கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.12

Page 1
Registered as a News Paper in Sri Lank
ണ് O2
கதிர் 174
6Il b6)Juicò bi60IIID6ù (3LI
12.10, 2001
வெள்ளி
(நமது நிருபர்)
வாகரை மதுரங்கேணி க்குளம் காட்டுப்பகுதியில் தேன் எடு க்கச் சென்ற போது காணாமல் போன மூவரது எலும்புக்கூடுகளும் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது
கடந்த மே மாதம் 22ம் திகதி மதுரங்கேணிக் குளத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்
தந்தை யான ராமலிங்கம்சுப்பிரமணியம் (25) முருகன் மகேஸ்வரன் (23),வேல்முருகு
செல்வராசா(19) ஆகிய மூவரும் தேன் எடுக்கச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை அவர்களது உறவினர்கள் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச
செஞ்சிலுவைச்ச அலுவலகத் தி ருந்தனர்.
3)6) si E கூடுகளை கடந்த கிழமை இக்காட் எடுக்கச்சென்ற வி கணபதிப் பிள் கண்டுள்ளார்.
சிங்கள பிரித்த LIGOLITBT5i - b.
அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒரு தேசிய சக்தியாக ஓரணியில் திரண்டு தேர்தலுக் இவ்வாறு மட்டக்களப்பில் இயங்கி வரும் தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் தமிழ்க்கட்சித்
மட்டக்களப்பில் உள்ள பொது அமைப்புகள் ஊடகவியலாளர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பல கலைக்கழக ஆசிரியர்கள் LD || 600|6)||| H,6ïT. சட்டத்தரணிகள் பாடசாலை ஆசிரியர்கள் என இன்னோரன்ன பலரை உள்ளடக்கிய தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் நேற்று விடுத்த அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது தமிழினம் பற்பலக் கட்சிகள், குழுக்கள் என பிளவுண்டு கிடக்கவேண்டுமென சிங் களப் பேரினவாதம் பல
வழிகளிலும் திட்டமிட்டுச் செயற்
பட்டு வந்துள்ளது. இந்தப் பிரித்தா ளும் சூழ்ச்சியை வெற்றிகரமாக p ഞ1 (!p ഞ]] |(}}) துவதற் @ சிங்களப் பேரினவாதிகள் தேர்தலை
ஒரு நல்ல சந்தர்ப்பமாக ஒவ்வொரு முறையும் பயன்படுத்தி வந்துள் 6II60II.
D/LIIGIDIẾ GILDIG
இனந்தெரியாத
(அதிரன்) மட்டக்களப்பு பாலமின்மடு வாவியில்
ஒருவர்
ஆசிரியர் பிரான்சிஸ்:
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் தினக்கதிருக்கு தெரிவித்த கருத்துக்கள் மட்டக்களப்பு பொதுச்சந்தையில் வேலைகளில் ஈடுபட்டிருந்த நாட்டாமை
"தமிழ்க்கட்சிகள் தமிழ் மக்களது கஸ்டங்களை வெளி க்கொணர்ந்து தீர்வு காணும் முயற்சியில் ஓரணியாகத்திகழ வேண்டும்.'
(8ம் பக்கம் பார்க்க)
முதுகலைமானி கற்கை நெறியை ஆரம்பிக்க GalasalIf IDIGMalí (blsj0)d, sts er
(அதிரன்) L|| ||6) bഞ6) + b1 b மாணவர்களுக்கு பொதுப்பட்ட மளிப்பு விழா நடத்தப்படுவது போன்று கிழக்குப்பல்கலைக்க ழகத்திலும் நடத்தவேண்டும் என கிழக்கப்பல்கலைக்கழக வெளி வாரி LD in Goor Golf ஒன்றியம் புதிய கலைகலாசார பீடாதிபதி அம்மன் கிளி முருகதாசுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தி யில்
தெரிவித்துள்ளனர்.
கிழக்குப்பல்கலைக்கழ கத்தில் அண்மையில் ஆரம்பி க்கப்பட்ட முதுத் தத்துவமானி, கலாநிதி ஆகிய கற்கைநெறிகள் தொடர்ந்தும் நடத்தப்பட வேண்டும் அத்துடன் முதுகலை மாணி கற்கைநெறி விரைவில் ஆரம்பிக்க
வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
தமிழ் LD 5 50
நாளுக்கு நாள் கேள்விக் குறிய இவ்வேளையில்
அம்பாறை ஆகி புற்றிசல்கள்
(8ம் பக்
(6) JLGOL)
நேற்று இனம் தெ சடலம் ஒன்ை கண்டெடுத்தனர். இச்சடலம் அை படாத நிலையி மாவட்ட வைத்தி படைக்கப்பட்டுள் கபில நிற நீள சாறமும் அணி கையில் ஊசி ஏ பொருத்தப்பட்டு வைத்திய சான தெரிவித்தன.
இது தெதாடர்
ன்றனர்.
தமிழ் காங்கிரஸ் தனித்துப்
முன்னாள் ே
6)IIIIII
காங்கிரஸ் தலை விநாயகமூர்த்தி தேர்தலில் தனி போவதாக அற தமிழ் மக்கள உரிமைக் குரலுக் என்று கடந்த அகில இலங்ை ണ്ഡിന്റെ (LILറ്റൂu് உரிமை சட்டத்த நமநாதன் வர்ணி இது ச விடுத்த அறிக்கை
LI bi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரே இ
22கரட்தங்க நகைகளை உத்தரவாதத்துடன்பெற நாட GEGAJOČI ULI
*
னோர் எலும்புக்கூடாய்
ங்க மட்டக்களப்பு லும் முறையிட்டி
ளின் எழும்புக் 10ம் திகதி புதன் டுப் பகுதிக்கு தேன் ரான சின்னத்தம்பி60) 61 61 601 L 6) i
எலும்புக் கூடுகளுடன் காணம் பட்ட ஆடைகள் தேன் எடுக்கச்சென்று காணாமல் போன மூவரது ஆடைகளுமென உறவி 60TİH56TIT 6Ö 2960DL LLIT 6 TLD BESIT 600T LIL
ட்டது.அதனைத்தொடர்ந்து எலும்புக் கூடுகளை உறவினர்கள் எரித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மதுரங்கேணிக்
குளம் காட்டுப்பகுதிக்கு கரடிக்குளம் படையினர் அடிக்கடி ஊடுரு வித்தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் அவ்வாறு ஊடுருவிய படையினரே இந்த மூவரையும் கொலை செய்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக் கினறனர்.
ாழும் சூழ்ச்சிக்கு
மிழர் மறுமலர்ச்சிக்கழகம்
நிருபர்)
கு முகம் கொடுப்பதன் முலமே தமிழரின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற முடியும். தலைவர்களுக்கு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நடைய இருப்பு நலிவடைந்து, க்கப்பட்டு வரும்
திருகோணலை
L J LIDIT GDILLIFIKA f'GM') போல தோதல் Bls LITffä54)
Iolai
If
ரியாத இளைஞரின் ற பெதுமக்கள்
DL LLIT 6TTLD BESIT GOOTLI ல் மட்டக்களப்பு ய சாலையில் ஒப் 6 Igbl.
க்கால் சட்டையும் ந்திருந்ததாகவும் ற்றும் கருவி ஒன்று காணப்படுவதாகவும் லை வட்டாரங்கள்
பாக பொலிசார் ற்கொண்டு வருகி
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மக்கள் ஆதரவு வழங்குகின்றனர்
(நமது நிருபர்)
எமது போர வறி
♔ സെക്സ് ഞ5 ജ| ഞLL L ,കണ് தங்களது பங்களிப்பை பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் வழங்கிவருகின்றனர். மக்கள் தாமாகவே முன்வந்து எமது போரா ட்டத்தின் வளர்ச்சியில் மக்கள் பங்கு கொள்வது மகிழ்ச்சிக்குரியது இதற்காக நாம் நன்றி தெரிவிக்
கின்றோம்.
♔ ഖ ഖT{] ഖി (, , ഞ6)|| புலிகளின் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல் துறை துணைப்பொறுப் பாளர் விசு அவர்கள் திகிலி வெட்டையில் நடைபெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி விழாவில் கல ந்துகொண்டு உரையாற்றும் போது
(8ம் பக்கம் பார்க்க)
சோதனைச் சாவடி, காவலரண் |GÔebGITIGÒ juli (6 GI fill
(வந்தாறுமூலை நிருபர்)
தமிழீழ பெண்கள் எழுச்சிதினமான
புதன் கிழமை இரவு வந்தாறுமூலை உப்போடையிலுள்ள படையினது சோதனைச்சாவடி மற்றும் காவல ரனை புலிகள் தீயிட்டு எரித்து ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மறுநாள் படையினர் கடும் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர். மேற்படி உப்போடை வீதியூடாகவே
போட்டியிடுவதை எதிர்க்கிறார் GTI (60 கநமிநாத60
வர் அப்பாத்துரை அடுத்து வரும் த்து போட்டியிடப் றிவிக்கப்பட்டதை ன் ஏகோபித்த கு எதிரான செயல் பொதுத்தேர்தலில் க தமிழ் காங்கிர |ட்டவரும், மனித ரணியுமான கனக த்துள்ளார். ம்பந்தமாக அவர்
|ணி என்ற ஒன்று
உருவாக்கப்பட வேண்டும்.அதுவே வரும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பதே இன்றைய யதார்த்த நிலை. இனியும் கட்சி களை வளர்க்கும் எண்ணம் தமிழ் உரிமைப் போராட்டத்திற்கு குந்தகத் தையே விளைவிக்கும்.
சிங் கள கட்சிகளின் அதிகாரப் போட்டியும் அதன் விளைவுகளும் தமிழ்க்கட் சிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமை களை வென்றெடுப்பதற்கு பல
(8) LIEGELD
விவசாயிகள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் கட்சிகள் பொதுத்தேர்தலில் ஓரணியில் போட்டியிட வேண்டும்
-தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் -
-
இதுக்குக் சேராதவனுகள நம்மட ஊருல தல காட்ட Ջ__UԿ-Ո:Ֆ/.........
எறிகணை ஏகாம்பரம் நேறறு பாராளுமன்றம் கலைந்த கை யோடு அருள் மாறிவிட்டார்.

Page 2
12.10.2OO1
த.பெ. இல: 06 155, திருமலை வீதி, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 22554
E-mail:-tkathir(QSnet.lk
ஒன்று சேர்ந்து உரிமையை Gallo GOGLiCLII
5 டந்த காலங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் மெல்ல மெல்ல பறி போய்க்கொண்டிருந்தது.இனிமேலும்
றைய சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஐக்கியப்பட்ட நிலையில் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
காலம் காலமாக தமிழ்க்கட்சிகள் ஆளுக்கொரு திசையில் போட்டியிடுவதால் இந்த அவல நிலை ஏற்படு கிறது.
சிங்களப் பேரினவாத சக்திகளின் சதி முயற் சிக்கு இலக்காகும் சில சுய நல விரும்பிகள் தேர்தல் கால ங்களில் மட்டும் மக்கள் தொண்டனர் எனக் கூறிக் கொண்டு பணத்துக்காகவும், பதவிக்காகவும், ஆசைப் பட்டு தேர் தலில் போட்டியிடுகின்றனர். இவ்வாறு புற்றீசல்கள் போல் தோன்றும் இந்த சுய நலக் குழுக்களினால் தமிழ் மக்களின் வாக்குகள் சினினாUனினப்படுத்தப்பட்டு Uர திநிதித்துவம் இழக்கப்படுகின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.U.ழ.U, புளொட், ஈ.ரி.ஆர்.எல்.எவி.வரதர் அணி ஆகிய தமிழ் கட்சிகளும் மற்றும் தமிழ் சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் குதித் ததால் மட்டக்களப்பரில் தமிழ் பிரதிநிதித்துவம் <্য னாபின்னமானது. ஆனால் ஓட்டமாவடி முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து நின்றதால் கல்குடா தொகுதியின் ஒட்ட மாவழியை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு Uரதி நிதியை உருவாக்க முடிந்தது.
தமிழ்க்கட்சிகள் ஒன்று பட்டு தேர்தலில் போட்டி யிட்டிருந்தால் மேலும் இரு பிரதிநிதிகளை பெற்று இருக்க (Ա) (ԶԱԱ).
எதிர்வரும் தேர்தலிலாவது தமிழ் பிரதிதிநிதித்து வம் பறிபோகக் கூடாது. சில சிங்கள பேரினவாதக்கட்சி களின் கைக் கூலிகளாக செயற்படும் சில தமிழ் கட்சிகள் தாங்களே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என தம் பட்டம் அழக்கின்றன.
தமிழ்த் தேசிய இனத்தினி விடுதலைப் போராட் டத்தை மழுங்கழக்கும் வகையில் அரசினர் அடாவடித்த னமான போர் வெறித்தனங்களுக்கு இந்த தமிழ்க் கட்சி கள் சில துணை போகின்றன.
அப்பாவித் தமிழ் மக்களின் உயிர் பலியாவதைக் கூட பெரிதுபடுத்தாது பேரினவாதக் கட்சிகளுடன் கை கோர்த்து நிற்கும் தமிழ் கட்சிகள் தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் மக்களினி அனுதாபியாக பிரசனினமாவது வேழக்கை.
இவ்வாறான ஒரு நிலையிலிருந்து இக்கட்சிகளிர் மாறி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற முனர் வரவேண்டும். இன்று தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு பல்வேறு துன்ப துயரங்களுக்கு முகம் கொடு த்து வருகின்றனர். எதிர் வரும் அனைத்து தமிழ் கட்சிக ளும் ஒன்றிணைவதன் மூலம் மட்டக்களப்பு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற முடியும்.
இதனை மீறி சுய நலத்துக்காகவோ அல்லது தொடர்ந்து பாராளுமன்ற கதிரையில் குந்த வேண்டும் என்பதற்காகவோ சிலர் நினைத்து ஓர் அணியில் திரள் வதற்கு மறுத்தால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் தேசத் துரோகமாகவே அமையும். இதனை தமிழ் மக்கள் மணி னிக்கமாட்டார்கள்.
எனவே மக்கள் பிரதிநிதித்துவம் பறிபோகாது காப்பாற்றப்பட வேணடும் இதற்கான அழுத்தங்கள் பல்வேறு கல்விசார் மற்றும் பொது அமைப்புக்களிடமிரு ந்து கட்சிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
இதனை மறியும் தேர்தலில் கூட்டுச் சேர முனர் வராது விட்டால் அந்தப் புல்லுருவிகளை தேர்தல் களத்தி லிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டியது அவசியமும் காலத்தினர் கட்டாயமுமாகும்.
இந்த நிலை நீடிக்க நாம் இடம் கொடுக்கலாகாது. இனி
آیووا || رویارویی گیاهجویی
9 (
(நேற்றைய
பரந்த ே bTസ ഞഥഴ്വbn வெளியில் தெ ளான ஊர்கள் 6 சங்கிலித் தொடர் ரெண்டு ஊர்கள் 606[TLDLð. 616Ó60 தொடர்புபடுத்தும் உள்ளன. ஆயி 60DL (BULI SD 6T6IT ளால் முழங்கால் வெளிக்கோடுகள்
LD600T6)T6)T6OT S. குறுக்குப் பாதை இத்தடங்கள் இங்
6T60TOD 960) p535L. நீர்த்தடங்களின் தாமரை, அல்லி, ழுநீர் போன்ற நீர் அழகு செய்வது காட்சியாக இரு கொடிகளின் பின் யான நெற்பயிர்க இந்த நீர்த்தடா செல்லும் போது ளும், ஆமைகள் முட்டி இடறும். வயல் வெளிக்கரு கடல் இருப்பதால் உலாவுவதைக் இருக்கும். சம்பந்த ண்டை, தயின்ான டை, தம்பி முத் ண்ைடை,வட்டவன கரைச்சை மந்த6 யா வெட்டுவன் வனாற்று மந்தனன் மந்தண்டையென தம்பலகாமம் ஊ ர்புபடுத்தும் குறுக்
6660.
பின்னிப்பிணைந்து வந்த ஆயுள்வே சங்கி இங்கு வரும் சமயத்த இனத்தால் தமிழர் உழவர்கள். சுே LD(bğg516).1ä,3560)6v)LI. நாடகம், நடனம் கலைகளும் ஒன் னிப்பிணைந்து வ தன. வேர்கள் பிடு சூரணம், குளிசை யாரிமார்களும் நெல் விளைவிக் ளும் கால்களில் ந்து அரங்கேற்று ஜல்ஜல் என்ற தாளம் தீர்த்து ந யாளர்களை மகி சுற்றி வர உள்ள கப்படும் நாட்டுக் கள் எல்லாம் மத் ளிமேட்டு ஆலைய கே அரங்கேற்ற இரவில் கத்தும் குரல்களுடன் பழ BE&Ë, GJEMTLLGODE எழும் மிருதங்கங் கலந்து ஒலிக்கும். விடிந்ததும் ஆை றுக்களத்தில் இ உள்ள தங்கள் 6 கு பல நிற உ ஆண், பெண்கள் வராக இந்த தீர்பு யே செல்லும் கா சூரியக்கதிர்கள் ே காட்சி தரும் பல பெண் ரசிகர்கள் நாடகம் பார்த்து மேட்டு ஆலையடி த ஐந்து வருட
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 2
தம்பலகாம களத்து மேட்டில் நவாகிய புதிய தமிழ் மொழி
தொடர்ச்சி) நல் வயல்களும் குறைந்த இடை ன்னஞ்சோலைக பட்ட வடிவமாகச் போல் இருபத்தி கொண்டதே தம்ப ஊர்களையும் தார் வீதிகள் றும் ஊர்களுக்கி வயல்களுக்குள் அளவு நீருக்குள் போல் தெரியும் லடித் தடங்கள் B6IIIG, 9 6Í6II601 கு மந்தண்டைகள் படுகின்றன.இந்த இருமருங்கும் ஆம்பல், செங்க் கொடிகள் பூத்து 3,606 GET6fi GTTE, க்கும். இந்த நீர் 50IGO fulo) LJ3,60)LD ள் அசைந்தாடும். களில் நடந்து கயல்கள் துள் கால்களில் வந்து சம்மான்துறை கே பால்த்துறைக் கடல் மீன்களும் காணக்கூடியதாக ப்பெருமாள் மந்த டகிரான் மந்தனன் தன் காட்டு மந்த ற்று மந்தண்டை, ண்டை மனம் புரி மந்தண்டை, குச 1டை அறுக்குளா சுற்றிவர உள்ள ார்களைத் தொட குப் பாதைகளாக
வளர்ந்தோங்கி த வைத்தியமும் தமும் வாழ்பவர் அனை ால் சைவர்கள். கள் தொழிலால் தச ஆயுள்வேத ம் நாட்டுக் கூத்து போன்ற சங்கீதக் றுடனொன்று பின் ளர்ந்தோங்கி வந் ங்கிக் கஷாயம், தயாரிக்கும் பரி வயல் உழுது கும் விவசாயிக F6DE1603, 9600
மேடைகளில் ஓசை சப்திக்க டித்துப் பார்வை வித்து வந்தனர். ஊர்களில் பழக் கூத்து, நாடகங் திய ஊரான கள் டி மைதானத்துக த்துக்கு வரும். தவளைகளின் முக்கப்படும் நாட களில் இருந்து களின் ஓசையும் நாடகம் முடிந்து லயடி அரங்கேற் நந்து சுற்றி வர வாழ்விடங்களுக் டை அணி ந்த ஒருவர் பின் ஒரு மந்தண்டை வழி ட்சி பல வர்ணச் போல் அழகாகக் ஆயிரம் ஆண், அமர் ந்திருந்து மகிழ்ந்த கள்ளி மைதானம் கடந் ங்களாக மனித
சஞ்சாரமே இன்றி ஆந்தைகளின் கர்ண கடுரமான அலறல்களும் காட்டுப் பன்றிகளின் ஆரவாரமு மாகப் பாழ்பட்டுக் கிடந்து இப் போது தான் மக்கள் குடியேற முயற்சித்துக் கொண்டு இருக்கின்ற னர். ஹார்மோனிய வாசிப்பாளர்க ளும், மிருதங்க வித்துவான்களும், கர்நாடகச் சங்கீதத்தை நன்கு தெரிந்து கச்சேரி செய்ய கூடிய வர்களும் இங்கு இருப்பது போல வே சுதேச வைத்திய நிபுணர்க ளும் இங்குள்ளனர். இராஜ வைத் தியர் சுப்பர் தம்பையாப் பரியார் பெரும் பணச் செலவில் தயாரிக் கும் மிகுத்தி சஞ்சீவி மாத்திரை காலனால் கவரப்படும் உயிரை யும் சில நிமிஷங்கள் தடுத்து நிறு த்தும் என்ற நம்பிக்கை மக்களி டையே இருந்து வந்தது. வைத்தி யர்களில் பெரும்பாலர் நாட்டுக் கூத்து அண்ணாவிமார்களாகவோ நாடக ஆசிரியர்களாகவோ நடிகர்களாகவோதான் விளங்கினர். நடித்துப் புகழ்பெற்றவர்களின் இயற் பெயர் மறைந்து பாத்திரப் பெயர்களே நிலைத்துள்ளவர்க ளும் உள்ளார். ஆனாலும் கடல் கடந்து வந்து அரசின் ஆதரவுடன் நடைபெறும் ஆங்கில வைத்தியத் தால் சுதேச வைத்தியக் கலையும் இங்கு அடிக்கடி மோதலும் குழப் பங்களும் ஏற்படுவதால் சங்கீதக் கலையும் அருகி மறையும் நிலை யை அடைந்துள்ளன. இதே நிலையில் பிரசித்த நிலையில் இருந்து வந்த சீனடி தற்பாதுகாப் புக்கலையும் மறையும் நிலையி லுள்ளது. ஆயினும் சிற்பம் சித்தி ரம் போன்ற அழகியல் கலையில் தேர்ச்சி உள்ளவர்கள் இங்குள்ள னர். கல்லில் கடவுளை வடிக்கும் அற்புதம் என்ற தலைப்பில் 5,395 கேசரி வார வெளியீட்டில் ஒரு கட்டுரை வெளியானது கவனிக்கத் தக்கது. இந்த பொற்கேணி கிரா மச்சேவையாளர் கந்தையா கிரு பானந்தன் குருவின்றி சிற்பக்கலை யைக் கற்றதுடன் ஓவியம் வரைவ திலும் நகைச்சுவை பாத்திரம் ஏற்று நடிப்பதிலும் இன்றும் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.
தம்பை நகர்
தம்பலகாமத்தை தம்பை நகர் என்றே கோணேஸ்வரங்கள் பற்றிக் கூறும் புராண நூல்கள் குறிப்பிடுகின்றன. தம்பலகாமத்தில் குளக்கோட்டன் அமைத்த கோணே ஸ்வரத்தை அந்தக் காலத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட கலகத்தில் கலகக்காரர்கள் அழித்து விட ஜயதுங்க வரராச சிங்க மன்னன் கனவில் கோணேசப் பெருமான் இட்ட கட்டளைக்கமைய அம்மன் னனால் இற்றைக்கு நானூறு வருடங்களுக்கு முன் தம்பலகாமம் கோயில் குடியிருப்பில் இன்று இருக்கும் கோணேஸ்வரம் அமைக் கப்பட்டதெனத் திருமலை, தம்பல காமம் கோணேஸ்வரங்களுக்குப் பொதுவான ஸ்தல புராணமான திருக்கோணே சலப்புராணம் தம் பை நகர்ப்படலம் என்ற ஒரு அதிகாரத்தின் மூலம் கூறுகின்றது.
கணினல் வேலி வரம் புகுத்த கழனி சூழ்ந்த தம்பை நக ரெனினும் நாட்டிலிங்கு
ш0600f06) Unт60і 60т/т60 шарий சொன்ன முறையில் தானமைத்துத் தூய பூசை தேர்த்திருநாள் மனினவ ந” செய்கென வருளி மறைந்தான் βάδ(T6ΟΟΤρ60)6υ நாதன
(திருகோணா சலப்புராணம் தம்பை 535 LILGOLD)
இம் மன்னன் உக்கிர சேன சிங்கனுக்கும் மாருதப்புரவீக வல்லிக்கும் மகனாக உதித்த வாவ சிங்கன் பிராய வயதை அடைந்த தும் மதுரை நாட்டரசன் மகன் சம தூதியை மணந்து செங்கடக நாட்டு மன்னனாக முடிசூடிக் கொண்டதும் ஜெயதுங்க வரராஜ சிங்கன் என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றான் என்று புராணம் கூறு கிறது. இதை வைபவமாலையும் ஏற்கிறது. இந்தச் சரித்திரக் கூற் றுக்களை எல்லாம் ஏற்றுக்கொள் ளும் யாழ்ப்பாணச் சரித்திர ஆசி ரியர் முதலியார் செ.இராஜநாயகம் அவர்கள் ஜெயதுங்க வரராச சிங்க மன்னன் ஆண்ட நகர் சிங்க நகர் என்கிறார். ஆயினும் மூன்றாம் முறையாக தம்பலகாமத்தில் இன் றிருக்கும் கோணேஸ்வர ஆலயத் தை அமைத்தவன் ஜெயதுங்க வர ராச சிங்க மன்னனே என்பது தெளி வு புராதன இலங்கையின் பாசீன
தம்பலகாமம் வேலாயுதம்
தேசத்தின் கிழக்குப் பகுதியான தம்பை நகர் இக்காலத் தம்ப லகாமம் செழிப்புற்ற வணிக நகராக விளங்கியது. பொருளின்றி இவ் வுலகத்தில் வாழ முடியாது. ஆக வே கடலில் சென்றேனும் பொருள் தேடுவதில் மக்கள் கவனம் செலு த்த வேண்டும் என்று ஒளவைப் பிராட்டியார், திருவள்ளுவர் போன்ற மேலோர்கள் பகன்ற அறிவுரை களை மனத்திடை கொண்டிருந்த தம்பை நகரின் தமிழ் வாலிபர்கள் தம்பை நகரின் கடற்துறையான கப்பல் துறையில் இருந்து மரக்க லம் ஊர்ந்து வங்காளக்குடாக் கடல் வழியே அயல் நாடுகளுக் குச் சென்று வியாபாரம் செய்து செல்வம் சேர்த்தனர். இந்தத் துறை யில் இரண்டு மூன்று நூற்றாண்டு காலப்பகுதியில் கடல் போக்குவ ரத்து இருந்ததாக விபரம் இல்லை. பூர்வத்தில் இத்துறையால் நடந்த கப்பல் போக்குவரத்துக்குக் கப்பல் துறை என்ற பெயர் ஏற்பட்டது. இக்கடலின் மத்திய கடலில் முத்து விளைந்தது. பிரிட்டிஸ் ஆட்சிக் காலம் வரை இக்கடற்பகுதியில் முத்துக்குளிப்பு நடைபெற்று வந் தது. தம்பை நகர் என்ற தம்பல காமம் அரண் மிக்க வணிக நகராக இருந்ததால் கலிங்க மாகன், சந்திர பானு ஆகியோரின் படையெடுப் பினால் நாலாம் விஜயபாகுவின் மகன் மூன்றாம் பராக்கிரமபாகு தம்பை நகரில் கரந்துறைந்து வந் தான்.இம்மன்னன் பாண்டியர்க ளோடு நட்புரிமை பூண்டு அவர்கள் ஆதரவோடு தம்பை நகரில் இருந் து தம்பை காவன என்ற பெயரில் கி.பி.1302 இல் இருந்து 1310 வரை அரசாண்டான். அக்காலமே தேனு வரைப் பெருமாள் என்ற தமிழ் அந்தணன் இயற்றிய சரசோதிமா லை என்ற சோதிட நூல் மூன்றாம் பராக்கிரமபாகு முன்னிலையில் தம்பை நகர் என்ற இக்காலத்தம் பலகாமத்தில் நடைபெற்றது என்று அறிஞர் தெல்லியூர் செ.நடராஜா அவர்கள் சூள வம்சம் இரண்டாம் பகுதியை ஆதாரம் காட்டி தம்பை நகர் பற்றிய எண் அலை என்று எழுதிய கட்டுரையில் வலியுறுத் தியுள்ளார். இவ்வளவு சரித்திரச் சிறப்புக்களையும் உடைய தம்பல காமம் இன்று மருத நில விளை நிலமாகவே காட்சி தருகிறது.
(5ம் பக்கம் பார்க்க)

Page 3
12.10.2OO1
தினக்கத்
குடா நாட்டில் கலாசார சீரழிவுக்குத்
LIGûlab6f6Ö LIIII 9J
(யாழ் நிருபர்)
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் கலாசாரத்தைச் சீரழி க்கும் வகையில் ஆபாசப்படங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டு வரு வது குறித்து பொதுமக்களை விழிப் பாக இருக்குமாறு கோரி விடுத லைப் புலிகளின் யாழ் அரசியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளது. காலாசாரச் சீரழி வுக்குத் துணைபோகக் கூடிய வகையிலான இத்தகைய நடவடி க்கைகளை உடனடியாக நிறுத்து மாறு மினிசினிமா உரிமையாளர் களுக்கும், வீடியோ நாடா விநி யோகஸ்தர்களுக்கும் அவ்வறிக் கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள் 6Tg5).
அத்துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'அன்புக்கினிய தமிழ் மக்களே. யாழ் மண் சிங்கள இராணுவத் தால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா இராணுவ இயந்திரமும், அதன் அடிவுருடிகளான எமது இனத்தின் தன் மானத்தை விலை பேசிக்கொண்டிருக்கும் தேச விரோ தக் குழுவும் இணைந்து திட்டமிட்ட ரீதியில் எமது இனத்தின் தனித்து வத்தினை அழித்தொழிக்கும் வகை யில் கலாச்சாரச் சீரழிவு நடவடிக் கைகளுக்குத் தூபமிட்டு வருகின் றனர்.
இதன் ஒரு வடிவமே குடாநாட்டில் ஆபாசப்படங்கள் தாராளமாகக் கிடைக்கச் செய்வ தாகும். எமது இளம் தலைமுறை யினரின் விடுதலை மூச்சை அடக் கும் ஒர் தந்திரோபாயமாகவே சிங் கள இராணுவமும் அதன் அடிவ நடிகளும் இத்தகைய படங்கள் கிடைப்பதை எமது பிரதேசத்தில் இலகுபடுத்தி வருகின்றனர். இவற்
றின் மூலம் எமது இனத்தின் ஆணி வேரைப் பலவீனப்படுத்தும் வேலை யை எதிரி மறைமுகமாக மேற் கொண்டு வருகின்றான்.
"இதனை எமது இனத் தின் எதிர்கால நலனில் அக்கறை கொண்ட எந்தத் தமிழ் மகனாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எமது சமூகத்திற்கு இன்று ஏற்பட் டுள்ள அச்சுறுத்தலை சமுக நல
னில் அக்கறை கத்தலைவர்கள் களில் சுட்டிக்காட் லும் இது தொட அத் வர்களின் கல்வி மைக்காலத்தில் சி எதிரியின் இந்த வேற ஆரம்பி எடுத்துக்காட்டுகி
படையினர் கூ நிவாரணம் வழ
(றுபன்)
பருத்தித்துறைக் கட லில் மீன் பிடிப்பதற்கு படையினர் தடை விதித்ததையடுத்து கடற் றொழிலாளர் பெரும் பாதிப்பிற் குள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு நிவாரணமாக 5 அங்கத்தவர் கொண்ட குடும்பமொன்றுக்கு மாதம் 1250 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களே வழங்கப்படுகின்றன. ரூபா 1500 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டு மென கூறப்பட்டிருந்தாலும் இதுவ ரை அவை வழங்கப்பட வில்லை.
மேற்கண்டவாறு வடம ராட்சி வடக்கு கடற்றொழில் கூட்டு றவுச் சங்கங்களின் சமாஜம் தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்
இம் மாதம் 9,10 ஆகிய திகதிகளில் கடற்றொழிலாளருக்கு படையினரால் பத்திரிகைகளின் வாயிலாக விடுக்கப்பட்ட ஒரு
ஐ.தே.க.இணைப்பாளராக பெளஸ9தீன் நியமனம்
(காரைதீவு நிருபர்)
ஐ.தே.கட்சியின் திகாம டுல்ல மாவட்ட கரையோர பிரதே சங்களுக்கான இணைப்புச் செய லாளராக வெளிச்சம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்ஐபெளஸதின் கட்சித் தலைவரினால் நியமிக்கப் LIL (66i6TTIT J.
இந்நியமனம் கரையோர மாவட்ட ஐ.தே.க. ஆதரவாளரி டையே ஓர் உத்வேகத்தை ஏற்ப டுத்த உதவியுள்ளதாக பிரதேச ஐ.தே.க.பிரமுகர்கள் குறிப்பி டுவதுடன் இதற்காக கட்சித் தலை மைத்துவத்திற்கு நன்றியும் கூறுகி ன்றனர்.
ரணில் விக்கிரமசிங்காவை பிரதமராக்கும்படி கோரப்பட்டதாம்!
ற் டாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றிருக்கும் ரணிலை பிரதமராக நியமிக்கும்படி ஜனாதிபதியைக் கோரும் கடிதம் ஒன்றில், எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்க ளின் ஒப்பங்களைப் பெறும் நட வடிக்கை நேற்று நாடாளுமன்றக்
கட்டடத்தில் மும்முரமாக மேற் கொள்ளப் பட்டதாகத் தெரியவரு கின்றது.
பொ.ஐ.மு தரப்பிலிருந்து எதிர்க் கட்சிகளின் தரப்புக்கு மாறிய அரசுத் தரப்பு அதிருப்திக் குழு எம்பிக்கள். தமிழ்க்கட்சிகளின் எம்பிக்கள் உட்பட பலரும் இந்தக் கடிதத்தில் ஒப்பமிட்டிருந்தனர்.
திருகோணமலையில் தமிழீழம் பெண்கள் எழுச்சி தினம்
(திருமலை நிருபர்)
தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் புதன்கிழமை திரு கோணமலை மாவட்டம், முதுார்ப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்க் கிராமங்களில் அனுட்டிக்கப் பட்டது. 10.10.1987 அன்று விடுத லைப் புலிகளின் மகளிர் படையணியிலி ருந்து முதல் முறையாக வீரச்சாவ டைந்த 2 ஆம் லெப்டினன்ட் மால தியின் நினைவு நாள் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக பிரக
னப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் வீரச்சாவடைந்த
விடுதலைப் புலிகளின் பெண் போராளி மாலதியின் நினைவாக சேனையூரில் தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. விடுதலைப புலிகள் இயக்கத்தின் திருகோண D606) LDITGILL SOOLDLLITGITs றுாபன் கொடியை ஏற்றி வைத்தார். தையல் நிலையத்தின் பெயர்ப்ப லகையை மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் கிருஸ்ணா திரை நீக்கம் செய்து வைத்தார். இத்தை யல் பயிற்சி நிலையத்தில் நாற்பது பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக் கப்பட்டது.
-6)/ I0//
அறிக்கை தொட அறிக்கையை க சமாஜம் விடுத் வறிக்கையில் பே பட்டதாவது
30.08.
28.09.2001 660 யப்பட்ட கடற்றெ ஒரு குடும்பத்தச் தியான உலர் உ களே வழங்கப்ப பாதிக்கப்பட்ட புனர் வாழ்வு, புை சின் கவனத்திற்கு தையடுத்து அவ கடற்றொழில் திணைக்களத்தி சரால் வழங்கப்ப மேலும் திகதி தடை ெ பிடித்தொழில் 28 டும் சற்கோட்டை
GLIII 60
(காரைதீ
மீளக் பகுதியிலுள்ள சேத விபரமோ, வோ அமைச்சு கவுமில்லை. 6ெ
60)6)).
தென்ம பளைப் பகுதிக LILFIIGOGUE6II ( அதன் சேதவிபர யப்பட்டு வருகி மும் எமது வெட் வரும். இவ்வாறு ழர் ஆசிரியர் சா லாளர் தமகாசி அவர் மேலும் ெ யுத்தத் ஏற்பட்ட பாதிப்பு ங்களில் ஆராய்ந் வருகிறோம். வட L JITLEFIT GODGDEGGA) இருப்பதாக 6|(كل| கிறது. உண்மை லைகள் இவ்வித ருக்கிறது.
தற்போ பாட நூல்கள் சி ரிக்கப்பட்டு தமிழி புச் செய்யப்பட்ட லாதவர்களால் ( குள்ளாகும் போ துப்பிழை, சொற் பிழை ஏற்பட்டு வ சரியான வடிவங் வெப் தளத்தில் இலங்கை வாழ் D 60060)LDULT60T 6). பட்டு திரிவுபடுத் ஒரு திட்டமிட்ட ச படுத்தப்பட்ட நு

வெள்ளிக்கிழமை 3.
தீயசக்திகள் (pШjef சியல் பிரிவு அறிக்கை
கொண்ட சில சமூ அண்மைக் காலங் டி வருகின்ற போதி ந்தே வருகின்றது. நுடன் எம் மான த் தரத்தில் அன்ை ஏற்பட்டுள்ள வீழ்ச்
எதிர்பார்ப்பு நிறை த்துள்ளமையை
எனவே இவ்விடயங் களில் விழிப்பாக இருக்குமாறு எமது மக்களை கேட்டுக் கொள் வதுடன் மினிசினிமா உரிமையா ளர்களும், வீடியோ நாடா விநியோ கஸ்தர்களும் எமது மண்ணில் காலாச்சாரச் சீரழிவுக்குத் துணை போகக் கூடிய வகையிலான நடவ டிக்கைகளை உடனடியாக நிறுத் துமாறு கேட்டுக்கொள்கிறோம்."
டி மீனவ
bli LIL GÝGÒGO)6)
'சி மீனவர் சமாஜர் அரிக்கை
பாகவே இப்பதில் டற்றொழில் கூச துள்ளது. அவ் லும் தெரிவிக்கப்
2001 தொடக்கம் ர தடை செய் ாழில் இழப்பீடாக கு 1250 பெறும உணவுப் பொருட் ட்டது. இதனால் டற்றொழிலாளர் ரமைப்பு அமைச் கொண்டு வந்த ர்களுக்கான நிதி நீரியல் வளத் 0)) ITILITEB ജ്ഞഥ
Lg).
3008, 2001 ஆம் FILLILLILL LŐGöI. 9.2001 இல் மீன்ை
சுப்பர் மட முகா
ம், கொட்டடி முனை, தும்பளை
கிழக்கு கற்கோவளம் ஆகிய பிர
தேசங்களில் அனுமதிக்கப்பட்டது.
திக்கம், பொலிகண்டி கிழ க்கு பொலிகண்டி மேற்கு, வல் வெட்டித்துறை, ஆதிகோவில், கெரு டாவில் தொண்டமானாறு போன்ற பிரதேசங்களில் இன்று வரை தொழிலனுமதி கிடைக்கவில்லை.
எனினும் மீன்பிடித் தொழி லுக்கான தடை மணி டும் 07.10.2001 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்தது. இதனால் மீன் பிடித்தொழி லாளர்கள் மிகுந்த சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர். மீண்டும் தொண்டமானாறு தொடக் கம் கற்கோ வளம் வரை கடற் றொழிலாளர் தொழிலில் ஈடுபடப டையினர் அனுமதியளிக்க வேண் (Blö.
இந்த அனுமதி வழங்கப் படாதவிடத்து கடற்றொழிலா
இலவ கலன் பரிசோதனை
(வந்தாறுமூலை நிருபர்)
ந்ெதாறுமூலை மகா விஷ்ணு வித்தியாலயத்தில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை இலவசக் கண் பரிசோதனை சேவை நை பெறவுள்ளது.
வந்தாறுமூலை கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற் பாட்டில் பிரபல முக்குக் கண்ணாடி நிறுவனம் ஒன்று இதனை நடாத்து கிறது.
கண் பார்வை சம்பந் மாக ஆலோசனை பெற விருப்பு பவர்கள் இதில் கலந்து கொள் ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
கடுக்காமுனைக் குளத்தில் 12000 மீன் குஞ்சுகள் (அதிரன்)
மட்டக்களப்பு மாவட்ட நீரக வளங்கள் அபிவிருத்தி நிலை யத்தின் ஏற்பாட்டில் கடுக்காமு னைக் குளத்தில் பன்னிரெண்டா யிரம் 'றோகு"இன மீன் குஞ்சுகள் 6ÓILLILILL GOI.
நன்னி மீன் வளப் புத்திட்டத்தின் கீழ் விடா டுள்ள இம் மீன் குஞசுகள் ஆறுமாத காலத்தின் பின் இரண்டு கிலே எடையுள்ளதாக வளருமென கடுக் காமுனை மீனவர் சங்கத் தலைவர் தர்மலிங்கம் கலைச்செல்வம் தெரி வித்தார். ளர்களின் அடிப்படை வ பூர்த்தி செய்யப்படுவதே அவர் களுக்கான இழப்பீடு வழங் கப்பட வேண்டுமென படைத் தரப்பினரும் சம்பந்த அதி ரிகளும் உரிய நடவடிக்கை எ. வேண்டும் என்றும் அவ்கை கையில் மேலும் கேட்கப்பட்டுள் 6TTE).
ால் வட - கிழக்கு பாடசாலைகளுக்கு
820 மில்லியன் ரூபா சேதம்
- ID/TCG/TGOOI GJ56Ủ62ÍMI GODIDdf/760Í UDUJÍslab 605 -
வு நிருபர்)
குடியேற முடியாத LILUITGO6J,6yslö.
அதைத் திருத்த நடவடிக்கை எடுக் வளிப்படுத்தவுமில்
ராட்சி, தெல்லிப் ിന്റെ D G. 125 சேதமாகியுள்ளன. ம் மதிப்பீடு செய் ன்றது. இவ் விபர தளத்தில் வெளி இலங்கைத் தமி பக பொதுச் செய வம் தெரிவித்தார். தரிவிக்கையில்: தினால் கல்விக்கு பற்றி பல கோண து மதிப்பீடுசெய்து க்கு கிழக்கில் 55 படை முகாம்கள் மைச்சு தெரிவிக் DuÎl6Ü 75 LITLgFT ம் பாதிக்கப்பட்டி
து தமிழ் மொழிப் ங்களத்தில் தயா ல் மொழி பெயர்ப் ഞഖ ||സെഞഥuീൺ மாழிப்பெயர்ப்புக் து அங்கு எழுத் பிழை, கருத்துப் ருகிறது. இதனை களுடன் திருத்தி இடவுள்ளோம். தமிழ் மக்களது ரலாறு மறைக்கப் கப்படுகிறது. இது தி வரலாறு திரிவு ால்களை அரசு
வெளியிட்டு வருகிறது. எனவே உண்மையான சரியான வரலாற் றை தயாரித்து வெப்தளத்தில் GGIGifu' s Gir(BGITITLE).
சிறுவர் உரிமை தொடர் பான பூரண விளக்கமில்லாமல் தமிழ் பேசும் மாணவர்கள் கல்வி யில் சமவாய்ப்பு இல்லாது திணறு
கிறார்கள். கல்வியில் சம வாய்ப்பு மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அதனை உரிமை தொட ரபாக பூரண விளக்கமளிக்க வெட் ளம் தயாராகி வருகிறது. சிறுவர் உரிமை தொடர்பாக விழிப்புணர்ச்சி வழங்குவதே இதன் நோக்கமாகு எனத் தெரிவித்தார்.
(நமது நிருபர்) "
பத்திரிகையாளர் விசு கதிர்காமதம்பியின் தேசிய அடையா ள அட்டை தொழில் அடையாள அட்டை பாதுகாப்பு அடையாள
bISODITILD6ò CLIISO 9ISOLUIGI 9|LGOL
அட்டைகள் காணாமல் பே விட்டது இதை கண்டெடுத்த வர்கள் தினக்கதிர் அலுவலகத் தில் ஒப்படைக்குமாறு கேட்கப்படு கிறார்கள.
நிற்பதை படத்தில் காணலாம்.
வம்மியடிக்குளம் நியாப் திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்ப வருகின்றது 85 வீதமான வேலைகள் முடிவடைந்துள்ளது. அண்மை பல விஜயம் செய்த தொழில் நுட்ப பணிப்பாளர் எந்திரி.எஸ்.மனோகரன், அம்பாறை மாவட்ட மாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரிகா பகிரதனுடன் மேற்படி திட்டத்திற்கு விஜயம் செய்த பின்னர், அக்கரைப்பற்று கிழக்கு பெரும்பாக உத்தியோகத்தர் யாசின் நிய ப் திட்ட தொழில் நுட்ப உத்தியோகத்தர் அஜிர் வேலை மேற்பார்வையாளர் கோகுலசிங்கம் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் அணைக்கட்டின் அருகில்
(விரி சகாதேவராஜா)

Page 4
12.10.2001
அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஆப்கான் வா தலிபான் இராணுவ தலைமையகம் தக
காபூல், அக் - )
ஆப்கான மீது நேற்று முன்தினம் அமெரிக்க விமானங்கள் 4-வது நாளாக குண்டு வீசி தாக்குதல்
நடத்தின. தலிபான் ராணுவ தலை
மையகம் முற்றிலும் தகர்க்கப்பட்டது. ஆப்கான் வான்வெளியையும் அமெ ரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண் டு வந்தது. அடுத்த கட்ட தாக்குத லுக்காக தரை ப்படையை தயார் செய்கிறது.
தற்கால போரில் விமானப்படை யின் பங்கு மிகவும் முக்கியமானது. எதிரிநாட்டின் விமானப்படையை தடுக்க முடியாமல் ஒரு நாடு திணறி னால் அதன் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகி விடும். வானத்தில் யார் கை ஓங்குகிறதோ அவர்கள்தான் போரில் வெற்றி பெறுவார்கள் என்
Ugol GAUTTGAMTOJOJ,
இந்தநிலையில் ஆப்கான் மீது அமெரிக்கா நடத்தும் தாக்குதலில் வான்சண்டை என்று இதுவரை எதுவும் நடக்க வில்லை. அமெரிக்கா வின் நவீன போர்விமானங்களை நேரு க்குநேர் சந்திக்க முடியாது என்பதால் தலிபான் விமானப் படை பதுங்கிக் கொண்டது. தலிபான் படையின் ஏவுகணை மற்றும் விமா னஎதிர்ப்பு பீரங்கி தாக்குதல் மிகவும் பலவீனமாக உள்ளது. அமெரிக்க விமானங்களின் அருகில் கூட அவற்றால் செல்ல முடிய வில்லை. இதனால் தற்போது ஆப்கானி ஸ்தான் நாட்டின் மேலே உள்ள வான் பகுதி முழுவதும் அமெரி க்காவின் முழுக்கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இனி நினைத்த நேரத்தில் ஆப்கான் மீது பறந்து வேண்டிய அளவு கண் டுவிசுலாம்
என்ற நிலையில் அமெரி க்கா உள்ளது.
இதனிடையே ஆப்கானின் வடக்குப்பகுதியில் உள்ள உஸ்பெகி ஸ்தான் நாடு இதுவரை அதன் வான் பரப்பை அமெரிக்க போர்விமானங் கள் பயன்படுத்த அனுமதிக்கவி
്ങു.
ஆப்கானிஸ் Gill DITGWITHIEGill GL. குண்டுகள் வீசி ( LJ56) LUMTITIITLDG) GI சத்தம் கேட்டுக் கிறது. காபூல் உள்பட முக்கிய ந நிலையங்கள் மற்று
இந்திய பெருங்கடலில் நிற்கும் அமெரிக்கா எண்டர்பிரை கப்பலில் இருந்து ஈ.ஏ6-பி விமானம் புறப்பட்டு செல்லு
மீட்புப்பணி மற்றும் மருத்துவப் பணிகளுக்கு மட்டுமே வான்வெளி யை பயன்படுத்த வேண்டும் தாக்கு தலுக்கு பயன்படுத்த கூடாது என அது நிபந்தனை விதித்துள்ளது.
இந்தநிலையில் தஜிகிஸ் தான் நாடு தலிபானுக்கு எதிராக அதன் வான் வெளியை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ளது தஜிகிஸ்தானில் உள்ள விமான நிலையங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அது கூறியுள்ளது.
தலிபானின் ராணு போன்றவ்ை த டதாக பெண்டக
காபூலில் ஒமீர் தங்கியிருந் னின் மறைவிட தீவிர வாத பயிர் க்கப்பட்டு உள்ள பின்லேடன் இரு விட்டார்கள் இ டோ, கொன்றோ GODTLIL JG A GOLLJ || டும் என்ற முடி வந்துள்ளது.
தலிபான் படை பாக்கில் நுழைய மு கடும் துப்பாக்கி சண
எல்லையில்
(தொர்காம், அக் -
ஆப்கான் மீது அமெரி க்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் தலிபான் படை பாகிஸ்தானுக்குள் திடீரென நுழைய முயன்றது. இதனால் தொர் காம் எல்லையில் தலிபான் வீரர் களுக்கும் பாக் எல்லைப்படைக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. ஆப்கான் மீது அமெரி க்கா 5-வது நாளாக நேற்று தாக்குதல் நடத்தியது. தலிபான் படையினரும் அவ்வப்போது விமான எதிர்ப்பு பீரங் கிகளால் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆப்கான் வான்பகுதி முழுவதும் தற்போது அமெரிக்க விமானப் படை வசம் வந்து விட் டது போர் விமானங்கள் தங்கு தடை யின்றி ஆப்கான் மீது பறந்து குண் டுகளை சரமாரியாக வீசி வருகி ன்றன.
இந்த நிலையில் தலிபான் படையினர் கெரில்லா போருக்கு தயாராகி விட்டதாகவும் அவர்கள் மலைக்குன்றுகளை நோக்கி நகர் வதாகவும் தகவல்கள் வெளி யானது. இதற்கிடையில் தலிபான் படையினருக்கும் தொர்காம் எல்லை யில் நின்ற பாகிஸ்தான் எல்லைப் படையினருக்கும் பாகிஸ்தான் எல் லையில் கடும் துப்பாக்கி சண்டை நடந்ததாக தகவல் வெளியாகி உள் ளது. பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் இதை தெரிவித து உள் ளது
தலிபான் வீரர்கள் பாகிஸ் தானுக்குள் நுழைய முயற்சித்த போது இந்த சண்டை நடந்தது. தலிபான் படையினர் தரை வழியாக
முதலில் பாகிஸ்தானுக்குள் நுழைய முயற் சித்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற பாகிஸ்தான் எல்லைப்படையினர் தலிபான் படையினரை தடுத்து நிறுத்தினார்கள் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. பின்னர் ஏராளமான ஹெலிகாப் டர்களிலும் தலிபான் படையினர் அங்கு வந்து குவிந்தனர். அவர்க ளை நோக்கி பாக் எல்லை ப்படை யினர் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் தலிபான் படை பின்
பாகிஸ்தான் குவெட்டா நகரில் அமெரிக்கனதிர்ப்பு
வாங்கியது.
அமெரி கடைசி மூச்சு உ6 போம் என தலி பக் கம் அறிவித் பாகிஸ் தானுக்கு சித்து உள்ளது. இ த்தை ஏற்படுத்தி னவே அமெரிக் அளிக்கும் பாகிஸ் நடத்துவோம் : தலைவர் ஒமர் அ குறிப்பிடத்தக்கது.
போது கலவரம் வெடித்தது. கலவரத்தை அடக்க போ சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந் ல்களை ஒருவர் சோகம் ததும்ப பார்த்த காட்சியை க
 
 

வெள்ளிக்கிழமை 4.
தான்மீது அமெரிக்க ந்த 5 நாட்களாக வருகின்றன. இரவு ந்நேரமும் குண்டு கொண்டே இருக் காந்தகார், ஹீராட் கரங்களில் விமான ம் காபூலில் உள்ள
ஸ் விமானதாங்கி Lb aEITL"LafA
مــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ வ தலை மையகம்
கர்க்கப்பட்டு விட் ன் தெரிவித்துள்ளது. நலிபான் தலைவர் த வீடு பின்லேட b மற்றும் அவனது சி முகாம்கள் அழி ன. ஆனால் ஒமர் வரும் உயிர் தப்பி வர்களை உயிரோ பிடிப்பதில் இனி பயன்படுத்த வேண் வுக்கு அமெரிக்கா
தாக்குதல் நேற்றுமுன்தினத்துடன் 4
GODL
க்க தாக்குதலை iள வரை எதிர்ப் பான் படை ஒரு தாலும் தற்போது நுழைய முயற் து பெரும் திருப்ப
உள்ளது. ஏற்க ாவுக்கு ஆதரவு நான் மீது தாக்குதல் ான்று தலிபான் மி வித்து இருந்தது
போராட்டத்தின் லீஸ் துப்பாக்கி வர்களின் உட 600IGOTLD.
ஆப்கான் மக்கள் அச்சம் ஊரடங்குச் சட்டம் அமுல்
(காபூல் அக் - )
மலைகளும் குன்றுகளும் நிறை ந்த ஆப்கான் நாட்டில் தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளது. இரவு வந்து விட்டால் குண்டு சத்தம் அதிக மாக கேட்கிறது. காபூலில் தலிபானின் பீரங்கி சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் எந்த தரப்பில் என்ன சேதம் என்பது துல்லியமாக தெரியவில்லை. சேத விவரத்தை ஜனாதிபதி புஷ் நிர்வாக மும் ரக சியமாக வைத்துள்ளது.
மக்கள் துயரம் போர் பீதியில் ஆப்கான் மக் களில் பெரும்பாலோர் பஸ்களி லும், கழுதைகளிலும் மற்றும் வண்டிக ளிலும் ஏறி பாதுகாப்பான இடத்துக் குச் சென்றுவிட்டனர். எஞசி உள்ள மக்கள் 24 மணி நேரமும் அச்சத்தில் காலத்தை கழித்து வருகிறார்கள் காபூல் வாசி ஒருவர் கூறுகையில் இன்னும் நாங்கள் என்ன துயரத்தை அனுபவிக்க வேண்டும் என்று அமெ ரிக்கா விரும்புகிறது. எங்களால் உறங்க முடியவில்லை மசூதிக்குச் சென்று தொழுகை செய்ய இயல வில்லை என்று வருத்தத்துடன் கூறி GðIsr.
அடுத்த கட்ட தாக்குதல்
இதற்கிடையில் முதல்
甲LL
ஈடுபடுத்தப்பட்டு விட்டது.
இனி அடுத்த கட்ட தாக்குதல் பற்றி பெண்டகன் ஆலோசித்து வரு கிறது. இதுவரை நாங்கள் நடத்திய தாக்குதலில் எங்கள் குறிக்கோள் எல் லாம் நிறைவேறி விட்டது. இனி அடுத்த கட்ட தாக்குதலை தொடங்க வேண்டியது தான். அது தரைப்படை தாக்குதலாகவும் இருக்கலாம் என்று அமெரிக்க ராணுவ வட்டாரம் தெரி வித்தது.
ஆப்கான் தூதர் மறுப்பு
இதற்கிடையில் இளம் லாமா பாத்தில் தலிபான் தூதர் முல்லா அப்துல் சலாம் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது
ഉ ഞTഖ|| (ിLITLLബ് ബ് விசியோ பணம் கொடுத்தோ ஆப் கான் மக்களை அமெரிக்காவால் விலைக்கு வாங்கி விட முடியாது அமெரிக்க தாக்குதலால் ஆப்கானின் வான் பாதுகாப்பு நிலையங்கள் எது வும் அழிக்கப்பட வில்லை.
அ0 - விமானங்கள் மிகவும் °_U c66 Gálon வகிகள் அதி
நவீன கள் இலக குககுள் அவை சிக்
எனவே எங்
56jk XOG), 566)LITGCT H.Lfub Excaval
விரைந்த போது எடுத்த படம்
காபூல் நகரின் போர்முனை பகுதிக்கு தலிபான் படையினர்
வது நாளாக நடந்து விட்டது. இதில் விமானப்படை மற்றும் கடற்படை
னும் இன்னும் உயிருடன் தான் இரு க்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.
அத்வானியை கொல்ல தீவிரவாதிகள் சதித்திட்டம்
(சென்னை, அக் 1-)
மத்திய அமைச்சர் அத்வா னி மற்றும் பிரபல தமிழ்ப்பட அதிப ரை கொல்ல தீவிரவாதிகள் திட்டம் தீட் டியது தெரிய வந்துள்ளது. சென் னையில் போலீசாரிடம் பிடிபட்ட 2 தீவிரவாதிகள் இந்த திடுக்கிடும் தக வலை தெரிவித்துள்ளனர்.
சர்வதேச கடத்தல் மன் னன் தாவூத் இப்ராகிம் மும்பை சினிமா படவுலகையே ஆட்டிப்பு டைத்து வந்த இவன் 1993-ம் ஆண்டு மும்பை யில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டான்
துபாய க்கு g, Lu Lu'll as  ெச ன று த ஞ சம
தாவூத்தின் வலது கையாக செயல் பட்டவன் சோட்டா சகீல். இவர்கள் இருவரும் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து இங்கேயே பதுங்கியிருப்ப தாக சர்வதேச போலீஸ் நிறுவன மான இண்டர்போலுக்கு தகவல்கள் வந்தன. இருவரையும் பிடிக்க மும்பை போலீசார் வலை விரித்தனர்.

Page 5
12.10.2OOL
மேடுநிருப
செங்கலடி கறுத்தப்பாலத் தினூடாக படையினரின் கட்டுப்பாட ற்ற பகுதிகளுக்கு 10 லீற்றர்களுக்கு மேல் எரிபொருட்கள் எடுத்துச்செல்ல படையினர் தடை விதித்துள்ளனர்.
இப்பகுதிகளுக்குச் செல் லும் வாகனங்கள் காலை 800 மணி க்குச் சென்று பிற்பகல் இரண்டு மணிக்கு முன் திரும்பிவிட வேண் டும் எனவும் படையினர் உத்தர விட்டுள்ளனர்.
பெரும் போக நெற்பயிர்ச்
படையினரின் கட்டுப்பாடற்ற பகு 10 ல்ற்றருக்கு மேல் எரிபொருள் எடுத்துச் செல்ல
செய்கை வேலைகள் ஆரம்பமாகும் இவ்வேளையில் படையினர் இவ்வா றான சட்டதிட்டங்களை நடைமுறை ட்படுத்துவதால் நெற்பயிர்ச் செய்கை யை மேற்கொள்ள முடியாதிருப்பதாக தெரிவித்த விவசாயிகள் நேரக்கட் டுப்பாடு, அதனைவிடவும் கடுமையா னது ஒருவேளை வாகனம் பழுதடை ந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு வர (LPL9UT)).
யாராவது மேலதிக எரி பொருள் கொண்டு செல்வதானால் படைத்தலைமையகத்தின்அனுமதி கோரப்படுகிறது. அனுமதி இல்லை
சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சி
(ஏறாவூர் நிருபர்)
Iட்டக்களப்பு மாவட்டத் தில் அண்மைக் காலமாக இடம் பெற்றுவரும் சில சம்பவங்கள் மத்தியில் ஒருவிதமான அச்சத்தை யும் பிதிநிலையினையும் ஏற்படுத்தி யுள்ளது. இந்த பதட்டமான சூழ் நிலையினைச் சாதகமாகப் பயன் படுத்தி சில தீய சக்திகள் வதந்தி களைப் பரப்புவதாக மட்டக்களப்பு மாவட்ட ஐதேக பாராளுமன்ற உறு ப்பினர் அலிஸாஹிர் மெளலானா விடுத்துள்ள விஷேட அறிக்கை பொன்றில் தெரிவித்துள்ளார்.
விரும்பத்தகாத சில நட வடிக்கைகளினால் மக்கள் பீதிய டைந்துள்ளார்கள். இதையடுத்து தமிழ்த் தொழிலாளர்கள் முஸ்லிம்
பகுதிகளுக்கும் முஸ்லிம் வியாபாரி கள் தமிழ்ப் பிரதே சங்களுக்கும் சென்று தத்தமது வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்வ தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்ந நிலை தொடராமல் இருக்கவும் சமூகங்களுக்கிடையிலான புரிந்து ணர்வு பாதிக்கப்படாதிருப்பதற்குமான முயற்சிகள் தற்போது மேற்கொள் ளப்படுகின்றன.
இவ்வாறான நெருக்கடி நிலைகுறித்து விடுதலைப் புலிகளது கவனத்திற்குக் கொண்டுவரப்பட வுள்ளது. பலரது வேண்டுகோளுக் கிணங்க சர்வமதப் பெரியார்கள் இந்த நடவடிக்கையினை முன்னெடு த்துள்ளார்கள்
திருத்தம்பலகாம
(2 க்கம் தொடர்ச்சி)
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க டாம் என்ற ஒளவைப்பிராட்டி பின அறிவுரைக்கு அமையத் தம்ப லகாமத்தில் சரித்திரப் பிரசித்தி பெற் ஆதி கோணேஸ்வரர் ஆலயம் சிந்தாமணி விநாயகர் ஆலயம் சமயேஸ்வரி விநாயகர் ஆலயம், வெள்ளைப்பிள்ளையார் கோயில், முத்து மாரியம்மன் கோயில், + 600 600 60) + (8&Tս Ո6Ù, LIT6Ùլի போட்டாற்றுப் பத்தினி கோயில் மற் றும் பல விநாயகர் கோயில்கள், நாராயண வழிபாட்டிடம்,பத்தினி தேவி வழிபாட்டிடம், கந்தளாய் குடி யேற்றத்திட்டத்தின் பின் எழுந்த பள்ளிவாசல்கள், விகாரைகள், மாதா கோயில் என்று பிரதேசம் முழுவ தும் சர்வமத வழிபாட்டு இடங்கள் உள்ளன. பிரதேச அரச செயலகம், தம்பலகாமம் பிரதேச சபை, கிராமோ தயசபைகள், பொலிஸ் நிலையம், கமநலசேவை நிலையம், தோட்டக் லவி நிலையம், புகையிரத நிலை கூட்டுறவுச் சமாஜம் - கூட்டு ாக்கடைகள், தபால் நிலையம், பபாசன நிலையம், அரசாங்க வைத்தியசாலை, மத்திய மருந்தகம்,
ܥ.
முகாம் நேற்று முன்தினம்
அதி கோணேஸ்வரா மகா வித்தியா பம், கனிஷ்ட தமிழ் வித்தியால பங்கள், சிங்கள முஸ்லிம் வித்தியா பங்கள் வாசிகசாலைகள், இந்து இளைஞ சங்கம் பிரஜைகள் குழு செஞ்சிலுவைச் சங்கம், கிராம முன் னேற்றச் சங்கங்கள், முஸ்லிம், சிங் கள சங்க அமைப்புகள் என்று பிர தேசம் எங்கும் நிறைந்துள்ளன. தம்ப லகாமப் பிரதேசத்தில் கல்வி அதி காரிகள்,டாக்டர்கள், பொறியியலா ளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசி ரியர்கள், விவசாய அதிகாரிகள் மற் றும் பலவிதமான அரசாங்க ஊழி பரகளாகவும் தம்பலகாமப் பிரதேச மக்கள்கடமை புரிந்து வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைய முன் கந்த ளாய் நீர்த்தேக்க நீர் தம்பலகாம த்தில் உள்ள ஐயாயிரம் ஏக்கர் பாரா ணவ யல் வெளிகளுக்கே பாயும் நிலை யுடையதாக இருந்து வந்தது. குடி யேற்றம் ஏற்பட்ட பின் கந்தளா யில் இருந்து தம்பலகாமம் வரை சுமார் பதினைந்து மைல் வரையுள்ள காடுகள் அழிக்கப்பட்டு வயல்களா கத் திருத்தப்பட்டு இருபதினாயிரம் ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர பாய் கிறது. அதற்கு ஏற்றவாறு அரசால் கந்தளாய் நீரத்தேக்க அணைக்கட்டு உயர்த்தப்பட்டுள்ளது.
லியோ கழக ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் நடமாடும் இரத்த தான
ஊறணி சென் ஜோன்எம் ஆண்கள் சேர்ந்த ஆசிரியர் மாணவர்கள் இரத்த தானம் செய்வதை லயன்எப் கழக உறுப்பினர்கள்
யெனின் எரிபொரு பறிமுதல் செய்ய மாத்திரமே அனும புலிகளி பகுதிகளுக்குச் பாதைகள் கடந்த 6ITTEEB (LDL LI JILL 60T. ப்பாலம் மாத்திர || (bണ്ണg).
இப்பாை பாடுகள் அதிகரிக் குறித்து விவசாயிச விக்கின்றனர்.
LI6l)60)LD LI fi L GODJU
DI A6u I G I6 DIT 600I6MULJET GOT (GNU கனகரெத்தினம் 1 பெற்று சித்தியடை
மட்/கோட்டைமுை தியாலயத்தின் ம வி நாவேந்தன் கஜ களைப் பெற்று
ஆப்கான
(23,6 Lb.
To go சர்வாதிக்கங்க6ை தனக்கு எதிரான ப்படுவனவற்றைெ ஒடுக்கி அழிக்கும் வெளிநாட்டுக்கொ கோட்பாடுகளுக்கு தான் வாஸிங்டன் இடம் பெற்ற அதி தல் ஆகும். இதில் E6i GasTGOGOLILL விதத்திலும் நியா இல்லை. இதில் அ கொல்லப்பட்டது லையோ அதேபோ Lloy (BaOL 60601 LD6 கொண்டு ஆப்கான மீது அமெரிக்கா எடுத்திருக்கும் போ
தொ முதல் 1
டாக்டர்களை இரண்டாவது படத்திலும்
 
 
 

வெள்ளிக்கிழமை 5
திக்கு
தி தடை
ள் படையினரால் ப்பட்டு 10 லீற்றர் திக்கப்படுகிறது. ன் கட்டுப்பாட்டு செல்வதற்கான இரண்டு மாதங்க இருந்தும் கறுத்த b திறந்து விடப்
தயிலே கட்டுப்
கப்பட்டுள்ளமை கள் விசனம் தெரி
|i|Islað
öIE6T LIILUT60)6) ல்வி தனுஷ்யா 47 புள்ளிகளைப்
bg|Giro ITT.
ன கனிஸ்ட வித் 6006) LITGOT (GEFG) னியா 142 புள்ளி சித்தி பல துள்
பிஸ்தான்
பாலமுனை மத்திய மருந்தகம் திறப்பு விழா
(ஏறாவூர் நிருபர்)
காத்தான்குடி பாலமுனை மத்திய மருந்தகத்திற்கான நிருமா ணப் பணிகள் முழுமையாகப் பூர்த் திடையந்துள்ளன. இதற்கென சுகா தார அமைச்சு 40 இலட்சம் ரூபா ஒதுக்கியுள்ளது.
பாலமுனை மத்திய மருந் தகத்தின் திறப்புவிழா எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலா னா இவ்வைபவத்தின் பிரதம அதி தியாகக் கலந்து கொள்வார்.
காத்தான்குடி நகரின் குக் கிராமங்களில் ஒன்றான பாலமுனை
குடும்பிமலைக்
யில் சுமார் ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரம் பேர் வாழ்கின்ற னர். நெசவுத் தொழில் மற்றும் மீன் பிடி என்பன இம்மக்களது பிரதான தொழில்களாகும்
இக்கிராமத்தில் அரசாங்க மருந்தகமொன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி மிக நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அலிஸாஹிர் மெளலா னா எம்.பி மேற்கொண்ட முயற் சியின் பேரில் முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸி நிதி யொதுக்கீடு செய்வதற்கான அங்கி காரத்தினை வழங்கியமை குறிப் பிடத்தக்கது.
கோட்டத்தில்
பெண்கள் எழுச்சி நிகழ்வு
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத் தின் விடுதலைப் புலிகளின் கட் டுப்பாட்டுப் பிரதேசமான குடும்பி மலை கோட்டத்தில் விடுதலைப் புலிகளின் மகளிர் எழுச்சிநாள் நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம் பெற்றன.
விவசாயிகளே உங்கள் தோட்டங்களில் வயல்களில் விளைச்சல் குறைவா..?
மண் பரிசோதனை செய்து காரணங்களை அறியுங்கள்.
7நாட்களில் கீழ்காணும் ஆய்வுகள் செய்து பெறுபேறுகள் தரப்படும்.
தரவை, பெண் டுகள் சேனை, திகிலிவெட்டை உட்பட பல கிராமங்கள் மஞ்சள் வர்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டி ருந்தன.
பல்வேறு இடங்களில் கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன் சிரமதானப் பணிக ளும் இடம் பெற்றன.
நைதரசன், பொஸ்பரசு, பொட்டாசியம் (NPK)
4.E.Lig, LD 53661 (Conductivity)
435 TJ-3)|floog.g56T60)LD (pH)4B606reupoo Elassi (Micro elements) தொடர்புகளுக்கு மன்று தொபேஇல: 23500
மக்கள் மீது அமெரிக்கா தொடுத்துள்ள
போரை உடனடியாக நிறுத்தவேண்டும்.
ஜலில்)
லகிலும் தனது TIL LJ6OÜ|JLIG655 வை என்று கருத பல்லாம் அடக்கி அமெரிக்காவினது ள்கைகளுக்கும் ம் கிடைத்த அடி நியூயோக் மீது ச்சிதரும் தாக்கு அமெரிக்க மக் டனர். இது எந்த யமான ஒன்றாக மெரிக்க மக்கள் ÉluJTLLILDITCE 96ù ல் தான் ஒஷாமா தில் இருத்திக் ஸ்தான் மக்கள் தாகம் தீர்க்க | BL6)||956051||D
சர்வதேச கிழக்கின் மக்கள் சக்தி வேடுகோள்
நியாயமாக இல்லை.
இவ்வாறு சம்மாந்துறை யைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேசிய கிழக்கின் மக்கள் சக்தி பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்
ளது. பிரஸ்தாப மக்கள் சக்தி மேலு
ம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு ள்ளதாவது
உலகில் தனது உரிமைக ளுக்காகவும் விடுதலைகளுக்காக வும் போராடிவரும் ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடயத்தில் அமெரிக்கா நடந்து கொண்டு வருவது எந்த வித த்திலுமே நியாயப்படுத்த முடியாத ஒன்று.
மத்திய கிழக்கில் பல ஸ்தின மக்கள் இந்தியாவில் காஸ்
மீா மக்கள், இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இன மக்கள். என்று உலகின் பல நாடுகளிலும் விடு தலைக்காகப் போராடும் மக்க ளின் விடயத்தில் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையும், கோ பாடும் அந்த மக்களை அந்தரத்தில் வைத்துச் சித்திரவதைப் படுத்து கின்ற இலக்குகளே ஆகும் விளா காத அமெரிக்காவின் இந்த நிலை நீண்ட காலங்களாகவே இருந்துவரு கின்றது.
விடுதலைக்காகப் போராடி வரும் ஒடுக்கப்படுகின்ற மக்களை பயங்கரவாதிகள் என்று பிரசாரம் செய்து கொண்டு படுபயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண் டு வருகின்றது.
முகாம்களை அமைத்தல் தொடர்பான நடவடிக்கையில் முதல் கட்
ழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற போது அப்பாடசாலையைர்
டத்திலும் நிகழ்வில் பங்கு பற்றிய ஆசிரியர்
காணலாம். (படமும் தகவலும் எனப்.குணதாளம்)
LD/7600/6/id,677, 65.6///

Page 6
12. O. 2001
தவ வலிமையில் முத்தையா மாமுனிவு
இலங்கையில் அனேக மக்களால் அறியப்பட்டவர் தான் முத்தையா முனிவர் நாகசடையு டன் காணப்படும் முனிவர் அவர்கள் இந்தியப் படையின் அட்டுழியத் தைக் கண்ணால் கண்ட பின்பு 10 10-1987 முதல் ஆடை மாற்றாது மக்களோடு மக்களாக ஒன்றித்து வாழ்ந்து கடவுளை வணங்கும் முறையினைத் தெளிவுபடுத்தி விளக்கியதன் காரணமாக பலர் பணக்காரர்களாக மாறினர், கோடி ஸ்வரர்களாக மாறினர். இதில் சிலர் பகைவர்களாக மாறினர் மாத்தளை றத்தோட்டையில் உள்ள தோட் டத்தின் சொந்தக்காரரான முனிவர் அவர்கள் சகலத்தையும் துறந்து கடவுள் பணி செய்ய புறப்பட்டார். 1975 இல் தாந்தாவில் தவமிருந்தபின் இவருக்குக் கிடை த்த சக்தியின் பயனாக பல அற்பு தங்கள் வெளிவரப்பட்டன. குரு வாக்கால் பக்தர்களுக்கு ஓரிரு நாளில் அற்புதங்கள் கிடைத்தவு டன் தற்பெருமை கொண்டோர் பகைவரானார்கள். தாங்களே வலி தானவர்கள் எனவும் நடந்து கொண்டனர். இது அனுபவ வர லாறு ஆகும் பசித்திருத்தல், விழித் திருத்தல், தனித்திருத்தலுடன் ஆடைமாற்றாது சகிப்புடன் வாழ்ந்த காலமோ 13 வருடங்கள் கடந்த நிலையிலும் 27-11-2001 இல் 74 வயதினை அடையும் முனிவரது உடல் நிலை நன்றாகச் சாப்பிடு பவர்களது உடல் நிலை போன்ற தாகும். இத்தனைக்கும் லக்ஸ் பிறே கோப்பி கலந்த நீராகாரம்
3 வேளை பெறுவார். வாயுவுக்காக உள்ளி அரைத்துச் சேர்த்துக் கொள்வது வழமை. கடினமான நோய் காலத்தில் டாக்டரின் ஆலோ சனைப்படி ஒரிரு நாள் உண்ணா விரதத்தை விட்டு குறைந்தளவு மாப்பண்டம் எடுத்த நாட்கள் மிக்க குறைவேயாகும்.
முனிவர் என்றால் காட் டுக்குள் இருக்க வேண்டும் என்ற நிலைக்கு மாறாக ஊர் ஊராய்ப் பக்தர்களைச் சந்திக்க செல்வதும் ஏனைய மக்களுக்கு வாக்கும் தீர்த் தமும் வழங்கிக் காலையில் தூங் காமல் கடவுளை வணங்குவதற்கு என்றும் கற்றுக் கொடுப்பவராகத்
எம். பேரானந்தம்
திகழ்கின்றார் ஆலயத்தில் நடை பெறும் களியாட்டங்கள், வேண் டாத செயற்பாடுகள் தான் இன்று தமிழ் மக்கள் சொல் லொண்ணாத் துயர் பெறுகின்றனர் என்பதை வலியுறுத்திக் கூறுவதால் அனே கமான இந்துக்கோவில் தொடர்பா ளர்கள் இவரை சிம்ம சொப்பன மாகக் கருதுகின்றனர்.
ம்ே தடவையாக உகந்த மலையில் தவம் இருக்க விரும்பிய முனிவர் அவர்களது எண்ணத்தால் அவருடன் ஒரு சில பக்தர்கள் உகந்தைக்கு அவருடன்25-08-2001 இல் சென்று 26-08-2001 அன்று திரும்பும் வேளை உலகில் பாரிய தொரு மாற்றம் நிகழும் என்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்து ஏனைய நாடுகளை அழிவுப்பாதை க்கு இட்டவர்கள் துயர் உறு வார்கள் முருகக் கடவுள் எனக்கு அதனை உணர்த்துவார் என்றும் 27 வருடம் எனது கோரிக்கைக ளும்,தியாகங்களும் வீணாகப் போக விடமாட்டார் என்றும் கூறி னார். 11-09-2001 இல் அமெரிக் காவில் உலகமே அதிசயப்பட்ட அழிவுகளை எண்ணிப்பார்க்கின்
முனிவர் அவர்கள் 1986
இல் உகந்தை மலையில் தவம் இருந்த போது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பக்தர் அறிவிக்க புதி லாக எழுதிய மடலில் உள்ள பாடல் பின்வருமாறு: ஒப்பந்தம் ஒப்பந்தம் ஒப்பந்தம் இது ஒன்றுக்கும் உதவாத ஒப்பந்தம் இலங்கை இந்திய ஒப்பந்தம் - இது எதற்கும் ஆகாத ஒப்பந்தம் உள்நாட்டுU Uரச்சினை அந்நிய நாடுகள் தலையிடல் ஆகவே ஆகாது அந்தந்த நாட்டிலே அப்பப்ப @Uó"G山 தர்க்கவும் பார்க்கவும் வேண்டும் விட்டுக் கொடுத்துமே Uேச்சுக்கர் பேசினால் வனான Uரச்சினை தோன்றவே தோன்றாது காலங்கள் கடந்துமே பேச்சுக்கள் தொடங்கினால், கவலைகள் கஷ்டங்கள் மாறவே மாறாது எல்லாமே இழந்துமே வரீதியில் நின்றுமே கணின"ரும் சிந்தவும் வேண்டும் இந்நாட்டில் கணின"ரும் சிந்தவும் வேண்டும்.
இதனைத் தொட்டு அக திகள் பற்றி முருகக்கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பித்துப் பாடிய பாடல் பின்வருமாறு. முருகக் கடவுளே உங்கள்
கோவிலிலே இருகரம் கூப்பரி வனங்குகிறேனர்
பகல் இரவில் 6
-
கருணை இல்ல என மனக் குை றேனர்
(L
தமிழ் அன்னை தரணி எல்லாம் உணர் கருனை வி காட்சி தந்து க
(மு
அகதி என்ற ெ
ஆறாத் துயர்க்
ஒடம் போல ஆ
(αρ
என்ன செய்வது SJ giltó 6)5ffou (Tg
தவிக்கினர்றோ
அங்கே இங்கே அலைகினர்றோ அமைதியைத் ே செல்கினர் றோம்
(மு
உதவிகள் செய் உண்மையைச் வரவுமில்லை எப்படித்தான் முருகக் கடவுளே நாங்கள் எப்ப வாழ்வதையா
(மு இவ்வா பாடியுள்ளார்.
pLD (UDC கடவுளே சரண னுடே பல உணர் ர்த்துவதற்கு 5 முனிவர் அவர் தவப்பயன் உல
அம்பாறை மாவட்டத்
அம்பாறை மாவட்டம் என்பது தமிழ் பேசும் சிறுபான்மை இன மக்களைப் பெரும்பான்மை
யாகக் கொண்ட ஒரு மாவட்ட
மாகும் இதன் முதன்மைத் தளமாக உருவாக்கப்பட்ட அம்பாறை நக ரத்தி தமிழ்ப்பேசும் மக்களின் பல் வகையான உரிமைகளும் ஆரம் பத்திலிருந்தே மறுக்கப்பட்டு வந்து ள்ளன. இன்றும் மறுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இவைம றுக்கப்பட்டுக் கொண்டு வருவ தோடு மட்டுமல்லாமல் பெரும்
பான்மை சிங்களப் பேரினவாதத் தின் ஆதிக்கங்கள் மறைமுகமாக
வும், பகிரங்கமாகவும் விஸ்தரிக்
கப்பட்டு வலுவாக்கப்பட்டுக் கொன் டு வருவதையும் மறுக்க முடியாது.
இது விடயத்தில் தமிழ் முஸ்லிம் கட்சிகளோ அவ்வப்போது தெரிவு செய்யப்பட்டு வந்த rtyr ளுமன்ற அரசியல் வாதிடிஸ்ளா அர்த்த புஷ்டியான நடவடிக்கை களை எடுத்து வந்ததாக இல்லை. ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பின்னடைந்தவர் களாவே இருந்தனர். இவற்றை யெல்லாம் இரை மீட்டிப்பார்க்கின்ற போதும், அண்மைக்காலங்களாக எழுப்பப்பட்டு முன்வைக்கப்பட்டு வரும் திசை மாறிய கோஷங்க ளையும், கோரிக்கைகளையும்
நோக்கும் போது தமிழ்ப்பேசும் சிறு
பான்மை இன மக்களின் அம் பாறை நகரப்பகுதி உரிமைகள் தமிழ் முஸ்லிம் கட்சிகளாலேயே
தாரைவார்க்கப்பட்டு வருவதாகீவே
தெரிகிறது.
இவ்வாறு சம்மாந்துறை
யைத் தளமாகக் கொண்டு இயங்
LI J6l
கும் சர்வ தேசிய சக்தி அமைப்பு மாக விடுத்துள் கையில் குறிப்பி தாப அறிக்கைய
மேலும் குறிப்பி
இற்றை டங்களுக்கு மு: குடியேற்றத்திட்ட சிங்கள மக்கள் : கு குடியேற்றப் தொட்டு அம்பா வானது. அம்பா6 நகரம் தான் அர பேரினவாதத்ை திட்டத்திற்கு ஒரு தது.
இந்த ருத்திகள் கால சிங்களப் பேரி: தினை மைய தாகவே இருந்த துள் தமிழ்ப்டே இன மக்களின் ருவல்கள் எந்த இடம் பெற்று 6 தில் அவ்வப்பே ங்களும் கவன அரசியல் வாத இருந்தனர்.
இந்த புரிந்த தமிழ், கட்சிகள் எடுத் எந்த ஒன்றுமே வாதத்தின் காது இல்லை. இன்று தமிழ்ப்பேசும்
 
 

வெள்ளிக்கிழமை
ருள் மழை பொழியும்
ாக் கடவுளிடம் Ո)60յաU ՍՈ (549
ருகக் கடவுளே)
க் கணினரோ
பொங்குதையா ரிழி திறவாதோ ாக்காதோ ருகக்கடவுளே)
ՍաՈ60f'(86) கடலினிலே டுகின்றோம் வாடுகின்றோம் ருகக்கடவுளே)
நாட்டினிலே
历
தடிச்
ருகக்கடவுளே)
1 (UTഗ്രഥീൺ ഞ6)
)e.g. (T656)
6) (T36)60)g, UIT
2த்தான்
ருகக்கடவுளே) று பல பாடல்கள்
ருகா ஓம் முருகக் ம் என்ற சக்தியி
|60)լ DB560)6II Զ 6001 காரணமாயிருந்த களது இன்றைய கம் வியந்த அழி
வின் ஊடாக நல்லதொரு மாற்றத்
தினைத் தரும் என்ற நம்பிக்கை
யோடு நாங்களும் கடமை தவ றாது காலை 5 மணி வணக்கத்தை மேற்கொண்டு வரும் வேளையில், உலகக்கெடுபிடிகள்,நாட்டின் கெடு பிடிகள், கொடியவர்களின் பிடி என்பவற்றிலிருந்து பாதுகாப்புக் கோரிக்கையோடு உலகிலுள்ள அணுக்குண்டுகள், போர்க்கருவி கள் அனைத்தும் முருகக் கடவு ளின் அருளால் செயல் இழக் கவோ, வெடிக்கவோ, அருள் புரிய மாறு வேண்டுவதுடன், இலங்கை யில் தமிழ் மக்கள் சுதந்திரத்துடன், நாட்டு மக்களுடன் சுபீட்சமாகவும் வாழும் கோரிக்கை சமர்ப்பித்து வருகின்றோம்.
யாகங்கள், அர்ச்சனை கள் எதுவும் பயன் தரா அரை நிமிட நேர மட்டில் தவமுறை தியா னம் வைக்கத் தெரியாதா. 6T66 பது திருப்புகழில் வரும் வசனம், இதனையே முனிவர் அவர்களது வழிகாட்டல் உணர்த்துகின்றது. ஒவ்வொரு குடும்பமும் அதிகாலை 5 மணிக்கு மட்டுமேனும் மண்டி யிட்டுக் கலியுகக் கடவுள் முருகக் கடவுளை வணங்கி உலகக் கெடு பிடிகள், நாட்டின் கெடுபிடிகள், கொடியவர்களின் பிடிகளில் இருந்து விடுபட அருள் வேண்டுவதைத் தவிர வேறு மாற்று வழியில்லை. முனிவர் அவர்கள் காட்டிய வழி இதுவேயாகும்.
பணம், பொருள் தெண்டி கேளிகைகள் செய்வதையும், யாகத்தினை தவிர்க்கவே வேண் டும் காலத்துக்கு காலம் கடவுள் தூதுவர்களை முனிவர்களை, ரிஷி களை, ஞானிகளை வழிகாட்டி களைத் தோற்றுவிப்பது வரலாறு
உகந்தை மலையில் தவம்
முனி வர்கள் காட்டில் இல்லாத நாட்டில் பக்தர்கள் வீட்டிற்குச் சென்று வருவதை சிலர் கேலி செய் வது பொருத்தமற்றது. முருகக் கடவுளின் வழிகாட்டல் இதுவென்ப தால் முனிவர் இன்று மக்களோடு இருந்து வணக்கப் பணி புரிகின்றார். உகந்தை மலையில் இருந்து தவப்பயன் கோரியதன் பலன் அவரது பக்தி வழியில் 27 வது வருடம் உலகம் வியக்கும் படியான மாற்றம் நம்பிக்கையைத் தருகின்றது. இலங்கையில் தமிழ் புெ க்கள் சுதந்திரத்துடன் வாழபு நாட்டு மக்களுடன் அனைவரும் கபிட்சமாக வாழ வழி பிறக்கும். பயங்கரவாத அரசு முரு கக்கடவுளால் மாற்றியழிக்கப்படும். அரசு எவ்வழியோ குடிகளும் அவ் வழிதான். இது முன்னோர் வாக்கு எனவே இன்றைய நிலை யில் அரசு என்பது பாராளுமன் றமே பாராளுமன்றம் இன்று புனி தத் தன்மையற்றவர்களைக் கொண்டுள்ளது. என்பதை ஊடகங் கள் ஊடாக வரும் செய்திகள் நன்கு உணர்த்துகின்றது. எனவே நமது நாடு இன்புற்றிருக்க பாரா ளுமன்ற உறுப்பினர்கள் முதல் மக்கள் வரை நாம் செய்யக் கூடிய ஒரே வழி அதிகாலை வணக்கமே யாகும் 10வயதுக்குப் பின்பு உள்ள அனைவரும் வணங்குதல் வேண்டும். வணக்கம், செபம், தொழுகை அவசியமேயாகும். முனிவரின் நாக சடையானது உலக மாற்றத்தை நன்கு உணர்த் துவது புலனாகின்றது. நம் நாட்டு மக்கள் கடவுளின் கருணை பெற வேண்டுகின்றேன்.
தில் சிங்களப் பேரினவாத ஆதிக்கம்
லாக அதிகரித்து வருகிறது
கிழக்கின் மக்கள்
பத்திரிகை மூல ள தனது அறிக் ட்டுள்ளது. பிரஸ் பில் மக்கள் சக்தி டுள்ளதாவது: க்கு ஐம்பது வரு 56) 356)(36)|TUTE ம் என்ற பெயரில் திட்டமிடப்பட்டு இங் பட்டனர். இதைத் றை நகரம் உரு Dற என்னும் இந்த சியல் வாதிகளின் ந விஸ்தரிக்கும் தளமாக அமைந்
நகரத்தின் அபிவி த்திற்குக் காலம் வாத ஆதிக்கத் ாகக் கொண்ட 1. இந்த ஆதிக்கத் சும் சிறுபான்மை _ിഞഥങ്കണ ഉബ க் கோணத்திலும் டக்கூடாது என்ப தைய அரசாங்க மாக இருந்தன. களும் காரமாக
சூழ்நிலைகளைப் ஸ்லிம் அரசியல் நடவடிக்கைகள் சிங்களப் பேரின ளில் விழுந்ததாக அம்பாறை நகரம் றுபான்மை இன
சர்வ தேசிய கிழக்கின் மக்கள் சக்தி
மக்களை விட்டும் விலகிச் செல் கின்ற ஒன்றாகவே இருக்கிறது
இந்த துரதிஷ்ட நிலை ஒரு பக்கம் இழுபறிப்பட்டுக் கொணன் டிருக்க இதிலிருந்தும் விடுபடுவதற் கோ என்னவோ அம்பாறைத் தொகுதியை வேறாக்கி விடுவ தென்றும், கரையோர மாவட்டம்
ஒன்றை உருவாக்கி விடுவதென்
றும் திசை மாறிய கோஷங்களும், கோரிக்கைகளும், முன்வைப் புக்களும் இடம்பெற்று வருவதைப் பார்க்கும் போது அம்பாறை நகர த்தை பேரினவாத ஆதிக்கத்திற்கு தாரை வார்த்து விட்டு ஒதுங்குதல் என்ற நிலைபாட்டிற்கு வந்ததாக வே தெரிகிறது.
இது கால வரை அம் பாறை நகரத்தின் அரச நிருவாகச் செயற்பாடுகளின் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளைப் பேணு வதில் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி யோ. சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியோ எந்த ஓர் அக்கறையும் எடுத்ததாக இல்லை.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக் கூட்டணி, ஏனைய சமூக அமைப்புக்கள் என்பன எழுப்பிய கோஷங்கள், முன்வைப் புக்கள் எவையுமே பயன் தந்ததாக ജൂൺഞ്ഞൺ
அம்பாறை நகரத்தைப் பொறுத்த வரையில் தமிழ்ப்பேசும்
சிறுபான்மை இன மக்களின் மொழி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை, ஆளணியில் விகிதாசாரம் பேணப்படுதல் போன்றவற்றில் அக்கறை எடுத்ததாக இல்லை. ஆட்சியில் அதிகார வாய்ப்புக்க ளைப் பெற்றிருந்தும் அம்பாறை நகர மாவட்டச் செயலகத்தில் தமிழ்பேசும் சிறுபான்மை இன மக்களின் செயற்பாடுகளுக்காக ஒரு மேலதிக மாவட்ட செயலாள ரைத்தானும் நியமிக்க இயலவில் லை என்றால் இந்த ஒன்றே போது ம் சிறுபான்மை இன மக்கள் புறக் கணிக்கப்படுவதை அறிவதற்கு
இத்தகு ஏமாற்றங்கள் நம்பிக்கையினங்கள் காரணமாகத் தான் அம்பாறை தொகுதியை கிழக்கு மாகாணத்திலிருந்து பிரித் தல்கரையோர மாவட்டம் ஒன்றை ஸ்தாபித்தல் என்கின்ற கோஷங்க ளும், கோரிக்கைகளும் முன் வைக்கப்படுவதாகத் தோன்றுகிறது எதுவாக இருந்தாலும் தமிழ் பேசும் சிறுபான்மை இன தமிழ் முஸ்லிம் கட்சிகளும், அமைப்புக்களும் கலந்துரையாடி எல்லோருக்கும் திருப்தியான முடி வு ஒன்றை எடுப்பதையே இன் றைய இக்கட்டான நிலையில் தமிழ் பேசும் சிறுபான்மை இன மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Page 7
്
இறு
தென்னாபிரிக்க
(மதி)
தென்னாபிரிக்காவில் நடை பெறும் முக்கோண ஒருநாள் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி கென்ய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே நடைபெற் றது. இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத் தாடிய கென்ய அணி 50 ஓவரில் 7 விக்கட் இழப்பிற்கு 159 ஓட்டங்
களை பெற்றது. பதிலுக்கு துடுப் பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 33.4 ஓவரில் 3 விக்கட்டை மாத் திரமிழந்து 160 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.
ஸ்கோர் விபரம் கென்யா
159/7 (50 ஓவர்கள்) டிக்கோலோ-68(ஆஇ), உடும்பெ24 ஒபயோ-17 மாட்டின் சுஜி-13, GLITGGOTä.-10/1/19/2 இன்டினி-10/3/25/2 நீல்-10/2/24/1 abნტენეზ-6/1/25/1
அணி
குளுஸ்னர்-7/0/2
தென்னாபிரி 160/3 கேர்ஸ்டன்-17: 54, ம க கென ஜொன்டிருட்ஸ்-0 ஓடாயோ-7/124/ ஒட்டியானோ94/ ஒாச்சிங்3/19/0 டிசுஜி-2/17/0 எம்.சுஜி4/22/0
ஆட்ட லொக் தெரிவான
மட்டக்களப்பு பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட மினிரெனிஸ் வி போட்டியில் இறுதி நாள் நிகழ்வில் அருட்சகோதரர் ஜேம்ஸ் பீரிஸ் உரையா கலந்து கொண்ட வீரர்களில் இறுதித்தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்ட வீரர்களை
T, II 600||60||Ili).
(படமும் தகவலும் வேதாந்தி)
டெக்காதலன் நிகழ்ச்சி அறி ബി/ിബ്-36
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
பத்து நிகழ்ச்சிகளைக் கொண்ட டெக்காதலன் நிகழ்ச்சி ஒலிம்பிக்கில் மிகவும் முக்கிய நிக ழ்ச்சியாகும் 1912ம் ஆண்டு ஸ்ரொக் ஹோமில் ஒலிம்பிக் இடம் பெற்ற போது இந்த டெக்காதலன் நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்டது. ஜிம் துலோப் ஒஸ்போன், ஜிம்புஸ் கிளன் மொறிஸ், பொப்மத்தியூஸ், மில்டன் கம்பல், தபேக் ஜோன்சன் போன்ற வீரர்கள் உலகப்புகழ்பெற்ற ஒலிம் பிக் டெக்காதலன் சாம்பிய ன்களா வர். இவர்கள் அனைவரும் அமெரிக் கர்கள் பொப்மத்தியூஸ் இரு தட வைகள் அதாவது 1948.1952 ஒலிம் பிக்கில் சாம்பியனாக தெரிவுசெய்ய ப்பட்டார். 1948ல் பொப் மத்தியூஸ் தனது 17வது வயதில் டெக்காதலன்
சாம்பியன் ஆனார். ஆகக்குறைந்த
வயதில் இச்சிறப்பை பெற்ற முத லாவது டெக் காதலன் நிகழ்ச்சி இரு நாட்கள் நடைபெறும், முதலா வது நாள் 100 மீ நீளம்பாய்தல், உயரம் பாய்தல், குண்டு போடுதல், 400மீ ஓட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் இரண்டாம் நாள் 10 மீ சட்டவேலி, பரிதி வட்டம், ஈட்டி, கோல்ஊன்றி பாய்தல், 1500மீ ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெறும் இதில் கூடுதலான புள்ளிகள் பெறும் வீரர் டெக்காதலன் சம்பியனாக தெரிவு செய்ப்படுவார்.
அமெரிக்க வீரர் பொப்மத் தியூஸ் இருதடவைகள் ஒலிம்பிக்கில் டெக்காதலன் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதைப்போல இங்கி
லாந்தைச் சேர்ந்த டெலிதொம்சனும் பெற்றுள்ளார். 1980,1984ம் ஒலி ம்பிக்கில் இவர் தங்கப்பதக்கம் பெற்றார். லோஸ் ஏனஜல்ஸ் போட் டியில் தொம்சன் 10 நிகழ்ச்சிகளிலும் 8797 புள்ளிகளைப்பெற்று சாம்பி யனானார். இரண்டாம் மூன்றாம் இடங் களை மேற்கு ஜெர்மன் வீரர்களான ஹிங்சன், வென்ட்ஸ் ஆகியோர் பெற்றனர். இந்தப் போட்டியில் டெலி தொம்சனை தோற்கடித்து தங்க ப்பதக்கத்தை வெல்வேன் என்று மேற்கு ஜெர்மன் வீரர் ஹிங்சன் சவால்விட்டிருந்தார். ஆனால் ஹிங் சன் இப்படிக்கூறியதை தொம்சன் கிண்டல் செய்தார் என்னைத் தோற் கடித்து உன்னால் தங்கப்பதக்கம் பெற முடியாது. பதக்கம் வேண் டுமானால் எனது தங்கப்பதக்க த்தை நீ திருடிக்கொணடு போ அல்லது வேறு போட்டியில் கலந்து கொள் என்று தொம்சன் கூறினார். ஹிங்சன் சாதாரணமானவர் அல்ல. டெக்கா தலன்போட்டியில் தொம்சன் வெற்றி யிட்டினார். டெக்காதலன் போட்டியில் கலந்து கொள்வதும், பயிற்சிபெறுவ தும் தான் எனது வாழ்வு என தொம்சன் ஒரு தடவை கூறினார். லோஸ் ஏன்ஜல்ஸ் போட் டியில் 26 வீரர்கள் டெக்காதலன் நிகழ்ச் சியில் கலந்து கொண்டனர். இதில் ஆகக்கூடிய புள்ளிகளைப் பெற்றவர் கள் மூவர் மட்டுமே தொம் சனுக்கு எப்போதும் போட்டியாகவும் சவாலா கவும் இருப்பவர் ஹிங்சன். இவரால் தொம்சன்ை தோற்கடிக்க முடிய ബിസെഞ് മിസൈബ് ബ്ളൂൺ
ஒலிம்பிக்கில் 6ெ தொம்சனை முதலி இளவரசி ஆன் ஒரு தடவை ெ கூறுகையில் தொ போட்டியாளர் என தொம்சனுடன் போ யாளரான வென் தெரிவிக்கையில்
ளுக்கெல்லாம் ஒரு விளங்குகின்றார், ! விளையாட்டுவீரர் மேலாக ஒரு நல்6 ளின் முன்னேற்ற
றையுடையவர்.
ளையும் தெரிவிப்பு ப்பிட்டார். கூட்டு நி வலு, தாங்கும் இ றைப் பரீட்சிக்கும் மான டெக்காதல 1984ல் சிறந்து வி தொம்சனும், ஹிங் வரம் ஒரே வயதுை சன் நைஜீரியத்
ஸ்கொட்ஸ் தாய் பிறந்தவர். தொம் ருந்து தீவிரமாகவும் யவராகவும் இருந்த தாயார் கூறியுள்ள
விளையாட்டுக்
தாங்கள் விளையாட்டுக்க மான செய்திக தையும் தன அனுப்பிவையுங் Goi GafleGO GIULIITL" மான புகைப்பட எமக்கு அனுப்பு fa, as aloni.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5/1
| as III af IT si Lurras 53.4 ഉഖiങ്കബ്)
-49 ( ਉ ) (ஆ.இ.)
5/1
TULEE56OITTEES GALDIT
ற்றுவதையும், பம் படத்தில்
பற்றி பெற்றதும் பில் பாராட்டியவர் ஆகும், ஹிங்சன் தாம்சனைப்பற்றி ம்சன் ஒரு சிறந்த புகழ்ந்துள்ளார். ட்டியிட்ட போட்டி சுலின் கருத்து தொம்சன் எங்க முன்மாதிரியாக அவர் ஒரு சிறந்த ால்லாவற்றுக்கும் மனிதர். 6 IEEE த்திலும் அக்க ஆலோசனைக ார்' என்று குறி கழ்ச்சியும் L6)LD யல்பு என்பவற் களநிகழ்ச்சியு நிகழ்ச்சியில் h6TIESL6) is soil சனுமாகும். இரு டயவர்கள் தொம் தந்தைக்கும்,
5(95ʻLD LD8E560TITCE5LI ன் பிறந்ததிலி
UN CLOIGHCIBILUL|60DL ார் என அவரின்
T.
கழகங்கள் ம் குபற்றும் ள் சம்பந்த ர் அனைத் கதருக்கு ள். அத்து டு சம்பந்த ங்களையும் GOTIT Gö LTJ as
حسب کے சில கிராம சேவை அதிகாரிகளின் முறையற்ற செயல் மூதூர் பிரதேச செயலகத்திற்குபட்ட கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை அதிகாரிகள் சிலர் அக்கிராமங்களில் வசிக்கும் பொது மக்களின் மீது ஒரக் கண் கொண்டு கடமையாற்றுகின்றனர். இக்கிராம ஊழியர்கள் எவ்வாறு நடக்கின்றார்கள் என்றால் சென்ற ஆண்டு வீசப்பட்ட புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு வந்த கூரைத்தகடு, சீமெந்து என்பவற்றினை சொந்த தேவைகருதியும் அரசியல் வாதிகளுடன் ஈடுபட்டவர்களுக்கும், பணவசதி படைத்த வர்களுக்கும் கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறான நடைமுறையில் இருந்து அகன்று புனிதமான பணியை ஒழுங்காகச் செய்து மறுவாழ்வில் நல்ல பயன் உள்ளவராக இருக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்றாகம்ே- வழித்தாப், மூதூர்,
படுவான்கரை க.பொ.த சாதாரண தரம் எடுக்கும் மாணவர்களின் அவல நிலை
இன்று படுவான்கரை மக்கள் மத்தியில் எழுந்துள்ள பீதியினால் படுவான்கரையில் பாடசாலைகள் நடந்தாலும் பிள்ளைகளை காண முடியாத நிலை எழுந்துள்ளது.
மக்கள் பீதியின் காரணமாக இடம் பெயர்கின்றனர். இதனால் இவ்வருடம் க.பொ.த சாதாரண தரம் எடுக்கும் மாணவர்களின் நிலை என்ன? இன்னும் 8 வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் மாணவர்களை பாடசாலையில் காணமுடியாத நிலை உருவாகியுள்ளது. இதைப் பற்றி சம்பந்தப்பட்ட அதிபர்கள் கவனம் எடுக்கவில்லை. இவ்வருடம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நிலை கேள்விக் குறியாகவுள்ளது.
மது, படுவான்கரை
பிரதேச செயலக ஊழியர்களைப் பாராட்டுகிறேன் மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலகம் 2004 பேருக்கு மாதாந்தம் ஓய்வூதியம் வழங்குகிறது ஓய்வூதியத் திணைக்களப் பணிப்பாளரின் 10/2000 இலக்க ஆங்கில சுற்றுநிருபத்தின்படி இவ்வாண்டு ஒக்டோபர் மாத ஓய்வூதியம் வழங்கும் திகதி 08ம் திகதியாகும்.
ஆனால் திடீரென ஒக்டோபர் 3ம் திகதி ஓய்வூதியககாராக சிலர் பிரதேச செயலகத்துக்கு வந்து ஓய்வூதிய உறுதிச் சிட்டைகளை கேட்டார்கள் ஓய்வூதியம் வழங்கும் திகதி ஒக்டோபர் 4 எனக் கூறினார்கள. கணக்காளர் ஓய்வூதியப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு விசாரித்தார். ஓய்வூதியம் வழங்கும் திகதி ஒக்டோபர் 4ம் திகதி என சிங்களத்தில் வெளியான அதே சுற்று நிருபத்தில் குறிப்பிட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. 8ம் திகதியே ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன் காரணமாக 3ம் திகதி உறுதிச் சிட்டைகளை வழங்க ஆயத்தமாக இல்லை. கணக்காளரும் கணக்குக்கிளை உத்தியோகத்தர்களும் துரிதமாகச் செயற்பட்டார்கள் இரவுபகலாக செயற்பட்டு மறுநாள் 4ம் திகதி 2004 பேருக்கும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்தார்கள் மட்ட க்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய எண்ணிக்கையானோருக்கு ஓய்வூதியம் வழங்கும் செயலகம் மண்முனை வடக்கு பிரதேச செயலகமே.
கணக்காளரும் கணக்குப்பகுதி உத்தியோகத்தர்களும் கடமைய ணர்ச்சியுடன் அதிதீவிரமாகச் செயற்பட்டதன் காரணமாக தங்களுக்கு உரிய திகதியில் ஓய்வூதியம் கிடைத்ததற்காக ஓய்வூதியக் காரர்கள் பலர் நேரடியாக அவர்களைப் பாராட்டினார்கள் பிரதேச செயலாளரிடமும் பலர் பாராட்டுத் தெரிவித்தார்கள். சுற்று நிருபத்தின் மொழிபெயர்ப்பு தவறுகாரணமாக செயலக கணக்குப் பகுதி உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வூதியக்காரருக்கும், மட்டக்களப்பு இலங்கை வங்கி முகாமையாளர் உத்தியோகத்தர்களுக்கும் ஏற்பட்ட சிரமத்துக்கு கவலை தெரிவிப்பதுடன், அவர்களது கடமை உணர்வையும் பாராட்டுகிறேன்.
கே.கதிர்காமநாதன், பிரதேச செயலாளர், மண்முனை வடக்கு
பெண்களில்லாத உலகத்திலே ஆண்களினாலே என்ன பயன்?
இன்றைய சூழலில் எம்மக்கள் சிக்குண்டு சிதறுண்டு வேதனைச் சுமைகளுடன் எறிகணைகளால் தாக்கப்பட்டு அவல வாழ்வைத் தினம் தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இவ்வேள்ை கடந்த 04:10,200 வியாழக்கிழமை தினக்கதிர் பத்திரிகையில் வெளியாகிய எறிகணை ஏகாம்பரத்தின் எறிகணைச் செய்தி வேதனையைத் தந்தது.
ஏன்? பெண்களெல்லாம் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்களின் உடுப்புக்களை கொடிகட்டிப் போட்டுக் கூத்தாடினார்கள் தெரியுமா? சர்வதேச வன்முறை தினத்தை முன்னிட்டு பாலியல் வல்லுறவுக்குட்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மெளனத்தின்சாட்சிகளாக இருப்பது அவர்கள் அணிந்திருந்த ஆடைகளேயாகும். இதை நாம் மூடி மறைப்பது பெண்ணினத்திற்கே இழைக்கப்படும் துரோகமாகும். இத்துரோகங்கள் தொடர்ந்து சென்று பல கிரிஷாந்திகள், சாராதாம்பாள், கண்மணிகள், இன்னும் கணக்கற்ற வன்முறை கள் உருவாகாது கண்டிப்பதற்கும் உணர்த்து வதற்குமே நிகழ்த்தப்பட்ட நிகழ்வாகும்.
அதை விட்டு விட்டு மூடி மறைத்து முக்காடு போட்டுவிடவா நினைக்கின்றீர்கள் பெண் ஆட்சி தொடங்கி இன்று உயர் து றகள் அனைத்திலுமே முன்னணியில் நின்று தம் சாதனைகள் பல படைக்கின் றார்கள் பெண்களில்லாத உலகத்திலே ஆண்களினாலே என்ன பயன்?
பெண்ணினத்தின் நலன் விரும்பிகள்

Page 8
12.10.2OO1
தினக்கத்
ஆப்கானிஸ்தான் மீதான தாக்குத கண்டித்து கல்முனையில் ஆர்ப்ப
(கல்முனை நிருபர் மெளலானா)
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்து அம்பாறை மாவ பிரதே சங்களில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஆ
இடம்பெறவுள்ளன.
தென்கிழக்குப்பல்க லைக்கழக நலன்புரி ஒன்றியம், தேசிய முஸ்லிம் கவுன்சிஸ் தர்பியதுல் முஸ்லிமின் கிழக்கு பிராந்திய அமைப்பு, மெக்டோ, றினோன் விளையாட்டுக்கழகம், டொப்லேற்க் விளையாட்டுக்கழ கம் ஹொலிபீல்ட் விளையாட்டு க்கழகம் கல முனை ஐ.தே.க கொத்தணி அமைப்பு, கிழக்கி
லங்கை முஸ்லிம் முன்னணி, தென்கிழக்கு முஸ்லிம் பேரவை ஆகிய அமைப்புக்கள் இதற்கான ஏற்காடுகளை செய்துள்ளன.
கல்முனை,கல்முனைக்குடிசா யந்தமருது, மருதமுனை, அக்க ரைப்பற்று, அட்டாளைச் சேனை நிந்தவூா, சம்மாந்துறை, நற்பட்டி முனை ஆகிய இடங்களில் நடை பெறவுள்ளன. இப்பிரதேசங்களில் இஸ்லாமிய
புனிதப்போராளி ஒ னை ஆதரித்து
காணப்படுகின்றன LDLLE, E, 6TLIL LD காத்தான்குடி ஏற போன்ற இடங்கள் ஸ்தான் மீதானா கண்டித்து ஆர்ப்பு ளை நடாத்த மு க்கள் தயாராகி 6
தமிழீழப் பெண்கள் மத்தி மாற்றத்தை ஏற்படுத்த மு
(-சுப. தமிழ்ச்செல்வ
(வவுனியா நிருபர்)
தமிழீழ பெண்கள் மத்தியில் இனி பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் முள்ளியவளையில் நடைபெற்ற பெண்கள் எழிச்சி நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்று கையில் தெரிவித்தார்
| | | | | gl || 0 ) , ) ന്റെ தமிழரின் பிரதிநிதித்துவத்தினை காப்பாற்றும் முயற்சியில தமிழ்க்கட்சிகள் ஒரு குடையின் கீழ் செயற்ப வேணடும்.
தமிழர்களது ഖി (, g, ഞ, ണ്ഢ, L போராட்டததை மழுங்கடிக்காத வகையில் மக்கள் மயப்படு த்தப்பட்ட கோரிக்கைகள் பொது உடன்படிக்கையின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்.' மட்டக்களப்பு வைத்தியசாலைக்ஷ்
வந் திருந்த வாழைச் சேனை
சிறிஸ்கந்தராஜா
'கடந்த காலங்களில் தமி ழ்க்கட்சிகள் சில ஆளும் கட்சி யுடன் இணைந்தும் எதிர்க்கட்சி வரிசையிலும் என பிரிந்து செயற்பட்டமையே அந்த ஆட்சி க்காலத்தில் தமிழர் பிரச்சினைக்கு எதுவித தீர்வினையும் பெறமுடியாது போனமைக்கு காரணமாகும்.' மட்டக்களப்பு பொதுச் சந்தை மரக்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம்: 'திருமலை,அம்பாறை மாவட்டங் களின் தமிழர் பிரதிநிதித்துவம் தவறியமைக்குக் காரணம் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றமையின் 60DLD (BULI." "தமிழ் மக்களது வாக்குகள் சிதறா
தமிழ் காங்கிரஸ். கட்சிகள் வாக்குகள் பெறும் போட்டி யில் தேர்தலில் குதிப்பது தமிழ் மக்களின் வருங்கால அழிவுக்கு இட்டுச் செல்லும் கட்சி அரசியல் இப்போதைய தேவையல்ல. உரிமை க்காக ஒன்றுபட்டு கொடுக்கும் உரிமைக்குரலே இன்றைய தேவை.
( , I ബ്, ഞ, 6 u ബ ബി ബ ஒன்றுபட்ட கட்சிகள் குழுக்கள் ஒன்றிணைய வேண்டும். அவர்கள் வரும் தேர்தலில் ஒரு அணியில் நிற்க வேண்டும். இதுவே மக்களின் எதிர் பார்ப்பு மேலும் தமிழர்களை பிளவு படுத்துபவர்கள் தமிழ் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான வர்களாகவே கருதப்படு வார்கள் என்றும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற இவ்வி ழாவில் தொடர்ந்து கூறுகையில் தமிழீழத்திலேயே பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சமூக மட்டத்தில் பெண்கள் முடக்கப்பட்டுள்ளனர்.
ஐம்பது வீதம் பெண்களின் சக்தி பயன் படுததப் ப (LDL) LTD
வண்ணம் பிரதிநிதித்தவத்தை காப் பாற்ற வேண டுமெனில மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் தமிழ் கட்சிகள் பிரதிநிதிகள் ஒரே சின்னத்தின் கீழ் தேர்தலில் ஈடுபடுதல் சிறப்பாக அமையும் என்றார்
பொதுத்தேர்தல் தொடர் பான மட்டக்களப்பு மாவட்ட மக்க ளின் கருத்துக்கள் தொடர்ந்து வேட்பு மனுத்தாக்கல் முடியும் ഖങ്ങj(ിഖണിഖ[ഥ,
நிலையில் இருந்த இன்று தமிழீழ பல்வேறு துறைக முன்னிலையில் இ முன்னைய காலங் டுத்தப்பட்டு வை
EL60). Das (36 TT6 (GL 600 E60)6T FEG) அடிமைத்தனத்தில் லை பெற்று சகல இணைந்து நிற்கில் தமிழீழ விடுத ஏற்படுத் தி யு. நுாற்றுக் கணக் இளைஞர்களை பெற்றோர்கள்
தாமாக முன் 6 வைக்கிறார்கள்
நிலை வன்னியிலு எனக் கூறினார்.
g('g8ഖഞണ് ബ மெங்கும் பெ6 நிகழ்வுகள் பரவல
சிங்கள பிரித்த
காலங்களில் தனிநபர் களும், கட்சிகளும் கிளம்பி எமது அரசியல் ஒருமைப்பாட்டையும், தனித்துவத்தையும் சீர்குலைக்க முன்னிற்பதன் மூலம் பேரினவா தத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி வெற் றிபெற வழிவகுத்து விடுகிறார்கள். நீண்டகாலமாகத் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கிவரும் தமிழ் கட்சிகளின் தம்மை மட்டும் முன்னிலைப்படுத்தும் தமிழ் ஐக்கியத்திற்கு எதிரான போக்கும் இந்த நிலைமைக்குக் காரண மாகும். சிங் களப் பேரினவாதத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு தமிழ் மக்கள் மீண்டும் பலியாக்கப்படக் கூடாது.தமிழ் மக்களின் ஒருமைப் பாட்டைச் சிதைத்து, அவர்களை அரசியல் அன்ாதைகளாக்கி நசுக்குவதற்கான சிங் களப் பேரினவாதத்தின் சூழ்ச்சிகள் முனைப்புற்ற வேளை யிலேயே தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனம் அப்போதிருந்த தமிழ் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தது. அந்த வரலாற்றுத்தேவை மீண்டும் தோன்றியுள்ளது. இன்று தமிழ் மக்களுடைய விடிவுக் கான போராட்டம் ஒரு முக கசிய வரலாற்றுத் திருப்பு முனை யை நெருங்கிக் கொண்டிருக்கி ன்றது. இந்த வரலாற்றுக் கடமையை எந்த தமிழ் கட்சியும் உதாசீனம்
бассей, лротезаға
GaFULJLLJ (36) JIFT,
(ԼՔԼԳԱ III Ֆl. எனவே தமிழ்
Éu ITILILDIT601 2) f மையாக வென்றெ பொது ஐனநாயக த்தின் அடிப்படை த் தமிழ் கட்சிக தேசிய சக்தியாக வேண்டுமென ன் ബിറ്റു ഖിങ്ങ് (L][6) கேட்டுக்கொள்கிே இதை உதாசீனம் 9upബ| bഞണu அரசியல் இலாபா மைப்படுத்தி நீங்க அதன் அரசியல் நீங்களே பொறு GNEFITGÖGNÓ 6006)]BB,
தட்
பல்வேறு தெரிவித்தார்.
(956LĎLí மத்திய மகளிர் விடுதலைப்புலிக ஏற்றி நிகழ்வி6ை மட்டுஅ LDM ofJf மனைப் அரியதாஸ்,அரசி பொறுப்பாளர் குடும்பிமலை கோ அன்னசீலன் உட் GYGESIT 60ÖTIL GOTİ.
 
 

வெள்ளிக்கிழமை
s
லைக் கூ
IL ii)
| G6)J(IJI LILI LI JIGGIi
mOITLIDIT L'îl6ÖT (36NOL சுவரொட் டிகள் இதே போன்று 60ILL 556) 6il 6 II ஆர் ஓட்டமாவடி லும் ஆப்கானி ன தாக்குதலை ாட்டப் பேரணிக ஸ்லிம் அமைப்பு ருகின்றனர்.
போராட்டத்தில், விலும் பெண்கள் இருக்கின்றனர். களில் அடிமைப்பு ரயறுக்க ப்பட்ட மட்டும் இருந்த வசதிகளுடனும் b இருந்து விடுத உரிமைகளோடும் iற சூழ்நிலையை லைபோராட்டம் ள்ளது. இன்று 历T60T தமிழ் DLL SEGTI LIL 16) (SLITJ T 1, 1
பந்து அனுப்பரி அவ்வாறான ஒரு ம் ஏற்பட வேண்டும்
ன்னிப் பிரதேச ண் கள் எழிச் சி ாக இடம் பெற்றன.
.....
க் கழிக்கவோ
மக்களுடைய 0ԼDéb606II (Մ)(Ա) நிப்பதற்கான ஒரு வேலைத் திட்ட பில் அனைத்து ரும் ஒரு தமிழ் ஓரணியில் திரள மது மக்களின் I o IEE 6006II, BITLID, செய்து உங்கள் ம், தனிப்பட்ட களையும் முதன் ள் செயற்பட்டால் விளைவுகளுக்கு பு என்பதையும் விரும்புகின்றோம்.
இன்ன.
D606) (3 ETL L. பாறுப்பாளர் ரதி ன் கொடியி ஒன ஆரம்பி த்தார். பாறை மாவட்ட பொறுப்பாளர் ல் துறை நிதிப் சேனாதி ராசா, டப்பொறுப்பாளர் பட பலர் கலந்து
ட்டு முன்னணியில் போட்டியிட
ஐ.தே.கட்சி தீர்மானம்
(நமது நிருபர்)
ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தாம் பெருத்த பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்துக்கு தேர்தலில் தெரிவாவோம் என்று நேற்று தெரிவித்தார்.
சசில கட்சிகளுடனர் கூட்டு சேர்ந்தும் சில கட்சிகளுடன் நட்புடனும் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அவர் சொண் னார். கூட்டுச் சேர்ந்து போட்டி யிட விரும்பும் கட்சிகள் தேசிய ஐக்கிய முனர் னணி என ற அமைப்பினர் கீழும் , தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற
கட்சிகளிர் நட்பு கட்சிகளாகவும் போட்டியிடலாம் என்று ஐதேக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தேசிய சமாதான சபையின் செய்தித்துறை இயக்கு நரும் அரசியல் ஆய்வாளரு மான ஜெகான் பெரேரா நேற்று கருத்து தெரிவிக்கையில், நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும் சீரழிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப் பவும் ஐக்கிய தேசியக் கட்சி முன்வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஐ.தே.க கூட்டமைப்பில் போட்டியிட மு.காங்கிரஸ் தீர்மானம்
(கொழும்பு)
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கியதேசிய கட்சியின் கூட்டமைப்பில் இணைந்து தேர்த லில் போட்டியிடப்போ வதாகவும் ஒருசில முஸ்லிம் பிரதிநிதித் துவமுடைய மாவட்டங்களில் தனித்துப்போட்டியிடத் தீர்மானித் திருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் நேற்று தெரிவி த்தார்.
பொதுஜன ஐக்கிய முன் னணி மக்களின் ஆணையை எப்போ தோ இழந்துவிட்டது. ஆனால் ஒரு சில மாதங்கள் தீவிரவாத கட்சியான ஜே.வி.பி யுடன் சேர்ந்து ஆட்சியை க்கொண்டு நடத்த முனைந்த போதும் நம்பிக்கை யில்லாப் பிரேரணை தோல்விய டைவது உறுதி எனத்தெரிந்ததைத் தொட
ப்ெ ந்ைது அரசு பாராளுமன்ற த்தைக்
கலைத்துள்ளது எனத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் குண்டுப்புரளி
(மட்டு நிருபர்)
மட்டக்களப்பு அந்தோணியார் வீதியில் நேற்றுகாலை அனாதரவாக காணப்பட்ட துவிச்சக்கர வண்டி யினால் குண்டுபுரளி ஏற்பட்டது. புதன் இரவு மதுபோதையில் இருந்த நக வாசியொருவர் வாங்கிய பொருட்கள் சகிதம் துவிச்சக்கர 5)I»O)II ) . நிறுத்தி வைத்து விட்டு முச்சக்கரவண்டியில் வீடு சென்று 66IIIT.
இவர் காலையில குறித த
இடத்திற்கு வருமுன்னே குண்டுப் புரளி ஏற்பட்டது.
இக் குண்டுப்புரளி காரணமாக அந்தோணியார் கோவில் விதி
ഖങ്ങ] ജൂഥ (ol|]ഖിബ്ലെ, இதேவேளை நேற்று வவுனியா தனியார் பஸ் நிலையத்தின் மரக்கட்டை ஒன்றின் கீழ் இருந்து குண டொன்று படையினரால மீட்கப்பட்டது.
N
நி
J
60)
6.
மட்டுநகரில்
(ஊடகவியலாளர்கள் ஜி.நடேசன்,பி, மாணிக் கவாசகம் ஆகியோருக்கு வடக்கு கிழக்கு சபையினால் வழங்கப்படவிருந்த
600
பித்து)
N
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளிடப்பட்டத்
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் நடாத்தும்
விருதுகள் வழங்கப்படாமையை
13.10.2001 JGof (pj)Labai 10.00 LDGOos. FTİGiai LD60ðİLLIIb, IDILähb6ITIÚIL. ബu Sauss. Gormr. 2 -35 LUĞ35UDmitri" (உப தலைவர், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்)
கருத்துரை திரு.அ.செல்வேந்திரன்
(தலைவர் மட்டக்களப்பு அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம்)
ஜனாப்.ஏ.எல்.பளுலுல்லாவுற (உப செயலாளர், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்)
ஜனாப் ஏ.எல்.எம்.சலிம் (முன்னைநாள் தலைவர், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்) திரு.டி.சிவராம் (ஆலோசகர், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்)
நன்றியுரை Ga-Gibai .6rGit. GuGraum (நிர்வாக உறுப்பினர், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்)
அனைவரும் வருக!
ஆட்சே
போக்குவரத்து சுமார் 1 மணிநேரம்