கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.17

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ஒளி = 02 -
கதிர் -179
17.10.2001
புதன்கிழ
சின்னப்பிரச்சனையா
தமிழர் ஐக்கியத்து
(நமது அரசிய
தமிழ்க் கட்சிகளை கூட்டாக இணைத்து ஒரே சின்னம் தொடர்பான பிரச்சனையால் தொடர்ந்து
தமிழர் ஐக் கசிய விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈ.பி.ஆர்.எல்.எப். சுரேஸ் அணி, என்பவற்றுடன் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கிப் பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிடும் முயற்சியில் ஒத்துழைப்பு வழங்க தொடர்ந்தும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மறுத்து வருகிறது. இக்கட்சிகளின் கூட்டமைப்பு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உதயசூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என எடுக்கப்பட்ட முடிவுக்கு, காங்கிரஸ், கடும் எதிர்ப்புக் காட்டி வருகிறது.
உதயசூரியன் சின்னத்தை விடுத்து, ஒரு பொதுச் சின்னத்தின் கீழ்
GLITL 19LLG (36). Tuò a N. bis காங்கிரஸ் அபிப்பிராயப்படுகிறது.
குறைந்தபட்சம் யாழ்பாணத்திலா வது சைக்கிள் சின்னத்தின் கீழ் கூட்டு முன்னணி போட்டியிட முன்வரவேண்டும் என அக்கட்சி விரும்புவதாக கருத்துவவெளியி L LLJLJL (B6iiT 6TTIġbol. முன்பு தந்தை செல்வா, ஆனந்த சங்கரி, சிவசிதம்பரம் போன்றோர் 60) F35,561 சின்னத்தில் போட்டி யிட்டுப் பாராளுமன்றம் சென்றது போல ஏன் இம்முறையும் செய்ய முடியாது என அக்கட்சி "சின்னப் பிரச்சனையைத் தூக்கிப்பிடிப் பதாகத் தெரிகிறது. எனினும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்பது ஒரு கூட்டு முன்னியே அன்றித் தனிக்கட்சி ജൂൺ ബ|) இம்முன்னணி முன்னர் உருவாக்கப்பட்ட போது
இலங்கை தமிழ் க இடம் பெற்றிருந்த காட்டி எனவே சின்னத்தின் கீழ் போட்டியிடுவதில்
கி.ப.கழக நிர்வாகக்
(ജൂ|ളുഖസെ கிழக்குப்பல்கழை பை மற்றும் நிர்வி புதிய கட்டட திற காலை நடைபெறு கிழக்குப் பல்கை ந்தர் தலைமையில் திறப்பு விழாவி மான்களும் பிரமு. கொள்ளவுள்ளதா கலாநிதி எம் எ அறிவித்துள்ளார்.
தமிழர்களுடைய உரிமைப்போராட்ட அழுத்தம் கொடுக்கும் வகையில் ஒன்று ே
(நமது நிருபர்)
நடைபெறப்போகும் பாரா ளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனக்கோரும் துண்டுப்பி
ரசுரம் ஒன்று சுதந்திர மாணவர்
முன்னணி என்ற பெயரில் வெளியிட
ப்பட்டுள்ளது.
அத்துண்டுப் பிரசுரத்தில்
மட்-சுகாதாரத் தொண்டர்களுக்கு மாதாந்தம் 3000ருபா வழங்க ஏற்பாடு
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக நிரந் தர நியமனம்
கிடைக்காது சுகாதாரத் தொண்டர்
களாகப் பணியாற்றும் 250 சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந் தர நியமனம் சுகாதார அமைச்சினால் கிடைக்கும் வரை மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பனவு வழங்க வடக்கின் அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் விவகாரங்கள்
DENGAM GOJIJA, GO
BLD5l Bl(5l III
கடன் திருப்பி செலுத்தாத 11 அமைச்சர்களுக்கும் முன்னாள் எம்பிக்களுக்கும் எதிராக மக்கள் வங்கி சட்ட நடவடிக்கை எடுக்கவு 66gy.
இவர்களில் ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமும் கடன் பெற்ற அமைச்சருமான டக்ளஸ் தேவா னந்தா கடனாகப்பெற்ற 3 கோடி ரூபாவை திரும்பச் சலுத்த தவறியுள்ளார். கொழும்புப் பத்திரி கையயொன்று செய்தி வெளியிட் டுள்ளது இப் பணம் அவரின்
L ILDL || 6 a III I A
டக்ளஸ் தேவானந்த செலுத்தவில்லை
S60)LDěř Fss Gap. 616öI. Lä56II6Mö தேவானந்தா நடவடிக் கை எடுத்துள்ளார்.
அண்மையில் மாவட்ட சுகாதாரத் தொணடர்கள் சங்க உறுப்பினர்கள் இதன் தலைவி எஸ்குவேந்திராணி தலைமையில் மட்டக்களப்பு ஈபிடிபி அலுவலகத்தில் வைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு
(8ம் பக்கம் பார்க்க)
3% (GBTIC (ULIQ)Q
இல்லம் வாங்குவதற்கு ஜனாதிப்தி சந்திரிகாவின் பணிப்பில் கொடுக்க ப்பட்ட கடன் அது தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜனாதிப தியின் நெருங்கிய நண்பரும் பல அரசாங்க ஒப்பந்தங்களும் பெற்றுக் கொண்டவருமான ரொணி பிரிஸ், இலண்டனிலுள்ள மக்கள் வங்கிக் கிளையிலிருந்து கோடி ரூபாவை (650,000 ஸ்டேலிங் பவுன்) பெற்றிரு க்கிறார் என்றும் அதனை இதுவரை திருப்பிச் செலுத்தத் தவறியிருக்
குறிப்பிடப்பட்டிருப் அன்பார்ந்த தமிழ் தமிழீழ மக்களின் Այլք வாக்குப்பலத் போலி வாக்கு ங்கி,உரிமைகளை மக்களுக்கெதிர
ഖി ( | | , !
ஊக்குவித்து சலு 60)LD GE56ITIT BES 60s) மொத்தமாக தமி தொழிக்கும் கொந் ᏏᏓ .60lᏓ9ᏪᏐ560ᎠᏰ5ᏪᏐ506lbé# பேரினவாதக் கட்சி துணை போகும் ச் விகளும் மீண்டும் த்தெழக் கங்கண
āG山ā தங்கள் நலன்களு மக்களின் அரசிய
(8LD LJEL கல்முை குணி
(து பொலிஸ் உத்தியே பெயர் குறிப்பிடப் தபாலகத்துக்கு தபால் குண்டொன் முனைப் பொலிஸ்
தபாலகத்திற்கு
பொதிகளை பிரி ஈடுபட்ட தபால் ஊ தபாலில் ஏற்பட்ட அடுத்து கல்மு6ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சலுகைக் கட்டணம்
_ // \S – η / Y Y Aィエ * ●ー
( உர ി/
சிறக்க இப் பகுதிய ബി/ഗ്ര ബ/ീക0
) D usiasmasgir - 08
விலை ரூபா 61
ல் சின்னாபின்னமாகும் க்கான முயற்சிகள்
பல் நிருபர்)
நடையின் கீழ் போட்டியிடச் செய்யும் முயற்சிகள் ம் இழுபறி நிலையிலேயே கிடக்கிறது.
ங்கிரஸ் கட்சியும் ഞഥങ്ങu Lib உதயசூரியன் தமிழ் கட்சிகள் பிரச்சனை ஏதும்
5 புதிய LL
நிருபர்)
க்கழக செனற்ச ாக பிரிவுக்கான ப்பு விழா நாளை LÊ).
ழக்கழக உபவே நடைபெறும் இத்
கர்களும் கலந்து க உபவேந்தர் எல் முக்கையா
ந்துக்கு சருங்கள்
பதாவது, ழ மக்களே!
மனோ திடத்தை தையும் சிதைத்து றுதிகளை வழ மறுத்து தமிழீழ
T6ÖT 23:36ÖTEB ITILLIGE | L || (b B ഞ ബ് ഞ66ഞണ് ഈ ി ഞൺ (L. gി, ഉL" ( ழினத்தை அழித் திராத்து அரசியல் கு ரீலங்காவின் சிகளும் அதற்குத் கதிகளும் புல்லுரு റ്റൂ[)(!p60]] (Lാ6061
LD 5LLQUI6T6T607. 60) EF EE5 6TT IT EE5 6o||LÓ நக்காகவும் தமிழ் ல் ஐக்கியத்தைச்
b பார்க்க)
இருக காது என அரசியல் அவதானிகள் கருத்து வெளிட்டு 6T6T60s.
ஆட்சியை கைப்பற்றுவதற்காக சிங்களக் கட்சிகள் பல ஒன்று சேர்ந்து பொஐ முன்ன ணயை உருவாக்கி கதிரைச் சின்னத்தில் போட்டியிட்டது போல் , தமிழர்களின் ஐக கசிய முன் னணியில
உதயசூரியன் சின்னத்தின் கீழ்
தமிழ்க் கட்சிகள் போட்டியிட்டால் என்ன? என அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கூட்டு முன்னணியில் இணைவது தொடர்பாக நேற்றிரவு தமிழ் காங்கிரஸ் குழு கூடி ஆராய்ந்ததாக தெரிய வருகிற போதும், நேற்று நள்ளிரவு வரை முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
தெரிவித்த கருத்துக்கள்
எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பாக மக்கள் தினக்கதிருக்கு
மட்டக்களப்பு பாரதி லேனைச்சேர்ந்த ஆசிரியை ரே பாலசிங்கம்.
"தமிழருக்கு இன்றைய நிலையில் தேவை நிம்மதியே ஆகும்,
அதற்கு விடுதலைப்புலிகளுட்ன் ஆட்சி அமைக்கும் எந்த அரசானாலும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண முன்வரவேண்டும், இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து இத்தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், இதுவே தமிழர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சிறந்த
வழியாகும்'
அகம் சைப்
ஊறணியைச் சேர்ந்த திருச்சிற்றம்பலம்:-
"பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற
போராட்டங்கள் நசுக் கப்பட்டமை,மீள மீள
(8ம் பக்கம் பார்க்க)
திஸாநாயக்கவின் பாலியல் சேட்டையை
பகிரங்கப்படுத்த
(நமது நிருபர்)
இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாசாயக்கவின் பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக பகிரங்கமாக வெளியிட்ட தகவல் களை பிரசுரிக்குமாறும், தொலைக் EESTTL f'LČI LJL LITESI EES60D6TT BESIT 60ÖTIL 155 மாறும் சுதந்திர ஊடகத்துறைக்கு சவால் விட்டிருக்கின்றார்,முன்னாள் ம.வி.மு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ்,
801 þLIIGIDOhjjai jjLIGò (6 மீட்கப்பட்டுள்ளது
பாகத்தர் ஒருவரின் || () ((ഗ്ഗങ്ങ
அனுப்பப்பட்ட றினை நேற்று கல் DITI LÉL(B6íT6YT6öli.
வந்த தபால் க்கும் பணியில் ழியர்கள் குறித்த - சந்தேகத்தை ன பொலிசாருக்கு மூலமே இக்கு
II
இவ்வாறு மீட்கப்பட்ட குண்டை நேற்று முற்பகல் 2.30 மணியளவில் காரைதீவு அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்துள்ளனர். கடந்த மாதமும் பொலிஸ் நிலையத்திற்கு அனுப்ப ப்பட்ட தபால் குண்டு வெடிப்பினை அடுத்து இரு தபால் ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் தபால் ஊழியர்களின் தொடர் போராட்ட த்தினை அடுத்து விடுதலை செய்ய ப்பட்டமை Glgísli, g;(3a
ଭୌ) ରାରiରୀ)
dាយ៉ាពួ
J6)II66)(6).JII
நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற (8ம் பக்கம் பார்க்க)
300 சுகாதார தொண்டர்களுக்குச் சம்பளம் வழங்கS கோடி ஒதுக்கீடு
- செய்தி -
300 வோட்டுக்களுக்கு 5 GESSI IQ QLIGOiL III, 9IĊI LI GTIiii).L- ஆகிறதுக்கு 500 கோடி தேவைப்படும் போல.

Page 2
17.10.2001
த. பெ. இல: 06 155, திருமலை விதி , மட்டக் களப்பு. தொ. பே. இல 065 - 22554
E-maill: -tika thir(a)sltnet. Ik
சின்னப் பிரச்சினை
தமிழ்க் கட்சிகளை கூட்டாக இணைத்து ஒரே குடைக்குக்கீழ் தேர்தலில் போட்டியிடச் செய்யப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்காததை கொழும்பு ஏரிக்கரைத் தமிழ் நாளிதழ் மகிழ்ச்சியுடன் தலைப்புச் செய்தியாகப் போட்டிருக்கிறது.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி,தமிழீழ விடுதலை
இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பவற்றுடன் இணைந்து கூட்டு முன்னணி அமைக்க செய்யப்பட்ட ஏற்பாட்டை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் குழப்பியதையடுத்தே இந்நிலமை தோன்றியுள்ளது.
3. (5 முனர்னணியிலிருந்து வெளியேறியதற்கு காங்கிரஸ் கூறும் காரணம், பொதுச்சினினம் தொடர்பான பிரச்சினையே.
அதாவது கூட்டு முன்னணிக்கு ஒரு பொதுவான சின்னத்தை வைக்கத் தாம் விரும்புவதாகவும், கூட்டணி அதற்கு இணங்க மறுக்கிறது எனவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளதாக ஏரிக்கரைப் பத்திரிகை கூறுகிறது.
குறைந்த பட்சம் யாழ்ப்பாணத்திலாவது காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவும் கூட்டணி மறுப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
தந்தை செல்வா.ஆனந்த சங்கரி போன்றவர்களெல்லாம் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றதை மறந்து விட்டாகளா எனவும் அது கேள்வி எழுப்பியுள்ளது.
ஆக மொத்தம் இப்போது தமிழர்களுடைய அவசரமான உடனடிப் பிரச்சினை எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது எனபதுதான் என்று காங்கிரஸ் நினைக்கிறது போலும்
கல் தோன்றி மணி தோன்றாக் காலத்து மூத்த தமிழ்க் குழ என வரட்டுப் பெருமை பேசுவது போல,தமது கட்சி எல்லாவற்றுக்கும் முந்திய கட்சி,அதன் சின்னத்தில் போட்டியிட்டால் என்ன என முரண்டு பிடிக்கிறது காங்கிரஸ்.
தமிழர் 8க்கிய விடுதலை முன்னணியினர் சினினமான உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதில், காங்கிரசுக்கு விருப்பமின்மையே அதனது இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம்.
உணர்மையில் உதயசூரியனி சின்னம் என்பது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் சின்னமேயன்றி,தமிழர் விடு தலைக் கூட்டணியின் சின்னமல்ல.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாக்க பப்பட்டபோது தமிழ்க் காங்கிரசும் ஓர் அங்கமாக இருந்தது அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஜிஜிUைான்னம்பலம் த. ஐ.வி.முன்னணி சார்பாக போட்டியிட்டார்.
பின்னர் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட ஒரு சிக்கல் காரணமாக , அவர் ஐக்கிய முன்னணியிலிருந்து விலகி சுயேட்சையாக மரச்சின்னத்தில் போட்டியிட்டார்.
அன்று முதலே கதிரைகளுக்காகவும், தொகுதிகளுக்காகவும், பதவிகளுக்காகவும் போட்டியிட்டு ஐக்கியத்தைச் சீர்குலைப்பதே தமிழ்த்தலைவர்களுடை வரலாறாகிவிட்டது.
உணர்மையில்,தமிழர் 8க்கிய விடுதலை முன்னணி ஒரு தனிக்கட்சியல்ல அது ஒரு கூட்டுமுன்னணியே.அதனுடைய சின்னமும் கட்சிகளின் கூட்டுச் சின்னமே.
24ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சியைக்கை ப்பற்றுவதற்காக, பல சிங்களக்கட்சிகள் இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணியை உருவாக்கி கட்சிச் சின்னங்களை விருத்து ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிட்டது போல,
தமிழர்களுடைய கூட்டுப் பிரதிநிதித்துவப் பலத்தைப் பராளு மன்றத்தில் நிலைநாட்டுவதற்காக,இன்று தமிழ்க் கட்சிகள் ஏலவே எம்மிடமுள்ள கூட்டு முன்னணிச் சினினமான உதயசூரியன் சின்னத்தில் ஏன் போட்டியிடக்கூடாது.
கூட்டு முன்னணியின் ஐக்கியத்தை 8gd, gԶԱյ முனர்னணியினர் முக்கிய பதவிகளையும் கூட்டுக்கட்சிகளிடையே பகிர்ந்து நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்.
அவ்வாறு உறுதியான 6PცIb கூட்டுமுன்னணி கட்டியெழுப்பப்பட்டு வாக்குகளைச் சிதறவிடாது தமிழர்களுடைய பிரதிநிதிதிதுவம் காக்க ப்படவேண்டும்.
அவ்வாறு கூட்டு முன்னணியாக ஒற்றுமையாக இவர்கள் வருவார்க ளேயானால்,977இல் தமிழ் மக்கள் வழங்கிய அமோக ஆதரவை மணர்டும் அவர்கள் ஐக்கிய முன்னணிக்கு நிச்சயம் வழங்குவார்கள்.
கும் 12வது பொது விபரங்களுடன் அரசியல் ஆய்வு னுடாக தினக்க டும் எதிர்பார்த்தை கையின் 11வது ப அரசியலமைப்பி ரையின் (1) வது ஒரு வருடத்தின் நிமிடம் கூட தாம 10ம் திகதி நள்ளி ப்பட்டு இம்மாதம் ருந்து 27ம் திகதி விருக்கும் நியம ல்கள் விடயத்தி நியமனப்பத்திரங்க LILL GB6DILL UTGITT ளுமன்ற உறுப்பி செய்யும் விகிதாச யினையும், பாரா கள் தெரிவு
அரசியல் அமை சட்டங்களுடனும் நடுநிலை அரசிய மட்டக்களப்பு தேர் 2000-10-10ல் நன் பொதுத் தேர்த6 உதாரணப்படுத்தி இத்தேர்தல் பற் 6flama BIEla cmDam வேண்டியது அவ தேவையுமாகும்.
36) Ele Upömuná 霹岛 யின்போது தேர்த வானது GP. ഇഞ്ഞെഥuിന്റെ இக்குழுவின் சிப நிருவாக மாவட்ட LDT6)ILL TÉIGH56 LITTE இதனை 14வது ഇITLTE 225 வரையறை ெ ஆண்டு கொண் கை ஜனநாயக சின் அரசியலை பிரிவின்படி இந் குறையாததும், ! ததுமான தேர்தல் பிரிக்க வேண்டு லேயே மேற்படி ?
மட்டக்களப்பு
தொகுதிகளும், UITGE வாக்கும்
மொத்தவாக்குக
ÉléB6ITTEE, L'Îlá55
ജൂബ്ബ് தேர்தல் மாவட் நேரடியாக 160 தெரிவு செய்யப்ட திற்கும் ஒரு பு எனும் விகித (9X4-36) 36 g) சிகள் பெறும் ெ டியான வாக்குக திற்கு ஏற்ப தேசி வாக்குகளின் வி 29 ஆசனமுமாக 225 ஆசனங்கள்
LIITISÕIS)
தேர்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

256 rasp60UD
2
க்களப்பு தேர்தல் மாவட்டத்தில்
கிதாசாரத் தேர்தல் முறையும்
//ബ്രff/ിഗ്രിbി 6ിffി/ി
கையை எதிர்நோக் துத்தேர்தல் புள்ளி நுணுகி ஆராயும் க்கண்ணோட்டத்தி நிர் பத்திரிகை மட் தப்போன்று, இலங் ாராளுமன்றமானது ன் 70வது உறுப்பு உபபிரிவிற்கு ஏற்ப
முடிவினில் ஒரு தியாது இம்மாதம் ரவுடன் கலைக்க 20ம் திகதியிலி LLങ്ങ് ഗ്രൂഖങ്ങLL னப்பத்திர தாக்க குப் பிற்பாடு இந் 6snai) go 616IILEE களிலிருந்து பாரா lனர்களை தெரிவு ார தேர்தல் முறை ஒளுமன்ற பிரதிநிதி முறைபற்றியும்,
| Ijsll
புடனும், தேர்தல் ஒப்பு நோக்கி, ஒள் |സെ' ||[ഞഖuീൺ, தல் மாவட்டத்தில் டைபெற்ற 11வது
ഗ്രg ഖുക, ഞണ് பார்ப்பதன் மூலம்
றிய போதுமான அறிந்திருக்க சியமும், தற்கால
கையில் 4வது
தகவின் ஆட்சி
ல் நிர்ணயக் குழு
A. g6S 6) I of 60.
ஏற்படுத்தப்பட்டு, TTF, E,3560), D6) TE, 25 பங்கள் 22 தேர்தல் மாற்றப்பட்டன. திருத்தச்சட்டத்தி உறுப்பினாகளாக சப்தது. 1978ம் டுவரப்பட்ட இலங் சோஷலிஸ் குடியர மப்பிலுள்ள 96வது நாட்டினை 20ற்கு 4ற்கு அதிகரிக்கா O LDIT6)ILLËJEE6TITE: மென கூறுவதனா 2 தேர்தல் மாவட்ட
பெறும் ஆண்டில் நடைமுறை யிலுள்ள வாக்காளர் இடாப்புப் பதிவு களின்படி இலங்கையிலுள்ள மொத் தமாக பதியப்பட்ட வாக்காளர் தொகையினை (2000ம் ஆண்டு வாக்காளர் இடாப்புப் பதிவுகளின்படி இலங்கையின் வாக்காளர் தொகை யானது கோடி, 24 இலட்சத்து 28 ஆயிரத்து 667 ஆகும்) 160 இனால் பிரிக்க வரும் தகமைத்தொகை வாக்கினைக் கொண்டு விகிதா சாரத்திற் கேற்ப 22 தேர்தல் மாவட் டங்களிலும் தெரிவு செய்யப்பட வேண்டிய பாராளுமன்ற உறுப்பினள் தொகையை தேர்தல் ஆணையாளர வர்கள் கணித்து வர்த்தமானி மூலம் தெரி யப்படுத்தல் வேண்டும். இவ் வாறு கணிப்பதனால்தான் சில மாவட்டங்களில் கூடியும்; சில மாவட்டங்களில் குறைந்தும் ஆசன ங்கள் பிரிக்கப்படுகிறது. இதனா லேயே இம்முறை கொழும்பு மாவ ட்டத்தில் ஒரு ஆசனத்தினால் அதிகரித்துக்காணப்படுகிறது. (20 இலிருந்து 21 ஆக அதிகரித்து
அமைவாக அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் முழு நாட்டி லும் பெறும் மொத்தச் செல்லுபடி யான வாக்குகளை 29ல் பிரித்து வரும் விளைதொகை வாக்குகள் தொகை ஒவ்வொன்றுக்கும் ஒரு (1) ஆசனம் வீதம் முதலாவது தெரிவி லும், மிகுதி ஆசனங்களை மிகுதி யான வாக்குகளைப் பெற்றுள்ள கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுவி ற்கும் இறங்கு நிரலின்படி இரண்டா வது தெரிவிலுமாக தேர்தல் ஆணை யாளரவர்களால் வழங்கப்படுவதை தேசிய பட்டியல் பிரதிநிதித்துவம் எனப்படுகிறது. இவ்வாறாக தேசியப் பட்டியலினுடாக வழங்கப்படும் ஆச னங்களுக்கு கட்சிகளினதோ, சுயே ட்சைக் குழுக்களினதோ செயலா ளர்கள் பிரேரிக்கும் பெயர்களை தேர்தல் ஆணையாளர் நியமிப்பார். வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு:-
1981ம் ஆண்டு 1ம் இல க்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்ட த்தின் 15ம் பிரிவின் 1வது உபபிரி வானது பின்வருமாறு கூறுகிறது.
உதிரிக் கட்சிகளாகப் பல கட்சிகளும் போட்டியிட்டதால், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாக்குகள் சிதறுண்டு போனதை புள்ளிவிபரங்களுடன் விளக்கும் ஆய்வு
ள்ளது).
எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ம் திகதி நடைபெறவிருக்கும் இவ் வாறான 12வது பொதுத்தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடை பெறும் செல்லுபடியான மொத்த வாக்குகளில் 120 (5%) வீதத்திற்கு குறைவான வாக்குகளைப் பெறும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக
ளும், சுயேட்சைக்குழுக்களும் அத் தேர்தல் மாவட்டத்திலிருந்து யாரை யும் தெரிந்தெடுக்கும் சந்தர்ப்பத்தை இழந்து விடும். இவ்வாறு சந்தர் ப்பத்தை இழந்த அரசியல் கட்சி களினதும் சுயேட்சைக்குழுக்க ளினாலும் பெறப்பட்ட வாக்குக ளானது அத்தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளி லிருந்தும் (செல்லுபடியானது) கழிக் கப்படுதல் வேண்டும். இவ்வாறு கழி க்கப்பட்ட பின்னர் அத்தேர்தல் மாவ ட்டத்தில் வரும் இயைபான வாக்கி னை அத்தேர்தல் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டிய அங்க
ஒரு தேர்தல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் தொகையுடன் (போனஸ் உட்பட) 3ஐக் கூட்டிவரும் வேட்பாளர் பட்டி யலை ஒவ்வொரு அரசியல் கட்சி களும், சுயேட்சைக் குழுக்களும் தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப் பிக்க வேண்டும். இவ்விதிக்கு உட் படாத வேட்பாளர் பட்டியல் நிராகரி
க்கப்படும் இந்த தேர்தல் சட்டத் தினாலேயே ஒவ்வொரு கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் அத் தேர் தல் மாவட்டத்திற்கான உறுப்பினர்
தொகையுடன் 3ஐக் கூட்டிவரும்
வேட்பாளர் பட்டியலை தயாரிக் கிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் வேட்புமனுக்களை தாக்கலாக்கும் இறுதித்தினமாக இம்மாதம் 27ம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தேர்தல் LDFTGML" b -2000
2000.10.10ல் நடைபெற்ற 11வது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தை மேற்படி
தேர்தல் மாவட்டம்-2000 ஆண்டின் 11வது பொதுத்தேர்தல் முடிவுகளின்படி 5% வெட்டுப்புள்ளிக்கு
மேற்பட்ட கட்சிகளும், வாக்குகளும், விபரப்பட்டியல்
த.வி.கூ தே.ஐ.மு(நு.ஆ) ஐ.தே.க (OLT2. (p. ஐ.ம.வி.மு (புளொட்)
15, 2O7 2 796 3 128 8 O88 2 847
21 425 23 140 4 OO2 532 602
16 621 27 O79 21 267 6 4.36 5 539
1 195 631 678 454 42
54 448 53 646 29 165 16 510 9 O30
பட்டது. த்தவர் தொகையிலிருந்து ஒன்றை விதிகளுக்கு அமைவாக நடுநிலை று பிரிக்கப்பட்ட க்கழித்ததன் பின்னர் வரும் மிகுதித் ப்பார்வையில் நோக்கலாம். இம்மா டங்களிலிருந்தும், தொகையால் பிரிக்கப்படுகிறது. இவ் வட்டமானது 5 பாராளுமன்ற உறுப்பி உறுப்பினர்கள் வாறாக பிரிக்கப்படும்போது வரும் னர்களை தெரிவு செய்ய வேண்டிய டுவர். 9 மாகாணத் விளைதொகை வாக்குகளைக் வாக்காளர் தொகையைக் கொண்ட ாகாணத்திற்கு 4 கொண்டு 1ம் தெரிவு 2ம் தெரிவாக தாகும். இதனால் 3ஐக் கூட்டிய 8 அடிப்படையில் வரும் வகையில் கட்சிகளினதும், பேர் கொண்ட வேட்பாளர் பட்டிய
பப்பினர்களும், கட் மாத்தச் செல்லுப வின் விகிதாசாரத் பட்டியிலினுடாக தொசாரத்திற்கேற்ப 160-36+29-225) தேர்தல் ஆன்ை கப்படுகின்றன. லொன்று நடை
சுயேட்சைக்குழுக்களினதும் ஆச னங்களை தேர்தல் ஆணையாளர் வரையறை செய்கிறார். இதன்படி வாக்கினாலும் அதிகமாகப் பெறும் கட்சியோ சுயேட்சைக்குழுவோ போனஸ் ஆசனத்தை அத்தேர்தல் மாவட்டத்திலிருந்து பெற்றுக் கொள்ளும்
இவ்வாறான விதிகளுக்கு
லை ஒவ்வொரு கட்சிகளும் சுயேட் சைக்குழுக்களும் தயாரித்திருந்தன. இதன்படி 11வது பொதுத்தேர்தலு க்காக 16 அரசியல் கட்சிகளும் 5 சுயேட்சைக் குழுக்களுமாக (16+5=21) (21x8-168) 168 வேட் பாளர்கள் 5 ஆசனங்களுக்காக போட் டியிட்டனர்.
(தொடரும்.)
ܐ ܠ .

Page 3
17.10.2001
தினக்க
இறைமையுள்ள தலைமைத்துவத்தை உ அவர்ரப் நற்பணிமன்றத் தலைவர் வேண்
(எம்.எஸ்.சுபைர்)
திெர்வரும் பாராளு மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறைமையுள்ள தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டுமென ஏறாவூர் அஷ்ரப் நற் பணி மன்றத் தலைவர் முகைதீன் வாபா வேண்டுகோள் விடுத்துள் ளார்.
மாவட்டத்தில் செயல் திறன் மிக்க தலைவரைப் பாராளு மன்றம் அனுப்புவதன் மூலம் எமது பிரதேசம் கடந்த காலம் விட்ட தவ
றுகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்று தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,
கடந்த தேர்தலில் வெற் றியீட்டிய பாராளுமன்ற உறுப்பி னர்கள், தங்களது பிரதேசங்க
ளுக்கு வராமலும், மக்களின் பிரச்சி
னைகளைத் தீர்க்காமலும் இருந்
தனர். இதனால் மக்கள் மிகவும்
வேதனையடைந்தவர்களாக தங்க ளுடைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எமது பகுதியில் தோன்றிய
அசாதாரண போது, எந்தப் பினர்களும் எம் வில்லை. அத் டையே முரண் இன்னும் மோச நடந்து கொண் ஆகே பாக இருந்து எ D 60060)LDLLITGOT
நிதியாகச் சேை திறன் மிக்கள் தெடுக்க வேண கோரிக்கை வி
புலமைப் பரிசில் பர்ட்சைச் பெற்றோர்களே அதிகம் படிக்கிற
அது போட்டிக்குரிய ஒன்றாகிவிட்டது
(காரைதீவுநிருபர்)
"இன்று புலமைப்பரிசில் பரீட்சை போட்டிக்குரிய ஒன்றாகி விட்டது. இப் பரீட்சைக்குத் தோற றும் மாணவர்களை விட அவர்க ளது பெற்றோர்களே அதிகம் தேடிப் படிக்கிறார்கள்.
இவ்வாறு சம்மாந்துறை வலயத்திலுள்ள ரீ கோரக்கர் தமிழ் வித்தியாலய மாணவன் எஸ்தினேஸ்குமார் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமையை முன்னிட்டு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய உதவிக் கல்விப் பணிப்பாளர் கேவிபரநிருப சிங்கம் குறிப்பிட்டார்.
மேற்படி பாராட்டு விழா திங்களன்று அதிபர் வி.யோகராசா தலைமையில் மாணவர் பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் கோலா கலமாக நடைபெற்றது. அவர் மேலும் பேசுகையில்:
'கடந்த 10 வருட காலத் தில் இப் பாடசாலையில் முதற்
புலமைப் பரிசில் பர்ட்சையில் சித்தி (நமது நிருபர்)
இந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் பாணன் டிருப்பு நாவலர் வித்தியாலயத்தைச்
சேர்ந்த நடேசரெத்தினம் தினேஷ்
155 நாகராசா.சுஜிதன் 125, மகேஸ்வரன்.சரிதா 123 புள்ளி களையும் பெற்று சித்தியடைந்துள் ளனர்.
பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஞான சேகரன் பவித்திர 121 புள்ளிக ளையும், களுதாவளை இராமகிரு விஷ்ண வித்தியாலயத்தைச் சேர்ந்த கடிலக்ஷன் 155, ம.கோபிஜா 149, தி.பரணிகாஷன் 129 புள்ளிகளை
யும் பெற்று சித்தியடைந்துள்ளனர். மிகுந்த கஷ்டப்பட்டு வந்தனர்.
தடவையாக தினேஸ்குமார் புல மைப்பரிசில் சித்தி பெற்று பெற் றோருக்கும், பாடசாலைக்கும் பெருமை தேடித் தந்துள்ளார். அவ ரை பாராட்டுகிறோம் பின் தங்கிய
பாடசாலையில் இம் மாணவன்
சித்தி பெற்றமை எமது வலயத்
திற்கும் பெருமை தருகிறது" என்
றார். விழாவில் உதவிக் கல்விப் பணிப்பாளர் விரிசகாதேவராஜா கல்முனை விவேகானந்த வித்தியா
லய அதிபர் ே னைக்குடியிருட் யாலய ஆசிரி ராஜா ஆகியே றினார்கள். புலி சைக்கு தோற் ளுக்கும் தமிழ் திறமை காட்டி கும் விசேட பரி ஆசிரியை ரி. பாராட்டப்பட்டா
இசை நடனக் கல்லு நவராத்திரி விழ
(நமது நிருபர்)
மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த இசை நடனக் கல் லூரியின் நவராத்திரி விழா இன்று புதன்கிழமை ஆரம்பமாகிறது.
இராசதுரை அரங்கில் நிகழும் இந் நவராத்திரி விழா தொடர்ந்து 22 ஆம் திகதி திங்கட் கிழமை வரை இடம் பெறவுள்ளது. நவராத்திரியுடன் தொடர்
பான சிறப்புை வழிபாடுகளும்,
கேற்றங்களும் பெருவிழாவில்
பாட்டு அலுவல் தைச் சேர்ந்த பணிப்பாளர்கள் லைக்கழகத்தை வேந்தர் பேரா பல அறிஞர்களு கலந்து சிறப்பிச்
களுவாஞ்சிகுடி வட கலாமன்ற வீதி புனர
(நமது நிருபர்)
நீண்டகாலமாகக் 56 னிப்பாரற்றுக் கிடந்த களுவாஞ் சிகுடி வடக்கு-1 பகுதியில் இருக் கும் குமரன் கலாமன்ற வீதியின் கிழக்குப் புற வீதி தற்போது புனர மைக்கப்பட்டு வருகின்றது. இது புனரமைக்கப்படுவதற்கு முன்னர் இவ் வீதிக்குப் பின்புறம் உப உண வுச் செய்கையில் ஈடுபட்டு வந் தவர்கள் தங்கள் தோட்டங்களுக் கான உரம், மற்றும் விளை பொ ருட்களை எடுத்துச் செல்வதில்
அத்தே ஊடறுத்துச் செ வீதியல் தொட யில் வீதி வரை 2002ம் ஆண்டில் யில் செய்யப்பட சாய அபிவிருத்து புனரமைக்கவும் விடுக்கப்பட்டுள் நியாப் திட்டத்தி கப்படும் குமரன் குப்புற வீதிக்கூ செல்ல வேண்டு பிடத்தக்கது.
மூதுாரில் நீர் இன்றி பாதிப்படைந்த மக்களின் குறையை நிவர்த்தி செய்யு
சமூரத்திக் குழுவினரினால் புதிதாக ஒரு கிணறு கட்டுவிக்கப்பட்டு, அதிலிருந்து சுமப்பதை இப்படத்தில் காணலாம்.
 
 

புதன்கிழமை
3.
ருவாக்க ତଜ୍ଜା I ଗୀ
சூழ்நிலைகளின் ாராளுமன்ற உறுப் மக்களை அணுக தோடு சிலர் தம்மி பட்டு நிலைமையை மாக்கக் கூடியதாக டனர். வ, மக்கள் விழிப் திரவரும் தேர்தலில் மக்களின் பிரதி வ செய்யும், செய்ற் பர்களைத் தேர்ந் டும் என்று அவர் நித்துள்ளார்.
காக Tibai
JGOIf JITL 62)
கதிருநாமம், சே பு கணேசா வித்தி |யர் எஸ்.கிருபை ார் சிறப்புரையாற் D6ØDLIDL"] Lluíff6Ö LuffL றிய 7 மாணவர்க த்தினப்போட்டியில் ய மாணவர்களுக் சு வழங்கப்பட்டது. நித்தியானந்தனும்
|
ரகளும், பஜனை இசை, நடன அரங் நிகழவிருக்கும் இப் இந்து சமயப் பண் கள் திணைக்களத் செயலாளர்கள், , கிழக்குப் பல்க தச் சேர்ந்த துணை சிரியர்கள் மற்றும் ம், கலைஞர்களும் கவுள்ளனர்.
க்கு-1 SOLDLILI
நாடு இவ்விதியை Fல்லும் கடற்கரை ங்கி முருகன் கோ
செல்லும் பாதை ல் களுவாஞ்சிகுடி வுள்ள நியாப் விவ நித் திட்டத்தின் கீழ் வேண்டுகோள் iளது. இவ்வாறு ன் கீழ் புனரமைக்
கலா மன்ற கிழக் டாகவே கொண்டு ம் என்பதும் குறிப்
ம் நோக்குடன் து மக்கள் நீர்
விழிப்புலனற்றோருக்கு கற்பிப்பதற்கான நவீன பயிற்சி தமிழில் இல்லை
jaši. வெள்ளைப் பிரம்
"வடக்கு கிழக்கு மா காணத்தில் வலது குறைந்த மற் றும் விழிப்புலனற்ற சிறார்களுக்கு புதிய கல்வித்திட்டத்தின் கீழ் கற் பிப்பது தொடர்பாக ஆசிரியர்க ளுக்கு விசேட கல்வி குறித்த பயிற் சிகளை தமிழ்மொழி மூலம் வழங்குவதற்குரிய பயிற்சி நிலை யங்கள் இன்னும் அமைக்கப்பட வில்லை. நாட்டின் ஏனைய மாகா ணங்களில் இதற்கான சிங்கள மொழி மூலப் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு விட்டன, என்று வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் க.பர மேஸ்வரன் திங்கட்கிழமை காலை திருகோணமலை நகர மண்டபத் தில் சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை ஒட்டி திருகோணமலை நகர லயன்ஸ் கழகம் மற்றும் லியோ கழகம் நடத்திய பொதுக் கூட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியபோது தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாண
சமூகநலத்துறைத்திணைக்களப் பணிப்பாளர் எஸ்.எம்.குறுாஸ் பேசும்போது, வடக்கு கிழக்கு
மாகாணத்தில் தற்போது இரண் டாயிரத்து அறுநூறு விழிப்புலனற்ற வர்கள் வாழ்ந்து வருவதாகத்
தினக் கூட்டத்தில் குற்றச்சாட்டு
தெரிவித்தார். இவர்களில் ஆக 180 பேர் மட்டுமே தொண்டர் நிறுவனங் களினால் பராமரிக்கப்பட்டு வரு வதாக அவர் தெரிவித்தார். எஞ்சி யோர் அனாதரவாக வாழ்ந்து வரு கின்றார்கள் என்றும் அவர் தெரி வித்தார்.
இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வில் அதிக அக்கறை காட்டும் அரச சார்பற்ற நிறுவனங் கள் விழிப்புலனற்றவர்கள் மற்றும் ஊனமடைந்தவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் பணியில் அச மந்தம் காட்டுவதாக குறுாஸ் கவ ഞൺ (gീബിഴ്ത്തIf.
LD Lig, GITIL6) is 616t விழிப்புலனற்ற சிறார்களுக்கான தரிசனம் பாடசாலை மாணவர்கள் மற்றும் திருகோணமலை நகரப்பா டசாலைகளின் மாணவர்கள் மற் றும் விழிப்புலனற்ற மக்கள் பலர் பங்குபற்றிய மாபெரும் ஊர்வலம் ஒன்று பொதுக்கூட்டத்திற்கு முன் னர் திருகோணமலை நகரில் இடம்பெற்றது. மட்டக்களப்பு லய ன்ஸ் கழகத்தின் பிரமுகர்கள் விசே டமாக மட்டக்களப்பிலிருந்து வந்து இவ்வூர்வலம், பொதுக்கூட்டம் மற் றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினார்கள்.
ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்
(நமது நிருபர்)
12.10.2001 அன்று சந்திவெளி சித்தி விநாயகர் வித் தியாலயத்தில் GTZ நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற வாண்மை விருத்தி பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சர
வணபவான் கலந்து கொண்டு சான் றிதழ் வழங்கினார்.
இப்பயிற்சியின் முதன்மை ஆசிரியர்களான பொ.சதாகரன், திருமதி.ரீ.சிவஞானம் மற்றும் சந் திவெளி சித்திய விநாயகர் வித்தி யாலய அதிபர் சி.குழந்தை வேல் ஆகியோரும் கலந்து கொண்டார் 356ft.
^&ଷ୍ଟ
భ
தீர்மானித்துள்ளது.
அ). விவசாய பீடம் ஆ). கலை கலாச்சார பீடம் இ). வணிக முகாமைத்துவ பீடம் ஈ). விஞ்ஞான பீடம்
வைக்கப்பட்டுள்ளன.
கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை
பொதுப் பட்டமளிப்பு விழா - 2001 கிழக்குப்பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும் பொதுப்பட்டமளிப்பு விழாவினை 2001 ஆம் வருடம் டிசெம்பர் மாதம் 15ம் திகதியன்று நடாத்தத்
பின்வரும் கல்வி பீடங்களில் 1998/99, 1999/2000 ஆம் கல்வியாண்டில் பொது சிறப்புப் பட்டப் பரீட்சைகளில் சித்தியடைந்தோர் இப்பட்டமளிப்பு விழாவில் பட்டங்களைப் பெறுவதற்கு தகுதியுடையவராவர்.
மேற்கூறிய பட்டங்களைப் பெறத் தகுதியான பட்டதாரிகளின் முகவரிகளுக்கு வேண்டுகோள் படிவங்கள் (Supplication Forms) ஏற்கனவே அனுப்பி
வேண்டுகோள் படிவங்கள் இதுவரை கிடைக்கப் பெறாத தகுதியான பட்டதாரிகள் இதுபற்றி கிழக்குப்பல்கலைக்கழக உதவிப்பதிவாளர்/ பரீட் சைகள் (தொ.பே.065-40584) உடன் தமது தற்போதைய முகவரிகளைக் குறிப்பிட்டு உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
பூரணப்படுத்தப்பட்ட வேண்டுகோள் படிவங்களும் வங்கிப் பற்றுச் சீட்டுக்களும் கிழக்குப்பல்கலைக்கழக உதவிப்பதிவாளர்/ பரீட்சைகள் பகுதிக்கு 15-11-2001இற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும். இத்திகதிக்குப் பின்னர் கிடைக்கும் வேண்டுகோள் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா. கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை,
வந்தாறுமூலை,
செங்கலடி.
பதிவாளர் .
2-10-2001. ر

Page 4
17.10.2001
இந்திய பாதுகாப்பு DIGOIDj
மீண்டும் பெர்னாண்டஸ்
(Lേ)
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக மீண்டும் ஜார்ஜ் பெர்னாண்ட்ஸ் நியமிக்கப்பட்டு ள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில் வெளியுறவுத் துறையுடன் சேர்ந்து பாதுகாப்புத்துறையையும் ஜஸ்வந்த் சிங்கால் கவனிப்பது கடினம் என்று கருதிய மத்திய அரசு, பாதுகாப்புத் துறைக்கு தனியாக மீண்டும் ஒரு அமைச்சரை நயமிக்க முடிவு செய்
தது.
திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி. பந்த்துக்குத்தான் இப்பதவி என்று முதலில் கூறப்பு ட்டது. ராஜீவ் காந்தி அமைச்சரவை யில் இதே பதவியை இவர் வகித்திரு ந்ததாலும், காஷ்மீர் பேச்சுவார்த்தை யின்போது மத்திய அரசின் துாது வராக இவர் சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தாலும் இவருக்கு அப்பதவி அளிக்கப்படுகிறது என்றும் பரவலா கக் கூறப்பட்டது
ஆனால், தெஹல்கா ஊழ
ல் காரணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெர்னாண்டசையே மீண்டும் அப்பதவிக்குநியமிக்க பிரதமர் வாஜ்
பாய் விரும்பினார் காங்கிரசும்
இதை வரவேற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது பாது காப்புத் துறை அமைச்சராக ஜார்ஜ் பெர்னாண்டசே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று நிடைபெற்ற ஒரு எளிய பதவியேற்பு விழாவில், பெர்னா ண்டசுக்கு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்விழாவில், துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்த், வாஜ் பாய் மற்றும் மக்களவை சபாநாயகர் ஜி.எம்.சி. பாலயோகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், கடந்த ஆண்டு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய ஹான் பாதக் இன்று மீண்டும் பதவி
ஏற்றுக் கொண்டுள் பத்தித்துறை இை அவர் பொறுப்பேற் (QL J fi GOTIFT வும் அமைச்சரவை டதற்கு காங்கிரசு கட்சிகளும் எதிர் ள்ளன. தெஹல்க யுள்ள பெர்னாண் மீண்டும் அமைச் க்கலாம் என்று அல துாக்கியுள்ளன.
மேற்கு வ புத்ததேவ் பட்டாச் னாண்டசுக்கு மீன் பதவி கொடுத்திரு யாக எதிர்த்துள்ள ஆனால் பெர்னாண்டஸ் த பதவியை ராஜின் அவர் ஒன்றும் குற் அவரை அமைச்சர அழைத்ததிலும் இல்லை என்று கூ
பாகிஸ்தான் இராணுவ தளங்கள் அதிரடித்தாக்குத6
ஜம்மு, அக் 0
பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது இந்தியா நேற்று இரவு அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதில் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த | ராணுவ முகாம்கள் அழிக்கப்ப பட்டன 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ "மந்திரியாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவியேற்ற நாளில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. காஷ்மீர் தீவிரவாதிகளை பாகிஸ்தான்
இந்தியா
முதல்வர் பரூக் அப்துல்லா எங்க ளைக் காப்பாற்ற யாரும் இல்லையா? என்று கூறி கண்ணி விட்டுக் கதறி அழுதார்.
இதைத் தொடர்ந்து காஷ்மீர் தீவிரவாதிகள் மீது ராணுவ நட வடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று முன்தினம் பிரதமர் வாஜ்பாய் அறிவித்து இருந்தார். இந் நிலையில் நேற்று இரவ திடீரென்று காஷ்மீர் எல்லையில் மிந்தார். அக்னூர் பகுதி களை ஒட்டி
இந்திய இராணுவ வீரர்கள் பீரங்கிகள் மூலம் பாகிஸ்தான் முகாம்களை நோக்கி தாக்குதல் நடத்தும் காட்சி
ஊக்குவித்து ஆதரவும், பயிற்சியும் அளிப்பது தெரிந்ததே. அண்மையில் பூரீநகரில் உள்ள சட்டசபை கட்டிடத்தில் கார் குண்டு தாக்குதல் நடத்தி 40 பேரை கொன்று குவித்தனர். இதையடுத்து காஷ்மீர்
நைஜீரியாவில்
உள்ள பாகிஸ்தான ராணுவ தளங்கள் மீது இந்திய ராணுவம் சரமாரியாக குண்டுகள் வீசி தாக்கின. இந்திய ராணுவத்தினர் எந்திர துப்பாக்கிகள் பீரங்கிகள் தானியங்கி துப்பாக்கிகள் ஏவுகணைகளை வீசி
– 18 ELIsi IIgÓ)
அமெரிக்க எதிர்ப்பு ஊர்வலத்தில்வன்முறை
(லாகோஸ்)
ஆப்கானிஸ்தானில் அமெ ரிக்கா தாக்குதல் நடத்துவதை எதிர்த்து நைஜீரியாவில் ஏற்பட்ட பேரணி வன்முறையில் 18 பேர் பலியாகியுள்ளனர்
அமெரிக்க தாக்குதலை எதிர்த்து சனிக்கிழமை நைஜீரி யாவின் கானோ நகரில் முஸ்லிம்கள்
நடத்திய பேரணி, வன்முறையாக வெடித்தது.
இந்த வன்முறையில் 18 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக இதுவரை 200 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகப் போலீசார் கூறினர். மேலும், இந்த வன்முறை காரணமாக 116 பேர் காயமடைந்து ள்ளதாகவும் கூறப்படுகிறது.
இடைவிடாது ஈடுபட்டனர். வெற்றி இதன் விளைவ ராணுவ தரப்புக் ஏற்பட்டது. பாசி
TITg09)GJ 56TIhlësoi ஆக்கப்பட்டன. வெடிகுண்டு கி அழிக்கப்பட்டது. FTGiqßt ஆதரவு அளிக்கு கொடுக்கப்பட்ட நடவடிக்கை வெற் ப்பட்டதாக இந்திய தெரிவிக்கப்பட்டது 12 தீவிரவா இந்த ட யின் போது இந்த ஊடுருவ முயன் வாதிகளும் கொல்
நேற்று எல்லையில் க( சண்டை நடந்த ராணுவத்தினரும் யால் இந்திய ராணு தொடர்ந்து சண்ை கிறது.
இந்திய யாக ஜார்ஜ் பெர் யேற்ற நாளில் இ ந்துள்ளது குறிப்பி
பாக்கிஸ்த புதுடெ
III G முகாம் மீது இர தாக்குதல் குறித்து இந்திய ராணுவத் பிசி தாஸ் ராய் வனத்திடம் கூறிய
காஷ்மீர் எல்லை தாண்டும் ஊக்குவித்து வ தடுப்பதற்காகவே மாலையில் வடக்கு 6u | gl q e GT ராணுவ முகாம்க தாக்குதல் நடத்
 

UTICb
Tளார்.ஆயுத உற் 300T a 960) LD 	:UTC) றுள்ளார்.
ண்டஸ் திரும்ப u Glico GE9Filiği, UELIL ULI ம் கம்யூனிஸ்டு ப்பு தெரிவித்து ஊழலில் சிக்கி TLEF 55(35 GTLUULq. சர் பதவி கொடு வை போர்க்கொடி
பங்காள முதல்வர் சார்யாவும் பெர் ாடும் அமைச்சர் ப்பதைக் கடுமை 而,
வாஜ்பாயோ, ானாகத்தான் தன் TTLDIT GJLig, Tir. றவாளி இல்லை. வைக்குத் திரும்ப தவறு ஒன்றும் 56SLLIT.
மீது b
தாக்குதலில்
ாக பாகிஸ்தான் கு கடும் சேதம் சிஸ்தானின்
தரை மட்டம்
பாகிஸ்தானின் டங்கு ஒன்றும்
தீவிரவாதிகளுக்கு ம் பாகிஸ்தானுக்கு இந்த தண்டனை றிகரமாக முடிக்க ராணுவ தரப்பில்
திகள் சாவு
பங்கர சண்டை ய எல்லைக்குள் ர்ற 12 தீவிர
GULLILLGolff. நள்ளிரவு வரை டும் துப் பாக்கி து பாகிஸ்தான் எந்திர துப்பாக்கி வத்தை தாக்கினர். ட நடந்து வரு
ராணுவ மந்திரி armadoTL Grö பதவி த தாக்குதல் நட டத்தக்கது.
ஆப்கானில் வீசப்படுவதற்கு குண்டுகளை விமானத்தில் ஏற்றும் அமெரிக்கப்படையினர்
இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்த புவர் வேண்டுகோள்
(வாஷிங்டன)
இந்தியாவும், பாகிஸ்தா னும் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதி பர் புஷ் வேண்டுகோள் விடு த்துள்ளார்.
இதுகுறித் து பஷ் வெள்ளை மாளிகையில் நிருபர் களிடம் கூறியதாவது.
ஆப்கானிஸ் தானில் நாங் களர் தாக்குதல் நடத்தி வருகிறோம். இந்த நிலையில் இந் தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் GTGUGOQOLlla) நிறுத்த
}
காபூல் மீது தொ
(காபூல்) ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூல் மீது 9வது நாளாக செவ் வாய்க்கிழமை (இன்று) அதிகாலை அமெரிக்க விமானங்கள் குண்டு மழைபொழிந்தன.
இன்று அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் தாக்குதல் ஆரம் பமாகிவிட்டது.
முதலில் குறைந்தது 3 குண்டுகளாவது வீசப்பட்டுள்ளன என்று நிலைமையை நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிகை நிருபர் தெரிவித்தார்.
தலிபான்களும் விமான
క్ల్లో
டர்ந்
வேண்டும். இது மிகவும் முக்கி யமானதாகும்.
இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில் அமெரிக்க வெளி யுறவு மந்திரி பவல் நேற்று இஸ் லாமாபாத் சென்றார். அவர் கூறு கையில் காஷ்மீர் பிரச்சினை பற்றி பேச்சு வார்த்தை நடத்துவது மிகவும் முக்கியமானதாகும் எல்லை கட்டு ப்பாட்டு கோட்டில் இரு தரப்பினரும் அமைதியையும் சகிப்பு தன்மை யையும் கடைப் பிடிக்க வேண்டும் ஆத்திரமூட்டும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்றார்.
· · · · · · · · ·
|
機 *猫
து குண்டு மழை எதிர்ப்பு பீரங்கிகளைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தி வருகின்ற GðIs.
காபூலின் வடக்குப் பகுதி யில் உள்ள தலிபான் படைகளை அழிப்பதற்காகவே அமெரிக்கா இன்றைய தாக்குதலை நடத்திய ள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 7ம் தேதி இரவு தாக்குதலை ஆரம்பித்தது முதல் நேற்றதான் காபூல் மீது அமெரிக்கா பயங்கரமான தாக்குதலை நடத்திய ள்ளது. இதனால் காபூல் நகரின் பல கட்டடங்கள் பற்றி எரிந்து கொண் டிருக்கின்றன.
ான் இராணுவம் மீது தாக்குதல் ஏன்? இந்தியா விளக்கம் .ബി.)
தானி ராணுவ தியா நடத்திய ஜம்முவில் இருந்து தின் பிரிகேடியர் டர் செய்தி நிறு
து பெருமாறு: ல் பாகிஸ்தான் தீவிர வாதத்தை ருகிறது. இதை திங்கட்கிழமை காஷ்மீர் எல்லை ள பாகிஸ்தான் மீது பீரங்கித் நினோம். இந்த
முகாம்களில் தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சியும் பாதுகாப்பும் கொடுக்க ப்பட்டு வந்தன.
இந்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் துருப்புக ளும் பீரங்கிகளால் சுட்டன. ஆனால் இந்தியா தரப்பில் எந்த சேதமும் ஏற்பட வில்லை குறைந்தது பாக் ராணுவ முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்கியது. இது வெற்றிகரமாக முடிந்தது. இவ் வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் தரப்பில்
கூறுகையில் 2 இமாலய மலைப் பகுதிகளில் இந்திய ராணுவம்
அத்துமீறி சுட்டதில் ஒரு பெண் செத்தார். 25 பேர் காயம் அடை ந்தனர் என்றனர்.
இந்திய ராணுவம் கடந்த 10 மாதங்களாக காஷ்மீர் தீவிர வாதிகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எதையும் எடுக்காமல் மவுனமாக இருந்து வந்தது. நேற்று முதல் நடவடிக்கையாக தாக்குதலை ஆரம்பித்து விட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் படை த்த நாடுகள் என்பதால் எல்லையில் மூண்டு உள்ள சண்டை பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது

Page 5
17.10.2001
தினக்கதிர்
தமிழ் முஸ்லிம்
(அக்கரைப்பற்று)
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக திகாமடுல்ல மாவட்ட மக்கள் அதிகளவு அக்க றை கொண்டதாகத் தெரியவில்லை சென்ற தேர்தலில் வாக்களித்து தமிழ் வாக்காளர்கள் அடைந்த ஏமா ற்றங்களால் தேர்தலைப்பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாதவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர்.
இந்த மாவட்டத்தில் தமி ழர்கள் ஆயிரக்கணக்கில் இன்னும் அகதி முகாம்களிலும், பல்வேறு
பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்ப வர்களாகவும் இருப்பதே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.
வாக்காளர்கள் நிலை இவ் வாறு இருக்க விடுதலை புலிகள் தரப்பிலிருந்து தேசியக் கட்சிக ளிலோ, தமிழ்க் கட்டசிகளிலோ போ ட்டியிடுவது தொடர்பில் கருத்தெது வும் வெளியிடப்படாததால், தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முன்வரத் தயங்குவதாக தெரியவருகிறது. இதனால் தேசியக் கட்சிகளுக்கு வேட்பாளர்களைத்
அண்மையில் மட்டக்களப்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஐ.பி. எஸ். கணனிக் கல்வி நிறுவனம் கணனிப் பயிற்சி நெறியொன் றினை நடாத்தியது. அப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டோ ருக்கு அரசாங்க அதிபர் இ.சண்முகம் சான்றிதழ்களை வழங்கி
வைத்தார்.
இப்பயிற்சி நெறியின் இணைப்பதிகாரியாக கிழக்கு ப்பல்கலைக்கழக கணனிப்பிரிவு பேராசிரியர் யேசுதாசன் கலந்து கொண்டார். பூர்த்தி செய்தவர்களையும் ஐ.பி.எஸ் கணனி விரிவுரையாளர்களையும் படத்தில் காணலாம்.
மேற்படி பயிற்சி நெறியை நிறுவனத்தின்
அதிபர் சேவையில் உள்ளவர்களை நிரந்தரம் செய்யக் கோரிக்கை
(காரைதீவு நிருபர்)
விதிபர் சேவையில் உள் ளவர்கள் பல நீண்டகாலம் கடமை செய்தும் இன்னும் நிரந்தரம் செய் யப்படவில்லை வலய கல்வி அலு வலகம், மேலதிகமாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் ஆகிய வை சிபார்சு செய்து அனுப்பிய பிரஸ்தாப அதிபர்களது கடிதங்கள் இசுறுபாயவில் பலவருடங்களாக தேங்கிக்கிடக்கின்றன.
இவ்வாறு கூறும் மகஜரை இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்இணைந்து கல்விச் சேவை ஆணைக்குழுவின் செயலா ளருக்கு அனுப்பி வந்துள்ளன.
பல அதிபர்கள் கல்வித்
திணைக்களத்தில் சுமார் 40 வருட ங்கள் கடமையாற்றி இளைப்பாறும் நிலையில் உள்ளனர். பலர் இளை ப்பாறியும் சிலர் மரணித்தும் விட்ட னர். ஆனால் இவர்களுக்கான ஓய்வூதியம் மறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இவர்கள் நிரந்தரம் செய் யப்படவில்லை. கல்வித்திணை க்களத்தில் சதாகாலமும் சேவை யாற்றி வயோதிபம் குடும்பச்சுமை நோய் என்பவற்றால் பாதிக்கப் பட்டுள்ள இவர்கள் தாம் சேமித்த ஓய்வூதியத்தை சேவை முடிவில் பெறமுடியாமல் இருப்பதுமிகவும் துர்ப்பாக்கியமாகும்.
எனவே இவ்விடயத்தில் கருணையுடன் அணுகி நிரந்த ரமாக்குமாறு வேண்டுகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
நாடவேண்டிய இடம்.
தாளங்குடா பண்ணை
கன்றுகள் தேவையா..?
நல்லின தக்காளி, கத்தரி, கொச்சி கன்றுகள் தேவையானோர்
Y60 தொபே,இல- 22500
la I3I வன வளத்திணைக் களத்தினால் பதிவு செய்யப்பட்ட இப்பண்ணைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்
-தொபே இல 3698
பிள்ளையாரடி பன்ைனை-தொபே இல 2409
திகாமடுல்ல மாவட்டத் தேர்தலில் மக்களுக்கு
வேட்பாளர்களைத் தேடி தேசி
தேடிப்பிடிப்பதில் ெ நிலைகள் தோன்றி ய தேசியக் கட்சி தேர்தலில் போட்டி முத்துக்கிருஷ ன நிறுத்துவது தொட வருவதாகத் தெரி
அதே ே ல்ல தேர்தல் மாவ த்தவரையில் ஐக்கி கூட்டுக்கட்சிகளின் தனி த்துப் போட் என்று அம்பாறை ந ஐதேக பிரமுகர்க
Sof ஆசி
(காரைதீவு
"DLL சனிக்கிழமைகளி நடாத்தும் நடைமு தல்ல விரும்பின நடாத்தாமல் விட் வடிக்கையும் எ(
ബ'
இவ்வாறு 6)6OLLE, B606) பவளகாந்தன் ஆசிரியர் சங்கச் ெ சிவத்திடம் தெரின் LID LSEE பர் ஆசிரியர்கள் 66) LITLEFT60)6O60. பித்து ஆசிரியசங்க முறையிட்டனர். (66i LD எம்.பவளகாந்தனு
ஆப் கான்
(நமது
ப்ேகா6
அமெரிக்கா தொடு தத்தை நிறுத்தும ஜனநாயக கட்சி ம் ஒன்றை நாை வியாழக்கிழமை அகில இலங்கை லிப முன்னணி ம செந்திவேல் (பெ புதிய ஜனநாயக யில் நடைபெற உ இக்கூட்ட யா (தேசிய அை ஜனநாயககட்சி) யக்காரா (அமைப் இடது சாரி முன்ன ஹனிபா மருதூர்க்க மூத்த உறுப்பினர் (அரசியல் குழு உ ஜனநாயககட்சி) யக்கா (தியச அன கலந்துகொண்டு
ஆசிரியர்தின விழா, களுதாவளை இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் ே செல்விகளான, நேதனுஷானி, அதிவ்வியா,
தரதி, பிரசாந்தி, கிதில தகவலும் களுவாஞ்சிகுடி நிருபர்)
 
 
 
 
 

புதன்கிழமை
5
அதிகளவு அக்கறையில்லை றி மாரி கடல் நாச்சி ILLI SIL" fab Gil GI GODGDGij J.
பரும் சங்கடமான யுள்ளன. ஐக்கி சென்ற பொதுத் பிட்ட துரையப்பா னை போட்டிக்கு பாக ஆராய்ந்து பவருகிறது.
ഖങ്ങണ gിങ്കTഥ(b ட்டத்தைப் பொறு ய தேசியக் கட்சி, உதவியின்றி டியிட வேண்டும். கர மண்டபத்தில் ள் கூட்டம் திங்க
ளன்று மாலை நடை பெற்றபோது வி.எஸ் குணதிலக்க தெரிவித்துள் 6III.
தேசிய ஐக்கிய முன்ன ணிைத் தலைவிபேரியல் அஷரப் அக் கரைப்பற்றைத் தளமாகக் கொண்டு, திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவரு கிறது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரசும் இம் முறை இம்மாவட்ட த்தில் போட்டியிடத் தீர்மானித்தி ருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.
வாலஸ்தானம்
(நமது நிருபர்)
பரீமாரி கடல் நாச்சி அம் மன் ஆலய புனருத்தாரனம் எதிர் வரும் 29.10.2001 ஆரம்பமாக இருப் பதால் மூலஸ்தானம் உடைக்கப் பட்டு முன் மண்டபத்தில் அம்பாள் வாலஸ்தானம் செய்யப்படவுள்ளது.
6) ITGOGriog, T60TD 18.10.2001 வியாழக் கிழமை விசேட பூசையுடன் நடை பெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்பாளின் அருளைப் பெறுமாறு ஆலய நிருவாகிகள் கேட்டுக் கொள் கின்றனர்.
கிழமைப் பாடசாலை கட்டாயமானதல்ல ரியர் சங்கத்திடம் பணிப்பாளர் தெரிவிப்பு
நிருப)
களப்பு பகுதியில் ) LIITLEII6006DE6iI றை கண்டிப்பான 6) BLITg556)Tib டால் எதுவித நட டுக்கப் போவதி
DI LDL LLE56TTLIL LIGOf ILITGITT 6ILD. லங்கைத் தமிழர் 13 JGCTGTi BLDET வித்தார். ளப்பு வலய அதி சனிக்கிழமைக வப்பதை ஆட்சே 5 i (GSLGOTITLED அதனையடுத்து 16)/LD), LU60öMÜLATGTİ லுடன் தொடர்பு
கொண்டு வினாவியதையடுத்து பவளகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
"சிலஅதிபர்கள் ஏலவே ஜனாதிப தியின் கருத்துக்கணிப்பு தேர்தலில் சில நாட்களை தாம் இழந்துள்ளதா கவும் அதனை ஈடுசெய்ய பாட சாலைநடாத்தக் கோரினார்கள் அத
னை கருத்திற் கொண்டே பாடசா லைகள் சனிக்கிழமையில் நடத்த வேண்டும் என்று சுற்றுநிருபம் அணு
IL (B6067.
எனவே விரும்பினால் பா சாலைநடத்தலாம் அல்லது விட லாம் என்று அவர் கூறினார்.
தற்கால இஸ்லாமிய சிந்தனை நூல் வெளியீட்டு விழா
(այ.616ïÛ.ԺւÏóÙ) பேராதனைப் பல்கலை கழக முதுநிலை விரிவுரையாளர் நிதி எம்எஸ்எம் அனஸ் அவர் களின் தற்கால இஸ்லாமிய சிந்தனை நூல் வெளியீட்டுவிழா கடந்த 09ம் திகதி பி.ப 230 மணிக்கு தென்கிழக்கு பல்கலை க்கழக வாசிகசாலையின் கீழ்
ரிஸ்தான் தாக்குதலைகண்டித்து
எதிர்ப்புக்
நிருபர்)
விஸ்தான் மீது த்திருக்கும் யுத் ாறு கோரி புதிய எதிர்ப்புக் கூட்ட 16া (18.10.2001) 4.30 மணிக்கு முஸ்லிம்லீக்வா ண்டபத்தில் சிகா ாது செயலாளர் $('#') {ൈഥ உள்ளது.
த்தில் விதம்பை மப்பாளர் புதிய வாசுதேவ நாண பாளர் ஜனநாயக ாணிே) யூ.எல்.எம் கனி பாஉ(மு.கா. சோ.தேவராஜா உறுப்பினர் புதிய வசந்த திஸநா மப்பு) ஆகியோர் சிறப்புரை ஆற்ற
கொண்டாடப்பட்டபோது, அதிபர், க்ஷனா ஆகியோர்
m LL, ID இருக்கின்றனர்.
இக் கட்சி வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் உலகப் பயங் கரவாதத்தின் சூத்திரதரி அமெரி க்கா, உலக மக்களின் முதல் எதிரி முஸ்லிம் நாடுகள் மக்கள்மீதுபோர் தொடுக்காதே, தென்னாசியாவை விழுங்கும் சதியை நிறுத்து என குறிப்பிடப்பட்டுள்ளது.
இடைநிலை (கல்லாறு நிருபர்)
வடக்கு கிழக்கு மாகாண கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தால், கூட்டுறவுப்பணியாளர் தராதரப் பத்திர உயர்தர பயிற்சி நெறிக்கான இடைநிலை மீள் பரீட்சை ஒக்டோபர் 27ல் ஆரம்பமாகி நவம்பர் 08 வரை நடைபெற இருக்கின்றது.
இதற்கான கால அட்ட வணை வடக்கு கிழக்கு மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிறுவன அதிபர்
ஆசிரியர்கள் கெளரவிக்கப்படுவதையும், உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.(படமும்
தளத்தில் நடைபெற்றது.
நூல் வெளியீட்டு விழாவு க்கு பிரதம அதிதியாக தென்கிழக் கு பல்கலைக்கழக உபவேந்தர் அல்ஹாஜ் எம்.எல்.ஏகாதர் கலந்து கொண்டார். கெளரவ அதிதியாக விஞ்ஞான பீடப் பேராசிரியர் வீ.கே. கணேசலிங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தார். நூல்வெளியீட்டுவிழா தென்கிழக்கு பலகலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடப் பிடா திபதி கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தலைமையில் நடை பெற்றது.
நூல் அறிமுக உரையி னை பேராதனை பல்கலைக்கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவு ரையாளர் விஅமீர்தின் நிகழ்த்தினார். நூல் விமர்சன உரையினை தென் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசாரபிடப் பீடாதிபதி கே.எம் எச்.காலிதீன் நிகழ்த்தினார்.
| lfgs usi 603
சிகந்தசாமியினால் அந்தந்த uprronLʻi பயிற்சி நிறவனங்களுக்கு (மாவட்ட கூட்டுறவு சபைகளுக்கு) அனுப்பி ഞഖ്6 || (bണiണg|
பரீட்சைகள் அந்தந்த மாவ ட்ட கூட்டுறவு சபை அலுவலகங்க ளில் நடைபெற இருக்கின்றன.
பரீட்சார்த்திகள் அந்தந்த LDT6)ILL Jin (BB6). F60)L 216)||6||6) fബിന്റെ 516 ജൂ|''Lഖങ്ങiഞull) பெற்றுக்கொள்ளலாம்.

Page 6
17.10.2001
தென்னிலங்கையில் அண்மையில் அரங்கேறிய அரசி யல் கூத்தானது மீண்டுமொரு முறை தமிழ் மக்களுடைய இன் னல்களுக்கு தீர்வு காண்பதில் எந்தளவுக்கு ஐக்கிய தேசியக் கட் சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அக்கறை கொண்டிருக்கின்றன என்பதை தெளிவாகக் காட்டியுள்
பிரித்தானிய அரசு இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் வழங்கி அரை நூற்றாண்டு கடந் துவிட்டது. ஆனால் தமிழ் மக்களு டைய இன்னல்களுக்கு பெரும் பான்மை இனத் தலைமைகள் தீர்வொன்றைத் தருவார்கள் என்று நம்பிக்கையுடன் கூறிய பலரும் அதை எதிர்பார்த்திருந் தவர்களும் கூட இன்று எம்மிடையே இல்லை. பெரும்பான்மைக் கட்சிக ளின் தலைமைகளுடன் பேசி என்ன வழிபட்டாலும் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்று தமிழ் கட்சிகள் கூறியதை ஏற்று காத் திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அரை நூற்றாண்டு காலத் தில் பெரும்பான் மையினத்தைச் சேர்ந்த காடையர்களால் அழித் தொழிக்கப்பட்டதைத்தான் நாம் கண்டுள்ளோம். கெளரவமான தீர் ഞഖuേ
இந்த அரை நூற்றா ண்ைடிலே ஐக்கிய தேசியக் கட்சி
திரக் கட்சி அரசுகளுக்கும் ஆட் சியை நடாத்துவதற்கு தமிழ் தலை மைகள் ஒத்துழைப்பு வழங்கிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் தமது பாரம்பரிய தாயக நிலங்களை இழந்தார்கள் தமது பிரஜாவுரிமையை இழந்தார்கள் தமிழ் மொழி உரிமையை இழந் தார்கள் கல்வியுரிமையை இழந் தார்கள் பொருளாதார சம வாய்ப் பை இழந்தார்கள். தமது வாழ் விடங்களிலிருந்து எதிரிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள் ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு பிர ஜைக்கும் இருக்கவேண்டிய அடிப் படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, நடமா டும் உரிமை என்பனவற்றை இழ ந்து இறுதியாக வாழுகின்ற உரிமை கூட இல்லாதவர்களாக் கப்பட்டுள்ளார்கள்
35 FT6NDLĎ BESIT GOLDITSE பழங்கதை பேசுகின்ற தமிழ் அர சியல் தலைமைகளையும் தமி ழர்களுக்கு எவ்விதமான தீர்வி னையும் தர மறுக்கின்ற பேரின வாதத் தலைமைகளையும் தமிழ் மக்கள் இலவு காத்த கிளிகளாக நம்பி ஏமாந்த காலம் இனியும் தொடர்வதில் எமக்கு உடன்பா டில்லை. இந்நிலை தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான வருடங்களாக எமக்கென ஒரு உறுதியான வரல ாற்றைக் கொண்ட நாம் நாடற்ற சர்வதேச அகதிகளாக்கப்பட்டு, அடையாளம் இழந்த உதிரிகளாக அலையும் நிலமை தோன்றலாம். எனவே, இனி எம் மக்கள் GILD5. மண்ணில் சுயமரியாதையுடைய பிரஜைகளாக வாழ்வதற்குரிய வழி வகைகளை நாமே வகுத்துக் கொள்ளவேண்டிய வரலாற்று நிர்ப் பந்தத்திற்கு நாம் உள்ளாக்கப்பட் டுள்ளோம். இதன் ஒரு அங்கமாக, 1. இலங்கை ஜனநாயக அரசியல் நீரோட்டத்திலே தமிழர் பிரதிநிதித் துவம் சிதறி சின்னாபின்னமாகி செல்லாக்காசாகி போகாமல் உடன் தடுத்திட ஆவன செய்தல் வேண் டும். 2. பெரும்பான்மைக் கட்சிகளிடம்
அரசுகளுக்கும் சிறிலங்கா சுதந்'
அற்ப சலுகைகளுக்காக விலை போகின்ற அடிமை அரசியலை ஒழிக்க வேண்டும். 3. எமது மக்களின் நியாயமான அபிலாசைகளையும் உரிமைகளை யும் பேரினவாத அரசியல் வாதி களுக்கும் சிங்க்ள மக்களுக்கும் அத்துடன் குருட்டு நியாயம் பேசு கின்ற சர்வதேச சக்திகளுக்கும் வெளிப்படுத்துகின்ற குரலாக எமது அரசியல் பிரதிநிதித்துவம் மாற வேண்டும்.
னுப்புங்கள்
பெரும்பான்மைக் கட்சிக ளுடன் காலத்திற்குக் காலம் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டு வைப்பதனாலோ, அரசுக ளில் அங்கம் வகிப்பதனாலோ எம் வாழும் உரிமையைக் கூட நிலை நாட்ட முடியாத அரசியல் அநா தைகளாக வாழ்கின்றோம். இந்த அரசியல் அபலைத்தனத்தை யும் தன்னம்பிக்கை இன்மையையும் மக்களிடையே கடந்த அரை நூற் றாண்டாக வளர்த்ததை விட எது வும் சாதிக்கப்படவில்லை. தமிழ் மக்களுடைய சுயமரியாதை வாழும் உரிமை ஆகியவற்றை யாவது அவர்களுக்கு மீட்டுக் கொடுத்திட வேண்டிய கடப்பாடு தமிழ் அரசியலாளர்களையே
பெரும்பான்மைக் தமிழர்கள் மீண்டும் ஏமாறலாம
சாரும். இந்தக் க கள் எந்தவகையி (LPL9UTg5).
தமிழ் ம னல்களுக்கு தீர்வு அவர்களின் ட் படுத்துகின்ற அ டைய ஒற்றுமை தனிநபர் சார், நலன்களாலும் வந்துள்ளது என் நூற்றாண்டு காலி
ர்கல் கள காகச் தேர்த ருத்தி
குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் ஒரு ெ நாம் எதிர்கொள்கிறோம். சென்ற தடவை மக்களிடம் கேட்டவர்கள், தாம் சொன்னதைச் செய்தார்களோ, இல்ை வாக்குக் கேட்டுப் புறப்படத் தயாராகிவிட்டார்கள்
எனவே, மக்களுடைய பிரதிநிதிகளாகப் பாராளு தயாராகும் இவர்கள் குறித்து, மக்கள் தம்முடைய அ கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லத் துணிய அதற்காக இப்பக்கத்தை எமது வாசகர்களு யுள்ளோம். இனி இது உங்கள் பக்கம் உங்கள் கருத்து
உண்மை. ஆகே மற்றும் தமிழ் ஐக்கியத்திலும் (ԼpԼԳեւ III 5 69Ա56 எமது அரசியல் கியுள்ளது. அை சிகளும் வீவ்வ தமது ஐக்கியத் யாக பிரகடனப் தியோடு பின்பற் பதே எமது அவ
இந்தக் அடைந்திட அ கட்சிகளும் கா6 யை உணர்ந்து ஒன்றிணைந்து டியாக முன்வர ே கேட்டுக் கொள்க (பல்கலைக்க
எங்களுடைய எதிரியின் மேல்
(நேற்றைய தொடர்ச்சி)
பிபிவிருத்தியடைந்து வரும் நாட்டின் அரைப்பங்கிற்கும் மேலான வேலையாட்களுக்கு விவ சாயத்துறையே வேலை வாய்ப்பை வழங்கினாலும் மிகக் குறைந்த முத லீட்டுப் பங்கையே இவ் விவசாயத் துறையானது கொண்டிருக் கின்றது விவசாய முதலீடுகள், முக்கியமாக தனியார் துறைகளில் அதி கவர்ச்சி கரமானதாக இருக்க, பாரிய முயற்சி கள் தேவைப்படுகின்றன. உலக சமுதாயம் பட்டினியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நிலைப் பாட்டில் விசுவாசமாக இருந்தால், அந்த உறுதிப்பாடு முதலீட்டின் மூலம் ஊக்குவிக்கப்படல் வேண் டும். நிச்சயமாக, விவசாயத்துறை யினால் மாத்திரம் வறுமையை முடி வுக்கு கொண்டு வரமுடியாது. பல நாடுகளின் பொருளாதாரச் சரித்தி US 356T, (36.60)6OUTLEGi 66). FIT யத் துறையைவிட்டு வெளியேறி வளர்ந்துவரும் தொழிற் துறைக்குள் தொடர் அலையாக உட்செல்வதை வரலாறாக கூறுகின்றன. ஆனால், இவ்வகை அபிவிருத்தி உலகம் முழுவதும் ஏற்பட நீண்டகாலம் செல்லும், இடைக் காலத்தில், விவ சாய உற்பத்தியில் ஏற்படும் முன் னேற்றம் உள்ளூர் சந்தையில் அதி E56T62|| 22 600160)6), 6)||UpTÉJÉN 6)|6TTİTÖF&f யை ஊக்குவிக்கும். இது, நகரங்க ளின் உள்ள கட்டமைப்புகளினதும் மற்றும் சமூக சேவைகளினதும்
சீரழிவிற்கும், கிரா இடையூறுக்கும் நோக்கிய இடம் ெ நிறுத்தும்
பட்டினியிலிரு இன்றும் LIL's 60s கான எளிய தீர்வு உணவூட்டல்' எனு பிடத்தக்கபடியாக
இதை இன
5TU
கணிக்கப்படுகின்ற நிலைமைகளில், உபயோகப்பட்டாலு அடிப்படை போச6 பூர்த்தி செய்யாத ளது. கடும் பட்டி போது உணவு சு னேற்றமடையச் ெ முறைகள் நிராகரி பல அபிவிருத்தி தங்கள் சொந்த நலன்புரி திட்டங் ഞഥങ്ങuട്ട്, ഇന്ദ്രഥ அபிவிருத்தி அ.ை ளுக்கான உதவி இன்னும் முன்னுரி ഞൺ, ജട്ലTങ്ങ நெறிமுறை சார் அதாவது மக்களி தங்கிநிற்கும் தன்
படுமாற்றல் சம்ப
 
 
 
 
 
 
 
 
 
 

புதண்கிழமை
6
f
2
ப்பாட்டை அவர் ம் தட்டிக்கழிக்க
களுடைய இன் அவர்களுடைய, திநிதித்துவப் சியலாளர்களு இன்மைகளாலும் கட்சி சார் சுய T3-LDITg535 LILC6 து எமது அரை வரலாறு கூறும்
ங்
பாதுத்தேர்தலை வந்து வாக்குக்
லயோ, மீண்டும்
மன்றம் செல்லத் பிப்பிராயங்கள், வேண்டும்.
கென ஒதுக்கி களை எழுதிய
ஆசிரியர்
வ தமிழ் கட்சிகள், மக்களுடைய பிளவு படுத்தப்பட மைப்பாட்டிலுமே எதிர்காலம் தங் னத்து தமிழ் கட் ழிப்பட்டாயினும் தை வெளிப்படை படுத்தி இதய சுத் D வேண்டுமென் T
குறிக்கோளை னைத்துத் தமிழ் ஸ்த்தின் கட்டளை நிறுவன ரீதியாக செயற்பட உடன வண்டுமென நாம் கின்றோம். ழக சமுகம்)
O
அம்பாறை தமிழர் மகா சங்கம்போல்
மட்டு, திருமலையிலும் வேண்டும்
எமது தமிழ் பிரதிநிதித்து வமானது சென்ற ஆண்டில் திரு கோணமலையிலும் (2000) 1994ல் அம்பாறையிலும் இல்லாமல் போ னதற்கு ஆனந்தசங்கரி, மாவை சேனாதிபதி ராஜா போன்ற கூட்ட ணித் தலைவர்களின் எதேச்சை யான செயல்பாடும், ஆசையுமே காரணமாகும்.
2000ம் ஆண்டுத் தேர்த லில் அம்பாறையில் கூட்டணி பிர திநிதிகள் பட்டியல் தேர்தல் ஆணையாளரால் தள்ளுபடி செய் யப்படாவிட்டால் அந்த தமிழ் பிர திநிதித்துவமும் திருகோணமலை யைப் போலாகி இருக்கும்.
எனவே உங்களது பத் திரிகையில் "குட்டி அரசன்' எனும் தலைப்பில் சங்கரது செயற்பாட்டி னை எல்லா மக்களும் அறியும் வகையில் 'தமிழ் மகாசங்க” செயலாளர் சிவானந்தராஜா மிக அழகாக எழுதியுள்ளார்.
எனவே தமிழ் மகா சங்கமானது எந்தவித அரசியல் நயமோ, ஆசையோ இல்லாது செயற்படுவது போல் கூட்டணியும் செயற்பட்டு இனியாவது திருகோ ணமலையில் ஓர் மகாசங்கம் உரு வாகி எல்லாத் தமிழ்க் கட்சிகளும், இளைஞர் குழுக்களும் ஒன்றிணை ந்து போட்டியிடுவதன் மூலம் தொ டர்ந்து அம்பாறை, திருகோண மலை போன்ற இடங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதை தகூட்ட ணித் தலைவர்கள் உணர மறந்து விடுகின்றனரே.
நான் பொதுவாக அர
சியல் கட்சிகள் சார்ந்தவன். தமிழ் உணர்வு கொண்டவன் என்ற ரீதி us) fol) p. 60616) D36061Ti (GFT6) லலாம் என நினைக்கிறேன்.
சென்ற தேர்தல் (2000)
p.LIG)6i
கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேஷன் சிறிதளவு வாக்கு வித் தியாசத்திலே பாராளுமன்ற பிர திநிதித்துவத்தை இழக்க நேரிட்டது. அதை அவதானித்த தகூட்டணி யின் ஆனந்த சங்கரி போன்றோ ரும், அ.இ.தமிழ் காங்கிரஸ் கொ ழும்பில் தனித்தனியாக போட்டி யிட்டு கிடைக்கவிருக்கும் தமிழ் பிரதிநிதித்துவத்தையும் இல்லாது ஒழிப்பதுடன் இலங்கைத் தமிழ் இந்தியத் தமிழர் என்ற போட்டி உணர்வுகளையும் பிரிவையும் ஏற்படுத்த முனைகின்றனர்.
தத்துவமும் உணர்வும் பேசும் தமிழ்த் தலைவர்களின் மனம் ஏன் இவ்வளவு கறைபடிந் துள்ளது என்பதை அறிவது கஷ்ட மாகவே உள்ளது.
எனவே குறிப்பாக இத னை தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்த் தலைவர்கள் உணர் வார்கள் என நம்பிக்கையுடன் திரு கோணமலை தமிழர் கூட்டணி இரா.சம்பந்தனை தலைமை வேட் பாளராக போட்டியிடச் செய்யப் போகின்றனராம் அதேபோல ஈ.பி.டி.பி தமிழ் காங்கிரஸ் இளை ஞர் குழுக்கள் என. பல அமைப் புகள் தேர்தலில் போட்டியிட்டால் ஒவ்வொருவரும் 100,150 வாக்குப் பெற்று தங்கள்து பெருமையும் புக ழும் பாடிக் கொள்ளவே முடியும் எனவே அம்பாறை தமிழ் மகா சங்கம்போல திருகோண மலை மட்டக்களப்பு போன்ற இடங்களிலும் எல்லாத் தமிழ்க்
கட்சிகளும் இளைஞர் குழுக்களும்
சேர்ந்து பொதுத் தேர்தல் பட்டி யலை வெளியிடுவார்கள் என நம்பி முடிக்கும் ஏழைத் தொழி லாளி வண்டில் காரன் பாலன்,
I6O6)6OI 9 606OLDISO செலுத்துவதற்கான தருணம்
ம முன்னேற்றத்தின் காரணமான நகள் பயர்தலை தடுத்து
ந்து விடுதலை
என்றும் யை குறைப்பதற் ான "மக்களுக்கு னும் விடயம் குறிப் உறுதியாக புறக்
ன்றே செய்யத்தொடங்க 800 மில்லியன் னங்கள் காத்துக்கிடக்கின்றன.
து நெருக்கடியான
'உணவு உதவி லும் அது மக்களின் னைத்தேவைகளை தொன்றாக உள் பனி என்று வரும் கிடைப்பதை முன் சய்யும் நேரடி வழி க்கப்படு கின்றன. அடைந்த நாடுகள் ப் பிரஜைகளின் 5ளுக்கு முன்னுரி அதேவேளையில், டந்து வரும் நாடுக த் திட்டங்களுக்கு மைரி அளிக்கவில் காரணம் தார்மீக ந்த தொன்றாக, ன் மதிப்பு மற்றும் மையிலிருந்து விடு ந்தமான ஒழுக்க
நெறிமுறை சார்க் கோட்பாடுகள் ஆகும், எந்த ஒரு மனிதாபிமான நாடும், தொடர்ச்சியான உணவு மறுத்தளிப்பை தவிர, தனிப்பட்ட வரின் மதிப்பை அதிகம் பாதிக்கும் படியான அல்லது மற்றவரில் அதிக ம் தங்கி நிற்கும்படியான நிலைமை களை உருவாக்குவதில்லை. ஐக் கிய நாடுகளுக்கான உணவு, விவ சாய ஸ்தாபனமானது வறுமையுடன் போராடும்போது குறுகியகால மற்
றும், நீண்டகால நடவடிக்கைக ளுடன் கூடிய இருவழி அணுகு முறையை நடைமுறைப்படுத்துகின் றது. பட்டினியால் வாடும் மக்கள், மேம்படுத்தப்பட்ட உள்ளக கட்ட மைப்புகள், வளங்களின் அதிசமநி லைப் பகிர்ந்தளிப்பு, நிலம், கடன்
மற்றும் பெரும் பொருளாதார கொள்
கைக் கூறுகளில் கிடைக்கும் தன் மை போன்றவற்றால் ஏற்படு நன்மை களுக்காக காத்து நிற்க முடியாது. இவர்களுக்கு, பாடசாலை உண வுட்டல் திட்டங்கள், காப்பிணிகள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண் களுக்கான துணை உணவுகள், உணவு முத்திரைத் திட்டம், நெருக் கடிநிலைமைக்கான உணவு உதவி, வேலைவாய்ப்பு மற்றும் கடனுதவி போன்ற மக்கள் தன்னிறைவு பெற உதவும் பாதுகாப்பான உடனடி உதவித்திட்டங்கள் அத்தியாவசியம்
மேற்கூறிய உதவித்திட்டங்கள் முறையாக வடிவமைக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டால் அவை இவ ாகளின் உடனடி உணவுத் தேவை யை பூர்த்தி செய்வதோடல்லாமல், எதிர்கால அபிவிருத்தியின் கூறுக ளான நீட்பாசனம் மற்றும் மரநடுகை போன்றவற்றினை சரியான இடத்தில் தக்கவைக்கும். மேற்கூறப்பட்ட உத வித்திட்டங்கள் உள்ளுர் சந்தைக ளைக் கூட ஊக்குவிக்கும்.
உலகை மாற்றுவதற்கான உத்வேகத்தை தேடுதல்
ஒவ்வொருவரினதும் தேவையை ஈடுசெய்யக்கூடிய வர லாறு காணாத செல்வத்தையும், போதிய உணவையும் கொண்டுள்ள ஒரு காலகட்டத்தில், மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியினால் இன்னும் வாடிக்கொண்டிருப்பதும் நீதிக்குப் பங்கம் விளைவிற்கும் ஒரு செயலாகும். பட்டினி பாரிய பொரு ளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றது. பட்டினியின் தொடர் பிரச்சினைக ளால் களைப்படைந்திருக்கும் மக் கள், தங்களின் அரசியல் மற்றும் நிதிசார்பான நன்மைகளைப் பெறு வதற்கு பொருளாதார ரீதியிலமைந்த வாதமே சிறந்தது. வறுமையைக் குறைக்க பட்டினியுடன் போராடுவதற் கான காரணங்கள் எவ்வாறாயினும் பதில் ஒன்றாகவே இருக்க வேண்டும்
அது, "மக்கள் பட்டினியினதும் மற்
றும் வறுமையினதும் பிடியிலிருந்து தப்புதலில் உதவ, விரைவாகவும் உறுதியாகவும் செயற்படுதல் என்ப தாகும்.
*“

Page 7
17.10.200
S S S S S S S S S
எஸ்எம்றபியதீன் ஏஎம்நிஹ்மத்துல்
ஞாபகார்த்த கிரிக்கட் சுற்றுப் போட
(யூஎஸ்.சபீல்)
மருதமுனை சித்திக் அரிசி ஆலை உரிமையாளர் எச். எம்.சித்திக் அவர்களின் பூரண ஆத ரவில் தேசியத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களோடு இறையடியெய்திய மருதமுனை ஒலிம்பிக் கழகத்தின் தலைவர் மர் ஹம் ஏ.எம்.நிஹற்மத்துல்லாஹற். செயலாளர் மர்ஹம் எஸ்.எம்றபியு தீன் ஆகியோரது ஞாபகார்த்த அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர்கள் மென்பந்து கிரிக்கெட் தொடர் ஒன்றினை மிக விரைவில்
மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் மருத முனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தினர் நடாத்தவுள்ளனர்.
முதல் சுற்று புள்ளி அடிப்படையிலும், இரண்டாம் சுற்று நொக்கவுட் அடிப்படையிலும் நடை பெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியனாகும் அணிக்கு பெறுமதிவாய்ந்த வெற்றிக் கிண் ணமும் பணப்பரிசும் வழங்கப்படும். இரண்டாமிடத்தைப் பெறும் அணி க்கு வெற்றிக் கிண்ணத்துடன் பணப்பரிசும் வழங்கப்படும்.
மேலும் தொடரின் இறுதிப்
தலைவர் கிண்ணத்தை யுனிவர்ஸ் கழகம் வென்றது
(யூஎஸ்.சபீல்)
மருதமுனை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மிக நீண்ட காலமாக நடாத்திய தலைவர் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கடந்த 14ம் திகதி மருதமுனை மசூர் மெளலானா மைதானத்தில் நடை பெற்றது.
மொத்தமாக 18 அணி கள் பங்கு கொண்ட இத்தொடரின் முதலாவது அரை இறுதிப் போட் டியில் அஸ்னல் அணி கல்பனா
அணியை தோற்கடித்தது. இரணன் டாவது அரை இறுதிப் போட்டியில் யுனிவர்ஸ் அணி டொக்ஸா அணி யை வென்றது.
இறுதிப் போட்டியில் யுனி வர்ஸ் அணி அஸ்னல் அணியை
06 விக்கட்டுக்களால் வென்றது.
மூன்றாமிடத்தை டொக்ஸா அணி கல்பனா அணியை தோற்கடித் ததன் மூலம் பெற்றது.
இறுதிப் போட்டிக்கு நடு வர்களாக ஏ.எம்.பாறுாக் (PHI), எம்ஐஎன்றியாஸ் ஆகியோர் கட மை பரிந்தனர்.
34 விளையாட்டரங்குகள் 72 பயிற்சிக்களங்கள்
இவர் | 523DGANGAJA, GÍ - 4 O)
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
FGuireð ஒலிம்பிக்கை சிறப்பாக நடத்துவதில் சியோல் அமைப்புக்குழுவினரின் பணிகள் பெரிதும் பாராட்டப்பட்டன. 1981ம் ஆண்டு செப்டம்பர் 2ம் திகதி அமைப்புக்குழு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டியை துரிதமாகவும், சிறப்பாகவும் செய்வதற்கு இக்குழு முயற்சி எடுத்தது. ஒலிம்பிக்கில் உலக நாடுகளை கலந்துகொள்ள ஊக் குவித்தல், வீரர்களுக்கும் பார்வை யாளருக்கும் தேவையான வசதி களை செய்து கொடுத்தல், போதி யளவு பாதுகாப்பை வழங்குதல் போன்றவற்றை செய்வதற்கான நடவடிக்கைகளில் இக்குழு ஈடுபட் டது. 54 உறுப்பினர்கள் இக்கு ழுவில் சேர்த்துக் கொள்ளப்பட் L60s.
விளையாட்டு அரசியல் தொலைத் தொடர்பு, வர்த்தகம், கலை போன்ற துறைகளைச் சேர்ந் தவர்கள் இக்குழுவில் இடம் பெற் றனர். மேலும் பல உபகுழுக்கள் அமைக்கப்பட்டு பொறுப்புக்கள் பிரிக்கப்பட்டன. குழுத்தலைவராக பார்க்சேஜிக், உபதலைவர்களாக சிம்யூன் யொங், சூசாங்ஹோ, கிம் ஒக்னர் ஆகியோர் தெரிவு Qg-UNLILILILLGolff. (FITsflL 66006ll யாட்டுத்துறை அமைச்சு இப்போட் டிக்காக பல உதவிகளையும் வழங்கியது. மேலும் சியோல் ஒலிம்பிக் உதவும் குழு ஒன்றும்
உருவாக்கப்பட்டது. இதில் பிரத மர்,அமைச்சர்கள் போன்றோர் இடம் பெற்றனர். மொத்தம் 16 தினங்கள் தொடர்ச்சியாக போட்டி கள் இடம் பெற்றன. ஓய்வு நாள் ஒதுக்கப்படவில்லை. இதற்கிடை யில் ஒலிம்பிக் நல்லெண்ண பிரதிநிதிகள் பலர் உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப் பட்டனர். பல நாடுகளின் தேசிய ஒலிம்பிக் பிரதிநிதிகள் பலர் சியோ லுக்கு வருகைதந்து ஒலிம்பிக் ஏற்பாடுகளில் திருப்தி கண்ட தோடு பாராட்டும் தெரிவித்தனர்.
34 விளையாட்டரங்கு கள் 72 பயிற்சிக்களங்கள் பல வசதிகளும் உடைய பத்திரிகை யாளர் நிலையம்"ஒலிம்பிக் கிராமம் ஆகியன ஆயத்த நிலையில் இருந் தன. ஒலிம்பிக் அணிக்காக தொன் டர்கள் பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் அரச ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் நியமிக்கப் பட்டனர். சியோல் ஒலிம்பிக்கை வெற்றிகரமாக ஏற்ப்ாடு செய்த மைக்கான முழுப் பொறுப்பும் ஒலிம்பிக் கமிட்டித் தல்ைவர் சமரன்சையே சாரும் எனலாம். துடிப்பும், அனுபவமும் உள்ள இவ ரது பணியைக் கெளரவித்து ஸ்பெ யின் வழங்கும் பிரின்ஸ் ஒப் அஸ் ஸிகியஸ் பரிசு இவருக்கு வழங்கப் பட்டது. சியோல் ஒலிம்பிக்கை சிறப்பாக ஒழுங்கு செய்தமைக்காக இப்பரிசை வழங்குவதாக பரிசுநடு வர் அறிவித்தார்.
விளையாட்டுக் கழகங்கள்
போட்டியின் சிற ளுக்கும் பரிசுகள் சுற்றுப் போட்டிக்க ஒலிம்பிக் கழகம் வருகின்றது. பீடங்களுக்க விளையாட்(
(ա.6161
GÖ 356
ளுக்கிடையிலான போட்டிகள் எதி திகதி திங்கட்கி வுள்ளன. இப்பே செஸ், டேபிள் ( பந்து, பூப்பந்தாட எல்லே, கிறிக்கட் யாட்டுக்கள் இம் திகதி தொடக்கம் இடம் பெறவுள்ள (35) (BLIFT B56ong IIU (jLLö, வர்த்தக பீடம், ஞானபீடம் ஆகி GJITLb GT GUT 66OGI சில் (தென்கிழக்கு வில்) தெரிவித்து
6) 21 நாடுக
2D Gau),
கால்பந்து போட்டி மே 3-ந்தேதி மு தேதி வரை ஜப்பா யா நாடுகளில் நட கோப்பையில் மொ மோத உள்ளன. த அணிகள் தகுதி ெ டன. நடப்பு சாம் மற்றும் போட்டிை பான் கொரியா யாகத் தேர்வு செய அணிகள் தகுதி ! யில் தேர்வு செ மற்ற அணிகள் திக்குள் தகுதி செ தெரிகிறது. உலக ே னேறிய 21 நாடுக
GU(U5 DTU)F"
பிரான்ஸ் யா, ரஷியா பே மார்க் ஸ்வீடன் வழியா, ஸ்பெயின் கிலாந்து அர்ஜென் ரிகா அமெரிக்கா ஆப்பிரிக்கா சென் நைஜீரியா, சீனா
പ്ര6/0/
(Lolarů ( னிஸ் போட்டியில் என்ற புள்ளியில் இ கடித்தது.
அடுத்த ஆன (LGlasb(3JITLIGOL டிக்கான உலக தகு வடக்கு கலிபோர்ை இந்தியா-அமெரிக் தப்போட்டியில் ே நடந்த இரு ஒற்
பெற்றது. ஆனால் இரட்டையர் ஆட
தாங்கள் பங்குபற்று
Iடுக்கள் சம்பந்தமான செய்திகளையும், புகைப்படங்கள்
கதிர் 6î60)6II LIIIII (6) குதியில் பிரசுரிக்கப்படும்
பகுதிக்கு அனுப்பிவைக்கலாம்.
 
 
 
 

ப்பாட்டக்காரர்க வழங்கப்படும். ன ஏற்பாடுகளை மேற்கொண்டு
GOLLENGIDIGOL Il GLI FILL9.
சபீல்)
லக்கழக பீடங்க விளையாட்டுப் ர்வரும் 22ஆம் ഞഥ pഞL(L() ாட்டியில் கரம், டென்னிஸ், கரப் படம், கால்பந்து போன்ற விளை மாதம் 22ஆம் 07.11.2001 ഖങ്ങj
60. ட்டிகளில் கலை முகாமைத்துவ பிரயோக விஞ் யன பங்குபற்ற யாட்டுக் கவுணன் த வளாகம் ஒலு ப்ளது. I6DLI Abahl: ள் தகுதி (East LGOL. TGT அடுத்த ஆண்டு தல் ஜூன் 30-ந் ான் மற்றும் கொரி கே உள்ளது. உலக ந்தம் 32 அணிகள் ற்போதுவரை 2 |EUILLILLJLG Gól பியன் பிரான்ஸ் ய நடத்தும் ஜப் அணிகள் நேரடி யப்பட்டன. மற்ற ஒற்று அடிப்படை ப்யப்பட்டுள்ளன. அடுத்தமாத இறு ப்யப்படும் என்று காப்பைக்கு முன்
if ()լյայի 6մloւյլb
ஜப்பான் QUITM) ਸੰਯਸੰਯ6) (6) போலந்து குரே இத்தாலி இங் டினா கோஸ்டா கேமரூன், தென் ாகல் துனிவழியா
இப்பாதை திருத்தப்படுமா?
1967ம் ஆண்டு ஆட்சியல் இருந்த அரசினால் இப்பாதை புனரமைப்பு செய்யப்பட்டது. தற்போது 34 வருடமாகியும் இது திருத்
தப்படாமல் காணப்படுகின்றது. சுமார் 2 மைல் துாரம் கொண்ட இத் தெருவில் அரசியல் வாதிகள், சமூக சேவைத் தொண்டர்கள் நிறைந்து
காணப்பட்டாலும் இப்பாதையின் சீர்கேட்டையும் அவல நிலையையும் அவர்கள் காணாதிருப்பதுதான் விநோதமானது. ஆகவே இப்பாதையை யாராவது சீர் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
படப்பிடிப்பும் தகவலும் - எம்.ஐ. எம். சிதாப்,
முதுார் - 01. தினக்கதிருக்கு வாழ்த்துக்கள்
தினம்தோறும் வெளிவரும் 'தினக்கதிரின் இன் அண்மைக் கால வாசகன் நான் கதிர்தரும் ஒவ்வொரு செய்திகளும் தரமானது. இதன் பணி தொடர என் நல்வாழ்த்துக்கள்.
கதிருக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் ஒன்று. முஸ்லிம் சமூகம் சம்பந்தமான செய்திகளை இன்னும் கூட்டினால் நாங்களும் அதன் மூலமாக எங்களுடைய கருத்துக்களையும், நாங்கள் அறிகின்ற செய்திகளையும் தருவதற்கும் ஏதுவாக இருக்கும்.
நாங்கள் மருதமுனையில் அஷரப் நற்பணிமன்றம் ஒன்றி னை ஆரம்பித்து அதநாடாக பல சமூக நலச் சேவைகளைச் செய்து வருகின்றோம். மேலும் எமது மன்ற உறுப்பினர்கள் தினக்கதிர் அபிமானிகள் ஒரு குழுவாக 'தினக்கதிர் வாசகர் வட்டமொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றோம். எனவே, எங்களுடைய கருத்துக்களுக்கும் மன்றத்தின் செய்திகளுக்கும் தினக்கதிர் தகுந்த இடங்கன்ளை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள் கின்றேன். ஐ.எல். முதலுத்தண்,
ID QUO SEUS (UP 600 60
நடவடிக்கை எடுப்பார்களா? களுதாவளையில் உள்ள பல கடைகளில், காலாவதியான பாவனைக்குதவாத பொருட்கள் விற்கப்படுகின்றன. இதனால் பல சுகா தாரச் சீர்கேடுகள் ஏற்படுகின்றன.
இவ்விடயம் சம்பந்தமாக, சுகாதார வைத்திய அதிகாரி பணிம னை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சில கடைகளில் விவசாய பொ ருட்கள், கோழி உணவுகள், மனித உணவு வகைகள் என்பனவும் விற்கப்படுகின்றன. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா சம் பந்தப்பட்ட அதிகாரிகள்?
ரீ. கே. மண் மதராஜா, கடற்கரை விதி,
களுதாவளை
க்காவுடன் டென்னிலம்: இந்திய அணி
35ITLü60)LI QOLU Gör அமெரிக்கா 4இந்தியாவை தோற்
எடு நடக்க உள்ள Οι ζήτόήςύ (οι Πι தி சுற்று பந்தயம் யாவில் நடந்தது. கா அணிகள் இந் மாதின. முதலில் றையர் ஆட்டங் எளிதாக வெற்றி
பின்னர் நடந்த டத்தில் லியாண்
i opanum’N 1ளயும் தினக்
9തഖ മl |
كله - - - -
பரிதI தோலிவிலே வாண்ட முதல் ெ
டை 5-4 என்ற புள்ளியில் வென் றார். ஆனால் சுதாரித்து ஆடிய இளம் வீரர் ரோடிக் பந்தய முடிவில் 4-5 5-3 6-2 7-5 என்ற செட் கணக்கில் லியாண்டரை தோற் கடி
டர்- மகேஷ்பூபதி ஜோடி வெற்றி பெற்றது. இதனால் 1-2 என்ற புள் ளியை எட்டிய இந்திய அணிக்கு லேசான நம்பிக்கை ஏற்பட்டது.
லியாண்டர் தோல்வி த்து 3-1 என்ற புள்ளியில் அமெரிக்
இதன்படி நேற்று நடந்த மாற்று ஒற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் நம்பர்ஒன் வீரர் லியாண்டர் பயஸ்ஆன்டி ரோடிக் ஆகியோர் மோதி
காவை முன்னணி பெறச்செய்தார்.
இந்த வெற்றியால் அமெரிக்கா உலக சுற்றுக்கு தகுதி பெற்றது. இதை யடுத்து இறுதி யாக நடந்த மற்றொரு
னார்கள் மாற்று ஒற்றையர் ஆட் டங்கள் இரண்டிலும் வெற்றிபெற் றால் அமெரிக்காவை தோற்கடிக்க முடியும் என்ற நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டதால் லியாண்டர் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப் பை உண்டாக்கியது. இதன்படி நடந்த
ஒற்றையர் ஆட்டத்திலும் அமெரிக்கா வெற்றிபெற்றது. இந்தியாவின் இளம் வீரர் ஹர்ஷ் மன்காட் இந்த பே த லில் களம் இறங்கினார் முடிவல் அமெரிக்கா 4-1 என்ற புள்ளியில் இந்தியாவை தோற்கடித்தது குறிப் பிடத்தக்கது.

Page 8
17.10.2001
தினக்கதி
மரபு வழிவந்த உ
ணவுப்
போசாக்குக்கு மிகச் சிற
(அதிரன்)
உலகில் பல பகுதிகளிலும் வறுமை மிகக்கொடுமையாகத் தனது பணியைப் புரி இதனால் பட்டினியால் வாடும் போசாக்கின்ம்ை அனுபவிக்கும் அனேகர் உலகில் :
இந்நிலையை மாற்றுவதற்கு நாம் இவ்வாறு நேற்று கிழக்குப் பல்கலை க்கழகத்தில் நடைபெற்ற உலக உணவு தின விழாவில் பேசுகையில் கிழக்குப் பல கலைக் கழக விவசாயபீட பீடாதிபதி கலாநிதி எஸ். ரவீந்திரநாத் தெரிவத்தார். அவர் மேலும் பேசுகையில் மரபு வழி வந்த உணவுப் பழக்க வழக்க ங்கள் மிகச் சிறந்தவை யாகும். போசாக்கின்மைக்கு காரணம் நவீன முறையிலான @ U FTITULI GOTL) பயிர்களில் உணவுப் பொருள்களை உண்பதுவே, இதனை மாற்றிய மைக்க நாம் அனைவரும் பாடு பட வேண்டும் என்றார். வனவள சுற்றாடல் அமைப்பின் அனுசரணையில் கிழக்குப்பல்கலை க்கழகத்தில் நடைபெற்ற இவ்விழா கண்காட்சி ஊர்வலம் ஒன்றுடன் ஆரம்பமானது. இவ்வூர் வலத்தில் "மனித நேயம் மிக்க வாழ்வு', 'இயற்கையையும் உயிர் களையும் பாதுகாக்கும் சமூகத்தை நாம் விரும்புகின்றோம்." "மூலதன ஆதிக்கத்தை எதிர்க்கும்
மட்-சுகாதாரத்.
கலந்துரையாடியதற்கு அமைய இக் கொடுப் பணிவினை வழங்க இணங்கியிருக்கிறார். இக்கொடுப்பனவு இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று ஈ.பி.டி.பி மட்டக்களப்பு அலுவலகப் பொறுப் பாளர் பரணிதரன் பிரதீபன் தெரிவி த்தார். இதேவேளை யாழ் மாவட்டத்தைப் போன்று 300 அபிவிருத்தித் தொண்டர்கள் மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பனவில் நியமிக்கவும் அமைச்சர் தேவானந்தா நடவடிக் கைகளை எடுத்துள்ளார். இந்த அபிவிருத்தித் தொண்டர் நியமனத்துக்கான ஏற்பாடுகளை ஈபிடிபி மட்டக் களப்பு அலுவலகம் தற்போது செய்து வருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. இம்மாவட்டத்தில் தற்போது சுமார் 300க்கும் மேற்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் பணிபுரிகின்ற போதி லும் நீண்ட காலமாக இலவச பணி செய்யும் 250 பேருக்கே கொடுப் பனவு வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இணங்கியிருக்கின்றார். இப் பணிகளுக்கென 5 கோடி ரூபா வை ஒதுக்கீடு செய்ய அமைச்சர் முடிவு செய் திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
o
எல்லோரும் பாடுபடவேண்டும்.
சமூகம்" போன்ற சுலோக அட்டை கள் ஏந்திவரப்பட்டன. சென்சாம் நிறுவனப் பணிப்பாளர் கலாநிதி அருள் நந்தியின் வரவேற் புரையுடன் ஆரம்பமான நிகழ்வுகள் வரிசையில் அறிமுகவுரையை கலாநிதி எஸ். ரவீந்திரநாத்தும், கிழக்குப்பல் கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ம.செ. மூக்கையா பிரதம அதிதியு ரையையும் உதவிப்பிராந்திய
ஆணையாளர் ெ கெளரவ அதிதியு5 ம.செ. மூக்கைய ஒவ்வொரு நான்கு ஞாபகத்திற்கு வரு தனியான ஒரு தி டுவதற்கு தேவை யிட்டு மனம் வ உணவுப் பொருட் அதனைக் கொள்
(நமது நிருபர்)
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சிரேஷ்ட பொலீஸ் அதி காரிகள் பலர் நாட்டின் பல பகுதி களுக்கும் திடீர் இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகப் பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்தல் காலங்களில் பணியாற்று வதில் அனுபவம்வாய்ந்த பொலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வ தன் மூலம் தேர்தல் வன் முறைகள் மற்றும் இடையூறுகளைத் தவிர்க்க முடியும் என்வும் - இந்த இடமாற்றத்திற்கான விசேட உத்தரவை ஜனாதிபதி சந்திரிகா நேற்று வழங்கியிருப்பதாகவும் பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை பொலிஸ் உத்தியோ கத்தர்கள் இடமாற்றம் நடைபெறப் போகும் தேர்தலில் அதிக அளவு கள்ளவாக்கு மோசடிகளை அரசு மேற்கொள்ளவே என நேற்று ஐ. தே கட்சி தலைமையகத்தில்
ாரிகள்
இ.
நடைபெற்ற பத் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
GJDIQ, பஸ்தரிப்பி PAUC"
பிரயாண வசதி :
பிடங்களை அமை கிராம அபிவிருத்தி பிரதேச சபையின் உத்தியோகத்தரிட விடுத்துள்ளது. ஏறாவூர் பிரதான அமைச்சினால் அ போது வீதி இருபி பஸ் தரிப்பிடங்கள் அதன் பிறகு அ6
திருகோணமலையில் தமிழ்ப் பாராளும பிரதிநிதித்துவத்தை பாதுகாக்குமாறு கோ
(திருமலை நிருபர்)
கடந்த பொதுத்தேர்தலில் பறி கொடுத்த திருகோணமலை மாவட் டத் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மீட்டு எடுப்பதற்கு பாரா ளுமன்றத்திலும் வெளியிலும் ஒரே குரலில் வாதாடி வரும் தமிழர் விடுத லைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய மூன்றும் இணைந்து ஒரு கொடியின் கீழும் ஒரே சின்னத்திலும் போட்டியிட வேண்டும் என்று திருகோணம லையில் இயங்கி வரும் வெகுஜன அபிவிருத்தி அமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது. "2000ஆம் ஆண்டு அக்டோபர் பொதுத் தேர்தலில் பல தமிழ்க் கட்சிகளும் தமிழ்ச் சுயேச்சைக்
குழுக்களும் போட்டியிட்டு வாக்கு களைப் பிரித்ததினால் ஐம்பது வருடங்களாக பாதுகாத்து வந்த தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதி த்துவம் பறிபோனது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் இப்பிழையை மீண்டும் விடக்கூடாது" என்று வெகு ஜன அபிவிருத்தி இயக்கம் விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
"பொது உடன்பாடு ஒன்றின் அடிப் படையில் திருகோணமலை மாவட் டத்தில் பொதுச்சின்னம் ஒன்றின் கீழ் அல்லது வடக்கு கிழக்கு மாகாண த்தில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும். இதன் மூலம் தமிழர் தரப்பிற்கு மேலதிக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றைப் பெறும்
துகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினா
வாய்ப்புண்டு' அறிக்கையில் (B6i6Tgy.
b|hlébj6Í நால்வர் தடு
யாழ் காங்கேசன் இராணுவத் தடு அப்பாவி இளை ഞഖൿ5||LL(bണ16 கிறிஸ்தவ கல் சாந்திராஜ் நிரோஜி சேர்ந்த சண்மு கொடிகாமத்தைச்
மாணிக்கம், சுப்பிர வரன் ஆகியோரே தடுப்பு முகாமில்
ப்பட்டுள்ளனர்.
 
 
 
 
 

புதன்கிழமை
8
பழக்கங்களே
ந்தவையாகும்
து வருகிறது. பலவுகின்றனர்.
தியாகராஜா ரயும் ஆற்றினர். தனதுரையில் ணிநேரத்திற்கும் உணவுக்கென னம் ஞாபகமூட் யாகவுள்ளதை நந்துகின்றேன். iகள் இருந்தும் வனவு செய்ய
திரிகையாளர் | ജി.ബി.ീൺ
க் கூடிய கொள்வனவுப் பணம் மக்களிடம் இல்லாமையே பட்டினிக் குப் காரணம் என்றார். விழாவில் கண்காட்சி ஊர்வலம் வில்லுப்பாட்டு விவாத அரங்கு நாடக ஆற்றுகை என்பனவும் இடம் பெற்றன.
பரிசுத்த நற்கருணை ஆராதனை
(நமது நிருபர்)
முறக்கொட்டாஞ்சேனை பரிசுத்த பவுலில் ஆலயத்தில் எதிர்வரும் 21 10-2001 காலை 8.30 மணிக்கு பரிசுத்த நற்கருணை ஆராதனையும், நன்றி செலுத்தும் ஆராதனையும் நடைபெறவுள்ளது.
இதேவேளை வாழைச் சேனை பரிலோகவான் ஆலயத்தில் 28-10 2001 ET60)6) 8.30 LD500L6T66) இதே நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
தேர்தல் களம் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மீறப்பட்டமை என்பன காரணமாகவே தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப் LILL60s." "இந்நிலையில் அரசுடன் இணை ந்துஅடிவருடிகளாகச் செயற்படுபவ ர்களும் இருக்கத்தான் செய்கின்றார் கள்.இந்நிலை மாற வேண்டும். தமிழ்மக்கள் மீதான அடிப்படை உரிமை மீறல் பிரச்சினைகளுக்கு குரல் எழுப்ப வேண்டும்.'
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் குணமுடைய
blfp(56)LII.
சிதைக்கின்ற வரலாற்றுத் துரோக த்தினை கடந்த காலங்களில் மேற்கொண்டது போல் இம்முறை யும்மேற்கொள்ள எத்தனிப்பதன் மூல ம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு தமது இராஜ விசுவாசத்தினைக் காட்டவும் பேரினவாத்திற்கு சாமரம் விசவும் துடியாயத் துடிக்கி ன்றனர்.இவ்வரலாற்றுத் துரோகத்தில் ஈடுபடுபவர்களுக்கோ அல்லது இவர்களுடன் கை கோர்க்க முயல் வர்களுக்கொ வரலாறு உரிய தண்டனை வழங்கத்தவறாது. என அப்பிரசுரத்தில் குறிப்பிட ப்பட்டுள்ளது.
ர் பிரதான விதியில்
டம் இன்றி மக்கள் அவதி!
நிருபர்)
தியில் மக்களின் கருதி பஸ் தரிப் க்குமாறு ஏறாவூர் சங்கம் ஏறாவூர் அதிகாரம் பெற்ற ம் வேண்டுகோள்
வீதி அபிவிருத்தி B6) LDIEEELILILLவிலும் இருந்த
945ABIBLILILL60. )6)IgD6ÕLDEÜLI
ன்றப் ரிக்கை
ான்றும் அந் 鲇 தெரிவிக்கப்பட்
upobl ifail g| ഞഖll|
துறை சிறிலங்கா பு முகாமில் 4 நர்கள் தடுத்து 5OIT (35|TL'ILITü ாரி மாணவன் ன், யாழ் நகரைச் கம் குமணன், சர்ந்த வள்ளிபுரம் னியம் சிவநேஸ் காங்கேசன்துறை புடைத்து வைக்க
டவில்லை. இதனால் பிரயாணம் செய்யும் மக்கள் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் வயோதி பர்கள் பாதை இரு மருங்கிலும் வெயிலிலும் மழையிலும் பெரும் அவஸ்த்தைப் படுவதை காணக் கூடியதாக உள் ளது. ஆகவே மக்களின் நன்மை கருதியும் பிரயாணிகளின் வசதிக் காகவும் இப் பளில் தரிப்பிடங்களை அமைத்து தருமாறு வேண்டியு ள்ளது.
வர்களாயல்லாது திறந்த மனமுடை VLJ6Offa56in (86)ILLITT6TTİH56ODGIT SEL" faE6i ஒன்றிணைந்து இத் தேர்தலில் நிறுத்துதல் வேண்டும்' ஆரையம்பதியைச் சேர்ந்த சோதிடர் ரீ இளங்கோகரன்:
'எந்தக் கட்சி போட்டி
யிட்டால் என்ன தமிழர் பிரச்சி னைக்கு தீர்வு வந்தால்சரி'
'தமிழ் கி கட்சிகள்
இணைந்து ஒன்றான முறையில் போட்டி யிடுவதன் மூலம் பாராளு மன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதி த்தவத்தினை ஒரு தனிப்பலம் மிக்க பகுதியாக நிலை நிறுத்த முடியும்' கடந்த தேர்லதகளிலெல்லாம் இந் தத் தமிழ் கி கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டு எதனைச் சாதித் தார்கள்? வீணே தமது பரத ந தத் துவங்களை இழந்ததுதான் மிச்சம்'எனறார். 12வது பொதுத்தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சோந்த மக்கள் தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தொடர்ந்து வேட்பு மனுத் தாக்கல் முடியும் வரை வெளிவரு
திஸாநாயக்க.
ஊடகத்துறை சந்திப்பின் போது தற்போது ஐ.தே.கட்சியுடன் இணை ந்து செயல்படும் எஸ்.பி. திஸாநாய க்காவின் "திருகு தாளங்களை' சுதந்திர ஊடகம் வெளியிடுமா? அல்லது முடி மறைக்குமா? எனக் கேட்டு தனது வங்கிக் கணக் கொன்று பற்றி ஞாயிறு ஆங்கிலப் பத்திரிகையொன்று வெளியிட்ட செய்தியினை நிராகரித்துள்ளார்.
பொ.ஐ.முன்னணி யுடன் ஜே.வி.பி செய்துகொண்ட உடன்படி க்கை நாடாளுமன்றம் கலைக் கப்பட்டவுடன் காலாவதியானாலும் வீரவன்ஸ் பெ.ஐ.முன்னணியினை விட்டுக் கொடுப்பதாக இல்லை என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
厂
முதலாவது பிறந்த நாள்
6.I.1355
IDIDID 91/4) வசிக்கும் தட்சணாமூர்த்தி, கனிமொழி தம்பதிகளின் செல் வப் புதல்வன் வினுஜன தனது முதலாவது பிறந்த தினத்தை 1710.2001 இன்று தனது இல்லத்தில்
வெகு விமர்சையாகக் கொண் டாடுகின்றார்.
துகின்றார்கள்.
(Ağbaba) Gü :- 9|LİLDİLİNDII)
17冰10冰2001
இவரை அன்பு அப்பா, அம்மா, அண்ணா தனுஷன், அக்கா விது, TTLLLLLLLLS TTTS LLL L L TTLLLS TTLTTLLLLLLLLS LLLLLLLLL LLLLLLLLS TLTLLLS TTTT TTTTTLLLSTTTTTTLLS TTTTTLLLLL மச்சாள்மார் தங்கைமற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வினுஜனை பல்கலையும் கற்று நீடுழி காலம் வாழ்கவென வாழ்த்
AdVt
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது