கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.23

Page 1
  

Page 2
இல: 06 திருமலை விதி , மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - E-mail:-tkathir(a).sltnet.lk
த.பெ. 155,
225岛肇
இன நெருக்கழக்கு உடனடியாகத் தீர்வு காணபதே தமது முதல் இலக்கு என பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முனர்னணியும் போட்டிபோட்டுக்கொண்டு கருத்து வெளியிட்டுள்ளன.
டிசம்பர் 5க்குப் பின்னர் தமது வானவில்லின வர்ணங் Ȱ)6ITáË 6) ET GOOË U 8க்கிய தேசிய முனர்னணி எப்படியும் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ள ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இனப்Uரச்சினைத் தீர்வுக்கே தாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்து 67Ť GITIMTs.
நாட்டினி சகல சமூகங்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கக் கூடியதாக, அதிகாரப் பரவலாக்கம் செய்யப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேர்
தல விஞ்ஞாபனத்திலும், இனப்பிரச்சினைத் தீர்வுக்கே முக்கிய த்துவம் கொடுக்கப்படவிருப்பதாக, Uொ8.மு வட்டாரங்க ளும் தெரிவித்துள்ளன.
ஆக, உரண்டு Uரதான கட்சிகளுமே இந்த நாட்டில் உ ழையாகத் தீர்க்கப்பட வேண்டிய இனச்சிக்கல் தீர்வுக்கு தாம் ன்னுரிமை அளிக்கவுள்ளதாகவே தெரிவிக்கினர்றன. இத னையே தேர்தலில் போட்டியிடும் தமிழ்க்கட்சிகளும் வலியுறு த்தியுள்ளன.
எனவே இனப் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்ற விடையத்தை எப்படியோ ஒவ்வொருவரும், ஒவ்வொரு கோணத்தில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆனால் பிரதான இரு பெரும்பான மைக் கட்சிகளும் தர்வு பற்றிப் பேசுகின்றனவே தவிர, அதற்கான நடைமுறைத் திட்டங்கள் எவற்றையுமே அவை வெளியிடவில்லை.
அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வு என்பதையே மாறி மாறி இருகட்சிகளும் கூறி வருகின்றனவே தவிர, என்ன அடிப் படையில் அது செய்யப்படும் என்பது பற்றி எதுவுமே கூறப்பட 6)/76ტ 60),6მ),
அனர் மைய 47 சிங்கள அமைப் பக்களர் சேர்ந்த ஒரு cm、(工しの "cmf ón த்து வெளியிட்ட ஒரு தேரர், இலங் 60) ֆԱՐ6 . . . I Ս Մge: என்பதே இல்லாத ஒன்று எனவும், இதற்காக அதிகா கர்வு செய்யப்படவேண்டியதில்லை எனவும் பிரதான புரு சிங்களக் கட்சிகளுக்கும் நிபந்தனை
விதித்திருந்தார். கலாதி காலமாக தேரர்களின் அரசியல் தலை யீடுகளுக்குப் பணிந்தே பழக்கப்பட்டுவிட்ட பெரும்பான மைக் கட்சிகள், இது தொடர்Uல் தெளிவான நிலைப்பாடு எதனையும் ബfuി ബ6).
இந்த நாட்டில் இன்று நிலவும் இனப்பிரச்சினை தீர்க் கப்பட வேண்டுமானால், தமிழர்களுடைய ஏக பிரதிநிதிகளாக அனைவராலும் ஏற்றக் கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டியதே அவசியமானது.
ஆனால், விடுதலைப் புலிகளுடனர் இயல்பாகப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட முடியாதவாறு, அவர்கள் மரீது தடைவிதி க்கப்பட்டுள்ள நிலையில், சமாதானம் எப்படிச் சாத்தியப்படும்? எனவே இன்று உடனடியாகச் செய்யப்படவேண்டிய
விடையம், புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டியதே. இதைச் செய்வதற்கு பொ.8முர்ைனணி, அடுத்த ஆட்சிக் ܗ (ாலம் வரையில் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. இப் 6)Uтар(84, அதனைச் செய்து, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர் பில் தமது உண்மையான அக்கறையை வெளிக்காட்ட முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சியும், தடைநீக்கம் தொடர்பான தமது நிலைப்பாட்டைத் தெளிவாக மக்களுக்கு அறியத் தர முழ
ԱվԱ) -
அதை விடுத்து, வெறுமனே தீர்வுக்கு முதலிடம் தருவோம் என அறிக்கை விடுவதால் பயனர் என்ன ஏற்படப் போகிறது?
அண்மையில் தேசிய சமாதானப் பேரவை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதுபோல், தீர்வுக்குச் சாத்தியமான வழி களை, இரு கட்சிகளுமே, அவ்வப்போது அரசியல் சாணக் கியத்துடன் வெளியிட்டிருக்கினர்றன.
அவற்றைத் தொகுத்துச் செயற்படுத்தினால், இனப் பிரச்சினை இலகுவாகத் தீர்ந்துவிடும்.
அதனைச் செய்ய இந்தக் கட்சிகள் தயாரா? அதனைச் செய்யாது, நழுவல், சொருவலாக சும்மா தீர்வு பற்றிப் பேசுவது வெறுமனே தேர்தலை இலக்குவைக்கும் வார் த்தை ஜாலங்களே.
ஏலவே 94ம் ஆண்டு தேர்தலில் பொ.8.மு (வினர் பம்மா த்துக்களால் தமிழ் மக்கள் போதியளவு ஏமாற்றப் பட்டுவிட்ட வர்கள். இம்முறை யாருடைய பேய்க்காட்டுக்களுக்கும் எடுபட அவர்கள் தயாரில்ல.
தமிழர்கள் அனைவரையுமே வெறும் வெங்காயத் தமிழ கள் என நினைக்கும் பெரும்பாண்மைக் கட்சிகளுக்கும், அவர் களுக்கு ஆதரவானவர்களுக்கும், இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள்.
இன்று நடைபெறும் யுத்த ளின் மொழி உரி 6ADITibb TeÖDLDULLİD, e) து கொண்ட ஒப்பர் படுத்தாமையுமே என இந்த நாட்டி வியை வகிக்கும் ஜனாதிபதி அவ அமைச்சரும்-ழரீல காங்கிரஸ் தலைவி னணியின் ஸ்தாட அஷரப் அவர்க நினைவு விழாவி கூறியிருந்தமை.ை வையும் குறிப்பிட் ஜனாதி காலம் கடந்த பின் திற்கான காரணத் யாகக் கூறியமை வேண்டும். ஜனா தைகள் சர்வசாத ഞg,ങ്കബ് ജൂൺസെ. கொண்ட ஜனாதி கிரதையான வ மொழியுரிமையை தது தமிழர் கு நாட்டின் ஆட்சி அ கொண்டுள்ள சிங் களின் பொறுப்பு காட்டிய வெறுப்ே படுத்தியது. அன்னி ஆட்சியைக் கைப் ங்கையில் மூன்று றது. கண்டி, கே ணம் இந்த மூன் தமிழ் மொழியை கொண்டிருந்தன. யைக் கைப்பற்றி மொழியுடன் தமி EID 5) (f.6OLOGJI எாக இருந்தன. ஆட்சி மொழியாக ഞ5ഞu !,ങ്ങIL கைமுனு. தேவ த்தில் சிங்கள ெ
ഗ്ഗങ്ങബിളിന്റെ தந்தைமார் தமிழ LiD8FLfb 9iLLqéi585ITL. Lலோகதீசன் 2.விஜயபாகு 3.விக்கிரமபாகு 4.LDITGOTITUJ60816 51ம்கஜபாகு 65ம்புவனேகபாகு 77ம்புவனேகபாகு 8.கித்திரீ இரா 93ம் பராக்கிரமL இம்மன் 6009F6F6FLIDILLUILD 660 கிரிநழுனே 1778 பன கூறுகின்றன. தமிழ், சமயம் ை க்க இவர்கள் இன் வரலாற்றில் வை றால் எத்தனை நாட்டம் என்பதை தெளிந்து கொள் 1937) 6lj55 (Histori Commission) கையில் மேலே தமிழில் எழுதிய ஆங்கில மொழி LI LIL (66ir 6TT JSI. கண்டிப் பிரதானி ஆட்சியாளருக் ஏற்பட்ட ஒப்பந்த தானிகள் தமிழிே ள்ளார்கள். இை தலதாமாளிகை Πή6ύ ΕΤ600ΙουΠti சிங்கன் பலருடன் புகள் யாவும் இருக்கின்றன. நுவரெலியாவிலு
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 2
மொழி அமுலாக்கலில் காட்டிய
ட்சியமே போருக்குக் காரணம்
இந்த நாட்டில் த்திற்கு தமிழாக மை சரிவர அமு வர்களோடு செய் தங்களை அமுல் காரணங்களாகும் ல் அதியுயர் பத அதி உத்தம ர்கள் மறைந்த |ங்கா முஸ்லிம் ரும் தேசிய முன் கருமான அமரர் ளின் ஓராண்டு ல் பேசும் போது ப முன்பொரு தட டிருந்தேன். பதி அவர்கள் பு யுத்த ஆரம்பத் தை வெளிப்படை
க்கு நன்றி கூற
நிபதியின் வார்த் ாரணமான வார்த் சர்வாதிகாரம் தியின் சாவஜாக் ர்த்தைகளாகும். அமுல் செய்யா ற்றமல்ல. இந்த திகாரத்தை கைக் கள ஆட்சியாளர் அதில் அவர்கள் ப வெடிப்பை ஏற் யர் இந்த நாட்டின் பற்றும் முன் இல ஆட்சி நடைபெற் TIL 60DL , LLUITLDÜLJIT ாறு ஆட்சிகளும் ஆட்சி மொழியாகக் அன்னியர் ஆட்சி ய பின் அவர்கள் ழும் சிங்களமும் டு தேசிய மொழிக தமிழ் மொழியை க் கொண்டு இலங் மன்னர்கள் துட்ட நம்பியதீசன் கால ாழி உலகில் எந்த லை. இவர்களின் என்பதை மகாவ
டுகிறது.
的Lj,169-291 öL血.1070-1111 ö.L血.1116-1139 的山前1230-1244 கிபி 171- 193 S.L. 1344-1354 | gol îl 1521-1550 明卤öü1777
T(G)
60IHF6fflgöl FLDILIlf
gബഖഥ#D 70-4
LËS EELD I 12 66ö இவர்களின் மொழி F6)ILD, 29It"JLIL9 {9)([b ம் சிங்களம் என்று ந்துள்ளார்கள் என் மோசடி ஆள்மா
நீங்களே தெரிந்து ஒளுங்கள்.
ஆண்டு வெளி
al Manuccripts மூன்றாம் அறிக் ந்த மன்னர்களால் 66 கடிதங்களின் பயர்ப்பு வெளியிட 1815ம் ஆண்டு ட்கும் பிரித்தானிய கும் இடையில் தில் சிங்களப் பிர கையொப்பமிட்டு இன்றும் கண்டி பாருட்காட்சிசாலை கீர்த்திரீ இராச கொண்ட தொடர் மிழ் மொழியிலே அக்கடிதங்களை ாள நூதனசாலை
யில் காணலாம். பிரெஞ்சு மன்னன் 16வது லூயிக்கும் கீர்த்திரீ இராசசிங்ணுக்கும் இடையில் 1777ம் ஆண்டில் ஒரு நட்பு உடன்படிக்கை செய்யப்பட்டது. இந்த உடன்படி க்கை சிங்கள மொழியிலோ அல் லது பிரெஞ்சு மொழியிலோ எழுத ப்படவில்லை. அது தமிழ் மொழி |11||08ნს எழுதப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலப்பிரதி பாண்டிச்சேரியிலுள்ள தொல் பொருள் காட்சி சாலையில் பார்வை க்கு வைக்கப்பட்டுள்ளது.
போர்த்துக்கீச வரலாற்று ஆவணங்கள் தருமபாலாவை பெரிய
பண்டாரம் எனக் குறிப்பிடுகின்றனவே
யொழிய மகா பண்டாரம் எனக் ക്രിബിഞ്ഞു.
3ம் பராக்கிரமபாகுவின் அரண்மனையில் தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கட்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அவ னின் அரண்மனை புலவரான போதி ராசாவால் சரஜோதி மாலை தமிழில் LILLILLg).
லோகாதீசன் ஆட்சிக்கால த்தில் (கி.பி.169-291) அபயகிரி விகாரையில் தமிழ் மொழி மூலம் பெளத்தம் பரப்பப்பட்டது.
க்கிறேன் என எழுதினான்.
ஆகவே அன்னியர் ஆட் சியில் சிங்கள மொழி ஆட்சிமொழி யாகும் அளவிற்கு வளர்ச்சி கண்டு தமிழோடு சமநிலை பெற்றது. இந்த நிலையை தமிழ், சிங்களத்தலை வர்கள் ஏறறுப் போற்றி வந்தார்கள் 1932ம் ஆண்டு ஆடி மாதம் ஐந்தாம் நாள் சட்டநிரூபண சபையில் சிங்களமும் தமிழும் இந்த நாட்டில் ஆட்சி மொழியாக வேண்டு மேயானால் அதற்கான முன்னேற் பாடுகள் எப்படி அமைய வேணடும் என்று கேடபிள்யுபெரேரா முன் மொழிய அதைக் கலாநிதி என்.எம். பெரேரா வழிமொழிந்தார் எதிர்ப்பின்றி சட்டம் நிறைவு செய்யப்பட்டது. அச்சட்டத்தின் உள்ளடக்கம் 1) சிங்களத்தில் அல்லது தமிழில் உயர் தேர்ச்சி பெறாத எவரையும் வருங்காலத்தில் சிவில், எழுது வினைஞர் சேவையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. 2) சிவில், எழுதுவினைஞர் சேவை களில் சேர்ந்து கொண்டவர்கள் தமிழ் சிங்கள மொழியில் தேர்ச்சி காட்டி னால் ஒழிய பதவி உயர்வு வழங்கக்
in LTJ). 3) எந்தவோர் ஆளாவது சிங்கள
அன்று சட்டசபை இயற்றிய சட்டத்தை அமுலாக்க வேண்டிய அதிகாரிகளும் ஆண்ட பிரித்தானியர்களும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று நாம் இந்த அநாவசிய கோரயுத்தத்திற்கு, முகம் கொடுக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டருக்காது
ஆனால் அடுத்து வந்த கோதாபயனின் ஆட்சிக்காலத்தில் அரண்மனையிலிருந்த தமிழ் நூல் கள் எல்லாம் எரிக்கப்பட்டு 100 பெளத்த துறவிகளும் நாட்டை விட்டே துரத்தப்பட்டனர்.
BEST 65, difl60 FILILD, E LIDIGUT6). குருனாகல், கண்டி கோட்டை கோட்டகம, பதவியா, பாலமொட டை, பொலநறுவ, செங்கடல என்ற இடங்களில் அதிக அளவில் தமிழ் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டு ள்ளன. அவை அனைத்தும் இப்பகு தியில் தமிழ்மொழி ஆதிக்கம் பெற்றி ருந்ததை உறுதி செய்கின்றன.
மாத்தளை தல்ஹங்கொட விகாரைக் கல்வெட்டு கி.பி.2ம் நூற் றாண்டைச் சேர்ந்தது. இது தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் பிக்கு களுக்குச் சொந்தமானதாகும்.
கி.பி. 11ம் ஆண்டில் 4ம் மகிந்தனின் சிலைக்கடியில் காண ப்பட்ட கல்வெட்டுக்கள் அம்பக மகுளி என்ற இடத்தில் தமிழர் ஆட்சி நடை பெற்றதாகக் குறிக்கப்
பட்டுள்ளது. இத்தனையும் அன்னிய
ஆட்சிக்கு முன் இலங்கை மன்ன
D செல்லத்துரை
ர்கள் அனைவரும் தமிழோடு தொடர் புடையவர்கள். ஆனால் பெளத்த த்தை ஆதரித்தவர்கள் பெளத்தம் தமிழர் மடியிலும் தமிழ்மொழியின் தாலாட்டிலும் சைவத்தின் அணை ப்பிலும் வளம் பெற்றது என்பதை உறுதி செய்கின்றன.
அன்னியர் ஆட்சியில் 1813ம் ஆண்டு பிரித்தானிய ஆட்சி யாளராக இருந்த சேர் பிரவுன்றிக் என்பவர் தன் மேலதிகாரியான குடி
யேற்றநாட்டு மந்திரிக்கு எழுதிய
ஆவணத்தில் இலங்கையில் சிங் கள மொழி எவ்வளவு அவசியமோ அதுபோல வடகிழக்கில் தமிழ் மொழி அவசியமாகும் போர்த்துகேய மொழி எல்லா மாகாணங்களிலும் பேசப்பட்டாலும் புத்தளம் கற்பிட்டி தொடக்கம் மட்டக்களப்பு வரை வாழ்வோரின் மொழி தமிழாகவே இருக்கிறது. எனவே சிங்களத்தி ற்கும் தமிழுக்கும் சம உரிமை அளி
த்திலும் தமிழிலும் நடைமுறை களை நடத்தவும், பதிவுகளைச் செய்யக் கூடியதாகத் தன்னைக் காட்டினாலொழிய அவரை பொலிஸ் நீதிவானாகவோ அல்லது உயர் நீதிமன்ற நீதிவானாகவோ நியமிக்
Ꮷ5èᏏᏧinᏓ ITgᏂl. 4) குற்றவியல் வழக்குகளை தமி ழில் அல்லது சிங்களத்தில் நடத்த சட்ட அறிஞர்கட்கு அனுமதி வழங் கப்படவேண்டும் எனச் சட்டசபை தீர்மானிக்கிறது.
1932ம் ஆண்டு சிங்களத் தலைவர்களின் மொழிக்கொள்கை இவ்வாறு பரந்து விரிந்திருந்தது. அன்று சட்டசபை இயற்றிய சட்ட த்தை அமுலாக்க வேண்டிய அதி காரிகளும் ஆண்ட பிரித்தானியாக ளும் உரிய நடவடிக்கை எடுத்திருந் தால் இன்று நாம் இந்த அநாவசிய கோரயுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டருக் BThl
அதுமட்டுமல்ல நாகரிக மும் நல்ல உள்ளமும் படைத்த சிங்கள மக்கள் மத்தியில் நஞ்சைப் பாய்ச்சியவர் அமரர் ஜே.ஆர்.ஜெய வர்த்தனாவாகும் 1944ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி சட்டசபையில் இந்த நாட்டின் ஆட்சி மொழியாகச் சிங்களம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நஞ்சினும் கொடிய தீர்மா னத்தை ஜே.ஆர்.முன் மொழிந்தார். அவரின் முன்மொழிவை வழி மொழிய யாருமில்லை. அதற்கு மாறாக மட்டக்களப்பு பிரதிநிதியாக இருந்த திரு.வி.நல்லையா இந்த நாட்டின் ஆட்சி மொழியாக சிங்க ளமும் தமிழுமிருக்கும் என முன் மொழிந்தார். அதை எஸ்.டபிள்யு. ஆர்.டிபண்டாரநாயக்கா வழி மொழி ந்தார். சபை ஏற்றுச்சட்டமாக்கியது. இதை வழிமொழிந்து பண்டாரநாய க்கா பேசும் போது "ஒன்றுக்கு மேற் பட்ட மொழிகளை அரசகரும மொழி களாக வைத்திருப்பது சங்கட மென் பது தான் எதிர்த்தரப்பாரின் வாதமா கும் ஏனைய நாடுகள் இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை அரச கரும மொழிகளாக ஏற்றுக் கொண்டு திற ம்பட இயங்குகின்றன.
(தொடரும்.)

Page 3
தினக்க
23.10.2001
தேர்தல் வன்செ
பல்கள்.
இனிவரும் தினங்களில்
கட்சிகள் நிதானம் பேண வேண்டு
(கொழும்பு)
தேர்தலையொட்டிய வன்செயல்கள் இனிவரும் தினங்க ளில் அதிகரிக்கும் அச்ச நிலை பொது மக்களிடையே பரவலாக தோன்றியுள்ளது. A
குறிப்பாக அரசாங்கம்
அறிவித்துள்ள 57 பொலிஸ் உப அதிகாரிகள் திடீர் இடமாற்ற உத்தரவின் பின்னணி தொடர்பாக மக்கள் கவலையும், விசனமும் அடைந்துள்ளனர்.
இந்த இடமாற்றங்கள் யாவும் அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவுகளுக்கும், தேர்தல் செயலகத் திற்கும் நடை பெற்றிருப்பது குறிப்பி L—9595ნoნმნ95].
இது இவ்வாறிருக்க அரசி யல் கட்சிக்கிடையிலான மோதல் களும் இனிமேல் தீவிரமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடைபெறவுள்ள பிரசார மோதல்கள் அரசியல்க்கட்சிகளுக் கிடையிலான பழிவாங்கும் மோதல் களாக உருமாறும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தமிழ்கட்சிகள் நிதானத்துடன் குரோத மனப்பான்
மையின்றி நடந்து கொள்வதை ஆதாரப்படுத்திக் கொள்ள வேண் டும் என்றும் தமிழ்மக்களின் நல ன்பேணும் அமைப்புக்கள் பலவும் கருத்துக்களை வெளியிட்டு வரு கின்றன.
அரசியல் மோதலி களையும், அடாவடித்தனங்களை யும் மேற்கொள்ள விளைபவர்கள்
வடக்கு
எவராக இருந் தமிழ் சமூகம் எனவும் தமி பேணும் அை சுட்டிக்காட்டியு இதே தேர்தல் நெரு றம் அதிகரித்து
தல் வன்செய
கிழக்
bII 606II LID606IDULIĆ
(கண்டி) டெக்குகிழக்கில் நடை பெறும் யுத்தம் உடன் தீர்க்கப்பட் டாக வேண்டும். இல்லாவிட்டால் அது நாளை மலையகத்திலும் பர விவிடும் என இலங்கை தொழிலா ளர் காங்கிரஸ் தலைவர் ஆறு முகம் தொண்டமான் தெரிவித்துள்
III.
யுத்தம் தீர்த்துவைக்கப்பட வேண்டும் என்பதே இ.தொ.கா. வின் முதலாவது கோரிக்கையாக இருக்கும் எனக் குறிப்பிட்ட
தாண்டமான்
மலையகத்தில் யாருடன்
ஆறுமுகப்
போட்டியிடுவது ஐக்கியதேசியச் எதிர்பார்த்திரும் தேசியக் கட்சியி மலையகத்தில் போட்டியிடுவதா வுடன் இணைந் என்பதை இன்று றும் தெரிவித்து 61951 6 LD60)6)ugs upsids னிறுத்தியே இெ மேற்கொள்ளும்
சிறிய அரசியல் கட்சிகளு III base 5 (8660ÖL TILDI
-பிரதமர் ரட்னசிறி விக்கிரமநா
(நமது நிருபர்)
பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு வாக்களிக்க முடியா விட்டால் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களியுங்கள். சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அமைக்கப்படும் அர சாங்கம் நிலை அற்றது எனவும் பிரதமர் விக்கிரமநாயக்க பொர ளையில் நடைபெற்ற கூட்டத்தில் குறிப்பிட்டார்.
பிரதமர் தொடர்ந்து பேசு கையில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கம் அமைக் கும் முறை நீக்கப்பட வேண்டும் 1956 இல் கட்சியின் பிரபல உறுப்பி னர்கள் பலர் கட்சிக்கு துரோகம் விளைவித்தனர். அவர்கள் அப்படி வெளியேறிய போதும் சிறிலங் காவின் சரித்திர முக்கியத்துவம்
வாய்ந்த வெற்றியை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கூறினார். அவ்வாறான ஒரு
பக்கா கூ
நிலையையே எதிர்நோக்குகிற கட்சியின் வெற்றி பிரதமர் கூறினார்
தேர்தல் கண்காணிப்
நிலையம் அை
(நமது நிருபர்)
இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் தேர்தல் கண் காணிப்பு நிலையம் ஒன்றை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமை ந்துள்ளது. கட்சியின் தலைமை யகமான தாருளில் சலாமில் இயங்
கும் இந்த கண்காணிப்பு நிலை
யத்தின் தலைவராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிபீட உறுப்பினர் அன்வர் நியமிக்கப்பட் டுள்ளார்.
மக்கிறது தேர்தல் தாக்கல் செய்யப் இந்த கண்கான இரவு பகலாக ெ குன்றும் நா பெறும் தேர்தல் ந கண்காணித்துக் கட்சி உறுப்பினர்க வாளர்களுக்கு சனைகளையும் ഞണu|് ഖpr്ദ്ര யின் தலைவர் ரவு வித்தார்.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் ஊடகங்களும் ၈။း)မှူး) தலைப்பில் அண்மையில் ( நல்லிணக்க செயற்றிட்ட பிரிவில் அனுசரணையுடன் இதனை நடத்தியது. இந்நிகழ்வின் போ மாறன் மற்றும் மூத்த பத்திரிகையாளர் எம்.எம்.அமீன் ஆகியோர் உரையாற்றுவதையும் 2گ([;
 
 
 
 

݂ ݂
செவ்வாய்க்கிழமை 3.
பழிவாங்கல்கள்
அதிகரிக்கலாம்!
மன மக்கள் வலியுறுத்து
ாலும் அவர்களை
ன்னிக்க மாட்டாது மக்களின் நலன் ப்புக்கள் வலுவாக
660.
வளை தெற்கிலும் பக நெருங்க பதற் வருவதாகவும் தேர் கள் தொடர்பான
புகார்கள் தற்போது தினமொன் றுக்கு ஐந்தேனும் பொலிஸ் நிலை யங்களில் முறைப்பாடு செய்யப் படுவதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆளும் பொது ஜன ஐக்கிய முன்னணி ஆதர வாளர்கள் எதிர்க்கட்சிகளைச் சேர்ந் தோரை தாக்கும் சம்பவங்கள் பரவ லாக நடந்தேறி வருகின்றன.
கிலுள்ள யுத்தம் த்திலும் பரவும்!
தொண்டமான் எச்சரிக்கை
பற்றி முடிவுசெய்ய கட்சியின் பதிலை பதாகவும் ஐக்கிய ன் பதிலைப்படுத்து
இ.தொ.கா.தனித்துப்
அல்லது ஐ.தே.க போட்டியிடுவதா? அறிவிக்கும் என் 6III.
வ்வாறிருந்தாலும் வின் நலனை முன் B.T.E.T (LPL96) E6061T என்றும் அவர்
ககு
றுகிறார்
து. ஆனாலும் நிச்சயம் என்று
க்கு (p.bl.
வேட்பு மனு டும் நாள் முதல் iúil Éi506ould நாடர்ந்து இயங் பூராவும் நடை டவடிக்கைகளை
கொள்வதுடன் ள் மற்றும் ஆதர உரிய ஆலோ அறிவுறுத்தல்க என்றும் கட்சி ப் ஹக்கீம் தெரி
மேலும் கூறியுள்ளார்.
ĈU TIUJ 600I ஆசிரியர்களுக்கான
in D
சிாரண ஆசிரியர்க ளுக்கான கூட்டம் இம்மாதம் 30ம் திகதி காலை 1000 மணிக்கு வல யக்கல்வி அலுவலகத்தில் நடை பெறும். இதற்கு தவறாது சமூகம் அளிக்குமாறும், கூட்டத்திற்கு வரும் போது 2001ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு படிவத்தையும் ஏனைய ஆவணங்களையும் கொண்டு வரும்படியும் அக்கரைப் பற்று வலயக்கல்விப் பணிமனை அறிவித்துள்ளது.
அதிபரூடாக சகல சாரண ஆசிரியர்களுக்கும் மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பிரதிக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பல முக் கிய விடயங்கள் கலந்துரையா டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
(கொழும்பு) இலங்கைக்கு வரும் வெளி நாட்டு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த பத்து வரு டங்களில் மிக மோசமான வீழ்ச்சி
யை சந்தித்துள்ளது.
ரம்பர் மாதங்களில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 30,000 ஆக இருந்து வந் துள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கை இந்த ஆண்டில் பலத்த சரிவைக்
5) ga)|Fll IIIáMassi albog 300 வீதம் வீழ்ச்சி
வழக்கமாக ஆகஸ்ட், செப்
கண்டுள்ளது. இந்த ஆகஸ்ட் மாதத்தில் 11,000 பேரும், செப் ரம்பர் மாதத்தில் 12,000 பேரும் இலங்கைக்கு வந்துள்ள வெளி நாட்டு உல்லாசப் பயணிகளா 6) III.
இந்த வீழ்ச்சியானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஏறத் தாழ 300 வீத வீழ்ச்சி என்பதும் இலங்கையின் பொருளாதாரத்தில் உல்லாசப் பயணிகளின் பெற் றுத்தரும் வருமானம் குறிப்பிடத் தக்க இடத்தில் இருப்பதும் கவ னத்திற்குரியது.
பெரிய உல்லேயில் 200 மாணவர்
(UDLIT) பொத்துவில் பெரிய உல்லே அல் இஸ்ரக் வித்தியாலயத்தில் பொத் துவில் பிரதேச பாடசாலைகளின் மூன்றுநாள் சாரணர் பாசறை கடந்த வாரம் வெகு விமரிசையாக இடம் பெற்றது. அதிபர் எம்.சி.எம். றபிக் தலைமையில் இடம் பெற்ற இப்பாசறையை பொத்துவில் திரிசாரணர் குழுவினர் நடாத்தினர்.
மாவட்ட ஆணையாளர் யூ.எல்.எம் ஹாசிம், பொத்துவில் கோட்டக்கல்வி அதிகாரி எம். அஸிஸ் உதவி மாவட்ட ஆணை யாளர் எம்.ஐ.எம் முஸ்தபா சார ணிய தலைவர்களான எம்மலிக், கே.எம்.தமீம், எஸ்.காலித்தீன்,
எம்.றிஸ்வான், சமாதானக் கல்வி அதிகாரி செய்னுத்தின் உட்ப டப்பலரும் இதில் கலந்து கொண்
பங்கேற்ற சாரணர் பாசறை
LGOTf
(მufluu თ 6ზ(ჭის ასის இஸ்ரக் வித்தியா ம் பொத்து வில் அல் இர்பான் வித்தியாட பொத்துவில் மத்திய கல்லூரி, பொத்துவில் மெதடிஸ்த கல்லூரி சின்ன உல்லே அல் அக்சா ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 200 சாரணர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.
உதவி மாவட்ட ஆணை யாளர் எம்.ஐ.எம் முஸ்தபா அவர் களின் வழிகாட்டலில் கால் நடைப் பயணம், கிரிக்கெட் போட்டி, களித்தி நிகழ்ச்சி, சிரமதானம் ஆகிய முக்கிய சில நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.குடாக்கல், முதலைப்பா றை போன்ற இடங்களுக்கு ஊடாக கால்நடைப் பயணமும் இடம் பெற்றது.
ாழும்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. தமிழ் Paul_ofluoron) ஒன்றியம், தேசிய மகாகல்கடல பண்ணியசார தேரோ சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் விரிதமிழ் ல் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களின் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்

Page 4
23.10.2001
தமிழக உள்ளாட்சி தேர்தல் க
- Od 606060ING)
(சென்னை)
பெரும் பரபரப்பிற்கிடை யில் நடைபெற்ற தமிழக உள் ளாட்சி தேர்தல்களில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின் றன. அதே வேளை எதிர்க்கட்சி யான திராவிட முன்னேற்றக் கழ கமும் கணிசமான இடங்களைப்
பெற்றுள்ளது.
மாநகர கட்சிகளில் திரு நெல்வேலி சேலம் ஆகியவற்றில் அ.தி.மு.க.வும்,மதுரையில் தி.மு.க. வும் வெற்றி பெற்றுள்ளன. சென் னையில் தி.மு.க முன்னணியிலுள் ளது. அங்கு தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியுடன் மகன் மு.க.ஸ்ட்ாலின் மாநகர மேயராக த்ெரிவாகும் வாய்ப்பு உறுதியாகி வருவதாக சென்னை செய்திகள் கூறுகின்றன. இதே வேளை திரு ப்பி கோவை ஆகிய மாநகர சபைகளில் நேற்று மாலை வரை
தினக்கதிர்
அதிமுக அதிக இடங்களில் ெ
ஸ்ராலின் மீண்டும் GLDIIJITË
இரு கட்சிகளிடையேயும் இழுப்பு நில்ை தொடர்ந்த வண்ணம் இருந்
நகராட்சிகளில் நேற் றுப்பகல் வரை வெளியான முடி வுகளின்றி அதிமுக கூட்டணி 56 நகராட்சிகளையும், தி.மு.க.அணி 46 நகராட்சிகளையும் கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக தெரிய
வந்தது.
பேரூரா ளுக்கான மொத்த ங்களில் அதி.மு.8 யும், தி.மு.க 56 பெற்றிருப்பதாக வரை வெளியான வித்தன.
முதல்வரின் தொகுதி ஆளும் அ.தி.மு.க தே
(சென்னை)
தமிழக முதலமைச்சர் ஓபன்னீர்ச்செல்வத்தின் சொந்த தொகுதியான பெரிய குளம் சட்ட மன்றத் தொகுதியிலுள்ள உள் ளுராட்சி சபைகளில் ஆளும் அதி. மு.க தோல்வியைச் சந்தித்துள்ளது.
தேனி மாவட்டம் பெரிய குளம் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த சபன்னீர்ச்செல்வம் ஜெயல லிதா ஆட்சியில் வருவாய்துறை
- தரையில் நொறுங்கிய அமெரிக்க ஹெ
மந்திரியாகவும், பி பொறுப்பிலிருந்து பின்படி ஜெயலலி யதும் முதல்வர பேற்றுக்கொண்டவ தே
பன்னீர்ெ வரானதன் பின்ன உள்ளாட்சி தேர் தொகுதியில் அதி சரிவைச் சந்தித்து
வீழ்த்தினோம் என்கிறது தலி விபத்து என்கிறது அமெரிக்
அண்மையில் பாகிஸ் ான் விமான நிலையம் ஒன்றில் ரையிறங்க முற்படுகையில் அமெ க்க ஹெலி ஒன்று சேதத்திற் குள்ளாகியிருந்தது. மேற்படி சேதம் தற்செயலாக ஏற்பட்ட விபத்து என் கிறது அமெரிக்க அரசு மேற்படி ஹெலிதாம்மால் சுட்டு வீழ்த்தப் பட்டது என்கிறது தலிபான்.
இந்தியப் பெருங்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள யு எஸ். எஸ் கிட்டி என்ற விமானம் தாங் காக் கப்பலில் இருந்து ஐந்து ஹெ
லிகள் கற்தகாருக்குள் பறந்து வந்ததாகவும் தலிபான்கள் கூறி புள்ளனர்.
மேற்படி ஹெலியில் 20. 25 அமெரிக்கப்படையினர் இருந்த தாகவும் தாம் விமானளதிர்ப்பு துப் பாக்கியால் கட்டதில அந்த ஹெலி சேதத்திற்கு உள்ளாகி பாகிஸ்தா னை நோக்கி பறந்து சென்று தரை யில் விழுந்து நொருங்கி சேதம டைந்தது
இவ் அனர்த்தத்தின் போது ஹெலியில் பயணித்த
அனைவரும் கெ தலிபான் தெரிவித்
மேற்படி நடவடிக்கையில் அல்ல என்றும் அ இருந்து உணவு ஏற்றிக் கொண்டு கிட்டியை நோக் படுகையிலேயே ளாகியது என்று மட்டுமே மரணம் றும் அமெரிக்க அ வித்துள்ளனர்.
சர்வதேச கோரிக்கைகளையும் இஸ்ரேல் தொடர் படை நடவடி
(ரெல் அவிவ்)
சிர்வதேச கோரிக்கை களையும் மீறி பாலஸ்தீன பகுதிக ளில் இஸ்ரேலிய படையினர் "தீவிர வாதிகளை தேடியழிக்கும் ராணு வ நடவடிக்கையில் ஈடுபட்டு வரு கின்றனர்.
இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள இஸ்ரேலிய அரச தரப்பு அண்மையில் நடந்த இஸ்
ரேலிய அமைச்சரின் கொலையுடன் சம்பந்தப்பட்ட பாலஸ்தீன தீவிரவாதி களை தேடி அழிக்குமுகமாகவே தமது படையினர் மேற்குக் கரை யில் தாக்குதல்களில் ஈடுபட்டு வரு வதாக கூறியுள்ளது.
இது வரையில் 20 பால ஸ்தீன இளைஞர்கள் இரேலிய அமைச்சர் கொலை சம்பந்தமாக
மேற்கு கரையில் பதற்றம் நீடிக்
சுட்டுக்கொல்லப் யோ இருப்பதா அரசு தெரிவித்து
@6móG தல்களில் தரை துப்பாக்கிகள் பூட் உலங்கு வானுர் தப்பட்டு வருவ தக்கது.
இரு வட முன்னணிப்படையின தலிபான்கள் தூக்குத் தண்டை
போர்க்களத்தில் பிடிபட்ட வட முன்னணியைச்சேர்ந்த கமா னன்டர்கள் இருவருக்கும் படை வீரர் மூவருக்கும் பகிரங்க துாக் குத்தண்டனை விதித்தனர் தலி LUIT GÖTEB56.
கடந்த 15 தினங்களாக அமெரிக்க பிரிட்டன் கூட்டு விமானப் படை தலிபான் நிலைகள் மீது தொடர்ச்சியாக விமானத்தாக்குத லை நடத்திவருகின்றது. கடந்த 3 தினங்களிற்கு முன்னர் அமெ ரிக்கா தரைப்படைக் தாக்குதலை
யும் ஆரம்பித்துள்ளது.
இந்த சூழ் நிலையில் தலிபான் எதிர்ப்பாளர்களான வட முன்னணியைச் சேர்ந்த படைவீரர்க ளும் அமெரிக்க ஆதரவுடன் தலிபான்களிற்கு எதிரான தமது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக தலிபான்களின் நடவடிக்கைகளை வேவுபார்க்கச் சென்ற படையினர் ஐவர் தலிபான்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களையே தலி
LITT GÖTE66MI LD6mDIT பகிரங்க துாக்கு உட்படுத்தியுள்ள
DGUT பால்க் மாகாண ராகவுள்ளது. கட ந்து இந்த மாக ளின் ஆட்சியின் கின்றது. கடந்த இந்த நகரை முன்னணி படை போரிட்டு ஓரளவு டுள்ளனர்.
 
 

செவ்வாய்க்கிழமை
NIIñi: பற்றி! Ü–
சி தலைவர்க முள்ள 602 இட 89 இடங்களை இடங்களையும் நேற்றுப் பகல் முடிவுகள் தெரி
ng) ற்றது!
ன்னர் முதல்வர் நீதிமன்றத் தீர்ப் ா பதவி விலகி ாகக் பொறுப் என்று தெரிந்த
சல்வம் முதல் ர் நடைபெற்ற லியே அவரது மு.க தற்போது ள்ளது.
■ III 60; bII
ால்லப்பட்டதாக துள்ளது. தலிபானது போர் ஈடுபடும் ஹெலி து பாகிஸ்தானில் பொருட்களை uj. ബീ. ബ് கி பறக்க முற் விபத்துக்குள் இதில் இருவர் அடைந்தனர் என் திகாரிகள் தெரி
ÉNDHI
கவும் இரேலிய iளது. லின் தாக்கு படையினரோடு ய சண்டையிடும் திகளும் ஈடுபடுத் து குறிப்பிடத்
ருக்கு 60
ஷெரிப் நகரில் தண்டனைக்கு III.
ஷெப்ம் நகரம் தின் தலை நக த 1998இல் இரு ணம் தலிபான்க ழ் இருந்து வரு SD 6)IUBIB6ITB கைப்பற்ற வட oil H2(560)LDLITE வெற்றியும் கனன்
தொடரும்
அகதிச் சிறுவன் ஒருவன் காற்றாடி பறக்க விட்டு விளையாடுகிறான்.
த்தியில் ஆப்கா
NA NA
அமெரிக்க விமானத்தாக்குதலால் சேதமுற்ற கட்டிட இடிபாடுகளை அகற்றும் ஆப்கானியர்கள்
”。
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் அமெரிக்க உயர் ஸ்தானிகர் காரியாலயத்திற்கு முன்பாக கூடியுள்ள சமாதான விரும்பிகள்
பின்லேடனுடன் தொடர்புள்ள இரு ஆங்கிலேயேர்கள் கைது
(συσούτι 6όΤ)
ஒஸாமா பின் லேடனின் அலி கொப்டா அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப் படும் இரண்டு ஆங்கிலேயர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Lilfi L6óflöt GröGegirl“ லண்ட்யார்ட் பொலிசாரின் விசார ணைகளிலிருந்து இவர்கள் கைது செய்யபட்டுள்ளதாகவும அமெரிக் காவில் நடைபெற்ற தாக்குதல்க ளுக்குப் பின்னர் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கைதா கியுள்ள முதலாவது இஸ்லாமியர்
அல்லாத வேற்றினத்தவர்கள் இவர் களே என்றும் இலண்டனிலிருந்து வெளிவரும் 'சண்டே ரெலிகிராம்" பத்திரிகை தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய தீவிர வாதி களின் செயற்பாடுகளை பிரிட்டனில் கண்காணிக்கவென 'முழுவட்ட BLGilgai, Gods" (OperatCOm full Crale) என்னும் தேடுதல்வேட்டை 6ðu | GröGlæsil 6060ölLu Isn' GLIT6Ól சார் ஆரம்பித்திருப்பதாக குறிப்பிடும் "சண்டே ரெலிகிராம்'
கைதான ஆங்கிலேயரில் ஒருவர் கணணித்துறையில் திறன் மிக்கவர் என்றும் தெரிவித்துள்ளது
கோழிப்பண்ணையாளர்களே
உங்களுக்கு ஓர் நற்செய்தி ! கோழிக் கூட்டு கழிவுகள் உங்களுக்கு ஓர் பிரச்சினையா..?
கவலையை விருங்கள்
கோழிக்கூட்டுக்கழிவுகள் அகற்றப்பட்டு, கூடுகள் தொற்று நீக்கம் செய்து தரப்படும்.
தாடர்பு கொள்ளவும்:
மன்று, கல்லடி தாளங்குடாப் பன்ைனை േറ്റ 6698
தொபே இ 22500

Page 5
23.10.2001
தினக்கதிர்
கட்டுப்பாடற்ற பகுதிகளில்
அமைப்பதற்கு படையி
(அதிரன்)
கட்டுப்பாடற்ற பகுதிகளி லுள்ள வாக்காளர்களின் நலன் கருதி வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்க முடியும் எனத் தெரிவித் துள்ள மட்டக்களப்பு மாவட்ட தேர் தல் உதவி ஆணையாளர் பாது காப்புத்தரப்பு அதற்கு ஒத்துழைக் குமாயின் அதனை அவ்வப்பகு திகளிலேயே அமைக்கலாம் என வும் கூறினர்.
மட்டக்களப்பு மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் சிவபாலசுந்தரத்திடம் இம்முறை தேர்தல் தொடர்பாக எமது செய் தியாளர் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இத்தகவலை வெளி ui LTj.
2000ம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது படைத்தரப்பு அனுமதி கிடைக்காததாலேயே படைக்கட்டுப்பாடற்ற பகுதிகளுக் ETC வாக்களிப்பு நிலையங்களை கட்டுப்பாட்டுப்பகுதிகளில் அமைத் திருந்தோம். ஆனால் இம்முறை அவ் அனுமதி கிடைத்தால், கட்
டாயம் அப்பகுதிகளிலேய உரிய வாக்களிப்பு நிலையங்களை அமை க்க முடியும் எனவும் அவர் குறிப் Lilu 'LIT j.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத் தல் வரிசையில் செயலகத்தின் வாசலில் முட்கம்பித்தடைகள், மற்றும் மேலதிக பொலிஸ்ப்பிரிவு என்பன அமைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட் டத்திலுள்ள தபால் வாக்காளர்கள் தமது பதிவுகளை மேற்கொள்வதில் மாவட்ட செயலகத்தில் மும்முரம் மாக ஈடுபட்டு வருகின்றனர்.
அரச அதிபர் கருத்து வெளியிடுகையில் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான சகல ஏற் பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள் ளன. ஆனால் இது வரை யாரும் கட்டுப்பணம் செலுத்தவோ மனுத் தாக்கல் செய்யவோ இல்லை என்
| DITU.
இலங்கையில் இவ்வரு டம் டிசம்பர் 05ம்திகதி நடைபெற வுள்ள 12வது நாடாளுமன்றத்
ஆசிரியர் செயலாற்றுகைத்திட்டம் மீண்டும் அமுல் படுத்தப்பட்டுள்ளது
(காரைதீவு நிருபர்)
அரசாங்க பாடசாலைக ளில் கடந்த பல மாதங்களாக நிறு த்தி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் செயலாற்றுகைத் திட்டம் மீண்டும்
அமுலுக்கு கொண்டு வரப்பட
வுள்ளது.
இதற்கான சுற்று நிரு பத்தை கல்வியமைச்சின் செய
லாளர் கலாநிதி தாராடிமெல் வல யக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கைத் தமிழர் ஆசிரி யர் சங்கம் முன்னாள் கல்விய மைச்சர் சுசில் பிரேம் ஜயந்திடம் விடுத்த கோரிக்கையையடுத்தே மேற்படி திட்டம் நிறுத்தி வைக் கப்பட்டிருந்தது.
போரினால் சீரழிந்துள்ள சமூக
ஒழுங்கை பேன
(காரைதீவு நிருபர்)
அம்பாறை மாவட்டத் தில் யுத்த சூழ்நிலையினால் சீர்குலைந்துள்ள சமூக ஒழுங்குக ளை மீளக்கட்டியெழுப்ப `கவ் சோ" அமைப்பு விசேட செயற்றிட்ட மொன்றை நடைமுறைப்படுத்த வுள்ளது.
புலமைப்பர்ட்சையில்
சித்தி (களுாவஞ்சிகுடி நிருபர்)
கிளுதாவளை மகா வித்தியாலயத்தில் இம்முறை ஐந்து மாணவர்கள் 5 LIÓ 鲇J புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். எஸ்.சித்தார்த்தன் 138 எம் டினோஸ்கரன் - 136 எஸ்.சிலாநதி - 125 எஸ். துலக்ஷனன் - 24 என்ருத்ரா - 123
ஆகியோர் சித்தியடைந் தவர்கள் ஆவர்.
பூபாதவராஜா தலைமையில் மாங்காடு சமுர்த்தி
GJ III jb jjlu 'L Li யூ.என்.டி.பி.ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள் உதவவிருப்பதாக 'கவிசோ' இணைப்பாளர் ஏ.ஏ.ஜப் பார் தெரிவித்தார்.
இத்திட்டத்தை பரீட்சார்த் தமாக சம்மாந்துறை வலயத்தி லுள்ள 40 பாடசாலைகளில் நடை முறைப்படுத்தவுள்ளனர். குறிப்பிட்ட பாடசாலைகளில் 5ம் வகுப்புக்குக் கீழ் உள்ள மாணவர்கள் அவர் களது பெற்றோர்கள் இத்திட்டத்தில் உட்படுத்தப்படவிருக்கின்றனர்.
மாணவர் சூழல், பெற் றோர் பாடசாலையின் பங்களிப்பு போன்ற அம்சங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடாத்தப்படவுள்ளன. முடிவில் 1500 பிள்ளைக ளுக்கு உடுதுணி மற்றும் பாடப் புத்தக பைகள் என்பன வழங்கப் படும் மொத்தமாக 50 வகுப்புக
ளும் நாளொன்றுக்கு 4 விரிவுரை கள் இடம்பெறும் யுத்த சூழ்நி லையினால் மனநிலை பாதிக்கப் பட்ட மாணவர், பெற்றோர் புத்து ணர்ச்சி பெற இதனால் வாய்ப்பேற் படும் என நம்பப்படுகிறது.
-
செயலணியால் நடாத்தப்பட்ட முதியோ
- LDL ( தேர்தலுக்கென நிலையங்கள் 6
6T60T.
LDLIL 5 லுள்ள மூன்று திகளிலும் 2820 உள்ளதாகவும், தொகுதியில் உ காளர்களுக்கென நிலையங்களும் தொகுதியிலுள்ள காளர்களுக்கென்
9II
இரு த
(காரைதீ திெர்வ தேர்தலில் அம்பா தமிழ் மக்கள் ச கள் போட்டியிட தமிழர் டணி, ரெலோ, தமிழ் காங்கிரளி
35O கெ
(களுவாஞ்சி D. L. டத்தில் 3500க் அங்கவீனர்கை குடும்பங்கள் உ முனை தென் எ தீவு பற்று பட்ட செயலகப் பிரிவு
(36).
(காரைதீ
ற்ை பொது தேர்தல் ே கருத்துக்கள் இங் 89Աb ! பட்டினம் தான் பரிபாலனத்தைக் அத்தலைப்பட்டி நாட்டுத் தொட வாக்கு உள்ள களை அபிவிரு வெற்றி வேட்பா தெரிவு செய்ய
இவ்வ தேச சபையின் பினர் பிரீதர்ம தெரிவித்தார். ே
பிரதே வேண்டுமெனின் தர்களை அனு பாராளுமன்றத்
பொருளாதார கிராமிய வள அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் பொன்னுத்துரை உை
தியோர் ஒருவருக்கு மலர்மாலை சூடி கெளரவிப்பதையும் படத்தில் காணலாம்.
படம்:- தகவல் க
 
 
 
 

ܗܘܝ
செவ்வாய்க்கிழமை 5
வாக்களிப்பு நிலையங்கள்
னரின் அனுமதி தேவை
டு.உதவி தேர்தல் ஆணையாளர் தகவல்
315 வாக்கெடுப்பு ஏற்படுத்தப்படவுள்
களப்பு மாவட்டத்தி தேர்தல்த் தொகு 9 வாக்காளர்கள் இதில் கல்குடாத் Sir GT 80,685 Gurg, 97 வாக்கெடுப்பு
மட்டக்களப்புத் T 130,846 G.IIIa, 147 வாக்கெடு
ப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியிலுள்ள 79548 வாக் காளர்களுக்கென 71 வாக்கெடுப்பு நிலையங்களும், ஏற்படுத்தப்பட வுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
11வது தேர்தலில் வாக்க ளித்த வாக்காளர் தொகையினை விட இம்முறை 7ஆயிரம் வரை யிலேயே வாக்காளர்கள் தொகை
பாறை மாவட்டத்தில் மிழ் அணிகள் போட்டி
வு நிருபர்) ரும் பாராளுமன்ற றை மாவட்டத்தில் ார்பில் இரு அணி விருக்கின்றன.
விடுதலைக்கூட் ஈ.பி.ஆர்.எல்.எவ், இணைந்த கூட்
டணியும், ஈ.பி.டி.பி.யும் போட்டியிட விருக்கின்றன.
மாவட்டத்தில் தமிழ் வாக் காளர்களின் தொகை 67621 ஆகும். இந்நிலையில் உள்ள வாக் குகளை பிரித்தால் தமிழ்ப்பிரதிநிதித் துவம் பறிபோகும் என்று அம் பாறை மாவட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
0 அங்கவீனர்களை
600i
குடி நிருபர்)
களப்பு மாவட் கும் அதிகமான 96ITEE GEBIT 6001|- உள்ளதாக மண் ருவிற்பற்று போர ஒப்பளை பிரதேச களுக்குப் பொறுப்
படியும் ஒரு மக்கள் கருத்து
குடும்பங்கள்
பான நலன்புரி உத்தியோகத்தர் சாமித்தம்பி ரவீந்திரன் தெரிவித்தார்.
பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் 134 குடும் பங்கள் அங்கவீனர்களைக் கொண் டுள்ளதாக அவர் மேலும் தெரி வித்தார்.
ர் கல்வி கற்றவர்களே ட்பாளராக வேண்டும்!
வு நிருபர்)
டபெறவிருக்கும் தொடர்பாக சிலரது கே தரப்படுகிறது. நாட்டின் தலைப் அந்த நாட்டின் கொண்டுள்ளது. அத்தினதும், வெளி ரபுகளிலும் செல் வரே தமது பகுதி நத்தி செய்வதில் ளர்களாக மக்கள் வேண்டும். ாறு நிந்தவூர் பிர முன்னாள் உறுப் லிங்கம் கருத்துத் மலும் அவர் பேசு
ச சபைகளுக்கு மண்ணின் மைந் ப்பலாம். ஆனால் திற்கு அனுப்பப்
ர் தின விழாவில், ரயாற்றுவதையும்.
வாஞ்சிகுடி நிருபர்)
படுபவர்கள் உயர் கல்வி கற்ற வெளிநாட்டுத் தொடர்புகளுள்ள வராக இருக்க வேண்டும் என்று
கூறினார்.
ഉളേ, (ഖങ്ങണ് കി ബ தீவைச் சேர்ந்த சிரேஷ்ட நில அள வையாளர் வே.இராஜேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்:
வேட்பாளர் ஒருவர் எப்படி இருப்பினும் பாராளுமன்றத் திற்கு செல்ல வேண்டியவர் மணி ணின் மைந்தராக இருக்க வேணன் டும், கொழும்பிலிருந்து விட்டு ஆறு
வருடத்துக்கொரு தடவை இங்கு
வந்து ஷோக் காட்டி விட்டு வாரா திருப்பவர்கள் பொருத்தமில்லை. மக்களோடு மக்களாக நின்று அபி விருத்தி வேலை செய்யக் கூடிய வர்களாக இருக்க வேண்டும் வீறா ப்புப் பேசி இன்னமும் தமிழர்களை ஏமாற்ற முடியாது. அப்படிப்பட் டவர்களை விரட்டுவோம்" என்றார்.
நீர்ப்பம்பி ஒன்றை வழங்கிய போது எடுத்த படம்
பூசையும் இடம்பெறவுள்ளது.
களுவாஞ்சிகுடி கிராமிய வள அபிவிருத்தி ഖaിധിയെ வாடிக்கையாளர் ஒருவருக்கு வெளிக்கள உத்தியோகத்தர்
அதிகரித்துள்ளது.
இம்முறையும் மட்டக்க ளப்பு மாவட்டத்திலுள்ள சகல பகுதிகளிலும் வாக்கெடுப்பு நடத்து வதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக தெரி வித்த ஆணையாளர் இவ் அலு வலகங்களில் கடமையாற்றுவதற் கான அலுவலர்கள், இலி கிதர்கள் தொடர்பான தீர்மானங்கள் இது வரை மேற்கொள்ளப்படவில் லை எனவும் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் சித்தி
புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவன், தவராசா கஜன் 131 புள்ளிக ளைப் பெற்று சித்தியடைந்துள் 6:IIIII.
வவுனியா இல 18, குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் பாதனுஷன் 2001 ம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 160 புள்ளி களைப் பெற்று பாடசாலையில் முதலாம் இடத்தையும், வவுனியா மாவட்டத்தில் 17ம் இடத்தையும் பெற்று சித்தியெய்தியுள்ளார்.
நவராத்திரி விழாவும் அம்மன் தேர்பவனியும்
மட்டக்களப்பு தாமரைக் கேணி ரீ மகா மாரி அம்மன் ஆலய பரிபாலன சபையின் வருடா வருடம் நடாத்தும் நவராத்திரி விழாவும் அம்மன் தேர் பவணி ஊர்வலமும் இம்முறையும் மிகவும் கோலாகலமான முறையில் 17ம் திகதி புதன் கிழமை ஆரம்பமாகி 9ம் நாள் 26ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை விஜயதசமியுடன் நிறைவுபெறும் தினமும் காலை 700 மணிக்கு காயத்திரி ஜெபமும், பிற்பகல் 400 மணிக்கு அபிசேகம் ஆரம்பமாகும் 1008 (BLITր) մ

Page 6
23.10.2001
தினக்கத்
கிழக்கு மக்களுக்
ஐ.தே.கட்சியின் து
Elpi, மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு திருகோண ഥഞ6), ജ|DLIഞ] |DIഖLLEഞണ് எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கோரி க்கையின் பேரில் ஐக்கிய தேசியக் கட்சியானது அம்பாறை மாவட்டங்க ளில் வாழும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களது விருப்பத்திற்கு மாறாக வேட்பாளர்களை நிறுத்தாது விட்டுக் கொடுப்பதென்பதானது அரசனை நம்பி புருசனை கைவிட்டு விடும் செயலுக்கு ஒப்பான தாகும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமை த்துவத்தின் செயற்பாடானது நீண்ட கால அடிப்படையில் மிகப்பாரது JLDT60I ിഞ്ഞുണ്ടല്ലെങ്കണ எதிர்காலத் தில் இது விடயத்தில் ஏற்படுத்தும் பொதுஜன ஐக்கிய முன்ன ணியின் கொள்கைகளோடு இணங்கி கடந்த ஏழுவருடகாலமாக ஒட்டி உற வாடிய பூரீ லங்கா முஸ்லிம் காங்கி ரசானது சில சாக்குப் போக்குகளுக் காக அக்கட்சியினுடனான உற வுகளை முறித்துக் கொண்டு ஐக் கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் கவிழ்ப்புக் கொள்கையுடன் ஒத்து ழைத்து ஆட்சியை கவிழ்த்தது. அந்த கைங்கரியத்தைச் செய்த மைக்காக அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு மாசு கற்பிக்கும் விதத்தில் கிழக்கு வாழ் தேசியக் கட்சி ஆதரவாளர்களின் வாக்குரிமை யை பறிக்கும் விதத்தில் ரீலங்கா
முஸ்லிம் காங்கிரசானது செயற்பட்டு
வருவது அப்பட்டமான ஜனநாயக
மனித உரிமை மீறலாகும்.
எப்படியாவது ஆட்சிக்
கட்டிலேற வேண்டும் என்பதற்காக
காலம் காலமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தவர்களை ப்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அடகு வைத்து ஆட்சியை பிடிக்க எத்தனி க்கும் ஐக்கிய தேசியக் கட்சி தலை மைத்துவமானது கொள்கை பிடிப் பற்ற ஒரு தலைமைத்துவம் என் பதை முழு நாட்டிற்கும் பறைசாற்றி வருகிறது. ஆட்சியை கவிழ்க்க ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒத்து ழைத்தது என்பதற்காக கிழக்கு மக் களை நிர்க்கதியாக்கி அரசியல்
எம். எம். ஏ. லெப்பை செயலாளர் நாயகம் கிழக்கு மக்கள் ஜனநாயக முன்னணி
அநாதைகளாக்கி முஸ்லிம் காங்கிர சின் ஏகபோக அரசியல் அதிகாரத் திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளமை 53 வரு டகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதற்கு சமனாகும்.
பரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் கட்சியானது இலங்கை வாழ் முஸ்லிம்களின் உரிமைகளை பெற் றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். இவ்வாறான ஒரு கட்சியானது கிழக்கு வாழ் முஸ்லீம்
களின் அரசியல் இலங்ைைக இந் அரசியல் தற்ெ திற்கு ஆளாக்கி கட்சியின் கூட்டுக் தலில் பரிணமிட்ட க்கு ரீலங்கா மு வரலாற்றுத் துரே உரிமை முக்கி அதிகாரமும் நாட ளுமே முக்கிய வைத்துள்ளது.
ரீலங் ரசின் தலைவர் பு அஸ்ரப் அவர்கள் கட்சித் தலைவர்
ரமசிங்க இருக்குப்
னுடன் எவ்வித
வைக்கக் கூடாது ப்பதற்கு முன்னர் நடைபெற்ற வைத்து பகிரங்க ளார். ஆனால் த மைத்துவம் மறந் கட்சியுடன் பொது அரசைக் கவிழ்த் தேனிலவு கொண் இத்தேனிலவில்
பிள்ளைகளை ஒ லது கழுத்தை
லுமாறும் நிபந்தை
Bġbl.
சிறுபா6 தோற்றம் பெறுவது இழைக்கப்படும் அ
தமிழ்க்கட்சிகளின் பலவீனத் தலை நிமிரும் சிங்களக் கட்
2வது நாடாளுமன்ற தேர்தலுக்கு நாள் குறிப்பிடப்பட்டு விட்டது. இம்மாதம் 20 முதல் 27 வரை கட்டுப்பணம் செலுத்த தெரிவு அத்தாட்சி அதிகாரிகள் அனுமதி அளித்திருக்கின்றார்கள். இம்முறை யும் தேர்தல் திருவிழா களை கட்டப் போகின்றது. கடந்த தேர்தலில் மிக குறுகிய பெரும்பான்மை பலத்துடன் பொ.ஐஜ.மு ஆட்சியமைத்தது. ஆயிரம் பொய் சொல்லி ஆரம்பித்த ஆட்சி பொருளாதார சிதைவுகளு டன் கேலிக் கூத்தான முறையில் வீழ்ச்சி கண்டது. யுத்தம் மூலம் சமாதானம் என தொனி மாற்றிய சந்திரிக்கா அரசு தமிழ் மக்களின் வெறுப்பையும் மிக அதிகமாக சம்பா தித்துக் கொண்டது. வடகிழக்கில் அற்ப தொகையில் பெற்ற ஒரு ஆசனமும் எதிர்வரும் தேர்தலில் கிடைக்காமல் போய்விடும்.'
முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்ட நிலையில் தேஐ. முன்னணியுடன் நேரடி மோதலில் இறங்கி பலப்பரீட்சை மூலம் ஆசன ங்களை பகிர்ந்து கொள்ளும் நூஆ வின் நிலை கவலைக்கிடம் தமிழர் விடுதலை கூட்டணி யூ.என்.பிக்கு ஆதரவு வழங்கப் போவதாக தேர்த லுக்கு முனபே வாக்கு கொடுத் துவிட்டது. தமிழீழ கட்சிகள் வழக் கம் போல தங்கள் ஒற்றுமையி னத்தை காட்டிவிடுவார்கள். யூ.என்.பி கிழக்கில் நிமிர்ந்து நிற்கக்கூடிய பல சாத்திய கூறுகள் தென்படுகின்றன. நாடு பூராகவும் இந்நிலை தோன்றி புள்ளது. இதை ஊர்ஜிதம் செய்வது போல் தமிழ் முஸ்லீம் கட்சிகளுடன் கூட்டு சேரும் வாய்ப்பு இருப்பதாக
ரணில் கூறியுள்ளார்.
அரச தரப்பு 9 எம்பிக் களும் செய்யும் பிரசாரம் அரசை ஆட்டம் காணச் செய்யும் சமாதா னம் என்று கூறி ஆட்சிபீடம் ஏறியவர் கள் சமாதானத்தை இனி, தொனி யாக்க முடியாது மக்கள் செவிமடு
GÖ (AUGÖGNI
bilalayI
க்க மாட்டார்கள் ஆரம்பத்திலேயே கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஆணைக் கட்சி ஆட்சியமைப்பது நிச்சயம் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடு த்தது போல் ஜே.வி.பி அரசியல் செல்வாக்கு பெற்றுள்ளதால், அதன்
ஆசனங்கள் கூடு யாது. துவேசக்க வாக்குகளை GOLJITI தன் ஆசனத்தைக் (61bLD.
FF.L. Lọ Li வாகும் என்பது ச கால் ஊன்றும் ே உதைகாலாக இ . ി.റ്റൂ. ിൿട്ര, വെള ஆசனங்களை பா வது போகப் போ பொ.ஜ.ஐ.முன் 6 காண்பது ஊறுதி திரிசங்கு சொர் இருக்கிறது.
சுய உரிமைகளுடன்
விடிவு கிடைக்கும
தமிழ் இன மக்கள் எதிர் கொள்ளப் போகின்ற 12 வது பாரா ளுமன்ற தேர்தலாவது அவலங்க ளின் பிடியில் அகதிகளாக வாழும் எமக்கு சுய உரிமைகளுடன் கூடிய விடிவு கிடைக்குமா? என்ற ஏக்கம்
காலம் காலமாக தமிழ்
மனங்களின் தமிழ் ஈழ அபிலா
சைகளையும் விடியலையும், தமது சுய நலன்களுக்காக குழி தோண்டி புதைத்து சூனியமாக்கிவிட்டார்கள்
ஆம் கடந்தகால தேர்தல் களில் குதிரைக்கு கரட்கிழங்கு காட்டி அதன் மேல் ஏறி சவாரி செய்து ஏமாற்றியது போல. தமிழ் ஈழம் வெல்வோம், தனி நாடு காண் போம் என்ற தம்மால் நிறைவேற்ற முடியாக்கோசகளை முதலில் கூறி
பாராளுமன்ற கதி வுடன் எல்லாமே
களாகி தம் பாரம் ഖrg ബിLIഥൺ L க்கு தள்ளிவிட்ட
ஏ. யே D" Laš,
இனி ஒ நிலை தொடராது ளும் ஒருங்கிை த்திற்குள் ஒரு சி மாகி தமிழ்ஈழ யில் எம் சந்ததி ഖണILDITEബ് ഖ (BLITLD. "ஒருங்கிணைந் (GL 603 Esi"
 

செவ்வாய்க்கிழமை 6
b. 615 601
ரோகத்தனம்
அபிலாசைகளை ய ஒப்பந்தம் என்ற ாலை ஒப்பந்தத் ஐக்கிய தேசியக் கட்சியாக இத்தேள் து கிழக்கு மக்களு ஸ்லிம் காங்கிரஸ் கத்தை இழைத்து, பமல்ல அரசியல் |ளுமன்ற கதிரைக என்பதை புரிய
முஸ்லிம் காங்கி றைந்த எம்.எச்.எம் ஐக்கிய தேசியக் ாக ரணில் விக்கி வரை அக்கட்சியி உறவும், கூட்டும் என அவர் மரணி சம்மாந்துறையில் கூட்டமொன்றில் மாக தெரிவித்துள் போதைய தலை து ஐக்கிய தேசிய ஜன முன்னணி த சந்தோசத்தில் LT19 6)(56)g|L65 அதன் சொந்தப் துக்குமாறு அல் நெரித்து கொல் ன விதித்து வருகி
SIGOLD DEL FE6
ஒரு இனத்திற்கு நீதிகளை உலகு
தில் flbGi
மே தவிர குறை சி துவேசிகளின் றுக்குவதன் மூலம் காப்பாற்றி கொள்
' 6).IL listéilgÓ Gl6ÓIGIII தேகம் கூட்டணி ாது யு.என்.பியும் நப்பதால் போட்டி |வாக இருக்கும் துகாத்துக் கொள் தெரியும் பாவம் ணி தோல்வி ாகிய நிலையில் 5 |ിഞണ്ഡuിന്റെ
in 19 Աl
2
ரைகளில் ஏறிய
மாற்று வித்தை Isu LD60ÖT600M6)
நவிக்கும் சூழலு
T.
|ந்து ஒரு வட்ட னத்தில் உதய Eഞൺ||LIഞg, தந்திரமாகவும்,
ഖ[ി ജൂ|ഞഥ[ '
தமிழ் ஈழப்
க்கு எடுத்துக் கூறுவதற்காகும். ஆட்சியதிகாரத்தில் பங்கு பெற முனைந்தால் அக்கட்சி தோற்றம் பெற்றதற்கான அடையாளமே இல் லாது போகும். பொது ஜன ஐக்கிய முன்னணி அரசானது கவிழ்க்கப் படுவதற்கு தமிழர்விடுதலைக் கூட் டணி பெரும் பங்காற்றியது. ஆனால் அக்கட்சியானது தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் வடக்கு
மூலம் பரீல.மு.கா தலைமைத்துவ ததின் உள் நோக்கம் நன்கு புரிகி 1995).
மறைந்த தலைவர் அளில் றப் எப்போதும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண் டும் எனக்கூறவில்லை.
மாறாக முஸ்லிம் பிரதிநி தித்துவம் அதிகரிக்க வேண்டும் என்றே கூறியிருந்தார். ஆனால் தற் போதைய தலைமைத்துவம் இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து கொண்டு அம்பாறை , மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதி த்துவத்தை இல்லாதொழிக்கும் கைங்கரியத்தை இத்தேர்தலில் செய்யத்திட்டமிட்டுள்ளது. இதற் காகவே மக்கள் ஆதரவு பெற்ற
ர்கல் கள காக்காங் தேர்த ருத்தரங்கு
குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை நாம் எதிர்கொள்கிறோம். சென்ற தடவை மக்களிடம் வந்து வாக்குக் கேட்டவர்கள், தாம் சொன்னதைச் செய்தார்களோ, இல்லையோ, மீண்டும் வாக்குக் கேட்டுப் புறப்படத் தயாராகிவிட்டார்கள்.
எனவே, மக்களுடைய பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் செல்லத் தயாராகும் இவர்கள் குறித்து மக்கள் தம்முடைய அபிப்பிராயங்கள், கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லத் துணிய வேண்டும்
அதற்காக இப்பக்கத்தை எமது வாசகர்களுக்கென ஒதுக்கி யுள்ளோம். இனி இது உங்கள் பக்கம் உங்கள் கருத்துக்களை எழுதிய
னுப்புங்கள்
கிழக்கில் தனித்தே போட்டியிடுகி றது. அது ஒரு போதும் தேசியக் கட்சியில் தமிழர்களை போட்டியிட வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியை கோரவில்லை. ஆனால் ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவமானது தனது தனி த்தவத்தை அடகு வைத்துவிட்டு கண்டி மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதன்
-ஆசிரியர்
அலிசாகிர் மெளலானா ஆகியோரை கருவறு க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. எனவே அம்பாறை மட்ட க்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இத் துரோ கத்தனதத்திற்கு எதிராக ஒன்று திரண்டு தமது ஜனநாயக உரிமை களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மையோன் முஸ்தபா
தேர்தல் பிழைப்புக்கு தயாராகும் தமிழ் அரசியல்வாதிகள்
இலங்கையின் ஆளும் அரச குடிகளின் அரசியல் ஆளு மைப் போட்டிக்கு முண்டு கொடு க்கும் கட்சிகள் தங்களது சுயநல ன்களுக்காக தங்களை தேசியவா திகள் என்றும் விடுதலை வாதிகள் என்றும் இனம் காட்டி இனவாத த்தியில் அரசயில் சூடு காயும் பேரி னவாத கட்சிகளுக்கு சோரம் போகும் சில கட்சிகள் தங்களது திருகுதாள நாடகத்தினை இம் முறையும் தமிழ் மக்களிடம் திணி
க்க முயல்கின்றார்கள். இதில் ஒரு
வேடிக்கை என்னவென்றால் வடக்கு கிழக்கு மக்களின் ஏக பிரதிநிதிகள் என தங்களை அடையாதளம் காட்டும் இக்கட்சிகள் கடந்த ஐந்து தசாப்த இலங்கையின் அரசியல் வரலாற்றுப் பாராளுமன்ற அரசியல் மூலமாக மக்களுக்கு சாதித்தது என்ன? இனி வரும் காலங்களில் இவர்களால் எதை சாதிக்க முடியும்?
வெறுமையான இவர்க ளின் வாய் வீச்சுக்களும், போலி நியாயங்களும் பொம்மலாட்ட அர
சியல் கூத்துக்களும், இம்முறையும்
தமிழ் மக்களிடம் செல்லுபடியா குமா? அப்படி இவர்களது பித்த லாட்ட வித்தைகளில் மயங்கி இம் முறையும் மக்கள் ஏமாந்துவிட அவ ாகள் என்ன கற்காலத்தில் வாழும் அறிவற்ற சமூகமா? இன்றைய 21ம் நூற்றாண்டில் வாழும் தமிழ் சமூகத்தை எவரும் ஏமாற்றிவிட முடியாது. கடந்த 60 வருடகால விடுதலைப் போராட்ட சிந்தனையில் மூழ்கி இலங்கை அரசியலை அக் குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து உயர்ந்தவர்கள் இன்றைய இலங்கை தமிழர்கள் ஒவ்வொரு இலங்கை தமிழ் மகனிடமும் அரசியல் என்றால்
என்ன? என்பதை அரசியல் வாதிகள் படிக்க வேண்டும்.
மட்டக்களப்பு தமிழ் மக்க ளிடம் சென்ற முறை பாராளுமன்ற தேர்தலில் இன ஒற்றுமை எனும் போலிச்சிந்தனையை விதைத்ததன் மூலம் தங்களது இன வீதாசாரத்தை பிரதேச ரீதியாக முன்னணியில் காட் டுவதற்கு திரை மறைவில் சதி மேற் ச. இண்பராஜன் கிழக்குப் பல்கலைக்கழகம்
கொள்ளப்பட்டது. இதையும் அறி யாத படித்த அரசியல் பிழைப்பு பிரதிநிதிகள் அவர்களுக்கு சோரம் போயினர். எதிர்பாராத விதமாக அவர்களது இலக்கு பலிக்கவில் லை. இம் முறையும் ஆளும் அரச தரப்பில் இது போன்ற ஓர் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இது எதனைக் காட்டுகின்றது என்றால், இலங்கை தமிழ் அரசியல் வாதி களை இலகுவாக விலைக்கு வாங் கலாம் என்பதாகும் இலங்கை தமிழ ர்களுக்கு விடிவு வரவேண்டுமென் றால் அது உரிமை தாகம் தீந்தால் தான். அதைவிடுத்து எந்த அரசியல் நாடகங்களும் திவாகாது.
வெறுமனே குளிரூட்ட ப்பட்ட கொழும்பு அரச விடுதிகளில் சொகுசாக இருந்து கொண்டு தமிழர் தேசியம் பேசினால் சரிவருமா? மக்கள் இம்முறை இவைகளை உணர்ந்து உண்மையான புத்திஜீவி களை அடையாளம் கண்டு மக்களு க்கு இதய சுத்தியுடன் சேவை செய் யக் கூடிய ஓர் தமிழ் பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டிய அதே வேளை எங்களது பிரதேச பிரதிநிதி த்துவம் இழக்கப்படாமல் இருப்பத ற்கும் சிந்திக்க வேண்டும்.

Page 7
ஆளவந்தான் அணி
(gulum)
பிரையம் பதி பாரதி விளையாட்டுக்கழகம் நடத்தும் கிரி க்கெட் சுற்றுப் போட்டியில் முத லாவது சுற்றில் வெற்றி பெற்ற கழ கங்களுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது போட்டி 16.10.2001 அன்று ஆரையம்பதி ஆளவந்தான் அணிக்கும் தாழங்குடா சுட்டர் ஸ்டார் அணிக்கும் இடையில் இடம் பெற் றது. இப்போட்டியில் ஆளவந்தான் அணி 6 விக்கட்டினால் வெற்றி பெற்று, அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. முதலில் துடு ப்பெடுத்தாடிய சுப்பர் ஸ்டார் அணி 144 பந்து வீச்சுக்கு சகல விக்கட்
டுக்களையும் இழந்து 61 ஓட்டங்கள் பெற்றது.
(சுப்பர் ஸ்டார் அணி 61/10) நிஷாந்த 13 பந்துகளை எதிர் கொண்டு 12 ஓட்டங்களையும், வினோ 16 பந்துகளை எதிர்கொண்டு 11 ஒட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் பெயர் ஒவர் ஒட்டம் Gallisi தனு 34 07 3. ராஜன் 3 O (3LDIT GEGOT
தாஸ் 3 15 3.
பதிலுக்குத் துடுப்பெடு த்தாடிய ஆளவந்தான் அணி 14.5 ஓவரில்
நான்கு விக்கட்டு வெற்றி இலக்கா ளைப் பெற்று வெ (62/4)
ஒட்
உதயகுமார் 1
தனு ராஜன் O சிறி C விஜி O
பந்து 6 பெயர் ஒவர் ரோமி 3 விஜி 4 இப்போட்டியின் அ தனு தெரிவுசெய்
24 ஆவது ஒலிம்பிக்கின் தொ பொருள் அமைதியும், அபிவிருத்
ஒலிம்மிக நினைவுகள் -44
என்னும் சியோலின் நோக்கம் இந்த
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
198ம் ஆண்டு செப்டம்பர் 30 ம்திகதி இடம் பெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் 24 வது ஒலிம்பிக்கை சியோலில் நடத் துவது என முடிவு செய்யப்பட்டது. இச் செய்தி தென்கொரிய மக்களு க்கு பெரும் சந்தோசச் செய்தியாக இருந்தது அமைதியும் அபிவிருத் தியும் என்பது சியோல் போட்டியின்
தானிப் பொருளாகும்.
இன்று உலகுக் குதி தேவை அமைதியும், நட்புறவும்தான் அப்போதுதான் அபிவிருத்தியும் முன் னேற்றமும் தானாகக் கிடைத்து விடும் அமைதியும் அபிவிருத்தியும்
அடிப்படையில் தான் ஏற்படுத்தப் பட்டது எனலாம். வடகொரியா ஒலி ம்பிக் நிகழ்ச்சிகள் சிலவற்றை தானும் நடத்த வேண்டும் எனக் கோரியது. ஆனால் இது ஏற்கப்பட வில்லை ஆசியன் விளையாட்டுப் போட்டி சியோவில் இடம் பெற்ற போது தென்கொரிய சிம்போவிமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடி
த்ததால் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இது பயங் கரவாதிகளின் வேலை யாக இருக்கலாம் அல்லது வ கொரிய ஏஜன்டு களின் வேலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்ப LIL JLLL L6OT.
இரண்டாம் உலக போருக் குட்பிறகு கொரியா இரண்டாக பிளவு
உதை பந்தாட்ட கால் இறுதி
GLIIILL9
(மதி)
விக்தி எப்.எம். சக்தி ரி.வி மட்டக்களப்பு மாவட்ட உதைப் பந் தாட்ட சம்மேளனத்துடன் இணை ந்து நடாத்தும் நொக்கவுட் முறை யிலான உதைபந்தாட்டப் போட்டி களின் கால் இறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இதில் இக்னேசியல், யங்ஸ்டார், பாடுமீன், டிஸ்கோ கழகங்கள் அரை
பிறுதிக்கு தெரிவாகியுள்ளன.
இதில் இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் சுதந்திரன் அணியும் சீலாமுனை யங்ஸ்டார் அணியும் போட்டியிட்டன. ஆரம்பம் முதல் யங்ஸ்ரார் அணி சிறப்பாக
முடிவுகள்
விளையாடி 2-0 என்ற அடிப் படை யில் வெற்றியீட்டியது யங்ஸ்டார் அணி சார்பாக கேசவன் ஒரு கோலையும் சுந்தரம் ஒரு கோலை யும் போட்டு வெற்றிக்கு வழிவகுத் தனர். மூன்றாவது போட்டியில் இக் னிேசியஸ் அணியும் மைக்கல்மேன் அணியும் போட்டியிட்டன. நான்கா வது போட்டி லைற்ஹவுஸ், கடல் மீன் அணிக்கிடையே நடைபெற் றது.இந்தப் போட்டி பரபரப்பாக இரு க்கும் என எதிர் பார்க்கப்பட்டாலும் கடல்மீன் அணி ஒரு கோலை போட் டது.அசோக்கதா,விமலன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் போட்டு தனது அணியை 3-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.
ஸ்ஸெக்ஸ் விளையாட்டுக்
கழகம் (ജൂൺ,ജൂേ)
பிண்மையில் சம்மாந் துறை தேசிய LJILJТ6060 60LD5II னத்தில் நடைபெற்ற சினேகபூர் வமான 30 ஓவர்கள் கொண்ட கடின பந்து கிரிக்கட் போட்டியில் சாய் ந்தமருது பிரைலிடஸ் அணியி னருக்கும், சம்மாந்துறை ஸ்ஸெக்ஸ் அணியினரும் போட்டியிட்டனர். நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஸ்ஸெக்ஸ் விளையாட்டுக்கழகம்
வெற்றி ೧೧]துடுப்பெடுத்து ஆடி 29.4 பந்துவீச்சில் 191 ஓட்டங்களை எடுத்து சகல விக்கட்டுக்களை னையும் இழந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடு த்தாடிய சாய்ந்தமருது பிரைன்லிடஸ் அணியினர் 273 பந்து வீச்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களையே பெற்றனர். இதனால் ஸ்ஸெக்ஸ் விளையாட்டுக்கழகம் 54 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
L JLLL L6OT, 1950-1953 இவ் விரு நாடு செய்துள்ளன 40ஆயிரம் அமெ தென்கொரிய கள் பாதுகாப்பு நட முன்னுரிமை வழ
af (BuLIIGN குழப்ப வேண்டும் துடன் ஏதாவது ஒ ன்று வருகின்றது
ஒரு தகவலும்
இப்போட்டியை வ
பும் என நாம் நம்
அச்சுறுத்தலையும் னுடன் நாமிருக்கி காப்புக்குப் பொ ன்சிக் கருத்து ெ
இதற்கி ஒலிம்பிக் போட கொள்ளும் வீரர் வஸ்து தொடர்ப 356T ECB60). DLLITéd பல நாடுகளின் பு களும் சியோலுக்
DU6) LI TIUJ
(களுவாஞ்சி LLFT யேயான தேசிய ம போட்டியில், கோல் நிகழ்ச்சியில் அகி யாக 2ம் இடத்ை ரதன் களுதாவ
LT6L LDT6006)60) கடந்த 18ம் தி மண்டபத்தில் அ 560TLD g5606060). Du. கெளரவ உதவி அரச அ பிரதேச செயலாள (BET'60LEg,606) LD60s LILD, 6.606 TLL த்தர் ஈஸ்வரன் முகர்கள், ஆசிரிய கலந்து கொண்ட
Groot uit "Ge தாங்கள் விளையாட்டுக் மான செய்திக தையும் தன அனுப்பிவையுங் 63 GMTGADGIT ULIMI மான புகைப்ப எமக்கு அனுப்
rfa, as anti.
 
 

செவ்வாய்க்கிழமை
ר 7
க்களை இழந்து, ன 62 ஓட்டங்க பற்றியீட்டியுள்ளது.
டம் பந்து 4 (24)
(29) (ஆ.இ) 9 (15) )7 (13). 7 (0.9)
வீச்சில்
ஒட்டம் விக்கட் 12 2.
14 I ஆட்ட நாயகனாக LILILULLITÜ.
5O(:
|
காலப்பகுதியில் 5ளும் யுத்தம் இந் நிலையில் துருப்பினர் hபிக்ஏேற்பாட்டாளர் வடிக்கைகளுக்கு ÉleÉlőÖTIT,
ஒலிம்பிக்கை என்ற நோக்கத் அமைப்பு முய என இது வரை ിഞLബിബ്ലെ, ட கொரியா குழப்
பவில்லை. எந்த
சமாளிக்கும் திற
ன்றோம்" என பாது றுப்பான ||(ിഖ blósus Litil. 60DL u GÜ) afA (BULIMI6Ö ட்டியில் கலந்து கள் மீது போதை ான பரிசோதனை கப்பட்டன. இதற்கு ரண ஒத்துழைப்பு கு கிடைத்தன. b30db () I (G குடி நிருபர்) லைகளுக்கிடை ட்ட விளையாட்டுப் ஊன்றிப்பாய்தல் ல இலங்கை ரீதி தப் பெற்ற அ.மயூ ளை மகாவித்தி னப்பாராட்டும் விழா கதி, ஆராதனை திபர் கனகரெத் பில் நடைபெற்றது. விருந்தினர்களாக திபர் சண்முகம், i ബLIൺbjങ്ങ്, அதிகாரி சுப்பிர ாட்டு உத்தியோக ഉ_'LLILൺ ിj TEEGil LD16006) so61
60.
5 36 Up 385 IFall 05 GMT Y
பங்குபற்றும் கள் சம்பந்த கள் அனைத் க் கதருக்கு கள். அத்து ட்டு சம்பந்த டங்களையும் பினால் பிரசு
ار
_プ一
அகத்தி
இது யாருடைய வேலை?
புளியந்தீவு 3ம் குறுக்குத் தெரு (கல்லடித்தெருவில் உள்ள சில வீடுகளைக் குறிபார்த்து கடந்த 3 வாரங்களாக மின்வெட்டு நேரத்தில் யாரோ பொறுப்பற்ற விஷமிகள் கல்லெறிந்து வருகிறார்கள் இதனால் வீடுகளின் ஒடுகள் பல சேதமாகியுள்ளன. இதன் விளைவாக அப்பகு தியிலுள்ள வீட்டுக்காரர்கள் ஒருவர்மீது ஒருவர் சந்தேகப்பட்டு, சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அவதானித்துக் கவலைப்பட வேண்டியுள்ளது. கல்லெறிந்து வருபவர்களைக் கண்டுபிடிக்க பாதுகாப்பு த்துறையினரின் உதவி பெறப்பட்டு அவர்கள் சில நாட்கள் கண்காணிப்பில் ஈடுபட்ட போதும், சந்தேகத்திற்கிடமானவர்கள் விசாரிக்கப்பட்ட போதும் உண்மையானவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லை.
கல்லெறி தொடர்ந்து கொண்டே வருகிறது. மின்வெட்டு நேரத்தில் வீட்டை விட்டு அவசர தேவைக்கு வெளியில் வருபவர்களின் மண்டையை கல் பதம்பார்த்துவிடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது. நீண்ட காலமாக அமைதியாயிருந்த கல்லடித் தெருவில் திட்டமிட்டு அமைதியின்மை யைஏற்படுத்தும் இத்தகைய பொறுப்பற்றவர்களின் வேலை கவலையைத் தருகிறது.
இந்தக் கல லெறியும் ஆசாமரிகளை க E600 டுபிடிப்பதற்கு படுவான்கரைப்பகுதி மந்திரவாதி களின் உதவியும் நாடப்பட்டுள்ளது. படுவான்கரை மந்திரவாதிகள் நிச்சயமாக இவர்களை விரைவில் கண்டுபிடித்து அவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவார்கள் என எண்ணுகிறோம். அதுவரையில் இங்குள்ள கல்லடித்தெரு மக்கள் தமக்குள் வீணாகச் சந்தேகங்களை ஏற்படுத்துக் கொண்டு சண்டையில் ஈடுபடாமல் அமைதியாய் இருக்குமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். இன்று கல்லெறிகளில் ஈடுபடுவோர் நாளை எதிலெல்லாம் ஈடுபடுவார்களோ என்று இங்குள்ள மக்கள் இரவு நேரத்தை அச்சத்துடன் கழிக்க வேண்டியுள்ளது. ஒரு பாதிச் செங்கல் அளவான கற்களை வீசி எறிகிறார்கள் எனும்போது அவை ஏற்படுத்தத் தக்க பாதிப்பை எண்ணி ப்பார்க்க வேண்டியுள்ளது. வீட்டு ஓடுகள் உடைவதால் மழைக்காலம் வரும் போதுதான் அப்பாதிப்புக்களின் விளைவை அனுபவிக்க வேண்
பணிச்சங்கேணிப் பாலமும் LI II SODJbIJIħ dubji billi LIL IIIb/III?
மட்டக்களப்பு - திருகோணமலை கரையோர மார்க்கத்தில் அமைந்திருக்கும் பனிச்சங்கேணிப் பாலம் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாரிகால வெள்ளத்தின் போது பலத்த சேதமுற்றது அதனால் அச்சமயத்தில் ஒரு வார காலத்துக்கு மேல் வாகனப் போக்குவரத்து அப்பாலத்தால் நடைபெற முடியாமல் தடைப்பட்டும் இருந்தது. இன்னுமொரு பெருவெள்ளம் ஏற்பட்டால் அப்பாலம் தாக்குப்பிடிக்குமா? என்று சந்தேகிக்கும் அளவுக்கு பாலம் அதன் அமைப்பில் ஆட்டம் கண்டிருக்கிறது.இப்பாலத்தால் தினமும் ஐந்துக்கு மேற்பட்ட பயணிகள் பேருந்துகளும் அடிக்கடி உணவு விநியே கவாகனத் தொடரணிகளும் செய்வது வழக்கம்
அது மாத்திரமல்ல, மட்டக்களப்புப் பகுதியிலிருந்து கரையோர மார்க்கத்தில் பிரயாணிகள் வெருகல் உட்பட பூதுார்ப் பிரதேசத்துக்கு வசதியாகவும் பாதுகாப்பாகவும், பயண ஞ்செய்வதற்கு ஒரே மார்க்கமும், இந்தப் பணிச்சங்கேணிப்பாலம் ஒன்றுதான் இதற்குப் பதில் பொலநறுவை, ஹபரனை மார்க்கம் "தலையைச் சுற்றி முக்ககைத்தொடும் அநாவசிய சிரமமாகும்
இந் நிலையில், இந்தப் பணிச்சாங்கேணிப்பாலத்துக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை இது வரை திருத்தாமலும் அட்டாலத்தின் உறுதிப்பாட்டை செப்பனிடாமலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசமந்தமாக இருப்பது ஏன்? மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களின் இணைப்புப் பாலம் ஒன்றை உரிய பராமரிப்பு இல்லாமல் கவலையினமான விடப்பட்டு இருப்பது என்ன நியாயம்?
இது மாத்திரமல்ல மேற்படி மட்டக்களப்பு, திருகோணமலை வீதியிலுள்ள வாகரை, கதிரவெளி, வெருகல் வரையுள்ள விதி 11 டில் பிரச்சினை ஏற்பட்ட காலம் முதல் கடந்த இரு தசாபத கால எவ் வித பராமரிப்பு வேலைகளும் மேற்கொள்ளப்படாது தூர்ந்து போய்க் கிடக்கிறது. இதனைச் செப்பன் காண்டு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆயினும், இது கி.மீ துரந்தானும் திருத்தம் செய்யப்படாமல் ஆமை வேகத்தில் க பதுகள் பின் நோக்கிச் செல்கிறன. இரு மாவட்ட மக்களின் பேகதவரத்து நலன் கருதி பும் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதி வீண்விரயம் போகாமலும் மேற்கா 1 பனிச்சங்கேணிப் பாலத்தின் செப்பனிடும் வேலைகளையும், வாக) கதிரவெளி, வெருகல் விதித்திருத்த வேலைகைைளயும் மேலும் அசமந்தம் காட்டாமல் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். ச.இக்னேசியஸ்
ബ|| {}, 60)
நன்றி நவிலல்
கடந்த செப்டம்பர் 15 தொடக்கம் ஒக்டேடர் 15வரை வாழ்வோ செவிப்புலனற்ற சிறார்களுக்காக தும்புத்தடி விற்பனை மூலமா நிதிசேகரிப்பில் ஈடுபட்டு 93,607 ரூபாவை சேகரித்தோம்
இந்தக்காரியம் வெற்றியாக அமைய தங்கள் பத்திரிகை மூலம் கொடுக்கபட்ட செய்திகளும் விளம்பரங்களும் எமக்கு உதவின என்பதை மகிழ்வுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். தங்களது ஒத்துழைப்புக க்கும் உதவிகளுக்கம் மட்டுநகர்வாழ் பொதுமக்களுக்கும் எமது பாரமரிப்பிலுள்ள செவிப்புலனற்ற சிறார்களின் சார்பில் நன்றி கூறுகின்றோம்
வாழ்வோசை பாடசாலை அங்கத்தவர்கள்

Page 8
23.10.2001
தினக்கத்
எந்தக் கட்சி ஆட்சிய ஈ.பி.டி.பி அதனுடன் கைகோர்
மத்தா
மட்டு பொறுப்பாளர் பர
(அலுவலக நிருபர்)
பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றியீட்டி ஆட்சியமைத்தாலும் ஈபிடிபி. கை கோர்க்கும் என ஈ.பி.டி.பியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகப் பரணிதரன் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் ஐக் கிய தேசிய கட்சி வெற்றியிட் டுமானால் தற்போது பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் இணை ந்துள்ள ஈபிடிபி யின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என கேட்ட போதே அவர் இவ்வாறு தெரி வித்தார்.
எம்மைப் பொறுத்தவரை
யில் மக்களுடைய பிரச்சினைக ளுக்குத் தீர்வு காண்பதே எங்க
ளுடைய நோக்கமாகும். அதற்காக எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேர வும் நாம் தயார் என அவர் தெரி வித்தார்.
ஆட்சியாளர்களோடு இ
ணையலாம். வெளியில் இருந்து
நாம் எதனையும் சாதிக்க முடியாது
எனவும் தெரிவித்த அவர் தற்போது
எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட தமிழ்க் கட்சிகள் நா ளை ஐக்கிய தேசிய கட்சி ஆட் சியமைத்தால் பொதுஜன ஐக்கிய
அரசியல் தீர்வை வலியுறுத்தி வர்த்தக
JE LÊ GIDGNIIGOILÍ)
(கொழும்பு)
வர்த்தக சம்மேளனம் ஏழு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை ஐக்கிய தேசிய கட் சியின் தலைவர் ரணில் விக்கிர மசிங்காவுக்கு அனுப்பி வைத்து ள்ளது.
வடக்கு கிழக்கில் நடை பெறும் போரை நிறுத்தி சமாதா
ரணிலுக்கு மனு
னத்தை ஏற்படுத்த வேண்டிய முக் கிய விடயத்தை தேர்தல் விஞ்ஞா பனத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு சம்மேளனம் கோரியுள்ளது.
அத்துடன் நீதியான வன் முறையற்ற தேர்தலை நடத்துவ தற்கு ஒத்துழைப்பை வழங்குமா றும் கோரியுள்ளது.
இன்று முதல் மின்வெட்டு ஒரு மணிநேரம் குறைப்பு
(நமது நிருபர்)
இன்று முதல் மின்வெட்டு மேலும ஒரு மணி நேரம் குறைக்க ப்படவுள்ளதாக மின்சார சபை நேற்று அறிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலைய
DIGIGO
பாதுகாப்பு
(நமது நிருபர்) மட்டக்களப்பு மாவட்ட
த்தின் படை முகாம்கள் பலப்படு
த்தப்படுகின்றன.
பிள்ளையாரடி பொலிஸ், அதிரடிப்படை முகாமில் தற்போது பழைய காவலரண்கள் அகற்றப்ப புதிதாக கொங்கிறீட் காவலர ன்ைகள் அமைத்து வருகின்றனர்.
இதே சமயம் மையிலம் LITT GY667 படைமுகாமுட்பட L6) முகாம்கள் பலப்படுத்தப்பட்டு ബ[b கின்றன.
தேர்தல் காலத்தை சாத
கமாகப் பயன்படுத்தி மட்டக்க
தேர்தல் விளம்பர கட்டண விபரம்
ங்களின் நீரேந்தும் பகுதிகளில் தற்போது கணிசமான அளவு மழை பெய்து வருவதையடுத்தே மின்வெ ட்டினைக் குறைக்கவுள்ளதாக மின் சார சபை அதிகாரி ஒருவர் தெரிவி த்தார்.
முகாம்களின் அதிகரிப்பு
ளப்பில் புலிகள் பாரிய தாக்கு தலை நடத்தலாம் எனக் கருதியே முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வரு வதாக படை வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பு மீது விடுதலைப் புலி கள் பெரும் தாக்குதல் ஒன்றை நடாத்த தயாராகி வருவதாகவும்
இதற்காக வன்னியில் இருந்து
புலிகளின் சிறப்பு படையணிகள் கிழக்கிற்கு நகர்த்தப்பட்டிரு ப்பதாகவும் பாதுகாப்பு ஆய்வாளர் கள் கருத்து தெரிவித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அளவுகள் தினசரி வாரமலர்
முழுப்பக்கம் 16,000/- 20,000/=
அரைப் பக்கம் 8,000/= 10,000/=
BET6) LEED 4,000/= 5,000/=
156)山) Qg.山"
80/- OO/= EL L 6DOL D
முன் பக்கத்திற்கு மேலதிக கட்டணம் 50% 60 பக்கத்திற்கு மேலதிக கட்டணம் 25%
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன்
நி
றுவனத்தினால்
முன்னணியினரோ இதன் மூலம் எ முடியும்? எனக் GOTITT.
6J 6060TLL ளுடன் கூட்டுச் யிடுவதுப் பற்றிச் எந்தக் கட்சியுடனு தயார் எனவும் 6 சேரும் கட்சி எதுவ ச் சின்னத்துக்குக் சேர வேண்டும் எ
அரசிய6 கட்சி நாம் என்பத த்துக்குக் கீழேே விரும்பும் கட்சிகள் ண்டும் என தெரிவித்தார். தேர்தல்கள்
LUTT 60ơi tọ பேரவை செயல ணம் தமிழ்க் கட்சி தங்களுடைய க களை மறந்து த Jatt LGOShuhairfoi தின் கீழ் போட்டிய ட்டத்தில் ஒரு தெரிவு செய்யப் மக்களது அடிப்பை தீர்க்க கூடிய ஒ(
வேண்டும் என்பது க்கை
கல்முை சீட்டு விற்பனைய வரன் எந்தக் வந்தாலும் சரி தெரிவானாலும் ச றாடம் உழைத்தா ளுக்கு சோறு. இது தேர்தல்களைப் ப சலித்து போய்வி தைக்கு எங்களுக் வாழ்க்கை தேை தந்தாலும் சந்தோ சேனைக் குமாரசிங்கம்: தேர்தலில் நம்பிக்ை பிரதிநிதிகளுக்கு த பாக இன உணர் றார்.
கல்முனை பாரி கபீர்- gic யில் பொருட்களுக் யான மார்க்கட் இ6 மக்கள் சிரமமடை றார் செலவு அது அந்த அரசு வந்தா யான பொருளாதா யை கொண்டு வர
LITGoing(b. யராசா தமிழ் மக் தகுதி வாய்ந்த பார
சகல வசதிகளும் உ அறை விரு வாடை பார்வதி, திருமுை வற்றிக்கு அண்மை விரும்பத்தக்கது.
தொடர்பு: கனே 40754 (8.oo logo 400 மணிவரை), தொ.மே. zezoo தொடக்கம் 7.00
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 8
க்கும் ணிதரன்
அவர்களுடன் பொறுப்பாளர்
டு சேர்ந்து நிற்பர். தனைச் சாதிக்க கேள்வி எழுப்பி
தமிழ் கட்சிக சேர்ந்து போட்டி கேட்ட போது ம் கூட்டுச் சேர எனினும் கூட்டுச் பானாலும் வினை கீழேயே கூட்டுச் னத் தெரிவித்தார். W) LJGu)Líb G)g5IT6OöTL
ால் எமது சின்ன
ய கூட்டுச் சேர போட்டியிட வே அவர் மேலும்
ருப்பு இந்துப் ாளர் விஜயரெட் கள் அனைத்தும் ருத்து வேறுபாடு மிழர் விடுதலை சூரியன் சின்னத் NL"LLIT6Ü) இம்மாவ பிரதிநிதியர்வது ILEഖT്. ജൂഖ്
டை பிரச்சினைகள்
ருவராக இருக்க து எனது நம்பி
ன அதிஷ்ட லாப TGITs (Burr (336) கட்சி ஆட்சிக்கு எந்த பிரதிநிதி ரி நாங்கள் அன் ல் தான் எங்க து போன்ற பல ார்த்து பார்த்தே L.Lg5. GNÚI (BLITT கு நிம்மதியான வ இதை யார் ஷமே.
குடியிருப்பு வாசி எனக்கு இந்த கயில்லை தமிழ் மிழ் மக்கள் சார் பு இல்லை என்
மரக்கறி வியா பாதைய நிலை குே ஒரு நிலை ல்லை இதனால்
கின்றனர். என்
நிகரித்துள்ளது. லும் ஒரு நிலை ரக் கொள்கை
வேண்டும். ப்பு கராஜ் பக்கி கள் இம்முறை ாளுமன்ற உறு
டைய இரண்டு கக்கு தேவை. ல விதி ஆகிய யில் இருப்பது
ாவுத் தொ.மே. ரி-தொடக்கம்
( 5.00 மணி மணி வரை)
advt
குடும்பஸ் தரைத் தாக்கிய
படையினனுக்கு எதிராக முறையீடு
(ருத்ரா) கல்குடா முனைப் பக்கம் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த
ஒரு படையினன் வீட்டுக்கு வந்து தன்னைத் தாக்கியதாகக் கூறி கு
டும்பஸ்தர் ஒருவர் கல்குடாப் பொ லிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளார்.
வாகரை பணிச்சங்கேணி யில் இருந்து இடம் பெயர்ந்து கல்
குடாவில் வசிக்கும் இரண்டு பிள் ளைகளின் தந்தையான காத்த முத்து ராஜபுலேந்திரன் (26) என்ப
வரே நேற்று மாலை இவ்வாறு
முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்று பிற்பகல் மதுபோ தையில் இருந்த படையினன் ஒரு வன் தன்னை கடுமையாக தாக்கி யதாக முறைப்பாட்டில் தெரிவித்து GiGIIIII.
எஸ்.பி. திஸாநாயக்காவுக்கு கொலை அச்சுறுத்தல்
(கொழும்பு)
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்கா தமக்கு மர ண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக் கூறி பொலிஸ் நிலையத்தில் முறை ப்பாடு செய்துள்ளார்.
இலக்கத் தகடு அற்ற வாகனமொன்றில் சில நபர்கள் தம்மை பின் தொடர்ந்து செல்வதா கவும் அவர் முறைப்பாட்டில் குறி ப்பிட்டுள்ளார்.
பொதுஜன ஐக்கிய முன் னணியின் முன்னர்ள் அமைச்சரும்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்
ப்பினர்களை தெரிவு செய்து அனு ப்ப வேண்டும். இதனால் தமிழ் மக்களுக்கு ஏற்படக் கூடிய சில அநீதியான சம்பவங்களை தட்டிக் (35L56ùITLf).
பெரியநிலாவனை தபால் ஊழியர் ஒருவர் பழைய கசப்பான அனுபவங்களை மறந்து தமிழ ர்கள் அனைவரும் ஐக்கியப்பட்டு தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும்.
முன்னாள் செயலாளருமான எஸ். பி. திஸநாயக்கா பொதுஜன ஐக் கிய முன்னணியை விட்டு ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டததையடுத்து இந்த மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகிறது.
D'Libelling ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறுவதாக தெரிய வருகிறது.
இந்தப்பட்டியலில் முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிட
59 666) fra B6f6öI GALILLITB6sNGÖ ÁR6) மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் கூட் டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கி ன்றன.
நாளை புதன்கிழமை மட்டக்களப்பில் போட்டியிடும் தமிழர் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தங்க ளது மனுக்களைத் தாக்கல் செய் வார்கள் எனவும் அவ்வட்டாரங்கள்
மேலும் தெரிவித்தன.
ஈன்றவன்
шриquiТ6ö ,
24
گے۔
O9
1928
அச்சகத்தில் வெளியிடப்பட்
(இல12, புகையிரத குறுக்கு வீதி,மட்டக்களப்பு)
பண்பினர் உறைவிடமாய் பாசத்தினர் இருப்பிடமாய் ஆசையோடு எமை ஈன்ற தாய் இன்று "ρεσβαστΠό கலந்தார் இனிதே.
இனி எப்பிறப்பரில் காண்போம் எம் அன்னையை ஏழு பிறப்பும் வாழ்வோம் அவர் செல்வங்களாய் ஊர் போற்ற வாழ்ந்த உத்தமி தந்தை உளம் பூரிக்க வாழ்ந்த பத்தினி கோழி தவம் செய்தோமோ உங்கள் குழந்தைகளாய் நாம் வாழ என்றும் நினர் ஆர்ைமா இறைவனுடன் இணைந்திருக்க பிரார்த்திக்கினர்.றோம்.
கணவர் செல்லத்துரை சாம்பசிவம் ( அகில இலங்கை சமாதான நீதவானும் ஓய்வு பெற்ற மட்டக்களப்பு கச்சேரி நிர்வாக
உத்தியோகத்தர்) பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர் கவர்
தகவல்:-
சாம்பசிவம் நடேசன் சண்முகன்ரட்ணம் (மகன்-அமெரிக்கா)
6வது OLE நினைவஞ்சலி
இறைவன் தாளில்
22
س
திருமதி.சாம்பசிவம் கனகம்மா
து: