கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka
TEHTNAK KATHLIR DALIDAY
ஒளி = 02 -
கதிர் -178
16, 10.2001
செவ்வா
அற்ப சலுகைகளுக்காக பெ
விலைபோகாதிர் என்கிறது
(நமது நிருபர்)
பெரும்பான்மைக் கட்சிக ளிடம் அற்ப சலுகைகளுக்காக வி லை போகின்ற அடிமை அரசியலை ஒழிக்க வேண்டும் எனக் கோரும் துண்டுப் பிரசுரம் ஒன்று பல்க லைக்கழக சமூகத்தினரால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் அ ண்மையில் அரங்கேறிய அரசியல்
கூத்தானது மீண்டுமொரு முறை
தமிழ் மக்களுடைய இன்னல்க ளுக்கு தீர்வு காண்பதில் எந்தள வுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சதந்திர கட்சியும் அக்கறை கொண்டிருக்கிறது என்ப தை தெளிவாகக்காட்டியுள்ளது.
பெரும்பான்மைக் கட்சிக ளின் தலைவர்களுடன் பேசி என்ன வழிப்பட்டாலும் தீர்வைப் பெற்று த்தருவோம் என்று தமிழ்க் கடசிகள் கூறியதை ஏற்று காத்திருந்த ஆயிர
jbSEGGOOTöbAESTGOT LIDÉES நூற்றாண்டு கால LIITGöIGODLID60)LLJëf (33F களால் அழித் தைத்தான் நாம் கெளரவமான தீர்
LD556 it சுய மரியாதையுட6 வாழ்வதற்குரிய வ நாமே வகுத்துக் டிய வரலாற்று ர
பொது இலக்குகளை தமிழ்-முஸ்லிம் கடசி
வூர் ரீலங்கா முஸ்லிம் இ
வூர் GUID)
"தமிழ் மக்களுக்குச் செ ய்ததையே பெரும்பான்மைக் கட்சிகள்
முஸ்லிம்களுக்கும் செய்யும்.
*மாவனல்லயையும் றவூப் ஹக்கீமுக்கு நேர்ந்ததையும் நாம்
மறக்க முடியாது.
*பெரும்பான்மைக் கட்சிகளின் பிரித்தாளும் சுதந்திரத்துக்குப் பலியாகாமல. கூட்டுப் பலத்துடன் நாம் நிமிர்ந்து நிற்க
வேண்டும்.
*கூட்டாக வருபவர்களையே தமிழ் பேசும் மக்கள் ஆதரிக்க
வேண்டும்.
எதிர்வரும் பொதுத் தேர்த லில் தமிழக் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் ஒரு பொது இலக்கு அடிப்படையில் ஒன்று சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைக ளைத் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு கூட்டுப் பலத்தைப் பெற வேண்டும்.
ஜேவிப்புட்ன் புரிந்துணர்வு அடிப்படையில் தேர்தலில் செயல்பட வெகு ஆர்வம் ஜனாதிபதி சந்திரிகா
AZEERRY
லதானே உங்கட கட்சி ஆக்கள் பிரிந்துபோய்
இருக்காங்க எணழறது
எTங் கேல்லையே.
இவ்வாறு ஏறாவூர் ரீ ல ங்கா முஸ்லிம் இளைஞர் காங் கிரஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்து ள்ளது.
இளைஞர் காங்கிலின் சார்பில் அதன் தலைவர் முகமட் சரீப் சுபைஹர் வெளியிட்டுள்ள
மேற்படி அறிக்ை தெரிவிக்கப்பட்டுள்
காலாதிக கையில் தமிழ் டே மாறி மாறி ஆட்சிக் பெரும்பான்மைக் வேறு வழிகளிலு வந்துள்ளன.
கடந்த
வாப்பாவை யாராலு ாது பில்டானின் (3 2 12- a 67 (27 O.
புலிகளின் பெயரைச் சொல் முறக்கொட்டான்சேனையில் செ
(மட்டு நிருபர்)
முறக்கொட்டான்சேனை சேர்மன் வீதியுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் புகுந்த மூன்று பேரடங்கிய ஆயுததாரிகள் சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பெருந்
தொகையான னவற்றைக் கொள்ை DigiGT60Ts.
அன்றைய DGOLIGT66) 6. இவர்கள் தாம் புலி
(8LD L 1545L)
சிகிச்சைபெற வந்த வைத்தியரால் தாக்கப்ப
(அதிரன்)
மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் வைத்தியர் ஒ
ஒருவரை தாக்கியதாகத் தெரிய வருகிறது.
இப்பெண் வெளியூர் ஒன்றி லிருந்து சிகிச்சை பெற வைத்திய
சாலைக்கு வந்ததாக உறவினர் ஒருவரது ணம் போதாத நிை ரவண்டி சாரதி ஒரு ரியை விசாரித்திருக்கி
அருகிலுள் தால் சாரதி ஒருவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொருளது
மிக விரைவில் மட்டுநகரில் உங்களை நாடுகின்றத் நீங் களும் வாழ்க்கையர் பெற்றுக்
SUITEIT IGIT DIN555555 களுவாஞ்சிகுடி
! ბა
ர்ர்க் பலன்களைப்
ள்ளுங்களேனர். LV/
விலை ரூபா 61
ரும்பான்மைக் கட்சிகளிடம்
பல்கலைக்கழக சமூகம்
ள் இந்த அரை மத்தில் பெரும் iந்த கா டையர் தொழிக்கப்பட்ட கண்டுள்ளோம்.
O)6) lulo)6).
எமது மண்ணில் ன் பிரஜைகளாக பழி வகைகளை Glast Gigi (36.1601
நிர்ப்பந்தத்திற்கு
நாம் உள்ளாக்கப்பட்டுள்ளோம். இதன் ஒரு அங்கமாக 1.இலங்கை ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் தமிழர் பிரதிநிதித் துவம் சிதறி சின்னாபின்னமாகி GF6)6OTEITEFITS (ELITEETLD60 s) L ன் தடுத்திட ஆவன செய்தல் வே ண்டும். 2.பெரும்பான்மைக் கட்சிகளிடம் அற்ப சலுகைகளுக்காக விலை போகின்ற அடிமை அரசியலை
ஒழிக்க வேண்டும். 3.எமது மக்களின் நியாயமான அபிலாசைகளையும் உரிமைகளை யும் பேரினவாத அரசியல் வாதி களுக்கும் சிங்கள மக்களுக்கும் அத்துடன் குருட்டு நியாயம் பேசு கின்ற சர்வதேச சக்திகளுக்கும் வெளிப்படுத்துகின்ற குரலாக எமது
அரசியல் பிரதிநிதித்துவம் மாற வே
ண்டும்.
(8LĎ L/545LĎ LITIŤ545)
வகுத்துக் கொண்டு
1ள் ஒன்றுபட வேண்டும்
கயில் மேலும் ாதாவ்து.
TGOLDITEs (96), JBiLíb LDᛠO)6TI $கு வரும் இரு கட்சிகளும் பல் ம் ஒடுக்கியே
அரை நூற்றா
ம் பிடிக்க முடி தனின் விசே
4 LÓ LAKÉá55555763
லி
III GÍGOGII
ளையிட்டுச் சென்
ப தினம் 8.45
டினுள் புகுந்த
கள் எனக் கூறி
LITsfasia)
II60Öi
III
வும் பின்பு அவர்
வீடு செல்ல ப லயில் முச்சக்க நவரிடம் முகவ கிறார்
T
அப்பெண்மணி
LTsidias)
ளைஞர்
ண்டு காலமாக இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு இழைத்து வந்த அநீ திகளையே முஸ்லிம் மக்களுக்கும் இப்பேரினவாதக் கட்சிகள் இழை க்கும் என்பதை மாவனல்ல சம்பவ மும் றவூப் ஹக்கீமுக்கு பொதுஜன ஐக்கிய முன்னணி இழைத்த துரோகமும் தெட்டத்தெளிவாக எடு த்துக் காட்டுகிறது.
எனவே இனிமேல் எக்கா
காங்கிரஸ் கோரிக்
கை
ரணம் கொண்டும் இக்கட்சிகளில் எவற்றுடனும் கூட்டு வைத்து செய ற்படுவதால் முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது என நாம் நம்பிக்கை கொள்ள முடியும்.
சிறு பான்மை இனங்க ளாக ஒதுக்கப்பட்டுள்ள தமிழ முஸ்லிம் கட்சிகளிடம் உண்மை யில் குறிப்பிட்டளவான ஆசனங்கள்
(8ம் பக்கம் பார்க்க)
மாவடிவேம்புபகுதிவீடுகளில்புலிகளில் இணைந்தவர்களின் பெயர் திரட்டல்
(மட்டு நிருபர்)
வந்தாறுமூலை மாவடி வேம்பு கிராமத்தில் வீடுவீடாகச் சென்று படையினர் நேற்றுக்காலை சோதனை நடத்தியுள்ளனர்.
வீட்டிலுள்ளவர்கள் மற்றும் வேறு இடங்களுக்கு வேலைகளின்
GEGñGGò GDIGITUD
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் தின
க்கதிருக்குத் தெரிவித்த கருத்துக்கள்.
மட்டக்களப்பு மாமாங்கத்தைச் சேர்ந்த சாரதி சுந்தரலிங்கம்: "தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஒன்றிணைந்து ஒரு தலைமைத்துவத்தின் கீழ் எதிர்வரும் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் போட்டியிட வேண்டும்.
'தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு புறம் ஈ.பி.டி.பி ஒரு புறம்
நிமிர்த்தம் சென்றவர்கள் போன்ற விபரங்களைப் படையினர் திரட்டி
விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடுவதாகவும் (8ம் பக்கம் பார்க்க)
亦 ருத்து
|pქნმნ
தங்களது சுயநல தேவைகளுக்காக் போட்டியிடும் வேட்பாளர்களை நிறுத்துகின்ற இவர்களை இனங் கண்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இதுவரை தமிழ் மக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணம் தமிழர்களின் ஒற்றுமையின்மையே இனிமேலும் இவ்வாறான தவறுகளை நாம் விடக்கூடாது',
வாழைச்சேனையைச் சேர்ந்த யோகநாதன் - 'தமிழக் கட்சி களின் பிரதிநிதித்துவத்தைச் சிதறாமல் பாதுகாக்க இரண்டு மூன்று மூன்று கட்சிகளாகப் பிரிந்து தேர்தலில் போட் டியிடுவதை விட ஒரே கட்சியாக சேர்ந்து போட்டியிடுவது சிறப்பான காரியமாகும்.
இத்தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் மக்களின் இன்னல்களை நேரில் சென்று அவர்களது கஷடங்களில் எனும் இணைந்து செயற்படக் கூடிய, நிவர்த்தி செய்யக் கூடிய சுய நலங்களற்ற திறந்த மனதுடையவர்களாக இருத்தல் வேண்டும்.

Page 2
16.10.2001
த.பெ. இல: 06 155, திருமலை விதி , மட்டக்களப்பு. தொ. பே. இல 068 - E-mail:- tkathirasitnet.lk
225歳
jinppiiiiiIIi GUGGILDI?
தமிழ்க் கட்சிகள் சில ஓரணியில் கூட்டுச்சேர்ந்து போட்டியிட எடுக்கப்பட்ட முயற்சிகளில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகிறது.
தமிழர் விடுதலைக்கூட்டணிதமிழீழ விடுதலை இயக்கம்ாழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பவற்றுடன் இணைந்து கூட்டாகபோட்டியிடுவதில் ஏற்பட்டஉடன்பாட்டை இறுதிநேரத்தில்அகில இலங்கைதமிழ்க்காங்கிரஸ் குழப்பியழக்கிறது.
முட்டையில் மயிர் பிடுங்குவதுபோல நொண்டிச் சாட்டுக்களை கூறி ஐக்கியத்தைச் சிகுலைக்க அக்கட்சி முயன்று வருகிறது.
ஓரிரு தமிழ்க் கட்சிகள், அரசுடன் கூட்டிணைந்து துரோகமிழை க்கசில கட்சிகள் படைத்தரப்புடன் இணைந்து செயற்பட்டபடி தமிழர் உரிமை பற்றிப்பேசிப் பசப்ப
இந்த எல்லைகளுக்கு வெளியே நிற்கும் தமிழ் அரசியல் கட்சிகளேனும் ஒன்றிணைந்து, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஏகோபித்த குரல் எழுப்ப வேண்டும் என்ற தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு காங்கிரஸ் ஆப்பு வைக்க முயல்வது வேதனையான 5) FU ULJUĎ.
உண்மையில் கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றில் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களால் தமிழர்கள் ''''''''''''']] ബ[ിബ
ஒவ்வொருகனவுகளோடும்,ஒவ்வொரு எதிர்பார்ப்புகளோடும் மக்களுக்கு ஏதோ வாக்குறுதிகளை வழங்கி விட்டுப் பாராளுமன்றம் சென்ற தமிழ'முஸ்லிம் கட்சி அரசியல் தலைவர்கள், ஈற்றில் பெரும்பான்மைக்கட்சிகளால் ஏமாற்றவே பட்டார்கள்
இவர்களது கூட்டுப்பலம் தமக்குச் சவாலாக அமைந்து விடாத
லக்காகி தமிழ்-முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூறுபட்டுச் சிதைந்து
குகளைப் பறக்கவிட்டன.
இந்நிலையில் மீண்டும் இப்போது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் குறுகிய கட்சி நலன்களை முதன்மைப் படுத்தியும், தனிப்பட்ட கயலாபங்களுக் காகவும் ஒருமித்த தமிழ்-முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைச் சிதைத்துவிடும் செயற்பாடுகளிலேயே பலதமிழ் முஸ்லிம் தலைமைகள்/ஈடுபட்டுவருகின்றன.தமிழ் மக்கள் எக்கேடு கெட்டாலும், தமது குறுகிய இலாபங்களை ஈட்டி, பாராளுமன்றக் கதிரைகளைப் பிடித்துச் சொகுசு வாழ்வு வாழச் சில தலைமைகள் கனவு காண்கின்றன.
இவர்களுக்கு இம்முறை தேர்தலில் மக்கள் கடுமையான பாடம் புகட்ட வேண்டும்.
இம்முறை தேர்தலில் போட்டியிட்டு தமிழ் முஸ்லிம் மக்களுடைய வாக்கு வண்டிகளில் பாராளுமன்றம் செல்ல நினைப்பவர்கள் அம்மக்களுடைய அரசியல் அUலாசைகளை மதித்து அர்களுடைய உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் கூட்டுப் பலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
அவ்வாறு ஒரு கூட்டுப் பலத்தை கட்டியெழுப்U பாராளுமன்றத்தில் ஒட்டு மொத்த பலத்துடன் ஓரணியில் நின்று தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டும்
இதற்காக இவர்கள் முன் கூட்டியே ஒன்று கூடி தமக்குள் பொது இலக்குகளை வரையறுத்து கொள்கை அடிப்படைகளை வகுக்க வேண்டும்.
தன் தனியே தமது கட்சி அலுவலகங்களில் இருந்து கட்சிப் பெருமைகளையும் சுய தம்பட்டங்களையும் பேசி குறுகிய மனதுடன் செயற்படாது தமிழ் முஸ்லிம் மக்களுடைய பிரதி நிதிகள் என்ற வகையில் ஒரு பொது மேடையில் அனைவரும் ஒன்று கூட வேண்டும்.
தமது சுயலாபங்கள் gonjuču கொள்கைகள் என்ற தடைச் சுவர்களைத் தகர்த்தெறிந்து விட்டு அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி விவாதித்து தமக்கான பொதுக் கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்
இக்கொள்கையை பாராளுமன்ற கதிரைகளையப் பிழப்பதற்கான ஒன்றாக வகுக காது தேர்தல் முடிந்ததும் எதை எதைச் செய்யப் போகிறோம் எப்பழச் செய்யப் போகிறோம் என்பதையும் முன் கூட்டியே திட்டமிட்டு மக்களுக்கு அறியத்தர வேண்டும்.
அவ்வாறு திட்டமிட்டு அதற்கான ஆணையை மக்களிடம் பற்று அதனை நிறை வேற்ற இறுதிவரையில் ஒன்று பட்டு செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படாவிடின் கூறுபட்டுச் சிதறுண்டுப் போவதே தமிழ் மக்களின் சாபக்கேடாக அமைந்துவிடும்.
வகையில் பெரும்பான்மைக்கட்சிகள்வகுத்தபிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு
ଗୋଣୀ ।।।।।।।।।।।।
Lilli Lq6ofile வறுமைக்கெதிரான் ഖൺ (!pg|Lig வறுமையின் உச்ச வறுமை நோய்நெ த்தையும் விளை ണിങ് (ഖബ (ി கும், சிறுவர்களி க்கும் ஊறு விலை லாவற்றுக்கும் மே ப்படை மனித உ இது தனி நபர்க முறையிலிருந்து க்கு கடத்தப்படும் தார வட்டத்தினுள் றது. துரதிஷ்டவச ஒழிப்பு அணுகு மு பட்டினியை இலக் கின்றன. திட்டமி LDL LI TEGE56T 2) LLIT வளர்ச்சியில் ஏற் பட்டினியை சிறிது க்கும் என நீண்ட திருந்தனர். ஆனால் யானது வறுமையி ബിബ്ബ് ഉ ളുഖഖത്ര தினக் கருப்பொரு போராட்டமும் வ பட்டினியின் மீது மீளச்செலுத்துவத உணர்த்துவதாக புடனான போராட் ப்பின் முதல் படி ഖണioിuിങ്ങ് ♔)
உலகின் ஏை ம்பான்மை வித
ளும் சிறுமிகளு
alonging GIf
ற்றை ஐக்கிய நாடு of (T11
வலியுறுத்து கின் LIL ILQGċi
ஒழிப்பின் பக்க
போல் மறைந்து நினைக்க முடியா விவசாய அபிவிரு மையைக் குறை கில் அமைந்த
in cool தற்போ
ஐக் கிய நாடுக விவ சாய தா ஜக்குவாஸ் டய பட்டினியில் சி பட்டினி தனி நபர்கள் மு னதும், வலுவற்ற பிடிக்குள் அக காணப்படுகின்ற6 Egils HLD USMTG)
ஏற்படும் பாதிப் லேயே தொடங் வதும் தொடர்ச EGBENOITs LDBIBILI
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 2 .
டைய பார்வையை உண்மையான ன் மேல் செலுத்துவதற்கான தருணம்
ய ஒழிக்காமல் போராட்டத்தில் பட்டினியானது வெளிப்பாடாகும் டியையும், மரண பிப்பதுடன் மக்க III Ií) le...[i][09)éis ன் படிப்பாற்றலு விக்கின்றது. எல் ாக, பட்டினி அடி மை மீறலாகும். ബ്, ഉ() {},606) DլՍ| 560)6Ù(ԼՔ60)II) GELDITAFLDIGOI BHEIT சிக்கவைக்கின்
DITEE, LIG) 61D60) D. றைகள் குறிப்பாக கு வைக்க தவறு வோர், வருமான து பொருளாதார படும் நன்மைகள் சிறிதாக குறை
காலமாக நினைத்
மந்த போசனை ன் காரணியாகவும் உள்ளது.
(600I6 פ2 B&ט6 9 . நளான "பட்டினிப் றுமை ஒழிப்பும்' எமது கவனத்தை ன் அவசியத்தை உள்ளது "பட்டினி மே வறுமை ஒழி மக்களே நாட்டு
பந்திரம், உணவு །།
மக்களில் பெரு LDII GEGOOIT GLØstas நமேயாவார்கள்.
பொருள்' என்பவ களுக்கான உண | 6mö FF, I’LL GOT If | Ijolயானது வறுமை விளைபொருள் போகும் என நாம் துபட்டினி மற்றும் த்தியின் மீது வறு கும் பரந்த நோக் தெளிவானதொரு து அவசியம் என ருக்கான உணவு பனத் தலைவர் வ் கூறுகிறார். க்குண்டவர்கள் யால் வருந்தும் டிவற்ற வறுமையி தன்மையினதும் JL JLLL GDI FLEGTTTTEE, ர், கடும் போசாக் மக்கள் மத்தியில்
க்கள், ஆரம்பத்தி வாழ்க்கை முழு றது. தேவையான போசனை மூலக
ங்கள் கிடைக்காமல் போகும் போது ஏற்படும் பிரச்சினையை,"உடலானது அதன் பெளதீக செயற்பாட்டை குறைப்பதன் மூலம் ஈடு செய்கி றது. பிள்ளைகளின் வளர்ச்சி குறை க்கப்படுகின்றது அல்லது முற்றாக நிறுத்தப்படுகின்றது. பட்டினியால் வாடும் தாய் நிறை குறைந்த குழந் தையைப் பிரசவிக்க, அக்குழந்தை யானது குன்றிய வளர்ச்சியையும் தொடர் நோய்த்தன்மையையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இதனால்
வழிகோலுகின்றன.
நலிவடைந்த வேலையாள் குறைவடைந்த சொத்து
ஏழைகளின் அபரிமித சொத்து அவர்களின் வேலையா ற்றல். ஆனால் இங்கு கூட பட்டினி தன்னுடைய அழிவைக்காட்டுகி ன்றது. கடும் பட்டினியானது, சக்தி யை வேலையாக மாற்றுவதற்கான உடலின் தன்மையை மட்டுப்படுத்தி, மக்களை உடலியல் ரீதியாக நலி
கிழக்குப்பல்கலைக்கழகம் இன்று உலக உணவு தினத்தை TTTTT T TTTTTSTTTTTTTTTT LL LLLL LL L LaLLLLL LLLLLLCLLL எனும் வல்தாபனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது.
உடல் மற்றும் உள வளர்ச்சி குன் றிய இச்சமுதாயமானது, இந்நலி வடைந்த நிலைமையை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவத ற்கான துப்பாக்கிய நிலைக்கு தள் ளப்படுகின்றது.
குறைந்த உணவு, குறைந்தளவு படிப்பாற்றல்
கல்வியூட்டல் வறுமை யை ஒழிக்கும் உறுதியான வழிக ளில் ஒன்றாகும். ஏழைக்குடும்பத் தைச் சேர்ந்த அதிகளவு பிள்ளை B6il LIIILFÍT60)6066LL600[[b, LITLEFT லை சீருடைச் செலவுகள் மற்றும் இன்னுமொரு சோடி உழைக்கும் கரங்களை குடும்பத்திற்கு வழங்கு வதன் காரணமாக வகுப்பறைகளு க்கே செல்வதில்லை. உதாரண மாக, ஆபிரிக்க உப கண்டத்தில் (சகாராப் பகுதி) 50-60 சதவீதமான பிள்ளைகளே ஆரம்பப் பாடசாலை களில் சேர்க்கப்படுகின்றனர். பாடசா லைகளுக்குச் செல்லும் பசியி னால் வாடும் பிள்ளைகள் பாடங்களைக் கிரகிப்பதிலும், தொகுப்பதிலும் மிகு ந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பட்டினியானது கல்வியின் நன்மை யை இவர்களுக்கு மறுத்தளிப்பதன் மூலம், இவர்களின் வறுமையை வளர்நிலைப்பராயத்துக்குள் இட்டுச் செல்கின்றது. பட்டினி, பெண்களின் அதிகார உரிமையை மறுக்கின்றது
உலகின் ஏழை மக்களில் பெரும்பான்மை வீதமானோர் பெண்க ளும் சிறுமிகளுமேயாவார்கள் பெண்களின் கல்வி மற்றும் அவர்க ளின் திறன்களை அதிகரிக்கும் போது குடும்ப வருமானம் போசனை மட்டங்கள் போன்றவை அதிகரிப்ப தால் குழந்தை இறப்பு வீதம் குறை 62160L6)1605 BTGOOTB3nSULg). TEB 2) 6T ளது. கல்வி, சிறியதான குடும்பங் களை உருவாக்க வழிவகுக்கின் றது. ஆனால், வாழ்க்கை முழுவதும் பெண்களுக்கு ஆண்களைவிட, கல்வி மற்றும் பயிற்சிகளுக்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைந்தளவே கிடைக்கின்றன.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள பெண்கள் அடிக்கடி அதிகளவு வேலைப்பளுக்
வடையச் செய்து, அவர்களை தன்ன ம்பிக்கையற்றவர்களாகவும் ஊக்க மற்றவர்களாகவும் ஆக்குகின்றது. குறைபோசனையால் பாதிப்படைந்த வர்கள், வேலை பெறுவதிலும் உற் பத்தி வலுவிலும் பிரச்சினையை எதிர்நோக்குவது ஆச்சரியமானதல்ல. பட்டினியில் சிக்குண்ட மக்கள், நீடி க்கப்பட்ட கலோரி மற்றும் போச னை மூலகப் பற்றாக்குறைக்கு உட் படும்போது உருவாகும் சுறுசுறுப்ப ற்ற தன்மை காரணமாக, வேலை வழங்குபவர்கள் இவர்களை வேகம் குறைந்தவர்கள் அல்லது சோம்பேறி கள் எனக்கருதுகின்றனர்.
வறுமையின் பிடியில் இருந்து தப்ப மக்களுக்கு உணவூட்டல்
பட்டினியானது இத்தகைய அழிக்கும் ஆற்றலை சமூகத்தின் மேல் கொண்டிருந்தால், அரசாங்கங் கள் ஏன் பட்டினியுடனான போராட துக்கு முன்னுரிமை அளிக்க கூடாது? இதற்குரிய பதில் நாடுக
ിഞങ്കtLE% | | | |ിT', fിന്റെ களால் கடைப்படுத்தப்பட்டு மி , பாரியனவற்றிற்கு முகங்கொடுக்கத் தள்ளப்படுகின்றன. இங்கு பஞ்சபு அவர்களின் முக்கியத்துவத்தை பெறுகின்ற அதேவேளையில் கண் ணுக்குத் தெரியாத பட்டினி அவ்வ ளவு முக்கியத்துவம் பெறுவதில் லை. இது ஒரு புறமிருக்க முடிவு எடுப்போர் சிலர், உலகம் உணவு உற்பத்தியில் உன்னத நிலையை அடைந்து விட்டால் மேலதிக நட வடிக்கை தேவையில்லை எனத் திருப்திப்பட்டுக்கொள்கின்றனர். இவர் கள், உணவுப்பாதுகாப்புக்காக குறிப் பிட்ட இலக்குகளை உருவாக்குவ தற்குப் பதிலாக, மரபுவழி நெறி முறைகளைக் கையாண்டு பொருளா தார வளர்ச்சியில் கவனம் செலுத்தி னால் பட்டினி குறையும் என்று எதிர் பார்க்கின்றனர். ஆனால் வறுமை தான் பட்னிக்குரிய காரணி என்னும் அதேவேளையில் மறு நிலையும் கூட உண்மை என்பதற்கான அபிப் பிராயமும் வளர்ந்து வருகிறது. ப டினி வறுமையை உருவாக்கி, அதை வலுப்படுத்துகின்றது. நாட்டு மக்கள் முதலில் உண்பதற்கு போது மான உணவைக் கொண்டிருந் த ர ல த ன
தவையான கலோரி மற்றும் போசனை முலகங்கள் கிடைக்காமல் போகும்
பாது ஏற்படும் பிரச்சினையை,
உடலானது அதன் பெளதிக
களை சுமப்பவர்களாக இருந்தாலும், இங்கு நிலவும் பெருமளவிலான கலாசார பழக்க வழக்கங்களின் படி ஆண்கள் பெண்களுக்கு முன் மிக அதிகமாகவே உணவு உட்
கொள்கின்றனர்.
எச்.ஐ.வி/எயிட்ஸ் கூட மேலதிக சுமையை பெண்களின் மேல் சுமத்திவிட்டது. பெண்களின் கவனிக்கும் பொறுப்புக்கள், பல் வகை உணவுகளை பயிரிடுவதற் கும் மற்றும் தயாரிப்பதற்குமான நேர த்தை மட்டுப்படுத்தி எளிய போச ഞങ്ങ് ഫ്രഞ്ഞു. ഉ ഞ്ഞഖ (ഗ്രൂ குடும்பத்துக்கும் வழங்குவதற்கு
வறுமையைக்குறைப்பதில் முக்கிய படிகளை எட்ட முடியும், உணவு மக்களை இலகுவில் அடை யிக்கூடியதாக இருந்தால்தான், உறு தியானதும் சமூகத்தில் உற்சா கமிக்க பங்குதாரர்களாக இருக்கின்ற துமான நிலைமை மக்களுக்கு ஏற்ப ட்டு, உற்பத்தி கூடி, சந்தைகள் பெருகி வறுமை குறையும்.
2) LLUIT 6) IT GOT (BLITT AF 60)6OI வேலையாட்களின் அதிகரித்த உற்பத்தி வாயிலாக நேரடியான தாக் கத்தினையும் நீடித்த வாழ்க்கைக் காலம் மற்றும் சிறந்த சுகாதாரம் வாயிலாக மறைமுகமான (6ம் பக்கம் பார்க்க.)

Page 3
16.10.2001
தினக்கத்
எந்தத் தமிழ்க்கட்சி தனித்துப்
தமிழர் மகாசங்கம் எதிர்த்து
(துவழி)
எதிர்வரும் பொதுத்தேர் தலில், அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் கூட் டாக ஓரணியில் போட்டியிட வேணன் டும். எந்தவொரு தமிழ்க்கட்சியும் தனித்துப் போட்டியிடக்கூடாது" என தமிழர் மகாசங்கத்தின் கல்முனைக் கிளைத் தலைவரும், முன்னாள் அபேட்சகருமான தமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பாக கரு த்துத் தெரிவிக்கையிலேயே இவ் வாறு குறிப்பிட்ட அவர் எந்தத் தமி
ழ்க் கட்சியாவது தனித்துப் போட் டியிடத் தீர்மானித்தால் அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கம் அதற்கு எதிரான முறையில் செயல்படக் கூடிய சூழ்நிலை உருவாகும் என் றார் அவர் மேலும் கூறுகையில்
நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலில் அம்பாறை
மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவத்
தைக் காப்பாற்றுவதுதான் தமிழர் மகாசபையின் தலையாய கடமை யாகும். கடந்த 2000ம் ஆண்டில், எல்லாத் தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைத்து அதன் மூலமாக அம்பாறை மாவட்டத்துக்கு ஒரு
சென்றல் கேம்ப் பகுதியில் ஷெல் வீச்சு
(காரைதீவு நிருபர்)
பிம்பாறை மாவட்ட சென் றல்கேம்ப் பகுதிகளில் பரவலாக ஷெல் வீச்சு இடம் பெற்றுவருகிறது. இரவு வேளைகளில் சென்றல்கேம்ப் பொலீஸ் நிலையத்திலிருந்து ஷெல் கள் ஏவப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த வியாழனன்றிரவு மொத்தமாக 24 ஷெல் வீச்சு இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன. இதனால் அப்பிரதேச தமிழ் முஸ்லிம் மக்கள் சிலர் இடம் பெயர்ந்து வந்துள்ளனர்.
"ஷெல் வீச்சு தொடர்
பாக நாவிதன்வெளிப் பிரதேச (GSLLIGOTGITT எம்கோபாலரெத்தினத் திடம் கேட்டபோது ஷெல் வீச்சு இடம் பெற்றுவருவதாக மக்கள் என் னிடம் கூறுகிறார்கள். சிலர் இடம் பெயர்ந்துள்ளனர். சிலர் எனது அலு வலகத்தில் தஞ்சம் கோர இருப்ப தாகக் கூறுகின்றன. சென்றல் கேம்ப் நகரில் முஸ்லிம் வர்த்தகரின் பேக் கரியொன்றும் சேதமாகியுள்ளது. அதனைப் பொலிஸார் செப்பனிட்டுக் கொடுத்துள்ளனர். ஷெல்விச்சு தொட iந்தால் மக்கள் இடம் பெயர்வதைத் தவிர்க்க முடியாது என்றார்.
அகதி முகாமுக்குள் மழை வடமராட்சியில் பரிதாப நிலை
(தவராசா)
யாழ்/வடமராட்சிப் பகுதி யில் கடந்த 1990ம் ஆண்டிலிருந்து இற்றைவரை நடந்து கொண்டிருக் கும் கொடிய யுத்தம் காரணமாக கைகால்களை இழந்து ஊனமுற் றோர் 412, இடுப்புக்குக் கீழ் இயங்க முடியாதவர்கள் 101, விதவை
களாக்கப்பட்டோர் 612 என அண்ண
ளவான கணக்கீடு தெரிவிக்கிறது.
இவர்களைவிட பெற்றோர் களை இழந்த பிள்ளைகள் 34பேர் ஆவர். மக்கள் இடம் பெயர்ந்து வரும்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இராணுவத்தி னரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளு மாக சென்ற போதுதான் மேற்குறி ப்பிட்ட 34 பிள்ளைகளும் அனாதர
வாக்கப்பட்டனர் என்று தெரிவிக்க
ப்படுகிறது.
இவர்களின் தாய் தந் தையர்கள் எங்கு இருக்கிறார்கள்
என்பதை அறிந்து இப்பிள்ளைகளை
அங்கே கொண்டு சேர்க்க செஞ்சி
லுவை சர்வதேசக்குழு நடடிவக் கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது இவ்வாறிருக்க இங்கு ள்ள அகதிமுகாம்களின் கூரைகள் வேய்வதற்கு கிடுகு இல்லாமல் தற்போது பெய்து கொண்டிருக்கும் மழையில் அகதிகள் தொட்பட்டமாக நனையும் பரிதாப நிலையும் ஏற்பட்டு
6T6 Tg5).
அகதிமுகாம் ஒன்றுக்கு 200 கிடுகுகள் தேவை என்று தெரிவிக்கப்பட்டும் ஆக 100 கிடுகு கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த க்கிடுகுகள் முகாமின் ஒரு பக்கம் மாத்திரமே வேய்வதற்குப் போது மானது என்றும் அறிய முடிகிறது.
தமிழ்ப் பிரதிநிதி பாற்றிக் கொடுத் அதே கொள்கை ரும் தேர்தலிலும் கடைப்பிடிக்கும்.
ஒரே அ பிரதிநிதித்துவத் க்கொள்ள அணு கவும், ஏற்பாட்டா LDSEIT UFIÉ GELİ) GONG முறை தமிழர் மக போட்டியிடாது
LTT.
அகில சிறுபான்மையினக் த்தும் ஒரே அணி
டியிட்டால், அவர்
(p6 ஐ.தே.
(6J. 6T6ù.6 TLD, LI
IT 6I. எனது தோல்வின் யாக கருதி நடை ளுமன்ற பொதுத் முஸ்லிம் காங் ஐ.தே.கவுடன் இ களப்பு மாவட்டத் FITF LITE (BLITL L9. (GBL 6öI.
இவ்வா ஞாயிற்றுக்கிழபை முதன் முதலாக தல் தொடர்பான ൈഥ ഖി
முன்னாள் ஐே தற்போதைய கூட்டு வேட்பாள யூ.எல்.அப்துல் கூறினார்.
தொட கையில் இம்மு காத்தான்குடிை பாராளுமன்ற உ வாகி ஆட்சிய ஐ.தே.அரசில் வேண்டும்.
ஜம் இ சபை தேர்தலில் ஒதுக்க வைப்பத யில் ஈடுபட நேர அவர்களுக்கு ந ங்கத் தயாராகவ
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஊடகவியலாளர்களான பி. மாணிக்கவாசகம், ஜி.நடே ஆட்சேபித்து சனியன்று மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் கண்டனக்கூட்டமொன்றை நட உபதலைவர் இரா.உதயகுமார் தலைமையுரையாற்றுவதையும் சங்கத்தின் உபசெயலாள இணையத்தலைவர் அ. செலவேந்திரன் (வலம்) ஆகியோர் அமர்திருப்பதை 1ம் படத்திலும்
தரணியும் முன்னாள் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கனகநமநாதன் ஆகியோரை முறை
 
 

ü
செவ்வாய்க்கிழமை 3.
போட்டியிட்டாலும் |ச் செயல்படும்
த்துவத்தைக் காப் தது மகாசங்கம் யைத்தான் எதிர்வ தமிழர் மகாசங்கம்
|ணியின் கீழ் தனது தைக் காப்பாற்றி னுசரணையாளரா ளராகவும் இருந்து U6öLJ(BLb. 355 ாசங்கம் தேர்தலில் என அவர் குறிப்
இலங்கை ரீதியில் 6 கட்சிகள் அனை யில் திரண்டு போட் களுடைய பிரதிநி
MÜ GÖYLİ)
க.வுடன்
(pള്വസൈIഉi)
ன்னை தடுத்தாலும் ய முதல் வெற்றி பெறப்போகும் பாரா தேர்தலில் ரீலங்கா கிரஸ் சார்பாக இணைந்து மட்டக் தில் காத்தான்குடி யிட தயங்க மாட்
ாறு 14ம் திகதி D காத்தான்குடியில் நடைபெற்ற தேர் கருத்தரங்கிற்கு து உரையாற்றிய தக வேட்பாளரும் ஐ.தே.க, U.மு.கா ருமான சட்டத்தரணி மாகுக் பேசும்போது
ாந்தும் அவர் பேசு றை எப்படியேனும் பச் சேர்ந்த ஒருவர் உறுப்பினராக தெரி மைக்கப் போகும் பங்காளியாக மாற
L'ILLU 356ð 2D 6NOLDIT இருந்து என்னை ற்கு பேச்சுவார்த்தை த்தை கேட்டுள்ளது. ல்ல பதிலினை வழ புள்ளேன்.
ப்பு வாய்ந்த நிறு
தித்துவங்கள் வலுப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தமிழர்
மகாசங்கத்தின் கல்முனைக் கிளைக்
கூட்டம், கடந்த ஞாயிறன்று நடை பெற்றபோது உரையாற்றிய அம் பாறை மாவட்ட தமிழர் மகாசங்க தலைவர் கே.சுப்பிரமணியம்
எதிர்காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு
செயல்பட்டால் எமது பிரச்சினைக
ளுக்கு இலகுவாகத் தீர்வு காண லாம். அதைவிடுத்து சமூக அமைப் புக்கள் பலவும் தனித்தனியாகப் பிரிந்து நின்று செயற்படுவதால் எந்த வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது என்றார்.
காங்கிரஸ்
"சதொச வில் விலை அதிகரிப்பு
(பெரியநிலாவனை நிருபர்)
கல்முனை பிரதேசத்திற்கு ட்பட்ட மருதமுனை பகுதியில் இய ங்கும் சதொச முகவர் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் பலசரக்கு பொருள்களில் இடப்பட்டுள்ள விலை க்கு அதிகமாக பொருள்களை விற் பனை செய்வதாக மக்கள் மத்தியில் புகார் தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் சதொச நிலையத் தில் பொருள்களுக்கு விலை குறை வு என்பதால் தான் அங்கு பொருள் களை கொள்வனவு செய்கின்றனர். சதொச நிலையமே பொருள்களுக்கு விலை ஏற்றி விற்பனை செய்வது குறித்து மக்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது. இது தொடர்பாக சதொச முகவர் நிலைய அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் தெரிவிக்கி ன்றனர்.
III,
இணைந்து போட்டியிடுவேன்
வனங்கள் அரசியலில் ஒருவருக்கு சார்பாக இயங்கமுனைவதை பொது மக்கள் தடுத்து நிறுத்த தயங்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
காத்தான்குடி மக்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்
அனைத்து பிரச்சினைகளையும்
9ILIUIIG) LDII (U, Cb தீர்க்க காத்திரமான நடவடிக்கைக ளையும் மேற்கொள்ள திடசங்கற்பம் பூண்டுள்ள அதேவேளை வேலை யற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க புதிய திட்டம் ஒன்றினையும் தயார் செய்து ள்ளேன் என்றும் இக்கருத்தரங்கில் அவர் மேலும் கூறினார்.
கல்முனை தொகுதி கல்வி Il GDI LIGli Sf. GLIUblb5
(துவழி) கல்முனை கல்வி வலயத்திற் குட்பட்ட 57 பாடசாலைகளில் 1434 ஆசிரியர்களும் 107 அதிபர்களும் கடமை புரிகின்றனர். மொத்தமாக 36,985 LIILFIT606) LDIT6006)|TH, Gil அப்பாடசாலைகளில் கல்வி கற்கி ன்றனர். அநேகமான பாடசாலை களில் அதிபர், ஆசிரியர்களுக்கு
கணினி வேலைகளை மிக விரைவாக செய்து
கொள்ள வேண்டுமா..? & Type Setting & Stencil Cutting & Color Printing --Roneoing
-Fax -Hardware Repairing & Software Installation
பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்
கப்படுகிறது.
(HDIIII, 24 LIIL'HT60)6 DeiE6.filol) ஆசிரியர்களும் அதிபர்களும் குறை ந்தளவில் இருப்பதாகவும் 22 பாடசா லைகளில் கூடுதலான அதிபர்களும் ஆசிரியர்களும் கடமை புரிவதாக அண்மையில் டுேக்கப்பட்ட கல்வி வலய புள்ளி விபரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
«Trace Printing --E-Mail & Internet
5)ounr *
இவை அனைத்து தேவைகளையும் அதிசிக்கனமாக
ரவாக செய்து கொடுக்கும் ஒரே இடம்: neig TF.065-22500. F
ΕΧ 8- oss so
சன் ஆகியோருக்கு வழங்கப்படவிருந்த வடகிழக்கு ஆளுனர் விருதுகள் வழங்கப்படாமையை ாத்தியது. இக்கூட்டத்தை தலைமையேற்று நடாத்திய கிழக்கலங்கை செய்தியாளாசங்க ண் ஏ.எல்.எம். பளுலுல்லாஹ் (இடம்) மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ஊடகவியலாளர் டி சிவராம், மனித உரிமைகள் சட்டத் 3I LI 2ID.: 3LD LIL Filhoolsகாணலாம்.(படமும் தகவலும் அதிரன்)

Page 4
16.10.2001
தினக்க
முஸ்லிம்கள் யாரும் DIGOII
அமெரிக் காபிரிட்டனில் வாழும் முஸ்லிம்கள் யாரும் விமான
பின்லேடன் இயக்கம்
த்தில் பயணம் செய்ய வேண்டாம்
அடுக்குமாடி கட்டிடங்களில் குடி யிருக்க வேண்டாம் என்று அல்கொய்தா அமைப்பு எச்சரித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்கா மீது மீண் டும் தாக்குதல் நடத்துவோம் என்று அது சூசகமாக அறிவித்துள்ளது.
பின்லேடன் பதுங்கியிருக்கும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா
மற்றும் இங்கிலாந்து நாட்டு போர்
விமானங்கள் குண்டுமழை பொழி ந்த வண்ணமுள்ளன.
இதற்கு பதிலடியாக பின்
|
லேடனின் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுலைமான் அபுகாய்த் அமெரிக்கா வுக்கு எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். அவரது பேட்டியை கட்டார் நாட்டு அல்-ஜாகீரா தொலைக்காட்சி ஒளி
6াd d্য্য৷
பரப்பியுள்ளது . கூறியிருப்பதாவது
அமெரிக்கா நாடுகளில் வசிக் யாரும் விமானப் வேண்டாம் அ LDITIn Lin Lale பதையும் தவிர்த்து இவ்வாறு அ இதன்மூலம் செட் நியூயார்க் வாஷி நடந்ததுபோல மீ GNIFIL DIT GOTIES, CONGIT தாக்குதல் நடத்துே
Ο σΠαύου Πιρού (
(லண்டன்)
ബ് ബ്ള്യു. ഖTL L I ഞ ഖ யாராலும் பிடிக்க முடியாது என்று பின்லேடனின் மகன் அப்துல்லா பின் லேடன், பாகிஸ்தான் பத்தி ரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி யில் கூறியுள்ளார்.
ஆப்கானில் மறைந்துள்ள சர்வதேச தீவிரவாதி பின் லேடனை பிடிக்க அமெரிக்கா ஆப்கான் மீது தாக்குதல் நடத்திவருகிறது.
இந்நிலையில் பின் லேட னின் 42 பிள்ளைகளில் ஒருவரான அப்துல்லா பின்லேடன் பாகிஸ்தா னில் இருந்து வெளியாகும் பத்திரி கைக்கு பேட்டியளித் துள்ளதாக
மிரர் பத்திரிக்கை கூறுகிறது.
அந்தப் பேட்டியின் விவ ரம் வருமாறு
அமெரிக்க பிரிட்டன் என anco நிாடுகள் சேர்ந்து எத்தனை விமானங்களில் வெடிகுண்டுகளைப் போட்டாலும் அவர் களால் என் வாப்பாவை மட்டும் பிடிக்கவே முடியாது ஆப்கான்மண் அவ்வளவு
லண்டனில் வெளியாகும் சன்டே
ബട്ടൺ ബ് ഖTüഞഖ പ്രി கொடுத்துவிடாது அவர் எதிரிகளின் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து விடுவார்
கடந்த செப்டம்பர் 11ம் தேதியே எனது வாப்பா 300 வீரர்க ளுடன் குதிரைகள் மூலம் தப்பி CÉAL L TITI
EGITT LITUSIG, ITILITER, உள்ளார் யாரும் அந்த இடத்தைக் கண்டு பிடிக்க முடியாது. மேலும் அன்றே காபூலில் இருந்து கம்யூட் டர்கள் மற்றும் தொலைத் தொடர்பு காத னங்களை ஏற்றிக்கொண்டு 60 டிரக்குகள் வாப்பாவின் மறை
விடத்துக்குச் சென்றுள்ளன.
இத் தகவல்கலை எனது வாப்பாவிற்கு நெருக்கமான நபர் என்னிடம் தெரிவித்தார் நான் அவரைப் பார்த்தும் பல மாதங்கள் ஆகிவிட்டன.
எனது வாப்பா பல ஆண்
வாப்பாவை யாராலும் பி.
LÍZDÍGADA AOÍ
an
GEGITTG, S|G|Dís சவாலாக இருந்து saloop at ( . archip தெரி இவ்வ jös, வயதாகிறது.
@酯酶 வாரத்திற்கு முன் தான் *
பாக்கிஸ்தான் விமான நிலையத்தை அெ
(ஜகோபாபாத்) பாகிஸ்தான விமான நிலையத்தை அமெரிக்கா பயன்ப டுத்துவதை எதிர்த்து கலவரம் மூண் டது. இதை அடக்க போலீசார் சுட்ட தில் 3 பேர் பலியானார்கள்
பாகிஸ்தானின் தென்
பகுதியில் உள்ள 2 விமான நிலை
பந்தை அமெரிக்கா பயன்படுத்த அதிபர் முஷாரப் அனுமதி அளித் தர் அந்த விமான நிலையங்களை யாரும் நெருங்காத படி ராணுவ பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.
பயன்படுத்துவதை
பாகிஸ்தான் 瓯spT叫 லாகூரில் நடந்த
தந்தையும் 1Ꭰ Ᏸ560ᎠlᏓᎠ பங்கேற்ற காட்சி தந்தை | 16} {3601_Gä படத்தை ஏந்தி 6ւI(U5671605ԱլID தோளின் மீது அமர்ந்துள்ள தனயண் GLITED GOLD
ப்ார்க்கலாம்.
அதிபர் முஷாரப்பின்
இந்த முடிவை எதிர்த்தும் பாகிஸ்
எதிர்த்துக்கலவர
SEIT Gorflað sg) GALI இறங்கியதற்கு எ
நேற்று கலவரம்
பாத் விமான நி ഞങ്കuി"( ഞെക. டத்துக்கு சில மு அழைப்பு விடு இதன நிலையத்துக்கு பலத்த பாதுகா இருந்தது. ப வேகத் தடை காணித்தனர். இந் தலைவர்கள் அ பேர் அங்கு தி
til II அமெ சை எதிர்த்து ே ജൂൺ ജസ്ഥ ഉീ{ என்றும் குரல் களை ராணுவத்தி கட்டுப்படுத்த போது போலிசா
கற்களை விசி nഥL ഞഓ 5ഞ്
கண்ணி புகை
இறுதியில் துப்பு இதில்
I TITiTg;GiT. (2LJITSg
LI GEJT, ITUL ILĠ se
போராட்டம் தெ
( 2OO (: ia? செய்தனர்.
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 4.
LIGIJI) Od III (8660I ILI
க்கை
தில் சுலைமான்
மற்றும் பிரிட்டன் கும் முஸ்லிம்கள் L JLLJ GOMOTLD GELL JILLI போல அடுக்கு எளில் குடியிருப்
விடுங்கள் வர் கூறியுள்ளார். டம்பர் 1ந்தேதி நுடன் நகர்களில் ண்டும் பயணிகள் கடத்தி வந்து வாம் என்று அவர் Na mas as Lily
டியுள்ளார்.
அந்த தொலைக் காட்சியி ஒளிபரப்பில் சுலைமான் மேலும் கூறியிருப்பதாவது
விமானங்களை கடத்தி வந்து மோதியதால் அமெரிக்காவில் ஏற் பட்டதே புயல் அந்த புயல் ஓயாது. ஆப்கானிஸ்தானை விட்டு அமெ ரிக்கா பின்வாங்க வேண்டும் பாலஸ் தீன பிரச்சினையில் யூதர்களுக்கு
டிக்க முடியாது
#ားများ၊ ဤ மறைவிடத்தில்
க்காவுக்கு பெரும் வருகிறார். ஆனால் 5 CJ5 få) LIITTI LIGGING DIGO) GLO.
ாறு அப்துல்லா துல்லாவுக்கு 18
CLIC León (695 gôl (DU) பு அந்தப் பாகிஸ் கயாளர்கள் தலி
மகன் பேட்டி
மதி வாங்கியுள்ளனர்.
. 7
பின்லேடன் ر பான் ஏஜெண்டுகளை அணுகி அனு பிறகு இஸ்லாமாபாத்தில் ஒரு ரகசியமான இடத்தில் வைத்து இந்ப் பேட்டி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு பின்லேடன் குடும்பத்தினர் அளிக்கும் முதல் பேட்டி இதுதான்.
மரிக்கா If)
Infldiz, J. L. Gill: 567 நிர்ப்பு தெரிவித்தும் முண்டது. ஜகோபா லையத்தை முற்று பற்றும் போராட் ஸ்லிம் தலைவர்கள் த்து இருந்தனர். | ვეტ GFL DIT GOT கிமீ சுற்றளவுக்கு பு போடப்பட்டு 1) QLTi களில அமைத்து கன் த நிலையில் மதத் ழப்பு Gjög OOOO GOOTIL GOTT. கிச் சூடு க்க அதிபர் புஷ் ாஷம் போட்டனர் Tim L faoi C3 ao Golf ழுப்பினர். அவர் னரும் போலீசாரும் முயன்றனர். அப் மீது சரமாரியாக ர். இதையடுத்து O SE CEL UIT CASTI ROTGANGGONGIT GARGOTT. Šáh IT). LLGOTÍ.
3 (BL L. Su 而 _afLL 12 GLf டந்தனர். இந்த டர்பாக முன் கூட்டி போலீசார் கைது
இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் ஈராக் மீது விதிக்கப் பட்டுள்ள தடைகளை முற்றுகையை நீக்க வேண்டும் காஷ்மீர் பிரச்சினையில் இந்துக்க ளுக்கு தரும் ஆதரவை அமெரிக் கா நிறுத்த வேண்டும். இவை எல்லாம் நடக்கும் வரை புயல்
ஓயாது.
அரேபிய தீபகற்பத்தில் வசிக் கும் முஸ்லிம் அல்லாத மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளி யேறிவிட வேண்டும் குறிப்பாக அமெரிக்கர்கள் மற்றும் பிரித்தானிய நாட்டவர்கள் அரேபிய தீபகற் பத்தில் இருக்கக் கூடாது.
அங்குள்ள அமெரிக்க பிரித் தானிய நாட்டவர்களின் கால்களுக்கு கீழ் நெருப்பு எரியப்போகிறது. இது கடவுளின் ஆணை
6 Idj J fil GOD அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் முன்னாள் அதி பர்கள் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் சரோன் ஆகியோரை நான் எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவன் கூறியுள்ளான்
அல்-கொய தா இயக்கம்
ஏற்கனவே அல்-ஜாசீரா டி.வி. elp Gaol ó GGG fluflu L LóTILL GÖ அறிவிப்பை அமெரிக்க டிவிக்கள் அனைத்தும் ஒளிபரப்பின. இது தொடர்பாக அரசு சில நெறி முறைகளை அறிவித்ததால் தற்போது சுலைமானின் மிரட்டலை அமெரிக்க டி.வி.க்கள் தணிக்கை செய்து ஒளிபரப்பின.
அமெரிக்கா குண்டு வீச்சு ஒரே கிராமத்தில் 200 பேர் பலி
-9|C)LDrf)g, g, 6 fluDIT GOTL5 குண்டு வீசியதில் ஒரே கிராமத்தை சேர்ந்த 200 பேர் பலியாகி விட்டனர்.
ஆப்கான் மீது அமெரி க்கா தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது கடந்த புதன் கிழமை ஆப்கான் கிழக்குப் பகுதியில் உள்ள கோரம் என்ற கிராமத்தில் அமெரிக்க விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின. சுமார் 25 குண்டுகள் விழுந்து வெடி த்ததில் அந்த கிராமமே தரைமட்ட மானது. அங்கிருந்த வீடுகள் அனைத்தும் இடிந்து விழுந்தன.
எமுதலில் அங்கு
எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது சரியாக தெரியாமல் இருந்தது. தற்போது அந்த கிராமத்தில் வசித்த 200 பேர் பலியாகி விட்டதாக தலிபான் அதி காரிகள் தெரிவித்தனர். அவர்களில் 160 CELuffalo go Llanbey, Gir LES L’iley, L' பட்டுவிட்டன.
கோரம் கிராமத்தில் வசித்து
வந்த உசேன்கான் என்பவர் கூறு
கையில் விமான சத்தம் கேட்டதும் வீட்டை விட்டு நான் வெளியே ஓடிவந்ததால் பிழைத்தேன். ஆனால் என்னு டைய 4 குழந்தைகளும் குண்டு வீச்சில் பலியாகிவிட்டனர் என்று தெரிவித்தார்.
ஆப்கான் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ள அதி நவீன
அமெரிக்க போர் விமானங்களில் ஒன்று

Page 5
16.10.2001
தினக்கதி
எங்களுக்காகவே நீங்கள்; நா
போட்டியிட விரும்பினால்
(காரைதீவு நிருபர்) "'9). GoalC36) EITGO grg) மாக பரமவைரிகளாக இருந்தவர் களே ஒன்றிணையும் போது, இனத்தின் பேரால் ஒன்றுபட்ட தமிழ்க்கட்சிகள் ஏன் ஒன்றிணைய முடியாது? '
இவ்வாறு காரைதீவு பிர ஜைகள் குழுத்தலைவரும், பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும LIDIT GOI (336.LDSEITGÓINÉISEA6||Lib GB8E66 யெழுப்பினார்.
எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்கட்சிகள் அம் பாறை மாவட்டத்தில் எவ்வாறு செயற் படவேண்டும் என்ற கேள் விக்கான கருத்துகளை பல பிரமு கர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியவை இங்கு தரப்படுகின்றது. பிரமுகர்களுள் ஒருவரான மகா லிங்கசிவம் கூறுகையில் 'தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்தே ஆக வேண்டும். பிரிந்தால் பிரதிநிதித் துவம் பறிபோவது உறுதி தனித்து வம் பேசி தமிழன்ரைத் தெருவில் கொண்டு வர யாராவது முயற்சித் தால் மக்கள் அவர்களை ஒரங்கட்ட வேண்டும்.
தேர்தல் காலத்தில் மட் டும் கொழும்பிலிருந்து இங்கு வந்து கடைவிரித்து வீறாப்புகளைப் பேசி விட்டு தமிழர்களை ஏமாற் றும்வியாபாராத்தைச் செய்வோர் இம்முறை அதை கைவிடுவது நல்லது.
தமிழினம் மீது உண்மை யான விசுவாசமிருந்தால் அம் பாறை மாவட்டத்தில் ஓரணியின்கீழ் சமாதான அமைப்பினரால் திருமணம் பதிவு ஏற்பாடு
பில்முனை சமாதான அமைப்பினரால் திருமண பந்தத் தில் நுழைந்து தங்களைப் பதிவு செய்யாத தம்பதியினருக்கு பதிவு செய்து திருமண பதிவுப் பத்திரம் வழங்கும் வைபவம் அண்மையில் பெரிய நீலாவனை சர்வோதய பாலர்பாடசாலை மண்டபத்தில் சமாதான அமைப்பின் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இவ் வைபபத்தில் மதத்தலைவர்கள் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்ட
60TT.
பதிவு செய்த 100 தம்ப யினருக்கு திருமணப்பதிவு பத்திரங் களை சமாதான அமைப்பின் தலை வர் மற்றும் மதத்தலைவர்கள் கிராம உத்தியோகஸ்தர்கள் மற் றும் பெரிய நீலாவானை சமாதான அமைப்பின் தலைவர் ஜே.மரிய தாஸ் ஆகியோர் வழங்கி வைத் 956OTIT.
போட்டியிடுங்கள் என்று கூறினார்
அதிபர் கருத்து மல்வத்தை விபுலானந்த வித்தியாலய அதிபர் செ.சந்திர மோகன் கூறுகையில்
'ஓரணியின்கீழ் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடவேண்டியது கா லத்தின் தேவை யாராவது "தனித் துவம் முன்னாள் ஆயுதகுழுக் களோடு கைகோர்க்கமுடியாது” என்று வேதாந்தம் பேசுவார்களா னால் தமிழர்கள் பேரினவாதக் கட்சிகளின் பக்கம் செல்வதைத் தவிர்க்க முடியாது என்று கூறினார்.
விவசாய பிரதிநிதி கருத்து
திருக்கோவில் விவசாயப் பிரதிநிதி கே.சுந்தரமூர்த்தி கருத்துத் தெரிவிக்கையில் 'மக்களுக்காகத் தான் பிரதிநிதியே தவிர கட்சிக்காக அல்ல எனவே மக்களாகிய நாம் கூறுகிறோம் தேர்தலில் போட்டியிட
விரும்பினால் ஒன்று சேர்ந்து வாரு
ங்கள் தனித்துவம் பேசிய இவர்கள் சாதித்ததென்ன? அனாதைகளும், விதவைகளும், அகதிகளும் அதிக ரித்ததே தவிரஒன்றுமே நடைபெற வில்லை. அரசியல் வாழ்க்கையை ஒட்டுவதற்கு அம்பாறை சரிவராது. எமது பகுதியில் 2500 ஏக்கர் வயல்நிலம் செய்ய்முடியாமலுள் ளது கொழும்பில் இருக்கும் பிரதி நிதியால்இதைத்தீர்க்க முடியாது. மக்களோடு நிற்பவர்களே எமக்குத் தேவை என்று கூறினார்.
கூட்டணிப்பிரமுகர் நடேசன்
தமிழர் விடுதலை கூட்ட
சத்திரசிகிச்சைக்கு
| 20, 156). Ibil d66II
காத்தான்குடி
2Lb (gpi)3360)ué சேர்ந்தஅப்துல் கபு,ா ஹாஜி ) ജ് • ഖു ഋ"ഞ് (வயது25) என்பவர் இருதய நோயினால் பிடிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு இருதய சத் திர சிகிச்சை செய்யப்பட வேண்டு மென மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். இவரது நல வாழ்விற்கு உதவுமாறு தயாள குணம் உடையோரிடம் வேண்ட ப்படுகிறது.
உதவ விரும்புவோர் காத்தான்குடி மக்கள் வங்கி க்கிளையின் கணக்கு இலக்கம் 006520157313க்கு அனுபிவைக்
56 DITLD
(-திரு
ணியின் கல்மு மத்திய குழுத்தன கருத்துக கூறுகிை த காலத்தில் ப போதும் இன்று G66 Gius) L பெறும் காணி பச்சைப்பார பட்சம அனைத்து தமிழ்க் ணைந்தே செயலி என்றார். வைத்திய சாலை
கல்முனை சீரா
(காரை கல்மு6ை
124 6Jä5E5f 6d Juu நீர்ப்பாய்ச்சலின்றி யத்தை எதிர் நே அப் பிரதேச 6 செயலாளர் ஏ.ந தார்.
இவ் வ நீாப்பாய்ச்சும் குடு கடைகள் அயை இதற்கு முக்கிய தெரிவித்த அவர் ! செயலாளரிடம் மு ஏதுவும் கிடைக்க தெரிவித்தார்.
இலங்கை
மீண்டு
(காரைத
கிடந்த கொழும்பில் நடை கல்விநிருவாக க்கான மட்டுப்படு டிப்பரீட்சை இரத்து விட்டதா? இல் சந்தேகம் பரீட்சா எழுந்துள்ளது.
6nIL gé ஆயிரக்கணக்கா யுவதிகள் பலத்த பிடிகளுக்கு மத்தி
Öhm, L
(கல்லாறு
Dனர் ப.நோ.கூசங்கத் சர்வதேச கூட்டு எதிர்வரும் 17ம் டபத்தில் நடைெ சங்கத் இ.குமாரசுவாமி நடைபெற இரு
பாடசாலைக்கு பெ
மட்டுகல்லடி முகத்துவாரம் விபுலாநந்த வித் சேர்ந்த மாணவி கடந்த மாதம் வெளியான த பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று மா
2ம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 3ம் இடத்
தடித் தந்த செல்வி.ஜெநிதுஷனியை பாடசாலை அதிபர் வ மலர்மாலை அணிவித்து கெளரவிப்பதையும், அவருடன் புலமைப்பரிசில் பரீட்சையில் த
ஏனைய மாணவர்களுடன் அதிபர் ஆசிரியர்கள் நிற்பதையும் படங்களில் காணலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 5
ம் சொல்வதைக் கேளுங்கள் ஒன்று சேர்ந்து வாருங்கள்
bdb/ബി ബി/f/f Iിഗ്രി
ன பிராந்திய லவர் ஏ.நடேசன் யில்' நாம் கடந் பட துன்பங்கள் கூட கல்முனை குதியில் இடம் அத்துமீறல்கள் ானவை. எனவே கட்சிகளும் ஒன்றி ாற்ற வேண்டும்
ழுச் செயலாளா
கல முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுசெயலாளர் இராமகிருஷ்ணன் கருத்துக் கூறுகையில் 'தமிழ்ப் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டே ஆக வேண்டும் இன்றேல் அம் பாறைமாவட்டத்தில் தமிழினம்
ജൂൺ என்ற நிலைக்கே இட்டுச்
செல்லும் அதற்காக சுயேச்சை அணி தேவையில்லை எந்தவொரு கட்சியாயினும் அதன் கீழ் அனை வரும் ஒன்றுபட்டு போட்டியிட வர
வெளியிலுள்ள வயல்களுக்கு
நீர் lp வு நிருபர்)
வெளியிலுள்ள ஸ் நிலம் சீராக சீரழியும் அபா ாக்கியிருப்பதாக விவசாயக்குழுச் டேசன் தெரிவித்
யல்நிலத்துக்கு ாங்க்ளை நிரப்பி த்து வருவதே காரணம் என்று இது பற்றி பிரதேச றையிட்டு பலன் வில்லையென்றும்
ங்கல் இல்லை
தT கரைச்சக்குளம்ஆகிய நீர்ப பாய்ச் சல் குளங்கள் இன்று படிப் படியாக மூடப்பட்டு கடைகள் அமைக் கப்பட்டு வருகிறது.
நீர்ப்பாசனப்பொறியிய லாளருக்குப் பல தடவைகள் எழுத்து மூலம் அறிவித்தும் பலன் கிட்டவில்லை அதேபோன்று சந்
தாங்கேணிக்குளம் குப்பை கூழங்
களால் மூடப்பட்டு வருகிறது.
இந்த 124 ஏக்கள் தமிழர்க ளின் காணி என்பதால் அதிகாரி கள் அசமந்தப் போக்கைக் கடைப் பிடிக்கிறார்கள் என்று நடேசன் மேலும் குற்றஞ்சாட்டினார்
கல்வி நிருவாக சேவைப் பரீட்சைக்கு ம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
வுேநிருபர்)
20012001 இல் பெற்ற இலங்கை சேவை தரம்111 த்தப்பட்ட போட் துச் செய்யப்பட்டு லையா? என்ற த்திகள் மத்தில்
|ழக்கிலிருந்து ன இளைஞர், சிரமங்கள், கெடு யில் கொழும்பு
ட்டுறவு
நிருபர்) முனைப் பற்று தின் 78 வது றவு தின விழா திகதி சங்க மண் ற இருக்கின்றது. நின் தலைவர்
தலைமையில் க்கும் மேற்படி
யாலயத்தைச் ம் 5 புலமைப் பட்ட மட்டத்தில் தையும் பெற்று சொக்கலிங்கம் கைமை பெற்ற
சென்று மேற்படி பரீட்சைக்குத் தோற்றினர்.பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்துள்ள இவ்வேளையில் மீண்டும் இப்பரீட்சைக்கான விண் ணப்பம் கடந்த 05.10.2001 லேக் ஹவுஸ் பத்திரிகை மூலம் வர்த்த மானியூடாக கோரப்பட்டுள்ளது.
அதனால் ஏலவே நடை பெற்ற பரீட்சை இரத்துச் செய்யப்பட் டுள்ளதா? என்றஐயம் எழுந்துள் ளது. அதனை கல்விச்சேவைகள் ஆணைக்குழு பரீட்சாத்திக்கு தெரி யப்படுத்த வேண்டும்
தின விழா விழாவில் 78 வது சர்வதேச கூட்டுறவு தின விழாவை முன்னிட்டு சங்க மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கான பரிசளிப்பு நடை பெறும்.
தினக்கதிர் வாசகர் நெஞ் சத்தில் மேற்குறித்த பரிசளிப்பு
காலம் கடந்தும் நடைபெறாதி
ருப்பது குறித்து சுட்டிக்காட்டப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காளிகோயில் தீ மிதிப்பு வைபவம் (காரைதீவு நிருபர்)
காரைதீவு ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்ச வம் நாளை புதனி கிழமை (17.10.2001) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் இடம் பெறும்.
24 ஆம் திகதி அம்பா ளின் வீதியுலாவும் 25ம் திகதி தீக்குழிக்கு தீமூட்டுதல் மஞ்சள் குளித்தல் என்பன இடம் பெறும். மறுநாள் 26ம் திகதி காலை திமிதிப்பு வைபவம் இடம் பெறும்.
வித்தியாலயத்தைச் சேர்ந்த
வட்டுவானைச் சேர்ந்த பிறேமக்கு
நிதி கருத்து
மாவட்டத்திலுள்ள 06 உதவி அரசாங்க அதிபர் பிரிவு களிலுமிருந்தும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கட்சிகளை ஒன்று படுத்தும் முயற்சியிலிடுபட வேண் டும். 35 லட்ச ரூபாவை பிரித்து வழ ங்குவதற்கு ஒரு பிரதிநிதி தேவையில்லை. அவர் தமிழர்க ளது உரிமைகளைப் பேணக் கூடியவராக இருத்தல் வேண்டும் 6T63rprit.
புலமைப்பரிசில் சித்தி
மட்டக்களப்பு ஆரை யம்பதி இகி.மி தமிழ் கலவன் பாட சாலையைச் சேர்ந்த நாகலிங்கம் சிந்துஜா புலமைப்பரிசில் பரீட் சயில் 131புள்ளிகளைப் பெற்றுச் த்தியடைந்துள்ளார்.
இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மட்Vவிளாவட்டுவான் விநாயகர் வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி கமலநாதன் ரிஜிதா 145 புள்ளிகளைப்பெற்று சித்திய டைந்துள்ளார்.இவர் விளாவட் டுவானைச் சேர்ந்த கமலநாதன் பிரேமலதா தம்பதியினரின் புதல் வியாவார்.
இவ்ஆண்டுநடைபெற்றதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை யில் மட்விளாவட்டுவான் விநாயகர்
மாணவி பிறேமக்குமார் ஜனார்த் தனி 134 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் விளா
மார் குமுதா தம்பதியினரின் சிரே
ஸ்ட புதல்வியாவார்.
சரஸ்வதி பூஜை
அம்பாறை மாவட்டத் திலுள்ள சகல ஆலயங்கள, பாட சாலைகள் மற்றும் பொது ஸ்தா பனங்கள் போன்றவற்றில் வாணி விழாவை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சம் பாந்துறை வலயக் கல்வி லு வலக இந்து மாமன்றம் இம் முறை யும் வாணி விழாவை வெகுவிமர் சையாக கொண்டாடவுள்ளது.
4ܓ

Page 6
16.10.2001
தினக்க
பழையன கழிதலும் புதி எதிர்வரும் பொதுத்தேர்த
இன்றுள்ள சகல தமிழ் அரசியல் கட்சிகளும் எதிர்வரும் தேர்தலிலிருந்து வெளியேற வேண் டும் வடகிழக்கில் ஒரு தலைமை யின் கீழ் புதிய தமிழர் குழு போட்டி யிட வேண்டும். 0 சுதந்திரத்தின் பின் தமிழரடைந்த பின்னடைவுக்கு தமிழ் காங்கிரசும் தமிழர் கூட்டணியும் பொறுப்பேற்று போட்டியிலிருந்து ஒதுங்க வேண்டும் 0 கடந்த 59 வருடங்களாக எதை யும் சாதிக்க முடியாதவர்கள் இனி எதைச் சாதிப்பதற்காக பாராளுமன் றம் போகப் போகிறார்கள் L தமிழர்களின் பாராளுமன்ற பதவி இவர்களின் சீதனச் சொத்தா என்ன?
தமிழர் இந்த நாட்டின் பூர் விக குடியினாதனியரசு கண்டவர்கள் பரந்துபட்ட வட கிழக்குப் பிரதேசத் தின் சொந்தக் காரர்கள். தமிழ் மொழி இந்த நாட்டில் நீண்ட நெடிய காலமாக ஆட்சிமொழியாக அதிகார மொழியாக இருந்தது. ஆனால் 1948ம் ஆண்டு மாசி 4ந்திகதிக்குப் பின் தமிழர் நிலை படிப்படியாக தாழ்ந்தது.
இந்திய-பாக்கிஸ்தானிய பிரசாவுரி
66.6016
மைச்சட்ட மூலம் மலைநாட்டுத்தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளை இழந்
E60)LD. 2.வடகிழக்கில் திட்டமிட்ட சிங்க ளக்குடியேற்றம் மூலம் தமிழர்
பிரதேசம் மட்டுமன்றி தமிழ் பாரா ளுமன்ற பிரதிநிதித்துவததில் சிங்களப் பிரதிநிதித்துவத்தை ஏற்ப
தியமை, 3.சிங்களச் சட்டம் மூலம் மொழி உரிமை மட்டுமல்ல தமிழர்களின் தொழில் வாய்ப்புகளையும் இழக் கச் செய்தமை 4தமிழ் இளைஞர்களின் உயர்கல் விக்கு உலை வைத்ததுடன் வாழும் உரிமைக்கு ஆபத்தை உண்டாக்கி | loo)11). 5.இன்று வடகிழக்கில் கேரபுத்தம் அதன் மூலம் தமிழ் மக்கள் இன்னல் கள் இடர்கள் துன்பம், துயரம் அடைகிறார்கள்
தமிழ் மக்கள் இந்த நாட் டிலும் வெளி நாட்டிலும் அகதிகளா கவும் அனாதையாகவும் வாழ்கிற் ன்றார்கள் 6 இலட்சத்திற்கு மேற் பட்ட தமிழர் வெளிநாடுகளில் அகதி கள் மூன்று இலட்சம் தமிழர்கள், உள்நாட்டில் அனாதைகள், அகதி கள், வீடிழந்தோர், வீதியோரங்களில் கை காலிழந்தோர் கணக்கிலட ங்காது. கணவனை இழந்த இளம் விதவைகள் விதியை நொந்து வேதனையோடும் விம்மலோடு விழி நீர் சிந்தி நிற்கிறார்கள் வீட்டில் வாழ முடியவில்லை வீதியில் நட மாட முடியாத நிலையில் தமிழர் கள் ஏறத்தாழ 20000 க்கு மேற்பட் டோர் இறந்துள்ளார்கள். இத்தனை க்கும் பாராளுமன்றத்தில் தமிழ்க் காங்கிரசும் தமிழரசுக்கட்சியும் இவை இரண்டும் இணைந்த தமிழர் கூட்டணியுமே தமிழர் பிரதிநிதிகளாக இருந்தார்கள். இவர்களின் பாரா ளுமன்ற சாதனை இவை பலன் தமிழினம் நாடிழந்து நாதி இழந்து, நடுறோட்டில் நிற்கிறது. இந்த நிலை ஏற்பட்ட பின்பும் மீண்டும் மீண்டும் தமிழர் பிரதிநிதியாக போக இவர் கட்கு என்ன யோக்கியதை உண்டு இதை இக்கட்சியினர் தான் சிந்திக்
கவில்லை என்றால் இவர்கட்கு வாக்களித்து வாக்களித்து ஏமாந்து போகின்ற தமிழ் வாக்காளர்கள் தான் சிந்தித்தார்களா? இல்லை. ஏன்?
பாராளுமன்றம் மூலம் தமிழ் மக்கள் பிரச்சினை தீக்கமுடி யாது சாத்வீக போராட்டம் சரிப்பட்டு வராது துப்பாக்கி ஏந்தி துயர்துடை ப்போம். தமிழர் நலம் பேணுவோம். என மார் தட்டிய தமிழர் மணன் காக்க குழுக்குழுவாகப் போராட முன் வந்த இளைஞர்களில் ஒரு பகுதியினர் இன்று அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, தமிழர்களை காட்டிக் கொடுப்பதோடு பாராளுமன்றத்தில் பதவி தேடவும் முனைந்து நிற்கிறா ர்கள் பயத்தாலும் நயத்தாலும்
தேர்
நாம் எதிர்கெ (BEL I 6) slogi. வாக்குக் கேட்
என தயாராகும் இ கருத்துக்க6ை அத யுள்ளோம். இ6 னுப்புங்கள்
ற்றுவோம் என் சென்றவர்கள் த த்தில் துளி கூ
இன்றுள்ள எந்தக் கட்சியும் தமிழ் மக்களால் முறைப் நடத்தி தெரிவு செய்யப்பட்ட கட்சிகளல்ல. உத்தியோக காலியான வீட்டில் புகுந்து விட்ட கொள்கையற்ற கோ
மக்க்ளை வெருட்டி தமிழ் பாரா ளுமன்ற பிரதிநிதிகளாகி தமிழினத் தைத் தலை குனிய வைக்கிறார்கள்
இந்த அபாயநிலை தமிழர் கட்க்குசி மாற்றப்பட வேண்டுமானால் வட கிழக்கிலிருக்கும் சகல பாராளு மன்ற பிரதிநிதித்துவம் முழுதும் ஒன் றிணைக்கப்பட வேண்டும் அதற்கு கட்சிகள் தேவையில்லை. தமிழர்க
ளின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்
பலம் வாய்ந்த சக்தியாக்கப்பட்டால் தமிழர் போராட்டத்திற்கு அது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகும்,
இன்றைய பாராளுமன்றத் தேர்தலில் எக்கட்சியும் பெரும் பான்மை பெறப்போவதில்லை. எனவே ஆளும் கட்சியைத் தெரியும் சக்தி சிறுபான்மை அரசியற் கட்சி க்கே கிடைக்கும். இக்கால கட்டம் போராடும் தமிழருக்கு பாராளுமன்ற த்தில் பக்க பலமாகப் போராடும் சக்தியைத் தமிழ் மக்கள் தெரிந்த னுப்ப வேண்டும் தமிழர் பேராட்டம் இருமுனையிலும் சக்தி வாய்ந்ததாக சோர்வில்லாததாக இருக்க வேணன் டிய தருணம் இது சங்கு தப்பினால் +ഞ്ഞLട്ടി ബഖങ്കങ്ങണ്ഥ :്ഞക്ക யும் கணபதியையும் தப்ப விட்ட வர்களையும் எதிரிக்கு எதிரி நணன் பன் என்று ஏமாந்தவர்களையும் பாராளுமன்றம் செல்ல வழி வகுத்து ஏமாந்த வரலாறு போதும் அடைந்த துன்பங்கள் போதும்,அரை நூற்றா ண்டை இந்த ஏமாளிகளின் கோமா வித்தனத்திற்கு இடம் கொடுத்து ஏமாந்து விட்டோம் இனிமேல் ஏமா றாது எதற்கும் நல்ல முடிவெடுப் (SLITLD.
இன்றுள்ள எந்தக் கட்சி யும் தமிழ் மக்களால் முறைப்படி
மகாநாடு நடத்தி தெரிவு செய்யப்பட்ட
கட்சிகளல்ல உத்தியோகஸ் தர்களுமல்ல, காலியான வீட்டில் புகுந்து விட்ட கொள்கையற்ற கோடரிக்காம்புகள். யாரோ வளர்த்த தியில் குளிர் காய வந்தவர்கள் இவர்கள் தமிழர் தலைவர்கள் என்று கூறி ஏமாற்ற இனியும் இடம் கொடுக்கக் கூடாது.
இவர்கள் தமிழினத்தை ஆளவந்து ஆண்டு அனாதையாக, அகதிகளாக அலையவிட்டது போதும் இனிமேலாவது தமிழினம் தலை நிமிர வாழ்வு அமைக்க வழி விட்டு ஒதுங்க வேண்டும் அல்லது அவர்களைத்தமிழினம் ஒதுக்க வேண்டும்.
தமிழினத்தை வாழ வைப் போம் துன்பம் துடைப்போம் துயரக
வில்லை நகர்த் மாறாகத் தங்கை ம்பத்தையும் வ6 LTTE6.
இன்று ஞர்களே தமிழர் ங்களாக தென்ப தலையை தரணி TEE56T 296) ÅTERS (B6 கட்கு பக்கபலமா மன்றப் பிரதிநிதித் 50)LDLGLIILD.
அதற்கு சிறந்த பாதை @町üGLmā、
எங்களுை
(2LÍ) LIGËSGELD ||
வளர்ந்து வரும்
இது தனிப் பட்ட பொருத்தமானதா இவ்வெண்ணப்பா களின் நலன்களே
பார்க்கும் ஆராய்
6m{36} o simo
ஆராய்ச்சி முடிவு வெளியைக் குறை த்திய ஆய்வொன்
அடைந்துவரும் ந
30 ஆண்டுகளில்
கொண்டுவரும் உ ப்புக்கும் மொத்த பத்திக்குமான தெ ந்தது, இதில் அ குறைபோசனைத் கொண்டிருந்த உணவு உள்ளெடு ளவு உயர்த்திக் நாடுகளின் மொ உற்பத்தி 45 சத கரித்தமை அவத மற்றுமொரு ஆய்வு நூற்றாண்டுகளில் சியம், பிரான்ஸ் ே அரைப்பங்கு பொரு சுகாதாரம் மற்றும் றவற்றில் உருவா காரணமாகவே ஏர் பிழையானதை இங்கு ப போராட்டம் முற்று ளாதார நிலைமை ள்ளது என்று சொ இதற்கான முக்கிய நெறி சம்பந்தமான வாழும் ஒவ்வொரு உண்பதற்கு போது பெறுவதற்கான அ உரிமையை பெ இது பொருளாதார BIGITU 26OLD
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
பன புகுதலும் 06Ủ -916)ldf|IIII)
நல் கள
ய கால இடைவெளிக்குள் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை ள்கிறோம். சென்ற தடவை மக்களிடம் வந்து வாக்குக் நாம் சொன்னதைச் செய்தார்களோ இல்லையோ, மீண்டும் Bப் புறப்படத் தயாராகிவிட்டார்கள். வ, மக்களுடைய பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் செல்லத் வர்கள் குறித்து, மக்கள் தம்முடைய அபிப்பிராயங்கள்,
வெளிப்படையாகச் சொல்லத் துணிய வேண்டும். காக இப்பக்கத்தை எமது வாசகர்களுக்கென ஒதுக்கி இது உங்கள் பக்கம் உங்கள் கருத்துக்களை எழுதிய
பாராளுமன்றம் மிழினத்தின் துன்ப - Ցելին (Լքtջեւ:
படி மகாநாடு ஸ்தர்களுமல்ல, டரிக்காம்புகள் ــــــــــــــــــــــــ
(!pg|Lഖീൺ, ளயும் தங்கள் குடு
D(6)
போராடும் இளை ம்பிக்கை நட்சத்திர டுகிறார்கள் தமிழர் usiai) 2) u jiġbulo . ബ ജൂഖ് கத் தமிழர் பாராளு துவத்தை மாற்றிய
ள்ள ஒரே வழி சோர்ந்து போன, ல தமிழ்க் கட்சிக
கருத்தரங்கு
-ஆசிரியர்
ளையெல்லாம் ஒதுக்கி ஒரம் கட்டி விட்டு நம்பிக்கையும் நாணயமுமிக்க ஒரு சுயேச்சைக் குழுவை அதுவும் வடகிழக்குத் தமிழ் மக்களின் பூரண ஆதரவுடன் ஒரே அணியில் தெரிவு செய்ய வேண்டும். தமிழருக்காகப் போராடுகின்றவர்களும், உண்மை யான தமிழர்களும் இதற்கு பூரண ஒத்துழைப்புத்தர வேண்டும்.
இந்த ஒரே வழி மூலமே தமிழினத்தின் இழந்த உரிமைகளை மீட்டு எடுக்கும் இருமுனை போரா
அரை நூற்றாண்டை இந்த gIDTafa, ளின் கோமாளித்தனத்திற்கு இடம் கொடுத்து ஏமாந்து விட்டோம்.
ட்டத்தில் ஒரு வழியான தமிழ் மக்களின் தெரிவு வழி அமைய வேண்டும் இந்த வழிக்கு நந்திபோல் இராமல் சகல தமிழ் கட்சிகளும் வழிவிட வேண்டும்.
DL III LIT/602/60II.
தொடர்ச்சி.)
அபிப்பிராயப்படி பர்களுக்குத்தான் 5 இருந்தாலும், ட்டைத் தேசங் ாடு இணைத்துப் சிகள் குறைந்த இப்போது சில 5ள் இந்த இடை த்துள்ளன. சமீப று, அபிவிருத்தி டுகளில், கடந்த அதிகரித்துக் ணவு உள்ளெடு உள் நாட்டு உற் டர்பினை ஆராய் க சதவீதமான நன் மையைக் ாடுகள் தமது பை போதுமான காண்டதும் இந் த உள்நாட்டு தத் தால் அதி னிக்கப்பட்டது. 6őTLIL9, 18 lb, 19Lb ஐக்கிய இராச் ான்ற நாடுகளில் ாதார வளர்ச்சி LITFGOGOL CLIT65 முன்னேற்றம் ILLE). சரிசெய்தல் டினியினுடனான முழுதாக பொரு ல்தான் தங்கிய ல வரவில்லை. காரணம் தாமிக இப் பூமியில் தனி மனிதனும், T6OT D GOOT 6 OGDILI LIL I GODL LD6Offgb நிருக்கின்றான். சமூக மற்றும் ள் மீதான சர்வ
தேச உடன்பாட்டின் படி, சர்வதேச சட்டத்தின் கீழ் அங்கிகரிக்கப்ட ப்டுள்ளது. இவ் உடன்பாடு நாடுக ளின் அரசாங்கங்களை எல்லோருக் கும் உணவு என்ற உரிமையை தொடர்ச்சியாக வழங்குவதற்கு அதி கூடிய கிடைக்கும் வளங்களை கொண்டு பொருத்தமான வழி முறை களை கையாளுமாறு நிர்ப்பந்திக் கின்றது. மேலும், இவ் உடன்பாடா னது தனிப்பட்டவர்கள் தங்களுக் கான உணவை வாங்குதவற்கு அல் லது உற்பத்திசெய்வதற்கு ஏதுவான சூழலை இவ்வரசங்கங்கள் உருவா க்குவதன் முக்கியத்துவத்தை உண ாத்துகின்றது. ஆனால் இவர்களால் முடியாத போது நாட்டின் அரசாங்கம் தேவைப் பட்டால் சர்வதேச சமூகத் தின் ஒத்தாசையுடன் இவர்களுக்கு உதவ, சட்டபடியானதும் தான்மீக நெறி சார்ந்ததுமான் பொறுப்பைக் கொண்டிருக்கின்றது.
கிராம அபிவிருத்தியை இளக்குவித்தல் பட்டினிக்கு எதிரான போரா ட்டத்தில் சடுதியான மாற்றங்களை உருவாக்க வேண்டின் அரசாங்கக் கொள்கைகள் எழுபது சதவீதமான
வறியவர்களும் மற்றும் பட்டினியால்
வாடுபவர்களும் உள்ள கிராமப் பகுதிகளின் மேல் அதிக அக்கறை செலுத்துபவைகளாய் அமைய வேண்டும் வளங்களை பிரித்து வழ ங்குதலில் வருடக்கணக்காக கடை ப்பிடிக்கப்படும் நகரம் சார்ந்த பாரபட் சக் கொள்கைகள் கிராமக்குடிமக் களை, அத்தியாவசிய உள்ளக கட் டமைப்புகள், தொலைத்தொடர்பு சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற வற்றுக்கான பொதுச் சேவை வசதி களின்றி அநாதரவாக விட்டுள்ளது. "
(நாளை தொடரும்.)
ச (த)ரித்திரத்தை மாற்றுவோம் முவேந்தள் காலம் முதல் மோதும் தமிழினமே وا"Upu ஒற்றுமை உங்களுக்குள் ஒரு நாளும் வந்திடாதோ?
உலகாண்ட வேந்தர் அன்றோர் கொடியின் கீழ் வர மறந்து இடிபாட்டில் சிதைந்த கதை இன்றும் கூட தொடர்வதேனோ?
சோழனுடன் பகை முடிக்க சோம்பேறிப் பாண்டியனும் கல்யாண உறவு வைத்து கயபாகின் கால் பிடித்தான்
பட்டம் பதவிக்காய் நீரோ பலநூறு கால் பணிந்து Lífsstaflosta sinungö பந்தலிடல் வெட்கமன்றோ?
சொந்த பல குரோதத்தால் சோதரரைச் சுருட்டியே வந்தவர்க்கு இரையாக்சி வாழ்வை ஏனோ ஒட்டுகிறீர்?
உயிர் வாழும் தேவைக்காய் உடல் விற்கும் மாதர் சிலர்-மன இவனத்துடன் மண்டியிடும் உம்மைவிட மேலோரன்றோ!
Samgör algisrása, arguðIIgorii உதறியதைப் பொறுக்கி உண்டு உதைபந்தாய் அவர்காலில் உருளுகின்றீர், உம்மை நோக்கி
கதிரையின் கால் பிடித்தால் கதிமோட்சம் கிடைக்குமென்பார் பச்சைப் பல்லக்கைத் தாங்கின் பலன் பலவும் உண்டு என்பார்
பிரித்தாளும் கட்சிகளின் பிடியிலே சதுரங்கம் ஆனிர் பேரின வாதிகளின் 6 Lulluusi uLIGAD600Das Giffa Tib.LITT GELD Gas Giff எரியும் எம் பிரச்சினையை எவர் தீர்ப்பார் என்கிறீரே-அட உங்களுக்குள் ஒரு தீர்வை உருப்படியாய்க் கண்டுள்ளிரோ?
வாக்கு வங்கி விளைக்க அவர் வழி வகையைத் தேடுவரா-அன்றி உங்கள் பிரச்சினை பற்றி உட்கார்ந்து பேசுவரா?
அ(ரை) றப்போர் அண்ணர் மாரோ அறிக்கையால் இருக்கை பெற்றால் வேலை வேண்டின் வீட்டுக்கு விசயத்துடன் வாருமென்பார்
எத்தனை முகங்கள் கொண்டிர் எத்தனைதான் வேடம் பூண்டீர்! நேற்று -இன்று-நாளு)ளைக்கொரு நேர்மையற்ற கொள்கை கண்டீர்
ஆளுக்கு ஒரு கட்சி-வாக்கு ஆயுதத்தால் சேர்க்கும் காட்சி வாக்குகள் சிதறின அறவே வறளப் போகும் நாட்கள் சாட்சி
இனவாத அரசியலில் இல்லை இங்கு எமக்கு மீட்சி அந்தோ இருக்கின்ற காப்பும் இங்கு இல்லையாகிப் போகின் வீழ்ச்சி
தொடருகின்ற வரலாற்றில் தொலை நோக்கைத் தொலைத் தோம்-அட இனியேனும் கைகோர்த்து இடர் களையக் கூடாதா?
உணர்ச்சியற்ற மந்தைகளாய் ஓடுகிறோம்-வேட்டையாளர் இலக்குக்கு இரையாகி இழிவாகி-ஒழிவோமா? இல்லை.
ஒற்றுமையாய் இனியேனும் ஓரணியில் திரண்டு இங்கே மானமுள்ள சுதந்திர
Dasayni Safi (SGILDT?
தனல் செங்கலடி

Page 7
16.10.2001
இம்
சக்தி தொலைக்காட்சி- 犯
GIGGOIIGi) வெற்றிக்
காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி - 2001
(அ.சபாய்வா) பத்து ஏ டிவிஷன் கழ கங்கள் கலந்து கொள்ளும் சக்தி நிறுவனத்தின் முதலாவது காற்பந் தாட்டச் சுற்றுப்போட்டி 10-10-2001 தொடக்கம் 21-10-2001 வரையி லான காலத்துள் மட்டுவெபர் மை தானத்தில் நடைபெறுவதற்காக, மட்டு மாவட்ட காற்பந்தாட்ட சங்கம் அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் மேற்கொண்டு முதலாவது போட்டி 10-10-2001 அன்று நடைபெறவிருந்தது. கிரகதோஷ காரணங்களால் அன்றையப் போட்டி, போட்டி ஏற் பாட்டாளர்களால் பின் போடப்பட்டு 11-10-2001 அன்று ஆரம்பமானது. மூன்று போட்டிகளுடன் முடிவடைந்த முதலாவது சுற்றில் சண் றைஸ் எதிர் கடல் மீன், இக்னேஷியஸ் எதிர் அன்ரனீஸ், லைட் ஹவுஸ் எதிர் பதூறியா
அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டிகள் எதுவித கருத்தீர்ப்புக் கும் உட்படாத வெறும் ஆட்டங்க ளாகவே கணிக்கப்பட வேண்டிய வை. ஏடிவிஷன் அணிகளுக்கிடை யிலான போட்டிகளா இவையென்று கேள்விகளும் எழாமலில்லை.
பந்தை எந்தப் பக்கமா வது உதைத்து கோல் போட்டால் போதுமென்கிற வகையில் ஆட்டத் தன்மை திசைமாறி உண்மையான காற்பந்தாட்டம் எட்டாத தொலை வில் சென்றதோர் உணர்வே ஏற் பட்டது.
முதலாவது போட்டியில் எதிர்பார்த்த சண்றைஸ் (காத்தான் குடி) அணி ஏமாற்ற, கடல் மீன் அணி தற்செயலாக ஒரு கோலைப் போட்டு சமன் செய்த போட்டி பெனால்ட்டி முறையில் கடல் மீன் அணிக்கு வெற்றி கிட்டியது.
இரண்டாவது போட்டி
ஒலிம்பிக் சின்னமாக கரடிக்குட்டி ஒலிம்பிக் நினைவுகள் - 39
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
24 வது ஒலிம்பிக் போட்டி1988ம் வருடம் செப்டம்பர் 17 ம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 2ம் திகதி வரை தென்தொரியத் தலைநகரான சியோலில் இடம் பெற்றது 159 நாடுகளைச்சேர்ந்த 8465 போட்டியாளர்கள் இதில்
பங்குபற்றினர். தென்கொரியாவின் வர்த்தக கலாசார மத்திய நிலை யமாக சியோல் விளங்குகின்றது. 1948 ல் இந் நகர் தென்கொரிய தலைநகராக மாற்றப்பட்டது. 1970ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப் பில் சியோலின் மொத்தச்சனத் தொகை 536337 ஆகும். 1964ல் ஆசியாவில் ஜப்பான் டோக்கியோ வில் முதலாவது ஒலிம்பிக் இடம் பெற்றது. இது ஆசியாவின் இரண்டாவது ஒலிம்பிக் ஆகும். சியோல் ஒலிம்பிக்கில் 23 விளை யாட்டுக்களில் 237 நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பேஸ்போல், டக் வொண்டா ஆகிய விளையாட்டுக் கள் அறிமுக விளக்க ஆட்டங் களாக நடை பெற்றன. டெனிஸ் நீண்ட கால இடை வேளைக்குப் பின் பதக்கத்துக்காக இடம் பெற்
D5.
சியோல் ஒலிம்பிக்குக் காக இங்கு பல வசதிகளும் செய்யப்பட்டன. 1986ல் 10 வது ஆசிய விளையாட்டுப் போட்டி யையும், 1978ல் 42வது உலக குறிபார்த்து சுடும் போட்டியையும்,
1979ல் 8 வது உலக பெண்கள் கூடைப்பந்தட்ட போட்டியையும, 1985ல் உலகக் கிண்ணகுத் துச்சண்டைப் போட்டியையும், நடத் திய பெருமை கொரியாவுக்கு உணர் டு ஒழுங் கமைப் பில் கொண்ட அனுபவத்தால் இந்த ஒலிம்பிக்கை மிகவும் சிறப்பாக
நடத்திய பெருமை தென் கொரி யாவுக்கு கிடைத்தது. சியோல் ஒலிம்பிக்கின் சின்னமாக இளம் கொரியப் புலி தேர்ந்தெடுக்கப்பட் டது. இதன் செல்லப் பெயர் ஹொடாரி ஆகும். இப் புலியின் தலையில் தொப்பியும் கழுத்தில் ஒலிம்பிக் வளையங்களும் காணப்பட்டன. தொப்பியிலிருந்து 'எஸ்' வடிவிலான ஒரு நீண்ட குஞ்சம் காணப்பட்டது. இது சியோல் நகரைக் குறிக்கும். இந்தப் புலி நடனமாடும் தோற்றத் தில் காணப்பட்டது. இந்தச் சின்னத் தை சியோல் ஒலிம்பிக் ஒழுங்கு கமிட்டியினர் தெரிவு செய்தனர். 1980 மொஸ்கோ ஒலிம்பிக் சின் னமாக மீசா என்னும் கரடிக்குட்டி தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பி டத்தக்கது.
ஏற்கனவே இறுதியாக இடம் பெற்ற இரு ஒலிம்பிக் போட்டி களில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட ரஸ் யாவும் அமெரிக்காவும் சியோல் போட்டியில் கலந்து கொண்டமை
ஒரு முக்கிய விடயமாகும்.
முக்கோண கிரிக்கட் போட்டி
இந்தியா கென்ய
(LDS)
இந்திய அணிக்கும் கென்ய அணிக்குமிடையே நடை பெற்ற போட்டியில் இந்திய அணி 10 விக்கட்டுக்களால் கென்யர்வை தோற்கடித்தது. எல் கோர் விபரம் முதலில் துடுப் பெடுத்தாடிய கென்ய அணி 36.3 ஓவரில் சகல விக்கட்டுக்களையும்இழந்து 90 ஓட்டங்களை பெற்றது.இதில் ரிசுஜி மாத்திரம் அதிகூடிய ஓட்டமாக 18 ஓட்டங்களைப் பெற்றார். GYJE, 6ÖTILLIT 90/10
ாவை வென்றது
ரி.சுஜி 18(ஆகி)
பந்து வீச்சில்
அகர்கர்-27\4
சிறிநாத் - 13\2 கும்ப்ளே - 14\3 பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா எது வித விக்கட் இழப் பும்இன்றி வெற்றி இலக்கைய டைந்தது. இதில் சேவாக் 12 பவுண்டரி அடங்கலாக 58 ஓட்டம் பெற்றார்.
இந்தியா
91\O விரேந்தர்சேவாக்- 58(ஆ.இ) பீப் தாளில் குப்தா (ஆ.இ)
யில் இக்னேஷிய னிஸ் போட்டியில் 4-0 என்ற அடிப்பு பெற்றது.
காத்/ லைட் ஹவுஸ் யிலான மூன்றா மோசமான ஆட் றது. முடிவில் ை என்று வெற்றி ெ
EL 65 அணிகளுக்கிடை அன்று இடம்பெ காலிறுதிப்போட்டி படி டிஸ்கோ 2 கணக்கில் வெ இதைவிட ஏழு இ களைப் போடும் இழந்தது சிந்திக் டிஸ்கோ சார்பில் உதய குமார் ( புதிய கண்டுபிடி வேகமும், வி6ே பிரகாசமான எதிர் டிஸ்கோ சார்பில் களையும் அவே கடல்மீன் அணி க நிறைய இருக்கிற
டிஸ்கோ அரையிறுதிக்கா தேறுமென்று நம்ப யாராலும் யூகிக்க வித தன்மை அ6 எதிர்பார்க்கப்படும் பாடுமீன் அணி சாதனை புரியுமெ
விபுலானந்த வி
(p b GDI
(மதி)
DLLES கால்பந்தாட்டச் சா குட்பட்ட பாடசா6 ளுக்கான கால் ப போட்டியொன்றின ஞாயிறு தினங்கள்
இப்போட்டி
கல்லுாரி மைதா பெற்றது மட்டக்க மண்டுர் வலய பங்குபற்ற இருந்த &6Ù(5ւIT 6.16ÙԱI SEITGOLDLLIT6ë LDLLë வலயத்தின் 10 பற்றின.
இறுதிப் றுக் கிழமை நடை போட்டியில் மட் வித்தியாலய அ மகா வித்தியாலய பற்றின. இறுதிச் ச விளையாடிய ம வித்தியாலய அ6 LD&E T6...g5Surrou சிறப்பாக விளைய
இப் போ னந்தா வித்தியா லாம் இடத்தையும் இரண்டாமிடத்ை Gas T600TL60T.
seat
கங்கள் தாங்க றும் விளையாட் பந்தமான ெ uquib, தினக் கதிர் வ பகுதிக்கு அனு
6 goal
புகைப்ப
Gotlib.
பிரசுரிக்கப்படு
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
ஸ் எதிர் அன்ர இக்னேஷி யஸ் டையில் வெற்றி
துறியா எதிர் பணிகளுக்கிடை பது போட்டி படு மாக இடம்பெற் லட் ஹவுஸ் 1-0 |ற்றது.
மீன் டிஸ்கோ |11||6ზ 14-10-2001 ற்ற முதலாவது பில் எதிர்ப்பார்த்த என்ற கோல் ற்றி பெற்றது. லகுவான கோல் சந்தர்ப்பங்களை க வேண்டியது. விளையாடிய ஜெகசீலன் ஒரு ப்பு கொஞ்சம் பகமுமிருந்தால் காலமிருக்கிறது. இரண்டு கோல் ர புகுத்தினார். ற்க வேண்டியது
bil
அணி தனது ன போட்டியில் லாம். ஏனெனில் Б (LDL)LJITE 6905 வர்களிடமுண்டு. மைக்கல் மென், கள் களத்தில் ன்றும் நம்பலாம். Iத்தியாலயம் OIL LD
களப்பு மாவட்ட ங்கம் 14 வயதிற் DGO LDITGOOT6uftes ந்தாட்டச் சுற்றுப் ன கடந்த சனி, ரில் நடத்தியது மட்/ இந்துக் னத்தில் நடை ளப்பு, கல்குடா, JITLEFT GOD6ADEE56ñT இப்போட்டியில் ம் சமூகமளிக் களப்பு, மண்டுள் அணிகள் பங்கு
போட்டி ஞாயிற் பெற்றது. இப் /விபுலானந்தா ணிையும் மண்டுர் அணியும் பங்கு ற்றுப்போட்டியில் ட்/விபுலானந்தா எனியும், மண்டுர் அணியும் மிகச்
JITL960T.
|ட்டியில் விபுலா லய அணி முத b மண்டுர் அணி தயும் பெற்றுக்
பாட்டுக் கழ கள் பங்குபற் டுக்கள் சம் |சப்தரிகளை உங்களையும் ளையாட்டுப் ப்பி வைக்க இப்பகுதியில் i.
கவனிப்பாரற்ற நிலையில் காணப்படும் பிரதான பாதை
ந்ெதாறுமூலை மேற்கு பிரிவிலே காணப்படும் கணேச வித்தியாலய பின் புற பிரதான பாதையானது, பல வருடங்களுக்கு மேலாக மணலும், பள்ளமும் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. இப்பாதை விவசாயிகள் அன்றாடம் வயல் போக்குவரத்துச் செய்யும் பிரதான பாதையாகும். இப்பாதையின் நிலைமை குறித்து வந்தாறுமூலை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திடம் பல தடவைகள் பொது மக்கள். எடுத்துக் கூறியும் அவர்கள் அசமந்தப் போக்கில் தட்டிக்கழித்து நடந்து கொள்கின்றார்கள்.
இனி வருகின்ற காலம் வெள்ளப்பெருக்கேற்பட்டு நீர்தேங்கி நிற்கின்ற காலமாகும். இக்கணேச வித்தியாலய பின்புற பாதைக்கு இருபது வருடங்களுக்கு மேலாக இடப்பட்ட கிறவலுக்கு பின்பு எது விதமான களியோ, கிறவலோ போட்டதாகக் காணவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இப்பாதை திருத்துவது தொடர்பாக கதைத்து அவர்கள் ஒதுக்குகின்ற நிதியைக் கொண்டு இப்பிரதான பாதையை செப்பனிட்டு திருத்தாத கிராம அபிவிருத்தி அமைப்புகள் இருப்பதனால் என்ன பயன்?
ஆகவே இனிமேலாவது இக் குறைபாடுகளை கவனத்தில் எடுத்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
ரி.ஆர்.நாதனர், சக்தி இளைஞர் கழகம், வந்தாறுமூலை(மேற்கு).
நேரப்பதிவாளர் இல்லாத குறை
வாழைச்சேனை பஸ்தரிப்பு நிலையத்தில் நேரப்பதிவாளர் இல்லாதன் காரணமாக நியூ ஈஸ்டன் பஸ் கம்பனியின் சாரதிகள் தாங்கள் விரும்பிய நேரங்களுக்கு பஸ்ஸை செலுத்துவதாக புகார் கூறப்படுகின்றது.
வாழைச்சேனை பிரதான பஸ் நிலையத்தில் பல ஆண்டு காலமாக நேரப்பதிவாளர் இருந்து நேர அட்டவணையின் பிரகாரம் பளல்கள் பொதுமக்கள் பயன் பெறும் வண்ணம் செலுத்தப்பட்டுவந்தன. ஆனால் கடந்த சில வருடமாக நேரப்பதிவாளர்இங்கு இல் லாததால் பிரயாணிகள் குறித்த இடங்களுக்கு தங்கள் பயணங்களை மேற்கொள்ளமுடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது
இவ் விடயத்தில் நியூ ஈஸ்டன் பஸ்கம்பனி அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு நேரப்பதிவாளர் ஒருவரை நியமித்து நேரஅட்டவணையை பொது மக்களின் பார்வைக்கு வைத்து செயலாற்றுமாறு வேண்டுகின்றனர். ՈՔ6ծմ, காத்தானிகுடி.
கொழும்புப் பத்திரிகைகளை விடவும்
னக்கதிரில் நல்ல செய்திகள் 30-09-2001 அன்று தசை வியாபாரம் என்னும் பத்திரிகைத் தலையங்கம் பாராட்டுவதற்கு உரியது.
நல்ல சமுதாயம் உருவாக அறிவு வளர இது வழி செய்யும் தமிழ் இலக்கியத்தில் இடைச்சொற்கள் மிகவும் வேண்டியதே. ஆனால் நல்ல தெளிவான அறிவு பலரிடம் இல்லை.
தாங்கள் இச் சொற்களை நன்கு வகைப்படுத்தி இவற்றின் பயன்பாட்டையும் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள்
சில செய்திகள் இங்குள்ள தினசரிகளை விடவும் தங்கள் பத்திரிகையில் வெளி வருகின்றன.
வளர்க தங்கள் நல்ல பத்திரிகைப் பணி
இ.க.கந்தசாமி, 6)ՖՈ(ցածԿ - 06
இதுதான் மூதூர் சாபிநகர் வித்தியாலயம் எப்போது புனரமைக்கப்படும்?
இப்பாடசாலை மூதூர் சாபி நகர் வித்தியாலயம். இது அமைக்கப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகள். இதில் கல்வி பயிலும் மாணவ DIT GOOIGNET ft பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இப்பாட்சாலை இன் உம் புனரமைக்கப்படாமையினால், அதிபர், மாணவர்கள், ஆசிரியர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். GTuð.83.6ruð.ef'GfTU.
மூதூர் - 0

Page 8
16.10.2001
தினக்கத்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி பொது மக்கள் செல்ல அனுமதிய
(நமது நிருபர்)
கிராண்பாலம், சந்திவெளித்துறைகிண்ணயடித்துறை, சந்தனமடு போ6 ளூடாக படையினரின் கட்டுப்பாடற்றப் பகுதிகளுக்குச் செல்ல நேற்று
அனுமதி வழங்கவில்லை.
படையினரின் கட்டுப்பா டற்றப் பகுதிகளில் தொழில் புரியும் ஊழியர்கள், விவசாயிகள் கூலி வேலை செய்வோர் என அதிக மானோர் இதனால் பாதிக்கப்பட்டு
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து இப்பகுதிக ளுக்கு வந்தவர்களுக்கு மாத்திரம்
அனுமதி வழங்கப்பட்டது.
புலிகளின் கட்டுப்பாட்டுப்
இலங்கையர்களை இத்தாலிக்கு அழைத்துச் செல்லும் படகு மாட்டிக் கொண்டது.
(நமது நிருபர்)
நீர்கொழும்பு கடல் வழி ஊடாக இலங்கையர்களை சட்ட விரோதமாக இத்தாலிக்கு அழை த்துச் செல்ல பயன்படுத்தப்படும் படகொன்றினை நீர்கொழும்பு பொலிஸார் நேற்று கைப்பற்றியுள் 6T60TT
இலங்கையர்களை இத் LDIIGIL 9 (36)||If]|
பவர்கள் பெயர்கள் மற்றும் ஏனைய
செய்தல் வேண்டும் என படையினர் சோதனை முடிவின் போது கூறிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு புலிக ளுடன் இணைபவர்கள் தொடர்பாக எம்மிடம் பதிவு செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இப்பரிசோதனையில் ஈடுப ட் படையினர் கூறியதாகத் தெரிவி
கப்படுகிறது.
பொது
தாலிக்கு அனுப்பும் முகவர் என சந்தேகப்படும் நீர்கொழும்பு வர்த்த கர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்த போதே இப்படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட படகில்
50 பேர்வரை செல்ல முடியும் என வும் இப்படகில் இருந்து நவீன தொ
லைத் தொடர்பு சாதனம் ஒன்றி
னையும் நூற்றுக்கணக்கான தனன் ணிர் போத்தல்களையும் பொலி ஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவி க்கப்படுகிறது.
இந்த குறிக்கோளை அடைந்திட அனைத்து தமிழ்க் கட்சிகளும் காலத்தின் கட்ட ளையை உணர்ந்து நிறுவன ரீதி யாக ஒன்றிணைந்து செயற்பட உடனடியாக முன்வர வேண்டும்
நாம் கேட்டுகொள்கிறோம் என
அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
கைவசமிருந்தும் அவை தனித்த னியே கட்சிகளாகவும் தேவையற்ற அரசியல் சார்பு நிலைகளாலும் பிளவுபட்டு நின்றமையினால் கூட் டாக எதனையும் சாதிக்க முடி யாது போய்விட்டது.
ஆனால் சாதாரணமாகப் பத்து ஆசனங்களைக் கொண்டி ருந்த ஜேவிபி அரசியலில் சாதித்த விடயங்களைக் கூட தமிழ் முஸ் லிம் கட்சிகளால் சாதிக்க முடியாது போய்விட்டது.
எம்மிடம் போதிய பலமி ருந்தும் பேரினவாத கட்சிகளின் பிரி த்தாளும் தந்திரத்தால் பிளவுபட்டு எமது உரிமைகளை நாம் இழந்து நிற்கிறோம்.அஷ்ரப் தலைமையில் உறுதியாக நின்ற முஸ்லிம் காங் கிரஸ் கட்சியைக் கூட பிளவுப டுத்தியதன் மூலம் பேரினவாதக் கட்சிகள் தமது சூழ்ச்சியில் வெற்றி கண்டுள்ளன.
எனவே இன்றைய நிலை யில் தமிழ்க் கட்சிகள் தமிழர் களுடைய பிரச்சனைகள் தொடர் பில் ஒரு போதும் கொள்கையை வகுத்து கூட்டிணைவதுடன் தமிழ் முஸ்லிம் கட்சிகள் தம்மிடையே ஒரு பொது இலக்கை வகுத்து கொ ண்டு தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு தமிழ் முஸ் லிம் கட்சிகள் தம்மிடையே பொது இலக்கு அடிப்படையில் கூட்டி ணைந்து வடக்குக் கிழக்குப் பகுதிகளில் போட்டியிடுவார்களாக இருந்தால் தமிழ் பேசும் மக்கள் அவர்களுக்கு தமது ஏகோபித்த ஆதரவை வழங்கி பெரும்பா ன்மைக் கட்சிகளை வடக்கு கிழக் குப் பகுதியிலிருந்து ஓரங்கட் டுவார்கள்.
இதன் மூலம் அதிகளவு ஆசனங்களை வென்று அடுத்த பாராளுமன்றத்தில் ஒரு கூட்டுப் பலத்துடன் தமிழ் பேசும் மக்களின் நலன்கள் சார்ந்த விடயங்களில்
எமது தலைவர்கள் செயற்பட முடி யும்.
இது எதிர் காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஐக்கியத்தை வலுப்படுத்துவதுடன் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக் கான தீர்வுகள் எட்டப்படும்போது முஸ்லிம்களுடைய சமூக கலாசார விழுமியங்களையும் பாதுகாக்கக் கூடிய நிலைமைகள் எட்டப்படும். தமிழ் முஸ்லிம் சமூகங்க ளிடையே அபிவிருத்தி விடயங் களிலும் சமவாய்ப்பு சமனிலை பேணப்பட்டு ஐக்கியம் உறுதிப்ப டவும் இது வழிவகுக்கும்.
எனவே தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றுப்பட்டு ஒரு பொது இலக்குடன் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் பேசும் மக்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்கா க தொடர்ந்தும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.
அவ்வாறு செயற்பட தவ றும் கடசிகளையோ, வேட்பாளர்க ளையோ தமிழ் பேசும் மக்கள் ஆதரவு வழங்காது புறக்கணிக்கத் தயங்கமாட்டார்கள் என்பதை அ னைவரும் உணர வேண்டும். புலிகளின் . யே இக்கொள்ளையில் ஈடுப்பட் டதாகவும் பணம் தரவில்லை
யெனில் பாரிய விளைவுகளை எதிர் நோக்க வேண்டி ஏற்படும்
என கூறியே இக்கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கிறது.
வீட்டிலிருந்த 18 பவுண் நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைக் கொள் ளையிட்டுச் சென்றதாகவும் தெரிவி க்கப்படுகிறது.
960.ý60) LD5 BT6OLDITSE மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் பெயரை உபயோகித்து இவ்வாறு கொள் ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்டு
பகுதிக்கு இன்று முடியாது புலிகள் கிறார்கள் எனக்
திருப்பி அனுப்பியு
FIDI5YSO1560);
சுற்றுலாப்
(நமது நி
பட்டிருப்பு வித்தியாலய ஆற ணவர்கள் சமாதா றுத்தி சுற்றுலா ஒ மையில் மட்டுநகர் மேற்கொண்டனர்.
**6İL"LLA) கச்சேரி,ஊறணியில் ழிற் பயிற்சி நிை நேயர் ஆடைத் ெ வெளிச்ச வீடு, 660)6ILLI (3. கோயில் ஆகியன LDIT 60016)Isi E6s L தரிசித்த இடங்கள இச்சுற்றுலா மூலம் பலதரப்பட்ட அறிவு றுள்ளனர்.
ணம்,வாழைச்சேை போன்ற பகுதிகளில் LBLITE, EL60)LDUITP
நாதன் மேல் நீதிம6 பதவி உயர்வு பெற்
கடந்த 15 யேற்ற இவர் மட்டக்க ன்றத்தில் கடமையா
fÍSlj GODF. யை குறிப்பிட்ட இட த்துச்சென்று விட்டு தலைவர் ஒருவர் 8 சென்று விட்டுவிட்டு க்கிறார்.
இதனை அ வைத்தியர் வைத்திய மை யிலிருந்த பாது கத்தர் ஒருவரை அ அழை த்து வருமா அப்பெண்மணியை கை களால் தாக்
இதனைத் க்களப்பு போதனா ை பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்து
றித்த இல் சில மாதங்களுக்கு வைத்தியசாலைத னும் தகராறு ஒன்றில் தெரிய வருகிறது.
வருவது மிகவும் க என மக்கள் கருத் ன்றனர்.
இந்திரிகை வேல்ட் வெயிஸ் பப்ளிகேஷன
 
 

செவ்வாய்க்கிழமை 8
DO|ú||
ன்ற பகுதிக LIGOL LOL
மட்டும் செல்ல ர் ஆள் திரட்டு கூறி மக்களை
GT60s.
வலியுறுத்தி LILGOOLb
ருபர்)
மத்திய மகா ாம் ஆண்டு மா னத்தை வலியு ன்றினை அண் பகுதிகளுக்கு
ளை கார்டுன்' bஉள்ள தொ லயம், ஆஞ்ச தொழிற்சாலை, LDIITLIDIT IH) BELÖ ாயில், மாதா
06 || LINTIL EFT60)6) ார்வையிட்டு ாகும். b LDITGOOTGJIT56i களையும் பெற்
ffilfu III, தவியேற்றார்
யாழ்ப்பா ன தல்முனை
ல் மிாவட்ட நீதி f ய ஜே.விஸ்வ
ன்ற நீதிபதியாக O6frg IIf ம் திகதி பதவி ளப்பு மேல் நீதிம (DDG) 6TIGITITIT.
த்துக்கு அழை த் திரும்புமாறு கூற அழைத்தச் த் திரும்பியிரு
KISHT60D6NDLINGÖ SEL
G|| 160ăLD60i60)u று உத்தரவிட்டு BADITSFLIDITEE (BAKÉ கியுள்ளதாகத்
தொடர்ந்து மட்ட வத்தியசாலைப் இப்பெண்மணி 56IITs.
வைத்தியர் ஒரு
முன்பும் இவ் தாதி ஒருவருட ஈடுபட்டதாகவும்
வலைக்குரியது து தெரிவிக்கி
அரச தனியார் நிறுவன உத்தியோகத்தர்களுக்கு கணனிப் பயிற்சிநெறி
(ஏறாவூர் நிருபர்) மனிதவள அபிவிருத்தி
தொழில் நுட்ப தொழில்சார் கல்வி
அமைச்சு இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தினால் அரசாங்க திணைக்கள மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்த ர்களுக்கென விசேடமாக கணனிப் பயிற்சி நெறியினை நடாத்தவு ள்ளது.
ஏறாவூர் ஓட்டமாவடி ஆ ரையம்பதி ஆகிய கிராமிய தொழிற் பயிற்சி நிலையங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள
இப்பயிற்சி நெறிக்கான விண்ண
ப்பங்கள் தற்போது கோரப்பட்டு ள்ளதாக ஓட்டமாவடி கிராமியப் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம் நெளஷாத் தெரிவித் தார்.
இப்பயிற்சி நெறி முடிவின் போது இலங்கைத் தொழிற் பயிற்சி
அதிகார சபையினால் நடாத்தப்ப டும் இறுதிப் பரீட்சையில் சித்திய டைபவர்களுக்கு அரசாங்க உ த்தரவாதமுள்ள சான்றிதழ் வழங்க ப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு ள்ளது.
இரு மணிநேர மின்வெட்டே அமுலில்
(நமது நிருபர்)
நாடு பூராகவும் தற்போது
மின்வெட்டு இரண்டு மணி நேரமாக இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித் துள்ளது.
நீரேந்துப்பகுதிகளில் பெய் து வரும் மழையே இம்மின்வெட்டு குறைப்புக்கு காரணம் எனவும் நீரே ந்துப்பகுதிகளில் போதியளவு நீர் கிடைக்கும் பட்சத்தில் மின்வெட்டு முற்றாக நீக்கப்படலாம் எனவும் தெரி விக்கப்ப டுகிறது.
1924
2OO
ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும் கல்லடி-உப்போடை,
நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. சின்னத்தம்பி பூபாலரெத்தினம்(P) சிவபதமடைந்தார்
9agons
திருமதிநல்லம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக்கணவரும் அமரர்களான ஆரையம்பதி சின்னத்தம்பி - வள்ளியம்மை தம்பதியின் அன்புக்கனிஷ்ட புதல்வரும், அமரர்களான கல்லடி-உப்போடை முருகுப்பிள்ளை-தங்கம் தம்பதியின் அன்பு மருமகனும் Eng திகம்பர Acct.கேதீஸ்வரநாதன் (லண்டன்), Eng ஹரிஹரநாதன் பிரியதர்ஷினி, Dr. gகரநாதன் (போதனாவைத்திய சாலை-மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு Acct திருமதி கீத்தா
(லண்டன்) Dr.இளையதம்பி
நாதன் (கனடா),
(லண்டன் ),
தந்தையும், திருமதி மாலா (கனடா),
Dr.திருமதி சம்யுக்தா தவராசா (புற்றுநோய் வைத்தியசாலை மஹரகம) ஆகியோரின் அன்பு
(லண்டன்),
மாமனாரும் அமரர்களான சுந்தரம், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், உமாபதிசிவம் (பிரதிதபால்மா அதிபர் மட்டக்களப்பு), சிவபாதம் (பிரதேச செயலகம்-பட்டிப்பளை), திருமதி உருக்மணி வினாயமுர்த்தி, திருமதி பரமேஸ்வரி கணேசமுர்த்தி (ஆசிரியை-ஆரையம்பதிசுப்பிரமணிய வித்தியாலயம் ),
அலுவலகம்
அமரர் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புத்தாய் மாமனாரும் அமரர் பீதாம்பரம் (ஓய்வுபெற்ற அதிபர்) திரு.மு.சிவராசா (ஆஸ் நிறுவனம் -மட்டக்களப்பு), திருமதி இரத்தினேஸ்வரி அருளானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கீத் (கனடா), லக்ஷ்மி (கனடா), கெளதமி(கனடா), கபிலன் (லண்டன்), ஹரிணி (லண்டன்), காயத்ரிமெதடிஸ்த கல்லூரி கொழும்பு) செந்தூரன் (சென்.தோமஸ் கல்லூரி=கொழும்பு) ஆகியோரின்
அன்புப் பாட்டனாருமாவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்திலிருந்து தகனக்கிரியைகளுக்காக கல்லடி - உப்போடை இந்து மயானத்துக்கு 16-10-2001 செவ்வாய் பி.ப.3.30 மணிக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
வசந்தகிரி, புதியகல்முனைவீதி, 60ѣтефеЯсур60p60т, மட்டக்களப்பு.
-குடும்பத்தினர்