கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.09.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
THNAKKATER WEEKLY
உரிமைக்காக தனது பேனாவை
ஆயுதமாக்கி | Զ Այժ9ԱյՈóé
குரல் தந்தவன்
27 GÍGIL.
தமி புதிதாக öLUG6D0 GESUfPGEGT
9. (6) T(36DT),
ΘΤό போகும் வழங்குவ 55 UU *விடுதலை
இன்னும்
சுவாரசியமான அம்சங்களுடனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

உங்களுக்கத் தேவையான சகலவிதமான அச்சுத் தேவைகளுக்கும் நாடவேண்டிய ஒரே இடம 1_aے۔ KGÜyalı öğTÜü6 திருமலை விததி
மட்டக்களப்பு
ΘΟΠΟ பக்கங்கள் - 16 விலை - ருபா 10/=
திய அரசுக்கு பந்தனைகள் ர் கூட்டமைப்பு அறிவிப்பு
அமையப் போகும் அரசுக்கு ஐந்து நிபந்தனைகளின் அடிப்ப ய ஆதரவு வழங்குவது பற்றிப் பரிசீலிப்போம் என நான்கு தமிழ்க் இணைந்த தழிழர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. டமைப்பின் சார்பாகப் பேசிய தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இது பற்றித் தெரிவிக்கையில், 1716).Jცხებ Unigmobtoვეimეჭ; (8ტჩჟეტრე] (ყpყoიჩ6ტ ფს 47 960)tექტbტ| கட்சிக்கு ஐந்து நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆதரவு பற்றிப் பரிசீலிக்க் தமிழர் கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது என (TT. ப் புலிகளின் மீதான தடைநீக்கப்படவேண்டும்.
( 1 615 L/435455 / //Tiff 4753;
ந்த்ராக்ஸ் அமெரிக்கா ஏவிய பூமரங்
குரலாக ஒலிக்கின்றது

Page 2
  

Page 3
2. O.2OO good, as a
வியட்நாமிய விடுதலைப் போராட்ட இயக்கமான வியட்கொங் போராளிகள், தியனர்Uயனர் பூ வில் நடாத்திய துணிகரச் சமருக்கு ஒப்பாக , புலிகளின் ஆனையிரவுத் தாக்குதல் நோக்கப்பட்டது. இது பற்றி முனர்னர் தினக்கதிர் விபரித் திருந்தது. தற்போது புலிகளின் அடுத்த தாக்குதல் எங்கே? எப்போது? எப்படி??? என்ற சந்தேகங்கள் பரவலாக எழுப்பப்பட்டுவரும் வேளையில், அமெரிக்காவைத் தொடர்ந்து போராடுவது என்ற நினைவை கைவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைப் பக்கம் திருப்Uய வியட்நாமியரின் ரெற் தாக்குதல் பற்றி இங்கே தருகிறோம். வரலாற்றில் மீண்டும், மீண்டும் பல போர்கள் நடைபெற்றுள்ள போதும், போர் வியூகங்களும், தாக்குதல் உத்திகளும் பலவகைகளிலும் ஒற்றுமையுடையவையாகவே இருந்து வந்துள்ளதை போரியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது, மகாபாரத குருஷேத்திரப் போர் முதல் எம்நாட்டு ஓயாத அலைகள் வரை பொருந்தும் ஓர் உண்மையே.
அமெரிக்க ஏகாதிபத்திய இராணுவத்தை உலுக்கிய 6GluLJL"LGIasrTTEäI LI6ODL956ʻil6öi பாரிய தாக்குதலான "ரெற்
மிகுதி வாசகர்களின் சிந்தனைக்கு.
வியட்நாமியரின் புதுவருடப் பிறப்பான ரெற் நாளன்று ஆரம்பிக்கத் திட்டமிட்டனர். ரெற்றை முன்னிட்டு ஓர்
தாக்குதல், வியட்நாமியப் போர்நிறுத்தம் அமுலில் முறியடிக்கப்பட் போர் வரலாற்றில் ஓர் முக்கிய இருப்பதால் இராணுவ வீரர்கள்
திருப்பு முனையாக விடுமுறையில் இருப்பார்கள் ரெற் தாக்குதல் அமைந்தது. அளவிடமுடியாத இராணுவ அதிகாரிகள் பரவலாக தென் விரிவாக்கம், வேகம், வீச்சு அலுவலகத்தில் இருக்க முக்கிய நகரங் ஆகியவற்றைக் கொண்ட இத் மாட்டார்கள். முகாம்கள் மாகாணத் தை துணிகரத் தாக்குதல் தளர்ந்த நிலையில் இருக்கும். நகரங்களிலும், வடவியட்நாம் கிராமப் புறங்க வியட்கொங் படைகள் புதுவருட நகரங்களில் 5 ளிலிருந்த போரை தென்வியட் சனநெருக்கடிக்குள் புகுந்து 64 மாவட்டத் த நாமிய நகரப்புறங்களுக்குத் ஆயுதங்களை மரக்கறி களிலும், 50 கி
திசை திருப்பியது.
1968இல் அமெரிக்கா தேர்தலை எதிர்நோக்கியது. 1967ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தென் வியட்நாம் பகுதியில் போர் ஸ்தம்பிதமடைந்திருந்தது. வியட்நாமியரின் அமைதியை அவதானித்த அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் aføTsÉ (Khe Sanh) 616örp இடத்தில் மீண்டும் ஓர் தியன் பியன்பூ வை எதிர்பார்த்து படைவீரர்களை அங்கு குவித்தனர்.
வட வியட்நாமியப் படைகளும் வியட்கொங் படையணிகளும் அமெரிக்காவைப் பலமிழக்கச் செய்யும் வகையில், பின்ன டைவை ஏற்படுத்தக்கூடிய ஓர் தாக்குதலைத் திட்டமிட்டனர். ரெற் தாக்குதல்கள் மூலம்,
வண்டிகளிலும் போலியான ஈமச்சடங்கு ஊர்வலங்கள் நடத்தியும் தம் நிலைகளுக்
பரவலாக நடத் 6 ilu IL IGNITIES LI பிரதேச நகரங் பான்மிதோட் (
ஜியாப் அவர்கள் அமெரிக்கப் படைவீரர்கள் அமெரிக்க கொன்ரம் (K படைகளை வியட்நாமிலிருந்து வாகனங்களில் கூடத் தம் நிலை (Pleku) ஆகி விரட்டியடித்து வியட் களை அடைந்தனர். முற்றுகையிட் நாமியர்களின் ஒன்றிணை குடியேற்றங்க வுக்கும் விடுதலைக்கும் 1968இல் வியட்நாமியரின் பிராந்தியமான வழிசமைப்பதே முதன்மை புதுவருடப்பிறப்பானி ஜனவரி (Mekong Del நோக்கமாகக் கொண்டு 31ஆம் திகதி ரெற் முற்றுகைப் மாகாணத் திட்டமிட்டார். அவ்வாறு போரை ஆரம்பித்தனர். தலை நகரங்
முடியாதுவிடின், அமெரிக்கப் படைகளின் பலவீனத்தை
அமெரிக்கப் படைகளின் கவனத்தை திசை திருப்பு
பரவலாகத் த சைகோன் த6
உலகுக்கு அம்பலப்படுத்தி, வதற்காக 1967ஆம் ஆண்டின் ஜனாதிபதி ம அவர்களை பேச்சுவார்த்தை இறுதிப்பகுதியில் ரெற் இலக்கு ിഞണ്ഡuli), ബ് மேசைக்கு அழைப்பதாகும். களுக்குத் தொலைவே பரவலாக துதுவராலய இத் தாக்குதல்கள் மூலம் ஆங்காங்கே அமெரிக்கப்படை அமெரிக்க இ தென்வியட்நாமில் ஓர் மக்கள் களின் நிலைகள் மீது சிறிய ஆகியவற்றை எழுச்சியையும் வியட்நாமியப் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதல் தி படைகள் எதிர்பார்த்தனர். இத்தாக்குதல்கள் அதிகாலை : இத்தாக்குதல்களை அமெரிக்கப்படைகளால் LTÉGrôlu'îl6ù 6
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
ஏககாலத்தில் வியட்நாமின் 5 களிலும், 40 லநகரங்களில் 36
6 முக்கிய நகரங்களிலும், லைநகரங் ராமங்களிலும் தப்பட்டது. GOLushoots LD606)
66 TT60T Banimethout),
ntum), பிளேக்கு பவற்றை
பின்னர் அதிக D6DITË, GABESIT 60őIL
மீகொங் டெல்ரா a)வின் 16 லநகரங்களில் 13 ளினுள் புகுந்து க்கினர்.
லநகரில், எளிகை, வானொலி ானத்தளம், , மற்றும் 3 ாணுவ முகாம்கள்
தாக்கினர்.
மான ஜனவரி 31 மணிக்கு ந்திறங்கிய
ار
வியட்கொங் படைத்தளபதிகள் 5 நிமிடங்களுள் 4 உயரதிகாரிகளைக் கொன்று அப்பிரதேசத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். வானொலி நிலையத்தினுள் உட்புகுந்த 14 தளபதிகளும் 18 மணிநேரம் நிலையத்தினுள் பதுங்கியிருந்து பின்னர் தம்முடன் சேர்த்து அந்நிலையத்தைத் தகர்த்தொழித்தனர்.
சைகோன் நகரின் சந்தடிமிக்க
பகுதியில் அமைந்திருந்த அமெரிக்கத் தூதுவராலயத்தின் மீதான தாக்குதல், உலகின் பார்வையை வியட்நாம் பக்கம் திசைதிருப்பியது. இத்தாக்குதலின் போர்ப் பரிமாணமும் சுற்றி வளைப்பும் அமெரிக்க இராணுவத் தளபதி களை திகைப்படைய வைத்தது. இத்தாக்குதல் அமெரிக்காவிற்கு
ஓர் கரும்புள்ளியாக அமைந்தது.
இத்தாக்குதல் வியட்நாமியரை இராணுவ ரீதியில் வெல்ல முடியாது என்பதை அமெரிக்கா வுக்கு உணர்த்தியது. இப்போரின் விளைவாக அமெரிக்கா தொடர்ந்து போரா டுவது என்ற நிலையை மாற்றி
போரை முடிவுக்குக் கொண்டு வர முடிவெடுத்தது. ரான் (BAFT6ör LEJL (Tan Son Nhut) விமானத்தளம், ஜனாதிபதி மாளிகை, தென்வியட்நாமிய ஊழியர்களின் தலைமைச் செயலகம் ஆகியவற்றின் மீதும் தாக்குதல்கள் நடத்தப் பட்டன. வழமைபோல் அமெரிக்கா வியட்நாமியப் படைகளின் பலத்தைக் குறைவாக மதிப்பிட்டிருந்தது.
புதுவருட சனநெருக்கடிக்குள் புகுந்து, ஆயுதங்களை மரக்கறி வண்டிகளிலும், போலியான ஈமச்சடங்கு ஊர்வலங்கள் நடத்தியும் தம் நிலைகளுக்கருகில் பதுக்கி
ഞഖഴ്ത്തi. #THI (Khe Sanh) tổg, கவனம் செலுத்தியிருந்த அமெரிக்கப் படைகள் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டன. கி சாங்கி லிருந்த படைகள் தாக்குதல் நடைபெற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டன. விடுமுறையில் சென்றிருந்த படை வீரர்களைத் திரும்ப அழைத்து களங் களுக்கு அனுப்பின விரைவில்
வியட்நாமியப் படைகளை முறியடித்து தன் கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்தது. வியட்நாமியப்படைகள்
தோல்வியைச் சந்தித்தது.
இத்தாக்குதல் இரண்டு பகுதிகளுக்குமே வெற்றி தோல்வியாக அமைந்தது. தாம் நினைத்த இலக்குகளை அடைய முடியாவிட்டாலும், இது வியட்நாமியப் படைக ளுக்கு ஓர் வெற்றியாகவே அமைந்தது. ரெற் தாக்குதல் வியட்நாமியப் போரின் முடிவுக்கு ஓர் ஆரம்பமாக அமைந்தது.
இராணுவ ரீதியாக வியட்நாமியப்படைகள் தோல்வியைச் சந்தித்தாலும் உளவியல், அரசியல் ரீதியாக பாரிய வெற்றியை அளித்தது. ரெற் தாக்குதலின் விளைவாக உலகின் பார்வை வியட்நாம் பக்கம் திரும்பியது. பலத்த இழப்புக்களைச் சந்தித்த போதும், வியட்நாமியப் படைகள் மனஉறுதியும், நுட்ப மான திட்டமிடலும், தந்திரோபாயங்களும் கொண்ட ஓர் படை என்பதை இத்தாக்குதல் உலகிற்கு உணர்த்தியது.
இராணுவ ரீதியில் வியட்நாம் படைகளை வெல்ல முடியாது என அமெரிக்கா உணர்ந்ததன் விளைவாக தொடர்ந்து போராடுவது என்ற நிலையை மாற்றி, சமாதானப் பேச்சு வார்த்தைக்கு இணக்கம் காட்டியது. ரெற் தாக்குதலே வியட்நாமுக்கு விரைவில் விடுதலையைத் தேடித் தந்தது.

Page 4
(20)
தினக் கதிர்
இலங்கையின் LITUTSID மன்ற அரசியலைப் பற்றி அமெ ரிக்க நிறுவனமொன்று ஒரு ஆய்வி னைச் செய்தது. பாராளுமன்றத் துக்குள் நுழைவதற்கு முண்டிய டித்துக் கொண்டு எங்களில் பலரும் இன்று கிளம்பியிருப்பதால், இந்த ஆய்வினை மேற்கோள் காட்டுவது இப்படி முண்டியடிப்பவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும். அந்த ஆய்வில் கண்டவை பின்வருமாறு: "1978ல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை உருவாக்கப் பட்டதிலிருந்து பாராளுமன்றத்தின் பாத்திரம் அருகிக்கொண்டு வந்தது நிராகரிக்க முடியாத உண்மையா கும் இத்துடன் ஆயுதப் படையினர் மீது பாராளுமன்றம் கொண்ட மேற் பார்வை நடைமுறை கூட குறை ந்து விட்டது. அமைச்சர் ஜி. எல. பிரிஸ் அவர்கள் தற்போதுள்ள இந்த யாப்பினை 'குடியரசின் ஜனா திபதியின் கைகளில் அதீதமாக மையப்படுத்தப்பட்ட அதிகாரங்களி
(பாராளுமன்றத்தின்) நிலைமை வெகுவாக கீழடைந்து போய் விட்டது' என்று குறிப்பிடுகின்றார். அதே போன்று பெயரிட முடியாத பாஉ'ஒரு ஜனாதிபதி விசேடமாக யுத்த காலங்களில் பாராளுமன்றத் திற்கு வருகை தந்து அங்கு வகை சொல்லக் கூடியதாக இருக்கவேண் டு ஆனால் இங்கு ஜனாதிபதிக்கு அளவுககு மிஞ்சிய அதிகாரங்கள் வழங்கப்பட் தனாலே அந்த முக் பன பொறுப்பினை அவர் ஏற் கொள்வதில்லை' என்று கூறி யிருக்கின்றார்.
பாராளுமன்றம்
நிலைநாட்டப்பட வேணர் டும்
அரசாங்கம் பாராளுமன் றத்தில் சகல விடயங்களிலும், குறிப்பாக பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் எழுப்பப்படும் கேள் விகளில் எந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதென்பதில் மிகுந்த எச்சரிக்கையாக தெரிவு செய்கின் றது என்பது தெளிவாகும் சண்டே டைம்ஸ் முன்னாள் பாதுகாப்பு நிருபர் ரொய் தினேஷ் உளவு ஸ்தாபனங்களின் நடத்தைகளைப் பற்றி ஒருபொழுதும் பாராளுமன் றத்தில் விவாதம் நடைபெற்றது கிடையாது என்று கூறுவதுடன், யாராவது பாதுகாப்பு அமைச்சரிடம்
ஆயுதக் கொள்வனவு பற்றி ஏதே னும் கேட்டுவிட்டால் அவர் வழக் கமாக பின்பு சொல்லுகிறேன் என்று ஒன்றும் சொல்லாமலே காலத்தைக் கடத்தி விடுவார் என் கிறார். இந்த அறிக்கையில் பாஉ சித்தார்த்தனுடைய கருத்துக்களும் வந்திருக்கின்றன. ", இது நேரம் வீணடிக்கின்ற விஷயம் என்பத னால் நான் பாராளுமன்றத்தில் பேசுவது கிடையாது. சில சமயம் தமிழ் மக்கள் மோசமான முறை யில் தாக்கப்பட்டால் நாங்கள் அதை பாராளுமன்றத்தில் எழுப்புவ துண்டுதான் அவற்றில் ஒரு பத்து விதம் அரசாங்கத்தால் பார்க்கப்ப டும். ஆனால் அந்த லேடி (ஜனா திபதி) ஆகக்கூடத் தள்ள முடி யாது ஏனெனில் அது இராணுவத் தையும் அதற்குள் அவவுக்கு இருக் கும் ஆதரவையும் பாதிக்கும் பாரா
函IGü エLGIcm ●loupt山]cm。
ளுமன்றம் இராணுவத்தை மேற்பார் வை செய்வதில் ஒருவித பாத்திரத் தினையும் மேற்கொள்வதில்லை. எத் தனையோ கேள்விகள் கேட்கலாம், ஆனால் அவற்றிற்கு பதில் வராத தனாலே ஒருவரும் அதில் மெனக் Glas(66) g560606) ( We don't really bother)" ஒரு ஐக்கிய தேசியக்
நொண்டி நாடாளுமன்ற எமது தமிழ் பிரதிநிதிக
நடைமுறையில் ஒ மாதமும் அதுவ முறையிலேயே இ கொண்டது .' எங்களது கதிரை சாய்ந்து உட்க டிருப்போம் நிறைய
UI951. UIJ II6)I9 |
ஒற்றுமையாக இருப்பது
இலக்கல்ல,
LDTU (DTU os G
இலக்கை அடைவதற் ஒற்றுமையாக இருக்க
போகினர் றோடம் என்ப
முக்கியமான விடயமா
கட்சி பா.உ கூறுகின்றார். கடந்த ഖLLEങ്കണിനെ 1987-1989 ഖങ്ങj நிகழ்ந்த காணாமற்போனோரின் விடயம் பற்றி ஆராய நான்கு ஆணைக்குழுக்க்ள் நியமிக்கப்பட் டன. இவற்றின் அறிக்கைகள் ஜனா திபதிக்கு அனுப்பப்பட்ட பின்னர் பாராளுமன்றத்துக்கு வரவே இல் லை. இவ்வறிக்கைகள் இராணுவத் துக்கு சேதம் விளைவிக்கும் பல தரவுகளைத் தந்தது என்றே நாம் நம்புகின்றோம். ஆனால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் வெறும் மேல் பூச்சு நடவடிக்கைகளே பாரா ளுமன்றம் தன்னை நிலைநாட்டினா லன்றி நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்யக்கூடியது நிறைய இல்லை'
பொதுவாலே பாராளு மன்றம் வலுவிழந்த உணர்வில் இருப்பதை இதைக் கொண்டு தெரி ந்து கொள்ளலாம் அங்குள்ள உறுப் பினர்கள் கேள்விகள் கேட்பதை தடைப்படுத்தும் இன்னொரு காரணி சொந்த பாதுகாப்பு விடயமாகும். இப்பொழுதெல்லாம் பாராளுமன்றத் தில் உக்கிரமான விவாதங்கள் ஏன் நடைபெறுவதில்லையென்றால் அப் படி ஏடாகூடமாக கேள்விகள் கேட்டு விட்டால் அரசாங்கம் அந்த உறுப் பினருடைய சொந்த பாதுகாப்பு உத் தியோகத்தரையும் பாதுகாப்பு வாக
னங்களையும் வாபஸ் வாங்கிவிடும்
ஒரு பிரபல அரசியல்வாதிக்க அவ் வாறு நேர்ந்ததென்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இலங்கையின் அரசியல் களத்தில் சில்லறையாகக் கருதக்கூடிய பிரச்சி 6O)6OTLIGO6).
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ஒரு ஜனாதிபதி விசேடமாக யுத்த காலங்களில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து அங்கு வகை சொல்லக் கூடியதாக
LL LSL LLLLS LS LS LS LS LS LSLS LS LS LS LS LS LLSLSL LSLS LSLS LSLSL LSL LSL LSL
இருக்கவேண்டும்.
கையாலாகாத பாதுகாப்பு ஆலோசனைக் குழு
2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை பாராளுமன்றத்தில் ஒரு ஆலோசனைக் குழுவொன்று பாது காப்பு விவகாரங்களுக்கென இயங் கியது. இதில் இரண்டு அங்கத்து வங்கள் ஈபிடிபி புளொட் தலைவர் களுக்கும் இரண்டு எதிர்க்கட்சிக ளுக்கும் ஐந்து ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களுமாக ஒன்பது அங் கத்தவர்கள் இருந்தனர். இந்தக் குழு பாதுகாப்பு அமைச்சின், பொலிஸ் துறை உட்பட சகல துறைகளின தும் விவகாரங்களை பரிசீலித்து ஆலோசனைகளைக் கொடுக்கும் பொறுப்புக்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. இதற்காக ஒவ் வொரு மாதமும் பாதுகாப்பு அமை சசரின் தலைமையில் சந்திக்க வே ன்ை டியதாயிருந்தது. ஆனால்
வது பேச நேரம் என்று தீர்மானிக்கு பக்கம் ஒருவரைெ வண்ணம் இருப்பே அங்கத்தவர்களில் தார். முன்னாள் வா ஹரி குணதிலக இ றிக் கூறுகின்றார். மாளிக்கூத்து. ந ட்சி சொல்ல இவர் கப்பட்டபோது தள 6Íslóð 96UILIb Fli பெயர்களை நான் என்று சொன்னது அங்கிருந்த (Ֆ(Ա) 5600E6 E600600 வெறிச்சென்று ஆ
குனிந்து இரகசிய சபைத் தலைவ
பெயரைச் சொல்லி
பல ஆளுங்கட்சி யின் மகன்) மிகுதி கூறவா என்று வின 2) L (360 (36).160öll IIÚ ளுக்கு ஒரு பெய என்று கூவினார்.
நாங்கள் சும்மா கொண்டிருப்போம். ஏதாவது புேச
Idibus) || எதிர்க்கட்சியினர் ளையாவது கூறியி ரும் மிக ஆர்வ LITESI:
வெறும் ச சரி இ. அறிக்கையின் சில മുഖഖണഖ ഖിu[ பார்க்கின்றீர்களா. தில் நுழையும் அ கள் தமிழ் பேசு எந்த அளவு செய இவ்வறிக்கை கே "சிறுபான்மைக் க அரசியல்வாதிகளு பதவிகள் இல்ல வெறும் களிமன என்று சென்ற் 6)I யில் ஒரு பத்திரி மிகத் தெளிவாக இதிலிருந்து பார தவர்களாக இ uിഞ്ഞൺ, ജൂഞ്ഞl இருந்தால்தான் தா செய்யும் மக் களி பெறக்கூடிய ஏது 996) ITEE56îT LJÄ5 EELD உண்மை தெளி வாறாயின் நம் ம6 கூட்டணி அமை வேட்பு மனுக்கள் ஈறாக ஏன் இவ்வ வேண்டும் என்
 

வ்வொரு மூன்று ம் ஒழுங்கற்ற குழு சந்தித்துக்
НЕМАЊ6H BILDIDI Lslóð Llóöl 60||T6ð Iர்ந்து கொண் ப்பேசுவது கிடை இனி வேறு ஏதா
| & (15 ாந்த
(35 BL" தே குடம்
வந்து விட்டது
ம்வரை அக்கம் யாருவர் பார்த்த
ாம் என்று குழு
ஒருவர் தெரிவித் ன்படைத் தளபதி இக்குழுவைப் பற் " இது ஒரு கோ s6öl 90 b(Up60D HI 5ளினால் அழைக் IL i GATGil660 பாதித்த பலரின் li jingi (LDLQI LIL D தான் தாமதம், அங்கத்தினரின் 19 CUPLULUSIGLITT GÖ கிவிட்டது. நான் ாக அங்கிருந்த காதில் ஒரு ി (ജൂഖ് ഉമ്പ്ര, ിj அரசியல்வாதி Guiasos வினேன். அவரோ (36.16.GILITD GIEEE பரும் வேண்டாம் ஆனால் நான்
எங்களது கதிரையில் பின்னால் சாய்ந்து உட்கார்ந்து
நிறையப் பேசுவது கிடையாது. யாராவது இனி வேறு நரம் வந்து விட்டது என்று தீர்மானிக்கும்வரை
பார்த்த வண்ணம்
ஒருவரையொருவர்
உதிக்கிறது.
ஏண் போகிறார்கள்
தமிழ் பிரதிநிதிகள் எதற் காகப் பாராளுமன்றம் போகவேண் டும்? மலையைப் புரட்டித் தருகின் றேன், கடலை முடித்து வைக்கின் றேன் என்று பெரிய பெரிய வாக்கு றுதிகளையெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும்? ஆதலால்தான், ஏன் பாராளுமன்றம் போகத் திட்டம் போடுகிறார்கள் என்பதற்கு தெளி வான காரணங்களை தமிழ் பேசும் மக்கள் வேண்டுகிறார்கள். இத் திட் டங்களை எமக்கு வரைந்து கொடுத் துவிட்டுத்தான் இவர்கள் எமது வாக்குகளைக் கேட்க அனுமதி கொடுக்க முடியும்.
இன்று தமிழ்க் கட்சிகளின் கூட்டணி ஒன்று ஒரே அணியில் போட்டி போட வேண்டும் என்று பல வட்டாரங்களிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளதைப் பார்க்கின்றோம். அதற்கு தமிழ்க் கட்சிகள் ஒற்று மையுடன் இருக்கவேண்டும, தமிழ்
பிரதிநிதித்துவம் அதிக அளவில்
கூட்டப்பட வேண்டும் என்பதே கார ணங்களாகக் காட்டப்படுகின்றன. ஒற் றுமையாக இருப்பது ஒரு இலக் கல்ல, மாறாக, எந்த இலக்கை அடைவதற்கு ஒற்றுமையாக இருக் கப் போகின்றோம் என்பதே முக்கி யமான விடயமாகும் சந்திரிகாவின் கடந்த ஆட்சியின் பெரும் பகுதியும் தமிழ் கட்சிகள் செய்தது போல இந்த முறையும் எல்லோரும் ஒற்று மையாக அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாகக் கையை உயர்த்தலம் தானே. அதுவும் ஒருவகை ஒற்றுமை தான். ஆனால் தமிழ் மக்களுக்கு அந்த ஒற்றுமை தேவையில்லை. தமிழ் பிரதிநிதித்துவம் கூடுவதனால் தமிழ் குரல் ஓங்குகின்றது. நன்மை தான். ஆனால் அந்தத் தமிழ்க் குரல் ஒரு சிங்கள பேரினவாதக் கட்
9 habili 6) CbIGLI IIIb
To u (Julias ருந்தால், எல்லோ ாகக் கேட்டிருப்
Golfo O GOoi துதான் குறிப்பிட்ட
9LDEFE, IEGII, 660T கியானம் என்று பாராளுமன்றத் கத்தவர்கள் எங் மக்களுக்காக படலாம் என்பதை டு காட்டுகின்றது. ட்சியைச் சேர்ந்த நக்கு அமைச்சர் ബിറ്റൺ ജൂഖf5ണ് தான் (puty)” லீடர் பத்திரிகை கை எழுத்தாளர் எழுதியிருக்கிறார். ளூமன்ற அங்கத் ருந்து வேலை ச்சர் பதவிகள் b பிரதிநிதித்துவம் மரியாதையைப் D Lóill. LITUIGE606II வீசலாம் என்கின்ற வாகின்றது. அவ் ர்கள் எல்லோரும் பது தொடங்கி தாக்கல் செய்வது ளவு அடிபிடிப்பட ற கேள்வியே
சியினை ஆட்சியிலமர்த்துவதற்கும் அதற்குப் பரிகாரமாக சில அமைச் சர் பதவிகளைப் பெற்று தத்தமது சொந்த சலுகை அரசியலை (paromage politics) நிலைநிறுத்து வதற்குமாக உபயோகிக்கப்படும் என் றால் அந்தத் தமிழ்க் குரல் அவர்க ளுக்கு வேண்டாம்
மக்களுடைய எதிர்பார்ப்புக்கள்
அவர்கள் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாக பெரிய எண்ணிக்கை யில் வரவேண்டும் என்பதற்காக ஓரணியில் திரளச் சொல்லிக் கேட் கவில்லை. பாராளுமன்றத்துக்குள் அவர்கள் பெரிதாக எதையும் சாதித் துவிட முடியாது, அது எல்லோருக் கும் நன்றாகவே தெரியும், ஆனால், பின்வரும் வேலைத்திட்டத்தை அவர்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே நிறைவேற்றவேண்டும் என்பதற்குத் தான் தமிழ் மக்கள் அவர்களை ஓரணியில் திரளச் சொல்லிக் கோரிக்கை விடுக்கின்றார்
E6. 1.ஈ.பி.டி.பி கட்சி இந்த முறைத் தேர்தலில் ஒரு ஆசனமும் கைப்பற் றாவண்ணம் சிறந்த முறையில் வியூ கம் வைத்து தேர்தல் நடவடிக்கை களை மேற்கொள்ளவே தமிழ் கட்
சிகள் ஓரணியில் திரளவேண்டும்
என்று கோரிக்கை விடுக்கின்றார்கள்
2. வட-கிழக்கிலுள்ள தமிழ் மக்க ளின் எதிர்காலம் முஸ்லிம் மக்க ளுடன் இறுகப் பிணைந்தது என்ப தனால் இந்த இரு மக்களும் தமது பொது எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதற்கும் தமக்குள் பாச உணர்வுகளைப் பேணுவதற்குமாக முஸ்லிம் கட்சிகளுடன் இணை ந்து இரு தரப்பாரும் இனப்பிரச்சி னையின் தீர்வைப் பற்றிய பொது விளக்கத்துடன் இத் தேர்தலுக்கு முகங் கொடுக்கவே தமிழ் கட்சிக ளை ஓரணியில் திரளக் கோரு கிறார்கள் 3 என்று அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதம் என்ற பூச்சாண்டி அன்று தொடக்கம் தமிழ் மக்களின் ஆயு தப் போராட்டத்தினையும் அந்தப் பயங்கரவாதத்தினுள் சேர்க்க எமது நாட்டில் பிரம்மப் பிரயத்தனங்கள் எடுக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சா ரத்தினை மறுதலித்து விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்ற தமிழ் மக்கள் கூற்றை தமது தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் உல கெங்கும் பரவும்படி அவர்கள் செய் யவேண்டுமென்பதற்காகத் தான் அவர்கள் ஓரணியில் திரளக் கோரு கிறார்கள் 4 தேர்தல் முடிந்து ஒரு சிங்கள அரசு ஆட்சியமைக்க சில அமைச் சர் பதவிகளைத் தந்தால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது தமது சுதந்திரத்தைப் பேண வேண்டும் என்பதால்தான் தமிழ் மக்கள் ஓரணியில் திரளக் கோரிக் கை விடுக்கிறார்கள் 5. பாராளுமன்றத்தினுள் போய மர்ந்தவுடன் அதன் படாடோபத்தில் மயங்கி, பெரும் அரசியல்வாதி களுடன் அதன் லாயக்கில்லாத கொமிட்டிகளில் அமர்வதையே பெருமையாக நினைத்து, அதை யே உத்தியோகமாக கருதி மங் கிப்போகக் கூடாதென்றுதான் தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள் 6. பாராளுமன்றத்தில் நுழைவ தானால் 6வது திருத்தச் சட்டத்தின் கீழ் தாம் பிரிவினையைக் கோர மாட்டோம் என்று சத்தியப்பிரமா ணம் செய்து கொண்டுதான் அந்த ஆசனங்களில் போய் அமரலாம். அதை விடுத்து தமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக,
யைக் கிளப்பிற்றோ,
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒரே
தீர்வு ஈழமே என்று சொல்லி எமது போராட்டத்தினை சிங்கள மக்க ளும் சர்வதேச மக்களும் தெளி வாக அறியும் வண்ணம் முன்னெ டுக்கவே தமிழ் மக்கள் அவர்களை ஓரணியில் திரளச் சொல்லிக் கேட் கிறார்கள்
மனுக் களைத் தாக்கல் செய்வதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளே, கொஞ் சம் நில்லுங்கள். தமிழ் மக்களின் கோரிக்கைகளை நீங்கள் நிறை வேற்றமுடியுமா கொஞ்சம் சொல் லுங்கள்
(36), LTGT

Page 5
2.10.2001
நிமலராஜன் கொலை
சாக்கடைக்கு அ
ழெக்கம் போல சென்ற 10ம் திகதியும் தனது இறுதிச் செய்தியை நிமலராஜன் தொலை பேசி மூலம் உலகிற்கு அறிவித் துக் கொண்டிருந்தார். எழுதவும், சொல்லவும் வேண்டிய இன்னும் அதிகமான தகவல்கள் அவர் வச மிருந்தன. முக்கியமான ஒக்டோ பர் 10ம் திகதி நடந்து முடிந்த பொதுத்தேர்தலின்போது நடை பெற்ற அசம்பாவிதங்கள், வன் செயல்கள் பற்றிய அதிகமான தகவல்களை அவர் சேகரித்து வைத்திருந்தார். இருந்தாலும் துப்பாக்கி அரசியல்வாதிகளினால் அவரது வாய் அடைக்கப்பட்டு விட்டது. அது செய்தியாளர்களை கொலை செய்வதன் மூலம் செய் தித் தணிக்கையின் மீது நிகழ் த்தப்பட்ட ஒரு உச்சக்கட்ட பயங் கரவாத நடவடிக்கையாகும்.
நிமலராஜன் பயம் என்ப தையறியாத ஒரு அப்பாவிப் பத் திரிகையாளன் எங்களது மொழி கூறுவதென்றால் பைத்தி யம் பிடித்து அலையும் ஒரு உண்மையான பத்திரிகையாள னாகவே அவன் இருந்தான் பத்தி ரிகைக்கலையை ஒரு சுயநல ஏணியாக உபகோகிக்கும் மனோ ரஞ்சன் போன்றோர்களின் யுக த்தில் நிமலராஜன் பத்திரிகைக் கலையை யுத்த பூமியில் சரிநிக ராக நின்று உள்ளதை உள்ளபடி யாகவே உலகிற்குச் சொல்ல எத் தனித்தார். யுத்தத்தின் உதவி யினால் மனோரஞ்சன் போன்றவ கள் பஜரோக்களில் உல்லாச மாகப் பயணம் செய்யும் போது யுத்ததின் அவலம் காரணமாக நிம லராஜன் மயானத்திற்கு அனு LIL GOOD6DIELJL JLLL LITT.
நிமலராஜன் இந்த விதி க்கு இரையான முதலாவது நபர
ல்ல. உலகம் பூராகவும் வாழ்ந்த
நூற்றுக்கணக்கான பத்திரிகையா ளர்கள் இது போன்ற கொடியவர் களின் அவர்களது கையாட்களின் துப்பாக்கிகளுக்கு முகம் கொடு த்து வீரர்களாக மரணித்துள்ளனர். உலகவரலாற்றில் எழுதப்படுவது அந்த வீரச் செய்தியாளர்களின் செயற்பாடுகள் பற்றியேயன்றி, இது போன்ற சந்தர்ப்பவாத சதி காரர்களின் நாமங்கள் பற்றியல்ல. அதனால் செய்தியாளர் ஒருவர் படுகொலை செய்யப்படும் எல் லாச் சந்தர்ப்பங்களிலும் அதற் கான நியாயங்களை முன்வைக்க எத்தனிப்பது கொலையாளர்களி னதும், அவர்களது கையாட்களி னதும் இராஜதந்திரங்காளக இரு ந்து வருகின்றது.
flá er g5 0æTulers கொலை செய்யப்பட்டது ஓரினச் சேர்க்கை பாலுறவின் காரணத்தி னாலாகும். ஒரு பெண் சம்பந்த மான பிரச்சினையின் காரணமாக ரோகண குமார கொலை செய்ய ப்பட்டார். நிமலராஜன் கொலை செய்யப்பட்டது. எல்.ரி.ரி.ஈ க்குத் தகவல்களைக் கொடுத்ததன் கார ணத்தினால் என்பதாகும். இவை கள் துப்பாக்கிகள் கையாட்களின் துஷணமான ஆத்மாவிலிருந்து வடியும் அழுக்கு நீராகும்.
ரிச்சட் த சொய்சா மக் கள் விடுதலை முன்னணியின் அனுதாபியொருவர் என்பது இர கசியமான செய்தியல்ல. அமை ச்சள் பட்டிவீரகோன் எழுதிய குறிப் பில் பயங்கரவாத கால கட்டத் தின்போது ரிச்சட் த சொய்சா ரோகண விஜேவீரவையும் சந்தி த்துள்ளார். ஜேவிபியின் இரகசிய
அங்கத்தவர்களுக்கு அவர் பாது காப்பு வழங்கியுள்ளார். இவைக ளைக் காரணமாகக் கொண்டு அவ ரைப் படுகொலை செய்ய எவருக் கும் எந்த விதமான உரிமையும் இல்லை. இன்று ரிச்சட் த சொய்சா ஞாபகார்த்தமாக விட்டுத் திட்ட ங்கள் கூட ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவரது படுகொலைக்கு எதிராக நாங்களும் கூட பல வழிகளிலும் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம்.
எல்லாப் பிரஜைகளுக் கும் போன்றே செய்தியாளர்களுக்
கும் தமக்கானதொரு அரசியல்
கொள்கையுண்டு அதனைக் கார ணமாகக் கொண்டு அவர்களைப் படுகொலை செய்ய எந்தவொரு அமைப்பிற்கும், எந்தவொரு நபரு க்கும் எவ்வித உரிமையும் கிடை யாது. நிமலராஜனின் அரசியல் அர சுக்கு எதிராகவே இருந்தது. யாழ்ப் பாண இராணுவ ஆட்சியை அவர் ഖിത്രbLഖിബ്ലെ, ബLän ID ( மன்றி கிழக்கையும் அந்தப் பகுதி யில் வாழும் மக்களாலேயே ஆட்சி செய்யப்பட வேண்டுமென அவர் விரும்பினார். அவரது நாமம் தூய் மையான முறையில் பதியப்பட
சுனந்த தேசப்பிரிய
வேண்டும் என்பதற்காக அவரது அரசியல் கொள்கையை மறைக் காமல் எழுதுவது தொழில்துறை நண்பர்களான எமது கடமையாகும் நிமலராஜன் தனது அரசி யல் கொள்கைகளை வயிறு வளர் க்கும் ஒரு வியாபாரமாக கீழ் நிலையில் உபயோகிக்கவில்லை. தனது தொழிலான பத்திரிகைத் துறையை இயன்றளவு சுயாதீனமா கவும் பக்கசார்பற்றதுமாகவே முன் கொண்டு சென்றார். யாழ்ப்பாணத் தில் இருந்து கொண்டு அவர் எழு திய செய்திகள் எல்ஈக்கு சார்பா கவோ அல்லது நேரடி அரச எதிர்ப் பாகவோ இருக்க வில்லை. இன்று அழிந்து போய்கொண்டிருக்கும் ஒரு அணியினரான தொழில் சார் செய் தியாளனாகவே கடைசி வரை செயற்பட்டுக் கொண்டிருந்தார். எம து உள்ளத்தில் அதிக கெளரவ மும், கொலையாளர்கள் மீது தீராத எதிர்ப்புணர்வும் ஏற்படுவது அதன் காரணத்தினாலேயேயாகும். அவர் பாதுகாக்கப்பட வேண்டிய வளர் த்துக் கொள்ளவேண்டிய பத்திரி கையாளர் குழுவைச் சார்ந்தவர், பத்திரிகைக் கலைக்கு வெவ்வேறு வடிவங்களையும், உயிரோட்டத் தையும் பெற்றுத் தருவது இவர் போன்ற பத்திரிகையாளர்களினா லேயேயாகும்.
புத்தியுள்ளவர்கள் ஒரு
சந்தர்ப்பத்தில் ஆயிரமாயிரம் பேரா
க பதுங்கி ஓட வாய்ப்புள்ள ஒரு இடமிருந்தால் அந்த இடத்துக்குள்
யாகும். இருந்த லும் புகுந்து செ களுக்கு மத்தி தன்மையும் அை
ணங்களையும் தே ற்குக் கொண்டு வ ளர்களேயாகும். எ ளர்களும் அந்த 6 ബി.ബി. Lu தின் மத்தியில் இ யுத்தத்தின் சுபா வல் செய்த நிம உன்னதமான செ of 60360) i. (By தார். வெகுசனத் மனித இனத்திற்ே ாத்தான கேள்வி இன்னொருவர் மனித நேயத்தை கலந்தவர்களாவர் த்தில் எப்போது? மிருந்து என்பன ஸ்லாத கேள்வி கேள்வி ஞானத்தி அந்த கேள்வி லிலுள்ள மனித ஏற்படும் அன்போடு க்கும் போது ம பத்திரிகையாளர் ன்றனர்.
நிமலரா 6)IL DIT GOT GULJ GÖLGE56 வமைக்கப்பட்ட ஒ திரிகையாளனாக ப்பாணத்தைவிட்டு சென்னைக்கோ 翌
யுத்தத்தின் உதவியினால் மனோரஞ்சன் போன்றவர்கள் உல்லாசமாகப் பயணம் செய்யும் போது யுத்தத்தி காரணமாக நிமலராஜன் மயானத்திற்கு அனுப்பிவை
புகுந்து கொள்ள விரும்பும் சில பைத்தியக்காரர்களைக் கண்டு கொள்ள முடியுமெனவும் அந்தப் பைத்தியக்காரர்கள் செய்தியாளர்க ளேயெனவும் சில காலத்துக்கு முன்பு ஆர்.எச்iறிக்பேகள் என்ற செய்தியாளர் எழுதியிருந்தார். அந் தப் பைத்தியக்காரர்களுள் ஒருவரா கவே நிமலராஜனும் இருந்தார்.
ஒரு யுத்த பூமியாகட்டும் இயற்கை அனர்த்தங்களாகட்டும் அல்லது தொற்று நோயகட்டும் சாதாரண மக்களுக்குக் கூறும் உபதேசம் தூர விலகி நிற்பதே
டொரொன்டோவிற் மல் இருந்ததும் அவ்வாறு தப்பியே ட்சத்துக்கும் அ களோடு சேர அ ல்லை. யுத்தத்தின் கொண்டு அவை யான தகவல்க கொடுப்பதை அ துக் கொண்டார். அவர் எவ்விதமா6 யும் அனுபவிக்க u lil GOTITG) LI JITLDIĊI LI வாழ்க்கை மட்டு
 
 

ஞாயிற்றுக்கிழமை
O5
uTarascoem 6 UGOTO றுப்பி வைக்கட்டும்
லும் இவைகளி று பல தடங்கல் ് ജൂബ്ബിങ്ങ് களுக்கான கார
ராஜனும் வாட வேண்டியிருந்தது. வறுமை காரணமாக தனது தொழி ல் கெளரவத்தையும் தன்னைச் சுற் றவுள்ளவர்கள் மீது கொண்ட நேச் தையும் இழக்க அவர் தயாராக
ബിബ്ലൊ.
நமலராஜன் மீது எமதுள் ளத்தில் உள்ள கெளரவத்திற்கு 999 LULJ60DL GĦ5 GESTU 600T LĎ அவரது தொழிலான செய் தித்துறையில்ல; அவரிட மிருந்த அன்பும், நேர்மை யான கொள்கையுமே இத ற்கான அடிப்படைக்கா ரணங்களாக இருந்தன.
1998ம் ஆண்டு யாழ்ப்பான பிரதேச சபை த்தேர்தல் தகவல்களைச் சேகரிப்பதற்காக நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது நிமலராஜன் பற்றி
ப் பிரஜைகளுக்கும் போன்றே ாளர்களுக்கும் தமக்கானதொரு
b கொள்கையுண்டு. அதனைக்
மாகக் கொண்டு அவர்களைப்
காலை செய்ய எந்தவொரு பிற்கும், எந்தவொரு நபருக்கும் வித உரிமையும் கிடையாது
டியறிந்து உலகி ருவது செய்தியா ல்லாச் செய்தியா வகையைச் சார்ந் பங்கரபுத்த களத் இருந்து கொண்டு வங்களைத் தக லராஜனே அந்த ய்தியாளர்களின் ந்தவராக இருந் தொடர்பாளர்கள் க உரிய ஆத்மா ஞானத்தையும், து கொள்ளும் யும் இரண்டறக் ஏன்? எவ்விட யாருக்கு? யாரிட போன்ற முடிவி }6i 6IԱքլիLoմgy லிருந்தேயாகும். நானம் சுற்றாடி இனத்தின் மீது இரண்டறக் கல னித நேயமிக்க |ள் உதயமாகி
ஜன் இந்த அபூர் ിങ്ങ് (pണ്ഡഥ ഉ_() ரு உயர்ந்த பத் இருந்தார். யாழ் கொழும்பிற் கோ ங்கிலாந்துக்கோ,
பஜரோக்களில்
| 9aab asului Iñi.
கோ தப்பி ஓடா
அதனால்தான் டிய ஐந்து இல கமான தமிழர் வர், விரும்பவி நடுவே இருந்து ற்றிய உண்மை p61 GLOBE தேர்ந்தெடுத் ாழ்ப்பாணத்தில்
சுகபோகத்தை ഞെൺ. ഖ[]ഞഥ GOOI LD5BB56ff6ÖT ல்லாது நிமல
நான் அறிந்திருக்கவில்லை. "யுத் திய பத்திரிகை ஆசிரியர் யாழ்ப் பாணம் வந்திருப்பதாக அறிந்து கொண்டு அதிகாலை யிலேயே அவர் என்னைத் தேடி வந்தார். அவரிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. அவர் அதி லேயே என்னைத் தேடி வந்திருந் தான். தன்னை அறிமுகப்படுத் திக கொண்ட அவர் முதலில் பேசிய
வைகள் இன்னும் ஞாபகத்தில் இரு
க்கின்றது.
"எங்களது விட்டுக்கு போய் அங்கு தங்கலாம்' என வற் புறுத்தி என்னை சைக்கிளில் ஏற் றிக் கொண்டு வீட்டை நோக்கி மிதித்தார்.
1998ம் ஆண்டு ஜனவரி
18ம் திகதி யுக்திய பத்திரிகைக்கு
நான் எழுதிய குறிப்பை மீண்டும்
வாசித்துப் பார்த்தேன்.
அதில் யாழ்ப்பாணம் பற்
றியும் நிமலராஜன் பற்றியும் எழுதப்
பட்டிருந்தது. பாரிய அளவிலான
ஒரு பங்கரை அமைப்பதற்காக வேண்டி தரைமட்டமாக்கப்பட்ட நிம லராஜனின் பெரிய வீட்டைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. கூலி விடொ ன்றில் வாழும் பிரச்சினைகளுடன் கூடிய அவர்களது வாழ்க்கை பற் றியும் இவ்வளவு பிரச்சினைகள் நடந்தும் நிமலராஜன் என்ற அப்பா வித்தனம் கொண்ட மனிதக் கூட் டில் நிறைந்திருந்த மனித நேயம் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டி ருந்தது.
இன்று நிமலராஜன் உயி ரோடில்லை. பெற்றோர்கள் வைத்தி
என்றுமேதம் 。wah
விருந்தினர் வியப்படைய LlJGeiersi BROWNŜON
யசாலையில், குழந்தைகளின் மன நிலை எவ்வாறானதாக இருக்கும்? அன்று பகல் மதிய போசனத்தின் பின்னர் நானும் நிமலராஜனுடன் புறப்பட ஆயத்தமாகும் வேளை யில் மூத்த மகள் நிவேதினி அழ ஆரம்பித்தாள் இரண்டாவது மகள் அப்போது கைப்பிள்ளை மூன்றா வது மகள் பிறந்திருக்கவில்லை. நிவேதினியின் வயது அப்போது மூன்று நிமலராஜனின் கழுத்தில் தொங்கி அவள் விடாது அழுது கொண்டிருந்தாள். தாயினால் அவ ளைத் தேற்ற முடியவில்லை. பாட்டி அவளை வாரி எடுத்துக் கொண்டார். பத்திரிகையாளனின் பிள்ளைகள் அப்படித்தான் என்று நிமலராஜனின் தந்தை கூறினார். திரும்பவும் நாங்கள் அமர்ந்து கொண்டு பிள்ளைகள் பற்றிப் பேசினோம் எனது இரண்டு பெண் குழந்தைகள் பற்றியும் நான் நிமலராஜனிடம் கூறினேன். நிவேதினியின் அழுகை முடிந்து விட்டது. அவளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு நிமலராஜன் சைக்கிளை வெளியே எடுத்தார். நாங்கள் தகவல் சேகரிப்பத ற்காக யாழ்ப்பாணத்தை நோக்கிக் 16III (360TTLD.
நிமலராஜனின் மரணத் தோடு கதை முடிந்துவிடப்போவ : தில்லை. புதிய அத்தியாயமென்று ஆரம்பிக்கின்றது. தமிழர்கள் என்ற காரணத்தால் அவர்கள் தமது தொழிலை இழந்தனர். வீடு வாசல் கள் தரைமட்டமாயின. தமிழ் செய்தியாளர் என்ற காரணத்தால் குடும்பத்தில் ஒரே ஆண் பிள்ளை யான நிமலராஜன் படுகொலை (olguju JE ILI L III.
அப்பா எப்போது விட்டு க்கு வருவீர்கள் என்று கேட்க பிள்ளைகளுக்குத் தந்தை இல்லை. எங்களது பிள்ளைகள் இந்தக் கேள்வியை எங்களிடம் வினவும் ஒவ்வொரு சந்தர்ப்பத் திலும் நிமலராஜனையும் குழந் தைகள் பற்றிய நினைவுகளும் எமது மனதிலும் நிச்சயமாக எழும் பரிமளாவிற்கு அவளது வாழ்க்கைத் துணைவன் கணவன் இல்லை. யாழ்ப்பாணம் இப்போது அவர்களுக்கு பயங்கரமான கன வொன்றாகும்.
இந்தக் குழந்தைகளி னது எதிர்காலம் எவ்வாறு அமை யும்? அந்தக் குழந்தைகளினதும் ைேககளால் எழுதப்படவுள்ள எங்க ளது எதிர்காலத்திற்கு என்ன நட க்கும்?
ஒன்றை மட்டும் உறுதி யாக எழுதிவைக்க முடியும் நிம லராஜன் கொலையாளிகள் வர லாறு சாக்கடைக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதே அது வாகும். வரலாற்று சாபம் காரண மாக அவர்களும் அவர்களது கையாட்களும் சுட்டுப் பொசுங்கிப் (BLT6), LDL (BLD 53 Fulb, 91LT வடித்தனமான அரசியல் கொலை யாளிகளுக்கு சாபம் உண்டாகட் டும் நிமலராஜன்! அன்புள்ள நண் பா! உனக்கு நாங்கள் தலை வணங்குகின்றோம்.
நன்றி :-ஆதவன்
பரிமாறுங்கள்
INDUSTRIES 139, Bank shall Street, Colombo - 11. Te: 32797

Page 6
2. O.2O)
மாகாண சபைத்தேர்தலு மக்களின் மனநிலையும்
(சென்ற வாரத் தொடர்ச்சி.) ஏனையவர்கள் குடும்பஸ்தர்கள் என்பதாலும், உத்தியோகங்களுக் குச் செல்ல வேண்டியிருந்ததாலும், அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் பணியைத் தானே மனமுவந்து ஏற்றுக்கொண்டார். தனது திறமை காரணமாக இந்தியப்படைத் தலை மை அதிகாரியிடம் பெருமளவு மதிப்பைச் சம்பாதித்துக் கொண்ட விஜயநாதன் பிரஜைகள் குழு வைத் தேடி வருவோரது பிரச்சி னைகளை உடனுக்குடன் முறைப் பாட்டாளரையும் அழைத்துக் கொண்டு இந்திய அதிகாரிகளிடம் சென்று தீர்த்து வைப்பதில் வெற்றி B60Ö| LITÎ.
துடுக்காக அபிப்பிராயத் தை வெளியிடும் அவரது போக்கு ஒரு நாள் சேவைத்திறன்களை யெல்லாம் மூழ்கடித்து அவரது வாழ்வை முடித்து விட்டது. பிரஜை 3,6 குழுத்தலைவராகி இரணன்
*編 aj al டொரு மாதங்களிலேயே அவர் அமைப்பொன்றினால் கொல்லப் பட்டு விட்டார் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற அமைப் பொன்று பிறிதோர், அமைப்பிடம கையளித்து விட்டதாகப் பலரும் பேசிக்கொண்டார்கள். 'இதோ வந்து விடுகிறேன்' என்று உடனி ருந்தவர்களிடம் கூறிவிட்டுச் சென் றவர் இன்று வரை திரும்பவில்லை அவரது மறைவையிட்டு அபிப்பிரா யம் வெளியிடக் கூடத்திராணியற் றுப் போனது பிரஜைகள் குழு அவன் தனது பொது வாழ்வில் எதிர் கொண்ட மிக மோசமான கையாலாகாத் தனமாக இன்று வரை இதனைக் கருதுகிறான். பிர ஜைகள் குழுவும் செயலிழந்து போனது.
இந்த காலகட்டத்தைய டுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி எல்.எப் என்பவையும் ரெலோவும் திருகோணமலையில் நன்கு கா லுன்றிக் கொண்டன. தமது அலுவ லகங்களை அமைத்து அரசியல் செய்யத் தொடங்கினர். மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தேறத் தொடங் கின. விடுதலைப் புலிகளின் ஆதிக் கத்துக்குட்பட்ட மக்களின் கணிசமா னோர் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பை ஜென்ம விரோதியாகப் பாவிக்கத் தொடங்கினர். சிறுபான்மையோர் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பான சிந்தனை யைக் கொண்டிருந்த போதிலும் தமது அபிப்பிராயத்தை வெளியி டாது அமைதியாக இருந்தனர். இதேபோல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடு தளர்ந்த பகுதிகளில் இளைஞர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப். ஈ.என்.டி.எல்.எப் ஆதரவாளர்கள் பெருகினர். விடுதலைப் புலிகளின் ஆதரவு எண்ணங் கொண்டவர்கள் வாய்மூடி மெளனங்காத்தார்கள் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது இயக்கங்கள் தங்களுக்கி டையே மோதிய பின் தமிழ்மக்க ளில் பெரும்பாலானோர் சார்ந்ததன் வண்ணமாக நின்று கருத்துக்க ளைக் கூறப் பழகிக் கொண்டார் 3,61.
மாகாண சபைத் தேர்த லில் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ என்.டி எல்.எப் என்பவை பங்கு கொள்ள ஆயத்தமாகின. ரெலோ, புளொட் என்பவை அமைதியாக இருந்தன. ஈரோஸ், விடுதலைப்புலிகள் என்ப வை எதிர்ப்பு நிலை காட்டின மக்க ளோ வாய் முடி நடப்பதைப் பார்த் திருந்தார்கள் பொதுவாக மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கத் தேவையில்லையென்ற முடிவு செய்து கொண்டார்கள் நாள் நெரு ங்க நெருங்க நிலைமை தலை
கீழானது. வாக்களிக்காமல் விட் (81 ΠιDΠοOIΠού LDΠεEΠ600Ιό 60ο Πού கூட தமிழர் உரிமையை நிலை
நிறுத்த முடியாது போய் விடும்
என்ற நியாயமான பலம் தமிழர்க ளிடையே ஏற்பட்டது.
மாகாணசபைத் தேர்த லில் யார் போட்டியிட்டால் நமக் கென்ன என்ற அலட்சியத்துடனி ருந்த மக்கள் இரண்டொரு நாட்க 6f6ü" abi"L ITLİ ULD 6-nurğa 6 filoğbab (63660öII டும் என்று முடிவுசெய்து கொணன் டார்கள். இம் முடிவு அப்போதைய அரசியல் நிலையில் தமிழ்மக்கள் மேலும் அந்தரித்துப் போய்விடாம லிருக்க வேண்டும் என்பதற்காக மக்களால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த முடிவாக அமைந்திருந்தது. இதற்கிடையில் தேர்தலுக்குச் சில
୧୭୯୭ ଗ୍‌ ।
நாட்களுக்கு முன்னர் அவரதராஜ பெருமாள் அவர்கள் அவனை அழைத்து சுங்க வீதியில் அமைந் திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை யகத்தில் வைத்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார். அவனுடன் தனியாகவே பேசினார்.
அவரது உரையாடலில்
ஓர் அரசு நிறுவ வேண்டியதேவை
நியாயப்படுத்தப்பட்டிருந்தது. எ ன்றாலும் அவனைத் தன்னுடன் இணைந்து வேலை செய்யும்படி எச் சந்தர்ப்பத்திலும் அவர் நேரடி யாகக் கேட்கவில்லை. அவனுக் கோ ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் சில அம்சங்கள் தவிர ஏனைய வை ஏற்றுக் கொள்ளத்தக்கவை யாக இருக்கவில்லை. இந் நிலை யில் வரதர் வேண்டுகோள் விடுத்தி ருந்தால் அவனது நிலைமை தர்ம சங்கடமாகப் போயிருக்கும். அவ் வாறு எதுவும் நிகழாததால் அவன் கஷடப்படவேண்டி ஏற்படவில்லை. தமிழர் ஆட்சி நிறுவப்பட வேணன் டும் என்ற உடன்பாட்டை அவன் வரதரிடம் தெளிவாக வலியுறுத்திய போதிலும் முற்று முழுதாகஏற்றுக் கொள்ளமுடியாத அமைப்புடன் இணைந்து நிற்பது என்பது 'தன் நெஞ்சே பொய்த்த செயல்' என் பதை நாகுக்காக வெளிப்படுத்திய தோடு இசைவான அம்சங்களில் வெளியிலிருந்து உதவுவதாக வாக் களித்து விட்டு வந்தான்.
மாகாண சபைத் தேர்த லில் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி
எல்.எ ப் கூட்டமைப்பு ஆட்சியைக்
கைப்பற்றியது. முஸ்லிம் காங்கிரஸ் பலமான எதிர்கட்சியாக அமைந் தது. அவரதராஜப் பெருமாள் முதல மைச்சராகப் பதவிப்பிரமா ணம் செய்து கொண்டார். பெ.கிரு பாகரன் நிதியமைச்சராகவும் சி.எம். GGBGOOIEFGNÓTESIELD BESIT 600ýîn 66A8FTui மறுவாழ்வுத்துறை அமைச்சராக வும், எம். அபுயூசுப் தொழில் துறை போக்கு வரத்து சாலை அபிவிருத்தி அமைச்சராகவும் ஏ.ஏ.தயான் ஜய திலக மனித வள அமைச்சராக வும் ஆளுநர் நளின் செனவிரத்ன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இப் பதவிப் பிரமாணம் திருகோணமலை நகர மண்டபத்தில் 1988 டிசம்பர் 10ந்
திகதி இடம் டெ அன்ன (BESIT 600LD60D6ADu சம்பவமும் இடம் 600TLDGO)6) CLT6 தர்க்கத்தில் ஈ குழாம் ஒன்று பொலிஸ் நிலை விடுகிறோம் பா மாகக் காங்கன ക്രഞ്ഞഖങ്ങഥl) { நோக்கிப் புறப்பட் மோ, எதிரியின் செய்யும் பக்குவ ஞர் கோவிஷ்டிக் தெரியவில்லை. GALITT GÓl6MOITÍT 6Te தாக தெரியவில் சாமி உதயகும ளை புஸ்பராசா ரசேகரம், ஏபிரக னாண்டோ, இர காந்தராசா, சிவ பாலசிங்கம், பிே
கம் சிறிகந்தவே ஞர்கள் இச்சமர் கள் வெற்று உ கமற்ற வெளிப் இச் சோக சம்பவ இன்று கூட அவ கொள்ள முடிய தமிழர் GLITGSGn) LGOL டும் என்ற ே தொண்டன் படை | DITË5T600 9IJEFI டது. இந்த அை சில இளைஞ அநேகமானோர் பழகத் தெரிய இருந்ததால் இ6 மக்கள் மத்தியில் வில்லை. சீருடை லறைத்தனமான
பாஷையினுாடா தமிழ ன் இப்பே ԱԼ-II & Վ916ւILD என்று மக்கள் வி லுமளவுக்கு இ மோசமாக இ நடத்தை பற்றி யிடச் சென்றால் ஈடுபட்டவர்கள் தொண்டர் பணி பேர் இருக்கிறார் அனுசரித்துப் ே க்கு என்ன கவர் யே பதிலாகக்
69Աb :
னியாவின் நு னைச் சாவடிய பட்டது. எல்ல இறங்கி வரும் கள் முதியோர் ஞர்வரை ஆன இறங்கி வரின் சுமார் பத்தடி கள் தொண்ட நின்று அவர்க ராகக் கூப்பிட் (316f 6 (BBL வயது இருபத்தி ഉ(b, 5 606) | மொன்றின் பே துக் கொண்டு ஒரு விரலை சீழ்க்கை அடித் யும் கூப்பிட்டு 96.160ITG) (; வர்களில் இரண் ஏனையோர் தால் அந்த உயர்ந்தவர்க
முத்தாளர்ன் அனுபவம்ே
அடிப்படைப் ப
அந்த இளை அவன் மட்டு னையில் அது ருக்கவே மா
 
 
 
 

ருந்தது. ப தினம் திரு 390Lb5 g5 JULI JUULDT60|| பற்றது. திருகோ ாருடன் வாய்த் |ட்ட இளைஞர் நகோணமலைப் தையே அழித்து என்று அவசர கட்டிக்கொண்டு லிஸ்நிலையம் 5. E6T 9.g.) L16) லத்தை மதிப்பீடு மா இந்த இளை இருந்ததாகத் இந்த மோதலில் ரும் காயப்பட்ட DG). GGGGGT3: ர், கணபதிப்பிள் கந்தசாமி, சந்தி ம், அன்ரனி பெர் சரத்தினம், ரீஸ் டியான் சிறிதரன், மசந்திரன், கிருஸ் திரகுமார், சண்மு ஆகிய 9 இளை ல் உயிரிழந்தார் OIÄuloöI 6NC36) ாட்டின் பயனாக
ம் நடைபெற்றதை
னால் ஜீரணித்துக் |6)olნზ6თის). களுக்கு என ஒரு இருக்க வேண் ாக்கில் மக்கள் வடக்கு கிழக்கு 6) a GOLD53, LIL மப்பில் சேர்ந்தஒரு ர்களைத் தவிர பொதுமக்களுடன் ாதவர்களாகவே வர்களுக்கு பொது வரவேற்பு இருக்க க்குள் புகுந்த சில் ாவர்களாக இவர் LITÍSgh é ESGITÚ க அவமதிக்கப்பட்ட ாது தமிழ் மொழி திக்கப்படுகிறான். ாய் விட்டுச் சொல் வர்களது நடத்தை ந்தது. இவர்கள் LLITTUTT6)Jg5) (UD60)JD "போராட்டத்தில் தான் மக்கள் டயிலும் அநேகம் கள். அவர்களுடன் ாவதில் உங்களு Lம்? என்ற கேள்வி கிடைத்து வந்தது. ഞഖ ജൂഖങ്ങ Lൺ செய்தபோது வவு ழவாயில் சோத ல் பஸ் நிறுத்தப் ப் பயணிகளும
பணிக்கப்பட்டார் தொடக்கம் இளை பெண் சகலரும் யாக நின்றனர். ாரத்தில் ஒரு மக் படை இளைஞன்
பில் ஒவ்வொருவ
கேள்வி மேல் ான். அவனுக்கு ண்ைடு இருக்கலாம். ழ்ந்து கிடந்த மர உயர்த்தி வைத் ஸ்டைலாக நின்று சைத்து வாயால் ஒவ்வொரு வரை ாதனை செய்தான். தனையிடப்பட்ட டாருவரைத் தவிர DN6ODGOT 6L 6. Juu தால் அறிவால் கவே இருந்தனர் பு கூடத் தெரியாத 16öI GASFLUGODEGODUL ல அந்தச் சோத பட்ட பலர் மறந்தி
Is aisgil.
(தொடரும்.
இன்று கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மறைந்த ஊடகவியலாளர் ம.நிமலராஜன் அவர்களது முதலாவது ஆண்டை நினைவு கூறும் வகையில் நினை வுப் பேருரையை ஒழுங்கு செய் துள்ளது.
இறந்தவர்களின் சமா தியருகே கண்ணி சிந்துவதற்கும் ஓர் எல்லையுண்டு தாய் நாட்டின் மீதும் அதன் புகழின் மீதும் எல் லையற்ற அன்பு செலுத்துவது தான் அந்த எல்லை. இந்த அன்பு என்றும் தோல்வியடைவதில்லை. நம்பிக்கை இழப்பதில்லை. சுருங்கி விடுவதில்லை. "தியாகிகளின் சமாதிகளே நமது ஆராதனைக் குரிய தேவாலயங்கள்' என்ற தீர்க்கதரிசி 'மார்ட்டி'யின் சிந் தனை வழிப்படி செயற்படுவதே மறைந்த ஊடகவியலாளருக்கு செலுத்தும் உரிய கெளரவமாக அமையும்.
மேலும் அண்மையில் வடக்குக் கிழக்கு மாகாணசபை வழங்கவிருந்த தமிழிலக்கிய விழா வையொட்டிய விருதுகள் இரு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளமை நீதி யின் பெயரால் கண்டிக்கப்பட வேண்டியதே. இதற்குப் பின்னணி
யில் அடக்குமுறை அரசும் தமிழ் அரசியல் அடிவருடிகளுமே கார ணமாய் இருப்பர் என்பது சொல் லித்தெரிய வேண்டியதில்லை.
இந்நிலையில் 1919 ஏப்ரல் 19 இல் பஞ்சாப்பின் ஜாலி யன் வாலாபாக் மைதானத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட இந்தி
கூறுபட்டுச் சமுதாயம் நூறு குழுத் தோன்றி மாறுபடச் சிந்தித்தால் விழ்ச்சிதான்.
LIII Luib Lustu" | Loftlín
மூடிக் கிடக்கும் முகில் கூட்டம் காட்டுது எமக்கு,
ஒதுக்கி இருக்க
கைகோர்த்து பாதுகாப்பு ஏற்பாடு
படம் எடுத்து ஆடியது.
வைப்பதற்கு
g5 6.O600
விவகாரம் எல்லாம் வெற்றிலை வாயைச்
வாருங்கள்
கைகோர்த்து பாதுகாப்பு ஏற்பாடு
அந்தக் கொலைகாரன் கோரமாயப் அவனது தாடியும் மீசையும் சிங்கத்தின் சாயலைக் காட்டின அவனது பார்வையில் சன்னங்கள் சிதறின அவனது எந்திரத் துப்பாக்கி
கருத்து ஒன்றுபடுவோம் நிற்போம்
கருத்து ஒன்றுபடுவோம் கைகோர்த்து நிற்போம்
யர்கள் ஜெனரல் மைக்கல் ஒட யர் என்ற வெள்ளையின நிற வெறி அதிகாரியின் கட்டளைக்க மைய கட்டுப் படுகொலை செய் யப்பட்டதற்குத் தனது எதிர்ப்பைத் தெரி விக்கும் முகமாக கவி ரவீந்திர நாத் தாகூர் தனக்கு வழங்கப்பட்ட 'சேர் பட்டத்தை ஏற்க மறுத்தமை நினைவிற்கு வருகிறது.
இது நிற்க, சிறிலங்கா வில் பன்னிரெண்டாவது பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கி றது. சிறிலங்காவின் பதினொரு பொதுத் தேர்தல்களினுாடும்
வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத் தில் பெரும்பான்மையாகத் திக ழும் ஈழத்தமிழர் பட்டறிந்தவற்
றை மறந்து விடாதவர்களாக
'தாயக விடுதலைப் பயணத்தில் தங்கு மடம் கிடையாது' என்ற சிந்தனைச்சிற்பி சி.கதிரவேலுப் பிள்ளையின் கருத்தை உள்வாங் கிச் செயற்பட முனைய வேண் டும்.
'சிங்கள பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகாதீர்' என்று ஈழத் தமிழர்களை "தமிழர் மறு மலர்ச்சிக் கழகம் எச்சரித்துள்ள வேளையிலே, ஈழத் தமிழரின் அடிப்படை அரசியல் வரலாற்று விருப்புக்களை வென்றெடுக்க அனைவரும் ஓரணிப்பட்டு தேச விடுதலையை விரைவுபடுத்த வேண்டியதன் தேவையை விளக் கும் தா.இராமலிங்கம் அவர்க ளின் கவிதை "மரணத்துள் வாழ் வோம் ஈழத்துக் கவிதைகளிலி ருந்து 'எழுச்சிகுரல் ஆக இடம் பெறுகிறது.
"கூடித் தொழிற்படுவோம் வாருங்கள் மீண்டாலும் வெற்றியுடன் விழ்ந்தாலும் வீரமுடன் வீழ்வோம்.
56(36)
மழை கொட்டப் போவதனை
ஓலைக்குடிசை என் றாலும்
இடம் வேண்டும் வாருங்கள்! கருத்து ஒன்று பருவோம்
நிற்போம்
பலப்படுத்திக் கொள்வோம்.
நின்றாண்
மடக்கி அவனை மண்கள்வ
துணிந்தெழுந்த இளைஞனும்
கிடைக்காததினால் தணிந்து விட்டாண் என்ற
சிவப்பாகிச் சுவையூட்டும் சுண்ணாம்பாப் முடியாது திட்டமிட்ட வாழ்வுக்குத் துாண்டுதலாய் அமையட்டும்
பலப்படுத்திக் கொள்வோம்!'

Page 7
2. O.2OO
absoTLIT Gaflsið Lu Tria:GNU வாதத்தை ஒழிப்பதற்கு சட்டங்
ரும், உலகத் தமிழப் படைப் பாக்க எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான வே. தங்கவேலு வேண்டுகோளர் விடுத்துள்ளார்.
நியூயோர்க்கில் உலக வர்த்தக மையக் கட்டடம் மீது மரணத் தாக்குதல் நடத்தி
முன்னால் கொண்டுவர வேணன் டும் எண்பதில் எமக்கு சந்தே
கமில்லை. எந்த தெளிவான
குளிக்கவார்த்த நீரோடு குழந் தையையும் சேர்த்து விசாதிருப்
தலை இயக்கங்களுக்கும் இடை
களாக அரச பயங்கரவாதத் தாலும், இனவாதத்தாலும் ஒடுக்கப்பட்டு வந்துள்ளார்கள், என்று அவர் சுட்டிக் காட்டியுளர்
Its.
இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து தமிழ் மக்க
(சென்றவாரத் தொடர்ச்சி.)
ஆரியரல்லாத அரசர்கள் மத்தியிலும், ஆரியரல்லாத மக்களிடையேயும் பரவியது.
இச்சமயங்கள் ஆரியரின்
பூம.செல்லத்துரை
குளிக்க
Ο Π.
குழந்தையையும் சே
56,onal III/6/ 55
களை இயற்றும்போது பயங்கர ளை பாகுபாட்டுக்கு உள்ளாக் லும் மீனவர் வாதத்துக்கும், தமிழ் மக்கள் கும் சட்டங்களை அங்கு அர தால் சுட்டுக் சுயநிர்ணய உரிமைக்காக நடத் சாங்கங்களிர் கொண்டுவந்ததை றார்கள்.
தும் தேசிய விடுதலைப் போராட் யும், தமிழ் மக்கள் அமைதி விடுத டத்துக்கும் இடையேயுள்ள யான வழியில் நிதிகோரி நடத் தரப்பாக நா வேறுபாட்டை கவனத்தில் திய போராட்டங்கள் பயனற்றுப் யுத்த நிறுத்த கொள்ளுமாறு கனேடிய வெளி போனதையும் அவர் கடிதத்தில் திகாத்து, அ விவகார அமைச்சர் ஜோனி எடுத்து காட்டியுள்ளார். பிரதான ளுக்கு நல்ெ மாண்லே அவர்களுக்கு அனுப் மாக வண்ணி உட்பட வடக்கு, காட்டிய போது பியிருக்கும் கடிதம் ஒன்றில், கிழக்கில் ஐந்து லட்சத்துக்கும் அதற்கு சாத கனடாவிலும, அமெரிக்காவி மேலான தமிழ் மக்கள் அகதிக லை. அதற்கு லும் தமிழர் அமைப்புக்களின் ளாக வாழ்வதையும், கொழும் லைப் புலிகளி முன்னணியில் செயலாற்றுபவ பிலுள்ள கனேடிய தூதுவர் ருத் கடந்த ஏப்ரல
சுய பாதுகாப்புக்காக ஆயுதமே விருதலைப் போட்டத்தி விருத 9/900 ഗ്ര
tuvo 5 votaroig le
அங்கு நுளம்புக் காட்டுக்குளர் மக்கள் பரிதாபகரமாக வாழ்க் கைக்காக போராடிக் கொண்டி
மாக்கப்பட்டிருக்கின்றது. நகரங் களும் கிராமங்களும் துாசுக
ரியினர் நடவடிக்கையால் 70
இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். விவசாயமும், கடற்தொழிலும் சீரழிக்கப்பட்டுள்ளது. மீனவர் களர் கடலுக்கு செல்ல கடும் கட் டுப்பாடுகள் உள்ளதுடன், ஆப த்தை பாராது கடலுக்கு செல்
சிங்களவர் பூர்வீகத்தின் தொடர்
சிங்கள மொழி எவ்வாறு பல
பல இனங்களின் கூட்டாகும்.
யதற்கு பொறுப்பானவர்களை ஆர்ச்பால்ட் அண்மையில் வண் :*
Gofa செனர் GL un முடிந்தளவு விரைவாக நீதியின் ககு :ே 'து டுெ,
ரிகா மார்க்சி டன் ஒப்பந்த
போது அதில் கோரிக்கையுமின்றி, பல்லாயிரம் ருப்பதை அவதானித் ததையும க இருந்தது அப்பாவி பொதுமக்களை அவர் கடிதத்தில் குறிப்பிட்டுளர் ": கொன்றவர்களுக்கு எந்த சாட் om III. S S S S :o டும் கிடையாது. பயங்கரவாத அரசாங்கத்தின் பொரு ற்போது த்தை முறியடிக்கவும் உள் ளாதாரத் தடை இந்த துன்பு ' திரா நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த கரமான நிலையை ஏற்படுத்தி ರಾ? அமெரி வும் கனேடிய அரசாங்கம் எடு யிருக்கின்றது. ஒரு காலத்தில் Lib , JssTL LN
த்த நடவடிக்கைகளை நாம் சீரும், செழிப்புமாக இருந்த 蠶 ந்தத் ஆதரிக்கினர் றோம். இதைச் நிலம் எதிரிப் படைகளால் ஒய் சொல்லும் அதே வேளை, விண்றி குண்டு பொழிந்து நாச விடுதலைப் புலி
போமாக, என்று அவர் கடிதத் ளாக நொறுங்கிக் கிடக்கின்றன. தில் குறிப்பிட்டுள்ளார். உலகில் ஈராக்கிற்கும் ரஷசியா
தனிநபர் அல்லது வுக்கும் அடுத்த படியாக, தமது p//jޖަޒީފާ/ވާ( குழுக்களின் பயங்கரவாதத் நாட்டு பிரஜைகள் என்று உரிமை 0 துக்கும் அரச பயங்கரவாதத் பாராட்டும் மக்கள் மீது குண்டு தை எதிர்த்து போராடும் விடு வீசும் நாடு சிறிலங்காதான். எதி ിഗ%;
யே வேறுபாட்டை பார்க்கு மாறு ஆயிரத்துக்கும் மேலான தமிழ் சண்டையில்
நாம் உங்களை துாண்டுகின் பொது மக்கள் கொல்லப் பட்டி விளைகின்றா றோம். இதில் குறிப்பிட வேண் ருக்கின்றார்கள் என்பதே போது தெரிவித்துவர் டியது இலங்கையில் தமிழ் மக்க ம் இதனை விளங்க வைப்ப கொழு ளினர் தேசிய விடுத லைப் தற்கு. துாதரக பொ போராட்டம். அங்கு தமிழ் மக் முன்பு அவசரகால சட் விஸ் ஆம்ெ கள் தேசிய சிறுபாண்மையினர் டத்தின் கீழும், தற்போது பயங் அறிக்கையில்
எண்பதற்கு அப்பால் வேறெந்த கரவாதத் தடைச் சட்டத்தின் ளுக்கும் அல்காரணமுமின்றி பல தசாப்தங் கீழும் நூற்றுக்கணக்கான தமிழ் துக்கும் இடை
பாட்டை தெளி தையும், மோத தர்வு காண
என்று அவர்
ளதையும் அவ μισή αιτητή.
காலடி எடுத்து G ofi தொடக்கத்தில் புத்த IPT ழிகளின் கூட்டு GDாழியோ விடவில்லை. அ
அவ் வாறே சிங்களவர்களும் *IDU I(LDID, otD600 °FLDLLI(LDLD செய்தே தேவ
அரசனாகி பெல்
பரப்பினான் இ
உயர்ச்சியை எதிர்த்தன. இம் பெளத்தத்தை இந்த நாட்டில் பெளத்தன். து மதங்கள் அரசர்களால் உள்வாங்க உதவியவன். கதிர்மா மதத்ை ஏற்படுத்தப்பட்டது. தேவநம்பியதீசன், இவன் தந்தை சாஸ்திரிய இள இலங்கையிலும் ஆரியரல்லாத மூத்தசிவன், தாய் மாந்தையை காக்கவணன்னதி மக்கள் இருந்தபடியால் தான் ஆண்ட கம் மாள இளவரசி, தந்தையும் தமி பெளத்தம் பரவியது. எனவே தமிழ் பெண் மதம் சைவம். தமிழ். இவன்
சிங்களவர் ஆரியர் என்ற வாதம் இத்துடன் அடிபட்டுப் போகிறது.
மூத்த சிவன் தான் வாழ்நாளில் கந்தனை குல வேற்று மதத்தை இலங்கை யில் உரியவன். இவ
 
 
 
 
 
 
 

ர்த்த நீரோடு ரத்து வீச வேண்டாம்
கள் இராணு வத் கொல்லப்படுகின்
லைப் புலிகள் ஒரு ர்கு மாத காலம் ம் செய்து அமை மதிப் பேச்சுக்க |ண்ண சமிக்ஞை
கூட அரசாங்கம் கமாக நடக்கவில்
பதிலாக விடுத ண் யுத்தநிறுத்தம் ல் முடிவுற்ற சில
சிறிலங்கா அரசு ணுவ தாக்குதல் ஜனாதிபதி சந்தி ஜே.வி.பி கட்சியு ம் செய்திருந்த ஒரு நிபந்தனையா ஒரு வருட காலத் லப் புலிகளுடன் கூடாது எண்பதா து பயங்கர வாதத் ஆப்கானிஸ்தா க்காவும , பிரிட்ட ாவும் தொடுத்து தை பயன்படுத்தி சந்திரிகா தமது களுக்கு எதிரான
சிக்கு உதாரணமாக திகழ்ந்து வருகின்றது. அரசின் சமஷட்டி கொள்கைகளே நாட்டில் அர சியல் ஸ்திரத்தை ஏற்படுத்தியி ருப்பதுடனர் கனடா பிரிந்து போகாது தவிர்த்திருக்கின்றது, என்று குறிப்பிட்டு கனடாவின் உயர்நீதிமன்ற தர்ப்பொன்றை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். சர்வதேச சட்டங்களின் படி, மக் களர் வெளி ஆக்கிரமிப்பால் அடக்கப்படும்போது, அல்லது மக்கள் தமது அரசியல், பொரு ளாதார, கலாசார, சமூக அபி விருத்தியை தொடர்வதற்கு அர சாங்கத்தை அர்த்தமுளர் ள வகையில் அணுகும் உரிமை மறுக்கப்படும் போது சுயநிர்ணய உரிமையின் கீழ் பிரிந்து செல் லும் உரிமை உருவாகின்றது என்று நிதிமன்றத் தர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த நிலை கியூபெக் குக்கு இல்லாததால் கியூபெக் குக்கு தன்னிச்சையாக பிரிந்து செல்லும் உரிமை கிடையாது என்று நீதிமன்றம் தெரிவித்தி ருக்கின்றது.
ஆனால் சட்டத்துக்கு அமைய தனது தலைவிதியை திர்மானிக்கும் ஜனநாயக உரி மை கியூபெக்குக்கு உண்டெண் றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருக் கின்றது. தமிழ் மக்களை பொறு த தவரையில், பாரபட்சமான LLL L S L0000L S 0LLL 0000LLLLLL 00S S LccLTc00L
க்கு தந்திர பிரகடனத்தி டர்ா ബ്ബ് ്ബ്, ബ് தவும் மக்கருத்தர்ா உரிமைதி ബൈ
இலாபம் கான , என்று அவர் TIIf.
ம்பில் அமெரிக்க றுப்பதிகாரி லுா லெம் விடுத்த விடுதலைப் புலிக கெய்டா இயக்கத் யேயுள்ள வேறு ரிவுபடுத்தியுள்ள லுக்கு அரசியல் பட வேண்டும் லியுறுத்தி உளர் ர் சுட்டிக் காட்டி
நாடு நல்லாட்
வைக்க
G)JGO)601 (0.35IT6006) ம்பியதீசன்
னொரு தமிழ்ப் காமினி தாய் தச் சேர்ந்த ரசி தந்தை 50T, 35 ITULLD ர்கள். மொழி }йaѣпцоф ழிபாடாக கள் காலத்தில்
தமது அரசியல், பொருளாதார, கலாச்சார, சமூக அபிவிருத்தி யை தொடர்வதற்கு அரசாங்கத் தை அர்த்தமுள்ள வகையில் அணுகுவது மறுக்கப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக சிங்களவர் களர் தமது நாடாளுமன்ற பெரு ம்பாண்மையை வைத்து அரசி யல் அதிகாரத்தை பிடித்து வைத்திருப்பதால் தமிழ் மக்கள் அடக்குமுறையின் கீழும் இன வாதத்தாலும் துன்பப்படுகின் றார்கள், எண்று அவர் குறிப் Lîl Geism mir.
சுயநிர்ணய உரிமை
யை பாவித்து, இனவாத, அடக்
சிங்கள மொழி இலங்கையில் மட்டுமல்ல உலகில் எந்த மூலையிலும் கிடையாது. அப்படி இருக்க இவர்களை எப்படி சிங்கள மன்னர்களாகக் கொள்ள முடியும் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான். பாடியவன்
பாட்டைக் கெடுத்தான் என்பதே இதன் நிலையாகும். பல தமிழ் பேராசிரியர்கள் கலாநிதிகள் கூட இந்த உண்மையை முடி மறைத்து மெழுகி முடிவிட்டே வருகிறார்கள். நிசங்கமல்லன் பல நல்ல சேவைகளைச் செய் தாலும் சில சிங்கள
குமுறை, காலணித்துவ அரசுக ளுக்கு எதிராக ஆயுத மேந்தி
போராடும் மக்கள் தொடர்பான
சுட்டிக் கரட்டியுள்ளார்.
எனவே, சுய பாதுகாப் புக்காக, ஆயுதமேந்தி தேசிய விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருப்ப தை பயங்கரவாதத்துக்கு சமப் படுத்த முடியாது என்பது தெளிவானது. யுத்த விதிகளை
அவர்களிர் மேற்கு நாடுகளின் நலன்களுக்கு எந்த வகையான ஒரு பயமுறுத்த லையும் விடுக்
ஏனையோருக்கும் வேறுபாட்டை காட்டியுள்ளன. இந்த விதிகளின் கீழ் தான் பாகுபாட்டுக்கு எதிராக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போராடியது என்பதுடன் அவர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் சட்டப்ப டியானது என்று கருதப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும்
அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் உள்ள வாசகங் களை குறிப்பிட்டு, அரசுகளை மாற்றவும், அழித்தொழிக்கவும், புதிய அரசுகளை அமைக்கவும் மக்களுக்குள்ள உரிமை அதில் பொறிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்
காட்டியுள்ளார்.
பயங்கர வாதத்தை ஒழிப்பதற்கு சட்டங்களை இயற் றும்போது பயங்கர வாதத்துக் கும், தமிழ் மக்கள் சுயநிர்ண உரிமைக்காக நடத்தும் தேசி விடுதலைப் போராட்டத்துக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகின்றோம் என்று,அவர் கடிதத்தில் வேண்டுகோளர் துள்ளார். * AAA அதிகாரிகள் அங்ணுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். நிசங்கமல்லன் தன் ஆல்வெட்டில் பின்வருமாறு வாதாடுகின்றான். "கலிங்க மன்னர்களே சிங்கள அரச பீடத்திற்கு உரித்தானவர்கள். ஏனென்றால்
முதல் சிங்கள மன்னனான விஜயன் கலிங்கத்திலிருந்து வந்தவன், சோழ, பாண்டிய, இளவரசர்கள் புத்த மதத்தை தாக்கியமையால் அவர்கள் இவ்வுரிமையை இழந்து விட்டனர்.
(அடுத்த வாரம் தொடரும்)

Page 8
2.2)
சென்ற மாதம் 14,1516ம் திகதிகளில் தலை நகரில் கொழும்பு திருமறைக் கலாமன்றம் நடாத்தியதமிழ் விழா தமிழ் மொழியின் நேற் றைய புகழை மட்டும் அன்றி. நாளைய போக்கினைப்பற்றியும் கனதியான கருத்துக்களை முன் வைக்கும் ஒரு மேடையாகவும் அமைந்தது. பழையன சில மறைய புதியன சில புகுத்தி தமிழர் தம் வாழ்வை வளப்ப டுத்த வழி கூறும் கருத்துக்களமா கவும் அவ் விழா அமைந்திருந்
ENTE
მ59ტl.
கொழும்பு திருமறைக் கலாமன்ற கலைஞர்களோடு, யாழ்ப்பாணம், மன்னார், வவு னியா, திருகோணமலை, மட்டக் களப்பு புத்தளம், ஹப்புத்தளை, பாணந்துறை மன்றங்களிலிருந் தும் பல இளம் கலைஞர்கள் இவ் விழாவில் கலந்து கொணன் டனர்.
வசந்தன்
மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரதம விருந்தின
ராக இலங்கை ஒலிபரப்புக் கூட்
டுத்தாபன தமிழ்ச்சேவை பணிப்பா
ளர் கலாசூரி அருந்ததி ரீரங்கநா தன் கலந்து கொண்டார். யாழ் திருமறைக்கலாமன்றம் தயாரித்த ளித்த சத்தியசோதனை இசை நாடகம் ரசிக்கும்படியாக அமைந்தி ருந்தது. யாழ் திருமறைக் கலாமன் றத்தின் வசந்தன் கூத்து துடிப்பான
கூத்து
இளம் கலைஞர்களின் பங்களிப் பால் உற்சாகமூட்டக் கூடியதாக விருந்தது. மழை பொய்த்துப்போய் வறண்டிருந்த தலை நகரில் வசந் தன் கூத்து முடிவடைந்ததும் வா னம் இருண்டு மழையும் தூறல் போடத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து மட் டக்களப்பு திருமறைக்கலாமன்றத் தினரின் வடமோடி நாட்டுக்கூத்
முதலாம் நாள் நிகழ் வாக 1409-2001 அன்று மாலை
கொழும்பு இராமகிருஷ்ண
ஹாரம்
வளர்ந்துவரும் கல்முனை சுப்பர் சீறாளல் இசைக் குழுவின் இளம் கீபோட் வாத்தியக் கலை ஞர் யு.எல் அகி பர் அவர்களை சந்திக்கின் (BIb.
கேள்வி: உங்கள் தலைமையில் இயங்கும் இவ்விசைக் குழுவினை எத்தனை வருடமாக நடாத்திவரு கின்றீர்கள்?
0 சுமார் 11வருடங்க ளாக நடாத்தி வருகின்றேன். குழுவில் 12 கலைஞர்கள் உள் ளனர்.
Ghalli Gas): -
இசை
பொது அரங்குகளில் வழங்கியிருக்கின்றிர்களா?
0 ஆம் சுமார் 80க்கும் மேற்பட்ட அரங்குகளில் இசைய மைத்திருக்கின்றோம். பாராட்டும் பெற்றிருக்கின்றோம்.
கேள்வி- இக் கலையினை எவ்
தான நச்சுப் பொய்கை இடம் பெற்றது.
இக் கூத்து கிழக்கு மாகா
ணத்திற்கே உரிய அமைந்த வடமோ தாக அமைந்தது. டுக்கூத்தின் தனித்
GLTLDG) LDL L3,356 துப் பாரம்பரியத்தி ணாவியார் க.மயி ஒத்துழைப்போடு பரவசப்படுத்தியது. நெறிப்படுத்திய ம கலாமன்றத்தைச் ே சுபா சக்கரவர்த்தி பதித்துவிட்டார்.
முதல் ந பிரதம விருந்தின நாட்டுத்தூதுவர் ம றியரும் சிறப்பு வி அவுஸ்திரேலிய தூ: ந்த மரியா பூலே நிறுவனத்தைச் சே பண்டாரநாயக்கா கலந்து கொண்டன
இரண்டா Gurras LDUGOLiq | மண்டபத்தில் பல் ஞர்கள் கலந்து சிற கா என்ற வார்த்ை கம் நவீன ஒலி as TLG ago). LDL
கணினி மயப்படுத்
அமைப்புக்களுடனு சங்கமித்த நிகழ்
வைத்தது. அசோ * யின் கதையை ை
ஆரம்பமான அே கலிங்கத்து போரி கண்டு மனம் ெ காட்சியில், தற்ே போர்ச்சூழலில் ம யர்ந்து பாதிக்கப் முன் போவதுபோல கப்பட்டிருந்தது. ம னார், ஹப்புத்தளை பங்கு கொண்ட அனைவரையும்
வைத்தது. அசோ ந்தி போருக்கு
வைத்ததைப் டே ஆட்சியாளர்களும் யதார்த்தத்தை உ திருந்தி இனப்பிர
GII Up ab pöpö jabai?
0 நான் ஆரம்பத்தில் பாடகனாகத்தானிருந்தேன். பின்னர் நானும் ஏன் கீபோட் வாசித்து ஒரு குழுவை தொடங்கக்கூடாது என்று யோசித்தேன். நான் பாடகனாக அறிமுகமாகின்ற குழுவில் இசைய மைக்கின்றவர்களை உன்னிப்பாக கவனிப்பேன். அதன் பின்னர் நா
னும் இசையமைப்பது தொடர்பாக
கலந்துரையாடல்கள் செய்து
ஓய்வு நேரங்களில் வந்தேன்.
CGia: p bGi III (bólað60) ADLIIII?
0 இல்ை வயதிலிருந்தே ' கூடுதலாகவுண்டு. வந்தால் அப்பாட பார்த்துத்தான் இ கற்றிருக்கின்றேன்
யிடையே ஆலோ
கலைஞர்களிடம் றேன்.
கேள்வி- இவ் இன என்ன நினைக்கி
36 என்பது எல்லோரு வராது. இந்தக் க பொறுத்தமட்டில் இதை எடுக்க ஆத்ம திருப்திக்
6) TLD.
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 08
தனி நடையில டி நாட்டுக்கூத் வடமோடி நாட் ன்மை கெட்டு
நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்
டும் என்ற கருத்தை வலியுறுத்தி யது. காலத்துக்கேற்ற கருத்துக் களை மையமாகக்கொண்ட வார்த்
திருமறைக் கலாமன்றம் நடாத்திய கலைஞர்களின் கலை விழா
ப்பு பகுதி கூத்
8660)LDLL 9600T ல்வாகனத்தின் னைவரையும் இதனை எழுதி டு-திருமறைக் சர்ந்த திருமதி தனி முத்திரை
கழ்வுகளுக்கு ாக பிரான்ஸ் lவ்றான்ஸ் பற் நந்தினர்களாக நரகத்தைச் சேர் ாஸ் சுன்ேத்ரா ர்ந்த சுனேத்ரா
தகளற்ற நாட அமைப்புடனும் புக்களுடனும் ந்தப்பட்ட ஒலி ம் முத்தமிழும் வாக பிரமிக்க க சக்கரவர்த்தி DLLILDT3, 606) lig, ਯD666 ன் அழிவுகளை நாந்து போகும் பாது நாட்டில் க்கள் இடம்பெ பட்டு அசோகன் 9 GTLáA g|GOLDi. ட்டக்களப்பு, மன் க் கலைஞர்கள் இந்தக்காட்சி மனம் நெகிழ கன் மனம் திரு முற்றுப்புள்ளி ால இன்றைய பிரச்சினையின் உணர்ந்து மனம் சினைக்கு ஒரு
வாசித்துப் பழகி
குருநாதர் என்று
ல. எனக்கு சிறு கள்வி ஞானம்' புதிய பாடல்கள் லைப் போட்டுப் GoGouis)6O1 ஆனால் இடை F6OGOTE606II élel)
கேட்டிருக்கின்
த் தொழில் பற்றி றிர்கள்?
ിഞ#9, 5 ബ குேம் இலகுவில் லைத்துறையை ஒரு தொழிலாக }Լ9 եւ 1/15l. IbԼD5/ |Tab (36), i Gyfu'ulu
தைகளற்ற நாடகம் வெளிநாட்டு விருந்தினர்களுக்கும் எமது பிரச் சினைகளின் யதார்த்தத்தை உணர்த்தியதில் வியப்பில்லை. பல்லினக் கலைஞர்களும் ஒன்றி ணைந்து பங்கு கொண்டதால் எங் கள் எங்கள் சுகதுக்கங்களில் அவர்களும் பங்காளிகளாக மாறி
யது அனைவரையும் வியக்க வைத்த விடயமாகும்.
இரண்டாவது நிகழ்விற்கு சுவீடன் தூதரகத்தைச் சேர்ந்த ஸ்ரீனா காஸ்ரனும் சிறப்பு விருந் தினர்களாக சரச்சந்திரா நாடகக் குழுவைச் சேர்ந்த லிலித்தா சரச் சந்திரா, சுவிஸ் தூதரகத்தைச் சேர்ந்த றுடொவ் கவுஸ் ஆகியோ
ரும் கலந்து சிறப்பித்தனர்.
மூன்றாம் நாள் நிகழ்வு களாக மாலை நிகழ்ச்சிகள் டவர் மண்டபத்தில் இடம் பெற்றது. பிர தம விருந்தினராக டாக்டர்ஜனாப் ஜின் னாஹற் ஷரிபுத்தீனும் சிறப்பு விருந் தினர்களாக தினக்குரல் பிரதம ஆசிரியர் ஆ.சிவநேசச் செல்வன், கலாலயாவைச் சேர்ந்த திருமதி தயாமகிந்த, வடக்கு கிழக்கு தமிழ் விவகார அமைச்சு மேலதிகச் செய லாளர் நபரஞ்சோதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக் கலை நிகழ்வுகளில் யாழ்ப்பாண கலைஞர்கள் பங்கு கொண்ட தென்மோடிக் கூத்தான ஏகலைவன் கூத்து இடம் பெற்றது. அடுத்து கூடித்துயர்
Gaia. p. 86)GI GLITaiji alali துவரும் கலைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன?
0 உண்மையில் இசைத் துறையில் பல பிரச்சினைகள் உண்டுதான். எங்களைப் போன்ற இளம் கலைஞர்களை ஊக்குவிப்ப தற்கு சில பெரிய கலைஞர்களே முன்வருவதில்லை. அது ஏனென்று தெரியாது அத்தோடு எங்கள் குழு வில் வாத்தியக் கருவிகள் தளபா டங்கள் போன்றவற்றிற்கும் தட்டுப் பாடுகள் உண்டு இதையெல்லாம் எங்கள் செலவில் தான் செய்ய வேண்டியிருக்கின்றது.
கேள்வி- நீங்கள் பாடல்கள் இயற்றி இசையமைத்து பாடியிருக்கின்றீர்களா? 0 ஆம் நான் வளர்த்த ரோஜா என்னைக் குத்த வந்த ராஜா” என்றபாடல் ஒன்றை இயற்றி பாடி பாராட்டும் பெற்றிருக்கிறேன்.
கேள்வி- நீங்கள் வானொலியில் பாடி யிருக்கின்றிர்களா?
0 ஆம் நான் 1977 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில்
அசோகா நாடகம்
வெல் சிறுவர் நாடகம் இடம் பெற்றது. நாடகம் எமக்குள் ஒற்றுமை இருந்தால் எந்தக் காரியத்தையும் துணிந்து சாதிக் கலாம் என்னும் கருத்தை வலியு றுத்துவதாக அமைந்தது. இந் நாடகத்தை யாழ்.திருமறைக் கலாமன்றத்தினர் தயாரித்திருந் தனர்.
ஹப்புத்தளைக் கலை ஞர்களின் நிலவுக்குள் ஓர் அமா வாசை நாடகம் இன்றைய மலையக சமுகத்தின் யதார்த்த நிலையை வெளிக்காட்டும் ஒரு நாடகமாக அமைந்தது. மலைய கத்தில் இருந்து தலைநகருக்கு வேலைக்காக வரும் யுவதிகள் படும் துன்பம், துயரம், அவர் களது வறுமை நிலை என்பவற் றை மலையக பேச்சுத் தமிழில்
அமைந்த இந்த நாடகம் தொட் டுக் காட்டியது.
திருமறைக் கலாமன்ற பாணந்துறை சிங்களப் பிரிவுக் கலைஞர்களின் நடனம், சமா தான நடனம் ஆகியவையும் ரசிக்கக் கூடியதாக அமைந்தது. ്ഥഉ|ഥ ഉഖ (ിഖT(!, நாள் நிகழ்ச்சி முடிவிலும் சமா
தான தீபத்தை ஏந்திய இளை ஞர்களும், யுவதிகளும் பார்வை யாளர்கள் மத்தியில் இருந்து மேடைக்கு வந்து கொண்டிருக் கும் போது சமாதான கீதம் இசைக்கப்பட்டதும் ஒரு விஷேட அம்சமாகும்.
"கன்னித் தமிழ் வேர்க ளுக்குள் முத்தெடுப்போம் காலந் தோறும் முத்தம் பதிப்போம்" என்று கொழும்பு திருமறைக் கலாமன்றம் பெருமையுடன் நடத் திய 2001 ஆண்டு தமிழ் விழா இளம் கலைஞர்களிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக் கின்றது. பார்வையாளர்களிடை யே சமாதானத்தின் தேவையை வலியுறுத்தி இருக்கின்றது.
மெல்லிசைப் பாடலொன்றைப் பாடியிருக்கின்றேன். அந்தப் பாடல் சரியாக நினைவுக்கு வர
ിബ).
கேள்வி எவ்வாறு வானொலியில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது? 0 சிங்களப் பாடகர் லாபிர் என்பவரின் துணையால் தான் எனக்கு வானொலியில் பாட சந்தர்ப்பம் கிடைத்தது.
கேள்வி: இளம் கலைஞர் என்ற வகையில் இன்றைய இளம் கலை ஆர்களுக்கு என்ன சொல்ல விரும்பு கின்றீர்கள்?
0 உங்கள் திறமைக ளை வெளிக் கொணர்ந்து பரிண மிக்க வேண்டும். கலைத்துறை யை ஒரு தொழிலாக மேற் கொள்ளாமல் உங்கள் ஆத்ம திருப்திக்காக செய்யுங்கள். அப் போதுதான் உங்கள் புகழும், திறமையும் மேலோங்கும்.
செவிவி கண்டவர்:- விச துஷ்யந்தனர், பாண்டிருப்பு

Page 9
21 , 10 , 2001 .
மலை நேரச் சூரியன் செங்கதிர் பாய்ச்சிக் கொண்டிருந் தான். அந்த அழகிலும் அந்தி நேரத் தென்றலின் வருடலுக்கு முகம் கொடுத்து எனது அப்பா காரை ஓட்டிக் கொண்டிருந்தார். அவர் முகத்தைப் பார்க்கின்றேன். அவர் முகத்தில் சந்தோஷம் நிறைந்திருந்தது.
அந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது நானேதான் என்று எனக்கு நன்றாகத் தெரியும் பெற் றவர்கள் இதைவிட வேறு எந்த சந்தோஷத்தை எதிர்பார்ப்பார்கள். அதேபோல் தானே ஆசானும் நம் மிடம் படித்த மாணவனும் ஒரு உயர்ந்த பதவியில் இருக்கும் போது எவ்வளவு பெருமிதம் Gastofort figgit.
அந்தப் பெருமிதத்தை நேரடியாகக் கணவே நான் இப் போது எனது பவானி ஆசிரியை யை நாடிச் செல்கின்றேன். நான் இந்தளவிற்கு உயர அந்த ஆசிரி யை தானே காரணம் அந்த நாட்
வுண்டு.
அப்போது துள்ளி வரும் பிள்ளைப் பருவம் எனக்கு ஆனால் அந்தத் துள்ளல் எல் லாப் பிள்ளைகளைப் போலும் என்னிடம் இருக்கவில்லை. அதற் குக் காரணம் நான் ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்தவள். பணம் இருந்தால் தானே வயிறு நிறை யும் மனம் நிறையும் இந்த இரண்டும் நிறையாததால் நான் சோர்ந்தவளாக இருப்பேன் படிக்க ஆசை ஆனால் என் வறுமைக் கோடு என்னை படிப்பில் ஒரு தொங்கலில் வைத்திருந்தது. யா ரும் என்னைப் பற்றி சிந்தனை காட்டவில்லை. எதிர்காலத்தில் நானும் ஒரு முழுமையானவள் என்று.
எனவே அந்த நாட்க ளை நினைத்தால் இப்போதும் அழுகை வருகின்றது. அந்தள விற்கு எங்கள் நிலமை. தந்தை எப்படி வியர்வை சிந்தினாலும், தாய் எவ்வளவு பாடுபட்டாலும் எங்கள் வயிறு கூட முழுமை யாக நிறையவில்லை. தங்கை தம்பி நான் குடும்பத்தில் மூத்த வளாக இருந்ததால் என்னை விட அவர்கள் அழுவதைப் பார் க்க மாட்டேன். அம்மா போடும் உணவிலும் பொறுமையோடு அவர்களுக்கே பகிர்ந்தளிப்பேன்.
ஒரு நாள் நான் சோர் வால் மயக்கமுற்று விழுந்தேன். எனக்கு என்ன நடந்ததோ தெரி யாது. கண்கள் விழித்த போது ஒரு மேசை மேல்கிடத்தப்பட்டி ருந்தேன். சத்தமிட்டு சூழ்ந்த பிள் ளைகளை விலக்கிய வண்ணம் பவானி ஆசிரியைதான் என்னரு கில் நின்றார். அவ கண்ணில் தான் எத்தனை அன்பு தனது சொந்தப் பிள்ளைக்கு ந்டந்தது போல் ஏனைய ஆசான்களைவிட பொறுப்போடு கவனித்தார்.
நான் விழித்ததும் உட னே எனக்கு அவ பணத்திலேயே டீ வாங்கித் தந்து ஆதரவோடு ஒவ்வொன்றாக வினவினார். "
எனது பெயர் திவ்யா என்று அவவிற்கு எப்படித் தெரி யுமோ?. 'திவ்யா நீங்க காலை யில் சாப்பிடலயா? " இல்ல டீச்சர் கடைக்கு இடியப்பம் போட் டுவர நேரம் போச்சு அதனால சாப்பிடல' குழந்தையின் மறை முகமில்லாத பேச்சுடன் நான்
கள் எனக்கு நன்றாக நினை
2ILIL1 D EIB 2lLö மா இடியப்பமா அவிக்கிறது" ஆர் வத்தோடு எனது குடும்ப நிலை யை அறிய அவ கேட்டா
"ஆமாம் டீச்சர் இரவுல நான் அம்மாவோட சேர்ந்து மா இடிக்க உதவுவேன், காலை இடி யப்பம் கடைக்கு கொண்டு போய்க் கொடுப்பேன், பின்னேரத்துல காசு
GNUFITGÖGB6OI GÖT.
வாங்கப் போவேன் அதனால்.
என் கண்கள் நனைய வேதனையோடு நிறுத்தினேன். எனது நிலமையை விளங்கியவாறு அன்றிலிருந்து அந்த டீச்சருக்கு என்மேல் அனுதாபம் சகல விதத் திலும் எனக்கு உதவுவா எனக்கு நிறைய கன்டீனில் சாப்பாடு தன்
பணத்திலேயே வாங்கித்தருவா. கொப்பி என்றும், புத்தகம் என்றும் வாங்கித்தருவா படிக்க ஊக்கம் தந்தா படிக்கப் போகும் ஆர்வத் தைவிட அவ அன்பை வாங்க பாட சாலைக்குச் செல்வேன். அவவைப் பார்க்காவிட்டால் என் குழந்தை மனம் தவிக்கும். பாடசாலை செல்ல அம்மா எழுப்பும் முன் அந்த ஆசிரியையின் அன்பு முகம் என்னை எழுப்பிவிடும். காலை வேலைகளை வேகமாக நிறை வேற்றிவிட்டு, உற்வாகம் ஊற் றெடுக்க பாடசாலை செல்வேன். அவ அபிமானம் என்னைச் சேர வேண்டும் அவ அன்பு மாறாதபடி நானும் நடக்க வேண்டும் என்னும் ஆதங்கம் என் இதயத்தில் படரத் தொடங்கியது. அதற்காக நன்றாகப் படித்தேன். அதற்கு அவவும் உத
660TT.
அந்த ஆண்டின் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை யில் நான் சித்திபெற்றேன். எல்
லோரும் என்னை அதிசயமாகப்
றேன். நினைவுக நின்று மகிழ்வு தர வீட்டுப்கருகில் க
கார் நின் சரே வந்து பார் அவர் அடையா என்னவோ அதனி பின்னி "டீச்சர்
என்னை ளம் கண்டுகொண் 6 IT! 6) yn LibLIDIT” a Dyl னும் வற்றவில்ை ண்ட எண்ணத்ே றேன். அப்பாவி மரியாதை கிடை
66T60)60
டீச்சர் என் அரு
அமர்ந்து கொள் ஒரு முறை ஊடு றேன். இப்பகூட அதே களையும், அவ பார்வைத் அணிந்திருந்த மூ கூட அவவின் அ பாக்கி இருந்தது. மெளன: வரும் மனம் வி நன்றிப் பெருக்கே தளவிற்கு நான் தான் காரணம் ந காண வராவிட்ட நான் மறக்கவில் "திவ்ய நிலையில் பார்க் ளவு ஆனந்தம் ெ வும் தன் மகிழ்ச் யால் நிரப்பினார் அண்த்ததும் நா
பார்த்தார்கள்.அந்த பவானி டீச்ச ரின் ஊக்கமும் அன்பும் நான் எதிர் பார்த்தது போல் அதிகமாகக் கிடைத்தது. தாய் தகப்பனும் என க்கு ஊக்கம் தந்தார்கள்
சாதாரண தரப் பரீட்சை யிலும் திறமையாகச் சித்தியடை ந்து, தொடர்ந்து உயர்தரம் வரை படித்து பல்கலைகழக அனுமதி பெற்றேன். அதன் பின்னால்தான் எனக்கு பவானி டீச்சரை அதிகம் artold, algol dja, (Bolutisë60)6)(Bu! இப்போது நான் ஒரு வைத்தியராக அல்லவா அவவைக் காணப்போகி
ணம் பற்றி அவ வந்தேன்.
என் தி துக் கொண்டே வேளையில் தா LLUIT GOT FLIDLJ6L)
6T601g, என்னோடுதான் படித்தாள். நானு வகுப்பில் படித் கும் எனக்கும் இடைவெளி அன்று அவர்க டம் பணம் இரு
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
அவ்விடத்தில்
JGA UTGIỚI LOŠIEHslGö
நின்றது. | 3ġ55ģ556Ò Leër தார். என்னை ம் கண்டாரோ டையில் ஆவல் என்றேன்.
96 960) LUT ா ஒ 'திவ்யா த ஆதரவு இன் மனதில் கொ ாடு தொடர்கி கும் நிறைந்த
55). அமரச் செய்த லேயே வந்து
என்னை அவள் சொந்தக் காரி என்று காட்டிக் கொள்ளவே மாட்டாள். ஏனைய மாணவர்கள் அறிவதை அவள் இழிவு என எண் ணிைனாள். அதற்கேற்றவாறே நா னும் ஒதுங்கியிருந்தேன்.
காலப்போக்கில் நான் எல்லோராலும் பாராட்டப்பட்ட போது மீனா வந்து நட்பு முறை யோடு உறவு முறையையும் காட் டினாள். வெளியில் எப்படி நடந்தா லும் அவள் இதயம் என் முன் னேற்றத்தைக் கண்டு பொறாமைப் பட்டது. அதை நான் நன்கு உணர்ந்தாலும் காட்டிக்கொள் ளாது பணிவோடு நடந்தேன்.
ஆனால் இன்று எனக்கு GBLJEFILILL LIDITÉLl6ñ60D6TTLINGöI 9 Lulu
பரீதா றமீட்
கிறா. அவவை
ருவிப் பார்க்கின்
அவ முகத்தில் பிரகாசமும்தான்.
தெளிவுக்காய் க்குக்கண்ணாடி பழகை இரட்டிப்
ந்தை விட்டு இரு ட்டு பேசினோம். ாடு 'டீச்சர் இந்
உயரநிங்கள் T61 g). IEEE 6061T6 |லும் உங்களை லை' என்றேன்.
உன்னை இந்த க எனக்கு எவ்வ தரியுமா? அவ சியை வார்த்தை பிரியும் நேரம் ன் எனது திரும
டம் பேசி விட்டு
மணம் அண்மித் வந்தது. அதே அந்த வேதனை டந்தது. ITLDIT LD56íT LÉGOTIT றுவயதிலிருந்து b அவளும் ஒரே ாலும் அவளுக் இடையில் வெகு தற்கு காரணம். (BLUIT 6) 6ITEIEE,6M
ர்வு அவளைச் சும்மா இருக்க விட ബിബ്ലൊ.
எனக்கு இப்படியான ஒரு வாழ்வா என மனக் குமுறல்தான் அதனால் யாரோ மாப்பிள்ளையின் சொந்தக்காரியிடம் என்னைப்பற்றி கெட்ட கதைகளைத் கதைத்து விட்டிருக்கின்றாள்.
எவ்வளவு உயர்வாக இருந்தாலும் கூர்ந்து பார்க்கும் சமுதாயம் என்னைப் பற்றியப் பேசத் தொடங்கிவிட்டது. நான் களங்கமானவளாய் ஆக்கப்பட் டேன். எனது திருமணம் குலைந் தது. மணமாலை காணக் காத்தி ருந்த நான் மனவேதனையை அனுபவித்தேன். எப்படியோ இது பவானி ஆசிரியையின் காதுவரை எட்டியது.
அன்று வெள்ளிக்கிழமை இரவு அழைப்பு மணிச்சத்தம் கேட்டு எழுந்து சென்று பார்த்தேன் பவானி ஆசிரியை நின்றிருந்தார். வேதனையில் வெதும்பி இருந்த என் இதயம் நொடிப்பொழுதில் அந்த அன்பு முகம் கண்டு மலர்ந்
353).
உள்ளே அழைத்து உப சரித்தேன். தனிமையில் அவ மடி யில் விழுந்து அழ வேண்டும் போல் உள்ளம் ஆசைப்பட்டது. இருந்தாலும் மனதைக் கட்டுப் படுத்திக் கொண்டேன்
ஏழ்மையில் வாழ்ந்து, பண்பில் நனைந்து பழக் கப்பட்ட எனக்கு அந்த இழி வார்த் தைகள் தீயாக என் இதயத்தைச் சுட்டதை மீனா அறிய மாட்டாள். திருமணம் குலைந்தது. எனக்கு வேதனைய ல்ல. காரணம் என்னை நம்பி ஏற் பவர்கள் தான் எனக்கு வேண்டும். ஆனால் நான் ஒரு வைத்தியப் பெண் ஊரே அறிய வாழ்பவள். என்மேல் ஒரு பழி பேசப்பட்டால் காலாகாலம் அது பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதுதான் என் வேதனை.
தாய் தந்தை பவானி டீச்சரோடு சிறிது நேரம் பேசி விட்டு போய்விட்டதும் எனக்கு பவானி டீச்சரோடு தனியாகப் பேசவாய்ப்பு ஏற்பட்டது. அதுபற்றி பவானி டீச் சரே கேட்டார்கள். எனக்கு அழு
கையே வந்தது. ஆனால் பவானி டீச்சர் அது பற்றி அசட்டை செய்ய வில்லை தெளிவாகப் பேசினார்.
திவ்யா உன் திருமணம் கலைந்தது பற்றிக் கவரலப்படாதே. எல்லாம் நல்லத்துக்குத்தான் என் பார்கள். எனக்குப் பேசப்பட்ட அந்த
6MT GÓLJ63. GALInfluu கோடீஸ்வர னாக இருக்கலாம். ஆனால் அவ னிடம் எனக்குப் பொருத்தமான தாக நான் அறிய எதுவும் இல் லை. இதை விளக்கமாக நான் சொல்லமாட்டேன். ஆனால் உனக்குப் பேசப்பட்ட திருமணம் ஏன் குலைந்தது? என கேள்வி எழுப் பும் சமுதாயத்திற்கு அதே சமுதாயத்திடமிருந்து கிடைக்கும் பதில் உன் மேல் இழிவை ஏற்ப டுத்தும்.
60T FLDL6LD 660 , தில் பட்டதும் எனக்கு அதிகளவு வேதனை என்றாலும் தீர்க்கமாக யோசித்த போது அது நலமாக அமையலாம் என எண்ணினேன். உன்னைச் சிறு வயது தொடக் கம் அறிந்திருந்த எனக்கு என் னிடம் படித்து எனது அபிமானத் தை வென்ற உனக்கு உன்மேல் ஏற்பட்ட இழி சொல்லை அகற்று வதே கடமைய்யாகப்பட்டது. அதனால்' நிறுத்தினார் பவானி LeğFSFÍT.
ஆவலோடு அவ முகத் தை ஏறிட்டேன்.
'திவ்யா உனக்குத் தெரி யுமோ?. தெரியாதோ. உனக்கு முதல் வைத்தியப் பட் டம் பெற்று வெளியேறிய சதீஸ் டொக்டரை தோழி நீலாவினதும் சண்முகம் ஆசிரியைனதும் மகன் அந்தப் பையன் 'மாமி, மாமி என்று என்னோடு நல்லாப் பேசு GITGT.
கிட்டத்தில நான்
அவங்க வீட்டுக்குப் போனேன். பேசிக்கொண்டு இருந்தாப்போல உனக்கு நடந்த சம்பவத்தையும் சொன்னேன். அந்தப் பையன் ரொம்ப வேதனைப்பட்டான். அதே போல் அவன் தாய் தகப்பனும் வேதனைப்பட்டார்கள் எனது மகள் சார்பாக உனக்கு அவர் 356sïllub LDITILS6ï1606TT (BGBL (BL601. மறுப்பு இல்லை யோசித்துச் சொல்வதாகச் சொன்னார்கள். நேற்று எனக்கு சம்மதம் தெரி வித்து முடிவு அனுப்பியிருக்கிறார் கள். சீதனம், கைக்கூலி எதுவு கேட்கமாட்டார்கள், ரொம்ப நல்ல வர்கள். நீ சம்மதம் என்றால்.
இழுத்தார் பவானி ரீச
என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணிர் வடிந்தது. அவ இரு கைகளையும் எடுத்து என் கண்களில் ஒற்றிக்கொண் (BL60.
"டீச்சர் நீங்க எனக்கு ஆசான் மட்டுமல்ல, வாழ்வே தந்த உத்தமி. உங்கள மாதிரி ஆசிரியை உலகத்தில் கிடைக் கும். என்றைக்கு என்னையும் உங்க மகளாக நினைத்தீர்களோ அன்றைக்கே நானும் உங்க ளுக்குச் சொந்தமான மகள்தான். இப்படி ஒவ்வொரு ஆசான்களும் இருப்பார்களானால் இந்த உல கத்தில் அநாதை என்னும் சொல் கூட மறந்துபோயிடும் என்றேன்.
"பவானி டீச்சர் எது செய்தாலும் அது நல்லதாகவே அமையும். அப்படியொரு உத்தமி அவ' என்று கூறி அப்பாவும் அம் மாவும் ஆனந்தப்பட்டார்கள். இரு வீட்டாருக்கிடையிலும் சம்மதம் முடிவாகியது. எனது குருவாக வும், தாயாகவும் இருந்து பவானி டீச்சரே எனது திருமணத்தை நடத்தி வைத்தார்.

Page 10
21.10.200
ருெக்கு மரம் பெரும் செடி இனத்தை சேர்ந்தது. தன் னிச்சையாக வளரும் சில இடங் களில் எருக்கு காடாகவே வள ரும் எருக்கன் செடியின் அடிப்ப குதி சாம்பல் பூத்தவெளிறிய நிற மாகவும், இளம் தண்டு பச்சை நிறமாகவும் இருக்கும். இரண்டு மூன்று அங்குல இடைவெளியில் இரண்டு இலைகள் அமைந்தி ருக்கும் இலையின் மேல் பகுதி பச்சை நிறமாகவும், இலையை முறித்தால் பால் சுரந்து வரும். இச்செடியில் மிகவும் விஷேசமா னது வெள்ளெருக்கு இதன் மரம், பூ இலை யாவும் வெள்ளை நிறமானது. இச்செடி மாந்திரிக வேலைகளுக்கு மிகவும் மகத்து GILDITGOlg.
இது மாந்திரிக சக்தியில் பூலோக வசியம் வாய்ந்தது. எருக்கன் செடியின் பட்டையி னால் வாத நோய், மேக வாயுப் பிடிப்பு காய்ச்சல் புண்கள் தீரும் எருக்கன் பூவினால் நீர் பீனிசம், சுவாச காசம், கழுத்து நரம்பு களில் ஏற்படும் பிடிப்பு நீங்கும். எருக்கன் இலையினால் குதி வா தம், கீழ் விக்கம், மலக்கட்டு என் பன திரும்.
நாம் நடக்கும் போது நிலத்தில் ஊன்றி நடக்க வைப் பது குதிகாலாகும். அப்பொழுது கூரான முட்களோ, கற்களோ குதிகாலை தாக்கும்போது அத
Dற்றம் சமூக இயக் கத்தின் தவிர்க்க முடியாத விதி யாகிறது. அவ்வாறே மாற்றத்தின்
போதான பதட்ட நிலைமையும்
தவிர்க்க முடியாததாகின்றது என GAOTTLD).
அழுத்தம் தரும் ஒரு நிலைமைக்கான எமது மனவெ ழுச்சி வெளிப்பாடே பதட்டம் அல் லது பதகளிப்பு எனப்படுகின்றது. சமூக நிலைமைகளில் இத்தகு அழுத்தங்களின் அதிகரிப்பு சிக்கல் தன்மை என்பவற்றிற்கு ஏற்ப பதட் டத்தின் தன்மை அளவுகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
சாதாரண பதட்ட (normalanxiety) 5606 OGOLDE6f66 Big, BUILDLIFITÄT Lg5 L (neurOtic anxiety) நோய் நிலை வரை இதன் GIGOGO)6) cost so Giglugu)TGifragi வகுத்து நோக்குவார்கள் பதட்ட நிலைமையிலிருந்து தனியன்களை யும் சமூகத்தையும் மீட்பது இன் றைய சமூகப் பணியாளர்களின் முக் கிய இலக்காகவும் அமைவது இங்கு குறிப்பிடத்தக்கது.
பதட்ட நிலை என்பது ஒரு உளச் செயற்பாடாக வெளிப்பாடாக அமைந்தாலும் ற்கான காரணி சமூகத்திலிருந்தே வருகின் றது. இந்நிலையில்தான் சமூகவிய லாளர்கள் மானுடவியலாளரின் கவ னமும் கருத்தும் பதட்ட நிலை பக் கம் விழுகின்றது. உடலின் சமூக மேம்பாடு தொடர்பான எந்த ஒரு செயல்பாடும் பதட்ட நிலையில் சாத் தியமாவதில்லை. இந்நிலையில் மாற்றமும் பதட்டமும் தொடர்பான அறிவும் தெளிவும் இன்றியமையாத
ாகின்றன.
மாற்றம் ஏன் பதட்டத்தைத் தரவேண்டும்? மாற்றச் செயல் முறை யோடு இணைந்து இசைந்து செல்கின்றவருக்கு இந்த பதட்ட நிலைமைகள் ஏற்படவேண்டுமென் றில்லை. எனினும் இந்த இணைவும் இசைவும் எல்லோர்க்கும் முடிவதில்
எருக்கன் மூலி
னால் சதை கன்றி நோ ஏற்படும். இதற்கு செங்கல் பாதி ஒன்றை அடுப்பில் போட வேண்டும் அக்கல் சூடு ஏறியதும் வெளியே எடுத்து அதன் மேலே 7 எருக்கிலைகளை அடுக்கி அதன்னுள்ளே நோயுள்ள காலை அழுத்தி பிடித்தால் வேத னை தணியும். இப்படியே தொடர் ந்து ஏழு நாட்களுக்கு செய்து வரவேண்டும் காலில் முள் குத்தி உள்ளே முள் முறிந்திருந்தால் எருக்கன் பாலை அவ்விடத்தினு ள்ளே பூசினால் முள் வெளியே வந்துவிடும்.
எருக்கன் இலைகளை வாட்டி, சாறு பிழிந்து சிறிது உப்புக் கல்லை மாவாக்கி அதனுடன் கல ந்து வயோதிபர்களுக்கு ஒரு தேக் கரண்டி உணவு உண்ட பின் கொ டுத்து வந்தால் ஏற்படும் வயிற்று வாதைகள் நீங்கும்.
எருக்கன் இலைகளில் பழுத்ததாக எடுத்து சாறு பிழிந்து அச்சாற்றுக்கு சமனாக நல்லெண் ணெய் சேர்த்து அத்துடன் வசம்பு பெருங்காயம், இலவங்கப்பட்டை வெள்ளைப்பூடு ஒரே அளவாக எடு த்து அம்மியில் வைத்து அரைத்து அச்சாற்றுடன் கலந்து காய்ச்சி எண்
லை இலகுவாகவும் அது நடப்ப தில்லை. மாற்றத்தோடு இசைவு கா னும்வரை எப்படி அதனை எய்து வது? என்ற ஆதங்கமே பதட்டம் ஏற் பட போதுமான காரணியாகிவிடலாம் இனி புதிய நிலைமைகளுக்கு பொ ருத்தப்பாடு காண்பது என்பது புதிய நியமங்கள் விழுமியங்கள் உளச் சார்புகளின் ஏற்புடைமையின் வழி தானே சாத்தியமாகும் காலம் கால மாக வாழ்ந்து வந்த ஒரு வாழ்க்கை முறையினை விட்டு புதியதை ஏற்கும் மனநிலையை வளர்த்தற்கான ஒரு திறந்த உளநிலை அல்லது ஆயத்த நிலை இல்லாதபோது வெறும் பதட் டமே விளைப் பொருளாவது தவிர்க்க முடியாததாகின்றது.
எத்தகைய மாற்றம்?
இங்குதான் மாற்றம் எப்படி நிகழ்கின்றது. மாற்றம் எத்தன்மையது என்ற அடிப்படையான சிந்தனை
வேண்டப்படுகின்றது. மாற்றுச் செயல்முறையில் சம்பந்தப் படுபவர்கள் அதனோடே இணைந்து இசைந்து செல்லுதற்கான தயார் நிலைக்குள்ளாக்கப்பட்டனரா? இல் லையென்றால் புதிய மாற்றீடுகளுக் கான விழிப்புணர்வும் பயிற்சி அனுப வங்களும் அவர்களுக்குத் தரப்பட்டு ா மாற்றச் செயல் GÜ
என்.சண்முகலிங்கன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இணைத்தல் இன்றியமையாத தாகின்றது. மேலும் மாற்றம் சம்பந் தப்படுபவருக்கு நலன் விளைவிப்ப தாய் அமைவதும் உணரப்படுவதும் கூட சமனான முக்கியத்துவம் உடை யன. இங்குதான் பிரச்சினையின் அமைவே இருக்கின்றதெனலாம்.
(poi Giulf II,156
ஒன்றுக்கு மேற்பட்ட விழு மியங்கள் மத்தியில் ஒன்றுடன் ஒன்று முரண்படும் விழுமியங்களின் மத்தியில் எதனைத் தெரிவது? எது சரி? யார் சரி? நானா ? நியா?
இந்த முரண் நிலைமை கள் பதகளிப்பின் உற்பத்திக்கே வழி
ணையாக்கி இல் வைத்துக் கொ6 தால் சிதல் வ படும் கட்டிகள் போன்ற நோய்க் ணையில் மூ காதில் விட்டு அ மேற் கூறிய நே 町L காக்கை வலி எ நோயாளியை த யில் மயங்கி வி களை சுண்டி இ கடித்தும், பார் பட்டதாகவும் இந்நிலையில் இ கையில் கொடுத் முகத்தில் அடித் தணியும். இந்ே துளிகள் எருக்க லெண்ணையுடன் காட்டி இரண்டு வந்தால் அப்ெ உண்டாகும். து உள்ள துர் நீர் டுத்தும். இந் நிை முகத்தை கழுவி செய்து வந்தால் போகும்.
சமைப்பன. புதிய முடியாத நிலைை மாற்றம் இவர்கள் காத்திருக்குமாயின் ஆனால் அது சாத்தி யில் வெறும் பதட்ட
எல்லோர்க்கும்
மாற்றத் விழுமியங்களிடை இவ்வாறான பதட்ட போய் முடிவது ஒ மிருக்க மாற்றத்தை அவன் வழி செ6 களிடையேயும் மன நிலைக்கான சூழல் இனிது வாய்க்கின் என்பதும் கவனத் உரியதாகின்றது.
நவீன வ எத்தனை எத்தனை கள்? எத்தனை സെL Lങ്കൺ സ്കെ uബTബTഥ, மாற்ற சிந்தனைக இசைந்தனவாகலா கும் தன்மையும் எ கடந்திடலாம் ஆ வாய்க்க வேண்டுே ஆமாம்! இந்தக் கனவுகள் தில்லையே! அருந் மில்லாத வளப் பகி பச்சையாகச் சொன் லாத நிலைமைகள்
அல்லது கொஞ்சப்
gypsil 6036).3LDTa.
கனவுகள் மட்டும்த றது. கூடவே அதன் நிலையும் அவர்கே தங்கி விடுகிறது ே
p Gital p
இத்தை நிலைகளைத் தா களை வென்று மா Gill B606)6ODIs
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

60)Ö
கி பத்திரப்படுத்தி டு காதுவலி, கா தல், காதில் ஏற் காது கேலாமை ளூக்கு இவ் எணன் று துளிகளை டைத்து வந்தால் ய்கள் திரும். பு சம்பந்தப்பட்ட பாராத விதமாக க்கும். இந்நிலை ழந்து கை கால் க்கும். நாக்கை வ ஒரு நிலை
இருக்கும் BLDL195 g5 600T60L. குளிர்ந்த நீரை ாலும் இந்நோய் ாய்க்கு மூன்று ன் பாலை நல் கலந்து சூடு துளிகளை விட்டு ாழுது தும்மல் மல் தலையில் E GODIGIT (GI) 66ffNL ULI லயில் நீரினால் பல நாட்கள் அவ்வலி நின்று
எருக்கன் இலைகளை அரைத்து வேப்பெண்ணையுடன் கலந்து சூடுகாட்டி தாங்கக்கூடி யதான சூட்டில் வீக்கமுள்ள இடங் களில் ஒத்தடம் கொடுத்து வந்தால், அல்லது அவ்விடத்தில் கட்டிவந் தால் வீக்கம் வலி என்பவை குண மாகும். பழுத்த எருக்கன் இலைக ளை சேகரித்து, அதனை துவை த்து பிளிந்து சாறு எடுத்து சமன
ளவு நல்லெண்ணை கலந்து சுக்கு, இந்துப் பூ அதி மதுரம், வசம்பு, திப்பிலி மூலம், உள்ளி ஆகியவை ஒரு களஞ்சி வீதம் எடுத்து இடித்து அதனுடன் கல ந்து அடுப்பில் ஏற்றி காய்ச்சி னால் அது எண்ணையாகும் இந்த எண்ணையை தலையில் வைத்து வந்தால் எவ்விதமான கொடிய தலைவலிகளும் குண ഥങ്ങLu|്. முலிகைவேந்தன் ஆயுள்வேத சித்த வைத்தியர் றிராமநாதன் கலைவாணன்
as a goal
ല്ക്ക് ിgrഞൊബേഴ്സ്
கைத் தொலைபேசிகள் இன்று உலகையே ஆக்கிரமித்துக் கொண டுள்ளன. இதில் புதிது புதிதாக எத னை இணைக்கலாம் என்று போட்டி களும் கைத் தொலைபேசி நிறுவனங் களுக்கிடையே அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கடந்தவாரம் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட விசைப் பலகையு டன் கூடிய கைத் தொலைபேசியையே இங்கு காண்கிறீர்கள். இப்புதிய கைத் தொலைபேசிக்கு எலக்ரோடெக்ஸ்டைல் கீபோட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கணினியில் மேற்கொள்ளும் சில GJLII jjLIT (656) AT 6) ali As2O) Juli பலகையின முலம் கைதி தொலைபேசியிலும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப் படுகின்றது.
மாற்றத்தை ஏற்க
D.
ஏற்கும் வரை பிரச்சினையில்லை
யமாகாத வேளை மே மிச்சமாகிறது.
III Lilijai)60)6) த ஏற்பது முரணன்
தச் சுமையிலிருந்து விடுபட முடியா மல் பதகளித்து நடபவர்களும் இல் லாமல் இல்லை. ஒரு விதத்தில் நாம்
ஆரம்பத்தில் கண்ட விழுமிய மாற்றங் களை ஏற்பதில் உள்ள தயக்கம் அல் லது ஏற்க நினைத்தாலும் முடியாத தடை என்ற விடையத்தினையும் இணைத்து நோக்க வேண்டும் பன் பாட்டின் பெயரால் எமது நனவி
எல்லோர்க்கும் Duill I, II (6 6ill (B6). O 6)JGTEE6ÍI FLD வுகள் இன்னமும் ால் சம நீதியில்
கெட்டிக்காரர்கள்
H35 (96). சப் பேர்களுக்கு ன மிஞ்சப் போகி வழியான பதட்ட ாடு நிரந்தரமாக LITE6)լD.
II 560)
தடைகள் அநீதி டி புற காரணி த்தைக் கண்டு ) Մոլ Զեյ Մ561
லிக்குள் நிறைந்துள்ள காரணிகள் இவ்வாறான புதிய மாற்றுச் செயல் முறைக்கு அகத்தடை காரணிகளாக விளங்குதலை, உளப்பகுப்பாய் வாளர்களின் பதட்டநிலை தொடர்பான ஆய்வுகள் வெளிப்படுத்தும்
எங்கள் நிலை
இயல்பான சமூகமாற்ற செயல் முறைகளிடை பதட்ட நிலை உற்பத்தி இப்படியாயிருக்க திடீர்த் திடீரென தாக்கும் எதிர்பாரா இழப் புக்கள் அல்லது இழப்புக்களுக்கான எதி பர்ட்பே வாழ்வாகிப் போன எமது இன்றைய புலங்களில் அதன் உற்பத்தி அதிகரித்தே காணப்படுகின்றது. அன்புக்குரியவரின் திடீர் இழப்பு ஆசையால் காத்த சொத்தின் இழப்பு உறுதியாய் இயல்பாய் இருந்த வாழ்வில் ஏற்பட்ட திடீர் அலைப்பு
இந்த அலைப்புக்கள் அலைவுகளிடை நேற்றுவரை காத்த விழுமியங்களின் தொலைப்பு என்றிவ் வாறு அமையும் நெருக்கடிகளே இன்று எங்கள் பதட்ட நிலைமை களின் பெரு மூலங்களாய் விளங்கு கின்றன.
இவ்வாறான சமூக மாற்ற அலைகளிடை அலையும் துரும்பா கும் பதட்ட நிலைகளிடை எதிபராத இழப்புக்களும் எதிர்பார்ப்புமே வாழ் வாகிப்போன எமது இருப்பு மிகவும் J)|LJLD1601954
பதட்ட நோய் நிலையே அதிகமா கும் கொடுமையை இன்றைய எமது வைத்திய சாலைகளில் பதிவு பெறும் நோய் பற்றிய சாதாரணமான ஓர் அவதானமே தெளிவாக்கிவிடும்
தலைவலி தாங்க முடியவில்லை நித்திரை வருகுதில்லை நெஞ்சு படபடக்குதே பதட்ட நிலையில் பாடல் உச்ச ஸ்தாயில் கேட்கின்றது. பலரது பதட்ட நோய் நிலை இட்ப டித்தான் வெளிப்படுகின்றது எல்லா வைத்தியர்களுமே உளவள உள மருத்துவத் துறைத் தேங்சி பெற்றவர் களாக இருக்க வேண்டிய ஒரு நிலை மையின் இன்றியமையாமை எமது வலயங்களில் பெரிதும் இன்று உணரப்படும்
இந்நிலையில் உளவள L600h LITGilesi gepal LIGOil LTGird ளின் பணியும் பொறுப்பும் அதிகமா கின்றது.
பதட்ட நோய் நிலையில் தவிக்கும் மக்களை சமூகத்தை வழிப்படுத்தி கரை சேர்க்கும் இந்த பெரும் பணியில் அனைவரும் ஒன் றிணைந்து உழைக்க வேண்டியது அவசியமானதும் அவசரமானதுமான கடமைகளாகின்றன.
நன்றி-சமுக மாற்றத்தில் பண்பாடு

Page 11
2. (O2(OO)
6ਹਰ
அண்மையில் ஒரு இந்திய தொலைக்காட்சி அலை வரிசையில் இன்றைய இளம் இயக்குநர்களான லிங்குசாமி தரணி.ஷரவண சுப்பையா, அழ கம்பெருமாள் ஆகியோரின் கலந் துரையாடல் நடைபெற்றது. நால் வரும் தம்மை சமூக அக்கறை மிக்க இயக்குநர்களாக காட்டிக் கொள்ளப் பிரயத்தனப்பட்டார் கள். தமது படங்கள் சிறந்த சமு கக் கருத்துக்களை பிரதிபலிப்ப தாக உணர்ச்சி பொங்கக் கூறி GOTITTEEGT.
தமிழ் சினிமாவின் வியா பார மூர்க்கம் நீண்டகாலமாக வெகு ஜன ரசனையை மழுங்க டித்துக் கொண்டிருக்கும் தனது பாசிஸத் திட்டத்திலிருந்து இவர் களது படங்கள் எள்ளளவும் ഥ[[]] || "LഞഖLൺ ഥi][5, தனது காட்சி மற்றும் கருத்துக்க |ளின் தர மதிப்பீட்டை தாழ்த்திக் கொண்டவை அழுகிப் போவதற் குள் வரும் விலைக்கு பழத்தை விற்று விடும் வியாபாரியின் தந்திர முயற்சிகளே அவை இன்றைய தமிழ் சினிமா என்பது வன்முறை யை குருரத்தை அதிகரித்துக் கொள்ள என ஆகிவிட்டதே உண்மை நிலை நம் சந்ததிகள் "நான் தான் சிம்மா. நரசிம்மா" எனவும் நான் தான் சிட்டிசன்." எனவும் முகம் பிதுக்கிக் கொண்டு தம் உறவினரை பிளாஸ்டிக் துப்பாக்கியால் பட் பட் என வெறுப்பில் சுட்டுத் தள்ளும் படி யான அகச் சிக்கலுக்கு தமிழ் சினிமா நிறையவே வளம் சேர்ந்
6U(76Ŭlöĵ60
திருக்கிறது.
தமிழ் சினிமாவின் அறி வியல் சோரம் போனவை. நிஜத் தில் நிகழ்த்தப்பட முடியாதவை. கற்பித்த வாழ்வை பிரகாசப்படுத்தி அக்கறையற்ற ஆன்மாக்களை உற்பத்தி செய்து கொண்டிருக் கிறது தமிழ் சினிமா விஜய்காந் தும், சரத்குமாருமாய் தன்னை
உணரும் இளைஞர்களும், அஜி
த்தும், விஜய்யுமாய் தன்னை பாவி க்க முயலும் பள்ளி மாணவர்க ளும் அகத்துள் ஆயுத மேந்திய வண்ணம் தம்மை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் இந்தக் கதாநாயகர்களின் நடிப்பை | 90 60.0160DLD GIGOT LITft 6006).ILLITT6/T னை நம்பச் செய்துவிட்டது சினிமா SN6öI LooloILD. LIGOOILITGIGöilö. அறியாமையை பயன்படுத்தி சிம் மாசனம் ஏறும் இந்தக் கூட்டம், தொடர்ந்து பார்வையாளன் சிந்த னையளவில் திருந்திவிடக் கூடாது என்பதில் கவனம் மிக்கவர்கள். சமூகம், குடும்ப நிறுவனம் குறித்த மாற்றுக் கருத்துக்கள் விமர்சனங் கள் இவர்களுக்கு இல்லை. சிதை ந்து போன சமூக குடும்ப உறவு களை சிதையாமலிருப்பதாக பாவ னை பண்ணி பணம்பார்ப்பதே இவர் களது வேலை, சமூக மனம் நிறுவி னதை கேள்வி கேட்காமல் காப் பாற்றுவதே இவர்களது ஊழியம்
தமிழ் சினிமா இன்னும் Comic புத்தகத்தின் கதை சொல் லலை தாண்டிச் செல்லவில் லை. எம்.ஜி.ஆர் முதல் தனிமனித சாக சம் தொடர்கிறது. தனிமனிதனாக நின்று மேலாண்மையை அதிகாரத்
எப்படி
என்னட இது புதுமையாக உள்ளதென்று எண்ணுகிறீர்களா? எவரும் இளமையில் TTLLTT LLL YTTTLLLL LL TTTTTTMST MTT M LLLL MTTT LSL LLLLLL இவர்களின் தோற்றம் எப்படி இருக்கும் என்று தீக்கதரிசன பார்வையோடு சில விஜயிக்களான TT LT LLTLTTLTS 000TTT S LLL LLL L TTT L T L TT L L L L L -ல் அடுக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து சில இங்கே
Casou
ருக்கு
காந்த
ഞg, 9,609, ബ முறை செய்து கர்களது சமூ 606.just 6T6) கான நியாய விடுகிறது. வ என்று மதிப்பி இவர் றை கூட இ சொகுசாக, வ 6п(36 LJU IGöILI ளர்களுக்கு இ உணர்வு துரே சுரண்டலும் த தமிழ் "கொமிக் என்ப பாசிஸ் சர் GIT601 (366.06) ருக்கிறது என்ப LILIT GOT flG) LI நேர்ந்தது. அத் காந்த் நடித்த தேசிய வாதமும் தியலும் ஒரு சே விஜயகாந்தின் போதும் தன்ன 6lITàuITë BTLL னாக சில வார விஜயகாந்திற்கு குடிமகன்’ விரு னால் வழங்கப்பு தக்கது.நரசிம்ம அவதாரத்தை மூ டது. காஷ்மீை விழையும் இள வாதிகளை கெ புறப்பட்டவன் ந மனிதனாகவும்,
ளுக்கு நிகரான தவன் என்பது .ே ரணைகள், நரசி கொல்ல முடியா நினைத்தால் யா6 லும் கொல்ல அசகாய வலிமை பெற்றவன். ஒரு விரல் நகத்தை உருவி துப்புவா6 யில் நமக்கு சில கிறது. பார்வைய தை பார்த்து பிர தனை அதிதி கட் 9fóill. Go தில் எப்பொழுது வைத்திருக்க வே சினிமாவும் பிரமி திருக்க வேண்டு பல பாடம் கற்றி தனி மனிதனாக லது நரசிம்மா ( மனித சாத்திய பட்டது. எனவே காஷ்மீர்த் தீவிரவ மாவால் ஒடுக்கி வழக்கம் போல, ! உடலிலிருந்து கருத் துக்களை பிரச்சாரம் செய்வ சினிமாவின் மர விஜய்காந்த் தா வரப்போவது குற றார். தீவிரவாதி LLJT6) is 60TITUTEFL கிற அவரது வலி சேர்க்கிறது. கதா சக்தி நிரம்பினத காட்சி வதந்திய (86 LLD60, LIGigi பொருந்தியவனாக வையாளனின் மூ சினிமாக்காரர்கள் யும் கூட்டுச் சதி J56061.
 
 
 
 
 
 

மையால் எதிர்வன் ஒடுக்கும் கதாநாய அக்கறை பார் து வன்முறைக் ணர்வை திணித்து முறையே பலம் படுகிறது. ளது சமூக அக்க If 356ft 6.16 TLDT3, வை மேற்கொள் 606). LTT606) Just பர்கள் தந்த பரிசு கமும், சிந்தனைச் öI.
சினிமா வெறும் ക്ര[6 ജൂ|സൈIT Dൺ திகளுக்கு ஆதர ளிலும் இறங்கியி சமீபமாக வெளி ங்களில் அறிய லொன்று விஜய் நரசிம்மா' படம். இந்துத்துவ கருத் இணைந்த படம் கதாபாத்திரம் எப் ன இந்திய விசு முற்பட்டவை. பல ங்களுக்கு முன்பு "சிறந்த இந்திய து ஜனாதிபதியி ட்டது கவனிக்கத் படம் நரசிம்ம ல மாகக் கொணன் ர பங்கு போட லாமியத் தீவிர ான் றொழிக்கப் ரசிம்மா, அவன் ஆனால் கடவு
சக்தி படைத் ான்ற காட்சி விவ ம்மாவை யாரும் து.ஆனால் அவன் DJ (36) 160ö(BLDT60III முடியுமளவுக்கு யும், திறமையும் காட்சியில் தன் தானே பல்லால் 1. அந்தக் காட்சி ரென ஆகி விடு |ளன் விஜயகாந் ப்ெபதற்காக இத் டுமானங்கள்.
LD536 LD601 பயத்தை தக்க ண்டும் என்பான். பை தக்க வைத் என அவனிடம் நக்கிறது போல ஜயகாந்த் அல் சய்யும் சாகசம் நிற்கு அப்பாற் மிக எளிதாக திகளை நரசிம் விட முடிகிறது. தாநாயகர்களின் டிகர்கள் தமது அவ்வப்போது இந்திய தமிழ் இப்படத்தில் அரசியலுக்கு து தெரிவிக்கி ளை வன்முறை க ஒடுக்க முடி இதற்கு பலம் யகப் பாத்திரம் பரப்பப்படும் , Bg5 ITBTU3S பந்த சக்திக்கு Lb 6GbUTÜ மனம் அறிந்த 5 TLÜb35 GEFLÜ OOIjÉAGAOL LIÉGEIT
%
ஞாயிற்றுக்கிழமை
சமகால தமிழ் படங்க |offisi அனைவரையும் வியப்பி லாழ்த்திய "குட்டி' திரைப்படம் பற்றி பல ஏடுகளும் வேண்டிய மட்டும் சொல்லியிருப்பதால் நான்
அதற்குள் முழுமையாக செல்ல
lo. ஆனால் எவ்வித செய Iல்பாடுமற்ற அறிவு ஜீவிகள் மட்டு மே பார்க்கிற படைப்பாக இது இருந்து விடக் கூடாது என்கிற அவர்களின் முனைப்பு பெரு மிதத்திற்குரியது. வணிக ரீதியாக வெற்றி பெற அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டத் தக்கவை. இங்கு வணிகம் என் Ug) dial- பரந்து பட்ட மக்கள் அதைப் பார்க்க வேண்டும் என்கிற |കൃഖങു விளைந்ததே.இப்படம் பற்றிய LD5356T (BCD2560.95 ELLIGL புத்தகமாக வெளியிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் UD முழு முயற்சியும் கூட ಹಾಗಿ: ரசனை குறித்து பலரும் o வருகிற கருத்துகள்
படைப்பாக சமகால சமூகத்தை கண்முன் நிறுத்துகிற படைப்பாக இது இருக்கிறது.
நேரடி கதையாடல்க ளைக் கொண்டு சிறந்த திரைப் படங்களை இயக்குகிற ஈரான்
தகர்க்கப்பட்டிருக்கிறது. இது தமி |ழில் தரமான படங்களைத் தர நினைப்பவர்களுக்கு ஊக்கமளிப் |பதாக இருக்கிறது இரண்டு லட் |சத்திற்கும் அதிகமானோர் இனி |குழந்தைகளை வேலைக்கு அனு ப்ப மாட்டோம், அமர்த்த மாட் டோம் என உறுதியளித்ததே இப் படத்தின் மிகப்பெரிய வெற்றியாக எனக்குப்படுகிறது. ஒரு மிகப் பெரிய கவனத்தை ஈர்ப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பலத்தால் ஒரு நல்ல இயக்குநர் என்பவர் சமூக அக்கறையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேணன் டும்.இயக்குநர் ஜானகி விஸ்வ அந்த அக்கறையோடு செயல்பட்டிருக்கிறார்.
நிலவும் இந்தியச் சூழ லை இது அப்பட்டமாக வெளிப்ப டுத்துகிறது உலக மயமாதலின் Тайышып, கைவினைத் தொழில் நசுக்கப்படுகிறது. படித்த மத்திய தர வர்க்கத்தில் கணவன் மனை வி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை, அதனால் குழந் தையை கவனிக்க குட்டி தேவை |ப்படுகிறாள். குட்டியின் சம்பளம் |கிராமத்திலுள்ள அவள் குடும்பத் |திற்கு தேவைப்படுகிறது. புலம் |பெயர்ந்து நகரத்தில் பிழைக்கும் ஒருவனால் குட்டி நகரத்திற்கு அழைத்து வரப்படுகிறாள்.
கிராமியச் சூழலில் வளரும் குழந்தைக்கும் நகரத்தில் வளரும் குழந்தைக்குமான வேறு |LII(5. நகரச்சூழலிலும் குட்டியின் കങ്ങഖഥങ്ങ மாறாதிருப்பது, நம் கலைகள் கிராமங்களில் இன்னும் உயிரோடிருப்பதை காட்டுகிறது. குட்டியின் சக தொழிலாளியாக வேலைக்கு வரும் பெண்ணை
rിധ് பலாத்காரத்திற்கு உட் | படுத்தும் பணத்திமிர் எல்லாவற் 1
சந்தைப் பொருளாக்குகிற
பணியாக் கும்பல். தாம் எங்கு செல்கிறோம் என்பதே தெரியாமல் பயணிக்கிற போது இளை யராஜாவின் பாடலும் இசையும்
நம்மை உலுக்குகிறது. காட்சியும்
இசையும் இரண்டறக் கலந்து ஒரு
பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிற L S S S S S S MS M S MSS SSLLLS
ஒரு குட்டி முயற்சியல்ல
இயக்குநர்களின் தொடர்ச்சியாக இந்திய ஈரான் சினிமாவின் தொடக்கமாகவே இதை நான் கருதுகிறேன். என்ன தான் பெண் ணியம் பேசினாலும் பெண்ணின் உள்மன உணர்வுகளை தத்ரு பமாக வெளிப்படுத்த பெண்ணால் மட்டுமே முடியும் என்பதை இயக் குநர் ஜானகி விஸ்வநாதன் நிரூபித்திருக்கிறார். ஆணாதிக்கம் நிறைந்த தமிழ் சினிமா உலகில் ஒரு பெண் இயக்குநர் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். வரவேற்க வேண்டிய, பாராட்டப்பட வேணன் டிய, பெருமைப்பட வேண்டிய அம்சம்
மாற்றுத்துணி கூட இல் லாமல் அவதியுறும் குட்டிபுத் தாடை கிடைத்தவுடன் அடைகிற பூரிப்பை இப்படம் சமகால தமிழ் சினிமா சூழலில் நமக்கு வழங் கியிருக்கிறது. "குட்டி நமக்குள் ஏற்படுத்திய பாதிப்புகள் நிறைய. .நிறைய..தமிழ்த்திரையுலக வரலாற்றில் இதற்கு முன்பே இப் படிப்பட்ட பல நல்ல முயற்சிக ளை வேரோடும், வேரடி மணன் ணோடும் முளையிலேயே பெய ர்த்தெறிந்திருக்கிற தமிழ் வணிக சினிமாவின் பிடியிலிருந்து விலகி மீண்டும் இது ஒரு நல்ல நம்பிக் கையான தொடக்கமாக இருக்க வேண்டும்.
`ာ်Ý ကြီ* အံ*.
lakaran Com

Page 12
2. O.2O).
6ਹਰ
àFg26).Jñr
ஒரு நாட்டை ஒரு அரசர் ஆண்டு வந்தார். அவரு GODL LLJ LD GOD GOTGILLIGO GALILLI fi செல்வ நாயகி அவர்களுக்கு ஒரே ஒரு புதல்வி அவள் பெயர் மயில் இளவரசி மயில் தன் தோ ழிப் பெண்களுடன் ஒவ்வொரு நாளும் விளையாடச் செல்லு வாள். ஒருநாள் தன் தோழிப் பெண்களுடன் பந்து விளையா டச் சென்றாள். பந்து விளையா
மயில் என்று தன்னுடைய பெயரை கூறி னாள். இது உன்னுடைய பந்து தானே? என்று கேட்டாள். இளவரசியும் ஆம் என்றாள். பந்தை தந்ததற்கு நன்றி நான் போய்வருகி றேன என்று கூறிளாள்
அவளைத் தடுத்த கிழவி "மாலையாகிறது நாளை காலை நீ போகலாம்' என்று கூறி தன்னு
டும்போது தவறி தொலைதுா ரத்தில் பந்து . ܢ விழுந்தது. எல் லோரும் பந்தை தேடி தனித்தனி LITa, GeF6öp60Ii. இளவரசி மயி லும் பந்தைத்
நண்பகல் ஆகி யது. பந்து கிடைக்கவே
ൺങ്ങനെ.
இந்தப் பந்தை
ஒரு கிழவி எடு த்து வைத்திருந் 5fT.611 , ՎD|6ւ/611 -
பெயர் சகுனி இளவரசி பந்தைத் தேடித்தேடி களைத்து விட்டாள். களைப்பினால் அவள் ஒரு மரத் தடியில் படுத்து உறங்கினாள். கண் விழித்தபோது ஒரு கிழவி கையில் பந்துடன் இருந்தாள். அவள் உன் பெயர் என்ன? என்று கேட்டாள். இளவரசியும்
டைய வீட்டுக்கு அழைத்து சென் றாள். அதே சமயம் இளவரசியினு டைய தோழிகள் அனைவரும் ஒன்று கூடினர். இளவரசியைக் கா னாது தேடித்திரிந்தனர். இளவரசி கிடைக்கவே இல்லை. இந்த விச யத்தை மன்னரிடத்தும் அரசியிடத்
。
--కై
*
"கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு என்பது ஆன்றோர் வாக்காகும். இதிலிரு ந்தே நாம் கல்வியின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம். ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மா னிப்பது கல்வியே சிறந்த முறை யில் எம் எதிர்காலம் அமைய வேண்டுமானால் கல்வி என்பது அத்தியாவசியமானதாகும் வாழ்க் கையின் அத்திவாரம் கல்வியே. அதைக் கட்டியெழுப்ப வேண்டி யது எம்பொறுப்பு கல்வியறிவற் றவன் சமூகத்திலிருந்து வேறுபட் டவனாக காணப்படுவான். சமூ கத்திலிருந்து ஒதுக்கப்படுவான் ஆகவே, நாம் சமூகத்தில் ஒன்றி ணைந்து சமூகத்துடன் சேர்ந்து வாழவேண்டுமானால் கல்வியை கற்றிருப்பது அவசியமாகும்.
கல்விக்கு கரையில்லை எல்லையற்றது. யாராலும் கற்று முடிக்கப்பட்டாதது. இவையாவும் இதன் சிறப்புகளே.
நாம் சேர்க்கும் பொ Iருள், பணம், சொத்து எல்லாமே கள்வர்களால் திருடப்படக்கூடியது நீரினாலும் அடித்துச்செல்லப்படக் கூடியது. காற்று தீ போன்றவற் றால் அழிக்கப்படக்கூடியது. இடம் மாறக்கூடியது நிலையற்றது. ஆனால் கல்வியானது கவரப்பட முடியாதது கொடுக்கக் கொடுக்க குறையாதது நிலையானது, ஏழு பிறப்புகளுக்கும் நின்று உதவக்
95ւն) եւ 1951V
அழிவில்லாத Qa Göalif
"நாம் உலகில் அவதரித்து விட்டோம் உன்னத நிலைமை அடையவேண்டும். இது வே எம் குறிக்கோள். எம் இலட் சியம் நிறைவேற வேண்டுமானால் கல்வியை எம் இரு கண்களாக நினைத்து கற்று வருவோமாக"
"கற்றது ஒரு பிடியளவு கல்லாதது உலகளவு " சீன தேசம் வரை சென்றாயிலும் அறிவு கிடை க்க கூடியதிலிருந்து அதனை பெ றுக" இவ்வாக்கை பின்பற்றுவோ LDITSE!
ம.வதனி தரம் 11, விக். வித்த, புதுநகர் .
மட். புதுார்
தும் கூறினர். த மகளைக் கானா தனர்.
LDODI B5fT வரசி மயில் 'உ நன்றி நான் ே
பாட்டி' என்று கூ அறைக் கதவுக அடைத்துக் கெ போகிறாய்? நில் வியின் குரலை அதிர்ச்சியடைந்த ஒரு மந்திரக்கிழவி
தாள
தன் டெ வேண்டும் என்று தாள். மந்திரக் ஒரு அறையில் அவளிடம் நாை ഉ_6ിഞ്ഞ് 5rഞ காகச் சாப்பிடுே விட்டு அவ்விடத் றாள். இரவு ஆ வழியாக கீழே மந்திரக் கிழவி தில் குறட்டை வி பதை கண்டு கீழே தடியினால் அடி
சகுனி யபடியே அவ்விட தாள். சந்தோஷத் வைத் திறந்துெ
6) I Bg5 TGT, LIB60) பிடித்துவிட்டாள்.
வியல் அரங்கம்
எனது பு
னெது டக்களபட த அமைந்துள்ள GDGDulci GLJu யன் மகா வித் Lurru gorr606uDu9l65 18 ஆசிரியர்க 6T60Tg5 LITTLEFIT
| LITLEFT606), 6160 | விளையாட்டுப்
விழா, நடைபுெ
6T60Tg, ஒளிவிழா சரளி பெறும் எனது வர்கள் தமிழ் சென்றுபரிசில்க 356. கே ஞானசூரி
 
 
 
 
 
 
 

களுடைய ஒரே தவியாய் தவித்
i விடிந்தது. இள ணவு தந்ததற்கு ாய் வருகிறேன் றினாள். உடனே ് ഫ്രഞ്ഞങ്ങട്ടg|b f600TLGOI. 6TI51(35 என்று கூறிய கிழ கேட்டு மயில் ள். சகுனிக்கிழவி என்பதை அறிந்
ற்றோரை பார்க்க அழ ஆரம்பித் கிழவி அவளை அடைத்து விட்டு ள காலை நான் லச் சாப்பாட்டுக் வன் என்று கூறி தை விட்டு அகன் கியது. யன்னல் குதித்த இளவரசி ஆழ்ந்த உறக்கத் டு துங்கிக் கிடப் கிடந்த இரும்புத்
55/T6II.
|க் கிழவி அலறி பத்திலேயே இறந் துடன் மயில் கத காண்டு வெளியே தத் தேடிக் கண்டு போக வழிதெரி
LITTLEFT GOD6AD LDL T GODIL GA66rful GÓ l. 6T6OIġbol LJITLEFT ஜோசப் ஜசப்பி நியாலயம் எனது 350 LDITGOTGJITE6it ளும் உள்ளனர். லை கிருஸ்தவப் து பாடசாலையில் போட்டி, பரிசளிப்பு DILD.
LITLEFT606ðuflóð வதி பூசை நடை IIL GFT606) LDT600 தினப் போட்டிக்கு ஸ் எடுத்துள்ளார் -þ ഒ91, . சதுாக கம 35 36 GT LI L
წევებიუნეს -
, 1
I
ΙΙΙ όΕΠΤ6 Ο6)
யாது என்று எண்ணியபோதே பந் தைத் தேடி வரும்போது பளிங்குக் கற்களை போட்டு வந்தது ஞாப கம் வந்தது. நிலவு வெளிச்சத்தில் மின்னிய கற்களை கொண்டு அரண்மனையை அடைந்தாள்.
சோகத்தில் ஆழ்ந்தி ருந்த பெற்றோரும், நகரும் இளவ ரசியின் வரவைக் கண்டு துள்ளிக் குதித்தனர். சந்தோஷத்தில் இள வரசியின் மீது ஆனந்தக்கண்ணிர் வடித்துக் கொண்டே முத்தமழை பொழிந்தனர். நாளை இளவரசியின் பிறந்ததாள். நாடே தன்னை அலங் கப்பட்ட கரத்துண்டும் சில வே கரித்துக் கொண்டிருந்தது இளவரசி ளைகளில் தனித்த ஒரு நட்சத் யின் பிறந்த நாளைக் கொண்டா திர i. வளர்ந்து விடுவ டுவதற்கு
நட்சத்திர மீன்கள் நட்சத்திர மீன் பெய க்கேற்ற வடிவினது நட்சத்திர மீனின் ஐந்து கரங்களும் இறுகப் பற்றக்கூடிய நூற்றுக்கணக்கான உறிஞ்சிகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு நிமிடத் তািত அங்குலம் வரையிலான வேகத்தில் நகரக் கூடியன. ஒரு நட்சத்திரமீனின் ஒரு கரம் துண்டிக்கப்பட்டால் 6, Ga. ாக வளர்ந்து விடும் துண்டிக்
്റ്റ്
சி.நலவேணி 0ெ0 கி சிவதர்ஷன் ஆண்டு - 07 உவெஸ்லி உயர்தர பாடசாலை மட். விண்சண்ட் ம.உ, பாடசாலை. கல்முனை
இலங்கையின் மந்திரிகளும் அவர்கள் ஆட்சி புரிந்த காலங்களும்
(1947-1952) (1952-1953)
(1953-1956) (1956-1959)
1. டி.எஸ்.சேனநாயக்கா 2. டட்லிசேன நாயக்கா 3. சேர்.ஜொன் கொத்தலாவ 4. எஸ்.டபிள்யூ.ஆர்.டீ பண்டாரநாயக்கா 5
டாக்டபிள்யூ தசநாயக்கா (1959-1960) 6. ரீமாவோ பண்டாராநாயக்கா (1960-1965, 1970, 1977) 7. ஜே.ஆர். ஜெயவர்த்தனா (1977-1978) 8. ஆர்.பிரேமதாச (1978-1989) 9. டீ.பி.விஜயதுங்கா (1989-1993)
10. ரணில்விக்கிரமசிங்க (1993-1999)
மகாலிங்கம் வவிதா
புனைப் பெயர்கள் புனித பூமி - IIIGVaijOIli
உலகின் கூரை - பாமிர் பீடபூமி 9500L6GoiLib - ஆபிரிக்கா 冷_。 முத்துத்திவு - Llais.JlÍSÍ 萨 °
- அயர்லாந்து 演 சுருங்கல்நகரம் - ஸ்காட்லாந்து * శ్రో சூரிய உதயநாடு - ஜப்பான் ܘܼܲܢ கங்காருநாடு - ஆஸ்திரேல்யா
/ URL N கண்டு பிடியுங்கள் 23
எட்டுப் பற்களைக் கொண்ட ஒரு பற் சக்கரம் உள்ளது. அது இருபத்திநான்கு பற்களைக் கொண்ட ஒரு பெரிய பற் சக்கரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது."பெரிய சக்கரத்தை ஒரு தடவை கற்றுவதற்கு சிறிய பற் சக்கரம் அதன் அச்சில் எத்தனை முறை சுழல စို့များ [...]
/2. o., ... . . . . . CN இதற்கான விடையினை அனுப்பவேண்டிய முகவரி
18.10.200க்கு முன்பாக கண்டு பிடியுங்கள்-2
அனுப்பி வைப்பதோரு தினக் கதிர் வாரமலர், தினக்கதிர் முகவரியை 158 திருமலை விதி, | வெட்டி ஒட்டி அனுப்பவும் த.பெ.எண்:06,
N DLL as as Gl. ر/
டந்தவாரம் கேட்கப்பட்ட கண்டு பிடியுங்களுக்கான சரியான விடை என்பதாகும். இவ் விடையினை அதிகமான
F. முருகேஸ் & GD Up 60 Got -
ராட்டுக்குரியவர்கள் .ே இதனுஜா,
கல்லடி,
1. மு. துவதியந்தன், இல7, 1ம் ஒழுங்கை,
9 தடவைகள் ”
மட்டக்களப்பு.
| མཆི་མ་
கலலடி 7) ®l. ഖജ,
மாமாங்கம்,
2. க.வதனி, மட்டக்களப்பு. ஆரையம் பத.
8. ச. அனுஷா,
.ே வே. சுதா, புகையிரத விதி,
பிள்ளையாரடி, மட்டக்களப்பு. மட்டக்களப்பு.
| 4 ச.செந் துர்ரன், கொம் மாதுறை.
துவதியந்தி, கல்முனை வீதி, மட்டக்களப்பு.
. இந்துமதி, 10. செ.நவநாயகி, கல்குடா. செங்கலடி, N. . . . . . . . . - - - - "رار - - - - - - - ان" "ها

Page 13
21.10 Zoo
ബ
ീ8
கேள்வி. அன்பின் கதிரவனே! மட் LiGIi IGigigi, aIa, போங்க என்பது யாழ்ப்பாணத்தில் பாவிக்கும் தமிழ் வாங்கோ, பேங் கோ. இதில் எது தூய தமிழ்?
இ.திருமகள், மட்டக்களப்பு. தற்போது எந்தத் தமிழரும் தூய தமிழ் கதைப்ப
ിഞ്ഞു.
கேள்வி. எதிர்வரும் பொதுத்தேர் தலில் யார் வெற்றிபெறுவர்? யாருக்கு alIähafüls sogaréa?
உசுதனர், செல்வாநகர், Ք%60Մամծ Ս39, இட் நிச்சயமாக பெரும் பான்மைக் கட்சிகளில் ஒன்றுதான். உஷ. அது ரகசியமுங்க.
கேள்வி- அமெரிக்காவில் தாக்குதல் வருடக் கணக்கில் நீடிக்கும் என் கிறாரே புவர்?
உ.உலகேளம், கோவில் குளம், அர்த்தமற்ற யுத்தங் களை நீடிப்பதில் தானே அனைவ ரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அப்பாவிகள் தான் அகப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது போலத்தான் தலிபான் மக் களும்
கேள்வி: பெனர்களை இலகுவில் IDLJIsiGbGIJI GIÚILIG GJQ GEGOT? 9 Auj 6600GTI IDGOJ, ING IDLILIĞ GÖGNIN? IDCU55 தால் மயக்குவதா? ஹ9தா றசாக்,காத்தான்குழ-3 இப் பெண்களை யாரும் மயக்கியதாய் சரித்திரமேயில்லை. சாம்ராஜ்யங்களும் பெண்களது லடியிலே வீழ்ந்து கிடக்கின்றன. மனதாலோ, மருந்தாலோ அவ ளை மயக்க முடியாது. ஏனெனில்
y,uImJIb, 95)Gi)GD) 60ѣтурш щфф бтиоб360т! ՖՈ5 60560)ապած ՓՈ օապած, உற்றார் உறவினரையும், விடு வாசல்களையும் UP6)3(gTu ஆனாலும் நான் என தம்பியை இழக்கத் фштTтаѣ 86ђ6060.
அ. அருள் மியா, nasuya ia.
Olain 5 domo. - - - - -
பாராட்டுக்குரியே
(ைப)வத்தியனாணேன்
பகுத்தறியாU பாலகனும்
UшѣјаѣТ6әлтд06nш6ят GUGO GOOLT3, also draised
இத்தரையில் gudu (T60L 8p1595 (31st g,
பையித்தியமானேணி фиб U” дѣтшup60)Lфф (3Uпф
வைத்தியனானேன.
மா. நெய்வேந்தரன்,
மத்ய வி
-sis) ബ S SS SS SSSS SSS SSS SSS
வலாம் உயிர்கள் தந்தையைப் பறித்தது தோட்டாக்களின் துளைகளி தாயைப் பறித்தது காடையகர்களினர் காம மனங்கள் வீடு வாசல் இழந்து போனோம் இரும்பு பறவையினர் бтфeғфф960тт6) இழப்பதற்கு ஒன்றுமில்லை இருப்பது உயிர் மட்டுமே.
ச. தயாபரன், ബr ബ பாண்டிருப்பு - 1
9, 6 (Uബ്
மனதும், மருந்தும் அவளிடம் மய ங்கிப் போய் விடும்.
Gaisaias:-
களே. இது
உசுதனர்,
பின்லேடனுக்கு ஆதரவாக நம் நாட்டில் கூட
கொடி துக்குகிறார்
பற்றி என்ன கூறுகிறீர்?
கோவில் குளம்
് ഖബബ്ബിന്ദ്ര ഖണ്ഢ வன் வையத்தில் உண்டு ஆக்கிர மிப்பாளர்கள் யார் கையிலாவது அடிபடும் போது "ஜே சொல்வார் களே! அதுபோலத்தான் நம் நாட்ட வரும் பின்லேடனுக்கு கொடி துரக்
குகிறார்கள்.
கேள்வி: அன்புள்ள கதிரவனே! காத
லித்து திருமணம்
செய்து வாழும் சில
குடும்பங்கள் மகிழச்சியாக வாழ்க்கை
LjJóló DOI.
ஆனால், முறையாகப்
பேசி திருமணம் செய்து வாழும் சில குடும்பங்கள் இடையில் பிரச்சினை ஏற்பட்டு கலைந்து விடுகின்றன. இதற் கான காரணம் என்ன?
தெ.ரெகுநாதன்,
கணேச வித்தியாலய வீதி,
வந்தாறுமூலை.
இப் பிரச்சினைகள் எந்தக் குடும்பத்தில்தான் இல்லை. காத லித்து திருமணம் செய்து கலைந்து பேரீன குடும்பங்களும் உண்டு பேசித் திருமணம் செய்து சந்தோ ஷமாக வாழ்ந்த குடும்பங்களும் உண்டு எல்லாவற்றிற்கும் கார ணம் மனசுதான்.
கேள்வி- கதிரவன் அவர்களே! தெளி
வான சிந்தனையை
பிறருடைய எதிர்காலத்தை
வைத்து
DII, IIII0l III (h
முன்கூட்டியே அறிந்து கொண்டு சொல்
LIQIj
அறிந்து
தர்க்கதரிசியா? எதிர்காலத்தை மாத்திரம்
கொண்டு
தன்னுடைய முன்கூட்டியே G|GUIAli jih
1-52Ꭷ+ 60 ᎢᎱᎢ 60Ꮫ யுத்தத்தினர் கொடூரத்தால் பெற்றோரை இழந்த நீ"
உர்ை சகோதரனுக்கு பழத்தை ஊட்டுவதற்கு பதிலாக பலத்தை ஊட்
நாளை உர்ை
தமிழ் இனத்தை
(i)
他
A
*
வெர்ைறெடுப்பதற்காக
LIIII (560ÕIGIL IT? தாயில்லை தந்தையில்லை தம்பிக்குத் தமயனுண்டு உணவூட்டும் அவருக்கோ உணர்பதற்கு எதுவுமில்லை வயதாகும் பருவத்தில் அவரை
வாழவைக்க யாருண்டோ??
- - - - - - - - - - -
அரசு தந்த கெளரவம் எம்மை ஈர்ைறெடுத்த தாயும் தந்தையுமில்லை! சொந்தம் என்று கூற உற்றாரும் உறவினருமில்லை! இருப்பதற்கு மனையுமில்லை. இரப்பதற்கு மனிதமுமில்லை இவை தமிழனாய் பிறந்தவனுக்கு அரசு தந்த கெளரவம் !
த.புருஷோத்மன் ,
Tari so amr umrij Gassmrufað af 5WA,
களுவாஞ சகுடி
SS S SS S SS S S S S S S S
எதிர் காலம் ഗുബfിങ്ങ് ഞങ്കu'ബ' இவி வலகத்தினர் எதிர்காலம் ? எண்ண முடியவில்லையே! ஏனெனில் அவர்களின் இன்றைய நிகழ்காலம் தைருமுனையில் அல்லவா?
எஎஸ் .சத் தயருப,
53, சக்த நூல் நலையம்,
dulla as at
பாவம் பிஞ்சுகள் பாலகரினர் துயரைக் கண்டால் பாறையிலும் நீர் கசியும்' ஆனால் இந்தப் பாதகர்கள் நெஞ்சினிலே
төл (8up (396806prти06) о турти) c) Волтеотщффий
தொடர்வதால்
பாவம் பஞ்சுகள்' பரிதவிக்கினர்றனர்
UITIf'607 (3.601
臀 臀
. ན་
○・○ ?
懿。
Jllu 2.
(845,61 630). 6)յա5 կ
ള് |bl. நடக்கப் போவன மும் தெரிந்தவர்
G. Galias: – po Gai Gall புறமொன்று வைத்து 5606II LIJÖIÓ, 2 க.பகரதனர், துன் ( 'நம் எனவே, அவத வேண்டும்.
Glal:- JJi,I ப்பு பெண்களுக்குள் ளென்றால் ஆண்க GODI INGGIL GIGANDGA)?
616 б. боутбоо”, وهى هتك நாய்களுக்கு 6ே பாரதி எல்லா ந எல்லா மனிதர்களு
கேள்வி- கதிரவ மனைவியும், அறிவு ரனும் சிறந்த பொக் 95 GLING GIDI JG GIG Gla II
எளம்.கே.லதா, அ யர் மீது ஆண்கள் தேகப்பட்டுக் Gla, II, பார்கள் சந்தேக ஷக் கேடு என்பா லத்தான் அறிவுள் னும் எஜமானிடே கள் கேட்கத் தெ இந்தக் காரணங் அந்தப் பழமொழி
வயதில் நாமங்கு கட்டாந் தரையில்
அனாதையானே
6J LIDII
இது என்ன தமி (/gыбошошт — ef'ѣ அரசினர் நாசகா தமிழனுக்கு ஏற்பு
6ՍՔ600UT607
நிலமை தானே.
6iਰੰ ஞானம் பிறந்தா கோரம் விளங்கு யுத்தத்தினர் கோர தனி பசியினர் அ ՍՅՐԱՐ661 9զԵ60մ) தெரிந்தால் தான வரீதியில் இருக்கு UGO GOTGOOf 676TIE
u
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கணேசமூரத்தி, க்கேணி வீதி, ஆரையம் பதிப2. ந்தன, நடப்பன.
பற்றி முக்கால ான் தீர்க்கதரிசி
ான்று வைத்தும், ம் பழகும் நண்பர் மது கருத்து..?
றநிலாவணை. பத்தகாதவர்கள். னமாகப் பழக
டம்,நாணம், பயிர் ள ந()ற்குணங்க ருக்குள்ள ந(ா)ற்கு
மட்டக்களப்பு. ச்சமும், மடமும் பண்டுமென்றான் ாற்குணங்களும்
-—
தினதும் அவரின்
தினமாகுபம் அரிதாம் மனிதப் பிறவியிதை 960) պա5 Սա8676ծ 913:16)յան Ս Միքայոց 3:1606/07արմ օT(ց Մր)ՍԿմ:
{ /*n 5յաՈ60յ3, 673/Tւ Մ6)/(bմ: | திரியாக் செல்வம் பெறுகல்வித்
திரையா தருளுந் திறனாளும் | தெரிவானிறைவன் ஆசிரியன் தினமும் அவனின் தினமாகும்
மொழியின் தெளிவும் இலக்கியத்தின் Փ39զ565 5606) պա5 Ս6)ձ8606ՍԱՐ601 5)ՍՈ Մ96ւմ) օՐ6026/76լն) նշ6ԾՐ56|6ոC) பொலிவும் நிறைவும் உலகைஅரிமை ԶԱՔամ: நெறியும் புனிதவளம் | ՑզԵՏես (6606յամ Ս6 աauմbմ | օսմաՈoof oporfաՈմ ՑիցԳՐա:601
ഖങrg ബ6് ബൾ . |
அறிவின் உற்றுக் கேணியென அடையும் மனிதர் தெளியுபெற உறுதித் திறனின் ஏனியென 蠶aló 瓜oausa 2ufa@U 675 moun gyrfaði G35-GODf26)UGEOTe5 சிதறா வுள்ளம் உணர்வுதரும் நெறியோனுயர்வின் ஆசிரியன் நிகழும் நாட்கள் அவன் நாட்கள்
க்கும் வேண்டும்
BQI! 9]]poloù QI GÖGNÒI GIGGJODGA) di 5 கிஷங்கள் என்று படித்த ஞாபகம் GijGI? Ա0ւ Լճ66ITU Կ. ழகான மனைவி எப்போதும் சந் ண்டேதான் இருப் க் கோடு சந்தோ ர்கள். அது (BLIT ள வேலைக்கார ம அவன் கேள்வி ாடங்கிவிடுவான். களுக்காகத்தான் உருவானது.
, 9, 16) తో
శోణి S.
Tuj i do
மனுக்கு
ஆட்சியால் /டும்
ar só , Umret ஆரையம்பத - 02,
தொள தொப்பிள் விக்கை அடிக்கிறான்
GLIC
இந்த நாட்டில் ஒரு பெண் 5 Gofu III, 5 LIIDILG an Cup 19 LIIIIII?
56 jG| IDI || GJ ||6|| தலை விரி கோலம் சதிசெய்யும் ஐயோ எவனோ என்னைச் சைட்
Gogo) fla) ID Gili (d.
ஆணர்வர்க்கத்தின் அடாவடித்தனம் ஆணவர்க்கத்தின் மேலாதிக்கம் எங்கள் உரிமையைப் பறிக்கிறதே! அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம், அதைவேறு ஜொள்ளு விட்டுப்பார்க்கிறது இந்த ஆணிகள் கூட்டம் எங்கு சென்றாலும் இதே சங்கடம் அலுவலகங்களில் விதிகளில் ey, VIIIbid, alsló of(Böálslá அப்படி நாங்கள் என்னதான்
செய்து விட்டோம்? தொந்தி சரிய லோஹிப்சாரி மார்பு தெரிய லோகட் ஜாக்கெற். முதுகுப் பாளம் முழதும் வெளியே முந்தானைகூடத் தோளில் இல்லை அதையேன் நிங்கள் பார்க்கிறீர்கள் இது எங்கள் பெண்ணிலைவாதம் அதையேன் நீங்கள் தடுக்கிறீர்கள்? ஆனாலும் இந்த ஆணிகள் சுத்தமோசம் III i GOGAILLING GANGLII GTIAJ, GOOGITÖÖ கற்கழித்து விடுகிறார்கள் இறைவா, இந்த ஆணிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்!
S ö ܮܵܐ ܘܓ
ஆரையம் பத. - - - - - - 96). U 366T ல யுத்தத்தினர் á Iர் விளங்கினால் நமை தெரியும்
ம் சிறுவர்களின்
கும்.
ഞ ഖ, 9 സെ ദ് ട്രൈബ്
சின்ன ஏசுக்கள்
உலகப் பூங்காவின் ஒரு முலையில் ஓரங்கட்டப்பட்டு, உதயத்துக்காய் ஏங்கும் III (fluflóÖ5UIIj, ரோஜாக்கள் நாங்கள்
இங்கு முடிவில்லாமல் தொடரும் யுத்த வேள்வியில்
மட்டக் களப்பு.
இப்படத்தை பிரதிபலிக்கும்
எங்கர் எதிர்காலமல்லவா!
யுத்தமெனினும் சூறாவளியில் எங்கள் உறவுகள் உடமைகள் யாவும் தொலைந்து போனதால் அகதி முகாம்களே
எங்கள் சர்வகலா சாலையானது!
அவரிப் பொருளாக்கப்பட்டது ஆயுதமேந்திய NA அகிம்சைவாதிகளால்
66
கவிதையினை எழுதி அனு குடும் விருட்சத்தின் ப்புங்கள். அனுப்பும் கவி "வேர்கள வெட்டாடபதால் விரும்பாமலே நாங்கள் தைகள் வார்த்தைகளில் ر
ாணிக்கையில் அதிகம் விழுதுகள் ஆக்கப்பட்டோம் COGNO 56 OG UTGAO இல்லாமல் தபாலட்டையில் யுத்த சாம்ராஜ்யத்தில் மட்டும் பதிவுசெய்து அனுப் OILD/60)LD புங்கள், சிறந்த கவிதைக்கு பொதுவுடைமையாக்கப்பட்டதால் 50 ரூபாய் பணப்பரிசு வழங் ili, i II dilj. . . . கப்படுவதுடன் அக்கவிதை காயாகிக் . யும் பிரசுரிக்கப்படும். மே | bodu வேண்டிய லும் உங்களுடைய கவி of "" தைகளை எதிர்வரும் ஒக் பூவிலேயே கருதிப் போனது "Č! துர் அதிர்ஷ்டம் GI sou 6 obč5čnou எங்கள் அனுப்பி வைக்கவும். தலைவிதியாக்கப்பட்டதால், கவிதைப்போட்டி 24 புத்தகம் சுமக்க வேண்டிய தினக்கதிர் சன்ன வயதில் வாரவெளியிரு குடும்பமென்னும் த.பெ.எண் - 06 சிலுவை சுமக்கும் 1ᏏlᎢ Ᏸ5l Ꮷ56lᏓ , , , , .
LDL LEB EES GITT LI LI சினின ஏசுக்கள்

Page 14
2.0.2OO தினக் கதிர்
a
பொன்விழாக்
ଶ୍ରେU୩ୋiର୍ୟ୍ଯ
ରାII]]ର").ll) இக்கிராமத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்கள் 266 இல் ஜனசவிய உதவித் திட் டத்தின் கீழ் 122 குடும்பங்களும், உணவு முத்திரைத் திட்டத்தின் கீழ் 144 குடும்பங்களும் உள்ளடக்கப் படுகின்றன. வறுமையின் சீரழிவில் அவதியுறும் 375 ஆண்களும், 464 பெண்களும் உள்ளனர்.
மேலும் சமூகப் பாது காப்பு நிதி வருவாயை 52 குடும் பங்கள் பெற்றுக் கொள்ளுகின்றன. தற்போது பால்மா முத்திரையை 25 குடும்பங்கள் பெற்றுக் கொள்ளு கின்றன. பொதுசன மாதாந்த உதவி பணத் தொகையினை 53 பேர் பெற்றுக்கொண்டு வருகின்ற னர். இக்கிராமத்தில் 25 தொலைக் காட்சிப் பெட்டிகள் மாத்திரமே உள் ளது. 04 வாகனம் உட்பட 305 துவிச்சக்கர வண்டிகளும் உள்ளன. இவைகளுடன் வீரத்திடல் கிராமத் தில் 21 குடிசைகள் இன்றும் உள் ளன. வீடு வாசல்கள் இல்லாமல் தற்காலிகமாக தங்கி வாழும் 68 குடும் பங்களின் நிலமையும் பரிதாபகரமானதாகவே உள்ளது. வறுமையின் உச்சக் கட்டமாக மலசலகூடமற்ற வீடுகள் 192ம் மின் சார வசதியை பெற்றுக் கொள்ள பண வசதியற்ற குடும்பங்களினு  ைப 128 வீடுகள் இருளில் மணன் னென்னை விளக்குகளுடன் காட்
சிதருகின்றன.
அயல் வீட்டு கிணறுக ளில் இருந்து குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் 198 குடும்பங்களுண்டு இவர்களின் வீட்டில் ஓர் சிறிய கிணறு கட்டுவதற்குக்கூட பண வாய்ப்பில்லாமல் கஸ்டப்படுகின் றார்கள். போதாக்குறைக்கு 1990 ம் ஆண்டு பயங்கரவாதப் பிரச்சி னையால் அகதிகளாக்கப்பட்ட 30
குடும்பங்கள் இன்றும் வீரத்திடல்
கிராமத்துக்கு வரவே இல்லை.
பொறுத்தமட்டில் அபிவிருத்திப்பணி
கள் மேற்கொள்ளப்பட்ட சதவீதம் 0.85 என்றே கூறவேண்டும். தேர் தல் காலங்களில் மாத்திரம் மேடை கள் போட்டு கருத்தரங்குகள் வைத்து தொண்டைகிழிய அபி விருத்திப் பணிகள்பற்றி அடுக்க டுக்காய் செய்து தருவோம் என்று வீரமுழக்கமும், வாக்குறுதியும் தருகிறார்கள். வெற்றியும் பெறுகி றார்கள். பின்னருள்ள நிலை பா.உ உறுப்பினரின் நிதியில் ஐந்துசதம் ஒதுக்குவது மலையில் நார் உரிக் கும் வேலையைவிடவும் மிக மே லாய், கெஞ்சவேண்டியுள்ளது. இக் கிராமத்துக்கு அரைநூற்றாண்டு வயதிருக்கிறது. ஒருநகர் பிரதேசத் தில் செய்யப்பட்ட அபிவிருத்தி பணி களில் ஒருவார வேலை கூட இல் லை என்பதனை உண்மைப்படுத்தி எழுதுகிறேன்.
ஏதோ போட்ட பிச்சை யாக இக் கிராமத்துக்கு 1981 ம் ஆண்டு ஆக்டோபர் மாதம் 15ம் திகதியன்று சம்மாந்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தபால் தந்தி பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அமைச்சரு மான எம்.ஏ.அப்துல் மஜீட் (ஐ.தே.
க) அவர்களினால் புடவைக் கைத
தொழில் நிலையம் திறந்து வைக் கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு பாட
சாலையும், ஆசிரியர் விடுதியும் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டி"
ருக்கிறது. 1987 ஆம் ஆண்டு பங் குனி மாதம் 23ம் திகதி பாராளு மன்ற உறுப்பினரும் பிரதி அமை ச்சருமான எம்.ஏ அப்துல் மஜிட் (ஐ.தே.க) அவர்களினால் இக் கிராமத்துக்கு மின் விநியோகத் திட்டம் வழங்கப்பட்டது. அண் மையில் 1996ல் பாராளுமன்ற
இங்குவறுமை நிலமையில் புதுக்கு டும்பமாக 54 திருமண சோடிகள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
இக்கிராமத்தில் 1,000 ரூபாவுக்கு வருமானம் பெறும் குடும்பங்கள் 266 உம் 7,000க்கு வருமானம் பெறும் குடும்பங்கள் 10 மாத்திரமே உள்ளது. வறுமை யின் நிவாரணியாக வெளிநாட்டு பண வருவாய் மாத்திரமே இக் கிராம மக்களுக்கு கை கொடுத் துள்ளது. இதன் பயனால் மன்ை விடுகளெல்லாம் கல்வீடுகளாக 256 வீடுகள் மாறியுள்ளன என்ப தையும் இவ்விடத்தில் கோடிட்டுக் காட்டுகின்றேன்.
அபிவிருத்திப் பணிகள்
இக்கிராமத்தினைப்
(U.மு.காங் கிரஸ்) அவர்களினால்
அல்-ஹி தாயா பாடசாலைக்கு மூன்று மாடிக் கட்டிட வசதியினைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இற்றை வரையும் அது முற்றுப் பெறாத நிலையிலே உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றேன்.
மிக அண்மையில் 5ம் கிராமம் பள்ளி வாசல் அருகாமை யில் குளம் புனரமைப்பு செய்யப் பட்டதுடன் வீரத்திடல் கிராமத்தின் புதிய விதி அபிவிருத்திப்பணி மூலம் செப்பனிடப்பட்டது. இக் கிராமத்தின் வளர்ச்சியில் காலஞ்சென்ற மர் ஹம் எஸ் பி.எச்.முகமட் மர்ஹம் விவி பழில் போன்றோர் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
(தொடரும்.)
C3DLD:-
(அச்சுவினி, பர BEITGÖ)
GBBESITL சுறுசுறுப்பாக் எண்ணிய கா நிறைவேறும் க தியாகும். புக கும். கணவன் வின்ை சண்டை ணம் வெளிநா டும். புதிய தெ தில் காயம் ஏ அதிர்ஷ்டநாள்
இடபம்:-
(கார்த்திகை 2. மிருகசீரிடம் 1 சந்தே நீங்கும் GIGodigo கைகூடும். புதி கும். கல்வி,
இருக்கும். எனி லை, சிறை உண்டு கண வுகள் பாதிப்ப வெளிநாட்டுப் தேகத்தில் கா அதிர்ஷ்டநாள்
மிதுனம்:-
(மிருகசீரிடம், வாதிரை, புநர்
6Τ69 இனிது நிரை தொழில் விரு LITUITLG 96on வன் மனைவி விளங்கும். ப கும். கொடுக் கள் ஏமாற்றம் ளின் தொல்ன படும். அதிர்ஷ்டநாள்
கடகம்:-
(புநர்பூசம் 04 லியம்)
டும். அதிக நேரிடும் கலி
60LDLLITE 96.
பணத்தட்டுப் களின் தொ6 மணம் பிரய பொன், டெ சேரும். அதிர்ஷ்டநா6
நிலவே நெஞ்சோடு நீ Gaffra,6lið6ö160.16 ாேல DI போராட் டந்த இல்லை ஓராட்டுப் பாடு ஒளிபட்டுப் Lunr (3 நீ மட்டும் விழி பாதி நின்னுடல் தேய் குருவண் ன
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 4.
—
ந்த வாரம் உங்கள் பலன்
(21.10.
னி, கார்த்திகை 01ம்
ம் அதிகம் ஏற்படும். செயல்படுவீர்கள். ரியங்கள் இனிது ல்வி, தொழில் விருத் ழ் இலாபம் கிடைக் மனைவியிடத்தில் உண்டாகும். திரும ட்டுப்பயணம் கைகூ ாழில் சேரும் தேகத் ற்படும்.
- ஞாயிறு, வியாழன்
2
34ம் கால் ரோ கினி, 2ம் கால்)
585 Lib, GBEFATEBILD LILLILb வியபடி கா ரியங்கள் |ய தொழில் கிடைக் தொழில் மந்தமாக பினும் வெற்றி விடுத
மீட்சி பணவரவுகள்
வன் மனைவி உற டையும் திருமணம் பயணம் கை கூடும். யம் ஏற்படும். - ஞாயிறு,திங்கள்
3,4ம் கால் திரு
பூசம், 1,2,3ம்கால்) iணிய காரியங்கள் மவு பெறும் கல்வி, நத்தியடையும் பரிசு பம் கிடைக்கும் கண உறவுகள் சிறந்து ணச்செலவு அதிகரிக் கல் வாங்கல் சிக்கல் உண்டாகும். எதிரிக ல நிறைந்து காணப்
- செவ்வாய், புதன்
ܐ
ம் கால் பூசம் ஆயி
ன் சிரமங்கள் ஏற்ப ரயாசப்பட வேண்டி வி, தொழில், நன் மையும் குடும்பத்தில் ஆனந்தமும் நிகழும் பாடு நீங்கும். எதிரி லை நீங்கும். திரு ண்ம் தடைப்படும். ாருள், வாகனம்
:புதன், வியாழன்
2001.
affidl) :- s
(மகம், பூரம், உத்தரம் 1ம் கால்) LD601353,6606) so 600TLIT கும்.தேக சுகம் பாதிப்படையும். உறவினர்கள் பிரிந்து செல்வார்கள். கல்வி, தொழில் நன்மையாக அம்ையும், இலாபம் கிடைக்கும். கணவன்,மனைவி உறவுகள் சிறப் பாக அமையும். திருமணம் ஒப்பந் தமாகும். பொருள் தொலையும், எதிரிகளால் ஆபத்து உண்டாகும். அதிர்ஷ்டநாள் ஞாயிறு, சனி
கண்ணி: স্বাক । A.
(உத்திரம் 2,3,4 ம் கால் அத்தம், சித்திரை,12ம் கால்)
வீண் பழி, கஷ்டம், கவலை, சோகம், அவமானம் ஏற்ப டும் மன அமைதி குறையும் கல்வி, தொழில் முன்னேற்றம் அடையும். கணவன், மனைவி உறவுகள் மந்த மாக இருக்கும். காதல் திருமணம் கைகூடும் கடிதத்தொடர்புகள் கிடை க்கும். பெரியோர்களாலும், உறவி னர்களாலும் உதவியுண்டு அதிர்ஷ்டநாள் ஞாயிறு, சனி
(சித்திரை 34ம் கால் சுவாதி. விசாகம் 123ம் கால்)
எண்ணிய காரியங்கள் எளிது நிறைவு பெறும் கல்வி தொழில் விருத்தியாகும். பணத்தட் டுப்பாடு நீங்கும், குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். புதிய முயற்சிகள் கைகூடும் திரு மணம் இனிது நிறைவாகும். பெரிய மனிதர்களின் தரிசனம் கிட்டும். பணம் தொலையும். அதிர்ஷ்டநாள்- புதன், வெள்ளி
விருட்சிகம் :-
(விசாகம் 4ம் கால் அனுஷம் கேட்டை)
மன அமைதி குறையும், எனினும் காரிய சித்தி, தொழில் விருத்தி, தொழில் உயர்வு இட மாற்றம் கிடைக்கும் கல்வி தொழி ல் முன்னேற்றமடையும், குடும் பத்தில் அமைதியும் ஆனந்தமும் நிலவும், பணச்செலவு குறையும். திருமணம் கைகூடும். கடிதத் தொடர்பு கிடைக்கும். வாகனம், பொருள் சேரும் அதிர்ஷ்டநாள் திங்கள், செவ்வாய்
–27.10.
2001)
5g):-
(மூலம், பூராடம், உத்தராடம் 1ம் கால்)
மனத்துக்கம் உண் டாகும். எதிரிகளின் தொல்லை, தொந்தரவுகள் அதிகரித்து காண ப்படும் வெற்றி, புகழ், பரிசு விடு தலை கிடைக்கும். கல்வி தொழில் விருத்தியடையும் கண வன், மனைவி உறவுகள் சிறந்து விளங்கும். பணம் அதிகம் செல 6) T(35lb. அதிர்ஷ்டநாள்-செவ்வாய், புதன்
மகரம் 9
(உத்தராடம் 2,3,4ம் கால் திரு வோணம், அவிட்டம், 12ம் கால்)
எண்ணிய கருமங்கள் இனிது நிறைவாகும். புதிய தொழில் சேரும் கல்வி, தொழில் விருத்தியடையும் தொழில் ஸ்தா பனத்தில் இருந்து வந்த தொல் லைகள் நீங்கும். கணவன் மனைவி உறவுகள் சிறந்து விள ங்கும். திருமணம் கைகூடும். பொன் பொருள் செல்வம் சேரும் அதிர்ஷ்டநாள்: புதன், வியாழன்
(J5 LÍDLILíb:
(அவிட்டம் 3,4ம் கால் சதயம், பூரட்டாதி 1,2,3ம் கால்)
மனக்குறை நீங்கும், ஆர்வத்தோடு செயல்படுவீர்கள் புதிய முயற்சிகள் கைகூடும்புதிய
தொழில் சேரும், கல்வி, தொழில் முன்னேற்றமுண்டாகும். திருமணம் கைகூடும் வெளியூர் சென்றவர்கள் நாடு திரும்புவர். சிநேக தரிசனம் கிடைக்கும். பணம் அதிகம் செலவாகும். அதிர்ஷ்டநாள் செவ்வாய், சனி
Ið6011ð:-
(பூரட்டாதி 4ம் கால் உத்தரட்டாதி, ரேவதி)
தேக சுகம் பாதிப்ப டையும்,முயற்சிக்கு ஏற்ற முன் னேற்றம் கிடைக்காது. கல்வி தொழில், மந்தமாக இருக்கும். கணவன் மனைவி உறவுகள் சிற ந்து விளங்கும் உறவினர்கள் விட் டிற்கு வருவார்கள். பூமி, வாக னம், சேரும். அதிர்ஷ்டநாள்: ஞாயிறுவியாழன்
"சோதிடர்' கோரு இளங்கோகரன்
ஆரையம்பதி
las Igor
ா? - உன்னையும் o
| 65 GT GO GONG anum ?
Dந்தன் - பால்
துங்கும் போது திருப்பதேனோ? -
வது தான் ஏனோ? இரவெண் ணும் -
Gates DGADLINGÖ கரையிலே தைத்து வைத்த - மேக மெனும் வெள்ளிச் சரிகைக்குள்ளே வெண்முகம் மறைத்து - நீ குமறுவதேனோ? - உன் குமுறல் உந்தன் கோல விழி சிந்தும் நீர்த்துளிகளையெல்லாம் - வானில் பூத்திருக்கும் நட்சத்திரம் என்றெண்ணனும்
உலகிற்குத் தெரியாது - அந்த
S SS SS SS SS
உலகின் கூரையான உயர் விண்ணுக்கும் தெரியாது அவ் விண்ணோடு சேர்ந்திருக்கும் இரவிற்கும் தெரியாது இந்துவே விம்முகின்றேன்! 66annibî sy'L alreadin வாழ்க்கைக்காகவல்ல - உன் shouшарифатыптагы
செல்லத் தம்பி
தாமரைச் செல்வி
ஆரையம்பதி - 0

Page 15
22, 2001 தினக் கதிர்
சத்துருக்கொண்டான் மீன் பிடித்
பட்டினிச் சாவை நோக்கி மீனவர்
(அதிரன்) சத்துருக்கொண்டான் மயி லம்பாவெளி வாவியில் மீன் பிடி ப்பதற்கு இராணுவத்தினர் விதி த்துள்ள தடையினால் பல மீனவக் குடும்பங்கள் அன்றாட சீவனோ பாயத்துக்கு வழியற்ற அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இந்த வாவிப் பகுதியில் மீன் பிடித்தடையை இராணுவத் தினர் திடீரென அமுல்படுத்தினர். இத்தடையினால் வாவி யில் மீன் பிடிப்பதையே தமது தொழிலாக கொண்டிருந்த பல மீனவக் குடும்பங்கள் பெரும் பாதி ப்பை சந்தித்துள்ளனர்.
குறிப்பாக தன்னாமுனை, மயிலம்பாவெளி, சத்துருக்கொ ண்ைடான் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இத்தடையினால் பட்டி னிச்சாவை எதிர் நோக்கும் நிலை
க்கு ஆளாகி வருகின்றனர்.
இதேவேளை வாவிப் பகு தியில் படையினரின் பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகரித்துள்ளன.
ஆற்றோரங்களில் வழ மையான நிறுத்தி வைக்கப்படும் தோணிகள் கடந்த வாரம் முதல் சத்துருக்கொண்டான் மைலம்பா வெளி படை முகாமிக்கு அருகா மையில் எடுத்து வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வழமையாக மீன் பிடிக் கச் செல்லும் போது முகாமில் அடையாள அட்டைகளை வழங்கி விட்டும் மீளும் போது பெற்றுச் செல்வதும் ஒரு வழமையான நட வடிக்கையாகும் படையினர் நினைத்தால் மட்டுமே மீன் பிடிக்க ச் செல்ல வேண்டுமென்ற காட்டாய மும் இருந்து வந்த போதும் முற்றா க மீன் பிடிக்க oಿಸಿಟ್ಟಿಲ್
திருமறைக் கலாமன்றில் கலைமகள் விழா
(அதிரன்)
மட்டக்களப்பு திருமறைக் கலாமன்றத்தின் கலைமகள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
மட்டக்களப்பு தேவநாயம் மண்டபத்தில் நேற்று மாலை மூன்று மணிக்கு ஆரம்பமான விழாவில் அருட்பணி சில்வா சில் வெஸ்ரர் ரீதரன் வரவேற்புரையா ற்றினார்.
கலை விழாவின் சிறப்பு அம்சங்களாக கவியரங்கு நா
நடனம், வில்லிசை என்பன
நடைபெற்றன.
கவியரங்கில் ஜவ்பர்
கான், திக்கவயல் தர்மகுலசிங்கம்,
சாந்தி முகைதீன், அனுராதா
பாக்கியராஜா ஆகியோர் பங்கேற்
DGOTIT.
நாடக வரிசையில் சக்தியின் மகிமை' எனும் நாட்டிய நாடகமும், யார் நல்ல நண்பனி எனும் சிறுவர் நாட கமும், ഉബji ഞി ഉണ്f (!pp (39,Tഥ நாடகமும் நடைபெற்றன.
மட்டுப்படுத்தப்பட்டஈச்சந்தீவுகண்ணன்குடா பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம்
வாகனங்கள் விற்பனை
மேற்படி மட்டுப்படுத்தப்பட்ட ஈச்சந்தீவு கன்னன் குடா பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான பாவனையிலுள்ள பின்வரும் வாகனங்கள் கூறு விலைமுலம் பகிரங்கமாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது. 01. 61 - 09:- தொடர் இலக்க பஸ் வண்டி அசோக்
G3aADavoasi5rL" 6na5ILIDL" 909.
02, 21 - 57:- தொடர் இலக்க முச்சக்கர வண்டி. 08. 39 - 16:- தொடர் இலக்க முச்சக்கர டெலிவரி வண்டி
கூறு விலைகள் யாவும் அதற்கான விண்ணப்பப்
படிவங்களை மேற்படி சங்கத்தில் பெற்று பூரணப்ப டுத்தப்பட்டு 08-11-2001 ஆம் திகதி முற்பகல் 12.00 மணிக்கு முன்பதாக "தலைவர், ஈச்சந்தீவு, கன்னன்குடா ப.நோ.கூ. சங்கம் 23, வெயிலி குறுக்கு வீதி, மட்டக்களப்பு என்னும் முகவரிக்கு பதிவுத்தபால் முலம் அனுப்பி வைத்தல் வேண்டும்.
மீளளிக்கப்படாத வைப்பாக ரூபா 100 உம், மீளவிரிக் கப்பட்ட வைப்பாக ரூபா 1000/=வும் செலுத்தப்படல் வே ண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் பெறுவதற்கும், வாகனங்க ளைப் பார்வையிடுவதற்கும் அலுவலக நேரங்களில் தொடர்பு Ghatgharaot).
6)UTց, «Ք ՖՈ60Ա9ԱյՈ6ITՄ, ஈச் சந்தவு கணினர்ைகுடா ப.நோ.சு.சங்கம், 23, வெயிலி குறுக்கு விதி, மட்டக்களப்பு.
தொ.பேஇல065 - 22402
\\
ப்பதும் தம்மை ப்பதாகவும் மீன தெரிவித்துள்ள6 മുഖങ് சம்பந்தப்பட்ட அ க்கைகள் எத6ை யிட்டு அவர்கள் வித்துள்ளனர்.
ஜெயானந் @ill
(3G) GOOI
(நமது
მხ6ს)(ტl மக்கள் இம்மு பாராளுமன்ற ெ கல்குடாத் தொ Đ6 TIL LEE6NLIGADITGITI தமூர்த்தி போட் என வேண்டுகோ
நேற்று கோரகல்லி மடு கலந்துரையாட இவ்வேண்டுகே ள்ளது. கல்குடா பல கிராமங்க
பொது மக்கள்
டலில் கலந்து
எதிர் 6 தலில் தமிழர் ே யில் உதயசூரி போட்டியிடும் த Jon LL 600s (36). IL ஜெயானந்தமூர் செய்ய வேணன் விடுதலைக் கூட பீடத்தை கோரு லந்துரையாடலி
Lg). வண்ணிக்கு ெ கையில் சிறில த்தினரால் சு காயப்படுத்தப் וה64 681 6441 =E.
6 Onassus sosir GN= அமெரிக்கரும ல்வினுக்கும் ! ருக்கும் இ GLIGOoi LD 60o
பிரிட்டனின் கிடைத்திருக்க
இல் சமாதான STs GLII sof
அவர்களால் நிறுவப்பட்ட
பெண்மணி ர டாவருடம் பல் ளில் சாதனை களுக்கு விரு கினிறது. வ மற்றைய இரு குளோப் ரேளி GTGlgUSGr LD5,5 டன் ரயில் வி தப்பியபாம்
யோர் ஆவர்.
sit anams
D" விதியில் விட்டு நி3 உண்டு.
தொட
வேண்டிய தொை
0.65 - 2
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
தடை வடக்கு - கிழக்கில் தேர்தல்
பணிகளில் இராணுவம்
b6
மிகவும் பாதித்திரு IGNICEG 6J606) III. டயம் தொடர்பாக திகாரிகள் நடவடி யும் எடுக்காததை கண்டனம் தெரி
நமூர்த்திக்கு பந்தர டுகோள்
நிருபர்) டா தொகுதி வாழ் றை நடைபெறும் பாதுத் தேர்தலில் குதிப் பிரதிநிதியாக எஸ். ஜெயானந் டியிட வேண்டும் ள் விடுத்துள்ளனர். முற்பகல் கிரான் வில் நடைபெற்ற ல் ஒன்றிலேயே ாள் விடுக்கப்பட்டு
தொகுதியிலுள்ள ளையும் சேர்ந்த இக்கலந்துரையா GIEIT60öIL60Tri. பரும் பொதுத் தேர் தசிய கூட்டு அணி |யன் சின்னத்தில் மிழர் விடுதலைக் LIGIJITä, 6T6m). த்தியை தெரிவு டும் என தமிழர்
டணி தலைமைப்
வதாகவும் இக்க ல் தெரிவிக்கப்ப
சன்று திரும்பு |ங்கா இராணுவ ட்டு கண்ணில் L JILL GADSL Legali ம் எல் பத்திரி ய்தியாளரும், ான மேரி கொ இன்னும் இருவ வி வாணர் டினர் 2001 என்ற சிறப்பு விருது கின்றது. 1955
செயற்பாட்டா லோதியான்
இவ்வாண்ைடின் நிலையம் வரு வேறு துறைக யிட்டிய பெண் து வழங்கிவரு ருது பெற்ற வர் வாண்டே வீராங்கனை ார்த்தர், படிங் பத்தில் உயிர் வாரணி ஆக
slijцидалiti களப்பு தோமஸ் லம் விற்பனைக்கு
j L. 61 aisir Goi GT KGAOGELIEF SIGNOdisasi)
782 AGVt
(நமது நிருபர்)
வடக்கு கிழக்கில் தேர்தல் பணிகளில் இராணுவத்தி னரை ஈடுபடுத்துவது குறித்து ஆரா யப்பட்டு வருவதாக தேர்தல் ஆ ணையாளர் தயானந்த திஸநா யக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் பாது காப்புப் பணிகளில் இராணுவத் தினரே தற்சமயம் ஈடுபட்டுள்ள தாலும் அங்கு பெரும் எண்ணிக் கையான பொலிஸாரை தேர்தல் பணிகளில் ஈடு படுத்துவதில் சிக்க ல்கள்இருப்பதாலும் இராணுவத்
தினரை தேர்தல் பணியில் ஈடுபடுத்
தலாம் என்று கருதப் படுவதாக
gDi6urfir Gay Ti66|60||Tîr.
முப்படைத் தளபதிகளு டனும் இது குறித்துத் தாம் விரைவில் பேச்சு நடத்தவிருப்ப தாகவும் அவர் மேலும் கூறினார். இடம் பெயர்ந்தோர் வாக்களிப்பத ற்கு வசதியாக இப்பிரதேசத்தில்
2) JIM (6) III. 1916):30DIIIIIIIIIIGI
கொத்தணி வாக்களிப்பு நிலை யங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் கடமைகளில் முற்றாக இராணுவத்தினரை ஈடுபடு த்துவது ஜனநாயக முறையல்ல என்று தமிழ்க் கட்சிகள் கண்டித்து 66T60II.
வம்மியடி குளம் திறந்து வைப்பு (நமது நிருபர்) நியாப் திட்டத்தின் உத வியுடன் புனரமைக்கப்பட்ட ஆலை யடி வேம்பு வம்மியடிக் குளம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாண பிரமத செயலளார் ஜி. கிஸ்னமூ ர்த்தி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.
நிமலராஜன் கட்டுரைப் போட்டியில் பரிசில் பெற்றவர் விபரம்
(அரியம்)
நிமலராஜன் நினைவாக கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இலண்டன் ஐ.பி.சி. வானொ லியின் அனுசரணையுடன் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பரிசில் பெற்ற வர்களின் விபரம்,
முதலாம் இடம் ஐயா யிரம் ரூபா பரிசைப் பெறுகிறார் வேதவராஜா (ஆசிரியர்) ஜெயந்தி வீதி மட்டக்களப்பு
இரண்டாம் இடம் முவா Ut (5u Life) ty பெறுகிறார்
து. பிரசாந்தன் வண்டிங் லேன், மட்டக்களப்பு
மூன்றாம் இடம் இரண் டாயிரம் ரூபா பரிசைப் பெறுகிறார். திருமதி ஆர். கலாராணி நொட்ட ல்ஹில் தமிழ் வித்தியாலயம் மாவத்தகம.
இவர்களுக்கான பரிசில் கள் இன்று இடம் பெறும் நிம லராஜன் நினைவு பேருரை வை பவத்தில் கிழக்கிலங்கை செய்தி யாளர் சங்கத்தினால் வழங்கப்ப
டும்.
போரும் சமாதானமும்
(சென்றவாரத் தொடர்ச்சி.)
இனி ஒரு யுத்தம் இல்லை என மனம் தெளியச் செப்தர் தனி ஒரு மனிதனாகத் தர்ைனலப் பேயேயாக மனிதரைக் கொனிறேனர் நாளும் மாபெரும் பாவம் செய்தேனர் புனிதரே தாங்கள் என்னைப் பொறுத்தருள் செய்ய வேண்டும்.
புனிதரே தாங்கள் என்னைப் பொறுத்தருள் செய்ய வேண்டும். போதியில் ஞானம் பெற்ற புத்தரினர் சீடர் நாங்கள் ஒதிய வார்த்தை தனி னில் உணர்மையைத் தெளிவாய்க் கண்டேனர் ரீதியில் இருந்து நானும் நிச்சயம் மறிற மாட்டேன் பாதியில் வறந்த துனர் பம் பணி என மறையும் என்றான்.
கர்ைனனைப் போல வார்த்தை காதினில் நுழைந்ததாலே மனினவர்ை தனினைப் பார்த்து மகிழ்ச்சியில் நன்றி கூறி அர்ைனவனர் தனினைக் காண அவரழ எடுத்து வைப் பார் மண்ணினில் அமைதி கான மறவனின் துணையும் வேண்டும்,
விரனைக் கண்டார் கையில் வில்லுடன் கணையுமாக ஈரமே தெரியக் கொண்டு இருகரம் நீட்டிக் கொண்டு தரனே வாழி என்று தேரரும் அனைத்துக் கொள்வார் பாரமே இறங்கிப் போகும் பணி Uனில் தெய்வமானார்.
6 . )
扈一ós ار

Page 16
O.2O). தினக் கதிர்
பேரினவாதக் கட்சிகளுக்குப் — L 160ÖÍL TUJ6)16ÖÎ6OÍLI6ĴI LI6
(வவுனியா நிருபர்) போனவாதக கடசகளன பனனால நறகும சகதகளுககும தமழான ஐ
பதலடி கொடுபபோம. இவவாறு நேறறுவவுனியாவலபனடாரவனனயன பு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களே ஐக்கிய த்தை உடைக்காதீர்கள் எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட அத்து ண்டுப் பிரசுரத்தில் மேலும் கூறப் பட்டுள்ளதாவது. தமிழ் இனத்தின் விடுதலைக்காக குருதி சிந்தப்பட் டுள்ள எம் மண்ணின் விடுதலை யினை நிச்சயமாக நாடாளுமன்ற நாற்காலிகள் மூலம் கையில் ஏந்
திக் கொள்ளப் போவதில்லை அப்படியிருக்க முண்டி அடித்துக் கொண்டு பதவிகளுக்காக மாத் திரம் ஆசைப்பட்டு வேட்பாளர் களாக உருவாகும் அனைவரும் தமிழரின் சுயநிர்ணய உரிமை பற்றிச் சிந்தியுங்கள்.
கடந்த தேர்தலில் ஏற்பட் டது போன்ற வரலாற்றுத் தவறை
கூட்டணிப் பட்டியலில் கிழக்கில் புது முகங்கள்
(நமது நிருபர்)
எதிர்வரும் பொதுத் தேர் தலில் திருகோணமலை, மட்ட க்களப்பு மாவட்டங்களில் போட் டியிடவுள்ள தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக புது முகங்கள் இடம் பெறவுள்ளதாக கட்சி வட்டா ரங்களில் இருந்து தெரிய வரு கிறது.
திருகோணமலையில் தமி ழர் விடுதலைக் கூட்டணி வேட் பாளர் பட்டியலில் முன்னாள் LITUIT வருமன்ற உறுப்பினர் இராசம்பந்த
னுடன் புது முகங்கள் சிலரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ஜோசப் பரராசசிங்கம், பொன்
செல்வராசா ஆகியோருடன் புது முகங்களான செங்கலடியைச் சேர் ந்த கட்டிட ஒப்பந்தக்காரரான க. மகேந்திரன், சித்தாண்டியைச் சேர் ந்த பெரும்பாக உத்தியோகத்தர் க. சத்தியமூர்த்தி ஆகியோரும் Jon LLGODÓN CB6JL LITTGIT BEGITIITEL (BLITTL" டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவி க்கின்றன.
கூட்டுச் சேர விரும்பினால் வினைக்கு கீழே வரட்டும்
(அலுவலக நிருபர்)
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.யுடன் புளொட் ஈ.பி.ஆர்.எல்.எவ் (வரதர் அணி) ஆகியவற்றை கூட்டுச்
சேர்ந்து போட்டியிடுவது தொட
ர்பாக முயற்சிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக கரு த்து வெளியிட்ட ஈ.பி.டி.பி மட்ட க்களப்பு மாவட்ட அலுவலகப் பொ றுப்பாளர் பரணிதரன் எந்தத் தமிழ்க் கட்சிகளுடனும் தாம் கூட்டுச் சேர தயார் எனவும் ஆனால் கூட்டுச்
சேர விரும்பும் எந்தக் கட்சியும்
ஈ.பி.டி.பியின் வினைச் சின்ன த்துக்குக் கீழே போட்டியிட வேண் டும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, நான்கு தமிழ் கட்சிகள் இணைந்த கூட்ட N
அமைச்சர்கள் எம்பிக்கள் ! வெளியேற்றத்தால் பொஜமு. இப்பொழுது புனிதமாகிறது.
அமைச்சர் ரிச்சட் பத்திரன
அப்ப இவ்வளவு காலமும் (BUTG, 3.653, 36TTU தானர் ஆட்சி நடத்தியிருக்காங்
GUT 6D.
ار
இப்பத்
-...s.lp.f.
மைப்பில், புளொட் இயக்கத்தை இணைக்க எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வி கண்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பான்மைக் கட்சிக ளுக்கோ, அதன் படைகளுக்கோ ஆதரவு வழங்கும் எந்ததொரு அமைப்பும் கூட்டமைப்பில் இணை த்துக் கொள்ளப்படாது என தெரி விக்கப்பட்டுள்ளது.
இனி எந்தக் னத்திற்கு ஏற். ஐக்கியம் என் nങ്ങഖuiങ്ങ് க்கியத்தை உ ஒரு நடவடிக் கண்டிப்புடன்
இதன் உறுதியாக ச னில் தமிழரின் குலைக்கும் எந்
(36)
DLC
LJITUTC தேர்தலுக்கான தாக்கல் நேற் GET66TILIL6) தல் வெளியான ளப்பு மாவட்ட சியும் நேற்றுே 6) Gyfun LL16
GJULIGJE GJILLI
SIGOGDI
DL -
C. billi u F கரவப்
தியைச் சேர்ந்த
குமார் (27)என்று வலையிறவுப் GibroTIGOLu யப்பட்டுள்ளதா க்களப்பு மாவட் றுப்பாளர் தின வித்தார்.
கைது LIL9. இளைஞர் யிலிருந்து இடப் யிறவில் திருப
வருபவர் எனத்
மீன் பிடிக்கச் செ ஆற்றில் வீழ்ந்து
(அதிர்ன்)
சீலாமுனை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனின் வலையை வாங்கி தான் மீன் பிடிக்க முயன்ற வேளை தவ றுதலாக ஆற்றுக்குள் சறுக்கி விழு ந்து இளைஞர் ஒருவர் மரண மாகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முற் பகல 11 மணியளவில
gefurbo) கடந்த வருடம் சுட்டுக் Gonâvin i Up om sin லாளர் நிமராஜனின் ஓராண்டு நினைவுப் பேருரை இன்று காலை 10 மணிக்கு மட்டக்களப்பு தேவ நாயகம் மண்டபத்தில் கிழக்கி GUTEGO GALĒJulium Gimli gajiaca தலைவர் ஜி. நடேசன் தலைமை யில் இடம் பெறும்
இந்நிகழ்வில் கொழும்பு
இன்று மட்டுநகர் நிமலராஜன்நினைவுப்
பல்கலைக்கழக முதுநிலை விரிய
நடைபெற்றது. சேர்ந்த தம்பிப்பி என்பவரே இ னவராவார்.
இறா6 இவ்வாற்றில் கு வைக்கப்பட்டுள் ழிக்குள் விழுந்
LDU600TLD 6J(DLİL பொது மக்கள்
ୋyuti ଡେଡ୍ଜ୍]] குருநாகல் ெ சைத்தியா ரா ഖങ്ങ-lൈബ് சார தேரா ஆகி கின்றனர்.
நிமல நிறைவையெ ங்கை ரீதியில் ரைப் போட்டியி களுக்கு பரி LILGBib. -
ങേങ്ങ
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
பின்னால் நிற்காதீர் டை எச்சரிக்கை
ககயததைக குலைகரும சகதககும தகுந்த டை எனும பெயாலவெளியடபபடடதுணடுப
காலத்திலும் எம்மி படுத்தி விடாதீர்கள் பது எம்மினத்திற்கு ஒன்று ஆகவே ஐ டைத்தெறியும் எந்த கையையும் நாம்
எதிர்ப்போம்.
மூலம் மிகவும் கூறுவது என்னவெ ஐக்கியத்தை சீர் தவொரு சக்திக்கும்
பேரினவாதக் கட்சிகளின் பின்னால் நிற்கும் சக்திகளுக்கும் தகுந்த பதிலடி கொடுப்போம்.
தேசிய பெரும்பான் மைக் கட்சிகளுடன் கைகோர் ப்பதை விட்டு விடுங்கள் தமிழி னத்தின் விடுதலையை நேசியுங்கள் தமிழரின் ஐக்கியமும் ஒற்றுமையும் வெல்லட்டும் என பண்டாரவன் னியன் படை அத்துண்டுப்பிரசுரத் தில் குறிப்பிட்டுள்ளது.
ட்பு மனுத்தாக்கல் டு நகரில் தாமதம்
திரன்)
ஞருமன்ற பொதுத் வேட்பு மனுத் று முதல் ஏற்றுக் ருப்பதாக அறிவித் போதும் மட்டக்க த்தில் எந்தக் கட் வட்பு மனுத் தாக்க ல்லை என மட்டு ாரங்கள் தெரிவித்
த60.
மட்டக்களப்பு மாவட்ட த்தில் போட்டியிடுவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையேயான முழுமையான இணக்கப்பாடுகளும் வேட்பாளர் தெரிவும் ஏற்படாத நிலையில் கட்சிகளின் வேட்பு மனு தாக்கல்கள் தாமதமாகலாம் என வும் தெரியவருகின்றது.
பிறவில் இளைஞர் கைதாகி பொலிஸில் ஒப்படைப்பு
bus)
டி நாவற்கர்டு பகு திசநாயகம் உதய இளைஞர் நேற்று பகுதியில் வைத்து னரால் கைது செய் க ஈ.பி.டி.பி மட்ட அலுவலகப் பொ
க்கதிருக்குத் தெரி
செய்யப்பட்ட மேற் கரவட்டிப் பகுதி b பெயர்ந்து வலை Dணமாகி வசித்து தெரிவித்த அவர்
ன்றவர் JT6)
கரவ ட்டியைச் ள்ேளை வொனி (18) வ்வாறு மரணமா
ல் பிடிப்பதற்கென
தழிகள் தோண்டி
iளதாகவும் இக்கு ததனாலேயே இம் ட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
பருரை
ரி தமிழ் மாறன் றாக்காவல்ல ராஜ ம்ய பிரதம குரு கடவல புண்ணிய யோர் உரையாற்று
ராஜின் ஓராண்டு ட்டி அகில இல நடாத்தப்பட்ட கட்டு so Golob GL1006) is சில்களும் வழங்க
இவர் தற்போது மட் பொலிஸ் நிலைத்தில் ஒப்படைக்கப்பட்டு
ள்ளதாகவும் இவரது விடுதலை தொடர்பில் தாம் நடவடிக்கை மேற் கொண்டு வருவதாகவும் தெரிவித்
வன்னிக்கான பொருளாதாரத் தடை நீக்கப்பட வேண்டும் உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். நோர்வேயின் மத்தியஸ்தம் தொடரப்பட வேண்டும்.
ஆகியனவே இந்த ஐந்து நிபந்தனைகளாகும் எனத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்,
தமிழர்களுடைய உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.
ஹர்த்தாலுக்கு அழைப்பு
(ஐ.எல்.எம். பாறுக்)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் இன்று அமைதியான முறையில் கர்த்தால் அனுஷ்டிக்குமாறு கலிமுனை ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் வட்டம் அழைப்பு விடுத்துள்ளது.
திகாமடுல்ல மாவட்ட த்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட் பாளர்களை நிறுத்துவது தொட ர்பாக முஸ்லிம் காங்கிரஸ் விதித் திருக்கும் சில நிபந்தனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தக் கர்த்தால் அனுஷ்டிக்கப்படவிருப்பு தாக மேற்படி இளைஞர் வட்ட த்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இரு கட்சிகள்
வேட்பு மனுத்தாக்கல்
(நமது நிருபர்) நேற்று இரு அரசியல் கட் சிகளும் நான்கு சுயேட்சைக் குழு க்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்ததாக தேர்தல் திணைக் களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் ருகுணு மக்கள் கட்சியும், பொல னறுவை மாவட்டத்தில் புதிய இடது சாரி முன்னணியும் வேட்பு மனு த்தாக்கல் செய்தன.
அம்பாந்தோட்டை, களு த்துறை, காலி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நான்கு சுயேட் சைக் குழுக்களும் கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.
இதேவேளை இன்று பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி ஆகிய கட்சிக சில மாவட்டங்களில் வேட்பு மீனுக்க ளை தாக்கல் செய்யலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
அதேவேளை சுயேட் சைக் குழுக்களும் கட்டுப் பணங் களை செலுத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்பதற்காகவே தமிழர் கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது எனவும், பேரினவாத கட்சிகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடாது என்பதில் தமிழர் கூட்டமைப்பு
அண்மையில் திருகோ ணமலையில் நடைபெற்ற சிரம பிமானி நட்புறவு முகாமில் மூவின இளைஞர் யுவதிகள் கலந்து கொ ண்ட போதும்,
சிங்கள் இளைஞர் யுவதிகளே தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் போன்று
600TL6GT.
நட்புறவை வலியுறுத்தி
ல் ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு
கவனமுடன் செயற்பட இருப்பதாகவும் தெரிவித்தார். z=या எங்களின் கலாசாரத்திற்கும் தடையா
கலாசார உடை அணிந்து வர வேற்பு நிகழ்வில் கலந்து கொ
நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் எமது கலாசாரத்தைக் கூட வெளி ப்படுத்த எங்களுக்கு உரிமை இல்லையா என இதில் கலந்து கொண்ட தமிழ் பேசும் இளைஞர் யுவதிகள் கவலை தெரிவித்தனர்.
படத்தில் தமிழ் முஸ்லிம்கள் போன்று சிங்கள இளைஞர் யுவதிகளே உடை யணிந்து வரவேற்பு செய்வதைக் காணலாம் (பட மும் தகவலும் ச, நல்லரெட்னம்)
al
af III