கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.22

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ஒளி = 2 - கதிர் -182
22-10-2001
திங்கட்கிழமை
(iର)ର), diffliରୀ
Ugaibai
(நமது நிருபர்)
துகாப்பு ஏற்பாடுகளில் படையினர்
படையினரின் அதிஉச்ச பாதுகாப்பு வலயங்களில்அமைந்திருக்கும் திருகோணமலை மற் துறைமுகங்கள் விடுதலைப் புலிகளின் தக்குதல் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்ப அச்சம் காரணமாக மேற்படி துறைமுகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மேற்கோள்காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன
வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் கடற் புலிகளின் நடமாட் டம் அதிகரித் து வருவதைத் தொடர்ந்தும், கிழக்கு கடலில் கடற்படைப்படகுகள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாலும் படையினரின் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில அமைந்திருக்கும் திருகோணமலை , மற்றும் காங்கேசன் துறைத்
துறைமுகங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் புதய தாக்குதல்களை நடாத்தலாம் என்ற S) ef g ||D L 6o L 5 5 U LI L fi 6) ஏற்பட்டிருப்பதாக கொழும்பிலுள்ள பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
படையினரின் புலனாய்வுப் பிரிவின் தகவல்களின் படி - யாழ் குடாநாட்டிலுள் ள 40,000
துருப்புக்களின் பிர தொடர்பு மைய காங்கேசன்துறை புலிகளின் புதிய இலக்காகக் கூடிய அதிகரித்திருப்பதா விடுக்கப்பட்டுள்ளது EEL MÓ L.
மூலம் துறைமுகத் (8)
கடற்படையின் ரோந்து அணி வழிமறித்து கடற்புலிகள் தாக்கு
Uରାjalଗର୍ଭା இரு கடற்படைப் படகுகள் ே
(வவுனியா நிருபர்) முல்லைத்தீவுக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக் கையில்
ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீது
நேற்றுக்காலை 9 மணியளவில்
விடுதலைப் புலிகளின் தாக்குதல்
நடத்தியுள்ளனர்
இத் தாக்குதலில்
கடற்படையினரின் இரு கடற்
கலங்கள் பலத்த சேதத்துக்
குள்ளாகதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரோந து நடவடிக கையில ஈடுபட்டடிருந்த கடற்படையயினரை வழிமறித் தே கடற் புலியினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இச் சண்டையின் போது கடற்படையினருக்கு விமானப்படை குண்டுவீச்சு விமானங்கள் உதவி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. சுமார் மூன்றரை மணிநேரம் நடந்த
முல்லையில்விமானத்தாக்குதல், பொது மக்கள் பலர் படுகாயம்
(ഖബങ്ങിut)
முல்லைத் தீவு கடற்கரையோர கிராமங்களான புதுமாத்தளன் அம்பலவன் பொக்கணை வலைஞன் மடம் ஆகிய பகுதிகள் மீது நேற்று விமானப் படையினரின் குண்டு வீச்சு | 6dfLDIT GOTIES SE56 தாக்குதல்
நடத்தியுள்ளன.
இத்தாக்குதலினால் அப்பகுதியைச்
தேர்தலையொட்டி
பொலிஸ் அதிகாரிகள்
இடமாற்றம்
(நமது நிருப) நாட்டில் உள்ள சகல பகுதிகளிலும் கடமையாற்றிய 57 பொலிஸ் அதிகாரிகள் நாட்டின் பல பாகங்களுக்கும் இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.
உதவிப் பொலிஸ் அதிகாரிகள் 13பேர்
GLlu'r 656m) ിഞ്ഞu||6ണിന്റെ பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றிய 42
சேர்ந்த பொது மக்கள் பல படுகாயம் அடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
முல்லைக் கடலில் கடற்படையினரின் மீது நேற்று புலிகள் நடத்திய தாக்குதலையடுத்தே விமானப் படையினர் இக்கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரிய வருகின்றது.
@5 ht ó
யாழ்ப்பான த கடற் கரும் புலி என்றழைக்கப்படு ಇಂತಹಾಧ್ವಿ
6) bot) LIGO) | fla?
வாகரை பேருர் கடமை புரியும் ப6 சாரதி அனுமதிப் அடையாள அட்ை மாங்கேணி (
இராணுவ உழவு இ
காவத்தமுனை இ
FT6).Its 2GTILITE 6 வெட்டுவான், பெ போன்ற இராணு பகுதிகளுக்கு வய உழவு இயந்தி
சிங்கள ஆட்சி இனப்பிரச்சிை
(அதிரன்)
இலங்கை சுதந்திரம் பெற்றது
தொடக்கம் அரசாங்கங்களில் தலைமைப் பதவி எடுத்துக் கொண்டவர்கள் வசதி படைத்த இரு
குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அந்தப்
பிரிவினர் வசதியுடன் வாழ்க்கை நடத்தி
-நிமலரா பிரச்சினைகளை முடியும் இவர்கள் இனப் பிரச்சினை வர்கள் என நேற் கிழக்கிலங்கை
 
 
 
 
 

22கரட்தங்க ை உத்தரவாதத்துடன்பெற թու՝ Galaxելջը:
usiasmass
- 08.
விலை ரூபா - 6/-
துறைமுகங்கள் மீது
Dub IIIC-536 ாகவும், இந்த LIGODL jiji JÜNGOOLI
தான விநியோகத் மாக இருக்கும் த் துறைமுகம் தாக்குதலுக்கு LU 6MITUJLJILJØE5E56|| 3, 6 Farfa,603,
16villa, 6i GLIGb Ló 0ான படகுகள் தைத்தாக்க
பக்கம் பார்க்க)
ODU தல்
JğbLD
சண் டையரி ல
தைச் சேர்ந்த ரோசா
ம் கணேசன் D LE586LD LTTEs.
கல்முனையில் ஐ.
(துவழி பகிரதன்) திகாமடுல்ல மாவட்டத்தில் ஐ தே. க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக முஸ்லிம் காங் கிரஸ் விதித் திருக்கும் நிபந்தனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக் கும் (LP (ELDT. E. நேற்றுக் காலை சாய்ந்த மருது மாளிகைக்காடு, கல்முனைக்குடி
புலிகள் மீது
தே. க ஹர்த்தால்
ஆகிய பகுதிகளில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஐ தே க. முஸ்லிம் பிரமுகர் ஒருவர் திகாமடுல்ல மாவட்டத்தில் ஐ தே க சார்பில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து (8u ušāu Lmä)
இராணுவம்
தாக்குதலில் ஈடுபடாதாம்!
(கொழும்பு) விடுதலைப் புலிகள் மீதான இராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கைகள் எதுவும் தற்போதைக்கு
இருக்காது என வெளிவிவகார்
அமைச்சர் லஷமன் கதிர்காம கூறுகின்றார்.
கொழும்பிலிருந்து வெளியாகும்
ஆங்கில வார இதலொன்றுக்கு அளித்த
பேட்டியிலேயே அவர் இவ்வாறு
க்கான பேருந்து சேவை ர் சோதனையால் நிறுத்தம்
து நிலையத்தில் ஸ் சாரதி ஒருவரின் பத்திரம், ஆள் ட போன்றவற்றை ]Tഇഖ (p5|Tഥ
இராணுவத்தினர் பறிமுதல் செய்தமையினால் அந்த பஸ் சாரதி 9, ഞ സെഥഞ]ഖ| ിu|ണ് ബT് ബ്
தெரிவிக்கப்படுகிறது.
(8ம் பக்கம் பார்க்க)
கட்டுப்பாடற்ற பகுதிக்கு
யந்திரங்கள் செல்லத் தடை
ாணுவ சோதனைச் ாகனேரி அடம்படி ண்டுகள் சேனை வ கட்டுப்பாடற்ற ് (ഖഞ്ഞത്രെ ரங்கள் செல்ல
இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். பருவகால நெற்செய்கை ஆரம்பமாகும் இவ்வேளைகளில் இராணுவத்தினரின் இத்தடையினால் நெற் செய்கைகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக
சிறப்புரையாற்றிய குருநாகல் ஹொக்கரல்ல ராஜனைசத்தியாராமய பிரதம குரு வண-மஹகல்கடவல புண்ணியசார தேரோ தெரிவித்தாள்
y}6{{{|} ], []ഞ5 ഡി ബه
தெரிவித்துள்ளார்.
இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தாக்குதல் நவடிக்கை களை நிறுத் திக் கொள்ளு முயற்சிகளுக்கு அரசாங்கம் தாக இருப்பதாகவும் அமைதியை ஏற் படுத்தவே அரசாங்கம் ஒவ்வொரு
(1p6), Bulló {}, ' | | | | | , ബ്
வழங்குவதாகவும் அமைச்சர் கதிகள்
ஜோசப் பரராசசிங்கத்தை தேர்தலில் போட்டியிடாமல் தேசியப் பட்டியலில் சேர்க்க மக்கள் கோரிக்கை செய்தி
அந்தமனிசன் மனி(ன)சி
ால்ல்ோனுமே.
யாளர்களால்தான் நாட்டில்
ன உருவாக்கப்பட்டது. ஜன் நினைவு நிகழ்வில் புண்ணிய சார தேரோ
எவ்வாறு தீர்க்க தான் இன்றைய
9ഖ് ബിന്റെ (IpഖTuി|) (8||(} கொழும்பில் வசிக்கின்றனர். இவர்களில் ഉ{, ിന്റെ ( [[ } () + (1 ബി 1, 1 இனத்துவேசமான நடவடிக்கைகளின் ஏனைய புத்தபிக்குமாருக்கு

Page 2
O
22.10.2001
த.பெ. இல: 155, திருமலை வீதி,
மட்டக்களப்பு தொ பே, இல 065 -
E-mail - thathir(Osnet.lk
22554.
பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத் தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்ட தினங்கள் கடந்து கொணி டிருக்கின்றன.
இன்னமும் கட்சிகள் தம்முடைய வேட்பாளர்கள் யார் யாரை நிறுத்துவது என்ற முடிவினை எடுக்கவில்லை.
சில கட்சிகள் , தமது சார்பில் போட்டியிடுவதற்குப் புதிய வேட்பாளர்களைத் வேழ வலைவீசித் திரிகின்றன.
சென்ற தடவை போலவே இம்முறையும் பலருடைய பெயர்கள் பரவலாக அடிபடுகின்றன .ஆனால் எதுவும் உறுதி 6) FULJLLJ U U U 6) f'6560D6RD.
அனுமதியை உரியவர்களிடம் கேட்காமலே அவர்க ளுடைய பெயர்களைப் படடியலில் சேர்த்தல், செல்வாக்கான வர்களுடைய பெயர்களைக் கொண்ட் நபர்களை அதே முதலெழுத்துக்களுடனர் கண்டு பிடித்துக் கொண்டு வந்து தேர்தலில் நிறுத்தல் எனபது போன்ற தேர்தல் தில்லு முல்லுகள் எதுவும் இம்முறை இதுவரையில் இடம் பெறவில்லை.
ஆனாலும் பல்வேறு குளறுபடிகளுக்கான வாய்ப்புக்கள் இம்முறையும் இருக்கவே செய்கின்றது.
தமிழர்களுடைய சார்பரில் அவர்களது பாராளுமனிறU பிரதிநிதித்துவத்தைப் பலப்படுத்தக் கூடியவாறு ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கும் முயற்சி பலத்த பிரயத்தனங்களினி முடிவில் ஒருருவாறு நிறைவேறியது .
இடையில் சிர்ைன' புத்தி தலைகாட்டிய போதும் ஒருவாறு அது வெற்றி கொள்ளப்பட்டு விட்டது.
தற்போது இந்தக் கூட்டு முன்னணியும் வேட்பாளர் தெரிவுப் Uரச்சினையில் சிக்கித் திணறுவதாகத் தெரியவருகிறது.
கூட்டு முன்னணியினர் பெயராகவும் சினினமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்காரர்கள் தம்முடைய முன்னாள் வேட்பாளர்கள் பலருக்கும் இடம் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சி எடுத்து வருவதாகத் தெரியவருகிறது.
அரசியலில் பழம் திணறு கொட்டை கொட்டவர்களாகத் ம்மைக் கருதிக் கொள்ளும் சிலருக்குத் தொடர்ந்தும் பழம் னினவே ஆசை
எப்படியோ தானி தானி வேட்பாளராக வந்து பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை இனினும்
ഖf6ഞണ് ഖി(bഖg(Tu'6) ഞണ്.
தள்ளாத வயதிலும் அரசியல் செய்த ஜே.ஆர். சிறிமாவோ அரசியல் பாரம்பரியத்தையே இவர்களும் விரும்புகின்றனர்.
தமிழர்களுடைய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தால், உண்மையில் சாதிக்கப்படப் போவது எதுவுமில்லை.
இது எமது முன்னாள் பாராளுமனற உறுப்பினர்களுக்கு ஒன்றும் தெரியாத விடயமல்ல. இந்நிலையிலும் இந்த ஆசனங்கள் ரீதான பற்றை அவர்களால் அறுக்க முடியாதிருக்கின்றது.
இம்முறை தேர்தலுக்கென ஒரு கூட்டு முன்னணி உருவாக்கப்பட்டதன் நோக்கம், தனிநபர்களைப் பாராளும ன்றத்துக்கு அனுப்புவதல்ல.
மாறாக தமிழர்கள் சார்பாக, அவர்களுடைய அபிலாசைகளைக் கூட்டுப்பலத்துடன் பாராளுமனிற்த்தில் நிறுவுவதே, முன்னணியினர் பின்னணிநோக்கம்,
இதைச் சாதிக்க இவர் போகிறாரா அவர் போகிறாரா என்பதை விட எத்தனை பேர் போய் தமிழருடைய பலத்தை நிரூபிக்கப் போகிறார்கள் என்பது தானி முக்கியமானது.
தனி நபர்களது தனிப்பட்ட அரசியல் செல்வாக்குகளுக்கு வாக்களிக்கும் அரசியல் பாரம்பரியத்தால் மக்கள் நிறையவே சோர்ந்து போப் விட்டார்கள்.
இப் போது ஓர் அடிப்படைக் கொள்கை கோட்பாட்டுடன் தமிழர்களை 9 600 6006OTUITAE UiTg5 நிதித்துவப்படுத்தும் கோரிக்கைகளுடன் பாராளுமன்றம் செல்லக் கூடிய ஒரு அணியே அவர்களுக்கு தேவை.
அவி வகையில் புலிகள் மீதான தடையை நீக்க கோரல் பொருளாதாரத் தடை நீக்கம், உடனடி போர் நிறுத்தம். பேச்சு வார்த்தை நோர்வே மத்தியளிப்தம் என்பனவற்றை புதிதாக ட்சியமைக்கப் போகிறர்னர்களிடம் வலியுறுத்தவே தாம் போட்டியிட்டுப் பாராளுமன்றம் செல்ல இருப்பதாக கூட்டு முனர்னணிணினர் தெரிவித்துள்ளனர்.
இதை ஆனந்த சங்கரி போய்ச் செய்தால் என்ன செல்வம் போய் செய்தால் எனின அல்லது அன்றாடம் கூலித் தொழில் செய்யும் ஒரு கந்தப் போடி செய்தால் என்ன மக்களுக்கு B[Tss'UuofT60T(T6ð g/s).
எனவே தனி நபர் முதனிமையை விடுத்து தெளிவான கொள்கையை மக்கள் முனர் பரப்U அக்கொள்கைகளுக்கு வாக்களிக்கும் கலாசாரத்தை மக்களிடையே வளர்க்க அனைவரும் முனர்வர வேண்டும்.
நீண்ட கால அரசியல் தேர்தல் அனுபவம் உடையவர்கள்
স্পঞ্জ உணர்ந்து செயற்பட முனி வர வேண்டும்.
என்னு
தமிழ் ഞണ്ഡങ്ങഥഴ്ചവെ வநாயகம், அமி மனிதன் நாகநா ரை, ஜீஜீபொன்ன முன்னணித்தலை பட்டிருப்பு இராச
மலை இராஜவே
கே.பரி இரத த தலைவர்களின் ിങ്ങിങ്ങ്, ജൂൺ பின்னர் மழுங்கடி அக்கால கட்டத் புடன் உயிர் மண்ணுக்கு என்று (3 LL) LD až 56 புணர்ச்சியை உ ஆனந்தன், வை ஈழவேந்தன் போ கள் மத்தியிலிரு கியிருக்க வேண் ந்த போதிலும் அ தமிழ் மக்களில் த்திற்கு பங்களி யிருக்கிறார்கள்
அத்தன் ளில் ஒருவராக சேனாதிராஜா இல் மத்தியில் ஒரு பி வருகின்றார். நிலையில் திர சின்னமான, உ னத்திற்குரிய க அதன் கூட்டை தலைமைவகிக்க பலரது கருத்தா ற்கு உதாரணம கருத்தொன்றி6ை காட்ட விரும்புகி இருபது க்கு முன்னர் த Lp E, as a goofu ) வாழைச்சேனைய போது அவர் இ
"தாய் பிள்ளைகளுக்கு டைகள் போன்ற அணிவித்துப் ப ജൂ|6||56| ഖണi] இராணுவதினைச் ப்படக்கூடிய சூழ் வாகாது. அவர் போரிடக் கூடிய (Bub.
இவர்தா ஒரு தலைர், கத்தகுதியானவ தமிழர் விடுத6ை ருந்து தெரிவு செ பாஉறுப்பினர் BLefluflói 2606 தலைக் கூட்டை யான தொண்டர் கால உறுப்பினர் என்ற விபரங்களை முகவரிகளையே ിഞണ്ഡuിഞ്ഞ ഉ ബ6 இன்னுமொரு உ கூற விரும்புகிறே தமிழர யாக்கிரம் நடைெ
L J TIL FIT6O6) LDT6OOT மாணவர்களுக்குத் மட்டக் களப் பு நடைபெற்ற சத்தி கேற்றோம். சத்திய HELILILL GE560DL f ET606) 4 D60s இராணுவத்தினர ஊரடங்கு உத் LULL (B6)60D6"Tu தின் கவசவாகன ந்து மறைந்து ஒட் வாழைச்சேனை ஓடோடி வந்தோப் அமரர் அமிர்தலி மாவட்டத்தில் (BLITTLIọu fill I (BLITT
 

திங்கட்கிழமை
2.
ர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு ம் கொள்கை உருவாகவேண்டும்
(BLJLD LD55616. ம் தந்தை செல் தலிங்கம் இரும்பு தன், செ.இராசது ம்பலம், அறப் போர் வர் அரிய நாயகம், மாணிக் கம், திரு ராதயம், பண்டிதர் னம் பூோன்ற மறைவுகளின் து மாற்றங்களின் க்கப்பட்டு விட்டது. தில் உயிர்த்துடிப் தமிழுக்கு, உடல் கோசமிட்டு, தமிழ் ரிடையே விழிப் உருவாக்கிய காசி ன்னை ஆனந்தன், ன்றோர், தமிழ் மக் நந்து சற்று ஒதுங்
டிய சூழ்நிலையிரு
வர்களும் இன்னும் ன் ஈழப்போராட்ட |த்துக் கொண்டே
ങ്കu pഞൺഖ| b விருந்த மாவை ன்னும் தமிழ் மக்கள் ரமுகராக இயங்கி இன்றைய சூழ் ாவிட இனத்தின் தயசூரியன் சின் ட்சிக்கு அல்லது மப்பிற்கு அவரே வேண்டும் என்பது கும். ஏன்? என்பத ாக அவர் கூறிய ன இங்கு சுட்டிக் sör(3,36öI.
வருடகாலங்களு வி. கூட்டணியின் ன் கூட்டமொன்று யில் நன்டை பெற்ற வ்வாறு கூறினார். மார்கள் தங்கள் இராணு வச்சீரு Ᏸ Ᏸ) .60ᎠL. Ꮷ560Ꭰ6lᎢ ழக்க வேண்டும். நது வரும் போது 5560STLT6) LI JULI நிலை ஒன்று உரு களை எதிர்த்துப் ஒரு வீரம் ஏற்ப
6ÖT 2) 60ÖT6ODA DOLLIT 601 தலைமை தாங் வட கிழக்கில் ஸ்க் கூட்டணியிலி
கள், தமிழரசுக் ஸ்து தமிழர் விடு MulgöI 2 60öIGOLD கள் யார்? ஆரம்ப Esi uuti? aloi? ாயோ அவர் களது ா தெரி யாத ானர்.இதற்கு நான் தாரணத் தினைக் 360T. சுகட்சியின் சத்தி பற்ற போது நான் வன். (14 வயது) தலைமை தாங்கி ā母Gö门山]6心 LITEAẾJEBĝ5f96Ò LIÉ பாக்கிரகம் கலைக் நாள்ன்றும் அதி LGT66) Asia,61 ால் தாக்கப்பட்டு, தரவு பிறப்பிக்கப் |லும் இராணுவத் ாங்களுக்கு மறை (LPLO b60 U.LDTét வரையி லும் அதன் பின்னர், É FELD LDL LisboIII
தேர் த லில் து ஆற்றுக்கட்பால்
உள்ள நாசிவன் தீவு க்கு பிரசாரத்திற் காக நாங்கள் நான்கு பேர் தோணியில் சென் றபோது நடு ஆற்றில் தோணி புரண்டு அதில் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைய (வாழைச்சேனை த.வி.கூ கிளைத்தலைவர் செல் லையா சின்னத்தம்பி எனப்படும், பெரியதம்பி அண் ணன்) ஏனைய மூவரும் உயிர்தப்பினோம். மூவ ரும் இன்னும் உயிருடன்தான் இருக்கிறோம். இன்று வரையிலும் உதய சூாயன் சின்னத்திற்கே வாக்களித்து வருகிறோம்.
ஆனால் நாங்கள் த.வி கூட்டணியால இனங் காண ப்படாதவர்களாகவுள்ளோம். சம் பந்தப்பட்ட பாஉறுப்பினர்கள் யார் யாருக்கோவெல்லாம் சமாதான நீதிவான் (ஜேபி) பதவிகளை
தாழை செல்வநாயகம்
இன்று வரையிலும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அப்பதவி யின் புனிதத்தன்மை இதனால் அழிந்து போய்விட்டது. இங்குள்ள சமாதான நீதவான் ஒருவரிடம் ஒரு குடிமகன் சென்று தனக்கு ஒரு கடிதம் தரும்படி கேட்டால் எழுத வேண்டியவற்றை கட தாசியில் எழுதிக் கொண்டுவா சீல் அடித்துத் தருகிறேன். என்று கூறு வார்கள்.
கோறளைப்பற்றில் உள் ள ஒரு தமிழ் கிராமம் ஒன்றில் (6) ஆறுபேர் ஜே பி யாகவுள்ள னர். இத்தனைக்கும் இக்கிராமத் தில் உள்ள வாக்காளர் தொகை
எத்தனை தெரியுமா? 1348 (2000ம் ஆண்டு வாக்காளர் அட்டவணை ப்படி) இவர்கள் செய்த சேவை, இதில்தான் தெரிகின்றது.
இவர்களுடைய சேவை
கள் இன்னும் பல உள்ளன. அவற்
றினைப்பட்டியல் போட்டுக் காட்ட
இக்களம் இடம் தராது. இவை H56O)6IT GY66fflu NLL LIT6i) fl6ND (36)60D6 க்ளில் இச் செய்தி வெளிவரும் பத்திரிகையின் மேல் நீதிமன்றத்தில் வழக்குப்போட்டுக் கோடிக்கணக் கில் நஷ்ட ஈடு கேட்க முன்வர லாம் எனப்பயந்து நிறுத்துகிறேன். இன்றைய சூழ் நிலையில் தமிழ் மக்கள் அரசியல் அரிச்சுவடி யில் 'அ' வில் நிற்கவில்லை, ' வில் நிற்கின்றார்கள் என்பதனை அறிந்து கொண்டால் போதும். வட கிழக்கு மக்களுக்குத் தனியான ஓர் ஆட்சி கிடைக்கும் வரையில் தற்போது தங்களுக்கு யார் யார் பிரதிநிதிகளாக வரவேண்டும் என் பது தெரியும்.
தமிழ்க் கட்சிகள் தனித்த னியே போட்டியிட்டாலோ, அல்லது கூட்டாகப் போட்டியிட்டாலோ மக்களின் விருப்புப்படியே நடந் தேறும் தமிழ் இனத்திற்கு புதிய தலைமைத்துவம் வேண்டும், சாதி முறைகள் ஒழிய வேண்டும். மூடப் பழக்க வழக்கங்கள் மறைய வேண்டும்! சீதனக் கொடுமைகளுக்கு சாவு மணியடிக்க வேண்டும்! எமது மண்ணில் எமது கொடியே பறக்க வேண்டும்
இந்துக்களின் வழிபாட்டில் முதன்மை பெற்ற நவராத்திரி
புண்ணியம் எது? பாவம் எது என வகைப்படுத்தத் தெரிந்த அறிவு படைத்தது மனிதப்பிறவி,
பாவத்தை புண்ணியமாக
மாற்றுவதும்,புண்ணியத்தை பாவ
மாக மாற்றுவதும் நமது முடிவில் தான் இருக்கிறது.
எல்லோருடைய பாவங்க ளையும் மன்னித்து அவர்களுக்கு கருணை காட்டி, இகத்திலே சுகத் தையும் பரத்திலே இருக்கையையும் கொடுக்கும் ராத்திரி நவராத்திரி
இந்த வழிபாட்டின் சிறப் பை நமக்கு முதன் முதலில் எடுத் துக் காட்டிய பெருமை மூன்று பேரைச் சாரும் அவர்கள் அகத்தி யர், துர்வாசர்,அகத்தியரின் மனை வி ஆவர்.
இந்தப் பெண் உபாசகி ரீ வித்யா மந்திர சாஸ்திரங்களின் முழுக் கடலையும் கடைந்து குடித் தவர்.
மகா நவராத்திரியில் ராஜராஜேஸ்வரி மூல தெய்வமாக விளங்குகிறாள். இவள் ரீ சக்க ரத்தில் சிந்தாமணித் தீவில் ராஜ்ய பரிபாலனம் செய்கின்ற சிம்மாசன த்தில் அமர்ந்தவளாகவும், கரும்பு வில்லை கையில் ஏந்தியவளாக
வும் சிவசக்தி ஐக்கியமாகவும் தான்
ஒருத்தியே முடிவானவள் என்பதை நிலை நிறுத்தி காட் டுபவளாகவும் விளங்குகின்றாள்.
நதிகள் கடலில் கலந்து சங்கமம் ஆகிவிட்டது என்பதுபோல் எல்லா மந்திரங்களும் பூஜைகளும்
சங்கமமாகும் நாட்களே இந்த மகா
நவராத்திரி தினங்களில் தான்
இதை எங்கள் பெரிய
வர்கள் "ராஜ நவராத்திரி' என்றும்
சொல்வார்கள்
ராஜ்யத்தை இழந்தவன்
அதை அடைவதற்கும்பதவிகளை
இழந்தவன் அதை மீண்டும் பெறு வதற்கும், வாழ்க்கையில் தோற்ற வன் வெற்றி பெறவும் ஏற்ற வகை யில் கொண்டாடி பூஜிக்க வேண் டிய தினங்கள் தான் மகா நவ
ராத்திரி தினங்கள். அதனால் எல்
லா நவராத்திரிகளைக் காட்டிலும் மகா நவராத்திரிதான் கிரீடம் வைத்த நவராத்திரி
அரசர்கள் கிரீடம் அணி ந்து அமர்ந்திருக்கும் மண்டபத்திற் குப் பெயர் கொலு மண்டபம் தங்கள் குடும்ப வழக்கப்படி மூன்று தேவியருக்கும் 9 படிகள் வைத்து கொலு வைப்பது வழக்கமாயிற்று
துர்க்கா, லட்சுமி, சரஸ் வதி ஆகிய மூவரும் ஒருவரே. அவள் தான் ராஜ ராஜேஸ்வரி
நவராத்திரி முதல் மூன்று நாட்கள் துக்க நிவாரணி துர்க் கைக்கு உரிய நாட்கள்
அடுத்த மூன்று நாட் கள்.தன நாயகியான திருமக ளுக்கு உரிய நாட்கள். கடைசி மூன்று நாட்கள் கலை மகளான சரஸ்வதிக்கு உரிய நாட்களாகும். கடைசி நாளன்று (10வது நாளன்று) விஜயதசமி என்று அழைக் கப்படுகிறது.
பாண்டவர்கள் அஞ ஞாதவாசம் முடிந்து வன்னி மரப் பொந்தில் மறைத்து வைத்திருக்கும் தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் வைத்து தேவியை பூஜித்து தசமியன்று எடுத்துக் கொண்டார்கள்.
விஜயம் தரும் தசமி இது என்பதாலும், விஜயனால் மிகவும் பக்தியுடன் பூஜிக்கப்பட்டது என்ப தாலும் இது விஜயதசமி எனப் பெயர் பெற்றது.
- கல்லடி மூர்த்தி

Page 3
22.10.2OO
mmmmmm
வெளிநாட்டு அரசுகளின் உதவி
வடக்கு கிழக்கில் சுயேட்சைச்
-கொழும்பு வர்த்தகர் தலைமையேற்கிறாரா
(கொழும்பு) திெர்வரும் பொதுத்தேர்த
லில் வடக்கு கிழக்கு மாகாணங்
பட்டுள்ளதாக கொழும்புச் செய்தி கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கருத்து
தலில வ LDIET600TTE 6 வேட்பாளர் க
களில் தாமும் சுயேட்சைக் குழு தெரிவித்த மேற்படி சுயேட்சைக் குழு ஆரம் பி வாகப் போட்டியிடுவதற்கு கொழும் குழுவின் உதவிச் செயலாளரான 0 பைச் சேர்ந்த வர்த்தகரான ரென் பரபாத் டி சில்வா, கள் மற்றும் சி ஸ் ஞானமுத்து முயற்சிகளில் ஈடு எதிர்வரும் பொதுத்தேர் g Triassigging
தமது குழு பி
லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் வைத்திய முகாம்
(வேதாந்தி) மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் வாழைச்சேனை இந்துக்கல் லூரியில் நவம்பர் மாதம் 18ம் திகதி நடமாடும் வைத்திய சேவையொ
மட்டக்களப்பு வைத்தியசாலைப் பணிப்பாளர் எம்.தேவராஜனுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த நடமாடும் சேவையில் பொது வைத்திய நிபுணர்களான வி.விவே
தும் என்றும் (
毕 மத்தி
ன்றினை நடாத்தவுள்ளதாக லய கானந்தராஜா, செல்வி. எஸ்.சிவப் (துெ ன்ஸ் கழகத்தலைவர் எம்.கனக பிரகாசம் மகப்பேற்று பெண் நோயி நே ரெட்ணம் தெரிவித்தார். யல் வைத்திய நிபுணர் கே. கரு அரசாங்கம்
நடமாடும் வைத்திய ணாகரன், காது, மூக்கு வைத்திய போதும் இனப்பி சேவையில் விசேட வைத்திய நிபுணர் கேசீவரெட்ணம் பல்வைத் தியஸ்த முயற் சேவை பெறவிரும்புவோர் முன் திய நிபுணர் என்சயனொளிபவான், யின் தரப்பில் கூட்டியே வாழைச்சேனை மாவட்ட குழந்தைகள் வைத்திய நிபுணர் காது என கொ வைத்தியசாலை மருத்துவ அதிகா சாந்தினி கணேசன், மனநோய் வே தூதரகத் ரியிடம் அனுமதி பெற வேண்டு வைத்திய நிபுணர் எஸ்.கணேசன் எட்வார் லேகி மென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகியோர் இம்முகாமில் கலந்து ளார்.
லயன் டாக்டர் கே.சிவ கொண்டு வைத்திய சேவை வழங் புதித ரெட்ணத்தின் ஏற்பாட்டின் பேரில் கவுள்ளனர். யேற்றுள்ள ெ இலங்கையின் ஐ.தே.க.வுடன் இணையும் விவகாரத்தில் ளவர் என்றும் முன்னாள் இராணுவ தளபதிகள் :
(கொழும்பு) அவுஸ்திரேலியாவில் சிறிலங்காவின் சிறில முன்னாள் இராணுவ தூதுவராக உள்ள மேஜர் ஜென துக்கும் விடுத தளபதிகள் மற்றும் உயரதிகாரிகள் ரல் ஜானக பெரேராவுக்கு ஐக்கிய இடையிலான பலரும் ஐக்கிய தேசியக்கட்சியில் தேசியக் கட்சி ஆட்சியமைக்கும் சரணையாளரா இணைந்து கொள்ள ஆர்வம் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச் ர்ந்தும் ஈடுபடும் காட்டி வருகின்றனர். சர் பதவி வழங்கப்படவிருப்பதாக லேகிரைட்
இவ்வழியில் ஒய்வு பெற்ற செய்திக வெளியாகியிருந்தது கடந்து
மேஜர் ஜெனரலான ஆனந்த வீரசேகர கடந்த வெள்ளியன்று ஐக்கிய தேசியக்கட்சியின் உதவித் தலைவரான காமினி அத்துக் கோர ளயைச் சந்தித்து ஐக்கிய தேசி
தெரிந்ததே.
@(g, (ഖഞ്ഞണ് ഞണ്ഡ്,
கப்பட்ட பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக இருந்த முன்னாள் இராணுவப் பேச்சாளர் மேஜர்
மின்ெ குறைக் *
யக்கட்சியின் உறுப்பினர் அட்டை ஜெனரல் சரத் முனசிங்காவும், நா யைப் பெற்றுள்ளார். பொது ஜன ஐக்கிய முன்னணியி அமுல்படுத்த தான் தேர்தலில் போட்டி லிருந்து விலகி ஐக்கிய தேசி வெட்டினை ( யிடாவிட்டாலும் ஐக்கிய தேசியக் யக்கட்சியில் இணைந்திருப்பது குறி ஒ
bjID (950) கட்சியின் பிரச்சாரப் பணிகளுக்கு ப்பிடத்தக்கது. Baign
U 360)L உதவப்போவதாக ஆனந்த வீர BLE595 6JCL 6) ICBLTE 85 சேகர தெரிவித்துள்ளார். ளுக்கு முன்னர் பொதுத்தேர்தலை வருகிறது.
இதே வேளை முன்னாள் யும், ஜனாதிபதித் தேர்தலையும் இது இராணுவத் தளபதியான ஜெனரல் பொது ஜனஐக்கிய முன்னணி மின்சார சை ஹமில்டன் வனசிங்காவும், ஐக்கிய சந்தித்த போதும் இதே போன்று ஆராயவுள்ள
தேசியக்கட்சியுடன் இணையவிருப் பதாக தகவல் வட்டாரங்கள் கூறு கின்றன.
ஏற்கனவே தற்போது
முன்னாள் படை உயரதிகாரிகள் பலர் பொது ஜன ஐக்கிய முன்ன ணிக்கு உதவியமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கரகம் குழு நிகழ்ச்சியில் விஷ்ணு
நிமல
()
வித்தியாலயம் முதலிடம் ளுமன்ற (வந்தாறுமூலை நிருபர்) கரகம் குழு நிகழ்ச்சியில் முதலிடம் சௌந்தர
ஏறாவூர்ப் பற்று பிரதேச பெற்றுள்ளனர். யை தேர்த செயலக கலாசாரப் பிரிவின் பாட ஏறாவூர்ப்பற்று பிரதேச கல்குடா ெ சாலைகளுக்கிடையிலான போட்டி செயலகப்பிரிவுக்குட்பட்ட பாடசா வலியுறுத்தி யில் வந்தாறுமூலை ரீமகா லைகளுக்கிடையே இப்போட்டி ಹಾಂಗಿರಣ
விஷ்ணு வித்தியாலய மாணவர்கள்
நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
。
।
சிறுவர் பாதுகாப்பு ஒன்றியம் நோர்வே அனுசரணையுடன் தேசிய இளைஞர் சே விழிப்பூட்டல் செயலமர்வு அண்மையில் மன்ரேசாவில் நடைபெற்ற போது விரிவுரைய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் கேதவராசா அமர்ந்திருப்பதை மு இளைஞர் மன்றப்பிரதி நிதிகளை இரண்டாவது படத்திலும் காணலாம்.
 
 
 
 
 
 

60 þUQ !
கிழக்கு ந்து போட்டியிட தரிவை தமது நப்பதாகவும்,
ரா அமைப்புக் வளிநாட்டு அர நிதியுதவியுடன் ரத்தை நடாத் வித்துள்ளார்.
- —
(கொழும்பு)
"கட்டுநாயக்கா விமா னப்படைத்தளம் தாக்கப்பட்ட போது ஆயிரம் விடுதலைப்புலிக ளே அந்த தளத்தை தாக்குவ தான அதிர்வு எனக்கு ஏற்பட்டது" இவ்வாறு முன்னாள் இராணுவப் பேச்சாளரான மேஜர் ஜெனரல் சரத்முனசிங்க கூறியுள்ளார்.
கட்டுநாயக்கா தாக்கு தல் தன்னை மிகப்பெரும் அதிர்ச்
கட்டுநாயக்காவை 1000 புலிகள் தாக்குவதாக அதிர்ந்தேன்!
விமானத்தளத் தாக்குதல் பர்ரி சரதமுனசிங்க
நடாத்துவதாக தான் அதிர்ச்சி
சிக்குள் ஆழ்த்தியதாக குறிப்பிடும் அவர் தாக்குதல் நடைபெற்ற போது முதலில் ஆயிரம் புலிகள் வரை ஒன்று திரண்டே தாக்குதல்
யுடன் நினைத்துக் கொண்டதாக வும், பின்னர் பதினைந்து புலிகள் வரையிலேயே தாக்குதலில் ஈடுபட்டதாக அறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ய நோர்வே பிரதமர் கெஜல் பஸ்த முயற்சியை தொடர்வார்
நோர்வே தூதரக உயர் அதிகாரி எட்வார் லேகிரைட்
plbЦ)
வேயில் புதிய தவியேற்றுள்ள சினைக்கான மத் களில் நோர்வே ற்றமேதும் இருக் ம்பிலுள்ள நோர் ன் உயரதிகாரி ரட் தெரிவித்துள்
பிரதமராக பதவி ஜல் பொண்ட்விக் இனப்பிரச்சினை ல்ல பரிச்சயமுள் ட்வார் லேகிரைட்
ங்கா அரசாங்கத் லைப்புலிகளுக்கும் பச்சுக்களில் அணு க நோர்வே தொட என்று குறிப்பிட்ட
சில மாதங்களாக
IG
ளாவிய ரீதியில் பட்டு வரும் மின் மலும் ஒரு மணி பதற்கு இலங்கை ஆலோசனை நடத்தி
தொடர்பாக இன்று அதிகாரிகள் கூடி
அமைதி முயற்சிகளில் புதிதாக நகர்வுகள் எதுவும் எட்டப்படாத போ தும் இரு தரப்புகளுடனும் தமது அரசாங்கம் தொடர்ந்தும் தொடர் புகளைத் தக்க வைத்து வருவதாக வும் கூறியுள்ளார்.
நோர்வேயின் ஆளுங் கட்சியாக இருந்த தொழிலாளர்கள்
கட்சி கடந்த மாதம் 10ஆந் திகதி நடைபெற்ற தேர்தலில் தோல்விய டைந்ததைத் தொடர்ந்து மத்திய வலது சாரி கூட்டணி நேற்று முன் தினம் புதிய அரசாங்கத்தைப் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.
இலங்கை - கனடா நிதியம் அம்பாறை மாவட்டத்திற்கு உதவி
(அக்கரைப்பற்று நிருபர்)
இலங்கை 560 TIL I அபிவிருத்தி நிதியம் அம்பாறை மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ் க்கைத்தரத்தை உயர்த்துவதற் கான நடவடிக்கை ஒன்றை அமுல் செய்யவிருக்கிறது. இதற்கு முதல் கட்டமாக 16 இலட்சம் ரூபா இந்த மாவட்டத்திலுள்ள எட்டு அரச சார்பற்ற அமைப்புகள் மூலம் சிறுகைத்தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு கடன் அடிப்படையில் வழங்குவதற்கு முன் வந்துள்ளது.
கடன் உதவி பெறுபவர் கள் கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான பயிற்சிகள் அளிப்பதற்கு பயிற்சி நிலைய மொன்றும் மூன்று இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவிருக்கிறது.
கிழக்கு மாகாணத்தி லுள்ள மூன்று மாவட்டங்களிலும் 3,09007 குடும்பங்கள் வசிக்கிறார் கள். இவர்களில் 194540 குடும் பங்கள் சமுர்த்தி உதவிகளைப் பெற்று வாழ்க்கை நடத்திக்
வின் பாரியாரை தேர்தலில் க்குமாறு வேண்டுகோள்
ഥണ്ഡങ്ങ്)
0ம் சென்ற பாரா ப்பினர் நிமலன் பகத்தின் மனைவி போட்டியிடுமாறு குதி தமிழ் மக்கள் ருவதாக தெரிவிக்
பொதுத் தேர்த
ள் மன்றத்தினால் நடாத்தும் உளவள ஆலோசனை ராஜநாயகம் உரை நிகழ்த்துவதையும், அருகில் தேசிய வது படத்திலும்,தேசிய இளைஞர் சேவை அலுவலர்கள்
லின் போது தமிழர் கூட்டணி வேட் பாளராக மட்டக்களப்பு மாவட்டத் தில் போட்டியிட்ட நிமலன் செளந் தரநாயகம் அமோக வாக்குகளால் வெற்றியிட்டியிருந்தார்.
நியமனம் பெற்று இருபத் தாறாவது நாள் இனந்தெரியாத
நபர்களினால் இவர் கிரானில் வை
த்து சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப் பிடத்தக்கது.
(படமும்,தகவலும்:- காந்தன்)
கொண்டு வருவதுடன, குறிப்பிடக் கூடியளவு பணத்தையும் சமுர்த்தி வங்கிகள் மூலம் சேமித்து வைத் திருக்கிறார்கள் என்றும் எதிர்காலத் தில் வெளிநாடுகள் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கும் நிதி உதவிகளை சமுர்த்தி திணைக் களத்திற்கு வழங்க வேண்டு மென்று சமுர்த்திப் பணிப்பாளர் நாட்டிலுள்ள தூதுவர்களின் கவ னத்திற்கு கொண்டு வந்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் சமுர்த்தி உதவி பெறும் குடும் பங்கள் அரச சார்பற்ற அமைப்புக ளின் உதவிகளைப் பெறுகிறதா என்பது பற்றியும் அது எப்படியான உதவிகள் என்று ஆய்வு செய்து சமுர்த்தி உதவி பெறுபவராக இருந் தால் இதுகால வரை அரச சார் பற்ற அமைப்புகள் மூலம் சேமிக் கப்பட்ட பணம் சமுர்த்தி வங்கிக் கணக்குக் கிளைகளில் வரவு வைப்பதற்கான ஏற்பாடுகளை சமுர் த்தி அதிகார சபை மேற்கொள்ள விருக்கிறது என்று சம்பந்தப்பட் அதிகாரி தெரிவிக்கிறார்.
பொதுவாக சமுர்த்தி அமைப்புகள் செய்யும் சேவைக ளையே அரச சார்பற்ற அமைப்புக ளும் செய்து கொண்டு வருகிறது என்றும் முக்கியமாக கடன் உதவி கள் வழங்கப்படுகிறது. கிழக்கில் அரச சார்பற்ற அமைப்புகள் அறி முகம் செய்யப்பட்டு 12 வருடங் களுக்கு மேலாகியும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்கள் வறு மையாகவே இருக்கிறார்கள் என் பது ஆய்வுகள் மூலம் தெரியவந் துள்ளது.
நவராத்திரி விழ
(ருத்ரா) பத்தாழை அருள்மிகு ரீ முருகன் ஆலய ரீ மகா விஷ் ணு ஆலய வருடாந்த நவராத்திரி விழாக்கள் கடந்த 17ம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 26-10-2001 அன்று காலை விஜயதசமியும் மானம்பூத் திருவிழாவும் மற்றும் வாழை வெட்டுத்திருவிழாவும் இடம் பெறும் விஜயதசமியன்று சிறார்க ளுக்கான ஏடு தொடக்கும் நிகழ் வும் இடம்பெறவுள்ளது.
பூசைகள் அனைத்தும் தினமும் பி.ப.5.30 மணியளவில் ஆரம்பமாகி இரவு 130 மணிக்கு நிறைவு பெறும் அனைத்து கிரியை களையும் ஆலய நித்திய குருக் கள் சிவர் வை.இராசநாதனால் சிறப்பாக நடைபெறவுள்ளது.

Page 4
ஆப்கான் கந்தஹார் நகரு
அமெரிக்க தரைப்படை நுை
- விரட்டியடித்ததாக தலிபான்
ஆப்கானில் அமெரிக்கா தரைப்படையை இறக்கி இருப்பதாக முரண்பட்ட செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க தரைப்படையினர் ஆப் கானில் இறங்கி தாக்குதல் தொடங்கி விட்டதாக அமெரிக்க டிவி நிறுவ னங்கள் செய்தி வெளியிட்டு வருகி ன்றன. அமெரிக்க ராணுவத் தலை மையகமான பெண்டகனை அவை மேற்கோள் காட்டியுள்ளன.
அமெரிக்க சிபிஎஸ் மற் றும் என்பிசி செய்தி நிறுவனங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. ஹெலிகாப்டர் உதவியுடன் செயல் படும் ரேஞசர்ஸ் என்ற தரைப்ப டையினர் சுமார் 200 பேர் ஆப்கா னில் போரிட்டு வருவதாக சிபிஎஸ் கூறியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் ஆப்கானில் சண்டையிடுவதாக என பி.சி கூறியுள்ளது.
இதனிடையே அமெரிக்க தரைப்படை தற்போது ஆப்கானுக் குள் நுழைந்திருப்பதை அமெரிக்க
ராணுவத் தலைமையகமான பெண்ட கண் முதன் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது சிறுசிறு குழுக்களாக அவர்கள் செயல்படுவதாக பெண்ட கன் கூறியுள்ளது. ரேஞசர்ஸ் எனப் படும் அமெரிக்கத் தரைப்படை பிரி வினர் காந்தகாரில் தாக்குதல் நடத்தியி ருப்பதாக சி.என்.என். தொலைக் காட்சி நிலையம் அறிவித்துள்ளது. அமெரிக்க தரைப்படை ஆப்கானில் இறங்கி தாக்குதல் நடத்தியதை தலிபான் கல்வி மந்திரி முத்தாகில் உறுதிப் படுத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது
நேற்றுமுன்தினம் இரவு 12 மணியளவில் ஹெலிகாப்டர்கள் நிறைய அமெரிக்க வீரர்கள் காந்தகார் நகரின் மேற்கு பகுதியில் உள்ள பாபா சாகிப் மலைப்பகுதியில் தரை யிறங்கினார்கள் உடனே தலிபான் படை அங்கு விரைந்து சென்று அவர்களை விரட்டியடித்தது. இவ் வாறு அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் என்பிசி செய்தி நிறுவனமும் இதுபற்றி
அறிவி
தகவல் வெளி |66ां காந்தகார் ப தாக்குதல் நட படையினர் அ யில் பத்திரமா LíkotIsrggir GTGöt காந்தகாரில் 2 யத்தை அமெரி கைப்பற்ற மு தெரிவித்து இரு அெ கும் தலிபான் ட யில் நடந்த ச6 தானும் தகவல் ஆப்கானில் விட்டு தப்பிே கடைபிடிப்பதாக தற்.ே மட்டுமே அபெ யினர் ஆப்க தொடங்கியிருப் தல் தொடங்கி முடியாது என்று உயரதிகாரி ஒரு
அந்த்ராக்ஸ் பீதி இந்தியாவில் பரவி தபால் மையங்களில் விசேட பாது
புதுடில்லி) ஆப்கானிஸ்தான் மீது க்கா தாக்குதலை ஆரம் பித்திருபபதைத் தொடர்ந்து தீவிர வாதிகள் 'அந்த்ராக்ஸ்” விஷக்கி ருமிகளைப் பரப்பி வருவதாக எழுந் துள்ள செய்திகளால் இந்தியா விலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய மக்களிடையே எழுந்துள்ள இந்தப் பீதியைப் போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கின்றது.
வெளிநாட்டு ஆயுதங் களைக் கையாளும் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை
ஆகிய இடங்களிலுள்ள நான்கு
முக்கிய தபால் பரிவர்த்தனை நிலையங்களிலும் 'அந்த்ராக்ஸ்" ஆய்வு கூடம் அமைக்கப்படவிருப் பதாக மத்திய தகவல் தொழிநுட்
(சென்னை) 'அந்த்ராக்ஸ்' விஷக் கிருமிகள் அடங்கிய தபால்கள் வந் தாலோ வேறு பொதிகள் காணப் பட்டாலோ அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என சென்னை காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் சென்னை மாநகர காவல்துறை ஆணையா ளர் முத்துக்கருப்பன் இது பற்றிக் கூறுகையில்:
தபாலில் சந்தேகப்படக் கூடிய பவுடர் போன்ற பொருள்
பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரமோத் மஹாஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:
இந்த வெளிநாட்டு தபால் அலுவலகங்களில் அந்த்ராக்ஸ் கிரு மிபற்றி சோதனை நடத்தி உடனடி யாக அறிவதற்கு வசதியாக ஆய்வுக் கூடங்கள் ஏற்படுத்தப்படும்
வெளிநாட்டு தபால்களை கையில் எடுத்து கையாளக்கூடிய ஊழியர்களை அந்த்ராக்ஸ் கிரு மிகள் தாக்காமல் இருக்க அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த நடவ டிக்கை எடுக்கப்படுகிறது.
வெளிநாட்டு தபால் வந் தால் முதலில் இந்த ஆய்வு கூடத் துக்கு எடுத்து சென்று கடிதத்தின் உள்ளே ஏதாவது அந்த்ராக்ஸ் கிருமி உள்ளதா என்று சோதனை நடத்தப்
கிடைக்கபெறின் அவற்றை குலுக்க (3a)JapporT LITL b... L filġ, g, (36) JaisTL LIFTLib. தவறுதலாக கீழே சிந்தியிருப்பின் அதை சுத்தம் செய்ய முயற்சிக்க CGu6öTLITLð.
உடனே அக்கடிதத்தை யோ அல்லது உறையையோ ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு சரியாக மூடி வைக்கவும்
பார்சலை தொட்ட கைக ளை சோப்பு தேய்த்து நன்றாக கழுவ வேண்டும்.
இத்தருணத்தில் பீதிய டையாமல் காவல்துறையினருக்கு
தெரிவித்து மேல் நடவடிக்கை எடுக்க
படும் அதன் பிற அந்த தபால்க6ை
அதே ஊழியர்களுக்கு க்ளவ்ஸ் என்கிற முகத்தில் அணி முகமூடி ஆகிய படும்.
மேலு இந்த 4 வெளிந யங்களிலும் எ களும் வைக்க வித்துள்ளார்.
இதே கம்பெனிகளும் யாளுவதில் ஜா
ரிகை மற்றும் செ ம் ஒத்துழைக்க பிரமோத் மஹா
G[[[[[].
விவரக்கிருமிகள் உள்ள பொதி கவனமாக கையாள வேண்டு
- சென்னை மக்களுக்கு காவல் துறை அறிவி
ஒத்துழைக்க வே
சந்தே கடிதம் அல்லது போது பிரிக்கப்பு ருந்த நபர்களின் யலிட்டு காவல் சுகாதார துறைக்கு டும்.
மருத சுகாதார துறையி Líkói CLIírkt) LDL ப்பு சக்தி மருந் படுத்த வேண் வித்தார்.
 
 
 

L
ட்டுள்ளது.
நேரத்தில் தியில் நுழைந்து திய அமெரிக்கப் னவரும் அதிகாலை தளத்துக்கு திரும் அது கூறியுள்ளது. iள விமானநிலை க தரைப்படையினர் ன்றதாகவும் அது க்கிறது. ரிக்க தரைப் படைக் டைகளுக்கும் இடை ாடை பற்றி பாகிஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தாக்கி பாடும் தந்திரத்தை பாக் கூறியுள்ளது. ாது சிறுஅளவில்
TG),
ரிக்க தரைப் படை ானில் தாக்குதல் பதால் தரைத்தாக்கு விட்டதாகக் கருத அமெரிக்க ராணுவ வர் கூறியுள்ளார்.
கிறது; billi
குதான் ஊழியர்கள் ா கையாளுவார்கள் ாடு அந்த தபால் கையில் அணியும் ரப்பர் கையுறைகள் பும் மாஸ்க் என்கிற
வையும் வழங்கப்
தேவைப்பட்டால் ாட்டு தபால் நிலை ஸ்ரே இயந்திரங் படும் என தெரி
GBGJ GOOGIT GorfluLuft பொருட்களை கை கிரதையாக இருக் தி உள்ளோம் பத்தி தி ஸ்தாபனங்களு வண்டும் என்றும்
ஜன் தெரிவித்துள்
b606
ill
RTG).
ப்படும் படியாக டறை பெறப்பட்ட ட போது அங்கி பெயர்களை பட்டி |றைக்கும் பொது தெரிவிக்க வேண்
வர் அல்லது ன் ஆலோசனை மே நோய் எதிர் MGIT B L1(SLITGL)
எனத் தெரி
திங்கட்கிழமை
எண்டர் பிரைசல் விமானத்தாங்கி கடற்படை வீரர்கள் பயிற்சியில்
டெல்லியில் உள்ள தபால் நிலைய ஊழியர்கள் முகமூடி அணிந்து கொண்டு பணி செய்த காட்சி
போர்க்களத்தில் காயமடைந்த அமெரிக்க சிப்பாய்
ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஏனைய
glU LIII u 156i
தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு கோரிக்கை
- சர்வதேச உதவி அமைப்புக்கள் விடுத்தனஆப்கானிஸ்தானில் பட்டினியால் வாடிவரும் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதற்கு உதவும் பொருட்டு ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலை சிறிது காலம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று 6 சர்வதேச தொண்டு அமைப்புகள் அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் மீது கடந்த 10 நாட்களாக அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பட்டினியால் வாடும் மக்க ளுக்கு உணவுப் பொருட்களை வழங்க உதவும் விதமாக அமெரிக்கா தாக்குதலை சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆக்ஸ்ஃபாம் இன்டர்நேஷனல் பிரிட்டன் இஸ்லாமிக் ரிலீஃப் கிறிஸ்டியன் எய்ட் டியர் ஃபண்ட் மற்றும் ஆக்ஷன் எய்ட் உள்ளிட்ட 6 தொண்டு அமைப்புகள் அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

Page 5
22.10.2001
அரசின் ஏகபோக உரிை வன்முறை பயன்படுத்தப்ப
பேருரையில் offloaf III.ii. 40Í
57.06.0/1260 57,060/6/11
(அதிரன்) ன்ெமுறையை தனி நபர்கள் பிரயோகிப்பதில் இருந்து விலக்கி அல்லது தனிநபர்களிட மிருந்து பறித்தெடுத்து அரசுகள் அதனைத் தனக்கு மட்டும் உரித் தாக்கிக் கொண்டு வருகின்றன.
வரையறையான தீர்மா னங்களை எடுப்பதற்கான நிறுவ
னங்கள் உள்ளன. சட்ட அமுலாக்
கல் அமைச்சுக்கள் உள்ளன. சுதந்திரமான விவாதத்துக்கான பதம் அமைக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் தான் இந்தப் பறித்தெடுப்புக்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.
எங்களுடைய பிரச்சினை அப்படி அல்லாத ஒரு சந்தர்ப்பத் தில் வன்முறை என்பது அரசுக்கு மட்டுமே உள்ள ஏகபோக உரிமை யாக எப்படிக் கொண்டு அமைந் திட முடியும் என்பதுதான்.
இவ்வாறு நேற்று மட் டக்களப்பு தேவநாயகம் மண்டபத் தில் இலண்டன் ஐ.பி.சி. வானொலி யின் அனுசரணையில் கிழக்கிலங்
கை செய்தியாளர் சங்கம் நடாத்
திய நிமலராஜன் நினைவுப் பேரு ரையில் 21ம் நூற்றாண்டில் ஆரசு கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் பேசுகையில் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட
பீட முதுநிலை விரிவுரையாளர் விரிதமிழ் மாறன் கூறினார்.
அவர் மேலும் பேசுகை யில், சர்வதேச சமூகம் பற்றிப் பேசும் ஐக்கிய நாடுகள் சர்வதேச சமூகம் என்பதற்கு வரையறை எதனையும் அளிக்கவில்லை.
பற்றிய ஏகபோக உரிமைக்குப் பின்னாலுள்ள உத்தரவாதங்கள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்ற னவா என்பதனை அரசுகள் மட்டு மே அத்தாட்சிப் படுத்தக்கூடிய நிலையில் இருப்பதே இன்றைய பிரச்சினையாகும் என்றார்.
கிழக்கிலங்கை செய்தியா ளர் சங்கத்தின் தலைவர் ஜி.நடே
சன் தலை6 பேருரை நீ ஜன் சத்தி 601 6001. LDig), NID : சாரதேரோ
606), ਸੰ LD&E6ft 616
Ց|6060/61/Աb GFuj6)LL தான் இந்த 2)|Jo LILLIB முடியும் என் நி அவர்கள் ே தவறாமல் நின்று உல LLITE G66) நிமலராஜன் LILLITTÜ. SÐ6 LD, E 66 செயற்பட்டவ நிய தினம் தொட செய்தியாளர் ஐ.பி.சி. வா6ெ நடாத்திய க வெற்றி பெற் களும் வழங் கிழ ளர் சங்கத்தி தவராஜா இ யாற்றினார்.
பதினான்கு வயதுக்குட்பட்ட சிறார்களை பாடசாலைக்கு அனுப்ப நடவட
(பழுகாமம் நிருபர்)
சமூகத்தில் உள்ள அதி பர், ஆசிரியர்கள் சமுர்த்தி ஊக்கு விப்பாளர்கள் உட்பட அனைத்துப் பிரிவினரும் சிறுவர்களின் வளர்ச்சி பற்றிச் சிந்திக்க வேண்டும். இவ் வாறு பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் யுனிசெப் நிறு வனத்தால் நடாத்தப்பட்ட கலந்து ரையாடலின் போது தெரிவிக்கப்பட் -l.
1997ம் ஆண்டு அரசி னால் அனுப்பப்பட்டுள்ள சுற்று நிரு பத்தின்படி பாடசாலை அதிபர் சமுர்த்தி ஊக்குவிப்பாளர், கிராம சேவகர், ஆகியோர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு அது சிறுவர் களின் பாடசாலை வரவு தொடர் பான நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும். எனக் கோரப் பட்டது.
எனினும் அதிகமான பாட சாலைகளில் அக்குழு அமைக்கப் படவில்லை. அதேவேளை பாடசா லையில் சிறுவர்களைச் சேர்ப்பதற் க்கு பிறப்பத்தாட்சிப் பத்திரம் அவ சியமில்லை என அரசினால் அறி விக்கப்பட்டுள்ளது. அது தொடர் பான சுற்று நிருபங்கள் சில பாடசா லைகளுக்கு கிடைக்காமை துர திஸ்டவசமே பதினான்கு வயதுக் குட்பட்ட பிள்ளைகளை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற் கொள்ள முடியும் கடந்த11.09.2001 அன்று சகல வலயக் கல்விப் பணிப் பாளர்களுக்கும் ஞாபகமூட்டல் என்ற வகையில் கல்வியமைச்
அனுப்பி வைக்கப்பட்டுள்ள
சுற்று நிருபத்தின்படி * யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து பதிநான்கு வயதுக் குட்பட்ட சிறுவர்கள் அனைவரை யும் கட்டாயம் பாடசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தல் * 2002ம் ஆண்டு ஐந்து வயதைப் பூர்த்திசெய்த சிறுவர்களை பாட சாலையில் சேர்த்தல்/அனுமதித் தல்
* பாடசாலையின் பதிவேடுகளின் படி இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்த்தல், நீண்ட காலமாக இடை விலகிய சிறுவர்களுக்கு தனியான பிரத்தி யேக வகுப்புக்களை நடாத்துதல்,
என்பவற்றுடன் ஒக்டோபர் 19ம் திகதியும் செப்டம்பர் 20ம் திக தியும் சமாதான நாளாகப் பிரகட னப்படுத்தப்பட்டு அன்றைய நாள் சிறுவர்களின் நலன்கள் பற்றியும், கல்வி பற்றியும் சிந்திக்கும் நாட் களாக அது அமைய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இங்கு நடாத்தப்பட்ட ஆய்வுகளின் படி சுமார் நான்கு இலட்சம் சிறுவர்கள் பாடசாலைக்கு வெளியே நிற்கிறா ர்கள். அதேபோல சுமார் நான்கு லெட்சத்திற்கும் அதிகமான சிறுவர் கள் இடைவிலகல் அல்லது பாட சாலையில் வரவில் ஒழுங்கீனமாக காணப்படுகிறார்கள். எனவே எதிர் வரும் 2002ம் ஆண்டு தைமாதம் சிறுவர்களை மீண்டும் பாடசாலை
யில் இணைக் அமைய வே6 பர், ஆசிரியர்க 6NCILITT6ITFIB6n. அனைவரும் உதவவேண்டு நோக்கும் பிர கூறியுள்ளீர்கள் வற்றையும் எ பூர்த்தி செய்ய முடிந்தவற்றை தருவோம். இங் குறிப்பிட வேண ழில் கஸ்டமா அதன் மூலம் எமது வாழ்க்க னதாகும் என டது. மேற்படி செப் நிறுவன: னிக்கா, மாட்டி அவிரில் வணன் 9 6DENT (BLIT, Lidi ஆகியோர் கல துரை வழங்கி
வடக்கு கிழக்கு அர GBILÜLIG5 Új J. L.
(துவழி) அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் 15 கோரிக்கை களை முன் வைத்தும், வடகிழக்கு அரச ஊழியர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள் குறித்தும் பிரஸ்தா
பிப்பதற்காக பொது நிர்வாக உள் நாட்டு அலுவல்கள் மாகாண சபை கள் உள்ளுராட்சி அமைச்சர் ரிச் சட் பத்திரணாவுக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதாக அ.இ.பொ.சங் கத்தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.
இதே வேளை வடகிழக்கு மாகாண பொது நிர்வாக உள்ளு ராட்சி அமைச்சின் தொழிற்சங்க பிரதிநிதிகளின் சந்திப்பொன்று திரு மலை அமைச்சுச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 330 மணியளவில் இடம்பெறவுள
GTTg,
}.[9ك
செயலாளர் ே மையில் மூன்று சந்திப்பில் கல கின்றனர் என் வட கிழக்கு எதிர்நோக்கு தொடர்பான ட கைகளை முன் கவும் லோகநா வித்தார். அவ 60606)
வட கிழக்கு பு மாநகரசபை, பி கடமையாற்றும் சமய ஊழியர்க மனம் வழங்க ணிை அங்கீகாரம் அரசிடம் அங்கி BESIT 6ÓIGH, GFLDLIT
 
 
 

.
கிறது
தமிழர்மாறன் யில் நடைபெற்ற இப் pவில் குருநாகல் ரா ராமய பிரதம குரு கடவல் புண்ணிய ம் உரை ஆற்றினார். ர் கருத்துத் தெரிவிக் 5ள மக்கள், முஸ்லிம் இன பேதம் இன்றி ஒற்றுமையாகச் வண்டும். அப்போது ாட்டில் இடம் பெறும் ரவாதத்தை ஒழிக்க ) NTU. லராஜன் பற்றி தேரர் சுகையில், சத்தியம் திரிகை தர்மத்தால் 60)LD60)LLI 9D L6OOTI6O)LD யிட்டமையால்தான் படுகொலை செய்யப் ர் வடக்குத் தெற்கு பாலமாக இருந்து
என்றார். லராஜன் நினைவு பாக கிழக்கிலங்கை சங்கம் இலண்டன் ாலியுடன் இணைந்து டுரைப் போட்டியில் வர்களுக்கான பரிசு ELILILL 60II. கிலங்கை செய்தியா ன் செயலாளர் சண் தியாக நன்றியுரை
L L IILII L) டிக்கை
கின்ற நாளாக அது ண்டும். இதற்கு அதி ள், சமுர்த்தி ஊக்கு சமூகத்தில் உள்ள எமது அமைப்பிற்கு ம், சிறுவர்கள் எதிர் ச்சினைகள் பற்றிக் இவற்றில் எல்லா மது நிறுவனத்தால் முடியாது. எனினும் நிச்சயம் செய்து கு ஒரு விடயத்தைக் டும் ஆசிரியர் தொ னதுதான் எனினும் கிடைக்கும் திருப்தி கக்கு முக்கியமா ம் தெரிவிக்கப்பட் ருத்தரங்கில் யுனி Élő GTÍúlgű (3LDI ്, ജൂബ് ബീൺഥr, சே குலாங்கனி, ாஸ் ஜெயசேகரன் துகொண்டு கருத்
ஊழிய
திங்கட்கிழமை
5
தனியார் பஸ் சாரதியை தாக்கிய நால்வர் கைது
(நமது நிருபர்)
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சனிக்கிழமை வந்து கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியின் சாரதி மீது தாக்குதல் நடத்திய லொறிச் சாரதி உட்பட நால்வரை வெலிக்கந்தைப் பொலி
சார் கைது செய்தனர்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மேற்படி பஸ் வண்டி வந்து கொண்டிருந்தபோது ஹபரணை எனுமிடத்தில் யானை ஒன்று வீதி யில் நின்றதையடுத்து தனியார் பஸ் சாரதி வாகனத்தை நிறுத்திய போது பின்னால் வந்த சிங்களவர்க ளுக்குச் சொந்தமான லொறி பஸ்
வண்டியுடன் முட்டியபோது லொறி யின் கண்ணாடி உடைந்துள்ளது. இதனையடுத்து லொறிச் சாரதி பஸ் வண்டிச் சாரதியுடன் தர்க்கப்பட்டதாகவும் பின்னர் இரு வாகனங்களும் வீதியில் வந்த சமயம் மன்னம்பிட்டி சோதனைச் சாவடி கடந்த பின்னர் லொறியை வீதியின் குறுக்காக விட்டு மறித்து பஸ் வண்டிச் சாரதியை தாக்கி யுள்ளனர்.
இதே சமயம் அதே பளல் வண்டியில் பயணம் செய்த ஈபிடிபி மட்டக்களப்பு அலுவலகப் பொறுப் பாளர் பரணிதரன் பிரதீபன் அமைச் சர் டக்ளஸின் கவனத்துக்கு கொ ண்ைடுவந்ததையடுத்து பொலிசார் லொறிச் சாரதி உட்பட நால்வரைக் கைது செய்தனர்.
ஆசிரியர் கைகளிலேயே
மாணவரின் - ஆசிரியர் தின
(அக்கரைப்பற்று நிருபர்)
"மனிதனை pൺ ബ னாக வாழ வைப்பதும், கெட்ட வனாக வாழவைப்பதும் அவர்க ளின் ஆரம்பக் கல்வியிலே தங்கியி ருக்கிறது. இதனை சிந்தனையில் கொண்டுதான் நாட்டின் முதலாவது கல்வியமைச்சர் கன்னங்கரா ஆண்டு ஐந்துக்கான புலமைப் பரிசில் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். ஒரு மாணவன் ஆண்டு ஒன்று முதல் ஆண்டு ஐந்துவரையும் கற்றுக் கொள்வ திலும் அதன் ஆசிரியர்களின் செயல்பாடுகளிலும் தான் அந்த
மாணவனின் எதிர்காலம் தங்கியி ருக்கிறது. ஆகவே ஆண்டு ஒன்று முதல் ஐந்துவரைக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களின் சேவை மிகவும் முக்கியமானது, என்பதை சிந்த னையில்கொண்டு அந்த ஆசிரியர் களை ஆண்டுதோறும் கெளரவிக்க வேண்டும். இதனை மையமாக வைத்துத்தான் ஆசிரியர் தினமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அக்கரைப்பற்று
விவேகானந்தா வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை பகல் நடை
பெற்ற ஆசிரியர் தின விழாவில்
வித்தியாலய அதிபர் திருமதி
மகேஸ்வரி மகாதேவா குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் சொன்னார்.
ஆலையடிவேம்பு கல்விக்
கோட்டத்திலுள்ள பத்து பாடசாலை களிலிருந்து 30 மாணவர்கள் சித்தி யடைந்துள்ளார்கள். எமது வித்தி
ர் பிரச்சினை
பத்திரனவுக்கு மனு
GLIT. gos II.9FİFElabığı DL]Tg|| 9,606) பிரதிநிதிகள் இச் கொள்ளவிருக் இச் சந்திப்பில் ரச ஊழியர்கள்
பிரச்சினைகள் னொரு கோரிக் வக்க இருப்பதா ன் மேலும் தெரி பில் முக்கியமா
ாணத்தி லுள்ள தச சபை களில் ற்காலிக சமயா க்கு நிரந்தர நிய தியரசின் ஆள றும் ஆணைக்கு ம் கோரல், தற் ப ஊழியரகளு
க்கு நிரந்தர நியமனம் வழங்கும் வரை புதிய நியமனங்கள் அரசியல் வாதிகளின் சிபாரிசுக்கு வழங்கு வதை நிறுத்தும்படி பணிப்புரை வழங்குமாறு கோரல், வட கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஊழியர்க ளுக்கு பதவி உயர்வு வழங்கு வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதனை துரிதப்படுத்தச் சொல்லி கேட்டல், 2001 இடமாற்றங்கள் நீதியாக வழங்கப்பட்டுள்ளதால் இதே வேளை 2002க்கான இட மாற்ற விண்ணப்பம் கோரப்பட்டுள் ளது. இவ்விடமாற்றம் சகல ஊழி யர்களுக்கும் வழங்கப்பட வேண் டும் என கோருதல்.
இவ்வாறு பல முக்கிய விடயங்கள் பற்றி அக்கலந்துரை யாடலில் உரையாட இருப்பதாக வும் தெரிவித்தார்.
எதிர்காலம் விழாவில் உரை
யாலயத்திலிருந்து ஐந்து மாணவர் கள் சித்தியடைந்துள்ளார்கள். இவர்களை ஆண்டு மூன்று கற் பித்த ஆசிரியை செல்வி.விமலா, ஆண்டு நான்கு கற்பித்த ஆசிரியர் ஏ.விஜய சிங்கம், ஆண்டு ஐந்து கற்பித்த ஆசிரியர் எஸ்ரீதாகரன் போன்ற ஆசிரியர்களின் சேவை பாராட்டத்தக்கதும், கெளரவிக்கத் தக்கதுமாகும். எதிர்காலத்திலும் எமது வித்தியாலயத்திலிருந்து அதி கமான மாணவர்கள் சித்தியடை ந்து அவர்கள் உயர்கல்வி பெறு வதற்கு நாம் அனைவரும் செயல் பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
LIGA) GOLDL i LIPÍNÍNG) பர்ட்சையில் சித்தி
",
Dட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலய மாணவி நிதுாசணி இவ்வாண்டு 5ம் தர புலமைப்பரி சில் பரீட்சையில் 183 புள்ளிக ளைப்பெற்று அகில இலங்கை யில் 3ம் இடத்தையும் மாவட் டத்தில் 2ம் இடத்தையும் கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித் தியாலயத்தில் அதிகூடிய புள்ளி களைப் பெற்று 1ம் இடத்தையும் பெற்றுள்ளார்.
மட பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலய மாணவனான சந்திர சேகரம் கிஸ்லோ என்பவர் 17 புள்ளிகளைப் பெற்று பட்டிருப்பு வலயத்தில் முதலாம் இடத் தையும் அகில இலங்கை ரீதியில் 5ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

Page 6
22.10.2001 sumri கொள்கை சிறந்தது?
- - - - -
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் சிறந்த அறிஞர்கள் இருவர் இருந்தனர். ஒருவர் கட வுள் நம்பிக்கை உடையவர் இறைவனின் அருட்செயல்க ளைப் பேசிக் கொண்டும் பாடிக் கொண்டும் காலம் கழிப்பவர் மற்றையவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இறைவன் இருக்கி றான் என்பது பொய். எல்லாம் அவன் செயல் என்பது முட்டாள் தனம்' என்று எங்கும் பரப்பிக் கொண்டிருந்தார்.
இருவருக்குமே நிறைய சீடர்கள் இருந்தனர். ஒருவருடைய சீடர் இன்னொருவருடைய சீட ரைப் பார்த்தால் போதும் சண்டை வந்துவிடும் வாய்ச்சண்டையோடு சில சமயம் கைகலப்பும் நிகழும்.
மறுப்பாளரும் பதிலுக்குப்பதில் கொ டுத்துக் கொண்டிருந்தார். அவர்கள் வாதாடுவதை மக்கள் கூட்டம் வேடி க்கை பார்த்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் ஆயிற்று. இருவரா லும் ஒரு முடிவுக்கும் வரமுடிய ബിസ്മെ
'உமக்கு என்னால் அறிவூட்ட முடியாது. இந்த பக்தி நூல்களை எல்லாம் ஆராய்ந்து படியும் உமக்குப் பக்தி உணர்வு தோன்றும்' என்றார் கடவுள் நம் பிக்கையாளர். அதற்குக் கடவுள் மறுப்பாளர், "நீர் இந்தப் பகுத்த றிவு நூல்களைப்படியும் உம்மைப் பிடித்திருக்கும் கடவுள் என்ற மா யை ஓடிவிடும். பின்பு உண்மை தோன்றும்' என்றார்.
.
கடவுள் நம்பிக்கையுடைய அறி ஞர் தம் சீடர்களுடன் கடைத் தெருவினால் ஒருநாள் வந்து
கொண்டிருந்தார்கள். அதேசம
யம் எதிர்த் திசையிலிருந்து கட வுள் மறுப்பாளர் தம் சீடர்களுடன் வந்தார். இருவரும் சந்தித்துக் கொண்டனர். அவ்வளவுதான். இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
EL66ft bloid, Goa, LLIT ளர் தம் பக்கத்திற்கு ஆதரவு சேர்க்கும் கருத்துக்களைச் சொ
ல்லிக்கொண்டு வந்தார். கடவுள்
தேர்தல் ஒன்று வந்து விட்டால் பாரிய செலவினங்கள் ஏற் படும். இதற்கு பல மில்லியன் பணமும் செலவு செய்யப்படும். இப்பணம் மக்கள் நாளாந்தம் உழைப்பின் மூலம் செலுத்தும் வரிப்பணமாகும். இன்று நம் நாட் டின் ஒரு வருடத்தில் இரண்டா வது தேர்தல் வந்துவிட்டது. இதில் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கைச்செலவு ஒருபுறம், நாளு க்கு நாள் பொருட்களின் விலை அதிகரிப்பு மறுபுறம், இனப்பிரச் சினைத் தீர்வு இன்ழையால் துயரம் மறுபுறம், யுத்தம் விழுங்கிக் கொண்டிருக்கும் பொருளாதாரத் திற்கு நாளுக்கு நாள் கொடுக்கும் வரிப்பணம் காரணமாக மக்கள் சோர்வு அடைந்த நிலையில் மற் றும் ஒரு தேர்தலை எதிர்கொண்டு
இதற்கு ஏற்படும் செலவுகளை மக்
கள் வரிப்பணம் மேலும் அதிகரித்து செலுத்த வேண்டியநிலை ஏற்பட் டுள்ளது. நம் நாட்டில் இனப் பிரச் சினை உண்டு இது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என கடந்த காலத் தேர்தலில் மக்கள் சிந்திக்க சற்று தவறி விட்டார்கள் என்று சொல்லத் தோன்றுகின்றது. இதன் காரணமாகத்தான் இன்று இந்த நிலை ஏற்பட்டு அரசு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு சில கூட்டுக் கட்சியின் உதவியுடன் அரசாங்கத்தை அமைத்து ஒரு வருடத்தில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுவிட்டது. அரசாங்க
இருவரும் பிரிந்தனர்.
நூல்களை எடுத்துக் கொண்டு
இரவு பகலாக அந்த நூல்களைப் படித்து முடித்தனர். இருவரிடமும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. கடவுள் மறுப்பாளர் கோயிலுக்குச் சென்று பக்தியுடன் இறைவனை வழிபட்டார். தாம் இதுவரை இருந்த நிலைக்கு வருந்தினார். ஆனால் கடவுள் நம் பிக்கையாளரோ கடவுள் இல்லை. முட்டாள்தனமாக கடவுள் இருக்கி றார் என்று நம்பிக்கை கொண்டிருந் தேனே என்று கடவுள் மறுப்பாளரா tflot LTD. எஸ். ரமணன்,
மட்/மெ.ம. கல்லுரி
அமைப்பில் இருந்து ஒரு கட்சி விலகிக்கொண்டதன் காரணமாக அரசாங்கம் பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் இழந்தது. எதி ரணி கட்சிகள் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்ததன் மூலம் அரசு மேலும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட் டது. இதன் காரணமாக பாரளு மன்றம் ஒத்திவைக்கப்பட்டு மீண் டும் இரு மாதங்களின் பின் பாரா ளுமன்றம் கூட்டப்பட்டு சில நாட் களின் பின் கலைக்கப்பட்டுவிட்டது.
இனப் பிரச்சினையோடு
6:5 , 2 DIT GEGEE மட்/அமிர்தகழி
சம்பந்தப்பட்ட நாம் விலை மதிக் கக்கூடிய பொருளாதாரத்தை இழ ந்து கல்விச் செல்வங்களையும் இழ ந்த நிலையில், விலைமதிக்க முடி யாத மனித உயிர்களை யுத்தத் திற்கு பலி கொடுத்த நிலையிலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள பாராளு மன்றத்திற்கு அதிக எண்ணிக்கை யான பா.உறுப்பினர்களைத் தெரிவு செய்யத் தவறிவிட்டோம் திருகோ ணமலை தமிழ் பிரதிநிதியை கூட கடந்த தேர்தல் களத்தில் இழந் துள்ளோம். இதற்கு தமிழ் கட்சிகள் வட கிழக்கில் செயல்பட்ட முறை யே காரணம் மக்களின் கருத்தாக இருந்தது. கட்சி கொள்கை காரண மாக தனித்தனியே அதிக வேட்பா ளர்களை களத்தில் நிறுத்தியதன் மூலம் தமிழர் பிரதிநிதியை இழக்க
... . . . . . LI D60) 6)1(b6l1 6
GSLIJI Lpഞ്ഞഖ கள், பிராணிகள் ( பேசும் என்றே உ அடித்துச் சொல்கி
படி? நமக்கு இது தான். விலங்குகள் தெரிவிக்க ஒன் ஒலிகளை எழுப்பு களையும் காட்டு தான் அவற்றின்
இந்த 609 608635606 TULLD டால் விலங்குகள் றன என்பதை ே முடியும் என்பது ளின் திடமான ந ADL6Gd சாலித்தனமானது முடியாதேதவிர தருடன் உறவாடு L@k
LD6061 பாடல்கள் மூலே திமிங்கிலங்களும் தொடர்பு கொள் ஆய்வாளர்களின் எது எப் விலங்கினம், பிரா
| யும் பேசுகின்றன
தாவது ஏற்றுக் ெ あ。●
11
ܥܠ
V புனித மி
போர் பொருளாதார பல மில்லியன் ரூப
III வேண்டிய நிை காரணமாக தமிழ் உறுப்பி இருக்க வேண் பதினொரு உ துக்கொண்டு புரிந்துணர்வு BITLE6T6 g) சில நோக்கங் கொண்டது.
fu GNÓNGÖT 66 றது. இம்முை இருந்ததை வி பினர்களை ெ அவதானிக்கு கட்சிகளுக்கு அறுதிப் பெரு போல் தோ: GDLDi, BEL துதான் வேண்டிவரு பம் துயரங்கி இனப்பிரச்சி டுமாயின் த ணர்வுடன் தேர்தல் கல் செயலாற்ற @
LID60TAD AD QUO ரித்து பாரா சக்தியாக ( மக்கள் க 6lბ95] LD60 தமிழ் கட் ளர்களை களம் இற பாளர்கை தன் மூல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குகள்
விலங்கு ா என்றால் லாளர்கள் ார். அதெப்
ரியாத புதிர் bഖണ്ഡbഞണ9, கு மேற்பட்ட தாடு சைகை ன்றன. இவை
3. ஒலிகளையும் ரிந்து கொண் [63TGOT (BLJgidle3 ரிந்துகொள்ள யிரியலாளர்க
மிகவும் புத்தி இதனால் பேச FGODSELILIITGÖ LD6Cf
திறன் கொண்
ள் பொதுவாக D பேசுகின்றன. LITL6) epGob கின்றன என்பது கருத்து. டியோ, பறவை, ணி போன்றவை என்பதை இப்போ காள்கிறீர்களா? ருணோதயன்,
க்கேல் கல்லூரி
இங்குள்ள படத்திற்கு சிறந்த முறையில் வர்ணம் தீட்டுங்கள் பார்ப்
。
2. பயுகேதகாந்தா,
目
போம். சிறப்பாக வர்ணம் தீட்டுபவர்களுக்கு 25 ரூபா பரிசு காத்தி
க்கிறது. கடந்த வாரம் நிறந்தீட் வி. ஜினோதன்,
மட்/கோட் டைமுனை கனிவர் ட வித்தியாலயம்
டுங்கள் படத்திற்கு சிறந்த முறையில் நிறம் தீட்டி பரிசு பெறுபவர்,
6 ரட்சகன், IJIG UGI மட்கோமுனை கனிஷ்ட வித்தி
1. Djoliy I), 7. J.G.G.), DIIIhlhi. மட்/கல்லடி விபுலானந்தா வித்தி
8 (UELIGIslag,
மட்/கோட்டைமுனை கனிஷ்ட வித்தி இருதயபுரம் மேற்கு
3 ரகுனாதன் அனுப்ப வேண்டிய முகவரி
தாமரைக்கேணி விதி *ಣ್ಣಜ್ಜೈ - 11 | 66M), 2360)||}|||libb. ளஞ்சிட்டுக்கள்,
மட்/இந்துக்கல்லூரி தினக் கதிர், 5. III, h hlII SÍ. த.பெ.எண்: 06,
|), II, ha III மட்டக்களப்பு
606
ஏற்பட்டது. இதன் ராளுமன்றத்தில் ர்கள் கூடுதலாக ம். ஜே.வி.பி. கட்சி பினர்களை வைத் சுடன் பேரம் பேசி ரசாங்கத்தை சில மைத்து தங்களின் ளை நிறைவேற்றிக் இவர்களின் அர சியை காட்டுகின் ம் இவர்கள் முதல் கூடுதலான உறுப் க்கூடும். இதனை பாது, இரு பெரும் தர்தலுக்குப் பின் ன்மை கிடைக்காது கின்றது. சிறுபான் டன் கூட்டுச் சேர்ந் சி அ ைம க க மிழ் மக்கள் துன் ருந்து மீழ்வதுடன் தீர்க்கப்பட வேணன் கட்சிகள் புரிந்து பட்டு எதிர்வரும் b நன்கு சிந்தித்து ண்டும்.
மூலம் பாராளு தொகை அதிக றத்தின் அரசியல் பட முடியுமென்பது வடகிழக்கு, அல் மானாலும் சரி, தங்கள் வேட்பா 660 öIGOfflaj,GODSELINGÖ b குறைந்த வேட் யலிட்டு நிறுத்துவ
தறாத வண்ண்ம்
Sq S AA SS SAA SSS S AJ
"ر
வீழ்ச்சிக்கிடையில்
விழுங்கும் தேர்தல்
னுப்புங்கள்
விண்போகாமல் அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள முடியும். உதார ணமாக மட்டக்களப்பில் ஐந்து பிர திநிதிகள். இவர்களில் நான்கு பேர் தேர்தல் மூலம் ஒருவர் தேசியப் பட்டியலில் தெரிவுசெய்யப்படுகி றார். கடந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் எட்டுப் பேரை பட்டியலிட்டு வேட்பாளர்களாக களத்தில் நிறுத் தினர். இதன் மூலம் என்ன பயன் ஏற்பட்டது. வாக்குகளைப் பிரித்து எண்ணிக்கையை சிதறியடித்தது தான் மிச்சம் மாவட்டத்தின் பிரதி நிதிகளின் எண்ணிக்கையை மைய மாக வைத்து வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் தமிழர்களின் வாக்குகள் பிரிந்து செல்லாதவாறு பாதுகாக்க முடியும் மட்/மாவட்டத் தின் தொகுதி அடிப்படையில் நா ன்கு பாராளுமன்ற உறுப்பினர்க ளை தெரிவுசெய்ய வேண்டுமா னால் 4 உறுப்பினர்களை களத்தில்
ர்கல் கள காக்கா தேர்த ருத்தரங்கு
குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை நாம் எதிர்கொள்கிறோம். சென்ற தடவை மக்களிடம் வந்து வாக்குக் கேட்டவர்கள், தாம் சொன்னதைச் செய்தார்களோ இல்லையோ, மீண்டும் வாக்குக் கேட்டுப் புறப்படத் தயாராகிவிட்டார்கள்
எனவே, மக்களுடைய பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் செல்லத் தயாராகும் இவர்கள் குறித்து, மக்கள் தம்முடைய அபிப்பிராயங்கள், கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லத் துணிய வேண்டும்.
அதற்காக இப்பக்கத்தை எமது வாசகர்களுக்கென ஒதுக்கி யுள்ளோம். இனி இது உங்கள் பக்கம் உங்கள் கருத்துக்களை எழுதிய
-ஆசிரியர்
இறக்க வேண்டும். இதையிட்டு ஒரு கட்சி 8 உறுப்பினர்களை நிறுத்து வதன் மூலம் ஆகப்போவது ஒன்று மில்லை. தேர்தல் சட்டம் எப்படியும் இருக்கலாம் மக்களின் நலன்கருதி மக்களுக்காகத்தான் சட்டம் உரு வாக்கப்படவேண்டும். தமிழ் கட்சி கள் கொள்கை வேறுபாடுகளை மறந்து புரிந்துணர்வுடன் சிந்தித்து செயல்பட்டால் வட-கிழக்கு, மலை யகம் உட்பட தமிழ் பா.உ. அதிக எண்ணிக்கையில் பாராளுமன்றத் திற்கு அனுப்பமுடியும். அப்போது தான் அங்கு அரசியல் சக்தியாக இருந்து தமிழ் மக்களின் தேவை களை நிறை வேற்றிக்கொள்ள சந் தர்ப்பம் ஏற்படும் இனப்பிரச்சினைக் குத் தீர்வுகாண வழி பிறக்கும். எனவே, தேர்தல் களத்தில் தமிழ் கட்சிகள் எடுக்கும் முடிவைப் பொ றுத்தே தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

Page 7
. ܘܢܕ
இற
(நிமலன்)
மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்டக் கழகங்களில் பொன்விழாவை நிறைவுசெய்த சிரே ஸ்ட கழகமான பாடுமீன் பொழுது போக்குக்கழகம் அதன் கால்பந் தாட்ட வீரர்களின் ஒன்று கூடலை யும், அதன் வளர்ச்சிப்பாதைக்கு வழிவகுத்த சிரேஸ்ட வீரர்களையும் கெளரவித்த நிகழ்வு கடந்த 14.10.2001 அன்று ஹம்சா விடுதி மண்டபத்தில் மிகவும் கோலாக லமாக நடைபெற்றது.
முதல் நிகழ்வான மெளன இறை வணக்கமானது விசேடமாக கழகத்தில் இருந்து மறைந்த சிரேஸ்ட வீரர் எம்.மகே சன் அவர்கட்கும் ஏனைய வீரர்க ளுக்காகவும் அமைந்து இருந்தது. இதனைத் தொடர்ந்து பிரதம அதி தியாய் கலந்து கொண்டவரும், பாடுமீன் பொழுதுபோக்கு கழகத் தை ஆரம்பித்து வைத்தவருமான கதிரவேலு (மணியம்) அவர்கள் மங்கள விளக்கேற்றி வைத்தார்.
இந்நிகழ்வில் தலைவர் எம்.ரூபாகரன், சிரேஸ்ட வீரர்க ளை கெளரவிக்கும் நிகழ்வினை சிறப்பிக்க வருகைதந்த அனைத்து வீரர்களுக்கும் நன்றி தெரிவித்து இந் நிகழ்வின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார்.
இதன் பின்பு கெளரவிப்பு வை பவம் இடம் பெற்றது. பிரதம அதிதியாக கலந்துகொண்ட கதிர வேலு அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்க தலைவர் ராஜன் சத்தியமூர்த்தி பொன்னாடை போர்த்தி கெளரவித் தார். அத்துடன் கழகத்தலைவர் எம்.ரூபாகரன் அவர்கள் தங்கப்பதக் கத்தை அளித்து கழக கெளரவத் தை வெளிப்படுத்தினார்.
கழகத்தை ஆரம்பித்து வைத்தவரும் படிக்கல்லாக இருந்து பாடுமீன் பொழுதுபோக்குக் கழ கத்தின் ஆணிவேராக இருந்து வரு கின்ற கதிரவேலு (மணியம்) சிறப்பு அதிதிகளாய் கலந்து கொண்டவர் களுக்கு தங்கப்பதக்கம் அணிவித்து கெளரவித்தார்.
கழக உபதலைவர் செல் வராஜ் அவர்களால் கெளரவ அதி தியாய் கலந்துகொண்ட ம.மா உதைப்பந்தாட்டச் சங்கத் தலைவர் ராஜன் சத்தியமூர்த்தி அவர்களும் இணைசெயலாளர் கசார்த்தர் அவர் களால் இ.வேதநாயகம் அவர்க ளும் கெளரவிக்கப்பட்டனர்.
பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்திற்காக தமது பங்களிப் பினை செய்து, இன்று சிரேஸ்ட வீரர்களை கெளரவித்தல் நிகழ் விற்கு வருகை தந்து கெளரவிக்
கப்பட்ட வீரர்கள் எட்வர்ட், கெஸ் ரன் பெர்னான்டோ, பாலா நாக
ராஜா, சிவராஜரெட்ணம், கஸ்மீர், ஜெயசூரியம், கசாத்தர், டானியேல், ஜீவக்குமார், டி.இநவலோஜிதன், சிவநாதன், பாய்வா, குணரெட் ணம், கமலநாதன், மோகன் ரெட் ணசிங்கம், சேகர்ஜோசப், ஞான ராஜ் செல்லையா ஆகியோராவர். மற்றும் நிர்வாகசபை அங்கத்தினர் களும், கனிஸ்ட வீரர்களும், தமக் குரிய பாடுமீன் பொழுது போக்கு நினைவுச் சின்ன தங்கப் பதக்கங் களைப் பெற்றுக்கொண்டனர்.
பாடுமீன் கால்பந்தாட்ட வீரர்களின் ஒன்று
சிரேஸ்ட வீரர்களை கெளரவித்
இதன் பின்பு சில முக்கிய உறுப்பினர்களிடையே கருத்து பரிமாற்றத்தினை வெளிக் கொணர சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
டாக்டர் கருணாகரன் அங்கு உரையாற்றுகையில் ஒரு வீரனின் அர்ப்பணிப்பு கீழ்படிவு வீரர்களுக்கான பிரச்சினைகள் எவையென சிறப்பாக விளக்கினார்.
னால், இன்றுகூட யாட்டு அணி மீன்பாடும் தேன் வாறு புகழ் சேர் போல் மட்டுநகர் பாடுமீன் அணி றது. என்று தன; கூறினார்.
மற்றும்
s
ரவிக்கப்படுவதையும்,
மூத்த வீரர் கெஸ்டன் பெர்னாணன்
| Α மட்/மாவட்ட உதைபந்தாட்ட கழகத் தலைவர் அவர்களால் பாடுமீன் பொழுது போக்கு கழகத் தலைவர் கதிரவேலு அவர்கள் பொன்னாடை ே அருகில் பாடுமின்கழகத்த ரூபாகரன் பிரபல சட்டத்தரணி தங்கவடிவேல் ஆ Uഞകl படத்தில் காணலாம்.
டோ உரையாறுகையில ஒரு வீரன் தனது தாயிடம் எவ்வாறு அன்பு கொண்டிருக்கிறானோ அது போல் தனது கழகத்தை அவன் நேசிக்கவேண்டும். என்றார், சட் டத்தரணி தங்கவடிவேல் உரை யாற்றுகையில் ஒரு வீரனது கட் டுப்பாடு, புரிந்துணர்வு நேரத்திற்கு வருகை தரல், குழுப்பற்று பற்றி சிறப்பாக தனது எண்ணக் கருத் தினை வெளியிட்டார். கெளரவ அதிதி கேணல் குணசேகரா பேசு கையில் இந் நிகழ்வானது இன் றைய இளம் வீரர்களுக்கு ஓர் அரிய நிகழ்வாகும், இன்றைய வீரர்கள் சிரேஸ்ட வீரர்களின் முன் மாதிரியை, கடைப்பிடித்து நாளை வரும் பாடுமின் இளம் வீரர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்றார்.
ராஜன் சத்தியமூர்த்தி (ம.மா. உதைப்பந்தாட்டசங்கம்) பேசுகையில் பாடுமீன் அணி விளையாடும் விளையாட்டை மட் டக்களப்பு மக்கள் ரசிக்கின்றனர். அவர்களது பயிற்சிகள், திறன்கள் கட்டுப்பாடு போன்ற திறமையி
இர்பான், மத்திய
(முபா)
கடந்த சனிக்கிழமை பொத்துவில் அல் இஸ்ரக் வித்தி யாலயத்தில் இடம் பெற்ற இரண்டு கிரிக்கெட் போட்டிகளில் பொத்துவில் அல் இர்பான் வித்தியாலயமும், மத்திய கல்லூரியும் வெற்றியீட்டின. சாரணிய அணிகளுக்கி டையே இடம்பெற்ற முதலாவது போட்டியில் அல் இர்பான் வித்தியா லயம் சின்ன உல்லே அல் அக்சா வித்தியாலயத்தை தோற்கடித்து வெற்றியீட்டியது. இப்போட்டியில் சம்ராத், சாபின் ஆகியோர் அபார
மாக விளையாடினர்
பொத்துவில் மத்திய கல்
யாக கலந்துகெ அவர்கள் தனது
ஆண்டு ஆரம்பிக் மீன் பொழுதுபே னது இன்று பெரு அசைக்க முடிய பரப்பி உறுதியா அத்துடன் அதன் நிறைவு செய்த மிகவும் சந்தோவு இதன் பெருமை நடத்திச்சென்ற அதற்கு புகழ்சேர் கின்ற சிரேஸ்ட வீரர்களையும் சா இவ்வீரர்கள் பயி மதித்து, பயிற்சி போது சிறப்புடனு திகழவேண்டும். அர்ப்பணிப்பு, திட நேசிப்பு ஆகியை வெளிப்பட வேண் கருத்துக்களை மு இதன் அனைவருக்குமா6 இடம்பெற்றது.
கல்லூரி லூரிக்கும், மெதடி மிடையே இடம்ெ போட்டியில் மத்தி ஓட்டங்களால் ெ இப்போட்டியில் சப் வரன், முபீன், முச அபாரமாக விலை
BFLDITE IT6 காரி எஸ்.ஏ.செய் உதவி சாரணிய எம்.ஐ.எம்.முஸ்த சி.ஏ.றபீக், விை ஆசிரியர் கே.எம்த குழுத் தலைவர் படப் பலரும் கொண்டு சிறப்பித்
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை
தலும்
பாடுமீன் விளை மட்டக்களப்பிற்கு நாடு என்று எவ் க்கின்றதோ, அது
அணிகளுக்குள் மணம் பரப்புகின் து கருத்தினைக்
சத்தியமூர்த்தி தின் ஸ்தாபக பார்த்தி கெள 5600606) u fi 6 TLD. கியோர் இருப்
ாண்ட கதிரவேலு கருத்தினை முன்
660 ITG) 1949 கப்பட்ட இப்பாடு ாக்குக் கழகமா நம் விருட்சமாகி ாதவாறு கிளை 5 இருக்கின்றது. 52வது ஆண்டு தையிட்டு நான் டிமடைகின்றேன். அதனை வழி நிர்வாகத்திற்கும் த்த இங்கு இருக் மற்றும் கனிஸ்ட நம் தொடர்ந்தும் |ற்சியாளர்களை களை செய்யும் |ம் மதிப்புடனும், அறிவு ஒழுக்கம் காத்திரம், கழக வ முக்கியமாக டும் என்று நல்ல முன் வைத்தார். னை தொடர்ந்து ன விருந்துபசாரம்
வெற்றி
ஸ்த கல்லூரிக்கு
பற்ற மற்றுமொரு திய கல்லூரி 10 வெற்றியீட்டியது. bராத், விக்னேஸ் ம்மில் ஆகியோர் Tust 1960TT. னக் கல்வி அதி னுதீன், மாவட்ட
ஆணையாளர் பா, அதிபர் எம். ளயாட்டுத்துறை மீம், திரி சாரணர்
GILb.LD6öä, 2 L இதில் கலந்து தனர்.
வாசகர்நெஞ்ச
நாவற்குடா தேவாலய வீதி புனரமைக்கப்படுமா?
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் கல்முனை செல்லும் பிரதான வீதியிலிருந்து ஊர் வீதிக்குச் செல்லும் நீண்டதோர் வீதிதான் தேவாலய வீதியாகும். இவ்விதி நீண்ட வருட காலமாக கிறவல் வீதியாகவே இருந்து வருகின்றது. இவ்வீதியின் இரு பக்கங்களிலும் எழுபத்தைந்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மேலும் மழை காலம் வந்துவிட்டால் நீர் தேங்கி நிற்கும் மக்கள் போக்குவரத்துக்கள் மேற்கொள்வதில் பல சிரமங்களை எதிர் கொள்ள வேண்டிவரும். இன்று மாநகரசபை எல்லைக்குள் அநே கமான வீதிகள் கிறவல் பரவியும், கற்கள் பரவி தார் வீதியாகவும் புனரமைக்கப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே நீண்ட காலமாக கிறவல் வீதியாக இருந்து வரும் மேற்படி தேவாலய வீதியையும் கற்கள் பரவிதார் வீதியாக புனரமைத்துக் கொடுக்க இது சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் முன்வ ரவேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன். கல்லடி முர்த்தி, மட்டக் களப்பு. தமிழர் மறுமலர்ச்சிக் கழகத்திற்கே நன்றி கூறவேண்டும்
டெக்குக் கிழக்கில் நான்கு தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து போட்டியிட முன்வந்ததை மனதாரப் பாராட்ட வேண்டும்.
இவர்களை ஒன்றுபட்டு தேர்தலில் போட்டியிட முதன் முதலாக உந்துசக்தியை ஏற்படுத்திய, மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சிக் கழ கத்திற்கு தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் நன்றிகூறவேண்டும்.
ஏனெனில் பாராளுமன்றம் கலைந்தவுடன் தமிழ் கட்சிகளை ஒன்றுபடும்படி அறிக்கை விட்டது தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் தான். ஒன்றுபட்டு தேர்தலில் போட்டியிடும் தமிழ்க் கட்சிகளின் கூட்ட மைப்பை அனைத்து தமிழ் வாக்காளர்களும் ஆதரித்து தமிழர் பிரதி நிதித்துவத்தை அதிகரித்து, தமிழ் தேசியத்திற்காக ஆழமான குரல் எழுப்ப அனைவரையும் ஓரணியில் திருப்புவதே இன்றைய தேவையாகும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
க. வாலகுமார், மா.பசுபதி, (ஓய்வு பெற்ற அதிபர்கள்)
திருகோணமலை.
நிரந்தரமாக கிராமசேவைய IGIG) நிமிக்கவும்
சின்ன ஊறணி, குடியேற்றப் பகுதியான காந்தி கிராமம், நாவற்கேணி அனைத்திலும் சுமார் நானூறு குடும்பங்கள் வசிக்கின்றன. நான்கு மாதங்களாக நிரந்தரமாக கடமைசெய்த கிராமசேவை உத்தி யோகத்தர், சின்ன ஊறணிக்கு மேலதிகக் கடமை செய்யச்சென்று விட்டார். அவர் சின்ன ஊறணிக்கு வருவதில்லை. அவர் இருக்கும் இடந்தேடி கிராம மக்கள் போகவேண்டும். இது சாதாரண கிராம மக்களால் இயலாத காரியம்.
கிராமசேவை உத்தியோகத்தரின் சேவை மக்களின் வாழ்விலும் தாழ்விலும் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது.
க.பொ.த.(உத) வெட்டுப்புள்ளி அடிப்படையில் தமிழ் மொழி மூல தகுதிகானன் ஆசிரிய நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சை 20.11.2001 திகதி நடைபெறுகிறது"
"இதற்கு பிரதேச செயலாளரின் பிரதியொப்பமிடப்பட்ட கிராமசேவை உத்தியோகத்தரின் சான்றிதழ் வேண்டும்.
இந்நிலையில் சின்ன ஊறணியில் கிராமசேவகர் இல்லை. சாதாரண பொதுமக்கள் குறுகிய காலத்தில் என்ன செய்வது என்று வழிவகை தெரியாமல் திகைக்கிறார்கள். தங்களுக்குக் கிடைத்த அதி முக்கியமான வாய்ப்பை இழந்து விடுவோமோ என்று ஏங்கித் துயரமடைகின்றார்கள் என்பதை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஐயா அவர்கள் கவனத்திற்கு சமர்ப்பிக்கிறேன். அத்தோடு எமது சின்ன ஊறணி கிராமத்திற்கு நிரந்தரமான கிராமசேவை உத் தியோகத்தரை நியமிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
ச. முருகேசு,
பாரதி கிராமம், சின்ன இளறணி
மீன்பிடித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வேண்டும் மட்டக்களப்பு வாவியில் மீன்பிடித் தொழில்புரியும் நாங்கள் தற்போது படையினர் விடுத்த தடை உத்தரவின் காரணமாக எமது குடும்ப வருமானத்தை முற்றாக இழந்து, எவ்வித வருமானமுமின்றித் தவிக்கின்றோம்.
இதையிட்டு மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் களுக்குப் பல தடவைகள் எடுத்துக் கூறியும் எந்தவித நிவாரணமும் ქვlნე)l #5456]6ზ60)6ტ.
தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்காக தயாராகும் இவர்கள் மீன்பிடித் தடையை நீக்கி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஆவன செய்ய வேண்டுமென வேண்டுகிறோம்.
மு.தங்கராசா, கிராண் குளம்.
மீன்பிடிச் சங்கத்தின் தலைவர்,

Page 8
22.10.2OO
England
*
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தினால் நட பல்கலைக்கழக சட்ட பிடாதிபதி விரி தமிழ் மாறன் வண-மஹகல்கடவல புண்ணியசாரதேரொ கிழ
புண்ணியசாரதேரோ உரையாற்றுவதையும் இணையத்தின் தலைவர் ரிசெல்வேந்திரன் மொழி ( ஜி.நடேசன் பரிசில் வழங்குவதையும் காணலாம் (படமும் தகவலும் அதிரன்)
முஸ்லிம் காங்கிரசுடன் இணை ஐ.தே. க. வைக்கும் வேட்டு
- அம்பாறை மாவட்ட ஐ.தே.க சட்ட இணைப்பாளர்
காரைதீவு நிருபர்) ஐக்கிய தேசியக் கட்சியுடன் [1] || 1,1 (ഗ്ഗൺ ബി. 6||5ിj ബ ஏற்படுத்திக் கொண்ட கூட்டுறவானது அம்பாறை மாவட்ட ஐ. தே. க. ஆதரவாளர்களுக்கு வைத்த வேட்டு ஆகும்
இவ்வாறு அம்பாறை மாவட்ட ஐ. தே. கட்சி சட்ட இணைப்பாளர் சட்டத் தரணி ஏ. எம் றக் கப் கல முனையில நடைபெற்ற கொத்தணி அமைப்பாளர்களது மாநாட்டில் பேசுகையில் குறிப்பிட்டார். அங்கு மேலும் றக்கிப் பேசுகையில் கல்முனைப் பிராந்தியத்தில் செயலற்றுக்கிடந்த ஐ தே கட்சியை மீண்டும் உயிர் கொடுத்தவர் மயோன் முஸ்தபா. இன்றைய நிலையில் அவரையும் உதறித் தள்ளிவிட்டு எமது பரம எதிரியான ரீலங்கா மு. க.வுடன் ஐ தே. க தலைமைப்பிடம் கூட்டுவைத்துள்ளது. அரசியலுக்காக வேலையற்ற பட்டதாரிகள்
சங்க பொதுக்கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை காலை 9 மணிக்கு மட்
●呼以uf创6ü6n Qfu60T师鳍鲇 வெளி வாரிப் பட்டப் படிப்புகள் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தின்போது வேலையற்ற பட்டதாரிகளின் நியமனங்கள் பெறுவது தொடர்பாக கலந தாலோசிக்கப்படவுள்ளது எனவே சகல வேலையற்ற பட்டதாரிகளையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இச்சங்கத்தலைவர் ந பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ல்லைக்கடலில 6Ꭷl 6Ꭰ fᎢ Ꮣl | Ꭿ5 ᏓᏝ) வவுனியாவைச் சேர்ந்த கப்ரன் செல்லப்பன் இராமையா மகேந்திரன், கிளிநொச்சியைச கற்புக்கரசு கப்ரன் செந்தமிழன் என்றழைக்கப்படும்
இசிதோர் மேரிலூட், மேஜர் சிவா
என்றழைக்கப்படும சேர்ந்த லெப்ரினன் வினோதன் என்றழைக்கப்படும் யேகேஸ்வரன் திலீப்குமார் ஆகிய ஐந்து விடுதலைப் புலிகள் வீரச்சாவைத் தழுவிககொண்டதாக புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளது. வாகரைக்கான. இச்சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் நேற்று முன்தினம் வாழைச்சேனை பேருந்து நிலைய ஊழியர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் வரை பகுதிக்கான பேருந்து போவ நிறுத்தப
)
அதைச் செய்யலாம். ஆனால் கட்சிக்காக பல தியாகங்களைச் செய்து பரம்பரை பரம்பரையாக ஐ. தே. கட்சிக்கே ஆதரவளித்த ஆயிரக் கணக் கான தமிழ் முஸ்லிம்களுக்கு துரோகமிழைக்கக் கூடாது. ஐ. தே. க முஸ்லிம் ஆதரவாளர்களின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. எமது எதிர்காலம் சூனியமாவதை
நாம் வெறும6ே பார்த்துக் கொண தம்மை ஓரங்கட் 5TLD 5L fu la கொண்டிருக்க ஓரங்கட்டும் நி3 கட்சியிலிருந்து வி கேட்டு எமது தலைமைப் பிடத்தி வேண்டும் என்றா
தயாபரன்
இபதிகை வேல்ட் வெயில் கேன் நிறுவனத்தினா
அம்பாறையில் சுயேற்ை ஐ.தே.க. ஆதரவாளர் ே
அம்பாறை மாவட்டத்தில் ஐ தே. கட்சி தனித்துப் போட்டியிட வேண்டுமென்ற கருத்து வலுப் பெற்று வருகிறது.
ஐ தே. க தலைமைப்பிடம் இன்று (திங்கள்) சாதகமான பதிலளிக்கா
சுயேற்சை அ6 மாவட்டத்தில் B L- Gu Q 5 எடுக்கப்பட்டுள் 9560)6O6). UITE 6) 6T.
விட்டால் அம்பாறைக் கச்சேரியில் " சுயேற்சை அணியில் போட்டியிட ULIMITAT " இந்த சுயேற்ை ஐ தே க பிரமுகர்கள் DIGNŐNEGI, LİD. 2 திட்டமிட்டுள்ளனர் ိုါ” இது தொடர்பான கூட்டம் நேற்று G தமிழரும் கொழும்பிலுள்ள எஸ்பி மஜதின் தெரியவருகிறது
போட்டியிடுவதென் இல்லத்தில் நடைபெற்றது. அங்கு
தலைமைப்பிடத்
ஐ தே. க பிரமுகர்களான பி. D 6 தயாரத்ன எஸ் கலபதி மையோன் 'ே முஸ்தபா, ஏ. எம் எம் நெளஷாட் மொரகொட ஆ மஜீத்தின் இல்ல
அப்துல் மஜீத் உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர். கூறப்ப
ப்கானக்க ACE PACK ପ୍ର0] ()
சகல தேவைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய தனியாள் எடுத்துச் செல்லும் இலகுவான நிலையுடைய தோள் பை சாதாரணமாக 6O (25o கிராம் எடையுடைய நிலைகளை எடுத்துச் செல்வதற்கேற்ப பரேற்றா 9எம்.எம் பிஸ்ரல் இலகுவில் எடுத்தாளக் கூடிய பொதுப் பயன்பாட்டிற்காக அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் கைத் துப்பாக்கி அண்ணளவாக 1/4 கிலோ கி 616OLup 5ே அங்குல நீளமும் உடையது."
வானொலி தொடர்புக் கருவி தரையிறங்கி ഉണ് () (, ഖു്ഥ உறுப்பினர்களிடையே தொடர்பு கொள்ள உதவுவது PேS 60609bUI60 d960LU I6I இனங்காட்டியை தன்னகத்தே கொண்டுள்ளது.
gൺലേi 9ങ്ങിങ്ങ് ിഖ
7 () (, ,, , ।ംബ് (ബി
്ടാംാീ (ബി', -
1 1/2
, , , , , , )
| | |
")||5||69|| ||6||6|
 
 
 
 
 
 
 

நிமலராஜன் நினைவுப் பேருரையில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட
கொழும்பு கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவர் ஜி.நடேசன் அமந்திருப்பதையும் வணமஹகல்க வல பயiப்பு செய்வதையும் கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற வேதவராஜாவுக்கு
வது
நக்கீம்
oral டிநின்று
டிருக்க முடியாது. டும் நிலைவந்தால் ருந்து பார்த்துக் முடியாது தம்மை லைவந்தால் நாம் லகி சுயேட்சையில் பலத்தை கட்சித் ற்கு தெரியப்படுத்த
T
I'd IIIII('h LI TIL L9,
னியில் அம்பாறை போட்டியிட சகல ഞ + t; ബ്ര, ID என அணியின்
எம் நெளஷாட்
எஸ் பி. மஜீத் வுசெய்யப்பட்டனர். ց օ6)յՈս Ո6Ù 7
சிங்களவர்களும், இடம் பெறுவரென யேற்சை அணியில் ற செய்தி ஐ தே. திற்குத் தெரிய னாநாயக்க மலிந்த
5) (BULJITri 6I6) L ) த்திற்கு வருகை கிறது
அப்பிரமுகருடைய ஆதரவாளர் களால் கடையடைப்பு செய்யப்பட்டு விதிகளில் டயர்களும் எரிக்கப்
6. ஸாஹிரா கல்லூரிச் சந்தி, மாளிகைகடகாட்டுச்சந்தி ஆகிய விதிகளில் விதிமறியல் இடம் பெற்றதால் அக் கறைப் பற்று அம்பாறை பஸ் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்தது. தனியார் கல்வி நிறுவனங்களும் இயங்க ബിബ്
கல்முனை ஐ தே. க இளைஞர் வட்டம் இக்ஹர்த்தாலுக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தது. திருமலை. தட்டமிட்டு 6l@60J 5T 5 தெரியவந்துள்ளதாகவும் படை வட்டாரங்களை மேற்கோள் காட்டும் பாதுகாப்பு ஆய வாளர்கள் குறிப்பிடுகின்றனர்
இதேசேளை திருகோணமலைப் பகுதியில் அணடமைக்காலமாக அதிகரித்துவரும் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களும் கிழக்கு கடற்பரப்பில் கடற்கடையின்ரின் படகுகள் கடற்புலிகளால் அடிக்கடி தாக்கப்படுவதும் திருமலைத் துறைமுகத்தின் மீதான தாக்குதல் Lil flui அச் சுறுத் தலை தந்திருப்பதாகவும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
பாதுகாப்பு அமைச் சின் உத தரவின் படி திருமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பு உச்ச நிலையில் வைத்திருக்கும்படியாக கடற்படையினருக்கு பணிக்கப்பட
டிருகப்பதாகவும் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தேவையான
முன்னேற்பாடுகளை கவனிக்குமாறு கடற்படையினர் அறிவுறுத்தப் பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
fill ball - - - - - மன்னாருக்கு நானும் இன்னும் சில பிக்குமாரும் சென்றிருந்தோம் அ போது
விடுதலைப்புலிகளின் முக்கியஸ் தகளில் ஒருவரான அருள் மாஸ் ருடன்
நாட்டில் பிக்குமார்களா இனவாதம் வளர்க்கிறது என்றார் அவர் அவர் கூறியது உண்மைதான் ஒரு நாள் நம் ||9, Lബ16ിങ്ങ് (81) ,ബ് கடைப் பிடிக்காமல் சில பிக்குமார்க கொழும்பில் வசித்துக் கொண இனவாதம் பேசியும் தமிழர்களுக்க எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர். ஆனால் எல்லாப பிக்குமாரும் அப்படியல்ல. இலங்கை யில் வேறு பகுதிகளிலுள்ள ஆயிரக் கணக்கான பிக்குமார்கள் இன்றைய பிரச்சினையை உணர்ந்து பேச்சு வார்த்தை மூலம் ஒரு தீவுக்கு வந்து தம் இனத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். ஆகவே நாம் இனத் துவேசிகளால் உருவாகும் கொடுரமான இனப்பிரச்சினையை நாம் அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்லக் கூடாது. அனைவரும் தமிழ் சிங்களம் முஸ்லி என்ற வேறுபாடின்றி அனைவரும் ஒன்றுபட்டு திர்வொன்றுக்குட்பட வேண்டும் என்றும் வணமஹகல்கடவல T600L 63,35Tl. அம்பாறை மாவட்டத்தில் Jin LLSDol
தமிழர் டுதலைக் கூட்டணி பிரமுகர்களான மாவை சேனாதி ராஜா பொன்செல்வராசா, யோசப் பரராஜசிங்கம் ஆகியோர் இன்று அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம செய்யவுள்ளனர். இவ்விஜயத்தின் போது அம்பாறை மாவட்டத்தில் தமிழர் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தெரிவு இடம்பெறும் என தெரிவிக்கப்
படுகிறது
ள்ெ ஊடுருவும் அமெரிக்க ரேஞ்சர்கள்
இரவு நேரப் பார்வைக் கண்ணாடி
-தலைக் கவசத்துடன் அல்லது தனியே தலையில் பொருத்தக் கூடிய வகையில்
உருப் பெருக்கி இரவுப் பார்வைக்கு உதவுவது அண்ணளவான நிறை 1 கிலோ கிராம்
எம் 4 (6.66 எம்.எம்) தாக்குதல் ரைபிள் எம் 16 ரைபிளின் மாற்றியமைக்கப்பட்ட வடிவம் எம் 16 ஐ விட சிறியதும் நிறை குறைவானதும் அண்ணளவாக 3 கிலோ
ra யது நீட்டப்பட்ட நிலையில் 33 அங்குல நீளமுடையது.
கிலோ கிராம்
முெடையதுள
போசைடனாஸ்
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது
அனுப்பவும் பெறவும் உதவுவது லேசள் கதிர் வீச்சு வழியான இலக்கு காட்டும் கருவி குண்டுகள் ஏவுகணைகளை இலக்கு நோக்கி வழி நடாத்த உதவும் லேசர் கதிர் வீச்சு வழி இலக்கு காட்டும் கருவி அண்ணளவாக
எம்பி3 (9 எம்.எம்) எஸ்.எம்.ஜி
நகள்ப் புறத் தாக்குதல் மற்றும் குறுந் துர தாக்குதல் அதிரடிகள என்பவற்றில் பயன்படுத்தக் கூடிய துப்பாக்கி அண்ணளவா கிலோ கிராம் எடையுடையது நீ பட்ட நிலையில் 26 அங்கு
எம் 24(7.62 எம்எம்) சினைப்பள் ரைபிள் அலுமினியம் கண்ணாடி நாரிழை மற்றும் செவல
» Uboniai * #5 UT IT LI
ஆனது அண்ணளவாக 6 கிலே