கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.27

Page 1
*
LS S S S S S LLLLS
THNAKKATIR DAIDY
if - 2 - 5 - 189
27-10-2001
சனிக்கிழமை
தமிழ்க் கட்சிகளின்
Di haba Iiiiiai
அதிரன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இரண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசிய சுயேட்சைக் குழுவும் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தன. மூன்று சுே நேற்று கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்
9 JJ 95L(blDIGI d.JGi(Jihli. நேற்று முற்பகல் 10.30 மணிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி
மிழ்க்காங்கிரஸ், தமிழீழ விடுதலை
(மூதூர் நிருபர்) முதுTர் மத்திய கல லுரிக கு சமீபமாகவுள்ள பொலிஸ் காவலரணன் மீது நேற்றுக் காலை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பொலிஸ் உத தியோகத் தர் பலியானார் மற்றும் இரு படையினர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை யடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணைத் தாக்குதல் என்பவற்றில் சிக்கி மூதூர் அரபுக்
படுவான்கரை மக்களுக்கு பட்டிரு
(e)fuLLD) மட்டக் களப்பு மாவட்டத்தில் எதிர் வரும் டிசம்பர் 5ம் திகதி
இடம் பெறவிருக்கும் பொதுத்
தேர்தலில் வாக்குச் சாவடிகள் கொத தணி முறையில அமைப்பதில் மட்டக்களப்பு தேர்தல் திணைக் களத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
படுவாங் கரைப் பகுத வாக்காளர்களுக்காக கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அடிப்படையில
மட்டக்களப்பில் போட்டியிடும் தமிழ் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் ஆதரவாளர்களால் கெளரவிக் கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் இடமிருந்து வலமாக முன்னாள் பாராளுமனற உறுப்பினர் பொன செல்வராசா, த பிராசா தங்கவடிவேல், அ. செல்வேந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், இந்திரகுமார் பிரசன்னா ஆகியோரைக் காணலாம் ' 1
தெரிவித்தார்.
இயக்கம் சுரேஸ் அணி என்பன
இணைந்த தமிழர் கூட்டமைப்
பினுடைய கூட்டு மனுவினை
கல லுரி விளையாடிக கொண்டிருந்த முகமட் றசாக் (23) எனும் உயர் தர மான வன் பலியாகியுள்ளார். இதே (36), 60) தரும o
ஆனைச்சேனை என்னும் இடத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்ததில் பதிஇனாரு வயது பாடசாலை
மாணவன் ஒருவர் உயிரிழந் துள்ளதுடன் ജബ| bTuഥങ്ങL് துள்ளனர்.
வவனதீவு, மண்முனைப் பகுதியில் gil DI i 16, 6 If it IoIIIí Éig96DLIÉiEoil அமைக்கப்பட்டிருந்தன.
தற்போது வவுனதிவுப் பாதை, மண்முனைத்துறைப் பாதை என்பன முற்றாக மூடப்பட்டுள்ளமையினால் வவுனதிவு மண்முனை ஆகிய பகுதிகளில் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக குருக்கள்மடம் செட்டிபாளையம், பட்டிருப்பு மகா விதி 51, Gyuló 660 புவற்றில்
[[ရပ်နှံ့၏၊ பற்றித் தகவல் தாருங்கள் சித்தாண்டியில் படையினர் எச்சரிக்கை
(வந்தாறுமூலை நிருபர்) சித் தாணி டிக் கிராமத்தில் நேற்றுக் காலை படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர் நான்கு கிராமசேவகர் பிரிவுகளை
உள்ளடக்கி இக் கிராமத தில் அதிகாலை வேளை விடுவிடாக வந்த
படையினர் அனைவரையும் சித்
தாண்டி ரீசித்திரவேலாயுத சுவாமி 8ம் பக்கம் பார்க்க)
முன் னாள் உறுப்பினரான தாக்கல் செய் நேற்று பிற்.
(LP 60 601 T 6). உறுப்பினரும்
ଗରାଗ
(6166 6) GÖLGöî LDIGIL தமிழ்க் கட்சி F. L'îl. 9,7.616ù. என்பன நேற்று
தாக்கல் செய்
முன்னாள் பார *)|60)Ld5956) || , ബഥuിന്റെ வவுனியா தே அலுவலரிடம்
中I山UFD1、D组 ഞ വൈ 1, 1) ||
이 fcm)すj。T。 சாலைக்குக் LI LI L GOT fi ... 35) ij J முதுர் பகுதி படையினரும் நடத்திய போ (GNIJFL JLLJLJLJL 66)
8ம் புக்
i QI
கொத தணி நிலையங்கள் அதிகரிக்கப்பட்(
ug: வாக்கு மோச சாடிகிறார் மகே
கள்ளவோட்
குந்தினருசிஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(ο CD Επιπη
5 நிமிடத்தில் CD உங்கள் கையில் கட்டணம் 150/- மட்டுமே ஒரே நாளில் கசட் ஒலிப்பதிவு all coob is 5/- D(SGD
H.I. Motors, Uச் ரோட்,
காத்தார்ைகுழ. s—
Uds35TEJasGir
- O8
6ії6ooо сп5шпr - 6/-
கூட்டமைப்பு, ஐ.தே.க
ல் கட்சிகளும் ஒரு பச்சைக் குழுக்கள் ாட்சி அலுவலரும்
பாராளுமன்ற ஜோசப் பரராஜசிங்கம்
தI, பகல் 220 மணிக்கு
நாடாளுமன்ற ஐ.தே.கட்சியின்
தலைமை வேட்பாளருமான அலிசாகிர் மெளலானா ஐக்கிய தேசியக் கட்சி வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தார்.
தமிழர் கூட்டமைப்பில்
ஜோசப் பரராஜசிங்கம், பொன் னம்பலம் செல்வராஜா, அழகு சுப்பிர மணியம்சத்தியநாதன், அருளம் பலம் செல்வேந்திரன், ஞானமுத்து கிருஷ்ணப்பிள்ளை, சின்னத்தம்பி குமரகுரு இந்திரகுமார் பிரசன்னா,
O
தம்பிராஜா தங்கவடிவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி FATİL 6), அலிசாகிர் மெளலானா தம்பிராஜா ஜெயக் குமார் சித்திரப் போடி மாமங்கராஜா, அரசரெத்தினம் சசி தரன், முகமட் காசிம் ஜலால்தீன், காசுபதி பூபாலரட்ணம், அகமட்
லெவ்வை உசனார், வினாயகமூர்த்தி 8ம் பக்கம் ப்ார்க்க)
ரியாவில் தமிழர் கூட்டமைப்பு
அணி வேட்பு மனுத்தாக்கல்
ரியா நிருபர்) டத்தில் போட்டியிடும் களின் கூட்டமைப்பு எவ், வரதர் அணி வேட்பு மனுக்களை தனர். ாளுமன்ற உறுப்பினர் ாதன் அமிர்தநாதன் TGOI (3.II L IT-TITJIEGI ாதல் தெரிவத்தாட்சி பகல் 1200 மணிக்கு
5, 6)||IT EE5 6 TT
"If ITT
乐町60)b,1, பட்டு மேலதிக திருமலை வைத்திய கொண்டு செல்லப் ம்பவத்தையடுத்து யில் பொலிசாரும் கூட்டாக தேடுதல் தும் எவரும் கைது லை எனத் தெரிவிக்
கம் பார்க்க)
hÖJJITQILQ, வாக களிப் பு
மேலும் டுள்ளதாக தெரிகிறது
த்தில் 60ஆயிரம் டி. ஈ. பி. டி. பி.யைச்
ரத்தான் விட்டுதுட
வேட்பு மனுவினை கையளித்தனர். வேட்பாளர்கள் விபரம் வருமாறு அடைக்கலநாதன் அமிர்தநாதன் குலதேவராசா சதாசிவம், இராசா குகனேஸ்வரன், நடேசு சிவசக்தி ஆனந்தன் ஐயம்பிள்ளை கந்தையா கந்தையா ஆறுமுகம் செந்தில் நாதன், அந்தோனி கஸ்மி டலிமா கந்தையா பெரியண்ணன் அத க செத நோகரா த லிங்கம் ஆகியோர் | region. bolo ou Jih
சார்பாக கந் தையா [39ܢ ஞானதாளில், செபமாலை திஸ்விர சிங்கம் ஆதம் பாலசுப் பிரமணியம் மயூரதன.
♔ | | ഞഥ (III (ഗ്ഗ് () ( 8 സെ ഖ] ഞി சச்சிவேல் சிவகுமார் விரவாகு றுவோ சிவமூர் த தி சஞ
மகேந்திரன், சிவராசா தய புன் ஆகியோர் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்.
இலங்கை மின்சார சபை மட்டக்களப்பு மின் நுகர்வோருக்கு வழங்கும்
அரிய சந்தர்ப்பம்
மின்சாரப் பாவனையாளர்கள் தங்கள் இல்லங்கள், வர்த்தக
நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் முதலியவற்றின் பாவனைக்கு கொம்பக்ற் புளோரசன்ற் மின் குமிழ்களைத் தவணை முறையில் பணம் செலுத்தி மின்சார சபையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இலங்கை மின்சார சபையில் உத்தரவாதத்துடன் குறைந்த விலையில்தவணை முறையில் வழங்கும் மின்குமிழ்களைப் பாவித்து உங்கள் மின் கட்டணங்களை வெகுவாகக் குறைத்துக் கொள்ளுங்கள். மினி குமிழ்களின் பெறுமதியை வட்டி இல்லாத 12 மாத தவணைகளில் உங்களர் மாதாந்த மினி கட்டணத்துடனர் செலுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளிர் எடுக்கப்பட்டிருக்கின்றது. மரினர் குமிழ் களை தவணை முறையில் பெறுவதற்குரிய நிபந்தனைகளிர்
1. மினி கட்டணம் நிலுவை இல்லாமல் முழுமையாகச் செலுத்தியிருத்தல் வேண்டும்.
2. மின் இணைப்பிற்குரியவரே நேரில் வந்து தமது அடையாளத்தை உறுதிப்படுத்த எமது காரியாலயத்தில் மினி குமிழ்களைப் பெறுவதற்குரிய ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
3. ஏற்கனவே மினி குமிழ்களைத் தவணை முறையில் பெற்று 12 மாதத் தவணைக்குரிய முழுத் தொகையையும் செலுத்தியவர்கள் 2ஆவது முறையாகவும் தவணை முறையில் மின் குமிழ்களைப் பெற்றுக் கொள்ளத் தகுதி உடையவராவர்.
4. இந்தச் குறிப்பிட்ட நடைமுறைப்படுத்தப்படும்.
ஆகவே, காலம் தாழ்த்தாது இந்தச் சலுகையைப் பெறுவதற்கு மின்சாரசபை மட்டக்களப்பை நாடுங்கள்
காலம் வரையே
பிரதேச பொறியியலாளர். இலங்கை மின்சாரசபை,
.மட்டக்களப்பு ن+
2001/10/24.

Page 2
27.10.2001
இல: 06
த.பெ. 155, திருமலை வீதி , மட்டக்களப்பு.
தொ. பே. இல 065 - 22564
E-maill: -tik at hir(a)sltnet. Ik
நீதியான தேர்தல் நடைபெறுமா?
நடைபெறப்போகும் நடாளுமனறத் தேர்தலில் வாக்கு மோசடிகளை நடத்தச் சில சக்திகள் தயாராகி ஒரு கின்றன.
மக்களிடம் நேரடியாகச் சென்று ஆதரவைப் பெறமுடியாத சக்திகள் கள்ள வாக்குகளை இட்டு தாம் தானி மக்கள் பிரதி நிதி என முழக்கமிட்டு பாராளுமனி றக் கதிரையில் அமர்ந்து பதவி சுகம் அனுபவிக்கவே இம்முறையும் முனைப்புக்காட்டி வருவது தெளிவாகிறது. இவ் விடயத்தில் வடக்கு கிழக்கு வாழி தமிழ் மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டியது அவசிய (DIT(g5 uô.
யாழ் மாவட்டத்தில் இடம் பெயர்ந்த மக்களின் எபயர் விபரங்களை பயனர் படுத்தி ஒரு அரசியல் கட்சி வாக்கு மோசடியை நடத்த திட்டமிட்டுள்ளதாக யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ் வரணி குற்றம் சாட்டியுள்ளார்.
இதே நேரம் தேர்தல் ஆணையாளரைக்கூட சிலகுழுக்கள் மிரட்டி வருவது உட்பட பல்வேறு சம்ப வங்கள் நீதியான தேர்தல் ஒன்று நடைபெறுமா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலின்போது வடக்கில் கள்ள வாக்குகள் பெட்டி பெட்டியாக நிரப்பப்பட்டதாக தெரி விக்கப்படுகிறது. வடக்கில் நடந்த இந்த அநீதியை சுட்டிக் காட்டிய யாழ் ஊடகவியலாளர் நிமலராஜனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இறுதியில் அந்தக் கும்ப லினால் படுகொலை செய்யப்பட்டார்.
இதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் பல
கொத்தணி வாக்களிப்பு நிலையங்களில் மோசடிகள் இடம் பெற்றுள்ளன.
அரசியல் கட்சிகள் என தம்மை வெளிக்காட்டும் சில குழுக்கள் தங்களுடனி ஆயுதங்களையும் வைத்தி ருப்பதால் வாக்கு மோசடியில் ஈடுபடுவது சுலபமாக அமைகிறது.
வெளியூர், உள்ளுர் கண்காணிப்பாளர் கணிகளில் மணிணைத்தூவிவிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்ற ஒரு மோசடி இம்முறை ஏற்பட்டால் தமிழ் மக்களின் அபிலாசைகள், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவதற்கான பிரதிநிதிகள் உருவாகாது பதவிக் கும் பணத்துக்கும் ஆசைகொண்ட சில சுயநல சக்திகள் பாராளுமன்றக் கதிரையில் குந்துவதற்கு வழி ஏற்படும். வடக்கு கிழக்கில் போர் மூலம் அப்பாவிப் பொது மக்கள் பலிக்கடாவாக்கப்படுவதும் அகதிகளாக அலை வதையும் கருத்திற் கொள்ளாது அரசினி அதிகாரத்தில் வற்றிருக்கும் ச்க்திகளுக்கு இத் தேர்தலில் இடம் கொடுக் காது ரீதியான தேர்தல் நடைபெற அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
இதே வேளை வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் சிலபேரின வாத சக்திகள் மீண்டும் ஆட்சியைக் கைப் பற்றி அதிகாரத்தில் இருக்க கள்ள வாக்கு மோசடிக்கு தயாராகி வருகின்றனர். இதனை அடிப்படையாக வைத்தே தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் சூளுரைத்து வருகின்றனர்.
கடந்த தேர்தலினி போது சிறிலங்கா சுதந் திரக்கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.பி.திஸ்நாயக்கா கள்ள வாக்கு மூலமே பதவிக்கு வந்தார் என அவர் கட்சியை விட்டு விலகியபோது பொதுஜன ஐக்கிய முனர் னணி அமைச்சர்கள் சிலரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் கட்சி மாறியதனர் காரணமாகவே உண்மை வெளிவந்துள்ளது.
இன்னும் பலர் இவ்வாறு பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசில் இருக்கலாம் . அவர்கள் அரசை விட்டு வெளியேறினால் மாத்திரமே உணர்மை வெளிவரும். இதே போன்ற ஒரு நிலை இத்தேர்தலினி போதும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே பேரினவாத சக்திகளின் அராஜக மோசடிக்கு இடங்கொடுக்காது ரீதியான, சுதந்திரமான தேர்தல் நடைபெற வேண்டும்.
g)
ULLä
அழகுக்கு இந்த 9Ј600ШТАБ 960LD சேர்க்கிறது. இங் என்றும் களப்பு அழைத்து வருகி க்கே பன்குடாெ தெற்கே இட்டங் கும் நீண்டு அை LJUGöTLITCB LDL (B. 6)ANTE5686DJ LIDLC (BÜIL
மீன்பிடி கூடப்பெர்
பெறுவதாக இல் சுதந்த கொண்ட இலங்ை ளுமன்றத்திலேே ச்சர் பதவியும் இடம் பெற்று இ 50 வருடத்திற்கு திலே மீன் பொரு செய்யப்பட்டு வரு ம் இந்நாட்டிலே இடம் பெறும் மீன் திலே கூட அங்ே கடையில் தகரத் பட்ட மீன் விற்ப கிறது. இது என் இந்த நீ இருந்திருந்தால தென்னை, பனை ங்கள், மரக்கறிவு கறி வகைவளர்ட் பலவும் அமைந்து தின் தலைப்பட்டி ளப்பு பெரும் அள இருக்கலாம் பா 'LI(l) ||]ഞ്ഞഖ' u
இந்த பல தீவுகளும், ம அமைந்துள்ளன. புளியந்தீவு மாந்தி கும் மட்டக்களப்பு யந்திவிலேயே அ தற்பொ கருதிக் கோட்டை கும் விரிந்து போ கிறது. இதுவும் ப GBT60ÖTL 6OLDULI பந்தியையும் உ6 டு அமைந்துள்ளது தீவில் ஒல்லாந்தர் யும், பிரித்தானியர் @ളുഖസെ5(LDഥ ജൂ| வாசஸ்தலங்களும் த்தேவைக்கான ே வு செய்யும் முக
jll கெ
சர்வதே என அமெரிக்காவி LILILI (BLD gpeFITLIDIT Li த்தின் உதடுகளால் அளவுக்கு தனது L டிக்ககையின் மூ கிவிட்டார். இவர குழுக்களால் அ உலக வர்த்தகை g5606060). DLLELDITGOT கட்டிடங்கள் மீது ந நாகரிகமற்ற தாக் காவை பெரும் வெட்கத்துக்கும் த இத்தாக் 19 U JIT 8B5 2D L6)695 LILI ஒழிப்போம் என அ மிடுவது வேடிக்ை இன்று உலகத்தி த்தை உருவாக்கி உந்துசக்தியை கெ ருக்கின்ற தாயகம விளங்குகிறது. தற்ே தொடுத்துள்ள ஆ விமானத்தாக்குதல் டனின் பயங்கரவா
 
 

சனிக்கிழமை
2
களப்பு வாவியை அபிவிருத்தி செய்தால்
ல்லாசப் பயணத்துறை விருத்தியாகும்.
களப்பின் இயற்கை L'U GOL Mu J 6) TT6 றது. பெருமையும் கு இதனை ஆறு என்றும் மக்கள் றார்கள். இது வட வளி வரைக்கும் நித்துறை வரைக் ந்துள்ளது. இதன் b மிகவும் குறை டுத்தப்பட்டுள்ளது. ய அளவில் இடம்
O)6). ரம் பெற்றுக் கயின் முதல் பாரா ப மீன்பிடி அமை தன் அமைச்சும் ன்று வரை கடந்த மேலான காலத் ட்கள் இறக்குமதி கின்றது. இருந்து பெரிய அளவில் பிடி உள்ள இடத் க உள்ள சிறிய தில் அடைக்கப் னை செய்யப்படு ன ஒரு அதிசயம். ாப்பரப்பு நிலமாக GLIsfluJ 3916H6N6)
|, B(UDÖ, LILDLDU கைகள் இலைக் புக்கள் இன்னும் கிழக்கு மாகாணத் 60ILDAT 60T LDLL &Ë535 வில் விருத்தியாகி டும் மீன் கூடப் ாகி இருக்கலாம். வாவியிலேதான் ணல்திட்டுக்களும் அவற்றில் சில வு போன்றவையா |ப் பட்டினமே புளி மைந்து விட்டது. ழுது விரிவாக்கம் முனைப் பகுதிக் ய்க் கொண்டிருக் ல மீற்றர் உயரம் குதியான ஆனை 16IILáefá5 04:T60öl து. இந்தப்புளியந் EITG) 5(3EIIL 60L. அரசாட்சிக்கால ச அதிகாரிகளின் , இவர்களின் நீர் ாக்கத்தை நிறை DITEB, 2) LLUÏT @L
மான ஆனைப்பந்தி நீர்த்தேக்கம் அமைத்தனர். இந்தப் புராதன கோட் டைக்குள் வளிமண்டல ஆய்வுகூடம் அருகே பஸ்நிலையம், பல இறங்கு துறைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த வாவி தேடுவாரற்று கழிவுப் பொருட்கள் குவியும் குப்பை மேடாகி வருகிறது. இதனை அபிவி ருத்தி செய்யும் யோசனை முன்வை க்கப்பட வேண்டும் இதற்கு முதற்கட் டமாக புளியந்தீவைச் சுற்றியுள்ள வாவியோரமாக ஏறத்தாழ 10 கிலோ மீற்றருக்குக் கூடுதலான கரைப்பகு தியை நிலம் மீட்டெடுக்கும் நோக் கில் சுற்று மதில் (லோயிட்ஸ் அவெனியூவில் உள்ளது போல்) கட்டப்பட்டு அந்த நிலத்துக்கு இங்கு சேரும் குப்பை கூழங்களை நீண்ட
தமிழ்ப்பண்ணை ஆறுமுகம்
தூரம் கொண்டு போகும் செலவு ஏற்படுத்தாமல் இந்த நீர்ப்பகுதியை நிரப்பியும், வாவியில் உள்ள மணன் திட்டுக்களை அள்ளி இந்த இடங்க ளுக்குப் போட்டு (மாநகரசபைக்குப் பின்னால் உள்ள இடத்தில் முன்னர் செய்ததுபோல்) நிலப்பகுதியாக மாற்றி கடைததொகுதிகள், தொடர் மாடிகள் (மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலை விஸ்தரிப்புக்கு இடைஞ்சலாக இருக்கும் சலவைத் தொழிலாளருக்கும், குடும்பங்களு க்கும் உதவுமுகமாக வீடுகள்), பூங்காக்கள், பஸ் நிலையங்கள், அங்காடிகள், விளையாட்டு மைதான ங்கள், நீர்ப்போக்குவரத்து இறங்குது றைகள், மரநடுகைகள், சிறுவர் முதி யோர் பொழுது போக்கு இடங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யலாம்.
பின்னர் படிப்படியாக வாவி யின் இரு மருங்கிலும் நிண்ட கால அடிப்படையில் மதில்கள் கட்டி (சிரமதானமாகவும்கூட) நில மீட்புச் செய்து அழகுபடுத்தி மேற்சொன்ன வைகளோ, அல்லது தொழிற்சாலை கள், பாடசாலைகள், அரச அலுவல கங்கள், போன்றவற்றையும் அமைக் கலாம். அத்தோடு நில வழிப்போக்கு வரத்துக்கு போட்டியாகவுள்ள வாகன நெரிசலையும் குறைக்குமுகமாக நீள்வழிப் போக்குவரத்தை விருத்தி செய்து பிரயாணிகளின் கஷடங்க
ளையும் குறைக்க வழி தேடலாம்.
இந்தத் தேவைக்கு வாவியின் இரு மருங்கிலும் தேவையான இடங்க
ளில் இறங்கு துறைகளையும், தங்குமடங்களையும், களஞ்சியங்க ளையும் அமைத்து பிரயாணிகள் பொருட்கள் போக்குவரத்தை மேம்ப டுத்தும் வசதியும், வாய்ப்பும் ஏற்படு
556)TLD.
வாவியின் நீரின் உப்புத் தன்மை, உன்னிச்சை குளம், படுவான் கரை வயல்கள் ஆகிய வற்றிலிருந்து வழிந்தோடி வரும் நீரினால் குறைவதால் இதை நன்னீர் வாவியாகவோ, அல்லது மட்டக்க ளப்பு முகத்துவார கழிமுகத்தை வசதியாக்கி கடல் நீரை வாவிக்குள் பாய்ச்சி உப்பு நீர் வாவியாகவோ மாற்றி வசதியான மீன்வளத்தை ஏற்படுத்தி தன்னிறைவு காணலாம். இறால், நண்டு பண்ணைகளையும் 960)LD5366) TLD.
இவை அனைத்தும் ஒரு சேர அமையும் பட்சத்தில் வேலை யற்றிருக்கும் மட்டக்களப்பு இளை ஞர்கட்குத் தேவையான வேலை வாய்ப்பு சுயதொழில் மேம்பாடு, சுய தொழில் பூர்த்தி, ஏற்றுமதி, அந்நியச் செலவாணி ஈட்டுதல், மீதப்படுத்தல் போன்ற பல்துறை அபிவிருத்தி மட்ட க்களப்புக்கு ஏற்படும் வாய்ப்பும் வசதியும் உண்டாகும். வாவி மேம் LITCB 960.DLLLJL D, 2D, L6i6DITEFIJI LILLI6OOġbi துறையும் விருத்தியாகி வெளிநாட்ட வர்களைக் கவரும் இடமாக மாறி உல்லாசப் போக்கு வரத்து உல் லாசப் படகோட்டம், படகுச்சவாரிப் போட்டி, சாகசங்கள் முதலியன வையும் ஏற்படுத்தி அவர்களைக் கவரலாம். இந்த அபிவிருத்திக்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் உதவியும் கோரப்படலாம் யுத்தத்தையும் நிறுத் திச் சமாதானம் ஏற்படுத்தினால் சகலதுறைகளும் விருத்தியாகும் வாய்ப்பும் பணவிரயம் தடுக்கப்படுவ தும் ஏற்படும்.
இந்த வாவிபற்றிய சகல தகவல்களையும், விளக்கங்களை யும் பெற்றக் கொள்ள மட்டக்களப்பு மாவட்ட வரியிறுப்பாளர் மகா சங்கம் நடவடிக்கைகளை செய்துள்ளதோடு அவற்றை அதன் அமைப்பாளர், 12/19, செல்வநாயகம் 2ம் குறுகுகு வீதி மட்டக்களப்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் கோருகின் 1335l. "வாவி விருத்தியான்ால் வளமும் விருத்தியாகும்"
ான் மீதான அமெரிக்க தாக்குதலை பி அனான் கண்டிக்காதது ஏன்
Fப்பயங்கரவாதி GOTITG) 6T600 Egs ன்லேடன் உலக உச்சரிக்கப்படும் பங்கரவாத நடவ Dub LiljцGOшLDI பயங்கரவாத மெரிக்காவின் யம், பாதுகாப்பு பன்டகன் ஆகிய த்தப்பட்ட மனித ததல் அமெரிக் 5ഞൺuിgdnt); iளியுள்ளது. தலுக்கு பதில ங்கரவாதத்தை LDsflä5ěff (8éITF க்குரியதாகும். பயங்கரவாத து வளர்வதற்கு டுத்துக்கொண்டி க அமெரிக்கா ாது அமெரிக்கா பகான் மீதான ஒசாமா பின்லே க் குழுக்களை
விட அதிகமாக ஆப்கானிஸ்தானின் அப்பாவி ஏழை மக்களை கொன் றொழிக்கும் செயற்பாடாகவே அமை ந்துள்ளது. எனவே அமெரிக்கா வன் முறைக்கான போராட்டத்தில் ஈடுபடு முன் தன்கடும் போக்கை சற்று தளர் வடையச் செய்ய வேண்டும்.
உலக நாடுகளின் பிரச்
சினைகளைத் தீர்த்து சமாதானத்தை
ஏற்படுத்துவதற்கென்றே ஐக்கிய BIT (6356T F60)L 3D 600TLITLD 2 GOas மகாயுத்தத்தின் பின் எல்லா நாடுக
எாலும் கூட்டுச் சேர்ந்து உருவாக்க ப்பட்டது. அவ் ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவிலே இயங்கும் போது அச்சபையிடம் எந்தவித பேச் சுவார்த்தைகளோ கலந்தாலோசனை களோ செய்யாமல் ஆப்கான் மீது அமரிக்கா போர் தொடுத்திருப்பது ஐக்கிய நாடுகள் சபையை அவம தித்த தாக்குதலாகவும், உலக ஒழு ங்கு, நிருவாக அமைப்புமுறையை உதறித்தளிளிய தாக்குதலாகவும் இது அமைந்திருப்பது அமெரிக்
காவை ஒரு சர்வாதிகாரியாக உல குக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
இன்று உலகிலுள்ள இஸ் லாமிய நாடுகளில் பெரும்பாலாக அமெரிக்காவுக்கெதிரான போராட்ட ங்களும், கோசங்களும் எழுப்பப்ட் டுக் கொண்டிருக்கின்றன. இந்த எதிர்ப்புக்களுக்கு அமெரிக்காவின் அடக்கி, அடிமைப்படுத்தியாளும் போக்கே முக்கிய காரணமாகும். அமெரிக்க நகரங்கள் மீதான தாக்கு தலுக்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்ட குற்ற வாளி யார்? அதற்கான ஆதாரங்கள் என்ன? அவ் ஆதாரங்கள் நம்பகர மான தன்மை உள்ளதா? என்பவ ற்றை ஆராய்ந்து ஐக்கிய நாடுகள் சபையுடன் கலந்தாலோசித்து, அரே பிய ஐரோப்பிய நாடுகளிடமும் நியா யங்களை நிரூபித்துக் காட்டி அதற் கான நடவடிக்கையில் ஈடுபட்டிரு ந்தால் இஸ்லாமிய நாடுகளே கூட் டாகச் சோந்து மத்தியஸ்தம் செய்து
சரியான நடவடிக்கையில் ஈடுபட்டி
ருக்கும்.
(6ம் பக்கம் பார்க்க.)

Page 3
27.10.2001
தினக்கத்
தமிழ், முஸ்லிம் இன உறவைப் படையினர் துண்டுப்பிரசுர
(காத்தான்குடி நிருபர்)
ற்மிழ் முஸ்லிம் மக்களின்
இன உறவை சீர் குலைக்கும் வகையில் படையினர் துண்டுப்பிரசுர மொன்றை வெளியிட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் காலத்தை பயன் படுத்தி இவ்வாறான துண்டுப்பிரசுர த்தை படையினர் வெளியிட்டுள் ளமை கவலையளிப்பதாகக் காத்
தான்குடியின் முக்கிய அரசியல் பிர முகள் ஒருவர் கருத்து வெளியிட்டு 66 TITT.
அன்புள்ள எமது முஸ்லிம் மக்களே எனும் தலைப்பில் வெளி யிடப்பட்டுள்ள அத்துண்டுப் பிரசுரத் தில் கடந்த காலம் முதல் உங்க ளிடமிருந்து நிதி மற்றும் பல்வேறு உதவிகளை எதிர்பார்த்து எல்ரிரி இயக்கம் உங்களோடு நட்புறவுடன்
பேரியலை முஸ்லிம் காங்கிரசுடன் இணையுமாறு கோரிக்கை
(ജൂൺ,ജൂൺ)
சென்ற பொதுத் தேர்தல் காலங்களில் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாது விட்டதனால் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதி களை திகாடுமல்ல மாவட்டத்தில் இழந்தோம் அதே நிலமை இன்று திகாமடுல்ல மாவட்டத்திலுள்ள முஸ்லீம் மக்கள் மத்தியில் காண ப்படுகின்றது. முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் மறைந்த தலைவர் எம்.எம்.எம். அஸ்ரப் உருவாக்கிய கட்சியை விட்டுக் கொடுப்புடன் சிறிலங்கா
முஸ்லீம் காங்கிரசுடனும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் இணைந்து செயற்படுமாறு அமை சசள் பேரியல் அஷ்ரப்பை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் திருவாளர் எஸ்.லோகநாதன் 23.10.2001 அக்க ரைப்பற்ற கலாசார மண்டபத்தில் அகில இலங்கை எம்.எச்.எம். அஷரப் ஞாபகார்த்த மன்றத்தின் தலைவர் மூத்த பத்திரிகையாளர் மீரா எஸ்இஸ்லடின் தலைமை யில் ஏற்பாடு செய்த மறைந்த தலைவரின் 54வது ஜனன நிகழ்வில் மேற் கண்டவாறு கூறினார்.
மானிய அட்டைபதிவு வாக்குப் பெறும் தந்திரமா
(நமது நிருபர்)
கடந்த 90ம் ஆண்டு வன் செயலின் போது பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் பிரதேச செயலாளர் ஊடாக வழங்கப்பட்ட மானிய பதிவு அட்டைகளை கிராம சேவகரிடம் பதிவு செய்யுமாறு ஏறா வூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவு க்குட்பட்ட சில கிராமசேவையாளா கள் பொது மக்களுக்கு அறிவித்
சம்மாந்துறை பிரதேச
ET6006).TLD.
செயலகத்தில் திணைக்கள உதவியுடன் இடம் பெற்ற தலைமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ஸி.யூசுப் லெவ்வை உரையாற்றுவதையும் அருகில் பிரதேச செயலாளர் எம்.ஐ.அமீர், போதனாசிரியை திருமதிறகீனா, கேறஹ"மான் இருப்பதையும் படத்தில்
துள்ளனர்.
இதற்கமைய சில கிராம ங்களில் பொதுமக்கள் இந்த அட் டைகளை பதிவு செய்து வருகின் றனர்.
தற்போது தேர்தல் நெரு ங்கி வருவதால் பொதுமக்களிட மிருந்து வாக்குகளை பெறும் ஒரு தந்திரமாகவே இக்குடும்ப அட்டை களை பதிவு செய்வதற்கு இந்நடவடி க்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகி
Übl.
கிராம அபிவிருத்தி
தமிழர் கூட்டு ஐக்கிய முன்னணி அம்பாறையில் வேட்பு மனுதாக்கல்
(நமது நிருபர்)
அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் தமிழர் கூட்டு ஐக்கிய முன்னணி நேற்று காலை வேட்பு மனுத்தாக்கல் செய்தது.
சந்திரநேரு அரியநாயகம் தலைமையிலான இந்த வேட்பாளர் பட்டியலிரெலோ சார்பாக சின்ன த்தம்பி சிறிஸ்கந்தராசாவும் ஏனைய ஒன்பது பேரும் தமிழர் விடுதலைக் கூட்டணிசார்பாகப் போட்டியிடுகின்ற 60.
போட்யிடும் வேட்பாளர்
களின் விபரம் வருமாறு:-சந்திரநேரு அரியநாயகம் திருக்கோவில், சின் னத்தம்பி சிறிஸ்கந்தராசா காரைதீவு, பத்மநாதன் கனகசபை-காரைதீவு, வேலுப்பிள்ளை சின்ன்த்தம்பி மல்வத்தை பாலசுந்தரம் வெங்கா டசலம் கல்முனை, தங்கராஜா சிறிஸ்கந்தராஜாபாண்டிருப்பு, மயில் வாகனம் அருணகிரிநாதன்-பொத் துவில், ஏகாம்பரம் குஞ்சித் தம்பிகல்முனை, கணேசபிள்ளை ரகுபதி அக்கரைப்பற்று, ஜேம்பஸ் பிரான் சிஸ்-பாண்டிருப்பு
இணையமு. துள்ளோம். (86)]60öILTLD 6 கிறோம் என குறிப்பிடப்பட
EL இவ்வாறான LJ60)Lus 60TJ71
6) (b6). BTB6)
LILII Ibi ஒரு
Lt. நோக்கு 17.10.20016) கலைக்கழக அரசியல் முஸ்னத் தலைமையில் இடம் பெற்ற GLI கள் கலந்து முன்னாள் ജ്ഞഖ ി 6) TEEGITGO, 6. Gilb.epsson, அகம்மட் ஆ வழங்கினர்.
H.L.L). ID50).
(выт6. Gly தேர்தலில் அ போட்டியிடவி யினர் தமது தாக்கல் செய ட்ட முன்னாள் பினர் குணே மையிலான ഖുണ്ടെi. If பாளராகக் ெ
பிரான் நே
blaj.
ன்ஸ் தூதரக வரையின்றி
நோ தூதரகத்துக்கு அந்த்ராக்ளில் கண்டு பிடிக்க ன்ஸ் வெளிவி
ରା ରାଣୀ
6ll Ubi
C
(JEL)
LLITL L'Élé56ñ6ö FF. அணி தனித்து தாக அவ்வன ஒருவர் தினக் தார்.
நேர் ட்டங்களிலும் மனுத்தாக்கல் தல் தெரிவித் தெரிவிக்கின்ற
இே ட்பு மாவட்டத்தி ட்சைக் குழுவ வேட்புமனுத்
 
 
 

拉
சனிக்கிழமை
3.
(síi, f
Iல்வதாக நாம் அறிந் அவர்களிடம் ஏமாறா ன நாம் கேட்டுக்கொள் அத்துண்டுப்பிரசுரத்தில் டுள்ளது. ந்த காலங்களிலும் துண்டுப்பிரசுரங்கள் (ിഖണിuിL|| (b கூறப்பட்டுகிறது.
கரவாதம் நோக்கு
ஜெஸ்மி) பங்கரவாதம் ஒரு எனும் தலைப்பில் தென்கிழக்குப் பல் கேட்போர் கூடத்தில் ங்கத்தின் தலைவர் அஹற்மத் ஷரிபுதின் கருத்தரங்கமொன்று
l ருந்திரளான மாணவ கொண்ட இந்நிகழ்வில் மாணவர் பேரவைத் }|ജ ഥഖണ്ഡ"i IDTഞ്ഞ് ஸ்.எம்.ஐயுப், றஸ்மி, எம்.அசார், மிர்ஸாத் கியோரும் கருத்துரை
„Ifl (86)||7|| தாக்கல்
ரதீவு நிருபர்)
ாவரும் பாராளுமன்றத்
ம்பாறை மாவட்டத்தில் ருக்கும் ஈபிடிபி கட்சி வேட்புமனுவை இன்று பவர் அம்பாறை மாவ பாராளுமன்ற உறுப் சகரம் சங்கள் தலை தழுவினர் போட்டியிட கரை முதன்மை வேட் காண்டுள்ளது.
வந்தாறுமூலையில் படையினர் வீதிச்சோதனை
(நமது நிருபர்)
ellë 5 TOB (Up 60) bouf Gë நேற்று படையினர் விதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
DLL d5 356TLIL 6), T60).pd சேனை பிரதான வீதியில் வந்த சகல வாகனங்களும் நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கி படையினர்
சோதனை செய்தனர்.
இத்திடீர் சோதனையினால் வாகனங்கள் பலமணி நேரம் தரித்து நின்றன. அதேசமயம் ஆசிரியர்கள் உட்பட அலுவலக ஊழியர்கள் தமது கடமைக்கு உரிய நேர்த் துக்கு செல்ல முடியவில்லை என கவலையடைந்தனர்.
ஐ.தே.க உட்பட பல கட்சிகள்
நேற்று வேட்பு
(நமது நிருபர்)
க்ேகிய தேசியக் கட்சி, றுகுனு மக்கள் கட்சி, சிகல உறு மய ஆகிய கட்சிகள் நேற்று வேட் புமனுத்தாக்கல் செய்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி பதுளை, கேகாலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும், றுகுணு மக்கள் கட்சி மொன்றாகலை மாவட்
மனு தாக்கல்
டத்திலும் சிகல உறுமய மாத்தறை, கேகாலை மாவட்டங்களிலும் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய் 95601.
இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் முற்போக்கு முன்ன ணி அன்றணி தலைமையில் வேட்புமனுவினைத் தாக்கல் செய்து ள்ளது.
செங்கலடி கறுத்தப்பாலத்தில் லொறிகள் செல்லத்தடை
(நமது நிருபர்)
செங்கலடி பதுளை வீதி யால் கல், மண், ஏற்றும் லொறிகள் செல்வதற்கு செங்கலடி கறுத்தப் பாலத்தில் உள்ள படையினர் தடை விதித்துள்ளனர்.
நேற்றுக்காலையில் செங் கலடி பதுளைவிதியின் ஊடாக இலுப்படிச்சேனை, வேப்பவெட் டுவான், கரடியனாறு பகுதிகளுக்கு வழமையாக கல்மண் ஏற்றுவதற் காகச் சென்ற லொறிகளை அப்பகு திக்கு செல்ல வேண்டாம் என படை யினர் திருப்பி அனுப்பினர்
கடந்த 23ம் திகதி கரடி யனாறுப்பகுதியில் வைத்து நான்கு லொறிகள் விடுதலைப்புலிகளினால்
எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அக் காரணத்தினாலேயே இனிமேல் விடு தலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகு திகளுக்கு எந்த லொறியும் செல்ல வேண்டாம் எனவும் கூறிப் படையினர் தடை விதித்துள்ளனர்.
பிரயாணிகளை ஏற்றும் பளல்வண்டிகள், தனியார் வாக னங்களும் மட்டும் எந்தவித தடை களும் இன்றிப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
கல், மண் லொறிகள் கரடியனாறுப் பகுதிகளுக்கு செல்ல விடாமையினால் நேற்றுச் செங்க லடியால் சென்ற பல லொறிகள் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
ஸ் தூதரகம் காலவரையின்றி மூடப்பட்டது
ற்றுகாலை
கொழும்பு)
ாழும்பிலுள்ள பிரா ம் நேற்றுமுதல் கால UpLLILILL(B6T6ITTg5. ற்று காலை பிரான்ஸ் வந்த கடிதமொன்றில் துகள்கள் இருந்தமை பட்டதையடுத்து பிரா வகார அமைச்சு தூத
IIIIII, LIITIL)
9600s ILL9. து நிருபர்)
, வவுனியா மாவட் பி.ஆர்.எல்.எவ்வரதர் ப் போட்டியிடவுள்ள ரியின் முக்கியஸ்தர் கதிருக்குத் தெரிவித்
று மேற்படி இருமாவ வரதர் அணி வேட்பு செய்துள்ளதாக தேர் தாட்சி அலுவலர்கள்
GOTIT.
வேளை மட்டக்கள |ல் வரதன் அணி சுயே ாக நேற்று முன்தினம் நாக்கல் செய்தது.
வந்த கடிதத்தில்
ரகத்தை முடிவிடுமாறு உத்தரவிட் (96ỉ16IIIIII.
நேற்று காலை வந்த வெளிநாட்டு கடிதமொன்றை தூதர கத்தில் வேலை செய்யும் பெண்
ஊழியர் ஒருவர் திறந்த போது
இவை கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம் அப்பெண் பாதிப்படைந்த நிலையில் கொழும்பு துேசிய வைத்
அந்த்ராக்ஸ்
தியசாலையில் சிகிச்சைக்காக அணு மதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்ற அந்த்ராக்ஸ் கடிதங்கள் வேறு வெளிநாட்டு தூத ரகங்களுக்கும் அனுப்பப்பட்டிருக் கலாம் என அஞ்சப்படுகிறது.
இதே சமயம் மேற்படி கடிதம் இராசாயன பகுப்பாய்வாளர் களிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தித் தொண்டர்களின் பதவி
பறிக்கப்பட
(நமது நிருபர்)
மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தில் ஈபிடிபியினராகிய நாங்கள் பங்கெடுத்து இருக்கும் வரையும் உங்களுக்கு வழங்கப்பட் டுள்ள அபிவிருத்தித் தொண்டர் பதவிகள் நீடித்து இருக்கும். எனவே உங்களது நன்மைக்காகவும் உங் கள் குடும்பத்தினரின் நன்மைக் காகவும் தான் நாங்கள் பாடுபடுகின் றோம் என்பதை உணர்ந்து கொள் ளுங்கள். அத்துடன் ஈ.பி.டி.பி.கரு பக்க பலமாகவும் செயற்படுங்கள்
இவ்வாறு அமைச்சர் கே. என்.டக்ளஸ் தேவானந்தா தெரி வித்தார். வவுனியாவில் மன்னார் மாவட்ட அபிவிருத்தித் தொண்டர் களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது அமைச்சர் இதனைத் தெரி வித்தார் மேலும் அபிவிருத்தித்
மாட்டாது
தொணடர்கள் தங்கள் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளும் முறைகள் போதனாசிரியர்கள் மற்றும் இணைப் பாளர்களுடனான தொடர்புள்ள பயிற்சியின் போது காணப்படும் குறைபாடுகள் என்பன தொடர்பாக வும் கேட்டறிந்து கொண்டார்
இங்கு உரையாற்றிய அபிவிருத்தித் தொண்டர்கள், நாங்க ளும் தகமிழர்களே தமிழின உணர் வும் மானமும் எங்களுக்கு எந்த வகையிலும் குறைவானது அல்ல. வேலை வாய்ப்பை பெறுவதும், அபி விருத்திப் பணிகளில் ஈடுபடுவதும், எந்த வகையிலும் தமிழின உணர் வுக்கும் தன்மானத்திற்கும் பாதிப்பா னது அல்ல. அதனால் ஈ.பி.
கட்சியின் வெற்றிக்காக எம்மால முடிந்தளவுக்கு பாடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.

Page 4
27.10.2001
கிறிஸ்மஸ் வரை
பின்லேடனை இறுதியி
(லண்டன்)
பயங்கரவாதி பின் லேடனை போரின் இறுதியில் பிடித்து விடுவோம் என்று பிரி ட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் தெரிவித்தார்.
லண்டனில் நேற்று அவர் தொலைக்காட்சிக்கு பேட் டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் பின்லேடனை போரின் இறுதியில் பிடித்துவிடு
வோம் என்றார்.
gf (8L UITM முடியும்? என்று ஒரு நிருபர் இடைமறித்து கேட்டபோது, அது தான் கேள்விக்குறி என்று இழு த்தார் பிளேர் இருந்தாலும் சமா ளித்துக் கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அமெரிக்க கூட் டுப்படைகள் தங்கள் லட்சி யத்தை சாதித்துவிடும்ா என்று நம்பிக்கையோடு சொன்னார் பிளேர் பின்லேடனை உயிருட னோ, பிணமாகவோ கொண்டு
எப்போது
வருவோம் என் அதிபர் ஜார்ஜ் 6 கூறியிருப்பது போது, அதில் 6 பிரச்சினை இல் டோனி பிளேர்.
இதனின் லேடனை பிடி போர் தொடரும் வித்துள்ள அமெரி
ட மாதத்திற்காக ே
மக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டுகள் வி உண்மைதான் - பெண்டகன் ஒப்புக்கொெ
(வாஷிங்டன்)
ஆப்கானிஸ்தானில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சில குண்டுகள் விழுந்தது உண் மைதான் என அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் ஒப்புக் கொண்டி ருக்கிறது.
அமெரிக்கா மீதான தாக்குதலுக்கு காரணமான சர் வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை ஒப்படைக்க ஆப் கானிஸ்தானின் தலிபான் தீவி
ரவாத அரசு மறுத்ததால் அமெரி
க்கா போர் தொடுத்தது. இந்தப் போர் 3 வாரத்திற்கும் மேலாக சினிமா பட்ம் போல் நீடித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதில் பயங்கரவாதிகளின்
முகாம்கள் மட்டுமின்றி ராணுவி நிலைகளும் அழிக்கப்பட்டன. போர் விமானங்களின் குண்டு வீச்சு ஒரு புறம் இருக்க அமெரி க்கத் தரைப் படையும் தாக் குதலில் இறங்கிவிட்டது.
ஆப்கானில் தீவிரவாத அரசை விரட்டி விட்டு புதிய அர சை அமைக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது.
இதனிடையே இந்தத் தாக்குதலின் போது பொதுமக்க ளும் பலியானார்கள் மசூதி மீதும் குண்டு வீசப்பட்டது. ஹிரத் என்ற இடத்தில் 1000 பவுண்டு எடையுள்ள குண்டு வீசப்பட்டதில் பலர் பலியானார்கள். இது கடந்த வாரம் நடந்தது.
குடியிருப்புப் பகுதிக ளில் குண்டு விழுந்ததை அமெ ரிக்க ராணுவத் தலைமையகமான
பெண்டகனும் ஒ டுள்ளது. இது கு கன் அதிகாரி தாவது
குடியிரு தலிபான் படையின் 60TLD T60T (Up 60 D. கொண்டு இரு அவர்களை எப்படி யே கொண்டு வரு (ELIT5560) 6T LILLIG லது தரைப்படைய டுத்தி அவர்கை கொண்டு வருே னிஸ்தானில் குடி ளில் சில குண்டு உண்மைதான் ." மிட்டு செய்யவில் லாக அது நடந் அவர் கூறினார்.
தொலைக்காட்சி நடிகை கொலை வ விபச்சார அழகி ஆந்திராவில் ை
(சென்னை)
சென்னை மாம்பலத் தில் டிவி நடிகையை கொலை செய்து விட்டு ஆந்திராவில் மறைந்திருந்த விபச்சார அழ கியை போலீசார் கைது செய் தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
சென்னை மேற்கு மாம் பலத்தை சேர்ந்த டி.வி. நடி கை அனந்தலட்சுமி கடந்த சனிக்கிழமை படுகொலை செய் யப்பட்டார். அவருடைய கண் களில் மிளகாய் பொடி தூவி தலையில் கோரமான முறையில் வெட்டுபட்டு படுகொலை செய் யப்பட்டிருந்தது.
தீவிர விசாரணைக்கு பின்பு தான் கொலை செய்ய ப்பட்ட அனந்தலட்சுமி விட சாரம் நடத்திவந்ததாக தெரி யவந்தது.
கொலை நடந்த அன்று இளம்பெண் ஒருத்தி அடுத்த விட்டில் தங்கி இருந்தாராம் பின் னர் தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொட ர்ந்து அந்த இளம் பெண்ணை பற்றிய விவரத்தை சேகரிப்பதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். போலீசாரின் தீவிர முயற்சிக்கு பின்பு அதற்கான பலன் கிட்டியது அனந்தலட்சுமி வீட்டில் தங்கி இருந்த நாக லட்சுமி (19) என்பது கண்ட றியப்பட்டது.
இவர் ஆந்திராவை சேர்ந்த விபச்சாரி என்பதும் அவ்
வபபோது சென்னை
6) IB5
ஆனந்தலட்சுமியின் வீட்டில் தங்கி விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
எப்போதும் போல கடந்த வாரமும் இவர் சென் னை வந்துள்ளார். அப்போது இருவருக்கும் சச்சரவு ஏற் பட்டது. இது அதிகமாக ஆன தை அடுத்து படுகொலையில் முடிந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இவர் ஆந்திராவுக்கு சென்று தப்பி விட்டதாகவும் ராஜமுந்திரி நகரில் மறைந்து
இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலி சாரின் தனிப்படை அங்கு விரைந்து சென்றது.
இந்த நிலையில் நாகு (BLITT6SSETT GODELIGleño fläsé6N6OTITET. இதனையடுத்து அவரை விசா ரித்த போது டி.வி. நடிகையை கொலை செய்ததாக ஒப்புக் Cleff6ooTL IIm.
இதனை தொடர்ந்து அவரை ஆந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்பு சென் னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரித்தபோது அது பற்றி வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
ஆந்திராவை சேர்ந்த நான் லட்சுமி என்ற பெண் புரோக்கர் மூலம் அன்ந்தலட்சு மிக்கு அறிமுகமானேன். இத னைத் தொடர்ந்து மேற்கு மாம் பலத்தில் உள்ள அனந்த லட்சுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து தங்குவோம். அனந்தல ட்சுமி விபச்சார தொழிலுக்கு
ஏஜெண்டாக செ தார் என்னை மான பெண்களும் இருந்து சென்னை BIS 6MT.
நான் மற்
விட அழகு குை
ததால் எல்லா போன பின்பு த அழைப்பார்கள். ளிக்கிழமையும் இ தது. நான் மட்டு இருந்தேன். அன வில் நன்றாக வாய்க்கு வந்த என்னை திட்டி அழகை சுட்டி மோசமான வார்த் திட்டியதால் ெ நான் அவரை முடிவு செய்தேன் சனிக்கிழமை விடி எழுந்தேன்.
குடிபோன அனந்தலட்சுமி ஆ த்தில் இருந்தால் காய் பொடியை 6 கண்களில் தூவி அரிவாளால் அவ வெட்டி கொன்றே вGoore0fleo u LL றும் பணத்தை கொண்டு ஆந்திர ஓடி விட்டேன் இ கூறினார்.
60) Ꭶ5g5l நாகுவிடமிருந்து அ ளயடித்த ரூ.150 புள்ள நகைகளை
பறிமுதல் செய்த6

சனிக்கிழமை
போர் நீடிக்கும் ல் பிடித்து விடுவோம்'
று அமெரிக்க வில்லியம் புஷ் பற்றி கேட்ட ானக்கொன்றும் லை என்றார்
DL (3LL L96OT க்கும் வரை
என்று அறி ரிக்கா ரம்ஜான் பார் நிறுத்தம்
|ப்புக் கொண் றித்து பெண்ட ஒருவர் கூறிய
ப்பு பகுதிகளில் னர் கோழைத்த யில் ஒளிந்து க்கிறார்கள். டியாவது வெளி வோம். கமாண் ன்படுத்தி அல் Sl6OTGOOIT LILLIGÖTLJI b6IT (gló) 16lfl(:u1 வாம். ஆப்கா யிருப்பு பகுதிக கள் விழுந்தது ஆனால் திட்ட லை. தற்செய தது இவ்வாறு
|ழக்கு byl
யல்பட்டு வந் போல ஏராள ஆந்திராவில்
ாக்கு வருவார்
ற பெண்களை றவாக இருந் பெண்களும் T60T 6T66T60)6OT கடந்த வெள் தேபோல நடந் மே தனியாக ந்தலட்சுமி இர குடித்துவிட்டு படியெல்லாம் னாள். எனது காட்டினாள். தைகள் மூலம் வறுப்படைந்த தீர்த்து கட்ட ன். இதனால் யற்காலையில்
தயில் படுத்த பூழந்த உறக்க முதலில் மிள ாடுத்து அவர் னேன். பின்பு ள் தலையில் றன். பின்னர் நகைகள் மற்
எடுத்துக் ாவுக்கு தப்பி வ்வாறு அவர்
GELUL LILL வள் கொள்ை லட்சம் மதிப் LLD (ELT65g-Ti, OTT.
-/ff/ 126).j //////0Í =2|s)Í/Í//-
استعجلي TP
செய்யப்படமாட்டாது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானின்
கோரிக்கையை அமெரிக்கா
நிராகரித்துள்ளது.
இந்நிலையில் காபூலில் நேற்று அமெரிக்க விமானங்கள்
குண்டு மழை பொழிந்தன. இந் தத் தாக்குதல் கடுமையாக இருந்தது. இதனிடையே ஆப் கானின் அதிபராக பதவி ஏற்க தாம் தயாராக இருப்பதாக முன் னாள் மன்னர் ஜாகிர்ஷா தெரி வித்துள்ளார்.
பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற பிரபல அணு விஞ்ஞானி கைது
(இஸ்லாமாபாத்)
ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு பாடுபட்ட பாகிஸ்தா னின் ஒய்வு பெற்ற அணு விஞ்ஞானி கைது செய்யப்பட் டார். உருது பத்திரிகையான ஜங் இந்த தகவலை வெளி யிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அந்த விஞ்ஞானியின் பெயர் பசிருதீன் பெஹ்மூத் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை, பாகிஸ்தானின் அணுசக்தி கமிஷனின் மூத்த உறுப்பினராக இருந்தார். மெஹ்மூத் மற்றும் அவரது சக விஞ்ஞானிகள் இருவர், மொத்தம் மூன்று பேர் லாகூரில் கைது செய்யப்பட்டு இஸ்லாமாபாத் கொண்டு செல் லப்பட்டதாகவும் அந்த பத்திரிக் கை குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அணு விஞ்ஞானி மெஹ்மூத் எங்கே இருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டதற்கான காரண
ங்களை அறிவதற்காக அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளனர்.
அமெரிக்கா அளித்த நெருக்கடியைத் தொடர்ந்து, பாகி ஸ்தான், அணு ஆயுததடை ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனை கண்டித்து மெஹ்மூத் பிரச்சாரம் செய்தார்.
Gorgot a Lolor-LLSஇடநாவ் என்ற தனியார் இயக் கத்தை தொடங்கினார். இதன் மூலம் தனது ஓய்வுக்குப்பின் போ ரால் பாதிக்கப்பட்ட ஆப்கானின், புரைமைப்பு பணிகளுக்கு பாடு பட்டு வந்தார் என்பது குறிப்பிட த்தக்கது.
தவிர அந்த இயக்கம், வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆப் கான் மக்களின் வறுமையை அகற்றவும் உதவியது. அங்கு மாவு மில் ஒன்றை கூட்டியது. மேலும் பிற நாடுகள் தொழிலில் முதலீடு செய்வதையும் இது ஊக்குவித்தது.
ரூ.15,000 கோடி ஆயுதம்
(வாஷிங்டன்)
அடுத்த மாதம் பிரதமர் வாஜ்பாய் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது, ரூ.15,000 கோடி ஆயுதப் பேரம் தொடர்பான இந்திய-ரஷ்யா ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்க ராணுவ பத் திரிகை ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது. ஆயுதங்கள் தொட ர்பான விசயங்களில் ரஷ்யா மிக க்கியமான இடத்தைப் பிடித் துள்ளது. எனவே ரஷ்யாவுடனான இந்திய ராணுவ ஆயுத பேரம் தொடரும் என்று ராணுவத்துறை
Gdb II GÍ 6I 606II LÊ).
அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியதாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நெருக்கடியான கால கட்டங்களில் இந்தியாவுக்கு உதவி செய்வதில் ரஷ்யா நம்பி க்கைக்குரிய நண்பனாக செய ல்பட்டு வருகிறது என்று பெர்னா ண்டஸ் கூறியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் அடு த்த ஆறுமாத காலத்திற்குள் வாங்கப்படும் என்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

Page 5
27.10.2001
தினக்க
ஆறுமுகம் செல்லச்சாமி சந்தி பத்துபேர் ஐக்கிய தேசியக்கட்சியில்
(நமது நிருபர்)
இலங்கைத் தொழிலா ளர் காங்கிரஸ் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் கூட் டமைப்பைச் சேர்ந்த பத்து வேட்
பாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சி
யில் போட்டியிடவுள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சியும்
LID60D6ADLL LEE, SELLáfa56ff6öI Jon LLGODLIDL பும் நேற்று செய்து கொண்ட உட ன்படிக்கையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தொழி லாளர் காங்கிரஸின் பிரதித்தலைவர் எம்.எஸ்.செல்லச்சாமி, ஆர். யோக ராசன், கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டி
ஓட்டமாவடி ப.நோ.கூ.ச பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா
(கல்லாறு நிருபர்)
சமூகத்தின் அபிவிருத் தியில் கல்வி தங்கியிருக்கின்றது என்பதைக் கருத்திற் கொண்டு ஒட்ட மாவடி ப.நோ.கூ.சங்கமானது 18 வருடங்களாக பாலர் பாடசாலை யை தொடர்ந்து நடாத்தி வருவது பாராட்டுக்குரிய விடயம் இன்றைய
பரிசளிப்பு விழாவில் சிற வின் திறமைகள் நன்கு வெ பட்டமை மகிழ்ச்சியளி மேற்கண் வ வடி பலநோக்குக் கூட்டுறவு சங்க
பாலர் பாடசாலையின் 18வது வரு டாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய மட்டக்களப்பு மாவட்ட கூட் டுறவு அபிவிருத்தி உதவி ஆணை
யாளர் திரு மதி.ஆர்.கேதீஸ்வரன்
குறிப்பிட்டார்.
சங்கத்தின் தலைவர் கே.வி.சாகுல் ஹமீட் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தலைவர் சாகுல் ஹமீட் தனது
ரையில்:
எதிர்காலத்தை வளமாக் கி கொள்ள கல்வி, விளையாட்டு
கலை என்பன இன்றியமையாதது. அந்த நோக்கோடு இலாப நோக் கமின்றி ஆரம்பிக்கப்பட்ட எமது சேவையுடன் கூடிய இந்த பாலர் LIL9Tഞ്ഞെu ഗ്രന്ധ്രങ്ങഥLITE தனவந்தர்களும், கல்விமான்களும் புத்தி ஜீவிகளும் உதவ வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சங்கத்தின் பொது முகா மையாளர் கே.வி.எம்.முஸ்தபா தனதுரையில்:
எமது பிரதேசத்திற்கு பாலர் பாடசாலையை அறிமுகப்ப டுத்திய பெருமை ஒட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தை யே சேரும் என்று குறிப்பிட்டதுடன் 18 வருடங்களாக இலாப நோக் கமின்றி செய்யப்படும் இந்த பாலர் சேவைப் பணியாவது தொடர்ந்து மேற் கொள்ளப்படும் என்று குறிப
îl LII).
பாலர் பாடசாலை மான வர்களின் விளையாட்டு, கலை நிகழ்வுகளுடன் விசேடமாக அன்ை ணாவியார் முஸ்தபா லெவ்வை யின் கோலாட்ட நிகழ்ச்சியும் பரிச ளிப்பும் நடைபெற்றது.
புலிகளின் பகுதி நோக்கி எறிகணைத் தாக்குதல்
(வவுனியா நிருபர்)
வவுனியா ஜோசப் படை முகாமிலிருந்து சமீப நாட்களாக
படையினர் விடுதலைப்புலிகளின்
கட்டுப்பாட்டுப் பகுதி மீது எறிக
ணைத்தாக்குதல் நடாத்தி வருகின் றனர்.
இத்தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றி உடனடியாக அறிய முடியவில்லை.
வவுனியாவில் தேர்தல் சுவரொட்டிப் பிரசுரம் ஆரம்பம்
(வவுனியா நிருபர்)
வவுனியா நகரில் தேர் தல் கால சுவரொட்டிகள் ஒட்டப் பட்டு வருகின்றன. தற்போது வேட்பு மனு ஒப்படைக்கப்படாத போதும் யார் யார் தேர்தலில் குதிக்கின் றார்கள் என்பதை மக்களுக்கு தெரி யப்படுத்த சுவரொட்டிகள் முகம்
தர வாரத்தை முன்னிட்டு விசேட
நிகழ்வு
(ஐ.எம்.ஜலீல்)
இலங்கையில் BESTGOOTLILI டும் தொழில் நுட்பக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தும் முகமாக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட தர வாரத்தினை ஒட்டி சம்மாந் துறை தொழில்நுட்பக்கல்லூரியில் கல்லுரி மாணவ ஒன்றியத்தினால் அதன் தலைவர் எம்.பி.எம்.நளிம் தலைமையில் நிகழ்வு ஒன்று அணன் மையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியின் அதிபர் ஏ.எல்.எம்.பதுர்டீன் கலந்து கொண்டார். சகல பிரிவுத்தலைவர் களும், விரிவுரையாளர்களும், கற் கை நெறி பயிலும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
காட்டுகின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, புளொட், அமைப்பினரின் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
விழிப்புணர்வுக் கருத்தரங்கு
டெக்கு கிழக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வாழைச்சேனை பொதுச் சுகாதார திணைக்களத்தின் ஒத்துளைப்புடன் நடாத்தப்பட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கு கடந்த வியாழக்கிழமை ஆலங்குள கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.
கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மோகன் பிறேம் குமார் தலைமையில் நடைபெற்
இக்கருத்தரங்கில் தொற் றுநோய் தடுப்பு, குடும்ப நலமும் போசாக்கும் என்ற தலைப்பிலான கருத்தரங்கும் இடம்பெற்றது.
இதே நிகழ்வு ஒட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவான கிஜ்ரா நகரிலும் நடைபெற்றது.
மாவட்ட வைத்திய அதி காரி எஸ்.தட்சணாமூர்த்தி இதில் கலந்து கொண்டு கருத்துரை வழங் கினார்.
யிடுகின்றனர்.
முன்ன இலங்கை தொ ஸின் தலைவரு தொண்டமான் ளுமன்ற உறுப் ரன் என்.சிவலி நுவரெலியா மா
தமிழ் இருவர்
(நமது
அகில க்காங்கிரசின் உ செயற்பட்ட விம இநவரத்தினம் கட்சியிலிருந்து ஜனநாயகக் கட் துள்ளதாக ஈ.பி. தெரிவித்தன.
அகில க்காங்கிரஸ் க மலை மாவட்டத் னத்தைத் தெரிவு டணியின் உதய #96ổi tẩup (3|[[[[]
தென் கி
(ஜெ
தென்
கலைக்கழகத்தில்
தேர்தலை அடுத் பேரவையின் பி
குழு உறுப்பினர்
எம்.எல்.ஏகாதர்
22-10-2001 இல் ச செய்து கொண்ட மேற்படி தியப் பிரமாணம் மாணவப் பேரவை கள் பின்வருமாறு (bGOOi (GL 1960) LIIII 6
சிம்பூர் யைச் சேர்ந்த யோகானந்தராஜ V இலக்கமுடைய யாள அட்டை ம
3911ܢ IIT611_11_6001!9ܢ டெடுக்கப்பட்டு த வலகத்தில் ஒப்பு ளது உரியவர் கொள்ளவும்.
அன்ைமையில் க 306 '') {ിങiഞണ് விழிப்புணர்ச்சிக் வருகை தந்த டா மாலை அணிவித் தலைவர் டாக்ட எம்.வை.ஏ.சக்கூர், GOLLJ666ò E.L.D(BE HIT600I60ITLö.
 

சனிக்கிழமை
5
சேகரன் உட்பட
இணைந்து போட்டி
ள் அமைச்சரும், லாளர் காங்கிர மான ஆறுமுகம் முன்னாள் பாரா னர் பி.சந்திரசேக ங்கம் ஆகியோர் பட்டத்திலும், எஸ்.
சச்சிதானந்தம், என்.வேலாயுதம் ஆகியோர் பதுளை மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.
கண்டி மாத்தறை, இரத் னபுரி மாவட்டங்களில் மதியுகராசா மாத்தறை வடிவேலன், ராமச்சந் திரன் ஆகியோர் வேட்பாளராக நிறு த்தப்படவுள்ளதாக கட்சி வட்டா Uši தெரிவித்தன.
காங்கிரஸ் உறுப்பினர் ஈ.பி.டி.பியுடன் இணைவு
நிருபர்)
இலங்கை தமிழ் றுப்பினர்களாகச் னோகரன், மற்றும் ஆகியோர் அக் விலகி ஈழ மக்கள் சியுடன் இணைந் பி வட்டாரங்கள்
இலங்கைத் தமிழ் ட்சி திருகோண தில் பொதுச் சின் GONFLILILIITLID6Ö Jon
சூரியன் சின்னத்
டியிட முனைந்து
உள்ளமை கட்சியின் திருகோண மலைக் கிளையை கலந்தாலோ சிக்காமல் இராசம்பந்தனை முதன் மை வேட்பாளராக ஏற்றுக் கொணன் டமை என்பவை காரணமாக கட்சி யின் நடவடிக்கைகளில் அதிருப்தி யுற்று இக்கட்சியின் செயற்பாடுக ளிலிருந்து விலகுவதாக இவர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் திரு கோணமலை மாவட்ட அலுவலகத் தில் கட்சியின் அமைப்பாளர் கு.புஸ்பராசா முன்னிலையில் தம் மை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யுடன் இணைத்துக் கொண்டுள் ளனர்.
ழக்குப்பல்கலைக்கழகத்தின் திய மாணவர் பேரவை
mÜLÉS) கிழக்குப் LI6) நடந்து முடிந்த
து புதிய மாணவர் தான மர்ணவர் கள் உபவேந்தர் முன்னிலையில் த்தியப்பிரமாணம் னர்.
நிகழ்வில் சத் செய்து கொண்ட யின் உறுப்பினர்
படுத்த
9 GO)
திருகோணமலை LDulo)6)ITEGOILÖ 660 653304684. தேசிய அடை ற்றும் ஆசிரியர் 60)LLLILD 66001 னக்கதிர் அலு டைக்கப்பட்டுள்
வந்து பெற்றுக்
தலைவர் ஏ.ஜெ. எம். ஜெஸில், செயலாளர்-ஹில்மி முக ம்மட் உபதலைவர்-எம்.சீசர்ஜூன், பத்திராதிபர்-எம்.எம்.ஜெஸ்மி, பொருளாளர்-ஐ.எம்.அபூபக்கர்
கலை, வர்த்தக முகா மைத்துவ விஞ்ஞான பீடங்களிலி லுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 26 நிருவாக உறுப்பினர்களும் நிகழ் வில் கலந்து கொண்டனர்.
வைத்திய அதிகாரிகள் இடமாற்றம்
(ருத்ரா)
D காண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் எம். தேவராஜன் 15-09-2001 முதல் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை பணிப்பாளராக நிரந்தர நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சதுர்முகம் சென்ற வாரம் முதல் மட்டக்களப்பு மாகாண சுகாதார பிரதிப்பணிப் பாளராக பொறுப்பேற்றுக்கொணன் LITÜ.
பராமரிப்பும், சத்துணவும் என்ற தலைப்பில் தம்பிலுவில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கை நடாத்த டர் திருமதிசுலோசனாதேவி இராஜேந்திராவை மலர் வரவேற்பதையும், அருகில் லயன்ஸ் கழக ஸ்தாபக எஸ்.தேவரஞ்சன், லயன்ஸ் கழக பொருளாளர் லயன்ஸ் கழக திட்டப் பணிப்பாளர் எந்திரிகா பகிரதன், ஸ்வரன் ஆகியோர் அருகில் நிற்பதையும் படத்தில்
வவுனியா நகரில் கடும் பாதுகாப்பு
(வவுனியா நிருபர்)
வவுனியா செயலகம் அமைந்துள்ள யாழ் விதி மன்னார் விதிகள் வாகன போக்குவரத்திற்கு மூடப்பட்டு, கடுமையாகப் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியாவிற்கு வந்து செயலக வளாக இளைப்பாறு விடுதியில் தங்கி நிற்பதாலேயே இப்பாதுகாப்பு நடவடிக்கை என பொலிசார் தெரி வித்தனர். இதே சமயம் அரசியல் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல் செய்வதை முன்னிட்டும் இந்த ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லி பயணம்
செங்கலடி
தடை இயக்க பொதுச் சுகா தார பரிசோதகருமான சிகிருஷ்ண பிள்ளை அவர்கள் புதுடில்லியில் அமைந்துள்ள தேசிய தொற்று நோய்த்தடுப்பு பயிற்சி நிறுவனத்தில் (NICD) நவம்பர் மாதம் 5ம் திகதி முதல் 30ம் திகதி வரை நடைபெறும் விசேட தொற்று நோய்த்தடுப்பு பயிற்சி நெறியில் கலந்து கொள்ள உட்லக சுகாதார நிறுவனத்தின் புலமைப்பரிசில் பெற்று இந்தியா பயணமாகின்றார்.
இப்பயிற்சி நெறிக்கு பூட்டான் மாலைதீவு வங்காள தேசம், பாகிஸ்தான், இந்தியா, இல ங்கை ஆகிய நாடுகளிலிருந்து 15 பேர்கள் கலந்து கொள்கின்றனர். இலங்கையிலிருந்து கல கொள்ளும் இருவரில் இவரு ஒருவர்.
வாணி விழா
(நமது நிருபர்)
வந்தாறுமூலை ரீ மகா விஷ்ணு வித்தியாலயத்தின் வாணி விழா வியாழக்கிழமை வித்தியா லய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களின் வாணி விழா சம்பந்தமான கலை நிகழ்வு களும் இடம்பெற்றன.
புலமைப்பரிசில் சித்தி
வ ஆண்டு நடைபெற்ற புல மப்பரிசில் பரீட்சையில் புனித கேல் தேசிய பாடசாலை மாண ரான செல்வன் கஜன் சுபாஸ் 128 புள்ளிகளைப் பெற்று சித்தி யடைந்துள்ளார். இவர் பாலசுந் தரம் அனிற்றா தம்பதிகளின் புதல்வராவார்.
ஆறுமுகத்தான் குடியிருப்பு கலை மகள் மகா வித்தியாலய மாணவி செல்வி இராசதுரை கலைருபினி ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 138 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளார். இவர் இராசதுரை சிவமலர் தம்ப திகளின் புதல்வியாவார்.

Page 6
27.10.2001
தினக்கத்
அம்பாறை மாவட்
(e.g.
புதிய வேட்பாளர்கள்
திெவரும் பொதுத் தேர்த லில் வாக்களிப்பதற்கு திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 3,60,497 GIII, EITGTTEGi. GITA, Eos ப்பதற்கு தகுதி பெற்றிருக்கிறர்கள் இதில் 6772 தமிழ் வாக்காளாக ளும், 144276 சிங்கள வாக்காளர்க ளும், 148,079 முஸ்லிம் வாக்காளர் களும், 421 ஏனையோரும் இருந்து கொண்டிருக்கிறார்கள்
இத் தேர்தல் மாவட்ட த்தில் 7 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு கட்சியின் சார்பாக 10 வேட்பாளர்களை நிறுத்த வேண் டும் இங்கு சம்மாந்துறை, பொத்து வில் கல்முனை, அம்பாறை ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகள் காணப் படுகின்றன. இதில் பொத்துவில் தேர்தல் தொகுதி தமிழ் பிரதிநிதித் துவத்திற்கான இரட்டை அங்கத்தவர் தொகுதியாகும்.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எதிர்வரும் பொதுத் தேர்த லில் பல புதிய இளம் முகங்கள் விண்ணப்பித்து இருப்பதனால் இக் கட்சியின் சார்பாக வேட்பாளர் பட்டி யல் தயாரிப்பதில் கட்சியின் தலை மைப்பிடம் பல சிக்கல்களை எதிர் நோக்க வேண்டிய இக்கட்டான பொறியில் மாட்டியுள்ளது.
இம்மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங் கிரஸ் இணைந்து போட்டியிட வேண் ஒரு இணக்கப்பாடு ஏற்படின்
குறைந்தது 3 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை அந்த வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வது என்பதில் பல சிக்கல்கள் கட்சியி னுள் எழுந்துள்ளதை அறியமுடி கிறது.
இதை தவிர்த்து முஸ்லிம்
காங்கிரஸ் இம்மாவட்டத்தில் தனி த்து மரச்சின்னத்தில் போட்டியிட
வேண்டிய நிலை ஏற்பட்டால் 10
வேட்பாளர்களை இட்டு பிரச்சினைக ளுக்கு ஓரளவு முடிவு ELLGOTLD.
கல்முனையில் 57,653 வாக்காளர்களும், பொத்துவிலில் 1,16,710 வாக்காளர்களும், சம்மாந் துறையில் 59474 வாக்காளர்களும், அம்பாறையில் 126660 வாக்காளர் களும் பதியப்பட்டிருக்கிறார்கள்.
இதே வேளை முஸ்லீம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட த்தில் வேட்பாளர் பட்டியல் தயாரிப் பதில் எதிர்நோக்கியுள்ள சிக்கல் களிலிருந்து விடுபட மு.கா ஸ்தாப கச் செயலாளர் சட்டத்தரணி எஸ். எம்ஏகபூர், தென்கிழக்கு பல்கலை க்கழகத்தின் உபவேந்தர் எம்.எல். ஏகாதா மறைந்த தலைவர் அவர.. ப்பின் சகோதரி பெரோஸா சலாம் புேற தகுதியானவர்கள் நழுவி விட்டார்கள் தற்போது தகுதியற்ற அரசியல் முதிர்ச்சியற்ற நபர்கள் போட்டி போடுகிறார்கள்
முஸ்லிம் காங்கிரஸ் சார் பாக இம்மாவட்டத்தில் போட்டி இடு வதற்கு கட்சியின் தவிசாளர், ஏ.எல்.
ஆப்கான் மீதான அமெரிக்க.
(2ம் பக்கம் தொடர்ச்சி.)
அதைவிட்டு ஐக்கிய நாடு சபை அதே மண்ணில் இயங் போதே அடிப்பேன், உதைப் பேன் என்ற பாணியில் அமெரிக்கா செயல்படுவது தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்ற அமெரிக் காவின் சர்வாதிகார போக்குக்கு வித்திடுகிறது.
இன்று வன்முறையை எதிர்த்து போராடும் அமெரிக்காவின் முன்னைய கால காட்டுமிராண்டித் தனத்தை வரலாற்று ஆசிரியர்களால் அழுது கொண்டேதான் எழுத முடி யும் எத்தனையோ தீவிரவாத இயக் பங்களுக்கு ஆயுதப்பயிற்சியும், ஆயு தங்களையும் வழங்கி அப்பாவி மக் களின் அழிவுக்கு காரணமாக இரு ந்து அமெரிக்கா என்பதை யாராலும் மறுக்க முடியாது வியட்நாம், பால ஸ்தீனம், ஈராக் போன்ற நாடுகளின் இறையான்மையை கூறுபோட நினைத்தது அமெரிக்கா என்பதை எல்லோரும் அறிவர்.
உலகையே உலுக்கிய உலக மனிதாபிமானத்தை தலைகு னியவைத்த யட்டான் மீதான அமெரி க்க அணுகுண்டுத் தாக்குதலை எவ் வாறு அழைப்பது? யப்பானின் ஹிரோசிமா நாகசாகி ஆகிய நகர ங்கள் மீது அணுகுண்டுத்தாக்குதல், நடத்தி இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்றொழித்த அமெரிக்காவின் அரக்கத்தனமான தாக்குதலை மன் னிக்கத்தான் முடியுமா? அறுபது ஆண்டுகள் ஆகியும்கூட அந்நகரங்க ளில் இன்றும் புல் பூண்டு முளை யாது இருப்பதும் பிறக்கும் குழந்தை கள் உவனமுற்றவர்களாக பிறப்பதும் மனித உணவுள்ள எந்த மனிதனா லும் மறக்க முடியாத குற்றமாகும். இதுபோன்ற தாக்குதலா கத்தான இன்றைய ஆப்கான் மீதான தாக்கு லும் உள்ளது. பின்லேடன் என்ற தனி ஒரு மனிதனுக்காக அப் பாவி ஆப்கானிஸ்தானியர்களை
சாகடிப்பது நியாயமான காரியம் அல்ல இந்த தாக்குதல் உலகிலு ள்ள இஸ்லாமியர்களின் இனரீதியான
உணர்வலைகளை உசுப்பிவிட்டுள்
ளது. இதே இன உணர்வு ஒவ்வொரு இஸ்லாமியனிடையேயும் வேரூன்று ഥTഞIT് ജ|gഞഥLITE ഖ|pഖങ്ങ5 விட இனத்துக்காகப் போராடி சாவது மேல்" என்ற நிலைப்பாட்டுக்கு தள் ளப்பட்டு பயங்கரவாதத்துக்கான செயல்கள் அதிகரித்து வன்முறை என்ற வைரசு நோயில் இருந்து அமெரிக்கா தட்பவே முடியாத நிலை ஏற்படும்.
அனைத்து நாடுகளும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயம் ஒசாமா பின்லேடன் தனது பயங்கரவாத நடவடிக்கையை ஏன் அமெரிக்காவிடம் மட்டும் நடத்த வேண்டும். இது இஸ்லாமியர்களு க்கு இழைக்கப்பட்ட கொடுமைகளு க்கு விளைவிக்கப்பட்ட தண்டனை என்பதனையும் உலகம் அறிந்து கொள்ள வேண்டும். இன்று அமெ ரிக்கா தொடுத்துள்ள ஆப்கான் மீதான சண்டையானது போர்த் தளபாட வலிமையையும் நேசநாடுக ளின் ஒத்துழைப்பையும் நம்பி தொடங்கப்பட்டதாகும். ஆனால் நவீன ஆயுதங்களும், அணுகுண்டு களும் வெற்றியைத்திர்மானித்து விடுவதில்லை. திடமான மன உறு திப்பாடும், தியர்கங்களும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை வரலா றுகள் நிரூபித்துள்ளன. ஆளணிவ ளமும், ஆயுத வளமுந்தான் வெற் றியை தீர்மானிப்பது என்றால்
வர்கள்க வெற்றியீட்டியிருப்ார்கள் உண்மையான தியாகங்க ளால்தான் இன்று ஈழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மார்பு தட்டிக் கொண்டிருக் கிறார்கள். அந்த உண்மையை வியட்நாம், பாலஸ்தீனம் போன்ற நாடுகளும் நிருபித்துக் கொண்டிருக் கிறன்றன.
அமெரிக் கா மீதான
தேர்
@ நாம் எதிர்ெ (335 L6) is E.6 வாக்குக் கே
6T6 தயாராகும் கருத்துக்கை
அ யுள்ளோம். இ
னுப்புங்கள்.
எம்.அதாவுல்லி அக்கரைப்பற் யிலும், சாயந்த எச்.எம்.எம்.ஹ ബഞഖ, 9 முதீன், மறைந் ങ്ങ[ണ് ജ്ഞങ്ങ| எல்.எஸ். ஹமீ
இருந்துஎம்ரிஹ் லில் எம்.பி.ஏ சலீம், அட்டான எஸ். உதுமாெ றையில் சட்டத் 6ØDLIDLLs 6Ö, 6 TLD இப்றாஹிம், ம இஸட்எம்முன
ஒசாமா பின்ே all ILIT6). LD50 மனிதாபிமான இருந்தாலும் வி தருக்குதலாக அ ரிக்காவை இனி ஆட்டங்காண சந்தேகமில்லை வெடிமருந்தாக தாக்குதலை ே இஸ் லாமிய கு 60); Bufo, 3)16) TE கொண்டுள்ள 60)6)ILI|LD LDgf5LILʻi தன் சமுதாய உயிர்விட ஆய சமுதாயம் வா ணல் மகாத்மா இலட்சியமற்ற, கொண்ட தாக்கு அமைந்திருப்பது ஒரு சர்வதேச இனம் காட்டியு LIGAOGEL மனிதனை சணன் என்பது சாத கோழைத்தனழு 6)160). Εμή6ύ ρο அனைத்தும் ஒ ரிக்காவின் தை ஆப்கானிஸ்தா குதல் தொடுத்த ளது சுயகெளர மேலாதிக்கத்ை கான முயற்சியா 2–6Dö 于6my山 பதை நிரூபிப்பத ഖിങ്കഞണuiബg வோம் என்ற ந அந்நாடுகள் இ அமெ அர்த்தத்தை உ புரிந்து கொள்ள UULDT60||gbl 22, CU5|| (BLITT, gọFITLDT I கரவாதத்துக்கு LD5D6AD, 2) soOLD, மக்கள் இயக்க எாது உணர்வு
 
 
 
 
 
 
 

ü
சனிக்கிழமை
ர்தல் களத்தில் பலர் குதிப்பு
தல் கள கருத்தரங்கு
றுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை காள்கிறோம். சென்ற தடவை மக்களிடம் வந்து வாக்குக் தாம் சொன்னதைச் செய்தார்களோ, இல்லையோ, மீண்டும் ட்டுப் புறப்படத் தயாராகிவிட்டார்கள். வே, மக்களுடைய பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் செல்லத் இவர்கள் குறித்து, மக்கள் தம்முடைய அபிப்பிராயங்கள் ள வெளிப்படையாகச் சொல்லத் துணிய வேண்டும். தற்காக இப்பக்கத்தை எமது வாசகர்களுக்கென ஒதுக்கி னி இது உங்கள் பக்கம் உங்கள் கருத்துக்களை எழுதிய
ா, ஏ.ஆர்.ஏ.சத்தார், றிலும் கல்முனை மருதில் சட்டத்தரணி ஸ், டாக்டர் உதுமா ட்டத்தரணி நிஸா த தலைவரின் முன் புச் செயலாளர் ஐ.
ட்டும். நிந்தவுரில்
b. egoðsö O
றசனலி, பொத்துவி 9656), 60L FTG) DGI (3360)6OIL 6) 6TD സൈഖഞഖ, "DIDT]] தரணி அன்வர் இஸ் ஐமன்சூர், ஐ.எம். ன்சூர், ஏகாதிர், எம். | 6i) ESTÁfu JLL JÍT (BLITT GÖT
-ஆசிரியர்
றோருடன் இன்னும் பலர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலமையில் பெரும் வாக்கு வங்கியை தன்னகத்தில் வைத்துள்ள ஐ.தே.க செயற்குழு உறுப்பினர் மையோன் முஸ்தபா கட்சியின் தலைமைத்துவத்துக்குமி டையில் உள்ள முரண்பட்ட கருத் தினால் வெளியேறியுள்ளார். தற் போது இவரின் தலைமையில் சுயேட்சை அணியாக தேர்தலில் இறங்குவதாகவும் இவரோடு ஐதேக உதவிச் செயலாளர் ஏ.எம்.நெள சாட் பாஉறுப்பினர் ஏ.அப்துல்மஜிட் டாக்டர் ஜப்பார், கரையோர மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.பெளஸ்தின் தொழிலதிபர் பைஸால் காசீம் காசீம் மெளலவி, மசூர் சின்ன லெவ்வை, சட்டத்தரணி றக்கிம்
இன்னும் பலனும் களம் இறங்குமாறு ஐதேக கொத்தணி அமைப்பாளர் கள் நேற்று நிந்தவூரில் நடை பெற்ற போது தீர்மானம் நிறை வேற்றினார் கள் என்பதும் குறிப்பிடத்தக்க விட
யமாகும்
இதற்கிடையில் தேசிய
ஐக்கிய முன்னணியின் சார்பில் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடவுள்னர் அமைச்சர் பேரியல் அஷர'ப் சேகு இஸ்ஸதீன் யூ.எல்.எம்.முகையதின் இவர் நழுவும் நிலையிலேயே காண ப்படுகிறார். இதை அட்டாளைச்
சேனை வாஹிட் மாஸ்டர், உதுமா
லெவ்வை யுகேசலிம் போன்றோர் எதிர்பார்க்கின்றனர். இவர்களில்
சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இடம்
பெறவில்லை. இவர் மையோன்
முஸ்தபாவுடன் இணைந்து காணப்
L(BeépTT.
தமிழ் பிரதி நிதிகள் உதய
சூரியன் சின்னத்தில் கூட்டுச் சேர்ந்து
வெற்றி பெறும் வாய்ப்புகளுக்கு ஈபிடிபி சார்பாக குணசேகரம் சங்க ரின் தலைமையிலான குழுவினர் பெரும் சவாலாக அமைந்து வாக்கு களை சின்னாபின்னமாக்கி பழைய குருடியின் கதையாக அல்லல்படும் தமிழ் மக்கள் ஓர் தமிழ் பாராளுமன்ற பிதிநிதியை பெற்றுக் கொள்ள முடி யாத துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட நிறைவான வாய்ப்புக்கள் காணப்படு கிறன.
எப்படிப் பார்த்தாலும் தகு
தியானவர்கள் ஒதுக்கப்பட்டும், தானாக ஒதுங்கிய நிலமையிலும், ஒற்றுமையின்மை காரணமாக தகுதி அற்றோர் பாராளுமன்ற பிரதிநிதித்து வம் பெற்றுச் செல்லும் அபாயம்
சூழ்ந்துள்ளதை மட்டும் பொதுமக
கள் அறிந்துள்ளனர்.
லடனின் தாக்குதல் ளை பலிகொண்ட மற்ற தாக்குதலாக மான தற்கொலைத் மைந்திருப்பது அமெ வரும் காலங்களில் செய்யும் என்பதில் தனது உயிரையே பயன்படுத்தி இத் மற்கொண்டிருப்பது ழுக்களின் தியாகத் ள் அமெரிக்கா மீது ஆத்திரத்தின் அள செய்ய முடிகிறது. 55/55/TB o9056/60/ பத்தமெனில் அந்த ழும்' என்று அணன் கூறியிருந்தாலும் OLILIT6las6061 LJGò. நலாக இத்தாக்குதல் ஒசாமா பின்லேடன் பயங்கரவாதியாக 1ளது.
சேர்ந்து தனி ஒரு തLuി' (' (ഖബg Մ600 6 Ուա (Լpլի, ம் ஆகும். அந்த ՆՑԵ 6)/6Ù6ÙU ԺitB611 iறு சேர்ந்து அமெ O60)LDLLs) a) LT6 பியர்கள் மீது தாக் ருப்பதானது தங்க வத்தையும், உலக தயும் பேணுவதற் க அமைந்துள்ளது. கள் தாங்கள் என் ற்காக எந்த அப்பா சாகடித்து விடு லைப்பாட்டில்தான் க்கின்றன. |க்க தாக்குதலின் க புரட்சியாளர்கள் வேண்டியது அவசி ஆப்கான் மீதான 6öIGB6AOL 606ÖT LILLIÉ, எதிரானது மட்டு காக போராடுகின்ற KE560)6TULLİD, 1996), İrab, ளையும் நசுக்குவ
தற்காக மேற்கொள்ளப்படும் bL6) டிக்கையாகும். இத்தாக்குதலுக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வபுவது தங்களது நாட்டிலும் உரிமைப்போராட்டங்கள் புரட்சிகள் வெடிப்பதை தடுப்பதற்கான உஸ்க நாடுகளின் அரசியற் பயங்கரவாத ஒன்று கூடல் நடவடிக்கையாகும். இதுவரை எந்த நாடும் அமெ ரிக்காவுக்கு எதிரான கண்டனங்கள் தெரிவிக்காமல் இருப்பது ஒரு நாட் டிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லை என்பதையும், அந் நாடுகளில் நீதி, நியாயங்கள் இல் லை என்பதையும் காட்டுகின்றது. அமெரிக்கா என்ற அரக்கனுக்கு பின்னால் அணிவகுக்கும் ஏனைய அரக்கள்களாகத்தான் மற்ற நாடுகள் 5) Gilo TGOT.
ஐக்கிய நாடுகள் சபை யிடம் எந்த விதமான கேள்விகளும் இல்லாமல் தொடங்கப்பட்ட அமெரி க்கத்தாக்குதல் கண்டிக்கப்பட வேண் டிய அதேவேளை இத்தாக்குதலுக்கு ஐநா சபை இதுவரை கண்டன ங்கள் எதுவும் தெரிவிக்காமல் இரு ப்பது உலகில் அதன்மத்துக்கு ஆத ரவு உள்ளது என்பதை நிருபி க்கின்றது. இப்படியிருக்கும் போது ஐநா சபையின் செயலாளர் நாயகம் கொபி அனானுக்கு இவ்வருடத்துக் கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள் ளமையானது வல்லரசு நாடுகள் எந்தப் பயங்கரவாதத்தில் ஈடுபட்டா லும் அது அமைதிக்கான நடவடிக் கை எனப்பொருள்படும்
அப்பாவி மக்களை பலி யெடுக்கும் எந்தவொரு செயற்பாடும் பயங்கரவாதமே பயங்கரவாதம் அறி தியானது மதிகெட்டது. நியாயபூர்வ மான ஆயுதப் போராட்டத்துக்கும் சிந்தனையற்ற பயங்கரவாதத்துக்கும் இடையே வேறுபாடு காண வேண்டி யது முக்கியமாகும் என கியூபாநா ட்டின் புரட்சியாளரும் ஜனாதிபதியு மான பிடல் காஸ்ரோ கூறியிருந்தார். ஒசாமா பின்லேடனின் தாக்குதல் சிந்தனையற்ற பயங்கரவாதமாக இருக்கலாம். ஆனால் நியாயபூர்வ
பெறுகின்றதோ
மான பிரச்சினைகளுக்கு egu: போராட்டங்களுக்கு ஐ.நா.சபை தீவு காண மெளனம் சாதிக்கின்றது எந்த நாட்டுப் பிரஜையும் சொந்த மணன் னில் சுதந்திரமாக வாழவே விரும புவான் குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு பூட்டப்பட்டுள்ள *9llᎴᏡᏓᎠ ബിബഞ6 ഉ_ഞLogjീബ தற்காக இருபது வருடங்களாக சிங் கள அரச பயங்கரவாதத்தை எதிர் த்து போராடிவரும் தமிழ் ஈழ விடு தலைப்புலிகளின் நியாயபூர்வமான தர்மபுத்தத்தை அலட்சியம் செய் வதுதானா ஐநாசபையின் அமைதிக் கான நடவடிக்கை ஐநா சபை மக்களுக்கு உணவு பெற்றுக் கொடு க்கிறதே தவிர உரிமை பெற்றுக் கொடுக்க தவறிவிட்டது.
ஆப்கானிஸ்தானில் தற் பொழுது நடைபெறறுக் கொண்டி ருககும் அமெரிக்கத் தாக்குதலை தடுத்து பேச்சுவார்த்தை மூலம் ஒரு சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத் தியிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசுக்கு கொபி அனான் தகுதியு டையவராக இருந்திருப்பார். ஆனால் எந்தவித கண்டனங்களும் விடுக் காமல் இருப்பது ஆதிக்க வெறியர் களின் அழுத்தத்தின் மூலந்தான் உலகம் இயங்கிக கொண்டிருக்கி றது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
அமெரிக்க நகரங்கள் மீது ஒசாமாபின்லேடன் நடத்திய தாக்கு தல் கண்டிக்கப்பட வேண்டிய அதே வேளை அதற்கு பதிலடியாக தலி பான் தீவிரவாதிகளை அழிப்பதாக கூறிக்கொண்டு அப்பாவி ஆப்கானி ஸ்தானியர்களை சாகடிக்கும் அமெரி க்காவை உலக நாடுகள் வன்மை யாக எச்சரித்து கடும் கண்டனங் களையும் விடுக்க வேண்டும். அத் துடன் ஐநா சபை இனியும் மெளனம் சாதிக்காமல் இதில் தலையிடுவ தோடு, உலக நாடுகளில் எங்கெல் லாம் உரிமைப்போராட்டங்கள் நடை அதற்கெல்லாம் மதிப்பளித்து பிரச்சினைகளை திட்ட தற்கு பாடுபட வேண்டும்.

Page 7
27.10.2001
தென்னாபிரிக்காவில் நடைபெறும் முக்கோண கிரிக்கட் போட்டித்தொடரின் மற்றொரு போட் டியில் கென்ய தென்னாபிரிக்க அணிகள் போட்டியிட்டன. இப்போட் டியில் தென்னாபிரிக்க அணி 208 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இப் போட்டியில் தென்னாபிரிக்க விக்கட் காப்பாளர் மார்க்பெளச்சர் 150வது பிடியை எடுத்து தனது பெயரை சாதனை வீரர்கள் பட்டியலில் சேர்த் தார்.
மேலும் இவர் 19 பந்து களுக்கு முகம் கொடுத்து இரு சிக்ஸர் இரு பவுண்டரி அடங்கலாக 50 ஓட்டங்களை பெற்றார்.
ஸ்கோர் விபரம்
முதலில் துடுப்பெடுத்
på GHTGOOI 6 தொடரில் G ܐܩ܂.
தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஒவரில் 3 விக்கட் இழப்பிற்கு 354 ஓட்டங்களை பெற்றது.
தென்னாபிரிக்கா 354/3 கேர்ஸ்டன் - 124 மக்கென்சி 131 (ஆ.இ) மார்க் பெளச்சர் - 51(ஆ.இ) குப்ஸ் - 16
GLIT6)T  - 19
பந்து வீச்சில் எம்.சுஜி - 10/50/1 ஓடாயோ - 10/76/1 LLIGBL 6Ö - 17/50/1
பதிலுக்கு துடுப்பெடுத் தாடிய கென்ய அணி 45.3 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை மட்டும் பெற்றது.
Glassiguum 146/10
சிநேக பூர்வ கிரிக்கட் போட்டி - வளர்பிறை வெற்றி
L 21ம் திகதி ஓட்டமாவடி ப்ொது விளையாட்டு மைதானத்தில் ஓட்டமாவடி வளர் பிறை அணியினருக்கும் காகித நகர் ஈகிள் அணியினருக்குமிடை
யிலான 25 ஓவர்களைக் கொண்ட சிநேக பூர்வ கடின பந்து கிறிக்கட் போட்டி இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய வளர் பிறை அணியினர் 22.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 149 ஒட்டங்களைப் பெற்றனர். இதில் நஜிமுதீன் 29 ஓட்டங்களையும், சாஹஉல் ஹமீட் 26 ஓட்டங்களை யும் பெற்றனர். ஈகிள் அணியின் பந்து வீச்சில் கண்ணன், முஸம்
மில் ஆகியோர் தலா 3 விக்கட் டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தா டிய ஈகிள் அணியினர் 25 ஓவர்க ளில் 9 விக்கட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே அவர்
களால் பெற முடிந்தது. இதில்
முஸம்மில் 27 ஓட்டங்களைப்
பெற்றார் வளர் பிறை அணியின்
பந்து வீச்சில் சமந்த, நளிம், நஜிமுதீன் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். இதன் மூலம் வளர் பிறை அணி யினர் 51 மேலதிக ஒட்டங்களால் வெற்றி பெற்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.
சோலாவினால்தான் நான் வீழ்ந்தேன்; மேரி டெக்கர் குற்றச்சாட்டு
(ஒலிம்பிக் நினைவுகள் 45)
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
லோஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக்கில் பெரும் பிரச்சினையாக இருந்த விடயம் சோலபட் டெக்கர் விவகாரம், சோலாபட் தென்னா பிரிக்காவில் பிறந்தவர். பிரிட்டிஷ் பிரஜா உரிமை பெற்று பிரிட்டன் சார்பில் இந்த ஒலிம்பிக்கில் 3000மீ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்போட்டியில் உலக சாதனை ஏற்படுத்தியவர் மேர் டெக்கர் இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். சோலாபட் 18 வயதுடையவர். முள் சப்பாத்து இல்லாமலும் ஓடக் கூடியவர். இந்த இரண்டு பெண்க ளும் ஒலிம்பிக்கு முன்பே ஒரு வரை ஒருவர் சவால் விட்டுக் கொண்டனர். ஒலிம்பிக்கில் மேற்படி 3000 மீ நிகழ்ச்சியைக் காண சிகர்கள் பெரும் ஆவலாக இருந் தனர். முடிவு இந்த இருவருமே இந்நிகழ்ச்சியில் பதக்கம் பெற முடியவில்லை. போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு சந்தர்ப்பத்தில் டெக்கரை முந்தி சோலபட் ஒட எத்தனித்த போது டெக்கர் சமநிலை தவறி கீழே வீழ்ந்து விட்டார். இதனால் சோலா பட்டின் காலிலும் காயம் ஏற்பட்டது.
சோலாபட் தொடர்ந்து ஒடியும் வெற்றி பெற முடியவில்லை
உலகில் பிரபல்யம்பெற்ற இரு ஓட்ட வீராங்கனைகளும் ஒலிம்பிக் பதக்கம் பெறும் வாய்ப்பை தவற விட்டனர். சோலாவினால் தான் நான் வீழ்ந்தேன் என மேரி டெக்கர் குற்றம் சுமத்தினார். ஆனால் சோலா மீது குற்றமில்லை அது டெக்கரின் பிழை என தீர்ப்பு வழங் கப்பட்டது. இப்ப்ோட்டியில் ருமேனி யாவைச் சேர்ந்த மரிசியாபூகா புதிய உலக சாதனை ஏற்படுத்தி தங்கப்பதக்கம் பெற்றார். மேரி டெக்கரை நிருபர்கள் அணுகிய போது அவர் எரிந்து விழுந்தார். என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள் எனக் கூறி அழுதார்.
* GIதன்னாபிரிக்கா ெ
ஒட்டினோ - 10 டிக்கொலோ - 11 ஒடோயோ - 44 மோடி - 26(அ.இ சுஜி - 13
பந்து வீச்சில் GALITT GÖGNDä5 - 6/1/
ஹெய்வர்ட் - 6/1 ab6ტlon) - 5/1/24/1 GOEIEEGGIGOL - 9. QBDCI - 7/1/14/2 போஜே - 10/1/42 LDgi, QaB56öTafA – 2/10
ஆட்ட மக்கென்சி தெரிவ QúGLITI னாபிரிக்காவின் இ 207 ஓட்டங்கள் டெ அந்நாட்டின் சாதன "balıq) 6l(bbjld
25-10-20 கதிர் விளையாட்( தியில் வெளியான கிண்ண கிரிக்கட் ப தவறான தகவல்க 6ÝNILL GOI.
மேற்படி
60TIT6T LDLL SEE56TILI EL GTëKBë GlgFuj60 தெரிவித்ததாக செ தால், அவருக்கு கூடிய அசெளகர் வருந்துகிறோம்.
லில் இந்திய அணி டெண்டுல்கர் 146 எடுத்து சாதனை தனது 37ஆவது ச செய்துள்ளார். அ தில் காண்கின்றீர்
பிரசுரிக்கப்படும்.
உள்ளூரில் இயங்கும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், அவர்கள் பங்குபற்றும் விளையாட்டு சாதனைகள் தொடர்பான விடயங்களை 'தினக்கதிர்' கர்களுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
எனவே, விளையாட்டுக் கழகங்கள். தம்முடை தொடர்பான விடயங்களை, படங்களுடன் உங்கள் பகுதி
உத்தியோகத்தர் மூலம் உறுதிப்படுத்தி, தினக்கதிருக்கு அனு
அனுப்ப வேண்டிய முகவரி;-
விளையாட்டுக் கழக அறிமுக
தினக்கதிர்,
த.பெ. இல06,
மட்டக்களப்பு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O/1 )/1
3/21/4
1. O
நாயகன்
TGOTIT).
டியில் தென் D600IÜLITLLLDITE, றப்பட்டது. இது னையாக கருதப்
க்கு கிறோம்
01 அன்று
ச் செய்திப்பகு மிட்சுயி ஜெசிபர் றிய செய்தியில் ள் இடம்பெற்று
தகவலை முன்
மீாவட்ட கிரிக் ாளர் விபிரதீபன் ய்தி வெளியான ஏற்பட்டிருக்கக் ரியங்களுக்காக
டனான மோத னியின் சச்சின் ഉ|''LI6ഞണ് படைத்தார். தத்தை பூர்த்தி வரையே படத் 56.
ங்கள், அதன் கள், மற்றும்
D6IL TE 6T09
ய கழகங்கள் விளையாட்டு ப்பி வைத்தால்
ر
ஆய்வுகூட அடிக்கல்லின் 15ஆவது பிறந்த நாள்
மட்/ அல்-ஹிறா வித்தியாலய வளவில் காலம் சென்ற
முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏறிஸ்வி சின்னலெப்பையினால் அல்-ஹிறா வித்தியாலயத்தின் 75ஆவது நிறைவு தினத்தை முன்னிட்டு விஞ்ஞான ஆய்வு கூடம் கட்டுவதற்காக வைபவ ரீதியாக 28-12-1986 ஆம் திகதியன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இவ் அடிக்கல் இன்று வரை கல்லாகவே இருக் கின்றது(வி.ஆய்வு கூடம் இன்னும் கட்டப்படவில்லை). அத்துடன் இவ் வளவில் வேறு கட்டடங்கள் எழுப்பப்படவும் தடையாக இவ் அடிக்கல் உள்ளது.
இனி அடிக்கல்லினை அகற்றுவதா. ? அல்லது விஆய்வு கூடம் எழுப்புவதா..? என்ற கேள்வியோடு அடிக்கல் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.
எதிர்வரும் 28-12-2001 ஆம் திகதியோடு அடிக்கல் தனது 15 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது.
மக்கள் சேவையில் தினக்கதிர்
நான் தினக்கதிரை கையில் எடுத்தவுடன் வாசகர் நெஞ்சப்பகுதியைத்தான் பார்ப்பேன். ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் படும் கஷ்டங்களைக் கூறும் செய்திகளைப் பார்க்க முடியும், கிராம மக்களுக்கும் யாரிடம் சென்று தங்கள் பிரச்சினையைக் கூறி விமோசனம் பெறலாம் என்ற வழிவகை தெரியாது. தடுமாறித் தத்தளித்தவர்களுக்கு தினக்கதிர் விமோசனம் அளித்தது.
சின்ன ஊறணியில் கிராம சேவை உத்தியோகத்தராக கடமை செய்தவர் லீவில் சென்று விட்டார் என தினக்கதிர் மூலம் அறிவித்தோம் அதனால் அதன் பின் எமது கிராம சேவை உத்தியோகத்தர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டார். எமது கிராமத்திலுள்ள பிரச்சினை தீர்ந்து விட்டது. வாசகர் நெஞ்சம் பகுதியில் பல அதிமுக்கியமான விடயங்கள் வெளி வருவதால் அதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் அல்லது மறுக்கிறார்கள்.
தினக்கதிர் ஆசிரிய பீடத்தில் சீரிய சிந்தனையாளர்கள் இருப்பதால் இந்த நாட்டிலுள்ள தமிழ் தினசரிகளுக்கு நிகராக உலகச் செய்திகள் அனைத்தும் தினக்கதிரில் காண முடியும், சமகாலப் பிரச்சினைகளையும் மக்களைக்கவரக் கூடிய பகுதிகளையும் அழகாகத் தருகிறார்கள்
மட்டக்களப்பில் தினசரிப்பத்திரிகையை தருவது சாதாரண விடயமல்ல. இமய சாதனை என்று சொல்ல வேண்டும். தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலிக்கின்ற தினக்கதிரே வாழ்க! ச.முருகேசு, υ (ΤΠΦ αίτητωριό, சினின ஊறணி.
விநாயகர் விதியை இனியாவது b6) GolfjbIDILL II jbGIT III?
வருடத்தின் இறுதிப் பகுதியான மழைக்காலமும் வந்து விட்டது. கூடவே மீண்டும் ஒரு தேர்தல் காலமும் வந்து விட்டது. ஆனால் வீதிகளின் நிலை மட்டும் மாறுவதாயில்லை.
மட்டக்களப்பு நகருக்கு அருகே அமைந்துள்ள கிராமமான சேத்துக்குடா கிராமத்தின் விநாயகர் வீதி, விபுலானந்தா வீதி ஆகிய இரு விதிகளான கிறவல் வீதிகள் கவனிப்பாரற்று மேடும் பள்ளமுமாக காணப்படுகின்றன.
பல வருடங்களாக இவ்விரு விதிகளும் திருத்தப்படாத நிலையிலேயே காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து செய்ய முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறார்கள் வீதிகளிலுள்ள பள்ளங்களில் நீர் தேங்கி நிற்பதால் நடந்து வருவோர் மட்டுமல்ல, சைக்கிள்களில் வருவோரும் விழுந்து எழும்பி ஆடைகளில் சேறும் சகதியுமாக செல்கி றார்கள்.
தேர்தல் காலத்தில் அரசியல் வாதிகள் மக்களிடம் வோட்டுக்களைப் பெற வரும் முன்னர் இந்த ரோட்டுக்களின் அவல நிலையை கண்கொண்டு பார்த்து கவனிப்பார்களானால் மக்கள் மகிழ்ச்சியடைவர். அர.நவநீதன், C C #"
நர்முகப்பர்ட்சை எப்போது
அரச ஊழியர்களுக்கான தட்டச்சுப் போட்டிப்பரீட்சை 1999ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதன் பெறுபேறுகளும் கிடைக்கப்பெற் விட்டன.ஆனால் இந்த பரீட்சார்த்திகளுக்கான நேர்முகப்பரீட்சைக்கா அழைப்புகள் இன்னமும் வந்தபாடில்லை.
எடுக்குமாறு உரிய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.
எனவே மிக விரைவில் இதற்கான
எளம்.அகிர்னா
, .

Page 8
27.10.2001
தினக்கதி
படையினரால் கைதான இளை
பார்வையிட நீதிவான் அணு
(யாழ் நிருபர்) யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் கடந்த 23 ஆம் திகதி சிறிலங்கா படையினரால் கைதுசெய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த செல்லத துரை கு கராஜாவை உறவினர்கள் பார்வையிடுவதற்கும், அவருக்கு மாற்றுடைகள் வழங் குவதற்கும் நீதிவான் உறவினர் களுக்கு அனுமதி வழங்கியுள்ளார். எனினும் அவருக்கு உறவினர்கள் உணவு வழங்கு வதற்கு படையினர்
தொடர்ந்து அனுமதி மறுத்துள்ளனர். இவர் படையினரின் துபாக்கி பிரயோகத்தில் காயமடைந்தார்
கைதுசெய்யப்பட்டுள்ள அந்த இளைஞனை உறவினர்கள் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிடுவதற்குப் படையினர் அனுமதி மறுத்திருந்தனர். இதை யடுத்தே அதற்கான நிதி வானின் உத்தரவை உறவினர்கள் நேற்று பெற்றனர்.
இவரின் கைது தொடர்பாக பெற்றோர் நேற்றுமுன்தினம் யாழ் மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முன்றப்பாட்டில் தெரிவித் துள்ளதாவது எமது குடும்பத்தில் 7 பிள்ளைகள் உள்ளனர். இவர் குடும்பத்தில் கடைசி மகன். இவர்
மேவின் சில்வாவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல
(GLIGTfLuIT) முன்னாள் பிரதியமைச்சர் மேவின் சில வா திவைன பத்திரிகை காரியாலயத்தினுள் அத்துமீறி புகுந்து அடாவடித்தனம் செய்த பொலிஸ் குற்றச்சாட்டிலிருந்து விலக்கப்பட்ட போதிலும் நிதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேவின் சில்வா பற்றிய செய்தி
ஒன்று பத்திரிகையில் வெளியானது தொடர்பாகவே அவரும் அவரது ஆறு பாதுகாப்பு உத்தியோகத் தர்களும் திவைன பத்திரிகை காரியாலயத்திற்குள் நுழைந்து அங்கிருந்த ஆசிரிய பீட உத்தி யோகத்தர்களை அச்சுறுத்தினார்கள் இச்சம்பவத்தையடுத்து கொட்டகன பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
சந்திவெளியில் குண்டு செயலிழப்
(நமது நிருபர்) திருமலை கொழும் பு
நெடுஞ்சாலையில் நேற்றுப் பிற்பகல் 10 மணியவில் கிளைமோர் குண் டொன்று படையினரால் செய லிழக்கச் செய்யப்பட்டது.
சந்தி வெளி பாடசாலைக்கு அருகில் உள்ள மரம் ஒன்றிலேயே இக்குண்டு பொருத்தி வைக்கப் பட்டிருந்ததாகத் தெரிவிக்கப் படுகிறது. மட்டக்களப்பு பிரதான விதியூடான போக்குவரத்து சில நேரம் தாமத ததது வனங்கள் உள்வீதியூடாகவே புலிகள் பற்றித். ஆலய மு னறலுக்கு வருமாறு 5,105)| T. Đ{{3}} + LDL||ID 2460 []]
விக்கப்பட்டது. ஆலய வீதியில் LD5 F5 6f L LÓ @h வெளியிட்ட படையினர் விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள உங்கள் பிள்ளைகள் இணைவதை தடுத்து நிறுத துங்கள் அதே சமயம் கிராமங்களுக்குள் விடுத லைப்புலிகள் ஊடுருவியிருந்தால் அதுபற்றி LI 60) L LLf6JOT TIL LÖ தெரியப்படுத்துமாறு கூறினார்.
அதேவேளை படையினரைக்கண்டு டுபவர்கள் மீது துப் பாக்கிப் பிரயோகம் செய்யப்படும் எனவும் ஓடாது நின்றால விசாரணை செய்யப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
| Olof
a
60DLD (BULI.
எருவிலைச் சேர்ந்த கபரமானந்தம்தேர்தல் காலத்துக்கு மட்டும் வேறு
வெற்றியிட்ட வைக்கவேண்டும்
டுேருல் குளம் மக்கள் கருத்து
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் தினக்கதிருக்குத் தெரிவித்த கருத்துக்கள். செங்கலடி மத்திய கல்லுரி பழைய மாணவன் சுதா
இத்தமிழ் கட்சிகள் நான்கு மட்டும் ஒன்றிணைந்து ஒருபோதும் எதனையும் சாதித்துவிடப் போவதில்லை. நம்தமிழ் மக்கள் இத்தனை இன்னல்களையும் அனுபவிப்பதற்குக் காரணம் தமிழர்களது ஒற்றுமையின்
கழுத்துக்கு நேரே கத்தி இருக்கும்போதும் சின்னம், எம். பி. பதவி என்று திரியும் கட்சிகள் இருக்கும்போது சிலகட்சிகள் மட்டும் இணைந்து சிந்திப்பதால் தமிழரது இன முரண்பாடு தீர்ந்துவிட்டுப் போவதில்லை I
மாவட்டத்துக்கு வந்து போட்டியிடும் வேட்பாளர்களை மக்கள் இனம்கண்டு ஒதுக்கவேண்டும் எமது மாவட்டத்தில் வசிப்பவர்களையே தேர்தலில்
என்னைப் பொறுத்தவரையில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு தேர்தலால் எந்தவித விமோசனமும் ஏற்படப்போவதில்லை
அனுமதிக்கபபட்டன. இதனையடுத்து விதிரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் இக்கிளை மோர்க் குண டை குண டு செயலிழக்கும் பிரிவி னரை அழைத துச் செயலிழக கச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாயம் செய் இவர் தனது பிள்ளையின் பி உடுப்பு வாங்கு பாணம் சென்றா வாங்குவதற்கு ச காதணியை வாங் விற்றுவிட்டே யுள்ளார். இவர் திரும்பாததால் மடை நீ தருந் ே பத்திரிகையில் செ இவர் கைது ெ தெரிந்தது. இதேவேளை இல எமது வீட்டுக்கு படைமுகாமைச் ே fogolf GTLIGOLD இவர் விடுதலை என்று ஒப்புக்கொ பணித்தனர். ந மறுப்புத் தெரிவி தாக்க வந்தனர். வெளியே குழிகள் மேற்கொண்டனர். அச்சமடைந்தள்ே செய்யாத
for 60) 6T E, 6f 60 அச்சுறுத்தல் ஏற் அந்த (L jiji i "o கப்படுகிறது. இதே வேளை மூ அருகாமையிலுள்ள வேறு இடத்திற்கு இப்பகுதி மக்கள் விடுக்கப்பட்டது.
LIIIIJ IDIGO III jipji 3(3b.Ji II(3: தலைமையில் வேட்புமனுத்
(யாழ் நிருபர்) யாழ் மாவட்டத்தில் நேற்று மூன்று அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழு ஒன்றும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன. முன்னாள் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரி. மகேஸ்வரன் தலைமையில்
ஐக்கிய தேசி கா.செந்தில்வேலி ஜனநாயக இடது ரி சுபத தரன்
சுயேச்சைக் கு அணியும் வேட் கல் செய்தல்
தகவல் வழங்கியெ புலிகள் மரண தண்
(நமது நிருபர்)
DL Lö 压,6mL L° 6ü விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள புலிபாய்ந்த கல் எனுமிடத்தில் இளைஞர் ஒருவருக்கு புலிகள் மரண தண் டனை வழங்கியுள்ளனர்.
இந்த மரண தண்டனை நேற்று மாலை 4 மணிக்கு புலிக ளால் நிறைவேற்றப்பட்டதாக அங்கி
மாவட்டத்தில் இருந்துமட்டக்களப்பு
ருந்து வரும் த க்கின்றன.
கடந்த க்கு முன்னர் வி னால் கைது செ
செல்லப்பட்ட இ
தண்டனைக்கு உ விக்கப்படுகிறது புலிகள் தொடர் வழங்கினார் என் (8 Urfil (36ko (3u (U சேனையைச் சேர் கடந்த மாதம் கை குறிப்பிடத்தக்கது திற்கு அருகில் இ அடங்கிய அட் EIT60IIULLETE
IG)
சக்தி
நிறைவாக மட்
உதைபந்தாட்டப்
4D60s too) G.
இதில்
இக்னேஷியஸ்
வெற்றி பெற் தெரிவுசெய்யப்பட
சென் 1ᏴᎢᏧ56Ꮻ ஆகியோர் Fino III6)L) L96ù(3. CHLPEILE எதிர்த்த
 
 
 

சனிக்கிழமை
8
DIID jó
து வருவகின்றார். சகோதரியின் றந்த தினத்திற்கு வதற்காக யாழ்ப் İ. 1396) If 2') (BÜİL| கோதரி ஒருவரின் கி வந்து கடையில் உடுப்பு வாங்கி அன்றிரவு வீடு நாங்கள் கலக்க தாம் பின் னர் ய்தியைப் பார்த்தே FULLILILGB6itong
பர் கைதானபின்னர் வந்த ஊரெழு சர்ந்த புலனாய்வுப் அச்சுறுத்தினார்கள் ப்புலி உறுப்பினர் ள்ளுமாறு எம்மைப் ாங்கள் அதற்கு |க்கவே எம்மைத் அத்துடன் வீட்டுக்கு தோண்டி தேடுதல் இதனால் நாம் ளாம். திருமணம் 5|LD g5! 3) 6 TL Ö
பாதுகாப்புக்கு பட்டுள்ளது என்று p ഞ]L LITL lറ്റു ബ് iளது.
நூர் பாடசாலைக்கு ா காவலரண்களை 5 மாற்றுமாறு ITG) கோரிக்கை
b66) JG) தாக்கல யக் கட்சியும் தலைமையில் சாரி முன்னணியும் தலைமையில்
ழுவான வரதர் பு மனுக்களைத்
ருக்கு
(6)(6)
கவல்கள் தெரிவி
ஒரு மாத காலத்து டுதலைப் புலிகளி Fய்து அழைத்துச் ளைஞரே மரண ள்ளானதாக தெரி படையினருக்கு
LITT 60T 95 GE56)||60060 ற குற்றச்சாட்டின் றக் கொட்டாஞ ந்த இவ்விளைஞர் து செய்யப்பட்டது இவரது சடலத் வரின் குற்றச்சாட்டு டை ஒன்றும் தெரியவருகிறது
சென். இக்னேவியஸ் வென்றது!
டி.வி. சக்தி வானொலி தனது மூன்றாவது ஆண்டு டக்களப்பில் நடத்திக்கொண்டிருக்கும் மாபெரும் போட்டியில் 2வது அரையிறுதி ஆட்டம் நேற்றுப் பிற்பகல் வபர் மைதானத்தில் நடைபெற்றது.
பாடுமீன் விளையாட்டுக் கழகத்தை டச்பார் சென். விளையாட்டுக் கழகம் 2-1
று நடைபெறவிருக்கும் இறுதி ஆட்டத்திற்கு
Lsjbol இக்னேஷியஸ் சார்பில் கசியஸ் கென்றிக், லக்ஸ்மன்
தலா ஒவ்வொரு கோல் போட்டனர். இறுதி ஆட்டத்திற்கு ா அணியை டச்பார் சென் இக்னேஷிஸ் விளையாட்டுக்
சூரியாவின் நூலகக் கண்காட்சி
(அதிரன்) சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் நடாத்தும் வருடாந்த நூலகக் கண்காட்சி நேற்று முதல் மட்டக்களப்பு தாண்டவன்வெளி பேர்டினன்ட்ஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்நூலகக் கண்காட்சியில் பெண்ணியம் தொடர்பான ஆயிரத் துக்கு மேற்பட்ட தமிழ் ஆங்கில நாவல கள் சிறு கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் பார்வைக்கு ഞഖ്6 || (bണ്ണങ്ങി.
நேற்றுப் பலதரப்பட்ட மக்களும் E560ÖTEBIT L'f6ØDLILILI LIITÍT60)6)ILLIÚILL 60TÍT. இங்கு சூரியா பெண் கள் அபிவிருத்தி நிலைய வெளியீடு 1ளான கவிதை நூல்கள் சிறு கதை
நூல்கள் மற்றும் செய்தி மடல்கள்
என்பன விற்பனைக்கு வைக்கப்
பட்டுள்ளன.
அத்தோடு சிறுவர் உரிமைகள்
தொடர்பான பத்திரிகைச் சேகரிப்
||9, 5 ബി. ഞഖ്, 5|| || ( ബി. ബഞ് நேற்றைய தினம் நிகழ்வது
வரிசையில் பெண்கள் தமிழ்
திரைப்படம் கிரிஜா குறுந்திரைப்
LJL LLD, GIGOLLIGO EIT6OĠIL MidELIL ILLL L6OT.. -
பெனர் ரிையற்
அத தோடு தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
இன்றுடன் நிறைவுபெறும் நூலகக் கண்காட்சி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத் தக்கது.
படை நடவடிக்கையில் உயிரிழந்த இருவருக்கும் சமுர்த்தி நட்டஈடு
(அரியம்)
கடந்த 24ம் திகதி படுவான் கரைப் பகுதியில் உள்ள அம்பிளாந் துறையில் படையினரின் எறிக ணைத் தாக்குதலில் பலியான இரு விவசாயிகளான, சதாசிவம்
கமலநாதன், தம்பிமுத்து மகேஸ்
வரன் ஆகிய இருவரின் குடும்பத் தினரிற்கும் சமுர்த்தி பணக்கொடை நிவாரணம் தலா ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டது.
இறந்தவர்கள் இருவரும் குடும்பத் தலைவர்களாகையினால் இவர்களுக்கான புனர்வாழ்வு நஷட ஈட்டுக் கொடுப்பனவு பெற்றுக்கொடு ப்பதற்கான நடவடிக்கையினை பட்டிப்பளை பிரதேச செயலாளர் மேற்கொண்டிருந்தார்.
மரணக் கொடுப்பனவுத் தொகையாக ரூபா இரண்டாயிரம் வீதம் மட்டக்களப்பு சமூகசேவை திணைக்களத்தினால் வழங்கப்பட வுள்ளதாகவும் சமூகசேவைகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை கடந்த 24ம் திகதி படையினரின் நடவடிக்கை காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் எட்டு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடுகளு க்கான நஷட ஈடு வழங்குவது சம்பந்
மட்டக்களப்பு. அமரசிங்கம் ஆகியோர் போட்டி யிடுகின்றனர்.
அத்தோடு முதல் முறை யாகக் கட்டுப்பணம் செலுத்திய முகமட் இலிபாஸ் இப்ராகிம் தலை மையிலான சுயேச்சைக் குழுவும் தனது மனுவினை நேற்று பிற்பகல் 4 மணிக்குத் தாக்கல் செய்தது, இதன் வேட்பாளர்கள் O அப்துல் மஜீத் முகமட் பசீர், இகமட் லெவ்வை முகமட் நசீர், முகமட் அப்துல்லா முகமட் இர்சாத்,அகமட் உசனார் முகமட் நிசார், அகமட் லெவ்வை முகமட் றிஸ்வி,பசிர் அகமட் முகமட் முன்சீர்,முகமட் இப்ரா கிம் முகமட் அப்துல் நிசார், ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
மட்டக்களப்பில் இதுவரை மக்கள் விடுதலை முன்னணி, உத சூரியன் சின்னத்தில் போட்டியிடும் நான்கு தமிழ்க் கட்சிகளின் கூட்ட
என்ற கோல் கணக்கில்
தமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பட்டிப் பளை பிரதேச செயலக வட்டா ] || 5 ബ தனக் கதிருக குத தெரிவித்தன.
கொழும்பு பல்கலைக்கழக கலைப்பிடம் முடப்பட்டது (நமது நிருபர்) கொழும்பு கலைப்பிடம் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
நேற்றுப்பகல் 12 மணி யுடன் சகல கலைப்பிட மாணவர் களையும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுமாறு பதில் பதிவாளர் கேட்டுள்ளார்.
வியாழக்கிழமை பல்கலை க்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்தே இந்த நடவடுக் கையினை பல்கலைக்கழக நிர் வாகம் எடுத்துள்ளது.
வாணி விழா
மட்/புளியடிமுனை அ. த. க. பாடசாலையில் நேற்று வாணி விழா சிறப்பாகக் கொண்டா டப்பட்டது.
இவ்விழாவில் பிரதம அதி தியாக அதிபர் எஸ்.சேகர் கலந்து (GNHEIT 60ÖTL LTTİ. LDT 6006), LDT600T6B56ff6Ö கலை நிகழ்வுகள் BL 60|LĎ. வில்லுபட்டு கவிதை பாட்டு என்பன நடைபெற்றன
மைப்பான தமிழர் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இரு சுயேட்சைக் குழு என்பன வேட்பு மனுக் களைத 鲇Tó56ó செய்துள்ளன,
மேலும் 5 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணத் தினைச் செலுத்தியுள்ளன.
இதேவேளை நியமனப் பத் திரம் தாக்கல் செய்யும் இறுதி நாளான இன்று பொது ஜன ஐக்கிய முன்னணி இணைந்த தேசிய ஐக்கிய முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) வரதரணி உள்ளிட்ட ஐந்து சுயேட்சைக் குழுக்கள், புளொட் algo Llaot வேட்பு மனுக்க ளைத் தாக்கல் செய்யும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
தற்போதைய தேர்தல் நில வரத்தின் படி பதினைந்து முனைப் போட்டி நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்துத் தெரிவித் துள்ளன. இன்று பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பு மனுவினை தலைமை வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேச மூர்த்தி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மனுவினை தலைமை வேட்பாளரும் முன் னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அ.இராசமாணிக்கமும், ரீலங்கா முஸ்லிம் காற்கிரசின் மனுவினை தலைமை வேட்பாளரான முன்னாள் பிரதியமைச்சர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.