கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.18

Page 1
தமிழர் ஐக்கியத்தைப் த.ஐ.வி முன்னணி கட்
18.10.2OO1
GiuUITrupe
விட்டுக் கொடுப்புக்கள் இன்றி ஐ
(நமது ons நிருபர்)
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் கீழ் அதன் சின்னமாக உதயசூரிய
கீழ் கூட்டாகப் போட்டியிட உடன்படும் தமிழ்க் கட்சிகளிடையே ெ
உடன்படிக்கை உருவாக்கப்பட்டு தொடர்ந்தும் இக்கூட்டு பொது வே6ை அடிப்படையில் செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடை
வருகிறது.
70களில் தமிழ் மக்க ளுடைய தேவை உணரப்பட்டு தமிழரசுக் கட்சி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன கூட்டிணைந்து இலங்கை வாழ் தமிழர்களுக்கென ஒரு கூட்டு முன்னணியாக தமிழர் ஐக்கிய வி டுதலை முன்னணி கட்டியெழுப்பப் பட்டது.
அதேபோல இன்றும் த மிழ் மக்கள் தம்மைப் பிரதிநிதித்து வப் படுத்தப்படுவதாக ஒரு பல மான ஐக்கிய முன்னணி கட்டியெ ழுப்பப்பட வேண்டும் என எதிர்ப் LITsidiflairport.
பொது மக்களிடையே அபிப்பிராயத்தைக் கண்டறியும்
விதமாக தினக்கதிர் நடத்திய ஒர்
கணிப்பீட்டின் போது மக்கள் இத்த கைய கருத்துக்களை வலியுறுத் தினர்.
72இல் உருவாக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்ன ணிையிலிருந்து பின்னர் சிலர் வெளி யேறிய போதும் அப்போது அகில இலங்கை தமிழ்க் காங்கிர சைப் பிரதிநிதித்துவப் படுத்திய ஆனந்த சங்கரி, சிவசிதம்பரம் போ ன்றோர் தொடர்ந்தும் தமிழர் ஐக்கிய வி டுதலை முன்னணியிலேயே முக் கிய பதவிகளில் இருந்து வருகி ன்றனர்.
SSS SS SS SS SSSS SSS SSS உதயசூரியன் சின்னத்துக்கு கீழே போட்டியிட காங்கிரஸ் மறுப்பு
Gd i 5
காத்துப் போன சைக்கி ளில றிம்மிலயெண் டாலும் பாராளுமன்றம் போக நி 60)/60 / 6 &#$0D(T(e) as (8U. (Tରେ).....
எனவே இப்போதும் பல புதிய கட்சிகளும் இம் முன்னணி யுடன் இணைக்கப்பட்டு தமிழர்களு டைய பொதுவான ஒரு பிரதிநிதித் துவம் கட்டியெழுப்பப்பட முடியும் என ஒய்வு பெற்ற ஒரு அரச உத்தி யோகத்தர் கருத்து வெளியிட்டார். புதியவர்கள் முன்னணியு
தமிழர் ஐக்கிய முய தமிழ்க் காங்கிரஸ்
(நமது நிருபர்)
தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணியில் உதயகு ரியன் சின்னத்தில் போட்டியி டுவதற்கு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சம்மதித்துவிட்டது.
பிந்திய செய்தி
என நள்ளிரவுக்குப் பின் னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது
டன் இணைக்க னணியின் அர தில் அவர்களு தூடாக முன்ன டுபவர்களிடை யெழுப்பப்பட டிக்காட்டிய அ
கடந்
தொடர்பாக ே கூட்ட த்தின் இம்முடிவு எடுக் விடுதலை இய செல்வம் அ நள் எளிரவுக தினக்கதிருடன் தெரிவித்தார்.
புரிந்: (8L) L
தொழில் பயிற்சிக்குச் சென்ற
தமிழ் மாணவர்கள் திருப்பப்
(நமது நிருபர்)
பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து தொழில்த்துறைப் பயிற்சிக்காகச் சென்ற பொறியிய ஸ்பீட தமிழ் மாணவர்கள் சிலர்
தமிழர்கள் எ6 திற்காக திரு G660III.
அரச (Std. L14
ஏறாவூர் ஆற்றில் மீன் விதிக்கப்பட்டிருந்த தை
(ஏறாவூர் நிருபர்)
ஏறாவூர் பிரதேச ஆற்றில் மீன் பிடிப்பதற்கு பாதுகாப்பு படை யினரால் விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று புதன்கிழமை முதல் நீக்கப்ப ட்டுள்ளதாக மீனவர்களுக்கு அறி விக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் பிரதேச மட்டுப்ப
டுத்தப்பட்ட கி GOITGITIT56Î Gol. நிதிகள் மற்று அடங்கிய 48
ழுத்திட்டு மட்
233ஆவது பை LuffNL LÖ LD
(8ம் பக்க
நட்புறவு முகாமில் கலந்து ெ தமிழ்முஸ்லிம் இளைஞர்களுக்கு
(நிமலன்) வடக்கு கிழக்கு கல்வி பண்பாட்டு இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையில நடைபெற்ற நட்புறவு முகாமில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மா
வட்ட தமிழ் முஸ்லிம் இளைஞர்
களை இரவு வேளையில் கத்தி தடி கொண்டு சிலர் மிரட்டியு
66T60s.
இச்ச 2001 இரவு 11 பெற்றிருக்கிறது
இந் G)LILLIfTL"I LIGA)GO. தமிழ் மொழி
(8L)
 
 
 
 
 
 
 
 

பலப்படுத்தும் வகையில் டியெழுப்பப்பட வேண்டும்
கியம் இல்லையென மக்கள் கருத்து
So falso so பாதுவானதோர் பத்திட்டத்தின் யே வலுப்பெற்று ப்படும் போது முன் சியல் உயர் பீடத் நக்கும் இடமளிப்ப |ணியில் ஐக்கியப்ப யே நம்பிக்கை கட்டி முடியும் எனவும் சுட்
வர்,
த கால வரலாற்றை
நற்றிரவு நடைபெற்ற இறுதியிலேயே கப்பட்டதாக தமிழீழ க்கத்தின் தலைவர் டைக் கலநாதன் குப் LF6oi 60III தொடர்பு கொண்டு
துணர்வு உடன்படிக் க்கம் பார்க்க)
||60601 IL TIL 60II
ன்ற ஒரே காரணத் ப்பி அனுப்பப்பட்டு
நிறுவனமான இரத் 5.5L) LITIfá45)
பிடிக்க
நீக்கம்
ராமிய கடற்றொழி டுறவு சங்கப் பிரதி ம் உறுப்பினர்கள் 56016)Jï356ïI 603Gluu டக்களப்பு மாவட்ட டப் பிரிவு பிரிக் கேடி ணு ஒன்றினை Lió LIITTjaöá5)
SIGOIL
மிரட்டல்
ம்பவம் கடந்த 15.10. மணியளவில் இடம்
ட்புறவு முகாமின் கயில் இடம் பெற்ற கொலை தமிழ் |க்கம் பார்க்க)
W Eూడాడాలో N
பொருளாதார கிராமியவள அபிவிருத்திவங்கி
ც/ქმტgb விரைவில் மட்டுநகரில் 9 (E36061 நாடுகின்றது. நீங்களும் வாடிக்கையாளராகிலனிகளைப்
பெற்றுக் கொள்ளுங்களேனர். ار
களுவாஞ்சிகுடி
Luisas mass6r - 08
உணர்ந்து இன்றைய பழைய தலைமைகள் அதற்கு இடம் கொ டுக்க முன் வரவேண்டும் என்றார்.
மற்றுமொருவர் இது தொடர்பாக கருத்து வெளியிடுக்ை யில், எவ்வழியிலேனும் விட்டுக் கொடுப்புகளுன் புதிதாக ஐக்கிய முன்னணி கட்டியெழுப்ப ப்பட்டு தேர்தலுக்கு முகம் கொடுக்க வே ண்டும்.
அவ்வாறன்றி உதிரிக ளாக தொழிற்பட முனைபவர்க ளுக்கு மக்கள் சரியான பாடத்தை
விலை ரூபா-6-
இம்முறை தேர்தலில் புகட்டுவார் கள் என்றார்.
அரசியல் சுயலாபங்களு க்காக மக்களை ஏய்க்கும் காலம் மலையேறிவிட்டது. இனி என்ன நடக்க வேண்டும் என்பதை மக்க ளே தீர்மானிப்பார்கள் என அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயங்கள் தொடர்
பில் தமிழர் ஐக்கிய விடுதலை
முன்னணி முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் ஜோசப் பரராஜசிங்க (8ш5 Laša, Ib LITTabab)
கிளைமோர் குண்டு வெடிப்பில்
படைத்தரப்பில் ஐவர் காயம்
(நமது நிருபர்)
அனுராதப்புரம் சியம்ப லாவ கஸ்வெவப் பகுதியில் நே ற்றுக் காலை இடம் பெற்ற கிளை மோர் குண்டு வெடிப்பில் இரு பொ லிஸாரும், மூன்று ஊர்காவல் படையினர் காயமடைந்துள்ளனர்.
இக்குண்டு வெடிப்பினைத் அடுத்து பொலிஸார் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன்
குத்தகைக்கு விடல்
தேடுதலும் நடத்தியுள்ளனர்.
இத்தேடுதலின் போது மே லும் இரு குண்டுகள் சம்பவம் இட ம் பெற்ற இடத்தில் இருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்ட
601,
காயமடைந்த ஐவரும்
சிகிச்சைக்காக கெப்படிக்ககொல் லாவ வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டுள்ளனர்.
கோப் இன் விருந்தினர் விடுதி
திருமலை
(BI).
G)lilctibli) LilQoi GILD95I
மேற்கு பலநோக்குக்
எமது சங்கத்திற்குச் சொந்தமானதும், இலக்கம்350, வீதி, மட்டக்களப்பில் இய்ங்கிக் கொண்டிருக்கும் கோப் இன் விருந்தினர் விடுதியை ஒரு வருட காலத்திற்கு குத்தகைக்கு விடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடுதி யில் எவ்.எல்-78 ஆகிய அனுமதிப் பத்திரங்களையுடைய இரண்டு மதுபான சாலைகளும் அடங்கியுள்ளது.
விண்ணப்பிக்கப் பொருத்தமானவர்கள் மாதாந்த LLL TTLTT TTL S 00S0000T LLS TMMTT 0LLLLLLL T TTLL 300,000உம் செலுத்துவதற்கு ஆயத்தமாக இருத்தல் வேண்
தங்களது விண்ணப்பத்துடன் மீளளிக்கும் பணமாக ரூபா 5,000உம் மீளளிக்கப்படாத பணமாக ரூபா 5000உம் சங்கக் காரியாலயத்தில் செலுத்திய பற்றுச்சீட்டு இணைக் கப்படல் வேண்டும்.
கோப் இன் விருந்தினர் விடுதியைப் பார்வையிட
முன்னறிவித்தலுடன் பார்வையிடலாம். விண்ணப்பப் பத்திரம் 'தலைவர், ஏறாவூர் வடக்கு
கூட்டுறவுச் சங்கம், முகவரியிட்டு பதிவுத் தபால் முலம் 27.10.2001 க்கு முன் எமக்குக் கிடைக்கச் செய்யவும். இடதுபக்க மேல் முலையில் விடுதி குத்தகைக்கு விடல்'என எழுதப்படுதல் வேண்டும்.
200 O. 7 V Alyt
செங்கலடி எனும்
கடித உறையின் 'கோப் இன் விருந்தினர்
பொது முகாமையாளர் தொ. பேசி:- 06-40195 40547

Page 2
18.10.2OO1
தினக்கதிர்
Θου: 0 0 திருமலை விதி , மட்டக் களப்பு. தொ. பே. இல : 065 - E-maill:-tika thir(a)sltnet. Ik
த. பெ. 155,
22554
OSILC5 (J) JJ
நாய்க்கு எங்கே அடித்தாலும் பின்னங்காலைத் தூக்கும் 6T60f UITs (36.
அதேபோல், தென்னிலங்கையிலுள்ள சிலருக்கு, எதற் கெடுத்தாலும் புலிகளின் பெயர்தான ஞாபகம் வரும்.
இதில் சில தென்னிலங்கை ஊடகங்களும் சேர்ந்து கொண்டு கூச்சலிடத் தொடங்கியுள்ளமைதான வேதனை தரும் விடயமாகும்.
பொதுவாகவே ஏதாவது சம்பவங்கள் நடந்துவிட்டால் அவை தொடர்பான பழியைப் புலிகள் மரீதோ அல்லது தமக்குப் பிடிக்காதவர்களைப் புலிகள் அல்லது அவர்களுக்குச் சார்பான வர்கள் என்று கூறி அவர்கள் மரீதோ போட்டுவிடுவதில் இவற்றுக்கு அலாதிப்Uரியம்
இன முரண்பாடுகளைத் தூண்டிவிடும் விதத்திலோ
DLL j She
(நேற்றைய தெ
1999ம் ஆண்டு வாக்க பதிவுகளின்படி 2 ! ஆயிரத்து 485 வாக் தொகுதிகளிலுமாகக் இம்மாவட்டத்தில் கட்சிகளும், சுயேட் ளும் பெற்றுக் கொ ഞണ് 5% (ിഖ' (' || பட்டதும், கீழ்ப்பட்டது அட்டவணைகளில் நோக்கலாம்.
3LDLDITGIL கப்பட்ட மொத்த ெ வாக்குகள் 186441 5% வீத வெட்டுப்புள்ள ஐ.ம.வி.மு பெற்ற வீத வாக்கானது 5% ജൂ|''Lഖങ്ങ| i
மட்டக்களப்பு தேர்த கீழ்ப்பட்ட
அன்றி சமாதான முயற்சிகளுக்கு ஆப் புவைக்கும் வகையிலோ இவ்வூடகங்கள் இவ்வாறு அடிக்கடி நடந்து கொண்டு விடுகின்
தொகுதிகளும் த.வாக்குகளும்
H.L. Lo. Li || G22, a
D60T.
நோர்வே சமாதான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகள் முனைப்புப்
LILLO CUJÚLI 870 2.
பெறும் சந்தர்ப்பங்களிலும் இத்தகைய சிண்டுமுடியும் வேலைக ளில் சில ஊடகங்கள் ஈடுபட்டன. நாட்டில் நடைபெற்றுக்
கல்குடா 454. 9.
கொண்டிருக்கும் போர் தொடர்பாக, சிங்கள மக்களுக்கு ஒரு பக்கச் சார்பான செய்திகளை வழங்கி, சிங்கள மக்களை எப்போ
மட்டக்களப்பு
1950 17.
துமே தமிழ் மக்கள் தொடர்Uல் விரோத உணர்வுடனர் வைத்தி ருப்பதிலும் இவ்வூடகங்கள் பெரும்பங்காற்றி வருகின்றன.
தபால் வாக்குகள்
51 -
தமிழர்கள் அனைவருமே புலிகள், பயங்கரவாதிகள் என்ற மனப்பதிவை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, குரோ தத்தை வளர்க்கவே இவை பாடுபடுகின்றன.
மொத்த வாக்குகள்
3.325 29.
சில மாதங்களுக்கு முன்னர், சந்தேகத்தினர்பேரில் கிழக் குப் பல்கலைக்கழகத்தில் படையினர் சுற்றிவளைப் புத் தேடுத லை நடாத்தியபோது, கொழும்பு ஆங்கில நாளிதலொன்று, பல்க லைக்கழகத்துக்குளிர் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஆதா ரமற்ற செய்தியைார்ைறை வெளியிட்டு, மாணவர்களைப் பயங்கரவாதிகள் எனச் சித்தரிக்க முயனர்றது.
இத்தகைய தவறான வழிநடத்தல்களின் விளைவு தற் போது பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பயங்கர வாதிகள் எனப் பார்க்கும் மனநிலை, படையினரிடையேயும், சாதாரண நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் தோற் றுவிக்கப்பட்டிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர், தொழிற்பயிற்சிக்கென பேராதனைப் பல்கலைக்கழகத்தால் அனுப்பப்பட்ட பொறியியல் Uட தமிழ் மாணவர்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தமிழர் விரோத மனப்பான்மையை சிங்கள மக்களிடையே விதைத்து, ஆழப் பிளவுகளைத் தோற்றுவிக்க முனையும் ஊடகங்கள், தற்போது தமிழ் மக்களுக்காகக் குரல்கொ டுக்கும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதும் கணிவைத்துள்ளன.
அண்மையில் பிரபல தமிழ் ஊடகவியலாளரான சிவராம், புலிகளுடன் தொடர்புடையவர் எனச் சித்தரித்து புகைப்படத் துடன் செய்தி வெளியிட்ட ஏரிக்கரைப் பத்திரிகைகள், அவரது உயிரக்கே ஆபத்து ஏற்படக்கூடியவகையில் பொறுப்பற்று நடந்து 6) GESIT GOOŤ U GOT.
தற்போது @ഞഖ്, தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரையுமே பயங்கரவாதிகள் என்பது போலச் சித்தரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.
இரு தினங்களுக்கு முன்னர், ஐ.தே.கட்சிக்கு புலிகள் UGOOTU) வழங்குகின்றனர் எனச் செய்தி வெளியிட்டு, அரசுக்கு எதிரானவர்களைப் புலிகளுடனர் தொடர்பானவர்கள் எனச் சித்தரிக்கும் கைங்கரியத்தைச் செய்த இப் பத்திரிகைகள்,
அண்மையில் எல்லாளன் படை எனும் பெயரில் வெளி யிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்களுடன் கிழக்கிலங்கைப் பத்தி ரிகையாளர்களுக்குத் தொடர்Uருப்பதாகச் சிண்டு முடிய முனைகின்றன.
அரசுக்கு மட்டுமே விசுவாசமாகச் செயற்படுகின்ற தமது பணிகளுக்கு ஒத்துழைக்காது, தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துவரும் ஊடகவியலாளர்கள் மரீது பழி தர்க்க இவை இவ்வாறு செயற்படுகின்றனவா என்ற ஐயம் தற்போது எழுகி,
0@。
செய்தி ஊடகங்கள் எனப்படுபவை, பல்வேறு விடயங் களையும் மக்களுக்குத் தெரியப்படுத்தும் கடப்பாடுடையவை.
அவ்வகையில் தமக்குக் கிடைக்கப் பெறும் செய்திக ளையே அவை மக்களுக்கு வழங்கியிருக்கின்றன.
இவ்வாறு செய்திகளை, செய்தியாளர்களுடன் தொடர்பு
படுத்தும் விசமத் தனங்களில் ஈடுபடுவது அநாகரிகமானது.
ளடக்கப்படுவதனா கீழாக (குறைந்த) பெற்ற ஏனை கட்சிக ட்சைக்குழுக்களினது னது நேரடித்தெரிவு பங்களிப்புமின்றி வி ளது என்றாலும் 5% புள்ளிக்கு உட்பட்ட பிரதி நிதித்துவத்ை லையென்பதும் குறி ஆகும்.
எனவே, ஐ வாக்குகளுக்கு மே னைப் பெற்ற கட்சி வாக்குகளான (அட் Lig) 1,62,799 6). Td, தெரிவுகள் இடம் வேண்டும். 186441 வாக்குகளிலிருந்து
மட்டக்களப்
தொகுதிகளும் த.வாக்குகளும்
பட்டிருப்பு
கல்குடா மட்டக்களப்பு
தபால் வாக்குகள்
மொத்தவாக்குகள்
கட்சிகளும், சுயேட் தீர்க்கமான நோக் யபட்டியல் வாக்கு ԼDլ (Bւb) (8լ IIIւլգամ வாக்குகள் எந்த போயுள்ளது. (ே படவே) அளிக்கட்ட குகளில் 11,205 லுபடியற்ற தாக்க வே (34 847 வாக் குகள் வீணாக்கப் 642+11 205) வாழும் ஒவ்வொரு நன்கு உணர்ந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை 2
களப்பு தேர்தல் மாவட்டத்தில் தாசாரத் தேர்தல் முறையும்
//ബ്രff/ിമിbി 6ffി/ി
டர்ச்சி)
ளர் இடாப்புப் SÜLÜFğ55| 75 ானது மூன்று காணப்பட்டது. போட்டியிட்ட சக் குழுக்க ன்ட வாக்குக 1ளிக்கு மேற் மாக இரண்டு பின்வருமாறு
த்தில் அளிக் 6060LJIQuШТ60 ஆகும். இதில் க்கு உட்பட்ட 030 (4.84) வீதத்தில் உள்
டும்.)
இவ்வாறாக 5% வீத வெட்டுப்புள்ளிக்கு கீழ்ப்பட்ட வாக்கி னைப் பெற்ற கட்சிகளினதும், சுயே ட்சைக்குழுக்களினதும் வாக்குக ளையும் அது பற்றிய தெளிவான விபரங்களையும் பின்வரும் அட்ட வணை -11 விளக்குகிறது. இவ்வட் டவணையிலுள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளினதும், சுயேட் சைக்குழுக்களுக்கும் அளிக்கப்பட்ட வாக்குகளால் 'பரந்த அரசியல் பார்வையில் எதுவித பலனுமே அற்று விடுகிறது.
இம்மாவட்டத்தில் 11வது பொதுத்தேர்தலின்போது, தொகுதி ரீதியாகக் காணப்பட்ட பதிவு செய்ய ப்பட்ட வாக்குகளையும், தேர்தலின்
அட்டவணை iv இன்படி த.வி ஆனது தேஐ.மு. யினை விட 802 வாக்குகள் அதிகமாகப் பெற்று ள்ளதால் த.ஐ.வி.மு இற்கு போ னளில் ஆசனம் வழங்கப்பட்டது. 40799 வாக்கிற்கு ஒவ்வொரு பிர திநிதித்துவம் எனும் வகையில் த.ஐ.வி.மு இற்கும், தே.ஐ.மு விற்கும் ஒவ்வொரு ஆசனம் முதலா வது தெரிவின்போது வழங்கப்பட் டுள்ளது பின்னர் மிகுதிவாக்கு களின் கூடிய மிகுதி வாக்கிலிருந்து இறங்கு நிரலின்படி மிகுதி இரண்டு ஆசன மும் (5-3=2) முறையே இறங்கு நிரலின்படி 29165 பெற்ற யூ.என்.பி ற்கும் 1650 வாக்கினைப் பெற்ற பி.ஏற்கும் இரண்டாவது தெரிவின் போது வழங்கப்படுகிறது. இவ்வா
மாவட்டம்-2000 ஆண்டின் கட்சிகளும் வாக்குகளும்,
11வது பொதுத் தேர்தல் முடிவுகளின்படி 5% சுயேட்சைக்குழுக்களும் அடங்கிய விபரப் பட்டியில்
வெட்டுப்புள்ளிக்கு
தமிழ்.காசிஹல all. G-3 (I-4 (I-5
le. ஆர்.
A.L. 9 Ga3.Lil AIAIC 0.
Il GUGAI il dia
333 421 28 22 11 91 463564 26 1243 33 41 16 49
276 228 17 18 O6 14 333 17 17 1416 27 164 09 41
3282 1279 39 68 18 72 1839 54 49 2801174 383 18 53
3909 1938 84 13 35 17 5556 24 O 589 43 43
6968 135 92.
ல் அதற்குக் வாக்குகளைப் ளினதும், சுயே İLD 6)JIT 5(395%E56İTET பிற்கு எவ்வித ணாகிப்போயுள் வித வெட்டுப் ஜ.ம.வி.மு.கூட தப் பெறவுமில் ப்பிடத்தக்கதே
ம.வி.மு வினது ற்பட்ட வாக்கி களது மொத்த _ഖങ്ങ|-1ജൂങ്ങ குகளிலிருந்தே
பெற்றிருக்க செல்லுபடியான ம் அதிகமான
போது அளிக்கப்பட்ட வாக்கினை யும், ஏனைய மாவட்ட ரீதியான தரவுகளையும்அட்டவணை Iகாட்டி நிற்கிறது.
g|LL6)6O)600-III
அட்டவணை - இன்படி கட்சிகள் பெற்ற 5% வீத வெட் டுப்புள்ளிக்கு உட்பட்ட 1,62,799 வாக்குகளிலிருந்து இம்மாவட்டத் திற்கு தெரிவாகிய 5 உறுப்பினர்கள்
மருதமுனை பற்றிமா
எவ்வாறு தெரிவு செய்யப்பட்டு ள்ளரென்பதை விகிதாசார தேர்தல் முறையுடன் ஒப்பிட்டு அதற்கு உதா ரணப் படுத்தி நோக்கலாம்.
5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதால்
றாக பிரித்து வழங்கப்பட்ட ஆச னங்களின் இறுதி முடிவாக தஐ வி.மு-2 ஆசனமும் தே.ஐ.மு. ஐதேக பொஐமு.ஆகியன முறை யே ஒவ்வொரு ஆசனமுமாக பெற் றுக் கொண்டதை அவதானிக்கலாம்
இவ்வாறாக கட்சிகளுக் கும், சுயேட்சைக்குழுக்களு க்கும் பிரித்து வழங்கப்படும் ஆசனங்களு க்கு தேர்தல் ஆணையாளர் அவர் BE56iT 99Id#5H5L"LifAaE56M (36u)IT, 9, (3uLIL"L6O)g க்குழுக்களிலோ உள்ள வேட்பா ளர்கள் பெற்ற விருப்பு வாக்கின் கூடிய தொகையிலிருந்து வழங் கப்பட வேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கேற்ப, இறங்கு நிர லின்படி ஆசனங்களுக்கான உறுப் பினர்கள் தெரிவு செய்யப்படுகிறா
TE6.
இதன்படி இம்மாவட்ட
தேர்தல் மாவட்டம் -2000 11ஆவது பொதுத்தேர்தல் முடிவுகளின் படி -மாவட்டரீதியான முடிவுகள் அடங்கிய தரவுப்பட்டியல்
965ÜLILL வாக்குகள்
43 135
56 836
94. 243
3. 432
97 646
செல்லுபடியற்ற செல்லுபடியான பதிவு செய்த வாக்குகள் வாக்குகள் வாக்குகள்
3 159 39 976 69 437
2 918 53 918 78 516
5 O47 89 196 27 532
81 3 351
11 205 1 86 441 2 75 485
(இம்மாவட்டத்தில் 2000ம் ஆண்டு வாக்களிப்பு வீதம் 71.74 ஆகும்)
சக்குழுக்களும் மின்றி (தேசி IÄu Liഞഖ டதால் 23,642 த பலனுமற்று சியபட்டியலுட் ட மொத்தவாக் க்குகள் செல் டுள்ளது என Sligoslar 6)|T3, டுள்ளதை (23 மாவட்டத்தில் ாக்காளர்களும் யற்பட வேணன்
இந்த 5இலிருந்து 1ஐக் கழித்து வரும் (5-1-4) 4இனால் 1,62,799 வாக்கினை பிரித்தால் கிடைக்கும்
40 799 (1,62,799-4=40799)
வாக்கானது 1வது முறைத்தெரிவி ன்படி (முடிவான எண்ணிக்கை வாக்குகள்) முதலில் வழங்கப்படும். பின்னர் இரண்டாவது (2வது) தெரி வான மிகுதி வாக்குகளின் இறங்கு நிரலின்படி கூடிய எண்ணிக்கை
வாக்குகளுள்ள மிகுதிக்கேற்ப ஆச
னம் வழங்கப்படுகிறது. இதனை அட்டவணை iv தெளிவு படுத்தும் 9|L660)600-iV
த்தில் 2 ஆசனங்களைப்பெற்ற தஐ.வி.மு இலிருந்து எஸ்நாயகம் 16542 விருப்பு வாக்கினைப்பெற்றும், ஜோசப் பரராஜசிங்கம் 12,605 விருப்பு வாக்கினைப் பெற்றும் தெரி வு செய்யப்பட்டனர். 1 ஆசனத்தைப் பெற்ற தேஜமுயிலிருந்து அப்துல் காதர் 22975 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார். 1 ஆசன த்தைப் பெற்ற ஐதேக இலிருந்து அலிசாஹிர்மெளலானா 14284 விரு ப்பு வாக்கினைப் பெற்று தெரிவு GFULLILILILLIIT.
(6ம் பக்கம் பார்க்க.)

Page 3
18.10.2001
தினக்கத்
ஆப்கான் மீதான அ கண்டிக்காத ஐ.நா.ெ
(அம்பாறை மாவட்ட
(ஏ.எல்.எம்.சலிம்)
'ஆப்கானிஸ்தான் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தி, அப்பாவி ஆப்கான் மக்க ளைக் கொன்று குவித்துக்கொண் டிருக்கும் அமெரிக்காவின் எதேச்ச திகாரப் போக்கைத் தட்டிக் கேட் காமல், சமாதானத்தை அழிக்கத் துணை செய்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும், அதன் பொதுச் செயலாளருக்கும் இந்த வருடத்திற்கான , உலக சமாதா னத்திற்குரிய நோபல் பரிசு வழ ங்கப்படவிருப்பது கேலிக்கூத்தான தும், வன்மையாகக் கண்டிக்க ப்படத்தக்கதுமாகும்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள அறிக்கை ஒன் றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட ஜம் இய்யத்ல் உலமா சபை சார்பில் அதன்தலைவர் அல்-ஹாஜ் மெளல வி. எஸ்.எச்.ஆதம்பாவா இந்த அறி க்கையை விடுத்துள்ளார்.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது ஐ.நா.கண்டிக்காதது ஏன்?
ஆப்கானிஸ்தானின் அப் பாவிப் பொதுமக்கள் வகை, தொகை அற்ற விதத்தில் கொன்று குவிக்கப்பட்டு வரும் இவ்வேளை யில், உலக சமாதானத்தைப் பாது காக்க நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை யுத்தத்தைத் தவிர்க்க நடவடி க்கை எடுக்காமலும் அப்பாவி களின் கொலைகளைக் கண்டிக்
காமலும் இருந்து வருகின்றது.
தான் நிறுவப்பட்ட நோக் கத்தைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவ்வருடத்துக்கான உலக சமா தான நோபல்பரிசு ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதன் பொதுச் செயலா ளருக்கும் வழங்கப்படுமென அறி விப்பு வெளியாகியுள்ள்மை நோபல் பரிசைக் கேலிக்கூத்தாக ஆக்கி யுள்ளது.
அணி மைக் காலமாக உலக சமாதானத்துக்கு அச்சுறுத் தலாக பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்காவும் அதன் நேசநாடு களும் மேற்கொண்ட போதெல் லாம் ஐக்கிய நாடுகள் சபை தனது தார்மீக பொறுப்பிலிருந்து விடுபட்டு அமெரிக்காவின் பயங்கரவாத த்திற்கு உறுதுணையாக இருந்து வந்தமை வெள்ளிடைமலை
பாகும்.
தற்போது ஆப்கானிஸ் தானில் குண்டுமாரி பொழியப் பட்டு வரும் இவ்வேளையில் தமது சமாதானப்பணியைச் சரிவரச் செய் யாத ஐ.நா சபைக்கும் அதன் பொதுச்செயலாளருக்கும் நோபல் பரிசு வழங்குவதென்பது, பரிசு வழ ங்குவோரின் உள் நோக்கத்தைத் தெளிவு படுத்துகின்றது.
ஆதாரமற்ற தாக்குதல்
அண்மையில் அமெரி க்காவில் நடந்த தாக்குதலக்கு எவரும் உரின்ம கோரவுமில்லை.
மகிழுர் சரஸ்வதி வித்தியாலய பொன்விழா ஆரம்பவைபவம்
(நமது நிருபர்)
மட்/மகிழுர் மகாவித்தி யாலத்தின் பொன் விழா தொடர் பான அங்குரார்ப்பண வைபவம் வித்தியாலய அதிபர் கி.மயில்வா கனம் தலைமையில் 01.10.2001 அன்று நடைபெற்றது. பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் க.கிருபைராசா, பாட சாலை அபி விருத்திச் சங்க நிருவாகசபை உறு ப்பினர் ஆகியோர் வைபவத்தில்
விவசாயிகளே உங்கள் தோட்டங்களில்/ வயல்களில் விளைச்சல் குறைவா..?
மண் பரிசோதனை செய்து காரணங்களை அறியுங்கள். 7நாட்களில் கீழ்காணும் ஆய்வுகள் செய்து பெறுபேறுகள் தரப்படும்.
கலந்து சிறப்பித்தனர்.
சிரமதானம், மரநடுகை என்பன இவ்வைபவம் தொடர்பாக சிறப்பாக நடைபெற்றதுடன், கலா சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அடுத்த ஆண்டு 2002ல் மேற்படி பொன் விழா வைபவம் வெகு சிறப்பாக நடைபெற, அதிபர் தலைமையிலான பொன் விழாக்கு ழுவினர் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நைதரசன், பொஸ்பரசு, பொட்டாசியம் (NPK) கடத்தும் திறன் (Conductivity) > கார-அமிலத்தன்மை (pH) ) நுண்மூலங்கள் (Micro elements)
மன்று, தொபேஇல: 250
எவ்வித தடயங் க்கப்படவுமில்ை இருப்பு ரப்பட்டு அமெரி hair(86DL60601, ள்ளது.
தமது ற்காக அமெரிக் ஆதாரங்களும் த்திற்குப் பகிர முடியாத நிலை ள்ளது. வேண்டுமென்றே இவை 6) ITGssGO)6T LD60. உலகத்திற்கு மென்றே யுத்த முனைந்த அபெ தனத்தை நிரூபி இதற்கு ஆரம்பமாகின்றது அறிவித்தமை சா டன் அவரது தெளிவாக்குகின் 961)TL குற்றவாளி என் பிக்க வேண்டியது அமெரிக்கா அ6 660 (36. வாளியாக நிரூ நிலையில் தலிய த்தவும், ஆப்கா க்கவும் அமெரிக் 560),560) 6T. E. விடயத்தில் அை
தே.ஐ.மு GLILL
(நமது
960) அஸ்ரப் தலைன் ஐக்கிய முன்னணி யிடுமா அல்லது ணியுடன் இ6ை போட்டியிடுமா 19ம் திகதி மு என்று தேசிய யின் பிரதித்தன எம்.ஹிஸ்புல்லா பொது யிடும் முறைபற்ற ஜனாதிபதியுடன் ப்பதாகவும் பே ப்திகரமாக முடி ஹிஸ்புல்லாஹற்
LD L. L. கோணமலை, அ புத்தள மாவட்ட போட்டியிடும் எ6 தெரிவித்தார்.
தொடர்புகளுக்கு:-
கிழக்குப்பல்கலைக்கழகத்தில் செவ்வாயன்று உலக உணவு தினவிழா நடை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் எடுத்துவருவதையும், அதிதிகள் மற்றும் பெண்கள் அ6 செயற்கைப் பொருள்கள் தொடர்பான எதிர்ப்பு நிகழ்வில் எடுத்துவரப்பட்ட பதாதைகளை கலாநிதி ம.செ.மூக்கையா உரையாற்றுவதை 3ம் படத்திலும், கெளரவ அதிதியாக கலந் எஸ்.ரவீந்திரநாத், ஆகியோர் அமர்ந்திருப்பதை 4ம் படத்திலும், சென்சாம் நிறுவனப் ப காணலாம்.(படமும் தகவலும் அதிரன்)
 
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை
3.
மெரிக்கத் தாக்குதலை புக்கு நோபல் பரிசா?
ஜம் இப்பத்துல் உலமா சபை கண்டனம்
களும் கண்டு பிடி
6).
பினும் மிக அவச
க்க அரசு ஒஸாமா குற்றம் சாட்டியு
கூற்றை நிரூபிப்பத கா தேடித்திரிந்த இதுவரை உலக Iங்கப்படுத்தப்பட யில் அமெரிக்காவு
தொடுத்த யுத்தம
2D 600T 600 LD5(35 IDAD றத்து இஸ்லாமிய எதிராக வேண்டு த்தைத் தொடக்க ரிக்காவின் கபடத் க்கின்றது. த சிலுவையுத்தம் து என ஜோர்ஜ்புஷ் ன்றாகத் திகழ்வது
D 6JTLD60160).95 ULD
Digôl. ாபின்லேடன் ஒரு றால் அதை நிரூ து நீதிமன்றமாகும். Ö60.
அவரைக் குற்ற நபிக்க முடியாத ான் அட்சியை வீழ் னிஸ்தானை அழி கா எடுத்த நடவடி ண்டிப்பதுடன் இவ் மதியைப் பேணும்
தனித்து gils'0)DII?
நிருபர்)
LDj Frii (3 LuffNLLU GÖ மையிலான தேசிய னி தனித்து போட்டி பொஜஐ முன்ன ணந்து தேர்தலில் என்று எதிர்வரும் pடிவெடுக்கப்படும் ஐக்கிய முன்னணி லவர் எம்.எல்.ஏ. ஹற் தெரிவித்தார். தேர்தலில் போட்டி றி பேரியல் அஷ்ரப் பேச்சு நடத்தியிரு ச்சுவார்த்தை திரு வற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். க்களப்பு, திரு ம்பாறை , மற்றும் ங்களில் மட்டுமே ன்று அவர் மேலும்
ஐக்கியநாடுகள் சபையையும், அதன் பொதுச் செயலாளரையும் வன்மையாக நாம் கண்டிக்கின் றோம்.
சோவியத்துக்கு நேர்ந்ததே அமெரிக்காவுக்கும்
ஆப்கானிஸ்தானை அழி க்க முன்வந்த சோவியத் குடியரசு இன்று தடமே இல்லாமல் அழிந்த விட்டது. அதேபோல் இன்று ஆப் கானிஸ்தானை அழித்து விடலா மென அமெரிக்கா முன்வந்து
ள்ளது.
இந்த எதேச்சாதிகார போக் கை தட்டிக் கேட்காமல் சமா தானத்தை அழிக்க துணை செய்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இக்காலகட்டத்தில் சமா தானத்துக்கான நோபல்பரிசு வழங் கப்படவிருப்பதை அம்பாறை மாவ ட்ட ஜம்இய்யத்துல்உலமாசபை வன்மையாகக் கண்டிக்கின்றது. இவ் வாறு அறிக்கையில் தெரிவிக்க
ப்பட்டுள்ளது.
சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் கட்டட தளபாடக் குறைபாடுகள்
(நமது நிருபர்)
சந்திவெளி சித்தி விநா யகர் வித்தியாலயத்தில் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 11வரை 1042 மாணவர்கள் கல்வி கற்கின் றார்கள். இதில் 600 மாணவர்க ளுக்கு மாத்திரம் கட்டட வசதி போதுமானது. மற்ற மாவணவர்கள் இருந்து கற்க கட்டட வசதியும், தளபாட வசதியுமின்றி மரநிழல்க ளின் கீழிருந்து கல்வி கற்று வரு கிறார்கள்.
தளபாட வசதியின்றி மர
நிழலிருந்து கல்வி கற்பதால் இப்
பாடசாலைக்கு செல்லும் மான 6.hlista 6 BIT GODGADLINGÖ GY6l6T60D6ITë சீருடையில் செல்வார்கள். போகும் போது அழுக்கான சட்டையுடன் செல்கிறார்கள். இதனால் மாண வர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் பெரும் கஷ்டங்களை எதிர் கொள் கிறார்கள் என க்வலை தெரிவிக்க ப்பட்டுள்ளது.
அண்மையில் வீசிய மினி சூறாவளியினால் பிரதான வீதி யிலமைந்த பாடசாலைக் கட்
டங்களின் மேல் மரம் வீழ்ந்ததால் இரண்டு வகுப்பறைக் கட்டடங்க ளும் சேதமடைந்துள்ளன. இந் நிலையில் மாணவர்கள் பெரும் அவதியுற்றனர்.
இப் பாடசாலைக்கு மாணவர்களின் நலன் கருதி எவரும் முன்வந்து உதவி செய் வதாக இல்லை. மாணவர்களுக்கு கட்டட வசதியும், தளபாட வசதியும் செய்து தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இப்பாடசாலைக் கட்டட புனரமைப்புக்கு மட்டக்களப்பு த.வி.கூ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து ரூபா 125,000 வை ஒதுக்கீடு செய்திரு ந்தார். இது அப்பாடசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதாது எனவும், இது தொடர்பில் அக்கறையுள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், பாட சால்ை வட்டாரங்கள் தெரிவித்தன.
மூதூரில் தமிழ் இளைஞர் மீது தீவிரவாதக் குழு தாக்குதல்
(மூதூர் நிருபர்)
மூதூர் இறங்கு துறை முகத்தில் வைத்து இளைஞர் ஒருவர் மீது முஸ்லிம் தீவிரவாதி ஒருவர் நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியுள்ளார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது
மூதூரில் முஸ்லிம் தீவிர வாதிக ளாக செயற்பட்டு வரும் இக்குழுவினரில் ஒருவர் தமது குழு வைச் சேர்ந்த ஹக்கீம் என்ப வரை சுட்டுக் கொல்ல வந்ததாகக் கூறியே இத் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இது சம்பந்தமாக தக்வா
நகர் பள்ளி வாயல் நிருவாகத்தினர் முஸ்லிம் ஜம்மாப் பள்ளி நிருவா கத்தினரை விசாரணை செய்த போது தாக்கிய இளைஞர் குழு வைச் சேர்ந்தோர் மூதூர் பழைய துறை முகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பள்ளி வாயல் அந்நபரை விசாரணைக்காக அழைத்தபோது அவர் தலைமறை GITAloh LITT.
கம்பந்தப்பட்ட தமிழ் இளைஞரிடமும், உறவினர்களிடம் நெய்தல் நகர், பழைய துறைமுக வீதி பள்ளிவாயல் நிருவாகத்தினர் மன்னிப்புக் கோரினர்.
பெற்றபொது ஆரம்ப ஊர்வலத்தில் பாரம்பரிய மரக்கறிகளாலான பொம்மை ஒன்றினை மைப்புக்களின் அங்கத்தவர்கள் ஆகியோரை 1ம் படத்திலும், ஊர்வலத்தின் ஓர் அங்கமான 2ம் படத்திலும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் து கொண்ட உதவிப் பிராந்திய ஆணையாளர் தியாகராஜா விவசாயப்பீடாதிபதி கலாநிதி ணிைப்பாளர் கலாநிதி வி.அருள்நந்தியையும் சபையோரின் ஒரு பகுதியையும் 5ம் படத்தில்

Page 4
(புதுடில்லி)
காஷ்மீரில் பாக் தீவிர வாதிகள் மீது தாக்குதல் நடத்துவ தற்கு இனி எந்த காரணமும் கூறமுடி யாது. எல்லைப் பகுதியில் ஊடுருவு பவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கும்படி பாது காப்பு படையினருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என மத்திய ராணுவத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னா ண்டஸ் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் எல்லைப் பகுதி யில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் நேற்று முன்தினம் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதி யில் ஊடுருவினர் ஊடுருவல்கார ர்கள் மீது எல்லைப்பாதுகாப்பு படை யினர் அதிரடி தாக்குதல் நடத்தி யதில் 30 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். பாகிஸ்தான் பகுதியில் இருந்த பல பதுங்குகுழிகள் மற்றும் பாதுகாப்பு படையினரின் 11 முகாம் கள் தாக்கி அழிக்கப்பட்டன. மத்திய பாதுகாப்பு அமைச்சராக ஜார்ஜ்பெர் னாண்டஸ் மீண்டும் பதவி ஏற்றுக் கொண்ட உடனே இந்த தாக்குதல் நடைபெற்றது பெரிய பரபரப்பை ஏற் படுத்தியது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கொலின் பவெல், பாகிஸ்தானில் பயணம் மேற்கொண் டிருக்கும் போது இந்த தாக்குதலை நடத்தியதால் காஷ்மீர் பிரச்னை
காந்தகார் அக்.7-
காந்தகார் நகரம் மீது அமெரிக்கா நேற்று கடும் அதிரடி தாக்குதல் நடத்தியது 30 முறை காந்தகார் நகரம் தாக்கப்பட்டது. 4 இயந்திர விமானம் மூலம் கடுமை யான குண்டு வீச்சு நடந்தது.
ஆப்கான் மீது கடந்த 7ந்தேதி முதல் அமெரிக்கா தாக்குதல் தொடங்கியது தெரிந்ததே தலைநகள் காபூல் உள்பட முக்கிய நகரங்களை அமெரிக்க போர் விமானங்களும் ஏவுகணைகளும் சின்னாபின்ன ப்படுத்தி வருகின்றன. ஆப்கான் அரசின் மதத் தலைநகரமான காந் தகார் வருகிறது.
மிகப்பெரிய தாக்குதல்
இந்தநிலையில் காந்தகார் நகரின் மீது நேற்று வரலாறு காணாத அளவில் கடுமையான விமானத்தாக் குதலை அமெரிக்கா நடத்தியது.
இதுவரை நடந்த விமானத் தாக்குதல்களால் தலிபான் படையி GOTINGO விழான எதிர்ப்பு பீரங்கிகள் அடியோடு அழிக்கப்பட்டு விட்ட தால் தாழ்வாக மெதுவாக பறந்து
கடுமையாக தாக்கப்பட்டு
தாக்கும் படுபயங்கர விமானத்தை அமெரிக்கா நேற்று பயன்படுத்தியது.
ஏ.சி-130 விமானம்
4 என்ஜின் கொண்ட ஏசி- 30 ரக விமானம் நேற்றைய தாக்குதலில் பயன்படுத்தப் பட்டது. 5 பீரங்கி வீரர்கள் உள்பட 14 பேர் ஏறிச்செல்லும் இந்த விமானம் நேற் றுமுன் தினம் நள்ளிரவு தொடங் கி நேற்று அதிகாலை வரை காந்தகார் நகரின்மீது பறந்து நகரை சின்னா பின்னம் ஆக்கியது.
விமானத்தில் இருந்து
குறித்த விஷயத்தில் இருவரும் சண்டையிட்டுக் கொள்ளவேண் டாம் பேச்சு விர்த்தை மூலம் பிரச் னையை தீர்த்துக்கொள்ளுங்கள் என புஷ் அறிவுறுத்தியிருந்தார்.
இதற்கிடையே ராணுவத் துறை அமைச்சர் ஜோர்ஜ்பெர்னாண் டஸ் நேற்று நிருபர்களை சந்தித்து பேசினர் அப்போது அவர் கூறிய தாவது
எல்லையோரப்பகுதிகளில்
தீவிரவாதிகள் பயிற்சி முகாம்கள்
குறைந்தபாடில்லை. அதேபோல பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் காஷ் மீர் எல்லைக்குள் நுழைவதும் குறை ந்த பாடில்லை. எனவே, இனி தீவி ரவாதிகளுக்கெதிரான நடவடிக்கை க்கு எந்த காரணமும் கூறமுடியாது. எல்லைப்பகுதியில் ஊடுருவுபவர் கள் மீது தயவு தாட்சண்யமின்றி நட வடிக்கை எடுக்கும் படி பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டு ள்ளது. காஷ்மீருக்குள் ஊடுருவியு ள்ள தீவிரவாதிகள் தேடப்பட்டு வருகின்றனர் பாகிஸ்தான் ஆக்ரமி ப்பு பகுதியில் உள்ள காஷ்மீரில் அமைந்தி ருக்கும் தீவிரவாதிகள் முகாம்களை அழிக்கும் படி காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியுள்ளார். ألان إلى உணர்ச்சிவயப்பட்டு பேசியுள்ளார்.
ஆனால், அவர் பேசியுள்ளது
சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. 150 மில்லி மீட்டர் குறுக்களவு கொண்ட பீரங்கி மூலம் இந்த விமா னம் காந்தகார் நகரை சல்லடை கண் ணாக துளைத்தது போதாக்குறைக்கு நிமிட த்துக்கு 2500 குண்டுகளை பொழியும் எந்திர துப்பாக்கி மூலமும் அமெரிக்க விமானப்படையினர் காந் தகாரை நோக்கி சுட்டனர்.
காந்தகார் நகரத்தின் மீது நடந்த இந்த மிகப்பெரிய தாக்குதலை
அடுத்து நகர மக்கள் அலறி அடித்
துக் கொண்டு ஓடினார்கள் ஒட்டு மொத்த மக்களும் நகரை காலிசெய்து விட்டதாக கருதப்படுகிறது. நகரம் தற்போது வெறிச்சோடி காணப்படு வதாக தலிபான் வட்டாரங்கள் தக வல் தெரிவித்துள்ளன.
காந்தகார் நகரை அமெ ரிக்க விமானங்கள் நேற்று 130 முறை தாக்கியதாக தலிபான் வட்டாரங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க விமா னத் தாக்குதலில் காந்தகார் தரை மட்டமாகி விட்டது. ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கி பலி
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்
தொடர்ந்து தகர்ப்போம்
(6) IsfacTT600TL
போன்ற ஆபத்தா: எடுக்க இயலாது. ஆக்னுார், மெந்த ந்த தாக்குதலில் யாரும் கொல் பாகிஸ்தானுக்கு லை ஏற்படுத்த நோக்கோடு இந்தி தாக முஷாரப் கூ
(UTS).
இவ்வா ண்டஸ் கூறியுள்ள
இதனின் நேற்று 11 தீவிரவ (BLIT Q5|TGibGULILIL
பந்திே த்தில் சலிந்தர் கா. சண்டையில் ஆறு ஒரு ராணுவ வீரரு னர். குப்வாராமா மோதலில் ஒரு ரா ன்று தீவிரவாதிக கள் புல்வாமா ம ண்டு தீவிரவாதிக டனர். அனந்தநா சக்தி வாய்ந்த ெ த்ததில் சிறுவன் னான். மூன்று ராணு யமடைந்தனர். ரஜ மான்கட் பகுதியி வீன ஆயுதங்கள்
LILL GOT.
காந்தகார் நகர் மீது மிகப்பெரிய அ 130 முறை தாக்குதல் நடாத்தப்ப
யாகி விட்டார்கள், ! LaSalluLUIT G5N, 8 CC ந்திருப்பதாக தகடு இருக்கிறது என த தகவல் துறை செய் அப்துல் அனன்
அதுபோ அமெரிக்கா முதன்
ESTIL UL TG560)GT LJULJ GOT நடத்தியதாகவும் கூறியுள்ளனர்.
அமெரி விமானமான ஏசிபோலவே சத்தம் என்பது குறிப்பிடத் ஒரே சமயத்தில் பறப்பது போன்று வந்து வந்து செ இது பிரமையை விமானம் ஆகுப் தான் 130 முறை னங்கள் தாக்கு தலிபான் LGOL ப்படுகிறது.
அணிவகுத்து நிற்கும் படையினர்களை பார்வையிடு
 
 
 
 
 
 

வியாழக்கிழமை 4.
1606
ப் பேட்டிbLഖ|qകഞ്ഞL 1ற்று முன்தினம்
பகுதியில் நட ந்திய வீரர்கள் LIL JIL GSlĉÃO GO) GIO. க்கட்டான சூழ வண்டும் என்ற பா செயல்படுவ வதை ஏற்கமுடி
ஜார்ஜ் பெர்னா 而, டயே காஷ்மீரில் திகள் உள்பட 13
_GðIs. ாரா மாவட்ட டில் நடைபெற்ற விரவாதிகளும், b Gla,TGOGOL'ULLL பட்டத்தில் நடந்த ணுவ வீரரும், மு ரும் பலியானார் ாவட்டத்தில் இர iT (lJ.Tä)GOLILIL க் மாவட்டத்தில் படிகுண்டு வெடி ஒருவன் பலியா வ வீரர்கள் படுகா வுரி மாவட்டத்தில் ல் ஏராளமான ந பறிமுதல் செய்ய
DI JL9. L Jiji
இதுவரை 4 பேர் Uit shu Locol பல் வெளிவந்து லிபான் அரசின் தித் தொடர்பாளர் Foh 5uu6TGIT/Tir.
ல காந்தகார் மீது மறையாக ஹெலி படுத்தி தாக்குதல் லிபான் வீரர்கள்
காவின் நவீன 30 ஹெலிகாப்டர் எழுப்பக்கூடியது க்கது. அதுபோல LUGAOGÁIL DIT GOTIEGSEGÍTI b, GSDITGOTIElsar வது போலவும் ஏற்படுத்தக்கூடிய
இதை வைத்து அமெரிக்க விமா நடத்தியதாக கூறியதாக நம்ப
*
ஆப்கானில் நுழைந்தது அமெரிக்க தரைப்படை கமாண்டோக்கள் அதிரடி?
(வாஷிங்டன்)
ஆப்கானிஸ்தானில் முதன்முறையாக தலிபான்களுடன் அமெரிக்கத் தரைப்படை கமாண் டோக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர் இத்தகவலை ரஷ்ய செய்தி ஏஜென்சி வெளியிட்டாலும், பென்டகன் உறுதி GJU LUGSldo GOGO.
கடந்த 7ம் தேதி முதல் ஆப்கான் மீது அமெரிக்கா வான் வெளித் தாக்குதலை மேற்கொண்டு ள்ளது. தரைப்படைகள் இன்னும் ஆப்கானுக்குள் நுழையவில்லை. ஆப்கான் அருகில் உள்ள உஸ்பெகி ஸ்தானில் தரைப்படை கமாண்டோ க்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர் கள் எந்த நேரத்திலும் ஆப்கானுக் குள் நுழைந்து தலிபான்கள் மீது
தாக்குதல் நடத்துவார்கள் என்று கூறப்பட்டது. இதற்கிடையில், ஆப் கான் காந்தகார் நகரில் அமெரிக்கக் கமாண்டோக்கள் ஹெலிகாப்டரில் தரையிறங்கினர். அவர்கள்தலிபான் கள் மீது நேற்றுமுன்தினம் இரவு முதல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று ரஷ்ய செய்தி நிறுவனம் ரயா நவோஸ்தி தகவல் வெளியிட்டது.
எஸ்.ஏ.எஸ் ஹெலிகாப்பு
ரில் வந்த அமெரிக்கக் கமாண்டோக் கள் காந்தகாரில் தரையிறங்கினர். அவர்கள்தலிபான்களுடன் நேருக்கு நேர் மோதி வருகின்றனர் என்று செய்தி வெளியானது. ஆனால், அமெரிக்க ராணுவத் தலைமையக மான பென்டகன் இந்தச் செய்தியை நேற்று நள்ளிரவுவரை உறுதிசெய்ய ബിസ്മെ,
11வது நாள் அமெரிக்க தாக்குதலில் காபூல் நாசம்
(காபூல்)
ஆப் கானி ஸ் தான் மீதான அமெரிக்காவின் 10வது நாள் (நேற் று) தாக்குதலில் காபூல் நகரம் மீது சரமாரியாக குண்டுகளை வீசித்தகர்த்தன
gDQ LDifflö,35 GÉNILDIT GOTTÉJU, GİT
காபூல் நகரின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள வர லாற்றுப் புகழ்மிக்க ஒரு கோட் டைச் சுவரை இலக்காகக் கொண்டே நேற்றைய தாக்கு தலை அமெரிக்க விமானங்கள் நடத்தின.
இக்கோட்டையில் இரு ந்து தான் தலிபான் படை வீரர்
கள் எதிர்த்தாக்குதல் நடத்தி வரு வதாகக் கூறப்படுகிறது.
குறைந்தது 6 வெடிச் சத்தங்களாவது கேட்டன என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதனால் அந்தக் கோட்டை யைச் சுற்றிலும் ஏராளமான துாசி மண்டலம் கிளம்பியதாக வும் கூறப்படுகிறது.
காபூல் அருகே உள்ள மரா ஜான் குன்றுப் பகுதியிலும் அமெரிக்க விமானங்கள் குண்டு GSANGOT.
இதற்கிடையே நேற்று நடந்த தாக்குதலில், காபூலில் உள்ள செஞ்சிலுவைச் சங்க முகாம் ஒன்று தகர்க்கப்பட்டது
தலிபான் நகரைக் கைப்பற்றிய வடமுன்னணி படையினர்
(மஷார்-ஏ-ஷெரீப்)
தலிபானின் கட்டுப்பாட் டில் இருந்த மஷார்-ஏ-ஷெரீப் நக ருக்குள் தலிபான் அரசின் எதிரிப் படைகளான வடமுன்னணி படை யினர் புகுந்துள்ளனர் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித் தன.
இந்நகரின் அருகே உள்ள ஒரு சாலையை அமெரிக்க விமா
னங்கள் குண்டு வீசித் தகர்த்தன.
இவ்வழியாகத்தான் மஷார்-ஏ- ஷெரீப்புக்குள் நுழைய நினைத்துக் கொண்டிருந்த வடமுன்னணி படை யினர், அமெரிக்க விமா னங்களின் இந்தத் தாக்குதல் குறித்து ஒன்றும் புரியாமல்விழித்தனர்.
ஆனால், வடமுன்னணி படையின ருக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்ப தற்காகத்தான் இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியது பின்னர்தான் தெரியவந்தது.
தற்போது இவ்வழியாக எளிதாகச் சென்ற வட முன்னணி படையினர், உஸ்ஸாத் அட் டா என்ற கமாண்டர் தலைமையில் மஷார்-ஏ-ஷெரீப் நகருக்குள் புகுந்து Géill' L GINIT.
அங்கு இவர்களுக்கும்
தலிபான்களுக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வரு கிறது. இன்று அல்லது நாளைக்குள் மஷார்-ஏ-ஷெரீப் நகரைக் கைப் பற்றப் போவதாக வட முன்னணி படையினர் தெரிவித்துள்ளனர்.

Page 5
18.10.2001
தினக்க
தமிழ் மக்கள் அனுபவிக்கும்
(பெளஸியா) இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வை 'இன்றல்ல நாளை' என்ற ரீதியில் தான் சிங் கள அரசாங்கங்கள் காலத்தை கடத்திக் கொண்டு செல்கின்றன.
இவ்வாறு 'இனப்பிரச்சி னையும் சிங்கள ஊடகங்களும்' என்ற தலைப்பில் உரையாற்றிய சங்கைக்குரிய மகாநாயக்க தேரோ மகாகல்கடல பன்னியசார தெரிவித் தார். தேசிய நல்லிணக்க செயற் திட்ட பிரிவின் அனுசரணையுடன் கடந்த 14ம், 15ம் திகதிகளில் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் 'இனங்களுக்கிடையி லான நல்லிணக்கமும் ஊடகங்க ளும்' என்ற தலைப்பில் ஊடகவிய லாளர்களுக்கிடையே கலந்துரை யாடலை நடாத்தியது.
இந்நிகழ்வில் உரையாற் றிய பன்னியசார தேரோ மேலும் குறிப்பிடுகையில்:
இலங்கையின் இனப்பிர ச்சினைக்கு இதுவரை ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும் பதில் கூற வேண்டும். இவர்கள் இலங்கையை இனத்துவேசத்துடன் தான் இன்று வரை ஆட்சி செய்து வருகிறார்கள். இதற்கு பல சிங்கள ஆங்கில ஊடகங்கள் பக்க பலமாக இருந்து வருகின்றன.
இவ் அரசாங்கங்கள் மிக் களை பிரித்து வெவ்வேறு விதமாக ஆட்சி செய்ததுடன் யுத்தத்திற்கும் ஊக்கம் கொடுத்து வருகின்றன.
எப்படி முடியும்?
இந்நாட்டு தமிழ் மக்கள் படும் பெரும் துயரங்கள் இருக்கும் போது தமிழ் இளைஞர்கள் எவ் வாறு ஆயுதம் ஏந்தி போராடாமல்
சிரமதானப் பணி
(ரமேஸ்)
கடந்த ஞாயிறன்று(14-10-2001) கோரகல்லி மடு கனேஸ் விளை யாட்டுக்கழகம் கோரகல்லி மடு செல்வ விநாயகர் ஆலயத்தில் சிரமதானப்பணி ஒன்றினை மேற் கொண்டது. இதில் சுற்றி வர வேலி அடைத்து ஆலய வீதிகளை சிரம தானம் மூலம் சுத்தமும் செய்தனர் இக் கழகத்தின் தலைவர் நா.சதார்த்தனன் தலைமையில் இப்
பணி நடைபெற்றது.
இருக்க முடியும்? இனப்பிரச்சி னைக்கு தீர்வு என்பது அதிகார பகிர்வு மூலமே ஏற்படுத்த முடியும் 6T60TDTU.
சமாதானம் பற்றியும் யுத்த நிறுத்தம் பற்றியும் சில நிகழ் ச்சிகளை இலங்கை ரூபவாஹினி யில் நடாத்தினேன். என்னுடன் இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த பொறு ப்பாளர் திடீர் என இடைநிறுத் தப்பட்டார். உண்மையை இங்கு யார் பேசினாலும் நீடிக்க முடியாது. யுத்தம் பற்றி பேசினால் அதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார். யுத்த நிறுத்தம் பற்றிய செய்திகள் சிங்கள பத்திரிகைகள் உட்பட எல்லா ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வெளிவர
GLITT UTIL TILDGÒ GILLILg
வேண்டும் என் பன்னியசார தே
ஊடகங்க 'റ്റൂബ ஊடகங்கள் இ மையினரின் பிர
6) I TOD 9. GOO (3) தலைப்பில் பே கையாளர் எம்.
X5 L தை ஏற்படுத்த முறியடிக்க கூடி கிறது. எனவே பிரச்சினை சிங்க Đ6TILGBTÉKB56ĪT GALI உணர்ந்து செ என்றார்.
கிழக்குப்பல்கலைக்கழக
உள்ளூர் உன
(அதிரன்) செவ்வாய்க்கிழமை கிழக்குப்பல்கலைக்கழகத்தில் வனவள அமைச்சின் அனுசரணை யில் சென்சாம் நிறுவனம் நடாத் திய உலக உணவு தின விழா வில் பான இடைவேளையின் போது உள்ளூர் உணவுப் பொருள்கள் பல வழங்கப்பட்டன.
மரபு வழி உணவுகளை நினைவுபடுத்தும் வகையில் பனம் பழம் , பாசிப்பயறு, மரவள்ளி, என்பவற்றைக்கொண்டு தயாரிக்கப பட்ட அல்வா, உருண்டை, பகோ டா, இலைக்கஞ்சி என்பன இவ் வுணவுப் பொருள்களில் அடங்கு கின்றன.
இவ்வாறு பொது நிறுவன நிகழ்விொன்றில் உள்ளூர் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டமை புதுவித அனுபவமாக இருந்தது என விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற் கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருள்கள் வழங்கு வதனை விட இவ்வாறான நமது பிரதேச வளங்களைக் கொண்டு
பவள விழாவும் முத்திரை வெளியீடும்
(நமது நிருபர்) மட்டக் களப்பு ரீ ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்ல பவள விழாவும், ஞாப கார்த்த முத்திரை வெளியீடும் நாளை (1910-2001) சுவாமி விபு லானந்த மணி மண்டபத்தில் இடம் பெறவுள்ளன.
ரீமத் சுவாமி ஜீவனா னந்த ஜி மகராஜ் தலைமையில் நடைபெறவுள்ள இவ் வைபவத்தில் ஞாபகார்த்த முத்திரையை மட்
டக்களப்பு அஞ்சல் அத்தியட்சகர் என்.ஜெயரெட்ணம் வெளியிட்டு வைக்க, மட்டு அரச அதிபர் எஸ். சண்முகமும்,மட்டு பிரதம தபால திபர் எஸ்.சுந்தரலிங்கமும், முதலிரு முத்திரைகளையும் பெற்றுக் கொள் 6) ITU356T.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு ஞாபகார்த்த முதல் நாள் முத்திரை உறை ஒன்றைப் பெற்றுச் சிறப்பிக்குமாறு பவள விழாச் சபைத் தலைவர் கதியாகராசா கேட்டுக் கொண்டுள்ளார்.
உருவாக்கப்பட் டங்களை வழங் கும். இவ்வாறா மூலமே நமது உ கள் அறிமுகப் மூலம், சத்துள்ள ளுக்குக் கிடை ருள்களுக்கான களையும் அதிக இருக்குமென நீ கொண்ட மூத்த ஒருவர் கூறினார் இவ்வி நிகழ்வுகளாக அமைப்பின் 'ப' எனும் தலைப் பாட்டு மட்டுவி (395ófu JÜLITTLEFT 60. காத்தான்குடி மதி சாலை என்பவற் 'சேதன விவசா விவசாயமா? என் விவாதப்போட்டி, ! க்கழக மாண வ
對 முத்தின்
(கல்லாறு
@_6uá தை முன்னிட்டு திகதி மட்டுசிவான ஆசிரியர்கள் பா ருத்திச் சங்கத்தா பட இருக்கின்றன
சிவானர் LITTLEFT GOD6A) go filos செயலாளர் நமசி தலைமையில் மட் தியாலய ஒன்று தில் இவ் விழா செய்யப்பட்டுள்ள
இவ் வி
.
'பசிமுக' எனும் பகுத்தறிவுச் சிந்தனை முத்தமிழ்க் கழகம் ஏற்பாடு செய்திருந்த மட்/அ அரசடிப் பிள்ளையார் கோயில் வீதி வித்தியாலயத்தில் முன்சேவையாற்றிய அதிபர் வெற்றிவே நினைவு தின விழாவில் மாணவர்க்கான புத்தகம், கொப்பி, பென்சில் பார்சல்களை கலாசூர் விநாயகமூர்த்தி அதிபரிடம் ஒப்படைப்பதையும், அமரத்துவமடைந்த அதிபர் செல்வராசா நிை குறிப்பிட்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற விழாவில் கலாசூரி வெற்றிவேல் விநாயகமூர்த்தி உரை மேற்படி வித்தியாலய அதிபரும், பொ,ஆசங்கச் செயலாளர் செபஸ்தியான் முதலியோரை GESIT 600T, 6DITLD
(படம்- கல்லடி ஜெ
 
 
 
 
 

வியாழக்கிழமை
5
இன்னல்களினால் இருக்க முடியும்?
ர் மகாகல்கடல
UIT.
ரின் பங்கு கையின் தேசிய ங்கை சிறுபான் சினைகளை எவ் கின்றன என்ற ய மூத்த பத்திரி ம்,அமீன்:
" ,
கூடிய சக்தியும், சக்தியும் இருக் தமிழ் மக்களின் I, ஆங்கில, தமிழ் றுப்புணர்ச்சியுடன் ற்பட வேண்டும்
மூத்த பத்திரிகையாளர் பி.மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பு:ஐ.பி.யுஇன் பணிப்பாளர் டாக்டர் நவரத்ன பண்டார 'தேசிய ஒரு மைப்பாடு என்றால் என்ன? என்ற தலைப்பிலும் சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறன் "இலங்கையில் ஊடகங்களும் இன முரண்பாடும்” என்ற தலை ப்பிலும், பாக்கியநாதன் விஜேந்தி ரன் 'தமிழ் ஊடகமும் இன முரண்பாடும்" என்ற தலைப்பிலும், கலாநிதி ஜே.பி.திஸாநாயக்க "இலங்கை பத்திரிகையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
உணவுதின விழாவில் வுகள், பானம்
உணவுப் பண் நவது சிறப்பானதா செயற்பாடுகள் உள்ளூர்ப் பொருள் படுத்தப்படுவதன் உணவுகள் மக்க பதுடன் இப்பொ சந்தை வாய்ப்புக் ரிக்க கூடியதாக கழ்வில் கலந்து
விரிவுரையாளர்
சூரியா பெண்கள் டினி ஒழிப்போம்" பிலான வில்லுப் பின்சன்ட் மகளிர் ல மற்றும் மட்டு திய தேசிய பாட றுக்கிடையிலான யமா? அசேதன ற தலைப்பிலான கிழக்குப்பல்கலை ர்களின் அரங்க
ழாவின் விசேட
ஆற்றுகை, கிழக் குப்பல்கலைக் கழக விரிவுரையாளர்களின் உரை நிகழ்வு என்பனவும் நடைபெற்றன. உரை நிகழ்வுகளை கலாநிதி எஸ்.ரவீந்திரநாத் கலாநிதி வி.அருள்நந்தி ஆகியோர் தலை மையில் உதவித் தொழில் நுட்ப நிபுணர் கலாநிதி கே.பிரேம்குமார், நுண்கலைத்துறை விரிவுரையாளர் எஸ்.ஜெயசங்கர், பொறியியல் பிரிவு கே.கருணாநிதி போன்றோர் நிகழ்த்தினர்.
நிகழ்வுகளின் இடையே விசேடமாக, கிழக்குப்பல்கலைக் கழக முக்கிய நிகழ்வுகளில் இசை க்க வேண்டுமென்ற கோரிக்கை யின் பேரில் இயந்திரப் பொறியி யலாளர் சக்திதாசன் இயற்றி இசை யமைத்த புதிய தமிழ்த்தாய் வாழ்த் தொன்றும் அங்கு இசைக்கப்பட்டது. இவ்வாழ்த்து 'கடலாய்ப்பெருகும் கவிகள் ஒளிரும் சுடரான தமிழ் மகள் வாழ்க எனும் ஆரம்ப அடி களைக் கொண்டமைந்திருந்தது.
fiful Gh GTJGlfill ர வெளியீட்டு விழாவும்
நிருபர்)
ஆசிரிய தினத் எதிர்வரும் 19ந் ந்த வித்தியாலய டசாலை அபிவி ல் கெளரவிக்கப் i. த வித்தியாலய விருத்திச் சங்கச் பாயம் ஹரிதாஸ் டுசிவானந்த வித் foL6) LD60iiLL.g. நிகழ்வு ஒழுங்கு
ாவிற்கு சிவா
DTL). GILLITU செல்வராசா
வெற்றிவேல் ாவு தினத்தில் பாற்றுகின்றார். பும் படத்தில் III)
னந்த வித்தியாலய மூத்த பழைய மாணவரும் வடக்கு கிழக்கு மாகாண ஆளுனரின் பிராந்திய ஆணையாளருமான தியாகராஜா பிரதம விருந்தினராக கலந்து கொள்வார்.
இதே தினத்தில் ரீ இராம
கிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு
மாணவர் இல்லப் பவள விழா ஞாபகார்த்த முத்திரை வெளியிடும், சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மண்டபத்திலும் நடைபெற இருக் கின்றது.
நவராத்திரி விழா (வெற்றி) த்தாண்டி மாவடிவேம்பு ரீ பத்திரகாளி அம்மனின் ஆலய வருடாந்த நவராத்திரி விழா 17ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர் வரும் 26ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெறும் விஜயதசமி நிகழ்வுடன் இனிதே நிறைவு பெறும்
இவ்விழாவைச் சிறப்பிக் கும் வகையில் மாநோன்புத் திரு விழாவும், மகிடாசூரவதையும் இடம்பெறுமென ஆலய பொரு ளாளர் மா.பரசுராமன் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் சித்தி
மட்/ஆரையம்பதி மகா வித் தியாலய மாணவனான செல் வன் பூரணகுமார் அனோஜன் இவ் ஆண்டு நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட் சையில் 48 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
மட்/ஆரையம் பதி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி சிவராஜா தீப சரண்யா இவ் ஆண்டு நடை பெற்ற 5ம் ஆண்டு புலமைப்ப ரிசில் பரீட்சையில் 124 புள்ளி
களைப் பெற்று சித்திபெற்றுள்ளார்.
மட்/கறுவாக கேணி விக னேஸ்வரா வித்தியாலயத்தைச் சேர்ந்த யேசுதாசன் பார்தீபன் இவ் ஆண்டு நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை யில் 140 புள்ளிகளைப் பெற்று
சித்தியடைந்துள்ளார்.
மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவின் தரம்-1 மாணவர்கள் வெளிக்களக் கற்றலுக்கான சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு அண்மையில் (2001-1003) பெரிய நீலாவனை கடற்கரைப் பிரதேசத்திற்குச் சென்று அங்கு வலை இழுத்தல், மீன்பிடித்தல் எவ்வாறு என்பதை ஆசிரியை எம்.ஏறஐபுன்னிஸாவின் உதவியுடன் மீனவர்களிடம் கேட்டறிந்த பின் பிடிக்கப்பட்ட படம்
(படமும் தகவலும் மருதமுனை ஹரிஷா)

Page 6
18.10.2001
தேர்தல் திருவிழாவிற் தயாராகும் அரசியற்
ரு வருடம் மட்டுமே பூர்த்தியடைந்த நிலையில் அடுத்து ஒரு தேர்தலை முகம் கொடுக்கும் நிலையில் மக்கள் இல்லை. நாட் டின் பொருளாதாரம் அதல பாதா ளத்திற்கு சென்று கொண்டிருக் கிறது. வேலையில்லாத் திண்டாட்ட மும் பெரும் பிரச்சினை கொழுந்து விட்டெரியும் இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க, ஜனாதிபதி ஆட்சி முறை உருவான பின்னர் தனி நபர் சர்வாதிகாரமே நிலவுகிறது. பாராளுமன்றத்தின் பெரும்பான் மைக்குக் கூட சக்தி இல்லை. இந் நிலையில் பாராளுமன்ற உறுப் பினர்களின் சக்தி என்ன? தொகுதி
முறையில் தெரிவான உறுப்பினர்
கள் வல்லமையுள்ள அரசியல்
அதிகாரிகளாகவே திகழ்ந்தனர்.
தற்போதைய நிலையில்
எம்பிக்களை தெரிவு செய்தால்
என்ன பிரயோசனம்? மக்களோ விரக்தியின் விளிம்பில்,
அதாவது பாராளுமன்ற உறுப்பினர்களை அரசியல் வாதி களை எடுத்துக் கொண்டால் தேர தல் காலத்தில் சிலர் இனவாதத் தை விதைப்பார்கள், சிலர் இனவா தத்தை தற்காலிகமாக மறைத்து தேசிய வாதம் பேசுவர் மதில் மேல் பூனைகளாக இருக்கும் சிலர் புலிக ளாக மாறி புரட்சி பேசுவர். இப்படி யே தேர்தல் திருவிழாவில் இலாபம்
தேடும் அரசியல்வாதிகளை நம்பி காலம்காலமாக அலைவதற்கு இல ங்கைத்திரு நாட்டின் மக்கள் சித்த சுவாதீனமானவர்களா? என எண் ணத் தோன்றுகிறது.
வட கிழக்கு நிலமை யை நோக்கினால் பெரும்பாலும் புத்தி ஜீவிகள் அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டனர் என்று தான் கொள்ள வேண்டும். போராட்டம் என்ன? மக்கள் சேவை எது? அரசி யல் எது? எனத்தெரியாத இன்றைய தமிழ் எம்பிக்கள் மக்களை ஏமாற் றுவதில் இவர்கள் தான் கைதேர்ந்த வர்கள். இது கடந்த கால வரலாறு குறுக்கு வழி பணக்காரனாக இன்று பல வழிகள். மது, சூது, கடத்தல் போதைவஸ்து வியாபாரங்களை யெல்லாம் மிஞ்சி கோடிகோடியாக சம்பாதிக்கவும் தோல்வி நேரும் போது அவற்றை அள்ளிக்கொண்டு வெளிநாடு சென்று அரசியல் புகலி டம் பெறவும் சிறப்பான மார்க்கம் அரசியலாகி விட்டது.
தமிழர்கள் இதில் கில்லா டிகள் பல புரட்சி பேசும் உறுப்பினர் களின் குடும்பங்கள் வெளிநாடுக ளில் வாழ்கின்றனர். பிள்ளைகள் பிறநாட்டின் பிரபல பல்கலைக்கழ கங்களில் கற்கின்றனர். வாக்களித்த மக்கள் உதவி நாடி சென்றால்
என்ன செய்வது நாங்கள் எதிரணி
உறுப்பினர்கள் என்பார்கள். பாவம் தமிழ் மக்கள் எதிரணி தமிழ் எம்.பி. க்கள் தங்களையும் தங்கள் குடும் பத்தினரையும் கோடீஸ்வரர்களாக ஆக்கிக் கொண்டனர். அரசுடன் சேர்ந்த அமைச்சர்களோ மக்களு க்கு பாதுகாப்புக்கு எனஅமைச்சுப்
கட்
பணத்தையும் 8
பணத்தையும் சு
டாக்கி விடுதிகள் வங்கிகள் எ6 கொண்டனர். ே மையின்றி தே6 யும் பணக்காரர
இவர் மக்களின் உள் ளையிட்டு பேசு அச்சத்துடன் தமிழர் எம்.பிக் பற்றி பேசுவது தையாகி விட்ட கூட இவர்கை மெளனத்தையு வதுமில்லையே உழைக்கும் பத்
ബ മp ഗുഴ ജി
தானர் ச ഗീബ് മ
சிலர் ஊதுகுழ ஆயுத முனைக் அஞ்சிக் கொன பாவம் இவர்க குறியவர்கள். இ ளை யார் காப் குறுக் யக்காரர்களுக் ஓர் திருவிழா. (lat. T616.II (36ш60). தேர்தலில் பங் டும். பங்கு சுெ கட்சிகளின் தவ ஊழல்களை சு
(சென்றவாரத்தொடர்ச்சி)
a = -20% d=14% n = 16...T. = ? T=a+(n-1)d
- 41 29
T 중
(-41) + 435 394
2 2 T = 197
16ம் உறுப்பு = 197
4. 74, 1,....... -26 இவ்விருத்தியில் 26 எத்தனை யாம் உறுப்பு a=7-3=26 =? T. Fat (n-1)d -26-7+(n-1)xG-3) -26 = 7-3+3 —26 = 10 — 3m
3 n = 36 n=12
26 இவ்விருத்தியின் 12ம்
உறுப்பாகும்.
4. ஒரு கூ/வி இன் nம் உறுப்பு 11n-17 எனின் அவ்விருத்தியின் 5 உறுப்புக்களைக் காண்க T = 1 in - 17
T=11-17=-6
T,=22-17=5
T-33-17 - 16
-6.5, 16.
"... d = 1
–6, 5, 16.27.38.
பயிற்சிகள் 1) ஒரு தொடரின் முதலாம் உறுப்பு 9 பொது வித்தியாசம் 2 ஆகும். அவ்விருத்தியின் 5ம், 19ம் உறுப்புக்களைக் காண்க 2). 11ம் உறுப்பை 42 ஆகவும்,
கணிதம்
க.பொ.த (சா-த) - 2001
18ம் உறுப்பை 70 ஆகவும் கொண்ட தொடரைக் காண்க 3). 3,7,11,15,....... எனும் தொடரின் எத்தனையாம் உறுப்பு 75 ஆகும். 4).nம் உறுப்பை 3n+2 ஆக உடை ய தொடரைக் காண்க
1.6 all'LGSSOL.
கூட்டல் விருத்தியொன் றில் அமையும் அடுத்துள்ள 3 உறுப்புக்களில் நடுவில் அமையும் உறுப்பு 1ம் உறுப்பினதும், 3ம் உறுப்பினதும் கூட்டல் இடை எனப்படும். (爱_-ü) 13,19,25 ஆகியன ஒரு கூ/வி யிலுள்ள அடுத்துள்ள 3 உறுப்புக் களாகும். ஆகவே கூ/இடை = 19 13,025 எனின் கூ/இ காண்போம்.
13th 25.38
2 2 = 19.
a,b,c இங்கு b கூ/இ
atc.
1.7 கூட்டல் இடைகள்.
(உ-ம் )
கூட்டல் விருத்தியொன்றி
லுள்ள உறுப்புக்களான 17,32
ஆகியவற்றுக்கிடையே 5 உறுப்
புக்களை (கூட்டல் இடைகளைக்)
BESTGOÖISES.
17, D.D.O.D.D,32
a = 17, 7ம் உறுப்பு 32
a+6d = 32
17+6d = 32
6d = 32-17
".6d = 15
--2
". Son LLGÓl6ODL 19%,22,24%
கூட்டல் இடை 1, 13,25
3. x+3 y, x-3)
2, 17,29 ബഇ
உறுப்புகளுக் 6560LE60)6IId,
1.8 g/a in 9. தொகையைக் S = a +a+d. d)+l இத்தொடரின் பின்னாக மாற Sn=l+(l-d)+(, (a+d)+a
இரண்டையும்
2Sn-(a+b)+(a+1) ' (a+1) ஆன
கூ/தொ.
2Sn = n(a+l Sin = n (
2
இங்கு Inம் வது விருத் உறுப்பெனப் Sin = n (a+1) 2 | Fah (n-1)d ..S. nkata 2 Sin {2a+(
2 கூ/தொ கா
 
 
 
 

வியாழக்கிழமை
) Nabi
னாதிபதி நிதியப் ண்டி சுருட்டிக்கட் வீடுகள், சுவிஸ் சம்பாதித்துக் 1மையின்றி, திற வயானவர்களை க்கி விட்டனர். ளில் எவருமே ார்ந்த இன்னல்க து கூட இல்லை. ாழும் எதிரணி ள் ஜனநாயகம் மிகப்பெரிய விந் பத்திரிகைகள் யும் இவர்களது பகிரங்கப்படுத்து காரணம் பலர் திரிகையாளர்கள்
னுப்புங்கள்.
பணி ஓரளவுக்காவது சிறக்க உதவ லாமல்லவா? மக்களுக்கு சேவை யாற்றும் எண்ணங் கொண்டவர் கள் தேவை,ஆனால் தலையற்ற எடுப்பார் கைப்பிள்ளைகளை தெரிவு செய்து பயனில்லை தைரியமாக துப்பாக்கிகளுக்கு அஞ்சாதவர்கள் தேவை இது நடக்குமா?
சரி, இவையெல்லாவற் றையும் மக்கள் சிந்திக்கும் அதே
குநிமையை நோக்கினார் சிபரும்பாலும் ர் அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டனர் சான்றி paraían 2 año uó ávarrazzuó arañar? வை சாது? அரசியப் பாது? சிானத்தரியாத
இனிறைய தமிழ் சாம்பிக்கர்
ஸ்கள். இவர்களும் கு பயந்து நடுங்கி டு எழுதுபவர்கள். ரூம் பரிதாபத்துக் ட்படியாயின் மக்க பது?
கு வழி சம்பாத்தி குத்தான் தேர்தல் மக்கள் விழித்துக் டும் புத்தி ஜீவிகள் து கொள்ள வேண் ாள்ளாவிட்டாலும் றான தெரிவுகளை, ட்டிக்காட்டி மக்கள்
வேளையில், பழைய பாராளுமன்ற உறுப்பினர்கள், புதியவர்களுக்கு வழி விடமாட்டார்களா?
கடந்த வருடம் ஒதுக்கப் LIL'IL 15f (IDCB Fund) 6T6i6 JTDI பங்கிடப்பட்டது? எவ்வெவ் வேலை கள் பூர்த்தியடைந்துள்ளன? எத்த னை தொழில் வாய்ப்புக்கள் வழங் கப்பட்டன?எவர் எவருக்கு (ஊர், பெயர், விபரத்துடன்) வழங்கப் பட்டதுமக்கள் குறைகள் நாடா ளுமன்றத்திற்கோ அல்லது உரிய அதிகாரிகளுக்கோ தெரிவிக்கப்பட்ட விபரம்? அவற்றில் பலன் அளித்த விடயங்கள் எவை? பலன் அளிக்
தேர்தல் கள கருத்தரங்
தாத ருததரங்கு
குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை நாம் எதிர்கொள்கிறோம். சென்ற தடவை மக்களிடம் வந்து வாக்குக் கேட்டவர்கள், தாம் சொன்னதைச் செய்தார்களோ, இல்லையோ, மீண்டும்
வாக்குக் கேட்டுப் புறப்படத் தயாராகிவிட்டார்கள்
எனவே, மக்களுடைய பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் செல்லத் தயாராகும் இவர்கள் குறித்து, மக்கள் தம்முடைய அபிப்பிராயங்கள்,
கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லத் துணிய வேண்டும்.
அதற்காக இப்பக்கத்தை எமது வாசகர்களுக்கென ஒதுக்கி யுள்ளோம். இனி இது உங்கள் பக்கம் உங்கள் கருத்துக்களை எழுதிய
-ஆசிரியர்
காத விடயங்கள் எவை? அதனை
கையாளும் புதிய உத்திகள் GIGIGOT
ஒதுக்கப்பட்ட நிதியில் பூர் த்தி செய்யப்பட்ட வேலைகள் எவை? தொடக்கப்படாத வேலை 356 it 61606)?
மேலும் ஒரு வருடத்திற்கு முன் இருந்த தமது சொத்துக்களின் விபரம் அது எவ்வளவால் அதிகரிக் கப்பட்டுள்ளது? வெளிநாடுகளில் தேக்கிய பணம் எவ்வளவு? லஞ் சம் பெறப்பட்டதா இல்லையா? உடனிருக்கும் பணியாளர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்பட் டதா? அதன் விபரம், அரசிடமி ருந்து பெறப்பட்ட ஆடம்பர வாகன த்தின் பெறுமானம், வங்கியில் பெறப்பட்ட சலுகைக்கடன் மற்றும் இதர சலுகைகள் இத்தகைய தகவல்களை வரிசைப்படுத்தி எழுதி விட்டு மக்களின் அபிப்பிராயத் தையும் பெற்றுக் கொள்ள எத்த னை பேர் தயார்?
தேசிய போராட்டத்தை யிட்டு மழுப்பாமல் எதிர்கால திட் டங்களை விபரமாக தெரிவிக்க முடியுமா? இதய சுத்தியை மிகச் சொற்ப அளவிலாவது வெளியிட முடியாது எனின், மக்களே! இவர் களின் நாடகங்களை இனங்கண்டு அதற்கேற்ப செயற்படுங்கள்.
JUITA II.
Mմ, 6 Փh),
56i
27, 29%
பிற்சி யைக் காண்க.
2. 8-14
ம் கூ/வி இலுள்ள 60DL (Butu 3 gron L'IL காண்க.
றுப்புக்களின் கூட்டு காணல், +2d+--(1-2d)+(l-
றினால் 2d)+--(a+2d)+
கூட்டுவோம்.
H)+ (ан жанжан) n உறுப்புக்களின்
றுப்பாகும். அதா பிலுள்ள கடைசி Lib.
-1)d}
|)d}
ம் வாய்ப்பாடுகள்
தினக்கதின் ஆசான்)
an ஆகியன தெரியும் போது
Sn = n (a+) ஐப் பயன்படுத்தலாம்
2
and ஆகியன தெரியும் போது
S = n 2a4(n-1)d/ஐப் பயன்ப
2
டுத்தலாம்.
【霹_-ü)
300 இற்கும் 500 இற்கும் இடைப் பட்ட எல்லா ஒற்றை எண்களினதும் கூ/தொ காண்க 301,303,305,.....................,499 ஆகவே இதிலுள்ள உறுப்புக்க 606IIä, BIT60öl(SLIIIlb. a =301 d=2 Tn = 499 n= ? T-at-(n-1)d 499 =301+(n-1)x2 499=301十2n-2
2n = 200
".., n = 100 Sin(a+1)
2
S-100x (301 +499)
2
= 50x800 F 40,000
2. 100 இற்குக் குறைந்ததும் 7 ஆல் வகுபடத் தகாததுமான எல் லா நேர் முழு எண்களின் கூ/ தொ காண்க.
தர்வு முதல் 99 எண்களின் கூ/தொ BESTGOÖISES. 7ஆல் வகுபடும் எண்களின் கூ/ தொ காண் 1 இலிருந்து 11 ஐக் கழிக்க
la 1 -99 m.-99 sS-99 (1199) - 99 x 100
2 2്
S-4950 ii. 7, 1421,.......... 98 "... a = 7 d=7 Tn=98 n=? 98 = 7+(n-1) x 7 98 = 7+7n - 7
7 n = 98 n = 14 S= 14 (7-98) = 7x105
2 = 735 7ஆல் வகுபடாத எண்களின் கூ/தொ கூ/தொ = 4950 - 735
= 4215
பயிற்சிகள் (1) ஒரு கூவி இல் முதலாம் உறுப்பு 3ஆகும். 11ம் உறுப்பு 28 ஆகும். முதல் 11 உறுப்புக ளின் கூட்டுத் தொகையைக்
BITGOTE. (2) ஒரு கூவி இன் 2ம்உறுப்பு 4உம், 6ம் உறுப்பு - 24ம் ஆகும். 15ம் உறுப்பையும் முதல் 15 உறுப்புகளின் கூட்டுத்தொகை யையும் காண்க (3). 5.3.7.29.1,........ 509 என்னும் தொடரின் கூட்டுத் தொகையைக் BIT60ölě. (4) ஒரு கூட்டல் விருத்தியின் மூன்றாவது உறுப்பு 14உம், முதல் எட்டு உறுப்புகளின் கூட்டு த்தொகை 148உம் ஆகும் முதல் இருபது உறுப்புகளின் கூட்டுத் தொகையைக் காண்க (5). 1.21+19.5 + 8 + 6.5...... எனும் தொடரின் 15வது உறுப்பையும் 18 உறுப்புகளின் கூட்டுத்தொகை யையும் காண்க i3%3 +4%.என்ற தொடரில் 40 உறுப்புகளுக்குக் கூட்டுத் தொகையைக் காண்க
(முற்றும் )
*
LSLSLSLSLSLS

Page 7
18.10.2OO1
Gb6ÕI LIIMIGO)6)
(மதி) தென்னாபிரிக்காவில் நடைபெறும் முக்கோண கிரிக்கட் போட்டியின் கென்ய தென்னாபிரிக்க அணிகளிடையேயான போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கட்டுக் களால் வெற்றியீட்டியது.
இதற்கு முன் இந்திய அணியுடன் 90 ஓட்டங்களுக்கு ஆட் டமிழந்த கென்ய அணி இப்போட்டி யில் மீண்டும் தம் அபார துடுப்பாட் டத்தை வெளிப்படுத்தினர்.
முக்கோண கிரிக்
BL GLI FIL'IL QLI
தென்னாபிரிக்கா வெ
ஸ்கோர் விபரம்
முதலில் துடுப்பெடுத்
தாடிய கென்ய அணி 50 ஓவரில்
7 விக்கட் இழப்பிற்கு 229,
6 asculum 229/7
ரவீந்து சா - 55 உடும்பே -- 60 ஒடோயோ - 53 டிக்கோலோ - 29
பந்து வீச்சில்
நான்தான் உலகிலேயே அதிவேக ஓட்ட வீராங்கனை
ஒலிம்பிக் நினைவுகள்
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
உலகில் அதிவேக ஒட்ட வீராங்கனையான அமெரிக்க நீக் ரோ எலியன் அஸ்போட் 1984ம்
ஆண்டு சூரிச் சர்வதேச போட்டியில்
100மீ தூரத்தை 10.76 செக்கனில் ஒடி புதிய உலக சாதனையை ஏற் படுத்தினார். இவரே லோஸ் ஏன்ஜ ல்ஸ் ஒலிம்பிக்கிலும் இந்நிகழ்ச்சி யில் தங்கப்பதக்கம் பெற்றார். அவர் மொஸ்கோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க வில்லை. காரணம் அமெரிக்கா அப்போட்டியை பகிஸ்கரித்தமை யே. 1984 ஒலிம்பிக் போட்டிக்கு முன் அஸ்போட் கருத்து வெளி யிடுகையில் 'உலகில் அதிவேகப் பெண்மணி நான் தான் லோஸ் ஏன்ஜல்ஸ்ஸில் தங்கப்பதக்கத்தை நிச்சயம் பெறுவேன்' என்று கூறி னார். 100மீ போட்டியில் புதிய ஒலிம்பிக் சாதனை ஏற்படுத்திய இவர் 4 தர 100 மீ அஞ்சலிலும் தங்கப்பதக்கம் பெற்றார். 1976ம் ஆண்டு மொன்றியில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100மீ நிகழ்ச் சியில் அஸ்போட் 5வது இடத்து க்கு வந்தார். அப்போது அவரு க்கு வயது 19. இதைத் தொடர்ந்து அவர் உலகுக்கு அறிமுகமானார். கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற ஒட்ட வீராங் கனைகளான மர்லிஸ் கேயர், மரிட் டா கோச் ஆகிய வீரர்களைத் தோற் கடித்து அஸ்போட் பல சர்வதேசப்
இங்கிலாந்து அணி தொடர்
(மதி Plbum (o புலவாயோ வில் நடைபெற்ற 5வது போட்டி யிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 5-0என்ற அடிப்படையில் தொடரைத் தனதாக்கியுள்ளது. இந்த 5 போட்டியிலும் தொட ர்ச்சியாக தோல்வியுற்ற சிம்பாப்வே அணி 12 போட்டிகளில் இதுவரை தோல்வியுற்றுள்ளது. இப் 12 போட் டியும் சிம்பாப்வே மண்ணில் நடந் தது குறிப்பிடத்தக்கது. ஸ்கோர் விபரம்
முதலில் துடுப்பெடுத் தாடிய சிம்பாப்வே அணி 49.3 ஓவ ரில் சகல விக்கட்டையும் இழந்து 228 ஓட்டங்களை மட்டும் பெற்றது. இதில் gfybLlu'r G8 a 228/10 கிரான்ட் பிளவர் 104
போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 1957ம் வருடம் பிறந்த அஸ்போட் ஓர் இராணுவ அதிகாரியின் மகள் பற்கொனலி என்னும் அமெரிக்க பயிற்சியாளரின் வழிகாட்டலில் முன்னேறியவர்.
லோஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம் பிக்கில் 800மீ, 1500 மீ போட்டிக ளில் பிரிட்டிஸ் வீரர்களின் கை ஓங்கியிருந்த போதிலும், 800மீ போட்டியில் பிரேசில் வீரர் குறுளல் தங்கப்பதக்கம் பெற்றார். இரணன் டாமிடத்தை பிரிட்டிஸ் வீரர் செபஸ் தியான் கோ பெற்றார். 1500மீ போட்டியில் செபஸ்டியன் கோ, ஸ்ரிங் கிறேம் ஆகியோர் முதலாம, இரண்டாம் இடங்களைப் பெற்றனர். 800 மீ போட்டியில் உலக சாதனை ஏற்படுத்திய செபஸ்தியன்கோ இரண்டாம் இடத்தையே பெற்றுக் கொண்டார். உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஸ் சாதனை வீரர் ஸ்ரிங் ஒவட் 800 மீ போட்டியில் மயங்கி வீழ்ந்தார். இதனால் அவர் ஆஸ் பத்திரியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒவட் மொஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற் றவர். மத்திய தூர ஓட்ட வீரர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு பிரிட்டன். செபஸ்தியன் கோ, ஸ்ரீவ் கிறம், எலியட் ஸ்ரிவ், ஒவட் ஆகிய நான்கு பிரிட்டிஸ் வீரர்களும் இந்த ஒலிம்பிக்கில் பங்குபற்றினர் இதில் செபஸ்தியன் மட்டுமே தங் கப்பதக்கம் பெற்றார். இதுவே எனது இறுதி ஒலிம்பிக் என செபஸ்தியன்
கூறினார்.
வெற்றி
SELEGLIGO ஸ்டுவர்ட் கார்லே - 00 அன்ரி பிளவர் - 33 கிரெய்க் விசாட் - 26 இப்ராகிம் - 28 பந்து வீச்சில்
சில்வர்வூட் 9/43/3 ஸ்நேப் . 8/3/43/3
56f62SILIĊI 8/33/2 ܝ ஹோலியொக் - 10/34/1
பதிலுக்கு துடுப்பெடுத் தாடிய இங்கிலாந்து அணி 434 ஒவரில் 3 விக்கட் இழப்பிற்கு வெற்றி இலக்கையடைந்தது. இதில்
இங்கிலாந்து 229/3 ட்றெஸ்கொதிக் - 29
நிக்நைட் - 80(ஆ.இ) நஸிர் ஹூசைன் - 47 ராம்பிரகாளில் - 06
GALITT GÖGNDä5 இன்டினி போஜே
பதிலுக் தாடிய தென்னாபி ஒவரில் 1 விக்க இழந்து வெற்றி (
தென்னாபிரிக்கா டிப்பென்னர்
ÉILIGIÖ
குளுஸ்னர்
பந்து வீச்சில் LCBL6)
ஆட்ட ந சல் கிப்ஸ் தெரிவி Il 22 II (31
(LDg:
3Fs jag 26ம் திகதி ஆரம் முக்கோண ஒரு தொடரில் இலங்ை ஸிம்பாப்வே அ கொள்ளவுள்ளன.
@Ů GBL பேர் கொண்ட அ தான் கிரிக்கட் கட் தெரிவு செய்துள்
வக்கார் யூனுஸ் இன்சமாம் உல் வர்), சஹிட் அ அப்ரிடி தெளபீக் கான், யூசுப் யுகா திட், அப்துர் ரஸாக் மூட், ரசீட் லத்திப் அக்ரம், சொை சொகைப் மலிந் ரியா,
மேற்கிந்தி இலங்கை
மேற்கி அணி 3 டெஸ்ட் கோண ஒரு நாள் ர்களில் விளையாடு பர் முதலாம் திகதி கிறது. இப் போட்டி கொண்ட அணி வி கார்ல் ஹப்பர் (த கேல், டரன் கங்கா, பிரயன் லாரா, சிங் தர்போல், ராம் நே மாலன் சாமுவெல் கப்ஸ், மேவின் டி பிளக், றியோன் ஸ்டுவர்ட் பெற்றே டினநாத் ராம்நரய
U6).
மேற்கிந்தி கையுடன் மூன்று ஸிம்பாப்வே, இலா திய தீவு அணிக கோண போட்டித் னவற்றில் கலந்து
கொலிங்வூட்
சிம்பாப்வே பந்து
மர்ழியர் 66ÖGBuLITT GÖT
கிரான்ட் பிளவர்
ஆட்ட நாயகன் - தொடர் நாயகன்
 
 
 
 

வியாழக்கிழமை
- 10/41/3
6/20/1
- 10/2/30/1 கு துடுப்பெடுத் ரிக்க அணி 411 ட்டை மாத்திரம் பெற்றது.இதில்
230/1 - 74(ஆ.இ) - 70 - 75(ஆ.இ)
3.1/15/1 ாயகனாக ஹேர் பானார்.
IILL) ball B) வில் இம்மாதம் பமாக இருக்கும் நாள் போட்டித் க, பாகிஸ்தான், னிகள் கலந்து
ாட்டிக்கான 15 |ணியை பாகிஸ் டுப்பாட்டுச்சபை TIgbl.
(தலைவர்), ஹக் (உ.தலை }ன்வர், சஹிட் ஓமர், யூனுஸ் னா நவீட் லத் அஸார் மெஹற் (வி.கா), வசிம் கப் அக்தாத், டினேஸ் கனே
II DIGOof விஜயம் M ந்திய கிரிக்கட் மற்றும் முக் போட்டித் தொட வதற்காக நவம் இலங்கை வரு க்கான 16 பேர் பிபரம் வருமாறு லைவர்), கிரிஸ் லியோன் கரிக்,
கநாராயன் சுந்
ரேஸ் ஷர்வான்.
ஸ். றிட்லி ஜேக் லோன், மாலன் கிங், கொலின் ா கொலின்ஸ், ன், நீல் மக்கெ
ய அணி இலங் டெஸ்ட் மற்றும் ங்கை, மேற்கிந் ளுடனான முக் தொடர் என்ப கொள்ளும்
56(ஆ.இ)
ബ
. 9/1/50/1
- 10/1/40/1
– 6.4/39/1
நிக் நைட்
நிக் நைட்
சத்திரசிகிச்சைப்பகுதி திறக்கப்படாத நிலையில் மூதூர் வைத்தியசாலை?
முதுர் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பகுதி திறக்கப்படாது காணப்படுகின்றது.இக் கட்டிடம் 1995ம் ஆண்டு சுகாதார முன்னாள் சுகாதார அமைச்சர் பெளஸி அவர்களினால் கட்டுவிக் கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் திறக்கப்படாது கர்ப்பிணித்தாய்மார்கள் கடல் கடந்து சிகிச்சையினை பெறவேண்டியுள்ளதனால், உயிர் இழக்க வேண்டிய நிலமைக்கும் ஆளாகின்றனர். எனவே இக் கட்டிடத்தை திறந்து சேவையினை நடத்துமாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.
(தகவலும், படப்பிழப்பும் எம்.ஐ.எம்.சிதாப், மூதூர் o)
மன்னம்பிட்டி வைத்தியசாலையின் அவல நிலை அகலாதா?
மன்னம்பிட்டி கிராமம் வட மத்திய மாகாணத்தில் பொலந றுவை மாவட்டத்தில் திம்புலாகம பிரதேச சபை எல்லையில் கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலைக்கருகில் அமைந்த அழகிய கிராமமாகும். இக் கிராமத்தின் மத்தியில் அரசினர் வைத்தியசாலை அமைந்துள்ளது. இவ் வைத்தியசாலை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குடி சையில் 1928ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1930ம் ஆண்டு கிராமிய வைத்தியசாலையாக மாற்றப்பட்டது. பின்னர் 1948ம் ஆண்டு பிள்ளைப் பேறு வாட் ஒன்று கட்டப்பட்டு, 1950ம் ஆண்டு காலஞ் சென்ற எஸ்.டபிள்யுஆர்.டி பண்டாரநாயகா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அன்றில் இருந்து ஒரு மருத்துவரும் ஒரு ஒடலியும், இரண்டு பணியாளரும் சேவை செய்து வந்தனர். இவ்வாறாக வளர்ச்சி பெற்ற வைத்தியசாலை 1983ம் ஆண்டில் மகாவலி அபிவிருத்தி சபையால் ஐந்து வாட்டுக்களும், ஒரு மருந்தகமும், சவச்சாலை ஒன்றும், ஒன்பது உத்தியோகஸ்தர் தங்கும் விடுதிகளும்கட்டி முடித்து 1991ம் ஆண்டு வாட்டுக்கள் திறக்கப்பட்டு,சேவைகள் ஒழுங்காக நடைபெற்று வந்தன. ஒரு வைத்தியர் ஒரு ஓடலி பன்னிரெண்டு கங்காணிமார், ஆறு காவல் உத்தியோகஸ்தர்கள் ஐந்து தாதிமார்கள் தொடர்ச்சியாக சேவையாற்றி வந்தனர்.
சென்ற வருடம் 2000ம் ஆண்டு இவ் வைத்தியசாலையில் கடமைபுரிந்து வந்த வைத்தியர் சோம சூரியம் ஓய்வு பெற்றதும், அவ்விடத்திற்கு வேறு ஓர் வைத்திய அதிகாரி நியமிக்கப்பட்டார்.அவர் வந்து சில தினங்களில் தன் இஷ்டப்படி தனக்குப்பிடித்த ஊழியர்களை விட்டு விட்டு ஏனைய ஊழியர்களை இடமாற்றம் செய்து விட்டார். தற்போது வைத்திய அதிகாரி தவிர ஊழியர்கள் ஏழு பேர் தான் கடைமை செய்கின்றனர். மேலும் ஒழுங்காக இயங்கி வந்த வாட்டுக் களுக்கு மூடு விழா செய்துள்ளார். வாட்டுக்களுக்கு உணவு கொடுப்பவ ரையும் நிறுத்தி விட்டார். இதனால் நோயாளர்கள் விடுதியில் சேர்த்துக் கொள்வது நிறுத்தப்பட்டுள்ளது.மேற்படி வைத்திய அதிகாரி தனது இஷடப்படி விடுமுறைகளை எடுப்பதும், தான் நினைத்த நேரத்திற்கு வருவதும் போவதுமாக உள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளால் மேற்படி வைத்தியசாலையின் மூலம் பயன்பெற்று வந்த மன்னம்பிட்டி சொறிவில், கறப்பொளை, செவணப்பிட்டிய, முத்துக்கல், திம்புலாகல, குடாப்பொக்கண, தீவுச் சேனை, போவத்த கண்டக்காடு திருக்கொனா மோடு அளிஞ்சிப்பொத்தான, ஜக்குற, அளவாக்கும்புற, மில்லான, உளுப்பத்துவ முதலான கிராம வாசிகள் பல அசெளகரி யங்களை எதிர்நோக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளார்கள். மேற்படி வைத்திய அதிகாரி பயங்கரவாதத்தைச் சாட்டுச் சொல்லி தங்கும் விடுதியிருந்தும் இரவு வேளைகளில் தங்குவதில்லை. இதனால் இரவு வேளைகளில் விசம் தீண்டி வரும் நோயாளர்களும், பிள்ளைப்பேற்றுக்காக வரும் கர்ப்பிணிப் பெண்களும் பெரும் அவதியுறு கின்றனர். இரவு வேளை என்றும் பாராமல் பொலநறுவை வைத்தியசா லைக்கு எடுத்துச் செல்ல நேரிடுகின்றது. அங்கு சென்றாலும் பல அசெளகரியங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. மொழிப்பிரச்சினை, இடவசதியின்மை அவற்றுள் முக்கியமானவை.
1991ம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை நல்ல முறையில் இயங்கி வந்த வைத்தியசாலையின் சேவையை இடைநிறுத்தி, தன் சொந்த நலன் கருதி சேவை செய்யும் வைத்திய அதிகாரி தொடர்பாக மேல் அதிகாரிகள் ஏன் பாராமுகமோ? எப்போது மேற்படி வைத்தியசாலை வழமைக்குத் திரும்புமென கனவு கண்டு கொண்டிருக்கும் மன்னம்பிட்டி கிராம வாசிகளின் கனவு நனவாகும் நாள் மலராதோ? இது தொடர்பாக அரசு கூடிய கவனமெடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். எஎப்.ஜாதவர்ை,
மனினம் Uட்டி

Page 8
-—
18.10.2OO1 சத்துருக்கொண்டான், மயிலம்பாெ ஆற்றில் மீன் பிடிக்க படையினர் த
(மட்டு நிருபர்)
சத்துருக்கொண்டாண் மயிலம்பாவெளி தன்னாமுனை ஆகிய பகுதிக சில தினங்களாக மீன் பிடிப்பதற்கு படையினர் தடை விதித்துள்ளதாக
ப்படுகிறது. பெற்றுச் செல்வது வழக்கம் ஆ தன்னாமுனைப் ப இப் பகுதி துறைகள் னால் கடந்த சில நாட்களாக இவ் வீதியில் வைத் ஊடாக மீன் பிடிக்கச் செல்லும் " செல்வதற்கு தடை விதிக்க புலிகள் 660 மீனவர்களின் தோணிக ளைப் ப்பட்டுள்ளது. நிறுத்திப் LIf (33 படையினர் சத்துருக்கொண்டான் இதனால் இப்பகுதி மீனவ தாகவும் இதனை மயிலாப்பாடு அதி கா ர்கள் பாதிக்கப்பட்டுள்ளர் 560T60TT (LP60)6OTL
32,85 LI (LP லிகளின் பிடிக்கு தடை செய் ளுக்கு எடுத்துச் சென்று ஸ்ளனர் புலிகளின் ஊடுருவல்
". fig,3,6 தெரிவிக்கப்படுகிற வழமையாக மீனவர்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனைத் மீன் பிடிக்கச் செல்லும் போது தடுப்பதற்காகவே படையினர் இத்த தமி i அனைவரும் அடையாள அட்டை டையினை மேற்கொண்டுள்ளனர் A. " களை இராணுவத்தினரிடம் ஒப்ப எனத கூறப்படுகிறது ქმნის) வாரங் போது, டைத்து மீண்டும் திரும்புகையில் 49%கு மு' 'வி (8660)6Tufo) தமிழ்
திரி நலன் கருதி இத் 6lDb6) OLID60'l db III ILLI 606) கிய முயற்சிக்கு ந
ஆக வேண்டும்
- - - - நாம் பின்னிற்க மு ஐ.தே.கட்சியில் இணைவு :
(நமது நிருபர்) - தொழில். பொதுஜன ஐக்கிய முன் சுதந்திர கட்சியில் இருந்து முன் மலானை புகையி னணியில் இருந்து லக்ஷ்மன் கிரி னாள் அமைச்சர் நந்த மித்திர எக்க பத்துறை மற்றும்
யல்ல விலகி ஐக்கிய தேசிய கட் சியில் நேற்று இணைந்துள்ளார்.
அரசின் திறனற்ற செயல் பாட்டின் காரணமாகவே தான் பொ துஜன ஐக்கிய முன்னணியில்
த்தில் மாநகர ஆட்சிக் கட்டத்திற்கு முன்பாக உள்ள காந்தி அடிகளின் சிலையிலும் திருமலை இந்துக் கல் லூரிக்கு அருகில் உள்ள இராம கிறிஷ்ணரின் சிலையிலும் தலைப் பகுதி துண்டிக்கப்பட்டு காணப்படு
நாயக்கா விலகுவதற்கான இராஜ னாமா கடிதத்தினை ஜனாதிபதிக்கு
அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் தான்
அமைச்சர் பதவியில் இருந்து
போராடி இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் கொடுத்த காந்தி அடிக ளின் சிலைக்கும், சமய கோட்பா ட்டினை தெளிவாக விளக்கிய இரா மகிருஷ்ணருக்கும் இந்நிலை 6T ன்று பலரும் அதிருப்தி அடைகி
ஸ்போபர் எனும் வனம் ஆகியவற் EIT aBLI LI 6ò E GODG அனுப்பப்பட்ட முன் றியியல் மாணவர்
இருந்து விலகியதாக லக்ஷ்மன் விலகப் போவதாகவும் அவர் குறிப் பயிற்சிக்கு அனு கிரியல்ல தெரிவித்துள்ளார். பிட்டுள்ளார் என தெரிவிக்கப்ப திருப்பி அனுப்பப் இதேவேளை சிறிலங்கா டுகிறது. பாதுகாப்
காகவே இந்தத் திருமலை நகரில் தலை இல்லாது களை ே
f முடியாது என இ அவர்கள் திருப்பி காந்தி அடிகளும்இராமகிறிஷ்ணரும் வல்ஜம் (நிமலன்) ரப் பகுதியில் இவ்வாறு விடுதலை LIGO3,60)6 திருகோணமலை நகர க்காக அகிம்சை வழியிலேயே ழி நடத்தலின் ே
LDITGOTGJITEGit Lui ப்பட்டிருந்தனர் 6 LDIT600T6) is 3560) 6T a றுவனங்கள் தமிழ் அனுமதிக்க ம
ததனமானது எ6
கிறது. ன்றகின்றனர் வடக்கு கிழக்கு கவலை தெரிவித் தமிழ் பண்பாட்டுக்கும் கல்வி பண்பாட்டு அலுவலக அமை - blIெ . விழிமியங்களுக்கும் முக்கியத்துவம் ச்சு இந்நகரப் பகுதிக்குள் இருப்ப சமர்ப்பித்ததன் அளிக்க வேண்டிய திருமலை நக தும் குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு உத்திே குணசேகர இத்த b/ILL960)LII LI6)II. böb|IU600ILDIIÖbdj ::::::::::::::::::""%"
ப்படுகிறது.
6606) தூக்கிச் சென்ற சீருடைதாரிகள் : ஏறாவூர் ஆற்றில் (அதிரன்) இவரை சீருடைதாரிகள் தூக்கிச் என்று அனுமதி மூதாட்டி ஒருவரை அவர் சென்று பற்றை காட்டுக்குள் எறிந்து ள்ளது. வீட்டில் இருந்து தூக்கிச் சென்ற ஸ்ளனர். இதேே சிலர் அவரை பற்றைக் காடு ஒ இச்சம்பவம் தொடர்பாக : 體 ன்றுக்குள் எறிந்து விட்டு சென்ற மூதாட்டி கூறுகையில் தன்னை : ': சம்பவம் நேற்று கிரானில் இடம் தூக்கிச் சென்ற சிலர் பற்றைக் வேலை துெ பெற்றுள்ளது. காட்டுக்குள் போட்டு தனது முக ந்த குடும்ப வா இது பற்றி தெரியவருவ த்திற்கு வெளிச்சம் பிடித்து (ரோஜ் னெடுத்து செல்ல தாவது, கடந்த 15ம் திகதி இம் லைட்) பார்த்து விட்டுச் சென்றதாக எதுவும் இல்லா மூதாட்டி தனது விட்டில் அயல தெரிவித்த அவர் தன்னை தூக்கிச் தாகவும் மீனவர் வர்களுடன் வானொலி கேட்டுக் சென்ற போது சீருடைத ரித்திருந்த hl_1|ܘܘܘܘܘܘܘܘܘ.!(06ܐ கொண்டியிருந்திருக்கிறார். அவ்வே ஆயுததாரிகள் ஆறுபேர் வரையில் கலாசார புரக் ளையில் மூதாட்டியின் வீட்டுக்கு அவ்விடத்தில் நின்றதாகவும் துர இனத்தின் ஆ வந்த சீருடைதாரிகளை கண்டு க்கிச் சென்றவர்களிடம் மது வாச வறறை எதிர் அயலவர்கள் தமது வீடுகளுக்குச் னை வீசியதாகவும் அவர் மேலும் மாவட்ட இளை சென்று விட தனிமையில் இருந்த தெரிவித்தார். மிரட்டப்பட்டுள்ள இச்சம் யிட்டுள்ள சுவ ரொட்டி ஒன்றினை நட்புறவு முகா படத்தில் காண்கிறீர்கள். ண்ட தமிழ் மு 'ഥങ്ങuിബിങ്ങ് ഉ_ഞ|p ர்கள் மத்தியில் ப்பு மதுவுக்கு இல்லை” என்ற தால் நட்புறவு வாசகம் எழுத்தப்பட்டு கணவன் BITGIT ಹೌಹÇä
(LPL96.160)L.Bg51677 பிள்ளையுடன் அமர்ந்திருப்பதை . . . யும் வேலை வாய்ப்புக்காக தாய் தமிழர் வெளி நாடு பயணமாவது போ ರಾಹ ஒன்று எழு ன்று படத்தில் சித்தரிக்கப்பட்டு ப்படையிலேயே டியிட காங்கிர 6T6Tg5).
தாக அவர் தெ இச்சுவரொட்டிகள் நக இக் மட்டக்களப்பில் மதுஒழி ' ப்பு தொடர்பாக சூரியா பெண்கள் 'ரு' நேற்றுக் காணக் கூடி "..." 體 யதாக இருந்தது. அபிவிருத்தி நிலையம் வெளி மேலும் தெரி
வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தின்
 
 
 
 
 
 

)
ல் கடந்த தெரிவிக்க நியில் பிரதான
விடுதலைப் ன்றை இடை னை செய்த
தொடர்ந்தே குதியில் மீன் ப்பட்டுள்ளதாக
SS S S S S S S S S S S S S S S S S
மக்களுடைய கைய ஓர் ஐக் Lib D L6GTI (BL எனவும் இதில் டியாது எனவும்
த தொழிற்நுட் 6NDIHJEBIT LUIT 60T தனியார் நிறு றிக்கு பயிற்சிக் க்கழகத்தால் றாம் வருட பொ களே இவ்வாறு மதிக்கப்படாது |ட்டுள்ளனர். பு காரணங்களுக் தமிழ் மாணவ கு அனுமதிக்க ந்நிறுவனத்தால் 9460)|LIUL NULL60ITT படுகிறது. 0க்கழகத்தின் வ BLIf C36) (Bull gif
ற்சிக்கு அனுப்ப
னவும் சிங்கள னுமதித்த இந்நி LDT600IGITE6061 வத்தது விஷம II LIDT600I6E6 துள்ளனர்.
I6)6OITE A66) பாகத்தர் எஸ்.ஜி. டையை நேற்று தெரிவிக்க
5.00 மணி முதல் ரை மாத்திரம் மீன் பிடிக்கலாம்
வழங்கப்பட்டு
16061T 6J60)6OTU க்கப்பட்ட தடை டாமல் இருப்பது பிரதேச மீனவர் விப்பதுடன் நாளா க்கையை முன் தக்க வருமானம் ல் கஷடப்படுவ தெரிவித்தனர்.
னிப்பு சிங்கள
க்கம் போன்ற மட்டக்களப்பு
களே இவ்வாறு III.
வத்தையடுத்து கலந்து கொ ஸ்லிம் இளைஞ தட்டம் நிலவிய காமின் இறுதி இடம் பெறாமல்
ப்பட்டு அதனடி LITEE GEBLJITL" சம்பதித்திருப்ப த்தார். டு முயற்சிக்காக ந்துத் தரப்பின ந்தின் சார்பில் டும் என அவர்
T.
வியாழக்கிழமை 8
is வெலிக்கந்தையில் புலிகள் தாக்குதல்
ஐவர் பலி, மூவர் காயம்.
(நமது நிருபர்)
வெலிக்கந்தை ருவான் பிட்டியப் பகுதியில் விடுதலைப் புலிகள் நேற்றுக் காலை 7 மணியளவில் இராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள் 6T60Is.
இத்தாக்குதலின் போது
இடை நடுவே சிக்கி இரு பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் மூவர் காயமடைந்ததாகவும் தெரி விக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் கொல்ல ப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவி க்கப்படுகிறது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மக்கள் செல்ல படையினர் தொடர் தடை
(மட்டு நிருபர்)
சந்திவெளி கிரான், கினன் 60D600TILL JL9 (BLITT6öIJO g5I600A0356ïT DOMILIT க செல்லும் விவசாயிகள், அரச ஊழியர்கள் மற்றும் பயணிகள் போன்றோர் நேற்று இராணுவக் கட்டுப் பாடற்ற பகுதிகளுக்குச் செல்வ தற்கு படையினர் அனுமதி வழங்க வில்லை.
நேற்றைய தினம் புலிக ளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச்
செல்ல முற்பட்ட சிலரை படையினர்
தாக்கி விட்டு பின்னர் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளுக்குச் செ ல்ல அனுமதித்துள்ளனர்.
இதற்கான காரணம் புலி களின் ஊடுருவல், புலிகளின் ஆள் திரட்டள் என்பவற்றை தடுப்பதே இதற்கான காரணம் என படை யினர் கூறியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வரும் இத்தடை காரணமாக கூலித் தொழிலாளி கள், விவசாயிகள், போன்றோர் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர். இது தொடர்பான தீர்வுகள் இது வரை மேற்கொள்ளாததையிட்டு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
திருமதி சௌபாக்கியம் மயிலிபோ
அவர்கள் சிவபதடைந்தார்
அன்னார் காலஞ் சென்ற பா.மயிலிப்போடி (ஒய்வு பெற்ற கிராமத் தலைவரும்,சமாதான நீதவானும்), அவர்களின் அன்பு மனைவியும், திருமதி சிவகாமியம்மா சிவநேசன், திருமதி புவனேஸ்வரி தம்பிராசா, திரு ம.கோ பாலரெத்தினம் ( நிர்வாக காரியாலயம் தபால் திணை க்களம் மட்டக்களப்பு), காலஞ் சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு தாயாரும் காலஞ் சென்ற சி.சிவ நேசன் (புகையிரத நிலைய அதிபர்), திரு.அ தம்பிராசா (ஒய்வு பெற்ற அதிபர்),திருமதி லீலாம்பிகை கோபா லரெத்தினம் (ஆசிரியை கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம் மட்டக்களப்பு, ஆகியோரின் அன்பு மாமி யாரும் திரு சி.விஸ்வலிங்கம், திருமதி உலோகம்மா மாணிக்கப்போடி, திருமதி மகேஸ்வரியம்மா சிவகுரு ஆகியோரின் அருமை சகோதரியும்,காலஞ் சென்ற சுபாஜினி, செல்வி சந்திரலேகா,செல்வி சுபாநந்தினி, செல்வன் பிரணவன், செல்வி புருஷோத்தனா ஆகியோ ரின் பாசமிகு பாட்டியும், திரு சீ மாணிக்கப்போடி காலஞ் சென்ற சிவகுரு, திருமதி தங்கரெத்தினம் விஸ்வலிங்கம் ஆகியோரின் மைத்துணியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மட்டக்களப்பு இலக்கம் 19 டயஸ் லேன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 18.10.2001 ബി.1960 ഗ്രബ് 11 மணிக்கு அரசடித்தீவு ക്ലബ്ബിബu 19.10.2001 ബിസ്കിറ്റബ് 1ിബ് 2.00 ഥഞ്ഞിക്ര அரசடித்தீவு மயானத்தில் நடைபெறும்
|றோம்.
இவ்வறிவித்தலை உற்றர்ர், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கி
ம.கோபாலரெத்தினம்
19. டயனல் லேன்
தகவல்
குரும்பத்தினர்
மட்டக்களப்பு தொ.மே. 065.23757
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது: