கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.28

Page 1
ܐ
Registered as a News Paper in Sri Lanka
தமிழ் மக்களின் வாக் SiUG)J jJ
(நமது நிருபர்) எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவத்தை காப்பாற்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் சிங்கள பெரும் பாண்மைக் கட்சிகளின் பா சுயேட்சைக் குழுக்களிளுமாக சில தமிழ் அரசியற் கட்சிகளும் சில தமிழ் பிரமுக மனுக்களை தாக்கல் செய்திருப்பது தமிழர் பிரதி நிதித்துவத்தை சீர்குலைக்கு முயற்சியே என அரசியல் அவதானிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எதிர் வரும் பொதுத் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்தான பிரதிநிதித்துவத்தை கா தமிழ் அரசியல் கட்சிகளை இணைத்து தமிழர் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் கொள்ளப்பட்டது.
இக் கூட்டமைப்பில் இணைவதற்கு நான்கு தமிழ் அரசியல் கட்சிகள் முன் வேறுசில தமிழ் அரசியற் கட்சிகள் இக் கூட்டமைப்புடன் இணக்கப்பாடொன்றுக்கு வர ஏற்பட்டது. இதனால் தமிழர்களின் நலனை முன்னிறுத்தும் நோக்குடன் தமிழர் கூட்டமை இனக்கப்பாட்டினை எட்டாத தமிழ் அரசியல் கட்சிகள் பெரும்பான்மை சிங்கள கட்சிகளுட தனியாகவும் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.
இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள பெரும்பான்மைக் கட்சிகள் ஐக்கிய முன்னணி பட்டியலிலும், ஐக்கிய தேசிய கட்சி பட்டியிலிலும் வேட்பு கட்சி அபிமா பிரமுகர்கள் சிலரும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வகையில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்றோ
முன்னிறுத்தப்பட வேண்டும் என்றோ அக்கறை எதுவும் காட்டாது பதவியும் it.
(16LD LI
 
 
 

வதற்கு பலத்த ட்டியல்களிலும் ர்களும் வேட்பு திட்டமிட்ட
ப்பாற்றுவதற்காக முயற்சி மேற்
வந்த போதும் முடியாத நிலை ப்பு தனியாகவும் ன் இணைந்தும்
ான பொதுஜன னம் மிக்க தமிழ்
தமிழர் நலன் னமும் மட்டுமே BBLD LTTEB)
வாரவெளியீடு
CD bagi Li
5 நிமிடத்தில் CD உங்கள் கையில் கட்டணம் 150/-மட்டுமே
ஒரே நாளில் கசட் ஒலிப்பதிவு கட்டணம் 65/- மட்டுமே
H.I.Motors, Uச் ரோட், காத்தார்ைகுழ.
வேர் விடுங்கிய வாழ்வின்
ಶ್ರೀ ಗಾರು நிறைவு
ფjეna, ელექჩქერling

Page 2
த.பெ. இல: 06 55, திருமலை வீதி, Ա) (՞ -ó ó56ITU Կ. தொ பே, இல 065 - 22554
E-mail:-tkathir(Osnet.lk
சோரம் போய்விடாதீர்
ஒருவாராக வேட்புமனுத் தாக்கல் நிறை வெய்திவிட்டது. வ்வொருதேர்தல் மாவட்டத்திலும போட்டியிடும் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் ஆகியவற்றின் வேட்பாள ரகள் தெரிவு நிறைவெய்தி.ஈற்றில் தேர்தலில் போட்டியிடப் போகிற ர்கள் யார்யார் என்பது தெரி ந்தாகிவிட்டது.
வேட்பு மனுத்தாக்கல் நிறை வெய்தியதுடன் இனிக் கட்சித் தாவல்களும் ஒரு முடிவுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கலாம்.
சிறுவயதில் கிளித்தட் (B விளையாடியதுபோல இங்கிருந்து 體驚 இங்கும் எனப் பாய்ந்து கொண்டிருந்தவர்கள்.இனி ஒருவாறு தாம் நிற்கப்போகும் வட்ட ங்களுக்குள் ஒய்வடைந்துவிட்டனர். இன்னி.ஒவ்வொரு வேட்பாளரும் |155 எந்த அணயில் போட்டியிடுகி றார்கள் என்பதை மக்கள் ნ2Ob6)IIIIIII உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் இனித் தேர்தல் பிரசாரம் | தொடங்கிவிடும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியும் தாம் என்ன என்ன செய்யப் போகிறோம் எதை யெதையெல்லாம் புரட்டப்போகிறோம் என்பதுபற்றி GULI6n) 6v)ITLD E56QpIIB ULILI (3LJ gF g5 தொடங்கிவிடுவர்.
களுக்கும் அலுப்பே தட்டுவதில்ல்ை காதலிமீது கொண்ட ஆசைப்பி த்தினால் சாத்தியமில்லாததை Guadalub Gingoal பிதற்றும் காதலன்போல.இனி வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவர்.
ஆசை வார்த்தைகள் பேசி மககளுக்கு போதை யேற்றி, வாச் களை அள்ளிச் செல் அள்ளிச் சல்வ தற்காக அவர்கள் துடியாய்த்
Lọ LILIIT Üb6ïT.
ஆசை நாயகியிடம் பசப்பு ார்த்தைகள் பேசி தனக்கு வேண் டியதை அடைந்துவிட்டு எங்கே
ாணாமல் போய்விடும் நாயகர்கள் பால் மக்களி டம் வாக்குகளைப் LJAŠ OBI, பாராளுமன்ற ஆசனம் பெற்றதும் இந்த வேட்பாளர்கள் மறைந்து விடுவார்கள்
எனவே எம்மிடம் வாக்குக் () வருபவர்களனிடம் நிலையா ாக்குறுதிகளைப் பெற்று நிரந்தர ந்தங் களை உருவாக்குவது க்களுடைய கடமை சோரம்
LJ Tutu 65îLT95 LD=}5 456 657.5 LLITH
க்க வேண்டிய காலமிது.
திரும் பதி திரும்ப ஒரே
ம் வேட்பாளர்களுக்கும் வாக்காளர்
(3LITnGli. இரு தரப்பினரும் தத்தமது தாக்குதல் வியூகங்களை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் தன்மைகளை கையாண்டு வருவதனை நாம் எமது காலத்திலும் ஈழப் போரியல் வரலாற்றில் கா ண்கின்றோம். ஈழப்போரில் தலை கீழ் மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளதை அண்மையில் அவதானிக்கக் கூடியதாக இருந்துள்ளது. அதாவது விடுதலைப்புலிகள் தமது ஆரம்ப காலம் தொடக்கம் படைத்தரப்பினரின் கட்டுப்பாட்டிற்குள் ஊடுருவி பல்வேறான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
ஊடுருவல் த
இவற்றில் நிலக் கண்ணிவெடித் தாக்குதல்கள், கிளைமோர் தாக்குதல்கள் ஒரு விதமானதாக அமைந்துள்ளன. இது போன்ற தாக்குதல்களின் மூலம் படைத்தாப்பினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர். இப்படியான தாக்குதல்கள் பலவுள்ளதால் அதனை தனித் தனியே சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்து விட்டு அந்த மாதிரியான தாக்குதல்களை கைவிட்டு விட்டு அல்லது அதனிலும் மேன்மையான தாக்குதல்களை விரிவுபடுத்துவதாக நிலமை ஒன்று உருவானது. 56,606 ICILITIS F6), புலிப்பாய்ச்சல் போன்ற பல தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொண்ட விடுதலைப்புலிகள் அப்படியான நடவடிக்கையில் பரிணாம வளர்ச்சியடைந்து ஓயாத அலைகள் ஒன்று. இரண்டு மூன்று நான்கு என படை நகர்த்தி எதிரிப் படையினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். அதன் மூலம் வெற்றிகளையும் தமதாக்கியது தவிர திச் சுவாலை போன்ற
நடவடிக்கையினை மேற்கொண்ட படையினரிற்கான பதிலடித்
தாக்குதல்களின் வெற்றிக் களிப்பில் அதீத நம்பிக்கை ஏற்பட்டதாலோ என்னவோ படையினரின் கட்டுப்பாட்டிற்குள் ஊடுருவி நிலக்கண்ணி, கிளைமோர் தாக்குதல்களை கைவிட்ட நிலையொன்று ஏற்பட்டிருந்தது. இந்தக்காலப் பகுதியில் தான் வன்னிக்குள்ளும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கிற்குள்ளும்
கனகரவி, வவுனியா
படையினர் ஊடுருவி விடுதலைப்புலிகளை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டனர். இது போன்ற தாக்குதல்களிற்கு படைத்தரப்பு உரிமை கோரவில்லையெனினும் அரச செய்தி ஊடகங்களின் செய்திகளினாலும் படையினர் தான் விடுதலைப் புலிக்ளின் மூத்த உறுப்பினர்களை இலக்கு வைக்கின்றனர் என்ற ஊகம் உண்மை போல படுகின்றது. இது தொடர்பாக விடுதலைப்புலிகள் முடிந்த முடிவாக படையினர் தான் காரணம் என்று குற்றம்
ஊடுருவித் தாக்குதலை ே ஒன்றென்பதை படை விடுதலைப்புலிகளிற்கு
சாட்டுகின்றனர்.
இப்பொழுது தான் தாக்குதல் வியூக தலைகீழ் மாற்றம் என்று முன்பு கூறியதை நினைவூட்ட வேண்டியதாகவுள்ளது. அதாவது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் படையினர் ஊடுருவி கிளைமோர் தாக்குதல்களை மேற்கொள்வது தான். இதனை இன்னும் விரிவாக கூறுவதெனின் LigoLu 5601 fisol #5L(BLULJITL - Ly6i) 2) 6iT6TI திவகத்திற்குள் ஊடுருவி விடுதலைப்புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகெடுவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
O2)
ட்ப பல படையினர் கொல்லப்பட்ட தாக்குதலைப் போல ஒட்டிசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் சங்கர் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார் இந்தத் தலைகீழ் மாற்றத்திற்கு காரணம் என்ன என்பதில் விளக்கம் ஒரளவிற்கு கிடைத்திருக்கும் என்பதால் இதனைத் தடுப்பதற்கு விடுதலைப்புலிகள் L6) நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி கிளைமோர் தாக்குதல்களை
க்குதலின் புதிய பரிமாண
மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
11-10-2001 அன்று மணலாறு பகுதியில் கெப்பரிகொலாவிலிருந்து பதவியாவிற்குச் சென்று கொண்டிருந்த நீரபாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான பிக்கப் வாகனம் ஒன்று விடுதலைப்புலிகளின் கிளைமோர் தாக்குதலிற்கு உள்ளாகி அதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் ஒருவர் காயமடைந்தார்.
இதே நாள் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் பொலிஸ் நிலையத்திற்கு 500 மீற்றர் தொலைவில் கிளைமோர் ஒன்றுபொருத்தப்பட்டிருந்தது. பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டு அந்தக் கிளைமோர் செயலிழக்க வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தையடுத்து பொலிசாரினால் ஐந்து பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு அவர்கள் தாக்கப்பட்டுமுள்ளனர். இவர்கள் பின்னர் 14-10-2001 அன்று வவுனியா மாவட்ட நீதவான் எம்இளஞ்செழியன் முன்னிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களில் ஒருவரான 17 6)ll 1560), U ஜெகதீஸ்வரன் நிசாந்த குமார் என்பவர் பொலிசாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டு முதுகுப் பகுதியில் கடுமையான காயமடைந்துள்ளார். இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்ழுகுழுவிலும் முறையிடப்பட்டுள்ளது. அவர்கள்
மற்கொள்வது தேவையான யினரின் ஊடுருவல்கள்
எடுத்தியப்பியுள்ளன.
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவை ஒரு புறமிருக்க மீண்டும் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இது போன்ற தாக்குதல்களை நடத்துவதற்கு விடுதலைப் புலிகள் தம்மை மேலும் ஈடுபடுத்துவர் போலவே உள்ளது. 22-10-2001 அன்று வவுனியா ஹொறப்பத்தானை விதியில் LILIGG6916) என்ற இடத்தில் வைத்து நீர்த்தாங்கி உழவு இயந்திரம் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் கிளைமோர் தாக்குதலை மேற்கொண்டதில் ஒரு ം||Tീ9i] , 21) . വെൺ Lഞ്ഞ് 660
(1|ബ|| 1,66||60|| 22
10-2001 அனறு வவுனியா பன ககுவ பகுதியில் விதி உலாச் செனா பாலிசார் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் பொலிசாரில்
buഥഞLijoiണi].
23-10-2001 அன்று வவுனியா கூமங்குளம் பகுதியில் வி ன் பொலிசார் மீது முற்பகலி கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது மூன்று (OLITINI, I, III in i, into பொலிசாரின் பதில துபா பிரயோகத்தில் இரண்டு பேர்
ங்கள்
கொல்லப்பட்டுள்ளனர். பலியான இரண்டு பேரையும் விடுதலைப்புலிகள் என பொலிசார் கூறுகின்றனர்.
இந்தச்சமயம் திடீர் என எதிர்பார்க்கப்படாத மோதல் எனினும் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் இவை போன்ற தாக்குதல்கள் தொடர்வதற்கான அறிகுறிகளே பெரும்பாலும் தென்படுகின்றன யானை வரும பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல மேற்கூறிய தாக்குதல்களைக் கூறக்கூடியதாகவுள்ளது.
கூமாங்குளத் தாக்குதல் நடாத்தப்பட்ட மறுநாள் யாழ் நெல்லியடிப் பகுதியில் மற்றுமொரு முக்கிய இலக்கின் மீது புலிகள் பதுங்கியிருந்து பாய்ந்திருக்கிறார்கள்
யாழ் படைக்கட்டுப்பாட்டுப் பகுதியின் முக்கிய தளபதியான கேணல விஜயக்கோன் புலிகளின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். நீண்டகாலத்துக்குப் பின் முக்கிய படைத்தளபதி ஒருவர் இவ்வாறு புலிகளின் கெரில்லாத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள அவருடன் சேர்த்து மேலும் ஆறு படையினரும் பலியாகியுள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியின் இதயம் எனக் கருதப்படும் முல்லைத்தீவுக்குள் ஊடுருவி, ஒட்டுசுட்டானில் வைத்து புலிகளின் மூத்த தளபதியான கேணல் சங்கர் கொல்லப்பட படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது இருக்கும் யாழ் குடாநாட்டுப் பகுதிக்குள் படையினரின் முகாமுக்கு வெகு அருகாமையில் புலிகள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். மரபு வழியில் படையினரோடு சவால் விட்ட புலிகளை அவர்களுடைய பாணியிலேயே கெரில்லா தாக்குதல் முறையில் படையினர் எதிர்கொள்ள இப்போது மீண்டும் புலிகள் தமது பழைய பாணிக்குப் புத்துயிர் கொடுத்துள்ளனர்
ஊடுருவித் தாக்குதலை மேற்கொள்வது தேவையான ஒன்றென்பதை
படையினரின் ஊடுருவல்கள் விடுதலைப்புலிகளிற்கு எடுத்தியம்பியுள்ளன &\ல ஒேலிலிலு

Page 3
அண்மையில் பழைய நண்பன் ஒருவனைப் பார்க்கப்போ யிருந்தேன். அவனோடு உரையா டிக் கொண்டிருக்கையில் 16 வருட ங்களுக்கு முன்னர் திருகோண மலையிலுள்ள கிராமமொன்றில் ஓரிரவு வழிதெரியாமல் போய் மாட்டிக் கொண்டபோது எம் மிருவரையும் காப்பாற்றி உணவு தந்து அனுப்பிய ஒரு பெண்ணை ப்பற் பேச்சு வந்தது. பின்னர் தர்ப்பத்தில் அவள் செய்த
பதவிக்கு நன்றிக் கடன் செலுத்த
வண்டும் என நான் சென்றபோது அவளுடைய ஊர் எரிந்து சுடு காடாகிக் கிடந்தது.
அப்பெண்ணுக்கு அன்று பட்ட செஞ்சோற்றுக் கடனை அடைக்க தன்னுயிரைக் கூடக் கொடுக்கலாம் என என் நண்பன் கூறினான்.
தமிழுக்கட்சிகளின்
மைப்பு முயற்சிகள் கடந்த கிழ
மை நடைபெற்றுக் கொண்டிருக் கையில் ஒரு தை கேள்விப்பட் டேன் இரு கட ன் பேசிக் கொன் டிருந்திருக்கின்றன. ஏதோ ஒரு விடயத்தில் உடன்பாடு ஏறபடவில் லை. இவ்வேளை அங்கு பேச்சு வார்த்தையை ஒழுங்கு செய்த கட்சியினர் வந்த கட்சியின் தலை வர்களுக்கு உணவு பரிமாறியி ருக்கின்றனர். வந்த கட்சியின் தலைவர் ஒரு முன்நாள் போராளி பரிமாறப்பட்ட சோற்றில் அவர் கை வைக்காமல் இருந்துவிட்டார். இதைப் பற்றிக் கேட்டபோது 'அவர் களுடைய சோற்றைத் தின்றால் அது நமக்கு ஒரு கடமைப்பாட்டை ஏற்படுத்திவிடும் பின்னர் மறுத்துப் பேச முடியாமல் போய்விடும் என அவர் கூறினார்.
செஞ்சோற்றுக்கடன் என் பது தமிழர்கள் பொதுவாக பயன் படுத்துகின்ற ஒரு வழக்கு உப் பிட்டவனை உள்ளளவும் நினை எனவும் உண்ட விட்டுக்கு இரணன் டகம் செய்யாதே எனவும் தமிழ ரிடையே அடிக்கடி பயன்படும் வழக்குகளும் உணவுக்கும் நன் றிக் கடனுக்கும் எமது கலாசாரத் தில் ஒரு ஆழமான தொடர்புள் ளதைத் தெளிவுபடுத்துகிறன. எனி னும் நாம் இவ்வழக்குகளை சாதா ரணமாகக் கொள்வதால் எமது கலாசார அடையாளத்தையும் அதி லிருந்து தோன்றும் எமக்குப் பிரத்தி யேகமான ஏனைய சமூக மனிதர் களிலிருந்து எம்மை வேற்றுமைப் படுத்துகின்ற உளப்பாங்குகளை இவை எம்மிடையில் எங்ஙனம் நிலை நிறுத்துகின்றன என்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். இந்த வழக்குகள் எந்தீன்விற்கு எமது சமூக வரலாற்றில் ஆழவேர் பாய்ச்சிப்படர்ந்துள்ளனவோ அந்த அளவிற்கு அவை எமது செயல்க ளை எம்மையறியாமற் கட்டுப் படுத்துகின்றன அல்லது தீர்மானிக் கின்றன. நன்றிபற்றியும் அதன் காரணமாக உண்டாகும் விசுவா சம் பற்றியும் வேறு கலாசாரங்க ளிலும் சமூகங்களிலும் பல நம்பிக் கைகள், வழக்குகள் உண்டு சில சமூகங்களிலும் அல்வ இறுக் ELDIT601, 9, PLDT601 jLIGöEGII கவும், சிலவற்றில் ting TLLIDIT னவையாகவும் Girola நன்றி, விசுவாசம் பற்றிய Aplich 600055 ளும், வழக்காறுகளும்'திரு சமூ கத்தைச் சேர்ந்த சிலரோ பலரோ உறுதியான பந்தப் பிணைப்புடன் செயல்பட உதவுகின்றன. தொட ரும் போர்கள் நெருக்கடிகள் இடப்பெயர்வுகள் என்பவற்றை எதிர்கொண்டு வாழவேண்டிய சமூ கங்களில் நன்றிகடன் பற்றிய வழக்குகள, அவற்றால் ஏற்படும் உறவுப் பிணைப்புகள் என்பன செயலுக் கத்திற்கும் தப்பி வாழ்வ தற்குமான சில தகைமைகளைக் கொடுக்கின்றன. தமக்கு ஊரில்
நன்மை செய தவர்களுடைய நன்றிக் கடனை அடைப்பதற்காக வெளிநாட்டில் அகதிகளாக வந்து சேர் நித தமிழர் g, GI எவ வாறெல்லாம் கடினமாக உழைக்கிறார்கள் என பல மேற்கு நாட்டவர்கள் என்னிடம் அடிக்கடி வியந்து பேசியிருக்கிறார்கள்
நன்றியும், விசுவாசமும் அதனால் ஏற்படும் மனிதப் பிணைப் புகளும் (Binding) கூட்டாகவும் கட்டுப்பாடாகவும் குறிக்கோள்களை அடைய அவசியமாகும்.
அதிலும் குறிப்பாக போர்க ளில் வெற்றிகரமாக இயங்குவதற்கு படைத்தலைவர்களுடன் இறுக்க மான பிணைப்புக்கொண்ட படை யாட்கள் இருப்பது மிகவும் இன்றிய மையாத ஒன்றாகும்.
18ம் நூற்றாண்டின் பிற் கூறில் பிரான்சும் பிரித்தானியாவும் தென்னிந்தியாவில் வர்த்தகத்துக்காக காலுான்றிக் கொண்டிருந்த காலம் அடபோது பிரித்தானியர் தமது வியா பார மற்றும் சிலை உற்பத்தி நலன் களை காப்பதற்காக சென்னப்பட் டணம் என்ற இடத்தில் (சென்னை கரையோரம் ஒரு கோட்டை கட்டி யிருந்தனர். அதைக் கைப்பற்ற பிரான்ஸ் முயன்றது. அக்கோட்டை யை பாதுகாக்க போதுமான பிரித்தா னியப் படையாட்கள் அங்கிருக்க வில்லை. தமது கோட்டைக்கு அண் மையில் இருந்த கிராமங்களிலி ருந்து திரட்டப்பட்டு மேலைத்தேய போர் முறையில் பயிற்றுவிக்கப்பட தமிழ் படையாட்களை நம்பி பிரித்தா னியர் பிரான்ஸ் காரருக்கு எதிராகச் சண்டையில் இறங்கினர். அந்தக் காலத்தில் கூலி உணவு என்பன சரியாகக் கிடைக்காவிடில் தமது தலைவர்களுக்கு எதிராகக் குழப் பம் செய்வதும் எதிரணியுடன் சேர்ந்து விடுவதும் படையாட்க
ளிடம் வழக்கமாகக் காணப்பட்டன
சென்னப்பட்டணக் கோட்டையின்
பிரித்தானியருக்காகச் சண்டையிட்ட தமிழருக்கு பல நாள் உணவில்லை. பல கிழமைகள் சம் பளமும் கொடுக்கப்படவில்லை. போ ரும் மிகக் கொடுரமாக இருந்தது. இறுதியில் பிரான்சின் முற்றுகையை பிரித்தானியர் முறியடித்தனர். இந்த முற்றுகைச் சண்டையைப் பற்றி ரா [[[ QTLD (Robart ()]]]]e) 6160)|[f. அக்காலத்து போரியல் வரலாற்றா சிரியர் ஒருவர் தம் நூலில் எழு தியிருந்தார். அதைப்படித்த மாமன் 6016 JLini (Frederick the Great) சென்னப்பட்டணத்திலிருந்த பிரித் தானியருக்காக சண்டையிட்ட அந்த உள்ளுர் படையாட்களைப் போன்ற வர்கள் என்னிடமும் இருந்திருந்தால்
நான் ஐரோப்பா முழுவதையும் மிக
வும் எளிதாகக் கைப்பற்றிவிடுவேனி எனக் கூறியதாக பிரித்தானியாவின் மிகப்பழைய படையணிகளில் ஒன் றான ம்ட்ராஸ் றெஜிமென்றின் அதி கார பூர்வமான வரலாறு தெரிவிக்கி DJ).
நன்றிக்கடனுக்காக எதை பும் நாம் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை தமிழ்க்கலாசாராத்தில் வலியுறுத்தப்படுமளவிற்கு வேறு எந்த சமகால கலாசாரத்திலும் வலி புறுத்தப்படுவதில்லை என மானுட வியல் நூல்களைத் தட்டிப் பார்க்கை யில் புலனாகிறது. (ஜப்பானிய சமூ கத்தை இதற்கு ஓரளவு விதிவிலக்கு 6T60IGOTf).)
அதிலும் குறிப்பாக உண வையும் (சோறு) நன்றியுணர்வையும் பிணைத்து நிலவும் வழக்குகள் தமிழருக்கே உரியன எனலாம். இவை உயர் நிலை இலக்கியங் களிலிருந்து கல்வியறிவற்ற மக்க ளிடம் நிலவும் நம்பிக்கைகள் வரை வேரோடியிருக்கின்றன.
நன்றி மறந்தவர்க்கு உய் வில்லை எனப் புறநானூறு கூறும் 'எந்நன்றி கொன்றார்க்கும் உய் வுண்டாம் உய்வில்லை செய் நன்றி
கொன்ற மகற்கு வருக்கும் தெரிந் plpā நம்பிக்கைகள் பபு வழிபாட்டு முறை ஆராய்ந்தால் வேர்கள் எந்தள களில் பரந்துள்ள கொள்ளலாம். தொழிக்கவும் வ வும் பிரித்தானி மும், கிறிஸ்தவ ரும், சமஸ்கிருத யாளர்களும் இ ளுக்கு மோலாக பார்த்தனர். எனி னும் முற்றாக அ நன்றிக்கடன் பற் உள்ள வழக்குக என்பவற்றின் அலசிப் பார்த்தா செஞ் என நாம் சாதா ளும் வழக்கு தொடக்கம் 19ம் GT CLUB LI LILL EFTLI GOTTGOT LEDIGOLIITI, fied BLIT ID = ங்கள் கூறும் அ தற்கொலைப் பே தோன்றிய தாகுப்
| 160 π., 6). ΕιδΠοΟι Dρομι 6τασης
LIsolo so ( , ոնցան Լիգա:
fcm。 。 (。 கிறது தொலகா லுயிர் வழ யெ உரையெழுதிய " ബിഖണ് ഉബ്ര கடிந்து மலிபுகழ் ஒலி கடல் கு
வேண்டாது வான் GDTTTTT LIGO01 GOOTEE GOITI போந்து என்ற பாரதப்பாடலை ே கின்றார். வீரசெ போர்களத்தில் வி ஆகுதி செய்வன கிறது.
தொல்க சிறப்பாகவும் விள பழைய போர் வ மன்னர் பரம்பை ஐயனாரிதனார் இ |ւգ. ԵՂ6
ருள் வெண்பாமா LDEI G| LIDIT GODG) g L1 7L, எழுதப்பட்டது.
அந்நூா6 பின்வருமாறு கூறு " (ഖബ്ബ് ജൂ றல்லது உள்ளா பலி கொடுத்தன் சூத்திரத்தின் பழை ந்த வாட்பூசலிடத் கடனன்றி நினை ரைப் பலியாகக் விளக்குகிறது.
அவிப்ப GGGOLITGG) செஞ்சோறு வ வாளமர் என்னு ஆருயிரென்னும் என்கிறார் ஐயன விளக்கமளிக்கும் ரர் தலைமை மி சொல்லி செஞ்ே பாதபடி வாள் பெருநெருப்பில் உயிரை அவிய எனக் கூறுகிறா ിഖഞ്ഞILITIDTഞൺ என்னும் துறை 'தம்மிறைவன் னென வெம்மு வேட்டன்று என் (152) போர்க்களத் வன் இறந்ததை
 

ஞாயிற்றுக்கிழமை
என்பது எம்மனை நகுறள்.
சில அடிப்படை க்க வழக்கங்கள், கள் என்பவற்றை மது சமூகத்தின் பிற்கு போர் மரபு என்பதை புரிந்து இவற்றை இல்லா விழக்கச் செய்ய ய ஏகாதபத்திய பாதிரிமார் பல இந்து கொள்கை
ந நூற்றாண்டுக
முயற்சி எடுத்துப் லும் அவை இன் வதாக இல்லை. றி நம்மி டையே நம்பிக் கைகள் pலத்தை சற்று லே இது புரியும். சோற்றுக் கடன்
「エTLD「リ 50)。山」T தொல்காப்பியம் நூற்றாண்டில் நாதம் வரையி ள் பற்றிய (தமிழ ள்) இலக்கண புவிப்பலி என்பது ார் மரபிலிருந்து
கள் (தமது இய னி) வெட்கப்படும் யோர் புகழ்ந்து கவும் ஒரு வீரன் தன் உயிரை அவிப்பலி என் பியம் (தொல் அவிப்பலி)இதற்கு
யின் வாழ்க்கை வேண்டு மனத்தா மண்ணகலம் வேண்டி ஈண்டி ப் போர்களத்தப் பெருந்தேவனார் மற்கோள் காட்டு ார்க்கம் வேண்டி ர் தம்முயிரையே தைப்பாடல் கூறு
ாப்பியத்தை விட க்கமாகவும் எமது ழக்குகளை சேர ரயில் தோன்றிய யற்றிய புறப்பொ
UT ITIL)
லை கூறுகிறது. LITT CIb6i G6605 LITT ம் நூற்றாண்டில்
அவிப்பலி பற்றி கின்றது.
மருள் செஞ்சோ மைந்தர் உயிர்ப் iறு (184) இச் ய உரை 'தெளி து செஞ்சோற்றுக் பாத மறவர் உயி கொடுத்தது என
லியை விளக்கும் றந்தது இதுவென ப்ப்ப மறந்தரு ம் பிறங்கழலுள் அவிவேட்டார். ாரிதனார். இதற்கு LI60)լքLL Զ 60UBIT க்கது இதுவெனச் சாற்றுக்கடன் தப் சண்டை என்னும் பெறற்கரிய தம் ாக கொடுத்தார் ர், புறப்பொருள் தன்னை வேட்டல் பற்றியும் கூறும். விசும்படைந்தா ரனான் உயிர் கிறது சூத்திரம், தில் தனது தலை அறிந்த மறவன்
தற்கொலைப் போரில் ஈடுபட்டு தன் உயிரைத் துறத்தல தன்னை வேட் டல் எனப்பட்டது. வாளையே ஒம குண்டத்தில் நெய்வார்க்கும் கரண்டி யாகவும், மானத்தை நெய்யாக வும், தன்னுடைய வீரத்தை விறகா கவும் கொண்டு போர் எனும் நெருப்பினுள் ஒரு மறவன் தனது உயிரை ஆகுதி செய்தான் என தன்னை வேட்டலுக்குரிய வெண்பா கூறும்.
வடமொழியில் எழுதப் பட்ட மகாபாரதம் இராமாயணம் என்பவற்றில் நன்றிக்கடன் பற்றிய கருத்துகள் விதந்தோதப்படவில்லை. அவற்றிற்கு எதிர்மாறான பல கரு
த்துகளே பெரிதுபடுத்தப்படுகின்றன.
ஆனால் இராமாயணத்தை தமிழில் தந்த கம்பர், கும்பகர்ணனை செஞ்சோற்றுக்கடன் தீர்க்க தன் உயிரைப் போரில் கொடுத்த தமிழ்ப்போர் மரபிற்கமைந்த பாத்திர மாகப் படைத்துள்ளார். இராமனின் பக்கம் வந்துவிடும் படி தனக்கு ஆலோசனை கூறும் தன் சகோ தரன் விபீடணனுக்கு கும்பகர்ணன் கூறும் மறுமொழியிலிருந்து கம்பர் எந்தளவிற்கு செஞ்சோற்றுக் கட னிறுத்தலை தமிழ் மரபின் ஒரு உன் னத மறப்பண்பெனக் கருதினார் என்பதை நாம் அறியலாம்.
'நீர்க் கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னர் போர்கோலம் செய்து விட்டார்க்கு உயிர் கொடாது அங்கு போகேன்" என விபீடணனிடம் சொல்கிறான் கும்பகர்ணன் (நீர்க்கோல நீரில் இட்ட கோலம், நச்சி விரும்பி)
இதேபோல வில்லிபுத்து ரரும் அவர் எழுதிய மகாபாரத த்தில் போரில் செஞ்சோற்றுக் கடன்
தீர்க்கும் தமிழ் மரபின் அடிப்படை
யில் பாத்திரப் படைப்புச் செய் கிறார். 'செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் 6)LT LLJL 6T6IB OT5I ILL шта во одоломонар (Ван (ену ош மொழி வியாச பாரதத்தில் செஞ்சோ ற்றுகடன் பற்றிய கருத்தேயில்லை. ഗ്രബ്' () (Liിന്റെ இறந்த மறவரை "சோறு வாய்த்து ஒழிந்தோர் (72) எனக் கூறுகிறது. சமண காப்பியமான சீவகசிந்தாமணி 'செஞ்சோற்றுக்கடன் நீங்கி சினவு வாள் பிடித்து வீரர்கள் களத்தில் வீழ்ந்து கிடந்தார் என்கின்றது (2240 செஞ்சோற்றுக்கடன் தீர்ப் பதற்காக மறவர்கள் போர்க்களத்தில் மட்டுமல்லாது தமது தலைவனின் வெற்றியை வேண்டி கொற்றவைக் கும் (தமிழரின் போர்த்தெய்வம் இப் போது காளி, அம்மன் என வழங்கு கிறது) அவிப்பலி கொடுத்த செய்தி பும் தமிழிலக்கியங்களில் உண்டு சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதையில் இளங்கோவடிகள் சோழப் பேரரசன் கரிகாற் பெருவளத்தானுக்கு போரில் வெற்றி வேண்டி தம் தலை யை தாமே அறுத்து மறவர்கள் பலி கொடுத்ததாகக் கூறுகிறார் (76-88) "தலையை அறுத்து நற்பலி பிடி கையிலே வைத் தென்க' என சிலம்பின் பழைய அரும்பத உரை மறவரின் செயலை விளக்குகிறது. கரிகாலனின் மறவர்கள் செய்தவற்றை விரிவாக எடுத்து விளக்கும் அடி யார்க்கு நல்லார் இறுதியில் "இவற் றால் சொல்லியவை அவிப்பலி என்னும் புறப்பொருட்பகுதி என் கிறார். அவிப்பலி கொடுப்பதற்காக தம் கழுத்தை அரியும்போது தலை உடம்பிலிருந்து முற்றாகத் துன் டிக்கப்பட வேண்டும் என்பதற். மறவர்கள் மூங்கில வளைத்து அதி ல் தம் தலைமுடியைக் கட்டினார் கள் என மணிமேகலை கூறும்
சோழப்பேரரசின் தளப திகளில் ஒருவனான தொண்டமான் கலிங்கத்தின் மீது படையெடுத்ததை கலிங்கத்துப் பரணி கூறும் தொண்ட மானின் படை மறவர்கள் கொற்றவை கோயிலில் தம் தலையரிந்து அவனது வெற்றிக்காக அவிப்பலி
கொடுத்ததாக பரணியின் கோயில் பாடிய படலம் கூறுகிறது.
"அடிக்கழுத்தின் நெடுஞ்சி ரத்தை அரிவராலோ, அரிந்த சிரம் அணங்கின் கைக் கொடுப்பராலோ' (14) எனவும் தலையைச் சீவிக் கொடுத்தவுடன் செஞ்சோற்றுக் கடன் தீர்ந்தது எனவும் ("கடன் அமைந்தது கருந்தலை அரிந்த பொ ழுதே'-16) செயங்கொண்டார் கூறு கிறார் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க மறவர் அவிப்பலி கொடுப்பது இலக் கிய கர்த்தாக்களின் கற்பனையில் உதித்த விடயமல்ல. மறவர்கள் அவிப்பலி கொடுத்ததை தமிழகத் தில் காணப்படும் கல்வெட்டுகக்கள் நவகண்டம் எனக் கூறுகின்றன.
ஒக்கொண்ட நாகன் என் பான் தன் தலை அறுந்து திருவான் மூரிலுள்ள பெண் தெய்வத்திற்குக் கொடுத்தான் எனவும் (தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 12 எண் 106) தன்னுரக் கோயிலில் நிருத்த மண்டபம் இடையூறின்றிக் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆட்கொண்டான் என்பான் தன் தலை அரிந்து கொடுத்ததாக இன் னொரு கல்வெட்டுக் கூறுகிறது. (தெஇகதொகுதி 12 எண் 178)
தம் ஊரழியும் ஆபத்துத் தோன்றிய வேளையில் அதை பொறுக்காது போரேற்று தம் உயிர் கொடுத்த வீரர் மூவரைப் பற்றி செங்கம் நடுகற்கள் சில கூறுகின் றன (1971114.115.16)
மதுரை தென்கரை மூல நாதசுவாமி கோயிலில் ரு மறவன் ്ങ (!pgഞ1 ജൂL് ഞങ്കLII ന്റെ பிடித்துக் கொண்டு வலக்கையால் தன் கழுத்தை அரியும் காட்சி சிற் பமாக வடிக்கப்பட்டுள்ளது (14ம் நூற்றாண்டு செங்குந்தர் ஆண் டுதோறும் இச்சிலைக்குச் சிறப்புச்
செய்வர் தமிழ் நாடு தொல்பொருட்
துறையின் தாரமங்கலம் பிரதேசக் கைந்நூல் அவிப்பலி (நவகண்டம்) கொடுக்கும் சிற்பம் கொங்குமணன் லத்தில் (கோயம்புத்துர் சேலம் மாவட்டங்கள்) பரவலாகக் காணப் படுவதாகவும், இவற்றை மக்கள் சா வான் கல்லு என அழைப்பர் என வும் கூறுகிறது. தாரமங்கலம் கை லாசநாதர் ஆலயத்திலும் இந்த அவிப்பலிச் சிற்பம் வணங்கப்படுகி றது. செஞ்சோற்றுக் கடனிறுக்க அவிப் பலியாக தலையரிந்து கொடுக்கும் மரபு கொங்கு நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை வழங்கிவந்ததாக தமிழ் நாடு தொல்பொருள் துறையின் தார மங்கலம் கையேடு கூறுகிறது.
கி.பி ஒன்பதாம் நூற் றாண்டில் தென்னிந்தியாவிற்கு வந்த இரு அராபியர்கள் தாம் அங்கு ஒரு இராச்சியத்திற்குச் சென்றதாகவும் அங்கு குறிப்பிட்ட ஒரு நாளில் அந் நாட்டு மன்னனின்முன் சோறு பர வட்பட்டு அதில் ஒரு கவளம் அவன் உண்டபின் அவனுடைய வீரர் அதை உண்டதாகவும், அவ்வாறு சோறுண்ட அவ்வீரர் அனைவரும் தம் மன்னன் போரில் இறந்தபோது தாமும் உடனே தம்முயிரை போக் கிக்கொண்டதாகவும் எழுதியுள்ளனர். (Castes and Tribes South IndiaEdgar Thurston. Vol.5 Page 287) மேற்படி சோறு உண்பதையே புறப் பொருள் இலக்கணம் பெருஞ் சோற்று நிலை என்கிறது என எண்ண இடமுண்டு இவற்றிலி ருந்து நாம் சாதாரணமாகக் கொள் கின்ற சில விடயங்கள் எந்தளவிற்கு நம் சமூக வரலாற்றில் ஆழ வேரோ டியுள்ளன என்பதை நீங்கள் காண GOTLD.
உலகில் எங்குமில்லாத வாறு தலை அரிந்து கொடுக்குமள விற்கு நன்றிக்கடன் பற்றிய கருத் தும் நம்பிக்கையும் தமிழரிடையில் இருந்துள்ளன.
இன்று தலையரிந்து கொடுக்கத் தேவையில்லை. தமி ழ்த்தாய் மண் தந்ததையே உண்டு | ஆளாகினோம் நாம் அந்தச் செஞ் சோற்றுக்கடனை அடைத்திட நாம் ஒவ்வொருவரும் இயன்றதைச் செய்தே ஆக வேண்டும் என்ற உணர்வு இருந்தாலே போதும்

Page 4
28.1ozooi
தமிழ் தேசிய இனத் தின் கோரிக்கைகள் ஒரு பிரச்சினையாக விசுவரூபம் எடுத்த அந்தக் காலம் முதல் இன்று வரை "எங்களைப் பாராளு மன்றத்துக்கு அனுப்புங்கள் நாங்கள் இழந்த உரிமைகளை உங்களுக்குப் பெற்றுத் தரு கின்றோம' என்று சொல்லிச் சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றிய கட்சிகள் ஏராளம் கதை புளித்துப் போய்விட்டதென்றாலும் வேறு வழியின்றி இவர்களுக்கு மக்கள் வாக்களித்த காலம் மலையேறி விட்டது. அப்படி அது மலையேறிவிட்டதை அறியாதிருந்த எங்களில் பலருக்கு அந்த நற்செய் தியை அறிவிக்கும் வண்ணம் அவற்றை அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டிருக்
கின்றது. ஆ சாட்சாத் ஈபிடிபி
இன்று தமிழ் DITË En 196ulli II (B
என்ன என்பதை அக் கட்சி தான் சரிவரப் புரிந்து கொணன் டிருப்பது போல் உள்ளது. இரு க்காதா பின்னே தமிழ் மக் களை தொடர்ந்து பதினொரு வருடங்களாக ஏமாற்றிய முதி ர்ந்த அனுபவம் வாய்ந்த
5 ിuബ|| ജൂട്ട'
இவ்வாறு தமிழ் மக்க ளின் நிலைப்பாட்டை அச்சொட் டாக எடுத்துரை al LITUTOU) மன்ற தரகு அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கும் தன் போன்ற கட்சிகளுக்கு அச்சுறுத்தலான முடிவு காலம் நெருங்கி வந் துள்ளதையும் எதிர்வுகூறி, கொழும்பு செய்திப்பத்திரிகை களில ஒக் 25ம் திகதி ஈபிடிபி கட்சி வெளியிட்ட அறிக்கை தான் இங்கு பிரதானமாகக் குறிப்பிடப்படுகின்றது. "நான்கு தமிழ் கட்சிகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளுக்கு விடுக்கப்பட்ட பகிரங்கமான அச்சுறுத்தல் ஆகும் என்று அவ்வறிக்கை ஆரம்பிக்கின்றது. தொடர்ந்து 'ஐக்கிய இலங் கைக்குள் சமாதான சகவாழ் வைக் காணவேண்டும், அதற் கேற்ற வகையில் இனப் பிரச்சி னைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதுவே பெரும்பா லான தமிழ் பேசும் மக்களின் எண்ணமாகும் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெறுவதற் கான தேர்தலில், மக்களின் வாக்குகளைக் கவர வேண்டும் என்ற நோக்கத்தில், புலிகளின் ஆதரவு தமக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்காக வேறு எந்த அமைப்புக்களுடனும் (தமது கட்சிகள் உட்பட) இன ப்பிரச்சனைக்கான அரசியல் தீர் வுக்கான பேச்சுவார்த்தை நடத் தப்படக்கூடாது என்று கூறுவது மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளை மறுப்பதற்கு சமா னமாகும்' என்று செல்கிறது.
குழப்பித் தவிக்கிறார்கள்
ஐக்கிய இலங்கைக் குள் சமாதான சகவாழ்வு காண விரும்புகின்ற பெரும் பாலான தமிழ் மக்களின் வாக் குகளைப் பெறுவதற்கு புலிக ளின் ஆதரவு தமக்கு இருப்ப தாக ஏன் தமிழ் கட்சிகள் காட்ட வேண்டும்? விடுதலைப் புலிகள் ஐக்கிய இலங்கைக் குள் சமாதான சகவாழ்வு காண விரும்புகின்றனர். ஆகவே அவர்கள் ஆதரவு தமக்கு இருப் பதாக தமிழ்க் கட்சிகள் காட்டிக் கொண்டால் மக்களின்
மிழினத்தை விற்பவர்க
வாக்குக ளைப் பெற்றுவிடலாம் என்று நினைக்கின்றன என்று பிதற்றி ஈபிடிபி அரசியல் நடப்புக்களைத் தலைகீழாகப் போட்டுக் குழம்பித் தவிப்பது அதன் அறிக்கையில் அப்பட்டமாக வெளிவருகின்றது. உண்மைதான், இவ்வளவு கால மும் அரசாங்கத்தோடு ஒட்டியி ருந்து ഉബ பெற்று
கும் பிரச்சனைக பாக விவரிக்கின் இளைஞர்கள் த இழைக்கப்படும்
எதிராகப் போரா ஜனநாயக உரின் க்கப்பட்டிருக்கும் மாற்றியமைக்க தற்போது முக்கி என்றும் கூறுகின்
தமிழ் பிரதேசங்களில் பேரினவாதக்
பட்டியல்களில் தேர்தலுக்கு நிற்கு
அரசியல்வாதிகள்
அரசியல் பிழைப்பு நடத்திய தன்னம்பிக்கையெல்லாம் பொடிப் பொடியாக காற்றில் கலந்து விட்டதைக் காண்கின்றோம். பிரிவினை கோரிப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு மக்க ளின் பூரண ஆதரவு உண்டு என்பது அதற்கு புரியாமல் இல்லை. அதனை எப்படி தனது சொந்த அரசியல் நலன்களுடன் இணைப்பது என்று யோசித்துத் தவித் திருக்கின்றது. ஆதலால் தனது அறிக்கையிலேயே முன்னுக்குப் பின் முரணாக சொல்லிக் குழம்புகின்றது. அதன் அரசியல் பிழைப்புக்கு முடிவு வந்து விட்டதை அதுவே உணர்ந்து விட்டதை அதன் ஆட்டம் கண்ட குழம்பல் அறிக்கை தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது.
ஆனால் இந்த அறிக் கையில் தமிழ் வாக்காளர்கள் வாசித்து சிந்திக்கக் கூடிய சில விடயங்களும் இருக்கின்றன. "தமிழ் தேசிய இனத்தின் தேசி ய அபிலாஷைகளைப் பூரணமா கத் திருப்திப்படுத்தக்கூடியதும் நிறைவேற்றி வைக்கக்கூடியது மான அரசியல் ஏற்பாடு என் பதை யுத்தத்தை தொடருவதன் மூலமாக எட்ட முடியாது. இலங்கைப் பாராளுமன்றத்தின் தமிழர் அரசியல் பிரதிநிதித்து வங்களை உறுதிப் படுத்துப வர்கள் ஐக்கிய இலங்கைக் குள் சமாதான சகவாழ்வை உளமார நேசிப்பவர்களாயும், மத்தியில் கூட்டாட்சியுடன் மாநில சுயாட்சியை உறுதிப்ப டுத்த இதயசுத்தி யோடு ஈடு படுபவர்களாகவும் இருக்க வேண்டும். தமிழ் பேசும் மக்கள் தாங்கள் தெரிவு செயயும் பிர திநிதிகள் உண்மையான அர்ப் பணிப புடனும் இதயசுத்தியோ டும் செயற்படுவதை உறுதிப் படுத்திக் கொள்ள இச்சந்தர்ப்ப த்தைப் பயன் படுத்திக் கொள் ளவேண்டும்' என்ற வாசகங்க ளுடன் அவ்வறிக்கை முடிவடை கின்றது. இடையில் தமிழ் மக் கள் இந்த யுத்தத்தினால் படும் கொடுமைகள், சுதந்திரமான போக்குவரத்தின்றி அமைதியும் நிம்மதியுமான வாழ்வு சாத்திய மற்ற நிலைமையில் எதிர்நோக்
மாநில சுயாட் சி உறுதிப்படுத்த முடிந்ததா? அது காலம் தொடக்க சந்திரிகா காலம் ஆட்சியாளர்களு இருந்தனர் என்ப மக்கள் மறந்து 6) DILLITIAE (6) ஜனாதிபதி பிரே வடக்கில் நாகதி க்கு விஜயத்தின கொண்டபோது தினை தொலை EGGIGOGOTLD 6) டின. அதில் கன விட்டகலா ஒரு பதி முன்வரிசை திருக்க ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவான் நேரே பின்னால் ன்றார். ஏதோ ஒ டக்ளஸ் முன்ன திபதியின் தோ6 அவர் திரும்ப விடயத்தினை எ ன்றார். ஜனாதிப தோளைத் தட்டி அதிகாரத்துடன் டக் எளில் இருந் எல்லோருக்கும் தெரிந்தது. அன் இன்றும் அப்படி வடக்கின் புனர் புனரமைப்புக்கு அவர் ஜனாதிபதி னால் நியமிக்க ன்றார். முதலில் உறுப்பினராக தோள் தட்டும் இருந்து இன்று அபிவிருத்திக்கு அமைச்சராக உ ளவு காலமும் சாதிக்க முடிந்த 2)||621 (EE) க்கை தானே ே தமிழ் மக்களின் க்கும் அடக்கு (ԼՔ605/IՄ600ILDITE ET6), FL | D பிப்பதற்கு தன. ഞ560)|L ഉ_LIT கக்கூடியதாக அவசரகாலச் ச Gup6心 Lópmā மக்களை நசுக் வாதத் தடைச்
 
 

61 66AD16) IT If து. 'தமிழ் க்கு எதிராக
நீதி களுக்கு H5Jon LQ ULI மகள் மறு குழலை வண்டியதே பமானதாகும்' 枋山
இவ்வளவு காலமும் முடிந்ததா?
ELBE) தினொரு வரு ங்களுக்கு மலாக ஈபிடிபி TUTCGD) ன்றத்தில் 601/136Ù6Ù Լ155/ ரதிநிதித்து 「Blcm60)6IIL」 பற்று யங்கியிரு கின்றது. த்தியில் nLLTLfuL65
கட்சிகளின் ம் தமிழ்
|ിഞ്ഞ
9தற்கு
வும் பிரேமதாஸ்
ம் இன்று
வரை எப்படி
டன் ஒட்டுதலாக
தை தமிழ்
அன்று |D/DToՈ) || ബി1, ബ് ன மேற் அவ் விஜயத் BaBIL f. LJLDTU55 BTLST60)600 BIL fl. 250IIIß பில் அமர்ந்
தலைவர் திரு ாந்தா அவருக்கு அமர்ந்திருக்கி ரு விடயம் எழ TITIGÒ GILL9, 2260TIT
ளத் தட்டி வருக்கு அந்த டுத்துரைக்கி நியின்
பேசக் கூடிய அருகாமையில்
DJ LJLJLLL L DITJE B LDL (BLD606), தான். TD6) D60)LDCFFUTE
சந்திரிகாவி பட்டிருக்கி
பாராளுமன்ற ரேமதாஸாவின் னேகிதனாக தமிழ் மக்களின் பொறுப்பான யர்ந்து இவ்வ வரால் என்ன து? டய கட்சி அறி ாடு காட்டும்
9|ബബിംബ്ര முறைகளுக்கும் இருந்த அவசர
தாமாதம் புதுப்
ஆதரவினை நித் தெரிவிக் ருந்தது. டத்திற்கும்
தமிழ் LD LJULIIE5IEE5U ட்டத்தினைக்
குறித்து ஒரு கேள்வியும் எழுப்பாது அதனை செயற்படு த்தும் கொழும்பு அரசாங்கம் ஒரு ஆசனப் பெரும்பான்மையில் அதிகாரத்தில் தொடர்ந்து வருடக் கணக்காக அமரும் வகையில் தனது ஆதரவினை அதற்கு நல்கக் கூடியதாக இருந்தது. தென்னாபிரிக்காவின் இனவாதக் குரோத அரசாங்கமே செயற்படுத்தாத வகையில் அன்றிருந்த அதன் சட்டங்க ளையும் தூக்கி ஏப்பம் விடும் இந்த இரு கொடுர சட்டங்க ளைத் தனது ஆதரவினால் மட்டுமே தக்க வைத்து தமிழ் இளைஞர்கள் தமது ஜனநாயக உரிமைகளை இழந்து போக வைக்க முடிந்தது. இவற்றைச் சரிவரச் செய்யத் தேவையான பாராளுமன்ற ஆசனங்களை அரசாங்க நிதிகளை உப யோகித்தே தேர்தல் மோசடிகள் செய்து பெறக்கூடியதாக இருந்தது. பிறகு மக்கள் பிரதி நிதி என்ற முறையில் வெளி நாட்டுத் தூதுவர்களையும் தலை வர்களையும் சந்தித்து இன்று தமிழ் மக்களை எதிர்நோக்கியி ருக்கும் பிரச்சினை விடுதலைப் புலிகளன்றி வேறொன்றும் இல்லை என்று உண்மை நிலையை அவர்களுக்கு விளங்கப்படுத்தி அவர்களை கடந்த அர சாங்கங்கள் எல்லாம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்த யுத்தத்திறகு பணத்தாலும், ஆயுதத் தளபாடங்களினாலும் பயிற்சியினாலும் தமது ஆதரவினை வழங்க வைக்க முடிந்தது.
செய்த சாதனைகள
கொழும்பின் செல்வந்தச் சீமான்கள் வாழும் விலையுயர்ந்த பகுதிகளில் அக்கட்சியின் தலைவர் தனக் கென இரு பிரம்மாண்டமான வீடுகளை வாங்கக் கூடியதாக இருந்தது. தனது கட்சி அங்கத்தவர்களின் சம்பளத்து க்கும் தாபரிப்புக்குமாக அரசாங்கத்திடமிருந்து மாதா மாதம் பணம் வாங்கக் கூடிய தாக இருந்தது. அவர்களைக் கொண்டே தமிழ் மக்கள் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ் த்து அரசாங்கத்துக்கு சேவை செய்யக் கூடியதாக இருந்தது. திரு டக்ளஸ் அபிவிருத்தி அமைச்சராக வந்தவுடன் தான் வழங்கிய அரைகுறை நிதிக ளைக் கொண்டு யாழ் மாவட்டக் கோயில் மதில்களையெல்லாம் புனரமைக்கக்கூடியதாக இருந்தது போரினால் நலிந்து அகதிகளாகி வறுமையில் வாடி க்கொண்டிருக்கும் தமிழ் மக் களை, என்னிடம் வந்தால் ஏதோ உதவி தருகிறேன் என்று கூறிக்கூறி அவர்களைப் பிச்சைக்காரர்களாவும் மாற்றக் கூடியதாக இருந்தது. இவ்வாறு டக்ளஸினதும் அவர் கட்சியி னதும் சாதனைகளை அடுக்கிக் (GNIJEIT GOOT (BL (BLJITJEGADITLD.
நாம் சிந்திக்கவேண்டிய
விடயம் என்னவெனில் இச் சாத னைகள் கொழும்பு அரசாங்கங் களோடு இணைந்து செயற்படும் தமிழ்க் கட்சிகளுக்கு மட்டும் உரியதல்ல. ஐக்கிய தேசியக் கட்சி பொதுஜன ஐக்கிய முன் னணி ஜேவிபி ஆகிய சிங்களக்
கட்சிகளில் அங்கத்துவம் வகி த்து பாராளுமன்ற ஆசனங்க ளைக் கைப்பற்றும் தமிழ் அரசி யல்வாதிகளுக்கும் உரியதாகும். அவர்களும் இதே விடயங்க ளைச் சாதிக்கலாம். தங்களது அரசியல் காய்களைச் சரியாக நகர்த்தினால் இதைவிட இன் னும் சாதிக்கலாம். இவற்றைச் சாதிக்கத்தான் இன்று பல தமிழ் அரசியல் பிரமுகர்கள் இந்தக் கட்சிகளில் வேட்பாளர் பட்டியல்களில் சேருவதற முண்டியடித்துக் கொண்டு நி1 றார்கள். அவ்வாறு தாம் கேட் கும் வகையில் தம்மை லை GOLD (B6)ILL UTGITT EGITU, DL || || || விடில் உடனே இன்னொரு சிங்களக் கட்சிக்குத் தாவவும் ൈബിബ്ലെ,
சாவுமனி அடித்தாயிற்று
1994ம் ஆண்டு பாரிய எதிர்பார்ப்புடன் சந்திரிகா அரசா ங்கத்தினை ஆதரித்தனர். ஆனால் அதிகாரத்திறகு வந்த பின்னர் அதியுச்ச யுத்தத்தினை தொடர்ந்தது மட்டுமன்றி தனது தீர்வுத் திட்டத்தினை படிப்படி பாக ஐதாக்கி கடைசியில் கிட ப்பில் போட்டு இறுதியாக அதி காரத்தில் நிற்பதற்காக ஜேவி பியுடன் விடுதலைப் புலிகளு டன் பேச்சுவார்த்தைகள் இல்லை என்ற நிபந்தனைக்கு உடன்பட்டதில் அது முடி வடைந்திருக்கின்றது. தமிழ் 山Dócm ●|6liab6前 (od IcmyjIL எதிர்பார்ப்பும் ஏக்கமும் இன்று முன் னெப்போதும் காணாத ഖങ്ങ5 uിന്റെ ♔ அரசாங்கத்தினால் மண்ணில் போட்டு மிதிக்கப்பட்டது. இதுவே கொழும்பு அரச ங்கங்கள் மீது தமிழ் மக்கள் ഞഖയ്ക്കൂ, ിസെ நம்பிக்கைகளுக்கு கடைசியாக அடிக்கப்பட்ட சாவு மணியாகும் இன்று தமிழ் மக் கள் அரசியல் ஆடும் வகையை மாற்ற முனைந்திருக்கின்றனர். இதை அறியாமல் பேரினவாதக் கட்சிகளில் சில தமிழ் அரசியல் வாதிகள் LIITULDLuffuJLIDITE 660D6TTILLITT LQUILI விளையாட்டையே தொடர்ந்தும் விளையாடக்களத்தில் குதிக்க பார்க்கின்றனர்.
இவர்கள் இந்த முறை பேரின வாதக் கட்சிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் தமிழ்மக்கள் தெளிவாக ஒரு செய்தியினைச் சொல்லப் போகின்றனர். சிறு சிறு சலு கைகளுக்காக கையேந்தும் பழக்கத்தைத் தம் மத்தியில் கொண்டு வந்து தமது இனத் தின் சுய கெளரவத்தையே வேரோடு அழிக்க முனையும் இத்தமிழ் அரசியல்வாதிகள் தேசிய நிரலில் சிங்கள வாக்கு களின் உதவியுடன் வந்தால ன்றி தமிழ் பிரதேசங்களில் LID60ÖT GE5656) 60D6)I GEGLI (BLITTÉ ன்றார்கள். இம்மாதிரியான அர சியல்வா திகளுக்கு சிறிதள வேனும் மனச்சாட்சியும் மதி நுட்பமும் இருந்தால் வட-கிழக் கில் எங்கேயும் பேரினவாதக் கட்சிகளின் பட்டியலில் தேர்தலுக்கு நிற்கமாட்டார்கள் தமிழினத்தின் எதிர்காலத்தை தமது பதவியாசைக்காக விற்க LDITLʻLLITriaE56iT.
།

Page 5
*
23 O.2OO தினக் கதிர்
சரித்திரப் பெயர்
இந்த நாட்டின் வர லாறு முன்னெப்போதும் காணாத ஒரு இடப்பெயர்வின் ஆறாம் ஆண்டு நினைவு எதிர்வரும் 30ம் திகதி வருகிறது.
99 3D ஆன டு, ஒக்டோபர் 30ம் திகதி சமாதானப் ர் தொடுத்து யாழ் குடா நாட்டு மக்களைப் "பயங்கரவா
ĵajron'oj (2) unuo una Suf, g,
மீட்கப்போவதாகப் புறப்பட்ட சந்தி ரிகா அம்மையாரின் படைகளுக்" குப் போக்குக் காட்டி விட்டு குடா நாடே இடம் பெயர்ந்த நாள் அது
யாழ் நகருக்கு ஒளி பாய்ச்சவாம் என சூரியக்கதிர ஆகப் புறப்பட்ட படைகள், குடா நாட்டின் மீது நெருக்கமாக எறிக ഞങ്ങ5ഞണ് ബിLLIg Liju Lങ്ങL நகர்வை மேற்கொள்ள, படைக ளின் பிடிக்குள் அகப்பட மறுத் தவர்கள பொதுமக்கள் கையி விகப்பட்டவற்றைத் துக்கிக் கொண்டு தம் ஆதிக்குடி மணன் ணை விட்டே பெயர்ந்து சென்ற னர்
நீண்ட காலமாகப் புலி களின் கைக்குள் இருந்த குடா EST (BLMÚGAOESJETLI LJ60DL FE560)6ITLÜ பொறுத்தவரையில் தமது இறுதி வெற்றிக்கான ஓர் இலக்காகவே தென்பட்டது.
1987ம் ஆண்டு இந்த நோக்குடன் குடாநாட்டின் மீது தொடுக்கப்பட்ட ஒபரேஷன் லெப ரேஷன் படைநகர்வை புலிகள் தமது இறுதி ஆயுதமாக முதன் முதலில் உயிராயுதத்தைப் பயின்
படுத்தி தடுத்து நிறுத்தினர்
ஆம் முதலாவது கரும்புலியாகப் புறப்பட்டு கப்டன் |ólobali o 606) Sti திகதி நெல் லியடிப் படைமுகாமைத் தகர்த்து படைகளின் கனவுக்குச் சாவுமனி அடித்தார்.
அதன் பின்னர் 199 இல் கொப்பேக்கடுவவின் தாக்குதல் திட்டம் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்ட தினத்துக்கு முதல்நாள் புலிகள் நடாத்திய ஊடுருவல் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
அதன்பின்னர் படையினர் நடாத்திய பல படைநகர்வுகளின தும் தோல்விகளையடுத்து புலி களை வெற்றிகொள்ளவென அவ கள் ஓர் புதிய உத்தியைக் கண் டுபிடித்தனர்.
புலிகளுடன் நேரடியாகச் சமர்புரிவது முடியாத காரியமெ ன்பதை உணர்ந்து மிக உயர்ந்த பட்ச எறிகணை வீச்சுக்களால், அவர்களையும், அவர்கள் உயிர் த்தியாகம் புரிந்து காக்கமுனை யும் மக்களையும் பலிகொண்டு குடாநாட்டைக் கைப்பற்றுவதே படைகளின் திட்டமாக இருந்தது. இதன்படி 1995 ஒக்டோப ரில் ரிவிரச (சூரியக்கதிர்) என்ற பெயரில் படைகள் ஆரம்பித்த
புதிய பேரில், ஆட்லறிகளே பிரதா
ன ஆயுதமாகப் பயன்படுத்தப்பட் Lül
இப்போதிருக்கும் பல் குழல் எறிகணைகள் இல்லாத நிலையிலும், அன்று ஆட்லறிக ளின் துணையுடன் நிமிடத்துள் நூற்றுக்கணக்கான எறிகணைக ளை விசியபடி படைநகரத் தொடங்கியது.
புலிகளது முழுவிச்சி லான எதிர்ப்புக்களையும் முறியடி த்தபடி, பெரும் உயிர்சிசேதங் களையும் விளைவித்துக்கொண்டு படைகள்முன்னேறத் தொடங்கின.
குடாநாட்டு மக்களை "பயங்கரவாதிகளின்
மீட்கப் போவதாக, உலகின் கண்களுக்கு சம
நடாத்திக் காட்ட முனைந்த சந்திரிகா அரசின் பூசி ஈழப்போராட்டத்தில் தமது நிலைப்பாட்
யாழ்ப்பணமுமே தெளிவாக உணர்த்திய வரல
செறிவான எறிகணை வீச்சுகளுக்கு ஏராளமான போராளி களைப் பலிகொடுப்பதைத் தவிர் த்து, தமது பலத்தைச் சிதறடிக்கும் படையினரின் நோக்கத்தை தோல் விகாணச் செய்வதற்காகவும்,
எறிகணை வீச்சுக்களில் சிக்குண்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாவதைத் தவி ாப்பதற்காகவும், குடாநாட்டை விட்டுத் தற்காலிகமாகப் பின் வாங்குவது என புலிகள் முடி வெடுத்தனர்.
குடாநாட்டைக் கைப்பற்று வதாயின் குறைந்த பட்சம் 20,000 பொதுமக்கள் பலியாக நேரிடும்
என படைநடவடிக்கையைத் திட்ட மிட்ட அனுருத்தரத்வத்த சொல் லியிருந்ததாக அப்போது பிரபல மாக ஒரு கதை அடிபட்டது.
நெருக்கமான குடியிருப் புக்களைக் கொண்ட குடாநாட் டின்மீது செறிவான எறிகணைகள் வீசப்படும்போது உண்மையில் ரத் வத்த எதிர்வு கூறியதைவிட அதிக DIT GOT 2) u MTLILIGIÓ E55I 5J BLI (BLE) வாய்ப்பே அப்போது இருந்தது.
இடம் பெயர்ந்த மக்க வில் ஒரு பகுதியினர் மீளவும் சென்று பாத்தபோது தப்பாமல் ஒவ்வொரு விட்டின்மீதும் இருந்த எறிகணை வீச்சின் வடுக்கள் இந்த ഉ_ഞ്ഞഥഞL ജൂ|''pl' (ഥ ഖഞ5 யில் உறுதிசெய்தது.
மக்களது இடப்பெயர்வு அப்போது நடைபெற்றிராவிட்டால், கொல்லப்படவோ அன்றி காயப் பட்டிருக்க கூடியவர்களினதோ எண்ணிக்கை நம்ப முடியாதளவு அதிகரித்திருக்கும்.
இத்தகைய ஓர் பேரழி வை முன்கூட்டியே கணித்துக் கொண்ட புலிகள் குடாநாட்டை விட்டுத் தற்காலிகமாகப் பின்வாங் குவது என அப்போது முடிவெடு த்தனர்.
விளைவாக, குடாநாட்டு
மழையிலும் செல்வதற்காக நின்றனர்.
L JITLI L - பாட்டனும், அவ ஆழ வேர்விட்( வாழ்வு ஓரிரவு 矶L@l
60E 压 முதல், எழுந்து வயோதிபர் வை சுமந்தபடி, உட கும் இறுதிப் பல பயணத்தை மக் னர்.ஒரு சில கவே மணிக்க பிடித்த அந்தத் ஈழப்போராட்ட 6 (UPLG) LLUITP5 %9Cl5 - அத்தே LD5H56O)6IT "LILLITHI யில்ருந்து மீட்க கின் கண்களுக் நடாத்திக் காட்ட ரிகா அரசின் மு FupLJGLIJILLj. LLIIIւ60)ւ (Լp(Ա: தெளிவாக உண நிகழ்வு அது
புலிகள் ளிடமிருந்தும், லிருந்தும் தனி ரிகா அரசு எடு யாழ் மக்கள் ஒே யடி கொடுத்தன
இதன் pLഖയ്ക്കൂ. ഞങ്കuി அடைய எத்த வெற்றி சிதறடி
ഞ5|L.]] || . வெறும் சூனிய இருந்தது.
@LT匹 மீட்க() வந்த வேற்று அங்ே
முள்ள தமிழ
வில்லை.
அதன் 60)L- (Մ)(ԼՔ6)15/LD
பாட்டனும், பாட்டனின் பாட்டனு
பூட்டனும் என ஆழ வேர்ல்
விழுதுபரப்பிய வாழ்வு ஓரிரவி
சூனியங்கண்டது.
வலிகாமம் பகுதியை விட்டு முழு மக்களுமே ஒரே இரவோடு வெளி யேறத் தலைப்பட்டனர்.
90ம் ஆண்டு யாழ் குடா நாட்டைவிட்டு முஸ்லிம் மக்கள் வெளியேறிய துரதிர்ஷட வசமான FLĎ LJ6)LÓ @L LÖ (GLUMÖ 13 e (35 ஒக்ட்ோபர் 30 வலிகாமம் பகுதியை விட்டு முழுப் பொதுமக்களும் வெளியேறினர்.
வலிகாமத்திலிருந்து அகப்பட்டவற்றை உரச்சாக்குக ளுக்குள் முடிந்தபடி புறப்பட்டு விட்ட இலட்சக்கணக்கான பொது மக்கள் கைதடி நாவற்குழிப் பாலம் ஊடாக அசையமுடியாது நெருங் கியடித்தனர்.
நாவற் குழிப் பாலத்தி லிருந்து யாழ் நகரம் வரையில் மிக நீண்ட வரிசையில் கொட்டும்
நோக்கோடு, ர6 விஸ்தரிக்கப்பட் தென் சிப் பகுதிகளை நகரத் தொடங் QLD செறிவாக வா மராட்சி, தென் எறிகணைத் து னால் ஏற்படக் ரிழப்பக்களைத் பலிகள் எதிர்த் செய்யாது பின் ஒவ்ெ குறைந்தது 30 ந்துவந்த தென் மீது படை எறிக ருந்தால் ஏற்பட்ட ரச் சேதம் கற் LIITÜKE5E5 (LDLQ ULI
(15ü Lö

ஞாயிற்றுக்கிழமை OS
வு
அக்கரைப் பயணம்
சூரியக்கதிர் பரவி
இருள் சூழ்ந்த ஒரு பொழுது இறுதி விடைகொடுத்து பிடியிலிருந்து உன்னையும் பிரிகிறேன் தானப் போர் இனி முகத்தில் கரி நீயும். நானும் 50-y (UPCL வேறு திசைகளில் ாற்று நிகழ்வு கால நகர்வு எத்திசையிலோ..?
விழிகளின் இறுதிச் சந்திப்பில் இடம் பெயர்ந்து தெரிவதென்ன..?
மக்கள் காத்து
இனநெரிசலில் உன்னுருத் தொலையவும் எனது திசையில் நான்.
* 一2
னும், பாட்டனின் ன் பூட்டனும் என விழுதுபரப்பிய குள் சூனியங்க
கரையெங்கனும்
சிதறிய முழச்சுக்கள்
குலைந்த வீடுகளின்
குழந  ைத களர் 6165Ժա 6)ԺՈՈ)ՍԱ)/Tմ
நடக்க முடியாத வாய்பிழந்து. எதையோ சபித்தபடி
ர அனைவரையும் சிதறியது எம் வாழ்வா..?
பில் ஏஞ்சியிருக் கேள்விகள் மட்டுமே மிச்சம்
த்துடன் மிகநீண்ட
கள் மேற்கொண்ட
p|bഞണ| bLi
ணக்கான நேரம்
துயரப் பயணம்
ரலாற்றில் மறக்க
பாதங்களுள் நசியுண்டு கிழிந்த முகத்துடன் "நல்லன கற்று நலம் பெறுவீரென நம்மரசளித்த(?) நன்கொடை"
FLDL6 D. ாடு, குடாநாட்டு கொட்டை எழுத்துக்களில் பிரசாசிக்கிறது தேசியகீதம். கரவாதிகளின் பிடி காவி வந்த வண்டிகளோ
போவதாக, உல முப்பாட்டன் காலதத்தும்
த சமாதானப் போர் முந்தநாள் வாங்கியதும் என
முனைந்த சந்தி கிடப்பில-உறவுகளை இழந்த துயரில் கத்தில் கரி பூசி
நில் தமது நிலை அவர்களின் நெடிகலந்த யாழ்ப்பணமுமே காற்றும் படமுன்னர்
ார்த்திய வரலாற்று அக்கரை போய்விடும் அவசரம்,
3.
ளை தமிழ் மக்க சர்வதேச அரங்கி மைப்படுத்த சந்தி த்து முயற்சிக்கு ர இரவில் சாட்டை
TU.
கரையை அண்மிக்கிறேன் இருளரக்கண் வாய்மூடவும் எட்டிப் பார்க்கும குெத்திப் பல்லாப்
ஒரு பெற்ரல் பக்கம்
வரிசை கொள்கிறோம்.
மூலம், ரிவிரச எல்லோரும் உடனிருப்பதை apabib குரல்கள் உறுதிசெய்ய னித்த பிரதான உடைகள் கப்பட்டது. இடுப்பளவு நீருக்கும் தயாராகும்.
ரிவிரச மூலம் இனி எது வரினென்ன?
L 6)16ÚJEITLDLD ப பிரதேசமாகவே தொடரிணைப்பில் நீண்டுகிடக்கும்
ரயில் படகுகளில்"
|| (b D G B ഞണ്
பத்தோ பதின்மூன்றில் நான் மீட்பர்களை வர எண் இருப்பை உறுதிசெய்யும்
ஒரு தன்மான இறுதி எத்தனிப்பு றும் நின்றிருக்க உக்கிய கயிற்றின் முடிச்சுக்களில்
எதிர்காலம். பின்னர், குடாநாட் ாகக் கைப்பற்றும் தொலைவில் இயந்திரம் உறும
இறுதியாக ஒரு முறை
ம், அவன் திரும்பிப் பார்க்கிறேன். பிட்டு பெற்ரல் மக்ஸ்மட்டும் தான் ". அவர்களும' வந்த பின்பு.? ககுனா
படகு அசைகிறது அசைகிறதா..? பொருளொன்றின் அசைவெண்பதும் நிலைத்தவொன்றின் சார்பில்தானே.? நிலையானது எது.?
பிரச படை நகர்வு
JITL (f. 6)ILLDJITL நோக்கியும் படை கியது. பெயர்ந்த மக்கள் ந்து வந்த வட ராட்சி மீது படை ாக்குதல் நடத்தி Lọ LI LITTyful 2) ULI
எல்லையற்ற பிரபஞ்சத்துள் சஞ்சரிப்புத்தான். அதன் உயிர்த்திருப்புக்கும் இயந்திர ஒலயே சாட்சி التي الك அனைத்து இதயங்களினதும் துடிப்பாகி.
தவிர்ப்பதற்காக விநாடியில அறுபது நிமிடமென தாக்குதல் ஏதும் 4BT6DuĎ Egiá3D35 வாங்கினர். up60тиф оT(860тт
DIT (C5 6ľL L96A) LÊ 50 மக்கள் வாழ் ராட்சி, வடமராட்சி ணைக்ள் வீசப்பட்டி ருக்கக்கூடிய உயி பனை பண்ணியும்
bl செய்த கயிறுகளால் பிணைக்கப்பட்ட பல படகுகளின் தொகுதி ம் பார்க்க.) . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
அக்கரையின் பிள்ளையாருடன் பேசும்
யாழ் குடாநாட்டைக் கைப்பற்ற 0ஷாங்கன் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைக்குச் சூட்டப்பட்ட பையர்
2. யாழ் குடா நாட்டிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து வன்னிப் பகுதிக்குச் செல்வதற்கு கிளாவிக் கடலுாடு பயணம்

Page 6
8.10.20ო
கறையான் புற்றெடு
äia, Utö
GÖDÖGG (BUNTGORGOT UDT@TGOOI (
(சென்றவாரத் தொடர்ச் சி.) சிறுசிறு குறைகள் இருந்த போதிலும் மாகாண சபை என்ற օ16010ւնեoւյժ եւ ջolալքնման பி.ஆர்.எல்.எவ் அமைப்பினர் ஒரு LITTIJIT LI LI LIL II (BGN JGOOLQULI LIGO oileGODLLI மாத்திரமல்ல கஷ்டமான பணியை பும் செய்திருக்கிறார்கள் வெறும் எழுத்தில் வேண்டா வெறுப்பாக இலங்கை அரசினால் நிர்ப்பந்தத் தின் பேரில் வழங்கப்பட்ட மா காண அதிகாரம் ஏனைய பகுதிக ளுக்கு மாகாண அமைப்பு உரு வாக அரசு மனமுவந்து நடந்து கொண்டது போல் வடக்கு கிழக்கு அமைப்பு விடயத்தில் இலங்கை அரசு நடந்து கொள்ளவில்லை.
வடக்கு கிழக்கு தமிழ் அரச உத்தியோகஸ்தர்கள் மா காண அமைப்பில் இணைந்து பணி புரிவது ஏதோ இனத்துரோகம் போ லக் கருதி விலகியோட ஆரம்பித் தார்கள் மாகாண சபை அமைப் பில் விடுதலைப் புலிகள் கொண்டி ருந்த விருப்பமின்மை இந்த உ த்தியோகஸ்தர்களுக்கு வசதியாகப் போயிருந்தது. வடக்கு கிழக்கு ാങ്ക1ഞ ബ|| ജൂബിന്റെ ബി புரிவதற்காக கொழும்பிலிருந்து உயர் உத்தியோகத்தர்கள் கொ ண்டு வரப்பட்டிருந்தார்கள் உண் மையில் இந்த உத்தியோகத்தர்கள் பலர் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் துன்பத்திலே துயரத்தி லோ அனுதாபம் கொண்டவர் நால் வர் அவர்கள் உயர்ந்த அதிகாரம்
நாடியே வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு உதவுவதாக வந்தார்கள் இவர்களது வரவு இங் குள்ள உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. எங்கள் துயரங்களில் பங்கு பெறா மல் கொழும்பில் தலைப்பாகை கட்டிக்கொண்டு இருந்தவர்கள் இங்கு ஜமிந்தார்கள் போல வந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி விட்டார்கள் என்று வெளிப்படை யாகவே கூறினார்கள். இதில் உண் ഞഥ്വിന്റെ ജൂൺ ബ (I திலும் இக் குற்றச்சாட்டை முன் வைக்க இங்கிருந்தவர்களுக்கு எந்தவிதத்தகுதியும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டத்தக்கது. | DITETIGOI OJ GOJË ELI) யெழுப்ப உதவி செய்யும்படி அவ ணும் பல உத்தியோகஸ்தர்களைச் சந்தித்துக் கேட்டிருக்கிறான் வடக்கு கிழக்கு மாநிலத்தில் பெறுப்புள்ள குடிமகன் என்ற நிலையில் தான் அவன் இவ்வாறு நடந்து கொணன் டான் ஒன்றிரண்டு பேரைத் தவிர பலர் அருவருப்புடன் அவனது கோரிக்கையை நிராகரித்து விட் டார்கள் அவனது வேண்டுகோ ளை ஏற்றுச் செயற்பட்டவர்கள் பிற்காலத்தில் உயர் பதவிகளை வகித்து மக்களுக்குத் தங்களா லான சேவைகளைச் செய்திருக்கி மார்கள் இக் கோரிக்கையை முன்  ைக்கும் அவன் எண்ணத்துக்கு சந்தர மெளலிஸ்வரனும் துணை பாக நின்றார்.
அப்போது மாகாண சேவையிற் சேர்வது கூட வெகு எளிதாக இருந்தது இன்றைய இளைஞர்கள் படித்து விட்டு உண் ணாவிரதமிருந்தும் அரசியல் வாதி களின் படிகளில் ஏறி இறங்கியும்
எட்டாக் கொப்பாக இருந்து வரு கின்ற உத்தியோகங்கள் அப் போது தமிழ் இளைஞர்களின் கால டிகளில் கொட்டப்பட்டுக் கிடந்தன. ஆனால் எங்களவர் இலகுவாகக் ിഞL L ഞ9, ജൂൺ 51 | ID ' + எண்ணி நிராகரித்து விட்டனர்.
அவன் அறிந்த மட்டில், அவனது நண்பனின் மருமகள் ஒருத்திக்கு தட்டெழுத்தாளர் நியம
னம் புதிய மாகாண அமைப்பில்
இலகுவாகக் கிடைத்திருந்தது. கஷ் டப்பட்ட அந்த குடும்பத்துக்கு தட் டெழுத்தாளர் உத்தியோகம் மிக வும் உதவிகரமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தப் பெண் திருகோணமலையில் கிராமப்புற மொன்றைச் சார்ந்தவள். அங்குள் (36rintft | unit მეტივეყu, Tlგზე 1pm abm 6ტუI சபையில் நியமனம் பெற்றுப் பணி புரிவது இனத்துரோகம் போல் தென் பட்டது. அந்தப் பெண் நொந்து போனாள் அவன் எவ்வளவோ கூறி யும் அந்தப் பெண் வேலையை இராஜினாமா செய்து விட்டாளர் ஆனால் மாகாண சபை உத்தியோ
Difusill: 91 கத்தை இரகசியமாகப் பெற்றுக் கொண்டு அதைக் காப்பாற்றிக் கொள்ள நகரத்தில் குடியேறிய வர்கள் இன்று அதே கிராமத்து மக்களிடையே மதிப்புடன் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் தீர்க்க தரி சனமற்ற முடிவால் அந்தப் பெண் ணின் உயர் வாழ்வு ஆரம்பத்திலே யே கருகிப் போனது.
ஒரு தடவை அவன் நணன்
பனும் அவரது அயல் விட்டு ஜோடி
யொன்றும் கரவெட்டியிலிருந்து திரு கோணமலைக்கு பஸ்சில் பிரயா
ணம் செய்து கொண்டிருந்தது இரு பகுதியாரும் ஒரே பஸ்ஸில் பிர யாணம் செய்ய நேர்ந்ததால் அவ னது நண்பன் அந்த ஜோடியிடம் போகுமிடம் பற்றி விசாரித்திருக் கிறார். திருகோணமலை ஆஸ்பத் திரியில் அவர்களது உறவினர் கடும் சுகவீன முற்றிருப்பதாகவும் அவரைப் பார்க்க வேண்டித் திடீ
ரெனப் பயணம் செய்வதாகவும்
கூறி முதல்நாள் நண்பரைச் சந் தித்தபோது கூட இது பற்றித் தாங் கள் அறிந்திருக் கவில்லையென் றும் கூறினார். பஸ் திருகோணம லையை அடைந்தது. அவனது. நண்பனும் அந்த ஜோடியும் ஒன்றா கவே இறங்கினர் நண்பர் அவ னைத்தேடி வந்தார். அந்த ஜோடி யோ அவனுடைய சக உத்தியோ கத்தர் ஒரு வரைத் தேடி வந்தனர்.
அவர்கள் தேடி வந் தர் முதல் நா6ே சென்றிருந்தார்.
@L (BLITT
வெளிக்க ஆரம்பி சபை உத்தியோக சை ஒன்றுக்காகத் வந்தனர் என்பை யின்றி அந்த ஜோ டது. தேடிவந்த நட திரு கோணமலை வசதி இல்லை அந்த ஜோடி தெ னின் நண்பர் அ அவன் வீட்டில் தங் அவர் உறவினர் ) கிக்கொண்டார். அ மனைவியும் இன்று யில் நல்ல உத்திே கிறார்கள். அவனி கபடத்தனமாக அவர்களுடனான வருடங்களாக த6 ருந்தார்.
எந்த லும் ஆக்க காலத்
grid
யானவர்களும் சு உள்ளவர்களும் த கிறார்கள் ஏனைே வண்ணமாக இரு | DITEë STifiu IEEEG கொள்கிறார்கள் எ ஜோடி ஒரு நல்ல
LD EIG00 பில் மேல்பட்ட உ அப்போது கொழு தமிழர்கள் கைப்ப கள் அடுத்தமட்ட களை பக்கத்து வி கூடத் தெரியாம6 தவர்கள் கைப்பற்
LDL சாரதிகள் உத்தி ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களு Qærgön UFTIJIET fi L TÍTa56T. DITESTGOOI அரசியல் பெறுே கள் உத்தியோக மாட்டோம் என்று 656 LANGST GOIT ஆரம்பித்தார்கள்
LDEIGO. யாருக்காக அ6 அவர்கள் அதன் றுக் கொள்ளவி ;)_OI60DLDaj5BEL'ILIL'_Lه அதன் பலன்க ിs[ബിബ
LDTEGOO 3D60) கிழக்கில் பயன் அரசியலாலும் ம இலட்சியமும் இ G山mā6ó 岳山 வாழ்ந்து கொன உயர் அதிகாரிக புற் றெடுக்கக் க என்ற பழமொழி அதிகாரிகள் விடு துமாப் போல் லே தியதை அவன்
(அடுத்தவார
 
 
 
 

உத்தியோகத்
யாழ்பாணம்
ഉ ഞി ഞഥ
pg]], [DITL|100| நேர்முகப் பரீட் TGT தாங்கள்
வேறு வ ஒப்புச்சொல இல்லாததால பில் தங்குமிட பண்பதையும் வித்தது. அவ 9, 8ജTോധ வைத்துவிட்டு டொன்றில் தந தக் கணவனும்
LDTöT6U 于60L ாகத்தில் இருக் ன் நண்ப ரோ டந்துகொண்ட ഇങ്ങഖl Lൺ ர்த்து வைத்தி
ழிவு காலத்தி திலும் நேர்மை
2. JOl)
U LI JBL (BILIT (B ன் பாதிக்கப்படு பார் சார்ந்ததன் ந்து கபடத்தன ளைச் சாதித்துக் ன்ப்தற்கு இந்த
சான்று TF60)L3)60)LDLI தியோகங்களை ம்பில் வாழ்ந்த |றிக் கொண்டார் உத்தியோகங் ட்டுக்காரனுக்குக் பஸ் ஏறி வந் றிக் கொண்டார் J60ớiu III 6MTÜ Gili, ப்ோகங்களுக்கு என்.டி. எல்.எப் டன் தொடர்பு பெற்றுக் கொணன் பை பிழையான |று அதில் நாங் Ö LIi Eä. UnL வீராப்புப் பேசிய
GGO)6OLL
ΕΡΟΟΟ அமைப்பு மக்கப்பட்டதோ பயனைப் பெற் Ó60)6N) LLUIT UITGÖ ா அவர்களும் ளப் பெற்றுக் இன்று வரை பால் வடக்கு பெறுகிறவர்கள், ன்னாங்கட்டியும் டலியும் என்ற லவாதிகளாக
| LD55|| 600 IUF 60) ள கறையான் நாகம் புகுந்தது
LDTöT6s于60L பத்தில் பொருந் றங்கும் பொருந் ண்டதில்லை.
தொடரும்)
நாளை மறுதினம் அக் டோபர் 30 ஆம் நாள் யாழ்ப் பான (வலிகாமம்) இடம்பெ யர்வு எனும் வரலாற்று நிகழ்வு நடந்தேறி ஆறாவது ஆண்டு நினைவு நாள் கந்தபுராண கலாசாரம் என பண்டிதமணி அவர்கள் போற்றிப்புகழ்ந்த ஈழத் தமிழர்களின் பண்பாட்டுத் தலைப் பட்டிமை ன யம் குடா நாடு மீது சூரி பக்க ர்ெ ஆக்கி ரமிப்புப் | 0DL 151 1960) ab URL. L. பி க்து விடபட் போது ஒரேயி வி ஐ து லட்சம் மக்கள் கை தடி வகுழிப் பாலம் வழி பாக இடம்பெயர்ந்த நாள் நினை பழி யா நாளாகி விட்டது.
| GT Gool Gotla, Goja, u lloj மாத்திரம் பெரும்பான்மையினர் என்ற வலிமையினால் சிறுபான்
மைச் சமூகத்தின் உரிமைகளில் ஒன்றேனும் அழிய நேரின் அது ஒன்றே எவ்வித ஒழுங்கின்படி நோக்கினும் ஒரு புரட்சி ஏதுவா வதற்குப் போதிய நியாயமாகி விடும் என்று ஆபிரகாம் லிங்கன் கூறிச் சென்றது யாழ்ப்பான ஆக் கிரமிப்பின் காரணமாக விடுத லைப் போராட்டத்தை மேலும் நியாயப்படுத்தியது.
விடுதலைப் போராட்டத் தை வேரனுக்கவென மேற்கொ ண்ட சூரியக்கிதிரைத் தொடர்ந்து, சத்திய வெற்றி வெற்றி உறுதி எனப் பல்வேறு பெயர்களில் அக லக் கால்பரப்பியமை காலப்போக் கில் ஓயாத அலைகள் ஆக எழுந்த விஸ்வரூபத்தால் மூச்
வச்சமநிலை மாற்றியமைக்கப் பட்டு விடுதலைப் போராட்டம் விழுதுான்றவும் செய்தது வர GOTO).
இவ்வாறே, எதியோப்பி யாவின் ஆக்கிரமிப்புக்கெதராக வீரஞ்செறிந்த விடுதலைப் போ ராட்டத்தை முன்னெடுத்த எரித்
எண் கண்ணிர்
660 di GBG
எழுச்சிக்குரல்
சறுந்து போனதுடன், இராணு
அவர்கள் என்
கொன்றார்கள் ஒரு தேசம் சோபையிழந்து அவர்களுக்குப் புனிதமாய்ப்பட பாதம் பதித்து முன்னேறிச் சென்றார்கள் நாங்கள் ஆட்டு மந்தைகளைப் போல் அலைந்து திரிந்தோம்!
assul
ஆன்மாவும் வினவிக்கொள்கிறது, 'நாம் ஏன் அந்நியரானோம்.? 'நமக்கேண் இந்த வாழ்வு.!?
திரிய தேசத்தவரின் புரட்சிகர வாழ் விலும். எரித்திரியத் தலைப் Lily60TLDITGOT's) Group IIT GISGLII ப்பியப் படைகளால் ஆக்கிரமிக் கப்ப்ட் அஸ்மராவில் வாழ்ந்த எரித்ரிய மக்கள் 'எரித்திரிய மக் கள் விடுதலை முன்னணி (EPLFEritriean Peoples Liberation Front) என்ற தமது விடுதலை அமைப்புடன் பின்வாங்கி பின் னர். விடுதலை ஒர்மம் நிரம்பப் பெற்றவர்களாகி மக்கள் இராணு வமாகப் படையெடுத்து, எதிரிக வின் படைக்கலங்களைப் பெரு வாரியாகக் கைப்பற்றி எதியோப் பியப் படையிலரை விரட்டியடித்த "போல் ககாமே தலைமையில் 1994 மேயில் புதிய எரித்ரிய சுதந்திர தேசத்தை அமைத்தனர்.
'பூவும் நடக்குது, பிஞ்
சும் நடக்குது போகும் இடம் அறி யாது; இங்கு சாகும் வயதினில் வேரும் நடக்குது தங்கும் இடம் தெரியாமலே என்றும் 'ஊரழுத கண்ணிராால் உப்புநீர் ஓரங்கு லம் உயர்ந்தது என்றும் 10 அக்டோபர் 30 யாழ்ப்பான ம பெயர்வு இன்றும் எம் கண்முன் நிழலாடுகிறது.
இவ்வாறான கருத்துக்
'நாம் ஏன் அந்நியரானோம்?
கோதுரைகுமாரனர்
களின் பின்னணியில் அரச பயங்கரவாத ஆக்கிரமிப்பிலிருந்து தம்மை தற்காத்துக்கொள்ள விழையும் ஏதிலிகளின் அவல வாழ்வை தேசப்பற்றை எடுத்துக் கூறும் 'முஹம்மத் ஸாலிஹற் யூனிஸ் என்பவரின் ஆங்கில மொழிக்கவிதை இவ்வார எழுச் சிக்குரல் ஆக ஒலிக்கிறது. எங் களிடம் ஒரு தாய்நாடு இருந்தது" என்ற தலைப்பிலான இதனது மொழி பெயர்ப்பு எம்.கே.எம். ஷகீப் (1997) இன் "நாளை இன் னொரு நாடு என்ற நூலிலிருந்து தேவை கருதி எடுத்தாளப்படு கிறது.
"நான் அதிர்ந்து போனேன்,
கூட இறந்து போனது, என்னைத் தாங்கும் கால்கள் வழிதெரியாது நிலைத்து நின்றன.
அனைவரையும்
அனைத்தும் நடந்தேறிய பின் eMLL L Y Y TT ML T LT C L S LL TTTT LtTLL ST விழிகளி துாக்கத்தைத் துறந்தன.
அந்த சோகமிகு நாள் எனக்கு ஞாபகமா..? எங்கள் பாதைகளை இரத்தச் சமுத்திரங்கள் நிறைத்து விட - - - - - - 5 ITTE 366 ஆடு மாடுகளைப் போல் அலைந்து திரிந்த. நாங்கள் அகதிகளாய் மாறிய அந்த சோகமிகு நாள் ஞாபகமா?.
ஒவ்வோர்

Page 7
(சென்றவாரத் தொடர்ச்சி.)
கலிங்கம் தமிழ் தெரி நிலங்கள் என வரலாறு கூறுகின்றது.
இலங்கையில் ஆதியில் குடியே
றிய திராவிட இனத்தவரிடையே
சிங்கக் கொடியுடைய மக்கள்
மற்றைய இனங்களை அடி
யச் செய்து ஆட்சியைக்
கப்பற்றினர். அதேநேரம் இலங்கையின் ஆதிவாசிகளான இயக்கர்களின் கொடியாக சிங்கக் கொடி பாவிக்கப்பட்டுள்ளது. நாகர்களில் விஸ்வகர்ம மக்கள் காளி தெய்வத்தைத் தங்கள் குல தெய்வமாகக் கொண்டவர்கள் காளியின் வாகனம் சிங்கமாகும் இவர்களில் பலர் பெளத்தத்தை ஏற்றுக் கொண்டதால் பெளத்தர் கள் ஆனார்கள். இவர்கள் அனைவரும் எலு என்னும் மொழியையே பாவித்தார்கள் எலு வட பகுதியில் வாழ்ந்த திராவிட மொழி சிங்கம், எலு சிங்களம் ஆனது என ஒரு
பகுதியினர் வாதிடுகின்றனர். Iம் கஜபாகு 171-193 லோகதீசன் āá 69291 விஜயபாகு El 1070.1111 விக்கிரமபாகு 曲白1116-1139 மானபரனன் äG 1230-1244
5ம் புவனேகபாகு கிபி 1344-1354 7ம் புவனேகபாகு கிபி 1521-1550
ஆம் பராக்கிரமபாகு 3ஆம் 6ஆம் பராக்கிரமபாகு கீர்த்தி ரீ இராஜசிங்கன் ரீ விக்கிரமசிங்கன் போன்றோர் தமிழ் மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட அரசர்களாகும்
1937 ஆம் ஆண்டு வெளிவந்த (HISTORIO ALMAN UCCRIPITIES COMMISSION) மூன்றாம் அறிக்கையில் இவ்வரசர்கள் தமிழ் மொழியில் வெளியிடங்களோடு தொடர்பு கொண்ட 66 கடிதங்கள் ஆங்கில மொழி பெயர்ப்போடு வெளியிடப் பட்டுள்ளது. இம் மன்னர்களின் சமயம் சைவசமயம் என சூள வம்சம் (70-4 கிரிநழுனே 1978 பக்கம் 12) கூறுகின்றன. இவர்களின் மொழி தமிழ் மதம் சைவம் அப்படி இருக்க இனம் மட்டும் சிங்களம் என எழுதியுள்ளார்களே இது எப்படி
1815ஆம் ஆண்டு கண்டி பிரதானிகட்கும் பிரித்தானியருக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் சிங்களப் பிரதானிகள் தமிழிலேயே கையொப்பமிட் டுள்ளார்கள். இந்த ஒப்பந்தத்தின் பிரதி கண்டி தலதா மாளிகை
இலங்கைை
நூதனசாலையில் இருக்கிறது. கீர்த்தி ரீ இராஜசிங்கன் பலருடன் கொண்ட கடிதத் தொடர்பு அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன. இவற்றை நுவரேலியாவிலுள்ள நூதன சாலையில் காணலாம் பிராஞ்சு மன்னன் 16ஆம் லூகிக்கும் கீர்த்தி ரீ இராஜசிங்கனுக்கும் இடையில்
பூம.செல்லத்துரை
1777ம் ஆண்டில் ஒரு நட்பு உடன் படிக்கை ஏற்பட்டது. அந்த ஒப்பந்தம் பிரெஞ்சு மொழியிலோ அல்லது சிங்கள மொழியிலோ இடம் பெறவில்லை. தமிழ் மொழியிலே எழுதப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலப்பிரதி இன்றும் பாண்டிச் சேரியிலுள்ள தொல்பொருள் GIL#ögII606ðuflóð வைக்கப்பட்டுள்ளது.
3 ம் பராக்கிரமபாகுவின் அரண்மனையில் தமிழ் மொழி யில் பாண்டித்தியம் பெற்றோ ருக்கு முன்னுரிமை வழங்கப் பட்டது. அவனின் அரண்மனைப் புலவரான போதிராசாவால் சரசோதிமாலை தமிழில் பாடப்பட்டது.
வீர பாராக்கிரம பாகு பாண்டிய இளவரசன் என்பதை மகாவம் சமே ஏற்றுள்ளது. லோகதீசன் ஆட்சிக் காலத்தில் (கி.பி.169. 291) வரை அபயகிரி விகாரை யில் தமிழ் மொழி மூலம் பெளத்தம் பரப்பப்பட்டது.
கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாத்தளை தல்ஹங் கொட விகாரகல்வெட்டு தமிழில் எழுதப்பட்டுள்ளது.
கி.பி 11ம் நூற்றாண்டில் 4ம்
அந்நியர் ஆட்சி ஏற்படும் முன்ன ஆண்டவர்கள் தமிழோடு தொட பெளத்தத்தை அ
பெளத்தம் தமிழ்
தமிழ் மொழியின்
சைவத்தின் அன வளர்ந்த மதம் மார்பில் பாயும்
இன்று மாறியுள்
கண்டியரசன் இறந்த பின் பிலி கண்டிக்கரசனாக செய்தான். பிலிே பெளத்த சிங்கள் கண்டி பெளத்த பெளத்த சிங்கள பிலிமெத்தலாை னாக ஏற்கமறுத் கண்ணுச்சாமிை விக்கிரம சிங்கன் LD6öIGOLGOTITá, élőOTIT, fAMEISEGIT LD3,356 டார்கள். இவ்வா LD 6660frog, 6' GLI6 பெயர்களுக்குை வரலாறு திரிவு
வந்தது. இந்த 2 தமிழறிஞர்களும் போட்டதால் இன் தவிக்கின்றோம்.
சிங்களவரின் அ என்று எதையும் (UDL) LLIITI LIIT(3) பெயர் பெறுவே திராவிடர்கலிங் நாகவம்சத்தாரு அரச பரம்பரை
ரை என நிசங்க வெட்டுக் கூறுகி கலிங்கம் தமிழ் களில் ஒன்று அவர்கள் மதய
சிங்கள மொழி
தில் மொழியாக வளபடபடுத்திய (BLJdfu u LDE GOOD6T.
என அழைத்திரு
இக்காலம் எக்க
வியட்நாமிய உண்மைச் சம்பவம்
லிமிங் பூங் தென் வியட்னாமிலுள்ள கொரில்லா வீரன் ஒருவனின் மகன். அவனு டைய வீடு கொரில்லா வீராக ளினதும் விடுதலைப் போராட்டக் காரர்களினதும் சந்திப்பு இடமாக இருந்தது.
ഉn pTണ് (DTഞൺ, அநேக விருந்தாளிகள் கனமான பொட்டலங்களுடன் அங்கு வந்த னர். அவர்கள் வேறு யாருமல்ல, மாறு வேடமணிந்த கொரில்லாக் கள்தான். அவர்கள் அவ்விட்டில் மறைத்து வைப்பதற்காக துவக் குகள், மருந்துகள் எறிகுண்டுகள் ஆகியனவற்றையே அப்பொட்ட லங்களில் கொண்டு வந்திருந்த னர். அவர்கள் போனதும் லிமிங் பூங்கும் அவன் தகப்பனாரும் அவற்றை ஒரு துர்ந்து வரண்டு
リ போன் கிணற்றினுள் மறைத்து வைத்து அதன் மேல் கிழிந்த பாயொன்றைப் போட்டுவிட்டனர்.
ஆனால் இச் செய்தி எதிரி கள் காதுக்கு எட்டிவிட்டது. மறுநாள் விடிந்ததும் அமெரிக்க அதிகாரியும் சில சிப்பாய்களும், அங்கு வந்தனர். வீடு சோதனை போடப்பட்டது. ஒரு
സെന്റെ ജൂഖങ്ങiൺ
உண்மையாகும். இது பெரிய மகிந்தனின் சிலைக்கடியில் உறுதியிட்டு உ ஆள் மாறாட்டம் இல்லையா? காணப்பட்ட கல்வெட்டில் யறை செய்ய சரித்திரத் திரிபில்லையா? 'அம்ப கமகுனி என்ற விற்பன்னர்கள் இவற்றைத் தமிழ்ப் பேராசிரி இடத்தில் தமிழர் ஆட்சி இருப்பது ஏன்? யர்களும் கலாநிதிகளும் நடைபெற்றது எனக் சமஸ்கிரத மொ எவ்வாறு ஜீரணித்தார்கள் குறிக்கப்பட்டள்ளது. சிங்களம் தோன் மரத்தின் கீழிருந்
பலவாறு மிரட்டப் யைச் சொல்லும் புறுத்தப்பட்டார்.
2றி
நிமிர்த்தியபடி உ ளுக்கு எப்பதிலு
* தார். சிப்பாய்கள் எல்லா இடங்கள் & 60III, 560) fu “NGü)
கள் வந்தார்கள்
றின் அடி வரை என்று கட்டளை பூங் அ fAL LITTLE, CB6TIT பார்த்தபடி பயத் நிமிடமே பூங், ந கித் தேடுகிறே விட்டான். அவ6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையில்
இலங்கையை புனைவரும் ர்புடையவர்கள். தரித்தவர்கள் ர் மடியிலும'
தாலாட்டிலும்
ணப்பிலும் பளர்த்தகிடாவே என்ற நிலையே
Tg5.
ாசசிங்கன் மெத்தலாவ
வரமுயர்ச்சி மத்தலாவை வன் ஆனால் ERGI LD56
660TT60
IGOL LD61601 துவிட்டதால் பயே ரீ
என்ற பெயரில் கள். பெளத்த ஏற்றுக் கொண் றே தமிழ் ாத்த
புகுத்தப்பட்டு செய்யப்பட்டு
60.160)LD60) ஏற்று ஆமாம் iறு நாம்
ரச பரம்பரை சுட்டிக்காட்ட தீசன் என ர் அனைவரும் த்ெ தமிழர்களும் மாகும். சிங்கள கலிங்க பரம்ப
மல்லனின் கல் றது. அன்றைய தெரி நிலங் Dg6)ILÖ T(35lb.
அக்கால கட்டத் த்தன்னை பின்பே அதைப் 33 Eastgust க்க வேண்டும். ாலம் என்பதை றுதியாக வரை வரலாற்று Tulepọ சிம்கள என்ற ழி மூலம்
றியது
பூங்கன் தகப்ப்ன் ILT661, p 60060D படி பலவாறு துன்
pഞ660L அவர்ாயூை EGGKLIG
ம் சொல்லாதிருந் கிணறு தவிர்ந்த ளயும் தேடிவிட்ட கிணற்றடிக்கு அவர் அதிகாரி, கிணற் சன்று தேடுங்கள் பிட்டான். நிர்ச்சியடைந்தான் ஒருவரை ஒருவர் ல் நின்றனர். அ
60 များရှို့
என்று GIFTGESIGNS ஒரு சிறுவனாத ரு தீங்கும் நேராது
ஞாயிற்றுக்கிழமை
என்பதாகும் சிங்களம் எலு சிங்களமாகியது என்பாரும் இணைந்து இக்காலகட்டம் எது என்பதை திட்டமாக ஆய்வு செய்து முடிவுகட்ட வேண்டும்.
சிங்களமொழி அன்னியர் ஆட்சிக்குட்பட்ட காலத்தில்
நன்கு வளர்ச்சியும் தேர்ச்சியும் "
பெற்று ஆட்சி மொழிக்கான
தகுதியையும் தரத்தையும் பெற்றுள்ளது. பெளத்தர்கள்
எல்லாம் சிங்களவரல்ல அன்று
பெளத்தத்தை ஆதரித்த தமிழ் அரசர்கள் இனத்தால் தமிழர்களாகும்.
சிங்களவர் தங்கள் மூதாதை
எனக் கூறும் விஜயனின் தந்தை
சிங்கபாகு அவனின் தந்தை சிங்கம். எனவே சிங்கத்தின்
பரம்பரையைச் சேர்ந்தவர்களை
சிங்களவர் என அழைப்பதாகச் சிங்கள புராணமான மகா வம்சமும் தீபவம்சமும் இரா சவாளியவும் கூறுகின்றன.
ஆனால் சிங்கத்தை சின்ன
மாகவும் கொடியாகவும் கொண்ட திராவிடர்கள்
விஜயனுக்கு முன்பே இலங்கை
யில் இராவணனின் ஆட்சியில் இராவணனின் தம்பியான
கும்பகர்ணன் இலட்சுமணனோடு
போருக்குப் போகும் போது சிங்கக் கொடியே அவனின்
தேரில் பறந்ததாக இராமாயணம் கூறுகிறது. இன்று கதிர்காமத்தில்
அரசால் கிரிவிகாரையாக்கப் பட்டுள்ளே அன்றைய சூரன் மலையிலிருந்து ஆட்சி செய்த பிரபாகரன் முதல் பத்மாசூரன் வரை சிங்கக் கொடியுடனே ஆட்சி செய்துள்ளார்கள்.
கதம்ப குலத்தவர்களின் Gle, TL9fráJabub 660T (Kadimba kula, George M. Moraes, Bambay 1931) [bITT GÓ6ů கூறப்பட்டுள்ளது.
'வட இந்தியாவில் கிருஷ்ணா
கோதாவரி நதிகட்கு இடைப்பட்ட
பகுதியை ஈழம் என
அழைத்தார்கள் வாழ்ந்தவர்கள்
ஈழவர்கள் கொடி சிங்கம் மொழி எலு. அவர்கள் இலங்கைக்குப் படை எடுத்து
வந்தார்கள். தாங்கள் கைப்
பற்றிய பகுதிக்கு ஈழமெனப் பெயரிட்டனர். தங்கள் கொடி யாகிய சிங்கக் கொடியை ஈழத்தின் கொடியாக்கினர்.
என எண்ணிய அதிகாரி அதற்குச்
"ಫ಼್ 6.LLIT6ÖI.
சந்தே
கூடைக்குள் இருந்த பூங்கை இழுத்து (BLDCBGo g|Tájforről.
ஷசத்துடன் மூங்கிற்
அந்திரா மொழிக்கும் சிங்கள மொழிக்கும் நெருங்கிய தொடர்புண்டு எனத் தமிழருள் மறைந்த அரசகுலம் என்னும் நூலில் பக்.96-197 கொ.இராசரெத் தினம் குறித்துள்ளார். சான்றார் என்னும் குலத்தின் குலச்சின்னமாக சிங்கம் என "இந்திய நாகரிகத்தில்
திராவிடர் பணி என்னும் நூலில் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை கூறியுள்ளார்.
விஜயனின் பரம்பரை சம்பந்தமாக நடைபெற்ற மர பணு ஆய்வின் மூலம் விஜய னின் சந்ததி தமிழர்கள் தான் என உறுதி செய்யப்பட் டுள்ளது. விஜயனின் கதை ஆரம்பத்தில் ஈழத்தை உள் வாங்கி பரந்து விரிந்திருந்த குமரிக்கண்டத்தில் இருந்து கடற்கோளுக்குப் பயந்து வடக்கு நோக்கிச் சென்ற வர்கள் கிருஷ்ணா கோதாவரி நதிகளுக்கிடையில் உள்ளபகு தியில் குடியேறினார்கள் அப்பகுதிக்கு ஈழம் என்ற தங் கள் நாட்டுப் பெயரையே வைத்தார்கள். "ஈழம் என்பது திராவிடச் சொல் என பிரபல மொழியியலாளரான பேராசி ரியர் பரோ கூறுகிறார்
அவர்கள் பேசிய மொழி இலங்கையின் பூர்வீக மொழியாக இனம் காணப்பட்ட எலுவாகும்.
எலு மொழி எமது நாட்டின் பழைய பெயராகிய ஈழத்திலிருந்து தான் தோன்றியது' என சுவாமி ஞானப்பிரகாசர் கூறுகிறார்.
இங்கே வாழ்ந்த மக்கள் ஆதி யில் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் சூரர்கள் பாவித்த சிங்கக் கொடியைத் தங்கள் கொடியாகக் கொண்டிருக்கி றார்கள். எனவே இவர்கள் ஈழத்திலிருந்து குடி பெயர்ந்து சென்று பின்னர் தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்பி வந்தவர் களின் கதையையே தமக்கு சாதகமாக புதிய இன வளர்ச்சிக்கு உகந்ததா காத்திட்டமிட்டு மகாவம் சத்தார் கட்டிய கட்டுக்கதையே விஜயன் கதையாகும்.
(தொடரும்.)
மேலே வந்ததுதான் தாமதம், அசிங்கமான திருடர் களே இதோ பிடியுங்கள்' என்று கூறியவாறே பூங் க்ைகுண்டுகளை ஆக்ரோஷமாக அவர்கள் மீது விசி 60TT60.
அந்த இடத்திலேயே அமெரிக்க அதிகாரியும், அனேக சிப்பாய்களும் இரத்தம் வடிய
விழுந்து துடித்துச் செத்தனர். பூங்
கின் தந்தை தப்பித்துக்கொண் டார். பூங் பூங் நடந்து கொண்டி ருக்கும் மகோன்னத விரப் போராட் டத்திற்காகத் தன் உயிரையே கொடுத்துவிட்டான். மிங்பூங்கின் கீத்திமிக்க மரணத்தைத் தொடர் ந்து அங்குள்ள கொரில்லாக்கள் என்றுமில்லாத வீரத்துடன் எதிரி களோடு போராட்டத்தை மேற் GONESIT 60ÖIL 60II.
ფuძმყ06ნ — ტr-nT6)"ქ ჟწმrf"

Page 8
28. O. 2001 தினக் கதிர்
மட்டக்களப்பு மாவட் டத்தில் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் இத்தகைய முத்தமிழ் விழாக்கள் அல்லது லாசார விழாக்கள் ஒழுங்காக நடை பெற்று வருகின்றன. அந்த வரி சையில் மண்முனை வடக்குப் பிரதேசம் வருடந்தோறும் இவ் விழாவினை நடாத்திவருவது பெருமைக்குரியது. பாராட்டப்பட வேண்டியது குறிப்பாகப் படித்த வர்கள், கலைஞர்கள், கலை யார்வம் கொண்டவர்கள் இலக் கிய ஆர்வங்களைக்கொண்ட நகரப்பகுதியாக இப்பிரதேசம் திகழ்வதால் இதுபோன்ற விழாக் களில் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகவே மதிப்பிடப்படுகின் றது. எம் தாய் மொழியாம் தமிழ் மீது பற்றுக்கொண்ட அனைவ ருக்கும் இத்தகைய விழாக்களை நடத்துவது பெருமையையும் மன நிறைவையும் தருவதே மாத்திரமல்ல அது எமது யமான ஒரு பணியாகவும் ருக் கின்றது. தமிழ் மக்கள் நொந்து போயுள்ள இக்கால கட்டத்தில அவர்களின் நொந்த உள்ளங்க ளுக்கு ஒத்தடம் கொடுப்பது போ லவும், அவர்களை ஊக்கப்படுத் துவதாகவும் இவ்விழாக்கள் அமையும் என்பது எனது நம்பிக் கையாகும்.
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம என்று தமிழ் மொழி யின் புகழ் பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதி
அதேபோன்று,
மன்னர் வளர்த்த மொழி மானிலம் ஆண்டமொழி பண் மொழிவாணர்களும் பாவித்துக் காத்த மொழி உண்னும் உணவில், நீரில் உயிரில் இனிய மொழி கண் ணிற் சிறந்திடும் நம் கன்னித்தமிழ் மொழி'
என்று கூறினார் மட் டக்களப்பிற்கு பெருமை சேர்த்த புலவர் மணி பெரியதம்பிப் பிள் ளை அவர்கள்.
ஓர் இனத்தின் தொன் மையையும், வரலாற்றுச் சிறப்புக் களையும், கலாசார விழுமியங் களையும், காலக்கண்ணாடியாக எடுத்துக்காட்டுவது, அவ்வினத் தின் மொழியாகும். குறிப்பாக அம்மொழி மூலம் படைக்கப்பட்ட இலக்கியங்கள், வரலாறுகள் கவிதைகள், கலைப்ப டைப்புக் கள் என்பன இவ்வகையைச் சேர்ந்தன. இலங்கையின் தமிழர் வாழும் பிரதேசங்களின் பெருமை யையும், சிறப்புக்களையும், அந் தந்த பிரதேச மக்களின் பண்பாட் டம்சங்களிலும், இயல், இசை, நாடக ஆக்கங்களிலும், அழகி யல் உணர்வுகளிலும் நாம் காணமுடியும். காதலுக்கும், வீரத்திற்கும் இலக்கியம் படைத்த சங்கத்தமிழர் பரம்பரையில் வந்த நாம் எம் காலத்தில் உருவாகும் இலக்கிய படைப்புக்களையும் ஆக்கங்களையும் எம் பிற்காலச் சந்ததியினருக்காகப் பேணிக் காத்து கையளிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமை யாகும் அடுத்து, மட்டக்களப்பின் கலை, இலக்கிய ஆக்கங்கள் தனித்துவமானவை. அவை மட்டக்களப்பு மக்களின் பெரு மையையும் பண்புகளையும் எடுத்துக்காட்டும் வரலாற்று ஆவ னங்களாகும்.
மட்டக்களப்பின் பெரு
மையை எமது மண்ணின் செகுண ரத்தினம் அவர்கள் தனது பாடல் ஒன்றில் கூறும்போது, 'கூத்துக்களும், குரவைகளும், கொம்புமுறி விளையாட்டும் பார்த்து பசியாறுவதற்குப் பால் தயிரும், நெய்தேனும், சேர்த்துச் சுவைக்கின்ற சிங்கார Gilas a GIrlasan பூத்தமலர் போலழகுப் பொன் நாடாம் எம் நாடு
மட்டக்களப்பு மணி முனை வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை அண்மையில் நடாத்திய முத்தமிழ் விழாவில்
D / DI (DII" i அரச அதிபர் சி.சண்முகம் ஆற்றிய சிறப்புரையினர்
தொகுப்பு
இந்தப் பாடலிலே ஓர் சுவையுண்டு. அதாவது, மட்டக்க ளப்பு பால், தயிர், நெய், தேன் என்பவற்றைப் பார்த்தாலே பசி ஆறிவிடுமாம். அவற்றை உணன் ணத் தேவையில்லை. அவ்வளவு சுவை, மணம், குணம் பொருந்திய வையாக அவை இருந்திருக்க வேண்டும். ஆனால், இப்பொழுது எல்லாமே கலப்படமாகிவிட்டது.
உண்மையான பால்,
தயிரைக் காண்பதற்கு படுவான்
தேலைsஞஆம் ர
வேண்டும். வாய்ப் உழைப்பு வேண்டு
கருவில் கள் எல்லா சமுத எல்லாத் நிறத்தவர் எல்லா இனத்த தோன்றக்கூடும்.
E60) 6T 960) LITGT புக் கொடுப்பதுதான் இலக்கியப் பணி 6)ITLI"Jt"I6O)LICI LJLLI6öTL வேண்டும். அந்த ஊக்குவிப்பதுதான் உழைப்பிற்கு மதி தான் விருது ஒரு ഞഥu|ണ്ണ കഞ്ഞത്രെ LLITT6ITLD BETT6001 (B616 வேண்டும். அதை முனை வடக்குப் பி கலாசாரப் பேரை நிறைவேற்றி வருகி ரசிகர்களாகிய நா வேண்டும்.
கலைஞ் இங்கு குறிப்பிட்டா தாது. கலைஞர்க பது ரசிகர்கள். அடு ளை நுகர்வோராக "நுகர்வோர்இன்ே இல்லை' என்று மைத்துவத்தில் உண்டு. அதாவது til On With Out COinS
ஆங்கிலத்தில் கூ (ԼՔԱՔ60ԼDԱ III & 5 பொருந்தும்.
எந்தவொரு கலைப் படைப்பும் நுகர்வே பார்வையாளர்களின் இரசனை உட்படுத்தப்படும்போதே உயிர்ப்புப் பெ
கரைப் பக்கம் தான் செல்ல வேணன் டும். அதற்கும் இப்போது வழிக ளெல்லாம் அடைபட்டுப் போயுள் GITGOT.
கலைஞனும் ரசிகனும்
அடுத்து, இத்தகைய கலைவிழா அல்லது தமிழ் விழாக் களின் முக்கிய அம்சம் பிரதேசக் கலைஞர்களைப் பாராட்டுவது திற மையுள்ள மனிதர்களை அடை யாளம் கண்டு பாராட்ட வேண்டும். அதுதான் எமது பண்பாகும். எம் மொழி கலை வளர்ச்சிக்கு நாம் ஆற்றக்கூடிய கைங்கரியமுமாகும் "நாம் அடிக்கடி தகுதி, திறமை என்று கூறுகின்றோம் ஒருவர் தகுதியான நடிகன், தகுதி யான கவிஞன் தகுதி வாய்ந்த கலைஞன் என்று நாம் பேசுகின்றோம்
மொழியின் மீது பற்று வேண்டும். அது பேணப்பட வேண்டும். அது வளர்ச்சி பெறவேண்டும்
பாராட்டுகிறோம். இந்தத் தகுதி மூன்று அம்சங்களில் ஒருங்கி ணைந்த சேர்க்கையாகும். அவை
LLUIT GIGOI.
1. தருவில் அமைந்த திரு.
2. வாய்ப்பு
3. உழைப்பு
கருவில் அமைந்த திரு என்பது பிறவியில் அமைவது. இதனை இறைவனின் இயற்கைக் கொடை என்று கூடக் கூறுவார் கள் குறிப்பாகச் சிறந்த குரல் வளம், கைவண்ணம் என்பன இவ்வாறு அமைவன. ஆனாலும் இது தானாக வளர்ந்து விடுவதில் லை. வளர்வதற்கான வாய்ப்பு
எந்தெ
படைப்பும் நுகர்வே வையாளர்களின் படுத்தப்படும்போ பெறுகின்றது. கடுை ருளாகக் குறியீட யங்கள் பார்வை கள், கேட்போர் தான் துய வடி6ை GODGDIĊILI GODL LLJL illes) வோருக்கியிைல் செயற்பாடுகள் ர கின்றன. ஒரு கை பார்க்கும்போதே தையைக் கேட்கு டும் மனப்பதிவு உணர்ச்சி வெளி sion of Feelings உணர்ச்சிகளை அ perience of Emoti னால் ஏற்படும் அ யாகும். அதாவது பது உணர்ச்சிகளி நுகர்வோரிடம் ஏற் உணர்ச்சி வெளிப்
of FIEEEGITT3, ஆய்வாளர்கள். 1. ஸ்தம்பித்து நி திகைப்பு) 2. வியர்த்தல். 3. மயிர் கூச்செறி 4. குரல் மாற்றம் ழுத்தல்- பேசவரா 5. நடுக்கம் 6. நிறமாற்றம் போதல், கணன் சி 7. கண்ணிர் உகு 8. மூர்ச்சை அடை
660 (36). யம், ஒரு நாடக ஒரு கலைப்பை களை அல்லது சேரும் போது அ கம் பெற்று (Re புதிய அர்த்தங்க ணங்களையும் ெ அவை உள்ள நிலைத்தும் விடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
O8.
சிதைவுறும்
பை ஏற்படுத்த
D.
திரு உடையவர் யத்திலிருந்தும், களிடமிருந்தும், வரிடமிருந்தும் }IÚIL', l'ILL L6lIII கண்டு வாய்ப் சமுதாய நீதி,
., 294 3556035LLI டுத்த உழைப்பு
2 60) LDL 60L பாராட்டு அந்த ப்பு அளிப்பது சமுதாயம் திற ர்களை அடை ன்டும்; பாராட்ட ன இந்த மணன் ரதேச செயலக வ தொடர்ந்து ன்றது. அதனை ம் ஊக்குவிக்க
களைப் பற்றி ல் மட்டும் போ ளை ஊக்குவிப் பர்களே கலைக இருக்கின்றனர். றல் உற்பத்தி வியாபார முகா ஓர் தத்துவம் ''No ProducSumers” GT6öIO றுவார்கள். இது லைஞருக்கும்
ார் அல்லது க்கு |றுகின்றது
6) ITU 560)6)II ார் அல்லது பார் சனைக்கு உட் தே உயிர்ப்புப் ஞன் கருப் பொ கக்கூறும் விட பாளர், வாசகர் ஆகியோரினால் பப் பெறுகின்றன. கலைஞன்-நுகர நடைபெறும் சனையில் முடி ல வடிவத்தைப் ா, ஒரு கவி ம்போதோ ஏற்ப (Impression) ILIT(6 (Expres) அத்தகைய னுபவித்தல் (EXn) ஆகியவற்றி றுபவமே ரசனை அனுபவம் என்
ன் வெளிப்பாடு
டும் இத்தகைய பாடுகளை எட்டு பகுத்துள் ளனர்
றல் (அதாவது
தல் ('நா'த் தழுத KOLD)
உடல் சிவந்து பந்து போதல்) த்தல்.
தல். (மயக் கம்) ஒரு இலக்கி ύ, φ05 LIITL 6ύ, Lப்பு கேட்பவர் []] ||ഖja, ഞണ്ട് வை மீளுருவாக் Ireation) Ligu ளையும், பரிமா ற்றுவிடுகின்றன. தில் என்றும் ன்றன.
கலைஞர் பற்றியும், ரசி கர்கள் பற்றியும் குறிப்பிட்ட சில
கருத்துக்களுடன் என் சிறப்புரை
யை மட்டுப்படுத்த விரும்புகிறேன்.
கலைகளை ஒவ்வொன்றாக
ஆராய முயன்றால் இங்கே காலம் போதாது. இது முத்தமிழ் விழா விழா அம்சங்கள் நிறையவே உண்டு இக்கலைகள் வளர்க்கப்ப டவும், பேணப்படவும் மொழி மிக அவசியம் மொழி மூலமாகத்தான் ரசிகர்களின் உணர்வுகண்ளத் துாண்டமுடியும். எல்லாக் கலைக ளையும் நுகர மொழி அவசிய மில்லை என்றாலும் அவை பற்றிய கருத்துப் பரிமாற்றங்களுக்கு முடி யாமல் போய்விடும். இத்தகைய கருத்துப் பரிமாற்றம் இல்லாவிட் IL GÒ GIGÖGNOTLD * * g) SIGODLD 560ÖIL கனவு போல் உள்ளேயே அடங்கி விடும் கலையும் வளர்ச்சியடை யாது. மொழியும் வளர்ச்சியடை யாது. எனவே, மொழியின் மீது பற்றுவேண்டும். அது பேணப் பட
பிரதேச முத்தமிழ்
வேண்டும். அது வளர்ச்சி பெற வேண்டும்.
இறுதியாக தமிழன் என்ன செய்ய வேண்டும் என்று தமிழ் நாட்டைச்சேர்ந்த 'பா மணி தமிழ் வேந்தன் அவர்கள் பாடிய ஒரு பாடலுடன் எனது சிறப்புரையை நிறைவு செய் கின்றேன்.
தாய்த் தமிழில் தணியாத பற்று வேண்டும். தமிழரெல்லாம் தயங்காமல் இணைய வேண்டும். ஆய்ந்து எதையும் அனுகு கின்ற ஆற்றல் வேண்டும். அசாவாது மொழி வளர்க்கும் ஆவல் வேண்டும் காய்ந்து எதையும் தள்ளாத உள்ளம் வேண்டும் கற்றபடி நன்னெறியில் நிற்றல் வேண்டும் சாய்ந்துவிடா நெஞ்சுரத்தால் சா(கு)ந் துணையும் சாப் கத் தமிழினை ஆள ச் செய்தல் வேண்டும்'
மண்முனை வடக்கு
GSFL6) விழாவில்
கெளரவிக்கப்பட்டோர்
இயற்பெயர்-தர்மரெத்தினம் சிவராம் பிறந்த திகதி:- 11.08.1959
முகவரி:- லேடிமனிங் ரைவ்,
மட்டக்களப்பு. கெளரவிக்கப்படும் துறை:-
ஊடகவியல்
இயற்பெயர்:- சந்தியாப்பிள்ளை
அரியரத்தினம் புனைப் பெயர்:- வாகரைவாணன்
பிறந்த திகதி:- 22.12.1941 | முகவரி:- ஆரணியகம், 479/3
புதிய கல்முனை விதி, நாவற்குடா மட்டக்கவர்.
கெளரவிக்கப்படும் துறை:-
ISO flash.
இயற்பெயர்:- ஈளப்வராஜா குலராஜ் பிறந்த திகதி:- 28.08.1951 முகவரி;- பயணியர் De 1 di BalliII. கெளரவிக்கப்படும் துறை:- ஓவியம்
வீதி,
இயற்பெயர்:- இராஜகுமாரி
சோதிநாதன் பிறந்த திகதி:- 17.04.1944 முகவரி:- 18/3, வண்டிங் எப்லேன்
LDL " Li di 6 SIII Li LI. கெளரவிக்கப்படும் துறை:-
சங்கீதம் (கர்நாகட சங்கீதம்)
இயற்பெயர்:- அழகன் அழகரெட்ணம் பிறந்த திகதி:- 27.09.1932 முகவரி;- 14/2 காளிகோயில் விதி, புன்னச்சோலை, மட்டக்களப்பு. கெளரவிக்கப்படும் துறை:-
கிராமியக் கலை,
L

Page 9
23. O.2OO
இரவு பதினொரு மணி யிருக்கும். அந்த ஊர் அமைதி யாக உறங்கிக் கொண்டிருந்தது. மங்களம் மட்டும் உறங்காமல் மன வேதனையால் விழித்துக் கொண்டிருந்தாள். விடிந்தால் கொழும்பு செல்ல வேண்டும். கொழும்பு சென்று வெளிநாடு செல்ல வேண்டும். மங்களத்திற் குப் பிள்ளைகளை நினைத்தால் வேதனையாக இருந்தது. பிள்ளை களை நான்கு அல்லது ஐந்து வருடங்கள் பிரிந்து வாழ வேண் டும் மங்களத்தின் கஷடத்துக் கெல்லாம் கணவன் தாமோதிரம் தான் காரணம்.
N தாமோதிரம் மேசன் \ேலை செய்கிறவன் தினம் ஒரு நாஸ்ளக்கு வேலைக்குச் சென் றால் முந்நுாற்றி ஐம்பது ரூபாய் கூலி கிடைக்கும் நாள் தவறினா
லும் சாராயம் குடிப்பதை நிறுத்த
மாட்டான் அன்றும் அப்படித்தான். சாராயம் குடித்துவிட்டு வேலைக் குச் செல்லாமல் வீட்டிற்கு வந் தான் 'மங்களம் மங்களம் என்று தனது மனைவியை கூப் பிட்டான். 'என்ன? என்று மங்க ளம் கேட்டாள். சோறு போடு என் றான். மங்களம் சோறு பரிமாறி னாள் தாமேதிரம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவள் பேச ஆரம்பித்தாள். 'இஞ்ச பாருங்க நீங்க ஒவ்வொரு நா வரும் இப்படிக் குடித்துக்கொண்டு, உடம்பையும் கெடுத்து காசை பும் வீணாக்கிறயள். நம்மஞக்கு இரண்டு பிள்ளைகள் அதுகளு டைய எதிர்காலத்தைப் பார்க்க
வேணாமா? மூத்தவள் கலாக்கு இப்போது பதினேழு வயதாகி றது. இன்னும் நான்கு ஐந்து
வருசம் சென்றால் அவளுக்கு
ஒரு நல்ல இடத்தில் மாப்பிள் ளை பார்க்கவேண்டும் இளைய வனத்தான் விடுங்க அவன் ஆம் பிள்ளை அவனை நம்மாள முடிந்த அளவு படிக்க வைத்தா அவன் ஒரு வேலையில் சேர்ந்து விட்டானென்றால் அவனுடைய வாழ்க்கையை பார்த்துக்கொள்
இப்போதெல்லாம் சாமான்சட்டுக்கெல்லாம் விலை கூடிக்கொண்டு போகிறது. விலை வாசி நாளுக்கு நாள் ஏறுகிறதே தவிர இறங்குவதில்லை. இந்த வேகாத வெயிலில் வேலை செய்து பாடுபடுகிறீர்கள். அந்தக் காசை
பிறகும் பழைய திறடி கதைதான்
நீங்கள் ரூபாய்க்குள்ள வீட்டிற்குதேவை ளும் வாங்க வே பிள்ளைகளுக்கு வேண்டும். இ6 இடையிடையே எடுக்க வேண்டும் கிடந்தா யார் ப தானே பார்க்க ே கடைக்காரனர் 6 இந்த மேசன் 6ே தா இல்லாமல் கடன் பட்டு செ6
வீணாகச் சாராயக் கடைக்குக் கொண்டு போய் கொட்டுகிறீர்கள் நான் கேட்டா நான் உழைக் கிறன் குடிப்பன், குடுக்காம விடு வன் அதைப்பற்றி உனக்கென்னடி நீயா உழைக்கிறாய் என்று கேட் கிறீர்கள்.
இங்ச பாருங்க 350 ரூபாய் சம்பளம் எடுக்கிறயள் என்னிடம் இருநூறு ரூபாய் தரு கிறீர்கள் சிலநேரம் நூற்றியம்பது ரூபாய் தருவீர்கள் மீதியை நீங்க செலவு செய்கிறீர்கள் ஏங்க!
உங்கட செலவுக்கு ஐம்பது ரூபாய்
எடுத்துவிட்டு என்னிடம் முந்நூறு தந்தால் நான் இரு நூறு ரூபாயை வீட்டுச் செலவிற்கு எடுத்துக் கொண்டு மீதி நூறுரூபாயை மிச்சம் பிடித்து வந்தால் மாதம் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபாய் சேர்ந்துவிடும். எவ்வளவு மிச்சம் உங்களிடம் இப் படி எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன். பாப்பம் என்பீர்கள்
எப்படி வைத்திரு இப்ப ஒரு பொ யை கரை சேர் எவ்வளவு கஷ்ட பது ஒரே ஒரு
விடுவாசல் நகை ல்லாம் நாம இப் தாத்தானே நம் நல்ல இடத்தில் நாமதான் கவஷ்ட
அதுகTெவது
(36)60ÖIL LITLIDIT.
ஏங்க கொண்டு இருக் படி பேசாம இரு ് ഖഞ ഡ്രൈTE ஏன்டி ஒழுங்க
LIDT L LI FTIT 6T 6 கோபத்தோடு ச GOLILLITGO LDIELEGT ஏண்டி நீ வர உனக்கு மட்டு 5) PIESELILI 623 b5ITGÖT
கல்குடாவின் எழுத்துத்துறைத்
இன்றைய நேர்கா ணலில் வளர்ந்து வரும் lamມີ எழுத்தாளரும், கவி 65,05 шолдік, голларmpédéағдрат ஷல்மானுல் ஹரிஸை நேர்காணல் செய்கிறோம்.
கேள்வி: உங்கள் இலக்கியப் பிர வேசம் II pj...
* 1998ல் தினகரன் வாரமஞ்சரியில் தபால் மாமா' சிறுகதையை நான் எழு இருந்து எனது இலக்கி ". ថាបើចា ஆரம்பித்தது.
| Galia. உங்களது முதல் படைப் |sou பத்திரிகையில் கணிணுற்ற IG III JJ உங்களுக்கேற்பட்ட பரவசம் шју.?
* இந்த உலகில் நான் சந்தித்த பெறுமதியான மகிழ்ச்சி அது அச் சந்தோஷத்துக்கு இணையான சந்தோஷத்தை நான் ஒருபோதும் கண்டதில்லை.
கேள்வி.இலக்கியத்துறையில்
என்ற வட்டத்துக்குள் மட்டும் 1ற்காது ஏனைய துறைகளிலும் நீங் நிற்பதற்குரிய காரணம்.?
எனக்கு எழுத்து என்பது இறைவன் தந்த அருட்கொடை பதி னாறு வயதிலேயே தேசிய பத்திரி கையில் எழுதியவன் நான் கதை, கவிதை, கட்டுரை என்று என் பே னை தினமும் போராட்டம் நடாத்து கிறது.
கேள்வி. நீங்கள் இதுவரையில் எத் தனை சிறுகதைகள் கவிதைகள் எழுதி இருப்பிர்கள்?
* 30க்கும் மேற்பட்ட சிறு கதைகளும், சுமார் 100க்கும் மேற் பட்ட கவிதைகளும் அன்றாடம் பத் திரிகைகளில் வெளியாகி இருக்
கின்றன.
கேள்வி- நீங்கள் ஏதாவது அதி உயர் விருதுகள் அல்லது பரிசுகள் பெற்றதுணர்டா?
* பெரிய தேசிய விருது கள் பெற வேண்டுமாயின் எனக்கு இன்னும் வயது இருக்கிறது. அந்த ளவு நான் போகவில்லை என்றாலும் அகில இலங்கை ரீதியில் 3-4 படைப்புக்கள் வெற்றிப் பரிசைத் தட்டி இருக்கின்றன. அவற்றைப் பட் டியல் போட என்னால் முடியவில்
6O)6).
நீங்கள் இலக்கத்தில் கா
O
லடி பதித்ததிலிருந்து நீங்கள் கண்ட மாெ
: III இளங்கலை இல யை உருவாக்கிய தலைவராகவும், ! சியிைல் துணை நான் பதவியேற் மாபெரும் வெற்றி
GebGiGill: - p 1hl J.G. எதுவும் நூலுருப் அதைப்பற்றிச் செ
* என் தொகுதி ஒன்று
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
OC)
குருடி கதவைத்
தாற இருநூறு சோறு கறியாக்கி ILLITGOT FILDITGTE |ண்டும். இஞ்சால L JGIG fildETTIġI BELL வி அதுகளுக்கு
துணிமணிகள் , நீங்கவருத்தமா ார்க்கிறது? நான் வண்டும் சாராயக் விந்து UITTUILITT6012 വങ്ങൺ ഥങ്ങ|p ഖ്, போயிரும் நான் பவுசெய்தா நீங்க \அந்த கடனை கொடுப்பமென்று நினைக்கிறீகளா! நீ தானே கடன் LILL - 5, SGBuLI கடனை கொடு என்பீர்கள். நீங் கள் தாற இரு நுாறு ரூபாயில் மிச்சம் பிடித்து தானி கடன் அடைக்கனும்
கொஞ்சம் யோசிக்கிறிய ளா! நம்மளிடம்
ஒரே ஒரு பொம் /பிளப்பிள்ளை
நக்க வேண்டும்? LDLNGIT"| 196160)6IT க்கிறதென் றால் ம் நம்மிடம் இருப் வீடுவாசல்தான். கள், பணம் இதெ ப சேர்த்து வைத் ம பிள்ளையும் கொடுக்கலாம் ப்பட்டு வாழுறம். நல்லா இருக்க
நான் சொல்லிக் கிறன் நீங்க இப் ந்தா'என்று அவள் சொன்னதும் IJ, JITILL 6ÓL ன்று தாமோதிரம் ாப்பாட்டுக் கோப் த்தை அடித்தான்.
வர மிஞ்சிறா! ந்தான் வாயா! னத்தடி தந்தான்?
எனக்கு ஒரு வெறும் வளவை மட் டும் தானே தந்தவன். என்ட உழைப்பாலதானே இந்த விட்டக் கட்டினன்' என்றுதிட்டியபடி எழுந் தான். அவள் அடியையும், பேச்சை யும் வாங்கிக்கொண்டு
'நீங்களும் நானும்
தானே விரும்பி கல்யாணம் செய்து கொண்டம் என்ர அப்பா"
விற்கு பிறந்து தொலைத்ததால் இந்த வளவை தந்தார். நீங்க சீத னம் தானே கேக்கிறியள். இன்னும் இரண்டுபிள்ளை பெத்து விட்டு கேக்கலாமே என்று மங்களம் ஆத் திரத்தோடு சொன்னாள்.
'என்னடி சொன்னணி என்று தாமோதிரம் பக்கத்தில் இரு ந்த தடியால் மங்களத்தை தாக்கி னான் மங்களத்தின் மண்டை உடைந்து இரத்தம் வெளியேறி யது. அதைக்கூட பார்க்காமல்
க. கமலதாசன்
வெறிகொண்ட மிருகமாய் தாக்கி னான் பிள்ளைகளுக்கு பாடசாலை விடுமுறை நாள் என்றபடியால் வீட் டில் இருந்தார்கள். தாமோதிரத்தை அடிக்க விடாமல் கட்டிப் பிடித்து அழுதார்கள் பக்கத்து விட்டு முத் தையா வந்து தாமோதிரத்தை கூட் டிச்சென்று சமதானப் படுத்தினார்.
முத்தபிள்ளை கலா தாய் க்கு தலையில் ஏற்பட்ட காயத்தை துடைத்து கோப்பித்துாள் போட் டாள். மங்களம் வேதனையால் அழுதாள். இப்படி பலதடவை மங் கலத்திற்கு அடி விழுந்திருக்கு தாயின் கண்ணிரைப்பார்த்து இளை யவன் ரமேஷ் அழுதான். அவ னுக்கு இப்போதுதான் பதினான்கு வயதாயிறது. அவனால் என்ன தான் செய்ய முடியும் அழுவதை தவிர
வாழ்க்கையில் இன்ப மும், துன்பமும்மாறி மாறிவருவ
துண்டு தாமோதிரம் எப்போது குடி க்க ஆரம்பித்தானோ! அப்போது இருந்தே மங்களத்துக்கு இன்பம் போய் துன்பந்தான் தொடர்ந்து வந்தது.
மங்களம் வீட்டில் பிரச் சினை என்றால் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு தாய் வீட்டுக்குப் போய் விடுவாள் தாமோதிரம் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் கழித்து மங்களத்தை தனது விட் டிற்கு கூட்டி செல்வதற்காக வரு
வான். சத்தியம் செய்வான் "நான் குடிக்க மாட்டன்” என்று மங்களத்தின் அம்மா அப்பாவி டம் மன்னிப்பு கேட்பான். இதை யெல்லாம் பார்த்துவிட்டு மங்க ளத்தின் அம்மா அப்பா தாமோதி ரத்தோடு மங்களத்தை அனுப்பி
வைப்பார்கள் இரண்டு மூன்று
நாள் குடிக்காமல் இருந்துவிட்டு மறுபடியும் குடிக்கத் தொடங்கு வான். மங்களம் கேட்டால் 'இன் றைக்கு மட்டும்' என்று சொல் வான் அவன்செய்த சத்தியத் திற்கும் மதிப்பில்லாமல் போய் விடும்.
வழக்கம் போலவே
அன்றும் மங்களம் தனக்கு அமைந்த வாழ்க்கையை நினை த்து அழுதாள் அப்பா அம்மா விருப்பம் இல்லாமல் அவர்களை வேதனைப்படுத்தி கல்யாணம் செய்ததால்தான் இந்த கவிழ்டம் என்றுமணம் உடைந்து அழு தாள். தாமோதிரம் பக்கத்து வீட்டு முத்தையாவின் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு வந் தான் "அடியே மங்களம் காசி இருந்தா தாடி' என்று கேட்டான். மங்களம் தன்னிடம் காசு இல் லை என்று கூறினாள். உன்னை ரெண்டுல ஒன்டு பார்க்கிறன் வாறன் கடைக்கு போய்விட்டு' என்று கோபத்தோடு வீட்டை விட்டு சாராயக் கடைக்குச் சென்
DIT 6öI.
LDIESE GITLD) LANGT GODIGITEE ளைக் கூட்டிக்கொண்டு தனது பிறந்த வீட்டிற்குச்சென்று விட் டாள். போனவள் இன்னும் தனது புகுந்த வீட்டிற்கு வரவில்லை. ஒரு வருடம் ஆகிவிட்டது. தா மோதிரம் இரண்டு முறை வந்து gaÚLil' LT6öl. If IElBGIIlf, Gg Gö60 வில்லை. பிறகு மங்களம் தனது உறவினர் மூலம் அறிந்து கொ ன்ைடாள். தாமோதரம் வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டதாக மங்களம் இதை யெல்லாம் அறிந்து மனம் கலங் கவில்லை. பெரிதும் சந்தோஷம் அடைந்தாள். ஒரு வருட காலத் திற்குள் படாதபாடெல்லாம்பட்டு விட்டாள் மா இடித்து விறகு எடுக்க காட்டிற்குச் செல்வது என்று காலத்தை கழித்து வந்
தாள் பட்டனி கிடந்தாலும் அடி உதை திட்டு என்று இல் லாமல் நிம்மதியாக வாழ்ந்தாள் இந்தச் சிக்கலுக்குள் பிள்ளைகளினு டைய படிப்பு நின்று விட் தே என்ற பெரிய கவலை அவளை அழுத்தியது.
பிள்ளைகளின் எதிர்கா லத்தை கருத்தில் கொண்டு கடன் பட்டு வெளிநாடு செல்வதற்கு அவள் தீர்க்கமான முடிவெடுத் தாள். இதைவிட அவளால் வேறு எந்த முடிவையும் எடுக்கமுடிய GeO60)6).
S S S S S S S S S S S S . . . . . . . . . . .
ܠ ܐ ܚ . இன்று வரைக்கும் பரும் வெற்றி யாது? ழைச்சேனையில் க்கியப் பேரவை போது அதன் உப புதிய தொனி சஞ் ஆசிரியராகவும றதே நான் கண்ட யாகும்.
ாது படைப்புக்கள்
பெற்றுள்ளதா?
ால்லுங்கள்?
றுடைய கவிதைத் ി1, ബിബിസ
வெளிவரவுள்ளது. அதுவே எனது கன்னித் தொகுதியுமாகும். அச்ச கத்தில் புத்தக வேலை இடம் பெற் றுக் கொண்டிருக்கிறது.
கேள்வி. நீங்கள் ஏதாவது சான்றி தழ்கள் பெற்றதுண்டா?
* தேசிய ரீதியில் ஒரு சான்றிதழும், வடகிழக்கு மாகாண மட்டத்தில் 5 சான்றிதழுமாக மொத் தம் 25 சான்றிதழ்கள் கலை, இலக் கியத் துறையில் நான் பெற்றுள் (B61165.
Gj, Qi Qi:-
உங்களுடைய கவிதை
நடை சற்று வித்தியாசமானதொரு புரி ாத பாணியில் எழுதப்படுவதாக பல
ரும் கதைத்துக் கொள்கிறார்கள். அத னைப் பற்றி.
* இன்றைய கால கட்டத்
தில் யாரும் பாரதி போன்றோ, கம்பன்
போன்றோ, மு.மேத்தா போன்றோ பெயர் எடுக்க முடியாது. அப்படி இருக்கும் போது நாங்கள் மரபுக் கவி புதுக்கவி, என்று இருக்காமல் சற்று விததியாசமான நடையினைக் கொண்டுவந்தால் எல்லோரும் கவன மெடுத்து வாசிப்பார்கள் அல்லவா? அதற்காகத்தான் புதிது புதிதாய் யோசித்து புதிய புதிய பாணியில் எல்லாம் நான் எழுதி வருகிறேன்.
கேள்வி- இலக்கியத்தால் சமுதா யத்தை திருத்தலாம் என்று நீங்கள் நினைத்ததுணி '
* ஆரம்ப காலக் கவி ஞர்கள் இலக்கியத்தால்தான் சையும், ஆட்சியையும் சமூகத்தையும வழிநடாத்தினார் கள் இது வரலாறு கூறும் பாட மாகும் இலக்கியம் மனித வாழ் வோடு இரண்டறக் கலந்ததால் ஆரம்பகாலக் கவிஞர்கள் Döbörn || சமூகத்தை வழிநடாத்தினர்கள் ஆனால் இன்றைய சமூகம் அத னை உதாசீனப்படுத்துகிறது.
கேள்வி- இறுதியாக நீங்கள் புக முக்காக எழுதுகிறீர்களா? சாதனை படைக்க வேண்டுமென்ற இலட்சியத் தில் எழுதுகிறீர்களா?
* நான் சத்தியமாகச் சொல்கிறேன். இலட்சியத்துக்காக எழுதும் அதேவேளை நான் டைய வேண்டுமென்ற இன்னொரு காரணத்துக்காகவும் தொடர்ந்தும் எழுதி வருகிறேன். ஏனெனில் ஒவ் வொரு மனிதனும் வெவ்வேறு வகையான திறமைகளாலும் 비 றல் கொண்டும் படைக்கப்பட்டுள் எான். ஆகையால் நமக்கு ಅಚ್ರ। கும் திறமையைக் கொண்டும் ஆற்றல் கொண்டும் எழுதும்போது புகழ்வந்து சேராதா என்ன. ၅၈၊l வொரு மனிதனும் ஒவ்வொரு வித த்தில் மேன்மையுற வேண்டும் என்பதைத் தானே விரும்புகிறான்.
நேர்காணல் வாழையூர் றிஸ்வி
ஆசிரியர் புதிய தொணி

Page 10
28.10.2001
gaord, as
пљаони-пита -
சிறு குறிஞ்சா
சிறு குறிஞ்சா மூலிகை சர்க்கரை வியாதி எனப்படும் நீரழிவு நோயை நீக்குவதில் மிகவும் பயன்படக் கூடியதாக சித்த மருத்துவத்தில் இடம் பெறு வதால் இதனை சர்க்கரைக் கொள்ளி மூலிகை என்று அழைக் கப்பதும் உண்டு
குறிஞ்சா இனத்தில் பெருங்குறிஞ்சா, சிறுகுறிஞ்சா சீக்
குறிஞ்சா என மூன்று வகைகள்
உண்டு இந்த மூலிகை கொடி யினத்தைச் சேர்ந்தது கொடியின் தண்டுகள் கம்பிகளைப்போல உறுதியா னவை. இலைகள் சிறியனவாய் இருக்கும். இதன் இலைகள் கசப்பானவை. இலை கள் எமது சந்தைகளில் கூட இது விற்பனைக்கு வரும் இது காடுகளில் தானாக பயிராவதால் எமது நாட்டில் பலரும் தெரியக் கூடிய வாய்ப்பு இல்லை. சித்தர் களினால் உருவாக்கப்பட்ட சித்த மருத்து வத்தில் இம் மூலிகை முறையில் பயன்படக் கூடியதாக விளக்கப்பட்டுள்ளது. தற்போது சில வீடுகளில் கூட இது வளர்க்கப்படுகின்றது.
பெண்களுக்கு ஏற்படும் மாதத் திட்டு குறிப்பிட்ட நாள்க ளைத் தாண்டியும் வரும் அல் லது இரண்டு மூன்று தங்கள் சென்றும் வரும் இத்தகைய நோ யைப்போக்க இம் மூலிகை பெரி தும் பயன்படுத்தப்படுகின்றது. இதன் இலையையும் கிளாவின் இலையியையும் சமன் சேர்த்து அரைத்து காலை நேர த்தில் வெறும் வயிற்றில் கொடுத்து
தலைவலி
அதிகமான வேலைப் பளு வேளை தவறி உணவு உட் கொள்ளல் மலச்சிக்கல்,சைனஸ் இரத்தக் கொதிப்பு கண்கோளாறு போன்றவற்றால் தலைவலி வர லாம். இதற்கு வெண்டைக்காய அதிகமாகச் சாப்பிட்டுலாம் தொட ாந்து சாப்பிடுவருபவர்களுக்கு தலைவலி வருவதில்லை.
ஒற்றைத் தலை வலி
எப்போதம் டென்சனுடன் இருப்பவர்களுக்கு ஒற்றைத் தலைவலி அதிகமாக வருகி றது. அதிலும் பெண்களையே இது அதிகமாகத் தாக்குகிறது. இதனைத் தவிர்க்க உப்பு குறை ந்த உணவைச்சாப்பிட வேண் டும் சாக்லேட் வெண்ணெய், மது புளிப்பான பழங்கள் பின்ஸ் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்ப்பவர்களுக்கு ஒற்றைத் தலைவலி வரலாம். இதற்கு சிறந்த நிவாரணம் உற க்கம் ஒன்றுதான்.
நீரழிவு
உடலில் இன்சுலின் தகு ந்த அளவு சுரக்காவிட்டால் நீரி ழிவு உண்டாகிறது என்பதை அனைவரும் அறிந்ததுதான். இது பரம்பரை பரம்பரையாகவும் ஒரு வருக்கு வரலாம் நீரிழிவு உள்ள வர்கள் பீன்ஸ், அவரை பாகற் காய, சுரைக்காய், கத்தரிக்காய், கொத தவரை, கோவைக்காய் குடமிளகாய் இஞ்சி, கொத்து ഥൺി.ബി. ടി (ബിഞൺ, வெள்ளை முள்ளங்கி, பப்பாளி ஆகியவற்றை உணவில் அதிக மாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
கல்லீரல் கோளாறு
இது பெரும்பாலும் அதி
āL60L
வந்தால் உதிரச்சிக்கல் நீங்கி தவறாமல் மாத விடாய் ஏற்படும். இம் மூலிகையினால் சிறு
நீரிலுள்ள சீனிச்சத்தை இல்லாமல்
ஒழிக்க முடியும் சர்வநஞ்சுகளை யும் முறிக்கும் சூட்டைத் தணி க்கும். உடலை உரமாக்கும் நரம்
புகளைக் கெட்டிப்படுத்தும் பசி
யைத் துண்டும். இப்படி வல்லமை கொண்ட மூலிகை அனேக நோய் களைத் தீர்ப்பதில் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. காய்ச்சலினால் சிலருக்கு நாவற
மாக்கி வைத்துக் விஷக்கடிகளிளாடு கத்தின் போது ஏ க்கம் உள்ளோரு ணத்தின் பொடின் கொடுத்தால் வார நீங்கிவிடும் கடு கநிலை இருந்தால் நாசியில் நசிய 9) L6ÕI LDLLJELD
இடத்தில் இச்சூரன் நல்லெண்ணெ சே கடிவாயில் பூசி யில் உள்ள விஷ ஆறிப்போகும். இப் த்துள்ள நாள்களி
பிணி பல தீர்க்கும் முலிகை மகத்துவம்
ண்டு எவ்வளவு நீர் பருகினாலும் தணியாத தாகம் இருக்கும். இப்ப டியானவர்க்கு சிறுகுறிஞ்சான் இலை சேர்த்திடித்த திரிகடுகு சூர ணம் கொடுத்தால் ஒரே நாளில் இந்நோய் நீங்கி விடும்.
el CB 560ÖTIL AT LITT60D6D} சாற்றில் ஊறவைத்தெடுத்த நாவல் கொட்டை இம் மூலிகையின் வேர் சமன் சேர்த்து இம் மூலிகையின் சாற்றால் அம்மியில் வைத்து மை யாய் அரைத்து துாதுவளைகாயின் பிரமாணம் உருட்டி நிழலில் காய ഞഖയ്ക്കൂ, 1ഞൺ ഥTഞൺ 40 pi. கள் இதே வேர்க்கசாயத்தில் இர ண்டு மாத்திரைகள் வீதம் பாவித்து வந்தால் நீரழிவு நோய் அடியுடன் മുണ്ടെഥന്റെ (Inഥ, 9ിലെ ബിബ് கடிகளுக்கும் கானா க்கடிகளுக் கும் இம் மூலிகையின் வேரை சுத்தப்படுத்தி வெயிலில் காய வைத்து உலர்த்தி இடித்து சூரண கமாக மது அருந்துபவர்களுக்கே வருகிறது. இதனால் பாதிக்கப் LLബ്ബ ഞഖ| LIfിങ് ബൃ ഖഞ+ உணவுகளை அதகமாக உணன் ணலாம் புரதம்கார்போஹைடிரேட் ജു ഞ|ബബL|ഥ ഉ_ഞ്ഞILട്ടി, ജ|ഖ சியமாகும்.
இதய நோய
இது இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கும், கொழு ப்புச் சத்து அதிகம் உள்ளவர்க ளுக்கும அதிகமாக வருகிறது. நீரிழிவு மற்றும் மதுவால் பாதிக்க ப்பட்டவர்களுக்கும் இது வரலாம்.
இவர்கள் தங்களது உணவில் மஞ்
LDU)
சளை அதிகளவில் சேர்த்து கொள்
O
வது நல்லது
தொண்டைச் சதை
கொதிக்கும் நீரில் உப் ഞ|| (LITL ( Tഞഖധിളഥ, மாலையிலும் வாயைக் கொப்ப
ளித்து வருவதுதான் இதற்கு தகு ந்த நிவாரணமாகும்.
தொண்டைப்புண்
இதை குணப்படுத்த் L川ā ற்காய் வேரின் அரைத்த சாறுடன்
தேன் அல்லது துளசி சேர்த்து
இரவு வேளையில் ஒரு மாத கால த்துக்கு சாப்பிட்டு வர வேண்டும். eabaglidst நுரையீரல் தொடர்பான இந்த நோயின் கொடுமையில் இரு ந்து விடுபட அவசரத்துக்கு டெரிபி லிங் மற்றும் டெகோட்ரான் ஊசி
காரம் ஆகியன காக்கவேண்டும் இ ജൂബ് ബ് வைத்து அரைத்து இரண்டு மடங்கு ெ GOLD L 6160)660 இட்டு நன்றாக இடி இவ்விரண்டையும் யில் வைத்து அ போல் ஆகும், ! எடுத்து பத்திரப்ப ് ഞൺ|| [ിjഥ[60| வைத்துக் கொண்டு இரண்டு மாத்திரை நீரில் கரைத்து 2
6)6) தொடர்நீது நாற் சாப்பிட வேண்டும்
முலிகை ஆயுள்வேத சித் ீராமநாதன்
(கண்ணி
GOILL (BLITTLIG, ( பாகற்காய் ரசத்து லந்து சாப்பிட்டு மாதத் தவிலேய்ே
தொந்தரவில் இரு
முலம் ஆரம்ப அகற்ற பாகற்கா LLö6IIss (3LDITss Hé சாப்பிட்டுவர குல
|
6) ITILITE ளை நீரில் ஊற ഞഥu[5(3ഖ| | சாப்பிட்டு வந்தா ன்று விடும்.
36 TGO இதனா L6). Egil 9) L60 த்துவ முறைப்பு ஏற்றிக் கொள்வ யமாகும் கால
 
 
 
 

S S S S S S S
BelliúLIí Gile:Ilfilleil – A III 6oja,6
கொண்டு இவ் ஏற்படும் மயக் |(BLĎ 6)|6ôl LDL|| bகு இச் சூர ய சுடுநீருடன் தியுடன் விசம் LDUIT6OT LDLLI35 இப்பொடியினை L60060601 TG) தீரும் கடிபட்ட த்துடன் சிறிது த்து குழைத்து |ந்தால் கடிவா நீங்கி காயம் மருந்து கொடு ல் உப்பு புளி,
நீக்கி பத்தியம் ம் மூலிகையின்
இதே போல் வடிக்காத தென் பூவை உரலில் ந்து குழம்பாக்கி மீண்டும் அம்மி ரைக்க மெழுகு இதை வழித்து டுத்தி உருட்டி D 9 (DL19 ETLU TI60)G) LDI60)GA) கள் வீதம் சுடு டண்டு வந்தால் பாதி நீங்கும் பது நாட்கள்
வேந்தன் த வைத்தியர்
னன்) கொள்கிறார்கள் துடன் தேன் க வந்தால் மூன்று ஆளப் துமா
வேப்பம் விதை ஒரு சிறந்த பீடை நாசினியாகும் வேம் பின் எல்லாப்பாகங்களிலும் பீடை |நாசினி இயல்பு காணப்படுகின் |ID51, 192 இனங்களைச் சேர்ந்த பூச்சிகளையும், சிற்றுண்ணிக |opolTuyi கட்டுப்படுத்தும் இயல்பு
வேம்பில் உள்ளது.
வேப்பம் விதை களைப் பொதுவாக செப்டம்பர், ஒக்டோபர் " பெறலாம். சாதார ணமாக ஒரு வேப்ப மரத்தில் இருந்து 20 கிலோகிராம் விதை |யைப் பெறலாம். வேப்பம் விதை | bഞണ് ഉത്ര ഖത്രി- сътвор би60)
Gibb 6O)6) is E6DTL).
வேப்பம் பழங்களை | குவித்து வைத்து, சதைப் பகுதி அகன்ற பின்னர், நீரில் கழுவி ஒரளவு வெயிலில் நன்கு
தலைவலியா?
தலைவலி வந்து விட்டால் உடனே கவலைப் பட்டுக் கொண்டு தலைவலிக்கு தைலம் போடுவதை தவிர்த்து சுக்கு, கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி இந்த மூன்றையும் அரைத்துப் பொங்க வைத்துப் பற்றாக போட்டுக் கொண்டால் சிறிது நேரத்தில் தூக்கம் வந்துவிடும் தலைவலியும் மாயமாய் பறந்து போகும்.
டீ அலத்திரின் போன்றவை
S SS SS SS S
பல் பாதுகாப்பிற்கு. பல் ஈறில் விக்கம், வலி ஏற்பட்டால் புளியும் உப்பும், சம அளவு எடுத்து நன்கு பிசைந்து குழைத்து ஈறில் ஏற்பட்டுள்ள விக்கத்தில்
அழுத்தி வைத்து விடுங்ஸ் வாயில் வரும், புளி சாற்றை விழுங்கவும் செய்யலாம். பிடிக்காதவர்கள் வெளியில் துப்பவும் செய்யலாம். இவ்வாறு 2 3 வேளை செய்தால் வலி போயே போச்சு இது அனுபவபூர்வமான உண்மை
காயவைக்க வேண்டும் உலர்த் திய வேப்பம் விதைகளை in II வெளிச்சம் படாதவாறு al கவும்.
பருப்பை இடித்து தூளாக்கி நீரில் கரைத்து பயிர் களுக்குப் பீடை நாசினியாக விகறலாம் நுளம்புத்திரி உற்பத் திக்கு, நுளம்புகளை விரட்ட பைனமின் பேர்ட்டி பயன் தப்படுகின்றது. ഞുീട്
னமின் போட்டியில் அடங்கி உள் ளது. இவை வேப்பம் விதைக ளில் காணப்படுவதால், நுளம்புக ளை விரட்ட வேப்பம் விதைப்ப வுடரே இந்தியாவில் நுளம்புதிரி உற்பத்தியில் பயன்படுத்தப்படு| கின்றது
படுத்த பாகற்காய்ரசம், வெங்காய ச்சாறு எலுமிச்சைச்சாறு ஆகிவற் றைக் கலந்து பருக வேண்டும்.
வயிற்றுப்புண்
துகள் 20
து விடுபடலாம்.
ட்ட மூலத்தை சாறுடன் ஒரு ந்து தொடர்ந்து மாகும்.
தி ரோஜா இதழ்க வைத்தோ முழு ങ്ങ|[] (ഖഞണ്
சீத பேதி அக
பாதிக்கப்ப்ட் பாக நவீன மரு குளுக்கோஸ் மிகவும் அவசி வைக் குணப்
புகைபிடித்தல் மற்றும் மனப் பிரச்சினைகளால் கூட வயிற் றுப்புணன் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றில் இருந்து விடுபட இளநீர் முட்டைக்கோஸ் ஆகியவற்றை சாப்பிடவேண்டும்.
வாந்தி அன்னாசிப்பழத்தை சாறு எடுத்து சம அளவு சர்க்கரை சேர்
த்து தேன் பதத்தில் காய்ச்சி 10
மில்லி அளவுக்கு தினம் இரு வேளை சாப்பிட்டால் வாந்தியும் வாந்தி வருவது போன்ற உண ாவும் நின்றுவிடும். பித்தம் விதைநீக்கிய அருநெல் லிக் காய்களை துவையல் செய்
தோ சபத்தாகவோ குடிக்க பித்தம்
காயை இரண்டாக அரிந்து புழு
குணமாகும்.
இரத்த முலம் நாயுருவி இலைச்சாறுடன் சர்க்கரை சேர்த்து தினமும் இர ண்டு வேளை வீதம் 3 முதல் 5 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குணமாகும்
நீர்க்கடுப்பு அம்மன் பச்சரிசி இலை யை நன்கு அரைத்து நெல்லிக்கா யளவுக்கு எடுத்து காலை வெறும் வயிற்றில் பசும்பாலுடன் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர நீக்கடுப்பு அகலும்
வயிற்றுப் பூச் சகள்
ஆடுதணி டாப் பாலை இலையை நீர் விட்டு நன்றாக அரைத்து அதில் சிறிதளவு மூன்று வேளையும் உட்கொள்ள வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேறி 6) Gip.
புழுவெட்டு ஆற்றுத் தும் மட்டிக்
வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும்.
வாயுத் தொல்லை
சண்டிக்கிரையை பெருங் காயம்,எள் எண்ணெய் சேர்த்துப் பொரிய லாகவோ, துவையலாகவே சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல் லையில் இருந்து விடுதலை பெற
6TD.
படர்தாமரை ஊசித்தரை வேரை எலு மிச்சை சாறுவிட்டு அரைத்து படர் தTLD60U மீது தடவவிரைவில் குணமாகும் நமைச்சலும் நீங்கும்.
(நன்றி ஹெல்த்)
。

Page 11
28, 2O) 60ਯg
அவர் கதாபாத்தரங்களைத் தனக்கு நெருக்கமாக சமதளத்தில்
பார்க்கவில்லை. தான் ஏற்கும் ஒவ்வொரு காதாபாத்திரத்தையும் அவ
மேலே உயர்த்தப் பிடித்துப் பார்த்து தனக்கும் அதற்கும் உள்ள
வெளியை அதிகப்படுத்தக் கொண்டேயிருப்பார்.
பிரபலங்களின் LDU 1. த்திற்கு முன்னால் கவலைக் கடம் என்று வெளியிடப்படும் வழக்கமான மருத்துவமன்ை அறிக்கைகள் வராமலும், நினைவு கூரத்தக்க கடைசி வார்த்தைகள் என்று எதுவும் கூறாமலும் சிவாஜி கணேசனின் உயிர் ஜூலை 21ம் தேதி இரவு 730 க்கு சென்னை அப்போலோ மருத்துவ மனையில் பிரிந்தது. அவருக்கு வயது 74. தளர்ந்து கொண்டிருந்த அவரது உடலை தமிழ் சினிமாக்காரர்கள் பக் திப்பரவசத்துடன் அவருக்குத் தந்த கதாபாத்திரங்களின் வாயி லாக, கடந்த சில வருடங்களா கவே ரசிகர்கள் பார்த்துப் பழகி யிருந்தனர் என்றாலும் அவரது மரணம் எல்லோரையும் ஒரு சேர உலுக்கியது. ஏறத்தாழ 50 வருடங்களாக தமிழ் சினிமாவு டன் மட்டுமன்றி தமிழர் வாழ்க் ܒܸܡ " Gaill: 606DITLb. Рытамыр இருந்த ளவியலாத வகையில் பிணைந் ஆனால் சிவாஜியின் நடிப்பு இருந்ததி திருந்த அவரது மறைவில் தங் நடிப்பு என்று நாம் நினைவு கொள் னோகர் வி ே களது சொந்த வாழ்விலிருந்து வது வேறு பலரால் குணம் பார்க் எஸ் ராஜேந்திர @@ ld, விடை பெற்றுச் சென் கப்பட்டும் சிலரால் ത്രഥ LITTE சந்திரன் E து போன்ற உணர்வை பெரும் கப்பட்டும் அனைவராலும் அடை பி' ஆகி பாலான தமிழர்கள் பெற்றனர். யாளம் காணப்பட்டதுமான மிகை (1861 ജ്ഞ சிவாஜி கணேசனின் பாதிப்பு யான நடிப்பு அவருடையது மகிழ் வின் அலங்கா இல்லாத தமிழனே இல்லை' ச்சியில் துள்ளிக் குதிப்பார் சோகத் மிகை இல்லை. என்று கண்ணதாசன் ஒருமுறை தில் கதறி அழுவார். வலியில் gill). 95 கூறினார் ஏதோ ஒரு வகையில் துடிப்பார் பாசத்தில் பரவசம் காட் Бузън. Gol இதில் உண்மை இருக்கத்தான் டுவார். பயத்தில் குலை நடுங் 5,6 GESIT 60ÖIL Asiana Conser த்தை சிவாஜிய ரமாக மீறத் து ܠ¬ ¬ܛܬ¬¬, . நடிப்பு யதார்த்த பினையோ நோ அது மிகை எ அவர் கதாபாத் கு நெருக்கம நின்று பார்க்கவி கூடு பாய்வது, மாறி விடுவது நம்பிக்கை இல் ஏற்கும் ஒவ்வெ தையும் அவர் உயர்த்திப் பிடித் தில்லானா மோகனம் Uாள் @lD リD@山
ر
வெளியை அதி செய்கிறது. குவார் வீரத்தில் கர்ஜனை புரிவார். டேயிருப்பார், !
அவரை ஆரோக்கிய கோபத்தில் எரிமலையாவார். மான உடல் நிலையுடன் கடை காதல் காட்சிகளில் மட்டும் மிகை சியாகப் பார்த்த படம் முதல் மரியாதை அந்தப் படத்தில் அவ ரது நடிப்பு இயல்பானதாக இருந் தது. ஆனால் அதற்குப் பின் னால் வந்த படங்களில் அவர் சிரமமின்றி அநேகமாக மற்ற நடி கர்களைப் போலவே நடிக்கத் துவங்கியிருந்தார். படையப்பா, ஒன்ஸ்மோர் போன்ற படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்
பாத்திரத்தை
முதல் மரியாதை யின் ஓட்டம் தடைப்பட்டிருக்கும். அவர் ஆற்ற ஆனால் அங்கேயும் ஒரு வசீகர நிறைந்த மிகை மான பெண்ணைப் போல் இடுப்பை செய்து கொ நெளித்து உடலைக் குலுக்கி அவசியமாயிற் அவர் நடக்கும் நடை. அது ρο 1 (3601 (3 μ. மிகைதானே? தொடங்கியது.
தமிழ் நாடகத்திலோ சினி புப்பாணி ஒன்று மாவிலோ யதார்த்த வாதம் இல் பினை எவ்வாறு லாத பொழுது சிவாஜியின் நடிப் போட்டுப் பார்க் பை மட்டும் மிகை என்று சொல்ல விரும்பினால் ரசிகர்கள் எவ்வாறு கற்றுக் கொன் டார்கள்? பிரெஞ்சு படம் பார்க்கும் காது. மெயர்ே அரிச்சந்திரா அறிவு ஜீவிகள் தான் இந்த கண் அனுசரித்ததாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
S.
7 ബ്
ணோட்டத்தை ஏற் படுத்தினார்கள் ான்று கூறிவிட முடியாது. எம்.ஜி. ஆர் ரசிகர்களும் சிவாஜியின் நடிப்
பை ஓவர் அக் ங் என்றுதான் கூறினர். இந்த மிகை நடிப்பு நாட நத்திலிருந்து அவ ருடன் சினிமாவிற் த ஒட்டிக் கொண் டு வந்து விட்டது. ான்று கூறிவிட முடியாது. ஏனெ வில் அக்கால சினி Dா நடிகர்கள் அ  ைன வ ரு ம மேடை நடிகர்கள் நான் அவர்களிடம் 3 լD 60) | Ա | Պ 601
த யொழிய மிகை ல்லை. ஆர்.எஸ். கராமசாமி, எஸ்.
ன் எம்.ஜி.ராமச்
ாமன், எஸ். வி.சக ய எவரும் மிகை ர், எம்.ஆர் ராதா ர நடிப்பில் கூட
ாத்திரம் எவ்வாறு
ண்ைடும் என்று ரசி டிருந்த அனுமான
பின் நடிப்பு வெற்றிக
வங்கியது. அந்த "
த்தினையோ இயல் |க்கிச் சாய்ாததால் ன்று கூறப்பட்டது. திரங்களைத் தனக் ாக சமதளத்தில் ல்லை. கூடு விட்டுக் கதா பாத்திரமாக
போன் றவற்றில் ாதவர் அவர் தான் ாரு கதாபாத்திரத்
தனக்கு மேலே துப் பார்த்து தனக் உள்ள இடை கப்படுத்திக் கொண் இதனாலேயே அப் விரைந்து அடைய
லும் கற்பனையும் நடிப்பினை தயார் ள்ள வேண்டியது று. இது மக்களை ஆட் கொள்ளத் மேலை நாட்டு நடிப் டன் அவரது நடிப் ாயினும் முடிச் சுப் க வேண்டும் என்று அது ஸ்டானிஸ் பாணியாக இருக் ஹால்டின் பாணியை 5 இருக்கும் .
LSJS S S S S SL
తాత్రాupeడో దో/3// లి/తాకలే-లైల్సేయోగ
தமிழ் சினிமாவின் போக்கை
| மாற்றிக் காட்டிய பாலச்சந்தர்
டைரக்ஷனில் சதமடிக்கப் போ ßlprf.
சாதாரன மத்திய அரசு அலு
வலராக இருந்த கே.பாலச்சந்தர்
வெள்ளித் திரையில் புகுந்து ஒரு /
கலக்கு கலக்கி 99 படங்களை
இயக்கி முடித்துள்ளார். இவர் இயக்கிய 99 படங்களில் 100 சதவீத படங்களும் தரமான பட |ங்கள் அத்தனை படத்திலும் அழு த்தமான கருத்தை வைக்கத் தவறி யதில்லை இயக்குநர் இமயம் பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த நூற்றுக்கு நூறு எதிர் நீச்சல், நீர்க்குமிழி அரங்கேற்றம் அவள் ஒரு தொடர்கதை அபூர்வ ராகங்கள் நினைத்தாலே இனிக் கும், தண்ணீர் தண்ணீர் அச்சு | மில்லை அச்சமில்லை உள்ளிட்ட | -160 படங்கள் பெரிதும் பேசப் பட்டவை, சலசலப்பை ஏற்படுத்
ിLഞ്ഞഖ.
தண்ணீர் தண்ணீர் படம் அப்போதைய முதல்வர் எம்ஜி ஆரின் அதிருப்தியைப் பெற்றது. அந்த அளவுக்கு அப்படத்தில்
தண்ணீர்ப்பிரச்சினையை வெளிச்
சம் போட்டுக் காட்டியிருந்தார்
+"(呜
| UTOë சந்தர்
பாலச்சந்தரின் படங்களில் பெண்களுக்கு முன்னுரிமை இருக் கும். பெண்களை முதல் நிலைப் படுத்தி அவர் இயக்கிய படங் களுக்கு பல நேரங்களில் முணுமு
ணுப்புகள் எழுந்தாலும் கூட அந்த
ணுப்புகளை அமுக்கி விடும்.
சமீப காலாக படத் தயா Iரிப்பிலிருந்து விலகி சின்னத்திர்ை |த்தொடர்களை இயக்கிவரும்பால ਹੈ। மீண்டும் வெள்ளித் திரைக் |C5 BUCUDUTTI இந்தப் படம் அவருக்கு 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பார்த்
தாலே பரவசம்'என்று பெயரிடப்
|பட்டுள்ள இந்தப் படத்தில் ஹீரோ |வாக மாதவனும் ஹீரோயினாக |ஸ்நேகாவும் நடிக்கிறார்கள்
பாலச்சந்தரின் முழுப் பரி மாணத்தையும் இந்தப் படத்தில் காணலாம் என்று கவிதாலயா வட் |டாரத்தில் பேசப்படுகிறது. தனது முத்திரையை கொஞ்சம் அழுத்த |மாகவே பதிக்க விரும்புவதால், |இந்தப் படம் பாலச்சந்தருக்கு முத் திரைப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பார்த்தாலே பரவசம் படத்தில்
இன்னொரு விசேஷமும் உள்ளது.
பட்டு அகில இந்திய அளவில்
கேரக்டர்கள் பிரதிபலிக்கும் வாழ்க் நிதர்சனங்கள் அந்த முணுமு ܘ.|
பாலச்சந்தரால் பட்டை தீட்டப்
FACSÍNYL DIT GÉNG) IGÉNaoči, O, B Liget fra LDIsfj Gol (OGiralt சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இந்தப் படத்தில் கெஸ்ட் களில் வருகிறார்கள்
தனது இரு El fia, coctub|| தனது 100-வது படத்தில் தலை காட்டவைக்க வேண்டும் என்று பாலச்சந்தர் விரும்பியதால் இரு சூப்பர் ஸ்டார்களும் குருவின் படத்தில் நடிக்கிறார்கள் ತಿ॥ ளதுரோல் என்ன என்று தெரியா Gilli L ITGpIIb URL . பாத்திரத்தில் அவர்கள் an வார்கள் என்று தெரிகிறது. பல்வேறு பிரச்சினைகளினால் பட இயக்கத்திலிருந்து விலகியி ருந்த பாலச்சந்தர் மீண்டும் விறு கொண்டு எழுந்து வருவது அவருக்கு மட்டும் நல்ல தல்ல, F, Gioa) flapfl:LDITG006) நேசிக்கும் திரை ரசிகர்களுக்கும் சந்தோஷ
DIT GOT GANGGULJETTIGT
பாலச்சந்தர் சென்னையில்
1) வசதிகளுடன் SR, LILLI Gioelblq
யோவைக் கட்டி வருகிறார். ரூ.10 கோடி முதலீட்டில் சென்னை தியாகராய நகரில் பிரமாண்டமான முறையில் உருவாகி வரும் இந்த ஸ்ருடி யோவில் அதி நவீன வசதிகளு டன் கூடிய படப்பிடிப்புத் தளங் கள் ஒளி ஒலிப்பதிவு கருவிகள் TGOT a LB, TAFLIGOT வசதிகள் -GICIIP
சின்னத் திரைத் an as தயாரிப்பில் பிஸியாக இருக்குப் பாலச்சந்தரின் மின் பிம்பங்கள் நிறுவனம் இனிமேல் இந்தஸ்ருடி Cu TGÁldogs, TGT GASOL" In TÉ தையும் நடத்தவுள்ளது திரைப் பட படப்பிடிப்புக்கும் இந்த (ohu)(I5ʻliq (3uLIITG0)G)JLI பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வசதிகள் உள்ளதாம்.
இந்த அதி நவீன Biblio" திறப்பு விழா விரைவில் அரங் கேற உள்ளதாம்

Page 12
28. O. O.
தினக்க
LUIT 60060600) ஏமாற்றிய நரி
ஒரு காட்டில் பல நரி கள் வசித்தன. அவை தின்பதற்கு சின்னஞ்சிறு விலங்குகளும், பற வைகளும் கிடைக்கவில்லை நரி கள் பட்டினியால் வாடின.
கிழட்டு நரிக்கு ஒரு யோசனை தோன்றியது. சிறிய
கொடுத்தான். ஆகையால் அவனை ஒதுக்கி விட்டு வேறு ஒரு அர சனை தேர்ந்தெடுக்கத் தீர்மானித் துள்ளோம் எங்கள் இனத்தவர்கள் உங்களை அழைத்து வருமாறு என்னை அனுப்பி வைத்திருக்கி றார்கள் எங்களுடன் வாழ்வது உங்
தொலைவு சென்று ஒரு யானை
துரத்தில் நின்று கொண்டே மிகப் பெரிய வல்லமை வாய்ந்த யானையே! உங்களின் தகுதிக்கு ஏற்ப பெரிய பதவி தருவதற்காக தங்களை அழைத்துச் செல்ல நான் வந்துள்ளேன்.
அதாவது எங்களுக்கு ஓர் அரசன் இருந்தான் அவன் மிகவும் தீயவனாகி எங்களால் இயலாத பணிகளை எல்லாம்
செய்யும்படி ஏவி, தொல்லைகள்
யைக் கண்டது. கிழட்டு நரி சிறிது
களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் நீங்கள் இடும் கட்டளைகளை எல்லாம் பணிவோடு நிறைவேற்று வோம் உங்களை மதிப்புடன் நடத் துவோம். ஆகையால் நீங்கள் எங் கள் ராஜ்யத்துக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டது.
யானைக்கு மகிழ்ச்சி உண்டாகி கிழட்டு நரியுடன் புறப் பட்டது வழியில் ஒரு சதுப்பு நிலத் தில் யானையின் கால்கள் சேற்றிலே
புதைந்து வெளியேற முடிய அப்போ யைப் பார்த்தது atoio, QULLILI (Ba,
ELL60) GT3,60)GIT காத்திருக்கிறேன்
"இந்தச் என்னை வெளியே
டும். இது தான்
என்று சொல்லிய நரி சிரி உங்கள் தும்பி வாலைப்பிடித்துக் நான் உடனே ெ விடுகிறேன் என்று னுடைய வாலால் யே இழுக்க முடிய கிறாயா? என்று
அது என்றால், அதை எனக்கு ஏன் கட்ட இந்த மாதிரி கட் கத்தானே பழைய கள் விரட்டி விட் கிழட்டு நரி,
| III 60) 60 வெளியேற முடிய இறந்தது. நரிகள் யானையைத் தி 米@ வர்களின் ஆசை நம்பி ஏமாறக் கூ னாகியது.
மட்/தாழங்குடா
C//Tabl CD GODD88O777
சங்க இலக்கியங்கள் புகழ்ந்து கூறும் நாகணவாய்புள் தான் மைனா விலங்கியல் பெயர் ACrid Othere:S Tri StİS Tri StİS (Linnaers)
இது சிறிய புறா அள வுக்கு இருக்கும் தலை, கழுத்து மார்வு போன்றவை பளபளக்கும். கறுப்பு வர்ணத்திலும் மற்ற பகு திகள் கோப்பித்துாள் வர்ணத்திலும் இறக்கைகளில் வெள்ளை வட்டம் போன்றும் கண்களை சுற்றி மஞ் சள் நிறத்திலும் அமைந்திருக்கும். இது உணவாக புழு, பூச்சி, தானி யம், கழிவுப்பொருட்கள், பழங்கள் குறிப்பாக அத்திப்பழம் போன்றவற் றை உட்கொள்கின்றது. இது எங் கும் கூடுகட்டும் கூடு கட்டுவதற்கு காகிதக்குப்பை, வேர் குச்சிகள் என்று எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்கின்றது.
இதன் முட்டைகள் பசு மை கலந்த பளபள முட்டைகள் 4 முதல் 5 வரை ஒரே ஆண்டில் இரண்டு முறை கூட முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். மைனாவின் நாக்கு அமைப்பு பழக்கினால் பேசக்கூடியது. இவை நாம் கூறு வதை புரிந்து நடக்கும் ஒரு காலத் தில் மைனாக்கள் நன்கு பேசியி ருக்கக்கூடும் வால் இழந்த மனித இனத்தைப்போல இவையும் பேசும் திறனை இழந்துவிட்டது போலும் கதைகளில் கூட அரசகு மாரிகள் மைனாக்களுடன் பேசி, ஆடி
விளையாடியதாக கூறப்படுகின்
றது. மைனாக்களில் எத்தனையோ வகையுண்டு கருஞ்சாம்பல் தலை oO) LD60||
(Grey-Headed Myna) பனைத்மைனா (Pythis Myna)
35(559,606) 60)LD60III (black Headed Myna) ரோசா பிஞ்சு மைனா (Rosy Pastor Myna) சாதாரண மைனா
(Common Myna) as TLG GOLDGIT
(Jungle Myna), பெரிய காட்டு GODLDGOTT (Southern Grackle Myna)
இவற்றில் சாதாரண மைனாதான்
'நாகணவாய்புள் என்றழைக்கப் படுகின்றது. காட்டு மைனா என்பது பிராணி. அதாவது சுத்த சைவம் இது இனிமையாகவும் பாடவல்லது.
மைனாக்கள் பயிர்களுக் குச் சேதம் விளைவிக்கும். ஏராள மான பூச்சிகளை உணவாக்கிக் கொண்டு விவசாயிகளுக்கு நண்ப னாகவும், பயிர்களுக்கு தானே சேதத்தை உண்டு பண்ணி விவசா யிகளுக்கு பகைவனாகவும் விளங் குகின்றது. மைனா துணிவுக்குப் பெயர் போன ஒரு பறவையாகும்.
தி. வினிதா, இளறணி.
jബിg ബ ს ა ს ა (UP 8ნ 5°oნეს 6 იIIIIIID ,
· კი -
3. கன்பூசியஸ்4. IDI GIGILI(a 5. GITIG) a 6. GJIj Ioai 7. 6110.JPG 8. Didi, GSTØof 9 கலிலியோ கலி 10 வில்லியம் ஹ 11. Dilicia Gil
tar. 6lgფu)
|ու: தே. மகளிர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLUIT 60)6OI LLUIT 6Ö 6606).
நரி யானை 'இப்பொழுது ன்டும்? உங்கள் றை வேற்றக் என்று கூறியது. சேற்றிலிருந்து இழுக்க வேணன் IGT EL60) 6T'
| LLUIT 60D60T. துக் கொண்டே கையால் என் கொள்ளுங்கள். |ளியே இழுத்து கூறியது. உன் 616ö160).6öI G6.16s. ம் என்று எண்ணு கட்டது யானை இயலாத செயல் ச் செய்யுமாறு 606ILINLLEGI? டளையிட்டதற்கா அரசனை நாங் டோம்' என்றது
சேற்றிலிருந்து ாமல், துன்புற்று எல்லாம் வந்து ன்று விட்டன. திலிருந்து புதிய வார்த்தைகளை டாது என்று புல
க. கிருஷாந்,
பூனி விநாயகர் வித்தியாலயம்.
- இத்தாலி - If a - fija - OAIDfljjI - இத்தாலி - இத்தாலி G)i:- LiflʻLQoI - lífi Löl
| L Tipju u III,
Safaë35'uITaoui
சார்க் உச்சி மகாநாடுகளர் நடைபெற்ற இடங்களர் ஆண்டு நாடுகள் தலைநகர்
1985 பங்காளதேஷ் LITË E I 1986 இந்தியா- பங்களுள் 1987 நேபாளம் காத்மண்டு 1988 பாகிஸ்தான் இஸ்லாமாபாத் 1990 மாலைதீவு LDT(360 1991 இலங்கை கொழும்பு 1993 பங்காளதேஷ் LITäSII 1995 இந்தியா- புதுடில்லி 1997 மாலைதீவு LDT(36) 1998 ♔ബഞ്ഞ6 கொழும்பு
а в Сипе вот, மட்/விவேகானந்தா மகளிர் வித்தியாலயம் ஐந்தின் ரகங்கள் பஞ்சபூதம் - நிலம், நீர், வளி, தீ, ஆகாயம் பஞ்சபொறி - மெய்வாய், கணன், மூக்கு, செவி பஞ்சபுலன்- - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் பஞ்சதொழில் படைத்தல், காத்தல் அழித்தல்,அருளல், மறைத்தல் பஞ்சகாப்பியம் - சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி,
குண்டலகேசி சீவகசிந்தாமணி. பஞ்சமாபாதகம் - கொலை, களவு சூது பொய், குரு நிந்தை பஞ்சபாண்டவர் - தருமன், வீமன், அருச்சுனன் நகுலன், சகாதேவன். பஞ்சவர்ணம் - சிவப்பு வெள்ளை, கறுப்பு, மஞ்சள், பச்சை பஞ்சஉலோகம் - இரும்பு, செம்பு, ஈயம், பொன், வெள்ளி. பஞ்ச சால்பு - அன்பு நாணன், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை.
பே.அணுவர் காந், மட்/கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம்
ܒ ܘ ܗ ബസ്ക് ഉബAI ബ്)(ഗ്രബ്
அடைகாப்பது ஆணி களில் 5031 இனங்கள் உள்ளன. பெங்குவினர் எறும்புகளுக்குஜந்து மூக்குகள் பெண் பென்குவின் ஐஸ் உண்டுஅவை ஒவ்வொன்றும் கட்டிகளுக்கு இடையே முட்டை வெவ்வேறு பணிகளைச் செய் இட்டு விட்டுப்போய்விடும் அடை கின்றன. காப்பது ஆணன்தான் இரண்டு மாத ஆந்தைக் கணி
காலம் வரை அது அடைகாக்கும். ஆந்தையின் பார்வைச் சக்தியைப் ஒட்டகத்துக்கு வியர்க்காது பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஒட்டத்துக்கு வியர்வை இரவு நேரங்களில் ஒரு கிலோ நாளங்களே இல்லை 15 நிமிடங் மீற்றர் துரத்திகுப் அப்பால் சிறு
களில் 20 கலன் நீரை ஒட்டகம்
உறிஞ்சிக் குடிக்கும்
2,5 GIUDI If I
மனிதப்பிறவி தோன்றுவதற்கு 40
மெழுகுவர்த்தியின் வெளிர்ச்சத் தின் மூலம் கூடத்தனது இரையை வேட்டை ஆடும் திறனை உடை
Lll.
க. ஐஎல் வர் யா,
IDL /ased a Shi idersafü உயர்தரப்
கோடி ஆண்டுகளுக்கு முன்பே எறும்புகள் தோன்றிவிட்டன. எறும்பு
கண்ரு பீ2யுங்கள்-உபு "என் நிழல் என் காலடிக்கும் கீழ் வரும்போது வந்து என்னைப் பார் என்றாள் அவள் நானும் பார்க்கிறேன். அவள் நிழல் காலடிக்குக் கீழ் வருவதாக இல்லை. நாங்கள் எங்கிருக்கிறோம்? S S S -- அனுப்ப வேண்டிய முகவரி;-
கண்டுபிடியுங்கள்:- 24,
தினக்கதிர் வாரவெளியிரு. த.பெ.எண்: 06,
11111__ tቻ 11 €0) GA)
இதற்கான விடையினை 011-2001 க்கு முன்பாக அனுப்பி வைப்பதோடு தினக் கதிர் முகவரியை
இல:- 155, திருமலை விதி, வெட்டி ஒட்டி அனுப்பவும்
மட்டக்களப்பு. | | | | - - -
கடந்தவாரம் கேட்கப்பட்ட கண்டுபிடியுங்களுக்கான சரியான விடை 4 தடவை என்பதாகும். இவ்விடையினை அதிகமான வாசகர்கள் எழுதியிருந்தும் அவர்களில் பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்.
இ. சண்முகம்,
கிரான், மட்டக்களப்பு
பாராட்டுக்குரியோர்
எஸ். கெளரி,
தாளங் குடா. 6. ஏ. பைசார்,
ஏறாவுபூர்.
2. அ. ரகுப்பிரியா,
இளறணி, 7. gr. lfyuðarm,
மட்டக்களப்பு. களுவாஞ்சிகுடி.
3. ஏ. ராஜன், 8. மு.முருகேசு,
DITLDmitrini asilib. கல்முனை.
4. எஸ். பாயிஸ், 9, 8. ഭൂ,uിഖgi, ஏறாவூர். கல்லடி.
5. др. шп фабош, 10. எம். குகன், செட்டிப்பாளையம், புதுTர்.

Page 13
28 0.2OO தினக் கதிர்
இங்கு ஒருவிதத்தில் சீரியசான-காத்திரமான படைப் புக்களை, கருத்துக்களை உயிர்ப் புடன் பேணி சிற்றிலக்கிய இதழ்கள் வளர்ச்சிக்குப் பங்களிக்கின்ற அதே நேரத்தில், அவற்றினுடைய எல் லைப்பாட்டினையும் நாம் துல்லிய
வேண்டும். அப்படியென்றால் அதற் குச் சமாந்தரமாக இன்னும் பெரிய வட்டத்தில், பெரிய தளத்தில், கூடு தலான பேரை அணுகக்கூடிய செயற்பாடுகளும் எங்களுக்குத் தேவை. அத்தகைய செயற்பாடு பற்றி விழிப்புணர்வு இல்லாமல், அக்கறையில்லாமல்தான் நீண்டகா லமாக இந்தச் சிற்றேடுகள் செயற்
மாகத் தெரிந்துகொண்டு செயற்பட
ഗുമg/': ))/ൃffബ /07://്ബ് சென்றசை அ வேர்ைகுசர்
Estíráibí Sía:DitirationTIT
ளிப்பு மிகச்சுருங்கி தொடர்வது ஏற் கூடியதாயில்லை. திட்டத்தை மாற்று சாரவாதிகள், அ நிற்பவர்கள் பெ சிந்தித்து ஒரு வே உருவாக்கவேணன் றால்தான் சமூக நல்ல நோக்கங்கள் அதிகரிக்கும். இ பெருந்திரள் வாச
அலை எண் கிண்ந சிந்நிதழை நடாத்திய வ இலக்கிய வாதியும், விமர்சகருமான அ.யேசு நாவது மனிதன் இதழுக்கு வழங்கிய நேர்கா
பட்டு வருகின்றன. அலைகூட அவ் வாறு என்று தான் சொல்லுவேன். ஒரு விதத்தில் பங்களிக்கின்றன; ஆனால் அவற்றினுடைய பங்க
ஒரு கலைஞன் புதிதாக | tólf h#jóJ|DIA, FullbL|6||4 வாக்குகிறான் தொழில்நுட்ப லுநன் அதைச் சற்று எளிதாக்கி நிகள் எடுத்து மக்களிடம் கொ ண்டு செல்கிறான். இந்த இரண்டு செயல்பாடையும் நானே ஏற்று கடு மையாகவும் பொறுப்போடும் செயல் பட்டிருக்கிறேன். வேறு ஒருவரும் இந் தச்சவாலை எதிர்கொள்ளவில்லை. எல்லோரும் வெகுசன கலையை யும் தீவிர கலையையும் தவறாக வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் நானும் ஒரு காலத்தில் வெகுசனக் கலை
பறக்கணித்து வந்திருக்கி றேன். ஆனால் அதில் வேடிக்கை என்னவென்றால் என்னை க்ரியேட் டிவ் ஆடிஸ்டாக வரவேண்டுமென்று துாண்டியதே அவைதான் ஜான்
G
பரிசுக் குரியது
அகதிகள்
அமெரிக்கரினர் அநியாய
தாக்குதலில் அகப்பட்டுவிடாமல்
Ժ. (ԵՍՈ Աված ஆப்கானிஸ்தான
த. வினிதா அகதிகள் Ф"Ч2 кмге ബ്,
ஊறன. - - - - - - -
பாராட்டுக்குரியோர் வழியெது?
மக்கள் மூவரையும் தம் மடிமீது படுக்க வைத்து 6)Uтф60paъ болтшj Uтt (рш6)J6ї போர்வையாய் நிற்பது கர்ைடு விக்கித்து அழுவதா? இல்லை வேறு வழி காட்டுவதா?
காரைதவு சிவம் - குருக்கள் மடம்
G|III DI GOLD அரசு ஆடிய கூத்தினை பொறுமை காத்துப் பார்த்து பொறுமை இழந்து இன்னுமொரு அரசாங்கம் 9 வந்து ஆடும் கூத்தை பார்க்க பொறுமையோடு இருங்களர் மைந்தர்களே!
f
IIIII ULDLDII முன்வருவார்? ஆப்கானில் போர் மூணர்டதால் அகதி முகாமரில் அடைக்கலமான அன்னையே இந்தப்
பஞ்சுகளின் முகம் பாரா பேய்களின் ஆட்சியிலே
போர்க்கவும் துணியின்றி : பசியோடு பரிதவிக்கும் 剔 மழலைகளை மழயேந்தி-ந” RS) தினம் தினம் அஞ்சி မှီခွဲ -
நன்றபோதும், மூண்டுள்ள போரைத் தடுக்க штитибиот србої6)uдъ6)Jпј ?
வெகுசனக் கவையும் தவிரக் கலையும்
ஆப்கானிஸ்தான்
இந்த யாவரிலி நவீன ஒவயத்தன் பணிபுகலான வெகுசன ஊடகங்களுக்குள்
செலுத்தரிய முன்னோடி
ஒவயர்களிலி ஒருவரான டிராளம்க மருது காலச்சுவடு
சஞசிகைக்கு வழங்கிய
நேர்கான வரிவி
போட் மாதிரி ஒருவரின் படம்தானே
குரோசோவாவை இயக்குநராக்
கியது இல்லாயா?
காலச் சுவடு
விடியலைத் தேடி வர்ைனி மணி னரில் Uறந்திட்ட நாங்கள் в сътои отборъвта , ஊண் இன்றி உறக்கமரினர்றி Uஞக உள்ளங்களுடனர் குண்டு மழைக்குளிர் அகப்பட்டு. தவிக்கினர் றோமே! விழவெனும் காலம் வருமா?
க. பரணிகரண் சோலையூர் ld as still
சமாதானம் வருமா? மூன்று பிள்ளை பெற்றெடுத்தேனர் மூன்றுநேர உணவுமில்லை முழு நேர நிம்மதியில்லை (урурѣјаѣтө) 80 (b தியானிக்கிறேனர் மூன்று இனமும் ஒன்று சேருமா? என் முதுமைக்குள் முத்தான ԺԱ) (TՖՈ601 մ) 6)/(Ե(ԹՈ ? வயதாவதற்குள் என Uஞ்சிகளுக்கு வசந்தம் வருமா?
பரமே எல் வரண் கமல் ராஜ் , நற் பட்டிமுனை,
கல் முனை
யாரறிவார்? நித்தம் நித்தம் யுத்தம் தொடர்ந்தால் அகதியாய் அநாதையாய் 庵、 உர்ை அனைUU5) 霹器 இர்ைனும் எத்தனை క్తి G ടു ട്രി, 35 PIB 609565 (567TIT C.S.S ԱյՈ ՄՈՐ6)յՈՄ Sচষ্ট্র LSS SSLSSS S SSS SSSSSLSSSSSL திரும்பவில்லை வேலைக்குச் சென்ற கணவனர் திரும்பவில்லை
என்றா வழிமேல் ഖ'ഗ്ഗ' ഞഖg g, 6Tg ഇ இருக்கிறாய உர்ை கணவனை காலர் எடுத்துவிட்டானி எனபது உனக்குத் தெரியும் அது உர்ை சிசுக்களுக்குத் 6)ՓՈՊԱլմ) Ո ? 5.560 т6)600 ди00, It is 60),
Tap 6060T.
பெருமைப்படக்கூ தனோ, மெளனிே யோ, சுந்தரராமச கையர்கோனோ, னமோ, சி.வி.வேலு மஹாகவியோ அறியப்படாதவர்கள் சிற்றிலக் குழு மனப்பான் கின்றபொழுது அது ததாக, கருத்துக்க சொல்லப்படுகிறது நேரத்திலும் எல்ல திலும் சரியாக இரு வுகளில் திருப்திய மைப் போட்டிகள் யெல்லாம் குறுக்கி இவர்கள் தாங்கள், ருக்கின்றதாய்ச் ெ யல் அல்லது க கோட்பாடுகளை ஒ கள் படைப்புக்கன படுத்தி முடிக்கின் ஏனையவர்களை களாகவும் மாறுகி
அமெரிக்கர்ை Uரி 9),U дѣтбої иfф U6. விமானக் குணர்டு இக் குழந்தைகள் தகப் பனையிழந்து உணவினர்றி தாயே குழந்தைகள் எத்தனை எத்தை
நவரெத்தன ரா
SS SS SS SS SS SSSS கொடு அன்று org:"ՄՈ6/flu/ ஆதிக்கத்திற்கு நீ" ՓՈ 5 ՓՈ Այ 6)UTԱյ60Ա) நேற்று உனக்கேற் சிறுமை ஆதலால் இர்ைறு 2 ഗ്രഞ്ബ് മൃഗ്ഗ4, 4 வறுமை எனினும்
இப்படத்தை பிரதி லிக்கும் கவிதைய
னை எழுதி அனு
புங்கள். அனுப்பு கவிதைகள் வார் தைகளில் எண்ணி கையில் அதிகம் δρύου ΠιDού
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்புங் கள். சிறந்த கவிதைக்கு 50 ரூபாய் பனப்பரிசு வழங்கப்படுவதுட
அக்கவிதையும் பிரசுரிக்கப்படும். மேலும் உங்களு டைய கவிதைகள் நவம்பர் 2ம் திக கிடைக்கக்கூடிய
வைக்க
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
3.
ய வட்டத்தினுள் க் கொள்ளக் இதற்கு மாற்றுத் வழிகளை கலா ந்தத் தளத்தில் றுப்புணாவோடு லைத்திட்டத்தை ம் அப்படியென்
பரப்பில் நமது
ன் வீச்செல்ல்ை லையென்றால் 5ர்களுக்கு நாம் ரும், கலை
Ig II tepat
ணலிருந்து.
ய புதுமைப்பித் பா, அழிகிரிசாமி Tഥിഥേ', ജൂബ வ.அ.இராசரத்தி
|ப்பிள்ளையோ,
மற்றையோரோ
ாகவே இருப்பர். கிய ஏடுகளில் DLD as T600TLIG கோட்பாடு சார்ந் ள் சார்ந்ததாகச் . அது எல்லா ாக்கால கட்டத்
பதி ഖ്, ഉ-) நான் படிப்பதற்காக 151606ÖTÜ U60) örd, 60ThЈ56T, 22,615 நிலவை குந் தாய்
போன்றவை LIGEdb 65 6DE ESIbi GST ULI டுகின்றபொழுது,
நம்பிக்கொண்டி 6T60I UD60I600 s ԼԵՈ 60/ நராருவதறகாக 帕 @ LD6DUDDL osb of TU சால்லும் அரசி Ujloj goo) on d) 来来来 ത് இலக்கிய LD 6060)OJ " b IT Got 8660ii UILDI Tab துக்கிவிட்டு ujo வாழ்வதற்காக " (UP99910U | Doo-o "9 . வசந்தத்தை குந்தாய் D6)ITU56ITTEEG)|D UII (I C 60 CH (DENIG OCD (bII (b リ ー 来来来 ராகரிக்கின்றவர் நீ காதலை ருந்தாய் 8 ܦ݂ܳ Hirgi ogo ofj DTTB67T. e old, ali oti) а па, வத மனிதன் இரவில் உன்னை ஏமாற்றத்தை குந் தாய் விக்கும் IfDDIT Ob ழித்தெழு தமிழா! டனுடன் வீரத் தமிழா குட்டிக் கொண்டுதான் Dւ6)անից Ֆ/ விழித்தெழடா இருப்பார்கள் (ροορ 6)υ Τριμ . (BUIT 6) முடச் சகதிகளுக்குள் அன்று தலைநிமிர்ந்து
முடங்கிக்கிடக்கும் வாழ்ந்த நீ இன்று ாடு தவிக்கும் ID" (Bi) – 9 601 56|li) தலை குனியக் கூடாது
மணினில் விழவுமில்லை shi , GRID GOlj póði 66)[j]](pIslað6)a) If y GIUpLI( شي . پ . چې :'°"*
வித்தியாலய விதி ஆதலினாலே
LD - "". விழித்தெழடா! வங்கத் தழிழா விழித்தெழடா!
கல் தோன்றி ஓர் சங்கத்தமிழன் மணி தோன்றாக்காலத்து
ཕྱི་ பரம்பரையில் வந்த முன் தோன்றியதாம்
சிங்கத்தமிழா நீ பேசும் தமிழ் மொழி 99. U I LCBgritj flili asGID QOI (:QI நீயும் தரணிக்கு
fyll GT UpLI ᏪᎠᏰbgbᏰᏂᎶ)ᎠᏍ lᎠᏧ5Ꮆ0I JilᎢ60l 607 g. 巽 F சிரம் குனிந்து ஈழத்தாய்க்கும் ர்ைறன வாழ்ந்து நீ தான் முத்த தலைமகன் neѣт(ђ60pupшт6) என்றும் அவர்கள் இது தவிர நீ
SS SSS S SSSS SS S S SSSLS S SSS S SSLSLSSS SS SS SS
。 Spool ணுககு
வந்தேறு குடியுமில்லை
ளை எதிர்வரும் நிக்கு முன்னர் தாக அனுப்பி
எப்போது தீரும்.
β)6)16ή 60) β)Τ நிலவுக்குளி வேதனையைத் கொள்ளை போனதே மனிதமென்று கூவாதீர் உண்மையறியாமல் ஊளையிடும் மிருகமதாய் உருளுதிங்கே ஒரு
t Ք-ՓՍԿԶաTմ G|ഇഥീൺ ഞ6).
தொலைத்துவிட்டு
பிள்ளை பருவதிலும் முய்த்தெறியும் இனவாதம்
எல்லையின்றி விதைப்பதில்தானி மனிதகுலம் மாயுதிங்கே 6T(ԱՔ (5,5) பாருங்கர்னர் மையது புரிந்துவிடும்
ஏய்த் மைலே இன்பமென்ன கண்டர் ܨ ܬ ܛܛ
。
நீதிக்குமிங்கே நிரந்தரச் சமாதி கட்டி
நியாயம் கூறுகின்றார் அநியாயக் காரரெல்லாம்.
போதித்ததத்துவத்தைப் பொய்யாக்கில்ேறாய் | பாதிக்கும் ஆட்டந்தான் வகையின்றி வளருதிங்கே
。 *
நடுக்குள் இங்கே பேர்திமரம் தேடுகிறார், சுரு கிட்டுத்திக்குகிறார் சுதந்திர உரிமைகளை உதட்டளவில் இத்தமாய் ஊருக்கு உல்லுகிறார் P-gbé56,600 GUI6 முகம் உண்மை புரிந்துவிடும்
அதிகாரக்கதிரைக்கே அரங் கேற்றம் நடக்கு திங்கே ஆக்கினைகள் மலிந்தி #ಣ್ಯೀ ܛܠܝܝ ܀ சிந்திக்கத்தவறிவிட்டால் சகதிதான் மிஞ்சுமிங்கே சோதனைகளிதருமை) போ ஏக்கம் தான் மனங்களிலே
பெனர்னே ஏன் தந்தாய்
கொடியைச்சுற்றிய கொம்புமில்லை கொம்பைச்சுற்றிய கொடியுமில்லை முனியாதே இனியும் தலை குனியாதே Asylj GbUpLI
தனி மானமுள்ள தமிழா ஏன் இன்னும் தவியாய்த் தவிக்கிறாய் துடியாய்த் துடிக்கிறாய் விடியல் வெகுதுரத்தில் 3) aŭ 60) GQ) UIIL| விரத்தமிழா அது விரைந்து வந்து கொண்டிருக்குதடா b TQDITLDD GLIII GÖI விடியலினை இனி உன் காலடியிலேயே 611 600 i LIIIIIIIILI
கவிதைப் போட்டி 25 தினக்கதிர் வாரவெளியிரு
дѣ.6lш.6твої : - 0 சரவணமுத்து օվLD- шоц" дѣаъ6пü ц நவேந்தரன்
-- A.

Page 14
28. O.2OO
கிராமத்தின் கல்வி நிலமை
வீரத்திடல் கல்வி வளர்ச் சியில் பெரும் பங்காற்றியதற்கு அங்கு காணப்படும் பாடசாலையி னைச் சுட்டிக் காட்டுவது சாலச் சிறந்ததாகும். மக்களின் குடியேற் றத்தினை அடுத்து கல்லோயா அபி விருத்திக் குடியேற்றத் திட்டத்தினை அடுத்து கல்லோயா அபிவிருத்தி குடியேற்றத் திட்டத்தின் மூலமாக ஓர் பாடசாலையினை நிறுவினர். அப்பாடசாலை 1953ம் ஆண்டில் தனது முதற்பணியை வீரத்திடல் வித்தியாலயம் எனும் பெயருடன் ஆரம்பித்தது.
1964ம் ஆண்டு இப் பாட சாலை எஸ்.எஸ்.ஸி வகுப்பு வரை யில் கல்வி கற்கக்கூடிய பாடசா லையாக புகழ்பெற்றிருந்தது. வெளி பூர் ஆசிரியர்கள் குறிப்பாக யாழ்ப் பாண ஆசிரியர்கள் சமூகம் பாடசா லையின் ஆசிரியர் வீடுகளில் தங் கியிருந்து சேவையாற்றியது. இக் கிராமத்துக்கு மட்டுமல்லாமல் இப் பிரதேசத்தின் கல்வியின் கண்ணாய் இப் பாடசாலை மிளிர்ந்திருக்கிறது. துரதிஸ்டவசமாக இப் பாடசாலையின் வரலாற்றில் ஓர் கறுப்புப்புள்ளி இடப்பட்டது. 1965ம் ஆண்டு காலப்பகுதியில் ஆசிரியர் சமூகம் பற்றாக்குறையாலும் ஏனைய கட்டிட தளபாட பெளதீக வளக் குறைபாட்டினாலும் இப் பாட சாலையின் தரம் ஆண்டு 5 வரை தரம் குறைக்கப்பட்டது.
மீண்டும் 1990 காலப் பகுதியில் அதிபராக கடமையாற் புலப்.எம்.எம்.இகைமுதின் வகளினால் இப்பாடசாலையின் பெயர் வீரக்கிடல் அல்ஹிதாயா வித்தியா பம எனப் பெயரிடப்பட்டு அ ை கப்பட்டதுடன் 1994ம் ஆல இவ்வதிபரின் ஒத்துழைப் பினால் கல்விப்பொதுத் தராதர சாதாரணதரம் வரை வகுப்புகள் வைக்கப்படும் அளவுக்கு உயர்த் தப்பட்டது.
மீண்டும் இப் பாடசாலை யின் வரலாற்றில் மிக முக்கிய கா லப் பகுதியாக 1995 ம் ஆண்டைக் குறிப்பிடலாம் இக்காலத்தில் அதி பரா , கடமையாற்றிய ஜனாப், பழி மளலானாவின் பங்கு மிகப் பெரியது. அதிபரின் முயற்சியினால் இப் பாடசாலை வீரத்திடல் அல்வறிதாயா மகா வித்தியாலயமாக தர உயர்த்தப்பட்டதுடன் இதே ஆண்டு காலப் பகுதியில் தான் கல்விப் பொதுத் தராதரப் பத்திர பர்தரம் வரை கல்வி கற்கும் மாணவர் சமூகத்தினை உருவாக் தம் பணியினை இப் பாடசாலை ன்னதமாக மேற்கொள்ளத் தொ
கியது.
♔ |IL9[ഞൺ ബിഞണ് ா டுத்துறையில் 1994 ம் ஆண்டு தேசிய விளையாட்டு விழா கொ பூ பில் சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்றபோது போட் டிகளில் வீரத்திடல் அல்ஹிதாயா மகா வித்தியாலய மாணவர்களினு டைய உடல் பயிற்சிக்குழு தெரிவு செய்யப்பட்டு வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்
தற்போது அதிபராக கட மைய நற்றிக் கொண்டிருக்கும் ஜனாப்.எம்.எம்.ஏ.கையூம் அவர் களின் சிறந்த நிருவாகமும் முகா மைத்துவமும் இப் பாடசாலையின் வளர்ச்சிப் பணியில் பெரும் பங் கினை வகிக்கின்றது. 2000ம் ஆண்டு இப் பாடசாலை பின் உடற்பயிற்சி குழு மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தினை பெற் கொண்டதுடன், வட கிழக்கு
ாக்கொண்டாடும்
6) digITUDIÓ
O
மாகாண விளையாட்டுப் போட் டியில் தெரிவுசெய்யப்பட்ட நிலை யில் தேசிய ரீதியிலான விளை யாட்டுப் போட்டியை எதிர் கொள் ளும் விதத்தில் விளையாட்டுத் துறைக்கு ஊக்குவித்த ஆசிரியர்க ளின் வரிசையில் அதிபர் எம்.எல். ஏ.கையூம், ஆசிரியர் ஜனாப் கே. எம்.எஸ்.நஜ்ஜாஸ், செல்வி.எம். வை. அன்ஸிலா, செல்லி.எம்.ஸி. எஸ்.றபீனா போன்றோர்களின் பெயர்கள் சுட்டிக்காட்டுவது மிகப்
பொருத்தம் என்று நினைக்கின்
றேன்.
இப் பாடசாலையின் மொழி அறிவின் விருத்திக்காக எடுக்கும் முயற்சிகள் தமிழ் மொ ழித் தினபோட்டி நிழ்வுகள் ஆங்கில மொழி தின போட்டிகளில் இப்பாட சாலை மாணவ, மாணவிகள் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றி ருக்கின்றார்கள். இவற்றுக்கு காரணமான ஆசிரியை எம்.வை. அன்சிலாவைக் குறிப்பிடலாம்.
இப் பாடசாலையின் வர லாற்றில் முதல் தடவையாக புல மைப் பரிசில் போட்டிப் பரீட்சை யில் செல்வி.ஆர்.பைஸானா எனும் மாணவி சித்தியெய்தியுள்ளார். இதற்கு பொறுப்பான ஆசிரியர் எம்.எம்இல்லியாஸ் ஆவார்.இதற்கு முன்னர் பாடசாலையின் பால்
பொது மக்களின் கவர்ச்சிப் பார் வை அதிகரித்துள்ளதனைக் குறிப் LN GOTT b.
பாடசாலை அபிவிருத்திச் சபையின் பெரும் உதவியினால் பாடசாலையின் பெளதீகவள அபி விருத்தியில் பெரும் இடம் ஒதுக்கப் LIL LI JSI.
1998ம் ஆண்டு இப்பாட சாலைக்கு மின்சாரம் வழங்கப்பட் Lg).
2001-01-27ம் திகதியன்று தான் மிக நீண்ட நாள் முயற்சி யின் பின்னர் தொலைபேசி வசதி கிடைக்கப்பெற்றது. மேலும் இத்தி கதியிலேயே இப் பாடசாலையில்
பெரும் சாரணர் வதிவிட பயிற்சிப்
பாசறை 3 நாளாக நடைபெற்றது. இதில் 10க்கு மேற்பட்ட பாடசா
லைகளின் 18 அணிகளின் சார
னர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இச் சாரணிய பாசறையில் உதவி மாவட்ட ஆணையாளர் ஜனாப். எம்.ஐ.எம்.முஸ்தபா, மாவட்ட சார ணியத் தலைவர் ஜனாப்.ஐ.எல். ஜலில் (ஜனாதிபதி விருது பெற்ற சாரணர்) தலைமையில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வுகள் அபிவி ருத்திகளுக்கு பெரும் காரணமாக அமைய அதிபர் கையூம், பாடசா லை அபிவிருத்திச்சபை செயலாளர் ஜனாப் ஏ.ஸி.எம் அன்வர், எம்.எம். இல்லியாஸ் போன்றோரே முக்கிய
மானவர்களாகும்.
தற்போது இப் பாடசாலை யில் 750 மாணவர்கள் கல்வி கற் கின்றார்கள் இங்கு க.பொத(உத)
வர்த்தகம், கலை பிரிவுகள் மாத்
திரமே உள்ளன. விஞ்ஞானகணித பிரிவுகளுக்காக கல்முனை கார் மேல், பாத்திமா கல்லூரி, வெஸ்லி உயர்தரப் பாடசாலை, ஷாஹிறாக் கல்லூரி, ஆர்.கே.எம், மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி 12ம் கொலணி அஸ்ஸிராஜ் மகா வித்தி யாலயத்துக்கு செல்லவேண்டிய நிலமை இன்றும் தொடர்கின்றது.
(தொடரும்.)
GBD fò:-
(அச்சுவினி, பரணி 01разтво)
956)|60)6Ն) க்கும் கெட்டபெபு கல்வி மந்தமாக இரு சிறப்பாக அமையும் சோகம் நிலவும் க உண்டாகும் திரும பதட்டம் நிலவும் க கைகூடும் சிறு அர கம் உண்டாகும். அதிஷ்டநாள் ஞா
@ Lmb:-
(கார்த்திகை 23, கினி, மிருகசீரிட
எண்ணி இனிது நிறைவு ( ரிப்பு உண்டாகும் ழில் நன்மை த தாபனத்தில் நிலவி பிராயங்கள் நீங் மனைவி உறவு விளங்கும். திரும6 டுப் பயணம் கைசி தொலையும் அதிர்ஷ்டநாள்: G6.16ilgs.
(மிருகசிரிடம் 34 வாதிரை புநர்பூசம்
(Stroug உண்டாகும் கல்வி மாக இருக்கும். கு குவாதங்கள் ஏற்ப மணம் கைகூடு சென்றவர்கள் நா கள் உறவினர்கள் கைதருவார்கள். ே உண்டாகும். பொ
மிதுனம்:-
அதிஷ்டநாள்:
صZ
36 AG LÍD:-
Ga
(புநீர்பூசம் 04ம் க லியம்)
மனத் நீங்கும். எண்ணி இனிது நிறைவேறு
ஏற்ற முன்னேற்ற எதிரிகளின் தொ6 வுகள் நீங்கும். ச விருத்தியடையு மனைவி உறவுகள் கும். கடிதத்தொட திருமணம் கைகூடு
அதிஷடநாள் - பு
近I தேர்தல் வரு தேர்தல் வரு 6tb1 6ւbւ 6ն: தேரேறுஞ் சாய தெருவித வல n n n
ar Illi a roid. ֆոնալ ԵՄoonf, Եիմ ցոյ6յրի எனக் குறைவு
* cmmcm ○
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 4.
த வாரம் உங்கள் பலன் 18.10.2001-03.11.2001)
தனு:-
a
(மூலம், பூராடம், உத்தராடம் 1ம் கார்த்திகை (மகம், பூரம், உத்தரம் 1ம் கால்) aыт60)
நோய் கவலைகஷட்ட தேகத்தில் நோய் உண் பயம் அதிகரி ங்கள் நீங்கும் எண்ணியபடி காரி டாகும் சர்வகாரிய சித்தி தொழில் உண்டாகும். யங்கள் கைகூடும் எதிரிகளின் விருத்தி கல்வி விருத்தி ஏற்படும். க்கும் தொழில் தொல்லை நீங்கும். வழக்கில் பணம் பொருள் இலாபம் கிடைக் குடும்பத்தில் வெற்றி விடுதலை கிடைக்கும். கும். குடும்பத்தில் அமைதியும் ம்பணச்செலவு கணவன், மனைவி உறவுகள் ஆனந்தமும் நிலவும் பெரியோர்கள் ணவிசயத்தில் சிறந்து விளங்கும் கல்வி தொழில் வீட்டிற்கு வருகைதருவார்கள் கடி தல் திருமணம் விருத்தியாகும் புகழ் சேரும் வெளி தத்தொடர்பு கிடைக்கும். விசம் HIE LE 6ölöÜ6Ossi) நாட்டுப் பயணம் கைகூடும் பணம் நெருப்பு இவற்றால் கெடுதலுண்டா
பொருள் சேரும் கும். பிறு, வியாழன் அதிஷ்டநாள்- திங்கள், செவ்வாய் அதிஷ்டநாள் ஞாயிறு சனி,
கன்னி স্বাক । ID 35JD: 1.
4ம் கால் ரோ
12ம் கால்) வோணம், அவிட்டம், 12ம் கால்) ப காரியங்கள் சித்திரை2ம் љп50) இடையூறுகள் நீங்கும். பறும் மனப்பு 1ങ്ങg நீங்கும் का புதிய தொழில் கிடைக்கும் கல்வி, கல்வி, தொ u||6് ഞബ്ഥ. புகழ்சேரும் தொழில் நன்மைதரும் இலாபம் நம் தொழில் கல்வி தொழில் விருத்தி PUD கிட்டும். கணவன், மனைவி வந்த தப்பவிப் கணவன் மனைவி உறவுகள் பதிப் உறவுகள் சிறந்து விளங்கும். கும். கணவன் UNUTUP കെG T * பகை பழிபங்கங்கள் நீங்கும். கள் சிறந்து கலேற்படும். ണ്ണൂഖിബ് 6) IDTD சகலரோடும் உறவு உண்டாகும். ணம் வெளிநாட் றப்படுவீர்கள் திருமணம் வெற்றி விடுதலை கிடைக்கும். கூடும். பொருள் தேசப்பயணம் கைகூடும் பெரியோர் தெற்கு நோக்கிய பயணம்
களால் உதவி உண்டு கைகூடும் ஞாயிறு, அதிஷட்டநாள்- புதன்,வியாழன் அதிர் ஷடநாள் - திங்கள்
செவ்வாய்
(5 ID ID:
A
ம் கால் திரு (சித்திரை 3,4ம் கால் சுவாதி. பூரட்டாதி 123ம் கால்) b, 1,2,3ம்கால்) விசாகம் 123ம் கால்) கவலை நோய் பிணி நீங்கும் சுகம் மனக்குழப்பம் சோகம் நீங்கும் எண்ணியகாரியங்கள் பிதொழில் மந்த சோம்பல் நீங்கும் சுறுசுறுப்போடு கைகூடும் அதிகபிரயாசப்பட வேண் திம்பத்தில் வாக் செயற்படுவி கல்வி தொழில் முன் டிநேரிடும் முயற்சிக்கு ஏற்ற முன் டும் காதல் திரு னேற்றம் அடையும் குடும்பத்தில் னேற்றம் கிடைக்கும் கல்வி தொ ம் வெளிநாடு வின் வாக்குவாதம் அவமானம் உண் ழில் நன்மையாக அமையும் குடும் டு திரும்புவார் டாகும் காதல் திருமணம் கைகூடும் பத்தில் சற்று அமைதி குறைந்து வீட்டிற்கு வரு சொத்து சுகங்கள் சேரும் பொன் காணப்படும் நண்பர்களால் உதவி தகத்தில்காயம் பொருள் தொலைந்து போகும். கிட்டும் திருமணம் ஒப்பந்தமாகும். ருள் சேரும். அதிஷடநாள் வியாழன், வெள்ளி கடிதத்தொடர்பு கைகூடும் ங்கள், புதன் அதிஷடநாள் ஞாயிறு வெள்ளி
N
விருட்சிகம் :- of:-
S) (6ülgпаъшф 4шф дѣт60 ар! ü S S S ல் பூசம் ஆயி GDI69 LD. (பூரட்டாதி 4ம் கால் உத்தரட்டாதி,
துக்கம் சோகம்
ILLUESIT TfLLIIESIES 6
ம் முயற்சிக்கு " @ಹಿಲರು. குடும்பத்தில் தொழில் சிறந்து விளங்கும் குடும் கிடைக்கு அமைதி ஆனந்தமும் நிலவும் பத்தில் ஆனந்தம் நிலவும் உறவி லை தொந்தர சுற்றுப்பிரயாணங்கள் ത4.9A. னர்கள் வீட்டுக்கு வருகை தருவார் ல்வி, தொழில் புதிய தொழில் கடிதத்தொடர்பு கள் கல்வி தொழில் முன்னேற்றம் கனவன் கிடைக்கும் எதிர்பாராத செலவுகள் அடையும் இலாபம் கிட்டும் கொடுக் சிறந்து விளங் ஏற்படும் பூமிநகைநட்டுகள் சேரும் கல் வாங்கல்களில் மிகவும் அவ
பு கிடைக்கும் - LD. G ாதிடர் பொருள் தொலைந்து போகும்
G|T. 6II LÉGII,II,III GSi La தன், வியாழன் ாg தி அதிஷ்டநாள்- புதன்,வியாழன்
(உத்தரம் 234 ம் கால் அத்தம்,
கேட்டை)
மனப்பயம், சிறுசிறு நோய் பிணிகாட்டிமறையும் கல்வி தொழில்
அதிஷடநாள்: வெள்ளி, சனி
ենն
உச்சி குளிரும்படி தெரிந்து போடுங்கள்
USam தெளிந்து போடுங்கள் * ფიზი வைப்பார்கள் தெளிவாய்ப் போடுங்கள்
ஐஸில் குளிர்ந்தோமோ. தேர்தல் வருது o് ബിന്റെ தேர்தலி வருது An. அரைப்பார்கள்
նմը:յնքի ഉ ( ഖേഖiണ്.
பரிந் துரைப்பார்கள்
டும் டும் டும்
(உத்தராடம் 2,3,4ம் கால் திரு
(அவிட்டம் 3,4ம் கால் சதயம்,
ரேவதி)
660ÖT 600f'LL BESIT IfLLEGIJE, 6 இனிது நிறைவு பெறும் கல்வி
தானத்தோடு நடந்து கொள்ளவும்.
தேர்தல் 6մմbզ51 தேர்தல் வருது
தேர்ந்து
Gi (Sir Ght பச்சைத் தண்ணியில்
տոննայիր) பலகாரம சுடுவார்கள் கன மகேஸ்வரன்

Page 15
28 O2OO தினக் கதிர்
சலுகைகளுக்கு இனத்தை ിങ്വേ|
உரிமைக்கு போராடுவதே இன்று ே
ஐ.தே.க.முன்னாள் அமைப்பாளர் ராஜன் சத்தி
(அரியம்)
தமிழ் மக்களின் ஒற்று மையை உலகறியச் செய்யும் ஒரு வாய்ப்பு இத்தேர்தலாகும். இதில் தமிழ் கட்சிகளின் கூட்டணியில் ான்கு தமிழ் கட்சிகள் இணைந் திருப்பது மிகப் பெரிய வெற்றி யாகும்.எமது ஒற்றுமையை சித றடிக்காமல் தமிழ் மக்கள் என்ற ரீதியில் நான் இக்கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழ் கட்சிகளின் கூட்டமைப்புக்கு பூரண ஆதரவு வழங்குவேன். என முன்னாள் ஐ. தே.கட்சி மட்டக்களப்பு அமைப்பா ளரும் கடந்த 1994,2000 ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.தே. க. போட்டியிட்டு பல ஆயிரக்கண க்கான வாக்குகளைப் பெற்றவரும் மட்டக்களப்பு தமிழ் வர்த்தக சங்க த்தின் தலைவருமான ராஜன் சத்தி யமூர்த்தி தெரிவித்தார்.
இத்தேர்தலில் தாம் போட் டியிடாமைப் பற்றி தினக்கதிருக்கு ராஜன் சத்திய மூர்த்தி மேலும் தெரிவிக்கையில் இந்நாட்டில் தலை நிமிர்ந்து வாழ்ந்த எமது
தமிழ் இனம் தலை குனிந்து வாழ வைத்தவர்கள் இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சி பீடம் ஏறிய ஐ.தே. கட்சியும் சிறிலங்கா சுதந்திர கட்சியும் பொ.ஜ. முன்னணியு மாகும். இதன் காரணம் எம் தமிழ் மக்களின் மத்தியில் ஒற்றுமை LIʻ9)6öT6O)LD(3LLI.
ஆனால் இந்தத் தேர்த லில் நான்கு தமிழ் கட்சிகள் ஒற்றி ணைந்திருப்பது எமக்கு பாரிய வெற்றியாகும். இன்று மழை வெயி ல் காடு மேடு பள்ளம் பாராது எமது இனத்தின் விடிவிற்காக எமது இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது இன்னும் பேரினவாதக் கட்சிகளின் பின்னால் சலுகைகளுக்காகவும் வேலை வாய்ப்புகளுக்காகவும் அபிவிருத் திக்காகவும் எம்மை நாம் விற்கும் செயல்மாற வேண்டும்.
நான் பதவிகளை சலு கைகளை எதிர் பார்த்திருந்தால் ஐ.தே கட்சியில் ஒரு வேட்பாளராக மட்டக்களப்பில் இம்முறையும் போட்
சரித்திரம் பெயர்.
(15ம் பக்கத் தொடர்ச்சி.)
படையின் புதிய நகர்வு களால் குடாநாட்டைவிட்டு வெளி யேற எஞ்சியிருந்த ஒரேயொரு பாதையான கிளாவிக் கடல் நீரேரிப் பகுதியில் ஆயிரக் கணக்கான மக்
கள் குவிந்தனர்.
மக்களை வெளியேற விடாது தடுப்பதற்காக, கடல்நீரேரிப் பகுதியில் படை வானுர்திகள், பொதுமக்கள் பயணம் செய்யும் படகுகள் மீது ஈவிரக்கமற்ற தாக்கு தல்களை நடாத்தவும், மக்கள் படை களின் பிடிக்குள் அகப்பட மறுத்து.
உயிரைப் பணயம் வைத்து படகு
களில் வன்னிப் பெருநிலப் பரப்புக்கு இடம் பெயர்ந்து ஒரு இயந்திரப் படகில் 10-13 படகுகளைக் கட்டி இழுவைப் படகுகளில் நடந்த ஆமைப்பயணத்தில், சுமைகளை ஏற்ற முடியாத நிலையில், தம் உடைமைகளையும் விட்டெறிந்து விட்டு எதிரிகளைச் சபித்தபடி வெறுங்கையுடன் மக்கள் வன்னி நோக்கிப் புறப்பட்டனர்.
வெளியேறுவதற்குப் போ திய அவகாசமின்மை, கிளாலிக் கடன்னேரிப் பயணத்தின் எல்லைப் பாடுகள், வன்னிப் பெருநிலப்பர ப்பில் எதிர்காலம் பற்றிய அச்சம் போன்ற காரணிகளால், ஒரு பகுதி மக்கள், படைகளிடம் சிக்க ஏனை யோர், கிளாலிக் கடல் தாண்டி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வன்னி நோக்கி நகர்ந்த னர். வரலாறு காணாத இந்த இடப் பெயர்வு, ஈழப் போர் வரலாற்றின் ஓர் முக்கிய திருப்புமுனையாகவே அமைந்து விட்டது.
ஈழப்போராட்டத்தின்மீது
தமிழ் மக்கள் கொண்ட அசையாத நம்பிக்கையையும், குலையா அவர் களது மன உறுதியையும், உலகுக்குப் பறைசாற்றிய சரித்திர நகர் அல்லவா அது.
நெஞ்சினில் நெருப்பேந்தி தோள்களில் அவர்கள் சுமந்துள்ள இந்த வரலாற்றுப் பணியில் அவர்க ளது வெற்றி உறுதியான ஒன்றே.
டியிட்டிருப் பேன் எனக்குப் பின்ன 6)ITäSITGIIIJ56T | களை நான் ஏம எமது இனத்தின் தில் கொண்டு ெ BL”ğab6f6öI gah"ı ந்து உழைப்பே சத்திய மூர்த்தி பே
கொழு (ଗରା
(கொ
9ILITUL
alloi, (3Liga, 6 IT கொழும்பு துறை
ELLIGOCE (GD355T601 ணங்களை நீக்க இதன் மூலம் ெ முகத்துக்கு வரு отволбајта, бољ60)ш
உயர்த்த உதவு க்கான சிறிலங்கா முனசிங்க் துறை போக்குவரத்து மீண்டும் ட்டிருக்கிறார்.
கட்டுநா படைத்தளம் மீது
(8,
களால் நடாத்தட்ட
களுதாவளை கைத்தறி நி தொடர்ந்து பின்தங்கிய நி
(களுவாஞ்சிகுடி நிருபர்)
வடக்கு கிழக்கு மாகாண தொழில்துறை திணைக்களத்தின் கீழ் இயங்கும், அரசாங்க நெசவுக் கைத்தறி நிலையத்தின், களுதா வளை நிலையம் மிகவும் பின்தங் கிய நிலையில் தொடர்ந்து சென்று கொண்டுள்ளது.
அங்கே உள்ள 14 கைத் தறிகளில் 4 மட்டுமே இயங்கிக் Fol9LL நிலையில் உள்ளது. *
14 நூல் சுற்றும் இயந் திரங்களும் செயலற்றுக்கிடக் கின்றன. அத்துடன் இந்நிலையத் திற்கு தேவையான பிக்கள் பலகை, தோல், நைலோன்கயிறு போன் யும் வழங்கப்படவில்லை. மற்று பின்சார, தண்ணின் வசதிகள் ရွှံ့ရှားဂရန် இங்கு தற்போது மூவரே தொழில் புரிகின்றனர்.
இங்கு எந்த ஒரு உயர் அதிகாரியும் வந்து பார்வையிடுவ தில்லை என்று போதனாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மாதம் ஒன்றிற்கு 20,000
பெறுமதியான ஆ உற்பத்தி செய்வு தொழில் வாய்ப்ை யும். ஆனால் அ பாடுகளும் தீர்க்கப் மேலும் அவர்கள்
ஐ.தே.கட சிரேஷ்ட b
போட்டியிலிரு (கொழு ஐக்கிய யைச் சேர்ந்த மு அமைச்சர்கள் சில தலில் போட்டியிடா தாக கட்சி வட்ட ன்றன.
புத்தளம் கிய தேசிய கட்சி வரான பெஸ்டஸ் அதே மாவட்டத் ஹரோல்ட் ஹேர போட்டியிடாமல் ஒ தேசிய கட்சி த6ை
வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி பேர்டினஸ்ட் மண்டபத் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த நூல் கண்காட்சியில் புத்தகங்களில் ஒ கண்காட்சியில் கலந்து கொண்ட சிலரையும் படத்தில் காணலாம் (அதிரன்)
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 5.
JTILDG)
5606) மூர்த்தி
| LDL LL35BB56 MILLINGÖ
ால் பத்தாயிரம் உள்ளனர். அவர் |ற்ற தயாரில்லை
விடிவைக் கருத் தாடர்ந்தும் தமிழ் டமைப்பில் இணை எனவும் ராஜன்
லும் தெரிவித்தார்.
(நமது நிருபர்)
LDLLB 356TLIL LDT6).ILL. செயலகத்திற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக வந்திருந்த முன்னாள் பிரதி அமைச்சரும் இன்னாள் பொ.ஜ.மு. வேட்பாள ருமான சோமசுந்தரம் கணேசமூ ர்த்தி மட்டக்களப்பு மாவட்ட தகவல் பிரிவு உத்தியோகத்தர் மீது பாய்ந்து சீறினார்.
LDL Lig, GTILG) so Gigi ஊடகவியலாளர்களை கட்டுக்
மட்/ ஊடகவியலாளர் மீது சீறினார் கணேச
elprij5 | கோப்புக்குள் வைக்கவில்லையெ ன்று தமது ஆட்சேபனையை அந்த தகவல் உத்தியோகத்தரிடம் அவர் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களு க்கு முன்னர் அவர் ஐ.தே.க.வுக்கு தாவி விட்டதான செய்தியை ஊட கங்கள் அறிவித்தமையை கண்டி த்தே மட்டக்களப்பு ஊடகவிளலா ளர் மீது இவர் சீறிப் பாய்ந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
நம்பு துறைமுகத்தை தவிர்க்கும் ளிநாட்டு கப்பல் கம்பனிகள்
புத்த அபாயம் இன்னும்அகலவில்லை என பின்னடிப்பு
ழம்பு)
மதிப்பீட்டுக் குழு ர்த்தை நடாத்தி முகத்துக்கு வரும் காப்புறுதிக் கட்ட உதவுமாறும் காழும்பு துறை ம் கப்பல்களின் முன்னர் போல் மாறும் பிரிட்டனு தூதுவர் மங்கள முகங்கள் கப்பல் அமைச்சரினால் டுக் கொள்ளப்
LLIBË, EE 6 YILDIT GOTLI விடுதலைப் புலி பட்ட பாரிய அதிர
GODGADLI Ď லையில்
டைகளை இங்கு துடன் பலருக்கு பயும் வழங்கமுடி னைத்துக் குறை பட வேண்டும் என தெரிவித்தனர்.
லைவர்கள் நந்து விலகல் ழம்பு)
தேசிய கட்சி ன்னாள் சிரேஷ்ட ர் இம்முறை தேர் மல் ஒதுங்கி விட்ட एका” கூறுகி
மாவட்ட ஐக் சிரேஷ்ட தலை பெரேரா மற்றும் தைச் சேர்ந்த |த் ஆகியோரே துங்கிய ஐக்கிய NOGITEGITG).
தில் நடைபெற்ற ரு பகுதியையும்
டித் தாக்குதலுக்குப் பின்னர் இல ங்கை யுத்த அபாயப் பிரதேசமாக இலண்டன் யுத்த அபாய மதிப் பீட்டுக் குழுவினால் அறிவிக்கப்ப ட்டிருந்தது தெரிந்ததே.
பொதுக்கூட்டம்
பிரசாங்க ஓய்வூதியம் பெறுவோர் நம்பிக்கை நிதிய மணன் முனைப்பற்றுக் கிளையின் பொதுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அரசாங்க ஓய்வூதிய நம்பிக்கை நிதிய மணன் முனைப்பற்றுக் கிளையின் இணை த்தலைவர் எஸ்கிஷண பிள்ளை தலைமையில் மட்ஆரையம்பதி மகாவித்தியாலயத்தில் நடை பெற ഖുബg|
இந்த அறிவிப்பினால் சிறி லங்காவிற்கு வரும் கப்பல்கள் கம் பனிகள் தமது காப்புறுதிக் கட்டண ங்களை அதிகரித்து வருவதுடன் மேலும் பல கப்பல் கம்பனிகள் கொழும்பு துறைமுகத் ಅಟ್ಲಿ ಅ வருவதை தவிர்ப்பதும் சிறிலங்காவின் பொருளாதாரத்தை தொடர்ந்தும்
கடுமையாகப் பாதித்து வருவது
குறிப்பிடத்தக்கது.
இந்த நெருக்கடியைத் தொடர்ந்தே துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் மகிந்த ராஜபக்ச பிரிட்டனுக்கான சிறிலங் காவின் தூதுவரை உடனடி நட வடிக்கைகளில் ஈடுபடுமாறு உத்தர
விடப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
ܐܡܝܢ .
போரும் சமாதானமும்
(சென்றவாரத் தொடர்ச்சி.)
மன்னவன் தன்னை நானும் மாளிகை தன்னிற் கண்டு உணர்மையை இதமாகச் சொல்லி உள்ளத்தை மதற்றி விட்டேன் எண்ணமே புதிதாய் ஆனால் இப் புவி சொர்க்கமாகும்
தனர்னலப் பேயே எங்கள்
தனிப் பெரும் எதிரியாகும்
சண்டையை நிறுத்திக் கொண்டானர் சமாதான முழக்கம் கேட்பாய் U60 60Uai art6DU) (BUTa) பரளம்பர சினேகத்தோடு UOGOOU L6QDUĎ 6T6Ö 6DITUĎ GENTGOOIT மனிதராய் வாழ்வோம் இந்தச் சுண்டங்காய் தேசம் வீணாய்ச் சுடுகாடு ஆகலாமோ?
வர்ைமுநை வழியிற் சென்று வாகை ரீ குடக் கேடு நர்ை முறை தன்னை நாடு நாடனினைப் போற்றும் நாளை பனடமுநை நானும் டிசான்னேன் பகவனினர் அகிம்சைப் பாதை உர்ை முறை ஆக்கிக் கொளடவாய் உகந்தது அது தானர் தம்பி
எடுத்துக் கொல்லாம் சக்தி எந்துதல் முறையோ சொல்வாய் அடுத்தவர்ை உயிரைக் கொண்று அடைந்திரும் நன்னை என்ன? விடுத்து நி விலங்கினர் போக்கு விரும்புவாய் மனிதத் தன்மை தடுத்து நானர் காக்க வந்தேன்
தர்மத் தினர் துTதனாக ار

Page 16
28, 20
மட்டு தேர்தல் களத்தி
12 கட்சிகள்,
10 J(IQ)
- 5 இடங்களுக்கு 176 வேட்பாளர்கள்
(அதிரன்)
மட்டக்களப்பில் என்றும் இல்லாதவாறு இம்முறை 22 வேட்புமனு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 12 அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக சுயேட்சைக் குழுக்கள் என்பன அடங்குகின்றன.
வேட்புமனுக்கள் தாக்
கல் செய்வதற்கு வழங்கப்பட்ட ஏழு தினங்களில் நான்காவது நாளில் ஒன்றும் ஐந்தாம் நாளி ல் மக்கள் விடுதலை முன்னணியும் ஆறாவது நாளில் அங்கிகரிக்கப்ப ட்டஅரசியல் கட்சிகளின் நான்கு தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு ஐக் கிய தேசிய கட்சி ஒரு சுயேட்சைக் குழுக்கள் என்பன மனுக்களைதா க்கல் செய்திருந்தன
நேற்றைய தினம் பதி னெட்டு வேட்பு மனுக்கள் ஒன்பது அரசியல் கட்சிகள் மற்றும் எட்டு சுயேட்சைக் குழுக்கள் அடங்க ளாக வேட்புமனுக்களை தாக்கல் செய்ததாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் அறிவி த்துள்ளது.
அரசியல் கட்சி வரிசை INGÖ, தமிழர் விடுதலை கூட்டணி ஐக்கிய தேசிய கட்சி பொதுஜன ஐக்கிய முன்னண1 மக்கள் விடுதலை முன்னணி தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகம் தேசிய அபிவிருத்தி முன்னணி சிறிலங்கா முஸ் லிம் கட்சி புதிய இடது சாரி முன்னணி சிஹல உறுமய முஸ்லிம் காங் கிரஸ் சிறிலங்கா முற்போக்கு முன்னணி
sigi o வேட்புமனு தாக் கல் செய்துள்ளன.
இவற்றில் தமிழர் விடு தலை கூட்டணி, தமிழ் காங்கிர்
ரெலோ, சுரேஸ் அண்ணி என்பன இ ணைந்து உதயசூரியன் சின்னத் தில் போட்டியிடுகின்றன. இவை தலைமை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் தலைமையில் பொன்னம்பலம் செல்வராச்ா அழகு சுப்பிரமணியம் சத்திய நாதன் அருணாசலம் செல்வே ந்திரன், சின்னத்தம்பி குமரகுரு ஞானமுத்து கிருஸ்ணப்பிள்ளை நித்தியானந்தன் இந்திரகுமார் (பிரச்சன்னா) தம்பிராசா தங்க வடிவேல் ஆகியோரைக் கொ ண்டு போட்டியிடுகின்றன.
ஐக்கிய தேசியகட்சி மு ன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசா ஹிர் மெளலானாவை தலைமை வேட்பாளராகக் கொ ண்ைடு.
தம்பிராசா ஜெயகுமார், அத்திரப் போடி மாமாங்கராசா, அரசரெ த்தினம் சசிதரன், முகமட் சலீம் ஜலால்தீன், காசுபதி பூபாலரெ ட்ணம்.முக்மட் லெவ்வை உச னார்வினாயக மூர்த்தி அமரசிங்கம் ஆகியோரை வேட்பாளராகக் கொ ண்டு போட்டியிடியிடுகின்றது.
பொதுஜன ஐக்கிய முன் னணி முன்னாள் பிரதியமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தியைத் தலைமை வேட்பாளராகக் கொ ண்ைடு கதிரை சின்னத்தில்,
ஆலிம் முகமட் ஹஸ்பு ல்லா, மயில்வாகனம் இராஜநா யகம், முகமட் சரீப் முகமட் தம்பி,
ܐ ܓ
மட்டக்களப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் திரு. அருணாசலம் செல்வேந்திரன், அண்ணன் ராஜன் சத் தியமுர்த்தியுடன் ஒன்றிணைந்து புதுயுகம் படைக்கவும் தமிழ் இனத்தின் ஒற்றுமைக்காகவும் ஆண்டாயிரம்வரை மீண்டும் ஈழத்தை ஆட்சி செய்வதற்காகவும் இளைஞர்களின் வாழ்வு சிறக்கவும் அவருடன் சேர்ந்து நிற்கிறார் தமிழர்களின் பிரச்சனையின்பால் சர்வதேச சமுகத்தின் கவனத்தை ஈர்க்கவும் தமிழ்த் தேசிய உணர்வு மக்களிடையே மீண்டும் உருவாகவும்.
2 skilassír வாக்கு Grupts (335 الر
குமரையா பீதா சாத் முகமட் சலி குலரேலால் சந்த ம்பி இர்சாத் மெ ரை வேட்பாள போட்டியிடுகிறது LD536 னணி தலைமை ഞഥ (96ഖ வேட்பாளராக ெ ஜெயநாயக
லொக்குபண்டா, (LD&ELD95 295 (D16) றியாஸ், எம்ம பிரான்சிஸ் பீலிக் அமீர் எஸ்.எ.எம் ஆகிே போட்டியிடுகிறது ബഞ്ഞ போட்டியிடும் ஜ விடுதலை முன் 60)6\DGOLD (B6lILLIT இராஜமாணிக்க G36)6. 町、町üu "p门 ன்.இராகவன் சு. நாகையா நேச பத்மநாதன்தம்பி ந்தராஜ, கந்ை லிங்கம் ஆகியே
ராக கொண்டு ே 9;(3ULILL6
வரிசையில் முக்கி இராசையா து தலைமையில்பே 60D6ØTulu HGBUL IL-60D3F வூர், வாழைச்சேன் ங்களிலிருந்து குறிப்பிடத்தக்கது. மொத்த தேர்தலில் 176 போட்டியிடும் அே தமிழர்களும் 19 13 சிங்களவர்களு
கின்றனர் இதில் யில் புதியவர்கள்
குறிப்பிடத்தக்கது. 6)6O.
(அரி
LDLLä
ழகத்தினால் இ டவிருந்த அதிள ழுப்பு தவிர்க்க த்தினால் எதிர் 16ம்திகதிக்கு ஒ ட்டுள்ளது.
1.மட்டக்களப்பு 1 பினர் அ. இராசம பகிரதன்,வேட்பா 2 ஐக்கிய தேச் அரசரெட்ணம், 2 3.தமிழ் கட்சிகன பாராளுமன்ற உ Lif eD6OOLIDIĊI LI சத்தியமூர்த்தி ே
ETT 600TIGAOTTLD
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
ପରି)
ball
G|IILL).
க்கள் தாக்கல் Í LIDÍ) M) LÊ 10
ம்பரம்பிள்ளை, இர் ம்,அல்பிரட் வர்ண திரசேன இலவத்த ளலவி ஆகியோ ராகக் கொண்டு
விடுதலை முன் வேட்பாளராக இர
JTI 23 560)6060)LD காண்டு
முதியன்சலாகே அல்லாப்பிச்சை ல், சர்சிக் முகமட் முகமது காசிம் ஸ், முகமட் சாரிப் D.UTOld பாரை கொண்டு
|ச் 'சின்னத்தில் னநாயக மக்க ள் னணி (ஈ.பி.டி.பி)த STITUITEB SÐILP60)LLIT ந்தை கொண்டு.
த்துரை தங்கரா த்தி பரணிதர பாஸ்சந்திரபோஸ், ராசா.இராசதுரை
ப்பிள்ளை சிவான
D95ULJIT 9DH(B560)LD
பாரை வேட்பாள
பாட்டியிடவுள்ளது. சைக் குழுக்கள் யமாக வரதரணி ரைரெத் தினம் ாட்யிடுகிறது. ஏ க் குழுக்கள் ஏறா னை போன்ற இட போட்டியிடுவது
த்தில் இம்முறை (36)JLUIT6ITf356st தவேளை 47 முஸ்லிம்களும் ரும் போட்டியிடு 120 பேர் வரை போட்டியிடுவது
சீட்டிழுப்பு
ளப்பு லயன் க ன்று குழுக்கப்ப DL 6oTTLJġ f'Lq UPOL9, LLUITE SETTU 600T வரும் டிசம்பர் ട്ടി ഞഖൿ5|L
கல்லூரி ஒன்று கூடலில்
மாணவரை தாக்கிய அதிபர் = கல்வித் திணைக்களம் விசாரணை
(அதிரன்) செங்கலடியிலுல
ல கல்லூரி ஒன்றின்அதிப பா
தரம் வகுப்பு மாணவரைத் தாக்கிய சம்பவம் ஒன்று அண்மையி நடை பெற்றதாகக் கூறி மாணவர்கள் கல்வி திணைக்களத்திடம் முறை யீடு செய்ததைத் தொடர்ந்து கல்வித் திணைக்களம் விசார ணைகளை மேற்கொண்டு வரு கிறது.
இது பற்றித் தெரிய வருவதாவது கடந்த வாரத்தில் குறிப்பிட்ட கல்லூரியில் நடை பெற்ற ஒன்று கூடலின் போது அதிபர் தகுந்த காரணங்களின்றி உயர் தர வகுப்பு மாணவர் ஒரு வரை தாக்கியதாகக் கூறி பாடசா லை வகுப்புக்களை பகிஸ்கரித்தல் துண்டுப் பிரசுரம் வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்
கொண்டுள்ளனர் அத்தோடு இது பற்றி தப்பான புகார் கடிதம் ஒன்றி ணை கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பியிருந்தனர்.
இது தொடர்பான விசார னைகளை கல்குடா வலயப் பிர திக் கல்விப் பணிப்பாளர் எம்.எல் எம்.ஜெயனுதீன் செங்கலடி கல்வி வலயக்கல்விப் பணிப்பாளர் இவே லுப்பிள்ளை ஆகியோர் மேற் கொண்டிருந்தனர்.
♔(g,(് ഖഞണ LITL91 லையின் அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர்சங்கம் என்பன அதிபரின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டி ருந்தனர் எனினும் கல்வித் திணை க்களத்தின் விசாரைைண முடிவுக ள் நாளையே வெளிவரும் என தெரியவருகிறது.
பெரிதென கருதும் சில தமிழ் அரசியற் கட்சிகளினதும் சில தமிழ்ப் பிரமுகர்களின் செற் பாடனது தமிழர் பிரதிநிதி த்துவத்தை சீர் குலைப்பதுடன் பேரினவாதத்திற்கு துணைப் போ கும் திட்டமிட்ட முயற்சியே என அரசியல் அவதானிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சுயநல நோ க்குடன் செயற்படுவோர்கள் சென் ற பொதுத் தேர்தலைப் போல இம்முறையும் தமிழர்களின் வாக் குகள் சிதறடிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளமையும் அரசியல் அவதானிகளால் சுட்டிக் காட்ட ப்பட்டுள்ளன.
குறிப்பாக திருகோணம லை, மட்டக்களப்பு, வன்னி,அம் பாறை ஆகிய மாவட்டங்களில் தமிழர்களின் வாக்ககள் சிதறுண்டு போகும் ஆபத்து ஏற்பட்டிருப்ப தோடு ஏனைய தமிழ் மாவட்ட ங்களில் தமிழர்களின் வாக்குகள் சிதறுவதால் தேசியப் பட்டியல் மூலமான பிரதிநிதித்துவத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிட த்தக்கது.
இதேவேளை முஸ்லிம்
LQJ LÊLIÍGò
தொடர்ந்தும் அதிஸ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனை செய் யப்படும் எனவும் குறிப்பிட்ட பெறுமதியான பரிசில்கள் டிசம்பர் 16ம் திகதி வழங்கப்படும்எனவும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ். கனகரெத்தினம் தெரிவித்தார்
அரசியற் கடசிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவும் முஸ்லிம் பிர முகர்கள் பலரும் பெரும்பான்மை சிங்கள் கட்சிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளமையும் சுயேட் சைக் குழுக்களாக முஸ்லிம் பிரமுகர்கள் சிலர் வேட்பு மனுக் களை தாக்கல் செய்திருப்பதும் வடக்கு கிழக்கிலிருந்து முஸ் லிப் மக்ககளின் பிரதிநிதித்து வத்தை பெருமளவில் பாதித்திருப்ப து
பற்றியும் அரசியல் அவதா ன் கள் & கவலை தெரிவித்துள்ளனர்.
இநதச் சூழநிலை பில் பாவுமே கிழக்கில சிங்கள பிரதிநிதித்துவத்தை
அதிகரிக்க உதவும் என்றும் அவர் கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆட்சியமைக்கும் கட்சிகளை ஆட்டிப்படைக்கும் சக்தி விடு தலைப் யபுலிகளிடம் உள்ளது
ஜே.வி.பி.விமல்வீரவண்சு
39ܢ
அ ப ம 2 பிய  ைடா முழு இலங்கையும் புலிகளிற கையிலானர் இருக்கும் Gu tas.
ாவட்டத்தில் போட் டியிடும் ஈ.பி.டி.பி வேட்பாளர்களான முன்னாள் பாரளுமன்ற உறுப் ாணிக்கம், மாவட்டப் பொறுப்பாளர் விஜி தங் கராசா, அலுவலகப் பொறுப்பாளர் பரணிதரன் ார் களான நேசராசர அருமைலிங்கம் உட்பட ஆதரவாளர்களும் காணப் படுகின்றார்கள் ய கட்சியின் தைைம வேட்பாளர் சேவூத் மெள லானா தம்பிராசா ஜெயக்குமார், சசி உட்படமற்றும் வேட்பாளர்களும் ஆதரவாளர் களும் காணப்படுகின்றனர்.
எளின் கூட்டமைப் பான தமிழர்விடுதலைக் கூட்டணி யின் சார்பில் போட்யிடும் முன் னாள் றுப்பினர் பொன் செல்வராசா, ஜோசப் பரரா சசிங்கம், குமரகுரு முன்னாள் ஐக்கிய தேசிய Iளரும் தற்போதைய தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பில் இணை ந்து கொண்ட ராஜன் வட்பாளர்களான, அ.செல்வேந் திரன், எஷ் சத்திய நாதன் ஆதர வாளர்களுடன் நிற்பதை
ல்
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.