கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.29

Page 1
Registered as a News Paper in Sri Lanka
TBINAKKATHIR DALY
ബr = 02 -
கதிர் -191
29.10.2001
திங்கட்கி
கல்குடா படை முகாமிலிருந்து எறிகணைத் தாக்குதல
[് { eUPg5ITI
(நமது நிருபர்) நடத்தப்பட்ட இத்தாக்குதலால் (616), 616 கல்குடா படை முகாமிலிருந்து மக்கள் அச்சமடைந்து காணப் மூதூரில் மு விடுதலைப் புலிகளின் கட்டுப் பட்டனர். ஒருவர் வெட பாட்டுப் பகுதியை நோக கி இதேவேளை நேற்று இரவு செய்யப் பட்டு பிணைத்தாக்குதல் நேற்று இரவு வந்தாறுமூலையில் துப்பாக்கிச் இளைஞர்கள் நடத்த டது. கட்டுச் சத்தங்கள் தொடர்ச்சியாகக் பட்டும் தாக்க சுமார் நினைந்த மிடம் பேட்டதாகவும் தெரிவிக்கப் களுக்கும் உ
f ami)GÓID GILII JILI
(நமது நிருபர்) மட்டு ஓட்டமாவடி நாவலப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு முஸ்லி
சீருடை தரித்த இனந்தெரியாதோரால் நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான நல்லுறவைச் சீர்குலைக்கும் சதி முயற்சியாகவே இ
பன்ெறது
QËLIDIQIQulai
நடத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
. ܢ ܨ ܢ ܢ ̄ ܐ pTഖണ്ഡിറ്റഞu് ( ஒட்டமாவடி நாவலடியில் நேற்று அழைத்துச் சென்றுள்ளதாகவும் பின்
(ഗ്ഗൺ (LT (44) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இரவு 12 மணியளவில் ஊரை
(EULITH (HILD LDT முஸ்லிம்கள் இனந்தெரியாதோரால் அண்டிய காட்டுப்பகுதியில் வெடி இஸ்மயில் கயாத் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஓசைகள் கேட்டதாகவும், காலையில்
மற்றும் இவர்கள நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு இவர்கள் சடலங்களாக மீட்கப்
மாஞ்சோலையைச் நடைதளித்த ஆயுததாரிகள் சிலர் பட்டதாகவும் ஊரவர்கள் கூறுகின் (02) ஆகி இரவு 9.30 மணியளவில் இவர்களை றனர் ) ) , , , (ിക്കTഞ6)
தந்தையின் படுகொலையில் எனக்கு சந்தேகம் எழுகிறது!
படுகொலையானவரின் மகன் கூறுகிறார்.
(நமது நிருபர்) காலம் சென்ற எனது தந்தைக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து எந்தவிதமான கொலை அச் சுறுத்தளோ அல்லது மிரட்டல்களோ வரவில்லை. எனவே இந்தக் கொலையில் எனக்கு சந்தேகம்
உள்ளது என சனிக்கிழமை இரவு LLLDIT 6)IL) நாவலடியில சுட்டுக்கொல்லப்பட்ட அறுபத்தி நாலு வயதான முகமது இஸ்மாயில்
கயாத்து முகமதுவின் மகன்
தினக்கதிருக்குத் தெரிவித்தார்.
(8ம் பக்கம் பார்க்க)
கடற்படைத் தாக்குதலுக்கு இலக்கான
(முதுர் நிருபர்) மூதூர் கொட்டியாரக் குடாக்
li biIiI Iiujjjigolli!
ராமசேவையாளரிடம் ஒப்படைத்
துள்ளனர்.
தேர்தல் களத்
கடலில் கடற் படையினரின் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேட்பாளராக
தாக குதலுக்கு இலக காகலி கொட்டியாரக் குடாக் கடலில் களத்தில் காணாமல் போன சிங்கள் மீனவரை மீனவர்கள் இருவர் மீன்பிடித்துக் அபிலாசய தீக்ே விடுதலைப்புலிகள் காப்பாற்றி (8ம் பக்கம் பார்க்க) N"
(நமது நிருபர்) தமிழ் மக்கள் அனைவரும் தமது
bll Gmail Idbd)óla
I6OD!DUI DJ தேசிய எ
6
IGNO
ச்சிக்கு அ
- தமிழ் வேட்பாளர்களு
தேசிய விடிவுக்காக ஓர் அணியில் பயன்படுத்த வேண்டுமென வடக்கு கூவல் என்னு திரண்டு வரும் காலம் இதுவாகும் கிழக்கில் தமிழர் தாயகத்தில் அக்கழகம் நேற்று தமிழரின் ஒருமைப்பாட்டிற்கும் போட்டியிடும் அனைத்து தமிழ் அறிக்கையில் குறி (2 ), fu எழுச் சிக்கும் நிரந்தர வேட்பாளர் களையும் தமிழர் தமிழ் இளைஞர் அடித்தளம் ஒன்றை இடுவதற்கான ഥ []ഥ സെf ' ' + கழகம் தேசியப்பற்றையு ஒரு களமாகவே டிசம்பர் 05-2001 கேட்டுள்ளது. இது தொடர்பாக அவாவையும் மழு நடைபெறவிருக்கும் தேர்தலை தமிழ் வேட்பாளர்களுக்கு ஓர் அறை திருப்பும் ಮಂತ್ರ :
 
 
 
 
 
 
 
 
 
 

22கரட்டில் தரமான
ழமை பக்கங்கள் - 08
விலை ரூபா-6-
ரில் பதற்றம் ஊடரங்கு அமுல்
b ரவிக்குமார்)
ஸ்லிம் இளைஞர் டிக் கொலை }LÓ தமிழ் இருவர் வெட்டப் ப்பட்டும் படுகாயங் T6ITIT 60 I FLÖLJ6) PE து ஏற்பட்ட பதற்ற
நிலையால் நேற்று மாலை 330 மணி முதல் மூதூர்ப் பிரதேசத்தில் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத் தப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை மூதூர் மத்திய கல்லூரி காவல் அரண் தாக்கப்பட்ட வேளை இடம்பெற்ற துப் பாக்கிப் பிரயோகத்திலும்
அதனைத் தொடர்ந்து இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட செல் விச் சுக் காரணமாகவும் ஒரு முஸ்லிம் இளைஞனும், பாடசாலைச் சிறுவன் ஒருவனும் கொல்லப் பட்டதோடு 5 முஸ்லிம் பொது மக்கள் காயங்களுக்கு
(8ம் பக்கம் பார்க்க)
60)
fj
தோரால்
புலிகளின் தலைவருக்கு நிகராக வேறு தலைவர்கள் இல்லை!
- தமிழ்க் காங்கிரஸ் தலைவர் வினாயகமுர்த்தி
ம் பொதுமக்கள் டுள்ளனர். தமிழ் ப்படுகொலைகள்
சேர்ந்த மிராசாகிபு
அச்சுமுகம்மது (55) முகம்மது
து முகம்மது (64) து பேத்தியான சேர்ந்த பாத்திமா யோரே இவ்வாறு
செய்யப்பட்டவர் D LJä58ELD LIsä55)
32 கொக தேர்தல்
ழக்கில்
(GG) "LIIGITfiaTSGT -
(2.
துக்கு அடிபட்டு நிக்கிறவங்க யுத்த நிக்கிறவங்கட
காணும்.
2த்தளம் இருங்கள்
க்கு தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் அறைகூவல்
) , ഞ, ണ്ഢ, L Lിന്റെ வெளியிட்டுள்ள ப்பிட்டுள்ளதாவதுE56rfLLb g) 6T6II ம் விடிவிற்கான 2ங்கடித்து திசை க நோக்குடன்
ரலாக ஒலிக்
(யாழ் நிருபர்) தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை எவரும் மறுக்க முடியாது " 1987ம் ஆண்டிலிருந்து விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை தமிழ் மக்களே நன்கு
உணர்ந்து விட்டனர்.
இவ்வாறு அகில இலங்கை தமிழ்க் காங் கவிர சின் 5606) 6) si அவினாயகமூர்த்தி நேற்றுக் காலை யாழ் நகரில் இடம் பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் (8ம் பக்கம் பார்க்க)
வரதர் அணியின் உறுப்பினர் வாழைச்சேனையில் சுட்டுக் கொலை
(ருத்ரா) வாழைச்சேனை பேத்தாளை கல்குடா வீதியில் நேற்றுக் காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரு பிள்ளையின் தந்தையான
சுந்தரமூர்த்தி யோகநாதன் (ஆனந்) (25)எனும் நபரே உயிரிழந்தவ ராவார்.
இவர் ஈ.பி.ஆர்.எல்.எவ், வரதர் அணியை சேர் ந தவர் என் தெரியவருகிறது.
LIGOL 5.01256),5ia bIUILID60) bijb6)II LDJ 600ILD
(அதிரன்)
அம்பிளாந்துறையில் கடந்த 23ம் திகதி படையினரின் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகள் மீதான படை நகர்வின் போது ஏவப்பட்ட எறிகணை வீச்சில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத் தய சாலையிலி அனுமதக கப்பட்டிருந்த சின்னத் தம்பி பத்மநாதன் (30) மரணமானார்.
வேலை வாய்ப்பு நிரந்தரமற்ற அற்ப சலுகைகள் பிரதேச அபிவிருத்தி போன்ற GLITU LLIT 60I வாக்குறுதிகளைக் கொடுத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஈனச் செயலைத் தவிர்க்க வேண்டும். 53 வருடங்களாக சிங்களப் பேரின
கின்றது
கடந்த 23ம் திகதி புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுத களான பெரியபோரதீவு, அம்பிளாந்துறை, பழுகாமம் , மணி டுர் போன்ற பகுதிகள் மீது படை நகர்வொன்றை நடத்தியது. அப்படைநகர்வின் போது மேற் கொள்ளப் பட்ட எறிகணை விச் சில இருவர் மரணமாகியும், 8மாதக்
(8ம் பக்கம் பார்க்க)
ர்த்து
வாதிகளிடம் பேசிப் பெற்றுத் தந்துவிட முடியாது போன தீர்வை நாடாளுமன்றுக்குச் சென்று பெற்றுத் தருவோம் என்ற பொய்ம்மையைத் தேர்தல் பிரசாரத்தில் முன் னெடுப்பதைத் தவிர்க்க
(8ம் பக்கம் பார்க்க)

Page 2
29.10.2001
த.பெ. இல: 06 155, திருமலை வீதி, மட்டக்களப்பு. 65.T. (Eu. 66o : 065 - 22554
E-mail:-tkathirosnet.lk
V
மக்களிடம் கேட்டறியுங்கள்
தமிழ்க்கட்சிகளின் Ժ. Ա. Ա 609Ա0U Մ6ծ போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் கிராமம் கிராமமாக மக்க ளிடம் சென்று தமிழ் தேசிய உ ணர்வினை கட்டி எழுப்ப வேண்டும்
கடந்த பொதுத் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பேரினவாதக்கட்சிகளைச் சேர்ந்த மூன்று பேர்பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட 60Ts.
இவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கான காரணம் என்ன என்பதை தமிழர் கூட்டமைப்பு வேட் பாளர்கள் இனங்கண்டு அவற்றிக்கு இம்முறை பரி காரம் தேட வேண்டும். இல்லாது போனால் நடக்கப் போகும் பொதுத்தேர்தலில் பேரின வாதக்கட்சிகளின் பிரதி நிதிகள் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு இம் முறையும் ஏற்படும்.
தமிழ் மக்களினர் இன விடுதலைக்காக நடத்தப் படும் தேசிய போராட்டத்தை மழுங்கழக்கச் செய்து தமிழினத்தை வேரோடு அழிக்கும் செயல்களில் ஈடுபட்டு வரும் பேரினவாதக் கட்சிகளுக்கும் அவற்றுடன் கை கோர்த்து நிற்கும் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் தமது வாக்குரிமையை வழங்குவதை உற்று நோக்கினால் தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசும் தமிழ்க்கட்சிகள் முறை யான தேசிய உணர்வை வலுப்படுத்த வில்லை என்ப தையே அது கோடுகாட்டுகிறது
மறுபுறம் ஒரு சில தமிழ்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் துதி பாடிகளின் சொற்களுக்கு கட்டுப் பட் டுவருவதும் அரசியலை குடும்ப அரசியலாக நடத்துவதும் தமிழ் மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது.
வாய்ச் சொல்லில் வீரரழ போன்று வெறுமனே கொழும்பிலிருந்து கொண்டு அறிக்கைகளை விடுவதால் மட்டும் தமிழ் சேவகராகி விடமுடியாது. ஒவ்வொரு மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளையும் இனங்கண்டு ஆராய்ந்து அவற்றிக்கு பரிகாரம் தேடுவதன் மூலமே உணர்மையான பாராளுமன்றப் பிரதி நிதியாக பிரகாசிக் &(Մ) (Զալ (ծ.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரசியல் கட்சி கள் வட்டு அரசியல் கட்சிகளாகவே இருக்கின்றன.
இவ்வாறான ஒரு நிலை மாறி பொது இடத்தில் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டு அங்கு வரும் மக்க ளின் பிரச்சினை பற்றி ஆராய்ந்து தீர்வு காணப்பட வேண் டும்.
இதே சமயம் சில சுய நலப் போக்குள்ள துதிபா ழகள் தாங்கள் தானி பிரமுகர்கள் எனக் கூறிக்கொண்டு அரசியல் வாதிகளின் வாலைப்பிடித்து தமது காரியத்தை மட்டும் சாதித்து விடுகின்றனர். இவர்களே இலஞ்சப் பேர் வழிகளாகவும் முத்திரை குத்தப்படுகின்றனர். இந்த நிலமையினால் ஆயிரக்கணக்கான மக்கள் வாக்குரிமை யை தமது எதிர்பார்ப்பை கருத்திற் கொண்டு வழங்கிய போதும் ஒரு சில நபர்கள் மட்டும் தமது சுய லாபத்தை பெறுவதன் மூலம் ஏனைய சமூகம் விரக்திக்குள்ளாகி பேரினவாதக் கம்சிகளை நாடும் நிலமை ஏற்படுகின்றது. எனவே கிராம மக்களின் தேவைகள் பற்றிச் சிந்தியாது செயற்படும் இத்துதிபாடிகள் சுய நலத்துக்காக அரசியல் வாதிகளின் வாலைப்பிடித்து தமது காரியம் மட்டும் நிறைவேறினால் போதும் என்ற நிலையில் காலம் தளர்ளுகின்றனர்.
இவ்வாறான நபர்களை வேட்பாளர்கள் நம்U அவர்களை உள்வாங்காது போர் அவலத்தால் பாதிக்கப் Uட்டு தத்தளிக்கும் ஏழை மக்களின் அடிமட்ட Uரச்சி னைகளை தீர்ப்பதற்கு முகம் கொடுக்க வேண்டும்.
அதே சமயம் ஒவ்வொரு வேட்பாளர்களும் சிந்தித்து மக்களின் காலழக்குச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்த்து வைப்ப தோடல்லாமல் தமிழ் தேசிய உணர்வை வலுப்படுத்
துங்கள் இதுவே நாம் எதிர்பார்ப்பது.
| gó (: தாரச் சிக்கல்க ஆண்கள், பெண் பாலானோர் வெ தொழில் நிமித்த வாறான இன்ன விப்பதும் அ6ை விடயமாகும். அ LDITassrootbabal Gir மக்கள் இப் பகுதி றனர்.
தொழில் திய கிழக்கு செ உடல், உளரீதிய யல் பிரச்சினைக பட்ட இன்னல்கை வருவது இளடகங் கூடியதாக உள்ள
வெளிந ஒருவர் பல இன் வித்து உளநிை இலங்கை திரும்பி அண்மையில் நை
அக்கை ந்த 40 வயதுடை இவ்வாறு திரும்பி தன் அனுபவங் கிறார்.
GAGNOLIG விமான நிலைய என்னை அங்கி நிலையத்திலிரு அழைத்துச் சென்
GALGOR
இலங்கையிலிருந் பெண்களும் வந் அம் மு நான் வேலை ெ வீட்டிற்குக் கூட் டார்கள். அவ்விட்ட துபட்டவர்களை கள் பெண்கள் சிறார்களும் இரு அங்கு வேலை செய்தே அங்குள்ள பிள சமையலறையில் எனது கையில் எனக்கு காயம் உடனே அந்தப்பி எனது கையில் கொண்டதாகத் கூறினார்கள். அவர்கள் என்ன வேண்டாமென்று பியனுப்பி விட்ட
2.
அதன் ഉg (LITേ GB6l60D6A) GASFULL அங்கு நான்கு பு செய்த பின்பு என சம்பளம் போதா
61601 6160195| (LPéb தொலைபேசி விடுத்தனர்.
மூன்ற வயோதிபரின் கெனச் சேர்த்து சுமார் ஒன்றன (86606) (OSU(3 வயோதிபர் அவ் லை. அவருக் டைகளையும் தேன்.
மீண்டு LLILb p6)LDITE, டியின் வீட்டுக்கு அங்கு நான் (3660)6N) GONFLIG டிக்கு எழுந்து ബjpg (ഖങ്ങിയെ முடியாது. நான் முதல் உடைக ബ|ബg, ഉ_50016
 
 
 

திங்கட்கிழமை
டலில் ஊசிகள்
ஏற்றி
திரவதை செய்தனர்!
SS
பறு பொருளா ர் காரணமாக, கள் என பெரும் ரிநாடுகளுக்குச்
செல்வதும் பல் ல்களை அனுப வரும் அறிந்த திகமாக கிழக்கு தமிழ் முஸ்லிம், குள் அடங்குகின்
புரியவென மத் bலும் பெண்கள் ான மற்றும் பாலி i எனப்பல்வேறு ள எதிர்கொண்டு கள் முலம் அறியக்
Gjil டு சென்ற பென் எல்களை அனுப ல பாதிக்கப்பட்டு ப சம்பவம் ஒன்று டபெற்றுள்ளது. ரப்பற்றைச் சேர் ய பரமேஸ்வரியே பவராவார். அவர்
களை வெளியிடு
ான் பேரூட்
த்தில் இறங்கிய ருக்கும் முகவர் ந்து வந்த சிலர் றனர், என்னுடன்
எல்லா வேலைகளையும் செய்து வந்தேன். அங்கு சம்பளம் கேட் டேன் அவர்கள் இல்லை என்று சொன்னார்கள். நான் பொலிசிற்கு சொல்வேன் எனச் சொன்னதற்கு உன்னைக் கொலை செய்வோம் என மூதாட்டியின் ஆண் பிள் ளைகள் என்னை மிரட்டினார்கள். நான் பொலிசில் போய்ச் சொன் னேன். பின்பு எனது முகவர் வந்து என்னை அழைத்துச் சென்றார்.
மீண்டும் என்னை அந்த வயோதிபரின் வீட்டுக்குச் செல்லு மாறு சொன்னார்கள் நான் முடி யாது என சொன்னேன். வேலைக் குச் செல்லுமாறு கூறி எனக்குப் பல சித்திரவதைகளைச் செய்தார்
E61.
நான் பொலிசில் சென்று முறையிட்டேன் என்னை அழைத்து வந்து முகவர் நிலையத்திலேயே நான்கு மாதங்கள் வேலை செய்ய வைத்தார்கள். அங்கு அறைகளை ச் சுத்தம் செய்தல், பாத்திரங்கள் சுத்தஞ் செய்தல் எனப்பல வேலை கள் தரப்பட்டன.
எனக்கு நான்கு பிள்ளை கள் இருவர் திருமணம் செய்து விட்டார்கள், கணவன் என்னை விட்டுப் பிரிந்த பின்பு தந்தையுடன் தான் இருந் தேன். பிள்ளைகளைப் பராமரிக்க பணம் இல்லை அத னால் தான் வெளிநாடு செல்ல
விநாடு சென்று திரும்பிய ன்னின் கண்ணிர்க் கதை
து இன்னும் சில திருந்தனர்.
ബ്ബ് ബ601ഞ601 |சய்ய வேண்டிய டிச் சென்று விட் டில் பல்வேறு வய கொண்ட ஆண் எனப்பலரும் பல ந்தனர்.
22 நாட்கள்
நன், அதன் பின் ளைகள் நான் இருக்கும் போது கிள்ளி விட்டதால் ஏற்பட்டு விட்டது. ள்ளைகள் நானே த்தியால் வெட்டி ாய் தந்தையிடம் தனைக் கேட்ட ன வேலைக்கு முகவரிடம் திருப் ர்கள்.
அவர்கள் ܘܢ
ாரரின் வீட்டில் அனுப்பினார்கள். தங்கள் வேலை னை "உனக்குச் நீ திரும்பி வா' ர் நிலையத்தார் முலம் அழைப்பு
வது இடமாக ஒரு 'lറ്റൺ (ഖങ്ങേ விட்டனர். அங்கு மாதமளவில் ன். அங்கு அவ் பளவாகச் சரியில் ჭ; trab6ტ L|60უol6]]
னே புரிந்து வந்
முகவர் நிலை வறு ஒரு மூதாட் அனுப்பப்பட்டேன். மாத காலம் ன் அம் மூதாட் டக்கவோ வேறு ரிலோ ஈடுபடவே நான் நீராட்டுவது மாற்றுவது, கழு கொடுப்பது என
எண்ணி இவ்வாறு ஆனது
அந்த நான்கு மாதங்க ளில் ஒவ்வொரு நாளும் பல்வேறு சித்திரவதைகள் எனக்கு நடந்தன. ஏழுபேர் வரை ஒவ்வொரு தடவை யும் வந்து எனக்கு வயர் போன்ற பலவற்றால் அடிப்பார்கள். சில வேளைகளில் எனது தொடைப் பகுதியில் ஊசிகள் பலவற்றையும் ஏற்றியிருக்கிறார்கள். எனது உடம் பில் எல்லா இடங்களிலும் அவர் கள் தாக்கியிருக்கிறார்கள்.
எனது முகவரது மனைவி யும் சேர்ந்து எனக்கு இச் சித்திர வதைகளைச் செய்தார். அடியே 3) Gji GOGOTE, GJETGOGO GJUGBGJITLD இதற்கு முன் மூன்று பேரைக் கொலை செய்துள்ளோம் என எனக்கு முன் கூறினார்கள்.
ஒரு தடவை இரண்டு மூன்று பேர் முகவர் நிலையத்துக் கு வந்து வேலை க்கு பெண்கள் தேவையெனக் கூற என்னிடம் வந்து கேட்டார்கள் நான் முடியாது என்னை ஊருக்கு அனுப்புங்கள்
எறிகணைத்
என்றேன். அப்போது வேறு ஒரு பெண்ணை அனுப்பினார்கள். அப் போது அவர்கள் கூடுதலாக பணத்தைப் பெற்றுக் கொண்டனர். அன்று தான் விளங்கியது நான் சம்பளம் கேட்ட போது ஒரு வீட்டில் சம்பளம் தர முடியாது முதலாளியி டம் கொடுத்தாச்சு எனக் கூறியதற் குப் பொருள்.
ஒரு சில மாதங்களின் பின் எனக்கு பல நோய்கள் ஏற்பட்டு விட்டன. பொலிசில் சென்று முறைப் பட்டேன். அவர்கள் என்னை வீட் டுக்கு அனுப்பச் சொல்லி உத்தர விட்டார்கள்.ஆனால் அதன் பின் னும் என்னை அனுப்பவில்லை.
சில வாரங்களின்பின் இலங்கைத் தூதரகத்தில் இருந்து ஒரு அதிகாரி வந்து என்னை துன்பு றுத்தக் கூடாது என்றும், விரைவில் இலங் கைக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துச் சென்றார்.
அதன் பின் விமான நிலையத்துக்கு மூன்று தடவைகள் அழைத்து வரப்பட்டு திருப்பி அனுப பப்பட்டேன். காரணம் எனது சுகயி னம் தான்.நான்காவது தடவை யாக அழைத்து வரும் போது எனது சுகயின்த்தைக் காட்டக் கூடாது என கட்டாயப்படுத்தி விமா னத்தில் ஏற்றி விட்டார்கள்
இலங்கை வந்த போது என்னால் ஒன்றுமே செய்ய முடி யாதிருந்தது. என்னுடன் வந்த திரு மலையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் என்னை நீர்கொழும்பு பஸ் நிலையம் வரை அழைத்துச் சென் றார்.
பின்னர் நீர் கொழும்பு வைத்தியசாலையில் பொலிசாரால் அனுமதிக்கப்பட்டேன். சில தினங் களில் நான் இலங்கை வந்ததை அறிந்த எனது சகோதரன் நீர்கொ ழும்புக்கு வந்து என்னை மட்டக்க ளப்புக்கு அழைத்து வந்து வைத்தி யசாலையில் அனுமதித்தார்.
நீர்கொழும்பில் 15 நாட் கள், இங்கு சுமார் 40 நாட்கள் என 55 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்பே என்னால் இவ்வாறு பேச முடிகிறது என்கிறார் லெபனான் சென்று திரும்பிய இப் பெண்மணி. வெளிநாட்டில் இருக்கும் போது ஐந்து இடங்களில் ஒரு வரு டமும் ஒரு மாதமும் என மிக நீண்ட காலம் வேலை செய்திருக் கிறேன். இதற்கு எதுவித பணமும் எனக்குக் கிடைக்கவில்லை.
இப்போது நான் மட் டக்களப்பு போதன்ா வைத்திய சாலையின் உளவியல் பிரிவில்
சிகிச்சை பெற்றுத் தேறியிருக்கிறேன். blob () b606)
படையினர் நிறுத்த வேண்டும்
அரச சார்பற்ற இணையம் கோரிக்கை
(அரியம்)
பாதுகாப்பு படையி னரின் எறிகணை வீச்சுக்களால் பொது மக்கள் தொடர்ந்தும் பாதிக் கப்பட்டு வருவது நிறுத்தப்படல் வேண்டும்என மட்டக்களப்பு மாவட் ட உள்ளுர் அரசசார்பற்ற நிறுவ னங்களின் இணையத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இணையம் விடுத்துள் கண்டன அறிக்கையில் அம்பிளாந் துறையில் படையினரினால் மேற் கொள்ளப்பட்ட எறிகணைத் தாக் குதலில் இரு பொது மக்கள் உயிர் இழந்தும் பலர் காயமடைந்தும், குடியிருப்புகள் சேதமடைந்தும் 5) Gil GT60
இத்தகைய தாக்குதல்க ள் பொது ஜன பாதுகாப்புச்சட்
டத்தை கேள்விக்குறியாக்கி வரு வதுடன் சமாதான சூழ்நிலை உரு வாகுவதற்கும் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது.
படுவான்கரை பிரதேசம்
பொது மக்கள் செறிந்து வாழும்
விவசாய பிரதேசமாகும். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலால் பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப் படல் வேண்டும்.
இச்சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கும், காயமடைந் தவர்களுக்கும், சேதமாக்கப்பட்ட குடியிருப்புகளுக்கும் நஷ்ட ஈடு வழங்கப்படல் வேண்டும் என இணையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
29 1

Page 3
29.10.2001
தினக்கதி
விடுதலைப்போருக்கு தேர்தலை நாம் பயன்
-தமிழர் கூட்டமைப்
(அரியம்)
தமிழினத்தின் ஒற்றுமை
யின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் தமிழ் கட்சிகளின் கூட் டமைப்பில் போட்டியிடுகின்றோம். தமிழ் மக்கள் அனைவரும் எமக்கு வாக்களித்து தமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என மட்டக்க ளப்பு மாவட்ட தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணியின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கம் வேண்டுகோள் விடுத்தார்.
வேட்பு மனுத்தாக்கல் இடம்பெற்ற பின் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இருந்து ஆதரவாளர்கள் சகிதம் ஊர்வல மாகச் சென்று காந்தி சிலைக்கு மலர் மாலையை கூட்டமைப்பின் சகல வேட்பாளர்களும்அணிவித்த பின் ஊர்வலமாக ஜோசப் பரராஜ சிங்கத்தின் இல்லத்திற்குச் சென்று அங்கே கருத்தரங்கு இடம் பெற் றது. அக்கருத்தரங்கில் உரையாற் றிய ஜோசப் பரராசசிங்கம் தொடர் ந்து பேசுகையில் 'இப்படை தோற்
கின் எப்படை வெல்லும் என்ற
அறக் கூற்றுக்கு இணங்க இம்மு றை தேர்தலில் வெற்றியீட்டி தமிழ் தேசிய உணர்வை விரிவடையச் செய்வோம் என்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா தமதுரையில்:
பேரினவாத அரசுகளால் எமக்கு எந்த வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் பேரினவாத அரசை ஆட்டம் காண வைக்கும் சக்தி எம்மிடம் உள்ளது. இதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாக்களிப்பதுடன் பேரினவாதக் கட்சியின் பின்னால் நின்று இன்று எமது கூட்டமைப்பு க்கு முழு ஆதரவையும் வழங்கிக் கொண்டிருக்கும். ராஜன் சத்திய மூர்த்தியின் செயலைக்கண்டு பேரி
னவாதக்கட்சிகளின் பின்னால் நிற் கும் எமது தமிழ் மக்கள் திருந்த வேண்டும் எனக் கூறினார்.
ரெலோவின் சார்பில் போட்டியிடும் நித்தியானந்தம் இந் திரக்குமார் (பிரசன்னா) தமதுரை யில் தமிழ் மக்களின் தேசிய உணர் வை மதித்து நாம் ஒற்றுமையாக இத்தேர்தலில் உதயசூரியன் சின் னத்தில் போட்டியிடுகின்றோம். நாம் என்றும் எமது தமிழ்மக்களின் விடி விற்காகவே உழைத்து வருகின் றோம். கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அண்ணா ராஜன் சத்தியமூர்த்தி இன்று எமது கூட்டமைப்பிற்கு பூரண ஆதரவு வழங்கிக் கொண்டி ருக்கின்றார். இவரின் தமிழ் உணர் வைப்பார்த்து பேரினவாதக் கட்சிக் குப் பின்னால் உள்ளவர்கள் திருந் தி வரவேண்டும் என்றார்.
தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஞானமுத்து கிருஷ்ண பிள்ளை (வெள்ளிமலை) தமதுரை யில் தமிழ் மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டி எமது தமிழ் மக்க ளின் விடுதலைப் போராட்டத்திற்கு உரம் ஊட்ட இத்தேர்தலை பயன் படுத்துவோம் என்றார்.
அ.செல்வேந்திரன் தமது
ரையில் வீரத்தமிழினத்தின் வெற்
றிக்கு எடுத்துக்காட்டாக நாம் ஒன் றிணைந்து இத்தேர்தலில் போட்டி யிடுகின்றோம். ஆண்ட பரம்பரை
மீண்டும் ஆள்வதற்கான வீரத்தியா கப் போராட்டம் ஒரு பக்கம் நடந்து
கொண்டிருக்கும் வேளையில் இப் போராட்டம் வெற்றியீட்டும் வகை யில் எமது செயற்பாடுகளை முன் னெடுத்து இத்தேர்தலில் ஒற்றுமை யை வலுப்படுத்துவோம் என்றார்.
சின்னத்தம்பி குமரகுரு தமதுரையில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து விடுதலைப்புலிகளின் தடையை
நீக்கி புலிகளுட6 மிளிர இத்தேர்த உறுப்பினர்கள் என்றார்.
அழகு சத்தியநாதன் தய செல்வாவின் நாள் வெகுத்து தமிழ் மக்களி எடுத்துக்காட்ட தர்ப்பம் எமக்கு இத்தேர்தலில் 2 னத்திற்கு வாக்க 60DLID60DLILILI LIGÒLIA றார்.
(LPGGT60 Lida, 960)LD
வர்த்தக சங்க ராஜன் சத்தியமு
ஐக்கிய LIT60)60I GLIITIE கிறது. நான் நிை
Iĝ5 தொ
கொழு
(GEf
ெ அமெரிக்க தூத
"அந்த்ராக்ஸ் கொண்டதென தபால் ஒன்று ே வுக்காக அமெரி பப்பட்டிருக்கிறது
ജൂൺ ஆராய்ச்சி நிறுவ
959)|85(3) 19160LDU அமெரிக்காவுக்
தேர்தல் முறைகேடுகள் அதிகரிக்கும் அச்சம்.
அதிக வெளிநாட்டு அவதானி அழைக்கிறார் தேர்தல் ஆணை
(கொழும்பு) திெர்வரும் பொதுத் தேர் தலை கண்காணிப்பதற்காக வெளி நாடுகளிலிருந்து அதிக எண்ணிக் கையான கண்காணிப்பாளர்கள் தேவைப் படுவதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநா யக்க கோரியுள்ளார்.
சுதந்திரமான நேர்மை யான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக் குழுவுக்கு விடுத்த அறிவுறுத்தலிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
முன்னதாக மேற்படி நட வடிக்க்ைகு 50 வெளிநாட்டு தேர் தல் கண்காணிப்பாளர்களை அழைப்பதாக இருந்த போதும் தேர் தல் ஆணையாளரின் வேண்டு கோளுக்கிணங்க இந்த எண்ணிக் கை 80ஆக அதிகரிக்கப்பட இருப் பதாகவும், சுதந்திரமான நேர்மை யான தேர்தலுக்கான மக்கள் நட வடிக்கைக் குழு வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.
இதே வேளை எதிர்வரும் தேர்தலின் போது வன்முறைகளும் மோசடிகளும் அதிகளவில் இடம் பெறலாமென்றும் இதுவரை இலங் கையில் நடைபெற்ற தேர்தல்களி
லும் பார்க்க இம்முறை தேர்தலில் வன்முறைகள் மிக அதிகமாக இருக்கும் என தேர்தல் ஆணை யாளர் தெரிவித்துள்ளார்.
நியாயமான தேர்தலை இம்முறை எதிர்பார்க்க முடியாது என்றும் தயானந்த திஸநாயக்க கவலை தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறு இருக்க கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி DJ600IID (வவுனியா) கடந்த செப்டம்பர் 23ம்திகதி முல்லைக்கடலில் கடற் புலிகளினருக்கும் கடற்படையின ருக்குமிடையில் நடந்த சண்டை யில் காயமடைந்து சிகிச்சை
பெற்று வந்த மகளிர் கடற்புலிகளின்
துணைத்தளபதி கடற் கரும்புலி லெப்டினட் கேணல் அமிர்தசுரபி கடந்த வெள்ளிக்கிழமை உயிரி ழந்ததாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் யாழ் மாவட்டத் தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக் கப்படுகிறது.
தேர்தல் கண்க குறுகிய கால அ வதில் சிரமங்கள் வித்துள்ள ஐே தனது சார்பில் ச் யிலான தேர்த பாளர்களே அ தாக அறிவித்து
வெட்டுக்காடு வைபவத்தின் 93;TITU ഞഖ எம்.நாகலிங்க திருமதி.எம்.அ வைத்திய அதி பொதுச் சுகா: பரிசோதகர் ரி. ΦΠ 600Ιουπί).
 

திங்கட்கிழமை 3.
உரமூட்ட
படுத்துவோம்
பு கருத்தரங்கில் உரை
பேசி சமாதானம் பில் வெற்றியீட்டும் ாடுபட வேண்டும்
சுப் பிரமணியம் துரையில் தந்தை 60T6), B6016) T(35LD ரத்தில் இல்லை. ன் ஒற்றுமையை நல்லதொரு சந்
கிடைத்துள்ளது உதயசூரியன் சின் வித்து எமது ஒற்று படுத்துவோம் என்
ாள் ஐக்கிய தேசி பாளராக இருந்து ட மட்டக்களப்பு த்தின் தலைவர் |த்தி பேசுகையில்
தேசியக்கட்சியில் கிக் கொண்டிருக் னைத்தால் ஐக்கிய
தேசியக் கட்சியில் இம்முறை தேர்த லில் போட்டியிட்டு அற்ப சொற்ப சலுகைகள் பெற்றிருப்பேன். எமக்கு தேவை சலுகைகள் இல்லை உரி
மையே. எமது தமிழ் மக்களின்
விடுதலைப்போராட்டம் இன்று புதிய பரிணாமம் எடுத்துள்ள நிலையில் தமிழனாகப் பிறந்தவன் பேரினவா தக் கட்சிகளின் பின்னால் சுற்றுவது எமது இனத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.
இந்தத் தேர்தலில் நான் பரிபூரணமாக உதயசூரியன் சின் னத்தில் போட்டியிடும் எமது உடன் பிறப்புக்களுக்கு பூரண ஆதரவை வழங்குவேன் என்றார்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் இல்லத்தில் இடம்பெற்ற இக்கலந் துரையாடலில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு தமிழீழம் வாழ்க என்ற கோஷத் தை எழுப்பியதையும் காணக் கூடி யதாய் இருந்தது.
து நாட்களில் ஒன்பது சந்தேக தபால்கள் டரும் 'அந்த்ராக்ஸ்' "
தேர்தல் 6)I60I (UD60 Döb606II தவிர்க்குமாறு கோரிக்கை (ஏறாவூர்)
திெர்வரும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முளல் லிம் பகுதிகளில் நடைபெறும் தேர் தல் வன்முறைகளை தவிர்க்க நட வடிக்கை எடுக்குமாறு ஏறாவூர் -3 ஏ.கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஆலோசகர் ஏ.நூர்முகமட் ஜமிய் யத்துல் உலமாசபையைக் கோரி யுள்ளார்.
மேலும் அவரது அறிக் கையில் தேர்தல் காலங்களில் வாக் காளர்கள் தாங்கள் விரும்பிய வேட் பாளர்களுக்கு வாக்களிக்கவும் சுதந்திரமான நடவடிக்கைகளை எடுக்கவும் அனுமதிக்கப்பட வேண் டும். மேலும் இது சம்பந்தமாக உலமா சபை சம்பந்தப்பட்ட கட்சி வேட்பாளர்களை அணுகி இவ்வா றான சம்பவங்களில் ஈடுபட அனு மதிக்க வேண்டாம் என சம்பந்தப் பட்டவர்களிடம் கூற வேண்டும். இதன் மூலம் நாம் கடந்த காலம் இழந்த உயிர் இழப்புக்களையும் சொத்து இழப்புக்களையும் தவிர்க்க முடியும் எனக் கூறியுள்ளார்.
தியில்
நம்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம்
Iழும்பு)
|| [[If ിണ്ണ്ണ ബ് ரகத்திற்கு வந்த விஷக்கிருமிகளை சந்தேகிக்கப்படும் மலதிக பகுப்பாய் க்காவுக்கு அனுப்
ங்கை மருத்துவ னத்தின் அறிவுறுத் பவே இந்த தபால் த கொண்டு செல்
b606 யாளர்
ாணிப்பாளர்களை ழைப்பில் அனுப்பு
இருப்பதாக தெரி ாப்பிய யூனியன் றிய எண்ணிக்கை ல் கண்காணிப் றுப்பப்பட இருப்ப iளது.
is
பொதுச்காதாரப் பரிசோத
லப்பட்டிருப்பதாக அமெரிக்க தூத ரக அதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.
இதே வேளை அமெரிக்க தூதரகத்திற்கு வரும் எந்த தபா லையும் கையாள்வதில் மிகக் கவ னமுடன் இருக்க வேண்டும் என தூதரக ஊழியர்கள் பணிக்கப்பட்டி
5ம் ஆண்டு மாணவருக்கு இலவச வகுப்பு
(வேதாந்தி)
மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மட்/ஊறணி சரஸ்வதி வித் தியாலயத்தைச் சேர்ந்த 20 மாண வர்களுக்கு 5ஆம் ஆண்டு புல மைப்பரிசில் பரீட்சை வகுப்புக்களை இலவசமாக நடாத்தி வருகின்றது.
இதற்கான ஆரம்ப வை பவம் அண்மையில் லயன்ஸ் கழகத் தலைவர் எம்.கனகரெட் ணம் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. லயன் ஆர்மாணிக்கராஜா, கலா மகேந் திரராஜா ஆகியோர்களும் இவ் வைபவத்தில் கலந்து சிறப்புரை யாற்றினர்.
ருப்பதாகவும், கடந்த 18ஆந் திகதி முதலாக இதுவரை ஒன்பது சந்தே கத்திற்குரிய தபால்கள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில், அமெரிக்க இராணுவம் மேற் கொண்டு வரும் படை நடவடிக்கை யை எதிர்த்து, ஒஸாமா பின்லேட னுக்கு ஆதரவான இஸ்லாமிய தீவிரவர்திகள் அந்த்ராக்ஸ்” எனப்படும் விஷக்கிருமிகளை தபால் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக் கும், அமெரிக்க சார்பு நாடுகளுக் கும் அனுப்பி வருவது தெரிந்ததே. சைவத் திருமறை BIG) ball அன்பளிப்பு
மட்டக்களப்பு தாமரைக் கேணி மங்கையக்கரசியார் மகளிர் இல்ல வாணி விழாவில் சைவப் புலவரும் சிவநெறிச் செல்வருமான வே.ச.சுப்பையாவினால் சைவ சமய திருமறைப் புத்தகங்கள் ஒரு தொகுதி மங்கையக்கரசியர் மகளிர் இல்லத் தலைவர் சி.ஆலாலசுந் தரத்திடம் கையளிக்கப்பட்டது.
கர் பிரிவிற்குட்பட்ட பொது மக்களுக்கு சுக நலக்கல்வி வழங்கும்
-
பாது, விசர் நாய்க்கடி நோய் பற்றி சீநாகராஜா சுக நலக்கல்வி வழங்குவதையும்,மட்டக்களப்பு திய அதிகாரி டாக்டர் ஏ.சண்முகநாதன், மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ம் ஆகியோர் அமர்ந்திருப்பதை முதலாவது படத்திலும், கால் நடை வைத்திய அதிகாரி மிர்தலிங்கம் நாய் ஒன்றுக்கு தடுப்பு மருந்து ஏற்றுவதையும், அருகில் மட்டக்களப்பு சுகாதார ாரி டாக்டர்.ஏ.சண்முகநாதன், சுகாதாரக்கல்வி உத்தியோகத்தர் கே.ரெட்ணகுமார், மேற்பார்வைப் ாரப் பரிசோதகர் எம்.நாகலிங்கம், விசர்நாய் கடிநோய் தடுப்பு இயக்க பொதுச் சுகாதாரப் பகலவன் வெட்டுக்காடு பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்நாகராஜா ஆகியோரை படத்தில்

Page 4
29.10.2001
அப்துல் ஹக் கொல்லப்பட்
காபூல் ம்
(BIT.6)
SQL DMPöias, ஆதரவு படை தளபதி அப்துல் ஹக்கை தலிபான் படை தூக்கில் போட்டு கொன்றதை தொடர்ந்து அமெரிக்க போர் விமா னங்கள் நேற்று ஆவேச தாக்கு தலில் ஈடுபட்டன. தலைநகள் காபூலில் அடுத்தடுத்து 30 சக்தி மிக்க ராட்சத
குண்டுகள் வீசப்பட்டன. இந்த
போரில் இதுவரை இல்லாத தாக்குதல்
இதுவாகும்.
கடும் தாக்குதல்
அமெரிக்காவுக்கு ஆதர வாக போரிட சென்ற தலிபான் எதிர்ப்பப் படைத்தளபதி அப்துல் ஹக் கை தலிபான் படையினர் தூக்கி லிட்டுக் கொன்றனர். அதோடு மட் டும் இன்றி வடக்கு கூட்டணி மூத்த கமாண்டர் முகமது பிலால் உள்பட மேலும் 5 தளபதிகளையும் இதே போல் கொன்று விட்டதாக தலிபான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா ஆத்திரம்
அமெரிக்காவின் ஆதரவு படைத் தளபதிகள் இப்படி பிடி பட்டு கொல்லப்பட்டு இருப்ய்து அமெரிக்கா வின் போர் யுக்திக்கு கிடைத்த தோல்வியாக கருதப்படுகிறது. இந்த தளபதிகளைக் காப்பாற்ற அமெரிக்கா ஆளில்லாத சக்தி வாய்ந்த விமா னத்தை அனுப்பி செய்த முயற்சியும் பலிக்கவில்லை. இது தவிர அப்துல் ஹக்குடன் சென்ற அமெரிக்கள் ஜம்பர் ஜிகி என்பவரையும் Tasota Shabana என அறிவிக்கப்பட்டுள்ளது. தலி
இந்த அமெரிக்கா வுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Cauc)
குண்டு வீச்சு இதையடுத்து காபூல் நக ரின் வடக்குப் பகுதியில் நேற்று இது
அமெரிக்க ஆதரவு தளபதி அப்துல் ஹக்
ஆவேச த
தலிபான் La una கொன்ற
வரை இல்லாத அளவுக்கு கடு மை யான தாக்குதலை அமெரிக்க விமா னங்கள் நடத்தின.
காபூலுக்கு வடக்கே 50 கிமீ தொலைவில் உள்ள தலிபான் நிலைகள் மீதும் சோமாலி சம வெளி ப்பிரதேசம் மீதும் அடுத்தடுத்து 50 குண்டுகள் விழுந்தன. இதில் டெ காஸா மலைக்குன்றில் உள்ள தலி பான் நிலைகள் மீது குறைந்தது 3 குண்டுகள் விழுந்து வெடித்தன. இந்த இடம் பக்ராம் விமான நிலை யம் அருகே உள்ளது. இது தவிர நியாவழி என்ற இடத்தில் 3 குண்
ஆப்கான் எதிர்ப்பு படை தளபதி அப்துல்ஹக் தலிபானிடம் சிக்கியபோது அவரை காப்பாற்றுவதற்காக
அமெரிக்கா ஆள் இல்லாத பிரிடேட்டர் உளவு விமானத்தை அனுப்பியது. நவீன பீரங்கி ஏவுகணை எதிர்ப்பு பீரங்கிகள் பொருத்தப்பட்ட அந்த
விமானத்தை படத்தில் காணலாம்.
அமெரிக்காவுக்கு முஷராப்
(இஸ்லாமாபாத்)
ஆப்கான் மீது குண்டுகள் வீசுவதில் அதிக சேதம் ஏற்பட்டு வருகிறது. ரம்ழான் காலத்தில் குண்டு வீசக் கூடாது என்று அமெரிக்கா வுக்கு பாகிஸ்தான் அதிர் முஷாரப் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
ஆப்கான் மீதான தாக்கு
தலை ரம்ழான் மாதம் தொடங்
குவதற்கு முன்பு முடித்து விட .ே ன்டும் என்ற பாகிஸ்தான் அதிர் முஷாரப் பின் கோரிக்கையை அமெரிக்கா ஏற்கனவே நிராகரித்து விட்டது. இந்த நிலையில் ஏபிசி டெலிவிஷனுக்கு முஷாரப் இதுபற்றி பேட்டி அளித்து உள்ளார். அவர் கூறியது வருமாறு:
ஆப்கான் மீது அமெரிக்க
விமானங்கள் குண்டு வீசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண் டும். தற்போது மிதம் மிஞசிய சேதங்கள் ஏற்பட்டு வருவது பாகிஸ் தானுக்கும் மற்றும் உலகஅளவிலும் கவலையை உண்டாக்கி வருகிறது. பெண்களும் குழந்தைகளும் பாதிக் கப்பட்டு உள்ளார்கள்
ரம்ழான் காலத்தில் குண்டு வீசப்படுமா? இல்லையா? என்பதை அமெரிக்கா இன்னும் தெரிவிக்கவில் லை எனது தனிப்பட்ட கருத்துப்படி ரம்ழான் காலத்தில் குண்டு வீசக் கூடாது அப்படி ஆப்கான் மீதான தாக்குதலை எதிர்ப்பவர்கள் தங்கள் ஆட்சேபக் குரலை மீண்டும் எழுப்ப வேண்டியது வரும்
ாக்கு
டுகள் வெடித்ததி GGD60 அழிக்கப்பட்டதா ணிப் படைத்த வரான டிஜான் 6 அமெ தாக்குதலை ரபாட் உள்ள தங்களது உச்சியில் இருந்து Jah, IL "IL GOOfNLÚNGÖT SIG கூறினார். இதுகுறி கூறுகையில் சோ வடக்கு கூட்டன படைக்கும் கடும் வருகிறது. இந்தச் போதுதான் அ விமானங்கள் தலிட குண்டுகள் வீசின
தலிபான் பீரங்
வானத்தி துகளாக காட்சி அ நான் நேரில் பா தாக்குதல் சியாகு மீது நடந்தது. மூன் 9)||60) GOLLUT 5 LIDIË விமானங்கள் இந் வீசிய போது த தலிபான் படையி சுட்ட சத்தமும் ஆனால் ஜெட உயரத்தில் பறந்த ஒன்றும் செய்ய என்றார்.
ஒமர் உ
இதற்கில உயர் தலைவர் முன் அடுத்த 72 மணி முழுவதும் அமெரி பேரணிகள் நட ஆதரவாளர்களுக் இருப்பதாக ஆப் பிரஸ் செய்தி வுெ கான் தெற்கு பகுதி ஆப்கானியர்கள் கையில் ஒலி .ெ கொண்டு ஆர்ப்பா
அமெரி
பிமான உதவி எ யில்லை. தாக்குதை தினால் போதும் இஸ்லாமியர் கே நாட்டை பாதுகாப்ே பாட்டத்தில் பா கையில் இருந்த ஒ GELUGNGOTIT.
ரம்ழானுக்கு முன் போரை நிறுத்
கோரிக்
%3ACE5 DUITS முறையில் அமெரி பற்றி நான் கரு சரியாக இருக்காது மற்றும் நடவடிக்ை L JIL GASGOGOGA).
இந்த கு Lqá60560ú Qla வேண்டும் ராணு எதிர்பார்த்தபடி கு வேற்றவில்லை எ யுக்தி மூலம் குறி வேற்ற வேண்டும் கோள் நிறைவேறு காவின் இராணுவ பாகிஸ்தான் ஆ
என்று அவர் கூ
 
 
 
 
 
 
 

தலிபானின் டாங் திர்ப்பு பீரங்கிகள் வடக்கு கூட்ட பதிகளில் ஒரு ன்பவர் கூறினர். க்காவின் இந்த என்ற கிராமத்தில் படைத் தளத்தின் பார்த்ததாக வடக்கு ாண்டர் முஸ்தபா து அவர் மேலும் |TC6] JLDQGuGifujiki) க்கும் தலிபான் soro நடந்து சண்டை நடக்கும் மெரிக்க ஜெட் ான் நிலைகள் மீது
என்றார்.
த்ெ தாக்குதல்
ல் அவை தீப்பந் எரித்து விழுந்ததை ர்த்தேன். 2-வது என்று இடத்தின் Ꭰ] 5Ꮣ-6ᏡᎶᎫ e91ᎶᏡᎶᏁ) து வந்த ஜெட் த குண்டு களை ரையில் இருந்து 50Tio L ŜLJ Phil &#l95GITIT GÜ) லேசாக கேட்டது. டுகள் அதிக ால் பீரங்கிகளால் முடிய வில்லை
த்தரவு டயில் தலிபான் bல முகமது ஓமர் நேரத்தில் உலகம் க்காவுக்கு எதிராக த்துமாறு தனது கு உத்தரவிட்டு கான் இஸ்லாமிக் |ளியிட்டது. ஆப் }]])} GJUTG|TLDITG01 ஒன்று சேர்ந்து பருக்கி வைத்துக்
காவின் மனிதா பகளுக்கு தேவை ல உடனே நிறுத் ஆப்கானியர்களே ா நாம் நமது பாம் என்று ஆப் கேற்ற ஒருவர் லி பெருக்கி மூலம்
தி கை1
துவ வீரன் என்ற கே ராணுவ யுக்தி து தெரிவிப்பது
ராணுவ திட்ட்ம் களில் நான் ஈடு
1ண்டு வீச்சு நடவ ரவில் முடிக்க வ நடவடிக்கை க்கோளை நிறை ன்றால் அரசியல் கோளை நிறை ஆனாலும் குறிக் வரை அமெரிக்
நடவடிக்கைக்கு ரவு அளிக்கும்.
GOTITIT.
திங்கட்கிழமை 4.
\. G
பாது மக்களை குறி வைக்கும்
அமெரிக்க ஏவுகணைகள்
டெக்கு முன்னணி படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்கள் வாழும் ஆப்கானிய கிராமம் ஒன்றை அமெரிக்காவின் ஏவுகணை ஒன்று தாக்கி இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது அப்பாவி பொதுமக்களை கொன்று அழித்தது. இருபதுக்கு அதிகமானோர் படுகாயமடைந்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த தாக்குதலின் பின்னரான ஆப்கான் மக்களது சோகங்களை இங்கு படங்களில் ET600TG)TLD.
தொடருது எங்கள் கண்ணிர்க் கதை

Page 5
29.10.2001
மற்றுமொரு தாக்குதலுக்கு புலிகள் தயாராகிறார்களாம்!
জন্ম விடுதலைப்புலிகள் LDİDİ மொரு தாக்குதலுக்காக தம்மை தயார்படுத்தி வரும் அறிகுறிகள் கிடைத்து வருவதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மி ரஸ் தயா சந்தகிரி தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரப் பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறி னார். அப்பேட்டியில்
விடுதலைப் புலிகள் தமது கப்பல்கள் வழியாக ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதற்காக மேற் கொள்ளப்பட்டு வரும் "வருணகிரண" படை நடவடிக்கை தொடர்ந்து பலப் படுத்தப்படவுள்ளது. இன்று விடுத
- கடற்படைத் தளபதி வைஸ் அடரின் த/ சந்தகிரி
லைப் புலிகளுக்கு எரிபொருள் மற் றும் வெடி மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருந்தும் அவர்கள் மற்றுமொரு யுத்தத்துக்காக தயாராகி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன எனக் குறிப்பிடும் வைஸ் அட்மிரல் தயா சந்தகிரி, கடந்த ஏப்ரல் 18ம் திகதியன்று மூன் றாம் ஈழப்போரின் ஆரம்ப நாளின் நிறைவு தினமாதலால் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களிலிருந்து தப் புவதற்காக திருமலைத் துறைமு கத்திலிருந்த கடற்படைக் கப்பல்கள் யாவும் துறைமுகத்தைவிட்டு வெளி யே கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சுகாதாரக்கேடு காரணமாக உணவகம மூடப்பட்டது
மட்டக்களப்பு திருமலை வீதி கலில் உணவகம் சுகா தாரச் சீர்கேடு காரணமாக சுகாதாரப் பரிசோத கர்களினினால் மூடப்பட் டுள்ளது.
இவ்வுணவகத்தில் நிலவி வந்த குறைபாடுகள் தொடர்பாக வெட்டுக்காடு சுகாதாரப் பரிசோதகள் சோதனை செய்த போது சுகாதாரக்
குறைபாடான உணவுப்பண்டங்கள் தயாரிக்கப்படுவது கண்டு பிடிக்கப் பட்டது அத்துடன் பல குறைபாடு கள் நிலவி வந்தமையும் தெரிய வந்தது.
மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகங்களில் சுகாதா ரக்கேடு நிலவுவதாக கடந்த மாதம் தினக்கதிர் செய்தி வெளியிட்டிருந் தமை குறிக்கிடத்தக்கது.
1. бlaъпоци и - 21 2. கம்பஹா - 18 3. களுத்தறை - 10 4. கண்டி - 12 5. மாத்தளை - 05 6. நுவரெலியா - 07 7. aБпо0 - 10 8. மாத்தறை - 08 9. அம்பாந்தோட்டை -07 10. யாழ்ப்பாணம் - 09 11.
வண்ணி -0.6
பொதுத் தேர்தல் - 2001
ஒரே பார்வையில் பாராளுமன்ற ஆசனங்கள்
12. மட்டக்களப்பு - 03 18. திகாமடுல்ல - 07 14. திருகோணமலை - 07 15. குருனாகல் - 15 16. புத்தளம் - O7 17 அனுராதபுரம் - 08 18. பொலநறுவை - 03
19. பதுளை - 08. 20. மொனராகலை - 03 21. இரத்தினபுரி - 10
22. Gas BoIII GODGAD - 09
இந்த ளரான அனிதா OF BLOOD வெளியிட்டுள்ள இனப் பிரச்சிை நூலில் தமிழீழ ளின் தலைவுை வுகளைச் சுவை
BİTİT,
நான் 260)LLJT6 TLD E 6 ഞ6, ഉ_u]്ഥ மற்றைய தமிழ் வேறுபடுத்திப் ! வராக மிகச் சாத ராகவே அவர் இ பாரியாக அல்ல கத்தராக இரு தோற்றம் அவரு
தமிழ்த் நினைக்
தே னைக்கு தர்வுகாணி இராணுவ ஆயுத தேசிய இனத்தின் ராட்டத்தைப் பயங் குக்கு காட்டி, த. தையும் போராட்டத் ழிப்பதற்கு எதிராக ததும் நிருவாகம் மையற்ற இன்றை ராகவும் விலைவி படுத்தாத ஜனநாய மதிப்பளிக்காத ெ முன்னணி அரசை டுக்களையும் நா வேண்டும் என த கூட்டணியின் முன் உறுப்பினர் மாவை முனையில் நேற்று பெற்ற பத்திரிகை பேசுகையில் கூறி இப்பத்தி திப்பில் திகாமடுல் கூட்டு ஐக்கிய மு களான அசந்திர தன், பி.வெங்கடாச ஏ.சி.சிறிஸ்கந்த சிஸ், கேரகுபதி ( வர் குலசேகரப (ஹென்றி) ஆகிே னும் பல கூட்டணி ளும் கலந்துகெ
LDT6 தொடர்ந்து பேசுை
(ELIOT6) பிரச்சினைக்குத் போதல் என்பன ெ லத்தில் ஐக்கிய சிக்கு வந்தாலும் யில்தான் எமது அ கும். எமது கோரி எங்களை மதியாது நடத்துவார்களேய அவர்களுக்கு எதி நடாத்தத் தயார்
 
 
 
 
 

திங்கட்கிழமை 5
iந்த பண்பும் ஒழுக்கமும் வர்கள் விடுதலைப் புலிகள்
பிரபாகரனைச் சந்தித்தது பற்றி அனிதாபிரதா
。 ySS
யப் பத்திரிகையா JBT ISLAND என்னும் நூலை ர், இலங்கையின் ன பற்றிய இந்த விடுதலைப் புலிக ச் சந்தித்த நிகழ் படக் கூறியிருக்கி
முதலில் அவரை ண்டு கொள்ளவில் J560)B6)IT60T6)]JITE,
மக்களிலிருந்து ார்க்க முடியாத ாரணமான ஒருத்த நந்தார். ஒரு வியா
து ஓர் உத்தியோ
ந்திருக்கக்கூடிய 60)LLIE).
முதலில் ஒருவர் வந்த போது அவர் ஒரு புலிகளின் ஆதர வாளராக இருப்பார் போலும் என் றெண்ணி பிரபாகரன் வரும்வரை ஜன் னலுடாக என் பார்வையை வேறு
பக்கம் திருப்பிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் நான் யாரை
வேறுயாராகவுமாக இருக்கக் கூடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தே னோ அவர்தான் பிரபாகரன் என்று மிக மென்மையான முறையில் தன் னை அறிமுகப்படுத்தினார் என்று பிரபாகரனை முதலில் சந்தித்த அனு பவத்தை பகிரும் அனிதா பிரதாப், ராஜிவ் காந்தியுடனான சந்திப்புக்காக புதுடில்லி சென்று அசோகா ஹோட் டலில் தங்கியிருந்த பிரபாகரனைச் சந்தித்து நேர்கண்டதையும் இந் நூலில் ஞாபகப்படுத்தியுள்ளதோடு, பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம் இருந்ததன் காரணமாக, தான் துப்ப ரவுப் பணிகளில் ஈடுபடும் ஒருவர் போன்று நடிக்க வேண்டியிருந்ததை யும் கூறியுள்ளார்.
இந்திய இராணுவம் புலிக ளுடன் போரில் ஈடுபட்டிருந்தக் காலத் தில் பிரபாகரனைச் சந்திக்கவேண்டி
பத்திரிகையாளர் செல்லத் தடைசெய்
யப்பட்டிருந்த பிரதேசங்களுக்குச் சென்றுள்ள இவர், புலிகள் இயக்கத் தினர் உயர் பண்புகளும் ஒழுக்கமும் மிகச் சாதாரண நடைமுறைப் பண்பு களும் கொண்டவர்கள் என்றும்
புகழ்ந்திருப்பதோடு புலிகள் இயக் கத்தில் இணைந்து கொள்கின்றவள் கள் அந்த நேரத்திலிருந்தே தனது குடும்பத்தினரை நண்பர்களை மற ந்துவிட வேண்டும் என்றும் தன் அவதானத்தைப் பகிர்ந்திருக்கிறார். மிக நீண்ட பிரயத்தனங் களின் பின்னர் கரும்புலிகளைச் சந் திக்கும் வாய்ப்புப்பெற்ற அனிதா பிரதாப், அவர்கள் அண்ணாவைப் பற்றிப் பேசும்பொழுது உணர்ச்சி பொங்கப் பேசுகிறார்கள் என்கிறார். ஆனையிறவில் இடம் பெற்ற ஒருபோரில் படுகாயமடைந்த 15 வயதான ஒரு பெண் போராளி, தன் இறுதிக் கணங்களிலும் சிங் கள இராணுவத்தினர் கொடுத்த நீரைப்பருக மறுத்ததையும் தாயை யோ தந்தையையோ ஏன் கடவு ளையோ கூட அழைக்காமல் அண் ணா அண்ணா என்று பிரபாகரனை அழைத்த சம்பவத்தை இந்த நூ லில் பதிவுசெய்துள்ள அனிதா பிர தாப் பிரபாகரன் நவம்பர் 26ல் பிறந் திருப்பினும், அவர் அந்தத் திகதியும் அதன் கூட்டு எண்ணான எட்டை யும் (8) அதிர்ஷ்டமற்ற ஒன்றாகவே காண்கிறார். அத்துடன் அவர் அந் தத் தினத்தில் இராணுவ நடவடிக் கையில்லாத காரியங்களில் ஈடுப டவே விரும்புகிறார் என்று குறிப் பிடுகிறார்.
தேசிய விடுதலைப்போராட்டத்தை அழிக்க
கும் அரசை தோற்கடிப்போம்
சிய இனப் பிரச்சி ன மறுத்து நாட்டை மயமாக்கும் தமிழ் விடுதலைப் போ கரவாதம் என உல மிழ் தேசிய இனத் தையும் அழித்தொ வும் ஊழல் நிறைந் அற்றதுமான நேர் |ய ஆட்சிக்கு எதி ாசியைக் கட்டுப் க உரிமைகளுக்கு பாது ஜன ஐக்கிய பும் அதன் ஏஜன்ட் ம் தோற்கடித்தாக மிழர் விடுதலைக் னாள் பாராளுமன்ற சேனாதிராசா கல் முன்தினம் நடை
யாள் சந்திப்பில்
GOTIT.
ரிகையாளர் சந் ல மாவட்ட தமிழர் SIGOTGOth (86)ILLIT6TIT நேரு, கே.பத்மநா லம், கே.ஏகாம்பரம் ராஜா, ஆர்.பிரான் ரலோ உப தலை மஹேந்திரன் பார் உட்பட இன் முக்கியஸ்த்தாக 60STL60T). வை சேனாதிராசா abuil6ზ தம், தேசிய இனப் தீர்வு காணாமல் தாடர்பாக எதிர்கா தசியக்கட்சி ஆட் இதே அடிப்படை ணுகுமுறை இருக் கைக்கு எதிராக அவர்கள் ஆட்சி ானால் நாங்கள் ாகவும் போராட்டம் Tajl, g) L6iT (36TTITLD.
இதற்கு வசதியாக தமிழ் ஈழ விடுத லைப் புலிகள் மீதான தடை நீக்க வேண்டும். தமிழ் மக்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்க வேண் டும் அதற்கெல்லாம் முன்னோடியாக போர் நிறுத்தப்படல்வேண்டும். இவை ஏற்படுவதற்கு ஏற்கனவே அரசினா லும், புலிகளினாலும் ஏற்றுக் கொள் ளப்பட்ட அனுசரனை நாடான நோள் வே நாடு பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைக்கப்படல்வேண்டும் இவ் அடிப் படைக் கோரிக்கைகளை முன் நிபந் தனையாக நாம் வற்புறுத்துகின்றேம் எமது கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரு வெற் றியை ஈட்டும் தேர்தலுக்குப் பின் ஆட்சிக்கு வரும் கட்சி நமது கோரிக் கைகளை ஏற்று இனப் பிரச்சினைக்கு முறையான தீர்வு காணாவிட்டால் குறிப்பிட்ட கால அவகாசத்தின் பின் மக்களைத் திரட்டி போராடுவோம் என நாம் உறுதியளிக்கின்றோம்.
1951 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம்களின் உரிமைகளை அங்கி
நிருவாக உத்தியோகத்தர்
6 பாடங்களில் சித்தி
GGIG) (Gib பஸ் சாரதி
(JúLalli Gufj fjÍ|DIøshöÚllshlí)
Advt G5II.G.Lidl; - 23 181
வெற்றிடங்கள் பின்வரும் பதவிக்கான விண்ணப்பங்கள் மட்/மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் ஆண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து கோரப்படுகின்றன.
தகமைகள்:-1 கபொ.த.(சாதரம்) தமிழ், ஆங்கிலத்தில் திறமை சித்தி உட்பட
2. க.பொ.த.(உதரம்) வணிகப் பிரிவில் கணக்கியல் p) ''LILI 3
பாடங்களில் சித்தி அல்லது கணிதப் பிரிவில் 3 பாடங்களில் சித்தி
அத்துடன் கணினி பற்றிய அறிவு இருத்தல் வேண்டும் வயது 22-30 உட்பட்டவராக இருத்தல்
தகமைகள்:- 5 வருட அனுபவம் இருத்தல் வேண்டும். அத்துடன் ஏதாவது நிறுவனம்
ஒன்றில் சாரதியாக கடமையாற்றியதற்குரிய அனுபவ சான்றிதழ் இருத்தல் வேண்டும்.
மேற்படி பதவிகளுக்கான விண் ணு
ணப்பங்களை 10.11200க்கு முன்னர் கீழ் ( მეასევე காணும் விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும் 0ܘ
. . . . . . . . . . . .
- D606) - கரித்து வந்த கட்சி தந்தை செல்வா வின் தமிழரசுக் கட்சி அதற்குப் பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணியாகும் இதற்குப் பிறகு தற்போது ஏற்படுத் தப்பட்டுள்ள நான்கு கூட்டமைப்புக்க ளாகும்.
எப்படி முஸ்லிம்களின் உரிமைகளை அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்பது விடயமாக "தென் கிழக்கு அலகு" என்பதுதான் முடிவு என்று கொள்ள வேண்டியதில்லை. முஸ்லிம் மக்களுக்காக தீர்வுகள் எப்படி அமையவேண்டுமோ அதை எதிர்காலத்தில் நாங்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் இனப்பிரச் சினை தொடர்பாக பேச்சுவார்த்தை யில் நடத்தவேண்டும் என்று கூறு கின்றோம். அதேபோன்று எமது நான்கு கட்சி கூட்டமைப்புக்களும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியும் தென்கிழக்கு அலகு என்பது தான் இறுதியான தீவல்ல, அதற்கு ஈடான மாற்று திட்டங்களையும் சமiப் பிக்க நாங்கள் ஆயத்தமாக உள் (86IIIItb 6160|6||0 Jinffì60|[[ff,
リ 巅“
a La

Page 6
29.10.200
அசித் ே காய்
கந்தையா ஒரு கஞ் வேறு வழியில்லாமல் இளநீர் சன் செலவு செய்வது என்பது
வாங்கலாம் என்று நினைத்தான். அவனுக்கு வேப்பஞ்சாறு குடிப் அருகில் இருந்த இளநீர் பது போல் கசக்கும்.
கடைக்காரனிடம் ஒரு இளநீர்
ஒரு முறை கடற்கரை எவ்வளவு என்று கேட்டான் கடைக் ஒரமாக உலாவச் சென்ற கந்தை காரன். 'ஒரு ஆறு ரூபாய சாமி
யாவிற்கு தாகம் எடுக்கத் துவங்கி என்றான். 'நாலுருபாய்க்குத் தரு யது. நாக்கு வறண்டு போகவே கிறாயா? " என்றான் கந்தையா.
エの2 /りり//)の
20026/ ) :)
0ளுமன்ற்கரின் 900கள்
1. இலங்கை - பாராளுமன்றம்
2. ஆப்கானிஸ்தான் - GeFTDI (shora)
3. பிரித்தானியா LU nails.
4... f60III. - தேசிய மக்கள் காங்கிரஸ்
5 GI GOTLDITij, போகெற்றிங் (Foketing)
6 இந்தியா - G36AD1T5-LIIT JITQIL FLITT
7 ஹங்கேரி - (3), full you (National ASS embly
8. ஈரான் Iജൺ Majlis) |ိုးနှီး
9. அயர்லாந்து டயல் (Dal) கி. சிவதர்ஷின்,
2_ിഖൺ ജി ? uji
10. ருசியா - சுப்பிரீம் சோவியத் LI II IL FIT 600 GAD,
1 1 LILI LIL III SDI - - Luis (Diet) கல் முனை.
12, 3,660 - góljait Há, (RiskSdag)
13. ஐக்கிய அமெரிக்கா காங்கிரஸ் (Congress)
FIDr:5Irorið 6IUr:5Ír?
தமிழர்கள் என்றாலோ ஐயோ பாவம்
தலைநிமிர்ந்த நடப்பதோ மாபெரும் கவிழ்டம் இளைஞர்கள் என்றாலோ இன்னல்கள் பல சிலர் இல்லாமல் போவதம் இந்நாட்டின் விதி வீதியில் நாய்கள் மடிந்து கிடப்பது அப்போது வீதிவீதியாய் மனிதர்கள் மடிந்த கிடப்பது இப்போது சண்டை என்பதுதான் நம் விதியா?
சமாதானம் வராதிருப்பது நம் தலையெழுத்தா?
கவிக்குயில் ஷர்மி, தரம் - 10,
உயர்தர தேசிய "o
ப. பவதாரணி, ஆண்டு 5, மட்/கோட்டைமுன்ை கனிஷ்ட வித்தியாலயம்.
னான் கடையும் எவ்வளவு தம்பி பன். 'ஐந்து ரூ
DIT 60T GE560DLUE5EE ரூபாய்க்குத் த கந்தையா கேட் இன்னும் தள்ளிப் கும்' என்று க தாகத்தையும் ம
ஒருவழி காரனிடமே வந்து
யா 'ஐயா எனக்
கிறது ஒரு இளநீர் என்றான். 'நான் ண்டு ரூபாய் நீ கொண்டால் ஒசி டக்காரன்.
அவ்வ6 விடுவென மரத்தி இளநீர்க் குரும் வைத்தானோ இ வழுக்கி கீழே வி 3)ÜLDI ரூபாய் இளநீர் ஆ கொண்டு போய்
நன்றி- நிதி
ஒட்டகதி த கில் ஏள்ை
son 609 6 6 22 தெரியுமா? ஒட்டக வன வாழ் விலங் இது தனது வ தேவையான கெ களை சேர்த்து இதிலிருந்து அணி களில் இருக்கும் நீர் தேவைப்படு சேமித்து வைக்கு தையே தனக்கு நீரா கவும் பயன்ப மட்டுமன்றி ஒட்ட நிறைய கொழுப் சேமித்து வைத்து L JELD L 16) îT. இன்றி வாழ்கின்ற இயற்கையாகவே
இதன் காரணம
தின் கொழுப்புச் காணப்படும் அ நமக்கு கூனலாக
LD,
GUTrapar a
ஏற்படும் ே
1. புரதக்குறைபா மரஸ்மஸ், குவாசி 2. விற்றமின் A ( மாலைக்கண், தோ 3. விற்றமின் B ( பெரிபெரிநோய், நரம்புத்தளர்ச்சி 4 விற்றமின் C ஸ்கேவி நோய் 5. விற்றமின் D ( என்புருக் 6. விற்றமின் K இரத்தம் உறைத 7 கல்சியம் குை பல், ஏலும்பு வள 8. இரும்புக் குை குருதிச் 9 அயடின் குறை
E600TLE 10. பொசுபரசு கு பல் எலும்பு ப எலும்பு விகாரமை கே.ஜெ
G5 DUID
இந்துக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(38E, GBLI FITTEJJEL6iiii நான் கடைக்காரன் யாவும் நடக்கலா
வந்தது, 'இளநீர் என்றான் கந்தப் LIITLÜ FITLS!” 663
ாரன். 'மூன்று ருகிறாயா?" என கவே 'அதற்கு
| GBLITTÉBE, Él6ODL டைக்காரன் கூற மந்து நடந்தான். யாக தோட்டக் விட்டான். கந்தை கு தாகமாக இருக் கொடுங்களேன்." கொடுத்தால் இர ங்களே பறித்துக் என்றான் தோட்
ாவு தான் விடு லேறிய கந்தையா FØDLILIG GÒ GODSE GODUL 6)6O)6)(BUT BIT6) ழுந்தான். ம் என்ன ஆறு றாயிரம் ரூபாயில் விட்டு விட்டது.
க் கதைகள்
ஆங்கிலக் குறியீடுகளும் அவை
கும்
பினர் முது
GLInfluj. உளர் ளது
) ഉ(I) LIഞ6) க்ாகும் ஆகவே ால் பகுதியில் ாழுப்புச் சத்துக்
வைக்கின்றது.
பொழுது இதற்கு வதில்லை. இது நம் கொழுப்புச்சத் உணவாகவும், படுத்துகிறது. இது கம் தன் கூனலில் புச்சத்துக்களை பள்ளது. இது ஒட் தங்களுக்கு நீர் து. ஒட்டகத்தின் நடைபெறகிறது. ாகவே ஒட்டகத் சத்து நிறைந்து |ந்தப் பகுதியே கத் தெரிகிறது. தே. மதன் ராஜ், த்திய கல்லுாரி
ரயாடுகளும் நாய்களும் B
Nulä5 (BaEITÄT குறைபாடு ல் வரண்டுபோதல் குறைபாடு பெயகதிரா நோய்,
குறைபாடு
குறைபாடு கிநோய் குறைபாடு ல், தாமதமடைதல்
BLITT (6 ாச்சி குறையும் BLITT(B)
(BSFIT60) E,
LIT(6,
b[pഞ6)
றைபாடு സെഖങ്ങIഥഞL.gൺ, டதல்,
"'ए'
கல்லுாரி
திங்கட்கிழமை 6
. - . . a 。
。
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
(MpD UU6bMD
வெள்ளை முயல் ஓடுது Calaisinfras ஓடுது குள்ள முயல்
ஓடுது குதித்துக் குதித்து ஒடுது
முத்துப் போன்ற கண்ணினால் மேலும் கீழும் பார்க்குது தத்தித் தத்தி விண்ணிலே لاكي தாவிக் குதிக்கப் பார்க்குது."
நெட்டையான காதையே நீட்டி நீட்டி ஆட்டுது குட்டையான வாலையே குறு குறுன்னு ஆட்டுது
உணர்த்தும் நிறுவனங்களும் UNO
ஐக்கிய நாடுகள் சபை 。 WHO உலக சுகாதார ஒன்றியம்
TO சர்வதேச வர்த்தக நிறுவனம் | 4 ILO சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் * A0 is are on into 15 ܘ 5 U.N.I.C.E. ஐக்கிய நாடுகள் குழந்தைகள்
IMF வதேச நாணயநிதி 莒
DA சர்வதேச அபிவிருத்திச் சங்கம் 9. B.B.S. பிரிட்டிஸ் ஒலிபரப்புக் கட்டுத்தாபனம் 10 FC சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் 目 | ADB ஆசிய அபிவிருத்தி வங்கி
2. B.R.D., புனரமைப்பிற்கும் அபிவிருத்திக்குமான சர்வதேசவங்கி
3 ESCAP ஆசிய பசுபிக் நாடுகளுக்கான பொருளாதார சமூக
ജ്യങ്ങളെ
14、PL.0 airbor 1653)6
リ。
நிறந்திட்டுங்கள்
22
மேல் காணும் படத்திற்கு சிறந்த முறையில் வர்ணம் தீட்டி கீழ்காணும் முகவரியை தபாலட்டையில் ஒட்டி அனுப்பவும். சிறந்த முறையில் வர் ணம் தீட்டுபவருக்கு ரூபா 25 ரூபா பணப்பரிசு வழங்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:-
Énong" (RSIEEE 6 -
11 க்கு சிறந்த "நிறந்ததுங்கள் 12 ഗ്രങ്ങജ്ര ഖങ്ങഥ திட்டி ១Temp" இளஞ் சிட்டுக்கள் - னோர் அனுப்பியிருந்தனர். அதில் தினகி கதிர், பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட் த.பெ.எண் 06 டவர். மட்டக் களப்பு.
எவல் கறிவர் நாத் L - - - - - -
மட்/ புனித மிக்கேல்
தேசிய பாடசாலை
பாராட்டுக்குரியோர் யோ.பத்மலோடின மட் / விவேகானந்த மகளிர் 8.
பா.சிவலோஜிதா, மகா வித்தியாலயம் மட்/கோட் டைமுனை கனிவர் ட மட்டக்களப்பு,
வித்தியாலயம், மட்டக்களப்பு.
2. ப. யுகேதகாந்தா, 6.
4ம் குறுக்கு, திருச்செந்துார் வீதி, கல்லடி, மட்டக்களப்பு.
சகாயராஜா நிலோமி, கோட் டைமுனை கனிவர் ட
வித்தியாலயம், மட்டக்களப்பு.
3. எஸ். வித்தியா
ஆரையம்பதி -02 7.
இல,34 4ம் குறுக்குத் தெரு, இருதயபுரம்- மேற்கு, மட்டக்களப்பு.
பேரிண்பராஜா மோனிஷா,
4. ஜோ. விஜிதரன் 86 வெயிலி வீதி,
மட்டக்களப்பு.

Page 7
29.10.2001
”
முக்கோண
மதி)
தென்னாபிரிக்காவில் நடைபெறும் மும்முனை ஒருநாள் போட்டித் தொடரின் மற்றொரு போட்டி தென்னாபிரிக்க பேர்ள் அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் வெற்றி
பெறும் அணி இறுதிப் போட்டியில் விளையாடலாம் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் அபாரமான துடுப்பாட்டத்தினால் வெற்றியீட்டியது.
இப்போட்டியின் போது இந்திய அணி அதன் ஆரம்பத்து டுப்பாட்டத்திற்கான புதியதொரு இணைப்பாட்டச் சாதனையை ஏற்ப டுத்தியது. இதற்கு முன் இலங்கை யுடனான போட்டியில் சச்சின் டெண் டுல்கர் கங்குலி சேர்ந்து 252 ஓட் டங்கள் பெற்றனர். இந்தப் போட் டியில் அது முறியடிக்கப்பட்டு 258 ஓட்டங்களாக அதிகரிக்கப்பட்டது.
மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்ப வீரர்களான கோல்டன் கிறிணிஜ் டெஸ்மன்ஸ் ஹெய்னஸ் ஆகிய இருவரும் ஆரம்பத் துடுப் பாட்டத்திற்காகக் களமிறங்கி 15 செஞ்சரிகள் பெற்றனர். இது இப் போட்டியில் (கங்குலி டென்டுல்கர்) புவிய கப்பட்டு 16 செஞ்சரிகளாக
அதிகரிககப்பட்டுள்ளது.
ண கிரிக்கெட் போட்டி இறுதிக்கு இந்தியா தேர்வு
ஸ்கோர் விபரம்
இந்தியா 351/3 கங்குலி 111 டெண்டுல்கர் 146 (836. IT, 55 (அ.இ) யுவராஜ்சிங் 10 (அ.இ) 6)66m)LD601 15 பந்து வீச்சில்
ஒடோயோ 10/1/67/3 ஒட்டியானோ 10/52/0 டிக்கோலோ 10/54/O
இப்போட்டியில் இந்திய வீரர் சேவாக் அதிரடியாக 22 பந்து களில் அரைச் சதம் பெற்றார்.
பதிலுக்குத் துடுப்பெடுத் தாடிய கென்ய அணி 50 ஓவரில் 165 ஓட்டங்களை மட்டும் பெற்றது. 5 விக்கட் இழப்பிற்கு Glassium 165/5
'gust (360TT - 40 ரவீந்து ஷா - 24 ஒடும்பே - 20
மோடி - 31 (ஆ.இ) சுஜி 14 (ஆ.இ) பந்து வீச்சில்
ரீநாத் 7/1/27/0 அகர்கர் - 7/1/15/0 கும்ப்ளே - 8/22/1 சோதி 6/25/O யுவராச் சிங் - 10/1/35/2 ஹர்பஜன் சிங் - 7/1/14/1 சேவாக் 5/1/11/0
இந்திய அணி 186 ஓட்டங் களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்டகுத் தெரிவாகியது.
மோப்ப நாய்களுடன் துருப்பினர்
|bLLDILL LÊ
ஒலிம்பிக் நினைவுகள்-46
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
லொஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக்கில் பாதுகாப்பு ஒழுங்குகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. இதற்காக ஆயிரக் கணக்கில் ரகசிய சேவைப் பிரிவினரும், துருப்பினரும்
சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
1976ம் வருடம் மூனிச் ஒலிம்பிக்கில் பாலஸ்தீனக் கொ ரில்லாக்கள், இஸ்ரவேல் வீரர்களை சுட்டுக் கொலை செய்தமை குறிப் பிடத்தக்கது. இத்தகைய அசம்பா விதங்கள் நடைபெறாதிருக்க ஒலிம் பிக் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டிருந்தது. குண்டுகளை கண்டுபிடிக்கக் கூடிய கருவிகளுட னும், மோப்ப நாய்களுடனும் துருப் பினர் எங்கும் நடமாடினர் நூற்றுக் கும் மேற்பட்ட ஹெலிக்கொப்டர்கள் வானில் வட்டமிட்டன. கடற்கரை ஓரங்களிலும், பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தன. பாதுகாப் புக்காக வீரர்கள், உத்தியோகத் தர்கள், பயிற்சியாளர்கள், பத்திரி கையாளர்கள் போன்ற சுமார் 20 ஆயிரம் பேருக்கு விசேட அடை யாள அட்டைகள் வழங்கப்பட்டன. வாசலுக்கு வாசல் ஒவ் 1வொருவரும் பரிசீலிக்கப்பட்டனர். இது குறித்து ஜப்பான் பத்திரிகை யாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கை யில் ஒலிம்பிக் பிரதேசம் இராணு வத் தளம் போல் இருந்ததாகக் குறிப்பிட்டார். உண்மையில் ஒலிம் பிக் கமிட்டியினர் பாதுகாப்பில் விஷேட கவனம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. இதற்காக பல கோடி டொலர்கள் செலவழிக்கப்பட்
L60T,
லொஸ் ஏன்ஸல்ஸ் ஒலிம் பிக்கில் புதிதாக 12 நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டு இடம் பெற்றன. டெனிஸ் ஆட்டம் விளக்க ஆட்டமாக இங்கு இடம் பெற்றது. பதக்கத்துக் காக அடுத்த ஒலிம்பிக்கில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டது. டெனிஸ் ஆட்டம் ஒலிம்பிக்கில் ஆரம்பத்தில் 3.Lb (LiO 9.ILLDT கும். 1924ல் அது நீக்கப்பட்டது.
லோஸ் ஏன்ஜல்ஸ் ஆரம்ப முடிவு வைபவங்கள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. அணி நடை, உடற்பயிற்சிக் கண்காட்சி கள், கலாசார நிகழ்ச்சிகள் யாவும் தரமாக அமைந்திருந்தன. மறக்க
தற்ே நடைபெற்றுக் ஒருநாள் சர்வ தொடரில் பெரு அணிக்கே வெ அதிகமாய் தெ னதும் கருத்து. அணிக்கு பாக்க பெரும் சவாலா றது என்பதில் எ இல்லை. இல பொறுத்தமட்டில் தடுப்பு, பந்துவி திறமை படைத் முரளிதரனின் ப தானுக்கு பெரு யப் போகிறது : துடுப்பாட்ட வி ஜெயசூரியாவின் இலங்கை அணி யப்போகிறது. ஏ சிறப்பாக ஆடக்க குறிப்பிடத்தக்க பாக்கிஸ்தான் அ மட்டில் பந்துவிச் 661 Lugg, LIG)6. டுப்பு, துடுப்பாட் முக்கால்வாசிதா6 அணிக்கு சிம்மெ யப் போகும் வீரர் தான் என்பதில் மும் இல்லை. பொறுத்தமட்டி 6T60,T6NDITLID. ģALDL III (
9ഞ[0ബTG 616 காரணம் அன்ை நடைபெற்றுவந் திறமையாக வி குறிப்பிடத்தக்கது. பொறுத்தமட்டில் கக் கூடியவர்கள், வீச்சு என்பது அ னும் பொறுத்திரு வேண்டும்.
(UDL9UTE LIGO 9 உலகப் புகழ்பெற அறிமுகத்தைய உள்ளடக்கி இரு
இரு களை நடத்தி லொஸ் ஏன்ஜல்ஸ்
LF.
ji குவிக்கும் D6 சச்சின் டெண்டு
(அசிரோணி)
இந்த வாரம் நடை பெற்ற தென் ஆபிரிக்கா, கென்னியா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இந்திய அணியைச் சேர்ந்த சச்சின் 30வது சதத்தை தென்னாபிரிக்க அணியுடனான போட் டியின் போது பூர்த்தி செய்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
அதனையடுத்து கென்யாவுடனான அடுத்த போட் டியில் 31வது சதத்தை அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதா வது உட்லகக் கோப்பை நடைபெறும் முன்பதாக 50ற்கும் மேற்பட்ட சதங்
களைக் குவிப்பா ஆய்வாளர்கள் சு துள்ளனர். அவர் விக்கையில் ஒருந பொறுத்தமட்டில் நம்பிக்கை நட்சத் கர், செளரங் இருவரும் தற்டே வருகின்றனர். டெண்டுல்கரின் தற்போது புதிய "செவாக்” இடம் தில் எந்தவிதமான லை. டெண்டுல் தொடர்கிறது.
 
 
 
 
 

திங்கட்கிழமை 7
பணிக்கு? ரோனி) ாது சார்ஜாவில் கொண்டிருக்கும் தச முக்கோணத் ம்பாலும் இலங்கை ற்றி வாய்ப்புக்கள் படுவதாகப் பலரி ஆனால் இலங்கை ஸ்தான் அணியே அமையப் போகி தவித சந்தேகமும் கை அணியைப் துடுப்பாட்டம், களத் சு இம் மூன்றிலும் தவர்கள். அதிலும் ந்துவீச்சு பாக்கிஸ்
D F6). IT6) TE D60)LD னலாம். ஆரம்பத் ரர்களான சனத் கையில் தான் பின் வெற்றி அமை னைய வீரர்களும் வடியவர்கள் என்பது 6Lub. 616016 OTL). |ணியை பொறுத்த சு மட்டுமே அவர்க எனலாம். களத்த
டம் என்பவற்றில் .
ன் இதில் இலங்கை FITLI60TLDTE 960)LD 'சொகிப் அக்தர்' எந்தவித சந்தேக துடுப்பாட்டத்தை ல் துர்அதிஷ்டம் வே அணியை நாம் டைபோடக்கூடாது. 60DLD GESIT 6AOLDTaF5 த போட்டிகளில் ளையாடி இருப்பது துடுப்பாட்டத்தைப் திறம்பட பிரகாசிக் களத்தடுப்பு, பந்து ரைவாசிதான். எனி நந்துதான் பார்க்க
ம்பவங்களையும், bp Lj60 6ýja;6ssó! பும் இப்போட்டி ந்தது.
ஒலிம்பிக் போட்டி ப பெருமையை ல் பெற்றுக்கொண்
of 60601 ல்கர்
என்று கிரிக்கெட்
ருத்துத் தெரிவித்
கள் மேலும் தெரி ாள் போட்டிகளைப் இந்திய அணியின் நிரமான டெண்டுல் கங்குலி ஆகிய பாது பிரகாசித்து எனினும் சச்சின் இடத்திற்குத் ப இளம் வீரர் பிடிப்பார் என்ப சந்தேகமும் இல் கரின் சதச் சமர்
'சனிக்கிழமை பாடசாலையும்
செய்திக் குழப்பமும்'
கல்லடி வாசகர் ஒருவ கடிதத்திற்கான பதில்
ரால் வாசகர் நெஞ்சப்பகுதியில்
26.10.2001 தினக்கதிரில் வெளியான செய்தி பற்றி சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. தற்போதைய கல்வித் திட்டப்படி ஆசிரியர்களுக்கான வேலைப்பழு அதிகரித்துள்ளது. சகல ஆசிரியர்களும் கணிப்பீடு செய்ய வேண்டியிருப்பதாலும், தவணைப் பரீட்சைகளுக்கும் மாணவர்களைத் தயார் செய்யவேண்டியிருப்பதாலும் ஆசிரியர்கள் ஒய் வொழிச்சலின்றி உழைக்க வேண்டியிருக்கின்றது. ஐந்து நாளும் மாண வர்களோடு உரையாடி, செயல்முறை விளக்கங்கள் அளித்து, விளக் கங்கள் கூறி கற்பித்தலில் ஈடுபடும் போது ஆசிரியர்கள் களைப்புற்று விடுகின்றனர். இரு நாள் லீவு தான் (சனி, ஞாயிறு) அவர்கள் ஓய்வாக இருக்கும் நாட்கள். கட்டாயம் ஓய்வாக இருக்கவேண்டிய நாட்கள். ஆசிரியர்களும் மனிதர்கள் தான். கல்லடியில் இருந்து கொண்டு ஆசி ரியர்களை விமர்சிப்பவருக்கு மட்டக்களப்பு நகரிலிருந்தும் மாமாங்கம், அமிர்தகழி, புன்னைச்சோலை, நாவற்குடா, ஆரையம்பதி முதலான கிராமங்களிலிருந்தும், தன்னாமுனை, குடியிருப்பு, ஏறாவூர், வந்தாறு மூலை, கிரான், ஆயித்தியமலை, கரடியனாறு முதலான கிராமங்களுக்குச் சென்று இந்த யுத்த சூழ்நிலையிலும் எத்தனை பெண் ஆசிரியர்கள் சிரமப்பட்டு ஆசிரியத் தொழிலை மேற்கொள்கின்றார்கள் என்பது தெரியுமா? ஆசிரியர்களின் பொறுப்புணர்வு பூஜ்யமாகிக் கொண்டு வரு வாதாகக் கூறுபவர் இவ்வருட ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை யில் மட்டக்களப்பு மாவட்டம் சாதனை படைத்ததை அறிவாரா? சென்ற வருட க.பொ.த சாதாரண, க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளில் மட்டக்களப்பு முன்னணி வகித்ததை இவர் ஏனோ அறிந்திருக்கவில்லை. வருடமும் பல்கலைக்கழக நுழைவுக்காக மாணவர்கள் பெறு பறுகளைப் பெற்று, கியூ வரிசையில் நிற்பதையும் இவர் அறியவில் லையா? இவைகளெல்லாம் ஆசிரியர்களின் சேவை மனப்பான்மையாலும், மாணவர்கள் மீதும், நமது தமிழ் மாணவரின் எதிர்கால நலனிலும் கொண்ட பொறுப்புணர்வினாலும் நிகழ்ந்த சாதனைகளே!
தமிழாசிரியர் சங்கம் இவைகளை உணர்ந்துதான் சனிக்கிழமை பாடசாலையை மறு பரிசீலனை செய்யுமாறு வலயக் கல்விப் பணிப் பாளரைக் கேட்டிருந்தது. ஆனால் அதற்கு அவர் கூறிய பதிலும் 'கதிரில்" வெளியாகியிருந்தது. கழுவிய மீனில் நழுவிய மீனாக அவர் கலைஞர் கருணாநிதி பாணியில் அளித்திருந்த பதில் தான் ஆசிரியர்களையும் அதிபரையும் இன்று பாடசாலைகளில் மோத வைக்கிறது.
ஒவ்வொரு ஆசிரியரும் தனது கடமை நேரத்தில் பாடவேளை 40 நிமிடங்களும் முழுமையாகக் கற்பிப்பார்களேயானால் சனிக்கிழமைப் பாடசாலையோ சில அதிபர்கள் கட்டாயப்படுத்தி வைக்கின்ற மாலை நேர வகுப்புக்களோ தேவையில்லை.
ஆசிரியர்கள் வாய்மூலம் கத்திக் கதைத்து நாளும் கற்பிப்பதால் அவர்களுக்குக் கிடைக்கும் இரு லீவு நாட்களை அதிபரோ, கல்வி அதிகாரிகளோ கல்விப் பணிப்பாளரோ தடைசெய்ய நினைக்காமல் அவர்கள் ஓய்வை அனுபவிக்க விடவேண்டுமென்பதே சரியானது.
அ.நாகாஸ்திரன், 1ம் குறுக்கு, DITLIDITMA asb.
சிவன் கோவில் சுற்றாடலில் சுகாதாரச் சீர்கேடு
கல்முனையிலுள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில் அமைந் துள்ள இடத்திற்கு பின்புறம் சந்தையிலுள்ள, கழிவுப் பொருட்களை கொட்டிவருவதினாலும், ஆடு, மாடு, கோழிகளின் கழிவுகளை அவ் விடத்தில் வீசிவிடுவதினாலும், இந்துக்களின் புனிதத் தலமான சிவன் கோயில் பக்கமாக துர்நாற்றம் வீசுகின்றது. அத்தோடு ஆலயத்திற்குள் ளிருந்து அமைதியான முறையில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாமலுமிருக்கின்றது. நாய், காகம் கோன்றவை ஆடு, மாடுகளின் எலும்புத் துண்டுகளை எடுத்துவந்து ஆலயத்தை அசிங்கப்படுத்துகின்றன. இது தொடர்பாக கல்முனையில் இயங்கி வருகின்ற இரு பிரதேச செயலகங்களுக்கும், சமூக சேவையாளர்களினாலும், பொது மக்களினா லும் புகார்கள் தெரிவிக்கப்பட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமலிருக்கின்றனர். ஏன் இந்த பாராபட்சம் காட்டு கின்றனர்?
இப்பிரதேசத்தில் அதிகமாக முஸ்லிம் இனத்தவர்களே கூடுதலாக வாழ்கின்றனர். இது ஒரு புனித பள்ளிவாயலாக இருந்தால் விட்டு வைத்திருப்பார்களா? இந்து ஆலயம் தானே என்ற அலட்சியமா? என பொதுமக்கள் கேட்கின்றனர். இவ்வாலயத்திற்குப் பக்கத்தில் பெளத்த விகாரை ஒன்றும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் மனச்சாட்சி யின்படி நடவடிக்கை எடுத்து ஆலயத்திற்குப் பின்புறம் கொட்டும் இக்கழி வுப் பொருட்களை வேறு இடத்தில் கொட்டுவதற்கும், அதை அகற்றுவ தற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
(படமும் தகவலும்:- துவதி, கல்முனை,

Page 8
29.10.2001
, ) t u paj sa
எந்தக்கட்சி ஆட்சியமைத்தா
புலிகளுடன் பேசுவதே தீர்வ
(*) fu JLD) நடைபெறும் இத் தேலில ஆட்சியமைக் கும் 鼬 莎11 பேரினவாதக் கட்சி பானாலும்
விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச் சுவார் த தை நடாத தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் , தமிழ் த தேசிய மரபுவழித்தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனும் நோக்கத்துடனேயே தமிழர் கூட்டமைப்பு இம்முறை தேர்தலிலி போட்டியிடுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழர் Jien L. L LI GOD LI LI L fil 60li முதன் மை வேட்பாளர் ஜோசப் பரராஜசிங்கம் தெரிவித்தார்.
நேற்றுக் காலை தமிழ் கி
H, I, flæ6lflóði en LL 60)[DLILsl6ÖIT6ð ஜோசப் பரராஜசிங்கத தின் இல் லத்தில் நடைபெற்ற
ஊடகவியளாளர்களின் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய
உரையாற்றுகையில் -
இத் தேர்தலில் எந்த அரசு ஆட்சியமைத்தாா விடுதலைப் புலிகளுடன் டுமே பேசி
புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச சினையை தீர்க்க வேண்டும் என்பதில் நாம் மிகவும் அழுத்தம் திருத்தமாக உள்ளோம். இதற்காக நாம் பதவியேற்கும் அரசை வலியுறுத்துவோம் என்றார்
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பேசுகையில் மட்டக் களப்பு மாவட்டத்தில் 76 வீதமான தமிழர்களும் 24 வீதமான முஸ்லிம் களும் உள்ளனர் நாம் ஒற்றுமை Lia. இத்தேர்தலில் போட்டியிடு வதன் மூலம் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டக்களப்பி லிருந்து பெறமுடியும் என்றார்.
ஜோசப்பரராஜசிங்கம்
தமிழீழ விடுதை அமைப்பாளரும் , நித்தியானந்தன (பிரசன்னா) தமது போராட்டத்தில் ஈ EEL gun E, 9. இத்தேர்தலில் தம In L60)LDILG) ( Cyp 6NOLÓ 6 LD35|| வலுப்படுத்தி த உரிமைப்போராட் Փուլ (լplգալի விடுதலைக்காக சகல முய மேற்கொள்கிறோம் ஈடுபட்டுள்ள விடுத மட்டுமே ஆட்சிய பேசி தீர்வை என்பதை இத்ே உலகறிய வைப்
ஆட்சியமைத்ததும் செய்யும் முதல் ே போரை நிறுத்தி புலிகளுடன் பேசு6
- மட்டு. ஐ.தே.க முதன்மை வேட்பாளர் அலிசாகிர்
(e) ful Lib) நடைபெறும் தேர்தலில் ஐ.தே கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகி
விட்டது எமது கட்சி ஆட்சிய மைத்தவுடன் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி விடுதலைப்
விகளுடன் னையை முடிவுக்குக் கொண்டு வரு வதே எமது கட்சியின் நிலைப்பாடு என ஐதே ச ரியின் தலை Cool|| || III 6MIT en 1 TH6|| I || IIGAOTT60||
QL IDLIQLIQLİ Gü.
அபகுதி மக்களில் அதிகமானோர் கடற்றொழில் மற்றும் விறகு
வெட்ட 6 போன்ற காட்டுத தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் என்பதும் மிக வறிய குடும்பத்தைச்
சேர்ந தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களது EFL 6n) [B] 956
வாழைச்சேனைப் பொலிசாரின் உதவியுடன் வாழைச் சேனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வைத்திய பரிசோ தனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது மரணச் சடங் குகள் நேற்று மாலை ஓட்டமா வடியில் நடைபெற்றன.
இம்மரணங்கள் துப்பாக்கிச் சூட்டில்
ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே ஏற்பட்டதாக வைத்திய பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
EF LD LI 6) | Lif LB L - 5 ġ5 LED IT 6) 6) Lq குடியேற்றப் பிரதேசம் மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளதும், இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள இப்பிரதேசத்தில் எல்லா நேரங்களிலும் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருவ்தும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில சடலங்களுக்கு அருகே அநாமதேய சுவரொட் டி யொன் று காணப் பட்டதாகவும் , சுவரொட்டியில் சிங்களக் குடியேற்றங்கங்களுக்கு உதவுபவர்களுக்கு தரப்ப்டும் தண்டனை இதுவென வாசகங்கள்
சு னப்பட்டதாகவும் கூறப்படுகின்றது
ஆனால் சம்பவம் நடைபெற்ற பகுதியில் இவ்வாறான குடியேற் றங்கள் எதுவும் இல்லாதநிலையில், சுவரொட்டி தட்டமிட்டு தயாரிக்கப்பட்டதாகவும் கொலைப் பழியை வேறு சாரார் மது திருப்பமுனைவதாகவும் இருப்பதாக சம்பவம் நடந்த இடத்துச் செய்திகள் (off, ii, In,01.
பேசி இனப் பிரச்சி
தெரிவித்தார் நேற்று லேக் கியூன் விடுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பின் போது கருத்துத் தெரிவித த அவர் மேலும் கூறுகையில்
எமது கட்சி ஆட்சிபீடம் ஏறியவுடன் இன பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு
ം ഞാ, , , , , , , ഞ ||f
bl ID LI GODI ....
சிெ  ைடி ரு த JLDUL]|[]
கடற்படையில் தாக்கியுள்ளனர்,
இச்சம்பவத்தில் மீன் பிடிக்கும்
படகும் FF. PE5 மரீன வரும் மூழ்கடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காப்பாற்றப்பட்ட மீனவர் சனிக் கிழமை மாலை அவரது சொந்த இடமான திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பழைய அரசியல். வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ் (36)JLUTT6ITT356|| தமது விருப்பு வாக்கு எண்களை முதன்மைப் படுத் தாமல தமிழர் களின் எண்ணங்களையே முதன்மைப் படுத்தவேண்டும். தமிழ் இனத்தைப் பிரித் தாழ்வதற்கு எம் எதிரிகள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த சாதி மத பிரதேச வேறுபாடுகளை வெளிப்படையா
கவோ மறைமுகமாகவோ தேர்தல்
நடவடிக்கைகளுக்காக பயன்படுத்து விதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
மதுபானம் கையூட்டு என்பவற்றைப் பயன்படுத்தி தமிழ் மக்களை மந்தைகளாக்கும் கீழ்த் தரமான செயல்களில் ஈடுபட வேண்டாம். முட்டாள்த்தனமான கோசங்களை யும் தனிப்பட்ட துதிப் பாடலையும் பழைய அரசியல் பல்லவிகளையும் தவிர்த்து மக்களுக்கு அவர்களு டைய தேசிய விடிவை நோக்கிய அரசியல் அறிவைப் புகட்டுவதற்கு இத்தேர்தலை ஒவ்வொரு வேட்பாளர் களும் பயன்படுத்துவது அவர்களது கடப்பாடாகும். எனவே தமிழ் மண்ணில் எம் தேசிய விடிவிற்கான ஒரு புதிய அரசியல் கலாசாரத் தை உருவாக கிட முன்வருமாறு அனைத்து தமிழ் வேட்பாளர்களுக்கும் அறை கூவல் விடுக்கிறோம் எனக் குறிப்பிடப் LL(B6161951
திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினா
தளர்த்தி முஸ்லிப் ണ്ണ [] ഞഥ ഞL
நிம்மதியாக வாழ நோக்காகும் என
தந்தையின மீராவோடையில் வெள்ளிக் கிழை தந்தை நாவலடிக் (GNHEITEO)6NOLLIT GOlios)||ffla தெரிவித்தார்
LIGNL– bL-6)
குழந்தையுட் பt காயமடைந்தனர்.
காயமடைந்த களுவாஞ சிக்கு சாலையில் அது மேலதிக சிகிச் LD L L 85 E 6TT LI LI வைத்தியசாலை கப்பட்டனர். இவ
நேற்று பிற்பகல்
வைத்தியசாலையி
புலிகளின்.
தெரிவித்தார். அ கூறுகையில் விடு தலைவருக்கு மக்களுக்கு எந் இருக்க முடியாது
எமது தமிழ் கூட்டமைப்பு பொ முன்னணியை ே ஐ.தே.கட்சிை பிடிக்கப்போவதில் ஆட்சிக்கு வந்தா புலிகளுடன் பேச்சு வேண்டும்.அத்துட புலிகள் மீதான நோர்வே அரசின் ம பேச்சு வார்த்தை இக்கோரிக்கைகள் ஆட்சிக்கு வந்த கொடுப்போம் என
இச்சந்திப்பில் (36) LLUIT 6TTİ 356MMITT6 ஞான மி , கு.க
as G.I.D.E. &56Ù தே6
ச வர்க் காரம் அனுபவம் உளர் தொடர்பு கொள்
ji... Gig33b; :|]ഞ്ഞബ് ിത്ര 羲 கிர
--বন।
 
 
 
 

mas.asp6)LD
8
லும் கதிரவெளி இளைஞன்
ICULD
தொவிப்பு ல இயக்கத்தின் வேட்பாளருமான இந்திரகுமார் |ரையில் ஆயுதப் டுபட்டு அரசியல்
6ft 6 IT நாம் மிழ்க் கட்சிகளின் போட்டியிடுவதன் ഉ] []ഞഥ ഞu மிழ்த் தேசிய டத்திற்கு உரம் நாம் என்றுமே எம்மால் ஆன ற் சிகளையும் , போராட்டத்தில் லைப்புலிகளுடன் மைக்கும் அரசு 6TLIL (Up Lq LL Lib தர்தல் மூலம் போம் என்றார்.
(a)IG)a)
தே!
பஸ்ஸில் வைத்து கைது
- தியாவட்டவானில் சம்பவம
(நமது நிருபர்)
வாகரை கதிரவெளியிலிருந்து வாழைச்சேனை பஸ் வண்டியில் வந்த இளைஞர் ஒருவரை தியாவட்டவான் சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்தனர்.
கதிரவெளி புச் சாக்கேணியைச் சேர்ந்த தங்கராசா குலேந்திரன் (20) என்ற மேற்படி இளைஞரே கைது
மூதுரில்.
3) 6T6ITITÉ GOTİ.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலைமை தோன்றியது , இத் தாக்கத்தின் விளைவாக மூதூர் ஆலடிச்சந்தி என்னும் இடத்தில் சிகையலங்காரம் ஒன்றினை நடத்தும் சாமித்தம்பி நித்தியானந்தம் என்பவர் நேற்று முன்தினம் மாலை 3.00 மணிக்கு தனது விட் டிலிருந்து மத ய போசனத்தின் பின்னர் கடைக்குச் செல்லும் போது கடைக்கு முன்னால் வைத்து இளைஞர் கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டார் , அவரின் தலையிலும் இடுப்புப் பகுதியிலும் இடதுகையிலும் 6 வெட்டுக்காயங்கள்
செய்யப்பட்டவராவார்.
மேற்படி நபரின் ஆடைகளைச் களைந்து படையினர் நிர்வ ணப் படுத த தாக் கரியதாக சம்பவத்தைக்கண்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இவர் நேற்று பிற்பகல்வரை இவர் விடுதலை செய்யப்படவில்லை. தாக்கப்பட்டார்.மூதூர் வைத்தி u Tഞ ബ്, ഭൂ, எடுத் துச் செல்லப்பட்ட இவரை பொலிசார் படகு மூலம் திருகோணமலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்விரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து தமிழர்கள் மிகுந்த பீதியுடன் காணப்பட்டனர். அச்சம் காரணமாக தமது வீடுகளை
விட்டு வெளியேறி பாது காப்பிற்காக மெதடிஸ் த தேவாலயத்திலும் புனித
மரியாள் பேராலயத்திலும் அன்னை சாரதா இல்லத்திலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதேவேளை நேற்றுப் பிற்பகல் அளவில் முதுTர் ஆலிம்
GLDGIIGDIGOI I ஏற்பட்டன. உறவினர்களால் மூதூர் சேனைப்பகுதியில் முகமது நஜிம் தமிழ் மக்களின் வைத் தியசாலைக் கு எடுத் துச் என்னும் முஸ்லிம் வாலிபர் பலப்படுத் தி செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து இனந்தெரியாதோரால் வெட்டிக் வைப்பதே எமது ஆதார வைத தியசாலையில் கொலை செய்யப்பட்டார். வம் கூறினார். அனுமதிக்கப்பட்டார். இதனால் பதற்றம் மேலும் T. . . . . பின்னர் நேற்று தியம் இளைஞர் அதிகரித்துக் காணப்பட்டது. தங்கியிருந்துவிட்டு குழு ஒன்றின तon n) J. Lill b LD அதே சமயம் திருகோண DILDLIJ6ÖT (BMB o L T T MM TY LL L 00 S S S TT Y SSLSLSS S L SSYSSS SS SS SS கு வந்த என்றும் இளைஞர் மதியம் பலநோக்குக் ப ைபணி பான் மூ ருக
III. (BILGOILB கூட்டுறவுச்சங்க அலுவலகத்திற்கு பி வைக் பட் பபதாக
bn) 3ls9) (Uി 011 () ) ) ) bഞഥ11 (, ,, , , ബ,
LᎸᏰᏏᏛᏈᏄᏰ5 , , , , . ଗଳି ' | மரண அறிவித்தல்
எட்டுப் பேரும் டி வைத்திய னுமதிக்கப்பட்டு சைகளுக்காக (3 LUIT 560TIT பில் அனுமதிக் ர்களில் ஒருவரே 3.30 poulons) ல் மரணமானார்.
வர் தொடர்ந்து தலைப்புலிகளின் நிகராக தமிழ் த தலைவரும்
E, IE, LI JfI LEGT fi GOI துஜன ஐக்கிய பிபா அல்லது L (3 LL|| 6) IT 65 லை எந்த அரசு லும் விடுதலைப் வார்த்தை நடத்த -ன் விடுதலைப் 560)L60)LL நீக்கி த்தியஸ்தத்துடன் நடாத்த வேண்டும் ளை எந்த அரசு ாலும் அழுத்தம் த் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட T fl. 6), (335. f6) ஜேந்திரகுமார் ந்து கொண்டனர்.
O)6) தயாரிப்பதில்
ாவர்கள் தேவை
ளவும்
Babajal
ப.நோகூ சங்கம
6.
கோட்டமுனையைப் பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன்போட் ரக்டர் கராஜ் உரிமையாளரும், சாண்டோ சங்கரதாசின் பிரதம சிஷ்யரும் ஆகிய
உயர்திரு உத்தம நாயுடு Saiyef Guifessi
28-10-2001 AH, IT SÒLIDIT GOTITÍ.
அன்னார், மகாலட்சுமியின் அண்புக் கணவரும்,
றிச்சட், கெலின், காலஞ்சென்ற ஜேம்ஸ் (றிக்லோன்)
ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இன்று (29-10-2001) இல, 150,
புதிய கல்முனை வீதி, கல்லடி என்னும் இல்லத்தில்
இருந்து கல்லடி உப்போடை சேமக்காலைக்கு 400
மணிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
(தகவல்- குடும்பத்தினர்.)
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது: