கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.13

Page 1
Registered as a News Paper in Sri Lanka
yomr O2رہ
கதிர் -175
13.10.2001
சனிக்கிழ
அமெரிக்க ஜனாதிப மட்டு, அம்பாறை
ஆப்கான் புனிதப்போரில் இை
(.*)|by|oւյ6
ஆப்பட்டத்தில் கலந்துகொண்டே புவி ஒழிக புவிவரக்கு சவு நெருங்கி விட்டது : அரசையும் அது பயங்கரவாத எதிர்ப்புப்போர்என வர்ணிக்கும் நடவடிக்கையையும் ஆதரிக்
பின்லாடனுக்கும் தலிபா னுக்கும் பூரண ஆதரவு தெரிவித்து நடாத்தப்பட்டஇப்போராட்டத்தில் "அமெரிக்காவுக்கு எதிராகப் போராட முஸ்லிம் போராளிகளே புறப்படுங்கள்.' என ஆதரவுக்குரல் எழுப்பப்பட்டது.
அமெரிக்காவின் உற்பத் திப் பொருள்களான கொக்கா கோலா போன்ற குளிர்பாணப் பொருள்கள் உள்ளிட்ட பலவற் றையும் இலங்கையில் முஸ்லிம் களே கொள்வனவு செய்கின்றனர்.
61601 (3bн зороош тъ њ,
உற்பத் தி பொருள் களை இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் கூட்டாக நிராகரித்து. எம்மைச்சுறண்டி அமைரிக்கா அனுபவிக்கும் பொருளாதார
இலாபத்திற்கு நாம் தடைவிதிக்க
வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் குரல் எழுப்ப்பட்டது.
மட் அம்பாறை மாவட் டங்களில், ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைரிக்க ஜனாதிபதி புஷ்மற்றும், பிரித்தானியப் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோரின் கொடும்
காரைதீவு மீண்டும் சுற்றி வளைப்பு!
(காரைதீவு நிருபர்)
காரைதீவு கிராமம் ତ୯୭
வார காலத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் சுற்றி ഖങ്ങണ||്ദ്രബTങ്ങg.
வெள்ளிக் காலை காரை தீவு விசேட அதிரடிப் படையினர் காரைதீவின் தோட்டடப்பகுதியைச் சுற்றி வளைத் து தேடுதல்
நடாத்தினர்.
அடுத்தடுத்து இரு பிரதே சங்களில் ஒரே தடவையில் இடம் பெற்ற இச்சுற்றி வளைப்பில் பெருந் தொகையான இளைஞர்கள் விசார ணைக்குட்படுத்தப்பட்டனர். சந்தே கத்திற்கிடமானோர் 100 பேர் அதிரடிப்படை முகாமிற்கு அழை
(8th பக்கம் பார்க்க)
மட்வைத்தியசாலைக்கு வாகரையிலிருந்து புதிய பஸ்சேவை
(அதிரன்) வாகரையிலிருந்து மட்டக் களப்பு மாவட்ட போதனா வைத் தியசாலை வரையான பஸ் சேவை ஒன்றினை கடந்த முதலாம் திகதி முதல் நியூ ஈஸ்ரன் பளல்கம்பனி வாகரை வாகரை ஆரம்பித்து
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் தினக்கதிருக்கு
தெரிவித்த கருத்துக்கள்.
பெரும்பான்மை
இருதயபுரத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆனந்தராசா(முள்ளாள் காகித ஆலை ஊழியர்)
'காலத்தின் தேவைகளையறிந்து தமிழ் கட்சிகள் செயற்பட வேண்டியகாலம் வந்திருக்கிறது. ஜி.ஜி பொன்னம்பலம் இருந்த காலத்தில் தமிழ்கடசிகள் ஒரு சிலவே இருந்தன ஆனால் அப்போது பாராளுமன்றத்தில் ஆசனங்களைப்பெற்றிருந்தன. இப்போது பல (8ம்
ள்ளது. இவ்பஸ் சேவைகாலை 7மணிக்கு வாகரையிலிருந்து புறப்பட்டு பகல் 11.30மணிக்கு
வைத்திய சாலையை வந்தடைந்து
மீண்டும் 12 மணிக்கு வாகரை
நோக்கி புறப்படுகிறது.
(8ம்பக்கம் பார்க்க)
தினக்கதிரிடம் 5கோடி கோருகிறார் அமைச்சர் டக்ளஸ்
(நமது நிருபர்)
தினக்கதிர் பத்திரிகை யிடம் 5கோடிருபா நட்டஈடு கோரும் வக்கில் நோட்டீஸ்ஒன்றை சட்டத் தரணி பீவி.ரீரங்கன் ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
இரு தினங்களுக்கு முன்னர் தினக்கதிர் ஆசிரியர்/வெளியீட்ாள ருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
கடந்த03.09.201 அன்று என்னைக் கொல்வதற்கு ஈ.பி.டி.பி
(8LD LIË, EELD LJETTİTä55)
jĺ Gidí Dödbólili
LIIT6NaF560D6H 6I If பிரித்தானிய, இ களையும் பற்றன ஆப்கா பானுக்கு எதிர பிரிட்டன் ஆகிய துள்ள பொரும் ( நடாத்தப்பட்ட போதே இக்ெ எரிப்பு,மற்றும் ெ பெற்றது.
காத்த காத்தா லிம் மாணவர் ஒ அபிவிருத்தி நிறு படுத்தியிருந்த போராட்டத்தில் 8 டோர் கலந்து ெ LITLLITGITTSGi. தெரிவித்தனர்.
நேற்று ஜும்மாதொழுை இவ்ஆர்ப்பட்ட எ
( அரிய LDLL,
பொது மக்கள்
சந்தர்ப்பங்களில் துக்குக் கொண்டு ഉ_Lങ്ങ| pLഖlറ്റ് LDLL á556TIÚIL LIDITE சி சண்முகம்
ருக்கு அனுப்பிய உறுதியளித்துள்
ரால் அனுப்பி ை
வறிக்கையின்
6)I(bDIDI
தினக்க
படுவான்
(p6]
( அரிய
படுவான் 5 ஆம் ஆண்டுப் பரீட்சையில் சித்தி களுக்கு மட்டுந LIII af II 60) 6). H, Gl நன்கொடைகளை காமல் அனுமதி மென வவுணதீவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(ς αD Επι)
5 நிமிடத்தில் CD உங்கள் கையில் கட்டணம் 150/-மட்டுமே ஒரே நாளில் கசட் ஒலிப்பதிவு
"LOID 55/- D"(RGID
H.L. Motors, Uச் ரோட், محصے .2(@ósTóósT60T التلاطلاجتمع لاتتعددة :
60)UD
தியின் கொடும்பாவி
Luisas mass6r - 08
விலை ரூபா 6
நகரங்களில் எரிப்பு
னய போராளிகளுக்கு அழைப்பு
க நிருபர்) அமெரிக்காவுக்கு எதிராக போராடமுன்வாருங்கள் எனப்பவலக அI க், மேல் கும் இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்தும் பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்பட்டன. த்து அமெரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதே முஸ்லிம் நாடுகளே ஒன்று ஸ்ரேலிய கொடி வேளை நேற்று ஜம்மா தொழுக்ை படுங்கள் சர்வதேசப் பயங்கர வைத்தனர். குப்பின் ஓட்டமாவடி பள்ளிவாயல் வாதி புஷ் ஒழிக" பொன்ற எதிர்ப் னிஸ்தானில் தலி களில் ஆரம்பமான ஊர்வலத்தில் புக் குரல்களை எழுப்பியவாறு
ாக அமெரிக்கா, நாடுகள் தொடுத் போரைக்கண்டித்து ஆர்ப்பாட்டத்தின் காடும் பாவிகள் காடி எரிப்பு இடம்
நான்குடியில்
ன்குடியில் முஸ் ன்றியமும் கல்வி வனமும் ஒழுங்கு இந்த எதிர்ப்புப் 000 க்கும்மேற்பட் கொண்டதாக ஏற் தினக்கதிருக்குத்
வெள்ளிக்கிழமை bELL'i6o Li6060II திர்ப்பு ஊர்வலம்
"அமெரிக்க ஏகாதி பத்தியத்தை ஒழிப்போம்",
ஓட்டமாவடி பிரதேச சபை மைதான
ததைக் கடந்தது. அதனைத்
(8ம் பக்கம் பார்க்க)
(ரமேஸ்)
அதிக மதுப்பாவனை, பெண்களுடன் தகாததொடர்புஆகி யவற்றைக் கொண்டிருந்த பெளத் த பிக்கு ஒருவரை ஊரவர்கள் பொலிசில் ஒப்படைத்த சம்பவமொ ன்று குருநாகல் பகுதியில்இடம் பெற்றுள்ளது.
அதிக மதுவெறியில் பாதையில் வீழ்ந்துகிடந்த இவரை ஊரவர்கள் சேர்ந்து காவி உடை யை நீக்கி, சாரத்தை அணிவித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்
பெண்களுடன் தகாத உறவு கொண்ட புத்த பிக்குவை பொலிசாரிடம் பொதுமக்கள் ஒப்படைப்பு
ளனர். பொலிஸ் நிலையத்திலும் இவர் முறையற்ற விதத்தில் நட ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
பெளத்த பிக்குவை பொ லிஸ் நிலையத்தில் வைத்து அவ ரின் தாயாரும், தம்பியாரும் பொ றுப்பேற்றுள்ளனர். எதிர்வரும் காலங்களில் விகாரைப் பக்கம் செல்லக்கூடாது என்றும், காவி உடை அணியக் கூடாது எனவும் பொலிசார் உத்தரவிட்டுள்ளார்.
வதியுறும் மக்களுக்கு டன் உதவத் தயார்
மட் , அரச அதிபர்
LD ) E66 1TÜL | LDIT6)JLLLL`] அவதியுறும் தமது கவனத் வரப்பட்டால் தாம் கை எடுப்பதாக வட்ட அரச அதிபர் நேற்று தினக்கதி ப அறிக்கையில் ளார். அரச அதிப 6) d535 JULL 96. முழு விபரம்
தி பத்திரிகையில்
10-10-2001 ஆந் திகதி புதன்கிழமை வெளியிடப்பட்ட முதற் பக்க செய்தி யையும் 11-10-2001 ஆந் திகதி தினக்கதிர் பத்திரிகையின் "எறி கணை ஏகாம்பரம்'துணுக்கையும் அன்றைய தினக்கதிர் ஆசிரியர் கருத்தையும் கண்ணுற்றேன். இவ்விடயங்கள் தொடர்பாக பின் வரும் விளக்கத்தை தங்களுக்கும் தங்கள் பத்திரிகை வாயிலாகப் பொது மக்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.
கரைப் பகுதி மாணவர்களுக்கு iனுரிமை வழங்கவும்
D )
கரைப் பகுதியில் L6)6OLD LifeFo) படைந்த மாணவர் கள் முன்னணிப் |ல எந்தவித யும் எதிர்பார்க் வழங்க வேண்டு பிரதேச தமிழ்
ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சி.எம். குமாரசாமி வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
அண்மையில் வெளிவந்த 5 ஆம் ஆண்டுப்புலமைப் பரிசில் பரீட்சையில் படுவான்கரைப் பகுதியி லிருந்து பதினைந்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
(8ம் பக்கம் பார்க்க
மட்டக்களப்பு செயலக கெடுபிடிகளால் மட்டக்களப்பு பொது
(8ம் பக்கம் பார்க்க)
ଓ ୩if60fମଣug இந்தப்போடி
LSSSSSSSSSSLSSSSSSLSLSLS ஐந்துகோடி ரூபா நட்டஈடு கோரி தினக்கதிர்மீது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வக்கீலநோட்டிப்
- செய்தி
அம்மாச்சிக்கு இந்த எலக்ஷனுக்கு 6)F6)6)J6fE, ET)656)
(8UT6).
குரலாக ஒலிக்கின்றது

Page 2
3.10.2001
த.பெ. இல: "06 155, திருமலை விதி , மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 22564
E-mail:-tkathir(a).sltnet.lk
III i IOLÍ GÍGJITILIÍ
'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோர் தொழுதுண்டு பினர் செல்வர்' எனும் முதுமொழிக்கமைய சுதந்திரமாக தொழில் செய்து வந்த விவசாயிகள் பல வருடமாக படையினரின் விதி முறைகளால் இன்னல்படு கினர்றனர்.
விவசாயச் செய்கைக்கு தேவையான எரிபொருட் கள் பசளை வகைகளை கொண்டு செல்வதில் படையினர் விதித்து வரும் கட்டுப்பாடுகள் பொது மக்களை பெரிதும் பாதிப்புறச் செய்கின்றன.
அண்மையில் நடைபெற்ற பெரும் பொக ஆரம்பக் கூட்டங்களின் போதும் விவசாயச் செய்கைக்கு தேவை யான பொருட்களை கொண்டு செல்வதற்கு படையினர் விதித்துவரும் கட்டுப்பாடுகளை முற்றாக நீக்குமாறு அனைத்து விவசாயிகளும் வலியுறுத்தினர்.
ஆனால் படையினர் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கூடிய நிலையில் இல்லை. தொடர்ந்து மக்களை பாதிப் புறச் செய்யும் வகையிலேயே தமது நடைமுறைகளை கையாண்டு வருகின்றனர்.
செங்கலடி கறுத்தப் பாலமூடாக பத்து லீட்டருக்கு மேல் டீசலை எடுத்துச் செல்ல வேண்டாம் என தற்போது படையினர் அறிவித்துள்ளனர்.
உழவு விதைப்பு வேலைக்கு ஒரு நாளொன்றுக்கு தேவையான எரிபொருட்களை கொண்டு செல்வதற்கு படையினர் தடைவிதித்துள்ளதால் தமது வேளாண்மைச் செய்கை பெரிதும் பாதிப்புறுவதாக விவசாயிகள் தெரி விக்கினர்றனர்.
அதேபோன்று களை, நோய் வகைக் கட்டுப்படுத் தும் கிருமிநாசினிகள், பசளை வகைகளை கொண்டு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளது.
ஒரு விவசாயி தாம் வேளாண்மை செய்வதற்கான உறுதிப்படுத்தலை சம்பந்தப்பட்ட விவசாயக் கண்டத் திர்ை வட்டவிதானை ஊடாக கமநல கேந்திர நிலையங்க எரில் சமர்ப்பித்து பெரும் போக உத்தியோகத்தரின் உறுதி Uபடுத்தலுடனர் படை அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். அங்கு அனுமதிப்பத்திரம் பரிசீலிக்கப்பட்டு மட்டுப்படுத் தப்பட்ட அளவுத் திட்டத்திற்கமைய அனுமதி வழங்கப் U(bé'sDg5)
இவ்வாறான ஒரு அனுமதியைப் பெறுவதற்காக நாயாய் அலையும் மக்களினி நிலைமை பரிதாபத்துக் குரியது.
மக்களை பாதுகாப்பதற்காக நாங்கள் இருக் கிறோம் எனக் கூறி படையினர் துணிடுப்பிரசுரங்களை வெளியிடுகின்றனர். செயலில் இவை நடைபெறுகிறதா? இதேவேளை வயற்பிரதேசங்கள் மீது மேற்கொள் ளப்படும் எறிகணை மற்றும் விமானத் தாக்குதல் காரண மாக பல ஆயிரக்கணக்கான வயல்களிர் தரிசுநிலங்களா கவே காணப்படுகின்றன.
இந்த வயல்களும் செய்கை பணிணப்பட்டால் மட் டக்களப்பரின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். குள ங்கள் புனரமைப்பு வழகால் வசதிகள் என்பனவும் முழு மையாக இப்Uரதேசங்களில் அUவிருத்தி செய்யப்பட வில்லை. எத்தனையோ குளங்கள் உடைப்பெடுத்து காண Uபடுகின்றன.
பல இடங்களில் வழகால்கள் இன்றி காணப்படு கின்றன. இவைகளை புனரமைப்பு செய்வதற்கான நட வழக்கைகள் அரச அதிகாரிகளால் வெளிநாட்டு நிறுவன ங்களின் உதவியுடனர் மேற்கொள்ளப்பட்ட போதும் படைத் தரப்பினரினர் அனுமதிகள் கிடைக்கும் பட்சத்தில் மாத்தி ரமே அவை இடம் பெற்று வருகின்றன.
இவை யாவும் ஒட்டு மொத்தமாக விவசா யிகளு க்கே பாதிப்Uனை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்காலங்களிலாவது இத்தடைகளை தளர்த்தி பொன விளைந்த பூமி என புகழப்பட்ட மட்டக்களப்பு மண்ணில் நைல் விளைச்சல் அதிகரிக்க நடவடிக்கை எடு க்க வேண்டும். இன்று தொழில் பாதிப்பினால்தானி அதி கமான மக்கள் வெளிமாவட்டங்களுக்கு வேளாண்மை அறு வடை விதைப்பு வேலைகளுக்குச் செல்கின்றனர்.
இவ்வாறு செல்பவர்கள் பல்வேறு இன்னல் களுக்கும் உள்ளாகி வருகின்றனர். எமது மாவட்டத்தில் சகல வயற்பிரதேசமும் உரிய முறையில் செய்கை பணி ன U பட்டால் வெளிமாவட்டங்களுக்கு தொழிலாளர்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
விவசாயக் கடன் வசதிகள், நல்லின விதை நெல் வகைகள் என்பனவும் இப்பகுதி மக்களுக்கு தாராளமாக கிடைக்கப்படுவதுடனர், வரட்சி வெள்ளம் போன்ற இயற் கை அனர்த்தத்தினால் பாதிப்புறும் வேளைகளில் அவற் றிற்கான நிவாரண உதவித்திட்டங்களும் முனர்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
இவ்வாறான ஒரு நிலையிலேயெ மட்டக்களப்பு பசுமைகொண்ட பிரதேசமாக வளர்ச்சியடையும்.
தினக்கத்
சிறில
(ഖഖങ്ങിu. சிறில
திட்டமிட்டு மேற்ே
சீரழிவு நடவடிக் 6
El 556 55L என்ற ரீதியில் த தொடரும் அவல
இவ்வா தலைப்புலிகளின் பொதுச் செயற்ப பெண்கள் எழுச் அறிக்கை ஒன்ை
துெ.
ജൂഖഖ விக்கப்பட்டுள்ளத Iழ பெண்கள் எ க்கு பதினான்கு முன்பு தமிழீழ களின் போராட்ட த்தில் தமிழீழ பெ முதலாக தன்ை பதிவு செய்து ெ மனித வாழ்விற்க தொலைத்து விட் த்திற்குள் தட்டுத் ருந்தது. தமிழீழ சமூகத்தின் இை பற்றி ஏறகனவே த்துருவாக்கங்களு ளும் பிற்போக்குத் களால் நெய்யப்ப விம்பத்தையே க 560T. இங்கே ஒரு தனது சுயம் என் த்து விட்டு தனக்ே வாழ்க்கையின் 6 தையே பெரும் ே அந்தச் சூழ்நிை இனத்திற்குமான ளும் சிங்கள பேர்
கட்டவிழ்த்துவிட
இதுவரை காலமு ருந்த விதிக்கப்ப சின் னாடரின் ம தேசத்திற்கான யவிழத் தொட இதுவரை கால டாது துங்கிக் ெ கள் எழுச்சி கெ விடுத6 மண் விடுதலைய pg þഞ്ഞു.ഥu செயற்பாடானது ம்பகாலத்திலிருந் பிற்போக்குத்தன ந்து புரட்சிகர கொண்ட புதிய க்கும் கருத்துக் கொடுத்து வள லாவற்றிலும் மு பெண் விடுதலை விடுதலை என்ற சியத்தை வரித்து பெண்களின் எ ச்சிக்கும் நீண்ட லைப் புலிகளி ഖIEങ്ങഖ وهى உருவாக்கியது.
GLJ608T. டன் இணைந்து அந்த ஆரம்ப ந கலானவை. ஏெ எத்தனையோ அ டுகளாய் ஆண் க்காரர்களால் ெ கருத்துருவம் மிக போகக் கூடிய வில்லை. தமிழ் வேலி பாரம்பரி 6) Tig, Ogb(BB35). பொட்டுக்குள்ளா6 வெப்பியாரத்தை தமிழ் பெண் விட் தன் உணர்வு கொண்ட தமிழீழ உலக இருளை நடை போடத்
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை
2
கா அரசின் திட்டமிட்ட நடவடிக்கையால் பலிக்கடாக்களாகும் தமிழ் பெண்கள்
நிருபர்) கா அரசினால் காள்ளும் சமூகச் DE 36 fooligo LGS-5 டும் தமிழ் பெண் ணிக்கப்படுபவை ங்களாகும். று தமிழீழவிடு ஒருங்கிணைந்த ாட்டவை தமிழீழ சி நாளையொட்டி ற வெளியிட்டுள்
க்கையில் தெரி ாவ்து இன்று தமி ழச்சிநாள் இற்றை ஆண்டுகளிற்கு விடுதலைப் புலி வரலாற்றுப் பக்க ண் ஒருத்தி முதன் னயும் குருதியால் BITGOSTL Long, BITGil ான இருப்பையே டு இருட்டு சூனிய நடுமாறிக் கொண்டி சமூகம் இந்தச் டையே பெண்கள் நிலவி வந்த கரு நம் வெளிப்பாடுக 9560TLDITGOT LI606016 LL GL160GT60). Dusi ற்பிதம் செய்திருந் பெண் ஆனவள் பதையே தொலை கன விதிக்கப்பட்ட பட்டத்துள் வாழ்வ பறாக கருதினாள். லயில் தான் முழு அடக்குமுறைக iனவாத அரசினால் பட்டபோது அவள் ம் கற்றுக் கொண்டி ட்ட வாழ்வும் சிதறி ானது. தமிழீழ போராட்டம் முகை ங்கிய போதுதான் மும் மூச்சுக் காட் காண்டிருந்த பெண் T600TL60TT. லையினை வெறும் I85 95(b.5Ig5 2) (Lill ன் துர நோக்கச் போராட்டத்தின் ஆர த சமூகத்தின் பல ങ്കങ്ങണu|D bഞണ് சிந்தனைகளை தேசத்தைப் படை களிற்கு உருவம் ந்து அவை எல் தன்மையானதாக ujL6ë diniquJ LD6ët மேலான இலட் க் கொண்டு தமிழீழ ழச்சிக்கும், வளர் பாச்சலுமாக விடுத ன் இயக்கத்தின் கலத் திறந்து வழி
5ள் போராட்டத்து காள்ளத் தயாரான ட்கள் மிகவும் சிக் னனில் ஏற்கனவே யிரமாயிரம் ஆண் ஆதிக்க சிந்தனை பண்ணைப் பற்றிய லேசாக உதிர்ந்து ஒன்றாக இருக்க சமூகத்தின் கிடுகு த்தின் முன்னால் ட்டு அந்த வேலிப் மட்டுமே தன் மன தீர்த்துக் கொண்ட ன் உள்ளிருந்தாள் ளை மறைத்துக் ப் பெண் தன் மன துரத்தி ஒளி தேடி தாடங்கிய போது
பழமை வாய்ந்த சித்தாந்தங்களும் புதிய சிந்தனைகளிற்கும் இடையே பலத்த முரண்பாடுகள் தோன்றின. இதனால் பெண்களின் மீது ஆண் மேலாதிக்க சமூகம் வழக்கமாகப் பிரயோகிக்கும் முறைகேடான கேலி களும், கிண்டல்களும் அத்தோடு அடக்கமான விமர்சனங்கள் சரமாரி
யாகப் போடப்பட்டன. பெண்களா?
போராட்டமா? போராட இவர்களால் முடியுமா? போன்ற இன்னோரன்ன கேள்விகள் பெண்களின் தன்மா னத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக எழுந்து நின்றன. போராட்டப் பாதை யானது மலர்கள் பூத்துச் சொரியும் நந்தவனமாக எவரையும் வரவேற் பது கிடையாது கற்களும், நெருஞ்சி முட்களும், நிறைந்த பாதை உண் மையையும், தர்மத்தையும் தேடிச் செல்லும் உயர்ந்த பாதை. இதில் நடைபோடுவதற்கு மனோபலமும் தன்நம்பிக்கையும் தனித்துவமான
ஓடவும் சண்டையிடவும் கட்டளை யிடவும் கப்பல்களையே தகர்க்கவும்
இன்னும் இன்னும் எத்தனையோ
பணிகளை தம் தோள்களில் சுமந்து பெண்மைக்கு புதியதொரு அர்த்தம் கற்பிப்பதற்கு தமிழீழ கடல் மடியும் துணை புரிந்துள்ளது. பெண்கள் இராணுவ ரீதியில் வளர்ந்து வரு வதும், சாதிப்பதும் இயல்பான பெண் ഖി(69ഞ്ഞെu ബഗ്ഗു് (frgി யமாக்கும் பெண்ணுக்கே உரித்தான இயல்புகளை புறக்கணித்து ஆண் நோக்கிய நிலையில் நின்று செயற் படுவது பெண் விடுதலையாகுமா? இவையெல்லாம் மேற்குலக பெண் ணிய விரும்பிகள் சிலரின் விமர்சன பாங்கிலான கேள்விகளாகும். வரிக ளிலும், வார்த்தைகளிலும் மாத்தி ரமே வெளிவரும் வாழ்வை எதிர் கொள்ளும் பெண்களின் கதைகள் முற்றிலும் தீந்து விடவில்லை. இரா ணுவ ஆக்கிரமிப்புக்குள் பரீலங்கா
சமுகச் சாக்கடைக்குள் விழுந்து கிடந்து கண்ணிரையே தமது பிரச்சினைக்குத் தீர்வாக்கி அந்த விதிக்கப்பட்ட வாழ்விலிருந்து இன்றும் கூட மீண்டுவர தயங்கும் அவலம் சிறகிருந்தும் பறக்க எத்தனிக்காமல் பாதைகள் திறந்திருந்தும் வெளியே வர முடியாமல் மனச் சிறைக்குள் ஏன் இப்படி சுருண்டு போய் இருக்கின்றார்கள்.
மனித ஆழுமையும் தன் இலட்சி யத்தின் மீதான ஆழமான பற்றுத லுமே துணை சேர்க்கும்.
தமிழீழ பெண்கள் இந்தப் புனிதமான பாதையில் நடைபோடத் தொடங்கி 14 ஆண்டுகள் கடந்து விட்டன. மக்களிற்கான சமூக சேவையுடன் விழிப்புணர்வுக் கருத்து க்களையும் கலந்து ஊட்டியதன் காரணத்தால் தமிழீழத்தின் சகல திசைகளில் இருந்தும் பெண்கள் எமது இயக்கத்தில் அணி சேர்ந் தனர். பெண்மையை அடையாளப்ப டுத்தும் செயற்கைத் தனமான இல ட்சனையைக் கொண்டு இயற்கை யாகவே அவளுள் பொங்கி பிரவாகி க்கும் அதி அற்புதமான ஆழுமை யினை வளர்த்தெடுக்கும் தளமாக பெண்களின் முதலாவது ஆரம்ப இராணுவ பயிற்சிக் கல்லூரி அமைந்தது. 180885 ஆம் ஆண்டு எமது தேசிய தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் மகளிர் படையணி என்ற வித்து விதைக்கப்பட்டது. அதன் பின்னரான களமுனை நடவடி க்கைகளில் 10.1087இல் இரண்டாம் லெப்ரினன் மாலதியின் போராட்டக் களத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து இன்றோடு 14 ஆண் டுகள் முடிவடைந்துவிட்டன.
இரண்டு தசாப்தங்களை எட்டிப் பிடிக்கும் தமிழீழ பெண்களின் போராட்ட வரலாறு சமூகத்தளத்தி லும் உள்ளும், புறமுமாக எழுந்து சவால்கள் பலவற்றை உடைத்து நொருக்கி புதிய மாற்றங்களை சாதி த்து நிற்கின்றமை உலகமே வியக் கின்ற உண்மை, மகளிர் படையணி என்ற ஆணிவேரில் ஆரம்பித்து இன்று அனுபவம் வாய்ந்த மரபு வழி தாக்குதல் படை அணிகள், கனரக மோட்டார் அணிகள், தேசத்தின் புய ல்களாக வீசும் கரும்புலி அணிகள் என்பனவற்றுடன், பொறியியல், அர சியல், மருத்துவம் என போராட் டத்தின் பன்முக பரிமாணங்களிலும் தமிழீழ பெண்கள் காத்திரமான பங்கை ஆற்றுகின்றனர்.
95 LDL (BLD6D6).TLD6) Feup கத்தின் பாரிய புரட்சியை ஏற்படு த்திய இன்னுமொரு விடயமானது கடற்புலி மகளிர் அணியின் தோற் றமும் வளர்ச்சியும், சாதனைகளும் ஆகும். கணவனின் வருகைக்காக கரையில் கண்ணிருடன் காத்திருக் கும் விம்பத்தையே கடலுக்கும் பெண்களிற்கும் தொடர்பாக சித்தரி த்த இதே சமூகத்தின் ஆழக்கடலில்
நீண்ட தொலைவில் நீந்தவும், சுழி
அரசினால் திட்டமிட்டு சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் பலிக்கடாக்கள் ஆக்கப்படும் தமிழ் பெண் என்ற ரீதியில் திணிக்கப்படுபவை தொட ரும் அவலங்கள். அத்துடன் சமூகச் சாக்கடைக்குள் விழுந்து கிடந்து கண்ணிரையே தமது பிரச்சினைக்குத் தீவாக்கி அந்த விதிக்கப்பட்ட வாழ் விலிருந்து இன்றும் கூட மீண்டுவர தயங்கும் அவலம் சிறகிருந்தும் பற க்க எத்தனிக்காமல் பாதைகள் திற ந்திருந்தும் வெளியே வர முடியாமல் மனச் சிறைக்குள் ஏன் இப்படி சுருண்டு போய் இருக்கின்றார்கள்.
இதற்கான பதில் தான் என்ன மன மாற்றம் என்ப தும் சமூகப்புரட்சி என்பதும் குறுகிய கால இலக்கிற்குள் எட்டக் கூடிய ஒன்ற ல்ல. தமிழீழ பெண்கள் முழுமை யான விடுதலையினை பெற வேண் டும் என்றால் முதலில் தமிழீழம் மீட்கப்பட வேண்டும் அந்த சுதந்திர தேசத்தில் பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் கல்வி, பொருளாதார சமூக தளங்களில் அவளை தனித்து இயங்க வலுக் கொண்டவளாக வளர்த்தெடுக்கும் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் புளித் துப்போன வெற்றுக் கோசங்களுக் குள் தம்மை மறைத்துக் கொள் ளும் இவர்களிற்கு தமிழீழ பெண்க ளின் நடைமுறைத்தத்துவம் இலகு வில் புரிந்து கொள்ளவும் ஜீரணிக் கவும், கடினமானதாகவே இருக்கும் சொல்லுக்கு முதல் எப்பொழுதும் செயல் இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் வழிகாட்டலில் பெண் களால் முடியாது என்ற க்ருத்தி யலை உடைக்க வேண்டுமாயின் அவற்றை சுயமாக பல விடய ங்களை முடித்துக் காட்டவேண்டி இருந்தது. இதற்காக தனது வல்ல மையினை தானே நிர்ணயம் செய்ய வேண்டி இருந்தது விடுதலைப்போரா ட்டத்தில் அணி சேர்த்துக் கொள்வ தன் மூலம் உடல் உள ரீதியாக தன்னை வளர்த்துக் கொள்ள முடிந் தது. இந்த மாற்றத்திற்கு ஊடாக இதுவரை காலமும் புறக்கணிக்கப் பட்டிருந்த தமிழீழ பெண்களின் மனித ஆழுமையானது தனது தேசிய ஆன் மாவையே கட்டிக் காக்கும் அளவி ற்கு பிரமாண்டமான சக்தியாக இன் று விஷ்வருபம் எடுத்துள்ளது. இந்த ஆழுமையின் வீச்சு ஒவ்வொரு பெண்ணிடமும் உருவாகுமானால் பெண் விடுதலைக்கான மானிட விடி வை நோக்கி இவ்வுலகை அமைக்க நிச்சயம் அவளால் முடியும் (6ம் பக்கம் பார்க்க.)

Page 3
13.10.2001
தினக்கதி
உதவித் தேர்தல் ஆணையாளர்கள் கொழும்புக்கு தேர்தல் நடவடிக்கை தொடர்பாக ஆ
(நமது நிருபர்)
இம்முறை ஒரு கோடியே 24 இலட்சத்து 28 ஆயிரத்து 708 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள் ளதாகவும், 49 அரசியற் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிக ளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள் 6115l.
இதேவேளை தேர்தல் நட
வடிக்கைகள் தொடர்பாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் க்ளை அழைத்து தேர்தல் ஆணை LIT6ft 856)5560) JustL66iro Isrir,
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இக்கலந்துரை பாடல் இடம் பெறவுள்ளது.
இதே சமயம் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க பத்தாயிரம் உள்ளுர் பிரதி நிதிகள்
அம்பாறை மாவட்டத்தில் 315 வாக்களிப்பு நிலையங்கள்
(காரைதீவு நிருபர்)
திெர்வரும் டிசம்பர் 5ம் திகதியில் நடைபெறவிருக்கும் இலங்கையின் 12வது பாராளுமன்ற பொது தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் 315 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ள தாக உதவி தெரிவத்தாட்சி அலுவ லரும் உதவி தேர்தல் ஆணையா ளருமான எஸ்.பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.
அம்பாறைத் தொகுதி யிலுள்ள 126660 வாக்காளர்கள் வாக்களிக்க 119 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
பொத்துவில் தொகுதியில்
116710 GT355TGT356T 6). Td,356353, 101 வாக்களிப்பு நிலையங்களும், சம்மாந்துறைத் தொகுதியில் 59474 6)NTağbab/T6LMİT56İT 6olmağbab6 Maybaşıb, 50 வாக்களிப்பு நிலையங்களும், கல் முனைத் தொகுதியில் 57653 GIT&TGiressiT 6).T&E,6shasa, 45 616
களிப்பு நிலையங்களும் ஏற்படுத்த
'LLഖുണ്ടെങ്ങ്,
இந்த 315 நிலையங்க ளில் கடமையாற்ற 315 சிரேஷ்ட்ட தலைமைதாங்கும் அலுவலர்களும், 455 6ങ്ങിഖL pഞ്ഞെഥ pIfntb அலுவலர்களும், 1820 வாக்கெடுப்பு இலிகிதர்கள் அழைக்கப்படுவரென ஹரிச்சந்திர மேலும் தெரிவித்தார்.
யாழ்மாவட்டத்தில் தனித்தும் கிழக்கில் கூட்டுச் சேர்ந்தும் காங்கிரஸ் போட்டியிடும்
(நமது நிருபர்)
யாழ்மாவட்டத்தில் தனி த்தும் வடக்குகிழக்கிலுள்ள ஏனைய மாவட்டங்களில் கூட்டுச் சேர்ந்தும் போட்டியிடப்போவதாக அகில இலங்கை தமிழ் காங் கிரஸ் தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் நகுமாரகுருபரன் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
வியாழன் இரவு நடை பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்
LILLg).
கடந்த காலங்களில் கிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோவதைக் கவனத்திற் கொண்டு இந்த முடிவை எடுத்ததாகவும் கூறி
60TTT.
ரெலோ, தமிழர் விடுத லைக் கூட்டணி அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்ப டுகிறது.
கல்லடியில் பகல் வேளையில் தொலைக்காட்சிப் பெட்டி திருட்டு
(வி.கே.ரவீந்திரன்)
ட்ெடில் உள்ளோர் அலு வலகத்திற்குச் சென்ற வேளையில் பட்டப்பகலில் வர்ணத் தொலை க்காட்சிப் பெட்டியொன்று கல்லடி யில் அபகரிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிக்கருகே சாந்தி தியே ட்டருக்கும், இராமகிருஷ்ணமிஷனு க்கும் இடையேயுள்ள விடொன்றிலி ருந்தே இத் துணிகரத் திருட்டு இடம் பெற்றுள்ளது.
திருட்டு நடைபெற்ற நேரம் விட்டுரிமையாளரின் வயோதிப தாய்
மட்டுமே இருந்திருக்கின்றார். இவர் மதிய வேளையில் வீட்டருகேயுள்ள கிணற்றடிக்குச் சென்ற சமயம் பார்த்தே சாதுரியமாக வீட்டினுள் புகுந்து தொலைக்கட்சிப் பெட்டியை திருடிச் சென்றுள்ளனர்.
இது பற்றி காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது. பொலிசார் ஸ்தலத்திற்கு வந்து விசாரணை செய்துள்ளனர். ൫ഖങ്ങj ബന്ദ്രം ഞങ്കgTബിബ്ലെ, கல்லடியில் பகல்வேளை களில் இத்தகைய திருட்டுச் சம்ப வங்கள் நடைபெற்று வருவதாக தெரிய வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை 360497 பேர் வாக்களிப்பு
(காரைதீவு நிருபர்)
பிம்பாறை மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலில் 3இலட்சத்து 60 ஆயிரத்து 497 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதி பரும், தெரிவத்தாட்சி அலுவல கருமான எல்.எஸ். ஸி.சிறிவர்த்தன தெரிவித்தார்.
கடந்த 11வது பாராளும ன்ற பொதுத்தேர்தலில் (2000.10.10)
352537 6JT635T6ft 356 it 61656 sides தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது. அதன்படி இம்முறை 1960 வாக்காளர்கள் கூடுதலாகவுள்ளனர்.
1994ம்ஆண்டு தேர்தலில் 06 உறுப்பினர்கள் தெரிவாகியி ருந்தனர். ஆனால் 2000ம் ஆண்டு
தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள்
அதிகரித்ததனால் அது 07 ஆக உயர்ந்தது. எனவே இம்முறையும் 07 பேர் தெரிவாவர்
நியமிக்கப்படவு நாட்டிலிருந்து கப்படவிருப்பத படுகிறது.
FB6) ளும் ஒவ்வொரு தமது வேட்பா செய்யும் விடய செயற்பட்டு வரு
இன்று
(வி.ப
திரை வரர் ஆலயத்தில் வருடாந்த சனீள த்தி மகா யாகம் BT.60)6O 900 LD கிறது. தீபாராத6 ங்கார பூசைய விஷேட சகஸ்ர னையும் இடம் தோஷ நிவர்த்தி பெருமானை நிை LIG) (BJTsigolds(85th iகள் கலந்து கெ வத்தில் சகலன் 96ീൺഖ]] (L பெற்றேகுமாறு இவ் ஆலய அ uloor.
ஏர்முை வெளியீடும்
(நமது
'ഞ്ഞേ (GGL16) ELI Life க்கான பிரதேச பிரதேச யெலாள தலைமையில் திகதி செவ்வாய் 8.30 மணிக்கு
E6DITFTU D600TLL வுள்ளது. விழாவி தியாக அம்பான 6) T6th 616),66). ரவ அதியாக வட ன பண்பாட்டலு க்கள உதவிப் பி மன்னசிங்கம் , உள்ளார். விழா முனை-இதழ்-04' டுடன் பல்வேறு
நிகழ்சிசகளும் இ SI GLDG)
ծՄ 60)||60||||
தீவிர
(ரே
6)IJL GELDE
விரைவில் ஐ.தே
ற்கான அறிகுறி ன்றன.தற்போது கலைக்கப்பட்டை
LIL9 LDITST600T F. கட்சித் தலைரவ LDIÉJABAT6). 6)LGELD லமைச்சராக வரு னால் ஏற்படுமெ LI' (ണ്ണg.
36.5 g. றம் கலைக்கப்ப பொதுஜன ஐக்கி இருந்து ஒன்பது பு ப்பினர்கள் எதிர்க் அமர்ந்தமை 靼 இதை அடுத்தே ெ பொஜ ஐமுன்ன னையடுத்து ஜனா த்தை கலைத்தா
 

சனிக்கிழமை
3.
அழைப்பு
1ளதாகவும் வெளி 0 பேர் அழைக் கவும் தெரிவிக்கப்
அரசியல் கட்சிக மாவட்டத்திலும் ார்களை தெரிவு த்தில் தீவிரமாக கின்றனர்.
னிஸ்வரர் கம்
நமசிறி)
பம்பதி சிவனேஸ்
நவக்கிரக ஆலய வர தோஷ நிவர்
13.10.2001 இன்று Orifldis Ġeb gall JILDLIL DIT ன முதலிய அல டன் சனீஸ்வரர் BITLD(1008) efTěF8F பறும் பல்வேறு வேண்டி சனீஸ்வரப் னத்து விரதமிருந்த
அதிகமான பக்த |ள்ளும் இவ் வைப ரயும் பங்கேற்று ருமானின் அருள் அழைத்துள்ளனர். DE 35T66), F60)L
ன இதழ் கெளரவிப்பும்
நிருபர்)
படிவேம்பு பிரதேச ன் 2001ம் ஆண்டு கலாசாரவிழா, IT 616), 91(56ITUTEFIT எதிர்வரும் 16ம் ககிழமை காலை ஆலையடிவேம்பு பத்தில் நடைபெற பிற்கு பிரதம அதி ற மாவட்ட செய சிறிவர்தன கெள SEG5 af upėEG5 LIDITEBIT வல்கள் திணை ணப்பாளர் எஸ்எதி கலந்து கொள்ள வின் போது ஏர் [[ൺ (ിഖണിuീ', 356)T3FTU 5606) டம் பெறவுள்ளன.
O600
60db LI LI JWD JWD முயற்சி
Gri)
O LDITET600T360)
് ഖ8 ബീpഖg, கள் தென்படுகி பாராளுமன்றம் தொடர்ந்து மேற் рLJшL681 6145)irds ജൂ|89|5 ഖറ്റൂ5 மாகாண முத சந்தர்ப்பம் இத ன தெரிவிக்கப்
யம் பாராளுமன் 6) bis(5 (p6616Orff ப முன்னணியில் ராளுமன்ற உறு ட்சி ஆசனத்தில் பிப்பிடத்தக்கது. பரும்பான்மையை ரி இழந்தது. இத பதி பாராளுமன்ற
நிறைவேற்று அதிபர்களை ராய்வு அதிபர் சேவைக்கு சேர்க்க முயற்சி
(எஸ்.மெளலானா)
வடக்குகிழக்கு LDITöT600 பாடசாலைகளில் கடமை நிறை
வேற்று அதிபர்களாக கடமையாற்று வோரை இலங்கை அதிபர் சேவை க்குள் உள்ளிர்ப்பதற்கான நடவடி க்கைகளை வடக்கு கிழக்கு மாகா னக் கல்வித் திணைக்களம் துரித கதியில் மேற் கொண்டுவருவதாக LDII95[[600|dśā36Ủ6)Î]]] L1600[[]L][[6IIff இசிவானந்தன் தெரிவித்தார்.
மேற்படி ஆசிரியர்களை நிரந்தர அதிபர்களாக நியமிப்பதற் கான இரகசிய அறிக்கை கல்விச் சேவை ஆணைக்குழுவினால் கோர ப்பட்டுள்ளது. இவ்விரகசிய அறி 5603, 66DLLJ355606 LIGOf ILITGITT களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தும் சம்பந்தப்பட்டோர் இலங்கை அதிபர் சேவை 2-i அல்லது 3ம் தரத்திற்குள் உள்ளவாங்கப்படுவர். 0408:2000ம் திகதிக்கு
கல்முனையில் சர்வதேச வெள்ளைப்பிரம்புதின ஊர்வலம்
(கார்ைதீவு நிருபர்)
வில்முனை நகர லயன்
ஸ்கழகம் களுவாஞ்சிகுடி லயன்ஸ் கழகத்துடன் இணைந்து எதிர்வரும் 15ம் திகதி திங்களன்று கல்முனை நகரில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தைக் கொண்டாடவுள்ளது.
இதனையொட்டி கல் முனை நகரில் ஊர்வலமொன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. மட்டக்களப்பு கல்லடி உத யம் விழிப்புலனற்றோர் சங்க உறு ப்பினர்கள் வெள்ளைப்பிரம்பு தாங்கி இவ்வூர்வலத்தில் கலந்து கொள் ಹಾಗಹಣ್ಣು.
முன்னர் ஒருவருடி சேவையை பூர்த்தி செய்த கடமை நிறைவேற்று அதிபர்களை நிரந்தர அதிபர் சேவைக்குள் சேர்ப்பதற்கான அமை ச்சரவை அனுமதி ஏற்கனவே கல்வியமைச்சுக்கு வழங்கப்பட்டு ബg).
இதேவேளை கடமை நிறைவேற்று அதிபர்களாக கட மையாற்றிய பல ஆசிரியர்கள் கல் முனைக் கல்வி மாவட்டத்தில் உள் ளூர் அரசியல் வாதிகளின் நெரு digg,6056i ETJ600TLDITE 04:08.2000) திகதிக்கு முன்னர் அப் பதவிகளில் இருந்து கழற்றிவிட ப்பட்டுள்ளனர். இவ்வாறானவர்களுக்கும் நிவா ரணம் பெற்றுக் கொடு ப்பதற்காக "வடக்கு கிழக்கு மாகா ண பாதி க்கப்பட்ட கடமை நிறை வேற்று அதிபர்கள் ஒன்றியம்' எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ள தாக அதன் செயலாளர் ஏ.எல்.எம். இக்பால் தெரிவித்தார்.
இதற்கு உதயம் விழிப்புல னற்றோர் சங்கம், கல்முனை சமா தான அமைப்பு கல்முனை சாலுரம் அமைப்பு என்பன அனுசரணை வழ ங்குகின்றது.
திங்களன்று காலை 10 மணியளவில் கல்முனை இராமகி ருஷ்ண வித்தியாலய முன்றலில் ஊர்வலம் ஆரம்பமாகும். பின்பு அது கல்முனை நகர பிரதான வீதியூடாக கல்முனை கார்மேல் பாத்திமா தேசியகல்லூரி வீதியூடாகச் சென்று கல்முனை சமாதான அமைப்பு அலுவலகத்தைச் சென்றடையும்
மட்டக்களப்பில் பிளாஸ்ரிக் கூடுகளில்
நன்னீர் மீண் வளர்ப்புத் திட்டம்
(அதிரன்) மட்டக்களப்பு கரடியன் குளத்தில் பிளாஸ்டிக் கூடுகளில் மீன் வளாக்கும் திட்டம் நவம்பர் மாத முதல் வாரத்தில் ஆரம்பிக் கப்படவுள்ளதாக கரடியன்குள மீன வர் சங்கத்தின் தலைவர் உதய
குமார் தெரிவித்தார்.
பிளாஸ்ரிக் கூடுகளில் மீன் வளர்க்கும் இத்திட்டத்தை மட்டக்க ளப்பு மாவட்ட நீரக இனங்கள் அபி விருத்தி நிலைய அதிகாரி எஸ்தவ பாலரெட்ணம் செயற்படுத்த உள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலையில் இளைஞர் நட்புறவு முகாம்
(கல்லாறு நிருபர்)
இம்மாதம் 16ம் திகதி வரை நடைபெற இருக்கும் இளை ஞர் நட்புறவு முகாமில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவ ட்டத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பது இளைஞர், யுவதிகள் திருகோண மலை செல்கின்றனர்.
திருகோணமலை அபயபுர சிங்கள வித்தியாலயத்தில் நடை பெற இருக்கும் இளைஞர் நட்புறவு மகாநாட்டில் வடக்கு கிழக்கு மாகா ணத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ் இளைஞர்கள் பங்கு கொள்கின்
கணினி வேலைகளை மிக விரைவாக செய்து கொள்ள வேண்டுமா..? &Type Setting --Stencil Cutting - Color Printing --Roneoing & Fax & Hardware Repairing & Software Installation
றனர்.மட்டக்ளப்பு மாவட்டத்தில் இருந்து சகல பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்தும் தெரிவு செய்ய ப்பட்ட இளைஞர், யுவதிகளே இம் முகாமில் இணைந்து கொள்கின்ற 60.
இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் சேவைகள் சம்மேளனம் மட்டக்களப்பு இளைஞர் சேவை மன்றத்துடன் சேர்ந்து செய்துள்ளது.
இம் முகாமில் கலை நிக ழ்ச்சிகள் மட்டுமன்றி சிரமதானமும் இடம்பெற இருப்பதாக பங்கு கொள் ளும் இளைஞர்கள் தெரிவித்தனர்.
Trace Printing |- -E-Mail & Internet
இவை | 6
அனைத்து
P
| TP - 065-22500.
தேவை
F
E-Mail :mandru(a)sltnet.lk , mandru(a)snetlik
களையும்
Dr. 3/
ax -- 065.25620

Page 4
13.10.2001
(காபூல்)
ஆப்கான் மீதான அமெ ரிக்கத்தாக்குதல் ஆறாவது நாளாக நேற்று தொடர்ந்தது. பதுங்குக் குழிகளை அழிக்கும் சக்தி படைத்த லேசர் வெடிகுண்டுகள் மூலம் தாக்கு தல் நடத்தப்பட்டது. ஐந்தாயிரம் பவுண்ட் எடைகொண்ட குண்டுகள் தலிபான்களின் பதுங்கு அரண்களை மண்ணோடு மண்ணாகின. காபூல், காந்தகார் ஜலாலாபாத் போன்ற நகரங்கள் மீதும் ஏராளமான குண் டுகள் வீசப்பட்டன. இதில் 25 பேர் பலியாகி உள்ளனர். இந்நகரங்களில் பெரும்பாலான கட்டடங்கள் முழு தரைமட்டமாயின. கடந்த ஆறு நாள் தாக்குதலில் இதுவரை நுாற் றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள் ளனர். நுாற்றுக்கணக்கானோர் படு காயம் அடைந்துள்ளனர்.
லேசர் குண்டுகள் மூலம் நேற்று முன் தினம் தாக்கியதில் தலிபான் தீவிர வாதிகளின் கட்டுப் பாட்டு மையங்கள் மண்ணோடு மண்ணாகிப் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லேசர் குண்டுகள் கடந்த 91ம் ஆண்டு வளைகுடா போரின் போது அமெரிக்கா பயன் படுத்தியது. அதன்பின்னர் தற்போது ஆப்கானில் போடப்பட்டுள்ளன.
தலைநகர் காபூலில் நேற்று முன்தினம் காலை அமெரிக்கப்போர் விமானங்கள் மீண்டும் தாக்குதல் நடத்தின முப்பதுக்கும் மேற்பட்ட பயங்கர வெடிச் சத்தம் கேட்டதாக காபூல் நகர மக்கள் தெரிவித்தனர். இவற்றில் சில குண்டுகள் காபூலின் மையப் பகுதிகளில் விழுந்து வெடி த்தன. காபூல் மற்றும் அதைச் சுற்றி புள்ள பகுதிகளில் சரமாரியாக
காபூல் நகரில் உச்
லேசர் குனர்
குண்டுவீச்சு நடந்தது குறிப்பாக ராணுவ அகடமிகள், பீரங்கிப்படை
பிரிவுகள் தீவிரவாதமுகாம்கள் மீது
குண்டுகள் போடப்பட்டன. இதில் சுங்க இலாகா கட்டடம் உட்பட பல கட்டடங்கள் தரை மட்டமாயின. காபூலில் நடந்ததாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். இங்கு தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக் கிறது. இரவு நேரங்களில் மின் இணைப்பும் துண்டிக் கப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் பீதியில்
Đ_6ỉTG|160|Î.
பெண்களும் சிறுெ பேர் இறந்துள்ளன தலிபான் கமாண்ட
யில் தெரிவித்தார்.
காபூல்க பாத், ஹெராத், ப போன்ற பகுதிகளி குதல் நடப்பதால், தங்கள் உடைமை கட்டிக்கொண்டு வ யேறிக்கொண்டிரு
நாள் தாக்குதலில்
தலிபான் படைகளை
தொழுகை நடத்திய காட்சி
தெற்கு ஆப்கன் பகுதியில் காந்தகாரில் நேற்றும் முன்தினம் தாக்குதல் நீடித்தது. இதில் 15 பேர் கொல் லப்பட்டனர். மேலும், மிதி ஒன்றும் குண்டுவீச்சில் தரை மட்ட மானது தலிபான்படையினர் யாரும் தாக்குதலில் பலியாகவில்லை.
வடக்கு கூட்டணி வீரர்கள் தாங்கள் முகாமிட்டுள்ள
துள்ளனர். நுாற் டோர் படுகாயம் , தலிபான் தலைவர் பாதுகாப்பாக இ பாகிஸ்தானுக்கான முல்லா அப்துல் னார், ஓமரின்
அமெரிக்காவில் கொடிய அந்த்ராக்ஸ்
(நியூயோர்க்)
கடந்த செப்டம்பர் 11ந்தேதி 10 மாடிக் கட்டிடங்களில் விமானங்களை மோத விட்டு ஆயி ரக்கணக்கான பேரை கொன்று குவித் தபோது அமெரிக்க மக்கள் அடைந்த அச்சத்தைவிட பல மடங்கு அதிக மான அச்சத்தில் இப்போது மூழ்கி
GTGT60TT
ஆப்கான் மீதான போர் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலை யில் அமெரிக்காவில் அந்த்ராக்ஸ் அமைதியாக தனது புத்தத்தை தொட ங்கி உள்ளது. புளோரிடாவில் உள்ள டேப்லாய்டு வாரப் பத்திரிகையின் (BLILGLT GT ir TLFL GULe. வன்சன் என்பவர் கடந்த வாரம் LDssloLDT60 GBTUäG geborffsofffff. அவரை பரிசோதித்த மருத்துவ நிபுணர்கள் அவருக்கு அந்த் ராக்ஸ் கிருமிகள் பரவி நோய் தொற்றி இருந்ததை கண்டு பிடித்தனர். கடந்த OO0 SY S T BD இறந்துவிட்டார். தற்போது அவருடன் அதே பத்திரிகை அலுவலகத்தில்
பணியாற்றும் 73 வயதான எர்னஸ்ட்
பிளான்கோ என்பவருக்கும் இதே நோய் இருந்தது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
பரவியது எப்படி
அந்த்ராக்ஸ் கிருமி அமெரி க்காவில் பரவியது எப்படி என்பது
தீவிரவாதிகள் காரண
அந்த்ராக்ஸ் விஷக்கிருமியிடம் இருந்து தப்
என்று விஷவாயு முகமூடி உடையை அணிந்
போலீஸ் அதிகாரியும்,
தீயணைப்பு வீரரும்
படத்தில் காணலாம்
காரிகள் இதில் ஏதோ சதி நடந்து இருக்கிறது என்று சந்தேகப்படுகி றார்கள் பத்திரிகை அலுவலகத்துக்கு வந்த பார்சல் மூலம் அந்த்ராக்ஸ் கிருமி அனுப்பப்பட்டு இருக்கும் என் ற அச்சமும் வலுப்பட்டு வருகிறது. இந்த புலனாய்வு அமெரிக்காவின்
இந்த நோய் தேர்தலில் பரவி நுரையீரலை தாக்கும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 5 நாளில் மரணம் அடைந்து விடுவார்கள்
மர்மமாக உள்ளது. பத்திரிகை அலு வலகத்தில் ஸ்டீவன்சின் கம்ப்யூட்டர் கீபோர்டில் இந்த கிருமிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பதை புளோரிடா சுகாதாரத்துறை செய லாளர் டாக்டர் ஜோன் அக்வுன்பி உறுதி செய்துள்ளார். மற்ற அதி
எப்பிஐக்கு ஒரு சவாலாக அமைந் துள்ளது. ஆந்த்ராக்ஸ் கிருமிகள் கொண்ட குண்டுகளையும் ரகசியமாக வீசலாம். அல்லது காற்றிலும் பரவ விடலாம் என்று நிபுணர்கள் கூறு கிறார்கள் ஆப்கான் மீதான தாக் குதலுக்கு அமெரிக்கர்களை பழிக்குப்
பழி வாங்குவதற் தீவிரவாதிகள் ! மிகளை பரவ வி என்பதையும் நி அறிகுறி
GANGADIE, பரவும் அந்த்ராக் யின் அறிகுறி
முதலில் புளு வரும் இரண்டு இருமல், பல வி யாக இருக்கும்.
இரண்டாவது க மூளை மற்றும் விஷத் தன்மை ஏற்படுத்தும்
ஐந்தாவது நா ஆரம்ப கட்ட கண்டுபிடித்து
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை 4.
கிர
நிக
fகளும் என 15 என்று உள்ளூர் தொலைபேசி
ந்தகார் ஜலாலா சார் இ ஷெரீப் தொடர்ந்து தாக் அங்குள்ள மக்கள் ளை முட்டைக் ண்டிகளில் வெளி கின்றனர். ஆறு நுாறு பேர் இறந்
கொண்டிருக்க, இடத்திலேயே
றுக்கும் மேற்பட் அடைந்துள்ளனர். ஒமர் உயிருடன் ருக்கிறார் என்று தலிபான் துாதர் சலாம் ஜயீப் கூறி
நோய் DILib?
வது எப்படி
அமெரிக்க பிளக்குவதை
Fg, Lao (3a)Laofaoi ந்த விஷக் கிரு டு இருக்கக்கூடும் கரிப்பதற்கில்லை.
GIGo Go ? னங்கள் மூலம் கொடிய வியாதி orgóT? BITLLÜĞUFGÒ CEL UITGN) ன்று நாட்களுக்கு ம், நெஞசு வலி
பத்தில் நுரையீரல் ம்பு மண்டலத்தில்
பரவி பாதிப்பை
GO UDJGOOTub. திலேயே இதை ச்சை பெற் றால்
ளும்
தாக்குதல்
ஆப்கான் மீது ஆறாவது சதித்திட்டங்களைச் செயல்படுத்திய வது நாளாகத் தாக்குதல் நீடிப்பதை 22 பயங்கரத் தீவிரவாதிகளின் பட் அடுத்து, உலகின் மிகப்பெரிய டியலை அதிபர் புஷ் வெளியிட்டுள் முஸ்லிம் நாடான இந்தோனேஷியா ளார். அவர்கள் அனைவரும் மத்திய வின் உதவியை தலிபான் தலைவர் கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் முல்லாமுகமது ஓமர் கேட்டுள்ளார். அவர்களால் நீண்ட நாட்களுக்குத்
தலைமறைவாக இருக்க முடியாது. என்றனர்.
எனினும், ஆப்கான் மீதான தாக்குத லுக்கு முஸ்லிம் நாடுகளின் கூட்ட மைப்பு இதுவரை கண்டனம் தெரி விக்கவில்லை. அமெரிக்கத் தாக்குதல் தெற்கு ஆப்கான் பகுதியில் கடுமையாக நடந்து கொண்டிருக்கும் வேளை யில், வடக்குப் பகுதியில் தலிபான் எதிர்ப்புப் படைகள் சிறிது சிறிதாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. ஆப்கான் - தஜிக் எல்லைப் பகுதி யில் வடக்குக் கூட்டணியினர் தாக் குதல் நடத்தியதில் தலிபான்கள் பலரைப் பிடித்துள்ளனர்.
தாக்குதல் பற்றி அமெரிக்க ராணுவத் தலைமையக பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், காந்தகாரில் மின் நிலையங்கள், தலிபான் வழி பாட்டுத் தலங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுகள் வீசி தாக்கின. கடந்த 80ம் ஆண்டில் இருந்து 98ம் ஆண்டு வரையில் பல
ரு லேசர் குண்டு ரூ.கோடி ஒரு முதன் முறையாக ரூ கோடி மதிப்புள்ள லேசர் குண்டுகளை அமெரிக்கா வீசி வருகிறது. இதன் பெருமைகள் வருமாறு: ஒரு குண்டின் எடை 2 கிலோ 25 கிராம், விலை கோடி ரூபாய்
25 அடி ஆழம் பூமியில் ஊடுருவிச் சென்று அழிக்கும், 75 கிமீ உயரத்தில் இருந்து இந்த குண்டை விசுவார்கள், ஜிபியூ28 என்று அழைக்கப்படும் இந்த குண்டை நாசகாரி குண்டு என்றும் அழைப்பார்கள் எந்த பகுதியை அழிக்க வேண்டும் என்று குறிவைத்து வீசினால் போதும் அந்த பகுதி முழுவதும் நிர்மூலமாகி விடும்
24 மணி நேரத்தில் நடந்தவை * இஸ்லாமாபாத் அமெரிக்கா ராணுவ வீரர்கள் தங்கள் நாட்டில் வந்திறங்கியுள்ளதை ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான், அமெரிக்கா தலைமையிலான தாக்குதலுக்கு தங்கள் நாடு தர்க்க ரீதியான ஆதரவை மட்டுமே வழங்கிவருவதாக தெரிவித்துள்ளது.
* வாஷிங்டன் தீவிரவாத கும்பலால் அந்தராக்ஸ் கிருமிகளின் தாக்குதல் நிகழலாம் என்பதால், சிப்ரோபிளோக்சசின் என்ற மருந்தை முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளும்படி பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
* ஜகர்தா ஆப்கான்மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா உடனான உறவை துண்டிக்க அரசுக்கு கெடு விதித்துள்ளோம். இந்த கெடுவிற்குள் எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றத் தவறினால், அமெரிக்கர்களையும், பிரிட்டிஷ் நாட்டவரையும் வேட்டையாடுவோம், அவர்களை வெளியேற்றுவோம் என இந்தோனேஷியாவில் உள்ள பழமைவாத முஸ்லிம் அணியினர் அறிவித்துள்ளனர்.
* குவைத் கனடாவைச் சேர்ந்த ஒருவர் குவைத்தில் சுட்டுக்
ஆப்கானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதலுக்கும், இந்த கனடா
நாட்டுக்காரரின் படுகொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என தூதரக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொல்லப்பட்டார். அவரது மனைவியும் இந்த சம்பவத்தில் காயமடைந்தார்.
ஓரளவுக்கு காப்பாற்ற முடியும். தடுப்பு முகமூடி
இல்லாவிட்டால் நிச்சய மரணம் இந்த விஷக் கிருமி தாக்கு என்ற நிலைதான் உள்ளது. தற்போது தலில் இருந்து எப்படி நம்மை பாது அமெரிக்க கம்பெனி ஊழியர்கள் காப்பது என்ற கேள்வியும் அமெரிக்க
மற்றும் பொது மக்கள் மத்தியில் ஆந்த்ராக்ஸ் பெரும் பீதியை ஏற் படுத்தி வருகிறது.
தடுப்பு ஊசி
அந்த ராக்ஸ் முற்றிய நிலையில் தான் குணப்படுத்த முடி யாது. ஆரம்ப கட்டத்தில் குணப் படுத்த மருந்துகள் உள்ளன என்று அமெரிக்க மருத்துவர்கள் கூறுகிறார் கள். இதற்கென தடுப்பு ஊசி உள் ளது. ஆனால் இந்த ஊசி மருந்து மிகவும் குறைந்த அளவில் தற்போது ராணுவத்தில் மட்டுமே வைக்கப்பட் டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இது இன்னும் புழக்கத்தில் கொண்டு ഖ]]LL ബിബ്ലെ,
மக்களிடம் எழுந்துள்ளது. நோய்க் கான அறிகுறி கண்டவுடன் தானாக மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள் உடனடியாக மருத்துவரை நாடுங்கள் அவர்களிடம் ஆண்டிபயாட்டிக் மருந்துகள் மாத்திரைகள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வாயு பாதுகாப் புக்கென உள்ள முக மூடிகளை அணிந்து கொள்ளுங்கள் பொது சுகா தாரத்தை பேணுங்கள் என்று அமெரிக்க சுகாதாரத்துறை பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. தற் போது நூற்றுக்கணக்கான மக்கள் இதற்கான பரிசோதனைகளை செய்து வருகிறார்கள்.
ܕ ܡ .

Page 5
13.10.2001
தினக்கதி
படையினர் அனுமதியை விரைவாக பெற்றுத்
(இளங்கோ)
இரிபொருள், கிருமிநாசினி போன்ற விவசாயச் செய்கைக்கு தேவையான பொரு ட்களை கொண்டு செல்வதற்கான அனுமதியை உரிய காலத்தில் படையினரிடமிருந்து பெற்றுத் தருமாறு வாகனேரித்திட்டத்தின் கீழ் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகனேரித் திட்ட பெரும் போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஒட்ட
குருநாகல் பஸ்
(குருநாகல் நிருபர்)
தற்போதைய பொருளா தார சிக்கல் காரணமாக குருநாகல் பஸ் டிப்போக்கல் நட்டத்தில் இய ங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஊழியர் களின் சம்பளம் வழங்க பணம் இல்லாமையால் இங்குள்ள ஐந்து பஸ் வண்டிகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெறப்பட்டதாக
195ğı öyLDIII
விவசாயிகள்
மாவடி நீர்பாசன திணைக்கள அலுவலகத்தின் நடைபெற்றது.
வாகனேரித்திட்ட முகா மைத்துக் குழுத்தலைவர் எம்.எல். எம்.ஹசைன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் வேளாண்மைச் செய்கையின் போது எரிபொருள், பசளை, கிருமி நாசினி போன்றவற்றை கொண்டு
டிப்போக்களுக்கு பெரும் நட்டம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிப்போக்களில் ஊழல் மலிந்துள்ளமை காரணமா கவே இப்படியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒரு வர் தெரிவித்துள்ளார்.
முறையான முகா மைத் துவ இன்மையால் வடமேல் மாகா ண டிப்போக்கள் பல மூடப்படும் நிலை தோன்றியுள்ளது.
அபிவிருத்தி
சபையின் நிருவாக சபை தெரிவு
(துவி)
குருக்கள் மடம் இந்து சமய அபிவிருத்திச் சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிருவாக சபை தெரிவும் அண்மையில் தலை வரும் சட்டத்தரணியுமான கந்த சாமி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் புதுவருட உத்தி யோகத்தர்களாக பின்வருவோர் ஏகமனதாக தெரிவு செய்யப்
50Ti
தலைவராக இகந்தசாமி, செயலாளராக சி.கணேசமூர்த்தி, உபதலைவராக தசாந்தலிங்கம், உபசெயலாளராக யோகேளில் வரன், பொருளாளராக த.கேனே ஸ்வரர்.
நிருவாகதெரிவுக்குழு மு.கார்த்திகேசு, செ.சீனித்தம்பி, த.விக்கிரமசிங்கம், மா.உலக சேகரம் ஆமயில்வாகனம், தராசு, இகுணநாயகம்
இந்து மாமன்றக் கூட்டத்துக்கு மனோ கணேசன் செல்வதற்கு தடை
GBILDGÖ LDIITEIT GOOI SE GODIL உறுப்பினரும், மேல் மாகாண மக்கள் முன்னணி உறுப்பினரு மான மனோ கணேசன் அகில இல ங்கை இந்து மாமன்ற வருடாந்தப் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த வேளை மன்றப் பொதுச் செயலாளரால் வெளியேற்றப்பட் டமையை சமய ஆர்வலர்கள் பல ரும் வன்மையாகக் கண்டித்து உள் ளனர்.
அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கத்தின் பேராளராகவே மனோ கணேசன் கலந்து கொண் டார். அவருக்கான அழைப்பிதழை யும் இந்து மா மன்றம் அனுப்பி யிருந்தது.
அரசியல் வாதிகள் மன் றக் கூட்டங்களுக்கு கலந்து கொள்ள முடியாதெனத் தெரிவித்து அவர் அனுமதிக்கப்படவில்லை.
இதற்கு முன்னர் நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிவ
புலமைப்பரிசில் சித்தி
மட்டு.ஆரையம்பதி நவரெத்தினராசா வித்தியாலயம்
பெற்ற புள்ளி. 142
சிதம்பரம் ஏற்கனவே இங்கு இடம் பெற்றிருந்தார். தற்போது றி.லசு. கட்சி அமைப்பாளர் ஒருவர் இதில் முக்கிய பதவி வகித்து வருகின்றார். யாழ் மாவட்டத்தில் பிரதான தமிழ் அரசியற் கட்சியொன்றில் போட்டி யிட்டவரும் இதில் அங்கத்துவம் வகிக்கின்றனர் அப்படியாயின் மனோ கணேசனின் அனுமதிக்கப் படாதது திட்டமிட்ட செயலென்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடமும் மனோ கணேசன் பேரளராக இடம்பெற்றி ருந்த வேளை பொதுச் செயலாளர் எவ்வித சட்டத்திட்டங்களையும் கூற 66)6O)6).
LD (36OTIT E5 (36OOT gF 60sf6öi ஐ.தே.க.சார்பாக கடந்த முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டி யிட்டவராவார். தற்போதைய மன்ற நிருவாக சபையில் அங்கம் வகிக் கும் சிலர் ரீல.சு.கட்சியுடன் நெரு ங்கிய தொடர்பு கொண்டவர்களா வர் மத நிறுவனமொன்றில் அரசி LJ6) இடம்பெறுவதை பலரும் கண டித்துள்ளனர்.
சாரணியப்பயிற்சி (முபா)
சரணிய தலைவர்க ளுக்கான ஒரு நாள் பாசறை அட் டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை அட்டாளைச்சேனை முல்லைத்தீவு அல்ஜெசீறா வித்தியாலயத்தில் இடம்பெற்றது இப்பாசறையில் பீடாதிபதி ஏ.எல்.ஏறகுல், உதவி மாவட்ட சாரணிய ஆணையாளர் எம்ஐஎம்முஸ்தபா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கோரி
செல்வதில் பல்ே எதிர்நோக்கி வரு இவற்றி பெறுவதற்குரிய உரிய விவசாய எடுக்க வேண்டு கொண்டனர்.
இக் கூ பெரு நீர்பாசனத் 6349 ஏக்கரும் மா ஏக்கரும் தீர்மானி எதிர்வ லிருந்து நவம்பர் இடையில் விதை ஆரம்பிக்குமாறு
பட்டது. ஆசி தினத்தை fJLDJ
(UDI
ஆசிரி யொட்டி கடந்த ளைச்சேனை தே லூரி மைதானத் தானப்பணி ஒன்ற ஈடுபட்டனர். இதி சேனை மத்திய க ளும்,கல்விக்கல் தலைவர்களும் L பித்தனர்.
E656. ஏ.எல்.ஏ.றசூல், GIGOLLI E606 L தெளபீக், உதவிய ஆணையாளரும் ருமான எம்.ஐ.எ னிய ஆசிரியர் ஏ. யோர் இந்நிகழ்வி பித்தனர்.
விவச
(திருமலை அர
மூதூர் விதைநெல் சுத்த யம் அமைப்பதற் கருத்தரங்கு திரு சாய பயிற்சி நி சாய திணைக்க பாளர் சி.சிவகும 2425 ஆகிய இரு
பெற்றது.
இந் நி
ஆசிரியர்
அனு
(up
GDIL"L தேசிய கல்வி சேர்ந்த உடற்கலி யைச் சேர்ந்த பு ஏ.ஜி.ஏ.சுகைப் க மருதமுனையில் ரின் ஜனாசா நலி இரவே இடம்புெ கணக்கான பொது வினர்களும், கல்வி ஆசிரியர்களும், ளும், நண்பர் 9 ஜனாசா நல்லட கொண்டனர். இ யொட்டி அட்டான் விக்கல்லூரியில் ஒன்றும், துஆப் பி வும் இடம்பெற்ற சேனை தேசிய க உதைபந்தாட்ட காப்பாளராக கட இவர் சமீபத்தில் இ இலங்கை கல்வி பந்தாட்ட சுற்றுப்ே தனது அணி சா பெரிதும் பங்கா குறிப்பிடத்தக்கது.
 
 

சனிக்கிழமை
5
Ֆ(ԵԼՈIII]] க்கை
வறு சிரமங்களை கின்றோம்.
னை விரைவாக நடவடிக்கையை
ப அதிகாரிகள் மெனக் கேட்டுக்
ட்டத்தின் போது திட்டத்தின் கீழ் னாவரிக்காக 383 க்கப்பட்டது. நம் 15ம் திகதியி 15ம் திகதிக்கு ப்பு வேலைகளை ம் அறிவிக்கப்
ரியர் GILLI TIL L9. III GOILÍ)
JIT)
|யர் தினத்தை ம் திகதி அட்டா சிய கல்வி கல் தில் பாரிய சிரம நில் சாரணர்கள் ல் அட்டாளைச் ல்லூரி சாரணர்க லூரி சாரணிய பங்குபற்றிச் சிறப்
கல்லூரி பீடாதிபதி 59453560DU LILIADOD னிப்பாளர் எம். ாவட்ட சாரணிய
விரிவுரையாள ம்முஸ்தபா சார ஜி.பிர்னாஸ் ஆகி ல் கலந்து சிறப்
E FILII
ச ஊடகப்பிரிவு)
பிரதேசத்தில் ப்படுத்தும் நிலை கான முன்னோடி BEITGOOTLDGDIGAO 66. லையத்தில் விவ ள உதவி பணிப் ார் தலைமையில் நாட்களும் நடை
கழ்ச்சி திட்டத்தி
மறைவுக்கு bII LILÍ)
LT)
ாளைச் ('#ഞ്ഞ க்கல்லூரியைச் விே பயிற்சி நெறி பயிற்சி ஆசிரியர் டந்த 7ஆம் திகதி காலமானார். இவ லடக்கம் அன்று பற்றது. ஆயிரக்
}] LD55(GIhLD, 2 sD விக்கல்லூரி பயிற்சி விரிவுரையாளர்க 5ளும் அவரின் க்கத்தில் கலந்து வரின் மறைவை DGITFG3360)601 356) இரங்கற் கூட்டம் ரார்த்தனை நிகழ்
601, 9LLT 60061169 ல்விக்கல்லூரியின் அணியின் கோல் மையாற்றியுள்ள இடம்பெற்ற அகில க்கல்லூரி உதை பாட்டியில் கலந்து ம்பியனாவதற்கு ற்றியவர் என்பது
கல்முனை லயன்ஸின் வளர்ச்சி அளப்பரியது
-ബ6// Øബ് 6//%fബി/ -
(காரைதீவு நிருபர்)
கிழக்கு வலயத்தில் இறுதியாக ஆரம்பித்தது கல்முனை நகர லயன்ஸ் கழகமாகும். ஆனால் அதன் வளர்ச்சி அளப பரியது.
இவ்வாறு சர்வதேச லயன்ஸ் கழகத்தின் கிழக்கு வலய தலைவர் லயன்.பென்சேவியர் கல் முனை நகரலயன்ஸ் கழகத்திற்கு விஜயம் செய்த வேளையில் தெரி வித்தார்.
அவரது விஜயம் தொடர் பாக கல்முனை பிரதி மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி. கா,பகிரதனின் பணிமனையில் விசேஷட கூட்டமொன்று தலைவர் லயன் யூ.எல்.எம்.அஸிஸ் தலை மையில் நடைபெற்றது.
இவருடன் மாவட்ட லய ன்ஸ் தலைவர் லயன் ரி.சிவரத்ன ராஜா, மட்டக்களப்பு லயன்ஸ் கழகத் தலைவர் லயன்.எம். கண்க ரெத்னம், திருகோணமலை லய ன்ஸ் கழக தலைவர் லயன். பி.சட கோபன் ஆகியோரும் சமூகம ளித்திருந்தனர்.
அங்கு லயன் பென். சேவியர் மேலும் பேசியதாவது:
"கல்முனை நகர லய ன்ஸ் கழகம் பல வேலைத்திட்டங் களை குறுகிய கால இடைவேளை க்குள் செய்து முடித்தமை பாராட் டுக்குரியதாகும். விரைவில் கல்மு னையில் லியோ கழகமும் ஆரம் பிக்கப்பட வேண்டும். லயன்.ரி. பொன்னம்பலம் நன்றியுரையாற் றினார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவாதப்போட்டி
திெர்வரும் 16-10-2001 அன்று கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 'சென்சாம்" நிறுவனம் 18வது உலக உணவு தினத்தை முன்னிட்டு 'இன்றைய உற்பத்தியில் சிறந்தது சேதன விவ சாயமா? அல்லது இரசாயன விவ சாயமா' என்னும் தலைப்பில் விவாதப் போட்டி ஒன்றை நடத்த வுள்ளது.
@g56ör (upg5) 25 LILLDT EE, மட்டக்களப்பின் பிரபல்யமான நான்கு தேசிய பாடசாலைகளும் செங்கலடி மத்திய கல்லூரியும் பங்கு பற்றிய முதல் சுற்று கடந்த
கருத்தரங்கு
னால் பல விவசாயிகள் நன்மை யடையவுள்ளதை கருத்திற்கொண்
புதன் கிழமை 10-10-2001 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் சேதன விவ சாயம் சிறந்தது எனும் தலைப்பில் வின்சன்ட் தேசிய பாடசாலையும், இரசாயன விவசாயம் சிறந்தது என்ற தலைப்பில் காத்தான்குடி மத்திய தேசிய பாடசாலையும் இறுதிப்போட்டிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
முதலாவது சுற்றுப் போட்டிக்கு கலாநிதி வி.அருள்நதி, ரி.திருச்செல்வம். எஸ்.சக்திதாசன் ஆகியோர் மத்தியஸ்தர்களாக கடமையாற்றினார்கள்
இந்தியா பயணம் (கல்லாறு நிருபர்)
ழக்குப் பல
கசைக்கழக பொ
ருளியல் துறை
டு முன் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளுக்கு தரமான விதைநெல் கிடைப்பது என்பது அரிதாகவே உள்ளது. ஆகையினால் விவசாய திணைக் களத்தின் முயற்சியால் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வர வுள்ளதாகவும் விவசாய திணைக் கள உதவி பணிப்பாளர் கூறினார். திருகோணமலை மாவட் டத்தில் அதிகளவு விவசாயம் உற் பத்தி செய்யப்படும் பிரதேசமான மூதூர் பிரதேசத்தில் இன் நிலை யத்தை அமைப்பது அதிகளவு விவ சாயிகள் பலனடைய வாய்ப்பாகும். விதை நெல் சுத்தப்ப டுத்தும் நிலையத்திற்கு முழு நிதியினையும் ஜேமனிய அரசாங் கம் பொறுப்பேற்றுள்ளது. இதனை ஜிரிசட்(CTZ) நிறுவனம் உதவி ஆய்வையும் மேற்கொண்டமை வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது.
1 ܥܨܝܐ
IMGrysBo
கல்முனை இதன் இல் BITj GuD6ö - ”მწ ბაზა, 1 - பாத்திமா
தேசிய
LIL UF6O6) சாரணர்கள் பு:திலகராஜ் தலைமையில் நடைபெற்ற சிரமதானத்தின் போது பிடித்த
படத்தை காண்கின்றீர்கள்
விரிவுரையாளர் நல்லதம்பி நல் . 10 லராஜா இந்தி யாவில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நிதி திட்டமிடல் அமைச் சின் தேசிய திட்டமிடல் திணைக்க ளத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சூழல் பொருளாதார மதிப்பீட்டு நுட் பங்கள் என்னும் ஆய்வுக் கருத்த ரங்கில் கலந்து கொள்வதற்காக இம் மாதம் இந்தியா பயணமா கின்றார்.
இவர் ஏற்கனவே சூழல் பொருளியல் சம்பந்தமான பல ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்து ள்ளார். அண்மையில் காகித ஆளை சூழல் பொருளியல் பற்றிய
புனித மரியாள் ஆண்கள் இல்லத்தில்
(LILLD:- நற்பிட்டிமுனை

Page 6
13.10.2001
தினக்க
தமிழ் பாஷைக்கு உள்ள குறைகள் - பாரதியார்
இக் கட்டுரைப்பகுதியா னது பாரதியாரால் எழுதப்பட்டது. இவர் "இந்தியா என்ற பத்திரிகை யின் ஆசிரியராக இருந்தார். கவி தையில் ஏற்படுத்திய மாற்றத்தைப் போன்று கட்டுரையிலும் ஏற்ப டுத்தினார். அதனை இக்கட்டுரை யில் காணலாம். பத்திரிகைத்தமிழ் உரையாடல் மூலமாக இக்கட் டுரை எழுதப்பட்டது. ஒரு வாலிய னுக்கும், புலவனுக்கும் இடையி லான உரையாடல் உவமைகள் மூலமாகக் காட்டப்பட்டுள்ளது. அத்துடன் பி.ஏ. பரீட்சையில் தேறிய ஒரு வாலிபனது எண்ணங்கள் கூறப்பட்டுள்ளது. இந்தியா எனும் பத்திரிகையில் வெளிவந்தது.
கட்டுரையில் கூறப்பட்டுள்ள
GALLULIIKI 85G
0 வாலிபனது கருத்துப்படி தமிழ் பாஷை ஒன்றுக்கும் பிரயோஜன மில்லை என்கிறார். 0இந்தப் பாஷையில் இவ்வளவு கோபம் உண்டாயிருக்கின்றதா? என வினவுகிறார் புலவன். 0 மனுஷ புத்தியின் நவீன சல னங்களை எல்லாம் உமது பண் டைக் காலத்துத் தமிழிலே கொண்டு நுழைப்பது மிகவும் பிரா ணாபத்து. 0 உன்னைப் போல இங்கிலீஷ் படியாத மற்ற ஜனங்கள் தமிழ் பாஷையை எப்படிக் கைவிட முடியும்? 0 மனுஷ பாஷைகள் மனுஷ வாழ்க்கையோடு ஒட்டி உடன்
வளர்ந்த பொருள்கள். பேச வரும் பாஷை அவர்களின் உயிரோடு ஒன்றிவிடுகின்றது. 0 மனித அறிவு வளர்ச்சிக்கு பாஷை ஒரு கண்ணாடி 0 புதிய கருத்துக்களும் லட்சக்க ணக்காக உண்டாயிருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் தமிழ் பாஷை யிலே பெயரும் கிடையாது மண் ணும் கிடையாது. 0 தமிழ் நாட்டிலேயோ பொது ஜன ங்களுக்கு எழுதப்படிக்கத் தெரிவது கூட அருமையாக இருக்கிறது. 0 தமிழ் நாட்டிலே தொழில் வகைப் பாடும் ஆலோசனை மிகுதியும் ஏற் பட்டால் தமிழ் பாஷை அன்றைக் கே வளர்ந்து விடும். 0 தமிழ் பாஷை இயற்கையிலேயே நவீனக் கருத்துக்களுக்குப் பொரு த்தம் உடையதன்று. 0 ஆங்கிலப் படிப்பற்ற தமிழ்ப் புலவர்களின் நிலைமை சொல்ல வேண்டியது இல்லை. 0 தமிழர்களைப் புனிதப்படுத்திப் பிறகு பார்த்தால் தமிழ் பாஷையின் நறுமணம் விளங்கும். 0 போப் முதலிய ஆங்கிலேயே வித்வான்கள் கூடப் பண்டைத் தமி ழ்ப் புலவர்களின் ஆழ்ந்த கருத் துக்களையும், பெருமைகளையும் கண்டு மிகுந்த வியப்படைகி றார்கள். 0 மாம்பழம் அழுகி இருக்கும் போது தின்று பார்த்தவன் பொதுப் படையாக மாம்பழமே கெட்ட பொருள் என்று நிந்திப்பது போல தமிழ்ப்பாஷையும், தமிழர்களும் பதனம் அடைந்து போயிருக்கும் இந்தக் காலத்தைக் கவனித்து விட்டு நீ பாஷையையே குற்றஞ் சொல் லுவது நியாயமன்று.
தமிழ் மொழி - க.பொ.த (உ
உரைநடைப் பகுதி
குறி 0 வாலிபனது நியாயங் காட்டி 0 தமிழில் இ குறைவானது 6 ளுக்கு இக் கட்( கூறுகிறார். 0 தமது நே LITബട്ടങ്ങിങ്ങ് (pസെ யுள்ளார். 0 ஆங்கில ( புக்களை கூற 6 பன் என்ற க பயன்படுத்தியுள் 0 தமிழ் மொ
5606IT öngD 606 என்ற கதாபாத்
டுத்தியுள்ளார்.
6LDr. 0 உரையாடல் 0 6.III56uJPE) புரியக் கூடியத 0 பேச்சு மொ
D35. 0 வாதிக்கும் த பட்டுள்ளது.
Das Tase
el. TDarr) இக்கட் வர் வ.ராமசாமி வ.ரா.என்று அ கொடி ஆசிரிய பாரதியார் மீது கொண்டவர். @ சிரியராக விள தரி, கோதைத் ல்கள் எழுதினார் ந்தக்கவி என்ற வேளையில் அ6
ஒன்றிணையுங்கள் ஒற்றுை
மீண்டும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது தமிழ்க் கட்சிகள் ஏட்டிக்கு போட்டியிட்டு கொண்டு வடக்கு கிழக்கில்போட் டியிட உள்ளன. வேட்பு மனுத் தாக்கல் 20.10.2001 அன்றிலிருந்து இடம் பெறவுள்ளது.
05.12.2001 பாராளுமன் றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 01.01.2002 ல் பாராளுமன்றம் கூட வுள்ளது இத் தேர்தலில் மட்டக் களப்பு தமிழ் மக்களின் நிலையும்
அதிவ்வியதேவு கலைப்பிடம் கிழக் குப்பல்கலைக் கழகம்
தமிழ் கட்சிகளின் நிலையும் எவ்
வாறு இருக்கும் என்பதை பார்க்
கும் போது.
இலங்கை தேர்தல் வர
லாற்றில் 1947 நடந்த பாராளுமன்ற
தேர்தலில் இலங்கை தமிழர்சார் பில் 13 உறுப்பினர்களும் இந்திய தமிழர் சார்பில் 7 உறுப்பினர்களும் தமிழர் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். இதே நிலைமை பின்னர் 1960 களில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் 15 உறுப்பினர்களும் 1965களில் இதே கட்சியின் சார்ப்பில் 14 உறுப்பினர்களும் 1970 களில் 13 உறுப்பினர்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி கொண்டிருந்தது.
இதன் பின்னர் 1977 காலப்பகுதி இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 18 உறுப்பினர்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சியாக இருந்தது. இதில தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்பன இணைந்தே இந்த 18 உறுப்பினர்களும் இருந்தனர். இதில்
வடக்கில் 15 உறுப்பினர்களும், கிழக்கில் 3உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தனர். ஆனால் தற்போது தமிழ்க் கட்சிகளின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.
இதே நிலமை 1989இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர் தலில் சுயேட்சையாக போட்டியிட்ட ஈரோஸ், ரெலோ ஆகிய கட்சிக ளில் இருந்து ஒவ்வொரு உறுப்பி னர் தெரிவு செய்யப்பட்டனர். இதில் ஈரோஸ் உறுப்பினர் தனது பாராளு மன்ற பதவியை துறந்தார். பின்னர் 1994 இல் நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பில் 3 தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் இதே நிலமை 2000ம் ஆண்டில் நடை பெற்ற தேர்தலில் மட்டக்களப்பில் இரு த.வி.கூ. உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்களின் தெரிவு பற்றியும் பல்வேறு சந்தே கங்கள் கட்சி உறுப்பினர்களுக்கி டையே நிலவியது.
இது இவ்வாறிருக்க அம்பாறையில் 1989 இலும், 1994 இலும் ஒருவர் கூட தமிழ்க்கட்சிகள் சார்பில் தெரிவு செய்யப்படவில்லை. 2000ம் ஆண்டில் இடம் பெற்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் (கூட்டணி தவிர்ந்த) ஒன்றிணைந்து தமிழர் மகாசங்கம் சார்பில் போட் டியிட்ட உறுப்பினர்கள் சார்பில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். கூட்டணியினரின் சார் பில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இது நிராக ரிக்கப்படாவிடின் தமிழர் மகா சங்கம் சார்பில் அவரும் தெரிவு செய்ய்ப்பட்டிருக்க LDTÜLTÜ 676ö(3D கூறலாம்.
எனவே 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்ப டும் மட்டக்களப்பில் 1994 இல்
இடம்பெற்ற தேர் சார்பில் 64 உறு டியிட்டனர் 59 ே ஏற்றனர் 5 பேர் ப இதில் பல கட்சி பணத்தையும் இ (BLITG) 2000b பெற்ற தேர்தலி போட்டியிட்டு 16 சார்பில் 5 பேர் பட்டனர். இதிலும் கட்டுப்பணமும் 8 பாராளுமன்ற ஆ
ஐ.தே.
(அஸ்லம் எளி
இதிர் தேர்தலில் திகா தில் ஐ.தே.க சா போன்று சிங்கள் இரண்டு பேர் ம யிடுவார்கள் என தொகுதி ஐ.தே.க தவிசாளரும், கட்சி குழு உறுப்பின முஸ்தபா சாய்ந்த ஜின்னாஹற் வித்திய பெற்ற ஐ.தே.க டத்தில் கலந்து ெ யில் தெரிவித்தா கல்மு5 ஐ.தே.க தலைை செயலாளர் எ தலைமையில் இ ழுச்சிக் கூட்டத் மயோன் முஸ்தட 9Tബ:-
நான்
 
 
 
 

சனிக்கிழமை
6
-த) (திணக்கதிர் ஆசான்)
ப்புகள் கருத்துக்கு புலவர்
நிறுவுகிறார். இலக்கிய அழகு னும் பொது மக்க டுரை மூலம் பதில்
ாக்கத்தை சம் ம் வெளிப்படுத்தி
மொழியின் சிறப் வைப்பதற்கு வாலி தாபாத்திரத்தைப்
6TITU.
ழியினது சிறப்புக் வப்பதற்கு புலவன் திரத்தைப் பயன்ப
rBGOL
ഖgഖഥ கள் இலகுவில் ாக உள்ளது. ழி காணப்படுகின்
ன்மையில் எழுதப்
பாராதியார்
(1889-1951) டுரையை எழுதிய என்பவர் இவரை ழைப்பர். மணிக் ாக விளங்கினார். அன்பு ஈடுபாடு வர் ஒரு நாவலா ங்கிய போது "சுந் தீவு என்னும் நாவ | பாரதியார் வேதா று சொல்லப்பட்ட வர் ஒரு புரட்சிக்கவி
என்று நிரூபித்தவர். மேலும் அவரது தோற்ற வர்ணனை பற்றிக் கூறியுள்ளார்.
கட்டுரைச்சுருக்கம் 0 பாரதியார் சுந்தர ரூபன் மாநி றம் அழகான மூக்கு நீண்ட நாசி அந்தக் கண்களை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தா லும் தெவிட்டாது. 0 தலைமயிரைச் சிங்காரிப்பதில் அவர் அரை மணி நேரத்துக்கு மேல் செலவழிப்பார் நாளுக்கு ஒரு மாதிரியாகத் தலைமயிர் அணிவகுப்பு அெவரது வலது கை எழுதாமல் இருக்கும் போது அனேகமாய் மீசையிலிருக்கும். 0 அவருடைய நடு நெற்றியில் சந்திர வட்டத்தைப் போல குங்கு மப் பொட்டு எப்போதும் இருக்கும் உடம்பிலே எப்போதும் ஒரு பணி யன் சட்டை இருக்கும். வேஷ்டிக ளையோ, சட்டைகளையோ அவர் சலவைக்குப்போட்டு பார்த் ததில்லை என்கிறார். ஷெர்ட்டின் இடது பக்கப் பித்தான் துவாரத்தில் ஏதாவது ஒரு புதிய மலர் சொருகி வைத்துக் கொள் வார். 0 இடது கையில் ஒரு நோட்டுப் புத்தகம், சில காகிதங்கள் கண்டி ப்பாய் இருக்கும். 0 எப்போதும் பென்சில் எழுத் துத்தான். எழுத்து குண்டு குண்டா யிருக்கும். ஒரு எழுத்தின் பேரில் இன்னொரு எழுத்துப்படாது. O வட நாட்டு சீக்கியர்களைப் போல முண்டாசு கட்டிக்கொள்வ தில் அவருக்கு ஆசை அதிகம். பாரதியாரின் வெளிப் புறப் பாட்டுக்கு இத்தனை அங்கங்க
ஸ்ளும் தேவை. இவ்வளவோடு சேர் ந்த குதூகலமான கும்ரிச்சிரிப்பு பொரதியார் குனிந்து நடந்ததே கிடையாது. "கூனாதே கூனாதே" என்று அடிக்கடி இளைஞர்களிடம் சொல்லுவார். 0 பாடிக்கொண்டே நடப்பதில் பாரதியாருக்கு ரொம்பப் பிரியம். பாரதியார் இருக்கிற இடத்தில், கூட்டத்திற்கு ஒரு நாளும் குறை யிருக்காது. ஹெரிஜனங்கள் என்ற காரணத் தினால் அவர்களிடம் பாரதியா ருக்கு அளவு கடந்த அன்பு 0 திடீர்த் திடீரென்று நெருப்புப் பொறி பறப்பது போல் அவரது மூளையிலிருந்து அற்புதமான கருத்துக்கள் தெறித்து வரும். பொரதியார் சொல்லுகிறார் இள மையிலே கல்லாயிருப்பவன் முது மையில் கவனிப்பாரற்ற மண் ணாவது நிச்சயம்.
கட்டுரையாசிரியரது மொழிநடை
0 வாசகர்களுக்கு விளங்கும் வகையில் சிறு சிறு வாக்கியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 0 நகைச் சுவை கலந்த நடை யில் எழுதப்பட்டுள்ளது. 0 பாத்திரத்திற்கு ஏற்ற பேச்சு
B60L. 0 உள்ளது உள்ளவாறு கூறும் ஆற்றல். 0 பிறமொழிச் சொற்களும் காணப்படுகிறது.
திருமதி பு:அனிர்ரனி, (விரிவுரையாளர்) தேசிய கல்விக் கல்லூரி, மட்டக்களப்பு.
மையாய் வெற்றி பெறுங்கள்
தலில் 8 கட்சிகள் ப்பினர்கள் போட் பர் தோல்வியை தவியை ஏற்றனர். கள் தமது கட்டுப் இழந்தனர். இதே ஆண்டில் நடை 66 21 Elda,6 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப் பல கட்சிகளுக்கு GDL&E66)66). சனமும் கிடைக்க
18 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்க் கட்சி (தமிழரசுக்கட்சி) தமிழர் விடுத லைக் கூட்டணியில் தற்போது, 4 அல்லது 5 உறுப்பினர்கள் இருக்கின்றனர் இதற்கு காரணம் தற்போதைய இளைஞர்கள் மத்தி யில் கூட்டணியின் மீது நம்பிக் கையின்மையே ஆகும்.
எனவே இத்தகைய நில மையினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பில் வேட்புமனு தாக்கு தலின் போது தமிழ்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரே
கட்சியாக போட்டியிட்டால் நிட்சயம் பாராளுமன்ற ஆசனத்தை பெற லாம். 8 பேரை நிறுத்தி ஒருவரும் தெரிவு செய்யப்படாமல் போவதை விட ஒருவரையேனும் நிறுத்தி அவ ரை வெற்றி பெறச்செய்வது சிறந் தது.
21 கட்சிகள் சார்பில் 168 பேர் நிறுத்தப்படும் போது ஒரு ஊருக்கு ஒருவர் வீதம் நிறுத்தப்ப டுகின்றனர். எனவே இந்நிலையில் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதில் குழப்பம் அடைகின்றனர். இந்நிலை நீக்கப்படுமானால் நிட் சயம் வெற்றி பெறலாம்.
பம்பாறை மாவட்டத்தில் கட்சியில் இரு சிங்கள
b.மெளலானா)
வரும் பொதுத் pடுல்ல மாவட்டத் ர்பில் முன்னரைப்
(86 ILLITGTJ856i த்திரமே போட்டி iறு கல்முனைத் அதிகார சபைத் யின் தேசி செயற் ருமான மயோன் நமருது றியாலுல் பாலயத்தில் நடை அங்கத்துவ கூட் கொண்டு பேசுகை J. னைத் தொகுதி DLDä 35ITýluLIT6ou ம்.ஏ.எம்.மக்பூல் டம்பெற்ற இவ்வே தில் தவிசாளர் ா மேலும் கூறிய
ஐ.தே.கட்சியில்
இணைந்து கொள்ளும் போது செய்து கொண்ட உடன்படிக் கையின் பிரகாரம் சென்ற பொதுத் தேர்தலில் இரண்டு சிங்கள வேட்
(36ILLIII GTUbGli
இம்முறை
பாளர்களே நிறுத்தப்பட்டனர். இம்மு றையும் இரண்டு சிங்களவர்களே ஐ.தே.க.சார்பில் போட்டியிடுவார்கள் எனத் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசின் .
(2ம் பக்க தொடர்ச்சி) தமிழீழத்தின் பல திசைகளிலும் விம்மி வெடிக்கும் மனங்களோடு அடிப்படை விழிப்புணர்வு கருத் துக்கள் ஆழுமையை வளர்த்தெடு க்கும் செயற்திட்டங்களும் தமிழீழச் சமூகத்தின் பெண்ணின் வாழ்நிலை யில் நிச்சயம் ஒரு புரட்சியை ஏற்ப இத்தும். உண்மையில் தமிழீழ தேசத்தின் விடுதலையோடு பின்னிப் பிணைந்துள்ளது. சமூக மாற்றமா னது இயல்பாகவே ஏற்படுவதாயின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் சமகாலத்தில் ஏற்படும் போது அந்தப் போராட்டத்திற்கு பொருத்தமானதாக அதன் இயல்பு நிலையிலிருந்து மாற்றம் உருவா கும். ஒரு இலக்கின் பால் நெறிப்ப
டுத்தப்பட்ட மக்கள் சக்தியின் உழைப்பின் வெளிப்பாடாக உருவாகும் சமூகப் புரட்சி மிகவும் பெறுமதியானது. எனவே தான் விடுதலைப் போராட்டம் மிகவும் வீரியத்துடன் முனைப்பு பெற் றிருக்கும் இந்த சந்தர்ப்பத்தை தமி Nழ பெண்கள் மிகவும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண் டும் இறுதி இலக்கை நோக்கி தயா ராகும் எமது விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பெருமளவிலான பெண்கள் அணி சேர்வதன் மூலம் தமிழீழ மக்களின் விடுதலை
யையும், தமிழ்ப் பெண்ணின் விடுத
லையையும் சாத்தியமாக்க முடியும்
என அந்த அறிக்கையில் குறிப்பிடப்
பட்டுள்ளது.

Page 7
3.10.2001
(மதி)
தென்னாபிரிக்காவில நடைபெறும் முக்கோண ஒரு நாள் போட்டித் தொடரின் 3வது போட்டி யில் இந்திய அணி 41 ஓட்டங்க ளால் தென்னாபிரிக்காவை தோற்கடி த்தது.
இப்போட்டியில் இந்திய அணித் தலைவர் கங்குலி தவறான முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஆட்டமிழப்பு இல்லை என அறி விக்கப்பட்டது.
ஸ்கோர் விபரம்
முதலில் துடுப்பெடுத் தாடிய இந்திய அணி அனைத்து விக்கட்டையும் இழந்து 233 ரன்க ளை பெற்றது. இதில் சௌரவ் கங்குலி 24 ட்ராவிட் -54 டென்டுல்கர் -38 சிங்கந்தர்தாஸ் 02 யுவராஜசிங் 42 (836)||T3, -33 குப்தா -08
95 İTİBETTİT -01 ஹர்பஜன்சிங் 15 சிறிநாத் 12 கும்ப்ளே -07 (ஆ.இ) பந்து வீச்சில் (UTഞേ 9.5/1/37/5 E636) 10/49/ நீல் 9/49/0 ജൂൺറ്റങ്ങി 10/49/2
குரூஸ்னர் 7/30/2 போஜே 3/31/0
பதிலுக்கு துடுப்பெடு த்தாடிய தென்னாபிரிக்க அணி இந்திய அணியின் சுழற்பந்து
இந்தியா தென்னாபிரிக்கான
வீச்சிற்கு ஆட்டம் கண்டு 192 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில்
(BETGOL6GT -12
ÉLIGYÜ –01
E656) -29
மக்கென்சி -08
ELൺങ്ങi് -44
ஜொன்டிருட்ஸ் -21
GLIGIT Fair -38
இ
6)
ej, ற்க
பொல்லக் -15 பந்துவீச்சில் ரீநாத் -6/32/1 அகர்கள் -8/40/2 கும்ப்ளே -1042 ஹர்பஜன்சிங் -1 டெண்டுல்கள் 4/ சேவாக் -8/1/24/ ஆட்டந ன்சிங் தெரிவான
இங்கிலாந்து அணி
(மதி)
film Co. இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3வது போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இவ்வெற்றி மூலம் 3-0 என்ற அடிப்படையில் தொடரை தனதாக்கியுள்ளது.
இப்போட்டியில் அன்டி பிளவர் தனது ஒருநாள் சர்வதேச போட்டியின் அதிகூடிய ஓட்டத்தை பெற்றார். கை விட்டல் காயமடைந்த மையால் ஹீத் ஸ்ட்ரிக் தலைமைப் பொறுப்பை ஏற்றார். எனினும் அவ ரும் காயமடைந்தமையால் துடு ப்பாட்டத்துடன் வெளியேறினார்.
ஸ்கோர் விபரம்:-
முதலில் துடுப்பெடுத் தாடிய சிம்பாப்வே அணி 50ஓவரில் 8 விக்கட் இழப்பிற்கு 261 இதில் ELDGLI6Ö -08 கிரான்ட் பிளவர் 01
ஸ்டுவர்ட் கார்லே 01
கிரைக் விசார்ட் 04 அன்டிபிளவர் 142 (ஆ.இ) இப்ராகிம் 22 ஹீத் ஸ்ட்ரிக் -56 மாழியர் -12
பந்து வீச்சில் ஹோர்கார்ட் 10/ Ljóslóð|GLIIÚ -7/1 6m(EL-10/47/0 கொலிங்வூட் -94 ராம்டிரகாஸ் -6/3
U 5 துடுப்பெடுத்தாடி அணி 6 விக்கட் ஓட்டங்களைப் பெற்றது இதில் டறெஸ்கொதிக் நிக்நைட் 41 ராம்பிரகாளில் 47 கிரகாம் தோப் -( கொலிங்வூட் -36 Lílóslóö10)LIIÚ -46 pബ് ബ്ര'ങ്ങ5ങ്ങ ஜேர்மி ஸ்நேப் சிம்பாப்வே பந்து ஒலங்கா9/60/1 கிரான்ட் பிளவர் ப்றென்ட் 8/53/1 6N6O(BULUTTGÖT 10/54 மாழியர் 10/47/1
ஆட்டந பிளவர் தெரிவான
ஆசியாவிலே மிகவும் அழகான நாடு இ
ஒலிம்பிக் நினைவுகள்-37
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
லோஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம் பிக்கில் இலங்கையின் சார்பில் 4 வீரர்கள் பங்குபற்றினர். நீச்சல் போட் டிக்கு ஜூலியன் போலிங், படகுப் போட்டிக்கு லலிம் ஜரசிங்க, ரனில் டயஸ், பாரம் தூக்கும் போட்டிக்கு சுனில் சில்வா ஆகியோர் பங்கு பற்றினர். நீச்சல் வீரர் ஜூலியன் 400 மீ நீச்சல் போட்டியில் 3வது தெரிவுப் போட்டியில் 8வது இடத்துக்கு வந் தார். பாரம் தூக்கும் போட்டியில் சுனில் சில்வா பிளைவைற் பிரிவில் ஏ தெரிவுக்குழுவில் 8ம் இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். 1500 மீ நீச்சல் போட்டியில் ஜூலியன் தெரி வுப்போட்டியில் 8வது இட த்துக்கு வந்தார். ஹவாட் உடற் கல்வி பல் கைலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஜென்பிலின் என்பவரால் இப் போட் டிக்கு முன் ஜூலியனுக்கு பயிற்சி
வழங்கப்பட்டது. ஜூலியன் தனத
சொந்த சாதனையைவிட மிகச் சிற ப்பாக ஒலிம்பிக்கில் செய்த போதும் வெற்றி பெற முடியவில்லை. டாக் டர் பிரின் கருத்து தெரிவிக்கையில் ஜூலியனின் அறிவு வயது, திறமை என்பவற்றை அவதானிக்கும் போது எதிர்காலம் அவருக்கு சிறப்பாக உள்ளது. 30 நாள் பயிற்சிக்குப்பின் அவரின் திறமை யில் முன்னேற்றம் காணப்படுகின்றது. நிச்சயமாக ஆசிய, கொமன்வெல்த் போட்டி களி ல் அவருக்கு தங்கப்பதக்கம் கிடை க்கக்கூடிய வாய்ப்புண்டு எனக் கூறி னார். இலங்கை ஒலிம்பிக் கமி
அமெரிக்க ஒலிபரப்பு
ட்டியின் செயலாளர் பின்வல கருத்து வெளியிடுகையில் 'எனது வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு தங்களால் இயன்றவரை சிறப்பான முறையில் போட்டியிட்டனர். எனது வீரர்கள் தமது சொந்தச்சாதனைக ளைவிட மேலாகத்தான் செய்துள் ளனர். என்று தெரிவித்தார். எமது வீரர்களுடன் ரொய்டி சில்வா, பின்வல ஆகிய இரண்டு உத்தி யோகத்தர்களும் பங்குபற்றினர். எமது வீரர்களுக்கு ஒலிம்பிக்குக்கு முன் தகுந்த பயிற்சிகள் வெளி நாட்டில் வழங்கப்பட்டன. படகோட் டப்போட்டியில் கலந்து கொண்ட இருவீரர்களுக்குழ் மேற்கு ஜெர்மனி யில் பயிற்சி அளிக்கப்பட்டன. இதன் பின்னரே அவர்கள் லோஸ் ஏன்ஜலஸ் சென்றனர். பாரம் தூக் கும் போட்டியில் கலந்து கொண்ட சுனில் சில்வாவுக்கு அமெரிக்காவில் றொபட் டாக்கானாவால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இப்படியான குறுகிய கால கடைசிநேர பயிற்சியின் மூலம் எமது வீரர்கள் சிறந்த அடைவுகளை பெற லாமெனி நாம் எதிர் பார்க்க முடியாது. 1948 லண்டன் ஒலிம்பிக்கில் இல ங்கை வீரர் டங்கன் வைற் வெற்றி பெற்றார். இவருக்குப் பின் கடை சியாக இடம்பெற்ற சிட்னி ஒலிம் பிக்கில் சுசந்திக்கா பதக்கம் பெற் றார். லோஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக்
கமிட்டியினர் டங்கன் வைற்றின்
மருமகளான இவின்வத்தை 400மீ சட்டவேலி நிகழ்ச்சியை முக்கிய
பிரமுகர் அரங் களிக்க அழைக் ளான இவிவயிற் இல் வசித்து வ விழாவில் இலங்ை நடையில் கலந்து நாட்டின் தேசியக் ட்ட வீரர் லனின் எடுத்துச் சென்றா அமெரிக்க ஒலிப விப்பாளர் எமது
யத்துவம் அளித் தெரிவித்தார். ஆ வும் அழகான
டங்கன் வைற் 6 வீரரை அறிமுகம் த்தில் அந்த நா ஜயவர்த்தனா அ விஜயம் செய்து னுக்கு குட்டி யா பளிப்புச் செய்தா 6LT6Tir of Goof
விளையாட்டு தாங்கள் விளையாட்டுக் மான செய்தி தையும் தன அனுப்பிவையுங் LG GafleGODIGIT un மான புகைப்ப எமக்கு அனுப் Ifai, as aon lib.
 
 
 
 
 
 
 
 
 
 
 

臧*、 艇、
。 独
டித்தது
2 )/27/3 21/O
2
ாயகனாக ஹர்பஜ
III.
வெற்றி
49/5 /43/O
5/1
O/O
லு க கு ய இங்கிலாந்து
இழப்பிற்கு 265 பெற்று வெற்றி
-14
28(ஆ.இ) 24(ஆ.இ) வீச்சில்
IO/ 38.2
8/O
ITLL356OFITE, Görf
ITT.
லங்கை
றிவிப்பாளர்
கிலிருந்து கண்டு கப்பட்டார். மருமக 86)|Tൺ ബജൂൺ ருகின்றார். ஆரம்ப கை வீரர்கள் அணி கொண்டனர். எமது கொடியை படகோ ஜரசிங்க முன்னே இந்த நேரத்தில் ரப்பு நிலைய அறி நாட் டுக்கு முக்கி து கருத்துக்களை சியாவிலேயே மிக நாடு இலங்கை, ன்னும் ஒலிம்பிக் செய்த நாடு சமீப ட்டின் ஜனாதிபதி மெரிக்க நாட்டுக்கு ஜனாதிபதி ரேக னை ஒன்றை அன் i என அந்த அறி த்தார்.
க் கழகங்கள் பங்குபற்றும் கள் சம்பந்த கள் அனைத் க் கதருக்கு ங்கள். அத்து ட்டு சம்பந்த படங்களையும் பினால் பிரசு
ار |
கல்லடி புதுமுகத்துவார வீதியின் அவல நிலை
மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவார கிராமத்தில் உள்ள விபுலாநந்த வித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள வீதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.
அகன்ற பாதையாக இருந்தாலும் ஒற்றையடிப் பாதை போலவே பாவிக்கப்டுகின்றது. மடுவும், பள்ளமும் நிறைந்து காணப்படுகின்றது. அதனால் மக்கள் இப்பாதையில் நடந்து செல்லக்கூட வசதி இல்லாமல் உள்ளது.
விபுலாநந்த வித்தியாலயத்திற்கு கட்டடம் கட்ட பணம் கொடுத்து வாங்கிய மண்ணை பள்ளங்களில் நிரப்பியும் வெள்ளம் அம்மணன்னை அடித்துச் செல்கிறது. மழை காலங்களில் வீதியில் நீர் தேங்கிக் கிடக் கின்றது. இத் தெருவில் எவருமே பயணிக்க முடியாதிருக்கின்றது. முக்கி யமாக பாடசாலை நாட்களில் மாணவர்கள் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதுபற்றி முன்பும் பல தடவைகள் சுட்டிக் காட்ட ப்பட்டுள்ளது.
ஆகவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கவனமெடுத்து இத் தெருவை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
கல்லடி உப்போடை யு. சுதா (மாணவன்
இதுவே சரியான தகவல்
மீடந்த 02.10.2001ம் திகதி பத்திரிகையில் மட்/பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் ஒன்பது மாணவர்கள் சித்தி என்ற ഞൺ||ീൺ வந்த செய்தியில் மட்/களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயம் கடந்த வருடம் ஐந்து மாணவர்கள் சித்தி அடைந்தனர் என்பது தவறான தகவலாகும். எமது பாடசாலை கடந்த வருடம் 24 பேர் தோற்றியதில் 10 பேர் சித்தி அடைந்துள்ளனர் என்பதே உண்மையானது.
எஸ்.ரவீந்திரன் (அதிபர்) களுவாஞ்சிகுடி
தினக்கதிரின் கணிப்பு சரியானதே
கிழக்கிலங்கையில் இருந்து வெளிவரும் தினக்கதிர் பத்திரிகை அண்மைக்காலமாக மிகவும் துணிச்சலான செய்திகளையும் உண்மை களையும் வெளியிட்டு வருவதையிட்டு பாராட்ட வேண்டும்.
கடந்த 10ம் திகதி முதல் பக்கத்தில் பாராளுமன்றம் கலையும் என எழுதியிருந்தீர்கள் அது தற்போது நடந்துவிட்டது. உங்களின் கணிப்பு சரியாகி விட்டது. இதையும் பாராட்ட வேண்டும்.
பாடசாலைகளில் நடக்கும் சம்பவங்களையும் உடனுக்குடன் வெளியிட்ட உங்கள் நேர்மையை மெச்சுகின்றோம். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், க.ஆறுமுகம், மட்டக்களப்பு
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச
செயலாளருக்கு எமது பாராட்டுக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதியில் மடல் சாயும் வெற்றியையும் கவிபாட செந்தமிழும் சென் நெல்லும் தவழ்ந்து முத்தமுழை பொழியும் கல்வியும் செல்வமும் பழம் பெருமையும் கொண்ட எமது கிராமமான செட்டிபாளையத்தின் தேவைகளோ எண்ணி லடங்கா தவை. யாருமே கவனிப்பாரற்று கிடக்கும் இக்கிராமத்திற்கு தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் இறக்கி வைக்கும் புளுகு மூட்டைகளோ ஏராளம், ஏராளம் தேர்தல் முடிந்து விட்டால் இவர்களது புளுகு மூட்டைகள் துர்நாற்றம் வீச தொடங்கிவிடும். இதற்கு முன்பு சேவை செய்த பிரதேச செயலாளர்களும் விதிவிலக்கல்ல. எங்கள் கிராமத்தில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று வீதி பிரச்சினையாகும். மக்கள் நடமாட முடியாது. ஏன் அவசர தேவைக்கு வகனம் கொண்டு செல்லவோ, நோயாளியை அழைத்துச் செல்லவோ முடியாத நிலையில் சில விதிகள் காட்சி தந்தன. இதனால் பல துயர நிகழ்வுகளும் நடந்து முடிந்துவிட்டது. இந்த வீதிகளையாவது செப்பனிட்டு தாருங்கள் என பல முறை முன்பு எமது பிரதேச செயலாளர்களாக கடமை செய்தவர் களிடமும் பல சமூக நிறுவனங்களிடமும் கேட்டும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே அமைந்தது. தற்போது சேவை செய்யும் பிரதேச செயலாளர் பாஸ்கரன் அவர்களிடம் அண்மையில் எமது தேவைகளை கேட்டிருந்தோம் முதலில் மிக விரைவாக வீதிகளை செப் பனிட்டு தருவதாக வாக்குறுதி தந்தார். சொல்லியவாறு எமது கிராமத்தில் சமுத்தி செயலனியின் சமுர்த்தி பெரும் மக்களின் பங்களிப்புடன் பத் ಇಂತಲ್ಲ மேற்பட்ட உள்வீதிகளை களிபோட்டு செப்பனிட்டு மக்களின் பாவனைக்கு தந்துள்ளார். தனது விடுமுறை நாட்களையும் எம்மோடு இணைந்து சிரமதான பணிகளில் செயல்பட்ட சேவையாளன் பிரதேச செயலாளர் பாஸ்கரன். அவர்களை பாராட்டுவதுடன் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். இவரது சேவை ஏனைய அரச அதிகாரிகளுக்கும் பாடமாக அமைய வேண்டும்
என வேண்டுகின்றேன்.
பூபாதவராஜா, செட்டிபாளையம்

Page 8
13.10.2001
JIGlbi.
(கல்முனை நிருபர்)
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதுத்துவத்தை காப்பாற்றும் வகையில் தமிழர் மகாசங்கம் செயற்படத் தீர்மானித்துள்ளது.
சுயேச்சை அணியில் பெரும்பாலான தமிழ் கட்சிகளையும் அமைப்புக்களையும் ஒன்று திரட்டும் நடவடிக்கையில் தமிழர் மகா சங்கம் துரிதமாக செயற்பட தீர்மானித் துள்ளது என தமிழர் மகா சங்கத்தின் செயலாளர் பி. சிவானந்தராஜ ற்ேறு கருத்துத் ரிெவிக்கையில் குறிப்பிட டார். தமிழர் விடுதலைக் கூட்டணி ரெலோ தமிழ் காங்கிரஸ் ஈ.பி.ஆர். எல்.எவ் சுரேஸ் அணி என்பவை உள்ளடக்கி இத்தேர்தலில் போட்டி யிடுவது என்பதிலும் ஈ.பி.டி.பி ஐ இணைக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளனர்.
சுயேச்சையில் தெரிவான ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினரான சங்கர் தமிழர்களின் கோரிக்கை களான பிரதேச செயலகங்களைத் தரமுயர்த்துதல் அவற்றின் எல் லைப் பிரச்சினைகளைத் தீர்த்தல்
அவதியுறும் மக்களுக்கு
மக்கள் அவதி எனப்படும் தலை யங்கம் மாவட்டச் செயலகத்தில் புதிதாகக் கெடுபிடிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளதைப் போன்ற எண்ணத் தைத் தோற்றுவிக்கக் கூடியதாய் உள்ளது.
பாதுகாப்புக்குப் பொறுப் பானவர்களின் செயற்பாடுகளையே தாங்கள் மாவட்டச் செயலகக் கெடுபிடிகள் என்ற தலையங்கத்தின்
கீழ் குறிப்பிட்டுள்ளிகள் இத்தகைய பாதுகாப்புத் தொடர்பான கெடுபிடிகள்
9)606T60)LDE, BITGOLDITE 96)6) LJG) வருடங்களுக்கு முன்பிருந்தே நபுை முறையில் வந்துள்ளது.
இம்மாவட்ட செயலகம்
பாதுகாப்புப் படைப்பிரிவு அலுவ லகம் அமைந்துள்ள அதியுயர் பாது காப்புப் பிரதேசத்தில் இருப்பதால் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கை களைப் பாதுகாப்பு அதிகாரிகள் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கெடுபிடிகள் காரண மாகப் பொது மக்கள் கஷ்டமுறுகின் றனர் என்பது உண்மையே. ஆயி
தனியான பிரதேச சபைகளை அமைத்தல் போன்ற அடிப்படைக் கோரிக்கைகளை உரிய முறையில் நிறைவேற்றவில்லை.
இதனால் மக்களுக்கு பலத்த ஏமாற்றத்தைத் தந்துவிட்டது. அத்துடன் சுயநலமிக்கவர்களுடனும் கொந்தராத்துக்காரர்களுடனும் ஐ.தே.கட்சிக்காக உழைத்தவர் களை புதிய நடம்புக்காக இணைத் துக் கொண்டதும் இம்மாவட்ட மக்களை படுமோசமாக பாதித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
FF Lilly.L'î BLÉpîTLDET éFÉ15 சுயேச்சை என இரு அணிகள் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தமிழர் மகா சங்க சுயேச்சை இம் முறை தேர்தலில் ஒரு ஏற்பாட் டாளாராக மட்டும் தொழிற்பட்டு பொதுச் சின்னத்திற்காக பிரச்சாரங் களை மேற்கொள்ளும் எக்காரணம்
னும் இவ்விடயத்தில் மாவட்ட செயலக ஆலோசனைகள் அறிவுறுத் தல்கள் எதிர்பார்த்த Lണ്ഡങ്ങ് ജൂണി[ILഴ്സിങ്ങെ',
எவ்வாறாயினும் மாவட்ட அலுவலக அதிகாரிகளின் அசமந்த போக்குப் பற்றித் தங்கள் ஆசிரியர் கருத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். இது பற்றி நான் ஏற்கனவே கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். இவ்வாறான விடயங்களைச் சுட்டிக்காட்டியமைக் காக தங்கள் பத்திரிகைக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உதாரணத்திற்கு அணன் ഞഥuിന്റെ || ff ||ഖi് ഒന്റെൿ குறிப்பிட விரும்புகின்பே
Góru」6)cm o Id Sm山。 ஒன்றுக்கு 3 மாதங்களுக்கு முன்னர் பற்றரி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கொடுப்பனவு செய்யப்படாமல் இருந்தது. நான் அரசாங்க அதிபராகக் கடமை ஏற்ற பின்னர் குறித்த வியாபாரி என்னை நேரில் சந்தித்து கடந்த 3 மாதமாக தனக்கு
gjñigje) 856MTib.............
கட்சிகள் வந்தமையினால் தான் தமிழ் பிரதிநிதிகளின் எண்ணி க்கைகள் குறைந்தன. ஆகவே தமிழ் கட்சிகள் தம் தனிப்பட்ட கோட்பாடுகளை விட்டு இத்தே தலில் ஒன்றிணைந்து செயற்படுதலே நன்று' கல்லாற்றைச் சேர்ந்த தொழில் bl L LI உத தயோ கத தர் MJT呼T、
"தமிழ் கட்சிகள் கல்வி அறிவுடைய நல்ல பேச்சாற்றல் * 6f6T6ufá6ü, பொதுமக களுக்கென்று திறந்த மனதுடன் செயற்படக்கூடிய மக்களுக்குள் எந்நேரமும் இருந்து மக்களக் கெனறே சேவையாற்ற க்கூடியவர்க ளை இத்தேர்தலில் வேட்பாளர் களாக நிறுத்த வேண்டும்.அவ்வாறு செயற்படுதல் மூலமே இனி வரும் காலங்களிலேனும் தமிழர் பிரதிநிதித்துவங்களைச் சீர்குலை வின்றிக் கட்டிக்காக்க முடியும் இலஞ்சம் எதனையும் எதிர்பாராமல் அனைவரையும் சரிசமமாக மதிக்கச்
En 19 u. 6) i EE 6 ITT 35 g) (5 g5 g5 6d வேண்டும்."
LD L LI Ġ E 6TT LI LI காந்த
சதுக் கத த லிருந்த வணி டி ஒட்டிகள் சிலர்:
"எமக்கு எந்த கடசிஆனாலும்
ஏதாவது கிடைத்தால் போதும்நாம் LI(BLÓ இன் ன ல களைத தீர்க்கக்கூடியவர்களையே நாங்கள் எதிர்பார்க்குறோம். அதிககரித்துள்ள பொருட்களின் விலைகளுக்கு ஏற்ப எங்களது கூலிஅதிகரிக்கப்பட்டால் மிகவம் உதவியாக இருக்கும்"
மட்டக கிளப் பு பரிரதான ஆட்டோத் தரிப்பிட ஆட்டோச் சாரதிகள் சிலர்:
"தமிழ் கட்சிகள் எனும் போது ஆயுதக்குழுக்களும் உள்ளன. ജ്ഞഖ ♔ഞ്ഞങ്ങഖg| Eu|ിഞ്ഞു ஆனால் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போடடியிடுவதன் மூலம் தமிழர்களது வாககுகள் சிதறாமல் நமது பிரதிநிதிகளை வெண் றெடுக் கலாம். தமிழர் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்க்கமான
சமாதானத் தீர்வினைப் பெற
வேண் டுமாயரின் தமிழர் பிரதிநிதிகளும் பெரும்பான்மை பெற ற ரு க க வேண டு ம . அவ்வாறிருந்தால்தான் அரசுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்து தமிழர் இனப்பிரச்சினைக்கு நல்ல விதமான திர்வொன்றுகிடைக்கும்." என்றனர்.
12வது பொதுத் தேர்தல் தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட மக்களின் கருத்துக்கள் தொடர்ந்து வேட்பு மனுதந்தாக்கல் முடியும் ഖങ്ങj(ഖണിഖ[];ഥ
govo »Jagi
கொண்டும் தமது களை நிறுத்து உறுதியாகத் தீர்ம
அரசிய6 அரசியலில் ஏற் செயற்பட்டு பிரதிநி றுவதுடன் வெற்ற இணைந்து கோரிக் GBCBE.E. LD&ETFs, El
மேற்படி விளக்கும் வகையி ULIITL6ÑO LIDEBIT EFTÉKES ரால் ஏற்பாடு செய
கல்மை 2) LILLI ft gbJ LJITLOFIT தலைவர் கே.சுப்பி ജ്ഞങ്ങഥuിൺ ബ 2001 ஞாயிறு 10 பெறும் கூட்டத்தி விரும்பிகளும் கே
ஏற்பட்ட அவலங்க அதனைத் தொடர் வியாபாரியை சற் கும்படி கூறிக்ெ அதிகாரிகளையும் வரவழைத்தென் காரணங்கள் எனக் கூறப்பட்ட போ! பனவைச் செலுத் GBT60T GESTU 600TLDTTEE தென் பட வில 6 உடனடியாகக் வழங்குமாறு அனு டன் அன்றையதின பாரிக்கு காசோன
LJ 25.
SIGMT (36)
LDT 6). L. L (o y J. களினால் அல்ல கத்தர்களினால் அவதியுறும் சந்தர் கவனத்துக்குக் |''LIT) ജൂ|ഞഖ
E6)6OTLD 66160TT6 உரிய நடவடிக்கை GITILICBL) 666L60). ளுக்குத் தெரியப்
பொது வந்து தங்கள் செய்வதற்கு எந்:
களையும் நான்
ബ ഞി ബ്ഥ 9|ബ எழுதப்பட்டுள்ளது
9 GLDf5
தொடர்ந்து 33 ஜோர்ஜ் டபிள் பிளேயர் ஆகிே LT66 GTiflija,
9ü காவத்தமுனை, வோடை, ஆகி களைச் சேர்ந்த கலந்து கொண்
9ILL @($, மாவட்டத்தில் சம்மாந்துறை, ரைப்பற்று ஆக எதிர்ப்பு ஆர்ப்பா LILL60T.
FlöLDII தப்பட்ட மாபெ ஊர்வலத்தில், L' (BLITri 5 6 அமெரிக்க எதி எழுப்பினர்.
அம்பு நடைபெற்ற எ 3, 6 T 65 ( ஒருமணிநேர
 
 
 

சனிக்கிழமை
8
(III6) Od III6)LI I II
டுகிறது தமிழர் மகாசங்கம்
TLN6i) (36)ILL UTGITT தில்லை என னித்துள்ளது. 6ù F(BLILITLD6ù ILLIT6356TTE, தியைக் காப்பாற் பெறுபவருடன் OBE,606T (G6)66, பாடுபடவுள்ளது. நிலைமையை b ஓர் கலந்துரை மத்திய குழுவின யப்பட்டுள்ளது.
லையில் சங்கத் மணியம் ஜெபி நிர்வரும் 14-10மணிக்கு நடை }ദ്ര, 956) pണ്ഡങ്ങ Iயில் நிருவாகத்
ளை விபரித்தார். ந்து அக்குறித்த றுக் காத்திருக் காண்டு உரிய
கோவையையும்
தாமதத்திற்கான கு அவர்களால் நிலும் கொடுப் 9 (!plgu |Tഞഥb அவை எனக்குத் D 6), 660 (36), கொடுப்பனவை மதி வழங்கியது மே குறித்த வியா லயும் வழங்கப்
(η) (3 μ. (3) Πρήτη
லக அதிகாரி து உத்தியோ (o)LJTg5I LDéj5&E56iT ப் பங்கள் எனது கொண்டுவரப்ப பற்றி உடனடிக் செலுத்தப்பட்டு கள் மேற்கொள் தப் பொது மக்க டுத் துகின்றேன். மக்கள் நேரில் முறையீடுகளைச் வித கட்டப்பாடு விதிக்கவில்லை வறிக் கையில்
2260s.....
மணியளவில் புஷ், ரொனி பாரின் கொடும் LILLGOT. ாெராட்டத்தில் ஓட்டமாவடி, மீரா, LIGirginalsTu6) ரண்டாயிரம் பேர் 60Ti றை மாவட்டம் மயம் அம்பாறை நற்றைய தினம ல்முனை, அக்க ப பகுதமிகளில் டங்கள் நடாத்தப்
துறையில் நடாத் ம் ஆர்ப்பாட்ட 00 க்கும் மேற்ப து கொண்டு புக் குரல்களை
றை மாவத்தில் புப் போராட்டங் Ö (DI 3, LDT
விதிப்போக்கு
ஸ்ரன் கிரா
தினரும் சமூக அமைப்புக்களைச் சேர்ந்தோரும் விளையாட்டுக் கழகத் தினரும் அழைக்கப்படுகின்றனர்.
குறிப்பாக இம்மாவட்டத் தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கம் தமிழர்களை எப்படித் தடுத்து இன உணர்வை ஊட்டுவது என்பது பற்றி கலந்துரையாடப்பட
வேண்டியுள்ளது. சுயநலமிகளான ஐ.தே.க வின் செயற்பாட்டைக் கட் டுப்படுத்த வேண்டியது அவசியமான ஓர் நடவடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
BIT6vDITaBIT6u)LDITaE, UNP (3uLI தமிழரின் வாக்குகளை அபகரிக்கும் துரோக அமைப்பாகும்.
கிழக்குப் பல்கலைக் கழக வெளிவாரி மாணவர் ஒன்றியத்தில் ஒன்று கூடல்
(அதிரன்)
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வெளிவாரி மாணவர்க ளின் ஒன்று கூடல் ஒன்று நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு மட் மட்டக்களப்பு அரசி னர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை யில் இடம்பெறவுள்ளது.
(0)6)|6f6) IT If LDT 600T, 6DIM ஒன்றியத் தலைவர் தலைமையில் இடம்பெறும் இவ்வொன்று கூடலில்
இதுவரை கலை கலாசார பீட வெளி வாரி மாணவர்களாகப் பதிவு செய்த அனைத்து கல்வியாண்டு மாணவர் களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் கிழக்குப் பல் கலைக்கழக உபவேந்தர் மா.செ. மூக்கையா பிரதம அதிதியாகவும் கலை கலாசார பீடாதிபதி பதிவாளர் கலை பண்பாட்டு பீடத் துறைத் தலைவர் ஆகியோர் சிறப்பு அதிதிக எாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
யாழ்.ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவாக மட்டக்களப்பில் பேருரை
(அரியம்)
கடந்த வருடம் அக்டோபர் 19ம் திகதி சுட்டுனக் கொல்லப்பட்ட துணிச்சல் மிக்க யாழ் ஊடகவிலாளர் மயில்வாக ணம் நிமலரரினின் ஓராண்டு நினைவை இலண்டன் ஐ.பி.சி. வானொலி அனுசரணை யுடன் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தினால் மட்டக்களப்பு தேவநாயகம் மணி டபத்தில் எதிர்வரும் 21 10.2001 ஞாயிறு
காலை 10மணிக்கு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தலைவர் ஜி.நடேசனின் தலைமையில் நநிம லராஜனின் பேருரை வைபவம் இடம்பெறும் கொழும்புப் பல்க லைக்கழக சட்டபீட முதுநிலை விரிவுரையாளர் 60s. If தமிழ் மாறன்,குருநாகல் ராஜ சைத்திய ராமயபிரதம குரு வண.மஹகலகடவல புண்ணிய
சாரதேரோ உட்பட பலர் உரை
யாற்றுவார்கள்.
நகர்ப்புற பாடசாலை களில் இம்மாணவர்கள் அனுமதி கேட்கும் பட்சத்தில் முன்னுரிமை வழங்குவ துடண் எந்தவித நன்கொடை களையும் எதிர்பார்க் கக்கூடாது.
பல இன்னல்களின் மத்தியில் படுவான்கரைப் பகுதி மாணவர்கள் தமது கல்வியைத்
தொடர்கின்றனர். எழுவான்கரைப் பகுதியில் உள்ள பாடசாலை களுக்கும் மாணவர்களுக்கும் இருக்கும் வாய்ப்பும் வசதியும் படுவான்கரைப் பகுதியில் இல்லாத நிலையில் அம் மாணவர்கள் சித்தியடைந்ததை பாராட்ட வேண்டும் எனவும் சி.எம். குமாரசாமி மேலும் தெரிவித்தார்.
தினக்கதிரிடம் 5கோடி.
திட்டமிட்டுள்ளது எனும் தலைப்பில் தினக்கதிரில் வெளியான யாழ் மாவட்ட ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் அறிக் கை தொடர்பாகவே இந்நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இச்செய்தியால் அமைச சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், அவரது கட்சித் தொண்டர்களுக் கும், அபகீர்த்தியும், அவப்பொய ரும், ஏற்பட்டுள்ளதாகவும், ஈ.பி.டி.பி யின் மதிப்பும் அதன் அரசியல் பிரபல்யமும் பாதிப்படைநட்துள்ள தாகவும், அப்பாதிப்பு சுமார்
மட்வைத்திய.
இதுபற்றிக் கருத்து வெளி யிட்ட சிலர் இச்சேவையை கதிர வெளியிலிருந்து அரம்பித்து வைத் திய சாலையிலிருந்து பிற்பகல் ஒரு மணிக்கு மீண்டும் புறப்படும் வகை யில் ஒழுங்குகளை மேற்கொண் டால் சிறப்பாக இருக்கும் என்றனர்.
கதிரவேளியிலிருந்தும் அதிக பயணிகள் பயணிப்பதோடு இவர்கள் பயணிப்பதில் பல இன்னல்களை அனுபவிப்பதாலும் இவ்வொழுங்கு மேற்கொள்ளப் பட்டால் மேலும் பயனுள்ளதாக
置 ○ー
கத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது:
5கோடிஎன மதிப்பிடப்பட்டுள்ள
தாகவும் அதில் தெரிவிக்கப்பட்
டுள்ளது.
இத தொகையினை
நவம்பர் 5ம் திகதிக்குள் கட்டா
விட்டால், சட்ட நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் சட்டத்தரணி ரீரங்கன் தனது கடிதத்தில் தெரி வித்துள்ளார்.
இதே செய்தியினை வெளியிட்டமைக்காக யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை மீதும் அமைச் சர் டக்ள்ஸ் நட்டஈடு கோரும் நோட் டீஸ் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
காரைதீவு மீண்டும். த்து வரப்பட்டு விசாரணைக்கு உட் படுத்தப்பட்டனர்.
இதே வேளை வியாழன் மாலை காரைதீவின் ஒரு பகுதி திடீர் சுற்றி வளைப்புக்குள்ளானது. இது இவ்வாறிருக்க வியாழன் காலை பாண்டிருப்பு தமிழ்க் கிராம
மும் அதிரடிப்படையினரால் சுற்றி
வளைப்புக்குள்ளானது.
எழுந்தமானமாக தேடு
தல் நடாத்தப்பட்டு வீதியில் சந்தே
கத்திற்கிடமாக நடமாடுவோர் விசார