப்பிற்கு ஏற்பவே நாம் மாணவிகளைப் போட்டிக்கு கொழும்புக்கு அனுப்பினோம். சென்ற வருடம் எமக்கு வேண்டுமென்றே வடக்குக் கிழக்கு மாகாணத்தில் அநீதி இழைக்கப்பட்டது. இவ்வருடம் அதே நிலையை கல்வி அமைச்சு தமிழ்ப்பிரிவு கல்விப் பணிப்பாளர் செய்துள்ளாரா என சந்தேகிக்கின்றோம். திரு.அல்பிரட் அவர்களின் தொலைபேசி விளக்கத்தின்படி அவர் வடக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளாருக்கு பெக்ஸ் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர்கள்தான் உங்களுக்கு அறிவிக்க வேண்டுமென்றும் கூறினார் நிகழ்ச்சி மாற்றம் பற்றிய பெக்ஸ் செய்தியை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளாருக்கு பெக்ஸ் மூலம் 11.09.2001ல் 10/32 க்கு அனுப்பியதாக வடக்கு கிழக்கு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ஹனீபா அவர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தார் மாகாண வலயக் கல்விப் பணிப் பாளர்களிடம் இந்த நிகழ்ச்சி நிரல் மாற்றம் பற்றி ஏன் எமக்கு அறிவிக் கவில்லையா? அறிவித்ததா? எனக் கேட்டு 983/249, 984/24ம் இலக்கப் பதிவுத்தபால் மூலம் கேட்டும், அதற்கான பதில் இதுவரை (29.09.2001)
GOL, E656)6O)6).
அகில இலங்கை ரீதியாக நடைபெறும் இப்போட்டிகளுக்கு நாம் கலந்து கொள்ளும் தமிழறிவுப் போட்டியில் பங்குபற்றும் 8 பாடசா லைகளுக்கும் நேரடியாகத் தொலைபேசி மூலமோ, தந்தி மூலமோ நிகழ்ச்சி மாற்றம் பற்றி அறிவித்திருக்கலாம். கல்வி அமைச்சு தமிழ்ப் பிரிவோ, அல்லது வடக்கு கிழக்கு மாகாணமோ ஏற்கனவே அனுப்பியது போன்று நிகழ்ச்சி மாற்றம் பற்றியும் அறிவித்திருக்க வேண்டும். இப்படி அறிவிக்காது இந்நிகழ்ச்சியை வைத்ததன் மூலம் நம்பிச் சென்ற எமது மாணவிகளும், ஆசிரியர்களும் ஏமாற்றப்பட்டு விட்டனர். பல போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கும், சிரமங்களுக்கும் மத்தியிலே சென்றவர்கள் உடல், உளத்தாக்கதிற்கு உட்பட்ட நிலையில் திரும்பி வந்துள்ளனர். அகில இலங்கை ரீதியாக நடைபெறும் இப்போட்டியில் எமது மாணவர்கள் தெரிவானால் அவர்களுக்கு பல்கலைக்கழக திரட்டுப் புள்ளிகளுடனும் சேர்த்து கணக்கிட்டு பல்கலைக்கழகத் தெரிவிற்கு உதவக்கூடிய இச் சந்தர்ப்பத்தை வேண்டுமென்று இல்லாமற் செய்தது மிகவும் வேத னைக்குரியது எனக் குறிப்பிட்டார்.
எனவே எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் காணப்படல் வேண்டும். மீண்டும் அப்போட்டியை வைத்து நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட எமது மாண விகளுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். இந்நிகழ்ச்சியால் எமது கல்லூரி மாணவிகள் மட்டுமல்ல, ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள், இப்பிரதேசப் பாடசாலைகள், இவ்வாறு ஒதுக்க ப்பட்டதன் காரணமாக இப்பிரதேச மாணவர்கள், அதுவும் ஒரு முஸ்லிம் பாடசாலை என்ற ரீதியில் அகில இலங்கை முஸ்லிம்களும் இதற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
எனவே இவர்களின் ஆவலை நிறைவேற்ற சம்பந்தப்பட்டவர்கள் தீர்க்கமாக ஆலோசித்து சரி நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு நீதி கிடைக்காது அநீதி இழைக்கப்பட்ட மான வர்களின் நிலை எமது இலங்கைத் தீவில் மட்டுமல்ல. உலக நாடுகளிலும் எப்படிப் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது என்பதை கவனத்திற்
கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் உரிய நீதி கிடைக்க வழி வகுப்பார்களாக
ġb, 6006) 6) U IT ,
ஏ.எச்.முஹம்மது ஜே.பி, காத்தான்குடி-6.
உரியவர்களுக்கு உரிமை கிடைக்குமா?
நாட்டில் வீட்டு வசதியின்றி கஸ்டப்படும் ஏழைகள் வன்செயல் காரணமாக பாதிக்கப்பட்டோர் போன்ற பலதரப்பட்ட மக்களின் வாழ்விட வசதியை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட பாஉ' கட்சி அமைப்பாளர்கள் போன்றோரின் சிபார்சுப்படி பிரதேச பிரிவுகள் தோறும் பரவலாக ஏழைகள் இனம் காணப்பட்டு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இதன்படி சென்ற 1998ம் ஆண்டு களுவாஞ்சிகுடி பிரதேச பிரிவுக்குட்பட்ட மகிழுள் கிழக்கு மகிழுர்முனை ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் சகலவற்றுக்கும் வீடு கட்டி கொடுப்பதாகக் கூறப்பட்டு இதை சில ஒப்பந்தக்காரர்கள் கட்டி முடித்துக் கொடுத்துவிட்டனர். ஏனைய பலருடைய வீடுகள் அரைகுறையுடன் ஆரம்பநிலையிலேயே இன்றும் உள்ளது. இதையிட்டு இவ்விட்டுக்குரியவர்கள் இவற்றோடு சம்பந்தப்பட்ட பலரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையுமின்றி ஏனோ தானோ என்ற நிலையில் இவர்களும் உள்ளனர். மேலும் இப்பிரதேச பிரிவில் சில கிராமங்களில் இவ்விட்டுக்குரியவர்களுக்கு காசோலை மூலம் பணமாக கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகவே மேற்படி வீட்டுக்கு பெயர் பதியப்பட்டு விடும் ஆரம்பித்த நிலையில் நான்கு வருடங்களாக எதிர்பார்த்து ஏமாந்த இம்மக்கள் ஊருக்கும் பெயருக்கும் மாத்திரம் வீடு கிடைத்தது என்ற நிலைமாறி கிடைத்த இவ்விட்டில் உண்மையாக உரிமையுடன் குடியிருக்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என இம்மக்கள் சார்பாக தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
ஆ.கெங்காசலம், மகிழுர் முனை.

Page 8
11. O. 2001
தினக்கத்
தமிழ் மக்கள் மீது போர் தொ
எந்த அரசாங்கத்தையும் வீழ்த் i 'i', 'i'. செல்வம் அடைக்க
எமது மக்க ள்
தீர் வில்லாப் போரை நடத்திக்கொண்டிருந்த இந்த அரசாங்கத்தை நடவடிக்கை எடுத்து வந்தோம். அது இன்று கனிந்திருக்கின்றது. எங்களைப் பொறுத்தவரையில் எமது மக்கள் மீது எந்த அரசு போர் தொ நிலைப்பாடு இப்படித்தானிருக்கும் என ரெலோ கட்சியின் தலைவரும் 6 நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தா
சிறிலங்காவில் புதிதாக அமை யப்போகும் புதிய அரசு எமது இனப்பிரச்சினை சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும் அமை யப்போகும் அரசும் எமது மக்கள் மீது போரைத் தொடரு மானால் புதிய அரசாங்கத்தைக் கூட நாம் எதிர்க்கத் தயங்கமாட் டோம்.
இருந்தாலும் அமையப் போகும் புதிய அரசுக்கு பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு அளிக்கலாமென எண்ணி யுள்ளோம்.
(, Illus GG)...................... மே நேரத்திற்கு வேலை செய்யும் பழக்கமில்லை. நேரத்திற்கு வே
லை செய்யாத ஒருவர் எப்படி
சிறந்த நிருவாகியாக இருக்க முடி யும் எமது ஜனாதிபதி பற்றிய இந்த AD 600T60)LD60) UL 2 GO3525 2560)6OG) IT கள் அனைவரும் அறிந்து வைத் திருந்தார்கள்.
ஜனாதிபதி மற்றவர்க எருக்கு வேலை செய்ய இடமளிக் காது எல்லா வேலைகளையும் தானே செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் செயற்பட்டு எந்த வேலைகளையும் சரியாகச் செய்ய 66.606).
சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை செய்யவேண்டியது போ ன்ற நோயாளிகள் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பண உதவி கோ f வரும்போது ஜனாதிபதியின் இப் போக்கினால் அவர்களுக்கு மிகவும் காலதாமதமாகியே இக்காசோ லைகள் போய்ச் சேர்ந்தன. அவ் வாறு காசோலைகள் போய்ச் சேரும்போது ஏற்கனவே அந்த நோ யாளி இறந்திருப்பார்
இந்த ஜனாதிபதி பொய் யிலே பிறந்து பொய்யிலேயே வாழ் ந்து கொண்டிருக்கிறார். அவரின்
வாயிலிருந்து ஒருபோதும்
உண்மை யே வருவதில்லை. அரசாங்கம் தவறான போக்கில் சென்று கொணி டி ருப்பதை உணர்ந்து நான் பிரதம மந்திரி மற்றும் முன்னாள் அமை ச்சர் ஜிஎல்பிரிஸ் ஆகியோருடன் சென்று ஜனாதிதியிடம் அரசாங்கத் தைச் Du T S SS S Y செல்லுமாறு கேட்டுக்கொண்டோம் என்றாலும் ஜனாதிபதி எமது கோரிக்கைகளுக்கு செவிமடு க்காமல் அழிவுப் பாதையிலேயே சென்று கொண்டிருக்கின்றார்.
அவருக்கு விடிவே இல் லை. இந்த நம்பிக்கையில்லாப்
1. புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
2.போர் நிறுத்தமொன்றை உடனடியாக அறிவிக்க வேணன் டும்.
3. வன் னரி மீதான பொருளாதாரத் தடையை உடனடி யாக நீக்க வேண்டும்.
GLIIIGöGù bII GOGùLLfigli
ILID (ருத்ரா)
உழவு இயந்திரத்தில் பயணம் செய்த பொலிஸ் கான் ஸ்டபிள் ஒருவர் சறுக்கி விழுந்து படுகா யமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று மா லை 5.00 மணியளவில் கல்குடா வாழைச்சேனை விதியிலுள்ள சங்கிலிப்பாலமெனுமிடத்தில் இடம் பெற்றது.
கல்குடா பொலிஸ் நிலை யத்தைச் சேர்ந்த ஜெயந்த என்ப வரே காயமடைந்தவராவார். இவர் உடனடியாக பொலனறுவை மா வட்ட வைத்தி சாலைக்க நிச்சை க்காக எடுத்து 1ல் (']]',ാഞ്ഞിനെ | | | 18 ഖT്, ), ', 6് நிட்சயமாக நாம் வெற்றி பெறு (BGIT
இன்றைய சூழ்நிலையி லாவது நியாயமாகவும், நேர்மை யாகவும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட கட் சித் தலைவருக்கு அரசாங்கம் அமைக்கும் உரிமைகளை ஜனா திபதி கொடுக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாவிட்டால் மேலும் பிரச்சினைகளையே எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
நாம் ஒரு குழுவாக ஐக்
கிய தேசியக் கட்சியுடன் இணை
ந்து நிட்சயம் பொதுத் தேர்தலைச் சந்தித்துப் பதவிக்கு வருவோம். இதை எவராலும் தடுக்க முடியாது" என்றார். ஒரு lெதுகி. அவ்வாறான நடைமுறை யைக் கையாளாது இழுத் தடிப் பு செய்கிறது.
இன்று நூற்றுக் கணக் கான தமிழ் மக்கள் சிறையில் வாடுகின்றனர். பலர் தங்கள் குழந்தைகளுடனும் சிறை வாசம் அனுபவிக்க வேண்டியுள்ளது. மற்று ம் சிலர் சிறைச் சாலைகளிலே குழ ந்தைகளைப் பிரசவிக்க வேண்டியு ள்ளது.
சிறைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பத்தாட்சி
4.ւյ6 LITEL (BLJE ஆரம்பிக்க 6ே
5.நோர்வே அ பேச்சுக்கள் நட எனத்
Geb|I
(p60601
(அன்
கந்த பிரிவுக்குட்பட்ட GEEITGİTGOEDGITTF SFL வுடையவர்கள் த்தின் பேரில் ந கைது செய்து இவர்
(b|DITÍ
(IELDց
G51DT தொலை தொட பேரில் கைது ெ மறியலிலிருந்த கேத்தரை ெ மன்றம் நேற்று லை செய்தது. சுகத் BLDpÖLIŞ OLİTG த்தரை பிணை செய்யுமாறு ெ ன்றத்தில் மனு ந்தார்.
இது ரணை நேற்று ( நீதியரசர் எஸ். லையில் நடை ர்ந்து எட்டாயிர மற்றும் எட்டு இ
பிணையிலும்
படுவான்கை கள், பொது ம திகள் என சும மேற்பட்ட பொது ணிையில் கலந்து
D60) டித்தீவு பொது 6 பொதுக் கூட்டழு திகளை இணை இடம் பெற்றன. பத்திரத்தைக் கூ நிலையுள்ளது. ॥(BL செலுத்தி விச விடுதலைக்கா எடுக்கப்படும் எ
601 600
விற்கப்படும்.
ACIVt
"EgjipGip 9,00IIIIIII”
ப்ளிகேஷன் நிறுவனத்தினா
திரங்கு இலவிற்பனை அறி
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற 7909/6 வழக்கின் தீர்வையின் பிரகாரம் நடுக்கட்டப்பு இலக்கம் 610KT00050 க் கொண்ட சிங்க்
தொலைக்காட்சிப்பெட்டி 2001.10.24ம் மணிக்கு நீதிமன்ற வளவில் என்னால் பகிர
ar II . " LT5 LD nr 6AI * I -
Do L a
 
 
 
 
 

வியாழக்கிழமை 8
டுக்கும்
வோம்
நாதன்
வீழ்த்துவதற்கு
த்தாலும் எமது |ண்ணி மாவட்ட
களுடன் உடனடி வார்த்தைகளை 1ண்டும்.
ரசின் உதவியுடன் த்தப்பட வேண்டும்.
தெரிவித்தார்.
தபால் அத்தியட்சகர் காரியாலய இடமாற்றத்திற்கு பள்ளிவாயல்கள் சம்மேளனம் எதிர்ப்பு
(நமது நிருபர்)
அக்கரைப்பற்றில் இயங் கிவரும் அம்பாறை கரையோர மாவட்டத்திற்கான அஞ்சல் அத்தி யட்சகர் காரியாலயத்தை அம்பா றைக்கு உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு அஞ்சல் மா அதிப ரினால் விடுக்கப்பட்டுள்ள உத்தர
வுக்கு அக்கரைப்பற்று அனைத்துப்
பள்ளிவாயல்கள் சம்மேளனம் எதிர் ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த அஞ்சல் அத்தியட் சகர் காரியாலயத்தின் கீழ் தமிழ், முஸ்லிம் பகுதிகளில் 13 பிரதம
தபால் நிலையங்களும், 50 உப தபால் நிலையங்களும் இயங்கி
வருகின்றன.
இந்த தபால் நிலையங்
களின் நலனைக் கருத்தில்
கொண்டு அக்கரைப்பற்றில் கடந்த
விளைச் சம்பவம் தொடர்பாக ள் ஊர்காவல் படையினர் கைது
வர் அலி) GIIIIIII GLIGSlon) பல கிராமங்களில் பவங்களில் தொடர் எனும் சந்தேக ல்வரை பொலிஸார் TGIGOTIT. களில் மூவர் ஊர்கா இருந்து விலகிய
வர்கள் என பொலிஸார் தெரிவித் தனர்.
ரஜலெ,வட்டுக்கச்சி, சூரி ய வம்ச மாவத்தைப் போன்ற பகுதிகளில் அண்மைக்காலமாக பல கொள்ளைச் சம்பவம் இடம் பெற்று வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொன்னம்பலத்தின் கொலைச் கநபர் பிணையில் விடுதலை
நிருபர்) T GLITGIGOTLDLIGOLD ர்பாக சந்தேகத்தின் சய்யப்பட்டு விளக்க பொலிஸ் உத்தி காழும்பு மேல் நீதி பிணையில் விடுத
ரணசிங்க எனும்
பிஸ் உத்தியோக
யில் விடுதலை
ாழும்பு மேல் நீதிம தாக்கல் செய்திரு
தொடர்பான விசா மல் நீதிமன்றத்தில் ஐ இமாத் முன்னி பெற்றதைத் தொட ம் ரூபா ரொக்கம் லட்சம் ரூபா சரீரப் விடுதலை செய்ய
LJLJL L IT.
வெளிநாடு செல்வத ற்கான கடவுச் சீட்டு நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ளது.
கிறிக்கட் போட்டி (நமது நிருபர்) மட்டக்களப்பு மஞ்சந்தொ டுவாய் தொழில் நுட்பக் கல்லு ரிக்கும், சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரிக்கும் இடையிலான சிநேகப் பூர்வ மென்பந்து கிறிக்கட் போட்டி இன்று வியாழக்கிழமை (1.10.2001) சிவானந்த வித்தியா லய மைதானத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறும்
மணி முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.கதிர்காம நாதன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார் என்பதை மான வர் ஒன்றிய செயலாளர் எம்.ந க்கீரன் தெரிவித்தார்.
NING)
EGi. GITEGOT galls ர் மூவாயிரத்துக்கு மக்கள் இப்பேர GAELIT 60ÖIL GOTI.
4 மணிக்கு அரச ளையாட்டரங்கில் ம் இளைஞர் யுவ க்கும் வைபவமும்
எடுக்க முடியாத ானத்தடுத்து வை 95ITLiTLITTB5 56)I6OTLib ரணை செய்து ன நடவடிக்கை ன்றார்.
/97ம் இலக்க |L Ollgë (FIL இன 29” bý til.II.2.30 க ஏலத்தில்
குமார், Pab as TG),
திமன்றம், களப்பு.
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் 9
இக் கூட்டத்தில் மட் அம் பாறை மகளிர் பிரிவு அரசியல் துறை பொறுப்பாளர் வானுஜா தலைமை தாங்கினார். வெல்லவெ ளிபட்டிப்பளை, பிரிவுகளைச் சேர்ந் த நூற்றுக்கும் மேற்பட்ட பெற் றோர் தமது பிள்ளைகளை பொது மக்கள் முன்னிலையில் அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலனிடம் ஒப்படைத்தனர்.
இவ்விழாவில் மட் அம்பா றை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலன் தளபதி ரமேஸ், கல்விப் பிரிவுப் பொறுப்பா ளர் துரை, நிதிப் பொறுப்பாளர் ஜெனசல்லியன், புலனாய்வுப் பொ றுப்பாளர் றமனன், விஜயன் மாஸ் டர் வழங்கல் பிரிவுப் பொறுப்பாளர்
றொசான், மகளிர் மருத்துவப்
பொறுப்பாளர் வான்மதி, உட்பட பலரும் கலந்து கொண்டதுடன் கவிதை, நடனம், நாடகம் உட்பட பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
குடும்பிமலை, திகிலி
வட்டை, பெண்டுகள் சேனை, கரடியனாறு, வாகரை போன்ற இடங்களிலும் எழுச்சி நிகழ்வுகள் இடம் பெற்றதாக செய்திகள்
I6) ச்சிட்டு வெளியிடப்பட்டது:
வருடம் யூலை மாதம் 27 ஆம் திகதி இந்த அஞ்சல் அத்தியட்சகர்
Entíflu III GOulub திறக்கப்பட்டது.
இக்காரியாலயம் திறக்கப் பட்டு சுமார் ஒரு வருடமே இங்கு இயங்கியுள்ளது.
இக்காரியாலயத்தில்
அஞ்சல் அத்தியட்சராக ஒரு தமிழ ரே கடமையாற்றி வருகின்றார்.
ஆனால் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் இக்காரியாலய த்தை முடிவிட்டு மீண்டும் அம்பா றையுடன் இணைக்குமாறு அஞ்சல் மா அதிபர் கடிதம் மூலம் அறிவித்து
6II61IIITI,
இந்த அஞ்சல் அத்தியட் சகர் காரியாலத்தினை இடமாற்றம் செய்யக் கூடாதென அக்கரை ப்பற்று அனைத்துப் பள்ளிவாசல் கள் சம்மேளனம் ஜனாதிபதி மற்றும் தபால் தொலைத் தொடர்பு கள் அமைச்சருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்த அலுவலகம் அம் பாறைக்கு மாற்றப்படுமானால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதா கவும் பள்ளிவாயல்கள் சம்மேள னம் அறிவித்துள்ளது.
திருமலை.
செவ்வாய் இரவு 11.30 மணியளவில் மோட்டார் தாக்கு தலை நடத்தியதுடன் முகாமை நோக்கி முன்னேறிய போது விமா னப் படையினர் முகாமை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முகாமுக்குள் நுழைந்த புலிகள் படையினரால் விட்டுச் சென்ற ஆயுதங்களை கைப்பற்றியதுடன்
கட்டடங்களையும் முற்றாக அழித்துள்ளனர்.
இத்தாக்குதலில் ஆயுதங் கள் தாங்களால் கைப்பற்றப்பு
ட்டதாக கூறி புலிகள் வெளியிட்ட ஆயுத விபரங்கள் பின்வருமாறு
50 கலிபர்02 ஏ.கே.எல். எம்.ஜி.03, மோட்டார்01ளி.56 2ரக துப்பாக்கி 2, 50 கலிபர் பரல்01, 50 கலிபர் முக்காலி 01 ஆகிய வையே கைப்பற்றப்பட்டவையாகு Lib.
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்து மேஜர் பாபு என அழை க்கப்படும் தெய்வேய்ந்திரன் சிவகு மார், திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாவது லெப்ரினட் சிவகுரு பத்மநாதன் ஆகிய இரு புலிகள் பலியானதாகவும் அறி வித்துள்ளனர்.
இச்சம்பத்தைத் தொடர் ந்து படையினர் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொணன் L60Ti
கட்டுப்பாட்டுப். ன் பதாதைகளும் காணப்பட்டன. நேற்றுக் காலை விதிக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் பொது மக்க ளை அழைத்து சுவரொட்டிகளை அகற்றுமாறு உத்தரவிட்டதுடன் பல இளைஞர்களை கடுமையாக விசாரணை செய்ததாகவும் தெரி விக்கப்படுகிறது.
இதேவேளை செவ்வாய் இரவு மைலவட்டுவான் பிரதேசத் தை நோக்கி படையினர் மோட்டார் தாக்குதலை நடத்தினர். கொம்மா துறை படை முகாமிலிருந்தே இந்த எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட் டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் சேத விபரங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.
தெரிவிக்கின்றன.
இதேவேளை வன்னி
யிலும் திருமலை மாவட்டத்தில்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக
ளிலும் பெண்கள் எழுச்சிப் நிகழ்வு
56 D (olLIsnml6Í