கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.19

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAKKAR DDEALLY
ஒளி - 02 - கதிர் -181
19.10.2001
G66
மட்டக்களப்பில் தமிழர்
ரெலோ, த.காங்கிரஸில்,
(நமது
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் போட் க்கும் தலா இரு ஆசனங்கள் ரெலோ மற்றும் அகில இலங்கை தமிழ் காங்
தெரிவித்தன.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றும் வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணிரெலோ,அகில இலங்கை தமிழக்காங்கிரஸ் ஈ.பி. ஆர்.எல்.எப்.சுரேஸ் அணி ஆகிய தமிழ்க் கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் பெயரில் போட்டியிட தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடு வதைத் தமிழ்க் காங்கிரஸ் விரும்ப வில்லை. இதனைத் தொடர்ந்து கூடடுச் சேர்வதில் இழுபறி நிலை
புலிகளின் வாகனத்தை
da06ICIDIII
(நமது நிருபர்)
படுவான்கரைப் பகுதியில் நேற்று விடுதலைப்புலிகளின் பிக்க ப் வாகனத்தை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கிளைமோர் குண்டு த்தாக்குதலில் ஒரு பொதுமகன் சிறு BITULILD60)LBlois IT.
படுவான்கரைப் பகுதியான
ஏற்பட்டது,
வியாழன் முன்னிரவு
கொழும்பில் நடத்தப்பட்ட பேச்சு
வார்த்தையையடுத்து அகில இல
ங்கை தமிழ்க் காங்கிரஸ் உதசூரி
யன் சின்னத்தி சம்மதம் தெ வடக்கு கிழக் (86)ILL UTGITT Mİ GE56|| தீர்மானிக்கப்பட்
நிமலராஜன் நினைவு
கடுக்காமுனை திேயில் குழாய் ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்ப ட்டிருந்த கிளைமோர் குண்டு நேற்று க்காலை 1145 மணியளவில் வெடி த்ததது அவ்வீதியால் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலி களின் பிக்கப் வாகனம் எந்தவித
கடந்த வருடம் 6
யாழ் ஊடகவியலாவி யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்யப் ஓராண்டுநினைவு தினம் இ
இவரது நிை
முன்னிட்டு தெர் வரு கிழக்கிலங்கை செய்தியா நிகழ்வுகளை ஏற்பாடு செ
நிமலராஜன்
தொடர்பான கட்டுரை இர கரிக்கபட்டுள்ளது.
இலக்குவை தாக்குதல்: ஒருபொது மகன்
சேதமுமரின்றி தப்பித்துக் கொ6 அவ்வீதியால் செ
சிறுகாய மை வைத்தியசா ை பெற்றுள்ளார் என
(8L) L1,
நெடுந்தீவு பொலிஸ்காவலரண் ஊர்காவல் படையினன் பலி6
(கந்தளாய் நிருபர்) கிண்ணியாவுக்கு மேற்கே நான்கு மைல் தொலைவிலுள்ள
நெடுந்தீவு பொலிஸ் காவலரண் மீது
தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் கலிகுடா புதிய ffurGE:Bar 6NaFusvosib GB6n&scar Lmb
முன்னாள் பிரதியமைச்சர் கணேச மூர்த்
நீங்களும் ஊருக்கு வராம Զւմ5 67Սահ (539զԵd;&9Ո)ՖՈ6) தேர்தலில் (8ՍՈւ ԶԱՐւ 36JoITUö
வியாழன் அதிகாலை விடுதலை ப்புலிகள் தாக்குதல் நடத்தினர்
இச்சம்பவத்தில் நாகூர் பிச்சை ஐயூப்கான்(20) எனும் ஊர்கா வற்படையினன் ஒருவர் பலி யானதுடன் ஆறு பொலிசாரும் இரு படையினரும் காயமடைந்தனர். இவர்கள் திருமலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க
நேற்று நடை Quلion( கிழக்குப்பல்கலைகக்ழக
|| (bണ്ണങ്ങi.
அத்து க்கிகள் ஐந்து, எ க்கி-1கைக்குணன் ற்றையும் புலிக ன்றதாக படை ܗ க்கின்றன.
giLDIIII
வரை சண்டை இ
சென
பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் வரகுணம் விளக்கேற்றுவதையும் முறையே 1ம் 2ம் படங்களிலும் படத்திலும்அருகில் கிழக்குப் பல்கலைக் கழக உப
BEIT600I60ITLD.
(படமும் தகவலும் அதிரன்)
իի (Քլիցիլի 10556լինի
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s RINN
(CD στη 5 நிமிடத்தில் CD உங்கள் Gasure கட்டணம் 150/-மட்டுமே ஒரே ந்ாளில் கசட் ஒலிப்பதிவு கட்டணம் 55/- மட்டுமே
H.I.Motors, ՄԺ (8ՍՈ , காத்தான்குழ.
- 08 விலை ரூபா.6/-
கூட்டணியில் நால்வரும் தலா இருவரும் போட்டி
Bl(LIIT)
விக்கிழமை
பக்கங்கள்
டியிடும் எட்டு வேட்பாளர்களில் நான்கு இடங்கள் தமிழர் விடுதலைக்கூட்டணி கிரசிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்க் கட்சி வட்டாரங்கள் தினக்கதிருக்கு
ல் போட்டியிடுவதற்கு ரிவித்ததையடுத்து கில் போட்டியிடும் lој 6160,160ofila, 60)a.
L@l
தினம் ஒக்டோபர் 19ம் திகதி ார் நிமலராஜன் ஆயுததாரிகளால் பட்டார் இவரது இன்றாகும். னவு தினத்தை மி ஞாயிறன்று ார் சங்கம் பல்வேரு ய்துள்ளது.
படுகொலை ண்டாம் பக்கத்தில்
| BlIIIlf
மயிரிழையில் ன்டது அதேசமயம்
தசாமி(21) என்பவர் பந்து UgöDನ್ನು லயில் சிகிச்ச்ை அங்கிருந்து வரும் க்கம் பார்க்க)
கள் மீது
இத்தீர்மானத்தின்படி தமி ழர் விடுதலைக்கூட்டணியாழ் மாவ ட்டத்தில் ஏழு வேட்பாளர்களையும், திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்க ளில் தலா நான்கு பேரையும் வவுனி யாவில் ஒருவரையும் நிறுத்துகிறது.
ரெலோ சார்பாக வவுனியா
மாவட்டத்தில் நான்கு பேரும், யாழ்.மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா இருவரும்.திருகோணமலையில் ஒரு வரும் போட்டியிடுகின்றனர்.
அகிலஇலங்கை தமிழ்க காங் கிரஸ் சார்பாக யாழ்
மாவட்டத்தில் மூன்று பேரும்
(8ம் பக்கம் பார்க்க)
தேர்தல்களம்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் தினக்கதிருக்கத் தெரிவித்த கருத்துக்கள்
கிழக்கப் பல்கலைக்கழக விரிவரையாளர் ஜோன் கென்டி
"தமிழர்
பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் சிதறிக் கிடக்கும் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இந்தத் தேர்தலில் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட்டே ஆகவேண்டும். அப்போதுதான் தமிழ் மக்கள் இவர்களை
மதிப்பார்கள்'
கிரான் பல நோக்குகூட்டுறவுச்சங்க கிளை விறபனையாளர் சி.உதயன்: 'நடை பெறவுள்ள 12வது பொதுத் தேர்தலில் தமிழர்கள்
(8ம் பக்கம் பார்க்க)
மட்டக்களப்பு திறந்த பல்கழைக் கழக மாணவன் கைது
(நமது நிருபர்) மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக மாணவனான E60).J. யாக்கன் தீவைச்சேர்ந்த கணபதி ப்பிள்ளை குழந்தைவடிவேல்பூ0)
தாக்குதல்
IL'(BúGLIÍ bIIIlf
ன் ரி.56ரக துப்பா ல்.எம்ஜிரக துப்பா டுகள் 12 ஆகியவ ள் எடுத்துச்செ டாரங்கள் தெரிவி
ஒரு மணி நேரம் டம்பெற்றுள்ளது.
சபைநிர்வாகப் பிரிவுக்கான புதிய கட்டடத்தினை
இச்சம்பவத்தையடுத்து LJ60)Lulo0III துேடுதல் நடத்தியபோது fl. 56J 45 g, JL LIIIa, கி-1 இருகை க்குண்டுகள் மற்றும் ரி.56ரக துப்பாக்கி ரவைகள்-36எல்.எம். ஜி.ரவைப் பட்டி இரண் 60) LLL LÖ கணி டெடுதத தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ாடாவை வெட்டித் திறந்து வைப்பதையும் மங்கள பூஜை அனுஷ்டானங்களில் கலந்து கொள்வதனைம்ே வந்தர் பேராசிரியர் மாசே மூக்கையா நிற்பதையும்,
நாசகாரத்தடுப்புப் பிரிவினரால் கைது செயயப்பட்டுள்ளதாக உறவினர்கள் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் முறைபிட்டுள்ளனர்.
மேற்படி மாணவனை விடு தலை செய்வதற்கு உதவுமாறும் உறவினர்கள் கோரியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவன் இதுவரை விடுதலை செய்யப்படாததையிட்டு மாணவர்கள் மத்தியில்விதிக்ரீலங்கிந்ததியில் திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இவ்வாறு படையினரால் கைது செய்யப்பட்டது இதுவே முதலி தி தம வை எண் பது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் எஸ்போஸ் வவுனியாவில்கைது
(வவுனியா நிருபர்)
நிலம் கவிதைக்கான கா லாண்டு சஞ்சிகை ஆசிரியர் எஸ்போ 6) 660 அழைக்கப்படும் சந்திர போஸ்சுதாகரன் புதன்கிழமை வவு னியாவிலுள்ள அவரது வீட்டில் வை த்து புலன்ாய்வுத்துறைப் soilooly T6) கைதுசெய்யப்பட்டு ஸ்ளார்.
ஒரு குழந்தையின் தந்தை யான இவர் சரிநிகர் பத்திரிகை, மூன்றாவது மனிதன், காலச்சுவடு, போன்ற சஞ்சிகைகளில் எழுதி வரு LJ6JJIFT6)||Tİ.
இக்கைது தொடர்பாக எது வித தகவல்களும் வெளியாக வில்லை.

Page 2
19.10.2001
த.பெ. இல: 06 155, திருமலை வீதி , மட்டக் களப்பு. 6nasmI. GBLu. 66Ao : 066 - 22654
E-mail:-tkathir(a)stnet.lk
பொறுப்புணர்வுடன் செயற்படுக
இருவாறு இறுதியில் நான்கு தமிழ்க் கட்சிகளின் கூட்டில் போட்டியிட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸார் சம்மதித்து தமிழர்களுடைய ஐக்கிய முயற்சியில், தமது கைக ளையும் இணைத்துள்ளனர்.
சில நாட்களாகக் காணப்பட்ட இழுபறி நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, நேற்று முனர் தினம் இரவுடன் கூட்டு முன்னணி உறுதி செய்யப்பட்டு விட்டது.
இன்னும் சிற்சில விடயங்களில் இழுபறி நிலை கான ப்படுவதாகவும், அவற்றுக்கும் விரைவில் தீர்வு கணிடுவிட முழ யும் எனவும் கூட்டுக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கூட்டு முன்னணியில் அங்கம் வகிப்பது தொடர்பில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை ஒன்று விதித்திருப்பதாகவும் அறிவிக்க UUட்டுள்ளபோதும், கூட்டை" க்குழப்பக் கூடிய வகையில், எந்த ஒரு நடவடிக்கையிலும் இனிமேல் காங்கிரஸ் ஈடுபடாது என நம்பலாம்.
எப்படியோ தமிழ் மக்களுடைய ஓர் விருப்பு முதற்கட் டமாக நிறைவேறியுள்ளது என அவர்கள் மகிழ்ச்சியடைய முடியும். இத்தகைய ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கி, தமி ழர்களுடைய ஏகப் பிரதிநிதித்துவத்தைப் பாராளுமன்றத்தில் தோற்றுவிக்க வேணடும் என இவ் ஐக்கிய முயற்சியினர் Uன் னணியில் நின்று உழைத்தவர்கள் உண்மையில் தமிழ் மக்களின் வாழ்த்துக்களுக்குரியவர்கள்.
ஆனாலும், தமிழ் மக்கள் சார்பாக இந்த முயற்சியின் பின்னணியில் நின்று செயல்பட்ட பத்திரிகையாளர்கள் சிலரை வஞ்சம் தீர்க்கும் முயற்சியில் ஊடகவிமான்று திட்டமிட்டுத் தொடர்ந்தும் செயற்பட்டுவருவதுதான் வேதனைக்குரிய விடயம், தமிழர் உரிமைக்காகவும், சமாதானத்துக்காகவும் குரல் கொடுப்பதாகக் கூறிக்கொள்பவர்கள், அந்த முயற்சியில் ஈடு படும் சிலர் மீது அபாணிடப்பழிகளைச் சுமத்தி, அவர்களது உயி ருக்கு ஆபத்தேற்படக்கூடிய விதமாக செயற்படுவதன் பின்னணி 6T607 GOT
தமிழர்களைப் பாராளுமன்றத்தில் Uரதிநிதித்துவப் படுத்த, ஒரு கூட்டு முன்னணி உருவாக்கப்பட வேண்டும் என்ற விருப்பு, தமிழ் மக்களின் பல்வேறு தரப்பினரிடையேயும் காண Uபட்டது. சாதாரண பொது மக்கள் மத்தியில் BLT33UUCU கருத்துக்கணிப்பினர்போதும், இத்தகைய ஒர் கருத்தே பல தரப் Uலும் பிரதிபலித்தது.
தமிழ் மக்களினர் ஒரு பகுதியினர் என்ற வகையில் ஊடகவியலாளர்கள் சிலரும் இதே கருத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுடைய இந்த விருப்புக்கும், அவர்களு டைய ஊடகத் தொழிற்பாட்டுக்கும் முடிச்சுப் போட நினைப்பது அநாகரிகமானது.
ஊடகவியலாளர்கள் தமக்கென ஒரு சொந்தக் கொள்கை நிலைப்பாடு உடையவர்களாக இருப்பது அவர்களது தனி மனித உரிமை. அதில் யாரும் தலைப்போட சட்டத்தில் இட uffმტე) ტე) ფე.
ஆனால், அவர்களது சொந்த நிலைப்பாடு எதுவாக இருப்பினும், செய்தி என்று வரும்போது நம்பகத்தனிமையுள்ள எதனையுமே வெளியிட வேண்டிய கடப்பாடும் அவர்களுக்கு உண்டு.
இதில் அவர்களுடைய செய்தி அவர்களது சொந்த நிலைப்பாட்டுக்குச் சார்பானதாகவோ அன்றி எதிரானதாக வோகூட இருக்கலாம். ஆனால் அது செய்தி.
செய்திக்கும், செய்தியாளனுக்கும் முடிச்சுப் போட்டு குழப்பிக் கொள்வது, ஊடகத்துறை பற்றிய அறிவினர்மையையே சுட்டும்.
இத்தகைய ஒர் குழப்பத்தை ஊடகமொன்றே ஏற்படுத் துவது அதைவிட விபரீதமானது.
TT T TTTaCCCCCCaCCCCS TT TL HaCCCCS TT ஒரு போருக்காகத் தனது இயற்கை வளங்கள், மனித வளங்கள் ஆயிரக்கணக்கான உயிர்கள், மற்றம் சொத்துக்களை விரைய மாக்கிக் கொண்டிருக்கிறது.
காலத்துக்குக் காலம் வரும் ஆட்சியாளர்களினர், தூர நோக்கற்ற செயற்பாடுகளால், போருக்கு ஒரு முடிவு கட்டப் படுவதற்குப்பதிலாக, மேலும் பல வடிவங்களில் அது முனைப் புடன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்படும் முய ற்சிகள் யாவும் மரீனிடும் மரீனிடும் தோல்விகாணிகினிறன.
தமிழர்கள் தரப்பில் ஒரு உறுதியான பாராளுமன்றக் கூட்டு உருவாக்கப்பட்டு, பாராளுமன்றத்திலும், சர்வதேசங்க ளுக்கும் தமிழர்களுடைய நிலைப்பாடு உறுதியாக எடுத்துச் சொல்லப்படுவதுாடாகவே நீடித்த நிரந்தரமான சமாதானத்தை ԶՌ/(ֆ Ֆւ ջ 6/(ՔՍ Ս (pւԶպած,
இதில் மக்களிடையே தகவல்களைப் பரப்பும் ஊடகங்க எரினர் பணி மிக முக்கியமானது.
அதைவிடுத்து, ஊடகங்கள் எதிர்மறையாகச் செயற்படு வது தேசவிரோதமானது.
கழுத்
as L6)
வாகன்ம் நிமலர
இன்றுடன் ஒருவ பெறுகிறது, எந் பதவியேற்ற குது
நிமலராஜன் உயிர் அந்த அரசாங்கம்
நிறைவுக்குள் கவி கொலைக்குரிய கைது செய்யப்பட் நிறுத்துவதற்கு பெ ஆக்கபூர்வ மா6 எடுக்காத அதே
DGITLE65L16).TGib6 முறைகளும், அ தொடர்ந்தே வருகி அமரர் ம லராஜன் உயிர் பரி தமிழ் மக்கள் 6 ந்தார்களோ அங்ெ (BFTSE 2 600TT616. துறையின் பால் 6 கரை கொண்டிரு பதை மற்றைய உணர்ந்து கொண யாழ்ப்ப பவித்த போர் அ6 முறைகளை 6ெ முன்னோடியான உ இருந்ததுடன் நாட கள் சொல்லாது சொல்லத்தயங்கி வார்த்தைகளை ULIMI GESC36) 9) 6ïI6T6) நிமலராஜன் போர் நேரடியாக தென் பவித்த அவலா கொணர்ந்த து தமிழ் ஊடகவி துணிச்சலை அளி கள் செய்த துரத வோ நிமலராஜன் பட்ட வெற்றிடம் LILLഖിബ്ലെ, { விட்டாலும் முை ளுவதற்க்கான அ வதற்கான சூழல் எதிர் நோக்கி வரு
அமரர் நிமலராஜன் தனி நிறைவேற்றப்பட்ட லில் முதலாவது ட்டம் இடம் பெற் நினைவு தினத்தன் ஜின் மாதம் 5ம் தி பிறந்தார். யாழ் இராஜ கிரிய றோ LJILATOO60, LILDLI கத்தோலிக்க பா வைத்தீஸ்வரா இரத்மலான இந்து வற்றில் கல்வி க ப்படடிப்புகள் கல் ബി ഭ്രൂഖി.
ÉLDGJIT, யாழ் சுண்டிக்குளில் என்றாலும் தந்ை திணைக்களத்தில் தால் இராஜகிரிய வந்தார். தந்தைய ஜக் கட்சி தொழி செயற்பட்டதாலே லராஜனும் தனது த்தில் சமசமாஜ த்தில் இணைந்து 1983 £ வரத்தின் பின்னர் சரிவராது என்ற 6 லராஜன் குடும்ப ணுக்கு திரும்பு தொடர்ந்த போரின் தொடர்ந்து நிமல தரர்கள் புலம் ( நாட்டிற்கு சென்ற பு
ருமாறுநிமலராஜ
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 2
து நெரிக்கப்பட்ட பேனாவின் ஓராண்டு நினைவு தினம்
LIGADITGITT LDu î6ů) ஜன் மறைந்து ருடம் நிறைவு
5 9J 8FITIE, ELD கல தினத்தன்று
Bini ஓராண்டு ழ்ந்தே விட்டது. சூத்திரதாரிகள் டு நீதியின் முன் ாலீசார் இதுவரை | pLഖg് ഞ6 வேளை தமிழ் மீதான அடக்கு ழு த்தங்களும் றது. யில்வாகனம் நிம நிக்கப்பட்ட போது ங்கெங்கு வாழ் கல்லாம் எழுந்த லகள் ஊடகத் ந்தளவுக்கு அக் க்கிறார்கள் என் DGILE65L16) TGIF
IL60. ண மக்கள் அனு பலங்கள் அடக்கு பளிக்கொணர்ந்த ஊடகவியலாளராக மன்ற உறுப்பினர் விட்ட அல்லது 6ilLIEIB6O6II கழுவாது நேரடி ாறு உரைத்தவர் பிரதேசங்களுக்கு DI LD5E5E56T 29160) ¡ബ് ബണി, னிச்சல் ஏனைய யலாளர்களுக்கு த்தது. யாழ் மக் ஷடமோ என்ன மறைவால் ஏற் இன்னமும் திரப் ஓரிருவர் முளை ாயிலேயே கிள் |ல்லது அடக்கு 560)6T 96) TE6i கிறார்கள்.
LDLLs 6Ò6)|IIIȰTLİ) FfEJJE6TT FIL LD காலிமுக திட சாத்வீக போரா LO மூன்று 6) ICDL று அதாவது 1961 கதி கொழும்பில் இந்துக்கல்லூரி ன் கத்தோலிக்க oப்பட்டி றோமன் L9Tഞൺ, urlp bljiću ITGOLJIb, க்கல்லூரி என்ப ற்று யாழ் பட்ட லூரியில் உயர்
ஜனின் பெற்றோர் ய சேர்ந்தவர்கள் g5 (LITT 93 FE 5L60)LDUTip6lu பிலேயே வசித்து 6), EIT FLDFLDIT சங்கவாதியாக என்னவோ நிம IDTഞ്ഞഖi Lന്ദ്രഖ இளைஞர் சங்க செயற்பட்டார். || ജ്ഞൺ 56) கொழும்பு இனிச் ண்ணத்தில் நிம பிறந்த மண் யது. பின்னர் ജൂഖബ6ഞണg, ாஜனின் சகோ பயர்ந்து வெளி ன்னர் புலம் பெய க்கும் அழைப்பு
விடுக்கப்பட்டது. தான் நேசித்த மக் களுக்காகவும் பிறந்த மண்ணிற் காகவும் இங்கிருந்தே சேவைசெய்ய விரும்பினார். 1987ல் முரசொலி நாளிதழில் விளம்பர சேகரிப்பாளராக பதவியேற்ற நிமலராஜன் 1990 களைத் தொடர்ந்து யாழ்ப்பானத்தில் DGIL356) LIGOT6th E6, LIGOT LIGOLD பெயரத் தொடங்கியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடம் நிமலராஜனை ஊடகவியளாளராக்கியது. இவரது கொழும்பு வாழ்க்கை காரணமாக சிங்கள மொழித் தேர்ச்சி பெற்றாரின் வழிகாட்டலில் ஏற்பட்ட தமிழ் மொழித் தேர்ச்சி என்பன கைகொடு த்த காரணத்தினால் நிமலராஜன் ஊடகவியலாளராக தன்னை நிலை நிறுத்தி கொண்டார்.
அவரது கடின உழைப்பு விடா முயற்சி, தேடல் உள்ளதை உள்ளவாறு உரைக்கும் பண்பு, துணிச்சல் போன்ற காரணங்களி னால் பல ஊடகங்கள் அவரை நாடின. பிபிசிஇஜபசிஇதமிழ்நெற் போன்ற சர்வதேச ஊடகங்களுக்கும்
வீரகேசரி நாளிதழுக்கும் ராவய போன்ற சிங் வார இதழ் பங்களிப்பை வழங்கினார்.
செம்மணி புதைகுழி விவ காரம், கிருஷாந்தி பாலியல் வல் லுறவு கொலை போன்ற சம்ப வங்கள் வெளிவருவதற்கு நிமல ராஜன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. மனித உரிமை நிறுவனங்கள் வெளிக் கொணரத் தயங்கிய பல் வேறு ஆயுத குழுக்களின் அடா வடித்தனங்களை வெளிக் கொண ாந்தவர்.
கடந்த பாராளுமன்ற தேள் தலின் போது இடம் பெற்ற தேர்தல் மோசடிகளை சர்வதேசமட்டத்திற்கும் எட்டச் செய்தவர். அதனாலேயே தேள் தல் முடிந்த சில நாட்களில் அவ ரைத் காண முடியாது போய்விட்டது.
போர்ச் சூழல் நிலவும் பிர தேசங்களில் ஜனநாயகம் ஒரளவு க்காவது தப்பிப்பிழைப்பதற்கு ஊடகத்துறையும், ஊடகவியல எாரதும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையும் முக்கியமானது. இந்த நிலையில் ஜனநாயகம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட பிரதேசமாக பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு மார்தட்டிக் கொள்ளும் யாழ்குடாவில் அதுவும் படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசமான சுண்டிக்குளியில் வைத்து நிமலராஜன் கொல்லப்பட் டிருக்கிறார்.
ஊரடங்கு வேளையில் இடம் பெற்ற கொலையை கண்டு பிடிக்காது இழுத்தடித்து ஒருவருடம் கழிந்து விட்டது. வழக்கு விசார ணைகளின் போது அரச தரப்பு சாக்கு போக்குகளை செய்து இழுத் தடித்து வருவதையே காணமுடி கிறது.
பேனாவை ஆயுதமாகக் கருதி துணிச்சலுடன் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர்களின் உயிர் கள் அடக்குமுறையாளர்களின் துப்பாக்கிக்கு இரையாவது உல கவரலாற்றில் முன்னரும் இடம்
பெற்றிருக்கின்றது. இலங்கையில்
ஜே.வி.பி. காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் றிச்சாட்டி கொய்சா என்ற Đ6TIL ES6ÝMuu6OMT6TİT (GNHEIT GODGAD GONFLIJULI ப்பட்டார். அதே போல பொதுஜன ஐக்கிய முன்னயியின் ஆட்சிக் காலத்தில் சட்டன ஆசிரியர் ரோக னகுமார, யாழ் ஊடகவியலாளர் நிமலராஜன் போன்றோர் கொல் லப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு
தமிழ் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு சிலகாலம் தடுத்து வைக்கப் பட்டமை இன்னொ ருஊடகவியலாளரின் இல்லத்திற்கு கைக்குண்டு விசப்பட்டமை மட்டு மல்ல முகாமுக்கு அழைத்து எச்ச ரிக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
ഉ_ണ്ണങ്ങള് ഉ_ബഖ[]
உரைக்கும் தமிழ் ஊடகவிய
லாளர்களை விடுதலைப்புலிகளின் ஏஜண்டுகளாக சித்தரிக்கும் சதிமு யற்சிகளும் படைத்தரப்பின் உயர் மட்டத்தினால் மேற்கொள்ளப் படுகிறது. இந்த சதிவலையில் எத்தனை ஊடகவியராளர்கள் பலிக்கடாவாக்கப்படப் போகிறார்கள் என்பதை காலம் தான் உணர்த்த வேண்டும்.
போர்ச்சூழலில் நேர்மை த்திறனும், நெஞ்சில் உரமும் Gorgoðil 96IL Æ6stu 160TGIsilepsiI 2) Gil ளதை உள்ள படியாகவே உல கிற்கு எடுத்தியம்பி வருகிறார்கள் ஆனால் இச்சூழலைப் பயன்படுத்தி ஊடக துறையில் தம்மை விற் பன்னர்களாக தாமே பறைசாற்றும் சிலர் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து அரசினால் ஆசிர்வதிக்பட்டிருப்பது மட்டுமன்றி உண்மையான ஊடக வியலாளர்களின் மீது சேறு பூசிவரு கிறார்கள். இது தமது அரச விசு வாசத்தின் மேலீட்டினாலே யேயா கும்.
ஊடகவியலாளர்கள் தம க்கு என்று ஒரு அரசியற் கொள் கையை வரித்தவர்களாகவே உள்ள னர். அந்தவகையில் தேசியக் கட்சி களின் கொள்கையை ஆதரிப்போரும் உண்டு தமிழ் தேசியத்தை விடு தலையை, சுய நிர்ணய உரிமை யை தமிழ் தாயகத்தை கொள்ளை களாக கொண்டோரும் உண்டு அல்லது ஜனநாயக வழிக்கு வந்த தாக கூறி ஆயுத முனை அரசி யலை நடாத்தும் சிலதமிழ்க் கட்சி களின் கொள்ளைகளை ஆதரிக்கும் ஊடகவியலாளர்களும் உண்டு தன க்கென்று ஒரு அரசியல் கொள் கையை கொண்டிருக்கும் உரிமை ஒருவனுக்கு உண்டு அந்த வகை யில் தமிழ் தேசியத்தை அரசியற் (ONGE, MI6T6IODEEL UITGES (OYEEFT 60ÖTIL 3DSTIL ES வியலாளர்கள் உள்ளதை உள் ளவாறு பக்க சார்பின்றி சொல்லும் போது புலிச்சாயம் பூசும் போக்கு சுயாதீன ஊடகத்திற்கு முக்கிய நெருக்கடியாகும் ஊடக வியலாளர் கள் அரசுக்கு அல்லது அரச விசு வாசிகளின் அடி வருடிக ளாக இருக்க வேண்டுமென்று கருது வோரே இன்று ஊடகவிய லாள களை அடக்கும் சக்திகளாக உள் 660III.
புத்தபூமியான வடக்கு கிழக்கு மாகாணத்தில் கடமைபுரிந்து வரும் தமிழ் ஊடகவியலாளர்கள் இன்னமும் பல்வேறு அமுக்கங்கள் நெருக்குவரால்கள், அச்சுறுத்தல்க ளுக்கு மத்தியிலேயே செயற்பட்டு வருகிறார்கள் தம்மை, தமது குடும் பத்தை, ஓய்வு நேரத்தை ஒறுத்து செயற்பட்டு வரும் தமிழ் ஊடக விய லாளர்களுக்கான பாதுகாப்புள்ள சூழலை ஏற்படுத்துவதே நாம் நிம லராஜனுக்கு செலுத்தும் அஞ்ச லியாகும்.
நிமலராஜன் கொலை சூத்திரதாரிகளை கண்டுபிடித்து நீதி யின் முன் நிறுத்துவதற்கான சகல அழுத்தங்களையும் கொடுக்க வேண் டியது எமது கடமையாகும். அரசி யல் கட்சிகள் பொது நிறுவனங்கள் இந்த கைங்காரியத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் ஊடகவிய லாளர்களுக்கான காப்பு கவசமாக கிடைக்கும் துணிச்சல் மூலம் மேலும் ஊடக துறை வீரியம் பெறும்

Page 3
19.10.2001
தினக்கத்
நிமால் கொலைக்கு காரண யாழ்.மக்கள் தகுந்த பாடம் புக
(யாழ் நிருபர்) பத்திரிகையாளர் நிமல
ராஜனின் கொலைக்குக் காரண மானவர்களுக்கு யாழ்.மக்கள் இந் தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட் டவேண்டும்.எனத் தெரிவித்தார் கொழும்பிலிருந்து வெளியாகும் யுக்திய பத்திரிகை ஆசிரியர் சுனந்த தேசப்பிரியநிமலராஜனின் முதலாவது ஆண்டு நினைவு தினத் தையொட்டி யாழ்பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நிமலராஜனின் நினை வுதின நிகழ்வில் கலந்துகொள் வதற்காக சுனந்த தேசப்பிரியவும் ராவய பத்திரிகைச் செய்தியா ளர் சுனில் விஜயசேகரவும் கொழு ம்பில் இருந்து வந்திருந்தனர். சுனந்த தேசப்பிரிய தனது உரை யில் மேலும் தெரிவித்ததாவது:
நிமலராஜனின் படு கொலை தொடர்பாக ஆணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசா ரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் அனை வரும் போராட்டம் நடத்த வேண் டும். நடைபெறவுள்ள தேர்தலில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப் படவேண்டும் என்று சுதந்திர ஊடக வியலாளர் அமைப்பு வலியுறுத்த வுள்ளது என்றார்.
வணபிதா சி.ஜி.ஜெயக் குமார் தனது உரையில் தெரி வித்ததாவது:
தமது மக்களுக்காக ஆப த்துக்களையும் பொருட்படுத்தாது தனது பணிகளைச் செய்தவர்தான் DSLE 65uJ6DTGITI LDLIIG) 6ITE60ILb நிமலராஜன். இவரின் இழப்பு எமது சமூகத்துக்குப் பேரிழப்பாகும்.
தனது சமூகத்தினதும் மக்களினதும் அன்றாடப் பிரச்சினை களை வெளியுலகிற்கு அவர் தெரி யப்படுத்தியது தவறா? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? மனித நேயத்துக்கு எதிரான சக்தி களின் சூழ்ச்சிக்கு அவர் பலியா கிவிட்டார். இந்த நாட்டிலுள்ள மக்க ளின் ஒற்றுமைக்காக அவர் பாடுபட் LTir 66örp Ti.
வட இலங்கைப் பத்திரி கையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.கதிர்காமத்தம்பி தனது உரை யில் கூறியதாவது:
நிமலராஜனின் குரல் தமிழ்மக்களின் ஏகோபித்த குரலாக ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தக் குரலை அடக்கியொடுக்கவேண்டும் என்று எண்ணி ஆட்சியாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் அவரை அழித்து விட்டார்கள் என்று குறிப்பிட்டார்.
யாழ் பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியத்தின் தலைவர்
எஸ்.கஜேந்திரன் தனது உரையில் நிமலராஜன் பத்திரிகையாளர் மட்டுமல்ல சிறந்த சமூகசேவை யாள்ரும் கூட இவ்வாறான ஒரு வரை எமது தேசம் இழந்தது பேரிழ ப்பாகும். இவர் அரசியல் கட்சிக ளின் அடாவடித்தனங்களை மட்டு மல்லாமல் அரச அதிகாரிகளின் அட்டுழியங்கள், அரச பயங்கரவா தங்கள் என்பவற்றையும் வெளியுல குக்குத் தெரியப்படுத்தினார். அர சின் அடிவருடியான ஒரு கட்சியி னாலேயே அவர் கொல்லப்பட்டார் என்று சொன்னார். ராவய பத்திரி கையின் செய்தியாளர் சுனில் விஜயசேகர உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது:
நிமலராஜன் யாழ்.மாவட் டத்துக்கு மட்டும் உரிய பத்திரிகை யாளர் அல்லர். இலங்கை முழுவ தற்குமான பத்திரிகையாளர். சகல
கல்முனை றோட்டரிக் கழக ஆதரவில் கருத்தரங்கு
(காரைதீவு நிருபர்)
கல்முனை றோட்டரிக் கழகம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழ மை (21-10-2001) கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய கல்லூரியில் கருத்தரங்கு ஒன்றை
IBLIT556ւյ61/6115l.
"சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் மீதான வன் முறை' என்ற தலைப்பில் நடை பெறவுள்ள இக்கருத்தரங்கிற்கு றோட்டரிக் கழகத் தலைவர் றோட்டரியன் டொமினிக் ஜோர்ஜ் தலைமை வகிப்பார்.
றோட்டரிக்கழக லுடக்கு கிழக்கு வலய உதவி ஆளுநர் டாக்டர் என்.சுபனொளிபவன் பிர
தான உரையாற்றுவார்
சிறுவர் துஷபிரயோகம் தொடர்பாக டாக்டர் கோ. கருணா கரன், வளரும் பிள்ளைக்கான போஷாக்கு பற்றி திருமதி. ஆர். வீரவாகு, பிள்ளைக்கல்வி தொடர் பாக சுலோசனா ஆனந்தராஜா, பாலியல் துன்புறுத்தல் பற்றி எஸ்.கே.வீரபாகு, மனித உரிமை மீறல் தொடர்பாக சட்டத்தரணி எம்.கே.பேரின்பராஜா, பெண்கள் மீது வன்முறை பற்றி திருமதி கே.லோகிதராஜா, குழுக்கலந் துரையாடல் சகோ.எஸ்.ஏ.ஐ.மத்தியூ ஆகியோரும் நிகழ்த்துவர்.
றோட்டரிக்கழகச் செய லாளர் புஸ்பலதா லோகநாதன் நன்றியுரையாற்றுவார்.
மட்/ புனித மிக்கேல் கல்லூரியின் 128 வது கல்லூரி தினத்தின் போது வனபிதா கிங்ஸ்லி கொண்ட ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.
- IIIlfil 16
பத்திரிகையாளர் இணைப்புப் பால ந்தார். தமது மக்க கள், துன்ப துய றைப் பற்றியே அ பேசுவார். குறுகிய பேசுபவர் அல்ல அப்படியானவர் ஏ யப்பட்டார்? இந் கலாசாரத்துக்கு ர வைக்கவேண்டும்
இந்த பெற்ற நீதிபதி மு மூத்த பத்திரிகை மாள் ஆகியோரு
த606 பக்குெ -ID601).
(Gബ[
"எதிர் வேண்டிய முகா6 களை முன் கூ கொள்வதற்கு ப றவுச் சங்கங்கள் ஒரு களமாகப் Glast 66T (36.16. துறைக்கும் பொ மைத்துவம் தேை கால கட்டத்தில் வங்களை துணி பக்குவத்துடன்
FIT606)60)u 6. தற்கு பாடசாை FIEEE 356i LJ35BL
மேற்க முனைப்பற்று ஏற்பாடு செய்தி
6) விடுத
பருத்; னைப் பகுதியில் ஒன்று மீட்கப்பட்ட பொலீஸாரால் ை பருத்தித்துறை வி
6036s 8 (BLI6 செய்யுமாறு கோ னம் பருத்தித்துை
சந்தி வரையான
III pLILIIT.60 42 GALI
கொண்ட மின் யாழ்ப்பாணக் கு க்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்து GILtd.
புனர்வாழ்வு புன
வடக்கு கிழக் காரங்கள் அயை ளஸ் தேவான வைக்கு வழங்கி
 

வெள்ளிக்கிழமை 3.
மானவர்களுக்கு ட்டவேண்டும்' கலையில் யுக்திய ஆசிரியர்
களுக்கும் ஓர் மாக அவர் திகழ் நளின் அபிலாசை ரங்கள் என்பவற் வர் எப்பொழுதும் இனவாதம் பற்றிப் ர் நிமலராஜன். söT GABİT60)6) (GNFLü தக் கொலைக் நாம் முற்றுப்புள்ளி
என்றார்.
நிகழ்வில் ஓய்வு .திருநாவுக்கரசு, யாளர் எஸ்.பெரு நம் உரையாற்றி
னார்கள். நிகழ்வின் ஆரம்பத்தில் இரண்டு நிமிடநேரம் மெளன அஞ் சலி செலுத்தப்பட்டது. நிமலரா ஜனின் உருவப்படத்துக்கு அவரது சிறிய தந்தையும் சிறிய தாயாரும் மலர்மாலைகள் அணிவித்து அஞ் சலி செலுத்தினர்.நினைவுச் சுடர் களை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் க.தேவராஜா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், கலாநிதி என். சண்முகலிங்கன், யாழ்சேவை ஒலிபரப்பின் அதிகாரி அநுரத சில்வா ஆகியோர் ஏற்றினர்.
தபால் மூல வாங்கெடுப்பு 6s 600i 00IL iiñ
(காரைதீவு நிருபர்)
திெர்வரும் 12வது பாரா ளுமன்ற தேர்தலை முன்னிட்டு அம் பாறை மாவட்ட தேர்தல் அலு வலகம் தயாராகி வருகிறது. தபால் மூல வாக்காளர்களை அத்தாட் சிப்படுத்தும் அலுவல்களைத் தெரிவு செய்து அனுப்பி வைக்கு மாறு திணைக்களத்தலைவர்க ளை தேர்தல் அலுவலகம் கேட் டுக் கொண்டுள்ளது.
தபால் மூல வாக்குக ளுக்கு எதிர்வரும் 23ம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் திணைக் களத்தால் தெரிவு செய்யப்படும் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்க ளால் சிபார்சு செய்யப்படும் வாக் காளர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்க தகுதி யுடையவர்கள் என்று உதவி தேர்தல் ஆணை யாளர் ஹரிச்சந்திரா கூறினார்.
மைத்துவத்தை துணிந்து ஏற்கும் பத்தை கூட்டுறவுச்சங்கம் வழங்கும்
னைப்பற்று ப.நோ.கூ.சங்க பரிசளிப்பு விழாவில் உரை
நிருபர்) காலத்தில் பெற மைத்துவப் பயிற்சி பட்டியே பெற்றுக் ாடசாலைக் கூட்டு பின் மாணவர்கள் பயன்படுத்திக் ண்டும். எல்லாத் ருத்தமான தலை வயாக இருக்கின்ற ல், தலைமைத்து ந்து ஏற்கக் கூடிய DIT 600T6NJUGE56TT LITTL டு வெளியேறுவ லக் கூட்டுறவுச் பலமாக அமையும். ண்டவாறு மண் ப.நோ.கூ. சங்கம் ருந்த பாடசாலை
மாணவர்களுக்கு பரிசு வழங்கும் வைபவத்தில் பிரதம விருந்தினரா கக் கலந்து கொண்டு பேசிய மட் டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபி விருத்தி ஆணையாளர் வி.பேரின் பம் குறிப்பிட்டார்.
மணி முனைப் பறி று ப.நோ.கூ.சங்க தலைவர் இகுமார சாமி தலைமையில் சங்க மண்ட பத்தில் அண்மையில் நடைபெற்று மேற்படி கூட்டுறவு தின விழா பரிச ளிப்பு வைபவத்தில் அவர் தொட ர்ந்து பேசுகையில்:
இத்தகைய பரிசளிப்பு விழாக்கள், சங்க மண்டபங்களில் 96ÖGNOTTLD6Ö 6T6Ö6MOTTÜ LIITLEFT 6006)
மாணவர்களும் பங்கு கொள் ளத்தக்க வகையில் பாடசாலை ,
மண்டபங்களில் ஒழுங்கு செய்வ தே பொருத்தமாக இருக்கும். அப்
போது தான் இந்த பரிசளிப்பானது பரிசு பெற்ற மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஏனைய மாணவர்க ளுக்கும் கூட்டுறவு பற்றிய ஒரு தூண்டுதலையும், உத்வேகத்தை யும் ஏற்படுத்தக் கூடியதாகவும், சிறந்தவொரு ஊக்குவிப்பாகவும் அமையும் என்றார்.
சங்கத்தின் தலைவர் இ.குமாரசாமி தனது தலைமை உரையில்:
"கூட்டுறவை மாணவர் மட்டத்தில் பரப்பி அவர்கள் மூல மாக கிராமம், கிராமமாக கூட்டுற வை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்காக மாணவர்களை ஊக்கு விக்கும் நோக்கத்தோடே இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது” என்று குறிப்பிட்டார்.
பிழிப்புக்குழு உறுப்பினர்களை லை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தித்துறை மாத
9(bsbg, FL6)b து தொடர்பாகப் கது செய்யப்பட்ட ழிப்புக்குழு உறுப் ரயும் விடுதலை ரி நேற்று முன்தி றயிலிருந்து மாலி பகுதிகளில் பூரண
ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
மறியல் போராட்டங்களும் இடம்
பெற்றன. இதனால் இந்தப் பகு திகளில் இயல்பு வாழ்க்கை முற் றாக ஸ்தம்பிதமடைந்தது. நேற் றுமுன்தினம் காலை பருத்தித்துறை பஸ் டிப்போவுக்கு முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கான பொது மக்கள், பஸ்கள் சேவையில் ஈடுப
குடாநாட்டில் மின் சக்தி நிலையம்
கா வாட்ஸ் சக்தி சக்தி நிலையம் ாநாட்டில் அமை அமைச்சரவை துள்ளது. ன் அபிவிருத்தி ரமைப்பு மற்றும் கு தமிழ் விவ ச்சர் கே.என்.டக் ந்தா அமைச்சர |ய சிபார்சை ஏற்
றுக்கொண்டு அமைச்சரவை இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
42 மெகா வாட்ஸ் சக்தி கொண்ட மின் சக்தி நிலையம் அமைக்கப்படுமானால் குடாநாட் டின் சகல பகுதிகளுக்கும் இருபத் தி நாலு மணி நேரமும் மின் சக்தி வழங்கக்கூடிய நிலை உருவாகும். இத் திட்டத்திற்காக 420 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது
அவர்கள் திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும், கலந்து
(படம்:- வேதாந்தி)
டாதவாறு மறியல் போராட்டத்தில் FGLILL601st.
பின்னர், காலை 9.30 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து ஊர்வலமாக வதிரியில் உள்ள நீதிமன்றக் கட்டடப் பகு திக்கு அவர்கள் சென்றனர். கைது செய்யப்பட்ட விழிப்புக்குழு உறுப் பினர்களை விடுவிக்குமாறு கோரி நீதிமன்றம் முன்பாக அவர்கள் அமர்ந்திருந்தனர்.
பொதுமக்கள் நீதிமன் றுக்கு ஊர்வலமாகச் சென்ற சமயம் ஐ.தே.கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகே ஸ்வரன், பருத்தித்துறை பிரதேச சபைத் தலைவர் ஐரீரங்கேஸ் வரன் ஆகியோரும் உடன் சென றனர். மாலை விழிப்புக்குழு உறு ப்பினர்கள் 8 பேரும் பருத்தித்துறை மேலதிக நீதிவான் அபிரேம்சங்கள் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட னர். கடந்த 15ஆம் திகதி இடம் பெற்ற திருட்டு சம்பவம்தொடர்பாக இக் குழுவினர் கைது செய்த இரு இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டாரென்று கூறப்படுகிறது. அவர்கள தாக்கியதில் அவ் இளை ஞர் உயிரிழந்தார் என்ற சந் தேகத்தின் பேரிலேயே விழிப்புக் குழுவைச் சேர்ந்த 8 பேரைப் பொலீஸார் விசாரணைகளுக்காக அழைத்து, தடுத்து வைத்திருந்தனர் என்று கூறப்பட்டது. அனைவரை யும் விசாரணைகளின் பின் தலா 10ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார். இதனை அடுத்து அங்கு நிலைமை வழமைக்குத் திரும்பியது.

Page 4
9.10.2001
தினக்க
மூடுபனியில் ஊடுருவி
5/11462 (5/5/16
(காபூல்)
அமெரிக்க போர் விமா னங்கள் நேற்று அதிகாலையில் காபூல் நகரில் வீசிய அதிக சக்தி வாய்ந்த குண்டுகள் அந்நகரை அதி ரச் செய்தன. இந்த குண்டுகள் காபூல் நகரின் புறநகர்ப்பகுதியில் வெடித்த தாக குண்டுவீச்சை நேரில் பார்த் தவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட் டுமின்றி நுாற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் காபூல், காந்த கார் மற்றும் மசார்-இ-ஷெரீப் நகர் மீது நேற்று முன்தினம் இரவு முதல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத் தின.
அமெரிக்க விமானங்கள் நேற்று முன்தினம் இரவு நடத்திய தாக்குதலில் சர்வதேச செஞ்சிலு வைச் சங்கத்திற்குச் சொந்தமான தானியக் கிடங்கு மீது குண்டு விழு ந்து கிடங்கு தீ பிடித்தது. இதற்கிடை யில், தலிபான்களின் பிடியில் உள்ள மசார்-இ-ஷெரீப் நகரம் விரைவில் வடக்கு கூட்டணியினர் வசம் வீழும் நிலையில் உள்ளது.
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை ஒப்படைக் காத ஆப்கானிஸ்தான் மீது அமெரி க்க மற்றும் பிரிட்டன் விமானங்கள் தாக்குதலை துவங்கின. தலைநகர் காபூல், காந்தகார் மற்றும் ஜலாலா பாத் நகரங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தலி பான்களின் அரசு கட்டடங்கள் ராணுவ மையங்கள் தீவிரவாத முகாம்கள் ஆகியவை குறி வைத்து தாக்கப்பட்டன. விமான நிலையங் கள், தலிபான்களின் ராணுவ முகா ம்கள் தொலைதொடர்பு மையங்கள் உட்பட பல முக்கிய கட்டடங்களை அமெரிக்க போர் விமானங்கள் 10 நாட்களாக நடத்திய தொடரும் குண்டுவீச்சில் தகர்த்துள்ளன.
இந்த தாக்குதலின் போது ஏசி-130 ரக போர் விமானங்கள் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட் டன. இந்தநிலையில், அமெரிக்க போர் விமானங்களின் 11வது நாள் தாக்குதல் நேற்றும் தொடர்ந்தன.
அமெரிக்க போர் விமான ங்கள் நேற்று காபூல் நகர் மீது வீசிய ஆறு சக்திவாய்ந்த குண்டுகளால் மூடு பனியால் சூழப்பட்டிருந்த காபூல் நகரமே நேற்று அதிகாலை யில் விழித்துக் கொண்டது. நுாற்று க்கும் மேற்பட்ட அமெரிக்க போர் விமானங்கள் தாழ்வாகப் பறந்து இந்த குண்டுவீச்சில் ஈடுபட்டன. விமானம் தாங்கிக்கப்பலில் இருந்து சென்ற விமானங்கள் இந்த தாக்குத லில் ஈடுபட்டன என பென்டகன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள் মোগো,
அதிகாலை 5.30 மணி அளவில் நடாத்த
கிறிது கடந்த வெள்ளியன்று இவ
மேற்படி நோய்க்கிருமி அனுப்பி onless Giorgio BGE
பட்டதைத் தொடர்ந்து அெ ரிக்க நாடாளுமன்றம் நேற்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள்து
பின்லேடனை நடுநிலை நாடு ஒன்றிடம்
ஒLபடைகக த
(லண்டன்)
அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த தாக்குதலுக்கு பின்லேடன் தான் காரணம் என்று கூறி அவனை ஒப்படைக்கும்படி ஆப்கான் தலிபான் அரசிடம்
அமெரிக்கா கோரி வந்தது. ஆனால் ஆதாரம் காட்டினால் தானி பின்லேடனை ஒப்படைப்போம் என்று தலிபான் அரசு திட்ட வட்டமாக கூறி விட்டது.
இதனால் ஆப்கான் மீது
| Ոg thւ60Tլի செய்து தாக்குதல் தொடங்கி உள்ளது. விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதில்
நூற்றுக்கணக்கானவர்கள் பலி
அமெரிக்கா போர்
யானார்கள் பலத்த சேதமும் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பின்லேட னை ஒப்படைக்கத் தயார் என்று தலிபான் அரசு அறிவித்து உள்ளது. ஆப்கானில் போரை நிறுத்த வேண்டும் என்பதற்காக பன லேடனை அமெரிக்கா அல்லாத நடுநிலை நாட்டிடம்
லிபான் தயார்?
ஒப்படைக்கத் தயார் என்றும் இதற்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில் லை என்றும் தலிபான் கூறி இருக்கிறது.
இது தொடர்பாக தலிபான் மந்திரி முல்லாவகில் அகமது முக்தவகீல் பாகிஸ்தான் வந்து பேச்சு நடத்தினார். ஐஎஸ்ஐ மற்றும் சிஐஏ. அதிகாரிகளை அவர் சந்தித்து இந்த திட்டம் பற்றி கூறினார். கடந்த திங்கட் கிழமை இந்த சந்திப்பு நடந்தது. பாகிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த தகவலை
வடக்கு UnLL60of
L60L யினரால்
60ᎠéᏐ5g5l Gaul
u II LI LILLதலிபான் வீரர்களை LL.g. g56) BESIT GOOI 6NDIT LĎ
லண்டனில் இருந்து வெளிவரும் தி கார்டியன் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.
ஆனால் இந்த திட்டத்தை அமெரிக்கா நிராகரித்து விட்டது என்றும் தலிபான் இயக்கத்தில் பிளவு ஏற்படும் என்று அமெரிக்கா நம்புவதாகவும் அந்த பத்திரிகை கூறுகிறது.
அமெரிக்காவிடம் போரை நிறுத்தும்படி தலிபான் மந்திரி கெஞசியதாக செய்தி வெளியான போதிலும் ஆப்கான் தலிபான் தலைவர் முல்லா முகம்மது ஓமர்
ப்பட்ட இந்த தாக்கு
அந்த்ராக்ஸ் விஷப்பரு நோய் தொற்றியுள்ளதாக தெரிய வரு
களுக்கு அனுப்பப்பட்ட தபால்களில்
காலிகமா
கிக்கப்படுகின்றது 。
மேற்படி ஊழியர்க வில் நோய்க்குணங்குறிகள் இன
தலின் போது வீச பலத்த சத்தத்துட தலிபான் ராணுவத் திய பழமையான பல இடங்களை கு தாக் குதல் நடத்
தெரி விக்கப்பட்
நகரின் தென்பகுதி (BLJITit GolLDTGOTilj. கள் விழுந்ததாகவு சுடுகாடாக பயன்ட குதியில் ஒரு குண் தகவல்கள் தெரி: போது விமான அழிக்கும் குண்டு தலிபான்படையின் தல் நடத்தியுள்ளன
வழக்க Gál LDI GOTÉlő, GT G. குண்டுகளை வீசஐ நிமிடங்கள் ஆகு முறை வந்த விம
பொருட்டே நாட
Փւ அந்த
அமெரிக்காவில்
குழுவினரால் யில் தபால் மு
Goingra is
ய்வு அறிக்கை
ហ្គ ខ្សត្វ இந்திய
(புதுடி
காஷ்மீ மீண்டும் பதட்ட நி ளது. இந்தியாவு படைகளை குவித் காஷ்மீர் ரவாதிகள் நுழை எல்லைப் பகுதியி தான் முகாம்கள் ப வத்தினர் கடந்த கடும் தாக்குதல் குண்டு வீச்சில் பா கள் அடியோடு ந இந்திய பகுதிக்கு பட்ட 12தீவிரவா னர். ராணுவ அ6 பெர்னாண்டஸ் பதி இந்த சம்பவம் நட பரபரப்பு ஏற்பட்ட அத்துட னம் நிருபர்களிட ச்சர் ஜார்ஜ்பெர்ன
யில் தீவிரவாதிகள்
CELITT நீடிக்கும் பேசி உள்ளார். நா நடத்துகிறோம் ரவி முன்பு நாங்கள் ந. புனித போர் தான் ளுக்கு எதிரான களை அல்லாவி நிச்சயம் தோற்க தலிபான் போர் 6 சூடாக பேசி இரு
இதற் கிடை வெளிவிவகாரத் து மது முக்தவகீல் ே விட்டு புறப்பட்டா கான் முன்னாள் ம ஒருவரை சந்தித்த இப்போது எங்கிரு ിട്ടിLഖിയ്ക്കോ ബ്ലേ தெரிவிக்கப்பட்டது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 4.
ரமாரியாக குண்டுமழை ரை குறி வைத்துத் தாக்குதல்
ப்பட்ட குண்டுகள் டன் வெடித்தன. தினர் பயன்படுத் 395 TL GOL SÐ L'ILL JL குறி வைத்து இந்த தப்பட்டதாகவும் -டுள்ளது காபூல் யிலும் அமெரிக்க ள் வீசிய குண்டு ம், தீவிரவாதிகள் படுத்திய மலைப்ப டு விழுந்ததாகவும் விக்கின்றன. அப் ங்களைத் தாக்கி ளையும் செலுத்தி னரும் எதிர்த்தாக்கு TíT.
மாக அமெரிக்க பந்தால், அவை ந்து அல்லது பத்து ம் ஆனால், இந்த
ானங்கள் உடனடி
| | | | Ուլյարի ՓԹւք றத்தில் மேற்படி (86) ეს რიყცენ தாற்றியுள்ளதா நித்து அறியும் ாளுமன்றம் தற் பட்டுள்ளது கிராஸ் நோய்
ள் சந்தேகிக்கி
அறிந்ததே 8.
T IIIílů,
6,365) i GT ay GO) GOLIGla) லை உருவாகியுள் ம் பாகிஸ்தானும் து வருகின்றன.
மாநிலத்தில் தீவி ழவதைத் தடுக்க 6o D GIGIT UT)Gio மீது இந்திய ராணு திங்களன்று இரவு நடத்தினர். இந்த கிஸ்தான் முகாம் 5ாசமாகியதோடு, 5ள் நுழைய முற் திகளும் பலியாயி மைச்சராக ஜார்ஜ் நவியேற்ற நாளில் டந்ததால், பெரும் து. ன் நேற்று முன்தி ம் பேசிய அமை Tண்டஸ், எல்லை பயிற்சி முகாம்
ான்ற தொனியில் ங்கள் புனித போர் யொவுக்கு எதிராக டத்தியது போன்ற இது முஸ்லிம்க அந்த பெரியவர் ன் கருணையால்
டிப்போம் என்று வீரர்களிடம் ஒமர் க்கிறார். பில் தலிபான துறை மந்திரி அக நற்று ஆப்கானை i என்றும் ஆப் ன்ன்ரின் பிரதிநிதி ர் என்றும் அவர் நக்கிறார் என்பது 1றும் இத்தாலியில்
J.
யாக குண்டுகளை வீசி விட்டு பறந்து விட்டன என்றும் விமானங்கள் குண்டு வீசியதைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் அமெரிக்க போர் விமானங்கள் காபூல் நகர் மீது நடத் திய தாக்குதலில் சர்வதேச செஞ்சி லுவைச் சங்கத்திற்குச் சொந்தமான உணவுக் கிடங்கு மீதும் குண்டு விழுந்து அந்த கட்டடம் தீ பிடித்து எரிந்தது.
பாகிஸ்தானும் எல்லைப்ப குதியை மூடி விட்டதால், அமெரிக் காவின் தாக்குதலுக்கு பயந்து ஓடும் மக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கி ன்றனர். ஆப்கான் மீதான தாக்குதல் துவங்கிய பின்னர் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குண்டுக ளும், ஏவுகணைகளும் வீசப்பட்டுள் ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஆப்கா னில் தலிபான்களுக்கு எதிராக சண்டையிட்டு வரும் வடக்கு கூட்ட ணி படையினரும் தாம் வேகமாக முன்னேறி வருதாகவும் அந்த
நகரிலிருந்து ஆறு கிலோ மீட்டர்
தொலைவில் தங்கள் படைகள் உள்ளன என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதை அமெரிக்க ராணுவ அதிகாரிகளும் உறுதி
செய்துள்ளனர்.
குண்டுமழை பொழிந்தது அவ்ளோவும் ஏசி-130ரக விமானம் அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த ஏசி-130 ரக போர் விமானங்களே நேற்று ஆப்கான் தலைநகர் காபூல் மீது பயங்கர குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
குண்டுகளைப் பொழிந்தவை ஏ.சி.130 ரக விமானங்கள்
இதுதொடர்பாக ஏ.எப்.பி,
ஊழியர் ஒருவர் கூறியதாவது:
மிகப்பெரிய சரக்கு விமா னம் ஒன்று மெதுவாக வந்தது. அப் போதேநாங்கள் மிகப்பெரிய குண்டு களைப் போடத்தான் விமானம் வந்துள்ளது என நினைத்தோம். காந்தகார் மீது தாக்குதல் நடத்திய ஏசி-130 ரக போர் விமானங்களே காபூல் நகர் மீது குண்டுகளை வீசின. காபூல் மீது தாக்குதல் நடத்த முதன் முறையாக இப்போதுதான் ஏ.சி- 150 ரக விமானங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. மற்ற விமானங்கள் மீது தலிபான் படையினர் எளிதாக தாக்குதல் நடத்தி விடலாம் என்ப தால், அமெரிக்க ராணுவத்தினர் தற்போது இந்த விமானங்களைப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு ஏ.எப்.பி. ஊழியர் கூறினார்
ான் எல்லையில் படைகள் குவிப்பு
மீண்டும் மோதல் அபாயம்
கள் குறைந்த பாடில்லை. தீவிர வாதிகள் காஷ்மீருக்குள்நுழைவதும் குறைந்தபாடில்லை. அதனால், எல் லைப்பகுதியில் ஊடுருவும் தீவிரவா திகளுக்கு எதிராக கடும் நடவடிக் கை எடுக்கப்படும் என எச்சரித்திருந் தார்.
இதனால், எல்லைப் பகு தியில் இந்திய ராணுவத்தினர் உஷார் நிலையில் இருந்தனர் படைகளின் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டது. அத்துடன்தீவிரவாதிகளின் ஊடுருவ லை முற்றிலும் முறியடிக்கும் வகையில் மேலும், படைகள் குவிக் கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, பாகிஸ்தான் படையினரும் எல்லையில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவ தகவல் தொட ர்பாளர் மேஜர் ஜெனரல் ரவித் குரேஷி தெரிவித்துள்ளார். அவர்
மேலும் கூறியதாவது:
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்திய ராணு வத்தினர் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என அந்நாட்டின் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அறிவித்துள்ளதால், கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை ஒட்டிய பகுதி யில் பாகிஸ்தான் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எந்த நிலைமையையும் சந்திக்க எங்கள் ராணுவத்தினர் தயாராக உள்ளனர். இந்தியப் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினால், அதற்கு பாகிஸ்தான் படையினர் தக்க பதிலடி கொடுப்பர்
எல்லையில் இந்தியப் படைகள் குவிக்கப்படுவதாகவும், படைகள் முன்னோக்கி வந்துள்ள
தாக எங்களுக்கு தகவல்கள் கிடை
த்துள்ளன. மற்றும் விமானப்படை தளங்கள் சில மாற்றி அமைக்கப்பட் டுள்ளன. இது பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல்.
காஷ்மீரில் நடத்தும் தாக் குதலுக்கு இனி எந்த காரணமும் கூற முடியாது என இந்தியாவின் புதிய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னா ண்டஸ் பொறுப்பற்ற முறையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அத னால், இந்திய படைகள் பாகிஸ்தான் துருப்புக்கள் மற்றும் முகாம்கள் மீது எந்தநேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
2) GADéficiosT BEGAJ GOTLİ) GİTGåOGAOTL) தற்போது ஆப்கானிஸ்தான் மீது உள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான எந்தவிதமான விரோதமும் பாராட்ட யாரும் அனுமதிக்க மாட் டார்கள் இருந்தாலும், இந்திய படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் உரிமை பாகிஸ்தான் படைகளுக்கு உள்ளன.
இவ்வாறு பாகிஸ்தான் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள் ளார். இதற்கிடையில், எல்லையில் இந்தியப் படைகள் குவிக்கப்படு வதாக பாகிஸ்தான் கூறியுள்ள புகாரை மத்திய அரசு மறுத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த அறிக்கை திரித்துக் கூறப்படுவதாகும். பாகிஸ் தான் இதுபோன்ற விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எல்லையில் இந்தியப் படைகள் குவிக்கப்படு வதாக பாகிஸ்தான் கூறியுள்ள புகாரை நாங்கள் ஒட்டுமொத்தமாக மறுக்கிறோம் என்றும் அவர் தெரி வித்தார்.

Page 5
19.10.2001
தினக்க
ஐ.தே.கட்சியுடன் செய்துள் மு.கா. இரத்துச் செய்
(ஏறாவூர் நிருபர்)
திெர்வரும் பொதுத் தேர்த லில் கிழக்கு மாகாணத்தில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தின் தனித்துவத்தைப் பேணுவதற்காக கட்சியின் (மரம்) சின்னத்தில் தனித் துப் போட்டியிடவேண்டும். தேர்தல் முடிவடையும்வரை எந்தவொரு பேரி னவாதக் கட்சியுடனும் உடன்படிக்கை செய்துகொள்ளக் கூடாதென கிழக்கு மாகாணத்திலுள்ள பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி யுடன் செய்துகொண்டுள்ள உடன் படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டுமெனக் கோரி மட்டக்களப்பு
கலந்து கொண்ட அரசாங்க அதிபர்
மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்க ளில் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படவு ள்ளதாகத் தெரியவருகிறது
முஸ்லிம் சமூகத்தின் உரி மைகள் வெல்லப்பட்டு தனித்துவம் பேணப்பட வேண்டும் என்பதற்கா கவே முஸ்லிம்களில் பெரும்பாலா னோர் மரம் சின்னத்தின் கீழ் ஒன்று பட்டுள்ளனர். ஆனால் பரந்த நோக் குடன் கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயர் தவிர்க் கப்பட்ட போதிலும் உரிய சின்னம் கைவிடப்படவில்லை. தற்போதைய புதிய தலைமைத்துவம் அனைத்து விடயங்களையும் பேரினவாதக் கட்சி களிடம் தாரைவார்த்துள்ளமை வேத னை தருவதாக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எமது கட்சியை அழித்
சமுர்த்தி சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தள்ளுவண் அண்மையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பிரதம சி.சண்முகம் உரையாற்றுவதையும் அழு செயலாளர் கேசிவநாதன், சமுர்த்தி முகாமையாளர்களான செல்வி.சந்திரா, திருமத கலாதேவன் ஆகியோர் நிற்பதையும் 1ம் படத்திலும் அரச அதிபர், வண்டில்களைக்
2ம் படத்திலும் காண்க(படமும் தகவலும் ச.கணேசதாஸ்)
தொழித்து பாராளு மாத்திரம் நோக்க ற்படுவது துே ன்றும் அவர்கள் சிறுபா னருக்கு பல்வே செய்துள்ள ஐக் சியுடன் தற்போது அக்கட்சியின் சி யிடுவதும் ஐக்கிய முஸ்லிம் உறுப் டிக்கு இழுக்க ே பிடிப்பதும் எமது ( காட்டுவதாகவே விக்கப்படுகிறது.
இந்நிை தேசியக் கட்சியுட டுள்ள புரிந்துணர் யிடப்படாது மூடும
瘾( டில்கள் வழ
கொழும்பில் பொஜமுன்னணி சார் வேட்பாளராக போட்டியிட கதிர்காமர்
கொழும்பு மாவட்டத் தேர் தல் பிரசாரத்துக்குத் தலைமை யேற்கும் படி வெளிவிவகார அமை சசள் லக்ஷ்மன் கதிர்காமரை, பொது மக்கள் ஐக்கிய முன்னணி கோரி யிருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்தக் கோரிக் கையை அமைச்சர் கதிர்காமர் இன்னமும் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
பொதுத் தேர்தல்கள் எதி லும் போட்டியிடாத லக்ஷ்மன் கதிர் காமா 1994 மற்றும் 2000ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களின் பின்னர் தேசியப் பட்டியல் எம்பியாக நிய மனம் பெற்று, பின்னர் வெளிவிவகார அமைச்சராகவும் பதவியேற்றிருந்தார். பொதுத்தேர்தல் எதனையும் நேரடி யாகச் சந்திக்காத ஒருவரால், தலை நகரில் எப்படித் தேர்தல் பிரசார்த்தை வழிநடத்த முடியும் என்று பொஜமுன்
னணிக்குள் சில வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
"இந்த நேரத்தில் எதிர்க் கட்சிக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க எங்களுக்குப் புதியமுகம் ஒன்று தேவைப்படுகின்றது. கொழும்பு மாவ ட்டத்தைப் பொறுத்தவரை லக்ஷ்மன் கதிர்காமர் போன்ற கவர்ச்சி மிக்க வேறு தலைவர்கள் எங்களுக்கு இல்லை" - என்று பொஐமுன்னணி யின் மூத்த தலைவர் ஒருவர் குறிப் LLL LITT.
கொழும் போட்டியிடும் பொ, பாளர் பட்டியலில் இடம் வழங்க முன் கொள்ள லக்ஷ்ம த்து விட்டார் எ6 கிறது.
"அது அல்ல'என்றுதம வர்களிடம் அவர் கூறினார் எனவும் விக்கின்றன.
essef George Dee DGT fai, Giaco J GITT 35 Glasti
(ഖ $g।
மட்டக்களப்பு இலங்கை வங்கிக்கிளை கணனி மயப் படுத்தப்பட்டுள்ளது
(வேதாந்தி)
மட்டக்களப்பு இலங்கை வங்கி கணனி மயப்படுத்தப்பட்டுள்ள தால் ஊழியர்கள் தமது நேரத்தை மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் பொருட்டு வங்கியின் செய
இலங்கை வங்கியின் கிழக்குப் பிராந்திய உதவி பொது முகாமை யாளர் எம்.ஏ.பெர்னான்டோ தெரிவித் தார்.
கடந்த 15ம் திகதி மட்டக்க ளப்பு இலங்கை வங்கிக்கிளை
கணனி மயப்படுத்தப்பட்ட ஆரம்ப வைபவம் முகாமையாளர் ஆர்யூரீபத் மநாதன் தலைமையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் சுவாமி அஜராத் மானந்தஜீ. அருட்தந்தை ஜோசப் அடி களார் ஆகியோர் ஆசியுரை வழங் கினர்.
அரசாங்க அதிபர் எஸ்.சன் முகம், முகாமையாளர் ஆர்.ரீ.பத்ம நாதன் தொழிலதிபர் ஆர்.சண்முக ராஜா, மற்றும் மாவட்ட முகாமையாளர் ஆர் நல லையா ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்
கொள்ள வேண்டுமா..?
Type Setting --Stencil Cutting & Trace P. & Color Printing & Roneoing *Fax & Hardware Repairing & Software Ins த்து தேவைகளையும் அதி விரைவாக செய்து கொடுக்கும் ஒரே TP :- 065-22500, Fax :- 065-256. E-Mail :mandru@slitnet.lk , man
* E-Mail & II
LDLL & கலந்து கொன (Lp 895IT 60DLDULJII 6TI வரவேற்பதையு தகவலும் வே
 
 
 
 
 
 
 
 
 

ள ஒப்பந்தத்தை
வெள்ளிக்கிழமை
ய கோரிக்கை
நமன்றப் பதவிகளை ாகக் கொண்டு செய |TELDio GJUGeo கூறுகின்றனர்.
ன்மைச் சமூகத்தி று அநியாயங்கள் கிய தேசியக்கட் இணைந்துகொண்டு ன்னத்தில் போட்டி தேசியக் கட்சியின் L'îlőOTİTE560D6MI CELUITL" வண்டாமென அடம் இயலாத் தனத்தைக் இருப்பதாகத் தெரி
லயில் ஐக்கிய ன் செய்து கொண் வ ஒப்பந்தம் வெளி ந்திரமாக இருப்பது
ங்கும் நிகழ்வு அதிதியாகக் நகில் பிரதேச தி.புவிச்சந்திரன், கையளிப்பதை
丽飞
மறுப்பு
பு மாவட்டத்தில் ஐமுன்னணி வேட் தமக்கு முதன்மை வந்ததை ஏற்றுக் ன் கதிர்காமர் மறு ன்றும் தெரியவரு
எனது வேலை க்கு நெருங்கிய நேற்றுப் பிற்பகல் செய்திகள் தெரி
162111,01 allation
களப்பு இலங்கை வங்கிக்கிளை கணனி மயப்படுத்தப்பட்டபோது ஆரம்பவைபவத்தில் ட கிழக்கு பிராந்திய பொது முகாமையாளர்,
எம் ஜெயவர்தனா, மட்டு அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் உரையாற்றுவதையும் காணலாம்.(படமும்
நாந்தி)
ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் மரம் சின்னத்தில் குறிப்பாக அம்பாறை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை அகிய மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட வேண்டும். இதன் மூலம் எமது சமூக த்தின் பலத்தை பேரினவாதக் கட்சி களின் அடிவருடிகளுக்கு உணர்த்த வேண்டுமெனக் கோரிக்கை விடு க்கப்படுகிறது.
நூல் வெளியீட்டு விழா
(கல்முனை நிருபர்)
பேராதனைப் பல்கலை க்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் அவர் களின் தற்கால இஸ்லாமிய சிந்தனை நூல் வெளியிட்டு விழா அண்மையில் (09-10-2001) தென்கிழக்குப் பல் கலைக்கழகத்தில் வர்த்தக முகா மைத்துவ பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலை மையில் நடைபெற்றது.
மெய்யியல் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உபவேந்தர் எம்.எல்.ஏகாதர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். பேராதனைப்பல்க லைக்கழக அரசியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் வீ.அமிர்தீன் நூல் அறிமுக உரையினையும் தென் கிழக்குப் பல்கலைக்கழக கலை,
கலாசாரத்துறைப் பீடாதிபதி கே.எம். எச்.காலிதீன் நூல் விமர்சன உரை யினையும் நூலாசிரியர் கலாநிதி அனஸ் பதிலுரையினையும் நிக ழ்த்தினர்.
5
கலைமகள் விழாவில் கிற்றார் இசை நிகழ்ச்சி (நமது நிருபர்)
மட்/திருமறைக்கால மன்றம் 20.10.2001 அன்று அரசடி தேவ நாயகம் கலையரங்கில் நிகழ்த்த விருக்கும் கலைமகள் விழாவின் இறுதி நிகழ்ச்சியாக கலைஞர் அ.சபாய்வாவின் கிற்றார் இசை நிகழ்ச்சி நிகழவிருக்கின்றது.
இந்நிகழ்ச்சிக்குப் பக்கவாத் தியங்களாக கீபோர்ட் சித்தார்தன் பாய்வா, தபேலா கனகசடாச்சரம், பேஸ்கிற்றார் வத்சன் ஆகியோர் இசைக்கவிருக்கின்றார்கள்
மூதூரைப் பிறப்பிடமாக கொண்ட பாய்வா பல்வாத்திய கலை ஞர் ஏ.எல்சேவியர் அவர்களின் மான வராவர்.
GDGDIDIűluffNGSG)
சித்தி
ஏறாவூர் மட்/றகுமானியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் ரம்ழான் சைறுளில் 127 புள்ளிகளைப் பெற்று சித்திய 60)LBg51676 Tir.
ஏறாவூர் மட்/றகுமானியா மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் அப்துல் கபூர்முகம்மட் ஆக்கில் 144 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து
iro Irir.
பெரியகல்லாறு வைத்தியசாலை கற்பக வினாயகர் கும்பாவிஷேகம்
(கல்லாறு நிருபர்)
பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக அமை க்கப்பட்டுள்ள அருள்மிகு ரீ கற்பக விநாயகர் ஆலய நூதனப் பிரதி விஷ்டாமகா கும்பாவிஷேக விஞ்ஞாப னம் இம்மாதம் 27ம் திகதி சனிக் கிழமை ஆரம்பமாகின்றது.
28ம் திகதி காலை 9.20 பி.ப 3.30 வரை பக்தர்கள் எண் ணெய்க் காப்பு சாத்துதலும் 29ம் திகதி காலை 930 -1134 மணிவரை யுமுள்ள தனுலக்கின சுபமுகூர்த்த வேளையில் ரீ கற்பக விநாயகருக்கு மகா கும்பாவிஷேகம் தொடர்ந்து தசமங்கள தரிசனம், கள்ப்பாபிஷேகம், எஜமான் அபிஷேகம் என்பன இடம்
மாவட்ட முகாமையாளர்
எஸ்.ஏ.பெர்னாண்டோ,
ஆர் நல்லையா
பெறும்
ரீ இலங்காதீஸ்வரர் ஆலய வேதசிரோன்மணி பிரம்ம ரீ க.கு. லோகநாதக் குருக்கள் பிரதிஸ்டர் பிரதம குருவாக இருந்து கும்பாபி ஷேகத்தை நிழ்த்துவார்.
இவ் ஆலயத்திற்கான நிர் LDIT60TÜ LJ6006OLLI பெரியகல்லாற்றைச் சோந்த ஸ்தபதி பொ.முத்துலிங்கம் ஆசரியும், சிற்பவேலையுடன் வர்ணம் பூசுதலை கோட்டைக் கல்லாற்றைச் சேர்ந்த கலாபூசணம் காகிருஷ்ணபிள் ளையும் கருங்கல் விக்கிரகத்துடன் ജ്യങ്ങ്, കണ്ണങ്ങയെ ബി.ങ്ങഡ്ര്, ഖ வேலும்(வவுனியா) செய்து முடி த்துள்ளனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 12 தினங்கள் மண்ட லாபிஷேகமும், 12 நாள் 108 சங்கா பிஷேகமும் நடைபெறும்
GayfuLi6öLITL" (6 ஆகியோரை

Page 6
19.10.2001
தினக்கதிர்
தேர்தலின் முன்னும் விரும்புவது இனப்பிர
இலங்கை அரசியலில் கவனம் செலுத்தும் போது இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியா வுக்கு கீழே 65,610 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பையும் 18 மில்லி யன் மக்கள் தொகையையும் கொண் ட ஒரு சிறிய தீவாகும். என்பதை முதலில் பார்க்க வேண்டும். நாடு இப்போது 12ஆவது பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க போகின்றது. கடந்த பொதுத் தேர்தல் 2000ம் ஆண்டு இடம் பெற்றது. பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் கூட்டுக் BELFA (SLFP, EPDP, S.C.M.C. CWC) போன்ற பிரதான அரசியல் கட்சிகளுக்கும் 2001 ஆகஸ்ட் ஜே.வி.பி. நல்லெண்ண ஒப்பந்த மும் எம் அரசியலில் நாம் புரிந்த அம்சங்கள்
இலங்கையைப் பொறுத் தவரையில் மிக நீண்ட காலமாக 1505 போர்த்துக்கேயர் தொடக்கம் ஆங்கிலேயருடைய காலம்வரை 1947 அன்னிய அரசியல் கலாசார மும் மதத்தீவிரப் போக்கும் பொரு ளாதார வணிகமும் மலிந்து காண ப்பட்டதுடன் அரசியல் அறிவு மிகையாக காணப்பட்டது. அச்சூழல் 1833 கோல்புறுக் சீர்திருத்தம் உறு ப்பினர் தொகை 15 அதில் உத்தி யோகஸ்த்தா9, ஐரோப்பியர்-3 பற ங்கியi-1 தமிழi-1, சிங்களவர் இது பிரித்தானிய ஏகாதிபத்திய முறை யில் அமைந்தது.
தற்போது நாம் இரண்டாம் குடியரசு (இலங்கை ஜனநாயக சோசலிச) யாப்பின் வரம்பு பிரதிநி தித்துவம் சட்டத்துறை சம்பந்தமாக 225 பேரை வரையறுத்துக் கொண்டு உள்ளது. 196 பேர் வாக்குகளின் அடிப்படையில் மிகுதி 29 பேர் தேசி யப்பட்டியலிலும் தெரிவு செய்யப்படு வார்கள் பட்டியல்முறை வாக்களித் தல் முறையாகும் எமது யாப்பு பிரி த்தானியருடைய நிழல் போல் செய ல்படுவதாகவும் சில யாப்பு உறுப்
புரிமை உண்டு 70 உறுப்புரை அ ii (1978/70-அ ii நீதித்துறை தொடர்பாகவும் அண்மைக்கால நீதி த்துறை தொடர்பான பிரதம நீதிபதி சரத் என் சில்வாவுக்கு எதிராக பாரா ளுமன்றம் முன்வைத்த தீப்புக்களும் எடுத்துக் காட்டு சபாநாயகள் அனுரா பண்டாரநாயக்கா தனது 20 வருட அரசியல் அனுபவத்தில் யாப் பையும் அதன் விதிகளையும் சுட்டி க்காட்டியது பாராளுமன்றத்தின் இறைமையை வெளிப்படுத்தியது 6T606).TL).
தற்போது பொதுஜன முன் னணி அரசாங்கத்தின் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத்தேர்தல் டிசம்பர் 5ம் திகதி நடாத்துவதற்கு திட்டமிட்டது. பாரா
ஜி. விஜயதர்ஷன் 66 GiffourTrf. LIDIT GROOTGIGör
பேராதனை
ளுமன்றத்தில் பெரும்பான்மையும் முக்கிய அரசியல் வாதிகள் அமை ச்சர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்த 6L LILLD?
பழைய நம்பிக்கை இல் லாத் தீர்மானம் புதிய நம்பிக்கையை எதிர்க்கட்சி சட்டத்துறையில் (11.10.2001) நிறைவேற்றிருந்ததை தடுத்து சட்டத்துறை கலைக்கப் பட்டது. 10.10.2001 நள்ளிரவு ஜனாதிபதியின் நிறைவேற்று அதி காரம் இதனை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் வாழும் மக்கள் தேர்தல் காலத்திலும் அது முடி வடைந்த காலத்திலும் விரும்புவது இனப்பிரச்சினை தீர்வுதான். 1931 சர்வஜன வாக்குரிமை வழங்கிய துடன் நாம் இன்றும் அனுபவிக்கும் வாக்கு அளித்தல் முறைக்கு அத்தி வாரம் இட்டது அரசியல் உரிமை தொடர்பாகவும் தொழிலாளர்
களின்காப்புச்சட்ட யிலும் நலனகை குறிப்பிடத்தக்கது. கையின் முதலாவ 1947 தேர்தலில் சி.சுந்தரலிங்கம் வெளியே செல்வ பாகிஸ்தான் பிரஜ த்தை எதிர்த்தமை LIgിIL, Gഞ്ഞൺ.
96), 608 6NDIT 60DB LIITÍTG5 lb ( வாதிகள் கொள் கருத்து வேறுபாட்டி தேல்தல்வரை பிரி படுவது நாம் அர முறை சுட்டிக் காட் குந்த விடயம் 193 சபையிலிருந்து எள பண்டாரநாயக்கா திரக் கட்சியை அை முரண்பாடு வளர்த்த லாம். ஜனநாயக L வற்றை ஆராயும் (
பெரும்பான்மைே சிெறுபான்மையோர் ேெதர்தல் முறை DLIGOLDITGO 61.5ird. (g) LL6)TLD.
(GLDG) (SLII பிடும்போது ஜனநாய க்கட்சி அவசியம் ! எதிர்க்கட்சி வேண் எதிர்க்க போனால் நோக்கம் மந்தைக் கூட்டத்தி என்கிறார்.
இலங்கை வரை அரசியல் அ மக்கள் விரும்புவ: னையை தீர்த்து ந த்தியை மேற்கொ வளர்ந்து வரும் யு. த்தில் பெரும் உய பொருள் அழிவைய என்பது நாம் காலம்
திருச்சிற்றம்பலம் பரந்தெழுந்த சமன் முதலாம் L JJJJ LDLLI 3(bali bil-bij சிரந்தழுவு சைவ நெறித் திருநீற்றின் ஒளி விளங்க அரந்தை கெடப் புகலியர்கோன் அமுது செய்த் திருமுலைப்பால் சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல் போற்றி திருச்சிற்றம்பலம்
முத்தேவியர் வழிபாடு
கல்விக்கும் செல்வத் திற்கும், வீரத்திற்கும் அதிபதிகளா யிருந்து அருள் பாலிக்கும் முத்தே வியரையும் வழிபடும் நவராத்திரி விர தம் நேற்று ஆரம்பம், சக்தி விரத ங்களில் சிறப்பாக எல்லோராலும் வரவேற்கப்படும் விரதமானது புரட டாதி மாத பூர்வபக்கப் பிரதமை
முதல் நவமியிறாக வரும் ஒன்பது நாட்கள் அநுஷ்டிக்கப்படும் மனித
னின் முக்கிய தேவைகளான கல்வி செல்வம், வீரம் இம் மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளாக விளங்கும் சரஸ்வதி லஷ்மி துர்கா பரமேஸ்வரி என்ற மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுவதே இவ் விரதத்தின் நோக்கமாகும். முதல் மூன்று நாட்களிலும் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி துர்க்கை பராசக்தியை வழிபட வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல் வத்தை வேண்டி மஹாலக்ஷ்மியை வழிபட வேண்டும் இறுதி மூன்று
முப்பெரும் ே மும்மூன்று த
நாட்களும் கல்வி சகல கலை ஞான ங்கள் என்பனவற்றை வேண்டி சர ஸ் வத தேவியை வழிபட வேண்டும்.
நவராத்திரி கும்பம்
இந்நாட்களில் ஆலயங் களில் வைக்கப்படும் நவராத்திரி கும்பத்தில் ஒன்பது நாள் பூஜை களிலும் துர்க்கா, லஷ்மி, சரஸ்வதி மூவருக்கும் சேர்த்துப் பூஜை நிக ழ்வதைக் காணலாம். கும்பம் வைத் தல் என்பது ஏனைய விரத பூஜைக ளுக்கும் பொதுவானதெனினும் நவ ராத்திரியில் இது முக்கியமான அம்ச மாகும். இந்துக்களின் சக்தி வழி
பாட்டில் நெடுங்காலமாய் மிகவும் இலகுவாக கைக்கொள்ளப்படும்
இவ்விரதம் கும்ப பூஜை என்றே
நவராத்திரி பூஜையை சிறப்பித்துக்
கூறும் வழக்கம் : தேசவழமை என்றவி ந்த ஆலயங்களில் சில சில வேறு அனுசரிக்கப்பட்டு இரவு ஆலயங்களில் அக்னி காரியம், பல நிகழும்.
Daś"LITeSa DJ
சில இட
சுரவதம் நடத்தப்பட் காலையில் விஜயத த்தை உத்வாசனம் னை கும்பம் சரித்தல் 6) ITT356T. g)|LDLD66 இக்கும்ப நீரை மூ அபிஷேகம் செய்யல யங்களானால் தித்த அல்லது கடலிலோ றிவிடுவது வழக்கம்
L6008 நினைவூட்டும் வை சமூகத்தால் நவர நிகழ்ச்சிகள் கை கின்றன. இந் நாட்க டாசுரன் மற்றும் பல அம்பிகை கொன்று
 

வெள்ளிக்கிழமை 6
b பின்னும் மக்கள்
ச்சினை தீர்வையே! தேர்தல் கள கருத்தரங்கு
குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை நாம் எதிர்கொள்கிறோம். சென்ற தடவை மக்களிடம் வந்து வாக்குக் கேட்டவர்கள், தாம் சொன்னதைச் செய்தார்களோ இல்லையோ, மீண்டும் வாக்குக் கேட்டுப் புறப்படத் தயாராகிவிட்டார்கள்
எனவே, மக்களுடைய பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் செல்லத் தயாராகும் இவர்கள் குறித்து, மக்கள் தம்முடைய அபிப்பிராயங்கள், கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லத் துணிய வேண்டும்.
அதற்காக இப்பக்கத்தை எமது வாசகர்களுக்கென ஒதுக்கி யுள்ளோம். இனி இது உங்கள் பக்கம் உங்கள் கருத்துக்களை எழுதிய
) 1939 ഖങ്ങj ளை பேணியது
சுதந்திர இலங் து மந்திரிசபை இடம் பெற்றது. மந்திரிசபைக்கு தற்கு இந்தியா|ഉ_fിഞഥ 9|''L
இது பெரிதான
5 தேர்தல் வர போது அரசியல் கிை வேறுபாடு 606) 1947-2000 வு பட்டு காணப் சியல் தேர்தல் ட்டுவது நம்பத்த 7 fragi LDST ஸ்டபிள்யூ ஆர்டி இலங்கை சுதந் மத்தார். கருத்து 5 சூழ்நிலை என பண்புகளில் சில போது பார் ஆட்சி
பாதுகாப்பு
ட்சி போன்றதை
ன் பிரபு குறிப் பக நாட்டில் எதிர் D1g5I6)|LD LJ6\)LDIT601 (Blí),
gf gD) 6ò6NDITg5) எதுவும் அற்ற ற்கு சமனாகும்
யை பொறுத்த அறிவு படைத்த து இனப்பிரச்சி ாட்டில் அபிவிரு ள்வதே இன்று த்தம் எதிர்கால பிள் அழிவையும் பும் ஏற்படுத்தும் காலமாக அறி
னுப்புங்கள்
யும் உண்மை அல்லவா?
நாட்டை காப்போம் என குரல் கொடுக்கும் அரசியல் தலை வர் பேச்சுக்கு மக்கள் நல்ல தீர்வை வாக்கு மூலம் வெளிக்காட்ட வேண் டும். உண்மையும் நீதியும் உரிமை யும் அழிந்து போவது இல்லை. இது மனித உணர்வுடன் வாழும்.
♔ ബ| ഞ5 ജൂ|] ിuൺ கட்சிகள் 50க்கு மேற்பட்டன. மக்களை பாதுகாத்து ஜனநாயக நீரோட்டத்தில் உரிமைகளையும் சமத்துவத்தையும் சமாதானமாக யாவரையும் நடமாடச் செய்ய வேண்டும். 1979 கொண்டு வரப்பட பயங்கரவாதச் சட்டம் எனும் சட்ட வரம்பை பொது மக்கள் மீது இனியும் வரும் அரசாங்கம் செலுத்தாதோ? இது அன்னிய நாடு அல்ல. சுதந்திரம் பெற்ற திருநாடு இலங்கை இங்கு யாரும் பயங்கரவாதிகள் அல்ல. சர்வதேச தீவிரவாதிகளும் அல்ல. தேசிய காங்கிரஸ் 1919 கால சூழ்நிலை இன, மதம், மொழி பார்க் கவில்லை. இப்போது ஏன் அந்த பாகுபாடு?
வரும் தேர்தல் திருவிழா வில் யாவரும் வரலாம் எவரும் வாக்கும் கேட்கலாம் சமுதாயத்தில் உள்ள மக்கள் எம் பக்கம் தான் கையில் தடி உள்ளது கனியை
ஆசிரியர்
மரத்தில் இருந்து விழச் செய்வதற்கு எனவே சமுதாய ஒப்பந்தக் கோட் பாடு தோன்றுவதற்கு முன்வைத் தவர்களுள் பொதுச் சித்தத்தை சமுதாயத்துக்கு உயிர் கொடுத்தார். ரூஸோ சமுதாயத்தில் வாழும் மக் கள் விரும்பிய அரசை அமைக்க தேர்தல் முறையை அரசியலில் அறிமுகம் செய்த பெருமை சாரும் பிரான்சிய மான்புறு புரட் சியும் 1789 சமத்துவம் சகோதர த்துவம் சமாதானம் பேணப்பட்டு இன்னும் வருகின்றது. இதற்கு மக்கள் ஆட்சியே காரணம்.
சங்ககால அகத்திணை
புறத்திணை கூறும் நூல் சங்கத்
தமிழ் பற்றி கவிஞர் கலைஞர் மூதறிஞர் மு.கருணாநிதி அவர்கள் "நல்லது நல்லது நாட்டைப் பாடுவது நல்லது அதிலும் நல்லது நாட்டை ஆட்சி AJ JAJÍ மன்னரைப் பற்றி பாடுவது எனக் கூறுகின்றார்"
ஆக இலங்கை வாழ் மக் கள் விரும்பும் சமாதானமான புரிந் துணர்வு வாழ்க்கையை அரசியல் வழி கட்சிகள் வழிவகுத்து கொடு க்க வேண்டும், நீதியான தேர்தலு க்காகவும் அமைதியான வடிவிற் காகவும் நாம் கடவுளிடம் பிரா த்தனை செய்வோம்
தவியருக்கும் திருவிழாவாம்
உண்டு. இவை பகையில் அந்த மரபுக்கேற்பவும் பாடுகளுடனும் ஒன்பதாம் நாள் b விசேஷபூஜை தொனம் என்பன
விரதம்
IE66) LDSLI
டு பத்தாம் நாள் சமியன்று கும்ப செய்வர். இத b என்றும் சொல் ஆலயமானால் ல மூர்த்திக்கு ாம் வேறு ஆல க் கிணற்றிலோ ஆற்றிலோ ஊற்
D.
B 60) 9585 60) 6TT கையில் நமது ாத்திரி பூஜை க்கொள்ளப்படு ளில்த்தான் மகி
அரக்கர்களை
ஒழித்ததாகவும்
பண்டாசுரனை ஒன்பது தினங்க ளிலும் அழிக்க முடியாமல் சிவபிரா னுடைய அருளைப் பெற்று பத்தாம் நாளாகிய விஜயதசமியில் வதம் செய்தாள் என்றும் கூறப்படுகிறது. இதனை உணர்த்தும் வகையிலே வன்னி வாழை வெட்டும் நியதி உருவாயிற்று இந்த நிகழ்வுகள் இந்து ஆலயங்களில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
விஜயதசமி சில புராணக்கதையின்படி விஜயதஷமி நாளில் உமாதேவி யார் களைப்புற்றபோது இந்த வன்னி மரத்தடியில் இளைப்பாறிய தாகவும் இராமன் சீதையைத் தேடிப் புறப்படும் போது வன்னிமரத்தை வலம் வந்து வணங்கியபின் புறப் பட்டதாகவும் பாண்டவர்கள் அஞ்ஞா தவாசத்தின்போது தங்கள் ஆயுத
ங்களை வன்னி மரத்தில் வைத்தி
ருப்பதாகவும் சொல்வார்கள். எனவே ஆயுத பூஜை நற்காரியம் ஆரம்பிக் கும் விஜயதசமி நாளுக்கும் வன்னி மரத்திற்கும் பன்நெடுங்காலமாக தொடர்பு உண்டு. அதனால் தான் மானம்பூ உற்சவத்தில் வன்னிமரக் கிளையொன்றை வாழைமரத்தில் கட்டி வைத்து அதனைப் பூஜித்து வாழைமரம் வெட்டு நடை பெறுகி
ன்றது.
அதற்கமைய நாமும் ஒன் பதாம் நாளாகிய மகா நவமியன்று கல்விக்கூடங்களிலும் கலைக்கூடங் களிலும் தொழிற்சாலைகளிலும் ஆயுதபூஜைக்குரிய ஆயுதங்களை வேலைக்கு பயன்டுத்தாமல் தவி ாத்து கொள்வது நல்லது நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் தவிர்க்கப்பட வேண்டும். ஊசி, நூல் கொண்டு பழந்துணி தைப்பதும் கூடாது. விரதம் கைக் கொள்ளும் முறை
புரட்டாதிச் சனி விரதம் இந்த நாளில் வரும்போது எண ணெய் தேய்க்காது நீராடி அந்த விரத த்தையும் அனுஷ்டித்து எள் எண் ணெய் எரித்து வழிபடலாம், நவரா த்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதல் எட்டு நாட்களிலும் பகலில் உண வின்றி இரவில் பூஜை முடிந்த பின் பால் பழம் பலகாரம் என்பன சாப்பி ட்டு நவமியில் உபவாசமிருந்து பத் தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்ய வேண்டும். முடியாதவர்கள் முதல் எட்டு நாளிலும் ஒருவேளை உணவுண்டு கடைசியில் பால்பழம் உட்கொண்டு இவ்விரதத்தின் நாய கிகளாகிய துர்க்கை, லஷ்மி, சரஸ் வதி மூவரினதும் பேரருளைப் பெற GOTTLİD, (ONCF6Ö6) (BuLJITEELÓlä55 60D6)JULI த்துள் பெருவாழ்வு வாழ்வீர்களாக

Page 7
19.10.2001
後
Graiguli D கார்பர்தாட்ட 萨 சுற்றும் GUIT 'n
இதுவரை நடைபெற்ற காலிறுதிப்போட்
(அ.சபாய்வா) ".
முதற் சுற்று முடிவடை ந்து காலிறுதிப் போட்டிகள் ஆரம்ப மான் நிலையில் முதலாவது காலி றுதிப் போட்டியில் ஏற்கனவே டிஸ்கோ அணி, கடல் மீன் அணி யை 2-0 என்ற கோல் அடிப் படையில் வெற்றி கொண்டு அரை யிறுதிக்குச் செல்ல, 15-10-2001 அன்று இடம்பெற்ற இரண்டாவது காலிறுதிப்போட்டியில் யங்ஸ்டார் அணி நீண்டதொரு இடைவெளி யின் பின் களத்திலிறங்கிய சுதந் திரன் அணியை 2-0 என்ற கோல் அடிப்படையில் வென்று அரையிறு திக்கு முன்னேறியது.
முதற் பாதியில் சுதந்திரன் அணி தனக்குக் கிடைத்த பொன் னான கோல் போடும் சந்தர்ப்பத்தை நழுவ விட்டதிலிருந்து அவர்கள் கோல் போடும் திறனற்றவர்களா கவே தென்பட்டனர். இடது சிறகு வீரர் ரகு தனது பணியைச் செவ் வனே செய்தும், அதனை முடித்து வைக்கும் ஆற்றல் முன்னணியில் இல்லாதது பெருங்குறையே. யங் ஸ்டார் அணி களத்தில் பெரிதாகச் சாதிக்கா விட்டாலும் கிடைத்த சந் தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண் L@k
16-10-2001 அன்று இடம் பெற்ற "மைக்கல் மென் அணிக் கும் இக்னேஷியஸ் அணிக்குமி டையிலான மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் மைக்கல்மென் அணி ஒரு புதிய அவதாரமெடுத்துக் களமிறங்கியது.
புதிய வீரர்களின் அறிமு கமும், முன்னாள் பிரபல வீரர் கஷ் மீரின் நெறிப்படுத்தலில் அணி கள மிறங்கியமையும் பெரும் எதிர்பார்ப் புக்குட்பட்டிருந்தும், இக்னேஷியஸ் அணி தனது முதிர்ச்சியான ஆட் டத்தால் 2-2 என்ற கோல் அடிப்ப டையில் வெற்றி பெற்றது முன்பாதி கோல் எதுவுமின்றி சமநிலையி லிருந்ததும் கணிப்பிற்குரியது.
இக்னேஷியஸ் அணியின் கசியுஸ் மத்திய இடைநிலை வீர ராக நின்று அணியை நெறிப் படுத்தியமை அவதானிப்புக்குரியது. இன்று மட்டுநகரிலுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய சிறந்த மத் திய இடைநிலை வீரர்களில் அவ ரும் ஒருவரென்பதில் சந்தேக மில்லை. அணி பந்தை மிகச் சிக்க னமாகவும் அனாவசிய உதைக ளே துமின்றி நகர்த்தியமையும் அவர் களின் முதிர்ச்சியைக்காட்டி Lll.
அதே வேளை மைக்கல் அணி எதிரணியின் அசைவுகளைப் புரிந்து கொண்டு ஆடுந்திறனை வளர்த்துக் கொள்வதும, பந்தை அநாவசியமாகக் கால்களுக்கிடை யே வைத்துப் பயன்படுத்தும் பாங் கை வளர்த்துக்கொள்வதும் கவ னத்திற் கொள்ள வேண்டிய விடய ங்களாகும். இரண்டாவது பாதியில் முன்னிலை சந்தர்ப்பத்தை பயன்ப டுத்தியிருந்தால் போட்டியின் தலை விதியே மாறியிருக்கும் ஆயினும் அடுத்து வரும் சுற்றுப்போட்டிகளில் முன்னேற்றத்தைக் கொணர்வார்கள் 6T60T BLDLIGOTLD.
பரபரப்பான அரையிறுதியை நோக்கி.
சக்தி காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நேற்றுடன் தனது காலிறுதியாட்டங்களை முடித்துக் கொண்டு அரையிறுதிக்கு முன் னேறியுள்ளது. அதன் ஒரு கட்ட மான இறுதிக் காலிறுதிப் போட்டி யில் தனது பொன்விழாவைக் கொண்டாடிய கையோடு மட்டு. பாடுமீன் அணி அதனை எதிர்த்து விளையாடிய லைட்ஹவுஸ் அணி யை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு அரையிறுதிக்கு முன்னேறியது.
இருந்தும் விமர்சனக் கண்ணோடு இந்தப் போடியைக் காண வேண்டியதன் அவசியமும்
ஒரு புறந்தள்ள இதனை எழுத
வேண்டியுள்ளது.
நேற்று விளையாடியது வழமையான பாடுமீன் அணிதானா என்கிற சந்தேகம் முதலில் எழுந் தது. அதன் நேர்த்தியான தலை நகர்த்தல்கள், அணி நிலைகளை முன்னிலைப்படுத்தல், காத்தல்,
பற்றிய ஒரு கண்ணோட்டம்
கவர்தல், இணைத் என்கிற எதுவுமே சாதாரண அணி விளையாடியது விய போட்டியி நிமிடம் வரை இரு தங்கள் நிலைக அனாதைகள் பே கொண்டிருக்க, ஆ தில் பாடுமீன் மத்தி வீரர் அஷோக், 6ை டனைச் சட்டத்து கொண்டிருந்த பந்ை
GOTITU.
லைட் தொடர்ச்சியான தவி யும், இடது சிறகு 6 தவறான முன்னின் களையும் நிகழ்த்தி மையும் ஒரு வளரு ஆரோக்கியமான
EITGOOTGlobago.
(நாளை ெ
உயரம் பாய்தல் ஆண்பென
பிரிவிலும் மேற்கு ஜேர்மனி
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
லோஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யாவும், அதன் சார்பு நாடுகள் பலவும் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் வார் சோ ஒப்பந்த நாடுகளில் ஒன்றான ரூமேனியா இந்த ஒலிம்பிக்கில் பங்குபற்றியமை ஒரு சிறப்பு அம் சமாகும். ரூமேனியா பங்கு பற்றி
யது மட்டுமன்றி இந்த 23வது ஒலிம்
பிக்கில் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது. அமெரிக்கா வுக்கு அடுத்ததாக ஆகக் கூடிய தங்கப்பதக்கங்களைப் பெற்றுக் கொண்ட நாடு ரூமேனியா ஆகும். ஜிம்குஸ்டிக், படகோட்டம், சுவட்டு மைதானம் போன்ற நிகழ்ச்சிகளில் ரூமேனியா வீரர்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றார்கள். எமது நாட்டின் கெளரவத்துக்காகவும், மதிப்புக்காகவும் நாம் கலந்து கொள்கின்றோம் என ருமேனியப் பயிற்சியாளர்கள் ஒருவர் கருத்து வெளியிட்டார். பத்திரிகைகளும், வானொலி, தொலைக்காட்சிகளும், ரூமேனியாவின் ஒலிம்பிக் சாத னைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கின. ருமேனியா லோஸ் ஏன்ஜல்ஸ் போட்டியில் பெற்ற வெற்றி பெரும் வெற்றியாகும் ஒலிம்பிக் வரலாற்றில் இப்படியான வெற்றியை அவர்கள் ஒரு போதும் பெற்றதில்லை. சுவட்டுமைதான நிகழ்ச்சியான நீளம் பாய்தலில் ரூமேனியா வீராங்கனைகள் 1ம்,2ம் இடத்தைப் பெற்றனர்.ஜிம்குஸ்டிக் போட்டிகளில் சாபோ, பூசா, அகா சரி போன்ற வீரர்கள் பல தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்ட னர் ருமேனியா வீராங்கனை சாபோ ஜிம்குஸ்டிக் போட்டிகளில் 4 தங்கப்பதக்கங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 17 வயதுடைய சாபோ குழு நிகழ்ச்சிகளில் தனது சகாவான 14 வயதுடைய பவுசா வுடன் சேர்ந்து போட்டியிட்டு
வெற்றி புெற்றார். ஒலிம்பிக்கில் 20 களையும் மொத்த வெள்ளி, வெண்க ளையும் பெற்று லோஸ் ஏன்ஜல்ஸ் மூன்றாவது இடத்து மேற்கு ஜெர்மனி கா, ருமேனியாவுக் தலாக தங்கப்பத நாடு பெற்றுக்கொ பாய்தல் நிகழ்ச் பெண் இருபிரிவிலு மன் வீரர்கள் வெ குறிப்பிடத்தக்க அ கள் பிரிவில் மோ பெண்கள் பிரிவி வெற்றி பெற்றனர்.
லோஸ் 6 பிக் அமெரிக்கா 83 களையும் 61 வெ ளையும், 30 வெ6 களையும் மொத்த கங்களை பெற்று மு பெற்றது. இது ஒரு யாகும் ஒலிம்பி போட்டியை நடாத் வகையில் ஆகக் பதக்கங்களை ரவு ஒலிம்பிக்கில் டெ பெற்ற மொத்த தா ஆனால் இச்சாத ரிக்கா 83 தங்கப்பத மூலம் முறியடித்த முறை ஒரு பதக்கே லை. மொத்தம் 68 47 நாடுகள் பெற்று ஆசிய நாடுகளில் பதக்கங்களையும், கப்பதக்கங்களை கொண்டன. தென் கப்பதக்கங்களை நாடுகள் 12 பத பெற்றுக்கொண்டன
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 7
தல், முடித்தல்
இல்லா ஒரு 600uIL (BLIII 6ö பப்பையளித்தது. பின் ஐந்தாவது பக்க வீரர்களும் ளைப் புரியாத ால் அலைந்து றாவது நிமிடத் ய இடைநிலை லட்ஹவுஸ் தண் ள் அல்லாடிக் தைக் கோலாக்கி
ஹவுஸ் அணி பறான எறிகளை வீரரின் கணிப்புத்
D6)LI LUITULI8F9F6) க் கொண்டிருந்த நம் அணிக்கான
குறிகளாகக்
தாடரும்) ன் இரு வெற்றி
ருமேனியா இந்த தங்கப்பதக்கங் தமாக 53 தங்க, 56,o Lugbdisassia, க் கொண்டது. ல் ஒலிம்பிக்கில்
துக்கு வந்த நாடு
ஆகும். அமெரிக் கு அடுத்து கூடு க்கங்களை இந் ண்டது. உயரம் சியின் ஆண், ம் மேற்கு ஜெர் பற்றி பெற்றமை ம்சமாகும். ஆண் கென்பேர்க் கும், ல் மேபாத்தும்
ரன்ஜல்ஸ் ஒலிம் தங்கப்பதக்கங் ள்ளிப்பதக்கங்க ண்கலப்பதக்கங் SLDIT35 174 Lig5d. முதலாமிடத்தைப்
ഉ_ണ്ഡി, 9Ig,ഞങ്ങ
வரலாற்றில் திய நாடு என்ற
கூடிய தங்கப் யாமொஸ்கோ பற்றது. ரஷ்யா ங்கப்பதக்கம் 80. னையை அமெ க்கம் பெற்றதன் து. இந்தியா இம் மேனும் பெறவில் 7 பதக்கங்களை றுக் கொண்டன. சீனா 15.தங்கப் ஜப்பான் 10 தங் யும் பெற்றுக் கொரியா 6 தங் யும் ஆபிரிக்க க்கங்களையும்
மூதூர் துறைமுக வீதியில் உள்ள நெய்தல் நகர் மீனவர் கூட்டுறவுச் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட 15 ஏக்கர் நிலப்பரப்பில் காணியற்ற ஏழைக் குடும்பத்தினர் இவ் ஆற்றோடையினை நிரந்தர குடியிருப்பு நிலமாக மாற்றி அமைத்து இருப்பதை இப்படத்தின் மூலம் அவதானிக்கலாம்.
படமும் தகவலும். எம்.ஐ.எம்.சிதாப், மூதூர் - 0
பாரதிபுரம் வாசிகசாலை இன்னும் திறக்கப்படவில்லையே!
மட்டக்களப்பு பாரதிலேனில் 'பாரதிபுரம் சனசமூக நிலையம் என்னும் பெயரில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் பொது மக்களின் பாவனைக்கு இன்னும் திறந்து வைக்கப்படவில்லை.
இந்நிலையம் மக்களின் பொது அறிவைப் பெருக்குவதற்காக அமைக்கப்பட்டது. ஆனால் இந்நிலையம் ஏன் இன்னும் திறந்து வைக்கவில்லை? காரணம் தெரியாது மக்கள் கவலைப்படுகின்றனர்.
ஆகவே இது விடயமாக மட்டு.மாநகர சபை ஆணையாளர் தான் பொது மக்களுக்கு விளங்கவைக்க வேண்டும்.
எவ்வாறாயினும் கூடிய விரைவில் இந்நிலையத்தைத் திறந்து, பொது மக்களின் அறிவை விருத்தி செய்ய ஆணையாளர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
தி.கந்தசாமரி, திருமலை வீதி, மட்டக்களப்பு
6]]lọđb||6ùđ5606ilỞ Ởij} {5!0 செய்யாமல் துர்நாற்றம் வீசுகிறது
மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் அதாவது வடிகால் அமைப்புக்களை சுத்தமாக்குபவர்கள் கட்ந்த பல மாதங்களாக பின்வரும் வடிகால்களை சுத்தமாக்குவதில்லை; இதனால் இவ் வீதிகளில் வாழும் மக்கள் துர்நாற்றத்துடன் சீவிக்க வேண்டியவர்களாக உள்ளார்கள் இவ்வடிகால்களைச் சுத்தமாக்குபவர்களும்,இப்பாதைகளைச் சுத்த மாக்குபவர்களும் ஏனோ தானோ என்று திரிகின்றார்கள்.
இத்துடன் ஒலிவ் வீதியில் அமைந்துள்ள வீதித்தடுப்பு இதுவரை அகற்றப்படவில்லை. மாநகர சபையால் அனைத்து இடங்களிலும் உள்ள இடங்கள் அகற்றப்படும் பொழுது இத் தடை ஏன் அகற்றப் படவில்லை என்பதையும் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
(BuJITJU 6TU. (86)JU அருணகிரி வீதி, மட்டக்களப்பு.
மீண்டும் வேதாளம்!
கிடந்த காலங்களில் நாவற்குடா கிழக்கு பிரதேசத்தில் காணப்பட்ட மதுபான உற்பத்தியும், சட்டவிரோத மதுபான விற்பனையும் தினக்கதிர் மூலம் பல தடவை சுட்டிக்காட்டப்பட்டு மட்டுப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் தற்போது புதிய மதுபான விற்பனை நிலையங்கள் பகிரங்கமாக பிரதான வீதியிலேயே நிறுவப்பட்டுள்ளது. முன்பெல்லாம் சந்து பொந்துகளில் நடைபெற்ற சட்ட விரோத மதுபான விற்பனை பகிரங்கமாக நடைபெறுவதன் பின்னணி என்ன? என்பதை இட்டு
நாவற்குடா மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
நாவலூர் சில் செல்வம்
நடவடிக்கை எடுக்கவும்
க்ளுவாஞ்சிகுடியில் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல் வராசாவின் நிதி ஒதுக்கீட்டில் வீதி ஒன்று நிர்மாணிக்கப்படுகின்றது. இந்த விதியை களுவாஞ்சிகுடியிலுள்ள வேறொருவர் தனது சொந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, தனது வளவிற்குச் செல்ல பயன்படுத்து கிறார்.அமைக்கப்படும் வீதியிலும்,அதைச்சுற்றியும் எந்த ஒரு குடும்பமும் வசிப்ப்தில்லை எவ்வளவோ, அமைக்கப்பட வேண்டிய வீதிகள் இருந்தும், பழுதடைந்த விதிகள் இருந்தும் தனது சொந்த வளவிற்கு அந்த நபர் போடும் புதிய வீதியை அமைப்பது சம்பந்தமாக கிராம மக்கள் அதிகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தரும், பிரதேச செயலாளருமான எஸ்.பாஸ் கரனிடம் முறையிட்டுள்ளார்கள். இந்த வீதி அமைக்கப்படுவதை உடன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகளை
வேண்டுகிறேன். 6T6).(3D(T(3,607

Page 8
19.10.2001
சகல தமிழ்க் கட்சிகளையும்
போட்டியிடுமாறு மனிதே 9
ம்ெசல்ம்)
தமிழ் மக்களின்சுய கெளர வத்துக்காகவும்.நிரந்தர சமாத கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடுமாறு யாழ் மாவட்ட மனி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவ்வமைப்பின் தலைவர் சுபரமநாதன்செயலாளர் அ.கி.சிவசு ப்பிரமணியம் ஆகியோர் ஒப்பமிட்டு ள்ள இவ் அறிக்கையில்மேலும் தெரிவிக்கப்பட்டு ஸ்ளதாவது,
தமிழ்மக்கள் அனுபவி க்கின்ற சொல்லொண்ணாத் துன்ப ங் களுக்கு விடிவு காணும்
வகையில் சகல கட்சிகளும்
ஒரேய்னியின் கீழ் போட்டியிட வேண்டும்,
போர் நிறுத்தம்,விடுதலை ப்புலிகள் மீதான தடை நீக்கம் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்து டனான பேச்சுவார்த்தைதமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை
பகுப்பாய்வின் போது கைக்குண்டு வெடித்து ஒரு பெண்பலி
(நமது நிருபர்)
கொழும்பு அரச பகுப்பா ய்வுத் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற கைக் குண்டு வெடி ப்பில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் காயமடைந்து கொழு
ம்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பகுப்பாய்வுக்காக கொண்டு வரப்பட்ட கைக்குண்டொ ன்றை பரிசோதித்துக் கொண்டிருந்த போதே தவறுதலாக வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வாழைச்சேனை கடலோரங்கள் அபிவிருத்தி
(ருத்ரா) கிழக்கு கரையோர சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்
வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கல்குடா கல்மடு பாசிக்குடா மற்றும் நாசிவன்தீவு கரையோர பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
சூழல சுற் றாட ல பாதுகாப்பு மற்றும் கடலரிப்பைத்
தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் இத் திட்டத் திணி கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது தொடர்பாக மனித
Ꭷ iffᏄ60Ꭰ tᎠ aᏏ 6ii 600 وهي LD 6f L நிறைவேற்றுப் பணிப்பாளர் செரின் சேவியர் இத் திட்டங்களை ஆராய்ந்தார்.
இதே வேளை பெண்கள் மேம்பாட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று கல்குடா கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் கிராம சேவகர் க.கஜேந்திரன்தலைமையில் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில் பெண்கள் பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டது.
முன்நிறுத்தல்,நி னத்தை மலர உ (8EITsfasg0053,666
Deb (GlbL6
(Lièg மத்திய கிராமம் பகுதி பத்து தினங்க பத்து 6) I ULI மகளுடன் டெ EË BESIT 600I6s 6 தெரிவிக்கப்படு
B6006)
தொணன்
b60
(வாழை எதிர் வ கிழமை காலை மாவட்டத்திலுள்ள Lff ஆசிரியர்கை
ப்புக் கல்வி வலய
கக் கூடுமாறு தெ ர்சங்கத்தின் தலை அழைப்பு விடுத்து இவ்வெ தொண்டராசிரிய
கல்முனை ஆதார வைத்தி நீண்டகாலப் பிரச்சினை
(காரைதீவு நிருபர்)
கடந்த 112 வருட காலம் பழமை வாய்ந்த கல்முனை ஆதார வைத்தியசாலை பொது வைத்தியசா லையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக நேற்று ஈபி.டி.பி. வட்டாரங்கள் தெரி
புலிகளின்.
செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளைமோர் குண்டு வெடி த்த சிறிது நேரத்தின் பின்பு புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள படையினர் கடுக்காமுனைப் பகுதியை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் செய்திகள்
தெரிவிக்கின்றன.
(வவுனியா நிருபர்)
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பரதேசத்துக்கு எரிபொருள் மற்றும் LD 600i 6I 6ooi () 600Iu செல்வதற்குத 9560) L விதிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பொது மக்களின் சார்பில் உயர் நீதி மன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. விவசாய மற்றும் கடற் றொழிலாளர் குடும்பங்களின் சார்பில் கந்தையா
சிவ நேசன் என்பவரும் மற்றும்
ஐந்து பொது மக்களும் இந்த மனுத் தாக்கலை செய்துள்ளனர்.
சட்ட மா அதிபர், இ ரா னு வ த' த ள ப த வவுனியாவிலுள்ள 21ஆவது
படையணியின் பிரிகேட் தளபதி ஆகியோர் இந்த மனுக்களில் பிரதி
வாதிகளாகக் குறிப்பிடப்
பட்டுள்ளனர்.
எடுத்துச்
GI GO GOf Li பிரதேசத து கி கு
Sligoi Sofibl60 எரிபொருள் தட்டுப்பாட்டை ஆட்சேபித்து உயர்நீதிமன்றில் வழக்கு
குறிப்பிட்டளவு எரிபொருளைப பங்கீட்டு அடிப்படையில் மட்டும் எடுத்துச் செல்ல முடியும் என்று கட்டுப்பாடு வதித்ததன் மூலம் இந்த நாட்டில் ஏனைய மக்களுக்கு
வழங்கப்பட்டஅடிப்படை உரிமை
எமக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை இரத்துச் செய்வதோடு
இந்த உத்தரவின் கீழான
நடைமுறையினால் எமக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டுக்கு நஸ்ட ஈடு வழங்க வேண்டும் என்று
மனுதாரர்கள் தமதுர் மனுக்களில் கோரியுள்ளனர். அடிப்படை மனித
உரிமை மீறல் தொடர்பாக ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டால் அந்த மனு மீதான முடிவடை அல்லது தீர்ப்பை அது தாக்கல் அ ச ய ய ப ப ட டு இரண்டுமாதத்துக்குள் உயர் நீதி மன்றம் வழங்க வ்ேண்டும்
என்பது அரசரமைப்புச சட்டவிதியாகும்
வித்தன.
இதற்கா இன்று சுகாதார த்துறை அமைச்சர் டிசில்வாவிடம் அ தேவானந்தா ஒட்
அலி
(86)IL LIII
(நமது நீ
DLLE த்தில் ஐக்கிய ே முஸ்லிம் காங்கி போட்டியிடுவதால் மாவட்ட முன்னா உறுப்பினரான அ னாவை தேர்தலி நிறுத்தக்கூடாது
LDLLbb6II மட்டக்களப்பில் இரு திருகோணமலை 1 தலா ஒருவரும் பே தீர்மானிக்கபபட்டுள் ଓFIt it uilt 85 6] @|6) வேட்பாளர் நிறுத் தெரிவிக்கப்படுகி இதே6ே களப்பு மாவட்டத்தி முதல் வேட்பு மனு செய்யமுடியும் தெரிவத்தாட்சி அ அதிபருமான தெரிவித்தார்.
கட்சிகள் மக்கள் மத்தியில் ெ வேட்பாளர்களை ெ ஆர்வம்காட்டி வருக மக்கள் திறமை மனதுள்ளதுமான எதிர்பாத்துக் கொ என்பது குறிப்பிடித்
திரிகை வேல்ட் வொயிஸ் ീൺകേഖര நிறுவனத்தினா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 8 . | C\CửiIm தொழில் பயிற்சி ஒன்றிணைந்து தகுதிகாண்பரீட்சை OLDÜLI (35Iflö805
(வந்தாறுமூலை நிருபர்)
தொழில்நுட்பக்
ன த்தை உருவாக்கவும் சகல தமிழ் த நேய அமைப்பின் ஒன்றியம் நேற்று
60)LDy னால் தகவல தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ் பயிற்சிக்கு பயிலுனர்களை தேர்ந்தெடுப்பத ற்கான தகுதிகாண் பரீட்சை நாளை சனிக்கிழமை மு.ப.1030 மணிக்கு வந் தாறுமூலை LDIT 6)JLʻ L
Iந்தரச் சமாதா தொழில் பயிற்சி நிலையத்தில் ழைத்தல் ஆகிய ஒரே அணியில் போட்டியிட நடைபெற இருப்பதாக பயிற்சித் அடிப்படையில் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. திட்ட உத்தியோகத்தர் ரி.வினோ
bIGOOITILD6ò CLIII GOILD6O)6OIGli
தராசா தெரிவித்தார்.
இப பாட  ைசக கு
விண்ணப்பித்து அனுமதிஅட்டை
கிடைக்கதவர்கள் வந்தாறுமூலை மாவட்ட தொழிற் பயிற்சி
11Lib கடையில் ஏற்ப் பட்ட நிலையத்துடன் தொடர்பு
.இனி மேல் கணவனுடன் கட்டுள்ளார் ܝ ܢܝ . " " வாழ்வதில்லை எனக்கூறிச்
蠶 o॰ விஷ மருந்து போத்தல் காணாமல் போன " ஒன்றையும் எடுத்துச் அடையாள அட்டை கிறது. சென்றதாக உறவினர்கள் குறுமன்வெளியைச் சேர்ந்த
ன் மனைவிக
தெரிவிக்கின்றனர்.
டர்.ஆசிரியசங்கத்தின்
டன ஒன்று கூடல்
நிருபர்) நியமனம் தொடர்பாகவும் அவர் காணாமல் போய்விட்டது. ரும் திங் கட் களது (BETrf,60),36 பற்றியும் இந்த அடையாள
மட்டக்களப்பு கலந்துரையாடுவதோடு பல்வேறு hele : G சகல தொன்ை தீர்மானங்களும் நிறைவேற்ற ?Ꭲ- " t- " " கணி டெடு ாயும் மட்டக்கள ப்படும் எனவும் த்தவர்கள் 3002 பார் வீதி பத்துக்கு முன்பா இது தமக்கு நிரந்தர மட்டக்களப்பு எனும் முகவரியில் ாண்டர் நியமனம் வழங்கப்படாமை ஒப்படைக்க வும் அல்லது 065 செந்தமிழின் ' ' 1955 இலக்க தலைவன் 6T6 TITIT. அமையும் எனவும் அவர் மேலும் ான்று கூடலில் தெரிவித்தார். தொடர்புகொள்ளவும் துளின் நிரந்தர
திருச்செல்வம். கேநதிரா தேவி என்பவரின் தேசிய அடையாள
(808590603Ꮩ) மட்டக்களப்பு வவுண்டரி வீதியில் வைத்து நேற்றுத் தவறுதலாக
அட்டை
நியசாலை தரமுயர்த்தப்பட்டதாக அறிவிப்பு மீண்டும் தேர்தல் காலத்தில் சூடுபிடிக்கிறது
ன பத்திரங்களை
தாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யர்வு பற்றி கடந்த பொதுத்தேர் தலின் போது பாராளுமன்ற உறுப்பி
சுதேசவைத்திய அம்பாறை கலையோர (35FCBILD.UFIÉléBi நிமால் சிறிபால பிரதேச தமிழ் பேசும் மக்களின் " ಆ ಉಲಝೀ। மைச்சர்டக்ளஸ் தன் காலச்சினையாக இருந்து தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறி படைக்கவுள்ள þólu JöfT60)6\) L1905b)"
வரும் இவ்வைத்தி 鲇JU ஆனால் ஒரு வருடமா
FISI GLDGIMIGDIGOITIGO)6) ாராக நிறுத்தக் கோரிக்கை
கியும் இவ்விடயம் நிறைவேறாத நிலையில் புதிய தேர்தல் வந்துள்ள தைத் தொடர்ந்து, தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
ருபர்) செய்தியில் உண்மை இல்லை என இப்பிரதேச மக்கள் தெரி விக்கி
ளப்பு மாவட்ட ரீலங்கா முஸ்லிம் இளைஞர் ଭୌing60||f
தசியக்கட்சியும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழர்
சும் இணைந்து இவரது அரசியல் பாதை LDET சங்கமும் வலியுறுத்தி வந்து
LDLL &Ë556TITLUL க்கு தடைபோட நினைப்பது மிகவும்
பாராளுமன்ற சாகிர் மெளலா வேட்பாளராக 1601 Golorful III Go
வரும் வவுனியா, ாவட்ட ங்களில்
ட்டியிடுவதற்குத்
வருத்தத்திற்குரிய விடயமாகும் எனவே அலிசாகிர் மெளலானாவை வேட்பாளராக நிறுத்துமாறு கோரியு
ள்ளது.
தேர்தல் களம்.
ଗୌଣୀ:45].
1889 இல் மத்திய மருத்துவமனையாக ஆரம்பிக்க ப்பட்ட இவ்வைத்தியசாலை 1965ல் ஆதார வைத்தியசாலையானது
தினமும் 350 நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காகவும்,150 பேர் கிளினிக்கிற்காகவும் இவ்வைத்திய
யயா வரும் ஒரு பொதுச் சாலைக்கு வருவதாக தெரிவிக்க துசுரேஸ் அணி சின்னத்தின் கீழ் போட்டியிட்டாலீ ப்படுகிறது. un ബി པའི་ 90 நிச்சயமாக 4 பிரதிநிதிகளை பெற பயன்படுத்த வேண்டும்" ""2" qpiguibo. "இலஞ்சம், சொந்த நலன்களைச் " ஆசிரிய ஆலோசகரான சீர் தூக்குதல், போன்றவற்றினை '' இரட்னசபாபதி ;- விடுத்து மக்களின் நலனில் ல் சனிக்கிழமை
க்களை தாக்கல் T60I LDT6)IL I லுவலரும் அரச சி. சணி முகம்
தமிழ் மக்களுக்கென எதனைச் வழங்கிப்பார்க்கலாம். என்றார்.
சாதித்தார்' 12வது பொதுத் தேர்தல் நரிவுசெய்வதில் "தமிழ்க் கட்சிகள் இத் தொடர்பான மட்டக் களப்பு " தேர்தல களத்தினை நமது மாவட்டத் தமிழ் மக்களது "' ' ഉ ഞ|| | | | gിഞ്ഞ uിഞug கருத்துக்கள் தொடர்ந்து வேட்பு ജ്ഞഖtaങ്ങണ தீாப்பதற்கான முயற்சிகளில் துரித மனுத்தாக்கல் முடியும் வரை
டிருக்கினறனர் கதியில் செயற்பயயடுவதற்கெனப் வெளிவரும்.
தக்கது.
"இத்தேர்தலில் நமது தமிழ்க் கட்சிகள் சில கடந்த கால உண்மைகளை மனதில் கொண்டு செயறி பட வேணி டும் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில்
அக் கறை கொணி டு இன விடிவுக்கென பாராளுமன்றக் கதிரைகளைப் பயன்படுத்த வேண்டும். அத்தோடு புதிய தூய முற்போக்கு எண்ணமுள்ள இளைஞர்களுக்குச் சந்தர்ப்பம்
இரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது: