கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.24

Page 1
வண்டியொன்றினை நிறுத்திய போது
Registered as a News Paper in Sri Lanka
24-10-2001
புதன்கிழமை
(olfալb, அதிரன் களுவாஞ்சிகுடி நிருபர், ஜோசி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின்கட்டுப்பாட்டுப் பகுதிகளான பெரிய போர
அம்பிளாந்துறை, ஆகிய பகுதிகளை நோக்கி, நேற்றுப் படையினர் பாரிய படை மேற்கொண்டனர். இப்படை நகர்வின்போது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தா
ക ബ്ര, ബTബ്ര, ഴ ♔ | of (3 g L.
பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், எட்டும
நேற்று முன்தினம் இரவு மண்டுர் .
அதர டிப் படை முகாமரிலிருந்து வந்த படையினர் @ J Q 6o பதுங் கியருந து அதிகாலை 3.30 D 6O L 6T 6 GO
நகர்வு |b L. | GDI டி க கை யை ஆரம புரித்ததாக தெரிய வருகிறது ജൂ| g, ' + i ഞ ജെ ിത്ര வே  ைள ய ல மாவேற்குடா ப்குதியில் இருந்து பவள் வாகனம் சகிதம் முன்னேறிய படையினர் பழுகாமம் ஊடாக
ாத குழந்தை உட்பட ேேபர் காயப
அம்பிளாந்துறை வரையில் முன்ே நினைவுத் து
அங்கிருந்த விடு நினைவுத் து முன்னேறிய பை ளனர். 96ம ஆ துறைச் சநதி முகாம் மீது வி நடாத்திய தாக மரணமான 16 வி நினைவாக அ6 நினைவுத் தாபி உடைத்து வி லிருந்து பின் வ
மட்டக்களப்பு நகரில் பல பகுதி படையினர் சுற்றி வளைத்துத் ே
(அதிரன்) மட்டக்களப்பு நகரின் பகுதிகளில் நேற்று காலை 7மணி (olig, TIL É, EESLři இராணுவ பொலிஸ், அதிரடிய படையினர் இணைந்து தேடுதல் ஒன்றினை நடாத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு எல்லை விதி தொடக்கம்,ஊறணிச்சந்தி ഖ ഞ] (LTഞ| 9, 6് ഖങ്ങി (ിഖണി, ஞானகுரியம் சதுக் கம கள்ளியங்காடு ஜெயந்திபுரம் இருதயபுரம் போன்ற பல பகுதிகள் சுற்றி வளைப்புக்குட் பட்டிருந்தன.
இச்சோதனையின் போது பொது மக்களுக்குப் பல அறிவுறு த்தல்களை படையினர் விடுத்தனர்
]ി ഖഞണ്ടു, ), '
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி களில் இருந்து வரும் ീഖ6
ஐ.தே.க தமிழ்க் காங்கிரசில்
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட த்தில் ஐதேகட்சியில் கடந்த 1994ம் ஆண்டு தேர்தலிலும் கடந்த வருடம் இடம்பெற்ற தேர்தலிலும் போட்டியிட்ட இராஜன் சத்தியமூர்த்தி இம்முறை இடம்பெறும் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது.
இவரது விண்ணப்பத்தை தமிழ் காங்கிரஸ் தலைமைப்பிடம்
விசேட தாக்குதல் அணிப் பொலிசார்
முவர் கைக்
முச் சக்கர வண்டியில் வந்த மூவர் நேற்று வவுனியா கூமாங்குளப் பகுதியில் விதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விசேட தாக்குதல் அணிப்பொலீசார் மீது மேற்கொண்ட குண்டு வீச்சுத் தாக்கு லில் மூன்று பொலீசார் காய மடைந்தும்,இரு இளைஞர்கள் மரண மடைந்தும் உள்ளனர்.
இப்பகுதியில் துவிச்சக்கர வண்டிகளில் ரோந்து நடவடிக்கை களில் ஈடுபட்டுககொண்டிருந்த ALIGNCiti வீதியால் வந்த முச்சக்கர
ண்டுத் தாக் Ujgödb.J alarmilo uñaii ajgb 3a):aJIGJi J, Ĵ, ĵ,50IUTTI
bala. Ii
முச்சக்கர வண்டியிலிருந்த ஒருவர் கைக் குண்டை வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூவரிலி ஒருவரிடம் கைத்துப்பாக்கியும் மற்றவரிடம் இயந்திரத் துப்பாக்கியும் இருந்த தாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து நடந்த தாக்குதலிலேயே இருவர் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆட்டோவிலிருந்த ஒருவர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் நீதிமன்ற விசாரணையின் போது சாட்சியமளிக்கப்பட்டது.
ILITAT Ii Jjjjlli
புலிகளுக்கு உதவினால் கடும் தண்டனை என
கரை மக்களுக் 8 LED LI
(36). La ஏற்றுக் கொண்டு யிட்டு மட்டக்கள வட்டாரங்களிடமு லைக்கூட்டணி ப்பினரும் தற்பே
(b. Lld52
9. LG
(golfLLI
LIBGB கண்மூடித்தனமா ப்பகுதியில் மக்
மீது மேற்கொள்
தாக்குதல்களை வேண்டுமென த்தின் பொதுச் பாரதிதாசன் ஜ6
LDI 606), D16) og வேண்டுகோள் :
of
துப்பங்கேணியி யினர் மேற்காண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s தர ബി/) அரக்க இ7 பகுத7/7 ബിഗ്ഗ്ര, ബ/ീബ്
சலுகைக் கட்டணம்
|。ー
N
மட்டுமே அறவிடப்படும்
ရfi၈၈ ரூபா - 6/-
ப்பலி, 8பேர் காயம்
தீவு, பழுகாமம் நகர்வொன்றை க்குதலால் இரு டைந்துள்ளனர் தாமரைச் சந்தி னறிச் சென்றனர்.
தகர்ப்பு தலைப் புலிகளின் பி ஒன்றையும் டயினர் தகாத்துள் ண்டு அம்பிளாந் பிலிருந்த படை டுதலைப்புலிகள் குதலின் போது டுதலைப் புலிகளின் மைக்கப்பட்டிருந்த )ш(3ш ше) ulsoli
ட்டு அப்பகுதியுயி TÉIGÉYF தென்றனர்.
$ଗୀରି தடுதல்
GjJfj6) குத் தாம் リlp LI市cm) (upijiji IUJ T (ĥip Iii iளதாகவும் இதை பு தமிழ் காங்கிரஸ் ம், தமிழர் விடுத ாராளுமன்ற உறு
தைய தேர்தலில் ம் பார்க்க)
தப்படாத போதும்
படையினரின் இந்நகர்வின்போது
புலிகள் தரப்பிலிருந்து
அனுமதிக்கப்பட்டனர்
இச் சம்பவத்தினால் வயல
GL|IfluJ
அ ள வரி லா ன எதிர்த்தாக்குத ஏதும் நடாத
9 (UB) இடத திலிருந்து சிறிய தாக்குதல் ஒன்றை புலிகள் தொடுத்த தாகவும் விசேட அதிரடிப்படையினர் ஒருவர் மடைந்ததாகவும் செய்திகள் தெரி விக்கின்றன. கடைகள் சேதம்
படையினர் புழுகாமம் பெரிய போரதீவு ஆகிய பகுதிகளிலுள்ள பொதுமக்களின் சில கடைகள் மற்றும் வீடுகளை எரித்துவிட்டுச்
சென்றுள்ளனர்
பெரிய போரதிவுச் சந்தியில் நித தியானந் தன் என்பவரின்
கடைத் தொகுதி உட்பட ஆறு கடைகளும் ஐந்து விடுகளும் பழுகாமத்தில் உதயன் என்பவரின் கடைகளும் சில வீடுகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக அங்கிருந்
துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன
எறிகணைக்கு இருவர் பலி
படையணருககு ஆதரவாக செட்டிபா ளையம், குருக்கள்மடம் ஆகிய பகுதி களிலிருந்து L I GOD L LIL fi GOI fi மேற்கொன கண் முடித்தனமான எறிகணை வீச்சின் காரணமாக அம்பிளாந் துறையில் இருவர் கொல்லப்பட்டும் மோத குழந்தை 2) LI LLJL 8GBLI காயமடைந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
தனமான எறிகணை வீச்சை
நிறுத்தும் ப்புப் படையினர் 5 படுவான் கரை 6. குடியிருப்புகள் ஒளும் எறிகணைத் உடன் நிறுத்த ந்தி சேவா சங்க செயலாளர் கதிர் ாதிபதிக்கு நேற்று த் தந்தி மூலம் டுத்துள்ளார். ாந்துறையிலும் ம் நேற்று படை ஈவிரக்கமற்ற எறி l[i]ualaig,
ளப்பு தோமஸ்
ம் விற்பனைக்கு
| || 635 m ari ar DGL af 66AD disasib
782 AdVt
ாறு கோரிக்கை
கணை வீச்சின் காரணமாக பொது மக்கள் கொல்லப்பட்டும் எட்டுமாத சிறுமி உட்பட பலர் காயமடைந் ததுடன் பொது மக்களின் வீடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயல
களை தாம் வன்மையாக் கண்
டிப்பதாகவும் அப்பாவிப் பொது மக் களை இலக்கு வைத்து படையினர் எறிகணைத் தாக்குதல் நடாத் 堑jQ60ö பாதுகாப்பு அமைச் சரும் இந்த நாட்டின் தலைவரும் என்ற முறையிலும் உடனடியாக இதைத் தடுக்க வேண்டும் எனவும்
அத்தந்தியில் கதிர் பாரதிதாசன்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து படுவான் கரைப் பகுதியில் படையினர் அடிக்கடி எறிகணைத் தாக்குதல்களை மேற் கொண் டு 6) ԱԵ 6)) 35/ குறிப்பிடத்தக்கது.
" (წითებში ფე.
- 1, 11 니
E60
ர்ந்த
மூன்று பிள்ளைகளின் தந்தையானசதாசிவம
அம்பிளாந்துறையைச் @
கமலநாதன் (31) 4 பிள்ளையின் தந்தையான தம்பிமுத்து மகேசன் (37) (இவர் உடல் சிதறுண்டு ஆகியோர் மரணமானார்கள்
காயமடைந்தவர்களான 8LDITF, F, குழந்தை ச வஜிதா சின்னத்தம்பி பத்மநாதன் (30) சிவலிங்கம் 11 மேஸ்வரி (20), கே சிவரெத்தினம் (38) ஏ புனிதராஜா (13) எஸ் க സൈഖി (30), a, ിഖE#To
எஸ் கஜன் (5) ஆகிே உழவு இயந்திரத்தின் EE5C6Tb6) III (615 (ULS) LIDIT 60 || L. தியசாலைக்கு எடுத்துச் செல்ல பட்டு மேலதிய சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத் ീ|19 |Tഞ സെuിന്റെ 60|ږق(|LL);Jر" {, கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் மானாவாரி நெற செய்கை ஆரம்பமானதால் வயல் வேலைகளுக்கு எவரும் செல்ல வில்லை வெல்லாவெளி பட்டி பளை பகுதிகளிலுள்ள பாடசாலை ബ guilബിന്റെ ഞൺ ഥ5, 6 பீதியுடன் பல பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து சென்றன அம்பிளாந்துறைப் படகுச்சேவை பாலத தனுTL க போக்கு: 鷺*
"U
LD LIE5E5LD LJTI
யாழ் மாவட்டத்தில் ஆள் எண்ணிக்கையைவிட இருமடங்கு தொகை வாக்குச் சீட்டுக்கள். செய்தி

Page 2
24.10.2001
தினக்க
155, திருமலை வீதி , மட்டக் களப்பு.
தொ. பே. இல 065 - 22554
E-mail:- tikathir(a) sltnet.lk
தேர்தல் நெருங்க நெருங்க, தில்லுமுல்லுகளுக்கான திட்டங்களும், முன்னேறபாடுகளும் முனர் கூட்டியே ஆரம்பத்து விடும்.
கள்ள வாக்கு, வாக்குச்சீட்டு மோசடி, வாக்குப் பெட்டி மோசடி எனவும், இவை எல்லாவற்றுக்கும் அப்பால் வாக்குகள் கணக்கெடுப்புக்கு உள்ளாக்கப்படும் போது, தெரிந்தவர்களைக் கொண்டு ஊழல் செய்தல் வரை தேர்தல் மோசடிகள் பரந்தளவிலானவை.
மக்கள் சேவைக்குப் புறப் படுவதாகக் கூறி, அவர்க ளிடம் வாக்குச் சேர்த்து பாராளுமன்றப் பிரதிநிதிகளாகச் செல்ல விரும்புவர்கள் அதற்காக மோசடிகளில் ஈடுபட முனை வது, ஜனநாயகத் தேர்தலின் கேலிக்கூத்து
தேர்தல் வாக்களிப்பரில் இடம் பெறும் மோசடிகளைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதும் ஒவ்வொரு முறை தேர்தலிலும், எப்படியோ ஏராளமான மோசடிகள் நடைபெறவே செய்கினறன. ஆட்சியில் இருப்பவர்களும், தமக்கிருக்கும் வசதி வாய்ப்புகளைப் பயனர் படுத்தி, அடுத்தமுறையும் ஆட்சிக் கட்டில் ஏறுவதற்காக மோசடிகளில் ஈடுபடத்துணிவதும் இங்கு வளக்கமான ஒன்று
இதனால், தேர்தல் ஆணையாளரும் கண்காணிப்பாளா ரும், அரச சார்பற்ற நிறுவனங்களால் அமைக்கப்படும் கனர் காணப்புக் குழுக்களும், வெறும் கணிதுடைப்புச் செயற்பாடு களையே மேற்கொள்ள முடிகிறது.
எவ்வாறாயினும் சில மாதங்களுக்கு முனர் னர் фtдLPéѣ60peѣшР6öөртф தீர்மானத்தால் ஆட்சி கலைந்து போகாமல் தடுப்பதற்காக, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜே.வி.UUடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் செய்து கொள்ளப்பட்ட, 17ஆவது திருத்தச் சட்டம், தேர்தல் ஆணை யாளருக்குக் கருதல் அதிகாரங்களை வழங்கியிருப்பதாகவும், எனவே, இம்முறை அவரால் மோசடிகளை அதிகளவில் கட்டுப் படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனி படி தன்னுடைய முதற்கட்ட நடவடிக்கையாக, தேர்தலில் போட்டியிடும் எந்தவோர் Ֆւ ՅՐԱյս :) Iյժ 6» (15607 ங்களை தேர்தல் Uரசார நடவடிக்கைகளுக்குப் பயனர் படுத்தக் கூடாது என ஆணையாளர் தடை விதித்துள்ளார்.
ஆனுாலும் தடையையும் மரீறி யாராவது அரசவாகனங் களைப் பிரசார நடவடிக்கைக்குப் பயனர் படுத்தினால், எனின நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர் அறிவிக்கவில்லை. கடுமையான தண்டனை ஏதும் வழங்கப்படுவதுடாகவே, இத 6060Td &ւ (ԵՍ Ս(ԵԺ Փ (pւԶպած,
எல்லாவற்றையும் விட சட்டவரம்புகளுக்குள்ளேயே காணப்படுகின்ற மோசடிகள் தொடர்பிலே, ஆனையாளர் கவன மெடுக்க வேண்டியதே மிகவும் அவசியமானதாகும்.
சென்ற தடவை போலவே இம்முறையும் தேவையான எண்ணிக்கையை விட இருமடங்கு அளவான வாக்களர் அட்டைகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரி விக்க்கப்பட்டுள்ளது.
1995ம் ஆண்டு யாழ்குடாவை விட்டு ஏராளமான மக்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையிலும், 198ல் நடைபெற்ற வாக்காளர் பட்டியலின்படியே இம்முறையும் வாக்காளர் அட்டைகள் அங்கு அனுUU வைக்கப் பட்டவர் ளன.
இதனால் தேவையான 2,75,000 வாக்குச் சட்டுக் களுக்குப்பதிலாக 6,33,000 வாக்குச்சீட்டுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 358,000 மேலதிக வாக்குச் சட்டுக்கள் வெறுமனே யாழ்குடாவுக்கு அனுப்U வைக்கப்படுகின்றது.
சென்ற தடவை தேர்தலிலும் இத்தகைய, ஆளில்லாத வாக்குச்சீட்டுக்களை, சாராயம், பணம் கொடுத்துக் கொண்டு வருபவர்களிடம் பொடுத்து தமக்கு வேண்டிய வாக்குகளை போட ச் செய்யும் கைங்கரியம் நிறையவே இடம் பெற்றது.
இதுவே இம்முறையும் நடைபெறப்போகிறது இதை தடுக்க தேர்தல் ஆணையாளர் என்ன செய்யப்போகிறார்.
வன்னிப்பகுதியில் அட்கணக்கெடுப்பில் தவறு இருப் பதாக அரச அதிபரையே குற்றம் சுமத்தி, அங்கு அனுப்பப்படும் உண வுப் பொருட்களைக் கட்டுப்படுத்தியது அரசு
இதனால் இரண்டு பேருக்கு ஒருவருடைய உணவே அங்கு அனுப்பப்பட்டுவருவதாக உள்ளுர்க் கணக்கெடுப்புகள் தெரி விக்கின்றன.
தமக்குத் தேவையான இடங்களில் மட்டும் கனக் கெடுப்புத் தவறுகளை கணக்கெடுக்காது ஒருவருக்கு இரு வாக் குச் சீட்டுக்களை வழங்குகிறது அரசு
இதுதான இந்த நாட்டினர் தேர்தல் ஜனநாயகம்
96)
(நேற்றையத்
66660) காட்ட விரும்பு மொழியை அரச ஏற்றுக் கொள்வதி மில்லை, நியமன பல்வேறு சமூக ஒற்றுமையை உ ஏதுவாகும் இரண ЦLD 9) 546 (iblf கொண்டு வருவ: 6ö6ð.
1932 LI சபை நிறைவே சட்டத்தையும் 19 சபை நிறைவே ச்சட்டத்தை அமு டது ஆட்சியாள ப்பும் அதிகார இதன் விலையை விச்சிங்கள, தமி அனுபவித்துக் கிெ 1948ம் ஆண்டுக் மைத்த ஐ.தே. அமரர் டி.எஸ்சே ஆண்டு ஆடி ம பாராளுமன்றத்தி தமிழும் அரசக இருக்க வேண்டு தீர்மானித்துள்ளது னத்தை அமைச் கள் நிறை வேற் ள்ளோம் என்றா
அமரர் காவின் அகாலி தொடர்ந்து அட நாயக்கா பிரதமர வெறுப்படைந்து அமரர் எஸ்.டபி டாரநாயக்கா அ6
சுதந்திரக் கட்சிை gorflaf) 6¥ʻl5O)6u)
எதிர்த்து நடைபுெ ச்சியோடு டட்லி பதவியை இராஜி அதைத் தொடர் கொத்தலாவெல 1954ம் ஆண்டு சென்ற பிரதமர் ( தலாவெல 'சிங் நாட்டில் ஆட்சி உறுதி கூறினார் 1955ü
பையில் நடைெ சுதந்திரக் கட்சி களம் மட்டுமே இருக்கவேண்டு த்தை நிறைவு
லங்கா சுதந்திரக் (ONGESITGI GODELLIT GÜ ஐ.தே.கட்சி 195 மாதம் 1ம 2ம் 3 யில் நடை பெ
காலத்திற் | spisooыпшптыш
சிங்களம் மட்டு என்ற தீர்மானத் தது. பண்டார ஐ.தே கட்சியின் சம்மந்தமான தாக்கத்தை ஏற்ப கொள்கையில் ஐ நாட்டுத் தீர்மான் தீர்மானம் ஒன் மக்கள் முன் ை வரும் தேர்தல ஆட்சி அமைக் யை நினைப்ை எப்படியும் 23. (Bg; கடிக்க வேண்டு யாளும் அமர க்கா இருபத்தி லத்திற்குள்'சி மொழி ஆக்கு மக்கள் முன் ச
1944 வழி மொழிந்து நிறைவேற்றிய
 
 
 

புதன்கிழமை
2
மாழி அமுலாக்கலில் காட்டிய
ட்சியமே போருக்குக் காரணம்
தொடர்ச்சி)
நான் சுட்டிக் றேன். தமிழ் ரும மொழியாக எவ்வித தீங்கு எல்லைக்குள் BELEÉ GODIL LÓGÓ ண்டாக்க இது டு மொழிகளை மொழியாகக் ற்கு நான் எதிர
ஆண்டு சட்ட றிய மொழிச் 4 ஆண்டு சட்ட ற்றிய மொழி செய்யாது விட் களின் இறுமா வெறியுமாகும். இன்று அப்பா இளைஞர்கள் ாண்டுள்ளார்கள். குப்பின் ஆட்சிய கட்சி தலைவர் ாநாயக்கா-1951ம் தம் 24ந் தேதி ல் "சிங்களமும் நம மொழியாக ம் என்று சபை சபையின் தீர்மா சர்களான நாங் க் கடமைப்பட்டு 前。 டி.எஸ்சேனநாயக் மரணத்தைத் மரர் டட்லிசேன
ானார். இதனால்
வெளியேறிய ரியு ஆர்.டி.பண் வர்கள் ரீ லங்கா ய ஆரம்பித்தார். 町DDLD °60鲇 ற்ற மக்கள் கிளர் சேனநாயக்கா னாமா செய்தார். ந்து சேர்.ஜோன் பிரதமரானார். யாழ்ப்பாணம் சர்-ஜோன் கொத் களமும் தமிழும் மொழி என
ஆண்டு மாதம் பற்ற ரீ லங்கா கா நாட்டில் சிங் ஆட்சி மொழியாக என்ற தீர்மான செய்தனர். ரீ கட்சியின் மொழிக் பாதிக்கப்பட்ட ம் ஆண்டு மாசி நாட்களில் களனி ற மகாநாட்டில்
க் காலம் நாக்கையும் சட்டத்தையும் மாற்றி மாற்றி வினையே வேதனையாகி நாட்டைச் சீரழிக் கின்றது.
ம ஆட்சி மொழி த நிறைவு செய் நாயக்காவுக்கு காநாட்டு மொழி ர்மானம் திடீர் த்தியது. மொழிக் தேகட்சியின் மகா ந்திற்கு மேலான றத் தனது கட்சி பயாது விட்டால் தனது கட்சி முடியாத நிலை உணர்ந்ததும் கட்சியைத் தோற் என்னும் உறுதி பண்டாரநாய ன்கு மணித்தியா ௗத்தை ஆட்சி 6T 61601. AEJason 56Its. ஆண்டு தானே GFLL FIGODLILINGÖ சிங்களமும் தமி
ழும் இந்த நாட்டின் ஆட்சிமொழி என்ற சட்டத்தையே சவக்காலை க்கு அனுப்பிவிட்டு 1956ம் ஆண்டு ஆனி 5ம் நாள் தனிச்சிங்களம் மட்டும் இந்த நாட்டில் ஆட்சி மொழி என்ற சட்டத்தைக் கொண்டு வந்த சிங்களத் தலமையிடம் நேர்மை உண்டா? நியாயத்திற்கு ஜனநாயகத்திற்கு இடமுண்டா? வசதி வாய்ப்புண்டா?
சிங்களத் தலைவர்கள் அவர்கள் எந்தக் கட்சிக் காரர்க ளாக இருந்தாலும், அதிகாரத்திற் காக கொள்கை கோட்பாடுகளை துாக்கி எறிந்து விடுவார்கள் என்ப தை பண்டாரநாயக்காவின் மொழி மசோதா நிலை நாட்டி வரலாற் றில் மாறாத மறையாத வடுவை நிலை நாட்டி விட்டது. சிங்களவர் முதலில் தாங்கள் சிங்களவர் பின் தான் தேசியம் பேசுவார்கள் அப்பட்
ஆம.செல்லத்துரை
டமான சுய இன நல வாதிகளாக இருந்ததால் தேசியத்தலைமை எட்டமுடியவில்லை.
5.8.1958ம் திகதி தமிழ் மொழி நியாயமான அளவுச்சட்டம் பாராளுமன்றத்தில் தமிழ் பாராளு மன்றப் பிரதிநிதிகளில்லாமலே நிறைவு செய்யப்பட்டது. இச் செய ல் மூலம்சிங்களவர் ஆள்பவர்க ளாகவும் அவர்கள் விரும்பித்தருப வற்றையே தமிழ் மக்கள் பெற வேண்டும் என்ற அதிகார வெறி யை தெளிவு காட்டியுள்ளது. அதன் பின் 1961 ம் ஆண்டு 3ம் இலக்க நீதி மன்றச் சட்டம் அறிமுகமா கியது. நீதி மொழிச்சட்டம் தமிழைப் பிரயோகிப்பதில் எவ்வித அழுத்த ங்களையும் கொண்டிருக்கவில் லை. அதே போல 1965ம் ஆண்டு தந்தை செல்வாவுக்கும் டட்லிக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி 1968ம் ஆண்டு தை மாதம் எட்டாம் திகதி தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தைப் பலத்த எதிர்ப்புக்கு மத் தியில் கொணர்ந்து நிறை வேற் றினார்கள், ஆனால் அழுல் படுத்த 'III ബിബ്ലെ,
1970ம் ஆண்டு சிறிமா வோ தலைமையில் ஐக்கிய முன்ன ணி அரசு பதவி ஏற்றது. அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரி வித்த படி புதிய அரசியல் நிர்ணய சபையை ஏற்படுத்தினார்கள் அந் தச்சபை 1972 ம் ஆண்டு புதிய குடியரசு அரசியல் திட்டத்தைத் தந்தது. அதில் தமிழ் மொழி பற்றி 1958ம் ஆண்டில் 28ம் இலக்க தமிழ் மொழிச்சட்டத்திற்கு இணங்கி
இருக்க வேண்டும் என்றிருக்கிறதே யொழிய, 1968ம் ஆண்டு கொண் டு வரப்பட்ட தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தை முழுமை யாக புறம்தள்ளியுள்ளது.
1977ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் ஐ.தே.கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சிக்குவந்தது.
அந்த ஆட்சி வந்ததும் 1972ம் ஆண்டுக்கான அரசியல் திட்டத்தைப் புறம் தள்ளி 1978ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் திட்ட த்தை அறிமுகம் செய்தது. அதில் மொழி விடையமாகப்பின் வரும் அரசியல் யாப்பு ஏற்பாடு காணப் படுகின்றன.
"இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியா தல் வேண்டும். இலங்கையின் தேசிய மொழி சிங்களமும் தமிழு மாதல் வேண்டும். அரச கரும மொழியே இலங்கை முழுவதிலும்
நிருவாக மொழியாக வேண்டும். ஆனால் வடக்குக்கிழக்கு மாகா ணத்தில் தமிழ் மொழி நிருவாக மொழியாகப் பயன் படுத்த வேண் டும்.
இதன் மூலம் இலங்கை யின் அரச கரும மொழி சிங்களம் தேசிய மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று வட கிழக்கில் நிருவாக மொழி தமிழ்ஆனால் வட கிழக்கில் அரசகரும மொழி அந்தஸ்து வழங்கப்படவில்லை. இருந்தும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்ட 13ம் அரசியல் சீர்திருத்தத்தை அரசு கொண்டு வந்தது. அதன் மூலம் சிங்களம் அரசகரும மொழியாக இருக்கும் அதே வேளை தமிழ் மொழியும் அரசகரும மொழியாக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள் ளது அதுவும் ஒரு தட்டிக்கழித்த நிலையே யொழியதிருப்தியான மன நிலையில் ஆக்கப்பட்ட சூழ் நிலையைக் காட்டவில்லை.
1989ம் ஆண்டு பிரேம தாசா ஜனாதிபதியாக இருந்த போது 16ம் அரசியல் சட்டத்தி ருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் சிங்களமும் தமிழும் இல ங்கை முழுவதிலும் நிருவாக மொழியாக இருக்க வேண்டும் வட கிழக்கு மாகாணங்களின் பொது நிறுவனங்களின் பதிவேடுகள் தமிழ் மொழியில் பேணப்பட வேண்டும். ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழியில் பேணப்பட வேண்டும். எனக்கூறப்பட்டிருக்கிறது
1994ம் ஆண்டு ஆட்சி க்கு வந்த சந்திரிகா அம்மையார், ஒரு அரசியல் பொதியை அறிமு கம் செய்தார். அதில் மொழி சம்ம ந்த மாக பின் வரும் விடையங்கள் காணப்படுகின்றன. இலங்கைக் குடியரசின் தேசிய மொழிகளாகச் சிங்களமும் தமிழும் ஆங்கிலமும் அமைதல் வேண்டும். குடியரசின் அரசகரும மொழியாக சிங்களமும் தமிழும் இருக்க வேண்டும்.
இத்திட்டம் சட்ட அங்கி காரம் பெறாத ஒரு திட்டம் சட்ட அங்கிகாரம் பெற்ற திட்டங்களை யே அமுல் செய்யாத அதிகாரிகள் அதை ஏற்பார்களா என்பது கேள் விக் குறியேயாகும். சுதந்திரத்தின் பின் சிங்களத் தலைமைகள் மொழிப்பிரச்சியையையே மூலப் பிரச்சினையாக வைத்து அரசி யலை ஒட்டி ஆயுதக்கலாசாரத்தில் நாட்டைத் தள்ளியுள்ளார்கள்.
காலத்திற்குக் காலம் நாக்கையும் சட்டத்தையும் மாற்றி மாற்றி விளையாடிய வினையே வேதனையாகி நாட்டைச் சீரழிக் கின்றது.
இவற்றை யாருமே சிந்தி
த்ததில்லை, இலங்கையின் ஆரம் பமுதல் ஆட்சி மொழியாகவும் அன்னியர் தொடர்பு மொழியாக வுமிருந்த தமிழ் மொழி 1956ம் ஆண்டு ஆட்சி மொழி அந்தஸ் தைப் பெற்ற சிங்களத்தாலும் சிங் கள தலைமைகளாலும் பட்டபாடே நாட்டை நாறவைத்துவிட்டது. நாடு கோரயுத்தத்திற்கும் கொடிய தாக் குதல்களுக்குமுகம் கொடுத்து முகவரியை இழந்து கொண்டிருக் கிறது.
இந்நிலை மாற்றப்பட வேண்டுமேயானால்1944ம்ஆண்டு சட்டசபை நிறை வேற்றிய மொழி ச்சட்டத்தை திரும்பவும' நாடாளு மன்றம் நிறைவு செய்ய வேண் டும். இன்று வேற்றுமை நோக்கிலு ள்ள தமிழ் பேசுவோரும் சிங்களம் பேசுவோரும் இணைய 1933ம் ஆண்டு கண்டிச்சிங்கள மக்கள் கொணர்ந்த இணைப்பாட்சித்திட் டம் அழுலாக்கப்பட வேண்டும்.
(LPDDILD)

Page 3
ܐ ܢ .
24.10.2001
தினக்க
சிறிக்கொத்தா மீது கைக்குண்டு
பாதுகாப்பு ஊழியர் ஒருவர்
(கொழும்பு) ஐக்கிய தேசியக் கட்சி யின் தலமையகமான சிறிக்கொத் தா மீது செவ்வாய் அதிகாலை இனந்தெரியாத நபர்கள் கைக் குண்டு வீசியதாகத் தெரிவிக்கப்படு
ஜேவிபியின்
(நமது நிருபர்)
ஜே.வி.பியின் ஆதர வின்றி எந்த ஒரு கட்சியாலும் தனி த்து ஆட்சி அமைக்க முடியாது என ஜே.வி.பி.யின் பிரசாரச் செய லாளர் விமல் வீரவம்ஸ் நேற்றுத் தெரிவித்தார்.
பெரும்பான்மை ஆசனங் களைப் பெறும் கட்சி கண்டிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவை நாடித்தான் ஆகவேணன்
இத் தாக்குதலில் சிறிக் கொத்தாவில் பாதுகாப்பு கடமை யில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் த்தையடுத்து രിLTബി:Tj 0) തഞ19, ഞണ് மேற்கொண்டு வருகின்றனர்.
Ub || ||
வேற்பு
முடிவடைவதற்கு போது தேர்தல் 6 பவங்கள் தலை கவும் இதன் ஒரு ஐ.தே.கட்சி தலை குதல் நடத்தப்பட்ட கட்சி வட்டாரங்க
6T60.
ஆதரவு இன்றி எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடி
டும். அப்போது சில மக்களின் அடிப்படைத் தேவைகளை நிபந்த னைகளாக விதித்து நிறைவேற்ற வழி செய்வோம்.
தற்போது மின்சாரத் தட்டுப்பாடு நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகவுள்ளது. நாட்டில் மின் உற்பத்தியை செய் யக்கூடிய இயற்கை வளங்கள் இருந்தும் அவற்றை அமுல்படுத்து வதில் அரசு பாராமுகமாக இருந்து
இருபத்தி நான்கு ஆசிரியர்களுக்கு யுனிசப் மிதிவண்டி அன்பளிப்பு
(ரமேஷ்)
| |||||||||||||||||| ყmნტენსიენიჩის ಅಣ್ಣவிலகல் மாணவர்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு யுனிசெப் நிறுவ னத்தினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
ஓட்டமாவடி பாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தில் ஒன்பது ஆசிரியர் களுக்கும் 15 ஆசிரியைகளுக்கும் துவிச்சக்கர வண்டிகள் யுனிசெப்
மீன்பிடிக்க அனுமதி
கடற்றொழிலாளர்கள் வெடமராட்சிக் கடற்பகு தியில் மீன் பிடிப்பதற்கு விதிக் கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, சுதந்திரமாகத் தொழில் செய்ய அனுமதிக்குமாறு கோரி, வடமராட்சி கடற்றொழிலாளர் சங் கங்களின் சமாசத்தினர் நேற்று பிரதேச ரீதியில் மறியற் போராட் டத்தை நடத்தினர்.
கடந்த மாதம் முதலாம் திகதி முதல் வடமராட்சிக் கடற் பரப்பில் மீன் பிடிக்க விதிக்கப்பட் டிருக்கும் தடையை நீக்கி, தம்மை சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக் குமாறு ஜனாதிபதி உட்பட சம் பந்தப்பட்டவர்களுக்கு தாம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்ததா கவும், தமது கோரிக்கையை நிறை வேற்ற கடந்த 19ஆம் திகதிவரை காலக்கெடு விதித்திருந்ததாகவும், தமது கோரிக்கை சம்பந்தப்பட்ட வர்களால் புறக்கணிக்கப்பட்டதால் வேறுவழியின்றித் தாங்கள் மறியற் போராட்டத்தில் இறங்க வேண்டி
ܐ ܕ
-്
li jól」
வடகிழக்கு கிராமிய அபிவிருத்தி
பிரதிநிதி மோனிக்கா மாட்டினால் வழங்கப்பட்டது.
இவ் வைபவத்தில் இத் திட்ட நடைமுறையாளர் என்.எம். நசீர் முன்னாள் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்நாகேந் திரம், எம்.ஐ.சேகு அலி திட்ட மேற்பார்வையாளர்கள் அருளானந் தம், அனந்தராஜா மற்றும் பாலி கா வித்தியாலய அதிபர் போன் றோர் கலந்து கொண்டனர்.
bIs 6)|| ||DJIII flullgi
மறியற்போராட்டம்
றொழிலாளர் சங்கங்களின் சமா சத்தினர் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் பகல் 10 மணிவரை உதவி அரசாங்க அதிபர் அலுவ லகம் முன்பாக மறியற் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், பகல் 10 மணிமுதல் பிற்பகல் 4 மணி வரை சமாச காரியாலயத்தின் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய தாகவும் அதன் பின்னர் பருத்தித்து றை உதவி அரசாங்க அதிபர் ஆசிவ சுவாமியிடம் தமது கோரிக் கைகள் அடங்கிய மகஜரை கைய ளித்ததாகவும், கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தலைவர் சூரி யகுமார் தெரிவித்தார்.
மீன்பிடிக்கத் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள மணற் காடு, கற்கோவளம் பகுதி மீனவர் களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மீன்பிடிக்க செல்வ தில்லை என தீர்மானித்தனர்.
மீனவர்களின் போராட்
ணைக்களத்தின் அனுசரணையுடன் ஏறாவூர் அபிவிருத்திச் சங்கம் அண்மையில் நடாத்திய விழிப்பணர்வுக் கருத்தரங்கின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதியோகேஸ்வரன் குத்துவிளக்கு ஏற்றுவதை கி.அ.ச.பொருளாளர் கி.உதயேந்திரனையும், யாற்றுவதையும் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பகுதியினரையும் படத்தில்
ZfJJJJ GJ ||
வருகின்றன. இதன் ருளாதாரப் பின் டுகிறது. புதிதாக அ கோரும் கட்சியிடம் யுறுத்தி நிபந்தன்ை என்றார்.
விபத் Њ60016)10
b
அதிர
LDL I BAIE மயானப் பகுதியில் றுக்கிழமை 11 மணி சக்கரவண்டி ஒன்று சைக்கிள் ஒன்று ஏற்பட்டது.
இதில் ஆ சேர்ந்த 21 வயது அவரது கணவரும் களுக்கு உள்ளா போதனா வைத் அனுமதிக்கப்பட்டு இதில் து மோட்டார் சைக்கி சேதத்திற்குள்ளான சைக்கிளில் வந்த லையைச் சேர்ந்த காயம் ஏற்பட்டுள் வருகிறது.
HTTU). DIE 6DII
... ( II
LLITLDI முறை ரீலங்கா (LITLIJ 5I. தங்கள் மனச்சாட் கட்சிக்கு வாக்களி கூறினார் ரீலங்கா flói ump.LOISL வேல்முருகு தங்கர துத்தேர்தலில் அ ருகு தங்கராஜா த LITT 600T5566) GELIITILI ததே டத்துக்கு வடமர சங்கம், தனியார் 6া986া জানpgELD, 6); மற்றும் பருத்தித் LD604, Dr bilib6UT UDA DEDILD) கங்கள் முழு ஆத
கி.இ.ச.தலைவர் எஸ்.சண்முகந
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை 3.
bij J. III)
மனுத் தாக்கல் இடையில் தற் பன்முறைச் சம் ாக்கிவருவதா
அங்கமாகவே யகம் மீது தாக் நாகவும் ஐ.தே. தெரிவித்துள்
ஒரு lld
/60/60/- ால் பாரிய பொ ாடைவும் ஏற்ப ஆட்சி அமைக்கக் இவற்றை வலி வழங்குவோம்
தில் LDGO)GOIG)li
6) ளப்பு மாமாங்கம் கடந்த ஞாயிற் வியளவில் துவிச் லுடன் மோட்டார் மோதி விபத்து
நரையம்பதியைச் DL_LI பெண்ணும் பலத்த காயங் கி மட்டக்களப்பு தியசாலையில் ள்ளனர்.
விச்சக்கரவண்டி, i என்பன கடும் துடன் மோட்டார் புன்னைச்சோ இளைஞனுக்கும் ளதாகத் தெரிய
ட்டத்தில்
L9us II) வட்டத்தில் இம் சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் Fப்படி ஏதேனும் %356 DITLD" (9), Ligdi ) சுதந்திரக்கட்சி 96.OLDILIGIT ஜா. கடந்த பொ கட்சி வேல்மு மையில் யாழ்ப் யிட்டது தெரிந்
ட்சி வர்த்தகர் 6Ù g) segÖDLIDLJIT ல்வெட்டித்துறை பறை நகராட்சி பல தொழிற்சங் வு தெரிவித்துள்
மீன் பிடித்துக் கொண்டிருந்த சம
மின்வெட்டு அமுலாக்கல் ஒன்றரைமணி நேரமாக குறைப்பு
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வந்த மின் வெட்டு நேற்றுமுதல் ஒன்றரை மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் புதிய
மின்வெட்டு நேரங்கள் வருமாறு:
ஏ வலயம் இரவு 8-15
தொடக்கம் 9-45 வரை வி வல யம் இரவு 9.00 மணி தொடக்கம் 10.30 மணிவரை சி வலயம் மா லை 6.45 மணிமுதல் இரவு 815 வரை டி வலயம் இரவு 730 மணிமுதல் 900 மணிவரை அமுல் படுத்தப்பட்டுள்ளது. கடலில் மிதந்த அம்மன் சிலை மீனவர்கள் கண்டுபிடிப்பு
(வரதராஜன்) நிலையில் இது மிதந்ததாகத் தெரி மண்முனைப்பற்று புதுக் விக்கப்படுகிறது. குடியிருப்பு கிராமத்தில் மீன்பிடிக்கச் தற்போது இச்சிலை புதுக் சென்ற மீனவர்கள் மரத்தினாலான குடியிருப்பு கடற்கரையிலுள்ள அம்மன் சிலை ஒன்றை கண்டெ விஷ்ணு ஆலயத்தில் வைக்கப்பட் டுத்துள்ளனர். டுள்ளது.
இயந்திரப் படகுகளில்
பெரும் தொகையான மக் கள் சென்று பார்வையிட்டு வரு கின்றனர்.
ರು ஆடைகள் அணிவிக்கப்பட்ட ر
கல்முனை ஆதார வைத்தியசாலை
தரம் உயர்த்தப்பட்டது உண்மையா? -தமிழர் மகாசங்கம் கேள்வி
(துவழி) மக்கள் நினைக்கின்றனர். அரச பில்முனை ஆதார வைத்தியசாலை ஒன்றுக்கு தனிநப
ரின் பெயர் சூட்டப்படலாகுமா?
வைத்தியசாலை தரமுயர்த்தப்பட் H6. ன ஆதார வைத் L95 _ങ്ങഥu? GTGOTAD கேள்வி தியசாலைக்கென கொள்முதல் யுடன் அம்பாறை மாவட்ட தமிழர் செய்யப்பட்ட 35 லட்சம் ரூபாய் மகாசங்கம் அறிக்கை ஒன்றினை பெறுமதியான உயரழுத்த தொற்று வெளியிட்டுள்ளது. நீக்கி கல்முனைக்குடி ஆதார
சிபி ஆதி பி வைத்தியசாலைக்கு இடமாற்றப் தியசாலை தரமுயர்த்தப்பட்டதாக
பட்டது போல தரமுயர்த்தலும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நடந்து விட்டதா? சம்பந்தப்பட்ட வேளை கல்முனைக்குடி ஆதார வர்கள் தெளிவு படுத்துவீர்களா? வைத்தியசாலையே மத்தியரசின்
உண்மையில் கல்முனை ஆதார கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரமுயர்த்தப்பட் வும் அஷ்ரப் தேசிய ஆதார வைத் டிருப்பின் மகாசங்கம் மகிழ்ச்சிய தியசாலை என பெயர் மாற்றப்
டையும், அவ்வாறே கல்முனை பட்டுள்ளதாகவும், வானொலிச் தமிழ் பிரதேச செயலகமும் தர செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முயர்த்தப்பட சம்பந்தப்பட்டோர் நட இதில் குழப்ப நிலையே நீடிக்
வடிக்கை எடுக்கவேண்டும். இவ் கின்றது. இப்பேச்சுக்கள் அரசியல் வாறு அவ்வறிக்கையில் குறிப்பிட் சதுரங்கத்தில் ஒர் அங்கம் என
திருகோணமலை மாவட்டத்தில 212280 பேர் வாக்களிக்கத் தகுதி
பிரதேசங்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவுள்ளதாக வும், கடந்த ஆண்டு அமைக்கப் பட்ட வாக்கெடுப்பு நிலையங்களில் சில பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேருவில தேர்தல் தொகு தியில் 70 வாக்கெடுப்பு நிலையங் களை அமைக்கவும், திருகோண மலை தேர்தல் தொகுதியில் 2 வாக்கெடுப்பு நிலையங்களை அமைக்கவும், திருகோணமலை - தேர்தல் தொகுதியில் 44 வாக் கெடுப்பு நிலையங்களை அமைக் கவும், மூதூர் தேர்தல் தொகுதியில் 73 வாக்கெடுப்பு நிலையங்களை டற்ற பிரதேச மக்களின் நலன்க யும் அமைப்பதற்கான ஆரம்ப நட ளைக் கருத்திற்கொண்டு அவர் வடிக்கைகள் செய்வதாகத் தெரி களுக்கு அண்மித்த கட்டுபாட்டுப் விக்கப்பட்டுள்ளது.
。
TTT
திருகோணமலை LIDITGI டத்தில் இம்முறை கடந்த ஆணன் டைவிட 5,396 பேர் அதிகரித் துள்ளனர் என திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணை யாளர் ரி.ஏ.சி.என்தளங்கம மாவட் டத் தகவல் திணைக்களத்திற்குத் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட் டத்தில் மொத்தம் 237 கிராம சேவ கர் பிரிவுகளை 230 பிரிவாக இணைத்து 219 வாக்கெடுப்பு நிலை யங்களுக்கூடாக தேர்தல் நடத்தப் படுவதற்கான பூர்வாங்க ஏற்பாடு களை நடத்திவருவதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இராணுவக் கட்டுப்பா
மட்டக்களப்பு வாலிபர் கிறிஸ்தவ சங்கத்தினால் நடாத்தப்படும் வாழ் வோசை செவிப்புலனற்ற பாடசாலைச் சிறார்களையும், பராமரிப் பாளர்களையும் ஆசிரியர்களையும் படத்தில் காணலாம். ار

Page 4
24.10.2001
இந்திய ரொக்கெட் வெ
மூன்று செயற்கைக் கோள்கள் 6
(GSFGÓGOMGOT)
இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் நேற்று காலை பூரீ அரி கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவப்பட்டது. இது
இந்திய விண்வெளியில் உதித்த புதிய நட்சத்திரம் என்று விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் பெருமிதத்துடன் கூறி னார் விஞ்ஞானிகளின் இந்த சாதனை gan Lu பிரதமர் வாஜ்பாய் வெகுவாக புகழ்ந்துள்ளார். ராக்கெட்டில் எடுத்து செல்லப்பட்ட 3 செயற்கை கோள்க ளும் திட்டமிட்டபடி பூமி சுற்றுப் பாதையை அடைந்து விட்டன.
இந்திய விண்வெளி ஆரா
ய்ச்சி கழகம் இஸ்ரோ பிஎஸ்எல்வி
சி-3 என்ற ராக்கெட்டை நேற்று காலை 1023 மணிக்கு சென்னை அருகே உள்ள பூரீ அரிகோட்டா வில் இருந்து விண்ணுக்கு ஏவியது.
இந்த ராக்கெட் வெற்றி கரமாக கரும் புகையை கக்கிக் கெண்டு éól பாய்ந்தது. குறிப்பிட்ட இலக்கை அடைந்து விட்டதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பி.எஸ்.எல்.வி-சி3 என்ற
சென்னை
அடுத்த பூரீஹரிகோட்டா ଗ୍ରା) ଚା’ ର । தளத்தில்
GIT 600 GUITLö.
இந்த உந்து ராக்கெட்டில் இந்தியா வின் ரிமோட் ஐஆர்எஸ் செயற்கை கோள் மற்றும் பெல்ஜியம் ஜெர்மனி யின் இரண்டு செயற்கைகோள்களும் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளன. இந்த செயற்கை கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விடப்பட்டு விட்டது.
வர்த்தக ரீதியில்.பி.எஸ்.எல்.வி என்பது இந்தியாவின் வர்த்தக ரீதி யிலான செயற்கைகோள் ஏவும் திட்டம் ஆகும். இந்த ராக்கெட்டில் 1200 கிலோ கிராம் எடை கொண்ட செய ற்கை கோள்களை எடுத்துச் சென்று 820 கி.மீ உயரத்தில்
பூமியின் துருவ . பூமியை சுற்றி வர
LANGT GNÓ ராக்கெட் 1997 செட ஏவப் பட்டது. இ டி என்ற செயற் GRGOST OGLJ GIfluju H விட்டது.
2-வது ராக்கெட் 1999 பே மற்றும் ஜெர்மன் மற்றும் இந்தியாவி பி 4 செயற்கைே சென்று வெற்றி விட்டது. இப்போ யில் 3-வது ராக்ெ ஏவப்பட்டு உள்ள இது கு தலைவர் டாக்டர் ரங்கன் மகிழ்ச்சி
யதாவது
LGTG). கரமாக ஏவப்பட்ட ஆகாயத்தில் பு தோன்றியுள்ளது. நட்சத்திரங்கள் ஆனால் இந்த நட் விட மிக பிரகாச இன்றைய வெற்றி படைப்பதில் யா வர்கள் அல்ல எ துள்ளது கட.ை தியாய உணர்வுட இஸ்ரோ விஞ்ஞான க்கும் நன்றி தெ கிறேன். இவ்வாறு பிரதமர் மனபுரியில் நேற்று ஒன்றில் கலந்து போது ராக்கெட் செய்தி அவருக்
பட்டது. இந்திய 6
ஞானிகளுக்கு
பொலிஸ் அதிகாரிகளுடன் ஜெயலலிதா இ
சதி, ஸ்டாலின் வெ
(சென்னை)
சென்னை மேயர் தேர்த லுக்கான ஒட்டு எண்ணிக்கையில் பயங்கர கலவரம் நடந்தது. ஸ்டா லின் வெற்றியைத்தடுக்க திட்டமிட்டு இந்த கலவரம் நடந்தது என்றும் ஒட்டு எண்ணிக்கையில் அதிமுக வினர் தில்லுமுல்லு செய்தனர் என் றும் கருணாநிதி குற்றம்சாட்டி உள் ளார். போயஸ்தோட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஜெயலலிதா பேசி இதற்கான சதித்திட்டம் தீட்டிய திடுக் கிடும் தகவலையும் அவர் வெளி Ll. L. Ti.
திமுக தலைவர் கருணா நிதி நேற்று இரவு அண்ணா அறிவா லயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய
தாவது
வாக்குச்சாவடிகளை கைப் பற்றுவது பற்றி சில மாநிலங்களின் தேர்தல்களிலே கேள்விப்பட்டிருக்கி
றோம். தமிழ்நாட்டில் அந்த புது,
வழக்கத்தை அதிமுக ஆட்சியிலே ஏற்படுத்தி அதற்கு போலீசாரும்
நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடை
பெற்ற சம்பவங்கள் எல்லாம் ஏற்கன வே எல்லா பத்திரிகைகளிலும் வந் துள்ளது. இன்றைக்கு என்ன புதுமை என்றால் வாக்குச்சாவடிகளை கைப் பற்றுவதற்கு அடுத்த கட்டமாக வாக் குகள் எண்ணப்படும் சாவடிக்குள் நுழைந்து ஏற்கனவே வெளியிடப் பட்டிருக்கின்ற விதிமுறைகளை யெல்லாம் மீறி அதிகாரிகளின் ஒத்து ழைப்போடு அதிலும் குறிப்பாக பொலிசாரின் ஒத்துழைப்போடு உள்
ܠ ܠ .
ளே நுழைந்து வாக்குச்சீட்டுகளை தங்கள் இஷ்டத்திற்கு மாற்றி எண்ணி இவர்களே முடிவுகளை அறிவிக்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட் டிருக்கின்றது.
இதையெல்லாம் கேள்விப் பட்டு நான் நேற்றிரவே ராஜ்பவ னுக்கு போன் செய்து ஆளுநரின் செயலாளரிடம் பேசினேன். இன்று காலையிலும் இங்கேயிருந்த ஆளு நரிடமும் பேசினேன். பிறகு டிஜிபி இடமும் பேசினேன். இந்த சூழ்நில்ை களையெல்லாம் அறிந்த பாஜக மாநில செயலாளர் இலகணேசன் என்னை தொடர்பு கொண்டு விசாரித் தார். இதற்கு பிறகு கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் மத்தியிலே உள்ளவர்களுக்கு பிரதமர் உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோருக்கு இங்கேயுள்ள தேர்தல் கமிஷனருக் கெல்லாம் மனு அனுப்பியிருக்கிறார். கிண்டி பொறியியல் ct லூரியில் இரவு ஒரு மணி அளவில் கராத்தே தியாகராஜன் தலைமையில் அவர் போட்டியிட்ட 155வது வார்டு எண் ணுதல் தொடங்குவதற்கு
ற்றியைத் தடுக்க திட்
- C60600, முன்பாக 52வது குகள் எண்ணத் நேரத்தில் உள்ளே டா செய்து மற்றவ பயமுறுத்தி வெளி ஆனால் அவரு அவர் 500-க்கு மே வித்தியாசத்தில் ( ருந்த போதிலும் அ விடாமல் தடுத்து வரை காத்திருந்து டைய அடாவடித் அதிகாரிகள் அவ வித்தியாசத்தில் ( அறிவித்த அநியா றுள்ளது.
இதிலே வேடிக்கை என்ன லாப்பூர், வேளச்சே வான்மியூர்-குறிப்பு குறிப்பிட்ட ஐந்து கழகத்திற்கு அதிக வரக்கூடிய இடங்க லாம் இவர்கள் சு கொண்டு வாக்கு வார்டு உறுப்பினர் டியவர்களையெல்ல செய்திருக்கிறார்கள் இதைப்ப நாங்கள் தேர்தல் தொடர்பு கொண்டே மும் தொடர்புகொன் -96JT5GTITG) LITssa சொல்லத்தான் மு: பார்த்தார்களா என
என்று தெரியாது.
 
 
 
 

4.
புதன்கிழமை
ற்றிகரமாக ஏவப்பட்டது 160Öl 600T Gü) if böbb6İLLüLILL6OI
பாதையில் விட்டு ச்செய்ய முடியும் எல்வி முதல் ப்டம்பர் 29-ந்தேதி து ஐஆர்எஸ்ഞ8 (BITഞ്ഞങ്ങ് தையல் சுற்ற
L. GTGnö Ta).G. D 2ó-glio Glt;TiflLIT
செயற்கைகோள் ன் ஐஆர்எஸ் - காளை எடுத்துச்
கரமாக பறக்க து இந்த வரிசை கட் வெற்றிகரமாக
ġbilறித்து இஸ்ரோ கே கஸ்தூரி பொங்க கூறி
ல்வி-சி3 வெற்றி தன் மூலம் இந்திய திய நட்சத்திரம் இன்னும் பல தோன்றலாம். சத்திரம் பிறவற்றை மாக இருக்கும்.
நாம் சாதனை ருக்கும் இளைத்த ன் பதை நிரூபித் மயனர் வடனும் னும் பணியாற்றிய ரிகள் அனை வரு ரிவித்துக் கொள் அவர் கூறினார். வாஜ்பாய் லட்சு று காலை நிகழ்ச்சி கொண்டிருந்த வெற்றி பற்றிய கு தெரிவிக்கப் விண்வெளி விஞ் உடனே அவர்
ரகசிய L Li?
நிதி - வார்டுக்கான வாக் தொடங்கப்படும் நுழைந்து கலாட்
யேற்றிவிட்டார்கள் டைய வார்டில் ற்பட்ட வாக்குகள் தோல்வியடைந்தி தனை அறிவிக்க இன்று பிற்பகல் பிறகு அவரு
SG0TLD GITUG00TLDIS 13 வாக்குகள்
வெற்றிபெற்றதாக யமும் நடைபெற்
வேதனையான வென்றால் மயி ரி தரமணி திரு Is LDLSloasu Skö
வார்டுகள் திமு. மான வாக்குகள் 1ள் அங்கேயெல் ங்கணம் கட்டிக் களை குறைத்து 5GTTa, GJDCEGuajor ாம் வரமுடியாமல்
|ற்றி காலையில் 5ഥിങ്ങെfി_ഥ IILð. Glgu Jaffairs) எடோம் ஆனால் க்கிறோம் என்று கிறது. ஆனால் ான செய்தார்கள்
பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு
விண்வெளியில் இந்தியா
U IT ei Glas, L epools பறக்கவிடப்படட்ட செயற்கைகோள்களின் ஒரு தோற்றம
கோள் நமது தொழில்நுட்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஏற்கனவே கொரியா, ஜெர்மன் செயற்கை கோள்களை வெற்றிகரமாக
footore
L fn. GT GINi , GT aj Gf. af-3
தனக்காக மட்டும் இன்றி பிற நாடுகளுக்காகவம் பலவகை
செயற்கைகோள்களை வெற்றி கரமாக ஏவ முடியும் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. இந்தியா உள்நாட்டு தொழில்நுட்ப பரி சோதனைக்காக அனுப்பி உள்ள டெஸ் செயற்கை
ஏவிய இந்திய ராக்கெட் இப்போது மீண்டும் 2 வெளிநாட்டு செயற்கை கோள களை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி செயற்கைகோள் வர்த்தகததில் இறங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மருத்துவமனை மீது அமெரிக்கா குண்டுவீச்சு: 70 நோயாளிகள் பலி
(ஹீரட் அக் 23-)
ஆப்கானில் மருத்துவ மனை ஒன்றில் அமெரிக்க விமா னங்கள் குண்டுவீசியதில் 70 நோயாளிகள் பலியானதாக தலிபான் கூறியுள்ளது.
மேற்கு ஆப்கானிஸ் தானில் உள்ள முக்கிய நகரம் ஹீரட் தலைநகர் காபூலில் இரு
ந்து 570 கிமீ தூரத்தில் இது
உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு இந்த நகரின் மீது அமெ ரிக்க விமானங்கள் சரமாரியாக குண்டு வீசின. நகரத்தின் மையப் பகுதியில் உள்ள மருத் துவமனை கட்டிடம் இடிந்து நொறுங்கியது.
அதில் 50 முதல் 70
n° தானுக்குள்
。
or is
நாசமாகின. குறைந்தபட்சம் 18 பேர் பலியாகி 25 பேர் காயமடைந்த தாக தலிபான GAJL LI IT U IFI JU, GATT கூறியுள்ளன.
இந்த தாக்குதல் குறி த்து ஆப்கான் தகவல் அதிகாரி இமத் அதிர்ச்சி தெரிவித்துள்ளார் மேற்படி நகரில் எந்த ஒரு ராணுவ முகாமோ தளமோ கிடையாது இந்த நகரத்தின்மீது அமெரிக்கா ஏன் குண்டுவீசியது என்பது புரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
தாக்கப்பட்ட திரின் கோட் நகரம் காந்தகாரில் இருந்து வடக்கே 100 கிமீ தொலைவில் உள்ளது.
இதனிடையே ஆப் கான் தலைநகரம் காபூல் மீது அமெரிக்கா
நோயாளிகள் வரை பலியான தாக தலிபான் தகவல்துறை அதிகாரி அப்துல் அனன் இமத் கூறியுள்ளார். மருத்துவக் கரு விகள் அனைத்தும் நாசமாகி விட்டதாகவும் அவர் அறிவித்து உள்ளார் தகர்க்கப்பட்ட மருத்து வமனை 100 படுக்கைகள்
கொண்டது ஆகும். நேற்று முன்
தினம் இரவு ஆப்கானில் உருஸ்கான் மாநில தலைநகரமான திரின் கோட் என்ற நகரத்தின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசின. அதில் 30 கடைகள் மற்றும் வீடுகள் இடிந்து
நேற்றுமுன்தினம் எந்த தாக்குதலும் நடத்த வில்லை. காபூல் மீது போர் விமானங்கள் நேற்று 2 முறை பறந்து சென்றன. ஆனால் குண்டுவீச வில்லை. காபூலில் முழு அமைதி நிலவியது.
நேற்றுமுன்தினம் இங்கு அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் 4 சிறுவர்கள் 3 பெண்கள் உள்பட 13 பேர் பலியானார்கள் இந்த சம்ப வத்தை அடுத்து குண்டு தாக்கு தலை அமெரிக் கா தற் காலி கமாக
நிறுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.

Page 5
24.10.2001
தினக்கத்
தமிழ் ஊடகவியலாளர்கள் மீத
அச்சுறுத்தல்கள் ஒழிக்கப்படவே
(மாறன்யூஸெயிர்)
பக்கச்சார்பின்றி உணன் மைகளைப் பிரதிபலிக்கின்ற பத்திரி கைகளின் செய்தியாளர்கள் தக வல் ஊடகங்களின் தகவலர்கள் என்போர் மீது ஒருசில தீய சக்திகள் தொடுக்கின்ற ஒடுக்கு முறைகளும் அரசியல் ஆதிக்க வெறியர்களின் அழுத்தங்கள், அச்சுறுத்தல்களும் எழுத்துச் சுதந்திரங்களுக்கும் இந் நாட்டின் எதிர்கால முன்னேற்றங்க ளுக்கும் எதிராகத் தொடுக்கின்ற ஒரு ஜனநாயக விரோத நடவடிக் கையே ஆகும்.
அவ்வப்போது செயதியா ளர்கள் பத்திரிகைகளையும், தகவலர்கள் ஊடகங்களையும் அச்சுறுத்தல் செய்வதும், அடாவ டித்தனங்கள் மூலம் அடக்கி ஒடு க்க எண்ணுவதும் இந்நாட்டு மக் களின் சுதந்திரத்திற்கே ஆபத்தா (DLD,
இவ்வாறு சம்மாந்துறைப்
பகுதியைத் தளமாகக் கொண்டி
யங்கும் சர்வதேசிய கிழக்கின் மக்கள் சக்தி அமைப்பின் தேசிய முதல்வர் மாறன் யூஸெயின் பத்தி ரிகைகளுக்கு விடுத்துள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவர் தனது அறிக்கையில் மே லும் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்த நாட்டில் இயங்கும் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் பத்திரிகை வானொலி, தொலைக் காட்சி மற்றும் ஊடகங்கள் மீது எந்தவொரு காரமான விமர்சனங் களும் எழுந்துவிடக்கூடாது கண்ட னங்கள் எழுந்துவிடக் கூடாது என் பதில் எப்போதும் கவனமாக இருக் கின்றன. ஆட்சியில் இருக்கின்ற அரசியல் கட்சியும் எழுகின்ற விமர் J6ÕIEEE6, E60ÕILGOIEE66Ö GTÜGBLIIT துமே அவதானமாக, கடுமையான விமர்சனத்திற்குரிய செய்திகள், தக வல்கள், கண்டனங்கள் ஏதாவது வந்துவிட்டால் போதும் செய்தியா ளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் சித்திரவதைகள்தான்.
6|| LMG)|Jil JiG) (83, J Jim L' GÎNDITI dy d b LLITGT) ட்டுறவு விழா
(நமது நிருபர்)
மண்முனைப்பற்று பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் எட்டாவது சர்வதேச கூட்டுறவுச் சங்கத்தின் எட்டாவது சர்வதேச கூட்டுறவு தினவிழா அண்மையில் மண்முனைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் தலைவர் இகுமாரசாமி தலைமை யில் நடைபெற்றது.
அதிதிகளாக மட்டக்க ளப்பு மாவட்ட கூஅ.உஆணை
உத்தியோகத்தர் என்.புவனேந்தி ரன், மட்மாவட்டச் செயலாளர் க.கிர்நிலமே கல்வி உத்தியோகத் தர் வீ.கே.ரவீந்திரன் ஆகியோர்க ளும் கலந்து கொண்டனர். மேற் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் சிநகிவ்காந், 'கூட்டு றவும் செயற்பாடும்" எனும் தலை யங்கத்தில் கருத்துரை வழங்கினார். மற்றும் சங்கத்தின் பொது முகா மையாளர், பணியாளர்களும் சிறப் புரை வழங்கினர்.
செய்து
*āQ கள், படப்பிடிப்பா நிலையங்கள் போது தடை ெ கள், தாக்கப்பு இடம்பெற்று வ தொடர்ந்தும் இட குரிய எந்த ஒரு உருப்படியாக இல்லை. இந்த யை எந்தவொரு மதிக்க முடியா
B g5160. DE 6061TULLD வேறாகப் புடம் ளின் பாதுகாப்பு உறுதியான ந எடுக்கவேண்டிய குறிப்பிட்டுள்ளது 6) GOLDL LI jI GODJI LI
60) E356.
மட்/ஆரையம்பதி LEFT GOD6AD LIDIT GODIGÉ திக்கா அண்மை புலமைப்பரிசில் புள்ளிகளைப் ெ துள்ளார்.
ஆசிரியர் பயிலுனர்கள் பர்ட எழுதியும் பெறுபேறு இல்ை
(அதிரன்)
டெக்கு கிழக்கு மாகா ணக் கல்வி அமைச்சு பயிலுனர் ஆசிரியர்களை உள்வாங்குவதற் கென விண்ணப்பங்களைக் கோரி யுள்ளது. இவ்வேளையில் கடந்த வருடம் ஆசிரியர் பயிற்சிக் கலா சாலையின் இறுதிப் பரீட்சை எழுதி இதுவரை முடிவுகள் வெளியிடப்பட
அம்பாறையில் இரு தமிழ்
அம்பாறை மாவட்டத் திலுள்ள அனைத்து தமிழ் மக்க ளும் தமிழர் கூட்டு முன்னணிக்கு வாக் க்ளித்தால் இரண்டு பிரதிநிதிக ளைத் தெரிவு செய்ய முடியும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் கல்முனை மத்தியகுழு உறுப்பினர் மு.மயில்வாகனம் தெரிவித்தார்.
பொது மக்களின் நலனில் அக்கறையுள்ள பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதன் மூலம் இம் மாவட்ட அடிப்படைப் பிரச்சினை களுக்குத் தீர்வு காணமுடியும் என வும் கூறினார்.
1960) LLIII GMT a 9LLGODL கண்டெடுப்பு
கல்லடியைச் சேர்ந்த கார்த்திகேசு தியாகராசா என்பவ ரின் அடையாள அட்டை கண்டெ டுக்கப்பட்டுள்ளது. உரியவர்
தினக்கதிர் காரியாலயத்தில் வந்து
பெற்றுக் கொள்ளவும்.
GGOGO)6).
இவ்வாறு முடிவுகள் வெளியிடப்படாமை காரணமாக புதி தாக பயிலுனர் ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வது முடியாதுள் ளது எனத் தெரியவருகிறது.
ஆசிரியர் பயிற்சிக் கலா சாலையின் பரீட்சை முடிவுகள் வரு டாவருடம் முதலாம் மாதம் 10ஆம் 15 ஆம் திகதிகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டு வந்தது. எனினும் இம்முறை இப்பரீட்சை முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. க.பொ.த.சாதாரணதர,
உயர்தரம், புலன் ഞ9 (!pg|ഖുബ ளில் வெளியிட்டு னர்களின் தொழி டர்பாக நடாத்தப் ளுக்கான பயிற்சி முடிவுகள் இவ்வ தங்களின் பினன் டுவது மிகவும் ே என்றும் இது ெ அமைச்சு நடவ விரைவாகப் பரீட் வெளியிட வேண் ரிய மாணவர் ஒ ருக்குத் தெரிவத்
கல்வியல் கல்லூரி வே6
2002 இல்
(மண்முனைப்பற்று நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள தாளங்குடா கிராமத் தில் தற்போது அமைக்கப்பட்டு வரும் தேசிய கல்வியல் கல்லுா ரிக்குச் சுமார் 30 கோடி ரூபா உலக வங்கி நிதி ஒதுக்கிட்டின் பெயரில் சுமார் 42 பாரிய கட்டி டங்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கட்டிடங்கள் அனைத்தும் எதிர்வரும் 2002 மார் கழி மாதத்திற்கு முன்பே அமைத் துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் இக் கட்டிட அமைப்பிற்குப் பொறுப் பான பொறியியலாளர் க.பால சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மற்றும் இத் தேசிய கல்வியல் கல்லூரி பூர்த்தியானதன்
(pg. 6)|G|.
பிற்பாடு கிழக்கு இருந்து கல்விச் செல்லும் மாண6 கூடும் எனவும் அ
இதற்கான நிதி
 
 

புதண்கிழமை
5
60 OÖ (GLÊ
யாளர்கள், பத்திரி லர்கள், ஊடகங் ளர்கள், படப்படிப்பு 6160TLJ601 golo 16 ILI LLLLJLLJL LI JFLbLIGIJIET L FLDLIGITE36 துள்ளது. இவை ம் பெறாதிருப்பதற் நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக துரதிஷ்ட நிலை பிரஜையும் அணு
J. ட்டின் அனைத்துத் அக்குவேறு ஆணி பாடும் ஊடகங்க ற்கு அரசாங்கம்
டவடிக்கைகளை து அவசியம் எனக்
ஆர்.கே.எம். பா சிவலிங்கம் நிவே யில் வெளியான பரீட்சையில் 129 பற்று சித்தியடைந்
GO)
D6)
மப் பரிசில் பரீட் நான்கு மாதங்க ம் ஆசிரிய பயிலு ஸ்வாண்மை தொ படும் ஆசிரியர்க இறுதிப் பரீட்சை ாறு 10 ஆம் மா ர் வெளியிடப்ப வதனைக்குரியது ாடர்பாக கல்வி டிக்கை எடுத்து 00F (LPL 69560GT ம் எனவும் ஆசி ருவர் தினக்கதி
TÜ
DGDb Gi I DILÊ
மாகாணத்தில் கல்லுாரிக்கு ர் தொகையும் பர் மேலும் தெரி
ாயகர் கிராமத்தி திச் சங்கங்களின் சமாஜம் சிரமதானம் மூலம் அமைப்பதைப் படத்தில் காணலாம். புதவியை வேள்ட் விஷன் வழங்கியிருந்தது.
பொ.ஐ.முன்னணியிலிருந்து மேலும் பலர் வெளியேற்றம்
ஆளும் பொதுமக்கள் ஐக்கிய முன்னணியிலிருந்து மேலும் பல பிரமுகர்கள் வெளி யேறி வருகின்றனர். ݂ ݂ ݂
அவர்கள் ஐ.தே.கட்சியில் அல்லது எஸ்.பி. திஸநாயக்க தலைமையிலான ரீலங்கா தேசா பிமான விடுதலை முன்னணியில் இணைவர் என எதிர்பார்க்கப்படு கின்றது.
பொ.ஐ.முன்னணியைச் சேர்ந்த மாத்தறை மாநகர மேயர் சுகத் அந் தரமன தமது பதவியை நேற்று இராஜினமாச் செய்துவிட்டு ஐ.தே.கட்சியில் இணைந்தார்.
DGIG) IT DITE IT600T (LPFBG) மைச்சர் சமரவீர வீரவன்னியும் பொஜமுன்னணியிலிருந்து வெளி யேறுகின்றார். அவர் ஐ.தே.கட்சி யில் சேருவார் என எதிர்பார்க்கப் படுகின்றது.
வடமத்திய மாகாண
அமைச்சரும், ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹொரவப்பொத்தான தொகுதி அமைப்பாளருமான பி. திஸநாயக்கா தமது பதவிகளை இராஜினமாச் செய்துள்ளார். அவ ரும் அநேகமாக ஐ.தே. கட்சியிலே யே சேருவார் என எதிர்பார்க் கப்படுகின்றது.
மேலும் பலர் பொதுமக் கள் ஐக்கிய முன்னணியிலிருந்து அடுத்த ஓரிரு தினங்களில் வெளி யேறுவர் என்று முன்னாள் அமைச் சர் எஸ்.பி.திஸநாயக்கா தெரிவித் துள்ளார்.
இதற்கிடையில் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் புத்திர சிகாமணி அக்கட்சியிலிருந்துவிலகி, நேற்று முன்தினம் மாலை ஜனா திபதி முன்னிலையில் பொ.ஐ முன் னணியில் இணைந்ததாக ஜனா திபதி செயலக வட்டாரங்கள் தெரி வித்தன.
யாழ்.மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் பட்டியல் தயார்
நான்கு கட்சிக் கூட்ட மைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத் தில் போட்டியிடும் பொது வேட்பா ளர்கள் பட்டியலில் இடம்பெறுகின்ற தமிழர் விடுதலைக் கூட்டணிப் பிரமுகர்கள் யார் என்று ஓரளவு உறுதியாகிவிட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின்
சிரேஷ்ட உப தலைவர் வீ.ஆனந் தசங்கரி, மாவை சேனாதிராஜா, எஸ்.சிவமகராஜா மற்றும் யாழ். மாநகரசபை மேயர் நரவிராஜ், மாநகரசபை உறுப்பினர் எஸ்.அர விந்தன், முன்னிாள் சங்கானை பிர தேச செயலாளர் கா.சந்திரராஜா, விஜிதங்கவேல் ஆகிய ஏழு பேர் கொண்ட பட்டியல் இறுதியாக்கப் பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
மீனவர் போராட்டத்துக்கு பல்கலை மாணவர் ஆதரவு
அரசியல் கட்சிகளின் தலையீடின்றி முன்னெடுக்கப்படும் வடமராட்சி கடற்பகுதியில் கடற் றொழிலாளர்களினால் மீனவர் களின் போராட்டங்களுக்குத் தமது ஆதரவு தொடரும் என்று யாழ்பல் கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒன் றியம் நேற்று முன்தினம் வெளி யிட்ட அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது:
கடற்றொழிலுக்குச் செல் லும் தமிழ் மீனவர்கள்மீது படை
யினர் நடத்தும் அடாவடித்தனங்கள்
தொடர் கதையாகவே உள்ளன. கடல் வலயத் தடைச்சட்டத்தின் மூலம் மீன்பிடிக்கும் கடற்பகுதிக
ளை மட்டுப்படுத்தியும் இயந்திரப்
படகு களைப் பயன்படுத்தத் தடை விதித் தும் பல கெடுபிடிகளுக்கு மீனவர்களை உள்ளாக்கியுள் GIGOIf.
இதனைச் சாதகமாக்கிய அரசியல் கட்சிகளும் அந்த மக்க ளில் அக்கறையுள்ளவர்கள் போ ன்று காட்டிக்கொண்டு, அந்த மக் கள் தம்மிடம் தொடர்ந்து கையேந் திக்கொண்டிருக்கக் கூடியவாறு, அகதி வாழ்வையே வாழக்கூடிய வாறு நிவாரணம் பெற்றுக்கொடுக் கும் தம்மையே கண்கண்ட தெய்வ மாக நினைக்கக் கூடியவாறு நிவா ரணங்களைப் பெற்றுக்கொடுப்பதில் மும்முரமாக நிற்கின்றனவே தவிர
கடல் வலயத் தடைச் சட்டத்தினை நீக்கி அம்மக்களின் வாழ்வுப் பிரசர் னைக்கு நிரந்தரத்தினை விரும் LGG)6O)6).
இம்மக்களின் பிரச்சினைக் குத் தீர்வு காணப்ப வேண்டும் அதற்காக மீனவ சமூகம் முன்னெ டுத்துள்ள இப்போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவினை வழங்குவதோடு, எந்த அரசியற் கட்சிகளினதும் தலையீடின்றி முன்னெடுக்கப்படும் போராட் ங்க ளுக்கு எமது தொடர்ச்சியான ஒத் துழைப்பையும் வழங்குவோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு நாய்களுக்கு
மருந்தேற்றல்
வெட்டுக்காடு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதிக ளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய் கள் அனைத்திற்கும் விசர் நோய் ஏற்படாமல் தடுப்பு மருந்தேற்றும் நிகழ்வு எதிர்வரும் 25ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள் 6TD).
எனவே வளர்ப்பு நாய் களுடன் ஞானகுரியம் 2ம் குறு கில் அமைந்துள்ள பொதுச் சுகா தாரப் பரிசோதகர் அலுவலகத் திற்குக் காலை 9.00 மணிக்கு சமூகம் கொடுக்குமாறு கேட்கப்பட் டுள்ளனர்.
ண் பாலர் பாடசாலையின்
݂ ݂
சுற்று
(வந்தாறுமூலை நிருபர்)
ஏறாவூர்ப்பற்று
(86)յցնս իoogg:

Page 6
24.10.2001
தினக்கதிர்
தமிழ் உணர்வும் இ
வேட்பாளரை தெரிவி
இலங்கையின் 11வது பாராளுமன்றம் கூடி சரியாக ஒரு வருடமே திரும்பவும் கலைக்கப்பட்டு மீண்டும் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஆயத்தமான நிலை யில் மக்கள் அனைவரும் யாரை நாம் தேர்ந்தெடுப்பது யாருக்கு வாக் களிப்பது என்று பதற்றமடைந்த நிலையில் இருக்கி ன்றனர். சென்ற பாராளுமன்ற தேர்த லில், இதற்கு முன்பிருந்தே ஆட்சி ப்பிடத்தை தக்கவைத்து இருந்த சில சுயநல அரசியல் வாதிகளை நாம் மீட்டிப்பார்க்கும்போது இவர்கள் எம க்கு என்ன செய்தார்கள்? எமது மண் ணுக்கு என்ன செய்தார்கள்? எமது இனத்திற்கு என்ன செய்தார்கள் என்ற கேள்விகள் தமிழ் மக்களாகிய நம் அனைவரின் மனங்களிலும் எழுகின்றன.
ஏன் இவர்கள் இப்படியான வேலையைச் செய்தார்கள் என்றால் அவர்களின் வயது அப்படியான பழு த்த வயது இது ஏன் என நாம் ஒர்
முறை கேள்வி எழுப்பிப் பார்ப்போம் இவர்களின் கண் மூடும் முன்பே தமது சொந்த பந்தங்களுக்கு செய் வதை எல்லாம் செய்து விடுவோம் என்று எண்ணிய சுயநல அரசியல் வாதிகள் வேலைவாய்ப்புகளையும், வெளிநாட்டு வசதிகளையும் தங்கள் உறவினருக்கு அமைத்துக் கொடு த்துள்ளனர். இப்படியான ஓர் தேர்தல் வரும்போதே மக்களிடம் கேட் பார்கள் உங்கள் தேவை என்ன என்று இப்படி ஓர் தேர்தல் இல்லை
திருமலைவீதி வாகரை
ஏ. யூலியன்
என்றால் மக்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதைக் கூட தெரியாமல் இருந்திருப்பார்கள். இப் படியான அரசியல்வாதிகளை நாம் இம்முறை மறந்து விடுவோம்.
இலங்கையின் 12வது பாராளுமன்றத்தில் ஓர் புதிய அர சியலை உருவாக்க மக்கள் ஒன்று
திரண்டுள்ளனர். மச் 3560)6T 616)6)TLD L I6 காலம் போய் இப் உணர்வு எம்மணி விதைக்கப்பட்டு உ ഉ_ഞiഞഖ ബട്ട எாலும் அறுவடை என்று அறுதியும் கூறி கொள்கின்றே இம்முறை திரம் ஒன்றை படை யாவரும் ஒன்றுபட்ட ந்த தமிழ் உணர்வு உயிரைக் கொடுக் புள்ள ஓர் இளைஞ தேர்தலில் குதிக்க அப்படியான ஓர் நீ எமது தமிழ் ஈழ பு Fup6 (6.5606). LG யின் வெடியோ 8ഖങ്ങബuിഞ്ഞ്, III] எதிரொலிக்க வேண் றியின் வெடியோசை ஓர் இளைஞ சமு.
ஐ. தே க. தேசிய பட்டியில் மட்டு பிரதிநிதிக்கும் வழங்க வேண்
LD LEGE GITIL DIGILL த்தில் இருந்து ஐதேக சார்பில் தொடர்ச்சியாக அங்கத்தவர் தெரிவு செய்யப்படுகின்றனது. பரிட்மீரா லெவ்வையின் காலத்தில் இருந்தே தமிழ் வாக்குகள் ஐதேக மட்டக் களப்பு தொகுதியில் இருந்து பெறப்பட்டன. கே. பிள்யுதேவநாய கம், கல்குடா தொகுதியில் இருந்தும் இரண்டு அங்கத்தவர்களை தமிழ் முஸ்லிம் வாக்குகள் மூலம் மட்டக் களப்பு மாவட்டம் பாராளுமன்றம் அனுப்பியது. முஸ்லிம் காங்கிரசின் தோற்றத்துக்கு பின், கணிசமான முஸ்லீம் வாக்குகள் ஐதேக இழ ந்தது. பெரும்பான்மை தமிழ்
வாக்குகள் மூலம், ஐதேக மட்டக்க ளப்பு மாவட்டத்தில் இருந்து ஒரு முஸ்லிம் அங்கத்வரை பாராளுமன் றம் அனுப்புகின்றது மட்டக்களபட மாவட்ட தமிழ் வாக்குகளை ஐதே க கணிசமான அளவு வழங்கப்பட்டும் இம் மாவட்டத்தில் இருந்து தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்படுவதி ல்லை. ஐந்து தமிழர்களும் மூன்று முஸ்லீம்களும் போட்டி இடுவதால் ஐந்து தமிழ் வாக்குகளும் பிரிவ டைகின்றன. இந்நிலை தொடர்ந்து கொண்டிருக்கும்போது ஐ.தே.கட் சிக்கு வாக்களிக்கும் தமிழா பற்றி ஐதேக கவனம் செலுத்துவதில் லை. எனவே ஐதேக மட்டக்களப்பு
மாவட்டத்துக்கு
தேசிய பட்டியலு வேண்டும். இது ஐ ளப்பு மாவட்ட மக்க LfEL (GLfuLIEL 60DL மட்டக்களப்பு மாவட் அடைந்து வருவது எண்ணிக்கையின் ஏ காட்டும் போது போக்கு கைவிடப்பட Lൺ സ്രബ്. ID !, தமிழர் ஒரு வரை க்கை எடுக்க வே ஐ.தே.க ஆதரவாலி பித்த கோரிக்கைய
குலதெய்வ வழிபாட்டு முறையை பிரதிபலி பால்சேனை பெரிய சுவாமி கோயில் வழி
Iட்டக்களப்பு இந்து மக் கள் மத்தியில் இரு வகையான மரபு வழிபாட்டுமுறைகள் உள்ளன. ஆகம விதி முறைப்படி அமைந்து ள்ளதான ஒரு வழிபாட்டு முறையும் ஆகம விதி முறைகளுக்கு அப்பாற் பட்டதான பத்தாசி வழிபாட்டு முறையும் என இரு பிரிவுகள் உள்ளன ஆகம விதிமுறைகளுக்கு அப்பாற் பட்ட வழிபாட்டுமுறையாக கிராமிய தெய்வ வழிபாட்டு முறை கள் காணப்படுகின்றன. இவ்வழி பாட்டு முறையில் தேர்திருவிழா க்கள் இல்லாது ஆடம்பரமற்ற மிக எழிதான வணக்க முறைகள் கையா ளப்படுகின்றன. கும்பம் வைத்தல் பழம் வெற்றிலை பாக்குவைத்தல் பூ மடைவைத்தல் சக்கரைப் பொங் கலிடுதல், முதலியவற்றை உள்ள டக்கியுள்ளன.
குல தெய்வங்களாகவும், காவல் தெய்வங்களாகவும் » Gilliam இவ் வழிபாட்டு முறையில் ஆலய ங்கள் பெரிய கட்டிடங்களையோ, கோபுரங்களையோ கொண்டிராமல் வயல் வெளிகள் கடற்கரைகள் காட்டுப் பிரதேசங்கள் மலைப் பிரதே
சங்கள் விதியோரங்கள் ஆகிய வற்
றில் காட்டுக்கம்புகளால் தற்காலிக ப்பந்தல் அமைத்து பூசாரிமார்களா லோ அல்லது கப்புகன் மார்களா லோ அல்லது வழி படுவதற்குச் (ി ബഖ| Bണi (6)|| !,ഞ9് ബ
என்றும் சடங்குகள் என்றும் செய்ய
JLIG565,360.
ரீ பெரியசுவாமி வழிபா
ட்டு முறையானது மட்டக்களப்பில்
மாத்திரமின்றி வன்னி, திருமலை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களி லும் சிறிய அளவில் புத்தளம் குரு நாகல், மலையகம் ஆகியவற்றிலும் இன்று வரையிலும் காணக்ககூடிய தாயுள்ளது
LDL L 556TILL 16ÖT 6)IL 5 GBE, வாகரைக்கும் கதிரவெளிக்கும் இடை நடுவில் அமைந்துள்ள பால் ச்சேனைக்கிராமத்தில் கடற்கரை யோரமாக கோயில்கொண்டருளியு ள்ள றி பெரியசுவாமி இந்தியாவின் சென்னைப் பட்டின நாகபடடின
தாழை செல்வநாயகம்
த்திலிருந்து கி.பி.32ம் ஆண்டில் கப்பல் மூலமாக கடல் வழியாக யாழ்ப்பாணம் கொக்குவில் ஆகிய கிராமங்களுக்குச்சென்று அங்கு கோவில் கொள்வதற்கு ஏற்ற சூழ் நிலை இல்லாத காரணத்தினால், தொடர்ந்தும் பல இடங்களைத் தாண்டி பனிச்சங்கேணித் துறை யினை அடைந்து அங்கும் தனக்கு ஏற்ற சூழ்நிலையில்லாத காரண த்தினால் தொடர்ந்து கட்டுமுறிவு வாகரை,போன்ற பகுதிகளையும் பார்வையிட்டு இறுதியாகக் கதிர
வெளி முகத்துவார சென்று கரை தட்ப eDILI (BLITT காட்டில் தேன் சே சென்றிருந்த பால்ே ந்த வேடர்கள் தணி ட்டால், தண்ணி காட்டை விட்டு விெ கடற் கரையில்தரி லையும் அதில் முறையில் கோட்டு பியும், அணிந்து வர்ணங்கள் ஜொ துப்பாக்கியுடனும் டிருந்த பெரிய சாப ரது சீடர்களையும்
BTU 600 LDITE LL னித்தனர்.
as 600TLG னைப் பார்த்துவிட்ட வேண்டாம். இங் உங்களுக்கு ஏற்ப துன்பங்களை நீ செய்வதற்காகவே ள்ளோம் என்று அவர்கள் பயத்தின் நடுங்கிக் கொண்டு 601 T. g. EJ956 ஊரின் தலைவன் ரங்களைக் கூறு (3ELGB.
நாங்கள் என்ற கிராமத்தி
 

புதண்கிழமை
6
ாமைத்துடிப்புமுள்ள
செய்ய வேண்டும்
B6M6öT 9) fil6O)LD த்திற்கு விற்ற பாழுது தமிழ் பணில் எங்கும் ள்ளது. அந்த சுயநலவாதிக FULLI (LPLIQUAJTJES உறுதியுமாகக் LD.
புதிய சரித் க்க தமிழர்கள் நிலையில் சிற |ள தமிழுக்காக க் கூடிய துடிப் சமுதாயத்தை # ()agFLI"J(B6)JTrʼLD. ഞൺuിഞ്ഞ pTങ്ങ ண்ணில் தமிழ் களின் வெற்றி D3 , |ளு தில் ーツ"・" வெற் ei, I60I6) நாயத்தாலேயே
ஒரு தமிழரை க்கு நியமிக்க தேக மட்டக்க ளுக்கு செய்யும் யாகும் ஐதேக டத்தில் வளர்ச்சி வாக்குகளின் றுமுகம் எடுத்து ரனோ தானோ டு தேசிய பட்டி களப்பு மாவட்ட நியமிக்க நடபடி ண்டும் என்பது ார்களின் ஏகோ ாகும்.
த்தினை கப்பல்
Llgbl.
து சூழவுள்ள கரிப்பதற்காகச் F6O6OIGODLJŠF (BAFII ணி தாக மேலி எடுப்பதற்காக ளிேயேறியபோது து நின்ற BLJLI ஆடம்பரமான சூட்டும் தொட் fിഖ[IL L്ഞ9 15165, 603BulgÜ
தேர்தல் கள கருத்தரங்
குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை நாம் எதிர்கொள்கிறோம். சென்ற தடவை மக்களிடம் வந்து வாக்குக் கேட்டவர்கள், தாம் சொன்னதைச் செய்தார்களோ, இல்லையோ, மீண்டும் வாக்குக் கேட்டுப் புறப்படத் தயாராகிவிட்டார்கள்.
எனவே, மக்களுடைய பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் செல்லத் தயாராகும் இவர்கள் குறித்து, மக்கள் தம்முடைய அபிப்பிராயங்கள், கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லத் துணிய வேண்டும்.
அதற்காக இப்பக்கத்தை எமது வாசகர்களுக்கென ஒதுக்கி யுள்ளோம். இனி இது உங்கள் பக்கம் உங்கள் கருத்துக்களை எழுதிய
னுப்புங்கள்
சாத்தியமாக முடியும் இல்லை என் றால் பழைய குருடி கதவைத்திறடி என்பதைப் போல் ஆகிவிடும் உணன் மையில் பாராளுமன்றத்தில் ஒலிக் கும் ஒவ்வொரு வார்த்தையும் தமிழ் உணர்வு தமிழ் மணன், தமிழ் ஈழம் என்ற உண்மையான ஓர் உணர் வுடன் ஒலிக்குமானால் அது எமது
-ஆசிரியர்
இனத்தின் ஓர் சரித்திரமாகவே இருக்கும். இப்படியான ஒப்புதிய சரித்திரம் ஒன்றை படைக்க எமது இனம் துணிந்துள்ள நிலையில் மக்களுக்காக வாழந்து மக்களோடு மடிய தயாராகும் ஒருவரை இம் முறை பாராளுமன்றம் அனுப்பு (36)ITLD.
யுத்த சூழலில் தேர்தல் வாக்களிப்பு சாத்தியமாகுமா?
மிழ் மக்கள் இலங்கை அரச படைகளால் பல்வேறுபட்ட தொல்லைக்குள்ளான யுத்த சூழ லில் மேலும் ஒரு தேர்தலை சந்தி க்கப்போகின்றனர். சந்திரிக்கா 6)|D அவர் அரசாங்கமும் பல்வேறு பட்ட வாக்குறுதிகளை கடந்த காலத்தில் வழங்கி இருந்தனர். முழு பூசணிக் காயை சோற்றில் மறைக்க முற் பட்ட சந்திரிக்கா அரசு பல்லின மக் களையும் கவரக் கூடிய விதத்தில்
வாக்குறுதிகளை பொழிந்திருந்தார். நீண்ட யுத்தத்திற்கு முடிவு கடடி சமாதானத்தை கொண்டுவர அவர் சமாதான புறாக்களை உலாவ விட் டார் விதி நாடகங்களை நடத்தி மலரும் சமாதானத்துக்கு கட்டியம்
கூறினார். ஐ.தே.க கொள்கைக ளையும் தனது கொள்கைகளையும் கலந்து சாம்பாராக்கி நாட்டில் பொரு எாதாரத்தை அதல பாதாளத்துக்கு கொண்டு சென்று இறுதியில் பாரா ளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க முற்பட்டார். யுத் தம் முடிவுக்கு வரும் என்ற நப்பா சையில் மக்களை ஏமாற்றி பெற்ற வாக்குகளால் அதிகாரத்தை பிடித் துக் கொண்டு எதை சாதிப்பது என்று புரியாத தர்மசங்கடத்தில் மீண்டும்
ஒரு தேர்தலை சந்திரிகா அரசு எதிர் நோக்குகின்றது. இத்தேர்தல் ஒரு வித்தியாசமான சூழ்நிலையை தோற்று வித்திருக்கின்றது. தமிழ் கட்சிகளையும் முஸ்லிம் கட்சிக ளையும் சேர்த்து ஆட்சியமைக்க தயாராகும் ஐ.தே.கயின் பக்கம்
பொதுஜன ஐக்கிய முன்னணியின் அமைச்சர்கள் சங்கமமாகி கொண்டி ருப்பதும் நாட்டில் தோன்றியுள்ள சமாதான தேவையும், மக்களை ஐ.தே.கட்சியின் பக்கம் இழுத்து செல்வதை ஆளும் தரப்பு அமை ச்சர்களின் வருவை படம் பிடித்து காட்டுகின்றது.
எவ்வழி பட்டும் சந்திரிக்கா அரசை தோற்கடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவே நடை பெறப்போகும் பொது தேர்த லாகும் வடகிழக்கு தமிழ் பகுதியில் எதை பும் சாதிக்காத நிலை யில் கொடு க்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில் மேலும் ஒரு தேர்தலில் கதிரை கட்சி மக்கள் முன் செல்வது முடியாத காரியமே. இதை விட வாக்குரிமை என்பது சுதந்திரமானதும், உரிமை யானதும் ஆகும். யுத்த சூழலில் அமைக்கப் படும் கொத்தணி வாக்கு சாவடிகள் முறைமையான வாக்களிப்பை வழ ங்கப்போவதில்லை. தேர்தல் சுதந் திரமாகவும் நீதியாகவும் நடை பெறுமா என்பது கேள்வி குறியே?
நின்று கொண் யினையும் அவ ண்டு, பயத்தின்
b எடுக்க எத்த
ாழுதில் அத பெரியசாமி ஒட க பாருங்கள். ம் நோய், பிணி தி நன்மைகள் நாங்கள் வந்து பரியசாமி கூற காரணமாக நடு அவரிடம் வந்த எது? உங்கள் JITFr? 6165 m3 6il LI DI GILJful FITLÓ
LITGO (83.60)6OT னச் சேர்ந்தவர்
கள் எங்கள் பூமியில் நிலத்திற்குக் கீழ் கற்பாறைகள் உள்ளன. இத னால் எங்கள் நிலம் பயிர் செய்வ தற்கு ஏற்றதாகவில்லை. இதனால் நாங் கள் சிறுசேனைப்பயிர்கள் செய்து கொண்டும், தேன் எடுத்துக் கொண்டும் எம் சீவியத்தை நடத்து கின்றோம் எங்களுக்குப் போடிமார் கள் தான் தலைவர்களாயுள்ளனர். அவர்களது சொற்படிதான் நாங்கள் நட ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இந்தக் காட்டில் சேகரித்துச் செல்லும் தேன் சுரைகளையும், அவர்களிடம் கொடுத்தால், அவர்கள் அதனை விற்று, அவர்கள் அதற்குப் பெறுமதியான உணவுகள் உடை கள் போன்ற வற்றினை எங்களுக் குத் தருவார்கள் என்று பணிவுடன் கூறினர்
அப்பொழுது பெரியசாமி
எங்களுக்கு இப்போது பசியாக விருக்கின்றது. உங்களில் ஒருவர் எங்களுடன் இருக்க மற்றையவர்கள் போப் உங்கள் போடிமார்களிடம் நடந்த சம்பவங்களை அறிவித்து அவர்களைக் கூட்டிவந்து எங்களுக் குப் பச்சைக் காய்கறி சமைத்து சாதம் தரவேண்டும் என்று கூறினார்
வேடர்கள் ஓடிப்போய் ஊள் போடிமார்கள் நான்கு பேரிமும் நடந்த சம்பவங்களைக் கூறி செய்வதற்குத் தேவையான வேலை யாட்களையும் கிடாரம் முதலிய பாத்திரங்கள் உரிய மரக்கறிகளை யும் மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு பெரியசாமி கப்பலில் வந்திறங்கிய கடற்கரையினை அடைந்தனர்.
(தொடரும்.)
LDLIIG)
*

Page 7
(1,616). Fist)
மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தினர் மறைந்த ஒலிம்பிக் கழகத்தின் செயலாளர் மாஹிம் எஸ்.எம்றபியதின் ஒலிம்பிக் கழகத்தின் தலைவர் மர்ஹம் ஏ.எம்.நிஹமத்துல்லா ஞாபகாத்த அணிக்கு 11பேர் கொண்ட 10 ஒவள் கள் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரின் ஆரம்பவிழா கடந்த 19ம் திகதி மருதனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத் தில் நடைபெற்றது.
ஆரம்பப் போட்டியில் மருதமுனை டொக்ஸா-கிறிஸ்டல் அணிகள் மோதின. போட்டியில்
அணி 10 ஓவர்களில் 52 ஓட்ட ங்களைப் பெற்று சகல விக்கட் டுக்களையும் இழந்தது. கிறிஸ்டன் அணி சார்பாக அஸ்மி 10, கியாஸ் 09 ஓட்டங்களைப் பெற்றனர். பதி லுக்கு துடுப்பாடிய டொக்ஸா அணி 9.2 ஓவர்களில் 08 விக்கட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றது.
இத்தொடரில் மொத்தமாக 16 அணிகள் பங்கு கொள்கின்றன. இவ் அணிகள் 04 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 04 அணிகள் இடம் பெறுகின்றன. முதல் சுற்று புள்ளி அடிப்படையில் நடாத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும்
ifihlo சுற்றுப் (IIII 12 ஆரம்ப
முதலில் துடுப்பாடிய கிறிஸ்டல்
அணிகள் கால் தெரிவு GNFLIJLLJLJL போட்டியுடனான நொக்கவுட் அடிப் ÜLI(BLD.
சுற்றுப் யனாகும் அை 660ö1600ILD LiflgFN மேலும் தொடரின் இறுதிப் போட்டி காரர் ஆகியோரு ங்கப்படவுள்ளன டிக்கான ஏற்பா( விளையாட்டுக்க வருகின்றது.
அதிக வருவாயை பெற்றுக் கெ
ஒலிம்பிக் போட்டி
ஒலிம்மிக நினைவுகள் -44
(எம்ஐஎம்முஸ்தபா)
லோஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம் பிக்கில் பங்குபற்றிய நாடுகள் 141 சர்வதேச ஒலிம்பிக்கமிட்டியில் பதிவு செய்யப்பட்ட நாடுகளின் தொகை 159 சோவியத் யூனியன், ஆப்கானி ஸ்தான் அங்கோலா பல்கேரியா கியூபா, செக்கோளி லேவேகியா எதியோப்பியா கிழககு ஜெர்மனி ஹங்கேரி, வடகொரியா, லாவோஸ் மொங்கோலியா, போலந்து வியட் னாம், தென்யேமன், அல்பொனியா ஈரான் ஆகிய நாடுகள் பங்கு பற்ற வில்லை. 1972 மூனிச் ஒலிம்பிக் கில் 122 நாடுகள் கலந்து கொணன் டன. ஆகக் கூடிய நாடுகள் கலந்து கொண்ட ஒலிம்பிக் லோஸ்ஏன்ஜ ல்ஸ் ஒலிம்பிக் ஆகும். இந்த ஒலிம் பிக்கில் கூடுதலான இலாபம் பெறப் பட்டதாக ஒலிம்பிக் அமைப்புக்குழுத் தலைவர் பீற்றர் யூபிரோத் தெரி வித்தார். இந்தப் பணத்தின் ஒரு பகுதி விளையாட்டு அமைப்புக்க ளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒலிம்பிக் வரலாற்றில் கூடுதலான பார்வையாளர்களைக் கவர்ந்த ஒலிம்பிக் இதுவாகும். லோஸ்ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக் பற்றி பலதரப்பட்ட கருத்துக்களும் விமர்ச னங்களும் எழுப்பப்பட்டன. சோவி பத் பிராவ்தா பத்திரிகை அரசியல் நிறைந்த ஒரு பக்க விளையாட்டு என வாணித்தது. சோவியத் யூனி பன் அதன் பக்க நாடுகளின் பகிஸ்
ரிப்பா போட்டிகளின் பெறுமதி
இழகப்பட்டுள்ளது என மற்றுமொரு பத்திரிகை கருத்து வெளியிட்டது அமெரிக்கா அரசியல் ஆதாயம் பெறுவதற்காக ஒலிம்பிக்கைப் பயன் படுத்துகின்றது என செக்கோஸ் லேவேகியா குறிப்பிட்டது.
மொஸ்கோ ஒலிம்பிக்கை அமெரிக்காவும், லோஸ்ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக்கை ரஸ்யாவும் பகிஸ் கரித்த போதும் இரு நாடுகளும் சியோவில் ஒன்று கூடட்டும் என அவுஸ்திரேலிய பத்திரிகையான சணன் எழுதியது பிரிட்டிஸ் பத்திரி கைகள் இந்த ஒலிம்பிக்கை பாராட்டி எழுதின. இந்த ஒலிம்பிக்குக்காக லோஸ்ஏன்ஜல்ஸ் மக்களிடமிருந்து
ஒரு சதமேனு ബിബ).
தனிப்ப டமிருந்து பணம் ഡ്രൈക് ரோத் பிரபல வர்த் ரின் திறமையா தாலும் இப்போட் பெற்றது. இப்போ LU 5OOTj (FGD) அவரின் நோக் 1932ல் லோஸ்ஏன் போட்டி இடம் டெ கட்டப்பட்ட கட்டிட பயன்படுத்தியதே வசதிகளும் செ னால் செலவும் L JLJL LIGOT (36)Te' வீரர்களுக்கு தேை ஒழுங்குகள் யா இருந்தன. எந்த னைகளும் இன்றி நடைபெற்றது. பிக்கமிட்டித்தலை சின் வழிகாட்டல் றிக்கு ஒரு காரண
முக்கோண கிறிக்கட், கென்யா
இந்தியா
(மதி)
தென்னாபிரிக்காவில நடைபெறும் மும்முனைத் தொடரின் மற்றொரு போட்டியில் கென்ய அணி இந்தியாவை 70 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது. இவ்வெற்றிய டன் சேர்த்து இந்தியாவை இரு முறை தோற்கடித்துள்ளது கென்ய அணி
இப்போட்டியில் கென்ய அணித் தலைவர் உடும்பே விளை யாடவில்லை. டித்கோலோ தலை வராக கடமையாற்றினார்.
ஸ்கோர் விபரம
முதலில் துடுப்பெடுத் தாடிய கென்ய அணி 50 ஓவரில் 6 விக்கற் இழப்பிற்கு 246 ஓட்ட
ங்கள் இதில்
Glasgust 246/6 ஒட்டியானோ -64
95'lidj fji
நவீந்து டிக்கோலோ -27 ஒடோயோ -51 டிஒட்டினோ -26
பந்துவீச்சில் பிரசாத் -8/2/45/2 ஹர்வீந்தாசிங் 9/1/42/0 சோதி 3/14/0 கும்ப்ளே 10/1/36/ கங்குலி -3/21/O ஹர்பஜன்சிங் 10/1/38/2 யுவராஜசிங் .7/44/1
பதிலுக்கு துடுப்பெடுத்தா டிய இந்திய அணி 464 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 176 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்தியா 170/10 டென்டுல்கார் -03 கங்குலி -24
ட்ராவிட் மாட்டின்
தோல்
யுவராஜசிங் சோதி குப்தா ஹர்பஜன்சிங் பிரசாத்
9) LIGBLJAT அணி சிங்கந்த ரீநாத், அகாகாள் பதிலாக,ஹர்விந் LDITTLL366, (33 T. (33 fig5 6.606 Tu
6 as Gör un 6963
எம்.சுஜி அங்காரா ஒடோயோ டி.சுஜி ஒட்டியானோ
இந்திய தோல்விக்கு முக் அங்காரா ஆட்ட 6) TGOTIT.
 

புதன்கிழமை
ഉfb}
இறுதிப் போட்டிக்கு டும் கால் இறுதிப் இரண்டாம் சுற்று படையில் நடாத்த
போட்டியில் சம்பி ரிக்கு வெற்றிக் க வழங்கப்படும். சிறப்பாட்டக்காரர். பின் சிறப்பாட்டக் கும் பரிசுகள் வழ
சுற்றுப் போட் களை ஒலிம்பிக்
கம் மேற்கொண்டு
டுத்த
D felul
ட்ட இயக்கங்களி (33-35s 355 LIL 601. லைவர் பீற்றர் யூபி தக பிரமுகள் அவ லும், அனுபவத் டி சிறப்பாக நடை ட்டிக்கு கூடியளவு வ குறைப்பதே Lமாக இருந்தது. ஜல்சில் ஒலிம்பிக் பற்றது. அப்போது ங்கள் வசதிகளை ாடு மேலதிகமான பயப்பட்டன. இத ஓரளவு குறைக்க സ് ബജൂൺീൺ வயான வசதிகள் வும் திருப்தியாக பெரிய பிரச்சி விழா சிறப்பாக சர்வதேச ஒலிம் வர் ஜீவான் சமரஞ் போட்டியின் வெற் ாமாக இருந்தது.
ÎN LÊ
10(ஆ.இ) ட்டியில் இந்திய தாஸ், சேவாக்
ஆகியோருக்குப்
தர்சிங், பிரசாத் தி ஆகியோரை
I19Ա 1951, fufsir ilu fi qbil yPGN)
10/1/37/
-10/4/30/3
–9.4/4 1/3
7/0/35/2
10/2/32/
அணியினது கிய காரணமான நாயகனாக தெரி
-- - -
நெஞ்சர்
மயானம் விளையாட்டு மைதானமாகிறது
தங்களது 02.10.2001ம் திகதி வெளிவந்த கதிரில் திருமலையைச் சேர்ந்த ஜீவானந்தன் மைதானம் மயானமாக மாறும் அபாயத்தைப் பற்றி எழுதியிருந்தார். ஆனால் மட்டக்களப்பில் மயானம் மைதானமாக மாறிவிட்டது.
கடந்த 02.10.2001ம் திகதி அமிர்தகழி பொது மயானத்திற்கு ஓர் மரண அடக்கத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த வேளையில், அங்கே மயானத்தில் 1/3 பங்கு கால்பந்தாட்ட மைதானமாக மாறியிருப்பதை அவதானிக்க கூடியதாயிருந்தது. மைதானமாகிய பகுதியில் எமது சொந்தக்காரருடைய பல புதையல்கள் உள்ளன. இது மட்டக்களப்பு மாநகர சபைக்குச் சொந்தமானது. இதற்கு கம்பிவேலி போடப்பட்டு ஓர் காவலாளியும் இருந்தார். ஆனால் இப்போது ஒருவராலும் கவனிக்கப்படாத நிலையில் உள்ளது.
இதேவேளையில் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் ஒரு கிறிஸ்தவர் (கத்தோலிகள், மெதடிஸ்தர்) மரித்தால் அடக்கம் செய்வதற்கு இடமில்லாமல் கஷடப்படுகின்றனர். காரணம் அவர்களுக்கென்று ஓர் மயானம் ஒதுக்கப்படவில்லை. இது மிகவும் பரிதாபமான நிலை அடுத்ததாக அமிர்தகழி மக்களுக்கே மயான இடவசதி இல்லாமல் போகும் நிலையும் 6JsiLLGOTLD.
ஆகவே மாநகரசபை அதிகாரிகளோ அல்லது மாவட்ட செயலாளரோ உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.
சி.சுகுணதாளில், அமிர்தகழி
ஞாயிற்றுக்கிழமையும் நூலகத்தை திறக்கவும்
2001001ம் திகதிய தினக்கதிர் பத்திரிகையில் வாழைச்சேனை பொதுநூலகம் பற்றி வெளியான செய்தியில் நூலக வாசகர்களால் தெரிவிக்கப்பட்ட முறையீட்டிற்கு அமைய அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் 2001,1101ம் திகதி தொடக்கம் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேரம் நூலகத்தைத் திறந்து வைப்பதுடன் அதற்குப் பதிலாக திங்கட்கிழமைகளில் விடுமுறை
தினமாக கருதி மூட நடவடிக்கை மேற்கொண்டால் நன்று.
மேலும் நூலகத்தைச் சேர்ந்தோர் தங்களுக்கு நாளாந்தம் கிடைக்கும் பத்திரிகைகளை காலை 9.00 மணிக்கு முன்னர் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் பத்திரிகைப் பகுதியை மாத்திரம் பிப 400 மணி தொடக்கம் 500 மணி வரை திற ந்து வைத்திருப்பதோடு நூலகத்தைச் சுற்றிவர சுத்தமாகவும் பூக்கன்றுகள் போன்றவற்றை நட்டு அழகாகவும் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள் கின்றேன். திருமதி.ப.கிருபானந்ததாசன் கோறளைப்பற்று பிரதேசசபை
GAT 60opë தேனை
வாழைச்சேனையில் மின்சாரம் கூடிய நேரம் தடைப்படுவது ஏன்?
எங்கள் வாழைச்சேனை பிரதேசத்தின் மின்சார விநியோகம் மிக நீண்டகாலமாக சீர்கெட்டு காணப்படுகிறது. வழமையான மின்வெட் டுக்கும் மேலதிகமாக பகல்நேரங்களில் மின்விநியோகம் பெரும்பாலும் 5-10 மணிநேரம் தடைப்படுகின்றது. இப்பிரதேசத்தில் உள்ள மின்பணி மனை ஊழியர்களின் அசமந்தப்போக்கினாலேயே இந்நிலை தொடர்கின்றது. ஏதாவது இயற்கை நிகழ்வுகள், அசம்பா விதங்களால் திடீரென மின்சாரம் தடைப்படும்போது உடனடியாக திருத்த வேலைகளை மேற்கொள்ளாமல் காலந்தாழ்த்துகின்றனர். இதனால் மின்பாவனையாளர்கள் பெரும் அசெள கரியங்களுக்குட்படுகின்றனர்.
மேலும் ஹபரணையிலிருந்து வரும் மின்சாரம் இடைவழியில் காட்டுப்பாதையில் (வாகநேரி முதலான பகுதிகளில்) ஏதாவது தடங்க லுக்குட்படும்போது மீண்டும் மின் விநியோகம் சீர்பெறுவதற்கு 1224 மணிநேரம் வரை செலவாகின்றது. இவ்வாறான சந்தட்பங்களில் அம்பாறை (இங்கினியாகல) ஊடான மின்சாரத்தை எங்கள் பிரதேசத்துக்கு வழங்கு வதன் மூலமாக இப்பிரதேச மக்களின் அசெளகரியங்களைக் குறைப்பதற்கு மின்சாரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் அண்மை க்காலத்தில் இங்கினியாகல ஊடான மின்சாரம் முற்றாக தடைப்பட்டிருந்த போது,
G|JuJ60IGIT.
ஹபரணை ஊடான மின்சாரமே மட்டக்களப்பின் சகல பகுதிகளுக்கும்
வழங்கப்பட்டது. இதன்போது உயர் மின் அழுத்தம் நேரிடு மென்றால் வாழைச்சேனை பிரதேசத்தில் சில நேரங்களில் மின்வெட்டை அமுல் செய்து மட்டக்களப்பின் ஏனைய பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் அதேவேளை ஹபரணை ஊடான மின்சாரம் தடைப் படும்போது இங்கினியாகலை ஊடாக மின்சாரம் மட்டக்களப்பு நகள்பகு திகளுக்கு மட்டுமே முழுமையாக வழங்கப்படுகிறது. சில சமயங்களில் செங்கலடி வரையிலும் இவ்வாறு மின்சாரம் வழங்குகின்றனர். ஆனால் எங்கள் வாழைச்சேனை பகுதிக்கு இவ்வாறான இக்கட்டான சந்தர்ப்பங் களில் மின்சாரம் வழங்கப்படுவது மிகக் குறைவு மட்டக்களப்பு பிராந்திய மின்சாரசபைப் பொறியியலாளர் மட்டக்களப்பு நகள் பிரதேசத்திலிருப்ப தனால் தானோ என்னவோ மின்சாரசபை ஊழியர்கள் இவ்வாறு எவ்வழி யிலாவது மட்டக்களப்பு நகருக்கு மட்டும் மின்விநியோகம் கிடைததால் போதுமென தொழிற்படுகின்றனர்.
எனவே இனிமேலாவது எங்கள் பிரதேச மின்விநியோகம் சீராக இடம்பெற நடவடிக்கை எடுக்குமாறும், அவ்வாறு தவிர்க்க முடியாத சந் தர்ப்பங்களில் இங்கினியாகல ஊடான மின்சாரத்தையாவது தற்காலி கமாக தந்துவுமாறும் மின்சாரசபை உளயரதிகாரிகளை வேண்டுகிறேன்.
எஸ் வன்னமணி, ഖTഞ|p് (89 ഞങ്ങി.

Page 8
24.10.2001
GILLIGIÖb|Öbij GJ6ðID GI
GOILÍBILING)
(களுவாஞ்சிக்குடி நிருபர்)
அம்பிளாந்துறை முத்து i। ിബif (!$(uീസെറ്റuിന്റെ எனது கணவன் செல்லடி பட்டு
இறந்து கிடப்பதாக காலை 10 மணிக்கு எண் ணிடம் வந்து ஊரவர் சிலர் தெரிவித்தனர். ஆனா லும் உடனே என்னால் அங்கு ിട്ടൺ (pluഖിഞ്ഞു. പഞLuിങ്ങിങ്ങ് செல் தாக்குதல் ஓய்ந்ததும் அங்கு ஓடிச்சென்று பார்த்த போது எனது
காத்தான்குடி நகர
9ILDLIGIIIIJbg)l60)D)J (JLDI
கணவர் இற கிடந்தார் என நேற்று படையினரின் எறிகணை ததாக்குதலில் கொல்லப்பட்ட அம்பிளாந்துறையைச் சேர்ந்த சதாசிவம் கமலநாதனின் மனைவி விஜய லெட்சுமி களுவாஞ்சிக்குடி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேதப் பரிசோத னையின் போது சாட்சிய
JGODII 26II juli
பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு"
(பாண்டிருப்பு நிருபர்)
காத்தான்குடி நகரசபை ஊழியர்கள்
LDLLC dball.... 2 - 56) வதற்குத தயாராகவுள்ளதாகவும் புலிகள்
வந்தால் தமக்குத் தகவல் BODIDITURILE,
அறிவிக்கப்பட்டது.
புலிகளை விட புலிகளு கு ஆதரவு வழங்குபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க படும் எனவும் படையினரால் எச்சரி க்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலை 7மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற சுற்றிவளை பபில் நூற்றுக்கு மேற்பட்ட பொலிஸ், 6nGó1 அதர டிப் படை இரானுவத தினர் ஈடுபட்டிருந் தனர்.ஆனால் இச்சம்பவத்தில் யாரும் எனவும் וכל 45(0ה தெரிவிக்கப்படுகிறது.
இ0 போன்று கடந்த வாரமும் பங்கம் அமிர்தகழி புன் னாசோலை போன்ற பகுதிகள் சுற்றி வளைக்கப்பட தேடுதல் நடத்தப்
பட்டு அப்பகுதி மக்களை ஆலயங்க
ளிற்கு அழைத்து அறிவுறுத்தல்கள் பல விடுக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
L1322. sig faði.
வெடித்தாகவும் மக்கள் கூறினர்
எறிகணைகளால காயமடைந்தவர்களுக்கு உடன் சிகிச்சை அளிக்க முடியாமலும் ഉ_Lഞ് ഞഖ ♔ ിL Tഞ സെക്സ് രൂ
அனுபவித்து வரும் பல்வேறு பிரச்சினைகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை ஒன்றினை வடக்குக் கிழக்கு மாகாணசபைக்கு அகில இலங்கை பொது ஊழியர்கள் சங்கம் அனுப்பி ഞഖ59ബg|
இவ்வறிக்கையில் தற்காலிக சமய சபை ஊழியர்களாக கடந்த பல வருடங்களாக கடமையாற்றி வருபவர்களுக்கு நியமனம் வழங்காமை, பொது நூலக ஊழியர் பற்றாக குறை நகரசபையின் சகாதார சீர்கேடுகள் பற்றிய புகார்கள், ஊழியர் பற்றாக்குறை போன்ற பிரச் சினைகளுக்கு 1, L ബ|| 5, ഞ, 5 , ഞ, ണ மேறி கொள்ளுமாறு கேட்டு அ. இ. அ. பொ ஊழியர் சங்கத் தலைவர் கையொப்பமிட்டு இவ்வறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தலைவர் தெரிவித்தார்.
தமிழ்ப் பாடசாலை ஆ
D6,603, GO C.
ജൂഖ് கூறுகையில் என வேலைக்காக 6 முன்மாரி கண்ட ിങ|| +1ഞൺ, குருக்கள்மடம் செல் தாக்குதல் 10 மணியளவில் 6TGÖT60ÎL LÍD GONFITT6 கணவர் இறந்த என்றார்.
இறந்த மகேஸ்வரனின் Lib60)LD gFITL"LafALLILDI
ნსტ (86)|6ტ)6ტჭ5ძp/Tā: றிருந்தார். பின்பு கழித்து ஊரிலு வினர் ஒருவர் 6 அம்பிளாந்துை gig)6TLITs (3 ിTേ|| () {} கூறினார் நான் அழுது கெ வந்துபார்த்தபோ இரத்த வெள் கிடந்தார் என்ற
உயிரி அக்கா திருமதி கூறுகையில் எ6 ள்ளதாக வீதிய கூறினார்கள் : போது காயங்களு
இப்பதைகண்டேன்
விசார6
சிங்கள கல்வியதிக
(காரைதீவு நிருபர்)
ஊவா மாகாணத்தில் உள்ள 17
தமிழ் | | | | | | ഞ സെ5 ബി தெரிவித்தார்.
பொலிஸ் தகவல்
கடமையாற்றும் மற்றும் க DI6006). H606I 6(3L LIIT * Soft UTGITT A
இதேவேளை இப்படை நகர்வு ஆலோசகர்கள்
தொடர்பாக
ം|| [[ ബി സെ
ன் அம்பிளாந்துறிை
கொண்டு செல்ல முடியாமலும் சீரான போக்குவரத்து இன்மை யால் படையினர் அங் கிருந்து சென்ற பின் புதான் நேற்று மாலை | LD 602sfULI 6II 6)f) 6N5 óTL மடைந்தவர்களை ° p QR இயந்திரத் தன் மூலம் களு வாஞ்சிக்குடி வைத்திய சாலைக்கு
தருகையில
5 E 6) 6
களுவாஞ சிகுடி செய்வதையும்
ിഞ് ഖെ' (' + L. ( பொறுப்பதிகாரி யூ எல் கண்டனத்துக்
இலங்கை தமிழ நேற்று செயலாளர் த பு
புலிகளின் ஐந்து அலுவ தெரிவித்தார்.
Goar, El J, 60) 6
கொண்டு சென்றதாக காயமடைந்த
அம்பிளாந்துறையைச் சேர்ந்த கே. சிவரெத்தினத்தின் மைத்துனர் எஸ் நாகராசா தனக் கதருக குத
யாழ் நகரில் இ
(யாழ் நிருபர்) யாழ்ப்பாணம் கஸ்தூரியார் விதியில் நாவலர்விதிச் சந்தியை நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோ கத்தில் அவ்விளைஞர் காயங்க ளுக்கு உள்ளாகியுள்ளார்.
நேற்று மாலை 245 மணி II I GTI 616) இச்சம்பவம் நடைப்ெற்று
"ჩეკვივიე, ცვივნეს.
கைப் பற்றியத்ாகவும்
- 5 உறுப்பினரின் ஒரு சடலத்தை தா கைப்பறியதாகவும் கூறினார்.
ளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
ஊரெழு மேற்கைச் சேர் நத செல்லத்துரை குகராஜா(23) எனும் மேற்படி இளைஞனை பொலி எல் ஜிப்பில் துரத்திக்கொண்டு வந்து அவர் மீது துப்பாக்கிப பிரயோகம் செய்த பொலிஸார் படுகாய ഥഞL;}, 1ിഞണ്ഡിന്റെ ജ|ബബിഞൺ nഞ60| ജി 1ിബ്ന (o 50 CDI LITUp போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
aaTuna Laf25696 நிறுவனத்தின
மாக்கியதாகவும் அங்கிருந்த பல பொருள்களை தாம்
நீர் மூல கூறுகையில்
206) LDTEST Lഞ്ഞ|| [[]ഖബ | EG), GIGOLLIEa. 172 தமிழ் பாடச
கடற்ெ வட்மராட்சிக் க பிடிப்பதற்கு வி 于L Du uT@ சுதந்திரமாகத் அனுமதிக்குமாறு கடற்றொழிலாள சமாசத்தினர் நேர் மறியற் போராட் கடந்த மாதம் முதல் வடமராட் மீன் பிடிக்க வி ് ഞ1 ഞL |് சுதந் தரமாக அனுமதிக்கும 2-ԼԱԼ சம்பந்து தாம் கடிதம் மூ விடுதததாக தமது கோரிக்ை கடந்த 19ஆய காலக்கெடு வி தமது கோரி LILL 6 DIT 56TIT 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை
8
ண் கணவன் bjö6ñ(ểL6ñI
aljb jlai IG))Solai J II IIii
தரிவித்தார்.
அங்கு தொடர்ந்து b Bഞ്ഞഖ് ഖuൺ மணிக்கு அத்தியா திற்குச் சென்றார் மணி தொடக்கம் குதியில் இருந்து கள் இடம்பெற்றன | 9u6O 6PL LITI ன போதே எனது தை அறிந்தேன்
வரான தம்பிமுத்து. தாயான வள்ளிய ரிக்கையில் எனது DG) (GSIL6) is 6).It
காலையில் சென் சில மணி நேரம் iள எனது உற |ந்து எனது மகன் முத்துலிங்கப் காயில் பக்கத்தில் மந்து கிடப்பதாகக் உடனே கதறி | ண டு அங்கு து எனது மகன் ாத்தில் இறந்து
ந்த கமலநாதனின் FEIBLD6olò FIL f ாது தம்பி இறந்து ால் சென்றவர்கள் ஓடிப்போய் பார்த்த ருடன் இறந்து கி
6I 6JOTA BITIT
பூசிரியர், ாரிகள்
தமிழ் ஆசிரியர்கள் வி பயிலும் சிங்கள மொழிமூல ഉ ദ്ദ, ബിൿ, ബി 5 Gr ஆசிரிய மேற்பார்வை
6f 60TTE, E,60) 6T, St LID 5 65|L) குரியது. இவ்வாறு ஆசிரியர் சங்கச்
காசிவம் கண்டனம்
அவர் ம்ேலும்
ணத்தில் பதுளை சறை என மூன்று ள் உண்டு இதில் 6O)6),356 s) 6T660. த்துக்கு மேற்பட்ட
பற்பகுதியில் மீன் திக்கப்பட்டுள்ள களை நக கலி, தொழில் செய்ய கோரி, வடமராட்சி சங்கங்களின் று பிரதேச ரீதியில் த்தை நடத்தினர். முதலாம் திகதி சிக் கடற்பரப்பில்
க்கப்பட்டிருக்கும்
க் கரி, தம் மை மரீன் பிடிக்க று ஜனாதிபதி ப்பட்டவர்களுக்கு ம் வேண்டுகோள் LÉ யை நிறைவேற்ற திகதி வரை த்திருந்ததாகவும் கை சம்பந்தப் புறக்கணிக்கப்
சாரணை அதிகாரி எஸ்.பேரின்ப நாயகம மேற்கொண்டார் வைத்திய பரிசோதனையை மேற்கொண்ட களுவாஞ்சிக்குடி மாவட்ட வைத்திய அதகாா எஸ் வசகரன் கமலநாதனின் கால், தொடைப் பகுதிகள் பாதித் தமையால இரத்தப்பெருக்குக் காரணமாக நுரையீரல் பாதிப்படைந்து மரணம் ஏற்பட்டதாகவும், மகேஸ்வரனின் முள்ளந்தண்டுப்பகுதி முற்றாகப் பாதிக்கப்பட்டமையினாலும், பின் இடுப்பு உடைந்தமையினாலும் மரணம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
ஒதுக்கிய நிதி கிடைக்குமா?
(நமது நிருபர்)
LIDL L- க்களப்பு LDITGIL L த்தில் மீன் பிடித்தொழில் அபிவிருத் திக்காக 46 இலட்சம் ரூபா ஒதுக்கப் பட்டிருந்தும் 6 இலட்சம் b"LITT LDL (6 (SLD வந்து சேர்ந்துள்ளதாக மீன் பிடித திணைக் கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையிட்டு நேற்று மட்ட க்களப்பு மாவட்ட முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா மீன்பிடி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்ட போது எஞ்சிய 40 இலட்சம் ரூபா வையும் உடன் அனுப்பி வைத்து ள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
dħul GJLIIG) bil Lif
2 LIGOLIQUIUII b
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கோரளைப்பற்று மத்திய பிரதேச (G. g. ILGA) bij LA f160) 6) D L 601 நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக் கிளை அவசரத் தொலைமடல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இப்புதிய பிரதேச செயலகப் பிரிவு அமைக்கும் நடவடிக்கை தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் விரிசல் நிலையை ஏற்படுத்தும் இது தேர்தலுக காக திட்டமிட்டு மேற்கொள்ளபடும் நடவடிக்கை
யாகும்
மாணவர்களை மேற்பார்வை
தமிழ் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள்
ஆனால ♔ ഖf 5 ഞണ് கண்காணிக்க அல்லது தமிழ
ஆசிரியர்களை மேற்பார்வை செய்ய தமிழ் மொழிமூல விசேட
பாட உதவிக 3, 65 of L பணிப்பாளர்களோ ஆசிரிய ஆலோசகர்களோ இன்றுவரை
நியமிக் கப்படவில் லை அது மட்டுமல்ல, மேற்படி பாடசாலையில் சிற்றுாழியர்களாக தமிழ் தெரியாத சிங்களவர்களே கடமையாற்றி வருகின்றனர். இதனால் பாடசாலை நிருவாகம் மாணவர்கள் பலத்த பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் இனியாவது இவற்றை நிவர்த்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்
வேண்டியேற் பட்டதாகவும் தெரிவித்தனர். நேற்றுக் காலை 6
தேர்தல் விளம்பர கட்டண விபரம்
எமது தலைவர் சிவசிதம்பரத்தின்
வேண்டுகோளுக்கிணங்க இப்புதிய பிரதேச செயலக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்ததையும் நாம் ஞாபகப்படுத்துகின்றோம் என அத்தொலைநகலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கையெழுத தட்டு அனுப்ப ഞഖഴ്ത്തണ്ണങ്ങi
ஐ.தே.க.
தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பில் தலைமை வேட்பாளராகவுள்ள ஜோசப் பரராஜசிங்கத்திடமும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குமரகுருபரன் முன்மொழிந்து தொலைநகல்
மூலம் நேற்று அனுப்பி Goold, ILI1 டுள்ளதாகவும் தெரிகிறது.
இதேவேளை தமிழ்க காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஒரு ஆசனம் மட்டுமே மட்டக்களப்பிற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அது கடந்த தேர்தலில் போட்டியிட்ட பழு காமத்தைச் சேர்ந்த வெள்ளி மலைக்கு கொடுக்கப்பட்டதாகவும் கூட்டணி வட்டாரங்கள் தெரி வித்தன.
இராஜன் சத்தியமூர்த்தி மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.க அமைப்பாளராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினக்கதிர் வாணிவிழா
எமது நிறுவனத்தின் வாணி விழா நாளை பகல 12 மணிக்கு தினக் கதிர் கரும படத்தில இடம்பெறும் என்பதை வாசகர் களுக்கு அன்புடன் அறியத தருகின்றோம்
ர்கள் நேற்று மறியற்போராட்டம் பட்டதால் வேறுவழியின்றித் தாங்கள் மணிமுதல் பகல் மறியற் இறங்க உதவி அரசாங்க
10 மன்னிவரை அதிபர்
அலுவலகம் முன்பாக மறியற் போராட்டத்தில்
F(BLILL 601 | -
அளவுகள் தினசரி 6) ITULD6)f
முழுப்பக்கம் 16,000/= 20,000/- அரைப் பக்கம் 8,000/- 10,000/
öTO) LübübLD 4,000/= 5,000/-
1 356ADLÓ GAGF. LÉ.
80/- OO/ 5LL6OOTLD
பின் L85 凸
இ இால் அச்சகத்தில் அச்சிட்டு
முன் பக்கத்திற்கு மேலதிக கட்டணம் 50%
0.