கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.15

Page 1
Registered as a News Pηρει τη STI LaπΚ.
| H IINAKIKAIHIR DAILY
ஒளி = 02 - கதிர்
-1.77
15.10.2001
திங்கட்கி
பேரினவாதக்கட்சிகளுக்கு தமிழ்க்கட்சிகளுக்கு
பேரினவாதத் தேசியக் கட்சிகள், அடிவருடிஇயக்ககங் களில் இணைந்து செற்படுவதை யோ, அவற்றின் ஆதரவாளராக செயற்படுவதையோ, முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகி
றோம். எனக்கோரும் பிரசுரம் ஒன்று, எல்லாளன் படை எனும் பெயரில் நேற்றுத் தமிழ் அரசியல் கட்சிப்பிரமுகர்கள் சிலருக்கும், ஊடகங்களுக்கும் தொலைநகலு
மூலம் அனுப்பிவைக்கப்பட்
டள்ளது.
960 ILIT யல் கட்சித்தன விழித்து வரைய சுரத்தில் தெரி விபரங்கள் வரு 1. தமிழரின் உரி டுகிறோம். குரல்
உதயசூரியன் சின்னத்
ஐக்கியத்திற்கு
காங்கி
(நமது சிறப்பு நிருப
எதிர்வரும் பொதுத் தேர்தலில், தமிழ்க்கட்சிகளைப் உதய சூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதென உ
தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), அகில இல ங்கைத் தமிழ் காங்கிரஸ், ஈழம க்கள் புரட்சிகர விடுதலை முன் னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் அணி) ஆகியகட்சிகள் நேற்றுக் கூடி இவ்வுடன்பாட்டை எட்டியு ள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும், இக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிடத் தீர்மா னிக்கப்பட்டுள்ளது.
தமிழ் க கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கூட் டாக இத்தேர்தலில் தமிழர்கள் சார்பில் போட்டியிட வேண்டும் என பல வேறு தரப்புக் களாலும் அழுத்தம் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே இவ் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் முட்டுக்கட்டை
இதேவேளை ஆரம் பத்தில் இவ் உடன்பாட்டுக்குச் சம்மதம் தெரிவித்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், பின்னர் தமிழர் ஐக்கியத்துக்கு
(8ம்பக்கம் பார்க்க)
கட்டுநாயக்கா விமானத்தளத்தாக்குதல் ரோசாபஸ் எல்ப் ஆனது.
(கொழும்பு) கடடுநாயக்கா விமானத் தளத்தைத் தாக்கிய தற்கொலைப் போராளிகள் பயணம் செய்ததாகக் கூறப்பட்ட "ரோசா” பஸ் இப்போது இசூசு'எல்ப் தான்எனக்கூறப்படு
கிறது.
மீண்டும் ஆட்சியமைப்போம்
அமைச்சர் மங்கள சமரவீர
ஆரக் கூட்டி ஆட்சியமைக்க
கனவுகாணுரயவர்.
விக்டர் டொமினிக் எனும் திருகோணமலை வாசியே இதன் உரிமையாளர் என்றும் 624920 எனும் இலக்கமுள்ள பளில் இப்பொ
ழுது சீ.ஐ.டியினரால் கைப்பற்
றப்பட்டுவிட்டதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த பஸ் சாரதியும் கைது செய்யப்பட்டு விசாரணைக குட்படுத்தப்பட்டுள்ளராம். இப்பொ ழுது பஸ் உண்மையில் கறுப்பு
நிறம் தான் எனவும் கூறப்படுகிறது.
மீண்டும் முட்டுச் ள்ளதாக தெரிவி
Քեյ (հ 1 முன்னணித் திட்ட
6O
விவ
LDLL, த்தில் படையினரி பகுதிகளுக்கு எ சாயப்பொருட்கள், போன்றவற்றின் டிருந்த தடைக
வாழைச் |160 հյIII ((IB
6)IT60)μ. குடியிருப்பு, பே கர்புரம், கண்ண மடு அகதிமுகாம் ள் நேற்று அதிக த்தினரின் சுற்றில் லுக்கு உட்படு ിഖങ്ങണll, ( வீடுவீடாகச் சென் Lu60DLui60If சேனை பொது
அழைத்துச்
தேர்தல் கண்கான LIUGù(PAFFREL) e
(நமது நிருபர்)
உள்ளுர் மற்றும் சர்வதேச கண்காணிப்புக்குழுக் களை தயார்படுத்தும் பணியில் பப்ரல் (PAFFREL) முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் 20ம் திகதிமுதல் கண் காணிப்புப்பணியில் ஈடுபடவுள்ள தாக பப்ரல் நிர்வாகப்பணிப்பாளர் கிங்ஸ்லி ரொட்றிகோ தினக்கதிருக்
Jill Gigi Döbli,
தெரிவித்தார்.
"எமது வாக்கெடுப்பு ஒ தம் நடைபெறும் வுடனேயே தெ எமது தொண்ட டங்களிலும் ெ அதேநேரம் "6 III.33, ITGTi 356 தையும் தொட என்றும் தெரிவி
 
 
 
 
 
 
 

份
2கரட்தங்க நகைகளை உத்தரவாதத்துடன்பெற நாட வேண்டி
ஆதரவாக செயற்படாதீர் LIGGŐ GODD G5F5F5555.g
ர்ந்த தமிழ் அரசி 26)6) is 3,086T 6160 ப்பட்டுள்ள அப்பிர விக்கப்படடுள்ள DITOLOJ,
மைக்காகப் போரா கொடுக்கிறோம்
என்றுகூறும் உண்மையான உணர்வை பாராளுமன்றத் தேர்த லில் ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு தேசிய தமிழினத்தைத் தலைநிமிர வைப்பதின் மூலம் உங் களை உண்மையான தமிழர்க ளாக நிரூபியுங்கள்
2. தமிழ் மக்களின் ஏகோபித்த குரலுக்கும் உணர்வுகட்கும் மதிப்ப ளித்து கொள் கையளவில ஒனறுபட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்க்காங்கிரஸ் ரெலோ என்பன ஒன்றிணைந்து
(8ம்பக்கம் பார்க்க)
தில் தமிழ்க்கூட்டணி ரஸ் முட்டுக்கட்டை
பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள், ஐக்கியமாக பண்பாடொன்றுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டை போட்டு விக்கப்படுகிறது.
பத்தில் கூட்டு பத்துக்கு ஆதரவு
தெரிவித்த காங்கிரஸ், பின்பு, யாழ்மாவட்ட விடயத்தில் மீண்டும் பினி னடித் திருக்கிறது. பிற மாவட்டங்களில் உதயசூரியன்
சின்னத்தின் கீழ் போட்டியிட
சம்மதம் தெரிவித்துள்ள காங் கிரஸ்
யாழ் மாவட்டத்தில் உதய சூரியன்
(8 DU66 b LTT635)
க்கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கான சாயக்கட்டுப்பாடுகள் தளர்வு
களப்பு மாவட்ட ன் கட்டுப்பாடற்ற ரிபொருள், விவ நேரக்கட்டுப்பாடு மீது விதிக்கப்பட் ள் ஓரளவுககுத்
தளர்த் தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் எஸ்.சண்முகம் பிரதேச செயலாளர்கள் மட்டுமாவட்ட சிவில் இராணுவ அதிகாரி எஸ்.எல். குணசேகரவை சந்தித்து நடத்திய
சேனை அதை அண்டியுள்ள மங்களில் படையினர் தேடுதல்
த்திரா)
ச்சேனை, புதுக் தாளை, விநாய ன் கிராமம, கல் போன்ற பகுதிக ாலை இராணுவ ளைப்புத் தேடுத தப்பட்ட இச்சுற் நடுதலின் போது று சோதனையிட்ட லரை வாழைச் மயானத்துக்கு சென்று தவிர
ÎIIL யத்தம்
பணிகள் சர்வஜன iறு ஆகஸ்ட் மா என்று அறிவித்த டங்கி விட்டது கள் சகல மாவட் யல்படுவார்கள்,
வி' எனும் திட்டத் ங்கியுள்ளோம்.' தார்.
விசாரணை நடத்தி பின் விடுதலை செய்துள்ளனர்.
காலை 11மணிவரை
நீடித்த தேடுதல் நடவடிக்கையால் சுற்றிவளைப்புக்கு உட்பட்ட பகுதி யூடாக வாகன போக்குவரத்தும் சில மணிநேரம் தடைப்பட்டுள்ளது. இச் சுற்றிவளைப் புத் தேடுதலின் போது எவரும் கைது GJULLJEJLIL66606).
பேச்சின்போதே இத்தடை கள் இராணுவ அதிகாரியா ல தளர்த்தப்பட்டுள்ளது என அரச அதிபர் எஸ் சனி முகம் தினக்கதிருக் குத் தெரிவித்தார்.
இத்தீர்மானத்தின் படி உழவு இயந்திரங்களின் எரிபொ ருள் தாங்கியில் 15லிற்றர் எரிபொருள் கொண்டு செல்ல முடியும் எனவும் இதற்கு மேலதி கமாக ஒவ்வொரு ஏக்கருக்கும் 15லிற்றர் எரிபொருளினை கொள் கலன்களில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் , எனவும் தற் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் அறுவடை மேற் கொள்ளப்படும் வேளைகளில் உழவு இயந்திரத்தின் எரிபொருள் தாங்கியில் 10 லீற்றர் எரிபொருள் கொண்டு செல்லமுடியும். மேலதி
(8Lblása.Lb LITÍrá,5)
தேர்தல் களம்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் தினக்கதிருக்குத் தெரிவித்த கருத்துக்கள்.
S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS SS S
வாகரையைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் யூலியன்
இத்தேர்தலில் போட்டியிட நினைக்கும் சிலர் சுயநலன்களை
மையமாக வைத்தே போட்டியிட நினைக்கின்றனர். இப்படிப்பட்ட விஷமிகள் சிறந்த ஒருவருக்கு இடம்கொடுத்து வாக்குகள் சிதறாவலன் ணம் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு இளம் சமுதாயத்தை இம்முறை தேர்தலில் போட்டியிட வைத்தால் நிச்சயமாக சுட்டக்கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் பெற்றுக்கொண்ட வாக்குகளை விட அதிகமான வாக்குகளை கல்குடாத் தொகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணி பெற்றுக்கொள்ளும்.
கூட்டணி தலைமைப்பீடங்கள் மக்களின் உரிமைகளை மழுங் கடிக்கச்செய்ய எண்ணுமானால் மட்டக்களப்பு (8ம்பக்கம் பார்கக)
குரலாக ஒலிக்கின்றது

Page 2
தினக்கத்
15.10.2001
த.பெ. இல: 06 155, திருமலை வீதி, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 22554
E-mail:-tkathir(Osnet.lk
பாலுக்கும் கேடு
Dட்டக்களப்பு மாவட்டத்தின வளங்கள் தொடர்பாக வும்,அவை பயனர் படுத்தாமல் விடப்படுவது,மற்றும் வளப் பயனர் பாட்டில் இருக்கும் பல்வேறு கெடுபிடிகள் தொடர்பாகவும் பல தடவைகள் இப்பகுதியில் குறிப்பிட்டிருக்கிறோம்.
மரீன்பாடும் தேர்ைநாடு என வர்ணிக்கப்பட்ட இவ்வளங் கொழித்த பூமி பல்வேறு காரணங்களாலும் இன்று வறண்டுபோய்க் கிடக்கிறது.இங்கே தோனிறிய வறட்சி உண்மையில் செயற் கையான ஒனர்றே.
இங்கே கிடைக்கும் வளங்கள் தொடர்பான அக்கறை யினம் ஒருபுறமும்,தொடரும் போர் காரணமாகத் தோன்றும் தொடர்ச்சியான நெருக்கழகள் ஒருபுறமும் என இம்மாவட்டத்தினர் வளங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.
கையில் வெண்ணெயைக் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் நெய் தேடி அலைந்ததுபோல,இங்கே வளங்கள் எல்லார் சும்மா கிடந்து போக உணவுப் பொருளர்களுக்கு நாம் பிற மாவட்டங்க ளிடம் கையேந்தி நிற்கும் நிலைமையே இங்கு காணப்படுகிறது.
இந்த மாவட்டத்தினர் Uரதான வளங்களாக விவசாய வளமும்,மீன்வளம் மற்றும் பால்வளமும் கொட்டிக்கிடந்தும் அதன் பயனை அனுபவிக்கமுடியாது மக்கள் இங்கே வாழந்து வருகிறார்
B67T.
வளப் பயனர் பாட்டு கட்டுப்பாடுகளுக்கு இந்த் மாவட்டத் தில் படையினரின் கெடுUழகளும் ஒரு காரணமாக இருந்து வருகிறது.
மாவட்டத்தினர் Uரதானமான ஓர் வளமான விவசாய வளம் Uரதானமாக மாவட்டத்தினர் படைக் கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள பகுதிகளிலேயே குவிந்து கிடக்கிறது. படுவானர் கரைப்பகுதியே மாவட்டத்தினர் விவசாய மையமாக இருக்கிறது.
எழுவான கரை மக்களிடம் கோப்பைகளே உண்டு அதை ΕΠΟ γιό உணவு படுவானர்கரை பகுதியிலேயே உண்டு என இதனையே ஒருதடவை முன்னாள் அரச அதிபர் கூட்டமொன்றில் உரையாற்றும்போது குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்பகுதி படைக்கட்டுப்பாட்டுக்கு வெளியே இருப்பத னால் அது தொடர்ச்சியாக பல புறக்கணிப்புகளுக்கும் உட்படுத் தப்பட்டு வருகிறது.
எரிபொருள் தடை,விவசாய வளமாக்கிகள் கொண்டு செல்லப்படுவதில் உள்ள தடைகள்,உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்துவதில் உள்ள தடைகள் என இப் பகுதியினர் விவசாயச் செயற்பாடுகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் ஏராளமானவை,
இவை தவிரவும் இப்பகுதியினர் அபிவிருத்திப்பணிகளு க்கு விதிக்கப்பட்டுவரும் தடைகளும் தொடர்ந்த வண்ணமாகவே இருந்துவருகின்றன.நீர்ப்பாசனக் குளங்கள் பல தூர்ந்து போயுள்ளன.வழகாலமைப்புச் செயற்பாடுகளும் கவனிப்பாரற் றுக்கிடக்கின்றன.இத்தகைய செயற்பாடுகளால் இப்பகுதி விவ சாய முயற்சிகள் ஏறத்தாழ எற்தம்பிதம் அடைந்த நிலையிலேயே assigoorly UG5d3D60T.
இது இவ்விதமிருக்க கடல் மற்றும் வாவிப்பகுதிகளில் இரவில் மரீனர் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகாரணமாக, மரீனிUடியும் பெருமளவில் தடைப்பட்டே காணப்படுகிறது.
மரீனர்Uழயில் ஏற்றுமதி வியாபரமே செய்யக்கூடிய மட் டக்களப்பு தற்போது மீனுக்காக அலைந்து திரியவேண்டிய நிலை யில் இருக்கிறது.
இந்நிலையில் இப்போது அடுத்த பிரதான வளமான பாலில் கைவைக்கப்பட்டுள்ளது. பாலைப் பொறுத்தவரையிலும் படுவானர்கரைப்பகுதியே அதில் முன்னணி வகிக்கிறது.
படைக்கட்டுப்பாட்டுப்பகுதியில் வாழும் பல வியாபாரி கள் படுவான கரைப் பகுதிக்குச் சென்று பால் கொள்வனவு செய்து விற்பனை செய்து வருவது வழமை.
இவர்களுடைய இந்த வியாபார நடவடிக்கைகளுக்கும் தற்போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏலவே படுவானர்கரைப் பகுதியில் இடம்பெற்ற கிளை மோர் தாக்குதல்களையடுத்து அப்பகுதிக்கான போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டதால் பால் வியாபாரம் பெருளவில் தடைப் பட்டிருந்தது.
தற்போதைய புதிய தடைகள் பால் உற்பத்தியை மேலும் ՍՈ ԺԲՍ Ս60ւաժ 6)Ժայ պա5.
எனவே இது விடயத்தில் அரச அதிபரும் தேர்தலில் மீண்டும் போட்டியிடத் தீர்மானித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனமெடுக்க வேண்டியது அவசியமாகும். நாளை சர்வதேச உணவுதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இதுவிடயத்தில் கல்விமானர்கள் புத்திஜீவிகளும் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும்.
உணவு விடயத்தில் இருக்கும் சர்வதேசத் தலையீடுகள் மற்றும் பல்தேசியக் கம்பனிகளின் நெருக்குவாரங்களைவிட, உட னடியாக எமது காலடியில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள் நிறையவே இருக்கின்றன என்பதையே இங்குள்ள நிலைமைகள் எடுத்துக்காட்டுகின்றன.
எனவே உரியவர்கள் இதனை உரியமுறையில் சிந்திப் UMTÜ GE567TIT?
தமிழ் தமி நாடா கப்பட்ட நிலை Q(Ib bfTL-TGIhls முகம் காட்டியு கள் தேர்தலில் களை பங்கு ே பல்வேறு பட்ட தி மேற்கொள்ள விே லுள்ள உள்ள தேசிய இனத்தி பல மடங்கு நிலையில் காண தேசிய ஒரு பை
சிதைவடை விடுதலைப் போர் இறுக்க மடைவ பொருளாதார ந6 பின்னப்படுவது உயிர்களை க மலிந்து கா6 இன்றைய நிலை தமிழ் மக்களின் பகிர்வு பல திை தமிழ் மக்களின் எதுவும் நிறை ே மோசமான நிை சென்றுள்ளது. 8 கைப் பிளவுகள இனம் திட்டமிட்
நாவலுர்
பேரினவாதிகளின் குள் அடங்கிப்டே டாயத்துக்குள்ள தமிழ் கட்சிகளி மாறுபட்ட கொள் வாக்குகள் சிதற க்கவேண்டிய ஆ குறைக்கப்படுகின்
அரசிய
fÓ
முன் என்பது ஏகாதிப கொள்கையின் இந்த நச்சு சூ லங்காவும் சிக் 6uDIBEI பிரதேசங் சி காரணமாக, விவசாயத்தில் G6JL (6 6T60T LDä றனர்.
தமிழீ இதை விட மோ ள அரசு நம் ம
இன்றைய பற்றியும் உள்ளது.
புகையின்
விட்டிருக்கும் அ வடிவமாக செய மை, பிணிக்கெ மக்களை நா6 கொண்டிருப்பை
(UP莎6 விவசாயத்திற்கு கிடைத்து வந்த மகாவலித்திட்ட றால் திட்டமிட் யேற்றப் பிரதே தேசிய கொம்ப சாயத் திட்டங் விடப்பட்டுள்ள LDIT60T 66.13 Tu. டமிருந்து பறிக்
LIT gle என்ற பெயரில் ழிழ வீதியோர
 
 
 
 

திங்கட்கிழமை
2
இனத்தின் ஒருமைப்பாட்டைப் பேண ழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்
ளுமன்றம் கலைக் பில் நாடு மீண்டும் ன்ற தேர்தலுக்கு ள்ளது. பல கட்சி
குதித்து ஆசனங் பாட்டுக் கொள்ள திருகு தாளங்களை பண்டிய கட்டாயத்தி
நிலையில் தமிழ் ன் ஒற்றுமையினம்
LIGAD Gnf6OT LI LILLஎப்படுவதால் தமிழ் ப்பாடு தொடர்ந்து வதும் , தேசிய ாட் டம் தொடர்ந்து தும் இதனால் நாடு லி வுகளால் சின்னா Ď u|3 35LĎ L160 வு கொள் வதும் ணப்படுகின்றது. Dயில் வட கிழக்கு
அரசியல் ஆசனப் சகளில் சிதைவுற்று ன் அபிலாசைகள் வற்றப்படாமல் படு லைக்கு கொண்டு ELLEGGI GEFT6i. ால். தமிழ் தேசிய டு ஒதுக்கப்படும்
6) (AJ GA) GOIÂ
அடக்கு முறைக் பாக வேண்டிய கட் ாக்கப்பட்டுள்ளது. டம் காணப்படும் கைகளால் தமிழ் டிக்கப்பட்டு கிடை சன விகிதம்களும் ன்றன.
பல எண்பது மக்
நச்சுச் சூழலில் இன்று
களை ஏமாற்றி ஆட்சி அமைப்பது என்பது போல்தான் கடந்த தேர் தலில் பல சம்பவம்கள் நடை பெற்றன. செல்லையா இராச துரை என்பவர் தேசிய ஐக்கிய முன்னணியில் மரச் சின்னத்தில் போட்டி இடுவதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. செல்லை யா இராசதுரை முன்னாள் தமிழர் விடுதலை கூட்டணியின் முடி சூடா மன்னர் என வர்ணிக்கப்பட்டவர் கிழக்கில் ஐ.தே.க அமைச்சராக பதவி வகுத்தவர் தமிழ் வாக்கு களை மரச்சின்னத்தின் மூலம் பெற நூஆ கட்சி செல்வையா இராசதுரை என்ற பெயரைபயன் படுத்தியது. நீதிமன்ற விசாரா
கூட்டணி அரசியல்லாபங்களை கருதாமல் தமிழ் தேசிய இனத்தின் ஒரு மைப்பாட்டை நிலை நிறுத்த வேண்டும் கொள்கையளவில் ஒரு 60)LDLILITL 60)Lé, GasT60öTL 5 à 356ïT தேர்தல் கூட்டணி மூலம் தமிழ் தேசிய இனத்தின் ஏகோபித்த குரலாக ஒலிக்க வேண்டும் எதிர் வரும் தேர்தல் அரசியல் கட்சிக ளின் லாபம்களை கருத்தில் கொள்ளாத தமிழ் பிரதேசம்களின் அவலம்கள்ை கருத்தில் கொண்ட மக்கள் கட்சியாக தமிழ் தேசியத் தின் அச்சாணியாக இருக்க வேண் டும். அமைச்சு பதவிகளுக்கு குறி வைத்து தேர்தலில் நிற்கும் கட்சிக ளை ஒரம் கட்டுவது தமிழ் மக்க
தேர்தலில் தற்போது வெற்றி பெற கதிரைக்கட்
சமாதான கோசத்தை வெளிப்பருத்த முடியாத நிலையில் கதிரைக் கட்சியின் எதிர்க் கட்சிகள் சமாதானப் புறாவை பறக்க விட முயல்கின்றன.
ணையில் ஒரு அனாமதேயம், தான் செல்லையா இராசதுரை என நிரூபிக்கப்பட்டது. தேர்தல் பல
LDIIfor60 udru I LDIGöteb606II (BLDL)
விடும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். தேர்தலில் தற்போது வெற்றி பெற கதிரைகட்சி சமா தான கோசத்தை வெளிப்படுத்த முடியாத நிலையில் கதிரை கட்சி யின் எதிரி கட்சிகள் சமாதான புறாவை பறக்க விட முயல்கின் றன. தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக சமாதான கோசம் ஒலிக்க சமாதானத்தின் மேல் விருப்புள்ள கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் வடகிழக்கு ஆசனம் களை கைப்பற்றும் சமாதான
ளின் கடமை கடந்த அரசாங்கம் விட்ட தவறுகளை வரப்போகும் அரசாங்கம் விடப் போவதில்லை. யுத்தம் முடிவுக்கு கெண்டு வரப் படும் பட்சத்தில் தேசிய அபிவி ருத்தி வட கிழக்கு பகுதியில் பேண ப்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பு ரிமை பெறுவோரின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் அவசியம் என்பதை தமிழ் அரசியல் கட்சிகள் தீர்க்க தரிசனமாக அறிந்து கொள்ளவும் தமிழ் இனத்தின் ஏகோபித்த கொள் கை இணக்கப்பாட்டுக்குள் தங்கள் அரசியல் கொள்கைகளை இணை த்து கொண்டு தமிழ் அரசியல் கூட
டணி அமைத்து களத்தில் இறங்கு
வார்கள். என்பதே பலர் கோரும் அபிப்பிராயமாகும்.
லங்காவும் சிக்குண்டுள்ளது
றாமுலகில் வரட்சி ந்திய பொருளாதார எதிர்வினையாகும். ழலில் இன்று சிறி குண்டுள்ளது. சிறி களில் பெரும் வரட்
தண்ணிர் பஞ்சம்,
வீழ்ச்சி, மின்சார கள் திண்டாடுகின்
pத்தின் நிலையோ சமாயுள்ளது. சிங்க
ண்மீது கட்டவிழ்த்து
கப்பட்டதன் காரணமாக நமது பகு தியில் மழை வீழ்ச்சி பாதிக்கப்பட் டது. இதனால் வானம் பார்த்த விவசாய உற்பத்தி நிலங்கள் வரண்டு போயின. இருபது வருட தொடர்ச்சியான நில, கடல் ஆக்கி ரமிப்புக் காரணமாகவும், திறந்த வெளிப்படுகொலைகள் காரணமா கவும், நமது பாரம்பரிய விவசாயம், மீன்பிடி, மந்தை வளர்ப்புப் போன்ற அடிப்படையான உற்பத்தித் துறை கள் மிகப்பெருமளவில் கைவிடப் பட்டுள்ளன.
வரட்சி பற்றியும் மின்சக்தி பற்றாக்குறை சிங்கள தேசமெங்கும் பேசுபொருளாகி
நாம் மின்சாரம் இன்றிக் குப்பி விளக்குப்
கீழ் எத்தனை வருடங்கள் அவதியுற்று
வருகிறோம் என்பதை இவர்கள்
எண்ணிப்பார்த்திருப்பார்களா?
ழித்தொழிப்பின் ஒரு ற்கை வரட்சி, வறு டுமை என்பன நம் ாந்தம் அரித்துக் தக் காண்கின்றோம்
) T6) 195T 85, BLDg
இயற்கையாகக் நீர் வளம் பாரிய ங்கள் போன்றவற் டு சிங்களக் குடி சங்களுக்கும் பல் விகளின் பாரிய விவ களுக்கும் திருப்பி து. ஏற்கனவே வள நிலங்கள் நம்மி கப்பட்டு விட்டன. ாப்புக் காரணங்கள் ஏராளமான தமி * காடுகள் அழிக்
வளமிக்க விவசாய நில ங்கள் எதிரியினால் கண்ணிவெடி வயல்களாக்கப்பட்டுள்ளதும், நாளாந்தம் நம்மீது ஏவப்படும் எறி கணைகளின் நச்சும் நமது மண், நீர் வளத்தை பாதிக்கிறது.
இவற்றை விட, தமிழீழ மெங்கும் அரசினால் இரு தசாப் தங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதாரத்தடை, போக்கு வரத்துத் தடை என்பன எஞ்சிய நமது சுய உற்பத்தி முறைகள் மற்றும் வினியோக முறைகளை டிேரசமாகச் சிதைத்துள்ளது. ஆக தமிழீழத்தில் வரட்சி, வறுமை, தொழில் வாய்ப்பின்மை என்பது எதிரிகளால் நமக்கு ஏற்படுத் தப்பட்டுள்ள நன்கு திட்டமிட்ட செய ற்கை அம்சங்களாகும் செயற்கை
வரட்சி, செயற்கை வறுமை, செய ற்கைப் பொருளாதார நெருக்கடி யாகும்.
இன்றைய வரட்சி பற்றி யும் மின்சக்தி பற்றாக்குறை பற்றி யும் சிங்கள தேசமெங்கும் பேசு பொருளாகி உள்ளது. நாம் மின் சாரம் இன்றிக் குப்பி விளக்குப் புகையின் கீழ் எத்தனை வருடங் கள் அவதியுற்று வருகிறோம் என் பதை இவர்கள் எண்ணிப்பார்த்தி ருப்பார்களா? மருந்துப் பொருட் தடையினால் செயற்கையாக நம்மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட பிணிகள் பற்றி சிந்தித்திருப்பார்க ளா? இன்று சிங்கள மாவட்டங்க ளில் நிலவும் வரட்சி மற்றும் வறு மை, பிணிகளை விடவும் எத்தனை மடங்கு மோசமான நமது மணன் ணில் நிலவுகின்றது என்பதாவது இவர்களுக்குத் தெரியுமா? 1994 இல் சந்திரிகா அனுப்பிவைத்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கான தூதுக்குழு. ஆ.அப்படியா, பொருளாதாரத் 3560DL GESTU 600TLIDITEB இப்படியும் வாழ்ந்தீர்களா?". என ஆச்சரியத்தால் வாய் பிளந்தார்க ளாம். அதற்குப் பின்வந்த ஏழு வருடங்கள் அதே சந்திரிகா ஆட்சி முறையினால் அதனை விடப்
பன்மடங்கு மோசமான கேடுகளை
ஏற்படுத்தியிருப்பதை சிங்கள தேசம் அறியுமா?
ஆக இயற்கை எவருக் கும் துரோகம் செய்யாது. அவ் வாறு செய்திருந்தால் இத்தனை கோடி வருடங்கள் மனித குலம் நிலைத்திருக்க முடியாது. ஆனால் நமக்கு இழைக்கப்பட்டுள்ளதோ LD6) ரோகம்.
"ள். தமிழீழம்

Page 3
15.10.2001
தினக்கத்
கடந்த தேர்தலில் பொ.ஐ.மு திஸநாயக்க கட்சி மாறியதை
(நமது நிருபர்)
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு கடந்த தேர்தலின் போது வாக்கு மோசடியில் ஈடு பட்டே ஆட்சியமைத்ததாகத் தற் போது தெரியவந்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட் சியின் செயலாளர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட எஸ்.பி.திஸநாயக்க ஐ.தே.கட்சியுடன் இணைந்து கொண்டதைத் தொடர்ந்து பொது ஜன ஐக்கிய முன்னணியினர் நடத் திவரும் பிரசாரங்களில் இவை
தெளிவாகியுள் அவதானிகள்
நுவரெலிய ம மோசடியில் ஈடு றதாக அரசு ெ துக்களில் இரு
இடமாற்றலாகிச் சென்ற ஆசிரி அசெளகரியப்படுவதாகத் தெரி
(ருத்ரா)
டெக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளி மாகாணங்களுக்கு இடமாற்றமா கிச் செல்லும் ஆசிரியர்கள் குடிநீர், விடுதி வசதி, உட்பட பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகக் கவலை தெரிவித்துள் ளனர்.
அண்மையில் மட்டக்க ளப்பு மாவட்டத்திலிருந்து கண்டி
கலஹா ரீ ராமகிருஷ்ண மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றமாகிச் சென்றுள்ளார்கள். அங்கு ஏற்கனவே இட மாற்றமாகிச் சென்ற இரு ஆசிரி யர்கள் படும் அவல நிலையைக் கண்டு மீண்டும் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி பாடசாலையில் தண்ணிர்த் தட்டுப்பாடு நிலவுவதாக வும், மலசலகூட வசதியின்மை, விடுதி இடநெருக்கடியும் ஏற்பட்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில்
20 - 6006)
(நமது நிருபர்)
920 aloa. உணவு தினத் தினை முன்னிட்டு கிழக்குப் பல்க லைக்கழக விவசாய பீடத்தின் சென்சாம் நிறுவனம் நடாத்தும் உலக உணவுதின விழா நாளை செவ்வாய்கிழமை கிழக்குப்பல்க லைக்கழக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
உபவேந்த பேராசிரியர் பா சிமூக்கையா, உதவிப்பிராந்திய ஆணையாளர் கேதியாகராசா, அதிதிகளாக கலந்து கொள்கி
தினவிழா
ன்றனர்.
Qg66IFTLD Lu60ofi.JLITGT
கலாநிதி வி.அருள்நந்தி வரவேற் புரையையும் விவசாயபீடாதிபதி எஸ். ரவீந்திரநாத் அறிமுக உரை யையும் நிகழ்த்துவர்.
இன்றைய உணவு உற் பத்தியில் சிறந்தது சேதன விவ சாயமா? அல்லது அசேதன விவ சாயமா? எனும் தலைப்பில் தேசிய பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றும் விவாத அரங்கும் இடம் பெறவுள்ளது.
།
தீர்மானித்துள்ளது.
அ). விவசாய பீடம் ஆ). கலை கலாச்சார பீடம் இ). வணிக முகாமைத்துவ பீடம் ஈ). விஞ்ஞான பீடம்
வைக்கப்பட்டுள்ளன.
கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை பொதுப் பட்டமளிப்பு விழா - 2001
கிழக்குப்பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும் பொதுப்பட்டமளிப்பு விழாவினை 2001 ஆம் வருடம் டிசெம்பர் மாதம் 16ம் திகதியன்று நடாத்தத்
பின்வரும் கல்வி பீடங்களில் 1998/99, 1999/2000 ஆம் கல்வியாண்டில் பொது சிறப்புப் பட்டப் பரீட்சைகளில் சித்தியடைந்தோர் இப்பட்டமளிப்பு விழாவில் பட்டங்களைப் பெறுவதற்கு தகுதியுடையவராவர்.
மேற்கூறிய பட்டங்களைப் பெறத் தகுதியான பட்டதாரிகளின் முகவரிகளுக்கு TTTTTT TT TTT LLLLLLCLLLLL LLLLLLLL0LLLSS TTTTTTT TTTT
வேண்டுகோள் படிவங்கள் இதுவரை கிடைக்கப் பெறாத தகுதியான பட்டதாரிகள் இதுபற்றி கிழக்குப்பல்கலைக்கழக உதவிப்பதிவாளர்/ பரீட் சைகள் (தொ.பே.06-40684) உடன் தமது தற்போதைய முகவரிகளைக் குறிப்பிட்டு உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
பூரணப்படுத்தப்பட்ட வேண்டுகோள் படிவங்களும் வங்க்ப் பற்றுச் சீட்டுக்களும் கிழக்குப்பல்கலைக்கழக உதவிப்பதிவாளர்/ பரீட்சைகள் பகுதிக்கு 15-11-2001இற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும். இத்திகதிக்குப் பின்னர் கிடைக்கும் வேண்டுகோள் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
கிழக்குப்பல்கலைக்கழகம்,
டுள்ளது.
5 സെബT [b5| சென்று இந்த அ எடுத்து வருகி இதே ளும் குடிநீருக் கடைத் தெரு வதாகவும் கூற
DIG)
நினை
(LI(L35s
நினைவு கூர லெப்டினட் மா ஊர்தி கிராமங் 6)LDITE 67(635) இராணுவத்துட யில் ஏற்பட்ட போது வீரச்ச கொண்ட முதல் ளியான மாலதி பொது மக்கள் நின்று மலர் துா தினார்கள்.
6/6/60s/7 மொழி
(வவுனிய
வவுனி uJä 6Ü6 மொழி தின வி E5IT 6O)6V) 9.00 LD சுத்தானந்தா இ மண்டபத்தில் ந்
அவ்வி ஆண்டு புலை தேசிய மட்டத்தி பட்ட மூன்று சில்கள் வழங்கி LGOTIT.
99 Lfb சைவப்பிரகாச LIDIT GOOT60 L DIT.LI ஆண்டில் வவுனி மகா வித்திய வி.அருள்நாத் பைக் குளம் ம
T6) DT600T6 ஆகிய மூவரு வழங்கப்பட்டன.
பதறிவாளர் . | இலங்கை, கல்வி அபிவி 6.5 g5 Teup 606), மூன்று நாள் செங்கலடி. F.gif
சந்திரகுமா 2-10-2001. ار சான்றிதழ்
 
 
 

திங்கட்கிழமை
வாக்கு மோசடி யடுத்து அம்பலம்
ளதாக அரசியல் தெரிவிக்கின்றனர்.
ஸ்.பி.திஸநாயக்க வட்டத்தில் வாக்கு பட்டே வெற்றி பெற் தரிவித்துள்ள கருத் து கடந்த பொதுத்
II Üb6 விப்பு
சாலை விட்டதும் நக்கு கலனுடன் ஆசிரியர்கள் தண்ணீர் ன்றனர். போன்று மாணவர்க கு சிரமப்பட்டு நகர் புக்கு சென்று வரு ப்படுகிறது.
தியின் வு ஊர்தி
மம் நிருபர்)
டந்த பத்தாம் திகதி பட்ட இரண்டாம் லதியின் நினைவு கள் தோறும் ஊர்வ வரப்பட்டது. இந்திய ன் கோப்பாய் சந்தி நேரடி மோதலின் ாவைத் தழுவிக் பெண் புலிப் போரா யின் இவ்வூர்திக்கு வீதிகளில் திரண்டு வி அஞ்சலி செலுத்
வில் தமிழ் தின விழா பா நிருபர்)
யா தெற்கு வல மட்டத்தின் தமிழ் ழா சனிக்கிழமை ணிக்கு வவுனியா து இளைஞர்சங்க டைபெற்றது. ழாவில் ஐந்தாம் DLU LuffL"60D3FullGÖ ல் தெரிவு செய்யப் DIT 600I6 ffa56 Luís கெளரவிக்கப்பட்
ஆண்டு வவுனியா bass 65 furt Glou வித்ரா 2000ஆம் யா தமிழ் மத்திய 6DLL LDT 600T660) இவ்வருடம் இறம் திய மகா வித்தி ன் அ.அமிர்தபவன் கும் பரிசில்கள்
தேர்தலில் வாக்கு மோசடி இடம் பெற்றுள்ளது நன்கு புலனாவதாக அவதானிக்ள் கருத்துத் தெரிவித் தனர்.
இதே போன்று கடந்த தேர்தலில் மேலும் பல பொதுஜன ஐக்கிய முன்னணிப் பிரமுகர்கள் கள்ள வாக்கினை பெற்றிருக்கலாம் என பொது மக்கள் கருதுகின்றனர். 2,551 LDI60016). Jch6I
dhj
திருப்பழுகாமம் 6L6)T னந்த வித்தியாலயத்தில் இவ் வருடம் நடைபெற்ற 5ம் தர புல மைப்பரிசில் பரீட்சையில் ஐந்து மாணவர்கள் சித்தியடைந்துள் ளனர். பா.அமவாஜினி, பா.அமில வாஜினி இருவரும் 146 புள்ளிக ளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 99ம் இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டைச் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் களுடன் பா.இரவிவர்மன் (137) இலக்ஷ்மன் (128) தசர்மிளா (126) ஆகியோரும் சித்தியடைந்துள்ள னர். ஒவ்வொரு வருடமும் குறைந் தது ஐந்து மாணவர்களை யாவது சித்தியடையச் செய்து படுவான்க ரைப் பிரதேசத்தில் சாதனை படை த்து வருவது குறிப்பிடத்தக்கது. இவ் வித்தியாலயத்தின் கல்வி வளர்ச்சி கருதி புதிதாக நூலகம் ஒன்று கல்வித் திணைக்களத்தால் வழங் கப்பட்டுள்ளது.
3.
1/5// (fift/615 J57 Z IÓ (நமது நிருபர்) திருக்கோவில் L61)(BBTd, குக் கூட்டுறவுச் சங்கத்தினால் புதிய சம்பளத்திட்டத்திற்கு அமை வாக அங்கு கடமைபுரியும் 14 பேர் களுக்கு சம்பளம் வழங்கப்பட் டுள்ளது.
இதுபோல் ஏனைய ஊழி யர்களுக்கும் பதவி நிர்ணய நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு புதிய அடிப்படையில் சம்பளம் வழங்க தாம் நடடிவடிக்கை எடுத்துள்ள தாக சங்கத்தின் தலைவர் வ.சேகு ராமமூர்த்தி தெரிவித்தார்.
முதியோர் வார சிறுவர் தின விழா
(நமது நிருபர்)
கோறளைப்பற்று
மேற்கு பிரதேச செயலகம் நடாத் தும் சர்வதேச சிறுவர் தினம் சர்வதேச முதியோர் வாரம் போன்ற நிகழ்வுகள் எதிர்வரும் புதன்கிழமை வாழைச்சேனை அந்நூர் தேசிய கல்லூரியில் மு.ப.10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அரசாங்க அதிபர் சி.சண் முகம், மட்டக்களப்பு மாவட்ட சமுர் த்தி உதவி ஆணையாளர் இரா. நெடுஞ்செழியன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவண பவன் ஆகியோர் கலந்து கொள் ளவுள்ளனர்.
இப்பிரதேச சிறுவர்கள் முதியோர்களும் கெளரவிக்கப்பட வுள்ளனர்.
யாழி மாவட்டம் உட்பட வடக்கு கிழக்கில் ஒன்றிணைந்து போட்டியிட அ.இத.கா தீர்மானம்
(கொழும்பு)
யாழ் மாவட்டம் உட்பட வடக்கு கிழக்கில் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டி யிடத் தீர்மானம் எடுத்துள்ளதாக அகிலஇலங்கை தமிழ்காங்கிரஸ்
அறிவித்துள்ளது.
தற்போது தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்தும் காலத் தின் தேவை கருதியும் தமிழ்கட்சிக
ளுடன் புரிந்துணர்வு அடிப்படை யில் இணைந்து போட்டியிடத் தீர் மானித்துள்ளதாக கட்சியின் தலை வர் அவினாயகமூர்த்தி நேற்றுத் தெரிவித்தார்.
ஏற்கனவே யாழ் மாவட் டத்தில் தனித்தும் ஏனைய மாவட் பங்களில் கூட்டுச் சேர்ந்தும் போட்டி யிடத் தீர்மானித்திருந்த போதும் தற்போது இந்த முடிவை மாற்றி யுள்ளதாகவும் கூறினார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தெரிவு
(ஏறாவூர் நிருபர்)
றிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய இரண்டாவது பொதுக் கூட்டம் ஏறாவூர் சிறிலங்கா முஸ்லிம் இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் கடந்த 28ம் திகதி நடைபெற்றது.
சுமார் 300 இளைஞர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பின்வருவோர் புதிய நிருவாக சபை
உறுப்பினர்களாகத் தெரிவு செய் யப்பட்டுள்ளனர். தலைவர் ஏ.எம்.எஸ்.சுபைர் (கிழக் குப் பல்கலைக்கழகம்) உபதலைவர் கே.நௌசாத் (கிழக் குப் பல்கலைக்கழகம்) செயலாளர் ஆசிரியர் ஐ.ஏ.வாஜித் பொருளாளர் பெற்றோலியக் கூட் டுத்தாபனத்தைச் சேர்ந்த எம்.எம். அஸ்ரப் ஆகியோர் தெரிவு செய்
யப்பட்டனர்.
ருத்திச் சங்கம் என்.ஐ.பி.யூ ஆதரவுடன் நடாத்திய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான
பயிற்சிநெறியின் நிறைவில் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் சங்கத் தலைடை
உரையாற்றுவதையும்,
ழங்குவதையும் காணலாம்.
பிரதம விருந்தினர் பேராசிரியர் வி.நந்தகுமார் அவர்கள்

Page 4
15.10.2001
அமெரிக்காவில் அந்த்ர
மீதி அடைய வேண்டாம்.எ
(நியூயார்க்) அமெரிக்காவில் நியூயோர்க் நகரம் தாக்கப்பட்டதை தொடர்ந்து அந்த்ராக்ஸ் நோய்க் கிருமிகளை பரப்பி புதிய தாக்குதலில் பின் லேடன் ஆட்கள் ஈடுபட்டு இருப் பதாக பெரும் பீதி நிலவுகிறது தபால் மூலம் இந்த நோய்க்கிருமி அனுப்பப்படுவதாக தெரிகிறது. இத னால் ஒரு பெண் பாதிப்பு அடை ந்துள்ளார். மக்களை பீதி அடைய வேண்டாம் என்றும் எச்சரிக்கை யாக இருக்கும்படியும் அதிபர் புஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆப்கான் மீது குண்டு மழை பொழிந்து வரும் அமெரிக்காவுக்கு உள்நாட்டில் பரவி வரும் அந் த்ராக்ஸ் ஆட்கொல்லி நோய் பெரும் சவாலாக உள்ளது. கடந்த வாரம் புளோரிடா வில் டேப்லாய்டு வாரப் பத்திரிகையின் போட்டோ எடிட்டர் ஸ்டீவன்சன் என்பவர் இந்த நோய் க்கு பலியானதை தொடர்ந்துமேலும் 3 பேருக்கு இந்த நோய் கண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இப்போது 4-வதாக நியூயோ ாக்கில் உள்ள என்பிசி டிவி செய்தி பிரிவில் பணியாற்றும் டாக் பிராக் கவ் என்ற 38 வயது பெண்ணுக்கு அந்த்ராக்ஸ் இருப்பது கண்டு பிடிக் கப்பட்டுள்ளது பிராக்கவுக்கு ஆரம் பத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டு விட்டதால் ஆபத்து எதுவும் இல் லை என்று என்பிசி செய்தி கூறி யது. இந்த பெண் ஊழி யருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் வெள் ளை நிறப் பவுடர் இருந்ததாகவும் அதன் மூலம் இந்த விஷக்கிருமி பரவியிருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
இது தவிர நியூயோர்க்கில்
# Tals 6ðLögsö L155ísleMBLITas
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் என்.சி.பி.செய்தி றுவனத்தைச் சேர்ந்த ஒருவரை
அந்த்ராக்ஸ் கிருமி தாக்கியுள்ளது. அவர் வேலை பார்த்து வந்த அலுவலகத்தை படத்தில் காணலாம். ஜூடித் மில்லர் என்பவருக்கு வந்த தபால் கவரில் முகப்பவுடர் போல் பொடி இருந்தது. கவரை பிரித்ததும் பவுடர் தரையில் விழுந்து சிதறியது. உடனே டைம்ஸ் பத்திரிகை ஊழி யர்கள் அனைவரும் அலுவலகத் துக்கு உள்ளேயே அடைக்கப் LILL GOTT.
நிபுணர்கள் வந்து காற்று மற்றும் பவுடரை தீவிரமாக பரி சோதித்தனர். 90 நிமிடம் கழித்துதான் ஊழியர்கள் வெளியே செல்ல அனு மதிக்கப்பட்டனர். ஆய்வில் அந்த் ராக்ஸ் கிருமி இல்லை என்று கண்டு பிடிக்கப்பட்ட போதிலும் மேற் கொண்டு ஆய்வுகள் நடைபெறும் என்று டைம்ஸ் பத்திரிகை வட்டாரம் தெரிவித்தது. தபால் கவரில் இருந்த பவுடரில் அந்த்ராக்ஸ் இல்லை என் பதை நிபுணர்கள் உறுதி செய்தார் களே தவிர அது என்ன என்ற விதத்தை வெளியிடவில்லை என்று செய்தி அறையின் ஊழியர் ஒருவர் கூறினார்.
பின் லேடன் கைவரிசை
இதற்கிடையில் எப்பிஐ புல
படத்தில் இருப்பவர் டைம்ஸ் பத்திரிகையாளர் ஜூடித் மில்லர். இவருக்கு வந்த தபாலில் மர்மப் பொருள் இருந்ததாக கூறப்படுகிறது னாய்வுத் துறையினர் இந்த விஷ யத்தை மிகவும் கடுமையாக எடுத்துக் கொண்டு கிரிமினல் விசாரணை நடத் தி வருகிறார்கள் இந்த கிருமிகளை பரப்பி விடுவதில் பின்லேடனின் ஆட்களுக்கு தொடர்பு இருப்பதற் கான ஆதாரம் இன்னும் எப்பிஐ யினரால் கண்டு பிடிக்கப் படவில் லை என்ற போதிலும்
LLSL0LLLLLLL SSLL SSSLL S SLLLLLLSLSL S L SLLLLLLS
EMERGENCYDEPARTMENT ENTRANCE
சதி இருக்கிறது என்பதை அவர்கள் மறுக்கவில்லை.
இதுகுறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனி அமெரிக் காவின் பிபிஎஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
செப்டம்பர் 17-ந்தேதி அமெரி க்கா மீது நடந்த தீவிரவாத தாக்கு தலில் பின்லேடனுக்கு தொடர்பு இருந்தது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் புளோரிடா, நியூயோர்க்கில் பரவி வரும் அந்த்ராக்ஸ் சந்தேகத்துக்கு இடமாக உள்ளது.
ஆனால் இந்த விவகாரத்திலும் பின்லேடனுக்கு தொடர்பு இருக்கும். ஏனெனில் பின்லேடனின் ஆட்க ளுக்கு உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்களை எப்படி பரவச் செய் வது என்பது பற்றிய பயிற்சி அளிக் கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்
புவர் உறுதி
ஜனாதிபதி புஷ் தனது வெப் சைட் மூலம் தெரிவித்துள்ள செய் தியில் அமெரிக்க மக்களை பாது காக்க அரசு எல்லா நடவடிக் கை களையும் எடுத்து வருகிறது. எனவே அமெரிக்கர்கள் பீதி அடை யத் தேவையில்லை தீவிரவாதிகள் நமது நாட்டை தாக்க விடமாட்டோம் என்று உறுதி அளித்துள்ளார்.
தபால் துறை எச்சரிக்கை
இதற்கிடையில் யுஎஸ் தபால் துறை வாடிக்கையாளர்களும் ஊழி யர்களும் மர்மான பார்சல்களை கை யாளும் போது மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது போல் நியூயோர்க் நகர மேயரும் தபால் பார்சல்கள் விஷ யத்தில் எச்சரிக்கையுடன் இருக்கு மாறு மக்களை உஷார் படுத் தியுள்ளார்.
தடுப்பூசி ஏற்பாடு
இந்த நிலையில் அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் அந்த் ராக்ஸ் தடுப்பு ஊசி தயாரித்து விநியோகிப்
பதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
எச்சரிக்கைய to f.
.9 G.D.
fáFflőá
பெரியம்மை தடுப்பு முழுவதும் போடப் ஆண்டுகளுக்கு மு நோய் ஒழிக்கப்பட்
இதற்கான தற்போது பரிசோத தான் உள்ளது. இப் தடுப்பு ஊசி மருந் கட்டி புதிய வடிவில் ராக்ஸ் தடுப்பு ஊசி துவது பற்றி நிபுண வருகிறார்கள் வி தடுப்பு ஊசி போடு ஞர்களை நியமித்து தடுப்பு ஊசி போ மேரி லாண்ட் மருத் தலைவர் டாக்டர் வித்தார்.
இதற்கிடையில் உள்ள சோவியத் ஆயுதங்களை அெ ளர்கள் பரிசோதனை அதில் உள்ள குழ ராக்ஸ் கிருமிக்கான ததை கண்டு பிடி அமெரிக்க அதிகாரி
ஆனால் கஜக் ள்ள அறிக்கையில் வாளர்கள் கண்டு
தற்கும் அமெரிக்காவு
(96)6OT 8-வது நா காந்தகார் நகரங்கள் மீண்டும் குண்டும அதில் தலிபான் மற்றொரு மகனும் மகள், மனைவி ஆ டைந்தனர்.
ஆப்கானிஸ்த fläss, CELUITIT GNÓLIDIT தாக்குதல் நடத்தி ததே. நேற்று முன் களின் புனித நா கிழமை என்பதால் தலை நிறுத்திவை
சனிக்கிழமை அதிகாலை 3 மணி மீண்டும் தாக்கு ஆப்கான் தலை அமெரிக்க பே தாக்குதல் நடத் தி நேற்று குண்டு வீச் விமான நிலையத் இந்த தாக்குதல்
காபூல் நகரின் நிலையம் ஏற்கனே கிடக்கிறது. நேர் தாக்குதலில் அங் குண்டு வந்து ெ நகரில் 8 முறை க பெரிய வெடி யே காபூல் நகருச் குய்லா மிர் அப்ப உள்ளது. இந்த வாதிகளின் முக் கருதி அமெரிக் பொழிந்தது.
அதில் கிராம LSLITGOTITFrgart. 8 தனர். அதில் 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை
4.
ஊசி உலகம் பட்டு கடந்த 20 ன்பே அம்மை டு விட்டது. தடுப்பு ஊசி னை அளவில் போது அம்மை த நன்றாக வடி தயாரித்து அந்த் பாக பயன்படுத் கள் ஆராய்ந்து ரைவில் இந்த வதற்காக இளை நாடு முழுவதும் டப்படும் என்று துவ மையத்தின் கரோல் தெரி
கஜகஸ்தானில் SEITIGA) D. LLÝMILLJGÜ மரிக்க ஆய்வா செய்த போது ாய்களில் அந்த் வித்துக்கள் இருந் து இருப்பதாக
கள் கூறி உள்ள
தூதரகம் விடுத்து அமெரிக்க ஆய் பிடித்து இருப்ப பில் பரவி வரும் த்ராக்ஸ் பீதி மரிக்காவை
வாட்டி தைக்கிறது. ளோரிடா ாநிலத்தில் iள மருத்து
6D66 |யர்கள் சிலர் முடி அணிந்து
ரிக்கா 8வது நாளாக தாக்குத மரின் இன்னொரு மகன் பலி
DTLITg5)
ளாக காபூல்
மீது அமெரிக்கா ழை பொழிந்தது. தலைவர் ஒமரின் ö LeSluJITGOTITGöT.
ஆகியோர் காயம
ான் மீது அமெ னங்கள் தொடர் வருவது தெரிந் தினம் முஸ்லிம் CIIII60 (6)lorofă, அமெரிக்கா தாக்கு த்தது. உள்ளூர் நேரப்படி ரிக்கு அமெரிக்கா தல் நடத்தியது. நகர் காபூல் மீது Tiff Gislu DIT GOTIEJI 5 GIŤ ன 8-வது நாளாக
சு நடந்தது. காபூல்
தை குறிவைத்து
நடத்தப்பட்டது. Ö D. Gil GT GóLOTGOT வே தகர்க்கப்பட்டு 1றைய முன்தின கு மீண்டும் ஒரு விழுந்தது. காபூல் ாதை பிளக்கும்படி பாசை கேட்டது. கு 2 கிமீ தெற்கே ாஸ் என்ற கிராமம் கிராமத்தில் தீவிர காம் இருப்பதாக கா குண்டுமழை
த்து மக்கள் 4 பேர் பேர் காயமடைந் பேர் நிலைமை
ாக்ஸ் கிருமி அபாயம்,
Ot//f
இருங்கள் என்கிறார் யுவர்
அந்த்ராக்ஸ்சுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளது.
சோவியத் காலத்தில் அந்த் ராக்ஸ் கிருமிகளின் உற்பத்தித் தள மாக கஜகஸ்தான் இருந்ததனால் இப் போது அமெரிக்க நிலவரத் துடன் கஜகஸ்தானை இணைக்கும் முயற்சி யை கஜகஸ்தான் முறியடிக்க முய
ன்று வருகிறது. உயிரியல் ரசாயன ஆயுதங்களை பரஸ்பரம் பரிசோத னை நடத்த வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் அமெரிக்க ஆய்வாளர்கள் கஜகஸ்தான் சென்று இந்த ஆய்வை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
()
-ബി16ി ஒசாமா பின்லாடனை கையளிக்கும் பட்சத்தில் ஆப் கான்மீதான வான்வெளி தாக் குதல் நிறுத்தப்படும் இது ஆப்கா ளுக்கான இரண்டாவது சந்தர்ப் பம் என்ற புஷ்சின் அறிவிப்பை நிராகரித்துள்ளது தலிபான்
இது முஸ்லிம்மக்களுக் குளதிராக அமெரிக்கா தொடுத் துள்ள போர் இதில் வெற்றி அல் லது வீரமரணம் என்பதே எமது முடிவு எமது தாயகத்தையும் இஸ்லாததையும் காத்துக் கொள்ள எமது இறுதி மூச்சு இருக்கும்வரை நாம் போராடியே திருவோம் இவ் வறு தெரிவித் திருக்கின்றார் தலிபான் ஊடகத் துறை அமைச்சர் முல்லா குவாத்
அமெரிக்காவிற்கெதிரான போரில்
ற்றி அல்லது வீரமரணம்
| 100 je i ണ്ണ1016)-
Gangton
புரிய (புனிதப் போர்)உத்தரவும் கொடுக்கப்பட்டது. பெரும்பாலான
அமெரிக்காகுறித்து எமது நிலைப்பாட்டில் எத்தகைய மாற்ற மும் இல்லை. அமெரிக்காவோடு எந்தவித உடன்பாடும் செய்து கொள்ள நாம் தயாராயில்லை என வும் மேலும் அவர் குறிப்பிட்டார். இது இவ்வாறிருக்க கட ந்த வெள்ளி அன்று ஆப்கான் பள் விவாசல்கள் பலவற்றில் தொழு கையை தெடர்ந்து அமெரிக்கா விற்கு எதிராக பத்வா மதரீதியான தண்டனை வழங்கப்பட்டது. அமெ ரிக்காவிற்கு எதிராக ஜிகாத்
உலமாக்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இதில்
அரபிக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க எண்டர்பிரைஸ்
கப்பலில் இருந்து போர் விமானம் ஒன்று ஆப்கானை குறி வைத்து புறப்பட்டுச் சென்ற காட்சி
கவலைக்கிடமாக உள்ளது. 2 மணி நேரம் இடைவிடாமல் நடந்த குண்டு வீச்சுக்கு பின் அமெரிக்க போர் விமானங்கள் திரும்பிச்சென்றன.
அதன் பின் காலை 10.30 மணியளவில் மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடந்தது. அதன்பின் நண்பகல் வேளையில் மற்றொரு தாக்குதல் நடந்தது. அரபிக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள கார்ல் வின்சன் கப்பலில் இருந்து அமெரிக்க விமா னங்கள் பறந்து வந்து தாக்குதலில் ஈடுபட்டன. கிளஸ்டர் ரக குண்டு களை அவை வீசின. நேற்றுமட்டும் 3 முறை அலையலையாக அமெரி ந்த போர்விமானங்கள் பறந்து வந்து தாக்குதலில் ஈடுபட்டன.
அமெரிக்கா நேற்று வீசிய குண்டுகள் பெரும்பாலும் டாங்கி தகர்ப்பு குண்டுகள் ஆகும் தலி பானின் ராணுவ டாங்கிகளை தகர்க் கும் நோக்கில் இந்த குண்டுகள்
நேற்று முன்தினம் வீசப்பட்டன.
ஆப்கானில் உள்ள ஹீரட் மற்றும் பாக்லான் பகுதிகளில் அமெ ரிக்கா நேற்று முன்தினம் குரூஸ் ரக ஏவுக ணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதில் தலிபான படையினரின் ராடார் நிலையங்கள் தகர்க்கப் பட்டன.
இதற் கிடையே தலிபான தலைவர் முல்லா முகமது ஓமரின் மற்றொரு மகனும் நேற்று அமெரிக்க தாக்குதலில் பலியானான் அமெரிக்க குண்டு வீச்சில் ஏற்கனவே காய மடைந்திருந்த அவன் காயம் கார ணமாக நேற்று பலியானான். ஓமரின் மகள் மற்றும் 4 மனைவிகளில் ஒரு மனைவி ஆகியோரும் அமெரிக்கத் தாக்குதலில் காயமடைந்து இருப் பதாகத் தெரிகிறது. ரஷியாவின் நோவஸ்தி செய்தி நிறுவனம் இந்த தகவலை தெரிவித்து ഉണ്ടൂ.

Page 5
15.10.2001
தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வே
(அரியம்)
தமிழர் பிரதிநிதித்துவத் தைக் காப்பற்றும் வகையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு ஒரு சின்னத்தின் கீழ் போட்டியிட வேண் டும் என மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன் றியத்தினால் வேண்டுகோள் விடுக் கப்பட்டுள்ளது.
தற்போது இடம் பெறும் 12வது பாராளுமன்றப்பொதுத் தேர்தல் தொடர்பாக கருத்து வெளி யிட்ட மட்/அம்பாறை மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்
மட்/அர்பாறை இந்து து
தின் தலைவர் அ.இராசதுரை கரு த்துத் தெரிவிக்கையில் கடந்த பொதுத்தேர்தலின் போது மட்டக்க ளப்பில் தமிழ்கட்சிகள் ஒரு சின்னத் தின் கீழ் போட்டியிட்டிருந்தால் நான்கு ஆசனங்களைப்பெற்றிருக்க முடியும் தமிழ்கட்சிகளின் ஒற்றுமை யின்மையே தமிழர் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளமைக்கான காரண மாகும்.
தற்போது நல்லதொரு சந்தர்ப்பம் மீண்டும் வந்துள்ளது. இதில் சகல தமிழ்க்கட்சிகளும் ஒர
கிழக்கு மாகாண விவசாயிகள் கடன் சலுகையின்றி பாதிப்பு
(ருத்ரா)
விவசாயக் கடன் நீக்க லில் அரசு காட்டிய சலுகை கிழ க்கு மாகாண விவசாயிகளுக்கு எதுவித பிரயோசனமும் இல்லை என பல விவசாயிகள் கருத்து தெரி விக்கின்ற காரணம் வங்கிகளில் பெற்ற இக்கடனில் 20,000 ற்கு 2) LLILL 6ýló) 16 stu Jä, BL6ö16(86II நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் 20,000ற்கு மேற் பட்ட கடன் பெற்று இருந்தால்
அதில் 20,000 ரூபா நீக்கம் செய்து மிகுதிப் பணம் செலுத்தக்கூடிய நிலை தங்களுக்கு ஏற்படுமென நினைத்த விவசாயிகளுக்கு கிடைத் தது ஏமாற்றமே, கடன்பெற்ற வங் கிகளில் முழுப் பணமும் செலுத்த வேண்டுமென நிற்பந்திக்கப்படுகி றார்கள். அத்துடன் கிழக்கு மாகா ணமே விளைச்சல் கூடிய பிரதேச மாகும். கடன்பெற்ற தொகையும் அதிகமாகும். என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ணியில் இணை விட்டால் சமூக ளை ஒதுக்கும் எனவும் கூறின LÓNGO Q குறைக்க
(நமது நாட்டி பட்டு வரும் மிக தை மேலும் ( சபை ஆராய்ந்:
இருக்கும் மூன் வெட்டு விரைவி நேரமாக குை எடுத்துவருவதா உயர் அதிகார் த்தார்.
மழை பெய்த ே பத்திக்குத் தேை கவில்லை என6 கிறது.
@ வெட்டினைத் ெ சபை வருடாந்த னத்தில் பெரும் ளதாகவும் கூற
சிறுவர், முதியோர்தினத்தில் பரிசுபெறுவோர் சர்வதேச சிறுவர் தினம் முதியோர் வாரத்தை முன்னிட்டு கோறளைப்பற்று பிரதேசசெய
போட்டிகளில் பரிசில்கள் பெறுவோர் விபரம் வருமாறு. சர்வதேச முதியோர் தினப் போட்டி (கட்டுரை)
LI IL IJ III GODGA) Lillai GALILLI li தரம் 01. மட்/அந் நூர் தேசிய பாடசாலை O 02 மட்/ பாத்திமா பாலிகா மாகாவித்தியாலயம் 11 03. மட்/காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம் (கவிதை) LI ILJ I GODGADIuliai GALILLI li 01. மட்/அந் நூர் தேசிய பாடசாலை 12 360)6) 02. மட்/அந் நூர் தேசிய பாடசாலை 12 6606) 03. பாத்திமா பாலிகா மகாவித்தியாலயம் 13 சர்வதேச சிறுவர் தினப் போட்டி (கட்டுரை) LIITILFIT GODGADLuis Goi GALILII i 5 Juli 01. மட்/பிறைந்துரைச்சேனைஅகர் வித்தியாலயம் O8 02. மட்/மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தி, O8. 03. மட்/அந்நூர் தேசிய பாடசாலை O8. கவிதை LJILJI GDalai (QLJшi தரம் 01. மட்/பாத்திமா பாலிகா மகாவித்தியாலயம் 11 02. மட்/மீராவோடைஅல் ஹிதாயா மகா வித்தி, 13 03. மட்/பாத்திமா பாலிகா மகாவித்திலயம் 13 சர்வதேச சிறுவர் தினப் போட்டி (சித்திரம்) IILIIGDalllo GIluli தரம், 01. மட்மிராவோடைஅல் ஹிதாயா மகா வித்தி O5 02. மட்/ஹிஜ்றா வித்தியாலயம் ஓட்டமாவடி O5
03. மட் ஹிஜ்றா வித்தியாலயம் ஓட்டமாவடி O5
கே.நிர்மலதேவி.
ராஜ் லிங்கம்,
தில் காணப்படுகின்றனர். நரமேஷ்)
கடந்த வாரம் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தில் விற்பனை வண்டி வழங்கும் வைபவம் நடைபெற்றது. பிரதேச செயலாளர் எஸ்.மகேசன், கணக்காளர் டேவிட் உதவி பிரதேச செயலாளர் எஸ்.முரளிதரன் சமுர்த்தி தலைமை முகாமையாளர் சமுர்த்தி முகாமையாளர் ஜே.எவ்.மனோகித அவர்களுடன் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.சங்கர
சமுர்த்தி முகாமையாளர் பெறுபவரான தளவாயைச் சேர்ந்த இ.சுப்பையாவும் இப் படத்
எஸ்.ரி.கஜமுகன் வண்டி
(படமும் தகவலும்
GLIII இஸ்மாலெவ்வை
முகமது ஹனிபா முகம்மது உசன
GLILI
அகமத லெவ்6ை அபுல் ஹசன் மு. யூசுப் லெப்பை ஹி
GLIII
935LDL GeoGOL முஸ்தபா ஸபத அப்துல் கபூர் உ
GLI LIII
கமால் தீன் பாத்; சாஹல் ஹமீதுழு மஹ்முத் லெப்ை
GLI LIII முகமட் கஸ்ஸாலி முகமட் பரீட் முக முகமது சுபைர் மு பசிமுக ! LIL UF6O6)
96OL
(நமது ba வெற்றிவேல் ( நினைவாக பசிமு 9-TGOGO LDITGOOTGJIT புத்தகம் உட்பட ரணங்களை வழ இவ்ன ழமை காலை மட் தமிழ் கலவன் நடைபெற்றது.
இங்கு வனத்தின் தலை வினாயகமூர்த்தி 6,6035ug.) '' அதிபர் இளம் பு துக்கு வழிகாட்ட ஆசான். அவரது இன்றும் மாணவ வில்லை" எனத்
ஆலயத்தில் விே இடம் பெற்றன.
 
 
 

ண்டும் ன்றிIர்
ந்து போட்டியிடா
திலிருந்து இவர்க
நிலைமை ஏற்படும் fr.
IL", GODLd, நடவடிக்கை
நிருபர்)
ல் அமுல்படுத்தப் வெட்டின் நேரத் குறைக்க மின்சார
வருகிறது. போது அமுலில் று மணிநேர மின் ல் இரண்டு மணி க்க நடவடிக்கை கவும் மின்சாரசபை ஒருவர் தெரிவி
நாட்களாக பெரு போதும் மின் உற் வயான நீர் கிடைக் பும் தெரிவிக்கப்படு
தே சமயம் மின் தாடர்ந்து மின்சார ம் பெறும் வருமா வீழ்ச்சியடைந்துள் படுகிறது.
விபரம்
லகம் நடாத்திய
முகமது சஜாத் றிஸானா பேகம்.
ார் நபியா
வ அப்துல் றமீஸ் கமட் ஜிப்ரி DIT 8399ADIT
பாத்திமா நயிலா ITGO) ம்மு குல்துாம்
திமா மதீனா முகமது மைசான்
முபிதா
றாசி முகமட் மது பர்ராஜ் முகமது இர்பான் நிறுவனம்
O LI (b. UGOOILD |alsli|| நிருபர்) ம் சென்ற அதிபர் செல்வராசாவின் க நிறுவனம் பாட களுக்கு கொப்பி, ITL8FFT 6006) a D.LLU86 ங்கியது. GILIGulb g6 did டக்களப்பு அரசடி UITL8FFT60)60u96)
'பசிமுக நிறு வர் வெற்றிவேல் கருத்துத் தெரி காலம் சென்ற ாணவர் சமூகத் ய ஒரு சிறந்த
வழிநடத்தலை
சமூகம் மறக்க தெரிவித்தார்.
ப் பிள்ளையார் சட பூசைகளும்
திங்கட்கிழமை
5
தாளங்குடா சமுர்த்தி வங்கி பெயர்ப் பலகையில் தமிழ் மொழி புறக்கணிப்பு
(பழுகாமம்நிருபர்)
திளங்குடா பிரதான வீதியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் பிரதான பெயர்ப் பலகையில் தமிழுக்கு முன்னுரி மை கொடுக்கவில்லை என இப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழ் மக்களே வாழும் இப்பிரதேசத்தில் சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப்
பெயர்ப்பலகை எழுதப்பட்டுள்ளதா
கவும் மக்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக பாராளு மன்ற உறுப்பினர்கள் ஆக்க பூர்வ
நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர் பார்க்கப்பட்டபோதும் அவர்கள் கூட இவ்விடயத்தில் கவனம் செலுத்த வில்லை எனவும் தமிழ் மொழி அமுலாக்கல் குறித்து கடந்த பாரா
ளுமன்றத்தில் பேசியவர்கள் இவ்
வாறான குறைபாடுகளை சுட்டிக் காட்டியிருக்க முடியாதா எனவும் விசனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சம்பந் தப்பட்ட பிரதேச செயலக அதிகா ரிகள் கவனம் செலுத்தி நடவடிக் கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாண ஆங்கில தினப் போட்டிகள்
(எஸ்.எஸ்.குமார் திருமலை நிருபர்)
வடக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் ஆங்கில மொழித் தினப் போட்டிகள் சனிக்கிழமை முதல் திருகோணமலையில் நடைபெறு கின்றது. இப் போட்டியில் பங்கு கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில்
இருந்து 265 மாணவர்கள் திரு கோணமலைக்கு கப்பல் மூலம்
(12.10.2001) வந்து சேர்ந்துள்ளனர். போட்டிகளில் வெற்றிபெறும் மாண வர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இன்று (15.10.2001) காலை 9.00 மணிக்கு திருக்கோணமலை புனித மரியாள் கல்லூரி மண்டபத்தில் நடைபெறும்.
வாழைச் சேனை பிரதேச
அலிசாகிர்
செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆலயங்களுக்கு கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மெளலானா ஒலிபெருக்கியை வடமுனை தபால் வழிப்பிள்ளை யார் ஆலயத்திற்கு வழங்குவதையும் அருகில் கல்குடா தொகுதி ஐ.தே. கட்சி அமைப்பாளர் என்.பூபாலரெட் ணம், பிரதேச செயலக நிருவாக உத்தியோகஸ்தர் எஸ்.தாமோ தரம்பிள்ளை, திட்டமிடல் உத்தியோகத்தர் ஆகியோரும் நின்றிருப்பதையும் காணலாம்.
(படமும் தகவலும்:- ருத்ரா வாழைச்சேனை)
நான்கு LDITGILL
ஆ.நவேஸ்வரன்
Ο Α.
1928
பேரண் புடையீர்!
rெநாள் அந்தியேட்டிக்கிரியைஅழைப்பு
எங்கள் குடும்பத் தலைவர் அமரர் சின்னத்தம்பி சிவலிங்கம் (ஒய்வு பெற்ற கிராமசேவையாளர்)
கடந்த 15-09-2001 இல் இறைUாதமடைந்த எமது
2 O O 1
குடும்பத் தலைவர் அவர்களின் ஆத்மசாந்தி வேண்டி 15-10-2001 இல் அர்ைனாரினர் இல்லத்தில் நடைபெறும் அநீதியேட்டிக் கிரி யையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அர்ைபுடன் அழைக்கின்றே ம்.
பிரதான விததி, திருமதி.சோ.சிவலிங்கம்,
இவந்தாறுமூலை குரும்பத்தினர்.
一ノ

Page 6
15.10.2001
று வயதில் முல்லா தன் வீட்டில் யார் எது சொன்னா லும் அதற்கு நேர்மாறாக நடப் பது வழக்கம் பெரியவர்கள் பல முறை திட்டியும் அவரை அப்பழ கத்திலிருந்து மாற்ற முடியில்லை. எனவே விட்டில் எல்லோரும்
திருந்திய முல்லா
முல்லாவின் பழக்கத்திற்கு ஏற்ப வேலை செய்ய வேண்டும் என் றால் அதற்கு எதிராக செயற்ப டுவது வழக்கம், முல்லாவும் சொன்னதற்கு மாறாகச் செய்து விடுவார் வேலையும் சுலபமாக முடிந்துவிடும்.
நாள் வந்தது. அவர் தந்தை கடைக்குச் சென்று விருந்துக்குத்
தேவையான சாமான்களை பழமொழிகள்
1. ) Gufi.
குச்சியும் பல்குத்த உத
2. இளமையில் சோம்பல், முது மையில் வறுமை.
3. செல்வந்தன் மணலிலும் பம்
L-IU iii) Gali(6G III Goi
4. சிறிய (5uñ.
பானை சீக்கிரம் சூடா
5. முட்டை பொரிப்பதற்கு முன் குஞ்சுகளை எண்ணாதே
6, 9|{{[[ủ [[LỞ ID6)6) [[D6ù in L 6 Olb.
7 குழந்தைகள் இல்லாத இடத்தில் Adel allslóð GDa).
8. சிறு உளியும் சிற்பம் செதுக் (IJ) IỀ.
9. குந்தித் தின்றால் குன்றும் கரையும்.
10, poi 6060I 9IL di luIIIGIL LJUDGJ), 20 GADGU) PI GÍ GAIFIDI (Obi).
வைத்தியன் புகுவான்.
12. துக்கத்தைச் சொல்லி ஆற்ற வேண்டும். கட்டியை கிறி ஆற்ற வேணடும்.
13. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
Gall bílů GD6). Gollhli).
14 விழ்வது வீழ்ந்து கிடப்பதுதான்
5, 6) Jolců (JGOGOGDu bibli
கந்தையை எறியாதே
சி.நீலவேணி, DL"). Gofrestri ar gair i'r G3os. LD. 2L. LunI L. FIT 60) GA).
V
11. GlauGuflö Jub J35 T.J. Qaf 196ð
முல்லாவின் பிறந்த
2.
°驴°
ფტვერი/რეგt  °、D° வாங்கி கழுதையின் மேல் ஏற்றி ●。ö ó6。 - - 2 սմ/* sorbմ: வீட்டிற்கு கொண்டு வந்தார். ፴ß& கழுதையின் இடப் பக்கத்திலிருந்து ஆயிரம் பூக் 9ഞഥങ്ങL இறக்கிய பொ முது goese 6 வலப்பக்கச் சுமை கீழே சாய அன்புடன் ஆரம்பித்ததைக் கண்ட முல் Սր ցածրի 3, லாவின் தந்தை 'முல்லா முல் ബങ്ങ5: Y 69)" இடப்பக்கச் சுமை 56,6ofesopuu (Bab யை துாக்கு' என்று bյrրմ6ն է: கூறினார். அப்போது სექტემბექ би606 முல்லா வலப் பக்கச் ( } சுமையைத் துாக்கு இயற்கை வான் என்ற நம்பிக்கை இன்பமாய் " IT யில் கூறினார். ஆனால் @6öflu 685 indi
ԶՑա80 մ06ց: W ) முல்லாவோ தகப் னார் N N கூறியபடி இடப்பக்கச் "ெ
NA \\ | | |N| alioupou தூக்கிப்பிடித் ' NNNNNN 6ܬܐ மட் இந்து
95TU, 9560TTG) 616 OLLIE கச் சுமை கவிழ்ந்து, மாவு, சக்கரை யாவும் குதிரை கொட்டி வீணாகி விட் 550 g. L-gl. யை ஒரு செக் முல்லாவின் க்கு துாக்கும் ச தந்தை கோபத்தோடு வலு அல்லது "ஏன் வழக்கத்திற்கு என்று அழைப்பு மாறாகச் செய்தாய்' நீராவி என்று கேட்டார். அத கண்டு பிடித்தே ற்கு முல்லா என் பிறந்த பவர்தான் குதி 7 நாளான இன்று முதல் தில் 150 இறா குழந்தை விளையாட்டை விட்டு 20 அடிக்குத்த 6T60TLJ60);95UL|LD { விட்டு பெரியவர்கள் சொன்னபடி மின் சக்தியுடன் நடப்பதென்று தீர்மானித்து அதன்படி யை ஒப்பிடலாம் செயல்பட்டேன் என்று கூறினார். சக்தி 745.2 வா எண். விஜயதாஸ் , சமமானதாகும்.
தரம் - 8D Di” lui șUI II ID. I.D. alia.
களுவாஞ்சிகுடி. N
9) Q).6ò fibli GLIfil 6
உலகில் மிகப் பெரிய பிரமிட் - கிஸே பிரமிட் ( உலகில் மிகப் பெரிய விமான நிலையம்:
றியாட் விமான நிலை யம் (சவுதி அரேபியா
உலகில் மிகப் பெரிய மாளிகை - வத்திகான் மா6 go GuDg6l6Ö LÉSSEL" GALInfluiu fl60D6A) - 99.jpgിjിഞൺ ( உலகில் மிகப் பெரிய ஆலயம் - புனித பேதுரு ! உலகில் மிகப் பெரிய குகை - சாரவாக்குகை
உலகில் மிகப்பெரிய தீவு - கிறீன்லாந்து 9) 60aflgÓ L6la; I'll GL. If at 600ILLib - ஆசியாக்கண்ட உலகில் மிகப்பெரிய பாலைவனம் - சஹாராப்பா6ை
தே. மதன் ராஜ் ஆண்டு 8B
மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி
சிறுவர்களின் கைவண்
 
 
 

திங்கட்கிழமை
aso use of f 5 806(6) Gozo 6)Paĝoĉiĝ5 tÕ மகிழ்ந்தே όάδ, கள் மலரும் நன்றல் விசும் ாயைத் தேடி iறம் ஓடும். rádio 2 peouf dira:? 6236856) ur
6opés elp 60u 6sous
லே சிறக்கும் மி இருக்கும் 626s 605t வில் பொங்கும் ராஜ்
க்கல்லூாரி
றாத்தல் நிறை எனில் g(b 399. க்தி ஒரு குதிரை குதிரைச் சக்தி f,
இயந்திரத்தை ஜம்ஸ் வாட் என் ரை ஒரு நிமிடத் ந்தல் எடையை ாக்கக் கூடியது கண்டுபிடித்தார். குதிரைச் சக்தி b ஒரு குதிரைச் ட் மின் சக்திக்கு
P. மிருத்தனன், வள்ளுவமேடு,
பழுகாமம் - 11)
O6)
எகிப்து)
)
ரிகை (றோம்) நியூயோக்) ஆலயம்(றோம்) (மலேசியா)
b D6160TLD.
》 **
மனிதன் நீண்டகாலம் உயிர் வாழ வேண்டுமானால், ஆரோக்கியம் என்பது மிகவும் அவ சியமாகின்றது. ஆனால் ஆரோக்கி யத்தை எத்தனை பேரால் பராமரித் துப் பாதுகாக்க முடிகிறது? மனித னில் உண்டாகும் பல வியாதிகள் முற்றாக குணமடைகின்றனவா? என்றால், இல்லை. அதற்கான உத்தரவாதமும் இன்றுவரை இல்லை. பின்னர் இதற்கு என்ன தான் வழி என்று விஞ்ஞானிகள் முயற்சித்து வந்ததில் உயிர் அணுக்களில் உள்ள மரபணுக் களின் மூலமே இதை தவிர்க்கலாம் என்பதை கண்டறிந்தனர்.
இத்தாலி நாட்டைச் சேர் ந்த பி.ஜி பெலிஸ்ஸி என்பவர் நீண்டகால ஆய்வின் பின் உடலில் உயர் அணுக்களில் (23 சோடி குறோம ஸோம்களில்) P", 66 எனும் மரபணு மனிதனின் பல தீராத வியாதிகளுக்கு காரணம் என்பதை கண்டறிந்தார். இவ்மர பணுவின் மோசமான குணம் என்ன வென்றால் செல்களில் இர சாயன குளறுபடி நிகழ்த்தி செல் களை செயலற்ற தாக்கிவிடும். இத னால் நோய் ஏற்படும் போதோ உறுப்புகள் பழுதடையும் போதோ
=
நோயின்றி நீண்ட Mali
மரபியல் கைகொடுக்கிறது
lIII)
செல்கள் சீர் செய்யத் தவறிவிடு கின்றன. இவ்விதம் நேராதபடி மரபணு சதி வேலையை முறிய டிக்க பி.ஜி பலிஸ்ஸி புதியதொரு யுத்தியைக் கையாண்டார். அதா வது புதுமணத்தம்பதிகள் உட லில் இவ் மரபணுவை அகற்று வதன் மூலம் முழுக்க முழுக்க நோய் அற்ற குழந்தைகளை பெறமுடியும் என்பது அவரது நம் பிக்கை. இதை நிரூபிக்க ஆராய்ச் சியை முதலில் முயல்களிடையே ஆரம்பித்தார். இவருடைய சோத னையில் முயல்களின் ஆயுள் 30% அதிகரித்தது மட்டுமல்ல அவை ஆரோக்கியமாகவும் மிக சுறு சுறுப்பாகவும் காணப்பட்டன. இதன்மூலம் விரைவில் மனிதனி லும் இந்த ஆராய்ச்சி நடத்தப் படலாம். அநேகமாக மரபணு செயலிழக்க வைப்பதற்கு ஆயு தப்படைகளாக மாத்திரை வடி வமோ அல்லது ஊசி மருந்தோ கண்டு பிடிக்கப்படலாம் என்கிறார் இதன் ஆராய்ச்சியாளர் பி.ஜி பெலி ஸ்ஸி. இதன் மூலம் நோய் இன்றி நீண்டகாலம் வாழ முடியும் என்ப தை நிரூபித்துள்ளார்.
ரி. அருணோதஜண்
சண் மைக்கல் கல்லுரரி
இங்குள்ள படத்திற்கு சிறந்த முறையில் வர்ணம் தீட்டுங்கள் பார்ப் போம். சிறப்பாக வர்ணம் தீட்டுபவர்களுக்கு 25 ரூபா பரிசு காத்
| ருக்கிறது. கடந்த வாரம் நிறந்திட்
டுங்கள் படத்திற்கு சிறந்த முறையில் நிறம் தீட்டி பரிசு பெறுபவர்,
LIIT-35 (DL J60
பாடுமீன் வீதி,
32,
கோட்டைமுனை, மட்டக்களப்பு.
IJIG (jGI
1. மீ. சம்யுக்தா,
| "" தாமரைக்கேணி வீதி,
''' 2. எஸ். கிறிஸ்நாத்,
பறிக்கேல் தேசிய பாடசாலை,
மட்டக்களப்பு.
3. தே. மதன் ராஜ், IDITIDITIH &HID, மட்டக்களப்பு.
|. எஸ். வினோத் காந்,
கார்மேல் பாத்திமா
| தேசிய LITLENGOGO,
| கல்முனை - 01 5. ச. ரமணன், கல்லடி,
மட்டக்களப்பு.
அனுப்ப வேண்டிய முகவரி
நிறந்திட்ருங்கள் - 11
6. ம. வினோஜினி, பூங்குன்றம், ஆரையம் பத. 7) ம.திருச்செல்வம், மாமாங்கம், LDL. L. 35 36 ONT LI LI 8) பாலோஜிதா, கோட் டைமுனை, மட்டக்களப்பு. 9. கோ. மாதுமை, மட். கோட் டைமுனை வித்தியாலயம்.
கனிவர்
இளஞ்சிட்ருக்கள், தினக் கதிர், த.பெ.எண்: 06,
மட்டக்களப்பு. .البر S S S S S S SSS S ر

Page 7
15.10.2001
F
O
யங் ஒலிம்
(திருமலை நிருபர்)
13.10.2001 ல் ஆரம் பமான உதைபந்தாட்டப் போட்டியில் யங் ஒலிம் LNš6ů கழகத்தை எதிர் கொண்டு இறக்கக்கண்டி அல்ஹம்றா விளை யாட்டுக் கழகம் மோதியது. இதில் யங் ஒலிம்பிக்ஸ் கழகம் 147 ஒட் டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய யங்ஸ்
S S S S
பிக்ஸ்
ஒலிம்பிக்ஸ் கழகம் 50 ஓவர் முடி வில் 7 விக்கட் இழப்பிற்கு 257 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது அணித் தலைவர் சார்ள்ஸ் ஜோன்பிள்ளை ஆட்டம் இழக்கா மல் 74 ஓட்டங்களையும், ஆர். கிரிசாந்த் 41 மு.முஜிப் 41, பி.சுதர் சன் 40 ஓட்டங்களைப் பெற்றுக் GEITGOLGOTIT.
பந்து வீச்சில் மு.நியாஸ்
ஆகக் கூடிய ரசிகர்களைக் கவர்ந்த உதைபந்தாட்டம்
(ஒலிம்பிக் ĝigopsa,G - 38)
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
உதைபந்தாட்டம் ஜனர ஞ்சக ஆட்டமாகும். ஒலிம்பிக்கில் ரசிகர்களை அதிகமாகக் கவரும் ஒரு நிகழ்ச்சி உதைபந்தாட்டமே. மெர்ஸ்கோ ஒலிம்பிக்கில் ஆகக் கூடிய ரசிகர்களைக் கவர்ந்த நிகழ்ச்சியும் உதைபந்தாட்டம் தான். உலகில் பல உதைபந்தாட் டச் சுற்றுப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன உலகக் கிண்ண உதை பந்தாட்டம், ஒலிம்பிக் உதைபந் தாட்டம், ஐரோப்பிய கிணி ண உதைபந்தாட்டம் , ஆகியன அவற்றுள் சிலவாகும்.
1908ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் உதைபந்தாட்டம் முதன் முதலில் ஆடப்பட்டது. 1932 இல உதைபந்தாட்டம் ஒலிம்பிக்கில் இடம்பெறவில்லை. முதலாவது ஒலிம்பிக் போட்டி உதைபந் தாட்டத்தில் பிரிட்டன் சம்பியனா னது. அதைத் தொடர்ந்து
1912 பிரிட்டனும் 1920 பெல்ஜியமும் 1924 உருகுவேயும் 1928 உருகுவேயும் 19366) இத்தாலியும் 19486ზე சுவிடனும் 19526) ஹங்கேரியும் 19566Ꮌ பூகோஸ்லேகியாவும் 19646ზ ஹங்கேரியும் 19686) ஹங்கேரியும் 19726) போலந்தும் 19766ზ கிழக்கு
ஜெர்மனியும் 1980ல் செக்கோஸ்லேகியாவும்
சாம்பியனாகத் தெரிவு Glaguuuuuu LLGOT. 1984 GB6ADMT6Yið
ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக்கில் பிரான்ஸ் வெற்றியீட்டியது. 2ம். இடங்களை முறையே பிரேசில், பூகோஸ்லேகியா, இத்தாலி ஆகிய
3b, 4 Lib
நாடுகள் பெற்றுக் கொண்டன. மொத்தம் 16 நாடுகள் 4 குழுக்களாகப் பிரிக்கப்படு போட்டி கள் இடம்பெற்றன. நடைபெற்ற மொத்தப் போட்டிகள் 32. இதில ஐந்து போட்டிகள் மட்டுமே வெற்றி தோல்வி யின்றி முடிவடைந்தன. இச் சுற்றுப் போட்டியில் போடப்பட்ட மொத்த கோல்கள் 90 ஆகும்.
மேற்கு ஜெர்மனி சவூதி அரேபியாவை 6-0 கோல்களால் தோற்கடித்தது. இதுவே இச்சுற் றுப்போட்டியின் பாரிய வெற்றியாகக் கணிக்கப்பட்டது. யூகோஸ்லேகியா வைச் சேர்ந்த ஸ்டீபன் தேவரிக் 6 கோல்களைப் போட்டார். இந்த ஒலிம்பிக்கில் கூடுதலான கோல்
களைப் போடட வீரர இவராவார, இறுதிப் போட்டியை ஒரு லட்சத் துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்தனர் இறுதிப் போட்டி யில் பிரான்ஸ் 2-0 கோல்களால் பிரேசிலைத் தோற்கடித்து சாம்பி யனானது. பிரான்ஸ் வீரர்களான பிரான் கிவின்ஸ்பிசன், டானியல் எக்சேப் ஆகியோர் இரு கோல்க ளையும் போட்டனர்.
ஆசியண் உதைபந் தாட்டக் கிண்ண சாம்பியனான ஈராக் இச் சுற்றுப்போட்டியில் ஒரு புள்ளியை மட்டும் தான் பெற்றுக் கொண்டது. ஈராக் ஒலிம்பிக் உதைபந்தாட்டக் குழுவின் மனே ஜர் அமோபாவா இந்த ஒலிம் பிக்கையடுத்து ஈராக்குழு சிறப்பாக ஆடவில்லை என்பதற்காக மனேஜர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது
குறித்து ஈராக் உதைபந்தாட்டச்
சங்கம் கருத்து வெளியிடுகையில் 'பாவா ஆசியக் கிண்ணம் பெறு வதற்கு உதவியவர் என்பது உண் மை. ஆனால் ஈராக் ஒலிம்பிக் தழு வை அவர் ஒழுங்காக வைத்தி ருக்கவில்லை என கூறியது.
திருமலையில் கிரிக்கட் சுற்றுப்போட்டி
(திருமலை நிருபர்)
திருக்கோணமலை LDT6 ட்ட கிரிக்கட் சங்கம் அணிகளுக்கு இடையே 50 ஓவர் கொண்ட சுற்றுப் போட்டி ஒன்றினை லீக் முறையில் நடத்துகின்றது. இதில் 13 கழகங் கள் பங்கு கொள்கின்றன. நோமன்ட்ஸ், வேல்ஸ், சோயெக், மீடியாஸ், ஸ்பென்ஸ், பொலிஸ்,
ஈச் கழகங்கள் ஒரு பிரிவாகவும், யங் ஒலிம்பிக்ஸ், ரீகோணேஸ் வரா இந்துக் கல்லூரிபுகாரி, பசார், அல்ஹம்றா, சைமண்ட்ஸ் கழ கங்கள் மற்றைய பிரிவாகவும் இப் போட்டியில் பங்கு கொள்கின்றன. வார இறுதி நாட்களில் இப் போட் டிகள் நடைபெறும் என சுற்றுப் போட்டிக் குழுவின் செயலாளர் சி.சசிகுமார் தெரிவித்தார்.
கழகம் ெ
36 ஓட்டங்களு ளையும், சாஜ களுக்கு 2 வி பெற்றுக் கொன் பதிலு டுத்தாடிய அல் 39.3 ஓவர்களில் களையும் இழ ளைப் பெற்று சாஜகான் 34 ஒ Old GasTGirlsrir. ள்ளல் ஜோன்பி ங்களுக்கு 6 பெற்றுக்கொண் LIL LiL f கலந்து
dbhill
9. GIT விளையாடும் இ வங்க அணிக்கு வனம் விளம்பர ங்கி வருகிறது. தங்கள் விளம் காக கல்கத்தா படப்பிடிப்பு நடத் இதில் வீரரும் இந்திய கங்குலி தான் லியுடன் மேற்கு பே பங்கேற் இநத கலந்து கொணி பர்களிடம் பேசுப் தியாசமான பன குப் புதிதல்ல. பல விளம்பரப் திருக்கின்றேன். எதிர்பார்க்கிறார்க சிறப்பாக என்னா இது ஒரு மகிழ் தான் என்று தெ
அமெரிக்
GDGILDIrflasi GólsőTGÚLGT ga)Li.
கப் உலக குரூ. இந்தியா-அபெ ளிடையே நேற்று (U ஆட்டத்தில் இந் மன்காட்- அமெரி மோதினார்கள் இ 3 6-4 6-1 செட் பெற்றார்.
இன்னொரு
டத்தில் இந்திய
பயஸ்-அமெரிக் பிளெக் மோதி ஜேம்ஸ் பிளெக் கணக்கில் வெற்றி
இந்த வெற்றி ரிக்கா 2-0 என்ற முன்னணியில் உ டையர் பிரிவு றுகிறது.
இந்தியா டேவிஸ் கோப் போட்டியின் இரு இந்திய வீர
(ELITCTITITSGIT.
 
 
 
 
 
 
 
 

SmůlasůáSg26oUD
க்கு 3 விக்கட்டுக்க கான் 48 ஓட்டங் க்கட்டுக்களையும்
IL60s. க்கு துடுப் பெ ஹம்றா அணியினர் சகல விக்கட்டுக் ந்து 110 ஓட்டங்க | GABESIT GOWL6ØTsi. ட்டங்களைப் பெற்
பந்து வீச்சில் சார் ள்ளை 37 ஓட்ட விக்கட்டுக்களைப் LETÍ.
Lg LiLiNGi) GIGOoi குலி
ளூர்ப் போட்டிகளில் ந்தியாவின் மேற்கு இமாமி என்ற நிறு
அனுசரனை வழ இந்த நிறுவனம் ரப் படம் ஒன்றிற் வில் அண்மையில் தியது.
மேற்கு வங்க பக் கப்டனுமான ஹிரோ, கங்கு வங்க வீர்கள் ஏழு றிருந்தனர்.
படப்பிடிப்பில் ட கங்குலி நிரு போது இது வித் ரி. ஆனால் எனக் நான் ஏற்கனவே படங்களில் நடித் ஆகையால் என்ன 5ள் என்பதற்கேற்ப ல் செய்ய முடியும் சியான விஷயம் ரிவித்துள்ளார்
கா வெற்றி
55 TGA flaö go LGIË GIT நகரில் டேவிஸ் தகுதி போட்டி ரிக்கா அணிக தொடங்கியது.
தல் ஒற்றையர் திய வீரர் ஹர்ஸ் க்க வீரர் ரோட்டிக் தில் ரோட்டிக் 6கணக்கில் வெற்றி
ஒற்றையர் ஆட் வீரர் லியாண்டர் வீரர் ஜேம்ஸ் னார்கள். இதில் -5, 5-3 6-3 செட்
பெற்றார்.
கள் மூலம் அமெ செட் கணக்கில் iளது. இன்று இரட்
ஆட்டம் நடைபெ
தோல்வி GOLU QALGO GOfNGNÓ ஆட் டங்களில் கள் தோற்று
வாசகர் நெஞ்சர்
வரவேற்கத்தக்க கட்டுரை தினக்கதிர் மூலமாக திருநாகலிங்கம் (அன்புமணி) அவர்கள் எழுதிய, "மனப்பாடம் செய்வது மாணவர்களுக்கு ஒரு சுமையா? சுகமா?” என்னும் விடயம் பற்றிப் படித்துப்பார்த்தேன். அதனால் எனது சிறு அபிப்பிராயத்தையும் கூறுகிறேன்.
அன்புமணி எழுதிய விடயம் ஒரு வரவேற்கத்தக்கதே மேலும் மாணவர்கள் மனனம் செய்வது கஷ்டம் என்பது சிலரது அபிப்பிராயம் அதற்குக் காரணம் கூறுபவர்கள் மனனம் செய்து பழக்கப்பட்டவர்கள் அல்ல. என்பது எனது அபிப்பிராயம் மேலும் மாணவர்களைப் பொறுத்த மட்டில் இளம் வயதில் மனனம் செய்வது ஆரம்பத்தில் சிறிது சிரம மேற்படலாம். சிறிது காலம் செல்ல அவர்களுக்கு அது பழக்கமாகிவிடும் கஷ்டமாகவும் இராது என் அனுபவத்தைக் கொண்டு நான் இளமையில் மனனம் செய்த இலக்கியங்கள், இலக்கணங்கள் (நன்னூற் காண்டி கையுரை) என்பன இப்போதும் ஞாபகத்திலுள்ளன. ஆனால் வயது கூடிய பிறகு படித்தவை சில மறந்து போயின. ஆக வே மாணவர் "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து' என்பது போல் இளவயதில் தேவையானவற்றை மனனம் செய்ய வேண்டும். அது கணணியில் விபரங்களைப் பதிவு செய்வது போல் மாணவர் மூளையில் நிலையாக நிற்கும். பிறந்த சிறு குழந்தைகளுக்கும் பெற்றாரைப் பிள்ளை கூப்பி டுவதற்காக அம்மா, அப்பா, அண்ணா, அக்கா என்று பலமுறை சொல்வார்கள். அதைச் சிறுபிள்ளை மூளையில் கிரகித்து பிறகு சொல் கிறது. இப்படியே இளமையிலிருந்தே மனப்பாடம் உண்டாகிறது. நாட கங்கள் மனப்பாடம் செய்தே நடிக்கப்படுகின்றன. பேச்சுக்கள், பாடல் களும் அப்படியே. அது மாத்திரமல்ல உயர்தர வகுப்பில் படிக்கும் சில மாணவர்களின் கட்டுரைகளில் கூட எழுத்துப் பிழைகள், இலக் கணப்பிழைகளைக் காணக் கூடியதாகவுள்ளது. இதை விட மேலும் உதாரணங்களைக் கூறலாம். மனனம் செய்வது மாணவர்களுக்குத் தேவையானதும், பிரதான மானதுமாகும். இதை நடைமுறைப்படுத்த வழிவகுக்கப்பட வேண்டு மென்பதே எனது அபிப்பிராயமாகும்.
எனி.கே.சூரியம், களுவாஞ்சிகுடி, ஏன் இந்த ஆசிரியர் இப்படி
மூதூர் கோட்டக்கல்வி வலயத்திற்குட்பட்ட மூதூர் தி அல். ஹிலால் ம.வி மற்றும் திஅல்மனார் வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஒரு சில ஆசிரியர்கள் முறையற்ற தனமாக நடந்து கொள்வதாகத் தெரிகிறது.
ஓர் ஆசிரியர் 8ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் மீது தடியினால் மிகவும் கொடுரமாகித் தாக்கி விட்டு அம் மாணவனை தனிமையில் அழைத்து நீ எந்த பாடத்திற்கும் வரவேண்டாம் நான் புள்ளியினை போட்டு சித்தியடைய செய்கின்றேன் என்று கூறிவிட்டு முக்கியமாக தண்டித்த விடயத்தை வாப்பாவிடம் கூற வேண்டாம் என இவ்வாசிரியர் கூறி இருக்கின்றார். இப் பாதிப்புக்கு சிகிச்சை செய்வதற்காக வைத்தியசாலை கொண்டு செல்லும் போது இம் மாணவர் நடந்த விடயத்தை வைத்தியரிடம் கூறியுள்ளார்.
அத்தோடு அல்-மனார் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 4ம் தர மாணவருக்கும் கன்னம் புடைக்க காட்டு மிராண்டித்தனமாக ஆசிரி யர் தண்டித்து இருக்கின்றார்.இது விடயமாக கேட்கச் சென்ற தகப்பனுக்கு அப்பாடசாலை அதிபர் தீய வார்த்தையினை கூறி வெளியேறச் செய்துள்ளார். இப்படியான காட்டு மிராண்டித் தன்மை கொண்ட ஆசிரி யர்களிடம் கல்வி பயிலுவதால் நமக்கும் 'நமது சமூகத்திற்கும் எந்த வித பயனும் கிடையாது என்றும் இப்படிப்பட்ட ஆசிரியர் படித்து பரீட்சை எழுதி இப்பதவிக்கு வந்தாரா? அல்லது வேறு விதமாக அரசியல் செல்வாக்கில் சேர்ந்தாரா? இவருக்கு பைத்தியம் ஏற்பட்டு இருக்கின்றதா? என்று பாதிப்படைந்த மாணவர்களும் பெற்றோரும் மற்றும் பொது மக்களும் கேட்கின்றனர். օTԱ5.8E.6TԱ5.ԺՐՑՈՍ மூதூர்
மட்/செங்கலடி மத்திய கல்லூரி என்பதே சரியான பெயர்
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள பாட சாலைகளுக்கு இடையே நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் மட்/செங் கலடி மகா வித்தியாலயம் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது என்று 09-10-2001 செவ்வாய்க்கிழமைப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதில் மிகப்பெரிய தவறு காணப்படுகின்றது. எமது பாட சாலையின் சரியான பெயர் மட்/செங்கலடி மத்திய கல்லூரி ஆகும்.
அ.அருளர்Uரியா, மட்/செங்கலடி மத்திய கல்லூரி.
முதல் வீரர்
* திரேலிய கிரிக்கட் வரலாற்றில் 350 டெஸ்ட் கிரிக் கட் விக்கட்டுக்களுக்கு மேல் விக்கெட்
போட்டிகளில் முதலில் 350 விக்
டுகளை வீழ்த்தி இவர் படைந்த கெட்டுக்களை வீழ்த்தியவர் அவுஸ் சாதனை ஷேன்வோர்ன், கிளென் திரேலிய முன்னாள் வேகப்பந்து மக்ராத் ஆகிய அவுஸ்திரேலியர்க வீச்சாளர் டென்னிஸ்லில்லி அவுஸ் ளால் முறியடிக்கப்பட்டு விட்டது.

Page 8
15.10.2001
விருதுகள் இடைநிறுத் முன்னாள் பிரதிய
(அதிரன்) ஜென்ம விரோதிகளுக்கு விருதா? என இவர்களின் பெயரை யும் சுட்டிக்காட்டி இவர்களது விருதை உடனே இடைநிறுத்துங் கள் என முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரே கட்டளையிட்டார்.' என்ற
உல்லாசப் பயணிகள்
வருகையில் பாரிய வீழ்ச்சி
இலங்கைக்கான உல்லா சப்பயணிகளின் வருகை இவ்வரு டம் 75 சதவீதத்தால் வீழ்ச்சியடைந் துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழமையாக இம்மாதத் தில் 60 வீதமாக இருந்த உல்லா ப்பயணிகள் வருகை தற்போது குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உதயசூரியன்.
சின்னத்திலன்றி வேறு ஒரு போதுச் சின்னத்தின் கீழேயே போட்டியிட வேண்டும் என முரண்பட்டுள்ள்து. இதன்காரணமாக, தேர்த லில் தமிழர்களின் ஐக்கிய முயற் சிக்கு மீண்டும் குந்தகம் ஏற்பட்டுள் ளதாக தெரியவந்துள்ளது
இதேவேளை கூட்டு முயற்சியில் ஒன்று படடுநிற்க ஏனைய மூன்று கட்சிகளும் பூண்டுள்ளதுடன் கொழும் மலையகக்கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவும் தீர்மா னித்துள்ளதாகத கெரிபவ . கி.
தோற்றம்
28
O9
} 922
மணிடுரைப்
பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட
(ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத்தர்) அவர்கள் காலமானார் அன்னார் மண்டூர் வினாசித்தம்பி தம்பதிகளின் மகனும், கெங்கேஸ்வரியின் அண்புக் கணவரும், மனோகரன் (மாநகர சப்ை மட்டக்களப்பு), திருமதி வாசுகி பிரேமசந்திரா, சுமதி ஆகியோரின் அருமைத்தந்தையும்,
பிரேமசந்திரா(நிதியாளர்
வந்தாறுமூலை) அவர்களின் மாமனாரும், ஜனகனின் (புனித மிக்கேல் கல்லூரி மட்டக்களப்பு) LIITILOTITLib, காலஞ்சென்ற பண்டிதர் வி.சி.கந்தையா, காலஞ்சென்ற/ Dr.தம்பையா, திருமதி பரமேஸ்வரி சிதம்பரநாதன் ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்ற பண்டிதை கங்கேஸ்வரி கந்தையா, திருமதி கமலாதேவி - தம்பையா, சிதம்பரநாதன், இராஜரெத்தினம் (முன்னாள் கிராமசபைத் தலைவர் - பழுகாமம்), காலஞ்சென்ற திருமதி சிவனேசம் - தியாகராஜா, திருமதி. ஞானசவுந்தரம் கணபதிப்பிள்ளை, திருமதி கீர்த்தி லக்சுமி, பேரின்பராஜா, திருமதி.சுகுணகலாமதி ஆத்மலிங்கம் ஆகியோரது மைத்துனருமீாவார். அன்னாரது பூதவுடல் 15-10-2001 திங்கட்கிழமை பி.ப3.00 மணிக்கு இல.24.சின்ன g) LiCLIII GOL,LDLL di bGILil இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். 24 சின்ன உப்போடை
மட்டக்களப்புப் ெ
நவமணிப் பத்திரிகையின் செய்தி யொன்றை மேற்கோள்காட்டி கிழக் கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் உப செயலாளர் ஏ.எல்.எம். பளுலுல்லாஹற் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ஊடக வியலாளர்கள் ஜி.நடேசன், பி.மா னிக்கவாசகம் ஆகியோருக்கு வடக்கு கிழக்கு மாகாணசபையி னால் வழங்கப்படவிருந்த விருதுக ள் வழங்கப்படாமையை ஆட்சேபித் து மட்டக்களப்பு சாள்ஸ் மண்ட பத்தில் கிழக்கிலங்கை பத்திரிகை எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது
கிளிநொச்சி பெரியபரந்தன் 5 ஆம் வாய்க்கால் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து மனித எலும்புக்கூடு ஒன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட் டுள்ளது.
காணியைத் துப்பரவு செய்த பொதுமகன் ஒருவர் கொடுத்த தகவலை அடுத்தே கிளிநொச்சி காவல்துறையினரால் இந்த மனித எலும்புக்கூடும் மற்றும் சில தடையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 1996 ஆம் ஆண்டு
தொடக்கம் 1998 வரை கிளிநொச் சியில் நிலைகொண்டிருந்த சிறி லங்கா இராணுவத்தினரால் பிடிக்கப் பல்டு காணாமல் போன 184 பேரில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடடு டன் 69 மனித எலும்புக்கூடுகள் இது வரை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
மரண அறிவித்தல்
4.
()
O
(స్ట్రీ 2OO1
கிழக்குப்பல்கலைக்கழகம்,
ഖൺ
:
ഖ ولاية رقيق)
(556 யாளர் சங்கம் ந லேயே இவ்வாறு
அத6ை அக்கூட்டத்தில் வட்ட அரசசார் களின் இனை அ.செல்வேந்திர "விருதுகள் வழங் 6&8,&ELILILL (BLI களைத் தெரிவித் த்தப்பட்டதற்கு க
2 LÊ GOI
படுக
முல்ை பகுதியில் சிறி Liao), (GLITGS 6. குண்டுத் தாக மீனவர்கள் படுகா
@($968 ി[pഞഥ bTഞൺ யோரக் குடியிரு வைத்து சிறிலங்
னம் நடத்திய கு
களில் குடிசை"ஒ மாகியது. தேர்தல் மாவட்டத்தில் த Un L " L - 600f பிரதிநிதித்துவத் நேரிடும்.
ஆரையம் பதி மீனவரான 626
பதிப்பிள்ளை
12வது தேர்தலில் தமிழ் ணைந்து போட் தின் கட்டாயம புதிய, துடிப்புள்ள களே தமிழ்க்கட் போட்டியிட வே6 இதற்கு இடம்கொடுக்க ே மாக ஜோசப் எ எம்.பி போன்றே
ளுக்கு வழிவி
வேண்டும். மட்/புனித மிக் உயர்தர வகு க.பிரதீபன்
இத்தே பிரதிநிதித்துவம் வேண்டும் இதற்கு போய்க்கிடக்கும் சிகளும் தமது ஒதுக்கிவிட்டு, உணர்வை மதித் ஒரு சின்னத்தி வதுடன, அந்த தல் பிரசார வேண் Glêff60ölLIT6ö அதுவே. என்றா
LI GODL dib
கமாக எரிபொரு வேண்டுமாயின் ருத்தி உத்தி.ே LIT g585 TLL3535DL பெறப்பட வேண விக்கப்பட்டுள்ள 6)ILLI6) செல்லும் உள FIT 6060ulóö (0 2மணிக்குத் தி என்ற கட்டுப்ப கட்டுப்பாடற்ற நாட்கள் தரித்து
Enret rf)/III Nao
இந்தினான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை
8
நத்திற்குப் பின்னணியில் GOLDj Jii go GiGITI
ண்டனக்கூட்டத்தில் பளுலுல்லாஹற்
டாத்திய கூட்டத்தி தெரிவித்தார்.
னத் தொடர்ந்து மட்டக்களப்பு மா பற்ற நிறுவனங் னயத் தலைவர் GổI (3L1960)5u“ì6Ö கப்பட்டதாக அறி ாது வாழ்த்துரை தவர்கள் ஏன் நிறு ண்டனம் தெரிவிக்
வர்கள் ÞIIIlf
லத்தீவு அலம்பில் லங்கா இராணுவ ானங்கள் நடத்திய க்குதலில் இரு யமடைந்துள்ளனர். ഖങ്ങണ (ിഖങ്ങി
அலம்பில் கரை ப்புகளை இலக்கு BIT 6).T66L60), 6LDIT நண்டுத் தாக்குதல் ன்று முற்றாக சேத
மிழர் விடுதலைக் பாராளுமன்ற ந்தையே இழக்க
யைச் சேர்ந்த
hjLLlgj60)LLU 6600
தம்பிராசா
பாராளுமன்றத் க்கட்சிகள் ஒன்றி டியிடுவது காலத் ாகும். ஆனால் தமிழ் இளைஞர் சிகளில் இம்முறை ண்டும். ப் பழையவர்கள் வண்டும் முக்கிய b. Lai, GeF6Ö6JUTITEFIT றார் இளஞைர்க ட்டுக் கொடுக்க
கேல் கல்லூரி ப்பு மாணவன்
ர்தலில் தமிழ்ப் காப்பாற்றப்பட த ஒரு வழி சிதறிப் சகல தமிழ்க்கட் கட்சி அரசியலை தமிழ்த் தேசிய து ஒரு அணியில் ல் போட்டியிடு அணியினர் தேர் லைகளையும் மேற் பெரிய வெற்றி
T. ட்டுப். " ள் கொண்டுசெல்ல விவசாய அபிவி LT355,5ft poll LT3 பினரின் அனுமதி டும் எனவும் தெரி
5. வேலைகளுக்காக வு இயந்திரங்கள் சன்று முற்பகல் ரம்ப வேண்டும் ாடும் நீக்கப்பட்டு பகுதிகளில் இரு து நின்று அடுத்த
O ( -II
கவில்லை, தமிழ் அரசியல்வாதி களே இவ்வாறான தமிழ் ஊடகவி யலாளர்களுக்கான விருதுகளை
நிறுத்துவதற்குக் காரணமாக இருப்பது கவலைக்குரியது. எனக்குறிப்பிட்டார்.
டோரா கலங்கள் மீது புலிகள் தாக்குதல்
(நமது நிருபர்)
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் அதிவேகடோரா பீரங்கி கலங்கள் மீது புலிகள் வெள்ளியன்று தாக்குதல் நடத்தியுள்ளனர்
இத்தாககுதல் காலை 9
மணிமுதல் 11 மணிவரை நடைபெற்றது. இத்தாக்குதலின் போது கடற்படையினருக்கு ஏற்பட்ட சேத விபரம் தெரிவிக்கப்படவில்லை. புலிகள் தரப் பில கடற்பெண்புலி போராளி ஒருவர் உயிரிழந்ததாக புலிகளின் குரல் வானொலி தெரிவித்துள்ளது.
சந்திவெளியில் மோட்டார் சைக்கிள் SIIgÖllÍsbóli -9L'LblIFlf
வீதியால் சென்ற இளைஞர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் தாக்கிவிட்டுச் தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று நேற்றுக்காலை 1145 மணிக்கு சந்திவெளியில் இடம்பெற்றுள்ளது. சந்திவெளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீதியில நின்று கெண்டிருந்த சமயம் மோட்டார்
சைக்கிளில் அவ்வீதியால் சென்று
கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள்
அவ விடத தற்கு வந து அந்தஇளைஞருக்கு கையால் அடித் துவிட்டு மாயமாய் தட்பிச்சென்றனர்.
அடிபட்ட இளைஞர் அடிபட் கரணம் தெரியாது திகைத்துப் போய்நின்றுள்ளார்.
ஒசாமாவின் படங்கள் 75OOOOGLIG)(bic67jLI606OI
(நமது நிருபர்)
14 வயது ஒசாமா பின்லே டனின் படங்கள் ஸ்பேன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வைத்திருந் தார். இப்படங்கள் இப்பொழுது 750,000 டொலருக்கு விற்கப்
படவுள்ளதாக தெரியவருகிறது.
1971ம் ஆண்டில் ஒக்ஸ் போட்டில் ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்த ஒசாமாவுடனும், அவரின் சகோதரருடனும் நட்பு கொண்ட பெண் ஒருவரே இப்படங் களை எடுத்திருந்தார். இப்பொழுது
இப்படங்களைப் போட்டி போட்டுக் கொண்டு ஊடகங்கள் வாங்குவ தற்கு எத்தனிக்கின்றனவாம்.
'இதுதான் இன்றைய உலகம், எதையும் வியாபார மாக்கிவிடுவார்கள். நியூயோர்க் அவலமும் அதன் சூத்திரதாரி என அமெரிக்கா கூறும் ஒசாமா வின் இளமைக் காலமும் தானி , எல்லாமே இன்று வியாபாரப் பொருளாகி விட்டன” என்றுகூறி னார் ஒரு மூத்த பத்திரிகையாளர்
பேரினவாதக்கட்சி.
மேலும் அனைத்து அமைப்புக் களையும் இணைத்து, தன்மா னத்தமிழ்ர்கள் அணியாக ஒரு குடையின் கீழ் தேர்தலை சந்தித்து உரிமைக் காக ஒன்றுபட்டு குரல்கொடுக்கும் சக்தியாக மாற வேண் டும் 6 I 60I ais கேட்டக்கொள்கிறோம்.
3 அகில இலங்கைத் தமிழ்க்காங் கிரசாரின் தனித்துப் போட்டியிடும் முடிவை வன்மையாகக் கண்டிப்ப துடன் இம்முடிவை மாற்றி தன்மா னத்தமிழர் அணியில் இணையு மாறு கேட்டுக்கொள்கிறோம். மாமனிதர் குமார் பொன்னம் பலத்தின் கொள்கைகளையும், உணர்வுகளையும் ஒன்று சேர்வ
தன் மூலம் நிலைநிறுத்துமாறு
கேட்டக்கொள்கிறோம்.
4. சுயநலநோக்குடன் பிளவுபட்டு தனித்துப் போட்டியிடும் கட்சி எதுவா னாலும் அவற்றிற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படு
வதுடன் பிரசார நேரங்களில் பார
துTரமான விளைவுகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதை யும், தெரியப்படுத்துகின்றோம்.
எனக்கூறப்பட்டள்ளதுடன்.அன்பார்ந்த
விடுக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு, 1. வரும் பாராளுமன்றத் தேர்தலில்
தமிழ் உணர்வுடன் செயற்பட்டு
ஓரணியில் வரும் தன்மானத்தமிழர் அணிக்கு முழு ஆதவையும் வழங் குங்கள். 2. பேரினவாதத் தமிழ்க்கட்சிகள் அடிவருடி இயக்கங்களில் இணைத் து செயற்படுவதையோ? அவற்றின் சார்பில் போட்டியிடுவதையோ, அவ ற்றின் ஆதரவாளர்களாகச் செயற் படுவதையோ முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளு கின்றோம். 3. பிளவுபட்டு சுயநலநோக்குடன் தனித்து ஏதாவது கட்சிப் போட்டியிட் டால் உங்கள் கிராமங்களுக்க அவர்கள் வரும் போது தகுந்த பாடத்தைப்புகட்டவதுடன் முற்றாக அவர்களை நிராகரியுங்கள் 4. புத்திஜீவிகள், பல்ககைகழக அமைப்புகள், சுதந்திர மாணவர் முன்னணியினர், சமூக அமைப்புக் கள் ஒன்றுசேர்ந்து தன்மானத் தமிழர் அணிஉருவாக அழுத்தம் வழங்க முன்வருமாறு பணிவுடன் கேடடுக்கொள்கிறோம்.
R