கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.25

Page 1
με μις (οι οι εις κι Νεν και να με τη STI LanΚαι
THINAKIKAT THIR DAUDY
ஒளி = 02 -
கதிர் -187
25.10.2001
வியாழ8
IDi" (6, -F.i.IQ.ifi.(36)ni"L
Uôiaüi
JIGI JGODJjib
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் கூட்டமைப்பில் ே ரெலோ, தனித்துப் போட்டியிடும் ஈ.பி.டி.பி. ஆகிய இரு கட்சி
(86)IL LIIGII i Eb GÍ GO
இரலோ சார்பில் முன் னாள் வேட்பாளர் பிரசன்னா என அழைக்கப்படும் நித்தியானந்தன் இந்திரகுமார், ஆரையம்பதி ஒய்வு பெற்ற மண்ணியல் ஆராய்ச்சி நிபு ணர் தம்பிராசா தங்கவடிவேல் ஆகிய இருவரும் நிறுத்தப்படவுள் GIGOTIT.
அதே சமயம் அம்பா றை மாவட்டத்தில் தமிழர் கூட்ட மைப்பின் ரெே (36)ILLITGIIII. ளாக தம்பிலுவி லைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி அரசாங்க
அதிபர் அருணாசலம் அருளம்
பலம கல்முனையைச் சேர்ந்த
சிறிஸ்கந்தராசா ஆகியோர் போட் டியிடவுள்ளனர்.
இதேவேளை மட்டக்க ளப்பு மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் அழகையா இராசமாணி க்கம் தலைமையில் தனது வேட் பாளர் பட்டியலை தயாரித்துள்ள்து. அப்பட்டியலில் இடம் பெறும் ஏனை ய வேட்பாளர்களின் விபரம் வரு LDTDI
ஈ.பி.டி.பி மாவட்டப் பொறுப்பாளர் செல்லத்துரை தங் கராசா, அலுவலகப் பொறுப்பாளர் ஏரம்பமூர்த்தி பரணிதரன், இராக
விபரங்களை நேற்று வெளியிட்டுள்ளன.
வன் சுபாஸ் சர் ராசா நேசராசா (UpЈЗ. ஆசிரியூர் நாதன் தம்பிப்பி ராசா, மற்றும் கர லிங்கம் ஆகியே ள்ளதாக அலு பாளர் பரணிதரன் தெரிவித்தார்.
சனிக்கி வேட்பு மனுத்த ள்ளதாகவும் கூற இதே ச தாக்குதலுக்கான (8L) L/455.
நெல்லியடியில் கிளைமோர் தாக் ஒரு அதிகாரி உட்பட ஏழு படையின
(யாழ் நிருபர்)
யாழ் நெல்லியடியில் நேற்று முற்பகல் இடம் பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒரு லெப்டினட் உட்பட ஏழு படையினர் பலியாகினர். அத்துடன் அவர்கள் பயணம் செய்த ஜிப் வண்டியும்
சேதமடைந்ததாக தெரிவிக்கப்படு கிறது.
பருத்தித்துறை படை முகாமிலிருந்து பலாலி நோக்கி ஜீப் வண்டியில் சென்று கொண்டி ருந்த சமயம் முற்பகல் 1130 மணி யளவில நெல லியடியில
சித்தாண்டி சந்தனமடு வீதியில் படையினர் துப்பாக்கிச் சூடு
(நமது நிருபர்)
சித்தாண்டி சந்தனமடு வ ரை நேற்றுக்காலை படையினர் செ ன்று சரமாரியான துப்பாக்கி வேட் டுக்களை தீர்த்தபின்னர் திரும்
மட்டு கணேசமூர்த்தி சு.க. இருந்து 8.தே.கட்சிக்கு gTബിബി('_Tീ.
ன கல் ஆகளுகத் சிகப் லாம் ஐயாட ஆட்சில சீமெந்து வாங்கப் போ \დ for M5 «წu frრს....................... ار
பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சித்தாண்டி நாகதம்பி ரான் கோயில் வீதியூடாக கவச வாகனமொன்றில் சென்றே படை யினர் துப்பாக்கிப் பிரயோகம் செய் தனர்.
இச்சம்பவத்தையடுத்து வ யல்வெளியில் வேலைசெய்து கொ ண்ைடிருந்த விவசாயிகள் நாலா பக் கமும் சிதறி ஓடினர். பால் சேக ரித்துக் கொண்டுவந்த தொழிலா ளர்களும் அச்சம் காரணமாக ஓடி யதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முதிரையடியில் புலிகள் சோதனை
(வாந்தாறுமூலை நிருபர்)
செங்கலடி கறுப்புப்பால மூடாகச் சென்ற வாகனங்கள் மற் றும் பொது மக்களை விடுதலைப் புலிகள் முதிரையடி ஏற்றத்தில் வைத்து நேற்றுக் சோதனை செய்த தாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ജൂ|6ത്ത് ഞഥ 5, 9, 1 സെLD IT B விடுதலைப் புலிகளின் கட்டுப்பா
(8L) L/455LD L IITsfasas)
இச்சம்பவம் இட அருகில் நிறுத்தி துவிச்சக்கர வ6 கிளைமோர் கு வைக்கப்பட்டிருந் டுகிறது.
ԺLDLI6Al LIGODIL LOGOTINGST FLமூலம் பலாலி எடுத்துச் சென்ற (8L) L/454,
5 (600 சந்திரி
(நமது
முன்ன ணக்க இனவிவ ச்சரும் மட்டக்கள துஜன ஐக்கிய ளுமன்ற உறுப்பி ண்ேசமூர்த்தி ஐ
சியில் இணைந்து
நேற்று கட்சியின் தலை ரமசிங்காவை ச பேச்சுவார்த்தை தேசிய கட்சியில்
இவர் வட்டத்தில் ஐக் (36), LTGITTEE,66. தப்படுவார் என தெரிவிக்கின்றன.
ஜனாத க்கை நட்சத்திர திகழ்ந்த கணே 1994ம் ஆண்டு திபதித் தேர்த6 ഉ_60)[pg| LDLL
 
 
 
 
 

| •
ܥܬܐ
உங்களுக்கு தேவையான உத்தரவாதமுள்ள தங்க
மார்க்கட் றோட் பட்டிருப்பு களுவாஞ்சிகுடி
கிழமை பக்கங்கள் - 08
விலை ரூபா-6-
IIGIIri L HIQLIIâi) j5.III i
ழ வேட்புமனு தாக்கல்
ாட்டியிடும் கள் தங்கள்
திரபோஸ், நாக (நிவாஸ்) , தின இராசதுரை பத்ம ளை சிவானந்த 560); BLIT 91(b60)LD ார் போட்டியிடவு வலகப் பொறுப் தினக்கதிருக்குத்
ழமை இவர்கள் க்கல் செய்யவு 60IITs.
மயம் வேட்புமனு
அறிவித்தல்
If LITIfá45)
குதல் ர் பலி
ம் பெற்றது.சுவர் வைக்கப்பட்டிருந்த என்டியில் மேற்படி ண்ைடு பொறுத்தி
ததாக தெரிவிக்கப்
த்தில் இறந்த Gos:156i 6ÖLDIT60ILð படை தளத்திற்கு БПа, ш60) 6шI LIT β L/ITήάό45)
கிண்ணையடித்தீவில் புலிகள் தாக்கி ஒரு படையதிகாரி படுகாயம்
(இளங்கோ) கிண்ணையடித்தீவில் பதுங்கியிருந்த படையினர் மீது நேற்று விடுதலைப் புலிகள் மேற் கொண்ட தாக்குதலில் ஒரு படை அதிகாரி படுகாயமடைந்தார்.
இவர் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து கும்புறுமூலை படை முகாமிலிரு ந்து படையினர் கிண்ணையடி தீவு நோக்கி சரமாரியாக எறிக
ணைத் தாக்குதலை மேற்கொ ண்டனர். இதனால் இப்பகுதியிலு ள்ள மக்கள் அச்சமடைந்து காண ப்பட்டனர். பாடசாலைகளும் இயங் கவில்லை என தெரியவருகிறது.
எறிகணைத் தாக்குதலி னால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றி உடனடியாக அறிய முடிய
ിബി.
இதேசமயம் கிண்ணைய டி த்தீவுக்கு விறகு எடுக்கச் செ ன்ற நபர் ஒருவரைக் காணவி ல்லை எனவும் கூறப்படுகிறது.
III JI606) IDI60016s பலாத்காரமாகக் கடத்தல்
it)
பாட்சாலை மாணவி ஒரு வரை நேற்றுக் காலை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற இரு வரை ஏறாவூர் சோதனைச் சாவ டியில் வைத்து பொலிசார் மடக்கிப் பிடித்தனர்.
ஏறாவூர் வித்தியாலய மொன்றில் க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவி தனது வீட்டி ருந்து பாடசாலைக்கு வரும் ழியில் இடையில் முச்சக்கர வ ர்டியில் காத்து நின்ற இரு ளைஞர்கள் கடத்திச் சென்று
Gigi Golf.
சம்பவத்தையடுத்து பாட சாலை அதிபர் ஏறாவூர் பொலிசா ருக்கு உடனடியாக அறிவித்த தையடுத்து பொலிசார் இவர்களை பிடித்தனர்.
பின்னர் ஏறாவூர் பொலி ஸ் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையை அடுத்து மாணவி அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட இளைஞர்கள் இரு வரும் நீதிமன்ற விசாரணைக்காக மட்டக்களப்புக்கு கொண்டு வரப்ப
LGOTIT.
சமூர்த்தி ஐ.தே.கட்சிக்குத் தாவினார் க்கா துரோகமிழைத்ததாக குற்றசாட்டு
நிருபர்)
ள் தேசிய நல்லி கார பிரதியமை பு மாவட்ட பொ முன்னணிப் பாரா னருமான சோக கிய தேசிய கட் | கொண்டார்.
ஐக்கிய தேசியக் பர் ரணில் விக்கி தித்து நடத்திய படுத்து ஐக்கிய சேர்ந்துள்ளார். LLåsbGITEJL LDT |ய தேசிய கட்சி ஒருவராக நிறுத் சில தகவல்கள்
பதியின் நம்பி களில் ஒன்றாக மூர்த்தி கடந்த டைபெற்ற ஜனா ல் முன்னின்று க்களப்பு மாவட்
டத்தில் 96 விதமான வாக்குகளை சந்திரிக்காவுக்கு பெற்றுக் கொடு த்தார்.
கடந்த 2000ம் ஆண்டில் தேசிய பட்டியல் மூலம் ஆறு மாதம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். பின்னர் 2000ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணிப்
பாராளுமன்ற உறுப்பினராக தெரி வு செய்யப்பட்டார்.
வடக்கு கிழக்கில் பொது ஜன ஐக்கிய முன்னணியின் தமிழ் எம்பியான இவருக்கு எதிர் பார்த்த அளவில் ஜனாதிபதி முழு அமை ச்சு பதவி வழங்காது அரை மந் திரி பதவி வழங்கியிருந்தமை அரசு (8ம் பக்கம் பார்க்க)
கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நால்வர் கைது
(அதிரன்)
கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் செவ் வாயன்று மட்டக்களப்பைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டு 6siolo0Is.
குண்டுத் தாக்குதல் சம் பவமொன்றில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் முறக்கொ ட்டான்சேனை தனியார் தொலை தொடர்பு நிலையம் ஒன்றின் உரி
மையாளரைக் கைது செய்யவென வந்த புலனாய்வுப் பிரிவினரே இவ் வாறு நால்வரை கைது செய்து 6T6T60Is.
இதில் மட்டக்களப்பு ஜெ யந்திபுரம் பாடசாலை வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அல்பிரட் ஜேசுதாசன் (54), முறக்கொட்டான்சேனை
(8ம் பக்கம் பார்க்க)

Page 2
25.10.2001
தினக்கதிர்
த. பெ. இல: 06 155, திருமலை வீதி , மட்டக் களப்பு. தொ. பே. இல O65 - 22554
E-mail:-tkath ir(a) sltnet.lk
இழந்த பின்னர் அழுதென்ன
படுவான கரைப் பகுதிநோக்கி U60) (LP60T/ மேற்கொணர்ட படை நகர்வில் இரு அப்பாவிப் பொது மக்கள் பலியாகியுள்ளனர். எட்டுமாதக் குழந்தை உட்பட எண்மர் காயமடைந்தனர்.
சிறிலங்கா அரசின் இராணுவத்தினரின் அடாவடித் தனத்தை மரீண்டும் "GÅ GEÖUGOJcb நிரூபித்துக்காட்டியுள்ளது. அதேசமயம் குருக்கள் மடம், அம்பிளாந்துறை, பட்டி ருப்பு, போரதீவு ஆகிய விதிகளுடாக பொதுமக்கள் படு வான கரைப் பிரதேசத்துக்கு செல்வதற்கு நேற்று படை யினர் தடைவிதித்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். போர் நடவடிக்கையினால் பொருளா தார வளமிழந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடு த்து வரும் படுவானர் கரை மக்கள், தற்போது படையினர் மேற்கொண்டுள்ள படை நகர் வினால் இன்னும் அதி கமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களைப் பாதுகாப்பதற்காகவே பாதுகாப்பு படையினர் உள்ளதாக மக்களுக்கும், வெளியுலகுக்கும் பிரசாரம் செய்து வரும் படைத் தரப்பு மாறாக அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களை பறித்து வருகின்றமை இன்று நேற்றல்ல ஒரு தொடர் கதையே என Uதை படுவான கரை படைநகர்வில் அரசு மீண்டும் நிரூபத்துள்ளது.
நாடு தேர்தலுக்கு தயாராகி வரும் வேளை சமாதானம் மூலம் தீர்வுகாணி பேனர் எனவும் தமிழ் மக்கள் பிரச்சினையை பொதுஜன ஐக்கிய முனர்னணி அரசினால் மாத்திரமே தீர்க்க முடியும் எனவும் ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் மட்டக்க எாப்பில் மேற்கொளர்ப்பட்ட படை நடவடிக்கை இந்த அரசு போர் மூலம் உறுதியாகவுள்ளது என்பதை புலனாக்குகி ன்றது.
தற்போது பெரும் போக செய்கைக்கான விதைப்பு வேலைகளை விவசாயிகள் மேற் கொள்ளும் காலம் மட்டக் களப்பு மாவட்டத்தின் பிரதான தொழிலாக விருக்கும் விவ சாயத் துறையினர் அதிகமான நெற் காணிகள் இந்த படு வான கரை மண்ணிலே நிறைந்துள்ளது.
தற்போது மேற்கொள்ளப்பட்ட படை நகர்வு எறிக ணைத் தாக்குதல்களினால் விவசாயிகள் விதைப்பு வேலை களை கைவிட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
மானாவாரிச் செய்கைக்கான வயல் நிலம் அதிக மாகக் காணப்படுவதால் உரிய காலத்தில் வேலைகளை முழக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமது தொழில் பாதி Uபுறும் அபாரம் எற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற பெரும் போக ஆரம்பக் கூட்டத்தில் விவசாய செய்கைக்கு தேவையான எரிபொருள், பசளை வகைகளை கொணர்டு செல்வதற்கும் விவசாயிகள் பாதிப்புறா வகையில் படை யினர் நடவடிக்கைகளை எடுப்பர் என படைதுறையினரால் தெரிவிக்கப்பட்டதாக அரச அதிபர் தெரிவித் திருந்தார்.
ஆனால் ஆரம்பக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கரு த்துக்கு முற்றிலும் மாறாக படையினர் மேற்கொண்ட எறிகணை விச்சுக்கு இரு அப்பாவி விவசாயிகளின் உயிர் களர் பலியாகியுள்ளன. காலை வேளையில் வயல் வேலை க்காக இந்த விவசாயிகள் வந்த சமயமே எறிகணை விச் சுக்கு இலக்காகி உடல் சிதறிப் பலியாகியுள்ளனர். இன்று உழைப்பாளிகளை நம்பியிருந்த இரு குடுமபங்களும் வரு மானமின்றி நிர்க்கதியாகியுள்ளன. இவ்வாறு அப்பா விமக்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்படுவது தொடர்கதையாகியுள்ள ஒரு சூழலில் மக்களுடைய நலன் களுக்காகவே பராளுமன்றம் செல்கிறோம் என்று கூறு பவர்களும்,
மக்களுடைய பிரச்சினைகளைத் தர்ப்பதற்காக, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுடன் கூட்டுச் சேருவோம் என்று கூறுபவர்களும்,
எப்படி அவர்கள் இந்த அரசுகளின் ஆட்சியில், தமிழ் மக்களுடைய நலனர்களை பாதுகாக்கப் போகிறா ர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இழப்புக்கள் நேர்ந்தUன்னர், கண்டன அறிக்கை விட்டு, நிவாரணங்கள் தேடித் தர முயற்சிப்பதைவிட,
இத்தகைய அநீதிகள் தொடர்ந்தும் தமிழ் மக்களு க்கு நேராதிருக்க என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.
சக்தி
கேதார என்ற பெயரால் இவ்விரதம் அப்பி அனுஷ்டிக்கப்படும் ளுள் ஒன்றாகும் 6 யம் இவ்விரதத்தி மாகப் பலரிடையே திருக் கேதார நா ரேஸ்வரப் பெருமா நாயகியாகியகேத ள் பூஜித்து வழிபட்ட ல் இவ்விரதத்திற் தது. இது உண்ை பெருமானைக் கரு ம் ஒரு சிவவிரதம
இன்று 6055,05T6i 6TILI மான ஒரு விரதம தால் இந்த விரதத் கொள்ளும் முறை சரியான முறையில் கொள்ள வேண்டி கும். இவ்விரதம் ஏனைய முனிவர்க ப்பட்டது.
ag Lés LC ulimi ഴ്: ജെ. அமாவாசையில் ( தொருநாள் விரத பாலும் புரட்டாதி நவமி அல்லது அ அல்லது அதற்கு ஆரம்பமாகும்.
முன்பொ கைலாயத்திலே திலே பர்வதி சே வன் வீற்றிருக்கும் தேவர்களும் முன கூடிநின்று தரிசித்த லியோரின் இன்னி முதலிய தேவே பெண்களின் நட D601.
39||1(BLIT பிருங்கி முனிவரு ந்து ஆனந்தமயப கூத்தினை ஆடிக் பின் தீவிர சிவபக்த பார்வதியை விட்டு தனியாக வலம்வர
இதைக் கண்டு வி
சிவனிடம் அதன் வினார். அதற்கு
'சிவத்தி
முள்ள உறவு உ
க்குமுள்ள உறவு பற்றை நீக்கி அத 6)Is B6II 2) L60).6Ó| ப்படுவதில்லை. உயிர் விஷயத்தி ளவராதலால் சக் றையின்றி உயிரா டும் வழிபடுபவரா க்கமளித்தார்.
9DJI LILLQ LL ங்கி முனிவருக்கு
கிய சக்தி எதற்கு
அம்பிகை அவரது யையும் ஊன் உ முற்றாக விலக்கி வெறும் எலும்பும், கும் ஆற்றலின்றி அவர் மீதிரங்கிய குத் தண்டொன்று தார். அதனை 2 இயங்கலானர் பி
அக்கண விட்டகன்ற பார்வ வரது ஆச்சிரமத்தி கோர் வில்வமரத் ந்தார். அம்மையி ந்த கெளதம முனி தரிசனம் செய்த அவரை நோக்கி வரனோடு ஒரே உ ய்ப் பொருந்த வே ரிய ஒரு நோன்பின
 
 
 
 

வியாழக்கிழமை 2
தலைசிறந்து விளங்கும் பூர் கேதார கெளரி விரதம்
கெளரி விரதம் அழைக்கப்படும் கையை நோக்கி ம் சக்தி விரதங்க என்ற தப்பபிப்பிரா ன் பெயர்காரண ப நிலவுவதுண்டு. தரராகிய கேதா னை அத்தலத்து ாரகெளரி அம்பா விரதமா கையா கு இப்பெயர் வந் DLList) é6)J6Ő IÉFELI நதி அனுஷ்டிக்கு
DIT (USLD.
மிகப் பலரால் ட்டுவரும் பிரபல ாக இது இருப்ப தின் கதை கைக் முதலியவற்றைச் b பலரும் அறிந்து யது அவசியமா சூதபுராணிசரால் ளுக்குச் சொல்ல
ாதத்துத் தீபாவளி திஸ்வரஐயர்
முடிவுறும் இருபத் ம் இது பெரும் மாத வளர்பிறை தற்கு முதல் நாள் அடுத்த நாள்
ரு சமயம் திருக் வசந்த மண்டபத் மேதராகப் பரமசி போது இந்திராதி பிசிரேஷ்டர்களும் தனர். நாரதர் முத சையும் ஊர்வசி லோக நாட்டியப் னமும் நடைபெற்
து சிவபக்தரான ம் அங்கு வந்திரு மான ஒரு விகடக் காட்டினார். இதன் ரான அம்முனிவர் ச் சிவனை மட்டும் ந்து வணங்கினார். பியப்புற்ற பார்வதி காரணத்தை வின
,yI6)Iffه
ற்கும் சக்திக்கு யிருக்கும் உடலு போன்றது. தேசப் நிபக்குவமடைந்த ப்பற்றிக் கவலை அக் கருத்தினால் ல் மட்டும் பற்றுள் பற்றிய அக்க கிய சிவத்தை மட் பினர் என்று விள
ானால் இந்த பிரு ട്ട്, (E4, ഖണ്ണഖT என்றெண்ணிய g) L6) 6) 16360)LD திரப் பசையையும் | 6YÎLLITI). 2916)]] தோலுமாகி, இங் த் தடுமாறினார். ரிவபிரான் அவருக் கிடைக்கச் செய் ஊன்றி ஒருவாறு நங்கி முனிவர்.
மே அவ்விடம் தி கெளதம முனி ற்குச் சென்று அங் தடியில் வீற்றிரு 60T 6). UGO)6) IL 600T
வர் அங்கு வந்து
நார் அம்பிகை
'LIT [](ഥൺ ருவில் சரிபாதியா பண்டும். அதற்கு னை நான் நோற்க
வேண்டும் என்று தம் விருப்பத் தைக் கூறினார்.
முனிவர் கேதார கெளரி விரதத்தைப் பார்வதிக்கு எடுத்துரை க்கப் பார்வதியும் முறைப்படி அவ்
விரதத்தைக் கைக்கொண்டு பரமேஸ்
வரனது இடப்பாகம் பெற்று மகிழ்ந் தார்.
உஜ்ஜயினி என்ற நாட்டு மன்னர் வச்ரதந்தன் என்பவன் சித்தி ராங்கதன் என்ற சிவ பக்தன் வாயி லாக இவ்விரத மகிமையை அறிந்து அனுஷ்டித்துப் பேறு பெற்றான். இவ் விரதத்தைக் கேள்வியுற்ற புண்ணி யவதி பாக்கியவதி என்ற இரு சகோ தரிகளும் இவ்விரதத்தை முறைப்படி கைக்கொண்டு இரு அரசிளங்குமா ரர்களை மணந்து இனிது வாழ்ந் தனர்.
இவர்களுள் பாக்கியவதி தனது செல்வச் செருக்கினால் இவ் விரதத்தை மறந்து கைவிட்டவளா னாள். இதனால் இவள் கணவ னாகிய அரச குமாரன் பகையரசர் களால் தோற்கடிக்கப்பட்டுவிடவே இவர்கள் நாடுகடத்தப்பட்டனர். அங் கு ஒரு ஒலைக் குடிசையில் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தனர். இந்நிலை யில் தன் கழுத்திலிருந்த நோன்புக் கயிற்றைக் கவனமில்லாமல் அறு த்து வீச அது முற்றத்திலிருந்த அவரைக் கொடிப் பந்தலில் வீழ்ந்
தது.
புண்ணியவதியோ தொட iந்து இவ்விரதத்தைக் கைக்கொணடு செல்வ சுகத்துடன் வாழ்ந்து வந் தாள் பாக்கியவதி தன் கஷ்ட நிலை யைத் தெரிவித்துப் புண்ணியவதி யிடம் ஆள் அனுப்பி உதவி கோரி னாள் பாக்கியவதி இந்நோன்பைக்
கைவிட்டதனால் தான் இக்கதி நேர்
ந்ததென உணர்ந்த புண்ணிய வதி அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு விரதத்தை மறுபடி கைக்கொள்ளுமாறு ஆலோசனை யும் கூறி அதற்கான வழிவகைக ளும் செய்து கொடுத்தாள்.
தன் வீட்டு முற்றத்திலி ருந்த அவரைக்கொடி தான் விசிய நோன்புக் கயிறு காரணமாக மிகவும் செழித்து வளர்ந்து அளவுக்கணக்கி
செய்து விசேஷ அபிஷேகம் நடத் துதல் முறை கும்பம் வைத்து அதிலேயும் ஆவாஹனம் செய்து பூஜிக்கலாம்.
எள்ளுருண்டை மஞ்சளு ருண்டை அதிரசம் (அசியதரம்), வாழைப்பழம், தேங்காய், வெற்றி லை, பாக்கு என்பனவற்றை வகை க்கு ஒன்றாகத் தினமும் நிவேதனம் செய்ய வேண்டும். (இருபத்தொரு நாளும்)
பகல் முழுவதும் பட்டினி யிருந்து சாயங்காலத்தில் இந்தப் பூஜையைச் செய்த பின் நிவேதனங் களை மட்டும் உண்டு பூஜைக்குப் பயன் படுத்திய தீர்த்தத்தை அருந் திவர வேண்டும்.
இருபத்தோரிழைகள் கொண்ட பட்டு நூல் ஒன்றை முறு க்கி லிங்கம் அல்லது கும்பத்தின் மீது வைத்துப் பூஜை முடிவில் வலம் வந்து வணங்கிய பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சு இட வேண்டும். இருபத்தோராம் நாள் இக்காப்புக் கயிற்றை தமது முன்கை யிலோ, புஜத்திலோ கழுத்திலோ தரித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த வருடம் விரத நாளில் இவ்வாறு பதிய காப்புக் கயிற்றைக் கட்டும்போது பழைய கயிறு விலக்கப்பட வேண்டும். பின் னர் இக்கயிறு பூஜித்த மண்லிங்கம் என்பவற்றை புண்ணிய தீர்த்தத் திலே (நீர் நிலைகளில்) விட்டுவிட வேண்டும்.
இறுதி நாளாகிய இருபத் தோராம் நாள் பூரண உபவாசம் இருந்து மறுநாள் அதிகாலையில் பாரணை செய்தல் முறை. இருபத் தொரு நாளும் விரதமிருக்க முடியா தவர்கள் இறுதிநாளாகிய ஐப்பசி
மாத அமாவாசை நாளாகிய கேதார கெளரி விரத நாளில் இந்த பிரதமிரு 3556 DITLÉ).
இத் தினத்தில் காலையில் ஸ்நானம் செய்து சந்தியா வந்த திகள் முடித்துப் பூரண உபவா சமிருத்தல் வேண்டும். மாலையில் சிவலிங்கம் அல்லது கும்பத்தில் கேதாரேஸ்வரரை ஆவாகனம் செய் து முறைப்படி பூஜை செய்ய வேணன் டும் அதிரசம் சர்க்கரை உருணி டை சந்தன உருண்டை மஞ்சள் உருண்டை வெற்றிலை, பாக்கு என்பவற்றை ஒவ் வொன்றிலும் இருபத் தொரு எண்ணிக்கை வைத்து மற்றும் பழ வகை தேங்காய் என்பன வற்றையும் நிவேதனம் செய்ய வேண்டும். இரு பத்தொரு இழை கொணன் ட பட்டு நூல் கயிற் றைக்கையி லே கட்டுத கேற்ற அளவில் எடுத்து அதில் இருபத்தொரு முடி ச்சுகள் இட்டு அதனைக் கும்பத்திலே வைத்து
ன்றிக் காய்த்து நிற்றலைக் கண்டு நோன்புக் கயிற்றின் பெருமையை உணர்ந்த பாக்கியவதி கேதார கெளரி விரதச் சிறப்பையும் தெரிந்து கொண்டாள். தான் செய்த தவறு க்கு மனம் வருந்திச் சகோதரியின் சொற்படி மீண்டும் விரதமிருந்து அதன் மூலம் மீண்டும் தமது இராச் சியத்தையடைந்து மகிழ்வுற்றாள்.
வீட்டிலே இதற்கென அமைத்த தூய்மையான இடத்தில் அல்லது சுவாமி அறையில் அல்லது வில்வமரத்தடி போன்ற பொருத்த மான இடங்களில் அல்லது ஆலயங் களில் இவ்விரத பூஜையை நடத்த GNOTTLÉ). LD60ST 600îNGSIT 6Ò f6JGÓMIEJSELÊ செய்து விஷேட அபிஷேக பூஜைக ளுடன் முறைப்படி ஆவாஹனம்
அந்த இருபத்தொரு முடிச்சுகளை யும் உரிய முறைப்படி பூஜிக்க வேண்டும்.
மறுநாள் அதிகாலை காலைக் கடன்களை நிறைவேற் றிய பின் மாகேஸ்வர பூஜை செய் து காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்ய வேண்டும் இவ்விர தம் இருபத்தொருவருடம் கைக் கொள்ளப்பட வேண்டு மென்பது சாஸ் திரவிதி. இயலாதவர்கள் ஏழு வருடமாவது அனுஷ்டிக்க வேண்டும்.
ஐந்து மாதத்திற்கு மேற் படாத கர்ப்பிணிப் பெண்களும் மாத விலக்கு நின்றுவிட்ட பெண்களும், தொடர்ந்து இருபத்தொரு நாளும் இவ்வரதம் அனுஷ்டிக்கலாம்.

Page 3
25.10.2001
தினக்கத்
மட்டக்களப்பில் முஸ்லிம் காங்
தனித்துப் போட்டியிடத் தீர்மா
(எம்.எஸ்.சுபைர்)
பிட்டக்களப்பு மாவட்டத் தி ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வாஸஸ்தலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மா
னம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்ப டுகிறது
தேசிய பட்டியல் பாராளு மன்ற உறுப்பினர் பசீர் சேகுதா வுத், சட்டத்தரணி லத்தீப், முன் னாள் பிரதியமைச்சர் முகைதீன் அப்துல்காதர், பு:அகமட் ஆசிரியர், காத்தான்குடி முன்னாள் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அகமட்
ஏறாவூர், கோறளைப்பற்று 6í9)IJTILuflab Gñi 9Idj JLíb
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட் டத்தின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசமான படுவான் கரை நோக்கி செவ்வாய்க்கிழமை படையினர் மேற்கொண்ட படை நகர்வையடுத்து ஏறாவூர்பற்று, கிரான் பிரதேச விவசாயிகள் அச்சம டைந்துள்ளனர்.
பெரும் போக செய்கைக் கான விதைப்பு வேலைகள் நடை பெற்று வரும் தற்காலத்தில் இவ்
ஆங்கில தின போட்டியி
LDL LI JGATI
(நமது நிருபர்) வடக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத் தால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட ஆங்கில தினப்போட்டியில் மட் டக்களப்பு கல்வி வலயம் அதிக இடங்களைப் பெற்று சாதனை
டைத்துள்ளது
மேற்படி போட்டியில் கூடு தலான இடங்களைப் பெற்ற மட்டக் ாப்பு திருகோணமலை, யாழ்ப் பாணம் ஆகிய கல்வி வலயங் களின் போட்டி முடிவுகள் வரு
வாறான படை நகர்வுகளை மேற் கொள்வதால் வயல்வெளிகளில் நிம்மதியுடன் நின்று வேலை செய்ய முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
அதே சமயம் படுவான் கரையில் மேற்கொள்ளப்பட்ட படைநகர்வு போன்று செங்கலடி கறுப்பு பாலமூடாகவோ அல்லது கிரான் பாலமூடாகவோ மேற்கொள் ளப்பட்டால் பெரும்போக விவசாயச் செய்கை கைவிட வேண்டி வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
6)
d'Ib6060
LDT
மட்டக்களப்பு கல்வி வல யம் முதலாம் இடங்கள் - 18, 2ம் இடங்கள் - 06, மூன்றாம் இடங்கள் - 10
D
திருகோணமலை கல்வி வலயத்தில் 1ம் இடங்கள் - 13 2ம் இடங்கள் 143ம் இடங்கள்
10,
யாழ்ப்பான கல்வி வலயம் 1ம் இடங்கள் 10, 2ம் இடங்கள் - 10, 3ம் இடங்கள் 11 ஆகியவற்றை பெற்றுள்ளனர்.
மாதகலில் இரு படையினர் ட விபத்தில் பலி!-
மாதகல் பகுதியில் செவ்வாய் மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இரண் டு கடற்படையினர் அந்த இடத்தி லேயே உயிரிழந்தனர்.
மாதகல் வீதியால் கடற் படையினர் சென்ற மோட்டார் சைக் கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நின்ற பனை மரத்து டன் மோதியது என்றும் இந்தச் சம்பவத்தில் அதில் பயணஞ்செய்த
வருவதை படத்தில் காணலாம்.
இருவரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர் என்றும் இவர் களின் சடலங்கள் பிரேத பரிசோத னையின் பொருட்டு கொழும்புக்கு அனுப்பப்படவிருப்பதாகவும் தெரி விக்கப்பட்டது.
இவர்களின் மரணம் தொடர்பான விசாரணைகள் வெள் ளிக்கிழமை மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிவான் பாசுப்பிரம ணிையம் முன்னிலையில் நடைபெ றும் என்றும் அறிவிக்கப்பட்டது.
லெவ்வை மர்கு மர்சூக் ஆகியே தமிழர்களும் இட கூறப்படுகிறது.
வவுனி ரெலோ உ
60)
வுெனி பகுதியிலுள்ள ெ த்தை செவ்வாய் வளைத்த படை அமைப்பின் உறு வரைக் கைது மது, வெள்ளை பேருமே கைது ெ வர்.
நேற்று பகுதியில் இடம்ெ தப்பியோடிய இன் விசாரிப்பதற்கே பினர்கள் கைது ெ பொலீஸ் தரப்பி பட்டது.
பதின d IIJs556ï
(கல்லாறு நியூ ஈ பனி லிமிடெட்டின் ளிலும் 56 சாரதிகள் னம் பெற்று கடயை பெடுத்துள்ளனர்.
இதனால் விய சாரதி பற் விதத்தால் குை தாக நியூ ஈஸ்ட6
வட்டாரங்கள் தெர
நவராத்தி ஆரை தொழில் பயிற்சி நவராத்திரி விழா 2001 தொடக்கம் முச்சக்திகளுக்கு தனைகளுடன் 6 பெற்று வருகிறது சொரிதலுடன் நி நிலையத்தின் பெ கே.சபேசன் தெரின்
G GI TIL 6
LDL" disa
கழியில் நான்கு சகல வசதிகளும்
உட்பட) கொண்ட
குண்டு தொடர்பு தொலை Advt 065 -
கல்முனை நகர லயன்ஸ் கழகம், களுவாஞ்சிகுடி நகர லயன்ஸ் கழகம்(மாவட்டம் 306
இணைந்து கல்முனை சமாதான அமைப்பு சாலுரம் அமைப்பு மட்டக்களப்பு உதயன் விழி கழகம் ஆகியோரின் அனுசரணையுடன் வெள்ளைப் பிரம்புதின ஊர்வலத்தை கல்முனை நக அன்று நடாத்தியது. படத்தில் களுவாஞ்சிகுடி நகர லயன்ஸ் தலைவர் ரி.ரவிராஜ் களுவா லயன்ஸ் செயலாளர் பிரதாபன், கல்முனை நகர லயன்ஸ் திட்டப் பணிப்பாளர் எந்திரி.கா.பகிரத நகர லயன்ஸ் ஸ்தாபக தலைவர் டாக்டர் தேவரஞ்சன், சாலுரம் அமைப்பின் தலைவர் கோபால் மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள், லியோ கழக உறுப்பினர்கள் பதாை
(விரி சகாதே
 
 
 
 

வியாழக்கிழமை 、、 3. கிரஸ் வவுனியாவில் தேசிய கல்வியியற் 60III கல்லூரிகளின் தமிழ்ப்பெருவிழா
(வவுனியா நிருபர்)
அகில இலங்கை ரீதி
கலந்து கொள்ளவுள்ளனர்.
க், சட்டத்தரணி - முதலாம் நாள் கட்டுரை, ருடன் இரண்டு யாகத் தமிழ் மொழி மூலக் கற் கவிதை சிறுகதை பாட்டு நடனம் ம்பெறவுள்ளதாக கைநெறி DL-pg|ID தேசிய ab6ზ6]] நாடகம், விவாதம், வில்லுப்பாட்டு யியற் கல்லூரிகளின் தமிழ் மொழி போன்ற 17 வகையான நிகழ்ச்சிக தொடர்பான நிகழ்ச்சிகளின் போட் ள் நடைபெறும் IIIglsgð டிகளும், தமிழ் விழாவும் ஒக்டோபர்
இரண்டாம் நாள் விழா வில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி செ.அழக
27ம், 28ம் திகதிகளில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில்
றுப்பினர்
இடம்பெறவுள்ளன. ரெத்தினம் தலைமை தாங்குகின் பா தோணிக்கல் வவுனியா 'சி' றார். முதன்மை அதிதியாகக் கல்வி (3 ரீபாத, அட்டாளைச்சேனை, மட் உயர்கல்வி அமைச்சின் மேலதிகச் ಒಂ। ജ്ജ്വഖാ டக்களப்பு, யாழ்ப்பாணம், உரு - - - க்கிழமை சுற்றி செயலாளர் உடுவை எஸ்தில்லை ugosi குணு, தர்ஹாநகர் ஆகிய ஏழு நடராஜா கலந்து சிறப்பிக்கவுள் is ?? தேசிய கல்வியியற் கல்லூரிகளின் ளார். ப்பினர்கள் இரு ஆசிரிய பயிலுநர்கள் இதில் செய்துள்ளனர். 7千 R ஆகிய இரண்டு " |41ம் நாள் நினைவஞ்சலி
பூமாங்குளம் பற்ற சம்வத்தில் SS ளைஞர் குறித்து ID) ബ ரெலோ உறுப் செய்யப்பட்டதாக
601 (c) ※ நியமனம் O 5 நிருபர்) 浆 ÖL6öI LJ6) ELö
14 FIT60)6O3, 928 i புதிதாக நியம () களைப் பொறுப் Nمح
இதுவரை நில | சிவலிங்கம் சின்னத்தம்பி றாக்குறை 50 றவடைந்துள்ள (முன்னாளர் கிராம சேவையாளர்) 5 Lu6ò ELDLI607 சித்தாண்டி முருகனி பதியில் பிறந்து ரிவித்தன. கணி டோர் கணிணைக் கவரும் வகையில்
விழா நற் புத்திரராய் வளர்ந்து யம்பதி கிராமிய பிறந்த மணிணிற்குப் பெருமை சேர்க்குமாறு
நிலையத்தில் கிராமத்திற்கோர் நற்றலைவனாய் சேவை செய்து கடந்த 17-10- ஆனைப் பந்தியான அருளால் வளர்ந்த 5-10-2001 ഖങ്ങ] மனதிற் சிறந்த மனோன்மணி எனும்
கூட்டுப்பிரார்த் அழகிய மாதினை சட்டப் பழ மணம் புரிந்து Jugun (B টকা= நாற்றிசையும் உங்கள் புகழ் பரப்U நாளை குமபம எங்களையும் தலைநிமிர்ந்து வாழ வழிகாட்டிய തുഖ്യ 610 எமதருமைத் தந்தையே TGILILITGTU 6T6). வித்தார். ஆயிரம் உறவுகளிலிருந்தும்
எங்களுக்கு உணவு தந்து பழப்பரித்து ஆளாக்கியவர் நீங்கள் தானே அப்பா ளப்பு அமிர்த பாரினில் வாழ்ந்தது போதுமென்று அறைகளுடன், U6/й фтЈф? шup60тт60тт(360т!
(தொலைபேசி கணிணிலிருந்து கணினர் துளிகள் வரவில்லை
விடு வாடகைக் துயர் கொண்ட எங்கள் மனங்கள் இரத்தக் கணிணிரை
வழக்கின்றன.
பசி இல:- 瑟 கம்Uரமாய் உலா வந்த உங்கள் உடம்பைக் காணாது 2AS 39 S- உங்களிர் மகளிர்
கனவில் கண்டு துழக்கின்றாளர் சுவிளப் நகரில் அழிந்தது உங்கள் உடல்தான் ஆத்மா இல்லை அப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைந்து மரீண்டும் பரிறக்கும் போது எங்களிடமே வந்து சேர்ந்து உறவாட கடவுளை நம்பியிருக்கின்றோம் அதுவரை உங்கள் ஆத்மா எங்களை வழி நடத்தும் என்ற நம்பிக்கையுடனர்!
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி மனோன்மணி சிவலிங்கம், வசந்தி அன்ரனி (பொது
வைத்தியசாலை, மட்டக்களப்பு), சி.குமார் (நியூசிலாந்து ),
சி) ஆகியன சாந்தி கேசவன் (கிழக்குப்பல்கலைக்கழகம்), சந்திரா,
தயாபரன் (சுவிற்சலாந்து), ஜெயக்குமார், உதயா ού 15-10-2001
asit eigeun Goub ஞ்சிகுடி நகர தியாளரதன் காத்தான்குடி மத்திய D த்திய ub) ன், கல்முனை ஆகியோரும், மருமக்களும், பேரன்மார்களும், ாக்டர் மதன பேத்திமார்களும்.
நகள் தாங்கி வராஜா)
தகவல்:- சாந்தி கேசவன் (மகள்)

Page 4
25.10.2001
தினக்கத்
9IGIDĵib (CLITTÜ alın
தலிபான்களின் எண்ைெ
(LIËJTITLD)
D(L விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில், முக்கிய நகரமான கந்தகாரில் உள்ள எண்ணை கிடங்குகள் தீப்பற்றி எரிகின் றன. தவிர மற்றொரு முக்கிய நகரம் மீதும் கடும் தாக்குதலை மேற்கொண்டது.
ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்களின் கட்டுப் பாட்டில் உள்ளது காந்தகார் நக ரம் இங்கு தலிபான்கள் ஏராள மான கிடங்குகளில் எண்ணெ ய சேமித்து வைத்திருந்தனர். மரிக்க விமானங்கள் இங்கு தாடர் குண்டுமழை பொழிந்த தில், தலிபான்களின் ணெய்க் கிடங்குகள் தீப்பற்றி எரிகின்றன. இதனால் அவர்க ளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள் GTE.
தவிர, வடக்குப் பகுதி யில் உள்ள முக்கிய நகரம் ஒன்றின் மீதும் அமெரிக்க விமா னங்கள் குண்டு வீசின. இந்த நகரத்தைக் கைப்பற்ற வடக்குக் SIG L L 6 Oofu Lu6ODL SEST LUGNO ஆண்டுகளாக போராடி வருகின் றன என்பது குறிப்பிடத்தக்கது. காபூல் நகரின் வடக்கே, சரி கார் என்ற நகரம் உள்ளது.
இது வடக்குக் கூட்ட ணியின் கட்டுப்பாட்டில் உள் ளது. தலிபான்கள் வீசிய ராக் கெட் இந்நகரத்தின் முக்கிய மார்க்கெட் பகுதியில் விழுந்து வெடித்தது. இதில் இரண்டு பேர்
GT600T
UGSLUITGCTITITEE6T. 5 (BLuft EEITLLILD டைந்தனர்.
இதற்கிடையே வடக்
குக் கூட்டணி படையின் செய்தி தொடர்பாளர் ஒருவர், எங்களது படைகள் முன்னேறும் வகையில், அமெரிக்க விமான ங்கள், இன்னும் தாழ்வாக பறந்து தாக்குதல் நடத்தவில்லை என்று புகார் தெரிவித்தார்.
உஜ்பெக் கிஸ்தானில் உள்ள வடக்குக் கூட்டணியின் மற்றொரு செய்தி தொடர்பாளரான இப்ராகிம் கபூரி மசார்-இ-ஷெரீப் நகரில் உள்ள தலிபான் படை கள் மீது அமெரிக்க விமான ங்கள், அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டார்.
வடக்குக் கூட்டணிப் படைகள் 1993-ம் ஆண்டு இந்த நகரத்தை தலிபான்களிடம் இழந் தது. அன்று முதல் இன்று 6A 60ANT 9553560 DIT 60DEEL LIDAD (UPOLLI ற்சி செய்துகொண்டே இருக்கி @@k
மேலும் வடக்குக் கூட்டணிப் படைகள், தலிபான் களுக்கு எதிராக கடந்த இரண் டு தினங்களாக கடும் யுத்தம் நடத்திவருவதாகவும், மசார்இ-ஷெரீப் நகரை நோக்கி 10-15
கி.மீ தூரம் முன்னேறிவிட்டதா
கவும் அவர் தெரிவித்தார்.
இந்த நகரத்தின் மீது அமெரிக்க இன்னும் தீவிரமாக தாக்குதல் நடத்த வேண்டும். ஆனால் அவர்கள் லேசான தாக்குதலை மட்டுமே நடத்து கின்றன என்று கபூரி கூறி
GOTITIT.
I-g உள்ள ஒரு மு மீது மூன்றாவ: flagrgeot 6S நடைபெற்றது UG, LLL LIGONOfLIGGÖT ஒருவர் உறுதி
இருந்த நகரம் தலிபா ப்பாட்டிலேயே கள், வடக்குக் முன்னேற்றத்ை ராக்கெட் மற்று களை கொண்(
த்தி வருகின்ற
9IGI
(6) ITG).
Jo)IGLI ராக்ஸ் விஷக் குதலுக்கு ே அஞ்சலக 2 LLIT60TIIITEE6IT. (ELD இந்த அறிகுறி தாக தகவல்க
வாஷி பகுதியில் அை நிலையம் ஒன்ற வம் நடந்தது. ஆந்த்ராக்ஸ் பா ந்ததில் இந்த |-8"],
இந்த டரை அஞ்ச6
சுவாசித்ததில் டு பேர்) பலிய
பாதுகாவலர்களை மீறி பாக். எல்6ை புகுந்த 100 ஆப்கான் அகதிக
(குவெட்டா) ஆப்கானிஸ்தான் அகதிகள் 100 பேர் பாதுகாவ லர்களையும் மீறி பாகிஸ்தானுக் குள் நுழைந்தனர். இது எல் லைப் பகுதியில் புதிய பிரச்சி னைக்கு வழி வகுத்துள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரி வித்தன.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
பாகிஸ்தான் நகரமான குவெட்டாவிற்கு வடமேற்கே உள்ள ஜவான் பகுதியில் பாகி ஸ்தான் வீரர்களை தள்ளிவிட்டு ஆப்கன் அகதிகள் பாகிஸ்தான் எலலைக்குள் புகுந்துள்ளனர். இந்த அத்துமீறலுக்குப் பிறகு மருத்துவ சிகிச்சை தேவைப்ப ம் 200 பேரை பாகிஸ்தானுக்கு
கொண்டுவர, பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லை ப்பகுதியில் காத்திருந்த ஆப்கன் மக்களை பாகிஸ்தான் பாதுகாப்பு LJ60)Luleoti LITitsos)JulLL60Tít. இதன்பின் மருத்துவ உதவி தேவைப்படும் 200 பேரை பாகி ஸ்தானுக்குள் அனுமதித்துள்ளது. மேலும் ஏராளமான ஆப்கான்
LD ğ5 35 6IT LIIT நுழைய முயற் 100 GLf L நுழைந்து விட் திப்படுத்தப்பட்டு அரசு தரப்பில்
9,60T குறுக்கு வழி: ബ6E6T []60 !, பது குறிப்பிட
அமெரிக்கக் குண்டு 6 மசூதி தகர்ந்தது; 15 ே
மசூதி மீது அமெரிக்கா குண்டு போட்டதில் 15 பேர் இறந்ததாக தலிபான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கத் தாக்குதலில் மொத்தம்
உலகம் முழுவதும் LJ 6, 6)
ரும் ஆந்த் பயத்தையடுத்து போபால் நகர தபால் துறை ஊழியர்கள் பாதுகாப்புக் கவசம் அணிந்து பணிபுரிவதைக் காணலாம் இக் கிருமிகள் பவுடர் வடிவில் தபால் மூலம் பரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது).
40 பேர் பலியானதாக அது கூறியி
ராக்ஸ் நோய்க் கிரு
ருக்கிறது.
ஆப்கானி செய்தி நிறுவன தலிபான் தகவ மான அப்துல் யிருப்பதாவதுமேற்கு ஆ ஹீரட் மீது அெ தாக்குதல்கள்ை மருத்துவ ம நூற்றுக் கணக் கொண்ட அமெ மீது குண்டுவீசி றுவிட்டது. 25 யுள்ளது. தொழு குண்டுவீச்சு ந நகரின் மீது நே அமெரிக்கா வி
காந்தகார் நடத்திய குண்டு
山」TGMT川cmGII 。 உள்ள தாருல் அமெரிக்கா கு EL DIT GOT GELUN LUGN நேற்றைய தம் 40 பேர் இவ்வாறு அவ
 
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை 4.
ானங்கள் குண்டுமழை
DILüdib,
க்கு வடக்கே க்கிய நகரத்தின் நாளாக அமெ ான தாக்குதல் ான்று வடக்குக் ாணுவ அதிகாரி
செய்தார். போதிலும், இந்த னகளின் கட்டு உள்ளது. அவர் Jon LL GOBOflu Gl6ÖT த் தடுப்பதற்காக கனரக பீரங்கி தாக்குதல் நட
ரிக்காவில்
ங்டன்)
ரிக்காவில் ஆந்த் கிருமிகளின் தாக் லும் இரண்டு மழியர்கள் பலி லும் 9 பேருக்கு கள் தென்படுவ கூறுகின்றன. IL-6ofler 6)Lou L. மந்துள்ள தபால் பில் இந்தச் சம்ப தபாலில் வந்த ர்சல் சேதமடை பாதிப்பு ஏற்பட்
ஆந்த்ராக்ஸ் பவு ஸ்க ஊழியர்கள் அவர்கள் இரண் Taf (3053,356,orth l)db (9b 6lI Gli
கிஸ்தானுக்குள் சித்தனர். இதில் ாகிஸ்தானுக்குள் டனர் என உறு ள்ளது. இவ்வாறு கூறப்பட்டது. லும் பல பேர் ளில் பாகிஸ்தா ந்துள்ளனர் என் தக்கது.
பர் பலி
ல்துறை தலைவரு அனன் இமத் கூறி
ப்கானிய நகரமான மரிக்கா படுபயங்கர நடத்தி வருகிறது னயை தகர்த் து ETT GEGOTT GODT LUGAS க்கா நேற்று மசூதி 5 66 பரை காயப்படுத்தி க சமயத்தில் இந்த ந்துள்ளது ஹீரட் று 18 குண்டுகளை եւ Ցյի நகரில் அமெரிக்கா Näáků A GLUT LGS பூலுக்கு தெற்கே அமன் பகுதியில் ாடுவீசியதில் கணி பாகி இருக்கிறார்கள் தாக்குதலில் மொத் றந்து போனார்கள்
கூறினார்.
கிடங்குகள் நாசம்
,ടൂ 2م
كره<ه
62.
 ை
காந்தகா நகரில் அமெ ரிக்க விமானங்கள் நடத்திய தாக்குதலில் எண்ணெய்க் கிடங் குகள் எரியும் செய்தியை தெற்கு ஆசிய டிஸ்பாட்ச் நிறுவனம் உறுதி செய்தது.
காந்தகார் விமான ஒடு
தளம் அமெரிக்க தாக்குதலால் கடும் சேதம் அடைந்தது. இத னை சரிபார்க்க தலிபான்கள் முயற்சித்தனர். ஆனால் அமெ ரிக்கா மீண்டும் தாக்கிய தால் அவர்கள் முயற்சி முறியடிக் *LJL IL-L-gl.
அந்த்ராக்ஸ்’ தாக்குதல்
2 அஞ்சல் ஊழியர்கள் பலி
என்று அதிகாரிகள் சந்தேகிக் கின்றனர் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, ஆந்த்ரா க்சால் பாதிக்கப்பட்டதாக சந்தே கிக்கப்படும் மேலும் 9 பேரை, சுகாதார அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இரண்டு அஞ்சலக ஊழியர்கள் பலியானதால், அஞ் சலக சேவை பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடு முழு வதும் உள்ள அஞ்சலக ஊழியர் களுக்கு புதிய எச்சரிக்கை நட வடிக்கைகள் மேற்கொள்ள அதி காரிகள் முயன்று வருகின்றனர். வாஷிங்டனில் உள்ள பிரன் ட்வுட் உட்பட 36 அஞ்சலக அலுவலகங்களில், ஆந்த்ராக்ஸ் சோதனை நடத்தப்படும் என்று சுகாதார வட்டாரங்கள் தெரி வித்தன.
பிரிட்டிவர் கமாண்டோ படையினர் 1000 பேர் ஆப்கான் செல்கின்றனர்
(லண்டன்)
ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடனைப் பிடி க்கும் முயற்சியில் அமெரிக்க GELDIT GOOTGELLIT LIGODL LLIG GOTT (BLITTI நடத்தி வருகின்றனர். இவர் களோடு சேர்ந்து தரை வழி தாக்குதலை நடத்த பிரிட்டிஷ்
கமாண்டோ படை வீரர்கள் 1000 பேர் ஆப்கானிஸ்தான் செல்கின்றனர்.
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை பிடிப் பதற்காக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதே சமயம் அமெ fNEGE GELDIT GROOTGELLIT LUGO,OL LLIGN6OSTs ஆப்கானிஸ்தானின் வட பகு தியில் தரைவழி தாக்குதலை யும் நடத்தி வருகின்றன.
இவர்களுக்கு உதவ பிரிட்டிஷ் கமாண்டோ படையி
அனுப்பப்பட உள்ளனர். ஓமன்
நாட்டில் கடல் பகுதியில் தற போது 4 பிரிட்டிஷ் போாககப பல்கள் போர் பயிற்சியில் ஈடு பட்டு வருகின்றன. இங்கு போர் பயிற்சியை முடிதத 600 கடற்படை கமாண்டோ வீரர்கள் உட்பட 1000 அதிரடிப் படை வீரர்களை உடனடியாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் தக வல்களை ராணுவ உயர் அதிகா ரிகளை மேற்கோள் காட்டி தீ-கார்டியன்', தி-டெலிகிராப் ஆகிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் தரைப்படை கமாண்டோ வீரர்களை ஆப் கானிஸ்தானிஸ்தானுக்கு அனுப் புவது பற்றி பிரிட்டிஷ் அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. என்றாலும் குறுகிய காலத்தில் தரைப்படை வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்று உயர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆப்கா னிஸ்தான் மீதான அமெரிக்கத் தாக்குதலைக் கண்டித்து LUIT &ß6ño தானின் 6uont gron (fl. 6ïo நடந்த
86600TL 60T பேரணியில் கலந்து GleBIT GOOTIL
செய்யும் EITL fl.

Page 5
25.10.2001
தினக்கதி
சந்திரிகா அல்லது ரணிலை ஆட் தமிழ்க்கட்சிகளின் நோக்கமாக
(வவுனியா மத்திய நிருபர்)
சந்திரிகாவைக் காப்பாற்று வது அல்லது ரணிலை அதிகார த்தில் இருத்துவது என்பது தமிழ் கட்சிகளின் வேலைத்திட்டமாக இருக்காது. தமிழ் மக்களின் நலன் களுக்குரிய ஒரு பொது வேலை த்திட்டத்தை தமிழ் கட்சிகள் முன் வைக்க வேண்டும்.
இவ்வாறு ஜனநாயக மக் கள் விடுதலை முன்னணி வவுனி யாவில் விடுத்துள்ள அறிக்கை ஒன் றில் தெரிவித்துள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ளதாவது
உடனடியாக போர் நிறுத் தம் மேற்கொள்ளுதல், வடக்கு கிழக்குக்கான பொருளாதார போக் குவரத்துத்தடைகளை அகற்றுதல் மூன்றாந்தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல், திம்புக்கோட்பாட்டின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற வகையிலான பொது வேலைத் திட்டத்தை தமிழ் மக்கள் வலியு றுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இரகசி யமாகக் கூடிப்பேசி முடிவெடுக்காது
வாணி விழாக்கள்
(வவுனியா நிருபர்)
யாழ் பல்கலை க்கழக த்தின் கலை கலாசார மன்ற ஏற்பாட்டால் நவராத்திரி விழா வவுனியா வளாக கலையரங்கில் வெள்ளிக்கிழமை இடம் பெறுகின்றது.
இறுதிநாளாகிய விஜயதசமி அன்று விசேட கலைநிகழ்சிகளுடன், பட்டிமன்றம், கவியரங்கு, சமயச் சொற்பொழிவு, கூட்டுப்பிரார்த்தனை, பஜனை என்பவைகளை மேற்கொள்ள இருப்பதாக தினக்கதிருக்கு மன்ற உபதலைவர் சதீஸ்குமார் தெரிவித்தார்.
(மருதமுனை நிருபர்)
கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் வாணிவிழா
25.10.2001 இன்று பணிமனையின் மண்டபத்தில் திருஆர்.கிருஷ்ணதாஸன் தலை மையில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு இராம கிருஷ்ணமிஷன் ரீமத் சுவாமி அஜராத்மானாந்த மகராஜ் அவர்கள் கலந்து கொள்வதோடு கல்விமான்களும் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
(நமது நிருபர்)
வவுனியா வைரவபுளி யங்குளம் ரீ ஞான வைரவர் ஆலய நவராத்திரி விரத மானம்பூத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (26.10.2001) அன்று காலை 8.00 மணியளவில் ஆலயக்குரு ச.இராச சேகரசர்மா தலைமையில் நடைபெறும்
யுனிசெவ் ஆதரவுடன் கல்முனை முறைசாராக் கல்விப்பிரிவு காரைதீவு சண்முகா வித்தியாலயத்தில் நடத்திய முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கிற்கு வருகைதந்த பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன், அதிபர் வெ.ஜெயநாதன், இணைப்பாளர் ஹ"சைன் ஆகியோரை ஆசிரியைகள் மாலை அணிவித்து வரவேற் பதைப்படத்தில் காணலாம்.
கல்முனை வெஸ்லிக் கல்லூரி மண்டபத்தில் அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கத்தின் கல்முனைக்கிளையின் தலைவர் ரி.மகேஸ்வரன் கல்முனை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக மாவட்டத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுவதையும் மற்றும் தமிழர் மகாசபைத்தலைவர் கே.சுப்பிரமணியம், வைத்தியசுகாதார சேவைகளின் அதிகாரி டாக்டர் எம்.மகேந்திரலிங்கம், செஞ்சிலுவை சங்கப்பிரதிநிதி விமேகராஜா ஆகியோரைக்காணலாம்.(படமும் தகவலும் வி.பி.சிவப் பிரகாசம்)
கட்சிகள் பகிரங்க ஏற்றுக்கொள்கின்ற த்தையும் ஒரே கொண்டு வந்து 6 டமைப்பாக உரு 960) 956
பேதங்கை
(LD(55(Լp60)
கல்முை தமிழ் மக்களைப் டுத்துகின்ற பொ க்களிடையே நில யின்மையினால்தா களையும், சேை ந்து வருகின்றோம் பிரதேச செயலகத் துவது தொடர்பா நியமிக்கப்பட்ட அ எந்தவொரு பொது ளுமே கருத்துக்க தற்கு முன்வராதது யையும் வேதனை றது. எதிர்காலத் பின்னடைவுகள் 2 நாம் ஒற்றுமையு தற்கு முன்வர ே
இவ்வாறு
(நமது
சங்கத்தின் 18 அ LUIT GNOf Lifl-FGísli (25.10.2001) {,ങ്ങ
கடந்த
நடந்து முடிந்த ப டுப்பொட்டிகளுக் ளிப்பு விழா இ6 தேசிய பாடசாலை பத்தில் சங்கத் சாகுல் ஹமீட்
LjLIII
(56)
இஞ்ஞாசியார் ே மேய்ப்புப் பணிச்
நிர்வாகசபைத் தெ
மேற்படி பங்குத்த ஜோசப் மேரி சுவ யில் நடைபெற்ற யின் புதிய செயல நர்தனும், துணை
பாதுகாப்பு ! LI TIUJ II (சுை
கிழக்குட் த்தில் சுமார் இருட கடமையாற்றி ஒ காப்பு ஊழியர் எ6 க்கு பல்கலைக் ஊழியர்களால் விழா அண்மையி
பிரதம லைக்கழக பிரதம ET. 6.ó66ÓrÉEL டு இவரது சேவை பாராட்டு தெரிவித்
LIT g535 IT எம்.விவேகானந் சுபைரும் கலந்து யாற்றினர். இதன் ர்கள் சார்பாக :ெ மாலை அணிந்து
"LITT.
 
 
 
 

வியாழக்கிழமை 5
சியில் இருத்துவது இருக்கக்கூடாது
படுத்தி அதனை கட்சிகள் அனை ஐக்கியத்திற்குள் GŐ60)LDLLJT601 gal. ாக்க வேண்டும். டுத்து சந்திரி
காவை காப்பாற்றுவது அல்லது ரணிலை அதிகாரத்தில் இருத்து வதை தமிழ் அமைப்புக்கள் நோக்க மாகக் கொண்டு செயற்படக் கூடாது என அந்த அறிக் கையில் குறிப்பிடப்பட்டள்ளது.
பாதுநல அமைப்புக்கள் ா மறந்து ஒன்றிணைய வேண்டும்
ன நிருபர்)
OT jTjuj56 பிரதிநிதித்துவப்ப I bol) 360)LDLIL புகின்ற ஒற்றுமை ன் நமது உரிமை வகளையும் இழ கல்முனை உப தை தரம் உயர்த் ஆராய்வதற்கு ணைக்குழுவிடம் நல அமைப்புக்க ளை சொல்லுவ மிகுந்த கவலை யையும் தருகின் நில் இதுபோன்ற உருவாகாதிருக்க டன் செயல்படுவ வண்டும்.
அகில இலங்
கை பொது ஊழியர் முன்னணியின் தேசியத் தலைவர் எஸ்லோகநாதன் கூறினார். அம்பாறை மாவட்ட தமிழர் மகாசங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கல ந்து கொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் இதனைத் தெரிவித் தார்.
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை எஸ்.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து பேசிய லோகநாதன் இப்பிரதேசத் திலே உள்ள திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், மற்றும் அரச நிறுவனங்களில் பணிபுரியும் உத்தி யோகத்தர்கள் பேதங்களை மறந்து சகலரும் பயன்பெறும் வகையில் பணியாற்ற முன்வர வேண்டும் என்றார்.
ரிசளிப்பு விழா
நிருபர்) வடி ப.நோ.கூ. ஆவது வருடாந்த பு விழா இன்று பெறவுள்ளது. 3-10.2001 அன்று
TGOf 6,6061Turt களுக்கான பரிச ன்று ஓட்டமாவடி கலாசார மண்ட 560)6)6. If (335.L. தலைமையில்
ஆலய
സlg)
டி டச்பார் புனித தவாலய பங்கு சபையின் புதிய ரிவு அண்மையில் ந்தை அருட்திரு மிகள் தலைமை போது அச்சபை
T6 TUTE 3.8F8BITLL ச்செயலாளராக
ஊழியருக்கு
(6 JFT)
பல்கலைக் கழக து வருடங்களாக |வு பெற்ற பாது b.டி.ஜெயந்திரனு ழக பாதுகாப்பு சவைப்பாராட்டு இடம் பெற்றது. திதியாக பல்க பாதுகாப்பு அதி கலந்து கொண் நலன்கள் பற்றி BTT, பு பரிசோதகர் தர், எம்.எஸ். கொண்டு உரை பின்னர் ஊழிய யந்திரன் பொன் கெளர விக்கப்ப
நடைபெறும்.
பிரதம அதிதிகளாக திரு மதி ஆர்.கேதீஸ்வரன் (மட்/கூஅபி விருத்தி உதவி ஆணையாளர், பி.பேரின்பம் (மட்/கூஅபிவிருத்தி உதவி ஆணையாளர்) ஆகியோர்
கலந்து கொள்வர்.
இவ்விழாவில் வெற்றி பெற்றோர்க்கான பரிசில்களும், விடுகைப்பத்திரமும் வழங்கப்படும் என பொது முகாமையாளர் கே.பி. எம்முஸ்தபா தினக்கதிருக்குத் தெரி வித்தார்.
Od III6DIGIJSli
போதகர் எம்.எக்ஸ்.சாமுவேலும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளனர். வண.ஜோசப்மேரி அடிக ளார் தலைமையிலான மேற்படி சபையின் ஏனைய நிர்வாகிகளின் விபரம் ஏற்கனவே தினக் கதிரில் (20.10.2001 சனிக்கிழமை பக் 4ல் வெளிவந்திருந்தமை தெரிந்ததே. ஆசான் .
(6ம் பக்கம் தொடர்ச்சி.)
பயிற்சிகள்
1. பெவி ஒன்றின் 3ம் உறுப்பு 18. அதன் 7ம் உறுப்பு 486, பொரு த்தமான சூத்திரங்களைப் பயன்ப டுத்தி
1. a, T2,335 BIT600185. i முதல் உறுப்பிலிருந்து ஆரம் பித்து எத்தனை உறுப்புக்களின் கூ/ தொ 728 ஆகும் எனக் காண்க
2) ஒரு பெவி ஒன்றின் 3ம், 4ம் உறுப்புக்களின் கூ/தொ 12 ஆகும். 5ம் உறுப்பானது 2ம் உறுப்பைப் போன்று 8 மடங்காகும் 1. முதல் உறுப்பு ii பொது விகிதம் i.8உறுப்புக்களின் கூ/தொ EIT60ölě.
3). பெ/வி ஒன்றின் 2வது உறுப்பு 12 உம், 5ம் உறுப்பு 405 உம் ஆகும்.
1. GAT GE5T 600T5E5. i 6 உறுப்புக்களின் கூ/தொ 3, T60013,
வவுனியாவில் பலத்த மழை
(வவுனியா நிருபர்)
கடந்த ஒரு மாத கால த்தின் பின்னர் வவுனியாவில் தொடர்ந்து இரண்டு தினங்களாக பிற்பகல் வேளைகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.
வவுனியாவில் மழைபெய் யும் காலப்பகுதி இதுவெனினும் நீண்டகாலங்களாக மழை பெய் யாததனால் கவலையுற்ற மக்கள் மழைக்காலம் மீண்டும் தொடங்கி யதனால் சந்தோஷமடைகின்றனர்.
புலமைப்பரிசில் சித்தி
மட்/ஆரையம்பதி இராம கிருஷ்ண மிஷன் மகாவித்தியல யத்தை சேர்ந்த சரவணமுத்து லிவிதன் 147 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
மட்/ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயம் நாக லிங்கம் சிந்துஜா 131 புள்ளிகள்
மட்/ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயம் தங்கவடிவேல் டிறோஷினி, 130 புள்ளிகள் பெற்றுள்ளார்.
மட்ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயம் ரவி யானந்தன் நிலாயினி 138 புள்ளி
மட்/ஆரையம்பதி மகாவித்தியா லயம் ரமேஸ் பிரகாசன் 132
புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

Page 6
25.10.2001
தமிழ் முஸ்லிம் ச
பொது உடன்பாட்
பாராளுமன்றம் கலைக் கப்பட்ட நாளிலிருந்து சகல அரசி யல் கட்சிகளுக்கும் தேர்தலைப் பற்றிய சிந்தனைதான். எவ்வளவு கூடுதலான வெற்றி வாய்ப்புக்க ளைப் பெற்றுக்கொள்ள முடியு மோ அதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வதில் தான் கட்சிகளின் 6T600IGOOIL).
பொது ஜன ஐக்கிய முன் னணியும், ஐக்கிய தேசிய (கட்சி) முன்னணியும் ஆட்சி அதிகாரத் தைக்கைப்பற்றுவதில் தான் முழுக்க முழுக்க ஆர்வம் இதற்காகச் சிங் கள பெரும்பான்மை இன சிறிய சிறிய கட்சிகளையும், தமிழ்ச் சிறுபான்மை இன தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் எலும்புத்துண்டு களைக் கொடுத்து இணைத்துக் கொள்ள பகிரதப் பிரயத்தனங்கள் எடுத்து வருகின்றன.
சிங்கள பெரும்பான்மை இன சிறு சிறு கட்சிகளும் எந்தப் பெரிய கட்சியுடன் இணைந்தாவது அமைச்சர் பதவிகளையும் அரச சுகங்களையும் பெற்று சிங்கள ஆதிக்கத்தையும் ஸ்திரப்படுத்த வேண்டும் என்றவாறே சிந்திக்கின் றன. தமிழ் சிறுபான்மை இன தமிழ் முஸ்லிம் கட்சிகளும் நானா நீயா என்று வரிந்து கட்டிக்கொண்டு ஆட்சி அமைக்கக் கூடிய சிங்கள பெரும்பான்மை இன கட்சிகளுடன் பேரம் பேசி அமைச்சர் பதவிகளை யும் அரச சுகங்களையும் பெற் றுக்கொள்வதில் தான் தாகமாக
இருக்கின்றன.
இந்த துரதிஷ்ட நிலமை மாறி தமிழ் சிறுபான்மை இன தமிழ், முஸ்லிம் கட்சிகள் சென்ற காலத் தவறுகளை மேலும் மேலு ம் செய்யாது அவசரமாக ஒரு பொது உடன்பாட்டிற்கு வரவேண்டி யது அவசியம்.
இவ்வாறு சம்மாந்துறைப் பதியைத் தளமாகக் கொண்டியங் கும் சர்வதேசிய கிழக்கின் மக்கள் சக்தி அமைப்பு பத்திரிகைகள் மூல மாக விடுத்த தனது உருக்கமான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பிரஸ்தாப கிழக்கின் மக்கள் சக்தி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
தமிழ்ச் சிறுபான்மை இன தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு தம் இன மக்களின் உரிமைகளைப் பற்றியோ, அகதிகளாக்கப்பட்டு இவர்கள் படும் அவஸ்தைகளைப் பற்றியோ, உயிர்களைப் பலி கொள்ளும் இன்றைய யுத்தத்தைப் பற்றியோ கணிசமான அக்கறை இல்லை. இந்த அக்கறை இருந் திருந்தால் அரசியல் வேறுபாடுகள் கட்சி வேறுபாடுகள், மத வேறு பாடுகள் என்பவற்றை மறந்து தமிழ் பேசும் சிறுபான்மை இனம் என்கின்ற ஒரே இலக்கினைமைய மாகக் கொண்டு இந்தச் சிறுபான் மை இன தமிழ், முஸ்லிம் மக்க ளது பிரச்சினையின் தீர்வுக்கு ஒரு பொது உடன்பாட்டையாவது கண்டு இதன் அடிப்படையில் தன்
গুৰু d J6] இன த்தின் உ வாதாடி, போராடி யும் இது விட சிறுபான்மை இ6 கட்சிகள் அனை நீயா என்று தன் நடந்து எல்லாவற் கோட்டை விட்டு துரதிஷ்ட நிை இருந்து வருமா
பான்மை இன மக்களின் பிரச்சி தீர்வுகள் இன் இழுபட்டு உயிர் கொண்டே இருக்
கடந்த பது வருடங்களுக் சிறுபான்மை இன ப்புக்களான இல கிரஸ், தமிழரசுக் தொழிலாளர் கா கத் தொழிலாளர் தமிழர் இயக்கம் GODGADE, BALLGODÓN. கள் தன் இன மக் ளைப் பெறும் நி போது ஆட்சி அ6 பெரும்பான்மை இ இணைந்திருந்து இணையாது எதி எதிர்த்தரப்பிலிரு எனினும் தன் இன
காலப் போராட்ட
பெருக்கல் விருத்தி பின்வரும் எண்தொடர்களில் அடுத் துள்ள மூன்று உறுப்புக்களை எழுதுங்கள் i, 24,8,16,-,-, ------܂1 ,27.19.13 ii iii. 4, 4,1,1-,-
8 16 1வது விருத்தியில் ஒவ்வொரு உறுப்பும் அதற்கு முன்னடுத்த உறுப்பை 2 ஆல் பெருக்குவதால் பெறப்படுகிறது. 2வது விருத்தியில் 1 ஆல் பெருக்
குவதால் அவ்விருத்தி பெறப்படு கிறது. 3வது விருத்தியில் 4ஆல் பெருக் குவதால் அவ்விருத்தி பெறப்படு
எனவே ஒரு எண்தொட ரில் அடுத்துள்ள உறுப்பு அதற்கு முன்னாலுள்ள உறுப்பை நிலை யான கணியம் ஒன்றில் பெருக் குவதால் பெறப்படுமாயின் அவ் வெண்தொடர் பெருக்கத்தொடர் ডাডিয়াDIL (Bub,
அந்நிலையான கணியம் அப் பெவி இன் பொது வித்தியா சம் எனப்படும். 11. பெ/வி ஐ அமைத்தல்
2 - ) முதலுறுப்பு = 3 பொது விகிதம் - 2 * Qu/cm二>3.6.12,..... 12.பொதுவிகிதம் () காணல் ( - - ) 1, 7,21,63,................
-일-.
goSOOf Egon d
க.பொ.த (சாத) - 2001
13. பொதுவான பொ/வி முதலுறுப்பு - a
GALIIT/6 = r
a, ar, arar. 14 பெவி இன் nம் உறுப்பைக் BESTGOOIGNÒ.
T = a- axr
T。 = ars = aXr|
T,= ar2 = aXr3
T,–axr"
nம் உறுப்பைக் காணும் சமன்
LITG.
Tn = art
(உ-ம் ) 1. 8, 16,32,.............. என்ற தொட ரில் 5வது 9வது உறுப்புக்களைக் காண்க a = & r = 2 ". T. Far"
T. - 8X2
= 8X2
=8x16
= 128
T9 = 8X29
- 8X2 - 8X256 =2048
(2) பெவி இலுள்ள ஒரு தொட ரின் முதலுறுப்பு 3, 4வது உறுப்பு 1, 8வது உறுப்பைக் காண்க 9 a 3-CD
r_上
3.
"-3() F3x )- 一去
(3)-1,2,4,8. 64 எத்தனையாவ
காண்க
T ----- Tn = art -64 = -1 x (-2)" (-2)" - 64 (2)"=(2) * *1=6
n = 7
64 என்பது 7வது
14 பெருக்கல் மூன்று உறுப்புக் இல் இருக்கும் ( ணியம் மற்ற இர யேயுள்ள பெருக் படும். a,C,D என்பன அ பே/வி இலுள்ள 2 அதன் பெருக்கல் ... a.c,b
【鲁_-师) 1. க்ேகும் 48க்கும் பெ'இ காண்க பெஇ =[348
 
 
 

வியாழக்கிழமை 6
ன்மை இனக் கட்சிகள்
டிற்கு வரவேண்டும்
தேசிய கிழக்கின் மக்கள் சக்தி
ரிமைகளுக்காக வந்திருக்க முடி பத்தில் தமிழ் தமிழ்,முஸ்லிம் த் துமே நானா தன் போக்கில் றையுமே குழப்பிக் விட்டன. இந்த ஸ் தொடர்ந்தும் னால் தமிழ்ச்சிறு தமிழ், முஸ்லிம் னைகளுக்குரிய னும் இன்னும் களைப் பறித்துக் கும். காலங்களில் இரு கு முதல் தமிழ்ச் க்கட்சிகள் அமை வகை தமிழ் காங் கட்சி, இலங்கை ங்கிரஸ், ஜனநாய காங்கிரஸ், நாம் தமிழர் விடுத .போன்ற கட்சி களின் உரிமைக மித்தம் அவ்வப் மைக்கும் சிங்கள இன கட்சிகளுடன் ம் பார்த்தன. ர்க்கட்சிகளுடன் ந்தும் பார்த்தன. மக்களின் நீண்ட த்திற்குரிய அடிப்
வேண்டும்.
எழுதியனுப்புங்கள்.
படை உரிமைகளுக்கான பிரதான இலக்குகளை அடைய முடியவில் லை. இது வரலாறு தரும் பாடம்.
இற்றைக்கு ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக தமிழ் சிறு பான்மை இன இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு அவசியம் தேவையாக இருந்து வருவன. ஒவ் வொருவரும் அடிப்படை உரிமைக ளைப் பெற்று சுதந்திரமாக வாழக் கூடிய உத்தரவாதங்கள் தான்.
அழிவிலிருந்தும், அகதிகள் நிலை
யிலிருந்தும் மீண்டும் அமைதியாக வாழ்வதற்குரிய நிரந்தரமான ஏற் பாடுகள் தான் இந்த இலக்குகளை நோக்கித்தான் தமிழ் சிறுபான்மை இன தமிழ் முஸ்லிம் கட்சிகள் தனது ஒவ்வோர் அரசியல் அடியி
தேர்தல் கள கருத்தரங்கு
குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை நாம் எதிர்கொள்கிறோம் சென்ற தடவை மக்களிடம் வந்து வாக்குக் கேட்டவர்கள், தாம் சொன்னதைச் செய்தார்களோ, இல்லையோ, மீண்டும் வாக்குக் கேட்டுப் புறப்படத் தயாராகிவிட்டார்கள்
எனவே, மக்களுடைய பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் செல்லத் தயாராகும் இவர்கள் குறித்து, மக்கள் தம்முடைய அபிப்பிராயங்கள், கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லத் துணிய
அதற்காக இப்பக்கத்தை எமது வாசகர்களுக்கென ஒதுக்கி யுள்ளோம். இனி இது உங்கள் பக்கம். உங்கள் கருத்துக்களை
-ஆசிரியர்
னையும் எடுத்து வைக்க வேண்டும் இந்த இலக்குகளை ஒரம் கட்டி விட்டு ஏதோ இரண்டாம் மூன்றாம் படியான காரணங்களுக் காகப் பேரங்கள் பேசி அரச அதி காரத்திலும், அரச சுகபோகங்களி லும் இணைந்து கொள்ள எத்த னிப்பது தமிழ் சிறுபான்மை இன இந்து,இஸ்லாமிய, கிறிஸ்தவ மக் களை இன்னும் இன்னும் அழிவுக் குக் கொண்டு செல்ல வழிவகுப் பதாகவே இருக்கும்.
ஆகவே தமிழ் சிறுபான் மை இன தமிழ் முஸ்லிம் கட்சிகள் சிறுபான்மை இன மக்களின் பிரச்சி னைகளுக்கான தீர்வில் உடனடி யாகப் பொது உடன்பாடு ஒன்றைக் காணவேண்டியது அவசியம்
என்ற தொடரில் து உறுப்பு எனக்
2 T-64
உறுப்பாகும்.
இடை
கள் ஒரு பெவி பொழுது நடுக்க ண்டிற்கும் இடை கல் இடை எனப்
}த்துள்ள மூன்று
உறுப்புக்களாயின்
இடை =C
இடையேயுள்ள
44
(திணக்கதின் ஆசான்)
= 12 ஆகும் பொதுவாக நேர் மூலத்தை எடுப் பது வழக்கமாகும். 2.கூட்டல் இடை5 ஆகவும் பெ இ
2 3 ஆகவும் கொண்ட இரு
2
6T6IOőIasi6ODIGIT, BESIT 60ÖTES. எண்களை a,b என்க
a-5-b ஐ 4 இல் பிரதியிடுக
...b(5-b) 9.
4. 20b - 4b2 = 9 4b2 - 20b - 9 - O (2b-9) (2b-1) = 0 ” be அல்லது / *對 எனின்d=%
b=リ% 61cm60 a=4% 1.5 பெ/வி ஒன்றின் n உறுப் புக்களின் கூ/தொ
S = a + at + ar? --. |+ ar"-2 + arm" | CDX r Sr=ar + arhar. +ar"-2
arh ar" 1 - 2 S-SP - a - ar
S(1-r) = a(1-r") S a(1-r")
|-
(2) - டு) ஐ பெற்றிருந்தால் S 부1) எனப்பெறப்படும் குறிப்பு:- இரண்டு சமன்பாடுகளில் எதைப் பாவித்தும் கூ/தொ பெற லாம். ஆனால்
நேர்மறை முழுவெண்ணாக வரும் போது
S- a(n-1) ஐப் பாவிப்பதும்
rநேர்மறை பின்னமாக வரும் போது S= * 1) ஐப் பாவிப்பதும் செய்கையை இலகுவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 【零_-i) (1) ஒரு பெவி இல் முதல் உறுப்பு 7 கடைசிக்கு முன்னடுத்த உறுப்பு 12 உம், கடைசி உறுப்பு 224 ஆகும்.
பொ/வி என்ன? ii பெவியிலுள்ள உறுப்புக்களின் எண்ணிக்கை யாது? i. அவ்வுறுப்புக்களின் கூ/தொ LLITg5!?
224 12
r = -2 ii, T = -224 T. Far"
arh"] = -224 7x (-2)" --224 (-2)" --32 (-2) = (-2) n- =5
n = 6
iii. a = 7 r= -2 n=6 J.S. =?
Sin - a(rn- 1)
P - 1 S. 74 (–2) - 13 7(64 - 1)
-2-1 -3 S. 7 x 63 -7X2
-3 =-147
(ஒற் பக்கம்

Page 7
- If If ஜெ47ர் கிர்ன கிரிக்க
(p60)
வெற்றிகளுடன்
மட்டு.மாவட்டம் முதலிடம்
வடக்கு கிழக்கு மாகாண மாவட்ட அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் மிட்சுயி ஜெசிபர் சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டு வெற்றிகளை ஈட்டியுள்ளது. கடந்த வியாழக்கிழமை யாழ் பல்கலைக்கழக மைதானத் தில் யாழ்ப்பாணம் மாவட்ட அணி யை ஒரு விக்கட்டால் வெற்றி கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அணி, மறுதினமான வெள்ளிக் கிழமை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் வவுனியா மாவட்ட அணியையும் அதே விக்கட் எணன் ணிக்கையில் வெற்றி கொண்டது.
முதலாவதாக நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடு த்தாடிய யாழ்ப்பாண மாவட்ட அணி 44.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்க ளையும் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது. யாழ்.மாவட்ட வீரர் எஸ்.சசிகரன் 49 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்களான ஆர்.ஜெய சீலன் 3 விக்கட்டுக்களையும், எஸ்கிருபானந்தன், எம்.மனோசங்கள்
ஆகியோர் தலா இரண்டு விக்கட்டு க்களைக் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பெடுத் தாடிய மட்டக்களப்பு மாவட்ட அணி 44.5 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களைப்பெற்று வெற்றியீட்டியது. 1.3 ஓவர்களில் மூன்று விக்கட்டுக்களை இழந்து 7 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்த மட்டக் களப்பு அணிக்கு எஸ்.கிருபா னந்தன்.எஸ்.தனபாலன் ஆகியோ ரின் 155 ஓட்டங்களடங்கிய இணைப் பாட்டம் கைகொடுத்தது.
மட்டக்களப்பு வீரர் எஸ். தனபாலன் 102 ஓட்டங்களையும், எஸ்.கிருபானந்தன் 53 ஓட்டங்க ளையும் பெற்றார்கள்.
யாழ்.வீரர் எஸ்.சுரேஸ் குமார் 3 விக்கட்டுக்களை கைப் பற்றினார். இப்போட்டிக்கு பிரதம அதிதியாக யாழ்.மேலதிக அரச அதிபர் துவைத்தியலிங்கம் கலந்து GEEFT 60ÖIL LITT.
இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வவு னியா மாவட்ட அணி 39.4 ஓவர் களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்
றது. வவுனியா பாக ரஞ்சித் 47 ரமணன் 22 ஒட் றார்கள்.
LDL Lj, பாக ஆர்.ஜெயசீ டுக்களையும் எ பிரமணன் ஆகிே ட்டுக்களையும் 6 :பதிலு ܓܠ த்தாடிய மட்டக் அணி 36.2 ஓவர் க்களை இழந்து பெற்று வெற்றியிட் 27 ஓட்டங்களைய 22 ஓட்டங்களை பந்துவி முகுந்தன் ஆகிே ட்டுக்களைக் கை இதுவ6 போட்டிகளில் 3 பெற்ற மட்டக்கள களைப் பெற்று மு
6TTg5).
இத்தக களப்பு மாவட்ட செயலாளர், வி.பி
லிருந்து தெரிவித்
போதைப்பொருள் பாவனைை கண்டுபிடிக்க புதியகருவிகள் அறி
ஒலிம்மிங் நினைவுகள் -44
(எம்ஐஎம்முஸ்தபா)
லோஜஸ் ஏன்ஜல்ஸ் ஒலி ம்பிக்கில் போதைப் பொருள் பாவி க்கும் வீரர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்பட்டன. ஆறுமாத காலத்துள் போதைப்பொருள் உட் கொண்ட எவரையும் கண்டு பிடிக்கக் கூடிய நவீன சாதனங்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. மிகவும் நுட்பம் வாய்ந்த இந்தச் சாதனம் சுமார் 20 லட்சம் டாலர் பெறுமதியானது. ஒரு கிராம் நிறையில் 100 கோடியில் ஒரு பங்கு ஸ்ரொய்ட்ஸ் அல்லது வேறு சட்ட விரோத போதைப் பொரு ளை ஒருவர் பாவித்திருந்தால் கூட இச்சாதனத்தால் கண்டுபிடிக்க முடி யும். இவ்வாறு கண்டுபிடிக்கப் படு பவர்கள் போட்டியில் கலந்து கொள்ள தடுக்கப்படுவார்கள். உல கின் பலபாகங்களைச் சோந்த வீரர் கள் பலர் சமீபகாலமாக ஸ்ரொயி ட்ஸ் முதலான போதைப் பொரு ட்களை பாவித்துள்ளனர். இவை தசைகளுக்கு வளர்ச்சியையும், உட
ம்புக்கு சுறுசுறுப்பையும் கொடுக்
கின்றன என அவர்கள் கருதுகின் முனர் இப்படியான போதைப் பொரு ள்கள் தங்கள் வெற்றிவாய்ப்பை அதிகரிக்கின்றன என வீரர்கள் நம் புகின்றனர். எனினும் போதை ப்பொருட்களால் பயன்கிட்டுவதற் கான சாத்தியங்கள் மிகக்குறைவு என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்து ள்ளன. ஸ்டொயிட்ஸ் பாவிப்பதால் இதய நோய்களும், புற்று நோய்க வரும் ஏற்ப இடமுண்டு என மருத் துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
லோஸ் ஏன்ஜல்ஸ் போட்டிக்கு முன் வீரர்கள் பரிசோதனை செய்யப்பட் டனர். வீரர்களின் சிறிதளவு சிறுநீர் பரிசோதனைக்காக பெறப்பட்டன. போதைப் பொருள் பாவிக்காத வர்கள் போட்டியில் பங்கு பற்றும் போது திறமைக்கு இடம் கிடை க்கின்றது. அப்போது இரசாயன விளையாட்டுக்கு இடமில்லை என ஒலிம்பிக் மருத்துவத்துறை இயக் குநர் டாக்டர் டோனிடாவி கருத்து தெரிவித்தார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஸ்ரொயிட்ஸ் பாவித்துள்ள வர்களை கண்டு பிடிப்பதற்கான பரி சோதனை முயற்சியை 1976ல் ஆர ம்பித்த்து போதைப் பொருளுக்கு எதிராக குரல் எழுப்பும் விளையா ட்டு அமைப்புக்கள் அதிகரித்து ள்ளன. 1983ல் பான் அமெரிக்கன் விளையாட்டுப்போட்டி நடைபெற்ற போது போதைப்பொருள் பாவனை யை கண்டு பிடிப்பதற்கான புதிய கரு விகள் முதல் தடவையாக பாவி க்கப்பட்டன. இதன் Glogo. விளையாட்டு வீரர்கள் பலர் தகுதி யற்றவர்கள் என்பதை அதிகாரிகள்
கண்டு பிடித்தனர். கப்பதக்கங்கள் உ 23 பதக்கங்களுக் ட்டன. ஸ்ரொயிட்6 தசை நார்களோ நோய்களால் பாது என்ற உண்மை ெ தடவை ஒலிம்பிக் பெற்றவரும் அே யாளருமான இே தெரிவிக்கையில் யின் கண்டிப்பா நடைமுறைகள் ம போதாது. இது வி சியாளர்களின் பு சியமாகும். இயன்ற பொருளின் கொ ளுக்கு போதனை டும் எனக் குறிப் லோஸ் ஏ டியில் வீரர்கள் சே பலர் பிடிபட்டனர். டியிலிருந்து நீக்கி தோடு உடனடியா டுக்கு அனுப்பி ை இதற்காக ஒன்று கடமையில் டமை குறிப்பிடத்த
ஆயுள் தடை விதிக்கப்பட்
கிரிக்கெட் சூதாட்டத்தில் இலஞ்சம் பெற்ற தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஹன்ஸிகுரொஞ்ளுேக்கு விதிக்கப் பட்ட ஆயுள் தடையை பிரிட்டோ ரியா நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய குற்றப்புலனாய் வுப் பிரிவு (சி.பி.ஐ இந்த பாவி
நடத்திய விசாரை
கிரிக்கட் சூதாட்டப் யசதி என்பன வெ தென்ஆப் EUF60) L II நடத்திய வி பின் முன்னாள் த ஞ்ஞே குற்றவாளி ப்பட்டதால் அவருக் விதிக்கப்பட்டது.
 

வியாழக்கிழமை 7
TGIL L DIGIOoi JFITT ஓட்டங்களையும், ங்களையும் பெற்
ளப்பு அணி சார் பன் ஐந்து விக்கட் ஸ்ரமேஷ்கண்ணா, பார் தலா 2 விக்க கப்பற்றினர். கு துடுப்பெடு 56IILIL LDT 6|| ||- 5ளில் 9 விக்கட்டு 48 ஓட்டங்களைப் டியது. ஏ.ஜெயசிந் ம் எஸ்.ராஜபவன் பும் பெற்றனர். ச்சில் ரமணன் பார் தலா 2 விக்க ப்பற்றினர். ரை நடைபெற்ற வெற்றிகளைப் பு அணி 6 புள்ளி 636060Aug) so 6.
uočlanom LDL Lj afdal gilai தீபன் யாழ் நகரி தார்.
முகம்
இதனால் 11 தங் உட்பட மொத்தம் கு ஆபத்து ஏற்ப IÖ LITT GÉNÉILLGNÉISEGI டு சம்பந்தப்பட்ட ப்ெபடைகின்றனர் வளியானது இரு
தங்கப்பதக்கம் மரிக்க பயிற்சி வான்ஸ் கருத்து ஒலிம்பிக்கமிட்டி பரிசோதனை
ட்டும் இருந்தால்
டயத்தில் பயிற் ங்களிப்பும் அவ வரை போதைப் ர்த்தை வீரர்க GEFLIJULI (B6600 NLL LITT. ன் ஜல்ஸ் போட் தனைக்குட்பட்டு இவர்கள் போட்
60D6)j, HELILILLஅவரவர் நாட் lj5 BESLILILL GOTT. விசேட கமிட்டி ஈடுபடுத்தப்பட்
სტნჭ5]. டுள்ளது
ணயின் மூலம் ஆட்ட நிர்ண fluLITÉGOI. fäa,öfäāL ாரணைகளின் லைவர் குரொ என நிரூபிக்க ஆயுள் தடை
பரீ ரமண மகரிஷி முன்னிலைப் பாடசாலைக்கு உதவி வழங்கவும்
கிரானில் 20102001 அன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் ரீ ரமண மகரிஷி அறப்பணிகள் சபை நிருவாகியான செல்லத்துரையின் அயராத பெரும் முயற்சியினால் இப் பாடசாலைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினரான பொன் செல் வராஜா 50,000 ரூபாவும் மற்றும் ஜோசப்பரராசசிங்கம் 25,000 ரூபாவும் நிதி ஒதுக்கியுள்ளனர். ஆனால் இப்பாடசாலையை அமைப்பதற்கு இந்நிதி போதுமானது அல்ல. அதனால் பரீ ரமண மகரிஷி அறப்பணிகள் மன்றதா பலரிடம் உதவிகோரிய போது ஒப்பந்த வேலைக்காரர்கள் சங்கம் தொடர்ந்து இப்பாடசாலையை முடிப்பதற்கு உதவி செய்வதாகக் கூறியுள்ளனர். ரீ ரமண மகரிஷி அறப்பணிகள் சபையின் உபசெயலாளர் ஆஐவராஜா (வீடமைப்பு உத்தியோகஸ்தர்) இப்பாடசாலைக்கு செங்கல்லுக் கான நிதியினை சரிரம் நிறுவனமும் தருவதாக கூறியுள்ளார்.
கிரான் ரீ மகாவிஷ்ணு ஆலயப் பூசகள் சிவசிறி க.ஜெயச்சந்திரன் கிரியையை செய்தார். இப்பாடசாலைக்கு சு.சதாசிவம், மற்றும் க | தராஜன் (தலைவர் பூர் விஷ்ணு ஆலயம் கிரான்) நநடராஜா (கி.அசதவை கிரான்), ஆஜீவராஜா(வீடமைப்பு உத்தியோகஸ்தர்), பூகணேசமூர்த்தி தெங்கு சபை வெளிக்கள உத்தியோகஸ்தர்) ஆகியோர் அடிக்ா நாட்டினார்கள் இப்பாடசாலைக்கு 325000ருபா நிதி தேவையாக உள் இங்கே 50கும் மேற்பட்ட சிறார்கள் உள்ளனர். 2 ஆசிரியர்கள் தொ அடிப்படையில் கற்பிக்கின்றார்கள்
இப்பாடசாலையில் கற்கும் சிறார்கள் மிக வறியவர்கள் உணவு வழங்குவதிலும் நிதி இல்லாமையினால் ரீ ரமண மகரிசி மன்றத்தினர் மிகுந்த கஷடப்படுகின்றார்கள்
ஆகவே இப்பாடசாலைக்கு உதவி வழங்க முன்வருபவர்கள் ஏஜீவராஜா (உபசெயலாளர்) அவர்களிடம் அல்லது மக்கள் வங்கி ( ) கலடி நடைமுறைக் கணக்கில் (இலக்கம் 2197) சேர உதவி செய்யும்படி தயவாக வேண்டுகிறேன். வறமேளில், சந்தி வெளி மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவை
மன்றத்திற்கு இது தேவைதானா? சென்ற 12.10.2001 அன்று திருகோணமலையில் நடாத்தப்பட்ட
இளைஞர் முகாமுக்கு இளைஞர்கழகத்தில் இல்லாத இளைஞர்களை மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர்சேவைகள் மன்றம் அழைத்து சென்றுள்ளமை இளைஞர்கழகங்களு க்கு மனவேத னையை ஏற்படுத்திய ள்ளது.
அவ்வாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் செல்வாக்கி கூட்டிப்போவதாக இருந்தால் இளைஞர் கழகம் என்று ஒன்று தேவைதானா இது மாத்திரம் அல்ல இனனும் பல விடயங்களை சுட்டிக்காட்டவேண்டி யுள்ளது. அங்கத்தவர் அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப் ப்படிவம் அனுப்பி 6 மாதங்களுக்கு மேலாகின்றது. அதுவும் இன் வழங்கப்படவில்லை. இளைஞர்களுக்கான சுய தொழில் வாய்ப்பு கடன் வசதி வழங்குவதில்லை. இளைஞர் கழக நூலகங்களுக்கு நூல்கள் வழங்குவதில்லை. விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதில்லை. இவ்வ றான மாவட்ட சம்மேளனமும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்களும் பணிப்பாளரும் பணிமனையில் இருந்து என்ன பயன்?
எனவே இது போன்ற குறைபாடுகள் இனிமேலும் நடைபொறது மாவட்ட சம்மேளனமும் உதவிப்பணிப்பாளரும் மிகவும் அவதானமாக செயல்படுவதோடு குறை நிறைகள் பலவற்றையும் செய்து தருமாறு
LLLLLL T LLL LLLLL M 0 S L S L L LTLLLLLLL LLLLLS
கவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் க.வாமதேவன்
சக்தி இளைஞர்கழகம்,வந்தாறுமூலை. முகத்துவாரத்திற்கான பளப்சேவை ஒழுங்கில்லை மட்டக்களப்பு இ.போ.ச.டிப்போவினால் நடாத்தப்படும் முகத்துவார த்திற்கான பாடசாலை பஸ்சேவை உரிய நேரத்திற்கு நடாத்தப்படு வதில்லை.
இதனால் இப்பளல்சேவையை நம்பியிருக்கும் மாணவர்கள் அனேக சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இவர்கள் பாடசாலைகளின் அசம்பிளி நேரத்தில் பாடசாலை வாயிலில் குழுமி நிற்பதை காணமுடிகின்றது. இது மாத்திரமன்றி பொது மக்களும் பல சிரமங்கை அனுபவிக்க வேண்டியுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மு துவாரத்திற்கு ஒழுங்கான பஸ்சேவையை நட்ாத்துமாறு வேண்டுகிறேன். எஸ்.அரசரெத்தினம் புன்னைச்சோலை மட்டக்களப்பு
மூதூர் மீனவர்களின் அவலம் நீங்குமா?
மூதூர் கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடிப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்ததாக மூதுர் பிராந்திய கடற்பரிசோதகர் மீனவர்களுக்கு அறியத்தந்திருந்தார்.
மூதூர், கிண்ணிய முஸ்லிம் மீனவர்கள் இதனால் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பாதிப்பு டைந்த நிலையில் மேற்கொண்டு என்ன செய்வதென்று அறியாமல் திண்டாடுகிறார்கள். இம்மீனவர்களின் துயர் துடைக்க எவருமே இல்லையா என்று ஏங்குகின்றார்கள்
திருமலை மாவட்டத்தில் எத்தனையோ பாராளுமன்ற உறு ப்பினர்கள் இருந்தும் அவர்கள் இந்த மீனவர்களின் நிலைபற்றி அக்க)ை கொள்வதாகத் தெரிய வில்லை.
ஆகவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இந்த மீனவர்களின் தொழில் பாதிப்படையாதிருக்க ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
எம்.ஐ.மொகமட்சிதாப்முதுர்

Page 8
25.10.200
தினக்க
ஆப்கான், அமெரிக்கா மோதலை சாதக
விருதலைப் புலிகளை அழிக்க அரசு
(யாழ் நிருபர்) ஆப்கான் மீது அமெரிக்கா மேற்கொள்ளும் போரை சாதக மாகப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளை பயங்கரவா திகளாக முத்திரை குத்தி அழிக்க அரசு சதி செய்கிறது.
இவ்வாறு முன்னாள் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உ றுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
யாழ் தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் கட்சியின் உப தலைவர் வி. ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்ற கூட்ட த்தின் போது உரையாற்று கையி லேயே அவர் இவ்வாறு தெரிவித் தார்.
மேலும் அவர் உரை
யாற்றுகையில் கிழக்கு மாகா ணத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் குறைவடைந்து பேரினவாதிக ளின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கி ன்றது. இதனை முறியடித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றும் வகையிலேயே தமிழக் கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி ரெலோ ஆல இல ங்கை தமிழ் காங்கிரஸ். பி.ஆர். எல்.எவ், (சுரேஸ் அணி) என்பன ஒன்றிணைந்தன. இதற்கு தற்போது
படையினரின் எறிகணையினால்
பலியான இரு விவசாயிகள்
தமகேஸ்வரன்
(a)liflulli)
அம்பிளாந்துறையில் நே 1று முன்தினம் படையயினரின் எறிகணை தாக்குதலில் ல் சிதறி பலியான விவசாயிகள இவ ர்கள். மூன்று பிள்ளைகளின் தந்தையான சதாசிவம் கமலநாதன் (41).
Lid 60J (36)ILIIII
ஐந்து பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மகேஸ்வரன் (31)
இவர்கள் தமது வயல் வேலைக்காக அம்பிளாந்துறை விதியால் சென்று கொண்டிருந்த சமயம் காக்கள் மடப்பகதியில் இருந்து படையினர் மேற்கொண்ட எறி கணை தாக்குதலில் மரணமா
OTITTEE61.
ளராக நிறுத்த
இளைஞர் காங்கிரஸ் எதிர்ப்பு
(6TLD.6T6nů.60DLUT)
மட்டக்களப்பு மாவட்ட த்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் தேசிய பட்டியல் பாரா ளுமன்ற உறுப்பினர் பவர் சேகுதா வூதை முஸ்லிம் காங்கிரஸ் வேட்
பாளர் பட்டியலில் உள்ளடக்க வே
ண்டாமென -ழறி.ல.மு இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்து ள்ளது.
சட்டத்தரணி எம்.வை அப்துல் லத்தீபுக்கு இம்முறை இடமளிக்குமாறும் வலியுறுத்த ப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக
தேர்தல் விளம்பர கட்டண விபரம்
கட்சியின் தேசியத் தலைவர் றவுப் ஹக்கீமுக்கு அவசர மகஜரொன்று அனுப்பப்பட்டுள்ளதாக ரீலமு இளைஞர் காங்கிரஸின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மட்டக் களப்பு மாவட்டத்தில் தற்போதய சூழ் நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் இனவுறவைக் கட்டி க்காக்க கூடிய ஒருவரே சாலப் பொருத்தமானவராவார். இங்குள்ள ஆதரவாளர்கள் தனி நபர் செல் வாக்கினை கருத்திற் கொள்ளாது கட்சிக்காக உழைப்பர் எனக் கூறப்பட்டுள்ளது.
அளவுக்ள் தினசரி வாரமலர்
முழுப்பக்கம் 16,000- 20,000/-
அரைப் பக்கம் "| 8,000/= 10,000/-
BESIT 6Ò LudË5E5Lİ) 4,000/= 5,000/-
footb (L. 80/= 100/-
5LL600TLD
தினக்கதிர்
முன் பக்கத்திற்கு மேலதிக கட்டணம் 50%
பின் பக்கத்திற்கு மேலதிக கட்டணம் 25%
தொடர்புகளுக்கு:- பொது முகாமையாளர்
55,திருமலை வீதி, மட்டக்களப்பு 6095/T.(5(J.06ච්.22ච්ච්(!
இந்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினா
LDIGOGI GJG
போராளிகளிடத்தி டைத்து வருகிறது
ஆப்கான கிய இரு நாடுக ஏற்பட்டுள்ள பே மாகப் பயன்படுத்தி கரவாதிகளாக ( அழிக்க அரசு மு வருகிறது எனவுப்
தி
நவம்ப
(sbLD5 பயங்க சட்டத்தின் கீழ் பணி செய்யப்பட்டு யா யில் விளக்க மறி
சிஹல ? இடங்
(GLIGTI ஈ.பி.டி.பி. துத் தேர்தலில் அதிகரித்துக் ெ இயன்ற அளவு [" LIE5956fñl6Ü (3LJITL’I தேசித்துள்ளது. தேசிய மட்டப் பே
தாக கொழும்பு
செய்தி வெளியிட அது ெ னாள் ஈ.பி.டி.பி. எ 9:IT ിബ്രേ ഉ_{ யினை சுட்டிக் க
கடந்த ற்றில் சிஹல 2 ரீதியில் ஒரு அ பெறாத போதும் ஒரு உறுப்பினன வதற்கான வாய் ിബ്ര இதே உக்தி ஈட் பயன் அளிக்கும் றோம். அத்துட6 கிற்கு மேலாக
LDdb606 தந்ை
(、 ബ്രബ யில் நேற்று முன் குடும்பப்பிரச்சிை ബL.g|60)LL !, செய்யப்பட்டுள் அரவது மகள் த்தலுக்கு உள்ள விக்கப்படுகிறது. 9,39) மேலும் தெரியவ தினத்தன்று விட் 6060 GARU ILI ILI I வரும் 18 வயது இருந்துள்ளனர். 11 LD6 ற்கு வந்த அவ மூவர் அவரை த்துச் சென்று ப விட்டு வீடு திருப்
பின்பு
முதிரையடியில் ட்டுப் பகுதிக்கு கொள்ளப்பட்டு 6 தாக்குதலை தடு தனை நடவடிக் ப்பட்டுள்ளது.
இவ்வா காரர்கள் செங்க வீதியூடாக ஊ( ഞഖ|| ||6ിക്കിങ്
 
 
 
 
 
 

வியாழக்கிழமை
8
LDITâbâs சதி மாதிராசா
லும் ஆதரவு கி
அமெரிக்கா ஆ ளுக்கிடையேயும் D[[956060 ff[[955 புலிகளை பயங் முத்திரை குத்தி
16060TLILE, BTL9. தெரிவித்தார்.
வ்வியன் வழக்கு வி
ஐந்து வருடங்களுக்கு முன் காணாமல் போன
மாணவன் சிறையில் கண்டுபிடிப்பு
(நமது நிருபர்)
கடந்த 96ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காணாமல் போன யாழ் கணகரெத்தினம் மகாவித் தியாலய மாணவனான அரியரெ ட்னம் கனகரெட்னம் தற்போது அ னுராதபுர சிறைச்சாலையில் தடு த்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் அறிவித்துள்ளது.
மேற்படி மாணவனின் தா யார் சத்தியலெட்சுமி அரியரெ
த்தினம் அண்மையில் யாழ் மனித உரிமை ஆணைக் குழுவிடம் சென்று தனது மகன் காணாமல் போனதாகவும் இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் அலுவலர் ஜிவேஸ்வரா எடுத்த துரித நடவடிக்கையை அடுத்து அனுராதபுரச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
dJ TIUJ 6060OI
ர் 6ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு
நிருபர்)
வாதத் தடுப்புச் டயினரால் கைது ழ்.சிறைச்சாலை u 16060 606 44,1
பட்டிருக்கும் யாழ்பல்கலைக்கழக மாணவனான கிருஷ்ணசாமி திவ்வியன் செவ்வாயன்று மீண்டும் யாழ்.நீதி மன்றில் ஆஜர் செய்யப் L JILL FTIT.
உறுமய போல நாமும் எல்லா களிலும் போட்டியிடுவோம்
சியா) எதிர் வரும் பொ வாக்குகளை நாள்ளுவதற்காக அதிகமான மாவ டியிடுவதற்கு உத்
6IGOT GEL" Ĵuĵ6ö ச்சாளர் தெரிவித்த நாளிதழ் ஒன்று ட்டுள்ளது. தொடர்பாக முன் ம்பி எஸ். தவரா மயவின் நிலை ாட்டினார்.
தேர்தல் வரலா : [[]]LDULU İLDIT 6 JL –IL – சனத்தைக் கூட தேசிய மட்டத்தில் ர தெரிவு செய் ப்பினை பெற்றது. ல உறுமயவின் .டி.பி கட்சிக்கும் என்று நம்புகி ன் வடக்கு கிழக் கொழும்பு மாவட்
F.L.L).
டமும் உள்ளது என அவர் மேலும் கூறினார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் சார்பில் போட்டியிடுவோரின் பட்டி யலை தயாரிக்கும் பணியில் ஈடு ப்பட்டிருக்கிறார்.
பாராளுமன்ற ஒன்பது
உறுப்பினரைக் கொண்ட கூட்ட
ணிையினால் எதனையும் சாதிக்க முடியாத போதும் ஏன் மீண்டும் தமிழர் ஐக்கிய விடுதலை முன் னணி கூட்டணி அமைக்க விரும் புகின்றது என்பது தனக்கு தெரி யவில்லை என டக்ளஸ் தேவா னந்தா தெரிவித்தார்.
10 உறுப்பினர்களை கொண்ட ஜே.வி.பி யினரால் அரசாங்கத்திடம் பல விடயங்க ளை வலியுறுத்தி சாதிக்க கூடி யதாக இருந்ததையும் அவர் சுட் டிக் காட்டினார்.
ா காப்பாற்ற முனைந்த த அடிபட்டு மரணம்
நிரன்)
ாஞ்சிகுடி துறை தினம் தனிப்பட்ட னக்குள்ளாகி 35 ருவர் கொலை ளார்.அத்தோடு
பாலியல் துன்புறு
ானதாகவும் தெரி
பவம் தொடர்பாக ருவதாவது சம்பவ டில் இருந்து கொ வரும் மகள் ஒரு டைய மருமகனும்
னியளவில் வீட்டி
து உறவினர்கள் வெளியில் அழை துபானம் அருந்தி பியிருக்கிறார்கள். அவரது மகளின்
திரும்ன விடயம் தொடர்பாக பேச்சு ஆரம்பித்த போது எழுந்த வாக்கு வாதத்தால் உலக்கை, தடி போன்றவற்றால் தாக்கிய தோடு வீட்டினுள் இருந்த அவரது மகளை வீட்டிற்குள் புகுந்து இரு வர் கதவுகளைப் பூட்டி விட்டுத் துன்புறுத்திய தாகவும் தெரிவிக்கப படுகிறது.
தாக்கப்பட்ட இவர் பல காயங்களுடன் உறவினர்கள் மூலம் களுவாஞ்சிகுடி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதி க்கப்பட்ட பின்பு மேலதிக சிகிச்சை க்காக மட்டக்களப்பு போதனா வை த்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இவர் அன் றிரவு 1145 மணியளவில் மரண மானார். இது தொடர்பாக களுவா ஞ்சிகுடி பொலி ஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஊடுருவி மேற் ரும் கிளைமோர்
ப்பதே இந்த சேர
கை தீவிரப் படுத்த
றான ஊடுருவல் லடி கறுப்புப்பால ருவதாக விடுத புலனாய்வுப் பிரிவி
ரைன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
நெல்லியடியில். ரங்கள் தெரிவிக்கினறன.
இதனையடுத்து பலாலி பருத்திதுறையூடாக போக்குவர த்தினை படையினர் மூடியதுடன் இப்பகுதியில் தேடுதல் நடவடி க்கையும் மேற் கொள்ளப்பட்டது.
னருக்கு தகவல்கள் கிடைத்ததாக வும் தெரிவிக்ப்படுகிறது.
நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை இவரைத் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் இத.வி க்கினராஜா உத்தரவிட்டார்.
கணேசமூர்த்தி.
செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னர் அமைச்சர்கள் குறைக்கப்பட்ட தையடுத்து இவரது பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் இவர் பொதுஜன ஐக்கிய முன்னணியில் விரத்திய டையக்காரன மாகும்.
இதேவேளை செல்லிடத்
தொலைபேசி யூடாக தினக்கதிர் நேற்று காலை தொடக்கம் இரவு வரை தொடர்பு கொண்ட போதும் அவருடன் பேச முடியாததால்
மேலதிக விவரங்கள் எதனையும்
பெற முடிய வில்லை.
இதேவேளை நேற்றைய தினகரனில் கணேசமூர்த்தி கட்சி மாறமாட்டார் என செய்தி வெளி யிடப்பட்டிருந்தமையும் குறிப்பிட
ந்தக்கது. LDL (6....................... விடுக்கப்பட்டு ஐந்து நாட்களின் பின் நேற்று முதலாவதாக ஓட்டமாவடியைச் சேர்ந்த சுயேட் சைக்குழு ஒன்று முகமட் அலியார் முகமட் இப்ராகீம் குழு தலைமை யில் வேட்பு மனுதாக்கல் செய்து ள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவ லகம் அறிவித்துள்ளது.
இச்சுயேட்சைக் குழுவில் இடம் பெறும் வேட்பாளர்களின் விபரம் வருமாறு, முகமட் அலியார் ஜிப்ரி, சிவராசா சிவசீலன், ஆதம் லெவ்வை இலி யா, அப்துல்கழர் முகமட் கபீர், முகமது நளீம் கவுசுல், கபீது லெவ்வை நியாஸ், முகமது முஸ் தபா அலிஅன்சார் ஆகியோர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர்.
நேற்று பிற்பகல் முகமட்
குசைன் முகமட் இலியாஸ் என்ப வரை தலைமை வேட்பாளர்களாக கொண்ட சுயே ட்சைக்குழு ஒன்றும் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதா கவும் மாவட்ட தேர்தல் அலுவ லகம் தெரிவித் துள்ளது.இதே சம யம் வன்னி மாவட்டத்திலும் கொ ழும்பிலும் ஐக்கிய சோசலிச கட்சி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.
கொழும்பிலிருந்து.
தனியார் தொலை தொடர்பு நிலை உரிமையாளரின் மனைவி மகேந் திரன் சாந்தி (28) சாந்தினியின் தந்தையான மலையப்பன் மயில் வாகனம் (55), சாந்தினியின் தங் கையின் கணவரான யுவராஜ் புவ னேசராஜா (22) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்ட வர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மேலதிக விசார ணைக்காக கொழும்புக்கு கொணன் டு சென்றதாக தகவல்கள் தெரிவிக் கின்றனர்.