கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.14

Page 1
தலிபான் தர்மபுத்தம்
ஜெயசிக்குறு முதல் அ
ബ~03
ဂျူးမျို ஓரணியி தமிழ்க் கட்சிகளிை
Ubli bi bi bi 11) சிறிலங்காவில் எதிர்வரும் மார்கழி மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொ வடக்குக் கிழக்கு மாகாணத்தில் தமிழ்கட்சிகள் அனைத்தும் ஐக்கியப்பட GIII 19 s. வேண்டுமென மட்டக்களப்பில் இயங்கி வரும் தமிழர் மறுமலர் விடுத்த வேண்டுகோளை தமிழ்ழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஏற்றுக்ெ
பில் போட்டியிட முன்வந்துள்ளது.
இத்தேர்தலில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு போட்டியிட
தமிழர் பிரதிநிதித்துவத் தைத் தனித்துவத்துடன் தக்க வை க்க முன்வர வேண்டுமெனவும் மேற்படி அமைப்பு அனைத்துக் கட்
த்திருந்தது.
இதை ரெலோ கட்சி
(அலுவலக நிருபர்) வந்தாறுமூலையில் பால் சேகரித்து விற்பனை செய்யும் தொழிலாளர் களின் பெயர் விபரங்களை படையி னர் திரட்டியுள்ளனர்.
நேற்று அதிகாலை வந்
தஏர்னவெடி குறிதப்Uோடி
தமிழர் ஓர் அணியாவதற்கு ஜோசப் வினாயமூர்த்தி முட்டுக்கட்டை
- செய்தி
5
@ଣ୍ଡ (T60ଣ୍ଡ (t(8601" நம் மடவன் இப்பழ நாசமாகிறான்.
N
ار
வேண்டுமெனவும் அத ன் மூலம்
சிகளுக்கும் வேண்டுகோள் விடு
ஏற்றுக் கொண்டு அனைத்துக் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து போட்டியிட சம்மதம் தெரிவித்து ள்ளது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற பிரதான தமிழ் கட்சிகளிடையே இக்கோரி க்கைக்கு முடிவெடுப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்ட
தாறுமூலை உப்போடை வீதியால் பால் எடுத்து வரச் சென்றவர்களை
மறித்த படையினர் அதிகாலை
நேரத்தில் செல்ல வேண்டாம் என எச்சரித்ததுடன், அனைவரையும் பிற்பகல் உப்போடை சோதனை ச்சாவடிக்கு வருமாறும் உத்தரவி L"L6OTifi.
இதற்கமைய நேற்று பிற் பகல் சென்ற பால்க்காரர்களின் பெயர்,விலாசம் என்பவற்றை படையினர் பெற்றதுடன் விடுத லைப் புலிகளுடன் தொடர்புகள் வைத்திருப்பதாகக் கூறி பட்ையி னர் எச்சரித்ததாக தொழிலாளர் கள் தெரிவித்தனர்.
சுமார் 40 கிலோமீற்றர்
ணியின் அரசியல் நேற்று நடைபெ கலந்து கொண்ட சிலர் தமிழ் கட் த்திற்கு ஆதரவு போதிலும் முன்ன உறுப்பினர் ஜோக இதை எதிர்த்துள்
முன்னா
ட்டம் நடத்தித் தற்
பால்விற்பனைத் தொழிலாளர்கள் பெயர் விபரங்களை படையினர் திர
தூரம் வரை சென் வருவதாகவும் செல்வதால் உ திரும்பிவிடலாம் யினரின் புதிய தொழிலாளர்கள்
E LIIGÜ (BFEMILI
(அதி
தமிழ் மாக இருக்க ே வானம் நீலம் எ
தமிழ் பேசும் மக்களின்
காத்தான்குடியில் தலிபா ஆர்ப்பாட்டத்தில ஈடுப்பட்ட மக்களின் ஒ
1 ܥܠ ܙܟܙ...
ன் ஆதரவு ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܓܓ டெங்களுக்கத் தேவையால் சகலவிதமான அச்சுத் தேவைகளுக்கும்
நாடவேண்டிய ஒரே இடம
RGiggi igTüG
திருமலை விதி
V AD I &ISSAG6T un
ரணில் ജ്ഞബpീൺ தமிழர் Aurinčio Ouዩ፡ * 星 羲
慈宫 7 ܬܐ
* *ছ । 、、 ല്ക്ക 0 ; / வெள்ளைப் பிரம்பு 翡
துத் தேர்தலில் ட்டு ஓரணியில் f jdfli, blp bli ாண்டு ஓரணி
b G(pá, gaf Lib ற்றபோது அதில் உறுப்பினர்களில் சிகளின் ஐக்கிய தெரிவித்துள்ள ாள் நாடாளுமன்ற ஈப் பரராஜசிங்கம் GTITT. ள் ஆயுதப்போரா போது ஐனநாயக
NGO
று பால் எடுத்து அதிகாலையில் ய நேரத்துக்கு எனவும் படை நடைமுறையால்
பாதிக்கப்படுவதா ளர்கள் கூறினர்.
நின்று போட் டயே இழுபறி நிலை
னவும் கூறியுள்ளார்.
தினப்
போட்டியிட
உரிமைக்காகவே முன்னர் போரா ட்டம் நடத்தி வந்தன. இதில் தற் போது ஒரு சில கட்சிகளின் உறுப்பி னர்கள் படையினருடன் இணைந்து இயங்கவில்லை.
எனவே தனித்து வமான பிரதிநிதித்துவத்தைத் தக்க வைக்க ஓரணியில் போட்டியிடுவது நல்ல சகுனமென அக்கட்சியின் சில
நீரோட்டத்தில் கலந்துள்ள தமிழ் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட தமக்கு சம்மதமில்லை எனவும் தற்போதும் சில தமிழ் கட்சிகளின் உறுப்பி னர்கள் படையினருடன் இணைந்து செயற்படுவதால் இக்கோரிக்கை யை ஏற்றுக் கொள்ள முடியாதெ
ஆனால் தமிழ் கட்சிகள் அனைத்துமே தமிழ் மக்களின்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் தின க்கதிருக்கு தெரிவித்த கருத்துக்கள் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையைச்சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ரதன்:- "தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இத்தேர்தலில் ஈடுபட்டு தமிழ் பிர திநிதித்துவத்தினை வென்றெடுக்க வேண்டும்ஐக்கிய தேசியக்கட்சியுடன் கூட்டிணைந்து தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டும். மக்களும் இதையே எதிர்பார்க்கின்றனர். இருதயபுரத்தைச் சேர்ந்த ஜெகன் எனும் உயர்தரப்பரீட்சை எழுதிய LDITGOTGJGJT: "தமிழ்க் கட்சிகள் நமது பிரச்சினைகளை அறிந்து அவற்றை தீர் த்துவைப்பதற்கு ஒற்றுமையாக செயல்படவேண்டும்.தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு ஒரு தீர்க்கமான முடிவொன்றினை பெற்று த்தரக்கூடியவகையில் செயல்படுதல் நன்றாகும்'
நாவற்குடாவைச் சேர்ந்த சசிவகுரு தேர்தலில் தனித்து தமிழ்
கட்சிகள் போட்டியிடுவதால் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. இது வரை காலமும் தனித்துப் போட்டியிட்டு எதையும் இக்கட்சிகளால் சாதிக்க முடியவில்லை.
(16ம் பக்கம் பார்க்க)
(16ம் பக்கம் பார்க்க)
களின் ஐக்கியத்தைக் குலைக்க
f60 GLI ரன்)
மக்கள் ஐக்கிய பண்டும் என்பது ன்பது போன்றும்
था ।
J
Tg உணர்வு பூர்வமாக ரு பகுதியினரைப் படத்தில் காணலாம்
များရှူးရှူး၊ ၉
யரை பயன்படுத்தாதீர்கள்
கடலில் உப்பு உள்ளது என்பது
9.dll
போன்றும் அசைக்க முடியாத உ 60.160)ld.
#၉ါ4.Jရံp:##၌ லங்கை செய்தியாளர்
சங்கத்தின் ஏற்பாட்டில் ஊடகவிய லாளர்கான மாணிக்கவாசகம், ஜி. நடேசன் ஆகியோருக்கு ஆளுன ரால் வழங்கப்படவிருந்த விருதுகள் நிறுத்தப்பட்டதை ஆட்சேபித்து மட்ட க்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் ஊடகவியலாளர் சிவராம் தெரி வித்தார் அவர் மேலும் தெரிவி 3,60) guila)
தமிழர்களின் ஐக் யெ
இவ்வாறு நேற்று
(16ம் பக்கம் பார்க்க)

Page 2
155, திருமலை வீதி, மட்டக்களப்பு.
தொ, யே, இல 065 - 22554
E-mail:-tkathir(Osnet.lk
இான பிடித்ததாம்
தினக்கதிர் பத்திரிகை நிறுவன த்திடம் 8ந்து கோடி ரூபா மானநஷ்டம் கோரி,வக்கல் நோட்டஸ் அனுப்பியிரு ѣф70тй,6ut uотѣтбол (/60тЙ6)Jтф6) (у60т ரமைப்பு அமைச்சரும்,வடக்கு கிழக்கு மாகா ண தமிழ் விவகார அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா
என்னை கொல்வதற்கு ஈபிடிபி திட்டமிட்டுள்ளது' எனும் தலைப்பில கடந்த மாதம் தினக்கதிரில் வெளியான செய்தி ஒன்று தொடர்பாகவே அமைச்சர் டக்ளஸ் இந்த நோட்டீசினை அனுப்பிவைத்துள்ளார். இச்செய்தியால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் அவரது கட்சித் தொண்டர்களுக்கும் அபகீர்த்தியும்,அவப்பை பரும் ஏறபட்டுள்ளதாகவும் ஈ.பி.டி.பி யின் மதிப்பும்,அதன் அரசியல் பிரபல்யமும் பாதிப்படைந்துள்ளதாகவும் அந்த நோட்டி சில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பின் மதிப்Uடு ஐந்து கோடி எனத் தெரிவித்து அதனை தமக்கு வழங்குமாறு தினக்கதிரிடம் (ஈ.பி.டி.பி கோரியுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு பொது நபர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்காக தேர்தலில் போட்டியிட்டுUாரா ளூமன்ற உறுப்பினராகி பின்னர் அரசுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் அமைச்சர் ஆனவர்
இவ்வகையில் அவர் மக்கள் முன்
பொது நபராக வந்துமக்கள் பணிக்காக தெரிவுசெய்யப்பட்ட ஒருவர். எனவே நிர் வாக,அரசியல்,பொது விடயங்கள் சார்ந்து கேள்விக்குட்படுத்தப்படவும்,விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படவும் கூடிய ஒருவர்
இலங்கையிலுள்ள 225 பாராளு மன்ற உறுப்பினர்கள் அல்லது சுமார் 20அமை ச்சர்களில் அவரும் ஒருவர்.
எனவே அவரோஅவர்சார்ந்த கட் சியோ விமர்சனங்களிற்கு முகம் கொடுக்கும் கடப்பாடுடையவர்கள்.ஒரு பொதுநபர் என்ற வகையில் தன்மரீதான அவதூற்றுக்கு சட்டப்படி அவர் வழக்குத் தொடரமுடியாது.
மேலும் அவர்குறிப்பிடும் செய்தி தினக்கதிரின் சொந்தக்கருத்தல்லயாழ் மாவ ட்டஐதேக பாஉமகேஸ்வரனுடைய கருத்தே
அது
2) L6OO 60) LO இவ்வாறிருக்க தினக்கதிர் மரீது அவர் மனம் நோவது அர்த்தமற்றது.
சணர்டே லீடர்' பத்திரிகையினர் மரீது ஜனாதிப்தி சந்திரிகா தொடுத்த வழக்கிற்கு நேர்ந்ததையும் அவர் இவ்விடத்தில் கவனிக்க வேண்டும்.
எவ்வாறாயினும் தனக்கும்,தனது கட்சிக்கும் ஏற்பட்டதாக அவர் கூறும் அபகீர்த்தியை ரூபாக்களில் மதிப்Uட்டி ருப்பது அவருக்கோ அவரது கட்சிக்கோ அழகானதல்ல.
6JU-5updëg (DITSTGOOT gjudg) விவகாரங்களிற்குப் பொறுப்பான அமைச் சர்,அப்பகுதிகளிலிருந்து ஒலிக்கும் தமிழ் பத்திரிகைக் குரல்கள் மீது போர் தொடுப்பது grful J656).
அதிலும் பல்வேறு பொருளாதார இன்னல்களிற்கு மத்தியில் கிழக்கிலிருந்து ஒலிக்கும் தினக்கதிரிடம் ந்ேது கோடி ரூபா கோர நினைப்பது இரப்பானை பிடித்த பறப்பிராந்தினர் கதையை நினைவூட்டுவ தாகவே இருக்கிறது.
தமிழ் விவகார அமைச்சருக்கு உண்மையில் இதுவே அபகீர்த்தியை ஏற்ப டுத்தும்,
4.0.200 தினக் கதிர்
அமெரிக்க வல்லாதிக்க அரசு தனது மேலாண்மையை இடித்துரைக்கும் விதமாக ஆப்கான்மீது ஈவிரக்கமற்ற போரை ஆரம்பித்துள்ளது. தனது முழுப்படைப்பலத்தையும்,நவீன ஆயுத தளபாட மற்றும் விமான வசதிகளையும் முழு அளவில் பயன்படுத்தி அந்த அகதிகளின் தேசத்தை
நிர்மூலமாக்க அமெரிக்கா ്ങു
திலிum
கட்டி நிற்கிறது. செப்ரம்பர் 11ம் திகதி அமெரிக்க வர்த்தக மற்றும் இராணுவ வல்லாதிக்க மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின் லாடனே பொறுப்பு என குருட்டுத்தனமாகத் தீர்மானித்துக் கொண்டு லாடன் தற்போது வாழ்ந்து வரும் நாடான ஆப்கான் மீது அழிவுப் போர் தொடுத்துள்ளது அமெரிக்கா
7 அமெரிக்காவின் இந்த ஆதிக்கப் போர் நடவடிக்கைக்கு முந்திக்கொனடு ஆதரவு வழங்கிவருகிறது முன்னாள் காலனியாதிக்க அரசான பிரித்தானியா அமெரிக்க அரசினால் உலக நாடுகள் பலவற்றின்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள அட்டுழியங்களும் அநியாயங்களும் கொஞ்ச நஞ்சமானவையல்ல. ஆசிய, ஆபிரிக்கலத்தீன் அமெரிக்க,அரபுநாடுகளின்மீது அது மேற்கொண்டுவந்த சுரண்டல்கள் பலப்பல.இதனால் அந்நாடுகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் அளவிடமுடியாதவை.தனது பொருளாதார இராணுவ வலிமைகளை உயர்ந்த அளவில் பயன்படுத்தி அமெரிக்கா
மேற்கொண்டுவந்த இத்தகைய, அட்டுழியங்களை எதிர்த்துப்போராட திராணியற்ற நாடுகளின்
பலவீனத்தைப்பயன்படுத்தி அமெரிக்கா தனது அடாவடித்தனங்களை தொடர்ந்து வந்தது. இதுவரைகாலமும் அமெரிக்காவின் அடாவடித்தனங்களை துணிந்து எதிர்ப்பதற்கு ஒரு சில நாடுகளே முன்வந்தன.வியட்னாமில் தலைநீட்டி அந்நாட்டின் விடுதலைப்போராட்டதிற்கு ஆப்பு வைக்க முயன்றபோது அமெரிக்காவுக்கு முறையானதோர் பாடத்தை வியட்னாம் புகட்டியது.
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
O2
கியூப விடுதலைப்போராட்டத்திலும் அமெரிக்கா முக்கை நுழைக்க முயன்று தோற்றுப்போனது.கியூபவிடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின்னர் போராட்டத்தின் முதுகெலும்பாக இருந்த சேகுவேராவைக் கொல்வதில் அமெரிக்கா வெற்றியீட்டியபோதும் கியூபத்தலைவர் பிடல்களில்ட்ரோவைக் கொல்வதற்கு அமெரிக்கா நீண்டகாலமாக எடுத்துவந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.இதனால் பிடல் கஸ்ட்ரோ
ன் தர்ம
தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி பலஸ்தீன விடுதலை இயக்கத்தை சிதைக்க முயன்றுவருகிறது இஸ்ரேல்-இஸ்ரேலின் சியோனிசத்திற்கு எதிராக டெர்பன் இனவாத எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்படவிருந்த தீர்மானத்தையும் அமெரிக்கா முன்னின்று குழப்பியது. இவ்வாறு ஒரு சர்வ வல்லமை படைத்த சக்தியாகத் தன்னைக்கருதி இறுமாந்திருந்த அமெரிக்காவுக்கு செப்டம்பர் 11ந் திகதிய தாக்குதல் ஓர்
இப்போதும் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்துவருகிறார். அரபுலகத்துக்கு வெளியே இவ்வாறு
அமெரிக்காவுக்கு
F6T6) TE இருந்துவரும் மறறுமொரு தலைவர் 65 IT66 (BaB60STGÖ SELLIT“) ஆவார். எவ்வாறாயினும் அண்மையானன் டுகளாக அமெரிக்காவுக்கு சவால் விட்டு
9,60,60 ளெதிர்த்துப்போராடு
மளவுக்கு துணிவுகொண்டது அரபுலகமே. குவைத் மீது போர் தொடுத்த ஈராக்கை அமெரிக்கா தாக்க முற்பட்டபோது ராக் அதனை துணிவு ன் எதிர்கொண்டது.போரில் ஈராக் தோல்விகண்டபோதும்,அமெரிக்காவுககு அஞ்சி தலைவணங்காமல் துணிந்து போராடியபெருமை அதற்குரியது. ஈராக்மீது அமெரிக்கா போர்தொடுத்தபோது தனது முழுவலிமையையும் பயன்படுத்தி அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் ஈராக்மீது குண்டுமாரி பொழிந்து பல இலட்சம் பேரைக் கொன்றொழித்தன.கொல்லப்பட்டவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளாவர்.இந்த சர்வதேசப்பயங்கரவாதத்தை இந்நாடுகள் எவையும் ஏற்றுக்கொள்ளவோ அதன் கொடுரத்தை புரிந்துகொள்ளவோ முன்வரவில்லை.அவர்களைப்
பெருத்தவரையில் அவர்களது அடாவடித்தனங்களக்கெல்லாம் அவர்கள் ஆட்டும் செல்லப்பெயர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதே
இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில் ஜப்பான்மீது அமெரிக்கா வீசிய அணுக்குண்டுகளின் அழிவுகளிலிருந்து இன்னமும் அந்நாடு விடுபடவில்லை.இவையெல்லாம் வல்லாதிக்க நாடுகளின் கண்களுக்கு
பயங்கரவாதமாகத் தென்படவில்லை. இல்லாண்டுகாலமாக இழந்துவிட்ட தமது தாயகத்தை மீட்பதற்காகப் போராடிவரும் பலஸ்தீனத்தை நசுக்குவதற்காக இஸ்ரேலுக்கு பின்பலமாக நின்று நீண்டகாலமாகச் செயற்பட்டுவருகிறது
அமெரிக்கா அமெரிக்காவின் பின்பலத்துடன் நவீன
அணிதிரண்டுள்ளனர்.இன்னும்
பெரும் சவாலாகவே அமைந்துவிட்டது. தனது தலைக்கணத்தின்மீது விழுந்த இந்தப் பாரிய அடிக்குப் பழிதீர்ப்பதற்காகவே அமெரிக்கா தனது நேசநாடுகளையும் துணைக்கழைத்துக்கொண்டு தம்மைத் தாக்குபவர்களை அடையாளம் தெரியாது துடைத்தெறிவோம் என குருட்டுத்தனமாக
ஆப்கான்மீது போர்தொடுத்துள்ளது.ஒரு
நாடுமீது தாக்குதல் நடத்தப்பட்டால் தன்னைத் தாக்கிய நாட்டைத் திரும்பித்தாக்க அந்நாட்டுக்கு
உரித்துண்டு எனும் ஐநா சரத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு இந்தப் போரை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஆரம்பித்துள்ளன. சட்ட விதிகளுக்கமைய போர்தொடுக்க ஒப்பந்தங்களை மேற்கோள் காட்டுபவர்களுக்கு சட்டப்படி நிரூபனமான குறிப்பான தாக்குதல் இலக்குக் கிடையாது.இவ்வகையில் இது ஒரு சர்வதேச சட்டங்களுக்கு முரணான
அத்துமீறிய ஒரு பயங்கரவாதப் போ
நடவடிக்கையே அமெரிக்காவின் இந்தப் பயங்கரவாதப் போரைதலிபான் öቻ6)ዘT 6ኒOffö5 எடுத்துக்கொண்டுள்ளது.அமெரிக்காவுக்கு எதிராக அது புனிதப்போர் தொடுக்க உறுதி பூண்டுள்ளது. இன்று தலிபானின் இந்தப் போருக்கு ஆதரவு தெரிவித்து உலக நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும்
அமெரிக்காவின் பல்றுே அடாவடித்தனங்களாலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட பல நாடுகளும் மக்களும் இந்தப்போரில் தலிபானுக்கு தமது மனமார்ந்த தார்மீக ஆதரவை வழங்கி நிற்கின்றனர்.இந்த இடத்தில் அமெரிக்காவுக்கு ஒருசமயம் பிடல் கஸ்ட்ரோ கூறிய ஆலோசனையை நினைவுபடுத்தல் பொருத்தமானது. "எதிரியின் ஆலோசனையை கேட்க விரும்பினால் அமெரிக்காவிற்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேனர்.மிகுந்த
நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். ஆத்திரத்தில் எவரையும் வேட்டையாடாதிர்கள்.நீண்டநாட்களாகத் தர்க்கப்படாத உலகப்பிரச்சனைகள் ஏற்றத்தாழ்வான பொருளாதார அநீதி, பலம் குறைந்தவர்கள் மீதான ஆதிக்க வெறிமிகுந்த தாக்குதவிகள், ஆகியவற்றிலதான் பயங்கரவாதத்தின் வேர்கள் முளைவிட்டு நிற்கின்றன.இந்தத தீமைகளில் இருந்து விடுபடுவதில் அமெரிக்கா கவனம் செலுத்த
வேணடும்.'

Page 3
4.O. 2001
Q9ts 1160). BL-6)
டிக்கையில் முக்கியமானது வெற் றியே தவிர பிடிவாதமல்ல என் கிறார் சீன போரியல் அறிஞர் சன்கு ஒப்பறேசன் பார்பறோசா வும் ஒப்பறேசன் ஜெயசிக்குறுவும் போரியல் வரலாற்றில் பலத்த அடியை வாங்கி மண்ணோடு மண்ணாகிப்போன போர் நடவ டிக்கைகளுள் முக்கியமானவை. விடுதலையின்பாற் தீவிர பற்றுக்
கொண்ட தமிழீழ மக்களுக்கு
இவ்விரு நடவடிக்கைகள் குறித்த தும் அவற்றின் முடிவுகள் சொல் லும் சேதியும் நன்குணரப்பட வேண்டியவை. ஒப்பறேசன் பார்ப றோசா நடவடிக்கைக்கும் ஒப்ப றேசன் ஜெயசிக்குறுவிற்கும் பல வேறுபாடுகள் உள்ள போதிலும் அவற்றிடையே ஒரு பொதுமைப் பாடு என்னவெனில் ஆக்கிரமிப் பாளர்களின் பிடிவாதத்தால் அவ ர்களது மண்பிடிப்பு நோக்கத்திற் காக மேற்கொள்ளப்பட்டு எண் ணிைறைந்த உயிரிழப்புக்களை
யும் ஏற்படுத்தி இறுதியில் படு
தோல்வியைத் தழுவின என்ப தேயாகும். இரண்டாம் உலகப் போர் காலத்தில் மிக நீண்ட காலம் மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கையாக ஒப்பறேசன் பார்ப றோசா விளங்குகிறது. இரணன் டாம் உலகப்போர் காலத்தின் பின்னர் மிக நீண்ட காலம் மேற் கொள்ளப்பட்ட இராணுவ நடவ டிக்கையாக ஜெயசிக்குறு விளங் குகின்றது. ஒப்பறேசன் பார்ப றோசாவில் முக்கிய பங்கினை வகித்து முன்னணிப்படையணி யாக விளங்கிய பிறண்டன் பேக் L160)Lu160ö (BRANDENBURG இந்நடவடிக்கையின் முடிவிலும் இரண்டாம் உலகப்போர் முடி வின் பின்னர் இருந்த சுவடே தெரியாமல் இல்லாமற் செய்யப் பட்டது. ஜெயசிக்குறு நடவடிக் கையின் போது அந்நடவடிக் கையில் முதுகெலும்பாகவும் போ ரிடும் கூர்வாளாகவும் விளங்கிய 53 ஆவது படையணி பலத்த அடிவாங்கியது. தோடர்ந்தும் அண்மைய அக்கினிச் சுவாலை 1 வரை அது புலி வீரர் எதிர்ப்பில் அடி வாங்கியவாறே உள்ளது. முதலில் ஒப்பறேசன் பார்பறோசா வையும் அதில் முக்கிய பங்கேற் றுச் செயற்பட்ட பிறண்டன் பேக் படையணி பற்றியும் சற்றே விரி வாய்ப் பார்ப்போம். 1940 இன் நடுப்பகுதியில் பிரித்தானியா வைக் கைப்பற்றும் கிட்லரின் கடற் சிங்க நடவடிக்கை வெற் றியளிக்காத நிலையில் கிட்லர் தனது கவனத்தை சோவியத்யூ னியன் பக்கத்திற்குத் திருப்பினார். அந்நடவடிக்கையின் முக்கிய பங்காற்றும் முன்னணித் தாக்கு தல் அணியாக பிறண்டன் பேக் படையணி தெரிவு செய்யப்பட்டு குவின்சி பகுதியில் பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்படுத்தப் பட்டது.
1941ஆம் ஆண்டு யூன் 1ஆம் நாள் ஒப்பறேசன் பார்ப றோசாவின் தொடக்க நாள். ஜேர் LDITGOLLIC LIGOLLIGO fly, Git (Big-T6 யத் எல்லைக் கோட்டைக் கட ந்து உள் நுழைந்தன. அதற்கு மறு நாள் அதாவது ஆனி 22 ஆம் திகதி கருங்கடலின் வடபுற பால்டிக் பிராந்தியத்தில் சமர் வெடித்தது. இந்நடவடிக்கைக்கு முதல் வருடமே இப்பகுதிகளில்
ஊடுருவிய பிறன்டன் பேக் படை யணிகள்ள Blitzkrieg தந் திரோ பாயம் எனப்படுகின்ற நாசகார ஊடுருவித் தாக்குதல் நடவடிக்கை யில் ஈடுபட்டனர். முதற் கட்டமாக 22 ஆந் திகதி முன்னகர்ந்த மூன்று படையணிகள் ஒப்பறேசன் பார்ப றோசா ஆரம்பமானதை உலகிற் குச் சொல்லின மொஸ்கோ வரைக்
60 OLDUGÖ 535 குறுக்காகச்ெ ஆகிய இரு நி பற்றுவதற்கு ஆனால் இவ் ருஸ்சியர்கள் யில் இருந்தை பாடுகளை பிற வது பற்றாலிய
leuci (p. H. Ball.
குமாகத் தனது கிழக்கெல்லையை விஸ்தரிப்பதே கிட்லரின் நோக்க மாக இருந்தது. அந்நோக்கத்தின் முதற்கட்டமாக கீவ் ஸ்மோன்லஸ்க் பிராந்தியங்களையும் லெனின்கிராட் நகரையும் கைப்பற்றுவதாக இலக் கு வைக்கப்பட்டது.
ஒப்பறேசன் பார்பறோ சாவின் முதற்கட்ட நடவடிக்கை யில் சோவியத்யூனியன் படைகள் எதிர்பார்க்காத வகையில் லெனின் கிராட் முனையில் ஜேர்மன் படை கள் தாக்குதலை மேற்கொண்டன. இதன் போது ரஷ்யப்படை தனது வானூர்திப் பலத்தில் பெரும்பகு தியை இழந்தது. சுமார் இரண்டு வாரங்களில் 300 மைல்களைக் கடந்து ஜேர்மானியப்படை சோவி யத் யூனியனின் இருபத்தெட்டு படையணிகளைச் சேர்ந்த நான்கு இலட்சத்து இருபதினாயிரம் படை யினர் பலியாயினர். லெனின்கிராட் ஜெர்மனியரின் முழுமையான முற் றுகைக்குள் அகப்பட்டது. நீ சமபல நிலையில் இருந்தால் நீ சமரா டுவது முறை நீ பலமற்ற நிலை
யில் இருந்தால் நீ போராடுவதைத் தவிர் நீ தயாரற்ற நிலையில் இரு ப்பின் கூடுமானவரை பின் வாங்கிக் கொள் என்கிற சீனப் போரியல் அறிஞரின் தத்துவத்திற்கு அமைய சோவியத் படையணிகள் பின் GITELEGOI. GIGITIEEE 606) LIGOG) ნუlupm th 616ტუiaეტრე ქჩეს" ნესტm (მესტივენსიუს கிராட்டைப் பிடிக்க பல்வேறு காலக் கெடுக்களை விதித்தார். கிட்லரின் கனவுகளை நனவாக்கும் கதாநா
யகர்களைக் கொண்டிருந்த பிரன்
L6öIGELIG, LIGOLLIGOólul Gű LlgöIGOTÍ உக்கிரேனிய இனத்தவர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஒப்பறேசன் பார்பறோசாவின் முன் னணிப் படையான பிறன்டன்பேக் முதலாவது பட்டாலியனில் 3 கொம்பனிகள் இணைக்கப்பட்டன. ஜேர்மனியத் தளகர்த்தரும் பிறன் டன்பேக் படையணியின் வழி நடத் துனர்களில் ஒருவருமான Wehm acht இன் திட்டத்தின் பிரகாரம் உக்கிரேனிய இனத்தவரும் உள் ளடக்கப்பட்டிருந்த பிறண்டன்பேக்
தலாவது பட்டாலியனுக்கு பிறி
இதன் பின்னர LVOV நகர் உ GÉN EGITIGÒ GODSEL ஆக்கிரமிப்பு சேர்ந்தியங்கி ரேனியப்படைய GuTTG) GOTT 651 || புகுந்து உக்ரேய நாடு என அறி அவர்களின் ஜேர்மனியர்கள் இந்நடவடிக்கை லை. எந்தவொ னும் தேசிய இ லைக் காற்று கல் மாட்டான். அந் மனி தனது ை உக்ரேயின் ே விரும்பவில்லை. டின் இறுதி வை ரோடு இணைந்து னுக்கு எதிரான யில் ஈடுபட்ட உ
பட்டதோடு அவ
பிரகடனமும் போனது. ஜேர்ம முனையில் பெ களை சோவியத் கைப்பற்றிய பே 9TEELDITGOT 960) ஏற்படுத்த முடிய ளது பாதுகாப்பு கல்கள் அனைத் கரந்தடி குழுக் LITL LIL60. 3. குதல் அணிகள acht இன் முன் கான வழங்கல்
யை அடைந்தது இன் இறுதியில் வழி இராணுவ தெரு மற்றும் ெ slab floo) G. G. நிலையேற்பட்ட மற்றும் போலந் அமைந்திருந்த
நகர்வுப் படைக கண்டறிந்து தே டிக்கைக்கு மிக Lfö GLmfös
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
சான் ஆற்றிற்குக் gb (BDLIGolf ൺull) 68ാങ്ക த்தரவிடப்பட்டது.
ரு முனைகளிலும்
லம்வாய்ந்த நிலை யால் பலத்த இடர் ன்டன்பேக் முதலா எதிர்கொண்டது.
Gibaiadland kao i OI GANGIOJ OLOlő Li–
க யூன் 29 இல் க்கிரேனியக் கம்ப கப்படுத்தப்பட்டது. ஜேர்மனியருடன் இந்த உக்கி விகள் LVow நகர லையத்திற்குள் ன் தேசம் சுதந்திர வித்தன. ஆனால் ஜமானர்களான உக்ரேனியர்களின் யை விரும்பவில் ந ஆக்கிரமிப்பாள னம் ஒன்று விடுத பாசிப்பதை விரும்ப தவகையில் ஜேர் Julsů 3DEČ|LILL நசத்தை இழக்க
1941 ஆம் ஆண் ரயில் ஜேர்மனிய சோவியத்யூனிய போர் நடவடிக்கை க்ரேனியர் இறுதி ரால் புறந்தள்ளப் களது சுதந்திரப்
பாயுளில் முடிந்து கிழக்குப் போர் மீளவு பிரதேசங் பூனியனிடமிருந்து திலும் அதனால் தியான சூழலை ിബ ജൂഖങ്ക
குறைந்த வழங் தும் ஸ்டாலினின் GTITG) (3660) த நகர்வுத் தாக் b 55TIL5 Wehrm ணிைப் படைகளுக் க்கட்டான நிலை இதனால் 1943 ஜேர்மனிய மரபு முக்கிய பெருந் டருந்துத் தடங்க ள்ள வேண்டிய உக்கிரேயின் காடுகளுக்குள் தசபக்த கரந்தடி ன் தளங்களை பளிக்கும் நடவ சிறந்த ஜேர்மனி FüLLL úmā
டன்பேக் படையணி ஈடுபடுத்தப்பட் டது. இதுகாறும் மரபுவழித் தாக் குதலணியாகவும் (conventional Force) அதேவேளை மரபுசாரா தாக்குத லணியாகவும் (clandestime force) ஈடுபட்ட பிறண்டன்பேக் படையணி களால் காட்டுப்புற தேடுதல் நடவடிக்கையில் தனியே மேற்கொள்ள முடியவில்லை. சில
ருஸ்சியக் கோடாரிக் காம்புகளின் உத வியோடு பிறண்டன்பேக் படையணி காட்டுப்புறத் தேடிய ழிக்கும் பணியில் ஈடுபட்டது. ஒவ் வொரு பிறன் டன்பேக் படைய ணியோடு ஒரு கொம்பனி காட்டிக் கொடுக்கும் ருஸ்சியர்கள் இணை க்கப்பட்டனர். ஆரம்பத்தில் ஒரு சில கொம்யூனிஷ நகர்வு அணி
களின் தங்க கங்கள் பிறன்டன்பேக்
படையணிகளால் தகர்க்கப்பட்ட போதிலும் அவர்களால் காலப் போக்கில் எதனையும் சாதிக்க முடியவில்லை. எப்போதும் தாக் குதலணியாக விளங்கிய பிறன L Go (BL 1, leo Goof, Gili (Parti San Warfare) எனப்படுகின்ற சோவியத் தேசபக்த நகர்வுத்தாக்குதலணி களின் கரந்தடி தாக்குதல் முறை யால் தற்காப்பு நிலைக்குத் தள்ளப் பட்டன. தொடர் அலைச்சலால் சலிப்படைந்த நிலையில் பிறன் டன் பேக் அணிகளால் மேற் கொண்ட தேடியழிப்பு நடவடிக்கை கள் அனைத்தும் பலத்த அடியை வாங்கின. இவ் வாறான நிலை 1944 கோடை வரைக்கும் தொட ர்ந்தது. கிழக்குப் போர்முனையில் ஜேர்மனிய களச் சூழலில் ப்ாதக நிலை தோன்றிய தால் பிறண்டன் பேக் அணிகள் மரபு வழி இராணு வமாகக் கடமையாற்ற முன்னணி நிலைக்கு அழைக்கப்பட்டன. தோற்றுக் கொண்டிருக்கம் ஆக்கிர மிப்பாளனின் கடைசி அஸ்திரமாக விளங்கிய பிறண்டன்பேக் படை யணிகள் இறுதியில் அவர்களின் எஜமானனான கிட்லரோடு அழி யுண்டு போயின. அன்னை மணன் னை அளவிலா காதல் செய்த சோவியத் மக்கள் வீரமும் உறுதி யும் மேவ சமராடி தற்காத்து பின் தாவிப் பாய்ந்து வெற்றிக் கனியைச் சுவைத்தனர். அவலத்தைத் தந் தவனுக்கு அவலத்தையே திருப்பிக கொடு என்ற உண்மையை உணர மறுத்த கிட்லர் பல ஆயிரம் ஜேர் மனியரோடு அழிந்தார். அவரது பார்ப றோசா படை நடவடிக்கை தொடங்கி இம்மாதத்துடன் 50 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது. ஆனாலும் அவர் வழியில் பய ணிப்பவர்கள் இலங்கைத் தீவில் இருக்கவே செய்கின்றனர். 62 வீத வாக்குகளுடன் சமாதானம் கோரி தேர்தலில் வென்ற அம்மையாரால்
| თ | ეკინში. தரம்
கிரந்தரம் பிரவுண்கள்
ளை தம் பெயரின் பின்னே
விருந்தினர் வியப்படைய LloyGCUÜTÖFE BROWNSON
யாழ் குடா நாட்டின் மீதான நட வடிக்கைக்காக அமைக்கப்பட்ட படைப் பிரிவுகளுள் முக்கியமா னது 53 ஆவது படையணி இத னை போரில் வல்லவர் தமிழர் களை வேட்டையாடி நிலம் கவர் வதில் சூரர் என பேரினவாதிகள் நம்பும் ஜானக பெரேரா உரு வாக்கி முதல் கட்டளைத் தளபதி
யாகவும் வழி நடத்தினார். 110000 பேரைக் கொண்ட ரீலங்கா இராணுவத்தின் 8000 பேர் கொண்ட 53 ஆவது படைப்பிரிவு பல்வேறு களமுனைகளில் புலி வீரரிடம் பலத்த அடிவாங்கியுள்ள நிலையிலும் போர் வாளாகக் கருதுவது இன்று வரை தொடர் கிறது.
இந்த வகையில் தமிழர் தாயகத்தின் நெஞ்சறைக் கூட்டிற் குள் ஊடுருவி இரு கூறாக்கி அவர்களது பாரம்பரிய தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து விடுதல் என்ற நீண்ட நோக்கோடு யாழ் குடா நாட்டில் நிலை கொண்டு ள்ள தமது மிகப்பெரும் இராணு வ இயந்திரத்திற்கு தீனி போடு வதற்கு இலகு வழியைத் தேர்ந் தெடுத்தல் என்ற உடனடி நோக் கத்தையும் நிறைவேற்ற சோதி டர்கள் நாள் கொடுக்க மாமா நெறிப்படுத்த 13-05-19997 இல் ஆரம்பித்த நடவடிக்கைதான் ஜெயசிக்குறு இது தான் தமிழீழ வரலாற்றிலும் சரி 2 ஆம் உல கப்போர் காலத்திற்குப் பின்ன JTT601 о бољidцнifluol. வரலாற் றிலும் சரி மிக நீண்ட காலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யாகும். 1998 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி வரைக்கும் இப்படை நடவடிக்கை நடைபெற்றது. தேசி யத் தலைவரால் சமர்களுக்கெல் லாம் தாய்ச்சமராக வர்ணிக்கப் பட்ட ஜெயசிக்குறுவிற்கு எதிராக புலிவிரரும் தமிழீழ மக்களும் வீரம் செறிந்த எதிர்ச்சமரினை நடத்தினர் புளியங்குளம்தொட்டு மாங்குளம் வரையான குளங்க
கொண்டிருந்த நகர்கள் யாவும் வேங்கையின் குருதிக்குளத்தால் நிமிர்ந்து நின்றன. சிங்களத்தின் போர்வாளான 53 ஆவது படை யணி கரப்புக்குத்தி விஞ்ஞான குளம் மன்னம்பிட்டி என பல இடங்களில் தனது கட்டளைய திகாரி உட்பட ஆயிரக்கணக் கில் படைவீரரை இழந்தது. இறுதியில் மாங்குளத்தோடு ஆயு ளை விட்ட ஜயசிக்குறு அலை படிப்பு மூன்றில் வந்த இடத்திற் கே புலிவிரால் திருப்பி வைக்
கப்பட்டது.
நன்றி
ഭീഥങ്ങഒ
பரிமாறுங்கள்
(33. In
INDUSTRIES
139, Bank shall Street, Colombo - 11. Te: 327 97

Page 4
IZ.10.2001 தினக் கதிர்
JD LI JBIT (BLfD LIGA) பாதங்களாக எதிர்பார்த்திருந்த நிகழ்வு நடந்தேறிவிட்டது. தான் நினைத்தபடி நாட்டை ஆள ஏது வாக தனது அரசாங்கத்தை ஆட் சிப் பீடத்தில் நிலைக்க வைக்க சந்திரிகா எடுத்த பிரயத்தனங்க ளெல்லாம் தோல்வியுற, பாராளு மன்றம் கலைக்கப்பட்டு விட்டது. கொழும்பு வர்த்தக வட்டாரங்க
ளில் இதன் எதிரொலி உடனே யே கேட்டது. முன்னெப்போதும் கானா முறையில் சரிந்திருந்த பங்குச் சந்தை தலையைத்துக்க ஆரம்பித்தது. ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வரும் சாத்தியக் கூறு மட்டுமே இலங்கைச் சந்
ஒடங்கள் தேடும் பயணிகள் GITT GÖ, 5 db II GAILÍ OLI-2-(Up. Dissoidi
தைக்கு போதுமான ஒளடதமாகச் சிறந்திருக்கின்றது. அந்த அள வுக்கு சந்திரிகாவின் தலைமை யிலான அரசாங்கம் இலங்கை
பொ வாதாரத் தினைச் சிதைத்ரி ககின்றது. உண்மை ஐதேக தேர்தல் திட்டங்க ளைக் குறித்துக் கூடிய சந்திப் பொன்றில் அங்கிருந்த தொழில் அதிபர்கள் மட்டுமே சுமார் 17 கோடி ரூபாய்களை அக்கட்சிக்கு நன்கொடையாகக் கொடுத்தன ராம். பொதுஜன ஐக் கிய முன் னணி வழக்கமாக கிராமப்புற வாக்குகளை வைத்துக் கொணன் டே ஆட்சிக்கு வந்ததால், இந்தத் தடவை அந்த வலைத் தொடர்பி னை உடைப்பது என்று வர்த்தக உலகம் கங்கணம் கட்டி விட்டதா ຫຼ ຫຼື (856hດ.
தோல்வியை மோப்பம் பிடித்தக் கொண்ட பொ.ஐ.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூழ்கும் கப்பலிலிருந்து தப்பி தன் ணிருக்குள் ஒடங்கள் தேடிப் பாய் கின்ற பயணிகளை ஒத்துக் காணப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சிக்குத் தாவு கின்ற அவர்கள் தொகை அதிக ரிக்கின்றது. மாவனெல்லைக் கல வரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் (1), விலை யிறக்கங்கள், சம்பள உயர்வு கள், பாதுகாப்பு வரிக் குறைப்பு (1) என அரசு குத்துக்கரணம் போடுவதிலிருந்து அதன் ஆற்றா மை வெளியே தெரிகின்றது. ஐ.
ரிகா நாட்டை விட்டே ஓடிப்போகப் போகின்றா என வதந்திகளும் கொழும்பில் உலாவத் தொடங்கி விட்டன. இந்த முறை, பார்வை யாளர்களாக இருந்த ஒவ்வொரு துறை மக்களும் ஏதோவொரு முறையில் இந்த அரசாங்கம் திரும்பி வராததை நிச்சயப்படுத்த
முனைந்து விட்டனர்.
எல்லாம் சரி, இதில் தமிழ் முஸ்லிம் கட்சிகளுடைய நிலைப்பாடுகள்தாம் என்ன?
மூழ்கும் கலிலிருந்து தம்பி,
தேக ஆட்சிக்கு வந்தால் சந்தி
தமிழர் விடுதலைக் கூட்டணி டெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கைத் தொழிலா ளர் காங்கிரஸ் மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலா ளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுட னும், பொதுஜன ஐக்கிய முன் னணியிலிருந்து வெளியேறிய அதி ருப்தியாளர்களுடனும் இணைந்து புரிந்துணர்வு உடன்படிக்கை
துக்கொண்டு கென ஒரு மு6ே ஆட்சியில் சில ளுக்கு அல்ல போன்றே தமிழ் தென் படுகின் மறைக்க மக்கலி அது இது என்று றன. மேலே ந பந்தா சம்பந்தமி ருக்கின்றன.
தமிழ் முஸ்லிம் கட்சிக
பார் இந்த தலைவர்
பொன்றை மேற்கொண்டு தேர்தல் களத்தில் குதிப்பதென்று ஐ.தே.க வியூகம் வகுத்திருக்கின்றது என பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. அதை நிரூபிப்பதுபோல், பாராளு மன்றம் கலைக்கப்பட்டவுடன், ஐ. தேக தலைவர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் கொழும்பு மாநகர முதல்வர் இல்லத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் இவையெல்லாம் கலந்து கொண்டி ருக்கின்றன.
இம்மாநாட்டில் ஆனந்தசங்கரி, அடைக்கலநாதன், சந்திரசேகரன், விநாயகமூர்த்தி போன்றோர் பேசியிருக்கிறார்கள். இவர்கள் கூறியதன் சாராம்சம் என்னவென்றால், மக்கள் மத்தி யில் நம்பிக்கையிழந்து போன அரசை ஆட்சிப்பீடத்திலிருந்து அகற் றுவதற்கான போராட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம் ரணில் விக்கிர மசிங்க தலைமையிலான புதிய
அரசில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வும் அமைதி சமாதானமும் கிட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனே யே அவரை ஆதரிக்க நாம் முன் வந்தோம் என்பதாகும்.
இதை வாசிக்கும்போதே வாசகர்கள் எண்ணத்தில் நூறா யிரம் கேள்விகள் உதித்திருக்கும். மக்கள் மத்தியில் நம்பிக்கையிழந்து போன அரசுக்கு அந்த மக்கள் வாக்களிக்க மாட்டனர்தானே, அத னை ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்று வதற்கு எதற்கு வேறாக போராட் டம் ஒன்றை மேற்கொள்ள வேண் டும்? திரு சந்திரசேகரன் குறிப்பாகச் சொல்லுகின்றார். 1994ல் அரச மைப்பதற்கு ஒரு வாக்கு தேவைப் பட்டபோது ஜனாதிபதி சந்திரிகா வுக்கு நான் இதனைப் பெற்றுக் கொடுத்தேன். ஆனால், எமது மலையக மக்களுக்கு எம்மால் எத னையும் சரிவரப் பெற்றுக் கொடுக்க முடியாது போயிற்று மக்களின் எதிர்பார்ப்புக்கள் எதுவும் நிறை வேறவில்லை. மக்கள் சந்திரிகா அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ள னர். எனவேதான் தமிழ் முஸ்லிம் அமைப்புக்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்குக் கீழ் ஒன்றுபட்டுள்ளன. புதிய அர சியல் மாற்றத்தை உருவாக்கவே நாங்கள் கூட்டுச் சேர்ந்திருக்கின் றோம். மக்களுக்கு நல்வாழ்க்கை யைப் பெற்றுக் கொடுப்பதே எமது ஒரே நோக்கமாகும்.
ஏற்கனவே நம்பிக்கை யிழந்த மக்களுக்கு தமது வாக்கு களைப் பிரயோகித்து ஆட்சியை இறக்கச் சொல்லிப் போராடும் இவர்களது முட்டாள்தனம் ஒரு புறம் இருக்க, கடந்த கால அணு பவங்களிலிருந்து படித்துக்கொள் ளாத அல்லது படிக்க விரும்பாத தன்மையும் இவர்கள் கூற்றுகளிலி ருந்து புலனாகின்றது. இதை வைத்
நாம் த சிகளிடம் கே. இவைதாம். 1. so IEEE6 (8. வரலாற்றுத் தக படையில், என்ன வைத்து ஆரம்பி 2. அது கட்ட தேசியக் கட்சி துவத்தின் கீழ்த தப்பட வேண்டு முஸ்லிம் மக்க என்ற வகையில் தலைமைத்துவ நாட்ட முடியாத இந்நாட்டின் தமிழ் Gg6ö6NDITä, 36ITgFIT) 3. 1994ல் சந்த மலி ல நீங் ஈ.பி.ஆர்.எல்.எஸ் 60D6A), Jon LL 600 ரிகாவைத்தவிர குத் தீர்வு காணச்
ரணிலின் தலைமைத்துவத்தின் கீழ் கிளம்பியுள்ள தமிழ்க் கட்சி
EഖEഥിഞ്ഞ6, 6 டிருந்தீர்களே, ஏ ண்டு உங்களால் முடியவில்லை? ளாக இந்த அர ரித்தீர்களே. அ வழங்கியது சும்ப
ரவல்ல, சந்திரிச கியங்களை சொ எழுத்து மூலம் ழும் வழங்கி பத் ளையே மறுதலி நட்பு வகையிலா அதெல்லாம் எ அதே ரீதியில், ளுக்குப் பிறகு, ர அதனைச் செய் அடிப்படையில் றிர்கள்? 4. ரணில் சமச் பரவலாக்கல் 6 மாக எதனைே தவிர, ஒற்றைய ந்ததல்ல என்று கூறியிருக்கின்ற சாங்கத்தில் இ யுத்தம் நிறுத்தட்ட எங்கேயாவது தாரா? அரசாங் (BLITTEE, (36).J60ÖILLIN த்தில் அ ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

runs as pop
பார்த்தால், தமக் JITUTLI(pLb 36õÕ, அமைச்சர் பதவிக ாடும் குழுக்கள் முஸ்லிம் கட்சிகள்
四6矶,°莎606矶 ரின் நல்வாழ்க்கை பசப்பியிருக்கின் Tம் கூறியபடி சம் ல்லாமல் உளறியி
86 O
Gigi
மிழ் முஸ்லிம் கட் ட்கும் கேள்விகள்
பாராட்டம் என்ன வல்களின் அடிப் நோக்கங்களை க்கப்பட்டது?
ாயமாக ஐக்கிய பின் தலைமைத் ானா செயற்படுத் Gம்? ஏன் தமிழ் ரின் பிரதிநிதிகள் () (BLI360).FuT601 த்தினை நிலை ா? அவ்வளவுக்கு முஸ்லிம் மக்கள் க ஆகிவிட்டனரா? நிரசேகரன் மட்டு களர் டெலோ , ப, தமிழர் விடுத ரியும்தான், சந்தி இனப்பிரச்சனைக் கூடியவர்-வேறொ
GLIIJII (f. கள்
ன்று கூறிக்கொணன் ன் அவரைக் கொ அதைச் சாதிக்க
ஆறு வருடங்க சாங்கத்தை ஆத
துவும் நீங்கள் DIT EFT35 TU 600T SEAL,95
ா இனவாத வாக் ல்லமாட்டார் என்று கூட்டணி சான்றித திரிகைச் செய்திக க்கும் தனிப்பட்ட ன ஆதரவல்லவா. ங்கே முடிந்தது? 955 910) LJ6IBlE ணில் இப்பொழுது வார் என்று என்ன நீங்கள் நம்புகி
சீரற்ற அதிகாரப் ன்று மேலோட்ட யா கூறுகிறாரே ாட்சி முறை உக எப்போதாவது ரா? அவர் அர நந்தபோது இந்த டவேண்டும் என்று சொல்லி வைத் த்துக்கு எதிராக ԼD. 9|E}}» E BIT6)
1ன்ை இன்றி
வந்த வெள்ளை வானில் தமிழ் இளைஞர்களைப் பிடித்துக்கொண்டு போனார்களே அதற்கு எதிராகத் தன்னும் நடவடிக்கை எடுத்தாரா?
விக்கிரமசிங்க
யார் இந்த ரணில் விக்கிரமசிங்க?
5. பேச்சுவார்த்தைகள், அரசியல் தீர்வு என்கின்றீர்களே, அந்தப் பேச் சுவார்த்தைகளும் ஏதோ அடிப்ப டைக் கொள்கைகளில் தான் மேற் கொள்ளப்படலாம் என்று நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா? தமிழ் மக்களின் சுய நிர்ணயக் கொள்கை களை ஏற்றுக் கொள்ளாத அரசாங் கத்தின் நிலைப்பாட்டினால்தான் கடந்த பேச்சு வார்த்தைகள் தோல் வியுற்றன என்பது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? இந்த முறை வித்தியாசமாக நடக்கும் என்று எவ்வாறு நீங்கள் கூறலாம்? தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரி மைக் கொள்கையை நான் ஏற்றுக்
கொள்கின்றேன் என்று ரணிலைக்
கொண்டு பகிரங்கமாக நீங்கள் சொல்லவைக்க உங்களால் முடி யுமா? 6. அதைச்சொல்வதனால் தனது வெற்றி வாய்ப்புக்கள் பாதிக்கப்படும் என்று அவர் நினைக்கின்றார் என்று நீங்கள் சொல்வீர்களானால், இதோ அடுத்த கேள்வி. இதைச் சொல்லக்கூட முடியாத ஆதரவா ளர்களின உதவியுடன ஆடசி பீடத்திலேறும் அவர் பின்பு அவர் களைப் பகைக்க முடியுமா? அவர் கள் விருப்பத்துக்கு மாறாக தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீக ரிக்க முடியுமா? 7. ஆட்சியமைக்கத் தேவைப்படும் ஆசனங்களுக்காகத்தான் ஐக்கிய தேசியக் கட்சி உங்களுடன் உடன் படிக்கை மேற்கொண்டிருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? அதே கட்சி, ஓரள வேனும் பெரும்பான்மையுடன் ஆட் சிக்கு வந்தால் பிறகு உங்களை நாயென்றும் திரும்பிப் பார்க்க மாட் டாது என்பது கடந்த கால அனு பவங்களின் அடிப்படையில் உங்க ளுக்குத் தெரியுமா தெரியாதா? 8.LDITGIG6016)6O)6), FLDL6856t
இருக்கின்றதா? அது இருக்கின்ற தென்றால் அது என்ன?
10. தற்செயலாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சியமைக்கத் தேவை யான பெரும்பான்மை கிடைக்கா விடில், எப்படியும் உங்கள் வசம் ஓடி வரத்தானே வேண்டும்? அந்த
நிலைமையில் தானே அரசியல் காய்களை நகர்த்தும் வாய்ப்பு உங்கள் கைகளில்வரும்? வேறெ ந்த நிலைமையிலும் நீங்கள் அவர்களுக்குத் தேவையில்லா தவர்கள்தானே எழுதுகின்ற உடன்படிக்கைகளையெல்லாம் அப்போது எழுதிக் கொள்ளலாம் என்று உங்களுக்கு ஏன் தோன் றவில்லை? அதுவரை, தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைக ளை வலியுறுத்தும் சுயேச்சை யான நிலைப்பாடுகளை நாம் கொண்டிருக்கின்றோம் என்று ஏன் அந்த பத்திரிகையாளர் மாநாட டில் கூறவில்லை?
11. அல்லது மேற்கூறிய ஒரு தந்திரோபாயமும் எங்களிடம் இல்லை. வெறும் வாக்குறுதிக ளைத்தன்னுமாவது சிங்களத் தலைவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவும், மாவனெல்லை முஸ்லிம்களுக்கு நடந்ததுபோல் உடனடி நிவாரணம் என்னும் மிட் டாசிகளை வாங்கிக் கொள்ளவும் தேர்தல் காலங்களைப் பயன்படு த்தவே நாம் தமிழ் முஸ்லிம் க்ட் சிகள் இருக்கின்றோம் என்று கூறுகிறீர்களா? இதுதான் உணன் மையெனில், உங்களுக்கேன் மக்களுடைய பெறுமதி மிக்க வாக்குகளைப் போடவேண்டும்? உங்களுக்கேன் மக்கள் வரிப் பணத்தில் சம்பளம், வரியில்லாத
பொது இலக்குகளை வரையறுத்துக்கொண்டு, பொது உடன்படிக்கைகளை ஏற்படுத்தி, ஒரே கூட்டணியாகத் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாக முன்வந்தாலன்றி மக்கள் அவர்களுக்கு வாக்குகளைப் போடவே கூடாது.
நடந்தது எப்போது? அதற்கு நிவார ணம் வழங்கப்பட்டது எப்போது? அன்று நடந்த சம்பவத்துக்கு இன்று நிவாரணம் வழங்கப்படுவது யா ரால், எதனால்? அன்று அரசாங் கத்தின் ஒரு அங்கமாக இருந்து அமைச்சர் பதவிகளும் வகித்த முஸ்லிம் கட்சிகளின் கோரிக்கை களுக்கு அந்த அரசாங்கம் செவி சாய்த்ததாலா இல்லை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய தேவை இரு ப்பதனாலா?
9. அவ்வாறாக, கடந்த காலத்தில் உங்களுக்கு இந்த இரண்டு சிங் களக் கட்சிகளும் தொடர்ந்து செய்ததுபோல, இம்முறையும் Sð IElB606II 9 sÉ156s (35Islä605 களை அலட்சியப்படுத்தினால், மேற்கொள்ளுவதற்கு மாற்று போராட்டம் உங்கள் கைவசம்
சொகுசு வாகனம், வீட்டு வச திகள், அமைச்சர் பதவிகள்? ஏன், ஏன், ஏன்?
அரசியல் பண்ண நாம் கிளம்பிவிட்டால் முதலில் எமது களத்திலுள்ள யாதார்த்தங்க ளைப்பு புரிந்து கொள்ள வேணன் டியது அவசியமாகின்றது. வட கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்க ளுக்கு ஒரு பொதுமையான எதிர் காலம் இருக்கின்றது என்பது யாருமே மறுக்க முடியாத உணன் மையாகும். அதுவே யதார்த்த மாகும். ஏத்தனை சிங்களக் கட்சி களுடனும் நாம் எவரும் கூட்டுச் சேர்ந்து எதனைச் சாதித்தாலும் கடைசியில் ஒன்றாக இருக்கப் போவது எங்கே?
பார்க்க.)
(15ம் பக்கம்

Page 5
  

Page 6
4.0.200 தினக் கதிர்
இலங்கை அரசின் அசமந்தப் போ இந்தியப் படையினரின் கண்முடித்த6
(சென்ற வாரத் தொடர்ச்சி.)
விடுதலைப் புலிக்கும் இந்திய அமைதிகாக்கும் படைக் கும் இடையிலான முரண்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எப். சாதகமாக பயன் படுத்த தொடங்கியது மளமள வென்று ஈ.என்.டி.எல்.எப், ரெலோ அமைப்பினர் பொது மக்களுடனும் இந்திய அமைதிகாக்கும் படை யினருடனும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள். திருகோண மலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏனைய அமைப்புக்களை விட இந் தியப்படைகளுடன் நெருக்கமா கப்பழகி அதி உயர்ந்த மதிப்பை யும் பெற்றுக் கொண்டது.
இந்தியப் படைக்கும் விடு தலைப் புலிக்கும் மோதல் தொடங் கிய போது மகிழ்ச்சி கண்டது இல ங்கை அரசுதான் தமக்கு எதிராகத் திரட்டப்பட்ட இரு சாராரினதும்
*瓣。
வளங்கள் தமக்கு இழப்பு எதுவு மில்லாமல் அழிவது கண்டு இல ங்கை அரசுசார்ப்பில் அதிபர் பிரேம தாஸாவும் தனது ராஜதந்திர நட வடிக்கைகள் மூலம் மோதலை அதிகரிக்கச் செய்து கொண்டிருந் தார். 'விடுதலை புலிகள் எங்கள் சகோதரர்கள். அவர்களுடன் மோத இந்திய படைக்கு என்ன யோக்கிய தை இருக்கிறது என்ற பாணியில் சவால்களை விட்டுக் கொண்டிருந் தார் பிரேமதாஸா ஆனால் இலங் கைப் படையின் ஒரு சிப்பாயைக் கூட இந்தியப்படைக்கு எதிராகத் துப்பாக்கி தூக்கவோ எதிர்த்து அபிப்பிராயம் வெளியிடவோ அவர் அனுமதிக்கவில்லை. இந்த விட யத்தில் பிரேமதாஸா மிகவும் அவ தானமாகவே நடந்தார்.
மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பிரஜை குழுக்கள் தேவைப்பட்டன. இன விடுதலைப் போராட்டம் நிகழ்ந்த பின்னர் தோன் றிய இந்தப் 'போடுகாய்க் குழு க்கள் எதையும் சாதிக்கா விட்டா லும் மக்களின் மன ஆறுதலுக்கு த்துணையாக நின்று வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. பல மக்கள் பிரஜைகள் குழுக்களா வோ சமாதானக் குழுக்களாவோ பல காரியங்கள் சாதிக்கப்படுகின் றன என்று அப்பாவித்தனமாக நம்பி வருகின்ற போதும் ஒரு சில குழுக்களின் உறுப்பினர்களைத் தவிர ஏனை யோர் தங்களைச் சிறு தலைவர்களாக வளர்த்து சமு தாயத்தில் அடையாளப்படுத்திக் கொள்ளவே தான் அவற்றைப் பயன்படுத்தி வந் திருக்கிறார்கள். மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று நினைத்த குழுக்களின் உறுப்பினர்களும் அதிகாரத் தரப் பாரை அப்பாவி மக்களிடமே நியா யப்படுத்தும் கைங்கரியத்தைச் செய்யவேண்டி நேரும் போது மன முடைந்து போகிறார்கள்
இந்திய அமைதிப் படைக் காலத்தில் ரீ சண்முக வித்தியா லயத்தில் பொதுமக்கள் கூடி ஒரு பிரஜைகள் குழுவைத் தெரிவு செய் தார்கள். தலைவராக இந்துக் கல் லூரியின் முன்னாள் அதிபரும் அமைதியான சுபாவம் கொண்ட வருமான அ.சிவலோகநாதன் தெரிவு செய்யப்பட்டார். துணைத் தலைவராக டாக்டர் கு.ஹேமச் சந்திராவும் செயலாளராக எஸ்தவ ராசாவும் தெரிவு செய்யப்பட்டார். அவரின் துணைச் செயலாளராகப் பிரேரித்த போது ஊர்மக்கள் ஏக மாக ஏற்றுக் கொண்டார்கள்
இந்தக் குழுவுக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் தானாக முன் வந்து துணை நின்றது. ஒரு தன்னிச்சை நிறுவனம் அலுவலக வசதிப் பொறுப்பை ஏற் றுக் கொண்டது.
இந்தக் குழு நீண்டகா லம் தனது பணியை ஆற்றவில்லை ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே தனது பணியைக் கைவிட வேண்டி வந்தது. செயலாளர் தவராசா மாஸ்டர் ஏனோ சரியா இயங்கு வதை எவ்வித காரணமுமின்றி தவிர த்து வந்தார். அலுவலக வசதி அளி த்த தன்னிச்சை நிறுவனம் பிரஜைகள் குழுவின் ஒவ்வொரு பணியிலும் தனது மேலாதிக்கத் தைத் திணிக்க முயன்றது. இது தலைவர் சிவலோகநாதன் அவர்க
அருண்
பூத்தின் fisi 312)|LINIU
ளுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி யது. தான் பதவியிலிருந்து நீங்கப் போவதாக அவனிடம் தெரிவித்தார். அவனுக்கோ அவனுடைய நேர்மை யிலும் அமைதியான சுபாவத்திலும் அதிக மதிப்பு இருந்ததால் தடுத்துப் பார்த்தான் முடியவில்லை. பின்னர் இந்துக் கல்லூரி சம்பந்தர் மண்ட பத்தில் பொதுமக்கள் அழைக்கம் பட்டு சிவலோகநாதன் தனது முடி வைச் கொன்னார். பலர் வற்புறுத் திக் காரணம் கேட்டபோதிலும் நல்ல சுபாவம் காரணமாக அந் தத் தன்னிச்சை நிறுவனம் பற்றி எதுவுமே அவர் கூறவில்லை.
216).16ðIII 6ó flóu(360 II g, நாதன் அமைதிப்போக்கை ஏற் றுக்கொள்ள முடியவில்லை. அவ ரின் கட்டளையை மீறி சகல விடய த்தையும் கூட்டத்தினர் மத்தியில் உடைத்து விட்டான் பலர் சிவலோ கநாதன் அவர்களுக்கு துணையாக முன்வந்த போதிலும் அவரோ பிடி வாதமாகத் தனது பதவியைத் துற ந்தார். அந்த இடத்துக்கு பா.விஜய நாதன் நியமிக்கப்பட்டார். விஜயநா தன் அவர்கள் மேடைக்கு வந்ததும் தனக்குச் செயலாளராக செல்லப் பிள்ளை என்பவர் செயலாற்ற வேண்டும் எனக் கூட்டத்தினரை நோக்கி வேண்டு கோள் விடுத்தார். கூட்டத்தினரும் ஏற்றுக் கொள்ளவே செல்லப்பிள் ளை செயலாளரா
60.
விஜயநாதன் அவர்கள் பற்றி மீண்டும் இங்கு சில வார்த் தைகள் சொல்வது அவசியமாகி றது. ஒற்றை றோட்டு' எனப் பெயரெடுத்தவர். எவருக்கும் பயப்ப டாதார். எவருக்கும் கட்டுப்பட்டு இயங்குவதை விரும்பாதவர். கறைபடியாத மனிதர் பிரமச்சாரி தமிழ்பணி, திருமதி நபாலேஸ்வரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பி னர் பா.நேமிநாதன் ஆகியோரின் சகோதரர் ஆடம்பரங்களைத் தவிர் த்து எளிமையாக வாழ்ந்த மனிதர் புன் சிரிப்பும் சைககிளுமாய் விதி களில் வலம்வரும் அவர் எவரு டனும் இயல்பாக பழகும் பண்பி
60.
இவர் ஒரு காலை நிலத்
தில் ஊன்றி நடப் வார். 1984ல் இவ சிக்கி திருகோணம திய சாலையில் போது ஆஸ்பத் இவர் விடயத்தில் கொண் டது. எவ் இல்லாததால் மறு பின்னர் தானாக யார் மருத்துவமை செய்து தன் கா6ை கொண்டார். பொது ஆஸ்பத்திரி நிருவி தான் மோதியதற்கு றாகப் பழி வாங் என்று அடிக்கடி ெ إى (1946 பிரச்சனையொன் தனது தந்தைய பா.நேமிநாதனை வழக்குத் தாக்கல் பெற்ற பெருமை ெ உண்டு இறுதிக் க தை செல்வாவிட ருந்த இந்த மனித வாவுக்குப் பின்னர் GOGO, at LGOiula GITEGOOGITE, EEIE600 என்றே அடிக்கடி
பா.விஜய வராகத் தெரிவா ஜைகள்குழு வே பட ஆரம்பித்தது. ெ ஜைகள் குழு த6ை செய்யப்பட்டதை (85[ഞ്ഥങ്ങബിന്റെ இருந்தவரால் ஏற்று யவில்லை. விஜ நன்கு அறிந்திருந் நாதனை ஆபத்தி பாகவே எண்ணிய னே திருகோணம பிரஜைகள் குழு த் தாபித்து இரணன் தமிழர்களையும் ெ த்து அது தான் பிரஜைகள் குழு முற்பட்டார். விஜய வில்லை. பிரஜைக வேண்டும் அந்த 6 ளால் தெரிவு செய் ளே அந்த உணன்ன கள் குழுக்கள் 6 நின்றார்.
விஜயநா
வேறொருவர் பிரன
லைவராக இருந்தி டிக் குழு அமை தேவை அரசாங்க திராது. அதேபோ வராக இருந்திருந் அதிபர் போட்டிக் போது இணைந்து வேண்டி நேர்ந்திரு முற்று முழுதாக மு கிப்போயிருக்க ே ருக்கும். விஜயநாத அதிபரை எதிர்த்து தான் தலைமை வ கள் குழுவே சரி தாபித்ததோடல்லா அதிபரின் குழுவை வைத்து விட்டார்.
அப்போது யின் திருகோணப மையகம் திருகோ மண்டபத்தில் அை தது. விஜயநாதன் காரிகளுடன் பேசி தின் ஒரு பகுதியி 56T 69(5 OG) 616). தார் எந்நேரமும் அந்த அலுவலக வேண்டும் என உத் என்றாலும் அநேகம அந்த POPP"?
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கும் Tញាយ៉ា
கக் கஷ்டப்படு ஒரு விபத்தில் ഞ്ഞൺ ഋണ് ഞഖ്, ) (39. T355 LILL திரி நிருவாகம் வஞ்சம் தீர்த்துக் வித கவனிப்பும் நாள் மதியத்தின் வெளியேறி தனி 160Iuil 60 filifilif60).g. ஸ்க் காப்பாற்றிக் துத் தேவைக்காக வாகத்தினருடன் ந அவர்கள் நன் tÉ| 6Îl'_Lff56Î |EFTT606)JITFT. ஆண்டு தேர்தல் று தொடர்பாக ம் சகோதரர் யும் எதிர்த்து செய்து வெற்றி விஜயநாதனுக்கு
ாலம் வரை தந்
ம் பக்தி பூண்டி ர் தந்தை செல் தமிழர் விடுத நேர்மை யான (!pgഖഴ്സിങ്ങെ கூறிவந்தார். பநாதன் தலை ன பின்னர் பிர கமாகச் செயற் விஜயநாதன் பிர ஸ்வராகத் தெரிவு அப்போது திரு அரச அதிபராக க்கொள்ள முடி யநாதன் பற்றி த அவர் விஜய தான பேர் வழி பிருந்தார். உட 606) LDIGILL
என்று ஒன்றை டொரு எடுபிடித் பயரளவில் சேர் 9) 60.760)LDULT60 என்று சாதிக்க நாதனோ மசிய தெரிவு செய்ய |605) D யப்பட்ட தாங்க judul IIICoIII பிரஜை ன்று மார்தட்டி
தன் அல்லாத ஜகள் குழுத்த ருந்தால் போட் க்க வேண்டிய அதிபருக்கு வந் ல் வேறொரு நால் அரசாங்க குழு அமைத்த
போயிருக்க
க்கும். அல்லது Dரண்பட்டு வில பண்டி நேர்ந்தி னோ அரசாங்க நின்று சட்டப்படி கிக்கும் பிரஜை யானது எனத் மல் அரசாங்க பும் செயலிழக்க
இந்தியப் படை லைத் தலை 0ெ0Iமலை நகர மக்கப்பட்டிருந் இந்திய அதி அந்தக் கட்டத் லயே பிரஜை கத்தைத் திறந் ஒருவராவது தில் இருக்க தரவு போட்டார். ாக அவர் தான் b இருந்தார். தாடரும்.
66666CODNNILL
இருங்கள்
திெர்வரும் செவ் வாய்க்கிழமை அக்டோபர் 16ஆம் நாள் சர்வதேச உணவு தினம் ஆகவும் மறுநாளான அக்டோபர் 17ஆம் நாள் சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் ஆகவும் அனுஷ் டிக்கப்பட பரந்தளவிலான ஏற் பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. கிழக்குப் பல்கழைக்கழகத் தின் 'சென்சாம்' தொட்டு பிற அரச சார்பற்ற(?) நிறுவனங்கள் வரை இத்தினங்களைச் சிறப்பாக அனுட்டிக்கவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந் நாள்களை அனுஷ் டிக்கும் அமைப்புகள் 'பொது நல நோக்கில் , இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் வதியும் தமிழ் மக்கள் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆயுத மாகப் பாவிக்கும் சிறீலங்கா இன வாத அரசை மிகப் பரந்தளவில் கண்டித்து, சர்வதேச சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.
உயரிய விடுதலைக் காக உன்னத விடுதலைப் போ ராட்டத்தை அளப்பரிய தியாகங் களுடன் முன்னெடுக்கும் தேசத்த வர்கள் சுயசார்பு பொருளாதா
ரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் எதிரியை மூக்குடைய வைத்தமையை வரலாறு எடுத் துக் காட்டுகிறது. விடுதலைப் போராளிகளுடன் விவசாயிக ளும் இதர தொழிலாளர்களும் இணைந்து போராடி தமது தேவை யைத்தாமே நிறைவு செய்ததன் மூலம் எதிரியினது 'நிவாரண சூழ்ச்சிகளுக்குப் பலியாகாது தம்மைத் தற்காத்துக் கொண்ட தை வியட்நாம், கியூபா, எரித் ரியா போன்ற விடுதலைப்
நான் ஓர் அராபியன்
புத்தகம் ஒன்றைப்
ஆயினும்
கோபமா உனக்கு?
எழுதிக் கொள் நான் ஓர் எண் முன்னோரின் திருடிக் கொண்டவண் நீ நான் உழுத நிலத்தை
இதனை
நிவிட்டு வைத்தவை இப்
இதனையும் எழுது
எனது பசியை அஞ்சிக்
இருங்கள்
"எழுதிக் கொள் இதனை
அராபியன் என
திராட்சை வனத்தை
எண் குழந்தைகளைத் திருடிக் எனக்கும் எனது பேரர்களுக்கும்
அனைத்துக்கு மேலையும்
யாரையும் நாண் வெறுப்பவன் யாரையும் கொள்ளை அடித்தவன்
ஆயினும்
எனது சினத்தை அஞ்சிக்
பசியை அஞ்சிக் கவனமாய்
போராட்டங்களில் காணலாம்.
வியட்நாமை பிரான்ஸிட மிருந்து ஜப்பான் மீட்டிருந்த வேளையிலே பிரான்ஸிலிருந்து வியட்நாம் திரும்பியிருந்த 'ஹோ.சி மின்' ஜப்பானியப் படையினரை மீட்பர்கள் என்று எண்ணியவர்களுக்கு ' மூக்க ணாங் கயிறுகள் மாற்றப்படுவது மாடுகளுக்கு மகிழ்ச்சிதராது. பிரா ன்ஸாக இருந்தாலும் சரி.ஜப்பா னாக இருந்தாலும் சரி. இவர்க ளில் யார் நம்மை ஆண்டாலும் நமக்குப் பெயர் அடிமைகள்தான் ஆகையால், இந்த இரண்டு பேரை யுமே விரட்டியடித்தால்தான் வியட்
நாமை உருவாக்க முடியும்' என்று இடித்துரைத்திருந்தமை எண்ணத்தக்கதே.
"ஓ அன்னியனே நீ எங்களைப் பட்டினிபோட்டு பணிய வைக்கலாம் என்ற எண்ணத்தை மறந்துவிடு நாங்கள் எங்கள் இடது கைகளைத் தின்று கொ ண்டே எமது வலது கைகளால் எங்கள் பெண்களையும், சுதந் திரத்தையும் பாதுகாப்போம்!” என்று பண்டிதர் நேரு அன்று கூறியது மேற்போர்ந்த நாள்களில் நன்குணரப்பட்ட வேண்டும்.
உலக உணவு தினம் உலக வறுமை ஒழிப்பு தினம் என்பன அனுட்டிக்கப்படும் இவ் வேளையில், 'சோறா சுதந்திர மா' என்ற தீர்க்கமான முடிவைக் கொண்டு தேசவிடுதலைப் போ ரை விரைவுபடுத்த மக்கள் மயப் படுத்திய விடுதலைப் போர் பரி ணமித்திருக்கிற கட்டத்தில், 'மஹற் மூட் தர்வீஷ்' என்ற பலஸ்தீனக் கவிஞர் எழுதிய வாக்கு மூலம் என்ற கவிதை இவ்வார எழுச் சிக்குரல்" ஆக ஒலிக்கிறது. மொழி பெயர்ப்பிலான இக் கவி தை "பலஸ்தீனக் கவிதைகள்' இலிருந்து எடுத்தாளப்படுகிறது.
தொழிலாளருடன் கற்கள் உடைக்கின்றேன் கற்பாறைகளைக் கசக்கிப் பிழிகிறேன்.
எனது எட்டுக் குழந்தைகளுக்கும் ரொட்டித்துணி டினைப் பெறுவதற்காக
பெறுவதற்காக
கருணை கேட்டு நாண் இரந்திடமாட்டேன் உன் அதிகாரத்தின் ஆளுமையின் கீழ் முழந்தாள் இட்டு நாண் பணிந்திடமாட்டேன்
எனது தகப்பன் ஓர் எளிய உழவன் குலவழி அற்ற உழவன் எண் பாட்டன் எனது விரு ஓர் வைக்கோல் குடிசை பட்டங்கள் அற்ற வெறும் பெயர் எனது
கொண்டவன் நீ
பாதைகள் மட்டுமே
அல்ல
அல்ல
பட்டினி வருத்து ம் போதிலோ எண்னைக் கொள்ளை அடித்தவன் தசையினைப் புசிப்பேன்
கவனமாய் இருங்கள்

Page 7
4.O. 2001 தினக் கதிர் SMSDS MSDS
நாளை 15.10.2001 சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின மாகும். சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் உலகெங்குமுள்ள பார்வையற்றோருக்கு ஒரு முக் கிய தினமாக விளங்குகிறது. சள் வதேச விழிப்புலனற்றோர் மகா நாடு 1969 ஆம் ஆண்டு இலங் கையில் நடைபெற்றபோது ஒக்ே டாபர் 15ம் திகதி சர்வதேச வெள் ளைப்பிரம்பு தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. அதைத்தொடர் நது உலகின் சகல நாடுகளிலும் ஒக்டோபர் 15ம் திகதியன்று வெள்ளைப்பிரம்பு தினம் மிகவும் 6îlıdıflg09-LLIT86 GBT60öILITLÜ பட்டு வருகிறது.
பொதுவாக லயன்ஸ் கழகங்கள் தத்தமது பிராந்தியங் களிலுள்ள விழிப்புலனற்றோரை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப் புக்களுடன் இணைந்து கொணன் பாடுவது ஒரு மரபாகிவிட்டது. எமது நாட்டிலும் இவ்வாறான நிகழ்வுகள் வருடாவருடம் நடை
ஒரு விழிப்புலனற்றவரை, மற்ற
பிரம்பு இப் பிரம்பானது வெள்ளை நிறத்தினாலான ஒரு ஊன்றுகோல் போன்று காட்சிதரும் நான்கு துணின் டுகளாக மடிக்கக் கூடியவாறு பிளாஸ்டிக் அலுமினியம், மற்றும் பாரம் குறைந்த உலோகப்பொருட் கள் போன்றவற்றால் இது தயாரிக் கப்பட்டிருக்கும்.
வெள்ளைப் பிரம்பானது விழிப்புணர்வற்றவர்களுக்கு வழங் கப்பட்டுள்ள அடையாளச் சின்னம் என்பதால், ஒருவர் வெள்ளைப் பிரம்பை தாங்கி வீதிகளிலோ
அல்லது சனநடமாட்டமுள்ள இடங் களிலோ நடந்துவரும்போது அவர் கண்பார் வையற்றவர் என்பதை இலகுவில் அறிந்து கொள்ளமுடி եւլb.
இவ் வெள்ளைப்பிரம்பு
பெற்று வருகிறது. குறிப்பாக மட்டக்களப்பிலே இயங்கிவரு கின்ற தரிசனம் விழிப்புலனற் றோர் பாடசாலை திருகோண மலை " லயன்ஸ்” கழகத்தின்
ரில் மாபெரும் விழிப்புணர்வு ஊர் வலத்தையும் பகிரங்கக் கூட்டத் தையும் நடாத்துகின்றது.
5960) LLLI IGITj If GİGOTLİ) வெள்ளைப் பிரம்பு என் பது சர்வதேச ரீதியாக,
சட்டரீதியாக விழிப்பு
சர்வதேச
ஆதரவுடன் திருகோணமலை நக
வர்களில் தங்கியிராமல் சுயமாக இயங்கச் செய்யும் சக்தியுடையது எனலாம். சாதாரணமாக பார்வை யற்ற ஒருவர் ஓரிடத்திலிருந்து இன் னோரிடத்திற்கு செல்லவேண்டுமா யின் மற்றொருவரின் உதவி அவ சியம் என்பது வெளிப்படையான உண்மை. அத்தகைய ஒருவரின் உதவி இல்லாமல் சென்றுவர இவ் வெள்ளைப்பிரம்பு உதவுகின்றது இது பார்வையுள்ள வழிகாட்டியைப் போன்றது எனவும் கூறலாம்.
மேற்கூறப்பட்டவற்றிற்கும் மேலாக வெள்ளைப்பிரம்பு என்ப
சட்டத்தின் மூலம் வெள்ளைப் பிரம்பைத் தாங்கிச் செல்லும் ஒரு விழிப்புலனற்றவருக்கு 'பாதையில் முதலில் நடந்து செல்லும் உரிமையுள்ளது என வரையறை செய்யப்பட்டுள்ளது.
லனற்றவர்களுக்கு வழங்கப்பட் டுள்ள ஒரு அடையாள சின்ன மாகும். பாடசாலை மாணவர் கள், பாதுகப்பு படையினர் தபால் சேவகர்கள், பேருந்து நடாத்துனர்கள், வைத்திய தாதிகள் போன்றோரை அடை யாளம் காண்பதற்கு விசேட அடையாள சின்னங்கள் இருப் பதுபோன்று, விழிப்புலனற்றவர் 560)6T 960)LLLIT6ITLb BIT60L தற்கு இந்த வெள்ளைப்பிரம்பு உதவுகின்றது.
விதிவசத்தால் விழிப்பு லனை இழந்தபோதும் நமக்கு வாழ்வு இல்லை என்றெண்ணி நொந்து வேதனைப்பட்டு ஒதுங்கி வாழாமல், சமூகத்தில் வாழ்ந்து காட்டுவதற்கு உதவும் முகமாக ஏராளமான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விழிப்புலனற் றவர்களின் பாவனையில் உள் ளன. இவ்வாறான உபகரணங் களில் அதிமுக்கியத்துவம் வாய் ந்த ஒன்றே இந்த வெள்ளைப்
தற்கு, பார்வை அற்றவர்கள், பார் வையுள்ளவர்களிடமிருந்து உதவி யைச் கோரும் அடையாளச் சின் னம் எனவும் கூறப்படுகின்றது.
Glol GiGODGI II L IlliJ iiiL I go LIG III III C6 li
வெள்ளைப்பிரம்பினை ஒரு பார்வையற்றவர் எப்படி உப யோகிக்கின்றார் என்பதை யாவரும் அறிந்திருக்க வேண்டியது அவசி
யமாகும். மேலெழுந்தவாரியாக
நோக்கும் போது ஒருவர் வெள் ளைப் பிரம்பினை பாதையில் தட்டி, தட்டி செல்வதுபோன்று தெரியும் ஆனால் அதை சற்று உன்னிப் பாக கவனித்தால், அவர் அப்பிரம் பினை வலது இடது பக்கமாக தட்டுவது புலனாகும். மேலும் உன்னிப்பாக கவனித்தால் பிரம்பு வலது பக்கம் தட்டும்போது அவரது இடது கால் முன்செல்வதையும் இடது பக்கம் தட்டும்போது அவரது வலது கால் முன்செல்வதையும் காணலாம். வெள்ளைப்பிரம்பை உபயோகிக்கும்போது ஒரு ஒழுங்கு
Uார்வையற்றவர்களின் வெள்ளைப்பி
கடைப்பிடிக்கப்பட காக ஒன்று இரண கங்களையும் உ பக்கம் தட்டவதை இடது பக்கம் தட் என்றும் குறிப்பிட் கால் இ செல்லும் போது கம் அதாவது இ தட்டும் இவ்வாறு அடுத்து முன்னெ கால் செல்லும் மேடு பள்ளங்க பிரம்புகாட்டிக் ெ
6) ITO 9560)LB60) உறுதியுடன் நட வெள்ளைப்பிரம் உதவுகின்றது.
வீதியில் பார்வையற்றவர் பிசகாமல் நடப்பத பிரம்பு உதவுகி யற்றவர்கள் இத ண்டு இலக்கங்க பாதையிலும் ம படியாக தட்டி மு டும். தட்டும்போது கங்களும் மணன் பாதையில் தட்டி லும் பாதையை சீ வேண்டும்.
மேற்கூ ருந்து பொதுமக் மையைபுரிந்து டும். ஒவ்வொரு றவரும் வெள்ை நடக்கும் போது வைக்கவுள்ள அ தை மட்டுமே கா பதே உண்மை, வுமே அவனுக்கு எனவே பொதுமக் ஒரு விழிப்புலன சியம் தேவைப்ப
L. 9
1931 Lib அமெரிக்காவிலும் மாவட்டத்தின் பிே இடத்தில், சர்வே கங்கள், சேர்ந்து
ருந்த விழிப்புண வைத்து வெள்ை பார் வையற்றவ LLITGIT fairgOTLDITE யப்பட்டதுடன் அ கீகாரமும் வழங்
EF வெள்ளைப்பிரம்
செல்லும் ஒரு ருக்கு பாதையில் செல்லும் உரின வரையறை செய் இதன்மு
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை | OT
அடையாளச்சின்னம்
ரம்பு வேண்டும். அதற் டு ஆகிய இலக் ச்சரிப்பர் வலது ந ஒன்று என்றும், டுவரை இரண்டு டுள்ளனர். இடதுபக்கம் முன் பிரம்பு வலதுபக் லக்கம் ஒன்றைத் தட்டுவதன் மூலம் டுக்கவுள்ள வலது இடத்திலுள்ள ளை இலகுவில் காடுக்கும். இவ் ள இனங்கண்டு ந்து செல்வதற்கு பு பிரயோகம்
நடக்கும் போது கள் நேராக ஒரம் ற்கும் வெள்ளைப் ன்றது. பார்வை ற்கும் ஒன்று இர ளைப் பாவித்து ண்ணிலும் படும் ன்செல்ல வேணன் இரண்டு இலக் னில் அல்லது னால் தான் செல் ராக மாற்றிசெல்ல
றப்பட்டவற்றிலி கள் ஒரு உண் GNE, IT6T6IT (3660ÓT கண்பார்வையற் ளைப் பிரம்புடன்
தான் எடுத்து டுத்தகாலடி துரத் ணுகின்றான். என் துரத்திலுள்ள எது
தெரிவதில்லை. களின் பங்களிப்பு ற்றவருக்கு அவ டும்.
ங்கிகாரம ஆண்டு ஐக்கிய iள இலிநொயிஸ் யோரியா என்னும் தச லயன்ஸ் கழ ஏற்பாடுசெய்தி
Iர்வு மாநாட்டில் ளப் பிரம்பு கண் பர்களின் அடை பிரக்டனம் செய் தற்கு சட்ட அங் கப்பட்டது. ட்டத்தின் மூலம் பைத் தாங்கிச் விழிப்புலனற்றவ முதலில் நடந்து மயுள்ளது. என யப்பட்டுள்ளது. லம் பார்வையற்ற
ஒருவர் வெள் ளைப் பிரம் புடன் பாதை யில் தனி யாக நடந்து வரும் போது
6J60)6OTLL LITE) g-Ts6
Li6O29560)LL தடை செய் LLITLDG) 66). நின்று அவர் நடந்துசெல்ல உதவவேணன்
டும்.
DHAA
滚、
இதேபோன்று ஒரு விழிப் புலனற்றவ
ருக்கு பாதை யை முதலில் கடந்து செல் லும் உரிமை
வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு விழிப்புலனற்றவர் தான் பாதையை கடப்பதற்கு அடையாளமாக தனது வெள்ளைப் பிரம்பை இரண்டாக மடித்து வீதிக்குக் குறுக்காக தனது கையை வெள்ளைப் பிரம்போடு சேர்த்து நீட்டினால் எல்லா வாக னங்களும் நிறுத்தப்பட்டு அவரை முதலில் கடந்து செல்ல அனும
future భag:
ISANAN
னற்றவருக்கு, நீதிமன்றம் செல்ல வேண்டிய பாரதுாரமான விபத் தொன்று ஏற்படுத்தப்பட்டால், நீதிமன்றம் இக்குற்றத்திற்கு வழங் கும் தண்டனையை இரண்டு மடங்காக அதிகரித்து வழங்கலா மென சட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எமது இலங்கை நாட்டுச் சட்டத்தில் இவ்
விழிப்புலனற்றவர்களுக்கு ஒரு பார்வையுள்ள வழிகாட்டியைப் போன்று உதவும் வெள்ளைப்பிரம்பு. இது பார்வை அற்றவர்கள், பார்வையுள்ளவர்களிடமிருந்து உதவியைக் கோரும் ஓர் அடையாளச் சின்னமும் கூட
திக்க வேண்டும் அவசியமாயின் ஏனைய பாதசாரிகள் கூட அவர்
பாதையை கடப்பதற்கு இடம் கொடுத்து உதவ வேண்டும்.
பல நாடுகளில் வெள் ளைப் பிரம்பிற்கு மற்றுமொரு சட்ட உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. விழிப்புலனற்ற ஒருவர் தனது வெள்ளைப் பிரம்பை நான்காக மடித்து பொதுப்போக்குவரத்து வண்டிகளின் முன்பு நீட்டினால்,
வாகனச் சாரதிகள் வாகனத்தை
நிறுத்தி அவரை ஏற்றிச் செல்ல வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது, வாகன தரிப் பிடமில்லாத இடத்தில் கூட வாகனத் தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேணன் டும்.
இங்கிலாந்து போன்ற வளர்ச்சிபெற்ற நாடுகளில் விழிப்பு லனற்றவர்களின் நன்மை கருதி போக்குவரத்து சட்டங்களில் திருத் தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு சைக்கிளோட்டி அல்லது ஒரு வா கன சாரதியினால் வெள்ளைப் பிர ம்பு தாங்கிவரும் ஒரு விழிப்புல
வாறான கருத்துக்கள் சட்ட ரீதி யாக இல்லாவிட்டாலும், ஒரு விழிப்புலனற்றவருக்கு ஏற்படுத்தப் படும் விபத்துக்களை ஒரு பராய மற்றவருக்கு இழைத்த விபத்தாக நீதிமன்றம் கருதலாமென கொள் கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்
டுள்ளது.
சர்வதேச வெள்ளைப்
தினம் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தின் நோக்கம், வெள் ளைப் பிரம்பின் தத்துவங்களை யும், அதற்குள்ள சட்ட அங்கி காரத்தையும் பொது மக்கள்,
Lily bl
மாணவர்கள், சைக்கிளோட்டிகள், வாகனச் சாரதிகள் மத்தியில் பிரசாரம் செய்து வீதியில் வரும் விழிப்புலனற்றவர்களுக்கு பாது காப்பை பெற்றுக் கொடுப்பதாகும். இதன் பொருட்டு வெள் ளைப் பிரம்பு தாங்கிய ஊர்வ லங்கள், செயற்திட்ட காட்சிகள், பிரசார கூட்டங்கள் என்பவற்றை ஏற்பாடு செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண் டும்.
பார்வையற்றவர்களும் மனித ஜீவன்களே. அவர்களும் இச் சமூ கத்தின் அங்கமே சாதாரண பிர சைகளுக்குள்ள அத்தனை உரி மைகளும், அவர்களுக்கும் உண்டு என்பதை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பார்வையற்றவர்கள் பாதை யிலே செல்லும் போது தக்க பாது காப்பை பெறுவது பொதுமக்க ளின் மனிதாபிமான சிந்தனை யிலேயே தங்கியுள்ளது.

Page 8
4.0.200 தினக் கதிர்
(சென்றவாரத் தொடர்ச்சி.)
"கல்லியா (Gaia) என்னும் JITGoiás) b (France) Ólfj551T6óîulu (Brittania) என்னும் இங்கிலாந்திலும் முக்காலத்திலிருந்தே ġb(Ib6i, Lir' (Dr Vider) 6T6iiiigoDiLb இனத்தவர் இருந்தனர். அவர்கள் பிந்தி வந்த பிரான்ஸ் ஆங்கில இனத் தவர்களில் வேரானவர்கள் என்பது சரித்திரச் சான்று பழைய ஐரிஸ் மொழி திற ஒ இட் (Draoidh) என்பவர்கள் கூட திராவிடர் என்னும் தெர்மிலர் (Tamia) வகுப்பை சேர்ந்தவர்களே' என்று அறிஞர் ந.சி கந்தையா பிள்ளை தான் எழுதிய வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்ட தமிழர் என்னும் நூலில் கூறியுள்ளார்.
LOGOýNáFALLIT (BLITT GÖ அசீரியர்களும் தமிழராவர் அசீரியர்களை சூரியனை வழிபட்டவர்கள். சூரியனுக்கு அசுரர் என்றழைத்தனர். பின் வந்த ஆரிய ஆக்கிரமிப்பா ளர்கள். அசுரர் என்பதை
ஆரம்பத்தில் இலங்கை நகரை படைத்தல் கடவுளான விஷ்வகர்மா தேவர்களின் வேண்டுகோளுக்
É600IIElef) - LDIT6Ólu 16)|T6öl சுமாலி, மாலி, என்ற இயக்க வேந்தர்களுக்காக அமைத்துக் கொடுத்தார் என இராமாயணம் கூறுகிறது. இதை
இன்னதாய இலங்கையின்
எழிலை நோக்கி எதிரில்லா மண்ணுயிர் மாலியவான் சுமாலி, மாலி என்றுரைக்கும்
மன்னன் முவர் மகிழ்ந்து அந்த ஆசாரிக்கு பூசை செய்து ஒன்னலார்கட்கு
இடம் துடிக்க ஒலிநீர் இலங்கையில் புகுந்தார'
எனக் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் பாடியுள்ளார். வட இலங்கையில் மாதோட் டத்தை உருவாக்கி மாந்தை என்ற தலைநகரிலிருந்து விஷ்வகர்மாவின் மகன் வட்டாவும் அவர் சந்ததியும் ஆட்சி செய்தனர். இவர்களை நாகர்கள் என முதலியார்
சி.இராசநாயகம் தானெழுதிய பூர்வீக யாழ்ப்பாணம்' எனும் நூலில் கூறுகிறார்.
நாகர், இயக்கரே இலங்கை யின் ஆரம்பக்குடியினர் என சிங்கள வரலாற்று நூலான மகாவ சம்சம் கூறுகிறது. எனவே, இலங்கையின் இன வளர்ச் சிக்கு நாகர், இயக்கர் மூல புருஷர்களாகும். இதைத்தான் கலாநிதி எஸ். பரணவிதாரண தானெழுதிய
பல்கலைக்கழக வரலாறு என்னும் நூலில் 'இன்று சிங்களத்தையும் தமிழையும் பேசுவோர் அன்றைய இலங்கையில் வாழ்ந்த நாகர், இயக்கர்களின் வாரிசு எனக் கூறியுள்ளார்.
DIT GÓlu I6 ITGöI, GLIDIT GÓ), LDT 6ó என்ற மூன்று அரசர்களும்
தன் இலங்கையை ஆண்டு
அசுரன் அரக்கன், ராட்சகன்
என்றெல்லாம் மாற்றி அமைத்தார்கள். இ அகரா என்பது பிற்றுக் கடவுளின் பெயர். இதுவும் இந்தியப் பழம் கதைகளில் வரும் அசுரரும் ஒன்று என்று கருதப்படுகிறது. பாரசீகரின் மதம் தொடர்பாக வழங்கும் "அகுரா' என்பதுவும் ஞாயிற்றையே குறிக்கும். பிற்காலத்தில் ஏற்பட்ட சாதிச் சண்டை காரணமாக கடவுள் பெயரிழந்து பூதம், ராகடகதன் என்னும் பெயர்களால் பிரா மணர்களால் வழங்கப்பட்டது 61 601 {Assyrains (Asura) Arian
Rule in India P 17- Hauell "ஆசிரியன் ஆரியன் சட்டம்" என்ற நூலில் அறிஞர் ஹாவெல் கூறியுள்ளார்.
தொடக்கத்தில் 'அகரா' என்பது மேலான (ஞாயிற்றுக் கடவு ளைக் குறிக்கப் பயன்பட்டது. பிற்காலத்தில் அது ருக்வேதத்தில்
கொண்டிருக்கையில் குபேரன் இவர்களோடு போராடி, மூன்று சகோதரரையும் துரத்திவிட்டு, நாட்டின் ஆட்சியைத் தன்
வசமாக்கினான். இக்காலத்தில் வட பகுதியை மகா துவட்டா ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
அவரின் சந்த தியிலே
வந்தவனே இந்தக் .....................
குபேரனாகும். ஆட்சியை குபேரனிடம் இழந்த மாலிய வான் மாலி ஆகிய இரு சகோ தரர்களும் பாதாள உலகுக்கோடி மறைந்து கொண்டார்கள். ஆனால் சுமாலி ஓடி ஒழிக்கவில்லை. போரில் குபேரனை வெல்ல முடியாத தால் தந்திரத்தால் அல்லது சூழ்ச்சியால் வெல்ல முயற்சி எடுத்தான். அது அவனுக்கு வெற்றியளித்தது.
தன் மகள் கையேகியை அழைத்து குபேரனின் தந்தையாகிய விச்சிரவாணனை காதலித்து மணம் முடிக்குமாறு கட்டளை இட்டான். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என உணர்ந்த கையேகி அவ்வாறே செய்தாள். விச்சிரவாணனுக்கும் கையேகிக்கும் இராவணன் கும்பகர்ணன்- விபுசணன்சூர்ப்பனகை ஆகியவர்கள் பிறந்தார்கள்.
இவர்களில் இராவணன் உரிய வயதை அடைந்து கல்வி கற்றுத் தேறியபின் Blost 65 இராவணனை அழைத்து இராவினா? இந்த நாடு உன் பாட்டான்களுக்காக விஸ்வகர்மாவால் படைத்தளித்த நாடு, பிரார்த்தனைகளும் யாகமும் செய்து பலம் பொருந்திய வரம் பெற்றி ருந்ததால் குபேரன் இந்த நாட்டை அபகரித்துவிட்டான். இது பாட்டன் பூட்டன் சொத்து. இதை நீ மீட்டெடுக்க வேண்டும். இதற்கு நீ காட்டுக்குப் போய் கடும் தவம் செய்து உன்னை யாராலும் வெல்ல முடியாத
ண்ட பெளத்த
வர்ணே
L60) ELLT60 அல்லது பூதங் வழங்கிற்று என Superlions a
B
என்னும் ஆசிரியர் பி கூறியுள்ளார் அரக்கர், ! GLILIT GSIGoor(8
கையிலும் தெ6 வாழ்ந்த தமிழன் அழைத்தார்கள் இலங்கை இ ஒரு இ6 புலனாகின்றது
LIGOpU. காணப்படு LIGOLDU காணப்படும் சி சில ஆரியக் ே அரண்மை
வரங்களைப் பெர வேண்டும். வந்த னிடமிருந்து நாட் 60ILDIT55 (85LGB (
மறுத்தால் சனன்ன வேண்டும் என்றா கூற்றை ஏற்றுக்ெ ணன் அவ்வாறே
காடு ஏகி, கடும்
முக்கோடி வரங்க கொண்ட முதல்வி முறையான சிவப இராவணன் இலா ம்ன்னனானான்.
இவனுக்கு இலங் "புஷ்ப விமானத்ை துக் கொடுத்தான்
ஆண்ட மன்னனு கம்மாளனுமான இராவணன் மாந் fluL UITGØT LDLIJ60ff6ö தரியையே மணம்
ஆரம்ப காலத்தில் தென் கிழக்கிலும் அரசர்கள் நாக அரசர்களாகும். இ திராவிட இனத்தவி தமிழர்கள் என்பது திற்கோ ஆச்சரிய துளியும் இடமில்ை
"உயர்ந்த சிங் திபதி சம்பரன இரட்டைச் சங்
ஈழம் திறை ெ
இலங்காபுரி செட்டி தோளே வாழைக்கி வரக் கண் பத்திரகாளி வர என்னும் பழம் பா சிங்கக் கொடி த பகுதியினரின் கெ புலனாகின்றது. இ இராவணன் தம்பி கும்பகர்ணன் சிங்
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
OS
தீய ஆவிகளை களைக் குறிக்க (Dictionary of ind mythology - eren Bonnerjea) நூலில் அதன் ரன் பொன்னர்ஜி எனவே அசுரர், இராக்கதர் என்ற ட அன்று இலங்
iனிந்தியாவிலும் ரை ஆசிரியர்கள் ர், ஆரியர்களும் ந்திய மக்களும் னத்தவர் என்பது இன்று இந்திய கட்டிடங்களில் ம் சிற்பங்களில் கட்டிடங்களில் ற்பங்களில் ஒரு காயில்களிலும், னகளும் காணப்
UGapg,' GT60T (Industrial. At of India)
இந்தியக் கைத்தொழில் சித்திரங்கள் என்ற நூலில் (Birdwood) ang luGirgiTTit எனவே இவ்விரு இனத்தவர்களும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெளிவாகின்றது.
எனவே "யாவரும் குமரிக்கண்ட மக்களே. இதனால் தான் கலாசார பண்பாட்டுத்துறையிலும் மொழித்துறையிலும் உலக மெங்கும் தமிழ்சார்புள்ளது என்று கலாநிதி நாமகாலிங்கம் கூறுகிறார்.
இது வரை உலக அறிஞர் களினதும் ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளின் படி ஆதியில் தோன்றிய லெமூரியாவின் சிதைவில் உதயமாகிய குமரிகண் டத்திலே மனித இனம் தோன்
றியது. அவர்களின் unaoamu வளர்ச்சியின் ஊடாக ஏற்பட்ட பேச்சு வழக்கின் முதல் மொழியாகத் தமிழ் இருந்தது என்பதுவும் குமுறியெழுந்த கடலுக்கு குமரிக்கண்டம் பலியாகிய போது பல திசையிலும் மக்கள் சிதறி ஓடினர். ஓடியவர்கள் ஆங்காங்கே தங்கி போக்குவரத்து ஊடக உதவியில்லாததால் தங்கள் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்றவாறு மொழி, மதம், திரிவடைந்து வாழ்கிறார் என்பதே உண்மையாகும்.
அடிப்படையான மனிதவியல் மொழியோடும், பண்பாடோடும் துறைதோறும் அவை உலகளாவியதாக அவையே சிறப்பென்று அறியப்படு மேயானால் அந்த மாபெரும் வரலாற்றுச் சான்றுகள் உலகத் தமிழினம் என்பதை ஒருமித்த கருத்தோடு எதிரொலிக்கும் என்ற கலாநிதி புரட்சிதாசனின் கூற்றே உறுதியாகும்.
(முற்றம்)
ற்று வர ததும் குபேர
50DL &FLIDIT95IT வேண்டும் தர
( ) TGOJöBGT
ட செய்து பெற 6. LIITIL"LG6õi காண்ட இராவ
செய்தான்.
தவம் செய்து ளைப் பெற்றுக்
60TTE க்தனாக வந்த ங்காபுரியின்
காபுரியையும் தயும் அமைத் மாந்தையை
ம் தெய்வீகக் LDuGö, தை இளவர LD56i LD600 (BLIT
முடித்தான்.
b வடக்கிலும் அரசாண்ட இயக்க இவர்கள் பர்கள். நில் ஐயத் த்திற்கோ
O6).
கக் கொடியா னை வென்று கேந்தினோன். las II Go GLIGó வேந்தன் றும் பெருமாள்
D 356060
GELLIIGA
புத்திரன்' ாடல் மூலம் மிழர்களின் ஒரு ாடி என்பது லங்கையில்
ILLUT 60T
கக் கொடி
யுடன் போர்க்களம் சென்றான் என்பது இராமாயணம் தரும் செய்தியாகும். சூரன் மலையிலிருந்து ஆட்சி செய்த பிரபாகரன் பத்மாசூரனெல்லாம் தங்கள் கொடியாக சிங்கக் கொடியையே பாவித்தார்கள் எனப் புராணங்கள் கூறுகின்றன.
மஹெஞ்சதாரோ ஹரப்பா நகரங்கள் ஆரியரால் கைப்பற் றப்பட்ட பின் அங்கிருந்து திராவிடர்கள் கலிங்க நாட்டில் குடியேறினர். அவர்களே இலங்கை வந்தார்கள். அவர்கள் கொடி சிங்கக் கொடியாகும். 1408ம் ஆண்டு மார்கழி மாதம் 27ib BIT6 Glas Ja (KORAGA) என்னுமிடத்தில் எழுதப்பட்ட 3,60GGIL 1961) "Lords of Northern Madura”, “Insignia Of Alion”
வட மதுரை யமுனை நதியி லுள்ள அரசாகும். சிங்களவர் இங்கிருந்தே இலங்கை வந்தனர். ஜினதத்தனின் குடும்பத்தினரில் ஒரு பகுதியினரே ஆந்திரா விலிருந்து இலங்கை வந்து குடியேறினர். இவர்கள் கி.மு.400 ஆண்டளவில் இலங்கையில் குடியேறினர். இவர்கள் பேசிய மொழி எலு. இது வட இந்தியத் திராவிடர் மொழியாகும் என "தமிழருள் மறைந்த அரச குலம்' என்னும் நூலில் (பக்கம் 113-14) திரு.கொடித்தேர் இராசரெத்தினம் கூறியுள்ளார்.
'அன்று தற்காலம் பேசப்படும் தமிழும் மலையாளமும் தென் திராவிட மொழி என அழைக் கப்பட்டது தெலுங்கும் கன்னடமும் வட திராவிட மொழி யென அழைக்கப்பட்டது' என பன்மொழிப்புலவர் கா.அப்பாத் துரை முதலாம் தமிழாராய்ச்சி மகா நாட்டு மலருக் கெழுதிய கட்டுரையில் கூறியுள்ளார்.
திராவிடருக்குள் ஒவ்வொரு இனத்தவர்கட்கும் சாதிக்கும் ஒவ்வொரு கொடி இருந்தது. சான்றார்-சிங்கம், மறவர். ஆண் மயில், கரையார் மீன், முக்குவர்-அன்னப்பறவை, கம்மாளர் அனுமான்
மடப்பள்ளி-எருது சாதி என்று
குறிப்பிடும் போது தொழிலால்
ஒன்று சேர்ந்தவர்களாகும் என 'இந்திய நாகரிகத்தில் தமிழர் பண்பு' என்னும் நூலில் பன்மொழிப் புலவர் கா.அப்பாத் துரை கூறியுள்ளார். எனவே சிங்கக் கொடி திராவிடக் கொடி சிங்களவர் திராவிடர் என்பது தெளிவு. 'தமிழ் நாட்டில் அடிமையாக்கப்பட்ட சிங்களவர் ஈழத்திலிருந்து சென்றதால், ஈழவர் எனப்பட்டனர். இவர்கள் அரசகுலச் சான்றாருடன் சேர்க்கப்படாமல், இடங்கைச் காதியினருடன் சேர்க்கப்பட்டனர். இதைப் போன்று கதம்ப குலத்தவர்களுடன் தமிழ்ச்சான்றார்கள் சேரவில்லை. கதம்பகுலத்தவர்கட்கும் சிங்க ளச் சான்றார்களுக்கும் தொடர்பு இருந்தது. கதம்ப குலத்தவர்களை இலங்கை மக்கள் ஆதரித்தபடியாற்தான் மல்வத்த ஓயாவுக்குக் கதம்பநதி எனப் பெயரிடப் பட்டது. (The Early History of Ceylon G.C. Mendis, Map.Page.23)
இலங்கையில் குடியேறிய இனங்கள் என மகாவம்சம் சிங்கள தாராச்சா, இலம் பக்கர்னா, பாலிபோசிகா, மோ ரியா, கலிங்கா, எனக் குறிக் கின்றது. இவ்வினங்கள் தங்கள் குலப் பெயர்களைத் தங்களது விருதுக் கொடியிலுள்ள மிருகங்களல்லது பறவைகளின் பெயர்களாகவே தெரிவு செய்தார்கள். ஆரியருள் விருதுக் கொடியுடைய இனங் கள் வாழ்ந்ததாக இருக்கு வேதம் கூறவில்லை. இங்கே குடியேறிய ஆரியரைப் பற்றி விபரமாகக் குறிப்புகளில்லை. அவர்கள் ஆரியமொழி பேசியதாக மட்டும் தெரிகிறது. அவர்கள் ஆரியரா? அல்லது ஆரிய மொழி பேசிய வேறு இனத்தவரா என்பது கூற முடியாதிருக்கிறது என சரித்திரம் கலாநிதி GC மென் டிஸ் அவர்கள் (இலங்கையின் ஆதிச் சரித்திரம் பக்கம் 5,7,12 கூறியுள்ளார்.
(அடுத்த வாரம் தொடரும்.) --

Page 9
பொழுது புலர்ந்தது. பறவைகள் தம் கூடுகளை விட்டு இரைதேடிப் பறந்து சென்று கொ ண்டிருந்தன. தொழிலாளர் களும் தத்தம் தொழில்களுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். மாரியும் வீட்டு வேலைகளைக் கடுகதி யாய் முடித்துவிட்டு தன் பிள்ளை களிடம் "நான் போட்டு வா றன்.'எனக் கூறியபடி விற்கக் கொண்டு போகவென தயார் பண்ணி வைத்திருந்த வெற்றி லைப் பொதியை எடுத்து தலை யில் வைத்துக்கொண்டு ஏழு மணி பஸ்சைப் பிடிப்பதற்காக விரைந்து சென்று கொண்டிருந் தாள்.
தொண்ணுறாம் ஆண்டு வன்செயலில் தன் அன் புக் கணவனை இழந்து விதவை யான மாரி அன்று முதல் இன்று வரை வெற்றிலை விற்றே தன் மூன்று பெண் பிள்ளைகளோடு காலத்தை ஒட்டி வந்தாள். அந்தி யில் வெற்றிலைத் தோட்டக் காரர்களிடம் சென்று தன்னிடம் இருக்கின்ற பணத்தைக் கொடு த்து "இந்தாங்கோ. மீதிப் பணத்த நாளைக்கு தருகிறன்' எனக் கூறிவிட்டு வெற்றிலை வாங்கி வருவாள். இராப்போசனம் முடிந்த பின்பு பிள்ளைகளும் தானுமாக சேர்ந்து மறுநாள் விற் கக் கொண்டுபோவதற்குத் தயார் செய்து வைப்பாள். மறுநாட் காலை எழுந்து வெற்றிலைப் பொதியை எடுத்துக்கொண்டு கல் முனைச் சந்தைக்குச் செல்வாள். வெற்றிலை விற்று முடித்துவிட்டு இரண்டு மணியள வில் வீட்டுக் குத் தேவையான சாமான்களை யும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்வாள். அன் ரீறும் வழமைபோல வெற்றிலை விற்ப தற்கு அந்தச் சந்தைக்குச் சென்றி ருந்தாள் மாரி.
அன்று எழும்புவதற்குச் சற்றுத் தாமதமாகியதால் ஒட் டமும் நடையுமாகச் சென்றும் மாரியால் ஏழுமணி பஸ்சைப் பிடிக்க முடியாமல் போய்விட்டது. 'சி. அந்தப் பஸ்சை விட்டுவிட்டேனே' என்று முணு முணுத்தவள் தலையில் இருந்த வெற்றிலைப் பொதியை கீழே இறக்கி வைத்துவிட்டு அந்தப் பிரதான வீதி அருகிலே குந்திக் கொண்டு வாகனத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள் மாரி நேரம் சென்றுகொண்டே இருந்தது. சிறிய வேன்கள் தான் வந்துகொண்டிருந்தன. 'வேற பஸ் ஒன்டையும் காணல்ல. இது கள் தான். இதுகள்ல போறதுக் குரிய காசு என்னிட்ட இருக்கா. ஆகப் போக இருப்பதோ அஞ்சு ரூபா. இந்த வேனுகளுக்குப் பின்னால கட்டாயம் பஸ் வரும் அதுலதான் போவம்.” என்று தனக்குள் புறுபுறுத்துக் கொண்டே பளல் ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த விதவைத் தாய்.
மாரி நினைத்தது போல வே மஞ்சள் நிற "கொட்டான் பஸ் ஒன்று ரவுண் பக்கமாக இருந்து வந்துகொண்டிருந்தது.
வெற்றிலைப் பொதியை துாக்கினாள் கையைப் போட்டு அந்த பஸ்சை நிறுத்தினாள் பஸ் நின்றது மாரி வெற்றிலைப் பொதி யோடு அந்த பஸ்சில் ஏறிக் GEITGOILT6i.
சீற் இருக்கோ என்று கண்களைக் கிறுக்கிக் கிறுக்கிப் பார்த்தாள். ஓர் மூலையில் ஓர் ஆசனம் காலியாகக் கிடந்தது அவள் கண்களில் பட்டது. அங்கு மிங்கும் ஒரு கையால் பிடித்து
அந்த ஆசனத்திலே போய் அமர் V
ந்து கொண்டாள் மாரி.
'ரிக்கேற் எடுக்காம இருந்தா எடுத்துக்கொள்ளுங்க." கூறிக் கொண்டபடி அந்தப் பஸ்க் நடத்துனர் மாரி இருந்த பக்க மாகச் சென்றார்.
தன் சேலை நுனியில் முடிந்திருந்த ஐந்து ரூபாய்ப் பணத் தை கையில் எடுத்த மாரி, 'தம்பி கல்முனைக்கு ஒரு ரிக்கேற்
(ر |
தாமனே' அன்பாகக் கேட்டாள். "எங்க கல்முனைக்கா? நடத்து னர் கேட்டவாறே எழுதினார்.
ஒ. ஒ. கல்முனைக்குத் தான் ஒன்று மீண்டும் கூறினாள், !
"இந்தா மனே பிடி காச தன்னிட மிருந்த ஐந்து ரூபாவை நீட்டினாள்.
'இந்தா ஆச்சி பிடி ரிக்கேற்றை
நீட்டினார் நடத்துனர்.
மாரி ரிக்கேற்றை வாங் கிக் கொண்டாள். கொன்றெக்ரர் மாரியின் கையில் இருந்த காசை வாங்கிக் கொண்டார்.
'இன்னும் இரண்டு ரூபா எங்க ஆச்சி' கையை நீட்டிக் கேட்டார் அவர்
'ம். என்ன இன்றக்கி ஏழு ரூபா கேட்கிற? தனக்குள் யோசித்தாள் மாரி
' என்ன தம்பி நீங்க மேலதிகமாகக் கேட்கிறியள்' அந்த நடத்துனரைப் பார்த்துக் (BELLIT6.
"மேலதிகமாக." என்று மாரி கேட்ட வார்த்தை நடத்து னருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. "என்ன மனிசி என்ர வயிற்றுப் பிளப்புக்கா கேட்கிறன் என்று நினைத்து விட்டாய்? கோபமான முகத்துடன் மாரியிடம் கேட்டார்.
மாரியின் கண்களும் சிவ ந்து வந்தது. 'இல்லை. வழமை யாக கல்முனைக்கு ஐந்து ரூபா தான் கொடுத்து போறனான், வாற னான். ஆனா இன்றைக்கி. அது தான் எனக்குப் புரியுதில்லை” என்று தலையைக் குனிந்து கொண்டபடி நடத்துனரிடம் கூறி 60TT6 it.
இன்னும் இரண்டு ரூபா வைக் கேட்டபடி மாரிக்கு ஆச் சிக்குக் கொம்பிக் கொண்டுதான் நின்றார் அந்த நடத்துனர். 'ஐந்து ரூபா மட்டும் தான் தம்பி என்னிட்ட இருந்தது. இதத்தவிர என்னிட்ட அஞ்சு சதமும் கூட இல்லை" கண் கலங்கியவா றே மாரி கூறினாள் அவரிடம்
'ரெண்டு ரூபாக் காசு க்கு வழியில்லையா இந்தக் கிழ
என்ற மாரியைக் ே தார்கள் ஏன் தான் புதினம்
டிற்ற.”
ருந்தார்கள். " LLIGÍ GT6őIGOL 616l. தெரிஞ்சா.” னைப் பாரத்துக் ளுக்கெல்லாம் ருந்தாள்!
சிறிது தான் 'பஸ் க இந்த மனிசி போலும்' எனப் நடத்துனர் "அ மென்று கேட்க இருந்து பளல் க திருக்கு. இத லையா ஆச்சி இன்னும் இரண
னான். ஐந்து கட்டணம் இன் போட்டுது. L சியிடம் கூறினார் அவளுக்கு அப் சங்கதி தெரிந்த அதிகரித்துவிட்ட அறிந்திருந்தாலி விடக் கொஞ் கொண்டுபோயி LIGü) 6. பொயின்டுகளை கொண்டிருந்தது GOU 960)L6195 செக் பொயின்ை டும். அந்த நட பேசிய பேச்சுக்க தைப் புண்படு: இருந்தது. மாரி இதற்கு முன்னர் LLIT5).
இரண EITa. GI6öI60I (3LJä மூச்சு விட்டபடி த புறுபுறுத்துக் கிெ கொண்டிருந்தாள்
அடு சாவடியும் வந்த னைக்காக நின் பகிண்ட ஒக்க சீருடை தாரியொ ண்டே நின்றார்.
மாரியும் இறங்கி நடந்த் அனைவரையும் தது. பஸ் சோதிக் டிருந்தது.
அந்த பயணிகள் அை னைச் சாவடியை மறு புறத்தில் ருந்தார்கள். சோ நகர்ந்து வந்து முந்தி நீ முந்தி ஏறிக் கொண்ட பெரும் அவதிப்ப LIIGI.
இப்போ கொண்டிருந்தது. விட்டது' என்று கூறிக் கொண்டி
66 நுழைந்த பஸ் வி த்து நிற்கும் இ மாரி தன்வெற்றி எடுத்துக் கொண் அவளோடு இ இறங்கிக் கொன் ஒலித்தது பஸ் அ ஓடிக் கொண்டிரு வெற்றி தலையில் துா கொண்டு 'நம்ம ஞ்சு போட்டுது என்ற ஏக்கத்தே தையை நோக்கி யுமாக விரைந்து
6[(6||29ك மேலதிகமாக இ
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
இள மட்டங்கள்
ாபத்துடன் பார்த்
ஏனையவர்களும் பார்த்துக் கொண்டி புதினமா பார்க்கிறி லாரும் என்ர நிலம
மனசுக்குள் தன் கொண்டிருந்தவர்க மாரி ஏசிக் கொண்டி
நேரத்தின் பின்பு
ட்டணம் கூடியதை
அறியவில்லைப் புரிந்து கொண்ட பூச்சி நான் வேணு வில்லை. இன்டயில ட்டணம் அதிகரித் நீங்க அறியவில் . அதனாலதான் ன்டு ரூபா கேட்ட
ருபாவாய் இருந்த று ஏழு ரூபாவாப் ரிதாபத்தோடு ஆச் அந்த நடத்துனர். போதுதான் அந்தச் து. பஸ் கட்டணம் து என்பதை மாரி ஐந்து ரூபாவை FLö Bin L 35 TB ருப்பாள்.
ண்டி இரண்டு செக் த் தாண்டிச் சென்று | அது கல்முனை ற்கு இன்னும் ஒரு ரத் தாண்ட வேணன் த்துனர் மாரிக்குப் 5ள் அவளது மன
ந்திக் கொண்டே
இப்படிப் பேச்சு வாங்கியதே கிடை
ன்டு ரூபாக் காசுக் சு. ம். பெரு தன் மனத்துக்குள் ாண்டே குந்திக்
T.
ந்த சோதனைச் து பஸ் சோத றது. "ஒக்கமே (BLD Loo00L." ருவர் கூறிக் கொ
பஸ்சை விட்டு T6ï. LJu600îl356ï
சோதித்து முடிந் கப்பட்டுக் கொண்
பஸ்சில் வந்த னவரும் சோத க் கடந்து சென்று நின்று கொண்டி திக்கப்பட்டு பஸ்
நின்றது. நான் என்று பயணிகள்
டபோது ஐந்து ரூபாக் குத்தி யொன்று இருந்தது.
ஆனாலும் கொடுக்க வில்லை. மாரி இல்லையென்று ஏன் சொன்னான்? நாட்டு நிலமை யிலே அவளுக்கு நம்பிக்கையில் லை. வெற்றிலைப் பொதியை சந் தையிலே விரித்து வைத்து வியா பாரத்தை ஆரம்பிக்கும் போது குண்டு ஏதாவது வெடித்துவிட் டால், எல்லாவற்றையும் அப்ப
டியப்படியே போட்டுவிட்டு உயி ரை மாத்திரம் பொத்திப் பிடித்தபடி மீண்டும் பஸ் பிடித்து ஊருக்குப் போகவேண்டும். அப்படியானால் Lam) EIU. (BoloILIDI LIoIb D616st. 61660I Gleruslim Sir?
நாட்டு நிலமை இன் னும் தான் சீராகவில்லையே. இந்த நாட்டின் அவலம் அவளை யும் பொய் சொல்ல வைத்தி ருக்கிறது (யாவும் கற்பனை)
தெரு நாய்கள் பல மாக குரைத்துக் கொண்டிருந் தன. அந்த தெருவில் நாய்கள் குரைப்பதென்றால் இராணுவத்தி னர் வந்தால் குரைக்கும் அல்லது 6TIEŠIEB6ñi so GILíflað 9) 6ÍTGITT DGIGIÚIL III என்ற பெடியன் வந்தால் குரைக் கும்.
ஊவப்பா என்பது எங் கள் ஊர் பெடியன் ஒருவன். பதி னைந்து வயதிருக்கும். நல்ல உயரம் கொன்னிக் கொன்னித் தான் கதைப்பான் கொஞ்சம் மந் தப் புத்தி உடையவன் பெற்றோர் GNEFITGÖ CBGBLES, LDIILLIT 6öI. AÐGJIsl6Ö உள்ள தெருவெல்லாம் சுற்றித் திரிவான். பசியெடுத்தால் ஊரில் உள்ள யார் வீட்டிலாவது சாப் பிட்டுக் கொள்வான். திருமண
ஆரைவசதி கிராஜேந்திர
வீடு, மரணவீடு ஆலயத்திருவிழா
வந்தால் அவனுக்கு கொண்டாட் டம் தான்.
" உன்னுடய பெயர் என்ன? என்று கேட்டால் 'ஊ.வப்பா' என்று சொல்லுவான்.ஊரில் உள்ள எல்லோரையும் அவன் அப்பா என்று தான் சொல்லு
B660
அறிவதற்காய் கூட்டத்துக்கு அரு கில் போனேன். "இவன் ஊவப்பா பிள்ளையின் கழுத்தில் கிடந்த சங்கிலியை திருடித்தான் அது தான் அவனை விசாரிக்காங்க" என்றார் அக் கூட்டத்தில் நின்ற ஒருவர்.
. (3Lu g|E365 6ȚIEI கடா. எனக் கேட்டவாறு 'பளார்' என்று ஒரு அறை கொடுத்தார் அந்த கூட்டத்தில் நின்ற ஒருவர். 'என்டம்மா."என கத்தியவாறு சுருண்டு விழுந்தான் ஊவப்பா விழுந்தவனை துாக் கிய சிலர் அவன் ஆடைகளில் சங்கிலியைத் தேடி அவனை அம் மணமாக்கி விட்டார்கள். அம்ம 600TLDIT60T 96.60 60) 3,356 TT6) பொத்தியவாறு சோர்ந்து போய் நிற்கிறான்.
இவன் எடுத்திருக்க மாட்டான் என்பது எனக்குத் தெரி யும் சங்கிலி என்றால் என்ன வென்றே அவனுக்குத் தெரியாது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் சாப்பாடும் உடையும் தான். திரு டுவதாய் இருந்தால் விட்டுக் கொடியில் கழுவிப் போட்ட சாறன் சேட் றவுசர் போன்றவற்றை திரு டுவான் திருடிக்கொண்டு விற்க மாட்டான் அவ்விடத்திலேயே
6.ITGöI.
நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்கவே தெருவைப் பார்த்தேன் ஊவப்பாதான் வருகி றான். கையில் கல்லை வைத்துக் கொண்டு குரைத்து வரும் நாய்க
அவன் உடுத்திருந்த ஆடையை கழுற்றி விட்டு இதைப் போட்டுக் கொள்வான். அவன் தான் எடுத் தது என்று இலகுவில் அதை வைத்தே கண்டுகொள்ளலாம்.
ר
20 %
/
'சங்கிலி கிடைச்சித்து.
கிடைச்சித்து அவனை விடுங்க”
ளுக்கு எறிய முயல்வதும் நாய்
எனக் கூறிக் கொண்டு விட்டுக்குள்
Iர்கள். மாரியும் கள் பயத்தில் ஓடுவதும் பின் நாய்
டு ஏறிக் கொண் கள் அவனை நோக்கி குரைப்ப இருந்து பெண்ணொருத்தி துமாக இருந்தன. ஓடிவந்தாள். அவள் குரல் கேட்டு !സ് 994 அந்த நாய்களுக்கும் கூட்டம் அவனை விட்டு அகன் "ಫ಼್ அவனுக்கும் உள்ள ஒரு புரிந் மது பிள்ளை நந்தாள். துணர்வு அவனும் நாய்களுக்கு வாசலில ಆರಾ ಹಾಡ್ತ! பந்தி முனை நகருள் கல்லை எறிய மட்டான் நாய்க ருக்கிறது. எனறு கூறி LGò6Ó ழமையாகத் தரி ளும் அவனை கடியாது. இச்சம் ளித்தாள் அந்த பெண் த்தில் நின்றது. வம் அத்தெருவில் தினம் நடக் PIUDUDOOOUUDITOT 91990 லைப் பொதியை கும் ஒன்று. ജൂത കണ് சரி செய்து കെങ്ങ டு இறங்கினாள். நாய்களுக்கு விளை நடக்கிறான். அவனைக்கண்ட
ன்னும் பலரும் ன்டார்கள். மணி
இந்த நாயையெல்லாம் ஆமிக்
விட்டு கூட்டித்து வந்து ஒரு ഞഖ Gup611 6011 pryd. நடக்கிறான். லைப் பொதியை நாளைக்கு சுட்டுக் காட்டிறன் அந்த மெளனத்தின் அர்த்தம் என் க்கி வைத்துக் பார்” என்றான். அவன் சொன் னவோ? "என்னைப் பார்த்தால் ட மானம் குறை னதற்கு ஆமாப் போட்டவாறு ஆறறிவு படைத்த மனிதனுக்கே இன்றைக்கு." விட்டுக்கு சென்று விட்டேன். திருடன் போல் தெரியும் போது ாடு அந்தச் சந் நான் சென்று அரை இந்த ஐந்தறிவு படைத்த நா ள் ஓட்டமும் நடை மணி நேரத்தில் அந்த தெருவில் என்னை திருடன் என நி6ைதது சென்றாள் மாரி. சத்தமாய் இருந்தது. மீண்டும் அத் குரைப்பது ஒன்றும் எனக்கு வேத ரிடம் நடத்துனர் தெருவிற்கு போனேன் அங்கு னையல்ல என்பதாகவும் இருக்க
ண்ைடு ரூபா கேட்
யாட்டுக் காட்டி வந்தவன் என் னைக் கண்டுவிட்டான். 'அப்பா.
ஒரே சனக்கூட்டம் எதுவென
நாய்கள் குரைத்துக் கொண்டு
அவனை நோக்கி வருகிறன. அவன் இப்போ கல்லெடுக்கவில்
GDID. (யாவும் கற்பனை)
ایر

Page 10
மருதாணி
Dருதாணி மூலிகை
பச்சை நிறமாகவும் மெல்லியன வாகவும் உட்பக்கம் குழிவுள்ள தாகவும் விளா மரத்தின் இலை மட்டில் அமைந்திருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் கலந்த வெண்
இதன் காய்கள் மிளகுப் பிரமா ணப் பருமனுடையது. மருதாணி மூலிகைக்கு அழுவானம் என்று எனவும் பெயர் உண்டு
உடலில் ஏற்படும் அதிக மான வெப்பத்தால் நமைச்சல், தினவு, அரிப்பு போன்ற நோய்க ளைப்போக்க மருதாணி இலைகள் பயன்படும் சிறிது மருதாணி இலை, மிளகு, வெள்ளைப்பூடு மஞ்சள் சேர்த்து அரை த்து அரை த்து அதை தினம் இருவேளை பாலுடன் கலந்து அருந்தினால் மேல் சொன்ன நோய்கள் திரும் அம்மை நோய் ஏற்பட்டு கருவிழியில் கொப்பளங்கள் தோ ன்றுமாயின் மருதாணி இலைக ளை அதனை உள்ளங்காலில் வைத்து கட்டிவந்தால் சுகம் கிடைக்கும் சித்தர்கள் மூலிகைக ளுள் சிலவற்றை மாந்திரிக சக்தி
நாய் தன் இனத்தையும் மற்றும் இதர பிராணிகள் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளையும் ஏதோ ஒரு காரணத்தால் கடித்து விடுகிறது. நாய்க்கடி என்றால் மனித இனமே பயப்படுகிறது. ஏனென்றால் வெறிநாய் கடித்து வெறிநோய் ஏற்பட்டு மரணம் அடைந்தவர்கள் ஏராளம் பாதிக்கப்பட்டவர் மிகவும் பரிதாபமாக அவதியுற்று மற்றவர்களையும்
மிக்க மூலிகைகளாக வகைப் படுத்தி பிரித்து வைத்துள்ளனர். அத்தகைய மூலிகைகளில் மரு தாணி மூலிகையும் ஒன்றாகும். மருதாணி மூலிகையின் உலர்ந்த காய்களுக்குமகத்தான மாந்திரிக சக்தி உண்டு, இதனை முதல் சித் தரான அகத்தியர்
மருதோன்றி கிராணம் தன் னில் மகிழ்ச்சியாய் கொண்டு வந்து ததறத் தைலம் வாங் கித் திட்டவே ஓடும் Gu Guu’ என்று பாடியுள்ளார்.
மருதாணி வேரின் பட்டையையும் மஞ்சளும் வைத்து அரைத்து காலில் ஆணி உள்ள இடத்தில் படும்படி கட்டி வந்தால் குணம் கிடைக்கும். மருதாணி வேரையும் அதன் பட்டையையும் மை போல் அரைத்து வைத்துக் கொண்டு தேமல், வெண்குஸ்டம் போன்ற நோய் உள்ள இடத்தில் பூசி வந்தால் வெண்ணிறம் மாறி உடல் இயற்கை நிறமாக மாறும் சித்த மருத்துவத்தில் பாஷாணங் கள் சுத்தி செய்வதற்கும் செந்துா ரம்பஸ்பம் செய்வதற்கும் மரு தாணி மூலிகையின் சாறு பயன் படுத்தப்படுகின்றது.
மேக நோயால் வருந்து பவர்கள் தண்ணிச்சோற்றுத் தண் ணிர் எடுத்து அதில் மருதாணி இலைகளை ஊறப்போட்டு மறு நாள் காலையில் இலைகளை எடுத்துவிட்டு நீரை மட்டும் தொடர் ந்து குடித்து வந்தால் மேக நோய் நீங்கும். மேக நீரால் உண்டான
மீளாத்துயரத்தில் ஆழ்த்தி விட்டு மரணமடைந்து விடுகிறார். இது ஒரு சமூக அநீதி எந்த மதமும், கடவுளும் மருத்துவ சிகிச்சை முறையும் இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க முன்வரவில்லை. வெறிநாய்க்கடி நோய் வந்துவிட்டால் மனிதனோ அல்லது நாய், ஆடு, மாடு, குதிரை போன்ற பிராணிகளோ உயிர் பிழைப்பதில்லை, மரணம் நிச்சயம். இது நாள்வரை நாய்க்கடி நோய்க்கு ஆளானவர்
வெறிநாய்க்கடி நோய் அநேகமாக அகில உலகிலும் பரவியிருக்கிறது. ஆனால் ஆஸ்த்ரேலியா போன்ற தீவு நாடுகள் சிலவற்றில் தீவிர நோய் தடுப்பு முயற்சிகள் கையாண்டு வருவதால் அந்த நாட்டில் மட்டும் வெறிநாய் நோய் இல்லை மேலும் நார்வே, ஸ்வீடன், டென்மார், ஹாலந்து முதலிய நாடுகளிலும் ரேiல் நோய் பாதிப்பு இல்லை.
தோல் நோய் அை
மருதாணி
இப பூக்களுக்கு மயக் கச் செய்யும் சக்திய இந்தப் பூவை தை கூடாது. தலையி நித்திரா தேவி உட வாள் என்று நம் வதை நான் சிறு 6 இருந்தேன். ஆனா மல் அவதிப்படு மலர்க்கொத்தை அருகே வைத்துப் தும் காற்றில் பரவி ளின் மணத்தினா6 கத்தை ஏற்படுத்து மூலிகையின் மல மருதாணியின் பறித்து அரைத்து கால்களில் அழகா டும். இச்சாறு உட அது சிவக்கின்றது இரசாயன மாற்ற வினால் கிருமிகை தியும் பித்தத்தை உண்டு விரல் நக தேங்கியுள்ள அழு தோன்ற விடாமல் தடுக்கின்றது. விரல் என்று அழைக்கப் வந்து விரல்கள்
தடுப்பதற்கும் இம்
வும் பயன்படுகின்
முலிகைே
ஆயுள்வேத சித்த
றிராமநாதன்
நாய்க்கடிக்கு மருத்துவசிகிச்சை
மீண்டதாகச் சரித் குருடர் பார்க்கிற கேட்கிறார், முட6 கிறான், ஊமை என்று பல நோய் ஏற்பட்டிருக்கிறது. வெறிநாய்க்கடி ே மட்டும் எந்த தெ இரக்கம் காட்டி : பிழைத்தெழுப்ப ( வரவில்லை. ஆக நாய்க்கடி நோய் பாதிக்கப்பட்டவர் சபிக்கப்பட்டு, கை கேஸ், இந்த நே மருத்துவ சிகிச்ை உலகெங்கும் இ தடுப்பு முறை ம ளப்பட்டு வரப்படு
நன்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னத்தும் நீங்கும்.
மூலிகை
மூலிகையின் கத்தோடு துாங் |ண்டு அதனால் லயில் அணியக் ல் அணிந்தால் 6T GITFLib GSL முன்னோர் கூறு பயதில் அறிந்து ல் துாக்கம் வரா வர்கள் இந்த லையணைக்கு படுத்தாலே போ ம் இந்த மலர்க மிகுந்த துாக் ம் ஆற்றல் இம் ருக்கு உண்டு. ♔ഞ സെക്കഞ്ഞ ബ இரவில் கை, க பூசிவிடவேண் லில் ஊறியதும் என்றால் அது த்தின் விளை ள தாக்கும் சக் போக்கும் சக்தி ங்களுக்கிடையே க்கில் கிருமிகள் இம் மூலிகை சுற்று நகச்சுற்று படும் நோய்கள் விங்கிவிடாமல் மூலிகை மிக
D5). வந்தன் த வைத்தியர்
திரம் இல்லை. DITñI, GASF6Lifli பன் நடக் பேசுகிறான்' களுக்கு தீர்வு
ஆனால் நாய்க்கு ய்வமும்
Luis முன்
வெறி ஏற்பட்டவர் ஆண்டவனால் 6íli ÚjLILL ய்க்கு ச அகில ல்லை. நோய்த் டும் கையா கிறது. ஹெல்த்
முட்டுவலி தோன்றுவ தற்கு முக்கிய காரணம் முட் |டுகள் உள்ள பகுதிகளாகிய இடு ப்பு, கால் முட்டி, கணுக்கால், தோள்பட்டை, முழங்கை, மணிக் ಆ9 கால் விரல்கள், கை விரல் ಆನ್ಲ: போன்ற பகுதிகளுக்கு நாம் சரிவர இயக்கம் கொடுக்காததால், அப்பகுதிகளில் உள்ள மூட்டுக் கள், சதை, தோல் பகுதிகள் விறைப்படைந்து நீட்ட மடக்க முடியாமல் போய் விடுகின்றன. அறிவியல் | வளர்ச்சியின் காரண | UDITOR நமக்கு சொகு
FITGOT GITUpSB605
அமைந்துவிட் Lg). இதனால் உடல் இயக்கம் குறைந்து
விட்டது. குறிப்பாக கார் பஸ், லிப்ட் | ஸ்கூட்டர் மோட்டார்.
பம்ப் மிக்ஸி கிரைண் | டர், வாஷிங்மிஷின்,
| மாவு மில்கள், போன்
|றன வந்தபிறகு குழந்
தைகள், ஆண், பெண், எல்லே | ഞp 23گ[,
ருக்கும் கை கால்களுக்கு இயக் கம் முற்றிலும் தடைப்பட்டு விட் டது. மேலும் உடல் பருமன், மலச்சிக்கல், உடற் பயிற்சியின் மை, சர்க்கரை வியாதி, இதய நோயாளிகள், வெள்ளைப்ப
B (6 தல், அடிக்கடி உடலுறவு கொள் | ளுதல், சக்தியான D 600T6) கிடைக்காமை போன்றவர்களுக் கெல்லாம் மூட்டு வலிகள் தோன் |றலாம்.
நிலத்தில் ஏர் ஒட்டு பவர்கள், களை எடுப்பவர்கள்
(இரத்தம் பற்றிய விரிவாக்கம்
மனித உடலில் எங் கும் பாய்ந்து செல்லும் இரத்த ஓட்டத்தை கி.பி 1616 ஆம் ஆணன் டில் 'வில்லியம் ஹார்வழி கண் டுபிடித்தார். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் என்ற நிறமியே
இரத்தத்திற்கு நிறத்தை கொடுக் கின்றது. இரத்தத்தில் பிளாஸ்மா (PLASMA) GT6öpp f6J6. Nu L 1955)ub இரத்த சிவப்பணுக்கள் வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுக் கள் போன்ற திடப்பகுதியும் அடங் கியுள்ளன. இரத்தத் தட்டுக்கள் உறைதலில் பங்கேற்கின்றன.
இரத்த இனமானது g(A) (B) gọ(O) GJILÓN (AB) GT6öng) நான்கு வகைகளாகப் பிரிக்கப்படு கின்றன. "O"வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களை "யுனிவர்சல் டோ 60 s” (UNIVERSAL DONAR) 6T60|| அழைக்கப்படுவர். இவ்வகையை சேர்ந்தவர்கள் எந்த வகையான இரத்த பிரிவை சார்ந்தவர்களுக் கும் இரத்ததானம் செய்யலாம்.
இரத்த தானம் செய்பவர் களின் இரத்தமானது பரிபூரண
முடங்க வைக்கும்
மருத்துவம்
PL 053)
தைப்பவர்கள் (டெய்லர்) சைக் கிள் ரிக்ஷா ஒட்டுபவர்கள், தின மும் நடந்து தொழில் செய்யும் (மோர், தயிர், காய்கறி, பழம் விற்பவர்கள்) தொழிலாளிகள்.
மேளம் அடிப்பவர்கள், இசைக் கருவிகளை இசைப்பவர்கள் போன்றவர்கள் தினமும் Lual மணிநேரம் கைகால்களுக்கு இயக்கம் கொடுக்கின்றனர். இவர்களுக்கு மூட்டுவலிகளோ, விக்கமோ, மூட்டுக்கள் தேய்வ
தோ கிடையாது. மாறாக அவர் களுக்கு இயக்கம் கொடுக்க, ! அப்பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து அப்பகுதியில் உள்ள மூட்டுக்கள் உறுதிப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி யோ, விக்கமோ தோன்றுவதில் லை. மாறாக இவர்களுக்கு களைப்பு, பலஹினம், சோர் வுகள் ஏற்படலாம். அவைகள் சில மணிநேரம் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும்
நன்றி
மாலை முறைக் காய்ச்சலுக் குள்ள அறிகுறிகள் பால் வினை நோயின் அறிகுறிகள் HIV மற் றும் இரத்த வியாதிகள் ஆகிய வை இல்லையெனக் கண்ட பின் னரே அந்நபரின் இரத்தம் செலுத்
துவதற்கு எடுத்துக் கொள்ளப்படு கிறது.
குழந்தைகளை பெற்றெ டுக்க ஆணும் பெண்ணும் எந்த வித இரத்த இனப்பிரிவினராகவும் இருக்கலாம். அதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை.
அபூர்வமாக தாயின் இரத்தம் நெகடிவ் இனப்பிரிவை சார்ந்தும் தந்தையின் இரத்தம் பாசிடிவ்வாக இருந்தால் மஞ்சட்கா மாலை போன்ற நோய் பிறக்கும் முதல் குழந்தையை சிறிய அள வில் பாதிக்கும். ஆனால் அடுத்து பிறக்கப்போகும் குழந் தையை பெரிதும் பாதிப்பதுண்டு அதற்கு முன் கூட்டி தடுப்பு ஊசி களை போட்டுக் கொள்ள வேண்
டும்.
மாக சோதித்து, அதில் மஞ்சட்கா நன்றி:- ஹெல்த்

Page 11
அசோக்- சாந்தியின் கைக் குழந்தையை கவனிப்ப தற்காக நியமிக்கப்படுகிறாள் திவ்யா அந்த குழந்தை திடீ ரென அழ, அந்த குழந்தைக்கு அவளே தயப்பாலை கொடுக் கிறாள். இதை தோட்ட வேலை க்காரன் கணேசன் பார்த்துவி டுகிறான். திவ்யா நேராக கணேசனிடம் வந்து ஆத்தி ரப்படுகிறாள். நடுநடுங்கி
போகிறான். என்ன அவங் கிட்ட இத சொல்லிடுவியா என்று அவனை மிரட்ட கனே சன் பதில் சொல்ல முடியாமல் முழிக்க.
என்ன, அவங்க குழந்தைக்கு
வைப்பது என்று ஒருவரையறை |இல்லாமல் போய்விட்டது.
-
தமிழ் இங்கிலீஷ் என மொழிகளில் தலைப்பு வைத்து இப்போது பெரும் தலை ப்புப் | ஏற்பட்டுள்ளதால், படத்துக்கு தென்காசி n என்று பெயர் வைத்திருக்கிறார்
| வடிவேலு முக்கிய கதாபாத்திரத் |தில் நடிக்க வாமன், வரதன் |தயாரிக்கிறார்கள் படத்தை இயக் குகிறார் புதுமுக டைரக்டர் Sston |
ಇಂ॰ புதுசு பல படங்களுக்கு ஒளிப் பதிவாளராக பணிபுரிந்துள்ள படத்திற்கு கதை, வசனம், திரைச் கதை எழுதியுள்ளார் வி.சி.குக! |நாதன்
| வடிவேலு தவிர ஆச்சி மனோர மா. செந்தில், வையாபுரி சார்லி |2"(UP சின்னிஜெயந்த் என ୫୯୬ காமெடிப் பட்டாளமே திரட்டப் பட்டிருக்கிறது.
Q er T á 60 ÚG L M fju | T, (; LJ T. போயி சொல்லு என்று பல்லை கடித்துகொண்டு சொல்லும் திவ்யா முகத்தையே பார்த்து கொண்டிருக்கிறான் கணேசன், என்னடா பாக்கிற. என்று கோப மாக கேட்க, கணேசன் உறைந்து போய் நிற்க, இல்ல சொல்லித் தான் பாரேன் என்று கணேச னின் சட்டையை உலுக்கி எச்ச ரிக்கை பார்வை பார்த்து வேக மாக திவ்யா நடந்து செல்கி றாள்.
இப்படி ஒரு காட்சி, ஆபா பிலிம்ஸ் உருவாக்கி வரும் இரண்டு பேர் படத்துக்
ஏ.சி.சண்முகம் வழங்க, மாஸ் சினிமா பட நிறுவனம் சார்பாக ஏ.எல்.அழகப்பன் தய்ாரிக்கும் படம் கனவே இப்படத்தில் உதயா, புதுமுகம், சித்தார்த் கொய்ராலா இருவரும் கதாநாயர்களாக நடிக்கி றார்கள் முக்கிய வேடத்தில் மனி ஷாகொய்ராலா நடிக்கிறார். உதயா, சித்தார்த் கொய்ராலா ஜோடிகளாக மும்பையைச் சேர்ந்த புதுமுகங்கள்
நடிக்க உள்ளனர் மனிஷாவின்
தம்பி தான் சித்தார்த் கொய்ராலா
காக எடுக்கப்ப வாக ரோஜா, ே g GorgoIJ G தார்கள். இவர்க குஷ்பு, நாசர், சா பிரதாப்போத்தல் நடிக்கின்றனர்.
இயக்க பதி, இசைசுனில் பதிவு சுரேஷ் எ அண்ணாதுரை, மதி, கலை மும் ஜான்பாபு, ஸ்ட தினேஷ் தயாரிப் ஆபவாணன் தின் ல்கள், இணை இ GROOTGOT.
என்பது குறிப்பிடித்
பி.சி.பூரீராமிடம் இருந்த நீரவ் ஒளிப்பு ஆகோஷ் இசைய6 ட்டிங் சுரேஷ் அர் ஆர்.செல்வராஜ்எழு திரைக்கதை, டைர பேற்றிருப்பவர் பூரீ டைரக்டர் மணிரத் யாளர் என்பது குறி இளைய தலைமு 6 னைக் கேற்ற இள6 கதையாக உருவாகி
ഗ്രീ ത്രി തു് ഗ്ര, L DL i LL-IS
சுதந்திரப் போராட்டத்துக் காகப் பாடுபடும் தலைவாசல் விஜய், மற்றும் பொலிஸ்காரர்களின் அந்த நாளைய உடுப்புகள் மட்டும்தான் இது ஐம்பது வருடங்களுக்கு முந் தைய காலகட்டத்துக் கதை என் பதற்குச் சான்று மற்றபடி கொலை செய்து கொள்ளையடித்து, இருப்ப வர்களிடமிருந்து பிடுங்கி இல்லா தவர்களுக்கு கொடுக்கும் கதைதான் LDIU 1661.
தன்னை அவமானப்ப டுத்திய ஜமீன்தாரையும் கெடுக்க முயன்றதாகத் தன் மீது வீண்பழி சுமத்திய ஜமீன்தாரிணியையும் கொலை செய்யும் மாயனுக்கு பொலி ஸ் வலை வீச மக்கள் அவனுக்கு ஆதரவாக இருந்து அவனைக் காட்டிக் கொடுக்காமல் பொலிஸி டம் துன்புறுவது என்று பயணிக்கும் கதையைச் சிரத்தையோடு கையாண் டிருக்கிறார் டைரக்டர் நாசர்
பெற்ற தந்தைக்கே பங்கா ளியாகவும், பகையாளியாகவும் இருந்து சீறும் போதும், முறைப் பெண் ரஞ்சிதாவின் அன்புக்குப் பணிந்து, தன் வீரத்தை அடக்கிக் கொண்டு உயிரற்ற ஜீவனாக ஜமீனி டம் அடிமைப்பணி செய்கிறபோதும் கரும் புள்ளி-செம்புள்ளி குத்து வாங்கி கழுதை ஊர்வலம் செல்கிற போதும் அப்பழுக்கில்லாமல் செதுக்
கப்பட்டிருக்கும் மாயன் பாத்திரத் தை உணர்ந்து அனுபவித்து நடித்
திருக்கிறார் நாசர்
கரடு முரடு பொலிஸாக
வரும் பசுபதி,தோள் பட்டையால்
ஒற்றைக் கண்ணைமுடிக் கொண்டு
மொட்டைத் த6ை கொண்டு, பல்லிடு சுருட்டோடு வரும் நேரத்தில் என்ன ந கிராமத்துஜனங்களு L JJL LLD LI JITTLJL JGJ fi OJ, யிற்றில் அமிலம் சு
நாசரின்த ராமசாமி,(தஞ்சை நாடகத்துறைதலை ஜமீனிடம் மண்டியி GlGÖSTGOTI LD35GOMG6T GAOL அவனிடம் மன்னி போதும் சரி-இய6 அப்பா பாதியில் விடுவதால் இன்ெ தேவைப்பட்டிருக் ருக்கு நாட்டியக்க டிராக்கில், கதைே லேயே வந்து போ ஊருக்கு போல் தெரிகிற கா தலைமறைவாகிப் மாயனை கிராம QLGâbGA)ITLib (3LJITLil 60)Gulco GLIT6ölcio சிறு துப்பும் கிை டாடுவதும் மாய னைந்தாயிரம் ரூட விப்பதும் படத்தி இல்லையென்ற கு கிறது. பாடல்களிலும் பின் இசையிலும் சூழ் மெலடியைத்தவ படத்தில் புது தே பி.எஸ் தரனினி கதையின் தன்ன உறவாடுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
பத்மறிகமல்ஹாசனின்
நாட்டக்காரன் Ꮺ A : தி : வாழ்ந்தைத்குறி/ ! ரூடன் ராம்கி, கவி, சுதாகர் * பெயர்:- கமல்ஹாசன் VI
மற்றும் பலர் * பிறந்த திகதி:- நவம்பர்-7
* இடம்:- இராமநாதபுரம் தமிழ்நாடு
GTGiu). Lq. 3FLJIT * நடித்த மொத்தப்படங்கள் :- 170
米
வர்மா, ஒளிப் நடித்த மொழிப்படங்கள்:- தமிழ் மலையாளம், தெலுங்கு
ட்டிங் ஆர்.டி. இந்தி கன்னடம், வங்காளம் கதை இந்து பேசத் தெரிந்த மொழிகள்:- தமிழ் மலையாளம் தெலுங்கு தாஜ் நடனம் இந்தி மற்றும் ஆங்கிலம் ன்ட் தளபதி * நடித்தத்தில் பிடித்தமான மாறுபட்ட வேடங்கள்: பு: தேன்மொழி நாயகன், சாணக்யா புஷ்பக் அபூர்வ சகோதரர்கள் குனா மகாநதி
வர் மகன் குருதிப்புனல் இந்தியன் ജൂഖബ சண்முகி ஹேராம் இயக் 、 பாரதிராஜா மணிரத்னம் பாலுமகேந்திரா ஷங்கர் மற்றும் பலர் திரைக்கதை எழுதிய முதல் படம் உணர்ச்சிகள் لږ I
அப்போது இவருக்கு வயது 19
lööi நடித்து தயாரித்த படங்கள்:-மொத்தம் 12 ராஜபார்வை
岛
ரக்கதை, பாட | 6000F, s=2, LUGOJIT
6
ബ
இ
விக்ரம், ஹரே ராதா ஹரே கிருஷ்னா கடமை கண்ணியம் கட்டுப்பாடு விரதம் சத்யா அபூர்வ சகோதரர்கள் தேவர் மகன் மகளிர்மட்டும் a) சதிலீலாவதி குருதிப்புனல் துரோகி மற்றும் ஹேராம்
* ஆஸ் காருக்கு பரிந்துரைக் கப் பட்ட படங்கள் : மொத்தம் 5 சாகர் நாயகன் ஸ்வாதி முத்யம் தேவர் மகன் குருதிப்புனல் உதவியாளராக மற்றும் இந்தியன் திவுசெய்கிறார். * இசை ஆர்வம்- அதிக ஆர்வம் கொண்டவர் பல மைக்கிறார் எடி படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். இவரது குரு டாக்டர் பாலமுரளி ஸ். வசனத்தை கிருஷ்ணா ஒதுகிறார் கதை 来 பட்டங்கள் 1990-ல் இந்திய அரசு இவருக்கு பத்மபூரீ பட்டம் க்ஷன் பொறுப் கொடுத்து கெளரவித்தது அதேபோல் 1978-79-ல் தமிழ்நாடு அரசு னிவாஸ் இவர் கலைமாமணி பட்டம் வழங்கியது. னத்தின் உதவி
நக்கது.
* விருதுகள் 1960-ல் முதல் படமான களத்தூர் கண்ணம்மாவில் ப்ெபிடத்தக்கது. நடித்ததற்காக சிறந்த குழந்தைநட்சத்திரத்திற்கான விருதினை றையினரின் ரச ஜனாதிபதியிடமிருந்து பெற்றார்2 1982-ல் மூன்றாம் பிறை 1987-ல் மையான காதல் நாயகன் 1997-ல் இந்தியன் போன்ற படங்களுக்காகமூன்று முறை றது கனவே தேசிய விருது பெற்றிருக்கிறார் 3 அதேபோல் மூன்று முறை தமிழ்நாடு அரசிடமிருந்து சிறந்த நடிகருக்கான மாநில விருதினைபெற்றிருக்கிறார்.4 முறை சிறந்த நடிகருக்கான விருதினை ஆந்திர அரசிடமிருந்து
' பெற்றிருக்கிறார் 5 மேலும் 17 முறை பிலிம் பேர் விருது ஒரு ಆ॰
தினகரன் விருது பெற்றிருக்கிறார்
ஹூனின் "அசோகா? மயைத் தடவிக் அர2
獻 அன்பாலயா பிரபாகரன் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ஒரு "obo"o" "o"0" quonian Lome படத்தைத் தயாரிக் நக்கு மட்டுமல்ல
- (ο) . கிறார். இதில் அர்ஜூன் ஹீரோவாக ஞககும் 에마 க்கிறார். படத்திற்கு அசோகா fög) நடிககற 莎"@
"... என்று பெயரிடப்பட்டுள்ளது. : இது 2 கதாநாயகிகள் சப் SUSIT ஜெக்ட்டாம். அதற்காக கதாநாயகி ಹಾಗೆ) " : വെവ്വെ കേേ Gl(II) டும்போதும் சரி 阿
" கிறார்கள். ரகுவரன், ராஜன் ஆகி சியம் உணர்ந்து
li, ĠU, L' (CU, Lib யோர் வில்லத்தனம் செய்யப் போகி IUH, றார்கள்
தது ஷாஜி கைலாஷ் இயக்க ரஞசத PP வுள்ளதால், பல மலையாளத்தலைக தை இயக்கிவர் அசோகாவுக்கு ளும் படத்தில் தென்படுமாம். பால பாட ல்கள் எழுதப் போவது குமாரன் வசனம் எழுதுகிறார் வைரமு த்து வைரமுத்துவின் TTE " ஷாஜி கைலாஷ் தான் வைர வரி களை, ஏ.ஆர்.ரஹ்மான்
ஒடட விஜயகாந்தின் வாஞ்சிநாதன் படத் இசைழாக்குகிறார்
ஒதுக்குப்புறம் ட்டுப் பகுதியில் பதுங்கியிருக்கும் ந்து நண்டுகண் ப் பார்த்து வரு
அவனைப் பற்றி டக்காமல் திண் ன் தலைக்கு பதி ாய் விலை அறி ல் நகைச்சுவை றையைப் போக்கு
IGMI600fl நிலைக்கேற்ப ழவிட்டு இந்தப் வா.அது போல ஒளிப் பதிவு மயோடு ஒட்டி

Page 12
4.0.200
வேப்பூர் வெங்குசாமி யின் மகன் மருது, எட்டு வய தான அவனை அவனது பெற் றோர் செல்லமாக வளர்த்து வந்
தார்கள், பையன் கெட்டிக்காரன், துடியானவன் என்றெல்லாம் அவர் களது உறவினர்கள் கூறிப்பாராட் டினார்கள் ஒரு முறை மருதுவின்
கள் எல்லோரும் மருது வெள்ளி நாணயத்தைத் தான் எடுப்பான்
என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால் மருது செப்பு
நாணயத்தை எடுத்தது அவர்களு க்கு ஏமாற்றமாக இருந்தது. மருது பெரிய மக்கு என்று எல்லோரும் பேசலாயினர். இந்தச் சம்பவம்
நின்றவர்கள் சிரி முன் வி மாமா மறுபடியும் டிற்கு வந்தார். வெள்ளி நாணய அறிந்திருப்பான் : (B6OITTGÖ 96TIKf6Ö GTI துவைப் பற்றி ஏள கண்டு மனம் புழு அம்முறையும் ஒரு யத்தையும் செப்பு மருதுவின் முன் உனக்கு வேண்டி கொள் என்றார்
(
மாமா அவன் வீட்டிற்கு வந்தார். அவர் மருதுவின் புத்திசாலித்த னத்தைக் கண்டு மெச்சி "இதோ பார் மருது இப்போது ஒரு வெள்ளி நாணயத்தையும் ஒரு செப்பு நாணயத்தையும் உன் முன் வைக்கிறேன். நீ எதை எடுத் துக் கொள்வாய்? என்று கேட் டார். மருது சட்டென செப்பு நான யத்தை எடுத்துக்கொண்டு "இதை த்தான் என்றான். இதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டார்
இரசாயனச்
சேர்வைகளும் அவற்றின் சாதாரண வழக்கம் பெயரும்
அந்த ஊரில் எல்லோருக்கும் பரவிவிட்டது. அதுமுதல் மருது வைச் சீண்டி வேடிக்கை பார்க்க தினமும் பலர் ஒருகையில் வெள்ளி நாணயத்தையும் மற்றொருகையில் செப்பு நாணயத்தையும் வைத்துக் கொண்டு மருதுவைக் கூப்பிட்டு இவற்றில் உனக்கு எது வேண்டு மோ அதை எடுத்துக்கொள் எனக் கூறவும் மருதுவும் செப்பு நாணயத் தையே எடுத்துக் கொள்ளலா னான். அதைக் கண்டு சுற்றிலும்
Granma (:FlÍ GDa! J || J5 || J 6001 Ν
வழக்க பெயர் | GJILQub g(36TGOJLG (Naci) கறியப்பு 2 சோடியம் இருகாபனேற்று (Natico) அப்பச்சோடா 3. சோடியம் காபனேற்று (Naco) F606o606) lå (BHMLII 4 சோடியம் ஐதரொட்சைட்டு (Naoh) 6াীি (8gHTLI 5 சோடியம் சல்பேற்று (Naso.) இந்துப்பு 6. பொட்டாசியம் ஐதரொட்சைட்டு (KOH) 6If GLILLIg. 7 பொட்டாசியம் பரமங்கனேற்று (Kmno) (GEIT60OILo6sù 8 கல்சியம் காபனேற்று (CaCO) சுண்ணாம்புக்கல் 9 கல்சியம் ஒட்சைட் (CaO) நீறாத சுண்ணாம்பு 10 கல்சியம் ஐதரொட்சைட்டு (CaOH) ) நீறிய சுண்ணாம்பு 11 கல்சியம் சல்பேற்று (Caso) ஜிப்சம் 12. கல்சியம் வைகுளோரைட்டு (Ca(Clo), வெளிற்றும் துாள் 13 செப்பு சல்பேற் (CaSo) பல்மாணிக்கம்/துருசு 14. அமோனியம் குளோரைட்டு (NHCI) நவச்சாரம் 15 அகற்றிக்கமிலம் (CHCHO) 660IITs 16. காபோனிக்கமிலம் (H,00) (SFTLII 17 மகனீசியம் சல்பேற்று (Mgs0) போதியுப்பு 18 மகனீசியம் ஐதரொட்சைட்டு (MgOH), மகனீசிய பால் 19. சுக்குரோசு (CH,0) f 20 அற்க கோல் (CHOH) மதுசாரம் 21. குளோரோபோம் (CH,CI) மயக்கத் துாள் 22 அலுமினியம் சல்பேற்று (ASC) 96)LD 23. அமோனியம் காபனேற்று (NH)CO} மணக்கும் உப்பு
ஆறுமுகம் பகவதி N தரம் 11 மட். இந்துக் கல்லுாரி ار
ରା ରାi ||]] | சிவப்புக்கொடி - LU fl (alass60)olIh (hII0 :-
Jah. Ab Ulf - முன்னேற்றம் அரைக்கம்பத்தில்
பறக்கவிடும் கொடி - துக்கம்
அதை அறிகுறிகள்
அமைதி போர்நிறுத்தம்,
Grab, ULD&RG
ஆண்டு-8 மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி
அவன் செப்பு எடுத்துக் கொன கண்ட அவனது 1 அடித்துக் கொண் மக்காகவே இரு க்கு வெள்ளி ந நாணயத்தைவிடப் பானது என்பது இ ல்லையா?” என் வாறே கேட்டார்.
யும் மாமா என் ஒரு பெரிய டப்ப
அதிசயச்
1. திரவ நிலை ணாத பூச்சிகள் வெட்டுக்கிளி, க LJ III Goi
2. கறையான் !
தேக்கு
3. வேகமாக நீ
4. வேகமாக ஓ flја
(LP
60)
L
@
கும் முலையூட் LÍGIIIg
6. சிறிய இதய BEELD:- filii SU
7. மிக நீண்ட இ பறவை அல்ப
8. நாய் இன பெரிய இனம்:- QJulla)
9. நடு இரவில் இருவ
10. மிகப் பெரி ஆல்ப
GT LI மட்/சந்தி
Gofres Tulaisjj
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

356DITu760Isr. ந்த மருதுவின் மருதுவின் வீட் ருது இதற்குள் த்தின் மதிப்பை ன நினைத்தார். ஸ்லோருமே மரு னமாகப் பேசுவது ங்கினார். அவர் வெள்ளி நான நாணயத்தையும் வைத்து இதில் யதை எடுத்துக் அம்முறையும்
நாணயத்தையே டான். அதைக் மாமா தலையில் டு நீ இன்னமும் க்கிறாயே, உன ாணயம் செப்பு பன்மடங்கு மதிப் ன்னும் தெரியவி று வருத்தப்பட்ட மருதுவும் தெரி று கூறியவாறே
ாவை கொண்டு
------ செய்திகள் 2__6ሀ0ዘ60)6)! உண்
றையான, கரப்
ரிக்காத மரம்:-
IDJI iii)
ந்தும் மீன் சுறா
டும் விலங்கு:
குஞ்சு பொரிக்
9. IGN.
கொண்ட மிரு
க்கை கொண்ட JIGY)
Bl56í16Ü LÓla,Li.
பெர்நாட்
பூக்கும் மலர்
帕
கடல் பறவை:
(JG) п өof”, வளி சித்த த்தியாலயம்
வந்து திறந்து காட்டினான்.
அதில் ஒரே செப்பு நாண
யங்களாக இருந்தன. அப்போது
மருது நான் மட்டும் முதல் தட
வையில் வெள்ளி நாணயத்தை எடுத்திருந்தால் அது ஒன்று தான்
எனக்கு கிடைத்திருக்கும். நான்
அப்போது செப்பு நாணயத்தை
எடுத்ததால் அந்த சமாச்சாரம் ஊர்
முழுவதும் பரவி என்னை எல்லோ
ரும் கேலி செய்ய ஒரு வெள்ளி
நாணயத்தையும் ஒரு செப்பு நான யத்தையும் காட்டி அவற்றில் ஒன்
றை எடுத்துக் கொள்ளச்சொல்லி
வரலானார்கள். நானும் செப்பு
இந்தியாவினர் பாரதி மரீசைக்கார பாரதி கம்பரம் கொண்ட பாரதி த" விளங்கும் கணிணில் வரம் தெரியும் பாரதி அடிமை எனினும் தழையறுக்க நாடு காத்த பாரதி சிறகில்லையெனிற போதும் பாட்டுச் சிறகடித்த பாரதி கறைபடிந்த வாழ்வுமாற கவி படித்த பாரதி கு. ரமணன்
நாணயத்தையே எடுத்து இவ்வளவு சேர்த்திருக்கிறேன். எல்லோரையும் போல வெள்ளி நாணயம் அதிக மதிப்புள்ளது என நினைத்து அதை எடுத்திருந்தால் என்னை கேலி செய்வது நின்று போயிருக்கும். என்னிடம் இவ்வளவு செப்பு நான யங்கள் சேர்ந்திருக்காது என்றான். அவனது மாமாவும் சபாஷ்! நீ மக்கு இல்லை. மிகவும் சாமர்த்திய
சாலியே என்று பாராட்டினார்.
செ.ஜெனட் கல்யாணி 8", மட். புனித மிக்கேல் மட்/விண்சண் மகளிர் உயர்தர ᎬᎢᎢ , ᏌᎵᎱᎢ 60Ꭰ ᎶᏍ
\ _ ) ر/ சிந்தனைத் துளிகள் % அரசியல் வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் ஒருவன் சுதந்திரம்
பெறலாம். ஆனால் ஆசைகளுக்கும் சினத்திற்கும் அவன் அடிமையாகாமலிருந் தால், உண்மையான சுதந்திரத்தின் துய இன்பத்தை உணரமுடியும்.
* தன் விருப்பத்திற்கு உகந்த வேலையாகவிருந்தால் எந்த முட்டாளும் அத னைச் செய்து முடிப்பான். ஆனால் எவ்வேலையும் தன் விருப்பத்திற்கு ஏற்ற தாக மாற்றுபவன் எவனோ அவனே அறிவாளி ஒரு வேலையும் அற்பமானதல்ல.
* மனிதனை அவனது உணமை நிலைக்கு உயர்த்துவது இயற்கையை மீறும் முயற்சியே. இயற்கைக்கு இணங்குவதல்ல.
* பிறரது குற்றங்களைப் பற்றி ஒரு போதும் பேசாதே! அவை எவ்வளவு
கெட்டவை ஆனாலும் சரி. ஆனால் எந்த பயனும் என்றும் விளைவதில்லை. ஒருவனுடைய குற்றங்களைப் பற்றி பேசுவதால் அவனுக்கு ஒரு நாளும் நி உதவி செய்தவனாகமாட்டாய் மாறாக அவனுக்கும் கேடுசெய்து உனக்கும் கேடு இழைத்துக்கொள்கிறாய். மகாலிங்கம் வதனி,
105, திமிலைதிவு, DLLs as all
N கண்டு பிடியுங்கள் 23 'இராமனும் கந்தனும் சீட்டாடிக் கொண்டிருந்தனர். .إليه டத்திற்கு ஒரு ரூபாய் என்று பந்தயம் கட்டிக் கொண்டனர். இறுதியில் மூன்று ஆட்டங்களில் இராமன் வென்றான். முருகனுக்கு மூன்று ரூபாய் கிட்டியது. அப்படியானால் அவர்கள் எத்தனை ஆட்டம் |ஆடினர்?
இதற்கான விடையினை 18.10.2001க்கு முண்பாக அனுப்பி வைப்பதோடு தினக்கதிர் முகவரியை வெட்டி ஒட்டி அனுப்பவும்.
னுெப்பவேண்டிய முகவரி கண்டு பிடியுங்கள்-23 தினக்கதிர் வாரமலர், 158 திருமலை விதி, த.பெ.எண் -06, N மட்டக்களப்பு. ر/ கடந்தவாரம் கேட்கப்பட்ட கண்டு பிடியுங்களுக்கான சரியான விடை 3 பனை மரங்கள், 4 கூழைக் கடாக்கள் ' என்பதாகும். இவ் விடையினை அதிகமான வாசகர்கள் எழுதியிருந்தும் அவர்களில்
பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்.
ஏ. எஸ். ஞானம்,
கல்முனை.
பாராட்டுக்குரியவர்கள்
1. மீ. வத்சலா, 6. எஸ். அனுஷியா | 10, தாமரைக்கேணி, திருமலை விதி, மட்டக்களப்பு. மட்டக்களப்பு.
2. இ. அஜித்தப் பிரியா 7. அ. அனோஜினி, புனித சிசிலியா ம.வித்தி. வாழைச்சேனை. மட்டக்களப்பு.
8. மு. துவதியந்தன், 3. வி. அரண், இல7, 1ம் ஒழுங்கை புனித மிக்கேல் கல்லுாரி, பிள்ளையார் கோவில் விதி,
ட்டக்களப்பு. கல்லடி.
4. எஸ்.ஆர். சியாம் 9. எ. தவம், காத்தான் குடி. செங் லடி.
5. கே. கவிதா 10. கு. ஆஷா, கல்முனை Dm DmIh ab.
SS

Page 13
>
4.0.200
தினக் கதிர்
%
ബ
கேள்வி. டியர் கதிரவனே! அதிகம் அழுபவர்கள் பெண்கள் என்றால், அதிகம் சிரிப்பவர்கள் ஆணிகள் தானே?
ஏ.நவநீதனி, சேத்துக்குடா, மட்டக்களப்பு. * இல்லை. இரண்டிலும் கை தேர்ந்தவர்கள் பெண்கள் தான்.
கேள்வி- திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமத் திலகம் வைக் கும் போது திருமணமான ஆண்கள் நெற்றியில் குங்குமத்திலகம் ஏன் வைக்கக்கூடாது?
கே.எஸ்.கணேசமூர்த்தி,
-9,600 ամ5 Ս37 - Oջ.
* யார் சொன்னது வைக்கக் கூடாது என்று.
கேள்வி: முஸ்லிம் காங்கிரஸ் தனித் துவமான கட்சியாகும் எனக் கூறுகி றார்களே?
உ.உலகேஸ், ஆரையம்Uதி. * ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தனித்துவமான இலட்சியங்களை யும் கொள்கைகளையும் கொண் டுதானே இயங்குகிறது.
கேள்வி- "காதலையும் கற்று மற' என்கிறார்களே! சாத்தியமாகுமா கதி JQIG GOI ?
என்.சாரா, மட்டக்களப்பு. * 'திருட்டையும் கற்று மற" என்கிறார்களே. ஆகவே முயன் றால் காதலையும் கற்று மறக்க 6) TLD.
கேள்வி- கடவுள் மனித உருவத்தில் கூட வரும் என்கிறார்களே! உண்மை யா கதிரவனே?
உ.உலகேளம், செல்வா நகர்,
* உண்மைதான். கடவுள் பாதி, மிருகம் பாதியாக கலந்து செய்த கலவை தானே மனிதன் உல கேளில்
Gas Gili Gail:- வானது?
கே.சஞ்சீவி, மட்டக்களப்பு. * காதல்தான் உயர்வானது காத லிலும், நட்பிலும் உள்ளங்கள் இணைந்தாலும் அன்பையும், ஆசைகளையும் காதலில் மட்டுமே பரிமாறிக் கொள்ள முடியும்.
நட்பு-காதல் எது உயர்
கேள்வி- உங்களுக்குப் பிடித்த கலர் GI Goi G.OI?
U.தர்விகா, வந்தாறுமூலை. * கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கல ரு. எண் ற பாடவும் வேண்டுமா?
கேள்வி- இன்றையப் பெண்கள்.? ந.நவா, லேக் வீதி, மட்டக்களப்பு. * நிறைய சாதிக்கிறார்கள்.
கொஞ்சம் நம்மை சோதிக்கவும்
செய்கிறார்கள்.
GGi:- Igai CIDICijJiII, 99 பணியும் தமிழ்க் கட்சிகள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
உ.சுகுனர், ஆரையம்பதி, * தமிழ்க் கட்சிகள் இப்படி வளை வதால்தான் சமாதானமும் கேள் விக்குறியாய் வளைந்து நிற்கிறது.
கேள்வி- கதிரவனே! காதலி மெள னத்தால் என்னைக் கொல்கிறாள். இவ ளுக்கு என்ன பாடம் கற்பிக்கலாம்? ஹரீதா றசாக், காத்தானிகுடி03, * பெண்களின் மெளனத்தில் பல
இக்காலத்தினர் கொடுமையால் காலையிழந்த நார்ை ஊன்று கோலினி துணையோடு ஊரைவிட்டு செல்கிறேனர். ஊட்டி வளர்த்தUள்ளையை
அர்த்தங்கள் டெ உமது காதலியின் கான காரணத்தை என்ன பாடம் கற் யோசியும்.
கேள்வி- படித்துச் ச ஒன்று கூறுங்கள்? 6T65.6) (T600f, * -சிப்புஉன் கூந்தலை வ என் மனதை
ஏனடி கலைக்கிறது
கேள்வி- டியர் கதி மற்றவர்கள் எவ்வாறு என விரும்புகிறீர்கள்
* மனைவிக்கு என்று.
கேள்வி: அன்பின் னடியார்களே எங்களு IDI GI GI (GIG திருவெம்பாவையில் கள் கூறுவது ஏன்? 6)ტნ. கணேச வித்து
6) I * தமக்கும் அடி யார்களாக இருப் எண்ணமாகவும் இ
கேள்வி9 jólabIDIGO GÍGO
கதிரவனே
நதிகளுக்கு பெயர் வைத் சோதிடர் இன * நதிகளில் அதிக தான் விரும்பி நீரா GOTITG) (GL 60636T GL ருக்கலாம் ஆண்
606யத்த பல
SS
நியாய Uஞ சுகளுக்குசா மருந்தைக் கொடுது பெரிசுகளை நிரந் SISOTUOIT di 59 622
இது என னநியாய SSSSSSSSSLSSS
ஊன்று
ஊனமின்றி 9ெ1ேேவ, கருஷ னா,
2067T 6TTIME/ 6560) GIT
அந்தோனியார் வித, மட்டக் களப்பு.
உயிர்காக்க ஓடுகிறாள் 6) PupT60T 623 fo65 6205 (UTa சுற்றிவளைUUல் சுற்றம் போக மிதி வெடியில் ஒரு கால் போக உள்ள உயிர் காக்க ஊரோடு ஒற்றைக் காலால்
ஓடுகிறாளோ?
இராசதுரை - கலைவேந்தன்
71,தண்ணிர் கணற்றடி வித, பாலமண் மடு, LED L L 86 05 GT LI LI S SS SS SSLSLSS SS SS SSL S SSS S LS
பாராட்டுக்குரியோர்
அருத்ததால் எங்கே? 6)eғтфg/U 60pupшР60600 தலையில் சுமந்து Uறப்புடமையினை முதுகில் சுமந்து குடியுரிமை தனையும் இழந்து செல்லும் தாயே இத்தனைக்கும் உர்ை மற்றைக் கால் எங்கே? வர்ைனியலா?
(86)I60örLTib உணர்னைக் கிழே விட்டால் ஒவ்வொரு மண்ணும் . и0ф? 606)/gштш иотп}} உர்ை Uஞ்சுப் பாதத்தைப் క్రో பறித்து விரும் மகனே ? |(80E 350D6007 (86)J6Of LITUĎ. *
) ബ நிலத்தை உழுதால் அனறு
விளைச்சல், இன்று நிலத்தை மிதித்தால்
SA (OT (D . பாலமுருகன்
LI KI GODD GANTI
பார்த்துக் கொள் தலையில் முடிச்சுடனி ஒற்றைக் கால் ஊனமுற்று விடியலை நோக்கியா பயணம் செய்கிறாய் ந" வீதியில் புதைக்கப்பட்டிருக்கும் மிதி வெடிமறுகாலையும் பதம் பார்க்காமல் பார்த்துக் கொள்
நதனேவர் LITT GROUP 600 GGT, ஆரையம் பத.
இழப்பு
ஊரை இழந்தேனர் * அகதி ஆனேனர் s 为, உறவை இழந்தேனர் } அனாதை ஆனேனர் 93 莒 сѣ600ї60of 606)/gштөй என காலை இழந்தேனி S ஊனம் ஆனேனர் 恩 உயிரையும் இழப்பேனர் s σΤιό β) (60)ιρά ΦίΤά.
- - - «ՍՊԱյP (ASD குடும்பம் குழந்தை என்று வாழ்ந்த காலம் அது பிள்ளைகள் ஒவ்வொன்றாய்ப் Uரிந்த காலம் இது எறிகணையினர் சத்தத்தால்
இழந்த காலம் இது மிதி வெடியில் கால்கள் பறந்த காலம் இது ஊன்று கோல்கள் உதவியுடன் உலவும் காலம் இது மனதில் மகிழ்ச்சியுடனர் 6) Ո(ցած ՖՈ60մ) օTց,յl
பி. ஜெயலக் சுமி, மெயின் விதி,
உறுத்தும் போர் உனக்குத் தந்த Un ஊர்ைறு கோலா? மூன்று காலா?
uprigu) (SUT அகதிமுகாமரில் நீ"
அங்கத்தவராக SSSSSLSSSSSSLSSSSLS SS
காலிழந்தும் ஊனமிழந்து உற்ற பெற்றாரிழந்து கானகத்தை நான ஏகுகின்றேனர் - அ மானமிழந்து மாற் (D60of 4p2ULPUL upnT U" (BU நாளை வந்து வா முழங்கிடுவேனி ந( மாற்றானை வெளி
காலிழந்தும் அஞ(
இப்படத்தை பிரதி பும் கவிதைகள் வ
BLITT GAOL" GOL usciò LDL li. சிறந்த கவிை
வழங்கப்படுவதுடன் படும். மேலும் உங் வரும் ஒக்டோபர் 18
வந்தாறுமுலை. Sಞ அனு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதிந்துள்ளன.
மெளனத்திற் இன்றெனக்குச் சம்Uளநாள் அறிந்து விட்டு என்றெனது சைக்கிலுக்கு
விக்கலாம் என
வைத்த கவிதை
வேலைக்கு வரும் பொழுதே வெடித்ததேனி பினர்டயர், ரியூப்? | கால் பெடலும் முன்குட்மும் " . கழன்றுசதி செய்தது ஏன்?
மட்டக்களப்பு.
Tருகிறது.
JGIG) p i 600 பொழுதுUடு முனர்Uதாக
சைக்கிலுருக்கும், சிலிப்பருக்கும் சம்பளநாள் தெரிந்து GUI ಕೀತ್!
சொன்னதுயார் சிலிப்பர் கூட சூட்சுமமாய் அறிந்ததெப்போ?
பொத்தினாற் போல் சம்பளத்தை
கருதக் கூடாது பத்திரமாய்க் கொண்டுவாரும்
UJU U LÓB5 U 60T MEGJIT கே.விஜயனர் | டு ರೌಅಹಿಲ 器 பயப்படாதவன்
என்றெனது மனைவி சொன்னாள் ܘ؟ என்ன செய்வேனி ஆண்டவனே திரவனே! சிவ என்னுடைய சைக்கிளின்றி 翰 எப்படி நான் வீடுசெல்வேன்? கன்னிப் பெண் 器
பூப்போல பாதுகாத்து, ரெகுநாதரன், புழுதிதட்டி ஒயில் போட்டு, S) யாலய வீதி, காப்பாற்றி வைத்த சைக்கிள் 哈 5 5 ITUDA ed D6006).
U பணிந்து அடி கழன்றுசதி செய்து போட்ே பார்கள் என்ற ருக்கலாம். காதறுத்த சிலுப்பருக்கும்
காது போட்டுத் தைத்தெடுக்க உலகில் பாதையோரத் தொழிலாளி
6J 60II o LIGIOOldb. hljóðurja? | '/*" அதிகம் கேட்Uானோ! ாங்கோகரனர். மாக பெண்கள் | சிலுப்பருக்கும் சைக்கிளுக்கும் வார்கள். அத சம்பளநாள் தெரிந்ததுதான் '' : | தலையிழயைக் கொடுக்கிறது
" одршUčiод ಅರಿಲ್/18675767601 Gಆಯೋಗೆ?_ tTtS S iSAS SSS SSS SS S ܟܠ FT ܢ ܝ து வட்டு : T56 36 தர : fas (36T. # ଗଁ = LUIGI LIII சரிந்து கிடப்பது தகுமோ? -- -- -- H GLIO DI LIGDi595 ଗରା ରାiji i
பறவை பறந்தது aromi இரைந்தது. மனித (BG 2 GGI ano, * வாழ்வு சரிந்து கொழுத்துக! என்றனர். டூ பூமி சிவந்தது. சவப் பதிலுக்கு பதிலென்று | புதையல் தொடர்ந்தது. பல்லவி படித்தனர்.
● @ €ም | ಡಿಶು வரை நான் என்ற தொல்லையைப் Guid ԱվԱ) இறுமார்ப்பிருந்தது. இன்றுடன் још цjeli " Galoil, H. H. H. அது எங்கோ மறைந்தது. எல்லைக்கருகே, ஏவினர் அஞ்சேன் எனது என்ற கேள்வி எழுந்தது! கருவியை
தாமே விதைத்ததை LIIGID 9555 billil) கரைந்தது. நோக்கி : Gun 9 plug- bil GLIT? GIGØj குஞ்சும் முட்டையும் ஆனால் தனக்குள் முணகினர். கூடவே அழுதன. றானிடம் ஏங்கிய பறவைகள் பறந்து | தலைவர்கள் கூடித் சென்றன.
DI ) நவீதி நின்று IDI பே. சச்சிதானந்தம் JGDGIII bTL 19jod
யேற்ற சங்கதிக் கொரு Bტr 6.0] . குவாலை விடுத்தனர் துறைநிலாவனை ر/
அவள் . வயதாகிப் போன வாலிபத்தோடு அவளினினும் பறிக்கப்படாத
o கடல் நீர் சுமக்கும் UU-35 (TU) அவளர் கணிணிர் சுமக்கும் E ஆயிரம் கனாக்ள் 크
560f760ԱշԱՐ6Ù Ֆ6)ՐՍԿ R துணையில்லாத் ... பலிக்கும் கவிதையினை எழுதி அனுப்புங்கள். அனுப் Ֆ/(ՔՍ Վ !
a - ார்த்தைகளில் எண்ணிக்கையில் அதிகம் இல்லாமல் டும் பதிவுசெய்து அனுப்புங் கவிதைப்போட்டி 23 இறு: 器 தக்கு 50 ரூபாய் பணப்பரிசு @@@ s
- தினக் கதிர் ő"i 6)JIf60). Fő அக்கவிதையும் பிரசுரிக்கப் 3 வாரவெளியிரு சிறைக்குள் : களுடைய கவிதைகளை எதிர் த.பெ.எண்: 06 சிக்கித் தவிக்கும் C 6 8 ம் திகதிக்கு முன்னர் கிடைக் - - - அவளோர்
மட்டக்களப்பு
ப்பி வைக்கவும். 7
பேடைப் புறா !

Page 14
இவர்களுக்கு அரசியல்
வாதிகளின் மூலம் தொழில்வாய்
ப்பு வழங்கப்போனால் குறைந்த
கல்வித் தகைமையாக க.பொ.த
சாதரம் வரையாவது கல்வி கற்றி
ருத்தல் வேண்டும் என்றவுடன் தொ
ழில் வாய்ப்பைப்பெறும் சந்தர்ப் பத்தினை இழக்கும் துர்ப்பாக்கிய வாதிகளாக வாயில் பிடித் துண்டு டனும் கையில் மண்வெட்டியும் மாய் வாழ்க்கை நடாத்தும் அதிகம் பேர் இக்கிராமத்தில் காணப்படு
நின்றனர்.
இதுதவிர 24 பேர் சிறு கைத்தொழில் முயற்சிகளில் ஈடுப டுகின்றனர் 06 பேர் கால் நடைக வினை வளர்க்கின்றார்கள். மேலும் அரசாங்க சேவை உத்தியோகஸ் தர்களாக 03 பேர் தாதிமார் சேவை யிலும் வீடமைப்பு உத்தியோகஸ் தராக ஒருவரும் இ.போ.சபையில் பொறியியலாளராக ஒருவரும், துறைமுக அதிகார சபையில் 10 பேரும் ஆசிரியராக ஒருவரும் சமுர் த்தி ஊக்குவிப்பு உத்தியோகஸ்தர் கள் 03 பேர் உள்ளனர் என்பதைக் குறிப்பிடலாம்
SIDIGOLO
இக்கிராமத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்கள் 266 இல் ஜனசவிய உதவித் திட் டத்தின் கீழ் 122 குடும்பங்களும் உணவு முத்திரைத் திட்டத்தின் கீழ் 144 குடும்பங்களும் உள்ளடக்கப் படுகின்றன. வறுமையின் சீரழிவில் அவதியுறும் 375 ஆண்களும் 464 பெண்களும் உள்ளனர்.
மேலும் சமூக பாதுகாப்பு நிதிய வருவாயை 52 குடும்பங்கள் பெற்றுக் கொள்ளுகின்றன. தற் போது பால்மா முத்திரையை 25 குடும்பங்கள் பெற்றுக் கொள்ளு கின்றன. பொதுசன மாதாந்த உதவி பணத் தொகையினை 53 பேர் பெற்றுக்கொண்டு வருகின்ற னர். இக்கிராமத்தில் 25 தொலைக் காட்சிப் பெட்டிகள் மாத்திரமே உள்ளது. 04 வாகனம் உட்பட 30 துவிச்சக்கர வண்டிகளும் உள்
இவைகளுடன் வீரத்திடல் கிராமத்தில் 21 குடிசைகள் இன்றும் உள்ளன. வீடு வாசல்கள் இல்லா மல் தற்காலிகமாக தங்கி வாழும் 68 குடும்பங்கள் பரிதாபகரமான வே உள்ளது. வமையின் சக்கட்டமாக மலசல கூடமற்ற
பொன்னெழில் கிராமம்
டல்
வீடுகள் 192 உம் மின்சார வசதி யை பெற்றுக்கொள்ள பண வசதி யற்ற குடும்பங்களினுடைய 128 வீடுகள் இருளில் மண்ணெண்ணை விளக்குகளுடன் காட்சிதருகிறது.
அயல் வீட்டு கிணறுக ளில் இருந்து குடிநீரைப் பெற்றுக்
| கொள்ளும்
198 குடும்பங் களுண்டு இவர் களின் வீட்டில் ஓர் சிறிய கிணறு கட்டுவ தற்குக்கூட
θυπIDού Φού ΙΙ படுகின்றார்கள் போதாக்குறை க்கு 1990ம் ஆண்டு பயங் கரவாதப் பிரச் ჟმიტენეlujiT6ს அகதிகளாக் ā山LL 30 குடும்பங்கள் இன்றும் வீரத் திடல் கிராமத் துக்கு வர்வே 1 ജൂൺ.
இங்குவறுமை
நிலமையில் புதுக்குடும்பமாக 54 திருமண சோடிகள் குடியமர்த்தப்பட் டுள்ளார்கள்
இக்கிராமத்தில் 1,000 ரூபாவுக்கு வருமானம் பெறும் குடும்பங்கள் 266 உம் 7000க்கு வருமானம் பெறும் குடும்பங்கள் 10 மாத்திரமே உள்ளன. வறுமை யின் நிவாரணிவாரணியாக வெளி நாட்டு பண வருவாய் மாத்திரமே இக்கிராம மக்களுக்கு கைகொடுத் துள்ளது. இதன் பயனால் மணன் விடுகளெல்லாம் கல்வீடுகளாக 56 வீடுகள் மாறியுள்ளது என்ப தையும் இவ்விடத்தில் கோடிட்டுக் காட்டுகின்றேன்.
அபிவிருத்திப் பணிகள்
இக் கிராமத்தினைப் பொறுத்தமட்டில் அபிவிருத்திப் பணி கள் மேற்கொள்ளப்பட்ட சதவீதம் 0.85 என்றே கூறவேண்டும் தேர்தல் காலங்களில் மாத்திரம் மேடைகள் போட்டு கருத்தரங்குகள் வைத்து தொண்டைகிழிய அபிவிருத்திப் பணிகள்பற்றி அடுக்கிச்செய்து தரு வோம் என்று வீரமுழக்கமும் வாக் குறுதியும் தருகிறார்கள், வெற்றியும் பெறுகிறார்கள். பின்னருள்ள நிலை பாஉஉறுப்பினரின் நிதியில் ஐந்து சதம் ஒதுக்குவது மலையில் நார் உரிக்கும் வேலையைவிடவும் மிக மேலாய், கெஞ்சவேண்டியுள்ளது. இக் கிராமத்துக்கு அரை நூற் றாண்டு வயதிருக்கிறது. ஒருநகர் பிரதேசத்தில் செய்யப்பட்ட அபிவி ருத்தி பணிகளில் ஒருவர வேலை கூட இல்லை என்பதனை உணன்
மைப்படுத்தி எழுதுகிறேன்.
ஏதோ போட்ட பிச்சை யாக இக்கிராமத்துக்கு 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் திகதியன்று சம்மாந்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தபால் தந்தி பிரதியமைச்சருமான எம்.ஏ. அப்துல் மஜீட் (ஐ.தே.க) அவர்க ளினால் புடவைக் கைத்தொழில் நிலையம் திறந்து வைக்கப்பட்டி
ருக்கிறது.
(தெர்டரும்.)
GBLADL LID: -
(அச்சுவினி பர O1Líb g5T6))
நம்பிக் படுவீர் காரியம் கும் கல்வி விரு ட்டுக்கள் சேரும் நீங்கும். புதிய கும். கணவன் கள் சந்தோசமா LDGTLÓ GY6) 1611 கைகூடும். விட யம் ஏற்படும். அதிஷ்டநாள்:
(OLLID:-
(கார்த்திகை 2 கினி, மிருகசிரி
D60: GIGONSIGODÓNALLISESTI If நிறைவு பெறும் விருத்தியாகும் பார்த்தபடி இல குடும்பத்தில் கு LIGOOTLJLJLAPEEEELD
உறவினர்கள் 6 கள் திருமணம் பொன்பொருள் பிரயாணங்கள் அதிஷ்டநாள்:
மிதுனம்:-
(மிருககிரிடம்
வாதிரை, புநர்பு
660 நம்பிக்கை குை ஏற்ற முன்னேற் கோபம் அதிகரி கல்வி, தொழில் கும். கணவன் கள் பொறுப்பு ரும் தொழில்த பழி பங்கம் அர நேரும் பெரி உண்டு அதிஷ்டநாள்:
கடகம்:-
(L5TLJIb 04: லியம்)
3DO களில் ஈடுபடுவி முன்னேற்றம் விருத்தியடை னத்திலும் கு( ԼD6016/05/ILIIհIB திருமணம் 2 கள் கைகூடும் சேரும் பொ சேரும் அரசி உதவி ஏற்படு
அதிஷ்டநாள்:
ー(Z
Goi GOLLING அநீதிகளுடன் DIGOGO) bib (Gl அடிமைத்தன ஆயுதங்களும் கொலைகளு கற்பழிப்புக்க ästheoalbQh ിതബ| { B" dla G), Gi apdf||L. Goi ஆனாலிங்கு
9) GOLDGUL
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
த வாரம் உங்கள் பலன்
14。10。2001-20。10。2001)
F་
ணிை, கார்த்திகை
கையோடு செயற் கள் பலசித்தியா த்தி, பரிசு, பாரா
தொழில்கவிழ்டம் தாழில் கிடைக் மனைவி உறவு க இருக்கும் திரு BTLGILu60TLD த்து வெட்டுக்கா
புதன்,வியாழன்
 ெ 34ம் கால் ரோ Lh 12bāma心) குறை நீங்கும். பங்கள் இனிது கல்விதொழில் புகழ்சேரும் எதிர் பம் கிடைக்கும். தூகலம் நிலவும் சீராக அமையும். பீட்டிற்கு வருவார் ஒப்பந்தமாகும். வாகனம் சேரும் தடைப்படும். வியாழன்,வெள்ளி
34ம் கால் திரு சம், 123ம்கால்) |60 6JIDLI(Blö. LD601 றயும் முயற்சிக்கு றம் கிடைக்காது. ந்துக் காணப்படும் மந்தமாக இருக்
ഥങ്ങബി ഉബ ணர்வோடு தொட பனத்தில் குழப்பம் HTE 66ÜGOPELD யோரால் உதவி
ஞாயிறு சனி
ܓ .
கால் பூசம் ஆயி
றுப்போடு காரியங் முயற்சிக்கு ஏற்ற டைக்கும் கல்வி ம் தொழில்தாப ம்பத்திலும் வீண் ள் உண்டாகும்.
புதிய உறவுகள் , பொருள், பூமி பல் வாதிகளால்
D. செவ்வாய் புதன்
சச்சரவுகளுமதிகம்
ஆக்கிரமிப்புக்களுமதிகம் அங்கவினருமதிகம்
அகதிகளுமதிகம் அழிவுகளுமதிகம் கொள்ளைகளுமதிகம் நடன காணாமல் போனோரதிகம்
95ILGsi
விண் விரையர்களுமதிகம் வரிவட்டிகளுமதிகம்
வாக்குறுதிகளுமதிகம்
O GODDL 15:56, 5 Chiti கரொனுர்
பது வெறும் பூச்சியம்.
: R
(மகம், பூரம், உத்தரம் 1ம் கால்)
நோய்பிணி கவலை, கஷடங்கள் குறையும் எண்ணிய காரியங்கள் கைகூடும் எதிரிகளின் தொல்லை நீங்கும். வழக்கில் வெற்றி கிட்டும் வெளியூர் சென்ற வர்கள் சொந்தநாடு திரும்புவார் கள் கல்வி விருத்தியடையும் புதிய தொழில்சேரும் கணவன் மனைவி உறவுகள் சற்றுப்பாதிப்பு அடை யும் பணம் அதிகம் செலவாகும். அதிஷ்டநாள் ஞாயிறு, திங்கள்
No A
(உத்திரம் 2,3,4 ம் கால் அத்தம், சித்திரை 12ம் கால்)
மிகவும் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும் கல்வி விருத்தியடையும் தொழில் தாப னத்தில் பற்பல சிக்கல்களையும் அவமானங்களையும் எதிர்கொள்ள வேண்டி நேரிடும் கணவன் மனைவி உறவுகள் பயபத்தியோடு தொடரும். பொருள் பண்டம் மற்றவர்களால் அபகரிக்கப்படும். பன நஷ்டம் உண்டாகும். அதிஷ்டநாள்- வெள்ளி,சனி
(சித்திரை 34ம் கால் சுவாதி. விசாகம் 123ம் கால்
ീഞ്ഞnuT9ങ്ങ് ജൂബ குறையும் எண்ணிய காரியங்கள் தடைப்படும் கல்வி தொழில் விருத் தியாகும் குடும்பத்தில் நிலவி வந்த தப்பபிப்பிராயங்கள் நீங்கும் குடும் பம் ஒற்றுமையாகும். வழக்கில் வெற்றிகிட்டும் பணத்தட்டுப்பாடு ஏற்படும் தேகத்தில் இடையிடையே வலி, நோ காட்டும் பொருள் தொலைந்து போகும். அதிஷ்டநாள் வியாழன்,வெள்ளி
விருட்சிகம் :-
(விசாகம் 4ம் கால் அனுஷம். (335L60)L)
மனவேதனை நீங்கும். எண்ணியகாரியங்கள் கைகூடும். புதிய தொழில் உயர்வு செல்வம் சேரும் கல்விவிருத்தி பாராட்டுக் கிடைக்கும் குடும்பத்தில் அமைதி யும் ஆனந்தமும் நிலவும் தடைப் பட்டிருந்த திருமணம் ஒப்பந்த மாகும் கடிதத்தொடர்பு கிடைக்கும் எதிர்பாராதபடி பணச்செலவுகள் ஏற்படும். சந்தோசமாக வாழ்வீர் அதிஷ்டநாள்- செவ்வாய்,புதன்.
lfu af 6á 6örn.
தி இறு:-
(மூலம், பூராடம், உத்தராடம் 1ம் கால்)
எண்ணியகாரியங்கள் இனிது நிறைவு பெறும் கல்வி தொழில் விருத்தியடையும் புதிய தொழில் கிடைக்கும். குடும்பத் தில் ஒற்றுமை நிலவும். திரு மணம் கைகூடும். வெளிநாடு சென்றவர் நாடு திரும்புவார். தெய்வ தல யாத்திரைகள் கை கூடும் புகழ் சேரும் பெண்ணால் அவமானம் விபத்துரற்பட வாய்ப் புண்டு பூமிசேரும். அதிஷ்டநாள்: வியாழன்,வெள்ளி
மகரம்:-
(உத்தராடம் 2,3,4ம் கால் திரு வோணம், அவிட்டம், 12ம் கால்)
GT600 Goofula, Trful Eg,6 தடைப்படும் மற்றவர்களின் தொல் லை தொந்தரவுகள் நிறைந்து காணப்படும் கல்வி தொழில் முன் னேற்றம் அடையும் கணவன் மனைவி உறவுகள் சிறந்து விளங் கும். புதிய உறவுகள் சேரும். வெட்டுக்காயம் நீர் நெருப்பால் சிறு ஆபத்து எற்படும். பொருள் சேரும் அதிஷ்டநாள் ஞாயிறு, சனி
கும்பம்:
(அவிட்டம் 34ம் கால் சதயம், பூரட்டாதி 123ம் கால்)
நோய், பிணி, கவலை கஷ்டங்கள் குறையும் எண்ணிய கருமங்கள் சித்தியாகும் கல்வி தொழில் நன்மைதரும் புகழ் சேரும் புதியதொழில் தொழில் உயர்வு கிடைக்கும். கணவன் மனைவி உறவுகள் சிறந்து விளங்கும். பணத்தட்டுப்பாடு நீங் கும் பொன், பொருள் தொலை ந்து போகும் அவதானம். அதிஷ்டநாள்: புதன்,சனி
taun 69
பூரட்டாதி 4ம் கால் உத்தரட்டாதி, ரேவதி)
சோம்பல் நீங்கும். நோய் குணமடையும். காரியங் கள் வெற்றியாக அமையும். கல்வி தொழில் விருத்தியாகும். பரிசு புகழ், பாராட்டுக் கிடைக்கும் கணவன் மனைவி உறவுகள் சிறப்பாக அமையும். பொன் பொருள் சேரும் திருமணம் வெளிநாட்டுப்பயணம் கைகூடும்.
கடிதத் தொடர்பு கைசேரும். அதிஷ்டநாள் ஞாயிறு, வியாழன் "சோதிடர்’ கோg இளங்கோகரன் ஆரையம்பதி
2-KOI O GAIUjoj στη ფექვივე உன் பொய்க் காதல்
8ഖങു ിങ്ങ്
ഉബ് ബ് திரை விலக்கி உன்னை காதலிக்கிறேன் aroon, and dog θα του உண்ணாமல் உன் நினைவில்
الرس .
o Too " ... 6ілтф(36)/60ї. (souci )
ஆரையம்பதி)

Page 15
ܐܦ
4.0.200 6ਗਯ: ਸੁ
இலங்கையின் இன் றைய காலகட்டத்தில் சிறிய எண் ணிக்கையிலான ஒரு குறிப்பிட்ட உயர்வகுப்பு சமூகம் வளர்ச்சிய டைந்து கொண்டு செல்லபெரும் எண்ணிக்கையிலான வறிய சமூகம் பின் தள்ளப்பட்டுக்கொண்டு வரு வது பெரிதும் கவலைதரக்கூடிய தொன்றாகும்.
இனப்பிரச்சினை, இன.
ரீதியான சமூக அந்தஸ்து பக்கச்
சார்ப்ான அபிவிருத்திப் பணிகள்
வறுமை, நோய்பிணி, உடல்
ஊனம் இவ்வாறான பல தடை களினால் இவ்வறிய சமூகம் மேலும் பாதிப்புக்குள்ளாவதைக் BIT600I6ÓITLð.
இவ்வாறாக ஒதுக்கப் பட்டு, ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு மறு வாழ்வளிக்க பல சமூகத் தொண்டர் அமைப்புகள், நிறு சமூகப்பணி யில் ஈடுபட்டு வருகின்றன. அவற் றில் பல வெற்றியும் கண்டுள்ளன. எனவே, இவ்வாறான சமூக ஏற்றத்தாழ்வு சமூக ஓரங்கட் டப்படுதல் மனித வாழ்வின் இளமை
6ÓDCB6ND(Buu fit GASFL'ILLILILILLGÖ CB6l60őT
GIGOTIEEEGi. GIGILIGO
டுமெனும் அசையாத நம்பிக்கை களுடன் பல பாரிய சமூக மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பணிகளை
ஆரம்பித்து அவற்றில் வெற்றியும்
கண்டுள்ள ஒரு கத்தோலிக்க அமைப்பு தான் "புனித பிரான்சிஸ் கன் சபை'யாகும் இச்சபை சகோ தரர்கள் கல்வி பொருளாதாரம் ஆன்மீகம் என பல துறைகளிலும்
யெழுப்பு வதில் ஈடுபட்டிருக்கின்ற 60.
முதன்முதல் பிரான்சிஸ் கன் சபை சகோதரர்கள் 1984 ம்
(4ம் பக்கத் தொடர்ச்சி.) அப்படி எமது தாயகத்தில் ஒன்றாக இருக்கப் போகின்றோமெனில், எந்த உறவு முறையில் எந்த உட ன்படிக்கையில் நாம் ஒன்றாக வாழப் போகின்றோம் என்பதை எங் களுக்குள் முடிவெடுத்துக்கொண்டு விட்டோமா? இல்லை. ஆனால் ரணிலின் தலைமைத்துவத்தின் கீழ் போராடக் கிளம்பி விட்டோம்.
இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஒரே பிரச்சி னைதான் இருக்கின்றது என்பதை உணருகின்றோமா? எல்லோரும் சிங்கள மக்களோடு சரிசமமாக வாழ்க்கூடிய அரசியலமைப்பை உருவாக்கும் உரிமைப் பிரச்சனை யல்லவா இது? இதை உணர்ந்து, இந்த பொது இலக்கை அடைவதற் கான பொதுக் கூட்டணியை எங் கள் தமிழ் முஸ்லிம் கட்சிகள் மத்தியில் ஸ்தாபித்துக்கொணன் டோமா? அல்லது எங்களுடன் ஒரு பொது இலக்கும் இல்லாத, அதை எடுத்துக் கொள்ளவும் முடியாத ஐ.தே.க உடன் கூட்டணியை
JelipbiiL I GOrifufsù J
/ിffി
ஆண்டு மலையக மக்களின் ஆன் மீகத் தேவைகளுக்காக அன்று கண்டி மறைமாவட்டத்தின் ஆய ராக இருந்த அதி வணக்கத்திற் குரிய பேனாட்ரெஞ்ஞோ ஆண்
டகை அவர்களால் அழைக்கப்பட்
LTTg56.
இப் பிரான்சிஸ்கன் சபைச் சகோதரர்கள் சிறுவர் இல்லங்க ளை (ஏழை அனாதைகள், கை
வி.பிரேம்குமார்
விடப்பட்ட சிறுவர்கள்) நடத்தி வருவதே இவர்களின் தலையாய கடமையாகக் கொண்டு செயற் பட்டுவருகின்றனர். தற்போதைய மாகாணத் தலைவர் அவர்கள் கருத்துக் கூறுகையில்
'இச்சபையானது சிறுவர் இல்லங்களை நடாத்துவதில் அணு பவத்தோடும், சமுதாயத்தில் நடை முறையில் காணப்படுகின்ற பல தேவைகளைக் கருத்திற்கொண்டு சமூகசேவைகளையும் விருத்தி செய்வதற்கு முன் வந்திருக்கின் றது' எனத் தெரிவித்தார்.
இதன்படி இச் சபை சகோ தரர்களின் சேவை இரண்டு வகை
யில் மேற் கொள்ளப்படுகின்றது.
960)6). 1. சிறுவர் இல்லங்கள் 2 சமூகப் பணிகள்
கிடைக்கக்கூடிய உதவி களைப் பெற்றும், மற்றும் சுய தொழில் மூலமான வருமானத்திலி ருந்தும் சிறுவர் இல்லங்களை
தமிழ் முஸ்லிம்.
அமைப்போமா? ஆனால் ரணிலின் தலைமைத்துவத்தின் கீழ் போரா டக் கிளம்பி விட்டோம்.
தமிழ் பேசும் மக்களு டைய ஏமாற்றப்பட்ட வரலாறு சிங் கள் மக்களுக்குத் தெளிவாகத் தெரியவேண்டும், அதற்காக வேனும் தமிழ்பேசும் மக்களுடைய கட்சிகள் சுயாதீனமான நிலைப்பா டுகளை தெளிவாக எடுக்கவேண் டும். தங்கள் பொது இலக்குகளை வரையறுத்து தங்களுக்குள் பொது உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அது ஒரு கூட் டணியாகக்கூட இருக்கலாம். இனி யாவது ஆட்சியாளர்களின் பிரித் தாளும் தந்திரங்களுக்கு உட்பட்டு
எமது மக்களின் வாழ்க்கையை
நாசமாக்காது தமிழ் முஸ்லிம் மக் களின் ஒற்றுமையான, அதன்மூ லம் அவர்கள் சுபீட்சமான வாழ்க் கைக்கு வழி கோலவேண்டும் அவ் வாறு இக்கட்சிகள் ஒற்றுமையாக முன்வந்தாலன்றி மக்கள் அவர் களுக்கு வாக்குகளைப் போடவே
Jon LT95||
முற்பணம்
கட்டி பதிவு செய்து
கொள்ளவும்
Naitami ana ang anala sa lala செய்யப்பட்ட இப்பண்ணைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்
தாளங்குடா பண்ணை பிள்ளையாரடி பண்னை-தொபேஇல 240
கன்றுகள் தேவையா..?
நல்லின தக்காளி, கத்தரி, கொச்சி கன்றுகள் தேவையானோர் நாடவேண்டிய இடம்
Ln6. தொபே,இல: 2500
பதிவு
-தொபே,இல 46698
அமைத்து ஏை டப்பட்ட சிறுவ துதல், அவர்கள் கலாசாரம் பே படுத்தி இச் சி சுபீட்சமான எதி க்கின்றனர். இ ளுக்கான ÖióEff
உடை, தங்கு
நிலைய வசதி ஆன்மீக ரீதியா பான பிரத்தியே
தேவையான எ
சிறுவர்களுக்கு வதை இலட்சி செயற்பட்டு வ
பொருத்தவரைய ரணதரம், உய வர்களுக்கான விக் கருத்தரா அறிவை வளர் நெறிகள், கருத் றவற்றோடு மு தியாகப் பாதிக் (யுத்தம், சமூக LIIT(B BITJ600ILDI விசுவாசமும் ெ க்கு ஊக்கமும், போன்ற பணிக தற்காக தற்போ னம் எடுத்துள்ள யின் மாகாணத் தார்.
இச் 8 ளின் தலைமை யில் புனித ே இல்லம் 50 ஆன தனது அரும்ப வேற்றியுள்ளது. களப்பு குருக்கள் லம் இருபத்தைந் அண்மித்துள்ளன தக்கது.
இவற்ை யின் ஏனைய சி மற்றும் செயற்ப நாட்டின் பல பா படுத்தப்பட்டுள் சிலாபம், கொழு மக்கோணா, த
தேகம, நமுணு
I 16060IDIIIIÍ
LDLL & மைக்கல் கல்லு
GITG0)6) LDT6006) ராஜா கெளசிகன் ജൂഞ്ഞ്( Lണ്ഡങ്ങഥ யில் 179 புள்ளி மட்டக்களப்பு மூன்றாம் இடத் ளார். புனித பை யில் கூடிய LM று முதலாம் இட
இவர்
தனலட்சுமி தம்
வராவார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
BáØÍ FáIODI /
அநாதை, கைவி களை வழி நடத் ன் கல்வி, கலை, ன்றவற்றை மேம் வர்களுக்கு ஒரு காலத்தைக் கொடு ன் படி சிறுவர்க 5TULDT60 D 60I6), மிட வசதி, நூல் கள் (அறிவியல், க) கல்வி தொடர் வகுப்புக்கள் என ல்லா வழிகளிலும் சேவை செய் பமாகக் கொண்டு கின்றனர்.
3, (BF60)61560)GT ல் க.பொ.த சாதா தர வகுப்பு மான பாடநெறிகள், கல் குகள், விவிலிய Lig, bass GOT LITL தரங்குகள் போன் க்கியமாக உளரீ எப்பட்டவர்களுக்கு நிலை, இனவேறு க) நம்பிக்கையும் ாடுத்து அவர்களு சுகமும் அளித்தல் ளை விரிவாக்குவ து விசேட தீர்மா தாகவும் இச் சபை
தலைவர் தெரிவித்
பை சகோதரர்க േ lDEങ്ങണ ஜான் பொஸ்கோ டுகளைத் தாண்டி ணிைகள்ை நிறை
மேலும் மட்டக் மடம், அசீசி இல் தாவது ஆண்டை மையும் குறிப்பிடத்
D விட இச் சபை றுவர் இல்லங்கள் ாட்டுப் பிரிவுகள் 5ங்களிலும் விரிவு ான, இவற்றுள் ம்பு, மாத்தளை, 0வாக்கலை, வத் குல போன்ற
களப்பு புனித ரி தேசிய பாட ான புலேந்திர இவ்வாண்டு 5ம் Lisä6Ö LIsLGOg களைப் பெற்று மாவட்டத்தில் தைப் பெற்றுள் க்கல் கல்லுாரி ரிகளைப் பெற் தைப் பெற்றார். லேந்திரராஜா திகளின் புதல்
இடங்களிலும் சமூகப் பணியில் ஈடு பட்டுள்ளனர்.
இலங்கையில் புனித பிரா ன்சிஸ்கு சபை சகோதரர்களின் சிறுவர் இல்லத்தை சமூக சேவை நடுநிலையமாக அங்கீகரித்து கூட் டிணைப்பதற்கான ஒரு சட்டத்தை ஏற்படுத்த கம்பஹா மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினரான ஜோசப் 60LD556) 96frg, GITITG) 07.09.2001 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டு, இதை ஓர் சட்டமாக்கவேண்டு மென்று பாராளுமன்றத்தினால் ஏற் றுக் கொள்ளப்பட்டிருப்பது குறிப்பி டத்தக்கது.
புனித பிரான்சிஸ்கு சபை சகோதரர்கள் இலங்கையில் தமது வருடாந்த விழாவை O4.10.2001 இல் மாத்தலையில் வெகு விமர்
சையாக கொண்டாடினார்கள்
இத் தினத்தில் இரண்டு புதிய சகோதரர்கள் (அருட்சகோ. செபஸ்தியான் ஜோர்ச், அருட் சகோ.அருளப்பு றொஷான் ரூபன் இவர்களோடு மக்கள் பணியில் இணைந்து கொண்டனர், மேலும் மூவர் (அருட்சகோ.ஜெபமாலை செல்வநாயகம், அருட்சகோயேசு
அடியான் மோசஸ் அருட்சகோ
றாயப்பன் தோமஸ்) தங்களுடைய வாழ் நாள் முழுவதும் சேவை களைச் செய்வதற்காக தங்களை முற்று முழுதாக அர்ப்பணித்துள் ளார்கள். இது தங்கள் சபைக்கு ஒரு எல்லையற்ற மகிழ்ச்சிதரும் நாளாகும் என மாகாணத் தலை வர் அவர்கள் மேலும் தெரிவித தார்.
எனவே சமூகப் பணியில் இச்சபை மென்மேலும் சேவை யாற்றி சாதனைகள் பல படைக்க நாமும் வாழ்த்துகின்றோம.
ரூபவாஹினி அலை வரிசை 1 இல் வெள்ளைப்பிரம்பு நிகழ்ச்சி
(நமது நிருபர்)
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு இலங் கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் 'வெள்ளைப்பிரம்பு' என்ற விசேட நிகழ்ச்சி ஒன்றினை ரூபவாஹினி அலைவரிசை 1 இல் இன்று மு.ப.1.30 மணியளவில் நடத்த வுள்ளது.
விழிப்புலன் அற்றோரின் விவரணப்படம், விழிப்புலன் அற் ற பட்டதாரி ஆசிரியர்களான விசுப்
பிரமணியம்,திருமதி.மங்களராணி சுப்பிரமணியம் ஆகியோரின் பேட்டி, மட்/கல்லடி தரிசன மாண வர்களின் நிகழ்ச்சி, அப்பாடசாலை அதிபர் இதயராஜனின் உர்ை போன்ற நிகழ்வுகள் இந்நிகழ்ச் சியின் போது இடம்பெறவுள்ளன. இந் நிகழ்ச்சிகளை எஸ். மோசஸ் தயாரித்து வழங்க எல தனேஸ்வரன் விவரண பிரதியா கம் செய்கின்றார்.
அதனைக் கொன்றால்
பேணுதல் தர்மம் ஆகும்
ஆள் முழ மன்னா அந்த
Eurgi annaturgi
(சென்றவாரத் தொடர்ச்சி.) குடியெலாம் ஒன்றே என்று கொற்றவன் நினைத்தாலன்றி விழவினைத் தேசம் கானா விதியிதை மறந் தாயானால் முழுவினில் சாம்பல் மட்டும் முழுமையாய் மிஞ்சக் காணி பாய் வடிவுற நானும் சொனர்னேனர் வார்த்தையை மனதிற் கொள் வாய்
மற்றவர் உரிமை தர்ைனை மதிப்பது மனிதத்தர்ைமை கொற்றவர்
கொடுமையே நிகழும் நாட்டில் பெற்றவர் குழந்தை போலப்
கற்றவர் வார்த்தை தனினைக் காதினில் நாளும் போடேனர்
வாள் முனை தன்னைக் கொண்டு வல்லரசாட்சி செய்தாய் ஊழ்வினை உறுத்தம் வந்து உலகிது உணர்த்தும் பாடம் சூழ்வினை தனினை வெல்ல துாய நல் மனமே போதும்
அசோகனை அறிவாய் அனர்றோ?
துறவியினர் பேச்சைக் கேட்டுத் துர்க்குண மனிதர்ை நல்ல Uறவியே எடுத்தானி போலப் பிள்ளையின் மனத்தைப் போல் அருவியாய்க் கணினர் ஒட அகந்தையே இல்லானர் ஆக உருவியே வாளைக் கையால் ஒரு புறம் வசிப் போட்டு.
(தொடரும் )

Page 16
IZ.1Q.2001 தினக் கதிர்
திருமலை நட்புறவு முகாமில்
தமிழ் பேசும் இளைஞர்கள்
(நமது நிருபர்)
புறக்க
வடக்கு கிழக்கு கல்வி பண்பாட்டு இளைஞர் விவகார அமைச் சின் ஏற்பா "சிரம அபிமான நட்புறவு முகாமில் கலந்து கொள்ளச் சென்ற தமி அவமதிப்பு:தமிழ் மொழி கொலை என்பவற்றைக் கண்டித்து புறக்கணிப்பு
மட்டக்களப்பு அம்பா றை,திருகோணமலை,வவுனியா போன்ற மாவட்டங்களிலிருந்து சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் இந்த நட்புறவு முகாமில் கலந்து கொண்டனர்.
முதல் நாளன்று மணன் டபத்தில் வரவேற்புக்காக நின்ற
சிங்கள இளைஞர் யுவதிகள் தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவ
திகளைப்போன்று அலங்கரித்து
நின்று வரவேற்றுள்ளனர்.
முகாமின் பெயர்ப்பல
கை.இவர்களுக்காக வழங்கப்ப
ட்ட'ரிசேட் போன்றவற்றில் திரு
அம்பாறை மாவட்டத்தில் 360497 பேர் வாக்களிக்கத் தகுதி
(காரைதீவு)
அம்பாறை மாவட்டத்தின் இனவிவகார அடிப்படையில் வா க்காளர் விபரத்தை அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணை யாளர் பந்துல ஹரிச்சந்திர நேற்று எமது காரைதீவு நிருபரிடம் தெரி வித்தார்.
புதிய கணக்கெடுப்பின் படி இம்முறை தேர்தலில் 360497 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று GIGIGOTIT.
முஸ்லிம்கள் 14807
பேர், சிங்களவர்கள் 144276பேர் தமிழர்கள் 67721 பேர் ஏனைய
வர்கள் 421பேர் இதன்படி கடந்த 2000 ஆம் ஆண்டுத் தேர்தலை விட 7960 வாக்காளர்கள் அதிகரி த்துள்ளனர். எனவே முஸ்லிம் வாக்காளர்கள் 3033 பேரும், 明áš6m 6umāmömföá 2616 பேரும் தமிழ் வாக்காளர்கள் 2536 பேரும் இம் முறை
அதிகரித்துள்ளனர்.
ஏனையோர் தரப்பில் 225
வாக்காளர்கள் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது இவ்வாறு இருக்க 1994 தேர்தலில் 343809 வாக்காளர்களும், 2000 தேர்தலில் 352537 வாக்களர்களும், 2001 தேர்தலிலி 360497 வாகக் ளர்களும் புதியப் பட்டிலிலிருப்பது
குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் பிரபல தொழிலதிபர் எம்.எம்.முஸ்தபா (மயோன் முஸ்தபா) முதன்மை வேட்பாளராகலாம் என தெரிவிக்க ப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்" பட்டியலில் ஏழுபேர் முஸ்லிம்கள் இருவர் சிங்களவர், ஒருவர் தமிழர்
முஸ்லிம்கள் சார்பாக இதுவரை ஆறுபேர் தெரிவு செய்ய ப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மயோன் முஸ்தபா (கல் முனை), சட்டத்தரணி ஏ.அப்பாஸி (நிந்தபூேர்), அமைப்பாளர் நெள
சாத் (சம்மாந்முறை), அப்துல் மஜி
த்(பொத்துவில்), மசூர் (அட்டா ளச்சேனை) டாக்டர் ஜப்பார் (அக்க ரைப்பற்று) ஆகியோரே ஆறு வேட்பாளருமாவர்.
மேலுமொருவர் இறக்கா மத்திலிருந்து தெரிவாவார் அவர் ஒரு பத்திரிக்கையாளராக இருக்க
லாமென கூறப்படுகிறது. சிங்களர்
சார்பில் முன்னாள் எம்.பி.க்களான பிதயாரத்தன, எஸ். கலப்பதி எனத் தெரிகிறது. தமிழர் சார்பில் இன்
னும் வேட்பாளர் தெரிவாகவில்லை
சட்டத்தரணியொருவர் இடம் பெற
லாம் என தெரிகிறது.
படையினர் கைவிட்டுச் சென்ற வீட்டில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
(வவுனியா நிருபர்)
வலிகாமம் ஆவரங்கால் பகுதியிலுள்ள பத்தாம் கட்டை கிராமத்தில் கடந்த ஆறு வருட ங்களாக இயங்கி வந்த சிறிலங்கா படை முகாம் கடந்த வாரம் மூடப் பட்டதை அடுத்து அப்பகுதியில் உள்ள தனது வீட்டைக் பார்க்க வென சென்ற கே.நல்லையா என்பவர் வீட்டின் மலசலகூடப் பகுதியில் வெடி பொருட்கள் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்க ப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து ΟΠΟΥΤΙΤΙΤ.
Gj ட்டிகுள
சுமார் பத்து வீடுகளை
உள்ளடக்க இந்த முகாம் அமை
க்கப்பட்டிருந்தது. கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த இந்த முகாம் கடந்த வாரம் திடீரென மூடப்பட்டது.
இது தொடர்பாக 51-1 ஆவது படையணியின் அச்சேழு படை முகாம் அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டுவர ப்பட்டதையடுத்து படையினர் அங்கு சென்ற மறைத்து வைக் கப்பட்டிருந்த வெடிபொருட்களை மீட்டெடுத்துச் சென்றனர்.
ம் பகுதியில்
ஐவர் படையினரால் கைது
(நமது நிருபர்)
செட்டிகுளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வியாழ க்கிழமை இரவு கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்டதையடுத்து இப்ப குதியில் விடொன்றில் இருந்த ஐந்து பொதுமக்களைப் படையினர் கைது செய்து கொண்டு சென்றதாக உறவினர்கள் வவுனியாவில் உள் மனித உரிமைகள் ஆணைக
வினரிடம் முறையிட்டுள்ளா
வியாழக்கிழமை இரவு
■1mafG。
தமது வீட்டினுள் வந்த படையினர் முதலில் பார்த்துவிட்டுச் சென்ற தாகவும், சிறிதுநேரத்தின் பின்னர் வந்த அவர்கள் அரிசி ஆலைக்கு அண்மையில் கண் ணிவெடியொ ன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை செய்த வற்காகத் தமது வீட்டினரையும் வீட்டிற்கு வருகை தந்திருந்த உறவினர்களையும் கைது செய்து கொண்டு சென்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
ஷன் நிறுவனத்தினா
ജേnഞഥബ
தமிழ்க் கொன GIGOLD (BLITT கண்டித்து புற ட்டத்தில் ஈடுபட்
இதே தழ்கள் உண ப்பட்ட அனுமதி வை தனிச்சிங்க ணப்பட்டதற்குப்
த்துள்ளனர்.
வடக்
க
(நமது
6) II géil சிங்கள சாகித்தி அக்கிரபோதி ே மண்டபத்தில் ச6 இரு தினங்கள் கிறது.
6)ILÉ BEGÖ6Ó SEG GAOITEFIT துறை அமைச் கந்தளாய் பிரதே த்தும் இவ்வி
凸FTö60T JLDLL ö6M (DG றைய நிகழ்வில் கலந்து (ONGESIT 6Ta
9ILDI
(p.bill
(aытво எதிர்வ தேர்தலில் அம் சார்பாக போட்டி ஆர்வங்காட்டி 6 பிரதா பொதுஜன ஐக் ஐக்கிய தேசிய LLUIT 6TTITEE560) 6MT வருகின்றன.
LD முன்னணி (ஜே. மயலிபரல் கட் தாக் கட்சி.ரீல முன்னணி, பிரன ஆகிய கட்சிகள் தயாராகியுள்ளன பொது னணியின் கீழ் முன்னணி போட் பார்க்கப்படுகிறது
தமிழர்களின் த்தை குலைப்பு கள் சொந்த நல தற்காகவும் புலி விற்காதீர்கள் 6 கிரஸையும் த ჟი:L't Güტჩlნე)u |# () க்களப்பு அரசிய மிகவும் கண்டிப்ே மகன் என்ற கொள்வதாகக்
இக்கை தலைமையேற்று வியலாளரும் கி தியாளர் சங்கத் வருமான இரா. விக்கையில் பத் Lií16) III, a Gigi சாரப் பீரங்கிக 6)ITEEGI LIDE, EE56
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
கலந்து கொண்ட 60Óiül (CLITT UTILIñ.
ட்டில் திருகோணமலையில் நடைபெற்றுவரும்
ழ் மு ஸ்லிம் இளைஞர் யுவதிகள் கலாசார போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்ற சொல்லில் ல இடம்பெற்றுள் ன்ற செயல்களை க்கணிப்பு போரா LGOTIT.
Fமயம் அழைப்பி வுக்காக வழங்க அட்டை போன்ற கள மொழியில் கா கவலை தெரிவி
கு கிழக்கு கல்வி
பண்பாட்டு இளைஞர் விவகார அமைச்சினால் இரண்டு இலட்ச த்து முப்பத்து நான்காயிரம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், நட் புறவு முகாம் நடத்துவது தொட ர்பாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட, மாகாண அலுவ கங்களுடன் கலந்தாலோசியாது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சம்மேளனம் இதனை ஏற்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்ப டுகிறது.
ந்தளாய் சிங்கள ாகித்திய விழா
நிருபர்)
ழக்கு மாகாண ப விழா கந்தளாய் தசிய பாடசாலை வி, ஞாயிறு ஆகிய பிலும் நடைபெறு
ழக் @ LDITET 600 ர விளையாட்டுத் சின் ஏற்பாட்டில் நச செயலகம் நடா
pாவில் பெளத்த
ாசார பிரதி அமை கொப்பலாவ நேற் பிரதம அதிதியாக கிறார்.
வடக்கு கிழக்கு மாகா
600TPE 3,66) p. 6GT LITLEFT606) .
களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கலை, இலக்கிய நிகழ்வுகள் திருகோணமலை மாவட்டத்தில் பல துறைகளிலும் தெரிவு செய்ய ப்பட்ட 10 பேருக்கான விருது வழங் கல் பாடசாலைகளில் இயங்கும் நூலகங்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான நூல்கள் என்பன வழங்கப்பட்டன.
இதேவேளை வடகிழக்கு மாகாண தமிழ் சாகித்திய விழாவினை திருகோணமலையில் நடத்துவது தொடர்பாக அமைச்சு ஏற்பாடு செய்துவருகிறது.
ாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்!
ரும் பாராளுமன்ற LITT GODD LDT6JLILLb பிட பல கட்சிகள் பருகின்றன. SOT EEL" fl-EGITIT 60II கிய முன்னணி, கட்சி தமது வே தெரிவு செய்து
க்கள் விடுதலை வி.பி),சிஹல உறு சி, றுகுணு ஜன ங்கா முற்போக்கு ஜகள் முன்னணி போட்டியிடத்
ஜன ஐக்கிய முன் தேசிய ஐக்கிய டியிடுமென எதிர்
ஐக்கிய தேசிய கட்சி யுடன் ஏனைய மாவட்டங்களில் இணைந்து போட்டியிடும் ரீல
ங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்
பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தமிழ்க்கட்சிகள்
தமிழ்க்கட்சிகளை பொறுத்தவரை தமிழர் விடுதலை க் கூட்டணி தலைமையிலான அணி போட்டியிடுமென அறிவி த்துள்ளது, ஈ.பி.டி.பி.யும் போட்டி யிடுமென அறிவித்துள்ளது, சுயேச்சை அணியொன்றும் தயா ராகிறது.இன்னிலையில் தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோக வாய் ப்புண்டு,எனவே ஓரணியில் போட டியிட வேண்டுமென்று புத்தி ஜீவிகள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
தற்காகவும் உங் ன்களைப் பேணுவ களின் பெயரை ன்று தமிழ் காங் மிழர் விடுதலை சர்ந்த சில மட்ட ல் வாதிகளையும் பாடு ஒரு ப்ொது தியில் கேட்டுக் கூறினார்.
டனக் கூட்டத்தை நடத்திய ஊடக க்கிலங்கை செய் தின் உப தலை உதயகுமார் தெரி திரிகையாளர் இரு னர் அரசின் பிரச்
உரிமைக்கு குந்தகம் விளைவிக்கா தவர்கள் அதில் கிழக்கிலங்கை யைச் சேர்ந்த நாம் இரண்டாம் பிரிவினைச் சேர்ந்தவர்கள்.
இவ்விருதுகள் நிறுத்த ப்படவில்லை பறிக்கப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தினை தமிழர் முரண்பா
டுகளை மறந்து ஒன்று படுவதற்கு அத்திவாரமாகக் கொள்வோம் என் றார்.
சட்டத்தரணி கனகமநாத ன் பேசுகையில் தமிழ் மக்களின் மீதான கொடுமைகளை தீர்க்க கூடிய வகையில் தமிழ் கட்சிகளின் இத் தேர்தலை முன்னெடுக்க வேண்டும். அத்தோடு அரச கெடுபிடிகளுக்கு மத்தியில் விழிப்பு
க.பொ.த சாதாரண பரீட்சை
அட்டவணையில் மாற்றம் (நமது நிருபர்) எதிர்வரும் டிசம்பர் 05ம் திகதி பாராளுமன்ற பொதுத் தேர் தலை முன்னிட்டு க.பொ.த சாதா ரண தரப்பரீட்சை அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய நேர சூசியின் படி எதிர்வரும் 11 முதல் 22வரை பரீட்சை நடைபெறும் என பரீட்சை
திணைக்கள ஆணையாளர் ஆர்.
வி. அமரக்கோன் தெரிவித்தார்.
புதிய பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட இப்ப ரீட்சைக்கு 55000 மாணவர்கள் நா டு முழுவதும் தோற்றவுள்ளனர்.
போக்குவரத்துக்கு
LIGOL LÚGOTÍ 560)L
(நமது நிருபர்) சித்தாண்டி சந்தணமடு வீதியூடாக பொது மக்கள் மற்றும் உழவு இயந்திரங்களை செல்லு வதற்கு நேற்று காலை படையினர் அனுமதிக்கவில்லை.
இதன் காரணமாக நூற் றுக்கணக்கான விவசாயிகள் வந்தா றுமூலை செங்கலடி கறுப்பு பால மூடாகவே பயணம் செய்தனர்.
LEG) 12.00 LD50 fulGIT விலேயேமிண்டும் சந்தணமடு வீதி யால் அனுமதிக்கப்பட்டதாக தெரி விக்கப்படுகிறது. தேர்தலில். உறுப்பினர்கள் எடுத்துக் கூறியு 6Í6II60Isr.
எனினும் இதற்கு ஒரு தீர்வு காணப்படாது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் ஓரணியில் போட்டியி டுவதை அக்கட்சியின் சில உறுப் பினர்கள் விரும்பவில்லை எனத் தெரியவருகின்றது. ஆனால் யாழ் ப்பாணத்தில் மாத்திரம் தனித்தும் ஏனைய பகுதிகளில் ஓரணியில் போட்டியிடவும் இக்கட்சிக்குள் ஆ லோசிக்கப்பட்டுள்ளதாகவும் அத ன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தா ர்.எனினும் இந்த முடிவு இது வரை உறுதியாகவில்லை.
இதற்கிடையில் இப்பொது ஐக்கியத்திற்குக் கீழ் தேர்தலில் போட்டியிட ஏனைய தமிழ் கட்சி
களும் ஆலோசித்து வருவதாக அக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள்
தெரிவித்தனர்.
gig) SSMb........
6I 60T (36) a5 L af BB5 Gf. 60 கொள்கைகளையும் சின்னங்க ளையும் தூக்கி எறிந்து விட்டு ஒரே அணியில் போட்டியிட்டு வெற்றி
பெறுவதன் மூலமே தமிழர் பிரதி
நிதித்துவத்தை காப்பாற்ற முடியும் எனத் தெரிவித்தார்.
முகத்துவாரத்தைச் சேர் ந்த 55 வயதான நேசம்மா ஆ னைவென்றாலும் சரி பூனை வெ ன்றாலும் சரி புலிகளுடன் பேசி ஒரு சமாதானத்தை ஏற்படுத்து வதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப் பினர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
12வது பொதுத்தேர்தல் தொடர்பான மட்டக்களப்பு மாவ ட்ட மக்களின் கருத்துக்கள் தொட ர்ந்து வேட்பு மனுத்தாக்கல் முடியும் வரை வெளிவரும்.
செய்தியாளர் சங்கத்தின் பொருளாளர் பா. அரியநேத்திரனின் நன்றிரையுடன் நிறைவு பெற்ற இக் கண்டனக் கூட்டத்தில் பலூதுல்லா மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணை
ாக செயற்படுப டன் நாம் செயற்பட வேண்டும் யத் தலைவர் செல்வராசா ஆகி
ன் சுயநிர்ணய எனவும் கூறினார். யோர் உரையாற்றினார்கள்
and கத்தில் அச்சிட் an
also
of a
---
டு வெ
°·