கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.30

Page 1
segistered as a News Paper in Sri Lanka
ஒளி = 02 -
i -11
30.10.2001
கம்பளையில் வாகனத் ெ
Glasformrui
ரவூப் ஹக்கீம் மயிரிை
(கொழும்பு) சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்டத்தின் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளருமான
றவூப் ஹக்கீம்
சென்ற வாகனத் தொடரணி இனந் தெரியாதோரால் கம்பளையில் வைத்து தாக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் றவுப் ஹக்கீம் மயிரிழையில் தப்பினார். வாகனத் தொடரணியில் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொள்ளுவதற்காக நேற்றுமுன்தினம் மாலை தனது ஆதரவாளர் சகிதம் றவூப் ஹக்கீம் கண்டியிலிருந்து கம்பளை
ப் பகுதியூடாக சென்றுக் கொண்டிருநத வேளையிலேயே
இத் தாக்குதல் நடத்தப்பட்டு
மற்றும் முச்சக்கர வண்டிகளில கம்பிகள் சகிதம் வந்த நபர் வாகனத் தொடரணியை இ மேற்கொண்டதாக மேலும் ெ இதில் காயமடை ஆதரவாளர்கள் 15 பேரும் திக்கப்பட்டுள்ளனர். அத்தோ ங்களில் மூன்றும் பலத்த சேத இத் தொடரணியில்
திணைக்கள்
கொழும்பில் தற்கொை
பிரதமர்
ரட்ணசிறி
G|III6nii 9 l III (9).boli 16), 166ui
Gob II (QLÔLI
நாரஹண்பிட்டி
(கொழும்பு)
பகுதியில்
GLIISS GUIf Goi
நடவடிக்கையின் போது தற்கொலைப் படையாளி எனச் சந்தேகிக்கப் குண்டொன்றை வெடிக்க வைத்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர், ஒருவருமாக இருவர் உயிரிழந்ததுடன் 16 பேர்வரை காயமடைந்தனர். தற்கொலை படையாளி விழா ஒன்றிற்காக வருகை தந்த பிரதமர் விக்கிரமநாயக்காவை இலக்கு வைத்து வந்தவராக இருக்கலாம் ெ
தரப்பில் கூறப்படுகிறது.
கொழும்பு நாரஹன்பிட்டி பகுதியில் நேற்று மாலை 2.30 மணியளவில் தற்கொலைப் படை யாளி எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் தன்னிடமிருந்த குண்டை வெடிக்க வைத்ததில் பொலிஸ் அதி காரி ஒருவரும் பொது மகன்
ஒருவருமாக இருவர் கொல்லப்பட்ட துடன் அப்பகுதியில் நின்ற 16 பேர் வரை காயமடைந்தனர். 3) 6) ii 356f6ð f 6AOff E660)6),
கிடமான நிலையில் இருப்பதாக
கொழும்பு வைத்தியசாலை வட்டா ரங்கள் தெரிவித்தன.
சம்பவம் நடைபெற்ற இட
ததுக்கு சமீபமாக நடைபெற்ற அடிக் வொன்றுக்கு வரு ரட்னசிறி விக்க தாக்குவதற்காகே 6060IJ LIGOLu III6f.
(8ம் பக்க
முஸ்லிம்கள் எங்களுக்கு எதிரிகள
(g(Bartoon Dood)
மூதூர் வாழ் முஸ்லிம் பெருமக்கள் காடையர்களை இனம் கண்டு தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்படுகின்ற வன்முறைகள் மற்றும் உயிர்ப் பலி வாங்குகின்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு உதவ வேண்டும் என விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பிரிவு முஸ்லிம் மக்க ளைக் கேட்டுள்ளது.
மூதூரில் நேற்று முன்தி னம் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக திருகோணமலை புலிகளின் மாவட்ட அரசியல் பிரிவு
தமிழர் தாக்கப்படுவதை ஏற்க முடி
- மூதூர் சம்பவம் பற்றி புலிகள் அ
விடுத்திருந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
முஸ்லிம் மக்கள் எங்களு க்கு எதிரிகள் அல்லர் அதே நேர த்தில் தமிழ் மக்கள் மீது முஸ்லிம் காடையர்கள் கூட்டமாக மேற்கொ ள்கின்ற உயிர்ப்ப்லி வாங்கும் நட வடிக்கைகளை ஏற்கமாட்டோம் .
தமிழ்த் முஸ்லிம் சகோ தரர்கள் ஒன்று பட்டு ஒற்றுமையாக வாழவேண்டும்.
தமிழ் தேசம் விடுதலை பெறும் வரை ரீ லங்கா படைமு
காம்கள் வடக்கு ந்தாலும் தாக்கிய கைகளில் நாம் : படுவோம் என்பன த்துகின்றோம் என யில் குறிப்பிடப்பு இவ்வாறிருக்க
நேற்று பெற்ற சம்பவங்க மூதூர்ப் பிரதேசம் நிலையை அடை அலுவலகங்களு
(8ம் பக்கப்
pĺ Gidi Dôdbólilo
 
 
 
 
 
 

O CD) Elgon)
5 நிமிடத்தில் CD உங்கள் கையில் கட்டணம் 150/- மட்டுமே ஒரே நாளில் கசட் ஒலிப்பதிவு கட்டணம் 55/- மட்டுமே
ՄԺ (8ՍՈ ,
H.I.Motors,
காத்தானிகுழ. ཛིའི་
பக்கிழமை பக்கங்கள் 08
666) ரூபா-6-
யில் உயிர் தப்பினார்
ள்ளது.
ாம் ஒன்றின் ஜீப் வண்டிகள், கைத்துப்பாக்கி, வாள் இரும்புக் களே றவூப் ஹக்கீம் சென்ற டை மறித்து இத்தாக்குதலை
நரியவருகிறது.
ந்த முஸ்லிம் காங்கிரஸ் வைத்தியசாலையில் அனும டு இவர்கள் சென்ற வாகன ங்களுக்கு உள்ளா கியுள்ளன. பொதுஜன ஐக்கிய முன்ன
ணியில் அமைச்சராக இருந்து தற்போது ஐக்கிய தேசிய
கட்சியில் இணைந்துள்ள லக்ஷ்மன் கிரியல்ல, மற் றும் ஏ.எல்.எம்.ஏ. காதர் ஆகியோரும் சென்றதாகவும் இவர்கள் சென்ற வாகனங்கள் தொடரணியில் முன்னே சென்றமை யினாலேயே றவூப் ஹக்கீம் உட்பட இவர்கள் எவருக்கும்
எதுவித பாதிப்பும் ஏற்ப டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த றவுப் ஹக்கீமின் பேச்சாளர் ஒருவர் இத்தாக்குதலை தற்போதைய அரசின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒருவரது ஆதரவாளர்களே மேற்கொ ண்டிருக்கலாம் என
சந்தேகம்
லப்படைத் தாக்குதல்!
குறிவைக்கப்பட்டாரா?
I,IIIIII
தனிப்பட்ட வாக்கு வேட்டை தவிர்க்கப்பட வேண்டும்
(8 JHI 560) 60II படும் ஒருவர் தமிழ் வேட்பாளர்களுக்கு மக்கள் கோரிக்கை பொது மகன் (நமது நிருபர்) தமிழர் மறுமலர்ச்சி கழ
குறிப்பிட்ட மட்டக்களப்பு மாவட்ட ". முன்தினம்
GOO) த்தில் போட்டியிடும் தமிழ் வேட்பா அறிக்கை ன படி தமறை முன UL 600 S S S S S S S S லைப்படுத்தாது இனத்தின் நல
ளர்கள் சிலர் வரும் தேர்தலில் தமது GDI GILIII GÖGù ஆசனங்களை எவ்வாறும் உறுதிப் ". தேசிய எழுச்சியையும் படுத்திக் கொள்ள வேண்டும் என்ப உருவாக்க தமிழ் வேட்பாளர்கள் கவுள்ள பகுதியில் ஈடுபட வேண்டுமென அறைகூவல்
தற்காக தனிப்பட்ட முறையில் D கல் நாட்டு விழா LDáGg5601 6IITáGG606II (3GEÁláGLD விடுக்கப்பட்டுள்ள நிலையில் மட்ட கை தந்த பிரதமர் D ಇಂಗ್ಲಿಶ್ க்களப்பு தமிழ் வேட்பாளர்கள் சிலர்
முயற்சியில் இறங்கியு ள்ளனர். கிரமநாயக்கவை தமக்குத் தமக்கென துண்டுப் வ இத் தற்கொ பிரசுரங்களையும் கூட்டங்களையும் வந்திருக்கலாம் ஓட்டமாவடியில் நடாத்தி தனிப்பட்ட வாக்கு வேட் தரப்பில் கூறப் டையில் களமிறங்கி இருப்பதாக b LIT rid, E) Öi (UDÖb நிலை (8ம் பக்கம் பார்க்க)
(நிமலன்) கண்ணிவெடி
ல்லர்: யாது!
றிக்கை பிரதேசம் வழமைக்குத் திரும்பியது. இரா.சம்பந்தன் கிழக்கில் எங்கிரு நேற்று முன்தினம் அப்பகுதியில்
தோன்றிய பதற்ற நிலை கார
தயும் தெரியப்படு 600TLDATEE5 QLL LIDT6JL9, L4, LAT 60T LI JULI
அந்த அறிக்கை னங்கள் பெருமளவு தடை
ட்டுள்ளது. இது ப்பட்டிருந்தன.
முன்தினம் நடை
- மோட்டார் சைக்கிள் மற்றும் 'ಸ್ತ್ರ್ಯ சைக்கிள்களில் சென்றவர்கள்
நாசிவன் தீவுவாவி ஊடாக வள்ள பாராளுமன்றத்துக்குள்ள பூட்டப்பட்டன. ங்களிலேயே வாழைச்சே னையை மணி னரில்ல)
LIT rid,35)
சனிக்கிழமை இரவு ஒட்ட மாவடிப் பகுதியில் நால்வர் கொல்ல ப்பட்டதைத் தொடர்ந்து அப்பகு தியில் தோன்றிய பதட்டம் ஓரளவு தணிந்து நேற்று ஓட்டமாவடிப்
வே ைபின நிமித்தம்
வந்தடை ந்தனர்.
கந்தப்போடி
மண்னை மீட்பதே தேர்தல் இலட்சியம்
குUUதானே கிடக்கு

Page 2
30.10.2001
155, திருமலை வீதி, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 22554
E-mail-cleathirasitnet.l.
மீண்டும் தமிழ் மண்ணில் இனங்களுக்கடையே முறுகல் நிலையைத் தோற்றுவித்து அரசியல் ஆதாயம் தேடும்முயற்சிகள் ஆரம்பித்துள்ளன.
பொதுத் தேர்தல் அண்மிக்கின்ற இவ்வேளையில் நேரடியாகத் தமது முகங்களைக் காட்டி நேர்மையாக வாக்குக் கேட்கத் துணிவில்லாதவர்கள, மற்றவர்கள் மீது சேறு பூசி மக்களிடையே பகைமையைத் தூண்டி வீண் சந்தேகங்களைக் கிளப்பி எரிகிற விட்டில் கூரை பிடுங்கும் முயற்சியில் இறங்கி 62ემც” ც (T/ffტE677.
கடந்த சில நாட்களில் ஒட்டமாவடி மூதார் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ள அசம்பாவிதங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
துப்பாக்கிப் பிரயோகம்,மற்றும் தாக்குதலின் பின்னர் படையினர் ஏவிய எறிகணைகள் என்பவற்றின் காரணமான இருவர் கொல்லப்பட்டும் 8வர் காயமடைந்தும் உள்ளனர்.
தாக்குதல் சம்பவங்கள் நடைபெறும் போதும், படையினர் எறிகணை விமானக்குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஈடுபடுவதும் அவற்றில் சிக்குண்டு அப்பாவிப் பொதுமக்கள் பலியாவதும் வடக்குக் கிழக்கிலே அடிக்கடி இடம் பெறும் சம்பவங்களா கிவிட்டன.
இத்தகைய சம்பவங்கள் இடம் பெறும் போது அதற்கான பழியைப் புலிகள் மீது போட முயற்சிப்பதும் படைகளின் 6)uyp60pupште36)"0"t 60т.
ஆனால் போது இத்தகைய சம்பவங்களை திரித்து, பழியைப் புலிகள் மீது போடுவதுடன் அதன் மூலம் இனங்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின் 0.
மூதூரில் தாக்குதல் சம்வதில் பலியான காயமடைந்த முஸ்லிம்கள்ை காரணங்காட்டி அங்கே தமிழ் முஸ்லிம் உறவைச் சீர் குலைக்கும் சதி சிலரால் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
என்பது தெளிவாகிறது.
அவ்வாறே மட்டக்களப்பில் ஓட்டமாவடிப் பகுதியிலும் மற்றுமாரு சம்பவத்தில் நான்கு முஸ்லி கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நால்வரையும் சுட்டுக் கொன்ற ஆயுததாரிகள் சிங்களக் குழயேற்றங்களுக்கு ஆதுரவு தந்தமைக்காக வழங்கப்பட்ட தண்டனை என ஒரு பிரசுரத்தையும் அங்கு விட்டுச் சென்று GTGTGOTŤ.
கொலை நடைபெற்றுள்ள அப்பகுதி, சிங்கள குடியே ற்றங்கள் எதுவுமே இல்லாத பகுதி என்பதும் கொல்லப்பட்டவர்கள் இரண்டு வயதுக் குழந்தை உட்பட அப்பாவிப் பொது மக்கள் என்பதும் இத்துணர்டுப் பிரசுரத்துக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என்பதைத் தெளிவாக்கிறது.
அப்படியானால் இது வேண்டுமென்றே ஒரு தரப்பினால் செய்யப்பட்டுப் பழியைப் புலிகள் மீது போடுவதற்கான முயற்சி என்ற சந்தேகத்தையே வலுப்படுத்துகிறது.
தற்சமயம் நீண்ட காலமாக அதிகளவு முரண்பாடு ஏதுமின்றி ஐக்கியமாக வாழ்ந்து வரும் சமூகங்களிடையே முரண்பாடுகளை வளர்த்து அந்தத்தியில்குளிர்காயமுனையும் ஒரு அரசியல் சுயலாபத் திட்டமாகவே இது கருத்தப்படுகிறது.
தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பாகவும், முஎம்லிம்கள் தொடர்பான தமது நிலைப்பாட்டையும் புலிகள் அண்மைக்கால ங்களில் தெளிவுபடுத்தி வந்துள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்றுவிட்டதுரதிஸ்டவசமான நிகழ்வுகள் சீரமைக்கப்பட வேண்டியது பற்றியும் முஸ்லிம்களது கலாசாரத் தனித்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டியது பற்றியும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் Uтөрафѣјаѣqрф up("(ђ அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலனும் தெளிவுபடுத்தியிருந்தனர்.
அவ்வாறே முஸ்லிம்கள் தரப்பிலும் ஐக்கியம் பற்றிய விழிப்புணர்வு அணிமைக் காலங்களில் வளர்ச்சியடைந்தும் வருகிறது.
போராட்டங்களின் போதும் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் ஒரணியில் திரண்டு அடக்கு முறைக்கு எதிரான தமது போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.
இவ்வாறு முரண்பாடுகள் நீங்கி தமிழ் பேசும் மக்களிடையே வளர்ச்சியடைந்து வரும் ஐக்கியத்தைபக் கண்டு பொறுக்காதவர்கள் அதனைக்குழப்பி அதன் மூலம் சுயலாபம் தேட முனைகின்றனர்.
குறுகிய அரசியல் இலாபத்திற்காக இனங்களின் எதிர் காலத்தையே சீரழிக்க முற்படும் இத்தகையவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்
வீண் வதந்திகளினால் குழப்பமடையாது தொடர்ந்து இன ஐக்கியத்தைப் பேணுவதில் மக்களும் மதத் தலைவர்களும் பொறுப்பு வாய்ந்தவர்களும் கவனமாக இருக்க வேண்டும்,
மூதூர் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்குமிடையே நடைபெற்ற மோதலின் போது இடம்பெற்ற
இது ஒரு குறுகிய அரசியல் இலாபம் தேடும் முயற்சியே
வடக்குக் கிழக்கில் அண்மையில் நடைபெற்ற மாணவர்
Ghatastill தலைவர்
பத்திரில் கொழும்பு
BLB.
| LIB | J56ITITEE
இனப் பிரச் ச்சியாக மாற் கின்றது. 83 டவற்றுக் கு! நிலைக்கும் п}lшп (БЪ6ії g 6)16ÖIG) FLIGÖ 45 போது இர
கோபமும் பாதி
தமிழர்கள் LI IT gej, BIĊI LILL ளவர்கள் ஆத் 6), EGTTE, ET6 89ൺ ബ്ര]| | L ளம் போல இ க்கு வன்செய
ப்படுவதில்லை
ந்தாலும் பிர தீவொன்று உ டிவிடுமென் தவறான கற்பி க்கும்.
LI U L
பொறுத்தளவில் மாற்றமெதை தனிப் பட்ட
#1600 ബിഞ്ഞൺ
பிரபாகரனு மட்டுமே மாக்கமு
Ghaft
Աp (Ա), foLIT as මlආl
9 JaFIT II
ഖLLEണIb அவர் தனது 6|60||1ഞg, 61 ഞഖ5 ബിണ്ണ|ഥ க்கிறார். நான் சில வருடங் 956ിബ). മ நோர்வே சந்தித்திருக்கி போது அவர் குறைவான தி இருப்பதாக ஆனால் உண என்றே நான் சிங்கள அரசா
60605606 ജൂൺഞണു, ബഥ உரிமை தரப் லை, நாங்க போராட்டத்தை என்பதாகவே ப்பாடு இருந் தெரியவந்தது
என் தனது நிலை சற்றே தளர்வு
* ԺոլԶԱ 16)IUTB Ք
முள்ள தீர்வு அணுகினால்
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 2
டமுறைச் சாத்திய மானது
வதேச ரீதியாக மிகவும் புகழ்பெற்ற கையாளர் அனிதாபிரதாப் இலங்கை ப்பிரச்சனையில் ஆழமான பார்வை வர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரபாகரனை அதிகத்தடவை வந்தித்த கையாளர் எனவும் கருதப்படுகின்றார். ஆங்கில இதழொன்றிற்கு அவர் அளித்த யான்றிலிருந்து சில முக்கிய பகுதிகள்
இங்கே தரப்படுகின்றன.
த இருபது வரு BMT 601 595 (T-600)/LD) சினை தொடர் றம் கண்டே வரு ல் நான் கனன் மி இன்றைய தெளிவான வே 61 6TT6OL... 836) ள் ஆரம்பித்த ண்டு தரப்பிலும் நிப்பும் இருந்தன. தொடர்ச்சியாக LIITIT SE56. fFESIJE, திரம் கொண்ட ÖÖTLILILL 60. 88
இரத்த வெள் இன்று அந்தளவு ல்கள் ஏற்படுத்த எவ் வாறிரு 「チ字50)6mあ5T60m உடனடியாக கிட சொல வது தமாகவே இரு
J IT B5 U 60) 6OT Li
அவர் மனதில் னயும் நான்
"தயாக ജൂബ്ബ് 20
ஏற்கமுடியும் அது தான்
நிபந்தனையாக இருக் கும். பிரச்சினை தீர்க்கப் படும் வரை போராட்டத்தை தொடர் வ தாகவே அவர் சொல் கின்றார்.
விடுதலைப் புலிகள் என்றால் பிரபாகரன் பிரபாகரன்
அனிதா பிரதாப்
என்றால் விடுதலைப்புலிகள் இதற்கு மாற்றாக வேறு எது
வும் இல்லை. புலிகள் எத்த
ഞ 5(L. g|ഞ്ഞ ജ|ഞഥ11 || களை, அரசியல் அமைப்புக் களை வைத்திருந்தாலும் எல்
துடன் இணக்கப்பாட்டுக்கு வந்தால் அவரால்நடைமுறையில் சாத்திய
}ւգսկtb. யமுடியும் ,
மையான அதிகாரம் உள்ளது.
ஒனுடன் தநீர் வொண்றை எட்டினால் நிச்சயம் அமுலாக்கப்படும் என
கம் உறுதியாக இருக்கமுடியும்.
நான் அறிவேன். இலக்கு ஈழம் னக்கு பலதட சொல்லியிரு அவரை கடந்த ளாக சந்திக னால் அவரை 5 TI I 6) i 5 Si றார்கள். அப் ஈழமொன்றுக்கு வுக்கு தயாராக கூறப்பட்டது. ത്ഥ ജൂ|g|ഖണ്ഢ கூறுகின்றேன் . கம் எமது பிரச்
தர் ப் பதும் கு சுயநிர்ணய போவதும் இல் ஈழத்துக்காக தொடர்வோம் அவரது வெளி தாக எனக்கு
ഇ|| ജൂ|ഖf பாட்டிலிருந்து 5606 (olau Iu la: ள்ளார். அர்த்த ன் அரசாங்கம் அவர் அதனை
அரசால் தான் அதனைச் அவரிடம் அதற்காக
லாவற்றுக்குமான தளம் பிரபா கரன்தான,
பிரபாகரனுடன் இன க்கப் பாட்டுக்கு வந்தால் மட்டுமே அதனை நடைமுறை யில் சாத்தியமாக்க முடியும். அரசால்தான் அதனைச் செய்ய முடியும் அவரிடம் அதற்காக
| 2
திறனைப் பொறுத்தளவில் அவர் நிச்சயமாக புத்திசாதுரி யம் மிக்க துார நோக்குள்ள வரே என்பதில் சந்தேகமி ல்லை. அவர் இலட்சியங்களு க்காக தொலைநோக்குடன் தன்னை அர்ப்பணித்திருக்கிறார் பிரபாகரன் இலங்கை மற்றும் இந்தியாவிலுள்ள சந்தர்ப்ப வாதம் மிக்க குறுகிய பார் வைகள் கொண்ட அரசியல் வாதிகளுடன் இணைந்த அரசி யல்வாதியல்லர் நாங்கள் தின மும் காணும் சராசரி அரசிய ல்வாதிகளிடம் இருந்து அவர் வேறுபட்டவர். அவர் குறுகிய நோக்கம கொண்டவரல்ல. அவர் ஒரு மரதன் ஒட்டவீரர். எங்களது ஆரசியல் வாதிக ளைப் போல் 100 மீற்றர் ஒடு பவரல்ல அவர் அவர் ஒரு தொடர் ஒட்டக்காரர்.
பிரபாகரனது சிந்த னைகள் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்குரியதல்ல. அவரது சிந்தனைகள் தொலை நோக குடையவர் களுக்கு பொருத்தமானவை. இந்த நல்ல இயல்புகள் யாவும் துரதிஷ டவசமாக எமது அரச ய ல வாத களு க கு ജൂൺ 6)|Dൺ (LTu ഖി' Lങ്ങ്. ஆனால் இவர்கள் ஜனநாயக ப்பாதையில் இருப்பதாக கூறு கின்றனர்.
பிரபாகரனும் நிச்சயம் இறுதியில் ஜனநாயகத்துக்கு வருவார், நாங்கள் இதுவரை 3)6)60) J 26ÕIBITILIB 560)6)6)IUTTE L J TT fi g, EE, 6) fl 65 60) Guo . இனி இவ் வாறு பார் ப் பதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கலாம். அவர் இது வரை ஜனநாயகப் பாதைக்கு வராமல் இருப்பதை வைத்து நாங்கள் தவறாக அவரை எடைபோட முடியாது. விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கத்தி னரல்ல. அவர்கள் தமிழர்களின் சுதந்திரத்துக்காக, உரிமைக ளுக்காக ஆயுதப் போராட்ட த்தை நடாத்தும் சுதந்திரப் போராட்ட இயக்கமே. நன்றாக பயிற்றப் பட்ட ♔] |Tതു வத்துடன் போரிடும் போது
அவர்களது நடவடிக்கைகள்
நியாயப்படுத்தக்கூடியவையே.
போரிடும் இரண்டு தரப் புக்கும் நான் கூறவிரும்புவது யாதெனில் அமைதி வேண் டுமானால் அதற்கான நிலை ப்பாடுகளில் அவர்கள் உறுதி
விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கத்தினரல்ல. அவர்கள் தமிழர்களின் சுதந்திரத்துக்காக அவர்களது உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டத்தை நடாத்தும் சுதந்திரப்போராட்ட இய்க்கமே. நன்றாக பயிற்றப்பட்ட இராணுவத்துடன் போரிடும்போது அவர்களது நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படக் கூடியவையே.
முழுமையான அதிகாரம் உள் ளது. பிரபாகரனுடன் தீவொன் றை எட்டினால் அது நிச்சயம் அமுலாக்கப்படும் என அரசாங் கம் உறுதியாக இருக்கமுடி யும். ஆனால், அவருடன் இனக் கப் பாடு எட்டாத எந்தத்தீர்வுமே நடைமுறையில் சாத்தியமற்றது, அமுலாகக் கப்பட முடியாதது என்பது
தெளிவானது ஆகும்.
பிரபாகரனது அரசியல்
யாக வேண்டும் என்பதை மக்கள் எமது அரசியல்வாதி களிடம் போரை நிறுத்தவும் அமைதியைக் கொண்டு உதவும் குரல்தர வேண்டும். அதற்காகவே அரசியல்வாத |களை தேர்தலில் வெற்றி பெறச் செய்கிறோம் என்பதை அரசி யல்வாதிகளுக்கு மக்கள் உணர்த்தவேண்டும்.

Page 3
30.10.2001
விடுதை
லப்புலிகள் திர
8
ரிக்கை விடுக்கிறது இராணு
தாக்குதல்
(கொழும்பு) யாழ்ப்பாணக் குடா நாட்டின் நுழை வாயில்களில் விடு தலைப்புலிகள் திரண்டு வருவதாக வும் குறிப்பாக பூநகரிப் பகுதியில் புலிகள் பெருமளவில் நிலை கொண்டிருப்பதாகவும் சிறிலங்கா ராணுவ புலனாய்வுச் செயலகம்
குடாநாட்டிலுள்ள படை உயரதிகா ரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள் 6Tg5).
1995ம் ஆண்டில் யாழ்ப் பாணத்தை படையினர் கைப்பற்றி கொடியேற்றிய தினமான டிசம்பர் 5ஆந் திகதியை நினைவுறுத்தி விடு தலைப் புலிகள் புதிய தாக்
குதலை ஆரம் அவ் எச்சரிக்ை பட்டுள்ளது.
பூநகர் நகரை அண்டி வோ, ஆனை தென்மராட்சி ஊ தாக்குதலை ந
தேர்தல் முடிவில் ஆர்வம் காட
சிறிலங்கா (கொழும்பு) சிறிலங்கா ജൂjTതുഖ உயர்திகாரிகள் தற்போது போர் நடவடிக்கைகளில் காட்டும் ஆர் வத்தை விட நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதிலேயே அதிக ஆர்வமும் கவனமும் காட்டி வரு வதாக கொழும்பிலுள்ள பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருத்துக் கூறு கின்றனர்.
தற்போது தேர்தலை முன்னிட்டு பாரிய ராணுவ நடவ டிக்கைகள் யாவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து பருவ மழைக்காலம் டைபெறுவதால் இராணுவ வடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதற்கான கள நிலை வாய்ப் பற்று இருப்பதாகவும் தெரிவிக்கும்
பாதுகாப்பு ஆய்வாளர்கள்
வரும் பெப்ரவரி மாதம் வரை பாரிய படை நடவடிக்கைகள் நடைபெறும் வாய்ப்புக்கள் குறை வாக இருப்பதாக குறிப்பிடுகின் றனர்.
இதே வேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெறப் போகும் தரப்பினைப் பொறுத்தே, ராணுவ நடவடிக்கைகள் தீர்மானிக் கப்படலாம் என்ற கருத்து கொழும் பிலுள்ள படை உயரதிகாரிகள் மத் தியில் நிலவுவதாகவும் தெரிய வருகின்றது.
தேர்தலையொட்டி இரா ணுவ உயரதிகாரிகள் மத்தியில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட் சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்பான நிலைப்பாடுகளில் வேறு பாடுகள் வலுப்பெற்று வருவதும்
தேசியப் பட்டியல் ஆசனம்; கட்சி ரீதியாக விபரம்
(கொழும்பு)
தேசிய பட்டியல் வேட் பாளர்களாக ஐ.தே.க. ஜே.வி.பி. மற்றும் ரீ.மு.கா.ஆகிய கட்சிகளின் பட்டியலில் இடம்பெற்றிருப்போர் விபரம் கொழும்பில் வெளியானது. ஐ.தே.க. இல்
கே.என்.சொக்ஸி, திலக் ஜானக மாறப்பண, பேரா.ஜி.எல். பிரிஸ், எஸ்.பி.திசநாயக்க, ரொ ஹான் திஸ்ஸ அபயகுணசேகர, எம்.எல்.எம்.அபூசாலி, ஏ.ஆர். எம்.அப்துல் காதர், டாக்.ஏ.ஆர். அப்துல் ஹபீஸ், எம்.அப்துல் மஜிட் டாக்ரஞ்சித் அத்தபத்து, ஏ.எச்.எம். அளில்வர், ஆனந்த முனசிங்க, அனுர பாஸ்ரின், பி.பி.தேவராஜ், பிரசன்னா குணவர்த்தனா, இந்தி ராணி இரியகொல்ல, எஸ். ஜெகதீஸ்வரன், அபு கந்தப்பா, எஸ். எம்மசூர் மெளலானா எம்.எம். எம்.முஸ்தபா, ஏ.கே.எம்.
கல்லடி புதுமுகத்துவாரம் விபுலானந்
முஸம்மில், எம்.என்.எம்.சால்மன், ரொஹான் பெத்தியகொட, பிபிராத கிருஷ்ணன் ஆர். சரவணன் , டாக்.ஆதம்பாவா உதுமான் லெவ் வை, சரத் விக்கிரமரத்ன, ஜெய சுந்தர், விஜயக்கோன், கே.ஏ.சேன நாயக்கா ஆகியோராவர்.
அனுரா திஸநாயக்கா, எம்.பி.ரத்னாயக்கா, பி.குலரத்ன, திமுத்து அத்யாகெல, பி.எம். விக்கிரமரத்னவுடன் இன்னும் பல J, றி. மு. கா. வில்
எம் ஐ. எமி மண் சூர் , ஏ.ஆர்.எம்.மன்சூர், வை.எல். எஸ்.ஹமீட், ஏ.எல்.ஏ.மஜிட், ரி.கே. ஆர், மெளலவி எச்.எம' எம்.இல் லியாஸ், கமால் முஸ்தபா உட்பட இன்னும் பலருடைய பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.
III.III (Î. 6
II.
இராணுவ உயரதிக
படையினரின் பn களில் மந்தக வித்திருப்பதாகவி ருந்து கிடைக் தெரிவிக்கின்றன. 6) G. bill (ജ്ജ്വഖണ്ഡ யக.ெ கிறது எனும் நூா இலக்கிய வட்டம் 10 LD500LLIGT66)
9560)6O60) கலைக்கழக நு விரிவுரையாளர் க கராசா, கிழக்குப் நுண் கலைத்து யாளர் ரூபி வலன் கருத்துரை வழங் 莎s 5JTóT வழங்கவுள்ளார்.
@ LD6007 (UD60) 60T 6). IL உத்தியோகத்தர் வெளியிட்டு வைக் இந் நூல நிகழ்வில் மட்டக் கல்வி மான்கள் பிக்கவுள்ளனர்.
6, 6) பெற்ற ஐந்தாம் அ பரிசில் பரீட்சையில் மாணவர்களைப் ப வமும், வாணி வி ஆரையம்பதி சுப்பி யாலயத்தில் சிறப்பு அதிபர் கேதங்கர யில் நடைபெற்ற பரிசில் பரீட்சையில் இரண்டு மான குறிப்பிட்ட புள்ளிகள் மாணவர் களை வண்ணமாகவும் வழங்கப்பட்டன. ம மற்றும் சிறப்பாக ( ஐந்து ஆசிரியர்க வழங்கி கெளரவித்
த வித்தியாலயத்தில் நடைபெற்ற விஜய தசமி
பூசை நி
கலைமகளின் கும்பம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதையும் ஏடு தொடக்கும் வைபவம் நை
படத்தில் காணலாம்.
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 3.
கலாம் எனவும் பில் தெரிவிக்கப்
லிருந்து யாழ்
பகுதிகளுடாக றவு வழியாக ாகவோ புலிகள் ந்தலாம் என்றும்
ட்டும்
ரிகள் ய நடவடிக்கை யை தோற்று
ம் கொழும்பிலி ம் செய்திகள்
வளியீடு
நிருபர்) ான்று உடை பினை 'மறுகா' நாளை முற்பகல் வெளியிடுகிறது. ம கிழக்குப் பல் ண்கலைத்துறை லாநிதி செ.யோ பல்கலைக்கழக றை விரிவுரை ரீனா பிரான்சிஸ், க நூலாசிரியர் ஏற புரை
நீ நுா லினை க்கு கலாசார
மலர்ச்செல்வன்
கிறார். ன் வெளியீட்டு BEGIT LILINGöI LIGA) கலந்து சிறப்
)6)||6)ID
ண்டு நடை ண்டு புலமைப் சித்தியடைந்த ராட்டும் வைப ழாவும் மட்டு மணியம் வித்தி T35 LIITLEFT 60D6A) 9T 9560)6)60)LD. து. புலமைப் சித்தியடைந்த பர்களுக்கும் ளப்பெற்ற ஏழு ஊக்குவிக்கும் பரிசுக்களும் ணவர்களுக்கு சவையாற்றிய நக்கும் பரிசில் னர்.
SOITTIúa
j GJIG)3li
விடுதலைப்புலிகள் கடந்த ஆறு மாத காலத்தில் மேற்கொண்டு வரும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக ளும், விடுதலைப்புலிகள் கடல் வழியாக வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களையும், வெடி மருந்துக ளையும் பெற்றிருப்பதும் புலிகளின் தாக்குதல் பற்றிய தயார்ப்படுத்த லுக்கு உதவியிருப்பதாகவும் சிறிலங்கா ராணுவ புலனாய்வு செயலகம் மேலும் தெரிவித் துள்ளது.
6nï60ïdy 60. L'
வர்ணம் தீட்டும் போட்டி முடிவுகள்
(மருதமுனை நிருபர்)
கத்தான்குடி மபாஸ் ஹஜ் ட்ரவல்ஸ் நிறுவனத்தின் மபாஸ் கல்வி அபிவிருத்திப்பிரிவு சர்வதேச சிறுவர் தினத்தை முன் னிட்டு கல்முனை கல்வி வலயத் திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 34.5 ஆகிய பிரிவு மாணவர்களுக் கிடையே நடத்திய பூங்கா சிறுவர் பத்திரிகை வர்ணம் தீட்டும் போட்டி" யின் பெறுபேறுகள் Iம் இடம் - ஏ.எப்.பாத்திமா இப்னா - கமு மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம் 2ம் இடம் - எம்.ஏ.பாத்திமா பஸிஹா - மருதமுனை அல்-ஹம்றா வித்தி ULT 6ADULLAD) ம்ே இடம் - கேலக்சினி - கமு/ வெஸ்லி உயர்தரப்பாடசாலை,
(606)
சமயப் பர்ட்சையில் சாதனை
அகில இலங்கை ரீதி யில் மட்டக்களப்பு இந்து சமய விருத்திச் சங்கம் கடந்த 2000ஆம் ஆண்டு நடாத்திய சைவ சமய பாடப்பரீட்சையில் 26 மாணவர்கள் 100 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இவர்களில் மட்டக்களப்பு
வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாட சாலையைச் சேர்ந்த பதின்மூன்று மாணவிகள் நூறு புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக இந்து சமய அபிவிருத்திச் சங்க பொதுச் செயலாளர் க.இராசலிங் கம் தெரிவித்துள்ளார்.
100 புள்ளிகள் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு 1. மட்/ வின்சன்ட் மகளிர் உயர்தர LIIILUFII60)6) யோகதாஸ் நிரோசா 3ம் தரம் புண்ணியமூர்த்தி லக்ஷ்மினா - 3ம் தரம் ஜெயக்குமார் ரக்ஷனா - 3ம் தரம் கலாநிதி லக்ஷிகா - 3ம் தரம் ரவிச்சந்திரா வானதி - 3ம் தரம் சிவலிங்கம் அபிரா - 3ம் தரம் யோகநாதன் சங்கரி - 3ம் தரம் சிவநாயகம் கஜந்தி - 6ம் தரம் சற்குணம் ரஜிந்தினி - 6ம் தரம் மகேந்திரா கிருஷாந்தினி - 6ம் தரம் நாகேந்திரா விஜித்தாஜினி - 6ம் தரம் ஆனந்தராஜா டீப்திகா வைஷ்ணவி
7ம் தரம் சிவயோகநாதன் நிலக்ஷி - 9ம் தரம்
2. மட்/ சிவானந்த வித்தியாலயம் சோமசுந்தரம் ஜனார்த்தனன் - 6ம்
தரம்
செல்வநாயகம் சுஜித்குமார் - 6ம் தரம்
3. uel J புனித சிசிலியா பெண்கள்
கல்லூரி நேசராசா துஜந்தினி - 3ம் தரம் இராஜலிங்கம் சாளினி - 7ம் தரம்
4. மட்/ கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயம் மகேஸ்வரராஜா தர்ஷனா - 3ம் தரம் சின்னப்பு ரிஷபமதனா - 6ம் தரம்
5. கமு காரைதீவு இகி.மி.ஆண்கள் LIITLEII50)6)
சத்தியசீலன் டனிஸ்காந் - 3ம் தரம் லோகநாதன் டிலக்சன் - 3ம் தரம்
6. திருமலை கும்புறுப்பிட்டி மெத டிஸ்த மிசன் தமிழ் கலவன் பாட öቻቨ60)6ሊ) கிருஷ்ணகுமார் குகாந்தன் - 6ம் தரம்
7. மட்/ மகஜனக்கல்லூரி திவ்வியதாஸ் திசாந் - 3ம் தரம்
8. மட்/ அம்பலாந்துறை கலை மகள் வித்தியாலயம் குகபதி சண்முகப்பிரியா - 3ம் தரம்
9. மட்/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் சிவநாதன் கஜந்தாயினி - 6ம் தரம்
10. LDL's G66)6OITG166 E606) மகள் வித்தியாலயம் சதாசிவம் குகரங்கன் - 3ம் தரம்
இவர்களுக்கான சிறப்பு விருதுகளும், சான்றிதழ்களும் இவ் வருடம் கார்த்திகை மாதம் நடை பெறவிருக்கும் அற நெறிப்பாட சாலை பரிசளிப்பு விழாவில் வழங் கப்படவுள்ளது.
இதே வேளை 2001ம் ஆண்டுக்கான பரீட்சை நேற்று இடம்பெற்றது.
நேரடிப் போட்டியில்
916) JT -
(கொழும்பு)
சிரேஷ்ட ஐ.தே.க தலை வரும் முன்னாள் அமைச்சருமான சரத்சந்திர ராஜகருன, முன்னாள் சபாநாயகரும் பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளருமான அனு ரா பண்டாரநாயக்காவுக்கு எதிராக கம்பஹாவில் போட்டியிடுகின்றார்.
கம்பகா மாவட்டத்தில் அத்தகைய தேர்தல் தொகுதியில் அனுரா பண்டாரநாயக்க தேர்தலில் போட்டியிடுவதால் அவரது செல் வாக்கினையும் ஆதரவினையும் சமன் செய்யுமுகமாக தொம்பே
சரச்சந்திர
தொகுதியில் முன்னர் போட்டியிட்ட சரத்சந்திர ராஜகருண கம்பளைக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் இத் தெரிவு ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரிலே மேற்கொள்ளப்பட்டதாக வும் ஐதேக வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
இதேவேளை அனுரா பண்டாரநாயக்கா சிறிலங்கா சுதந் திரக் கட்சியின் பிரதித்தலைவராக நியமிக்கவும் முயற்சிகள் நடை பெற்று வருவத்ாகவும் தெரிவிக்கப்ப டுகிறது

Page 4
30.10.2001
அமெரிக்கர்களின் முகங்
தலிபான்கள் கரி பூசுவார்
(BTL6)
அமெரிக்கர்களுக்கு எதி ரான உண்மையான சண்டையை நாங்கள் இன்னமும் ஆரம்பிக் கவில்லை. அவர்களின் முகத்தில்
நிச்சயம் நாம் சூரி பூசுவோம் என தலிபான் தலைவர் முல்லா ஓமர் தெரிவித்துள்ளார்.
- தலிபான் தலைவர்
அல்ஜீரியாவிலிருந்து வெளிவரும் எல்யூம் எனும் பத்திரி கைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார்.
அப்பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்
/
(சென்னை)
ஜெயலலிதா கார் மோதி தனு கால் முறிந்தது என்ற திடுக்கிடும் தகவலை பாட்டாளி மக்கள் கட்சி யை சேர்ந்த பெண் எம் ஸ்ஏ சிவ
zmusi) QualflL) mit
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது தாராபுரம் சட்ட மன ற தொகுதி மணக் கடவ
ஊாட்சி ஒன்றிய பகுதியில் சாலை
மறியல் நடந்தது. அங்கு சென்ற LIITILL IT Gif), LD, JGT EL "GA LIDSGIFT
அணி மாநில துணைத் தலைவர் சிவகாமி எம்எல்ஏ தாக்கப்பட்டார். இதுபற்றி கூறுகையில்:
பொதுமக்களுக்கு இடைஞசலா இருக்குமே அதனால் சாலை மறி шарао ошпшоп) сиппија Сапоlab) (šaji, குறதுக்காகத்தான் அங்கே போனே ன் அப்போ மாவட்ட எஸ்.பி. சைலேஷ்குமார் யாதவ், டிஎஸ்பி குப்புசாமி எல்லோருமா போலிஸ் படையோடு திடீரென கூட்டத் துக்குள்ள புகுந்து தாக்க ஆரம் Nästnila, a Larrastalnis. குழந்தைங் கன்னு யாரையும் அவங்க விட்டு
வைக்கலை
சிலபேர் அமராவதி ஆத்துக் குள்ளே குதிச்சு தப்பி ஓடினாங்க நல்லவேளையா இன னொரு
தாமிரபரணி (2grtasLi6 நடக்கலை,
ஜெயலலிதா கார் (IDI பெண் எம்.எல்.ஏ.கால் முறிந்தது
எனக்கும் பலமா அடி விழுந்துச்சு அன்னைக்கு அதிமுககாரங்களும் என்னை தாக்கினாங்க நான் தலித் என்பதால் அவங்களுக்கு ஆத் திரம்
இன்னொரு விஷயம் என்னன்னா நான் அதிமுகவால் காயம்படுவது
ਸL60)
இதுவரை சொல்லாமல் இருந்த
Gillag றேன்.
தோ தலம் சம துல க்டி ஆறது என் கால்
லுெ SAN : אופןt0160( பத்திரிகைகளில் செய்தி வந்துச்சே அது உண்ட் இல்லை மடத்துக் குளம் என்ற ஊரில் என்னை அறிமுகம் கூட்டத்துக்கு ஜெயலலிதா வந்தார்.
செய துவைக் கும்
அப்போ ஜெயலலிதாவோட கார் என் மேல வேகமா மோதிடுச்சு நான் கீழே விழுந்து எனக்கு
Lay DITGOT Tul).
அப்போ அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருத்தரு என்கிட்ட இதை வெளியில சொன்னா வேற ஏதாவது சிக்கல் வந்துடப்போவுது கார் தெரியாம மோதிடுச்சு அதனால கீழே விழுந்து விட்டதாகச் சொல்லுங் கன்னாரு கூட்டணி நானும் 'ஒத்துக்கிட்டேன் எனக் கூறினார்
கட்சியாச் சேனனு
ஆப்கானில் தலிபான் அரசை எதிர்த்து போரிட்டு வரும் வடக்கு கூட்டணி படையின் ஒரு டாங்கி
ஒமர் சூ
J69 Lid அடியைவிட அெ நாம் கடுமையா போம் தன்னிடமி நுட்ப முன் 6ே அமெரிக்கா இப் காட்கிறது. அமெ ளை விரட்டு தலிபான்கள் இரு என்றும் அவர் ெ
உக்
6
ஆப்க ஷெரீப் நகரை ன படையுடன் வடக் FGGOLDLLITE CLITI கூட்டணிக்கு ஆத விமானங்கள் கு எல்லையில் பாது ரஷிய பாதுகாப்பு பானை நோக்கி
ஆப்கா பகுதியில் உள்ள நகரம் தற்போது பாட்டில் உள்ளது வாய்ந்த இந்த நக் வடக்கு கூட்டணி பான் ராணுவத்து ட்டு வருகிறது. கு கடுமையான சண் கிறது. வடக்கு 950 GIT அெ
இந் இறா
(செ6 JITGrp, மீன் பிடிக்க செ இருந்து சிறிலங்க இறால்களை அட குற்றஞ்சாட்டப்பட மேலும் தெரிய
சென்ற a Say GGIT as G. தில் நடாத்தப்பட தொடர்ந்து இறா ESLÜLJLL . நிலை மீனவர்கள் 40 செல்ல முடியாத யற்றனர்.
தற்போ
அமெரிக்க விமானந்த தாக்குதலுக்கு த
அமெரிக்க
 
 
 
 
 
 
 

al
1560) JLIL ளுக்கு கொடுத்த மரிக்கர்களுக்கு ன பாடம் கற்பிப் ருக்கும் தொழில் ாற்றத்தினால் பாது பூச்சாண்டி ரிக்க துருப்புக்க b அளவிற் கு d53, LDITL'LTTE,6 நரிவித் துள்ளார்.
செவ்வாய்க்கிழமை
4.
-பங்களாதேஷில் நெருக்கடிபுதிய பாராளுமன்றத்தை எதிர்க்கட்சி பகிஷ்கரிப்பு
(டாக்கா)
புதிதாக தெரிவான பங்களாதேஷ் பாராளுமன்ற உறு பினர்களின் முதலாவது கூட்ட தொடரை எதிர்க்கட்சிகள் பாவ ரித்தன.
அண்மையில் நடை பெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியே எதிர்க்கட்சிகள் இப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டன.
கடந்த முதலாம் திகதி நடைபெற்ற தேர்தலில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான பேகம்
காலிதாஸியா தலைமையிலான பங்களாதேஷ் தேசியக் கட்சி மொத்தமுள்ள 300 இடங்களில் 14 இடங்களைக் கைப்பற்றி ஆட் யைப் பிடித்தது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமை யிலான சுவாமி லீக் இத்தேர்தலில் படு தோல்வி கண்டது.
புதிதாக பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட்டாலொழிய தாம் இனி பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கப்பபோவதில்லை என ஷேக் ஹசீனா தற்போது அறி வித்துள்ளார்.
கிரமாகும் ஆப்கான் போரில் ர்யப் படையும் குதித்தது?
னில் மஸார்-இ- கப்பற்ற தலிபான் த கூட்டணி படை விடுகிறது. வடக்கு ரவாக அமெரிக்க öTG) aïgießköp60. ாப்புக்காக நிற்கும் படையும் தலி சுடுகிறது. னின் வடக்குப் மஸார்-இ-ஷெரீப் தலிபான் கட்டுப் | முக்கியத்துவம் ரத்தை கைப்பற்ற ப் படையினர் தலி டன் கடும் போரி ண்டுஸ் பகுதியில் டை நடந்து வரு 5 tro, LL60afle; (5) |fflcis, GNÓ AL DIT GOTIESEGIT
வானில் இருந்து தலிபான் நிலைகள் மீது குண்டு வீசி வருகின்றன.
இந்த நிலையில் தஜக்ஆப்கான் எல்லையில் பாதுகாப்புக் காக நிறுத்தப்பட்டு உள்ள ரஷிய பாதுகாப்பு படையும் களத்தில் குதித்துள்ளது. ஆப்கானின் இன் னொரு வடக்கு பகுதியான படக் ஷான் பகுதியில் ரஷிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. ஆனால் ரஷிய படைகள் யாருடன் மோதி வருகிறது என்பதை சரியாக கூற முடியவில்லை என்று அங் கிருந்து வரும் தகவல்கள் தெரி விக்கின்றன.
9)JB IÉloGLLíki LOGOTஇ- ஷெரீப் நகரில் வடக்கு சு
டணிப்படை தனது படை பலத்தை பெருக்கியுள்ளது. எனவே வடக்கு கூட்டணி இந்த நகரை விரைவில்
கைப்பற்றி விடும் என்று நம்புவதாக ரஷியாவின் இதார்-தாஷ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்து உளTTெது.
ஒப்பந்தப் படி தஜக் - ரஷிய எல்லையில் 11 ஆயிரம் ரஷிய துருப்புகள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 200 கிமீ தூரம் கொண்ட இந்த எல்லை யில் 10-ல் ஒரு பகுதியை தான் தஜகிஸ்தான் படை காவலுக்கு நிறுத்தப்பட்டு உள்ளது.
ஆப்கான் போரில் இது வரை அமெரிக்காவம், இங்கி லாந்தும் தான் நேரடியாக ஈடுபட்டு வருகிறது. இங்கிலாந்தின் கடற்படை
பானை எதிர்த்து  ைவழித்தாக்கு *° 、 、 தொடங் குவார்கள்
திய மீனவரிடம் நடுக்கடலில் ல் பறிக்கும் கடற்படையினர்!
னை) வரத்தில் இருந்து iற மீனவர்களிடம் கடற் படையினர் கரித்து சென்றதாக டுள்ளது. இது பற்றி பருவதாவது: மாதம் அமெரிக்கா க வர்த்தக மையத் ட தாக்குதலைத் ஏற்றுமதி பாதிக் பில் ராமேசுவரம் ட்கள் மீன்பிடிக்க நிலையில் அவதி
து இறால் ஏற்றுமதி
ங்கி கப்பலில் இருந்து ாராகும் நவீன ரக
6ns LDT GOINE SEGi
நிறுவனங்கள் ராமேசுவரம் மீன வர்களிடம் இறால் கொள் முதல் செய்ய வருவதைத் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் கடந்த இரு நாட்களாக மீன்பிடிக்க செல்கின்றனர். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது அப்ப குதிக்கு சிறிய படகுகளில் வந்த சிறி லங்கா கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்து இருந்த இறால்களை அள்ளி சென்றதாகவும் உயிருக்கு பயந்து போன மீனவர்கள் அவர்
களை தடுக்க முடியாமல் போன தாகவும் தெரிவிக்கப்படுகின்றது
கரை திரும்பிய மீனவர்
கள் இது குறித்து தங்களது படகின் உரிமையாளரிடம் கூறி உள்ளனர்.
மீன்பிடிக்க செல்ல முடியாததால் கடந்த 35 நாட்களாக பட்டினியில் வாடி வந்த மீனவர்கள் கடந்த 2 நாட்களாகத் தான் மீன் பிடிக்க செல்லுகின்றனர். அவ்வாறு செல்லும் மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சிறிலங்கா கடற்படையினர் அபக ரித்து செல்வதை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடு க்க வேண்டும். இந்த நிலை தொடர் ந்தால் மீனவர்கள் மீண்டும் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும் என்று மீனவர் சங்க தலைவர் என் தேவ தாஸ் கூறி உள்ளார்.
அமெரிக்க தாக்குதலில் சிதைந்து எரியும் ஆப்கான் நகரப்பகுதி ஒன்று.
*

Page 5
ܠ ܓ N.
30.10.2001
தினக்க
ஐ.தே.க.வில் ஆசனம் கிை
G|I.22.(p)|b(h hl5ílólí
(அரியம்)
மட்டக்களப்பு மாவட்டத்
தில் பொஐ.முன்னணியில் தலை
மை வேட்பாளராக எதிர்வரும் டிசம்பள் 5ம் திகதி இடம் பெற இருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந் தரம் கணேசமூத்தி ஐதேகட்சியில் தலைமை வேட்பாளராக போட்டியிட இடம் கிடைக்காமையினாலேயே
- மூதூரில் மாணவன் ஷெல்விச்சில் பலி
96, Ifii G.
பொ.ஐ.முன்னணியில் போட்டியி டுகிறார் என ஐதேகட்சியின் மட்டக் களப்பு மாவட்ட அமைப்பாளரும் தலைமை வேட்பாளருமான அலி சாகி மெளலானா நேற்று முன்தினம் லேக்வியூ இன் மண்டபத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்தார்.
கணேசமூர்தி பொஜமுன்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஆர்ப்பாட்டம்
(கல்முனை நிருபர்)
துரில் கடந்த வெள்ளி யன்று நடைபெற்ற ஷெல் தாக்குத லில் தென்கிழக்குப் பல்கலைக்கழக முதலாம் வருட மாணவன் எம்.என். நஸ்ரீத் கொல்லப்பட்டதைக் கண்டி த்து நேற்று தென்கிழக்குப் பல்கலை க்கழகத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி யும் சுழற்சி முறையிலான உன் ணாவிரதமும் நடைபெற்றது.
600க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தைப் பல்கலைக்கழக மாணவர்க பேரவை நடாத்தியது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்
வீதியிலிருந்து கறுப்புப் பட்டிகளை அணிந்த வண்ணம் பல்கலைக்கழக நுழைவாயில் வரை ஊர்வலமாகச் சென்று கோசங்களை எழுப்பினர்.
விரிவுரைகள் அனைத்தும் பகிஷ்கரிக்கப்பட்டு பி.ப 130 மணி க்கு எதிர்ப்புக் கூட்டம் ஒன்று நடைபெற்றது அப்பாவி மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இனப்படு கொலைகள் தாக்குதல்கள் என்பன நிறுத்தப்பட வேண்டும் மூதூர் மக்களினதும் ஏனைய இலங்கை வாழ் முஸ்லீம்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட சம்பந்தப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு
தில் சம்பவத்தைக் கேள்விபுற்ற வபு வேண்டும் ஆகிய கோ கல்முனைப் பிரதேச அரசியல் ரி ளை முன்ேைத இவ் வாதிகள் பலரும் வருகை தந்து பட்டத்தை ம boil. El 15 தங்களது கண்டனங்களைத் தெரி தினர் இறுதியில் ாத்துெ வித்தனர் ഞ5|| | | || !, |Lfb LL .
DIT OOIT 6 TH56ÍT LI ĴOJ, 60 பெற்றது அந்த்ராஸ் பீதியினால் மூ பட்டிருந்த
பிரான்ஸ் தூதராலயம் மீண்டும் திறக்கப்படும்
(நமது நிருபர்)
அந்த்ராகஸ் பீதியினால் மூடப்பட்டிருந்த கொழும்பிலுள்ள பிரான் எல் தூதரகம் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த்ராக்ஸ் சந்தேக தபால்களை பரிசோதிப்பதற்காக தூதரகத்தில் தனியான பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்ட அறை யொன்று ஏற்படுத்தப்பட்டிருப்ப
தாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே அந்த்திராக்ஸ் சந்தேக தபால்களை அமெரிக்கா அவுஸ்திரேலியா பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கொழு ம்பு துதரகங்களும் அமெரிக்களில் எக்ஸ்பிர வங்கியின் கொழும்பு கிளையும் மற்றும் அதனைத் தொட ாந்து கொழும்பிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் அந்திராக்ஸ் பீதிக்கு ஆளானதும் குறிப்பிடத்த
பொ.ஜ.மு.ஆதரவாளரை எம்முடன் வரச் செய்வோம்! திட்டம் கைவசமிருப்பதாக கூறுகிறார் ரணில் (கொழும்பு)
பொதுஜன ஐக்கிய முன்னணியின் அடிமட்டத் தொண்டர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களாக மாற்றுவதற்கான பிரசாரங்களை மேற்கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில்
விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
தம்மிடம் ஏற்கனவே பொதுஜன ஐக்கிய முன்னணியின் உயர்மட்டத்தலைவர்கள் வந்து சேர்ந்திருப்பதால் இனிமேல் பொஜ மு.வின் அடிமட்டத் தொண்டர்களையும் கவருவதற்கு ஐதேக வரும் நாட்களில் பிரசாரத்தை ஆரம்பிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கணினி வேலைகளை மிக விரைவாக செய்து கொள்ள வேண்டுமா..? &Type Setting & Stencil Cutting & Trace Printing & Color Printing & Roneoing & Fax & Hardware Repairing & Software Installation
இவை அனைத்து தேவைகளையும்
толтав (Gharзийа
T.P :- o65-22500. Fax: :
x-E-Mail & Internet
அதிசிக்கனமாக
GLüb:
னணியில் முன் சராக இருந்து அ படடதும் கடந்த ஐ.தே.கட்சியில் அங்கத்துவப் செய்து கொடுத் ஐதே மற்றும் பொதுச் தாம் மட்டக்கள் LL 165 FIFTITL 16) பாளராக போட் வேண்டும் என
9,60TT தலைமை வே
DJ (LDLQUITg5 616 சிங்க திட்டவட்ட தாம் இருந்த இ (GNEFIT6O6NDITLD6) LI பின் இன்று பெ
GLII 12 (
(நமது
bLIII னணியிலிருந்து தேசியக் கட்சியி 60TT6 g)6OLDEF3 ளுமன்ற உறுப் க்கு ஐக்கிய ே uൺങ്കണിന്റെ 8 டுள்ளது.
ஐக்கி யின் தேசியப்
●l6)川1丁前吊nIII
66).
சிஹல உ தேர்தல்
(கொ
drigo LIങ്ങ് ‘ിഖന്ദ്രൺ ഉ தல் விஞ்ஞாபன தினம் வெளியிடு
தேசத் சிங்களப் பாதை ப்பில் இந்த ஞானபனம் அடை
இத்தே தொடர்பாக, ப ளையும் சேர்ந்த கருத்துரையாற் ளதாகவும் சிஹ கின்றது.
b606)
சஞ்சிகை
(துவா மட்/குரு வாணி மகாவி வருடாந்த பரிச கவைவாணி சஞ் 丐L呜鲇,24,10 (புதன்கிழமை) வி கூடல் மண்டபத் அதிபர் அருட்பிரக இடம் பெற்றது. ட் மட்/பிராந்திய உ6 916060OTUT6II(bLD E பணிப்பாளருமான 595 (0.5|T60öILITT.
இந்நிகழ் திகளாக முன் 616) LJ35E,606 Lig நாயகம், கேட்ட தெ.மனோகரன், ! 60th LIGITIT LDIT.9) 6 60TIT 6ïT (BESTILL 5. சி.குமாரசாமி ம அதிபர்களும் கல
 
 
 
 
 

ــــ۔
செவ்வாய்க்கிழமை 5
டக்காததாலேயே
கணேசமூர்த்தி
மளலானா தகவல் வெளி
OTT6îT LINDJgf6 9960)LDå ரசாங்கம் கலைக்கப் 20.10.2001Lib gf5aE5g5 இணைவதற்கான படிவத்தை பூர்த்தி
தI. கட்சியின் தலைவர், GNUFLUGMOTT6II ÎTE56ffNL LÍD |ப்பில் ஐ.தே.கட்சி தலைமை வேட் டியிட வாய்ப்பு தர கேட்டிருந்தார். 6Ò LDLL dibaB6ITLUL ÎNGÖ ட்பாளராக இடம் ன ரணில் விக்கிரம மாக கூறிய போது இடத்திற்கும் பதில் TUILDITLÜ LD60) Bf535|| ா.ஐ.முன்னணியில்
மட்டக்கப்பு மாவட்டத்தில் போட்டி
யிடுகின்றார் எனவும் அலிசாகிர்
மெளலானா கூறினார்.
சோமசுந்தரம் கணேச மூர்த்தி ஐ.தே.கட்சியில் அங்க த்தவராக இணைந்து கொண்ட அங் கத்துவப்படிவம் தம்மிடம் உள்ளதாக கூறிய ஐதேக அமைப்பாளரும் வேட்பாளருமான அலிசாகி மெள லான கடந்த வருடம் இடம் பெற்ற தேர்தலில் தேசிய ஐக்கிய முன்ன ணியில் போட்டியிட்ட ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுடன் தாம் இணைந்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் என அடம் பிடித்து பொ.ஐ.முன்ன ணியில் தனித்துப் போட்டியிட்ட சோ.கணேசமூாதத்தி இந்தத் தேர்த லில் இருவரும் இணைந்து ஒரு கட்சியில் போட்டியிடுவது வேடிக் கையான செயல் எனவும் கூறினார்.
யிடுகிறார்.
வறுமை ஒழிப்புவார GLI (IL 956
(நமது நிருபர்)
முர்த்தி வறுமை ஒழிப்பு வாரத்தினை ஒட்டி மண்முனை வடக்கு பிரதேச சமுர்த்திச் செய லணி விட்டுத் தோட்டம் பரிசுத்திட்டம் மற்றும் மரநடுகை என்பவற்றை நேற்று மண்முனை வடக்குப் பிர தேச செயலகத்தில் நடாத்தியது
இதில் சிறந்த வீட்டுத் தோட்ட விவசாயிகள் சமுர்த்தி உதவி பெறும் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மூவருக்குப்பரிசில்களும் வழங்கப் L JLLL L6OT.
சிறப்பதிகாரிகளாக மாவ LL 66). FTLLJIL60s. LTTT DLL, களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
மண்முனை வடக்கு பிர தேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்கள் போன் றோர் கலந்து கொண்டனர்.
ஜ.மு. விலிருந்து கட்சி மாறிய பர் ஐ.தே.க பட்டியலில் போட்டி!
நிருபர்) ஜன ஐக்கிய முன் விலகி ஐக்கிய ல் இணைந்த முன் கள் மற்றும் பாரா னர்களான 12 பேரு தசியக் கட்சி பட்டி டம் வழங்கப்பட்
LILI தேரி டியலில் முன்னாள் O1 (BJT diffurf ya ]| ബി.'
றுமயவின்
அறிக்கை (կլDL) :
இனவாதக் கட்சி றுமய தனது தேள் த்தை நாளை மறு கின்றது. தை முன்னேற்றும் என்னும் தலை தேர்தல் விஞ மக்கப்பட்டுள்ளது. தல் விஞ்ஞாபனம் ல்வேறு துறைக தலைவர்களும் 1ற சம்மதித்துள்
5\) 2D LOBILDULI 896) OBI
வாணி
வெளியீடு
ரகன்)
க்கள்மடம் கலை ந்தியாலயத்தின் ளிப்பு விழாவும் சிகை வெளியிடும் 2001 அன்று த்தியாலய ஒன்று S6ÜLITL FIT60)6) சம் தலைமையில் பிரதம அதிதியாக iளுராட்சி உதவி கச்சேரி திட்டமிடல் மாதயாபரன் கல
வில் சிறப்பு அதி னாள் பட்டிருப்பு னிப்பாளர் க.இராச க்கல்வி அதிகாரி உதவிக்கல்விப்ப கேஸ்வரன் முன் கல்வி அதிகாரி ற்றும் முன்னாள் ந்து கொண்டனர்.
நாயக்க ஆகியோர் றுள்ளனர்.
மகிந்த யனகே மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிடுகிறார். பந்துல குணவர் த்தன கொழும்பு மாவட்டத்தில் களம் இறங்குகின்றார்.
எதிரிவி பிரேமரட்ண மற் பந்து பராக்கி ஆகியோ க தலயிலும் தமிதரி ஏக்க நாய பாத் யிலும் விஜே | IIT6\ LJ6O25III TU TSI விலும்,
இடம்பெற்
லஸ்மன் கிரியெல்ல கண்டியிலும் முன்னாள் இராணுப் பேச்சாளர் சரத்முனசிங்க தயாசிறி ஜயசேகர ஆகியோர் குருநாகலையிலும் போட் டியிடுகின்றனர்.
இதேவேளை பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருந்து விலகி வந்தோருக்கு ஐதேக பட்டி யல்களில் இடமளிக்கப்பட்டதால் தமது வாய்ப்புக்களை இழந்த ஐதே க பிரமுகர்கள் கட்சி தலைமையு டன் மனக்கசப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தெரிவிக்கின்றன.
மூவாயிரம் பொது மக்களுடன் புலிகளின் துணைப்படை
- இராணுவ வட்டாரங்கள் தகவல் - (கொழும்பு) பொதுமக்களிலிருந்து திரட்டப்பட்ட மூவாயிரம் பேரைக் கொண்ட துணைப்படை ஒன்றை வன்னியில் புலிகள் அமைத்திருப்பதாக இராணுவ புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டும் கொழும்புச் செய்திகள்
இந்த துணைப்படை யாழ் குடா நாட்டுக்கான நுழைவுப் பாதை களில் ஒன்றான சங்குப்பிட்டி, பூநகரியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தற்போது நிலக் கீழ்புதைகுழிகளை அமைப்பதில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
-பாதுகாப்புக்காரணங்களை முன்னிட்டு
சில கூட்டங்களில் மட்டும் சந்திரிகா கலந்து கொள்வார்
(கொழும்பு)
பாதுகாப்புக் காரணங் களை முன்னிட்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொதுஜன ஐக்கிய முன்னணியின் சில தேர்தல் கூட்டங்களில் மட்டுமே பங்குபற்று வார் என ஊடகத்துறை பிரதிய மைச்சர் அலவி மெளலானா தெரி வித்துள்ளார்.
இதேவேளை தனிப்பட்ட
காரணங்களுக்காக ஜனாதிபதி சந் திரிகா குமாரதுங்க நேற்று முன் தினம் இலண்டன் புறப்பட்டுச் சென்ற தாகவும், இதனால் எதிரவரும் வியா ழனன்று அனுராதபுரத்தில் ஆரம்ப மாகவுள்ள பொதுஜன ஐக்கிய முன்னணியின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள முடியாதிருக்கும் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து தெரி யவருகிறது.
ரத்வத்த மாளிகையின் பெறுமதி அறுநூறு இலட்சம் ரூபா
(கொழும்பு)
பிரதி பாதுகாப்பு அமை ச்சர் அனுருத்த ரத்வத்த கண்டி அணிவத்தையில் கட்டியுள்ள ஆடம்
பர மாளிகையின் பெறுமதி 600
இலட்சம் ரூபா என கொழும்பு இத ழொன்று மதிப்பிட்டிருக்கிறது.
சென்ற வாரம் முன்னாள் அமைச்சர் எஸ். பி. திஷாநாயக்க ரத்வத்தயின் மாளிகை பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்தது தெரிந்ததே. அதன் தொடர்ச்சி யாகவே, இப்போது அம்மாளிகை யின் பெறுமதி மதிப்பிடப்பட்டிருக் கிறது.

Page 6
30.10.2001
சிறுபான்மை கட்சிகளின்
எவருமே ஆட்சியமைச்
இன்று நாடு 12வது பொதுத்தேர்தலை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றது. 11வது பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன் னணி ஆட்சி பீடம் ஏறியது. எனினும் நிலையான ஓர் அரசாங்கத்தை உரு வாக்குவதற்குத் தேவையான பலத் தைக் கொண்டிராமையால் ஒருவரு
வர்த்தனி
ஆரையம்பதி
டத்தில் பாராளுமன்றம் கலைக்க ட்பட்டது காரணம் எந்த வொரு பெரு ம்பான்மைக் கட்சிகளும் சிறுபான்மை கட்சிகளுடன் பேரம்பேசாது ஆட்சிய மைக்க முடியாது. 2/3 பெரும்பான் மையை எந்த வொரு கட்சியும் தனி த்துப் பெறமுடியாதுள்ளது. சிறுபா ன்மைக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந் தேயாக வேண்டிய கட்டாயம் இன்று நிலவுகின்றது.
அந்த வகையில் தமிழர்
ஐக்கிய விடுதலை முன்னிணி தோன் றியிருப்பது தமிழ் மக்களிடையே
புதியதோர் மாற்றத்தை ஏற்படு
த்தியுள்ளது. பொதுமக்களுடைய கருத்துக்களைப் பார்க்கும் போது புரிகின்றது.
1970ஆம் ஆண்டு தமிழ ரசுக்கட்சி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன கூட்டிணைந்து தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணி உருவாக்கப்பட்ட தாயினும் தொடர்ந்தும் இக் கட்சிகள் ஐக்கியமாகச் செயற்படாததால் மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டது 6T60IGOTLD.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உதயமான போதும் அதன் செயற்பாடுகள் இடைநடுவே சிதறாமல் தொடர்ந்தும் ஐக்கியமாக செயற்பட்டிருந்தால் தமிழ் மக்கள் இன்று இவ்வாறன அனர்த்தங்களை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள்
G O
தாதி
(3) DI பொதுத்தேர்தன வந்து வாக்குச் இல்லையோ, பு 6T607(3. செல்லத் தய அபிப்பிராயங்கள் வேண்டும்.
அதற் யுள்ளோம். இ எழுதியனுப்புங்
(Togo.gif கட்சிகள் உருவாகி
கலந்தாலோசித்து இந்த ஐக்கிய மு: கொடுத்திருக்கலாம் ஏகபிரதிநிதி நாங் கூறிக்கொண்டு பல
மெது நாட்டு அரசியலில் ஏறக்குறைய எல்லா அரசியல் கட்சிகளிலும் தமிழ் றுபான்மை இன தமிழ்முஸ்லிம் முன்னோடிகள் பலரும் அரசியல் வாதிகளாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் கணிசமான தொகையினர் எப்போதுமே இருந்து வருகின்றனர். இதன் நிமிர்த்தமாய்
இவர்கள் தத்தமது கட்சிகளுக்குக் 4 மைப்பாடு உடையவர்களாகவும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர் களாகவும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் சார்ந்திருக்கும் கட்சிகள் தமிழ் சிறு பான்மை இன தமிழ் முஸ்லிம் மக் களின் பிரச்சினைகளைப் பற்றியோ இவற்றிற்கான தீவுகளைப்பற்றியோ சிந்திக்காத சிந்திப்பதில் அக்கறை இல்லாத கட்சிகளாகவே இருக் கின்றன. இதே கட்சிகளில்தான் தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச் சர்கள் என்போரும் இருக்கின்றனர். இவ்வாறு தமிழ்-முஸ்லிம் அரசியல் வாதிகள் பலரும் இருக் கின்ற நிலையில்தான் இவர்கள் இருக்கும் அரசியல் கட்சிகளும் தமிழ் சிறுபான்மை இன தமிழ்முஸ் லிம் மக்களது பிச்சினைகளையும், இவற்றிற்கான தீவுகளையும் ஓரங் கட்டி வந்துள்ளன. இன்றும் ஒதுக் கித்தள்ளி வருகின்றன.
இதனால் எந்த ஒரு கட்சி யில் தங்களை இருத்திக் கொண் டாலும தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளின் முதல் இலக்கு தமிழ் சிறுபான்மை இன தமிழ் முஸ்லிம் மக்களது பிரச்சினைகளின் தீவுக்கு வழி காண்பதாகவே இருக்க வேண் டும்.
இவ்வாறு சர்வதேசிய கிழக்கின் மக்கள் சக்தி அமைப்பு பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது:
ஏறக்குறைய ஐம்பது வரு டங்களாக தமிழ் சிறபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்குத் தீவுகாண முடியாத சாபக்கேடான இந்த துரதிஷ்ட்ட நிலை ஏதேதோ அர்தத புஷடியற்ற காரணங்க
ளுக்காகக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என் பவர்களால்தான் இன்னுமின்னும்
தொடர்ந்து இழுபட்டுக்கொண்டு இரு
க்கிறது.
தமிழ் சிறுபான் மை இனதமிழ் முஸ்லிம் அரசியல வாதிகள் பாராளுமன்ற உறுப் | N60 Taoin 960)LDFFÍTE56T, GT6ÖT (BLITT வெவ்வேறு கட்சிகளில் இருந்து இயங்கினாலும் இவர்கள் இருந்து இயங்குகின்ற ஒவ்வொரு கட்சிக்கும் தமிழ் சிறு பான்மை இன மக்களின் பிரச் சினைகளுக்கும் தர்வு காணக்கூடிய ஓர் இலக்கு இருக்க வேண்டும். இது இக்கட்சிகளுக்கு ജൂൺഞണ്.
இந்த இலக்கு தான் சார்ந்திருக்கும் கட்சிக்குத்தான் இல்லை என்றாலும் இதில் இருந்து இயங்குகின்ற தமிழ்-முஸ்லிம் அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என்ப வர்களுக்காகவாவது இருக்கக் கூடா தா? இதுவும் இல்லை.
இவர்கள் தங்கள் தங்கள் கட்சிகள் எடுக்கும் முடிவுகள்தான்
எங்கள் இலக்கு என்று சொல்லிக் கொண்டு இலக்கு எதுவுமே இல் லாத தம்தம் கட்சிகளின் மது பழி யையும் போட்டுவிட்டு மறுபக்கம் இக் கட்சிகளுக்குப் பாத பூசையும் செய்து கொண்டு இருக்கிறார்கள்
தம்தம் கட்சிகளினது கொள்கைகளும் முடிவுகளும் தான் இவர்களுக்குத் தலை தமிழ் சிறு பான்மை இன தமிழ் முஸ்லிம் மக் களின் உரிமைகளைப்பற்றி உயிர் ப்பலிகள் பற்றிய அகதிகள் அவ லம்பற்றிய அக்கறை இவர்களுக்கு இல்லை. இவை தொடர்பான அடுத்தங்களையாவது தம் கட்சி மட்டத்தில் கொடுத்துக் கொண்டிரு ப்பதற்கும் தைரியம் இல்லை.
எந்த ஓர் அரசியல் கட்சி யும் மக்கள் சமூகத்தின் வளத்திற்கா
கவும், வாழ்வுக்காக
தான் அரசியல் கட் சமூகம் அல்ல. இந் சமூகங்களைப் பற் ளுக்குத் தீவுகள் ச இலக்குகள் இல் கட்சிகளின் களை மூடிக்கொண் பதும், ஆமாம் ச இந்த நாட்டின் ம ளுக்கே செய்கின்ற இழுபட்டு சிறுபான்மை இன மக்களின் பிரச்சி6ை காணவேண்டும் இலக்கு தனக்கும் சார்ந்திருக்கும் கட்சி இருக்கும்பொது தீர்க்கும். எங்கள் என்று வால் ஒழி
உத் gbl
இப்பாரா லில் ஒன்றிணை சிகள் தமிழர் கூ போட்டியிடுகின்றன
தமிழர் செய்ற்பாடானது த எண்ணத்தை கை என்ற ரீதியில் செய தமிழர்களின் உரி மக்களின் ஒற்றுமை டச் செய்வதன் மூ பதாகவே இருக்க இவ்வாறு இக்கூட்டமைப்பு உ ன்வாதக் கட்சிகளு செயற்படுதல் என L6öTGOLIGOL 6ýll ULL
தேர்தலி ஆதரவு வழங்கல் மிகுந்ததாக இரு BL55 50 6) (DL கையில் எந்தப் கட்சிகளும் மனட் மக்களின் பிரச்சி கியதேயில்லை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய் ஆதரவின்றி க முடியாது! ல் கள கருத்தரங்கு
ய கால இடைவெளிக்குள் மீண்டும் ஒரு நாம் எதிர்கொள்கிறோம். சென்ற தடவை மக்களிடம் கேட்டவர்கள் தாம் சொன்னதைச் செய்தார்களோ, ண்டும் வாக்குக் கேட்டுப் புறப்படத் தயாராகிவிட்டார்கள். | மக்களுடைய பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் ராகும் இவர்கள் குறித்து, மக்கள் தம்முடைய
கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லத் துணிய
ாக இப்பக்கத்தை எமது வாசகர்களுக்கென ஒதுக்கி இது உங்கள் பக்கம். உங்கள் கருத்துக்களை
6T.
-ஆசிரியர்
PJ600ILIL கள் உருவாகுவதற்கும் அன்றைய பிருந்தாலும் அக் முக்கிய தமிழ்க்கட்சிகளே காரணம் க்கோள்கள் பற்றி என லாம். தமிழர்களுடைய அந்நேரத்திலே உரிமையை வென்றெடுக்க தமிழ் னணிக்கு பலம் இளைஞர்கள்க போராடவேண்டிய தமிழ் மக்களின் நிலையும் ஏற்பட்டிருக்காது இன்று 5ள் தான் எனக் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ்க் குழுக பாதிக்கப் பட்டிருக்கவும் மாட்டார்கள்
செவ்வாய்க்கிழமை 6
தமிழ் குழுக்கள். தமிழ் கட்சிகள்
இடையே ஒரு புரிந்துணர்வு விட்டுக் கொடுப்பு அந் நேரம் நிலவியிருந்தால் இன்று தமிழ் மக்கள் இன்னல்பட வேண்டிய நிலை இருந்திருக்காது. இவற்றுக் கெல்லாம் காரணம் அன்றைய தமிழ் கட்சித் தலைவர்களின் புறக்கணிப் பேயாகும்.
இன்று பல தமிழ் குழுக் கள் ஜனநாய அரசியல் கட்சியாக மாறியுள்ள போதும் அவர்களால் தமிழ் மக்களுடைய உண்மையான ஆதரவினைப் பெறமுடியவில்லை. ஆனால் இன்று உண்மை நிலை யினை உணர்ந்து தமிழர் ஐகிய விடுதலை முன்னணி என்ற ஒரே குடையின் கீழ் போட்டியிடுவதை மக்கள் வரவேற்கின்றார்கள் பழைய கொள்கைகளை விட்டு இனப்பிரச் சினைக்கு நிரந்தரத்தீர்வு காண தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டும் என்ற கோரிக் கைகளை முன்வைத்து கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ் கட்சிகளை மக்கள் நிட்சயம் ஆதரிப்பார்கள் முன்னர் விட்ட தவறுகளை இனியேனும் தமிழ் கட்சிகள் செய்யமாட்டாது என்ற நம்பிக்கை தற்போது தான் தமிழ் மக்களுடைய மனதில் அழப்பதிந் துள்ள
வாதிகளின் முதல் இலக்கு
பிரச்சினைக்கான தீர்வுதா
வும் எழுந்தவை சிக்காக மக்கள் நாட்டில் வாழும் நிய பிரச்சினைக ானும் எண்ணம் ாத அரசியல்
த்தை பெரும்பான்மை சிங்கள இன கட்சிகளில் இருக்கும் தமிழ்துஸ்லிம் அரசியல் வாதிகள் விட்டு விட வேண்டும் இனியாவது
குகளுக்கு கணன் எந்தக் கட்சியில் இருந் ஆதரவு கொடு தாலும் தமிழ்முஸ்லிம் அரசியல் ாமி போடுவதும் வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர் க்கள் சமூகங்க கள் அமைச்சர்கள் எந்த ஒருவராயி துரோகம் ஆகும் னும், தமிழ் சிறுபான்மை இன தமிழ் வருகின்ற தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கான தமிழ்முஸ்லிம் தீவுகள் தொடர்பான தனது இலக்கு எகளுக்குத் தீவு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ப
என்பதில் ஓர் இல்லாமல் தான் க்கும் இல்லாமல் GIEl 56 Lef
கட்சி திாகும். கிென்ற வழக்க
தைப் பகிரங்கமாக எடுத்துச் சொல்லாதவரை எந்த ஒரு தமிழ் முஸ்லிம் அரசியல் வாதியும் வழக் கம்போல் ஏமாற்றி வருகின்றவர்க
TTE, (86) (3)(BILITT.
எனவேதான் எந்தக் கட்சி
சர்வதேசிய கிழக்கின் மக்கள் சக்தி
யில் இருந்தாலும் ஒவ்வொரு தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தமிழ் சிறுபான்மை இன தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குரிய தீவுகளைத் தொட்டு தான் தான் சார்ந்திருக்கும் கட்சிகளில் அழுத்தங்கள் கொடுத்து வரக்கூடியவர்களாகவும், இந்தவித மான தீர்வுக்குரிய இலக்குகளை மக்கள் மத்தியில் எடுத் து முன்வைத்து தமிழ்-முஸ்லிம் மக்க ளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும் இருப்பார்களா?
இவ்வாறு கிழக்கின் மக்கள் சக்தி தனது அறிக்கையில் வேண்டியுள்ளது.
தரவாதம் இன்றிய ஆதரவு மிழனத்திற்கு கேடு தரும்!
'ತ್್ இத்தேர்தலில் தமிழ்க்கட் LGOLDLILITSLI சிகள் ஒன்றிணைந்து போட்டியிடு
இது உண்மை க விடயமாகும்.
வதன் மூலம் பெரும்பான்மை ஆச னங்களைப் பெற்றுக் கொள்வதானது பேரினவாதக் கட்சிகள் அரசு அமைக
கும்போது உண்மையில் தம் தமிழ்க் せ。」 கட்சிகள் அழுத்தங்களுடான முடிவு bi]] (6 fì6öI60[[D
கள் தொடர்பான பேரம்பேசலில் படுவதன் மூலம் டுபட் கூடியவாய்ப்புகள் அதிகம் மகளை தமிழ் ". L9.
- D 600T). DEL GY6)J6ffő5AESTIL
லிம் கட்சிகள் அரசின் ம் வெண்றெடுப் ഗ്രസ്മെ गाळा ---. அமைச்சரவைகளில் அங்கம் வேண்டும்.
(8LIIIւլգամ(6լb Too OĠIGOLDLINGO (BLJf 。.cm டன் இணைந்து து தேர்தலின் வகித்து அரசுக்கு ஆதரவுவழங்கிச் செயற்படும் போது தமிழ்கட்சிகளால் பின் அரசுக்கு ஏன் முடியாது. இம்முறை பாரா ன்பது அழுத்தம் ளுமன்றம் கலைக்கப்படுவதற்கும் நல் வேண்டும். முஸ்லிம் கட்சிகளே காரணம் என தந்திர இலங் அரசியல் அவதானிகள் கூறுகின்ற பேரினவாதக் 60s. ாவமாக தமிழ் பேரினவாதக் கட்சிகள்
101 GE56006 TT 891600)|
அரசமைக்கும் வேளை தம் தமிழ்க் கட்சிகள் முன்பே உத்தரவாதங்க
ளை பெற்றுக் கொண்ட பின் ஆதரவு வழங்குவதன் மூலம் நம் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீக்கும் வகையில் செயற்பட முடியாது.
தம் தமிழ் கட்சிகள் இம் முறை புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்க விடயம் தம்முள் என்ன வேறுபாடு கள் இருப்பினும் தமிழ் மக்களின்
நலன்களை நினைவில் கொண்டு
இத்தேர்தலின் முடிவுகளை தமிழ்க் கட்சிகள் முழுமையாகப் பயன்படு த்துதலே நன்றானதாகும்
இத்தேர்தலில் தமிழ் மக்களின்வாக்களிப்பானது தமிழர் உரிமைகளையும்,நலன்களையும் பாதுகாக்கக் கூடியதும் கட்டிக் காக்கக்கூடியதுமான தமிழ்ப்பிரதிநி திகளைத் தெரிவு செய்யும் வகை பில் அமைத்தல் வேண்டும்
இவ்வாறான ஒரு தீமானத் துடன் தம்தமிழ் மக்கள் செயற்படுத லானது தம் தமிழ் மக்களது குரலும் பாராளுமன்றதில் ஓங்கிநிற்கும் வண் ணம் அமையும்.

Page 7
ܡܢ
30.10.2001
Ea
கால்பந்த
(LDB) மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம் 12 வயதிற் குட்பட்ட பாடசாலை மாணவர்க ளுக்கான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றினை கடந்த சனி, ஞாயிறு தினங்களில் மட்டு இந் துக்கல்லூரி மைதானத்தில் நடத்
12 வயதிற்குட்ப
தியது.
இப்போட்டியில் மட்டக் களப்பு மாவட்டத்தின் 3 வலயங்க ளிலுமிருந்து 10 பாடச்ாலைகள் கலந்து கொண்டன. மட்டக்களப்பு வலயத்தின் 5 பாடசாலைகளும், பட்டிருப்பு வலயத்தின் 4 பாட சாலைகளும், கல்குடா வலயத்தின்
'டெனிஸ் பணத்திற்காக ஆடும்
ஆட்டமில்லை'
(ஒலிம்பிக் நினைவுகள் - 47 )
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
சியோல் ஒலிம்பிக்கில் டெனிஸ் ஆட்டம் பதக்கத்துக்காக ஆடப்பட்டது. இது டெனிஸ் ரசிகர் களிடையே பெரிதும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தனது 19 வயதில் வெம்பிள்டன் சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட மேற்கு ஜெர்மன் வீரர் பொரிஸ் பெக்கர் ஒலிம்பிக்கில் டெனிஸ் சேர்க்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் ானது கருத்துக்களை வெளியிட் டார் `என்னைப் பொறித்த வரை பில் ஒலிம்பிக்கில் டெனிஸ் விளை பாட்டு சேர்க்கப்பட்டது மிகவும் நல் ாது ஒலிம்பிக் உலகில் நடை
பெறும் மாபெரும் விழா வெம்
பில்டன் விழாவை விட இது பெரி பது 4 வருடத்துக்கு ஒரு தடவை நடைபெறும் இவ்விழாவில் வித் தியாசமான நாடுகள், வித்தியாச மான வீரர்கள் பலவித போட்டிக ளில் கலந்து கொள்வது சிறப்பா னதாகும். ஒலிம்பிக்கில் நாட்டுக் காக மட்டும் கலந்து கொண்டு வெற்றி பெறுவதில்லை. உலகத் தின் சிறந்த வீரர்களுடன் மோது கின்றோம். ஒலிம்பிக் பதக்கம் பெறு வது வீரர்களின் வாழ்வில் B60)L பெறும் உயர்ந்த கெளரவம் என லாம். நான் ஐந்து வயதாக இருக் கும் போது என்னில் ஒலிம்பிக் பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டு விட் டது. ஒலிம்பிக்கில் என்னால் மறக்க முடியாத வீரர் நடியா தான். அந்த சின்னஞ்சிறு வயதில் ஜிம்நாஸ்டிக் போட்டிகளில் நடியா காட்டிய சாத னை எவராலும் மறக்க முடியாது. 1984 ஒலிம்பிக்கில் டெனிஸ் ஆட் டம் விளக்க அறிமுக ஆட்டமாக ஆடப்பட்டது. அப்போது நான் கால் முறிந்த நிலையில் கட்டிலில் படுத்துக்கொண்டு தொலைக்காட் சியில் ஆட்டங்களை பார்த்து ரசித் தேன். ஒலிம்பிக் டெனிஸ் பணத் துக்காக ஆடும் ஆட்டமல்ல. இதை
நான் நேசிக்கின்றேன். இவ்வாறு
பொரிஸ் பெக்கர் கூறினார். 1896 ஏதன்ஸ் ஒலிம்பிக்கில் ஆடப்பட்ட இந்த ஆட்டம் 1924 ஒலிம்பிக் வரை தொடர்ந்து இடம்பெற்றது 1928 - 1984 ஒலிம்பிக் வரை அதாவது
56 வருடங்கள் இந்த ஆட்டம் ஒலிம்பிக்கில் இடம்பெறவில்லை சியோல் ஒலிம்பிக்கில் இந்த ஆட்டம் இடம்பெற்ற போது தனி
நபர் ஆண்கள் பிரிவில் செக்காஸ் லேவேகியா வீரர் மிலோன்லே மேயர் வெற்றியீட்டினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்க வீரர்களான கென் பிளாஸ், றொபட் சேர்குசோ ஜோடி வெற்றியீட்டியது. பெண்கள் தனிநபர் பிரிவில் மேற்கு ஜெர்மனி வீராங்கனை ஸ்டீப் கிராப்பும், பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை களான பாம் சிறவ்வா,சீனா கரிசன் ஆகியோரும் வெற்றயிட்டினர்.
சியோல் ஒலிம்பிக்கில் முதல் தடவையாக டேபிள் டெனிஸ் ஆட்டம் பதக்கத்துக்காக ஆடப்பட்டது. ஆண்கள் தனி நபர் பிரிவில் கொரிய வீரர் யூ நம் கையூ வெற்றி பெற்றார். ஆண்கள் இரட் டையர் பிரிவில் சீன வீரர்கள் தங்கம் வென்றனர். பெண்கள் தனிநபர் பிரிவில் சீன வீராங்கனை கள் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக் கொண்டனர். இரட்டையர் பிரிவில் கொரிய வீராங்கனைகள் வெற்றி பெற்றனர்.
LGLI(bib ாட்டச் சுற்றுப்போ
01 அணியும் க Q(B. போட்டிக்கு புை னேசியஸ் அன இந்தப் போட்டி வித்தியாலய அ முதலாம் இடத் L6lö(356Ủ 56Ủ இடத்தையும் ெ 9 (BL
LLITIQULI LJITL9 தலா 5 பேர் வீ; பயிற்சிப் போட் தப்படவுள்ளனர் கான இணைப் தெரிவித்தார்.
66) வலயத்தில் கரு யாலயம் வெற்
* "d II (3LIII
(ஆர்.
ற்டை
போட்டிகளின் பட ALBLITTLIGBL گی۔e([ LIEagle.org) (c. தான் அணியை வெற்றியீட்டியும் புள்ளிகளைப் னியிலும்,
Ari II. ஓட்டங்கள் வித்த யீட்டி 5 புள்ள இரண்டாம் நிை தொட போட்டிகளில் ே சிம்பாப்வே புள் பெறாத நிலை குறிப்பிடத்தக்கது
தென்னாபிரிக்க வேக வீச்சில் இந்தியா வி
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முக்கோன ஒரு நாள் போட்டித்தொடரின் இறுதிப்போட்டி யில் தென்னாபிரிக்க அணி 6 விக் கட்டுக்களால் வெற்றியீட்டி கின்ை ணத்தை தனதாக்கிக் கொண்டது.
விபரம் முதலில் துடுப்பெடுத் தாடிய இந்திய அணி 48.2 ஓவர் களில் அனைத்து விக்கட்டையு மிழந்து 183 ஓட்டங்கள்
ஸ்கோர்
இந்தியா 183/10
கங்குலி - 09 டெண்டுல்கர் - 17 ட்ராவிட் - 77 (836. IIT, - 34 சோதி - 22 யுவராச்சிங் - OO தாஸ் - 05 அகர்கர் 09 (ஆ.இ)
பந்து வீச்சில் GLITGOGOd,
- 9/1/19/2 . 8/41/0
இன்டினி ஹெய்வர்ட் Ga5LDi'i குளுஸ்னர்
பதிலும்
தாடிய தென்னா
ஒவரில் 4 விக்கட் இலக்கை அடை
தென்னாபிரிக்க கேர்ஸ்டன் ALGrö
566) ஜொன்டிருட்ஸ் மக்கென்சி GLITGOGO.g.
இந்தியா பந்து ரீநாத்
ஹர்மஜன்சிங் குழம்ப்ளே டெண்டுல்கர்
இப்பே நாயகனாக பொடு போட்டி னாக கேரி கேர்ளி
 
 

سے بر
செவ்வாய்க்கிழமை
LQ.
லந்து கொண்டன. ாட்டியின் இறுதிப் த மிக்கேல், இக் கள் தெரிவாகின. பில் இக்னேசியஸ் ணி வெற்றி பெற்று தையும் மட்டு.புனித லூரி அணி 2ம் பற்றுக்கொண்டன. ாட்டியில் விளை லைகளிலிருந்து நம் தெரிவு செய்து டிகளில் ஈடுபடுத் என இப்போட்டிக் ாளர் பா.சசிகரன்
ரீதியாக பட்டிருப்பு நதாவளை வித்தி
றி பெற்றது.
ர்ஜா y டிகள்
சேகரன்)
பெற்று முடிந்த இலங்கை அணி ணியை 63 ஒட் வன்றும், பாகிஸ் 7 விக்கட்டினால் ழொத்தமாக 10
பற்று முன்
வே அணியை 10 யாசத்தில் வெற்றி ரிகளைப் பெற்று லயிலும்,
ந்து 14 ஒரு நாள்
நால்வி கண்டுள்ள ரிகள் எதனையும் பிலேயேயுள்ளதும்
ப்பந்து
ழ்ந்தது
. 10/45/1
- 10/38/2
-6.2/0/20/3 -5/0/ கு துடுப்பெடுத் பிரிக்க அணி 424 இழப்பிற்கு வெற்றி ந்தது. இதில்
ബ് 187/4
- 87
- 21
- 39
- O6
14 (ஆ.இ) 00 (ஆ.இ)
ബട്ട ഒ
- 10/49/O - 71/32/0 - 10/1/48/2 - 10/1/24/O
5/1/27/2 ட்டியில் ஆட்ட லக் தெரிவானார். தொடர் நாயக டன் தெரிவானார்.
SS
- -
சமுர்த்தி திட்டமும் கட்டாய (8öyıflı İL|Lİ)
ஐக்கிய தேசியக்கட்சியின் மறைந்த தலைவர் ஆர்.பிரேமதாசா ஏழை மக்களின் நல் வாழ்வுக்காக பல திட்டங்களை அமுல்படுத்தினார். இவருடைய கொள்கைகளில் சனசக்தி கொள்கை அபரிமிதமான வெற்றியை கொடுத்தது. யானை வென்றால் பானை பொங்கும் என்ற கோசம் ஏழை மக்களின் தொனியாக இருந்தது. இந்தியப்படை வந்த போது யுத்தத்தின் மூலம் தமிழ் மக்கள் பட்ட துயரங்களை தன் நாட்டு மக்களின் துயரம் தன் சகோதரர்களின் துயரம் என்ற கருத்தை மிக ஆணித்தரமாகவே வலியுறுத்தினார். அவரால் வழங்கப்பட்ட உணவு முத்திரைகளை பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஏழை மக்களிடம் கட்டாய சேமிப்பு என்ற போர்வையில் விற்பனை செய்தது. சேமிப்பை கைக்கொள்ள முடியாத ஏழைகளின் உணவு முத்திரை சமுர்த்தி நிர்வாகத்தால் பறிக்கப்பட்டது. பொது ஜன ஐக்கிய முன்னணி பல தில்லு முல்லுகளை செய்திருப்பது சமுர்த்தி அமைச்சர் திசநாயக்காவின் வெளியேற்றத்தின் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது
ஏழை மக்களின் சேமிப்புத்திட்டம் சந்திரிக்கா அரசாங்கத்தில் ஒரு அமைச்சை தோற்றுவித்து ஏழை மக்களை மேலும் ஒட்டாண் டிகளாக்கி இருக்கின்றது. கடந்த கால தேர்தல்களில் சமுர்த்தி திட்ட உத்தியோகஸ்தர் மூலம் வாக்கு வங்கிகளை உருவாக்கியதன் மூலம் நீதிமன்றம் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் தேர்தல் ஊது குழல்களாகும் செயல் இடை நிறுத்தப்பட்டது
சமுர்த்தி திட்டம் மூலம் சமூக மேம்பாட்டுக்கு அரசு எதையும் சாதிக்காமல் மக்களிடம் வசூல் செய்த பணத்தை வங்கிகளில் வைப்பீடு செய்திருக்கின்றது. சமுர்த்தி உணவு முத்திரைக்கு அரிசி மட்டும் கூட்டுறவு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் கூட்டுறவு சங்கங்கள் லாபமீட்டுகின்றன. ஏழை மக்கள் சமுர்த்தி திட்டத்தால் எந்த வித பயனையும் சரியாக அடையவில்லை. வடகிழக்கு தமிழ் மக்கள் யுத்த அனர்த்தங்களால் ஏற்படும் தொழிலின்மையோடு சமுர்த்தி கட்டாய சேமிப்புக்கும் முகம் கொடுக்க வேண்டிய பரிதாப நிலையில் அவதிப்புறுகின்றனர். உரியவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டு
மெனக் கேட்டுக்கொள்கிறேன். நாவலூர் சில் செல்வம்
|bIliebGü 6JLDI ÖpüLIL'GLILDI?
கல்லடி தச்சுத்தொழிற்சாலையில் பயிற்சியை முடித்துக் கொண்ட எங்களுக்கு ஒரு விண்ணப்பப்பத்திரத்தைத் தந்தார்கள். அதை நிரப்பித்தரும்படியும், இப்பத்திரம் பயிற்சியை முடித்துக் கொண்ட
வர்களுக்கு மாத்திரம் தான் என்றும் சொன்னார்கள் அதன் படி நாங்கள் அதைப் பூரணப்படுத்திக் கொடுத்து விட்டோம்.
கொடுக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்தும் இதுபற்றிய எந்த முடிவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
இவ்விண்ணப்பம் ஒரு மானியமாக பயிற்சியை முடித்த வர்களுக்கு பொருளாகவோ அல்லது பணமாகவோ தரப்போகிறார்க ளென்றே எங்களது அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இது சம்பந்தமாக நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கடித மூலம் அறிவித்தும் எந்த விதமான பயனும் ஏற்படவில்லை.
இது ஒரு போலியான நடவடிக்கை என நாம் நினைக்கிறோம். எங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.
ஆகவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு
மென மிகவும் கேட்டுக்கொள்கிறோம். |U7. Unт60фавл60і,
கல்லழ.
நடமாடும் சேவையும் கடவுச் சீட்டும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடமாடும் சேவை கடந்த 21-092001 அன்று தொடக்கம் 23-09-2001 வரை நடைபெற்றது யாவரும் அறிந்ததே.
அங்கே கடவுச்சீட்டுக்காக விண்ணிப்பித்திருந்தவர்கள் அனைவருக்கும் 10 நாட்களுக்குள் கடவுச்சீட்டுக்கள் அனுப்பி வைக் கப்படும் என்று கூறப்பட்டது. ஆன்ால் இன்று வரைக்கும் எவருக்குமே கடவுச் சீட்டுகள் அனுப்பி வைத்ததாகத் தெரியவில்லை. ஆனால் சாதார ணமாக பிரதேச செயலகங்கள் ஊடாக அனுப்பப்படும் விண்ணப் பதாரிகளுக்கு சுமார் 30 நாட்களுக்குள் கடவுச்சீட்டுகள்அனுப்பப்பட்டு விடுகின்றன.இதை விட குறுகிய காலத்தில் கடவுச்சீட்டுகளைப் பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் நடமாடும் சேவையில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு ஏமாற்றமாகிப் போய்விட்டது.
ஆகவே இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ரி.தயாசுரேளம் பெரிய கல்லாறு -03
விளையாட்டுக்கழகங்கள் அறிமுகம்
உள்ளூரில் இயங்கும் விளையாட்டுக் கழகங்கள், அதன் உறுப்பினர்கள், அவர்கள் பங்குபற்றும் விளையாட்டுக்கள், மற்றும் சாதனைகள் தொடர்பான பங்களை 'தினக்கதிர் ஊடாக வாச கர்களுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
எனவே, விளையாட்டுக் கழகங்கள். தம்முடைய கழகங்கள் தொடர்பான விடயங்களை, படங்களுடன் உங்கள் பகுதி விளையாட்டு உத்தியோகத்தர் மூலம் உறுதிப்படுத்தி, தினக்கதிருக்கு அனுப்பி வைத்தால் பிரசுரிக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி;-
விளையாட்டுக் கழக அறிமுகம், தினக்கதிர், த.பெ. இல.06,
LDL LéasqIüLl. V

Page 8
30.10.200.
தினக்கத்
சந்தர்ப்பவாத விஷக்கிருமிகளு
இரு இனங்களும் இரையாகக்சு
மூதூர் சம்பவம் பற்றி மஹற்றும் எம்.பி கண்ட
(கந்தளாய் நிருபர்)
மூதுர் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற கசப்பான
சில சம்பவங்கள் தொடர்பாக முன்னைநாள் ஐ.தே. கட்சி
திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம் மஹற்றுப் தமது ஆழ்ந்த கண்டனத்தையும் விசனத்தையும்
தெரிவித்துள்ளார்.
தேர்தல் கால சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில விஷமிகள் திட்டமிட்டு செய்யும் இச்செயல்கள் பொது மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமெனவும் எந்த சந்தர்ப்பத்திலும் தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவுகள் பாதிக்கப்படக் கூடாது எனவும் தெரிவித்த அவர் இத்தேர்தல்
காலங்களில் மக்கள் அமைதி காத்து இனங்களுக்கிடை யிலான நல்லுறவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
தமிழின விடுதலைப் போரு தேர்தலும் ஒரு துருப்புச் சீ
ட அம்பாறை தமிழர் கூட்டமைப்பு வேட்பாளர் சந்தி
(காரைதீவு நிருபர்)
தொடரும் வடக்கு கிழ க்கு யுத்தத்தை நிறுத்துவதுடன் விடு தலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசைத் துண்டுவதுமே எமது நோக்கமாகும்.
என்று அம்பாறை மா வட்ட தமிழர் கூட்டமைப்பின் முத ன்மை வேட்பாளர் அ.சந்திரநேரு தெரிவித்தார்.
சந்திரநேரு மேலும் தெரி 65Ni3560) EELINGÖ. - 6T60ISI 5 5605UTT e9IDL போர் அரியநாயகம் ஆவார் அவ
GùGÖlbh si .
தே வேளை மூதூரில் மீண்டும் அமைதியைத் தோற்றுவிப்பதற்கா கவும் அச்சத்தால் இடம் பெயர்ந்து மெதடிஸ்த தேவாலயம் புனித அந் தோனியார் ஆலயம் அரபுக் கல்லூரி ஆகியவற்றில் தங்கியிருந்த தமிழ் முஸ்லிம் மக்கள் மீண்டும் அவர்க ளது வீடுகளில் குடியேறச் செய்யும் முகமாக நேற்றுக் காலை சமாதான மாநாடொன்று நடை பெற்றது.
இம்மாநாட்டில் சர்வமத குருமார்கள் அரச அதிகாரிகள்
மற்றும் பொலிஸ் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கொழும்பில். படுகிறது.
குறிப்பிட்ட நபர் சந்தேக த்துக்கு இடமான முறையில் நடமா டியதைத் தொடர்ந்து அவரை சோ தனை செய்ய முயன்ற போது அ வர் குண்டை வெடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
அதேவேளை சம்பவம்
நடைபெற்ற இடத்துக்கு அண்மை யில அரசுடன் செயற் படும் தமிழ்க் குழு ஒன்றின் அலுவலக் இருப்பதையும் அந்த அலுவலகம் முன்னரும் ஒரு தடவை தாக்கப்ப ட்டிருப்பதையும் சுட்டிக் காட்டி யு ள்ள அவதானிகள் சிலர் மேற் படி குண்டு தாரியின் இலக்கு அலு வலகமாக இருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறு இருக்க தேர்தல் வன்செயல்களை தூண்டு வதற்காக அரசியல் கட்சிகளுக் கிடையிலான மோதலுக்கென கொ ண்டு வரப்பட்ட குண்டொன்று வெடி த்ததாக மற்றுமொரு செய்தி தெரி வித்தது. எனினும் இச்செய்தி ஊர் ஜிதப் படுத்தப்படவில்லை.
ரது விடுதலைப் போராட்டப் பாதை யை தந்தை செல்வா முதல் சகல தமிழ்த் தலைவர்களும் அங்கிகரித் தவர்கள்.
அவரது கொள்கையை அவரது பாதையில் தனயனான நான் முன்னெடுத்துச் செல்லவிரு க்கிறேன். பொத்துவில் தொகுதியை இரட்டை அங்கத்தவர் தொகுதியா கக் காரணமாகவிருந்தவர் எனது தந்தையார் ஆவார்.
தமிழச் சமுதாயம் நிம்மதி
எனவும் கேட்டுக் கொண்டுள்ள
மேலும் ஐ.தே.க.விற்கு புலிகளுக்கும் இடையில் ஒப்பந்த புலிகளின் குரலாக ஐ.தே.க. வி கின்றனர் என்பதாக அரச ஊட யிடும் பொய் பிரச்சா ரங்கள் கார பல பிரச்சினைகள் தோன்றக் கூ இந்த ஊடகங்கள் தமது பொ ரங்களை நிறுத்திக்கொள்ள வே தமது அறிக்கையில் அவர் குறி
யாக வாழ வே6 இளைஞன் சுதந்தி நடமாடும் சூழ் நின் த்த வேண்டும்.
இன்றைய னைக்கு நிரந்தரமா சகல தரப்பினரும் ! யை இத் தேர்தல் க்காட்டி ஒரு து பாராளுமன்றத்தை வோம். தமிழின வி சமைப்போம் என்
எமக்கு மட்டக்களப்பிலிருந்து ஆசனங்கள் கிடைப்பது உ - ஜோசப் பரராஜசிங்கம் நம்பி
(அரியம்)
தமிழர் விடுதலைக் கூட்ட ணியின் தேசியப் பட்டியலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினர் சிவசிதம்பரம் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பொ துச் செயலாளர் எஸ். குமரகுரு பரன் தமிழீழ விடுதலை இயக்க த்தின் சார்பில் ஹென்றி மகேந்திரன் D ILLIL folosoöI GALILLJÍTSB560D6II Jon L'IL மைப்பு தேர்தல் திணைக்களத்திற்கு ஏற்கனவே உரிய முறையில் அணு ப்பியுள்ளதாகவும் இப்பெயர்ப் பட்டி
யலில் புதிதாக சேர்க்கவோ அகற் என மட்டக்களப்பு விடுதலைக் கூட்டன வேட்பாளரும் மு ளுமன்ற உறுப்பின பரராஜசிங்கம் தெ
தமிழ் க. மைப்பில் LDLL L: த்தில் நான்கு பிரதி செய்யப்படுவது ! இக்கூட்டத்தில் ே சிங்கம் மேலும் கூ
வெளிநாட்டு அவதானி எவ்வித பயனும் கிடை
- தேர்தல் ஆணையாளர் திசநாயக்க கரு
(கொழும்பு)
எதிர்வரும் பொதுத் தேர் தலைக் கண்காணிப்பதற்கென வெளிநாட்டு அவதானிகளை 9|60|p
தனிப்பட்ட .
தெரியவருகிறது.
இவ்வாறான சுய பிரதா
பங்களையும் பழைய பல்லவிக
ளையும் விடுத்து ஒன்றுபட்ட
வெற்றிக்காக தமிழ் வேட்பாளர்கள்
உழைக்க வேண்டுமென அவதா னிகள் மக்களும் தமிழ் வேட்பா ளர்களிடம் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
ப்பதற்கு தான் தனிட் விரும்பவில்லை ஆணையாளர் தய யக்க தெரிவித்துள்
அரசியற் ண்டுகோளின் பேரி நாடுகள் சபை ஐரே இந்திய தேர்தல் ஆ றும் சில ஆசிய நா த கண்காணிப்புக் கு தல் கண்காணிப்பு அழைத்திருப்பதாக திசநாயக்க் கூறினா
 
 

க்கு
LIது
6O)
T. தம் விடுதலைப் மிருப்பதாகவும் பினர் செயற்படு G|Éja,6íI GY6)J6ú ணமாக மேலும் டும் என்பதால் ப்யான பிரச்சா |ண்டும் எனவும் |ப்பிட்டுள்ளார்.
ரநேரு
ண்டும். தமிழ் ரமாக நாட்டில் ണ്ഡങ്ങu ]L(b
தமிழர் பிரச்சி ன தீர்வு காண தமது ஒற்றுமை மூலம் எடுத்து ருப்புச் சீட்டாக பயன்படுத்து நிதலைக்கு வழி DITT.
il bl I601 (b) உறுதி க்கை -
5 எவரையும் றவோ முடியாது மாவட்ட தமிழர் னியின் தலைமை ன்னாள் பாரா ருமான ஜோசப் ரிவித்தார். ட்சிகளின் கூட்ட களப்பு மாவட்ட நிநிதிகள் தெரிவு உறுதியெனவும்
ஜாசப் ப்ரராஜ றினார்.
களால் யாது
த்து -
LIL' L - முறையில் என தேர்தல் பாணந்த திசநா
GTTT,
கட்சிகளின் வே
லேயே ஐக்கிய ாப்பிய யூனியன் ணைய்கம் மற் டுகளைச் சேர்ந் ஒழுக்களை தேள் க்கென தான் க் தயானந்த 而,
செவ்வாய்க்கிழமை 8
தனித்துவத்தைக் காக்கவே தனித்துப் போட்டியிடுகிறோம்.
அம்பாறை மு.கா. வேட்பாளர் அன்பர் இம்மால்
(காரைதீவு நிருபர்)
முஸ்லீம்களின் இதயம் என வருணிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் தனி த்துவம் காக்கப்பட வேண்டும் என்ப தால் இங்கு நாம் தனித்துப் போட்டி யிடுகிறோம்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிடும் சட்டத்தரணி அன்வர் இஸ்மாயில் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"முஸ்லிம் சமூகத்தின் தனித்துவக் குரல் எப்போதும் தனி த்து அடையாளம் காணப்படும்
இயக்கம் மூலமாக பேசப்பட வே
ண்டும்.
முஸ்லிம்களின் வாக்கு களும் நாமே பிரதிநிதிகளாக இரு ப்போம். அதனையிட்டு நாம், ஐ.தே.க. பட்டியலில் முஸ்லிம்க ளை போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம்.
கடந்த தடவை பரீச்சா ர்த்தமாக பொதுஜன ஐக்கிய முன் னணியுடன் இணைந்து 3 ஆசன ங்களைப் பெற்றோம். முஸ்லிம்க ளிடையே ஒற்றுமையை ஏற்படுத் தவே அதனை எமது தலைவர் செய்திருந்தார் என்றார்.
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது:
Ian Salje
திருமதி நாகரெத்தினம் அருணாசலம் அவர்கள் சிவபதம் அடைந்தார் அன்னார் காலம் சென்ற கா.அருணாசலம் (முன்னாள் தபால திபர்) அவர்களின் அன்புப் பாரியாரும், காலஞ் சென்றவ ர்களான அரியக்குட்டி (கல்லழத் தெரு) பூபாலப்பிள்ளை (முறக் கொட்டான்சேனை) நேசம்மா பொன்னையா, (அரசரைட்ணம்) தம்பிராசா (சேற்றுக்குடா) ஆகியோரின் சகோதரியும்,
செல்வேந்திரன் (முனர்-மட்- தொழில்நுட்ப உத்தி யோகத்தரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளரும்), இரவீந்திரன் (கணக்காளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் மட்டக்களப்பு), காலஞ் சென்ற லோகேந்திரன் (முனி னாள் உப தபாலதிபர்), குலேந்திரன் (கிளை முகாமையாளர் மட்ட ப.நோ.சு.ச.), திருமதி இந்திரா திலகவதி பிரகாஷ் (நெசவுப் போதனாசிரியை செங்கலடி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
திருமதி வனிதா செல்வேந்திரன் (ஆசிரியை மட்ட புனித
மிக்கேல் கல்லூரி), திருமதி சுசீலா இரவீந்திரன், திருமதியோகே ஸ்வரிகுலேந்திரன், திரு வி. பிரகாஷ் (மனேஜர் விஜயா படமா ளிகை மட்டக்களப்பு) ஆகியோரின் மாமியாரும,
செல்வேந்திரன் வித்யாUன் (பொறியியல்Uட மாணவன் பேராதனைப் பல்கலைக்கழகம்), செல்வேந்திரன் சுஜாந்தனர், செல்வேந்திரன் சுஜிதன் (புனிதமிக்கேல் கல்லூரி மாணவர்கள்), ரஜனிரவீந்திரன் (ஆசிரியை மட்-ஆசிரியர் பயிற்சி கலாசாலை) ரபிரதீபன, ர, ஜெகதீபன் (மட்ட புனித மிக்கேல் கல்லூரி மாணவ ர்கள்)கு நிதூஷண் (மாணவன் /60fg மிக் கேல் கல்லூரி),கு. ப வீந்திரா ஆகியோரின் பேத்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 30.10.2001 அன்று பி.ப. 4.30 மணி யளவில் இல32/1 லொயிற்ஸ் அவனியூ மட்டக்களப்பு இல்லத்திலிருந்து கள்ளியங்காடு இந்து மயானத்துக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அன்பர்கள், அனை வரும் தயவு செய்து ஏற்றுக்
தகவல் குடும்பத்தினர் .
29.O.2OO
கொள்ளவும்.