கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொதுப் பெளதிகம்

Page 1
ஆக்கிே
தபிளியு எல்.உ
 
 

(UT6ĞI
வைற்றிலி, BS.ே
JulffrjLisfall fr
B.Sc.
ந்தரம்,

Page 2


Page 3

பொதுப் பெளதிகம்
ஆக்கியோன்
தபிளியு. எல். உவைற்றிலி, B.Sc.
மொழிபெயர்ப்பாளர்
ஆ. சோமசுந்தரம், B.Sc.
958
ஆங்கில முதனூலை வெளியிட்ட இலண்டன் பல்கலைக் கழகக் கொளுத்துறை அச்சகத்தார் அனுமதியுடன் மொழிபெயர்க்கப்பட்டது
இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பட்டது

Page 4
மொழிபெயர்ப்புரிமை அரசாங்கத்திற்கே உரியது

இரண்டாம் பதிப்பின் முகவுரை
இந்நூல் பொதுப் பெளதிகவியலில், செயன்முறையில் பெளதிக தத்து வங்களின் அறிவை ஊட்டுதற்கும் அன்றன்றை வாழ்க்கையில் அவற்றின் இன்றியமையாமையை உணர்த்துதற்கும் உரிய பாடப்பகுதிகளைக்கொண் டுள்ளது. மின்பகுப்பைப்பற்றிய பகுதிகளை இக்காலக்கொள்கைகளுக்கேற்ப மீட்டெழுதியும், ஆடலோட்டங்கள், இறக்குகுழாய்கள், எட்சுக்கதிர்க்குழாய் கள், வாயில்கள் முதலியவற்றைப்பற்றி புது அதிகாரங்களேச் சேர்த்தும் இன்னும் வேண்டிய பல்வேறு மாற்றங்களையும் சேர்ப்புக்களையும் புகுத்தி யும், பல்வேறு தேர்வுக்குழுமங்களால் நடத்தப்படும் தேர்வுகளுக்குப் பெளதிகவியலில் பொதுக்கல்விச்சான்றிதழ் (சாதாரணநிலை) வகுப்புக்கு இக்காலத்துக்குத் தேவையானவற்றை அடக்கத்தக்கதாக இவ்விரண்டாம் பதிப்பு அமைக்கப்பட்டுளது.
* பாடசாலை விஞ்ஞானத் தொகுப்பு” என்னும் வெளியீட்டில் முதன் முதலில் வெளியிடப்பட்டதும், இந்நூலின் 193 ஆம் பக்கத்தில் விளக்கப் பட்டிருப்பதுமான, “ஒருபங்கூடுசெல்லவிடுகின்ற கலம்’ என்னும் பகுதியைச் சேர்த்தற்கு அனுமதியளித்த திரு. பிராங்குபிரயர் அவர்களுக்கும் விஞ் ஞான ஆசிரியர் குழுவினர்க்கும் என் நன்றியுரித்தாகுக. வினத்தாள்களை வெளியிடுதற்குத் தனித்தனி அனுமதியளித்த, இலண்டன் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவுக்கும், வடபாற்பல்கலைக்கழகங்களின் நுழைவுத் தேர்வுக் கூட்டுக்குழுமத்திற்கும் என் நன்றியுரித்தாகுக.
தபிளியு. எல். தபிளியு.

Page 5

அத்தியாயம்
பகுதி 1.--நிலை இயக்கவியல்
. . முகவுரை. அளவுகருவிகள் .1سمہ
2. சடத்துவம், விசை, திணிவு நிறை7 s 必 制 "3. கனவளவு, அடர்த்திசிாசடர்த்தி Vo
4. இயக்கம் 4 + so a A 5. விசைகளின் சேர்மானங்கள் நெம்புகோல்கள், திருப்பு:திறன்கள், சமாந்தரவிசைகள், புவியீர்ப்புமையம் .6س -7. வேலை, சத்தி, உலு - O *8. பொறிகள், உராய்வு )
9. மீள்சத்தி . . w Οι Α3 a o. *Íი. திரவத்தினமுக்கம் - 4
1. வாயுக்களினமுக்கம், பாரமானி, போயிலின் விதி 2. ஆக்கிமிடீசின் விதி. மிதத்தல் 8 us 13. மேற்பரப்பிழுவிசை, பாகுநிலை, பரவல், சவ்வூடுபரவல் A. Y.
பொருளடக்கம்
பகுதி - வெப்பவியல்
வெப்பநிலை, வெப்பமானிகள் A திணிவுகளின் விரிவு & திரவங்களின் விரிவு 8 : வாயுக்களின் விரிவு a & 8 வெப்பத்தின் இடமாற்றம் . w s.
வெப்பக்கனியம் - S - is 8 நிலைமாற்றம், மறைவெப்பம் a ஆவிகளின் பண்புகள் KO 8 & KM 0 வெப்பத்தின் பொறிமுறைச சமவலு - d 8
பகுதி II-ஒளியியல்
ஒளிச் செலுத்துகை 0. தெறிப்பு, தளவாடிகள் is a வரே வாடிகள் a 8
முறிவு * ● a as வில்லைகள் O
ஒளியியற் கருவிகள் is v 8 KM
நிறம் K «A d. • ஒளியளவியல் - A - Ad அ2லயியக்கம், வீசுகதிர்ச் சத்தி a 受 弱
பக்கம்
8
29
52
65
84
95
125
13.
l41
69
80
99
26 229
240
253
268
287
307
321
335
344
360
378
398
412
430
442
455

Page 6
பகுதி V.-ஒளிவியல்
அத்தியாயம் 32 ஒலியின் செலுத்துகையும் வேகமும் 33. ஒலிகளின் குணங்கள் 34. தலையீடு, நிலையங்கள், பிரிவு 35. தந்திகளினதும் காற்று நிரல்களினதும் அதிர்வு
பகுதி W-காந்தவியலும் மின்னியலும்
36. காந்தவியல்புகள் . . . 37. காந்தமண்டலங்கள் தூண்டல் 38. புவிக்காந்தம் 39. இகுவானகாந்தவளவுகளும் கணிப்புக்களும் 40. மின்னேற்றங்களும் மண்டலங்களும் 41. அழுத்தமும் கொள்ளளவும் (கொள்ளளவம்) 42. மின்னேட்டங்கள்-பொதுவிளைவுகள் v. 43. மின்னேட்டங்களின் இரசாயனவிளைவு மின்பகுப்பு 44. கலங்கள் 45. மின்னேட்டங்களின் காந்தவிளைவுகள் 46. ஒமின் விதி-தடை 47. வெப்பவி%ரவு-மின்சத்தி 48. மின்காந்தத் துண்டல் 49. ஆடலோட்டங்கள் 50. இறக்கக்குழாய்கள், எட்சுக்கதிர்க்குழாய்கள், வாயில்கள்
விடைகள்
அட்டவணை
புக்கங்கள்
470
488
496
595
524
532
545
560
574
593
65
618
638
658
679
70
77
3.
74

பொதுப் பெளதிகம்
பகுதி-நிலையியக்கவியல்
முதலாம் அத்தியாயம்
முகவுரை அளவு கருவிகள்
முகவுரை
இக்காலத்தில் எமது தேவைகளுக்கும் மனோதங்களுக்கும் பெளதிக விதிகளின் பிரயோகம் இன்றியமையாதது. வாழ்க்கையின் பெரும்பகுதி இப்பிரயோகத்திலே தங்கியிருக்கின்றது. இக்காரணத்தினுற் பெளதிகம் படிப்பது அவசியமாகும். எமது வீட்டு மின் வெந்நீரொழுங்குகள், சைக்கிள்கள், மோட்டர்வண்டிகள், திராம்வண்டிகள், புகைவண்டிகள், விமானங்கள், படப்பெட்டிகள், இயக்கப்படங்கள், பதிவுப்பன்னிகள், வானெலிப் பெட்டிகள், முற்காலத்திற் கையினுற் செய்யப்பட்ட வேலைகளின் பெரும் பகுதியைச் செய்கின்ற இக்காலத்து இயந்திரங்கள் ஆகிய எல்லா வற்றைப் பற்றியும் விளங்குவதற்குப் பெளதிக அறிவு தேவைப்படுகின்றது. மேலேகூறப்பட்டுள்ள பொருள்களின் பெரும்பாலானவற்றிற் பூரண விளக்கத்தைப் பெறவேண்டுமானல் ஆழ்ந்த அறிவு வேண்டும். இவ்வாழ்ந்த அறிவைப் பாடசாலைகளில்மட்டும் படித்துப் பெறல்முடியாது. இந்நூலைப் படித்தும் அதனைப் பெறல்முடியாது. எனினும், இங்கு எடுத்தாளப்படுவன வற்றின் அறிவு உங்களைச் சூழ்ந்துள்ள பல பொருள்களின் பெளதிக விதிகளை விளங்க உதவும். இன்னுங் கூடுதலாக நீங்கள் படிக்க விரும்பினல் இங்கு கூறப்பட்டுள்ள விளக்கம் உங்கள் படிப்புக்கு ஓரத்திவாரமாக அமையும். பின்வரும் அத்தியாயங்களிற் பெளதிகப் பிரயோகங்கள் பல குறிக்கப்பட் டுள்ளன. விவாதிக்கப்பட்டுள்ள ஏதாவதொரு விதியை நீங்கள் படித்த வுடன் அது பிரயோகப்படும் வேறு உதாரணங்களைக் காணத் தெண்டிக்க வேண்டும். இதன் பயனகப் பெளதிகத்திலுள்ள விதிக்ள், வாய்பாடுகள்

Page 7
2 பொது பெளதிகம்
கணிப்புகள் ஆதியன பரீட்சைகளைநோக்கி மனனஞ் செய்தற்கேயன்றி அவற் றின் அறிவு நாடோறும் வாழ்க்கையிற் காணும் பொருள்களிற் கவர்ச்சியைப் பெறுதற்கும் உதவும் என்பது புலனகும்.
அளவை
பெளதிகப்பொருள்களின் செம்மையான அறிவைப் பெறுவதற்குத் திருத்தமான அளவு பெரும்பாலுந் தேவைப்படும். மீற்றரளவை வாய்பாடுகளேயும் அலகுகளையும் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திருப்பீர்களென இங்குகொள்ளப்படுகின்றது. எனினும், இவற்றையும் 19 ஆம் பக்கத்திலுள்ள குறிப்புக்களையும் மனனஞ்செய்வது பிரயோசனமாகும். மீற்றரளவுச்சட்டங்கள், அளவுச்சாடிகள், குழாயிகள், பெளதிகத்தராசுகள் என்பனவற்றை உபயோகித்த அனுபவமும் உங்களுக்குண்டென இங்கு கொள்ளப்படுகின்றது. மீற்றரளவுச்சட்டம் நீளங்களைச் சதமமீற்றரின் அல்லது அங்குலத்தின் பத்தி லொரு பங்குக்குச் சரியாக அளக்க உதவுகின்றது. ஆனல், பெளதிகவிற்பன் னருக்கும் பொறிமுறையறிஞருக்கும் மிக்க திருத்தமான அளவைகள் பெரும்பாலுந் தேவைப்படுகின்றன. இவ்வகையான அளவைகளுக்குரிய சில கருவிகளைப்பற்றி இங்கு அறியவேண்டியது அவசியமாகும்.
s
i îi i l i i ΓIT TIT TIT TIT IIIIT III | | | | | | | | | | | |
2
i
3.
O
படம் 1. வேணியர் அளவுச்சட்டம்
வேணியர் அளவுச் சட்டம்
வேணியரளவுச்சட்டம் ஒன்றை நீங்கள் செய்துபார்த்தால் அதன் அமைப்பு மிக நன்றக விளங்கும். காகிதமட்டையின் ஒரோரத்தில் * அங்குல நீளத்தைக் குறித்துக்கொள்க. இந்த நீளத்தைப் பத்துச் éFls) UITGEsö7&5Gr7f7&54j பிரித்துப் படம் 1 இற் காட்டியவாறு பிரிவுகளைக் குறித்தவிடங்களில் எண்களை யிடுக. இவ்வாறு குறிக்கப்பட்டுள்ள காகிதமட்டைத்துண்டை வெட்டி எடுத்துக்

முகவுரை அளவுகருவிகள் 3 கொள்க. அங்குலங்களாகவும் ஓரங்குலத்தின் பத்திலொரு பாகங்களா கவும் பிரிக்கப்பட்டுள்ள அளவுச்சட்டத்தின் ஒரத்திற் பொருந்தும்படியாக இக்காகிதமட்டைத்துண்டை வைத் துக்கொள்க. காகிதமட்டைத்துண்டிலுள்ள ஒவ்வொரு பிரிவும் 9 அங்குலத்தின் பத்திலொன்றகும். அதாவது, அதன் நீளம் 09 அங்குலமாகும். ஆதலால், அளவுச்சட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரிவிலும் இப்பிரிவு -01 அங்குலம் குறைவாக இருக்கும். .
காகிதமட்டையிலுள்ள பூச்சியக் குறியைத் தலைச்சட்டத்தின் ஏதாவதொரு குறிக்கெதிராக வைத்துக்கொள்க. காகிதமட்டையிலுள்ள 1 இன் குறியைத் தலைச்சட்டத்தின் ஒருகுறிக்கெதிராகக் கொண்டுவரவேண்டுமானல், அதனை வலப்புறமாக 101 அங்குலம் நகர்த்தவேண்டும். இதனைப்போலவே காகித மட்டையிலுள்ள 2 இன் குறியைத் தலைச்சட்டத்தின் ஒருகுறிக்கெதிராகக் கொண்டுவரவேண்டுமானல், அதனை வலப்புறமாக -02 அங்குலம் நகர்த்த வேண்டும். இவற்றைப்போற் பிறவுங்காண்க. இனி படத்திற்காட்டப்பட்ட நிலைக்குக் காகிதமட்டையை நகர்த்திக்கொள்க.
O
10 5 O ji i tij i j Ejli Tilli 岛
| C) 2 1 1 O 9 8 7 6 5 4 2
படம் 2. வழுக்கியிடுக்கிமாணி
தலைச்சட்டத்தின் பூச்சியக் குறியிலிருந்து சாகிதமட்டையிலுள்ள பூச்சியக் குறி 13 அங்குலத்திலுஞ் சிறிது கூடிய அளவிலிருக்கிறது. காகிதமட்டையி லுள்ள 7 இன் குறி தலைச் சட்டத்தின் ஒரு குறிக்கெதிரேயிருக்கிறது. எனவே, காகிதம4டையிலுள்ள பூச்சியக்குறியைத் தலைச்சட்டத்தின் 13 இன் குறிக்கெதிராகக் கொண்டுவர, அதனை -07 அங்குலம் இடமாக
நகர்த்தவேண்டும். ஆதலால், அவ்விரு பூச்சியக் குறிகளுடைய இடைத்தூரம்

Page 8
4 பொதுப் பெளதிகம்
137 அங்குலமாகும். அதாவது, முழுவங்குலங்களும் அவற்றின் பத்தி லொன்றுகளும் தலைச்சட்டத்திலிருந்தும், எஞ்சிய சிறியபகுதி அங்குலத்தின் நூற்றிலொன்றுகளாகத் தலைச்சட்டத்தின் குறியொன்றுக் கெதிரே யிருக்குங் காகிதமட்டைக் குறியிலிருந்தும் வாசிக்கப்படும்.
வழுக்கியிடுக்கிமானி 2 ஆவது படத்தில் வரைந்து காட்டப்பட்டிருக்கிறது. அலகு க பொருத்தப்பட்டுள்ள மடலானது அங்குலங்களாகவும் அவ்வலகின் பத்தி லொரு பாகங்களாகவும், அல்லது சதமமீற்றர்களாகவும் அவ்வலகின் பத்தி லொரு பாகங்களாகவும் குறிக்கப்பட்டுள்ளது. அலகு ம ஒரு வேணியர்ச் சட்டத் தைக் கொண்டது. இது மடலின் வழியாக நகரும். அலகுகள் இடைவெளி யின்றி மூடப்பட்டிருக்கும்போது வேணியரின் பூச்சியக்குறி நிலைச்சட்டத்தின் பூச்சியக்குறிக்கு நேரெதிராக இருத்தல் வேண்டும். இப்படியில்லாவிட்டாற் பூச்சியவழுவைக் குறித்துக்கொண்டு அளந்தபின்பு வேண்டிய திருத்தத்தைச் செய்யவேண்டும். அலகுகள் பிரிந்திருக்கும்போது அவற்றினிடைத்தூரம் நூற்றிலொரு அங்குலத்துக்கு அல்லது சதமமீற்றருக்குத் திருத்தமாக அளவுச்சட்டங்களைக்கொண்டு அறியப்படும்.
இக்கருவி சிறிய பொருள்களாகிய தண்டுகள், குழாய்கள் முதலியவற்றின் விட்டங்கள் போன்ற அளவைகளே அளக்க உதவும்.
திருகுமானி (படம் 3) ஒரு கம்பி யின் விட்டத்தைப் போன்ற சிறிய துரங்களை ஒரு மில்லி மீற்றரின் நூற்றிலொரு ப்ங்குக் குத் திருத்தமாக அளக்க உத வும். வளையம் கதண்டும வினூடு செல்லுந் திருகாணி யொன் ருேடு இணைக்கப்பட்டுள்ளது. படம் 3. திருகுமானி அவ்வளேயம் ஒரு முழுச் சுற்றுச்சுற்ற முனை அ ஒரு
மில்லிமீற்றர் நீளப் பாட்டுக்கு அசையக்கூடியதாகத் திருகின் புரி செவ்வையாக வெட்டப்பட்டுள்ளது. ம வின் நீளப் ப்ாட்டில் மில்லிமீற்ற
ரளவை குறிக்கப்பட்டுள்ளது. கவின் வளைவான ஒரம் 100 சமபங்குகளாகப்
பிரிக்கப்பட்டிருக்கிறது. இப்பாகங்களிலொன்று ம வினது நீளப்பாட்டி
 

முகவுரை அளவு கருவிகள் 5
லுள்ள கோட்டைக் கடக்கும்படி சுழற்றப் பட்டால், அ 01 மி. மீ. அசையும். அலகுகள் இடைவெளியின்றிப் பொருந்தியிருக்கும்போது க வின் ஒரம் ம விலுள்ள அளவுச்சட்டத்தின் பூச்சியக் குறியிலும் வளைவுச் சட்டத்தின் பூச்சியக் குறி ம விலுள்ள கோட்டிற்கெதிராகவும் இருத்தல்வேண்டும். அலகுகள் பிரியும்போது முழுச்சுற்றுகளின்தொகை-அதாவது, மில்லி மீற்றர்-தலைச்சட்டத்திலிருந்து வாசிக்கப்படும். கூடுதலாயுள்ள மில்லிமீற்றரி னுற்றிலொன்றுகள்'ம வின் கோட்டுக்கெதிரேயுள்ள க வின்குறியிலிருந்து
வாசிக்கப்படும்.
கோளவளைவுமானி (படம் 4) திருகுமானியின் விதிக்கிணங்கவே அமைந்துள்ளது. மூன்று நிலையான கால்கள் ஒரு விறைப்பான சட்டத்தைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. தலையிற் சக்கரமொன்றைக் கொண்ட திருத்தமான ஒரு திருகாணி அச்சட்டத்தின் மையத்தினூடு செல்கின்றது. மில்லிமீற்ற ரளவை குறிக்கப்பட்டுள்ள நிலையான அளவு கோலொன்று தலைச்சக்கரத்தில் ஏறக் குறைய முட்டும்படியாகச் சட்டத்திற் செங் குத்தாகப் பொருத்தப்பட்டுள்ளது. சக்கரம் 100 சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. படம் 4. கோளவளைவுமானி
நிலையான அளவுகோலுக்கெதிரேயுள்ள சக்கரத்தின் அளவுக்குறியே வாசிக்கப்படும். இக்கருவி மட்டமான ஒரு தளத்தில் நிற்க அசையுங்காலானது அத்தளத்தைத் தொடும்போது இரண்டு அளவுச்சட்டங்களிலும் பூச்சியக்குறி காட்டப்படவேண்டும். நிலையான அளவுகோலின் நடுவிலுள்ள பூச்சியக் குறியிலிருந்து மேலுங் கீழும் அளவு குறிக்கப்பட்டிருக்கும். இதனல், நிலையான கால்கள் நிற்குந் தளத்துக்கு மேலோ கீழோ அசையுங்காலானது அசையுந் துரத்தை அறியலாம்.
இக்கருவிகளெல்லாவற்றையும் உபயோகிக்குமுன் அவற்றைப்பரிசோதித்துப் பூச்சியவழுவைக் காண்பது அவசியமாகும். நாம் காணும் அளவு களுடன் அவ்வழுத்திருத்தங்கள் கூட்டப்படவேண்டுமோ அல்லது கழிக்கப்பட வேண்டுமோ வெனக் குறித்தல்வேண்டும். மேலும், இக்கருவிகளின் விதிகளை

Page 9
6 பொதுப் பெளதிகம்
v
மட்டுமே இங்கு விவரித்துள்ளோம். ஆனல், ஒவ்வொரு கருவியையும்பற்றி விரிவாகப் படிக்கும்போது வித்தியாசங்கள் காணப்படலாம். உதாரணமாக, ஒரு கோளவளைவுமானியினது திருகாணி இரண்டு முழுச்சுற்றுக்களைச் சுற்றினற்றன் புள்ளி ஒரு மில்லிமீற்றர் அசையக்கூடும். இச்சந்தர்ப்பத்திற் சக்கர வளவுச்சட்டம் 100 சமபாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு பாகமும். 005 மி. மீ ஆகும். கருவிகளை உபயோகிக்குமுன் இவ்வகையான விவரங்களைக் குறித்துக்கொள்ளவேண்டும்.

இரண்டாம் அத்தியாயம்
சடத்துவம், விசை, திணிவு, நிறை
விசை என்னுஞ் சொல்லானது என்ன கருத்தில் வழக்கமாக உபயோகிக்கப்
படுகின்றதென அனேகர் அறிவர். சாத்திரத் தேவைகளுக்கு இச் சொல்லின் கருத்து வரையறுக்கப்பட்டு உபயோகிக்கப்பட வ்ேண்டியது அவசியமாகும். கைப்பந்தாட்டத்தில் ஒருவன் பந்தை எறிகிறன்; காற்பந்தாட்டத்தில் ஒருவன் பந்தை உதைக்கிறன். இருகுழுவினருள் ஒரு பகுதியார் மற்றைப் பகுதியாரை எதிர்த்து நின்று வடத்தை இழுக்கின்றனர். காந்தமானது அதன் அண்மையிலுள்ள ஒரு குண்டூசியைக் கவர்கின்றது. மேலே கூறப்பட்டுள்ள
ஒவ்வொரு நிகழ்ச்சி சம்பந்தமாகவும் விசையென்ற சொல் உபயோகிக்கப்" படலாம். இவற்றைப் பற்றி யோசித்தால் விசையானது பொருள்களின் இயக்கத்தை ஆக்கும் அல்லது மாற்றுஞ் செயல்களோடு தொடர்புடைய தென்பது புலனுகும்.
சடத்துவம்
நிலையாயுள்ள பொருள்கள் அவற்றை இயங்கச்செய்யும் பிரயத்தனங்களே எதிர்க்கின்றன. கயிற்றினுற் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு செங்கல்லை நூலினற் கட்டிக் கிடைத்தளத்தில் இழுத்தால் அவ்வெதிர்ப்பை உணரலாம். நூலைத் திடீரெனச் சுண்டவிழுத்தாற் செங்கல்லே அதிகம் அசைக்காமலே அந்நூல் அறுந்துவிடக்கூடும். மேற் கூறிய எதிர்ப்பு அவ்வளவு கூடுதலாக இருந்தாற்றன் இவ்வாறு நிகழும். இயங்கும் ஏதாவதொரு பொருள் அதன் இயக்கத்தைச் சாதிக்க முயலுகின்றதென்பதைப் பொதுவான அனு பவங்களிலிருந்து நாம் காண்கிறேம். புகைவண்டியை அல்லது மோட்டர் வண்டியைத் திடீரென நிற்பாட்டினுல் அங்குள்ள பிரயாணிகள் முன்னுேக்கி எறியப்படுவர். அவர்களுடைய உடல்கள் முன்னுேக்கிய இயக்கத்தைச் சாதிக்க முயலுவதே இந்நிகழ்ச்சிக்குக் காரணமாகும். பாரமேற்றப்பட்ட வண்டிகளை மட்டமான இருப்புப்பாதைகளிலே தள்ளி இயங்கச் செய்யப் பெரும்பாலும் மிகுந்த பிரயாசை வேண்டும். ஒருமுறை இயங்கிவிட்டாலோ மிகக்குறைந்த பிரயாசையோடு அதனை இயக்கிக்கொண்டே போகலாம். அதனைத் திடீரென நிற்பாட்டவேண்டுமாஞலும் அதிக பிரயாசையே தேவைப்படும். இவற்றைப்போன்ற எத்தனையோ உதாரணங்களை இங்கு எடுத்துக்கூறல் முடியும்.
இயங்கிக்கொண்டிருக்கும் பொருளொன்று அதன் இயக்கவகையை மட்டு மல்ல, இயக்கக்கதியையும் திசையையுஞ் சாதிக்கும் இயல்பினையுடைய தாகும். உராய்வின் (எட்டாம் அத்தியாயம்) பயனுகவும், புவியீர்ப்பின்
7

Page 10
8 பொதுப் பெளதிகம்
(11 ஆம் பக்கம்) பயனுகவும், இந்த உண்மைகள் எமதுஅனுபவங்களிலிருந்து ஒரளவுக்குத்தான் காணப்படுகின்றன. உராய்வின்பயனும் புவியீர்ப்பின் பயனும் மிக்ககுறைவாயுள்ள சந்தர்ப்பங்களில் அவ்வியல்புகளை நன்கு காணலாம். கடினமானதும் அழுத்தமானதுமான மேற்பரப்பிற் கறங்கிக் கொண்டுநிற்கும் கூர்நுனியையுடைய ஒரு பம்பரத்தின் சுழற்சிக்கதி மிக்க ஆறுதலாகவே குறைகின்றது. அழுத்தமானதும் நன்றகக் கொழுப் பிடப்பட்டதுமான தாங்குமுனைகளையுடைய ஒரு விளையாட்டுச் சுழி கருவியின் (படம் 5) சுழற்சிக்கதியும் அப்படியே. அழுத்தமான ஒரு பணிக்கட்டிப் படலத் தின் மேற்பரப்பில் அழுத்தமுள்ள பனிக்கட்டித்துண்டொன்றை வழுக்கிச் செல்லும்படி விட்டால் அதிக கதிக்குறைவில்லாமல் ஒரே நேர்கோட்டுவழியாய் அத்துண்டு செல்வதைக் காணலாம்.
ஒரு கல்லானது ஒரு கவணிலிருந்து வீசப்படும்போது இயங்குதிசையைச் சாதிக் கும் இயல்பினை அவதானிக்கலாம். கவணிலிருக்கும்போது அக் கல்லானது வட்ட வழியில் இயங்கும். கவணிலிருந்து விடுபட்ட அதேநேரத்தில் ஒரு நேர்கோட்டுவழியாக அம்புபோற் பாயும் (படம் 6). விடுபட்ட கணத்தில் அக் கல்லானது இயங்கிய திசையின் ருெடர்ச்சியே இந்த நேர்கோட்டு வழியாகும். சுற்றும் ஒருசில்லின் ஒரங்களிலிருந்து வீசப்படும் நீர்த்துளிகளிலும் அதே இயல்பினைக் காணலாம். தாம் அடைந்த ஓய்வைப் பேணுதற்கோ தாம் செய்யும் இயக்கத்தைத் தொடர்தற்கோ பொருள்கள்மாட்டு உள்ள இவ் வியல்பு காரணமாக அவற்றிற்குச் சடத்துவம் என்ற பண்பு உண் டெனச் சொல்லப்படுகின்றது. இந் தப் பண்பின் காரணமாகப் பல பொறிகளிற் பாரமுள்ள விசை யாள்சில்லுகள் உபயோகிக்கப்படு கின்றன. பொறிகளிலேற்படுங் கணத்தாக்கங்கள் இடைவிட்டு நிகழ்வன வாதலால் அப்பொறி களின் செயல்களும் இடைவிட்டு எற்றியெற்றி நிகழ் வனவாயிருக் கும். விசையாற் சில்லு சுழல ஆரம்பித்தவுடன் அது ஒரே கதியு டன் சுழலும். இக்கதி அதனேடு இணைக்கப்பட்டுள்ள மற்றைப்பகு படம் 5. சுழிகருவி திகளுக்குச் சமவியக்கத்தைக் கொடுக்கும் சுழிகருவித் திசை காட்டியிலும் (படம்?) இதேதத்துவம் உபயோகிக்கப்பட்டுள்ளது. காந்தத்திசை காட்டி உண்மையான வடதிசையைக் குறியாது. அதனண்மையில் இரும்புத் துண்டுகள் இருந்துவிட்டால் அது காட்டுந் திசையை நம்பல் ஆகாது. சுழிகரு
 

சடத்துவம், விசை, திணிவு, நிறை 9
வித்திசைகாட்டி ஒரு மட்டமான அச்சிற் சுழன்று கொண்டிருக்கும் பார முள்ள சில்லையுடையது. இது ஒரு நிலையச்சைச் சுற்றித்தடையின்றிச் சுழலக் கூடியதாகச் சட்டமொன்றில் ஏற்றப்பட்டிருக்கும். மின்கருவிகளால் இச்சில்லுச் சுழன்றுகொண்டிருக்கக் கூடியதாகச் செய்யப்படும். சுழல ஆரம்பிக்கும் போது சில்லின்றளம் கிழக்கு மேற்காக நின்றல், அதன் சடத்துவம் கப்பல் எத்திசையிற்றிரும்பினலும் அச்சில்லைக் கிழக்கு மேற்காகவே வைத்திருக்கும் இயல்பினைக் கொடுக்கும்.
ஒடிக்கொண்டிருக்கும் நீராவிப் பொறிகள் நீரையெடுக்கச் சடத்துவமா கிய இப்பண்பு உபயோகிக்கப் படுகின் றது. ஒடிக்கொண்டிருக்கும் நீராவிப் பொறியிலுள்ள (படம் 8) தோண்டி .... அ நீருள்ள தாழியினூடு செல்லும் , போது, முன்னேயுள்ள நீரானது ' முன்னியக்கத்தை எதிர்ப்பதனலே : தோண்டியின் வாய்வழியாய்க் குழாயி : னுடு மேலே செலுத்தப்பட்டுத் தொட் டிக்குள்ளே செல்கின்றது. w
V
V
நியூற்றணுடைய முதலாவது விதி.
விசை .. Vž
பதினேழாம் நூற்றண்டின் பிற் LJLiо 6.
பகுதியிற் பொருள்களின் இயக்கத் தைப்பற்றி ஆராய்ந்த நியூற்றன் என்பவர் பின்வரும் முடிவுக்கு வந்தார். ஒவ் வொரு பொருளும் அதன்மேற் செயலாற்றும் விசைகள் வேறுவிதச் செய ல்களைச் செய்யக் கட்டாயப்படுத்தாவிடத்து தன்ணுேய்வைப் பேணிக்கொண்டே னும் ஒரேநேர்கோட்டில் மாறக்கதியுடனியங்கிக்கொண்டேனும் இருக்கும். இவ்விதியிலிருந்து, (ஒருபொருளின் ஒய்வு நிலையிலேனும் இயக்க நிலையி லேனும் மாற்றஞ்செய்வதே விசையாகும்) என்ற வரைவிலக்கணம் விசை யென்ற சொல்லுக்குக் கூறப்படுவதுண்டு. இவ்வரைவிலக்கணம் உண்மையில் விசையென்னவென்று சொல்லவில்லை. ஆனலும், ஏதாவதொருபொருள் இயங்கத் தொடங்குவதையோ அல்லது வேகத்தைமாற்றுவதையோ இயக்கத் திசையை மாற்றுவதையோ நாம் அவதானித்தால் இம்மாற்றங்களுக்குக் காரணமான விசைகள் அங்கு செயலாற்றுகின்றனவென்பது எமது ஞாபகத்துக்கு வரும்.
திணிவு. திணிவின் அலகுகள் -
ஒவ்வொரு பொருளுக்குந் திணிவு உண்டு. அப்பொருளிலுள்ள 臀 ருளின் அளவே திணிவாகுமென இதற்கு வரைவிலக்கணங் கூறப்படுவது
வழக்கம். இரும்பினற் செய்யப்பட்ட அவுன்சுப்படிகள் சிலவற்றையும்

Page 11
O பொதுப் பெளதிகம்
பித்தளையினுற் செய்யப்பட்ட அவுன்சுப் படிகள் சிலவற்றையும் எடுத்துச் கொள்க. இரும்புப் படிகளொவ்வொன் றும் ஒரே பருமனையுடையதாகும். அவுை
ஒரே வகையான சடப் பொருளைக் டன வாதலால், ஒவ்வொன்றும் ஒரே
சமவளவான சடப்பொருளேயுடையன
வாகும். இதுபோலவே, பித்தளைப்படி , யொவ்வொன்றும் ஒரேசமவளவான ' சடப்பொருளேயுடையதாகும். பித்தளேட் * படி இரும்புப்படியிலுஞ் சிறியதாகத் தோற்றும். பருமனில் வித்தியாச மிருந்தபோதிலும் .في 4 كم
or . . Ay
யொவ்வொன்றும் இரும்புப்படியாவ் வொன்றுக்கும் ஒரு செம்ம்ையான தராசில் ஈடாக நிற்கும். ஒவ்வொரு பித்தளேப்படியும் ஒவ்வோரிரும்புப்படியி லுள்ள சடப்பொருளின் அளவையே கொண்டுள்ளதெனலாம். இரும்பிலும் பித்தளேயிற் சடப்பொருள் கூடுதலாக நெருக்கப்பட்டுள்ளதெனக் கொள்ள ப்படும். ஒவ்வொருபடிக்கும் ஈடாகநிற்குந் தக்கைத்துண்டு அப்படியிலும் மிகக்கூடிய பருமனையுடைய தெனினும் அதனளவு சடப்பொருளேக் கொண்டதாகும். அதனடர்த்தி குறைந்ததாகும்.
திணிவுகளின் சமத்துவத்தைச் செய்முறைச் சோதனையாற் பார்க்க வேண்டு மானல் ஒரு செம்மையான தராசில் அவை ஒன்றுக்கொன்று ஈடாக நிற்கவேண்டும். சாதாரணமான தராசின் பிரயோகம் திணிவுகளைப் "படிகள்” என்று சொல்லப்படும் நியமத்திணிவுகளுடன் ஒப்பிடுவதன்கண்ணுள்ளது.
படம் 7. சுழலுந் திசைகாட்டி
திணிவின் அலகுகள் -பிரித்தானிய அளவைமுறையிலே திணிவினது நியமம் பிரித்தானிய நியமவிருத்தல் ஆகும். இது வர்த்தகசபையாரின் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பிளாற்றினத்துண்டாகும்) நியம்விருத்தலுக்கு ஈடாக நிற்குந் திணிவொன்று ஒவ்வொரு படி,
○ யளவையலுவலகத்திலும் வை / ? க்கப்பட்டிருக்கும். இதஞ்ல் வியா はYびメー一。下三子・リ பாரிகளின் படிகள் பரிசோதிக்க ப்படும். மீற்றரளவை முறையிலே திணிவின் அலகு ஒரு கிராம் ஆகும். இது 4° ச இலுள்ள ஒரு | 7 கன ச. மீ. தூநீரின்றிணிவாகும். M /இவ்வளவைமுறையிலே நியம அளவை ஒரு நியமக்கில்லோக் I I Lib கிராம்ஆகும்(இது 4° ச இலுள்ள
 
 
 
 
 

சடத்துவம், விசை, திணிவு, நிறை I.
ஒருலீற்றர் தூநீரினது திணிவுக்குச் சமமான பிளாற்றினத்துண்டாகுடி எனவே, இது 1000 கிராமுக்குச்மமாகும்) இந்த நியமக்கில்லோக்கிராம் பரிசு நகரத்துக்கு அண்மையிலுள் செவுறு என்றவிடத்தில் வைக்கப்பட் டுள்ளது.
நிறை:- 'திணிவு”, “நிறை” என்பன ஒரேகருத்தையுடைய இருசொற்க ளாகப் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றன. பொதுவான ஒரு தராசைக் கொண்டு திணிவை அளப்பது ‘நிறுத்தல்” என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் இவ்விரு சொற்களும் வெவ்வேறு பொருள்களைக் குறிப்பனவாம். நிலத்திலிருந்து மேலே உயர்த்தப்பட்ட பொருள்களைத் தாங்கிக் கொண்டி ருக்குந் தாங்கிகள் அவற்றைத் தாங்காது அகற்றப்பட்டால் அப்பொருள்கள் நிலத்தை நோக்கி விழும் இயல்பையுடையனவாகும். நியூற்றன் என்பவரே முதலில் இதன் கருத்தைத் தெளிவாக ஆராய்ந்தறிந்தவரெனத் தோற்று கின்றது. பரம்பரைக் கதையொன்றின்படி, அவருடைய பழத்தோட்டத்தில் விழுந்த அப்பிட்பழத்தினுல் அவர்பெற்ற அடியானது சிந்தனைத் தொடர்பை உண்டாக்கி ஈர்ப்புக் கொள்கைக்கு வழிகாட்டியது. இக்கொள்கையின்படி உள்பொருளெனப்படும் ஒவ்வொன்றும் எனைய பொருள்களைக் கவரும். இக்கொள்கையைக்கொண்டு நியூற்றன் கிரகங்களினியக்கம், கடலின் வற்றுப் பெருக்கு முதலியனவற்றை விளக்க வல்லவரானர்.
அப்பிட்பழம், செங்கல் முதலிய பூமிக்கு அண்மையிலுள்ள பொருள் களுள் யாதுமொன்றிற்கு இக்கொள்கையைப் பிரயோகித்தால், அப் பொருளும் பூமியும் ஒன்றையொன்று கவரும் என்பது பெறப்படும். சூரியன், நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றை அப்பொருள் கவர்ந்துகொண்டும் அவற்றிஞற் கவரப்பட்டுக்கொண்டும் இருக்கும். வெகுதொலையிலிருத்தலால் இவற்றின் கவர்ச்சிப்பயன் மிகச் சிறிது. எனவே, எமது தேவையைப் பொறுத்தமட்டில் இவற்றை நிராகரித்து விடலாம். பாரிய திணிவையுடைய பூமியை அப்பொருளானது கவருஞ்சத்தி மிகக்குறைந்த பயனைக் காட்டுமா தலால் அதனையும் நிராகரித்து விடலாம். எனவே, பூமியின்மையத்தை நோக்கிய விசையொன்றினல் அப்பொருளானது தாக்கப்படுவதைமட்டும் நாம் கருதினுற் போதும். அப்பொருளுக்குத் தாங்கியின்றேல் இவ்விசையே அப்பொருளே விழச்செய்கின்றது(பூமியின் மையத்துக்குநேராக ஒரு பொருளே இழுக்கும் இயல்பினையுடைய இவ்விசையானது அப்பொருளினது நிறை
விற்றராசு:- ஒரு சுருள்வில்லின் முனைகளுள் ஒன்றை நிலையாகப் பொருத்திக் கொண்டு மற்றையதை இழுத்தால் அவ்விழுவைக்கு ஒரு தடை இருப்பதை உண்ரலாம். இழுப்பை விட்டவுடன் வில்லானது முந்திய நீளத்தைப்பெற விரை

Page 12
2 பொதுப் பெளதிகம்
வாய் மீள்கின்றது. இந்த இழுவையானது முந்திய நீளத்தை மீண்டும் பெறும் இயல்பினுக்குரிய விசைகளை வில்லுக்குக் கொடுக்கின்றது. இன்னுங் கூடுதலாக இழுக்கப்பட்டால் விசைகளுங் கூடுத லாகவே எற்படும். வில்லின் இப்பண் دیتے பானது விற்றராசைக்கொண்டு பொருள் s களினுடைய நிறைகளை அளக்க உப யோகிக்கப்படுகின்றது. ஒருபொருள் வில்லொன்றிலே தொங்கவிடப்பட்டால், 家 புவியீர்ப்பின் விசையானது அதனைக்கீழ் நோக்கி இழுக்கும். வில்லானது அவ்விழு 용 வைக்குச் சமமான எதிர்விசையைப் 흥 பெறுமட்டும் அவ்வாறு கீழ்நோக்கி 窪 இழுக்கப்படும். இவ்வெதிர் விசையானது *こ மேலதிக இயக்கத்தை நிறுத்தி விடும்.
நிலைக்குத்தாகத் தொங்கவிடப்பட்ட ஒரு சுருள்வில்லின் கீழ்முனையில் ஒரு காட்டியையும் அவ்வில்லைச் சிறிதளவு நீட்டக்கூடிய பாரமுள்ள ஒரு தட்டையும் பொருத்துக (படம் 9). நிலைக்குத்தான வளவுச்சட்டமொன்றை முள்ளின் பின்னலே நிறுத்தி அளவைக் குறிக்க. அவுன்சுப்படிகளைப்போன்ற பல சமமான திணிவுகளை யெடுத்து ஒவ்வொன்றக மாறிமாறித் தட்டிலிட்டு ஒவ் வொன்றினலும் வில்லில் எற்படும் நீளமிகுதிகள் சமமென அவதானிக்க. சமமான திணிவுகள் ஒரேயிடத்திற் சமமான நிறைகளையுடையன வென்று இது காட்டுகின்றது. இதே காரணத்தினற்றன் திணிவு, நிறை என்ற சொற்கள் ஒரே பொருளைக் குறிப்பனவாகப் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றன. மேலும், இதே காரணத்தினலே திணிவல இனது நிறையானது நிறையலகாகக்கொள்ளப்படுகின்றது. ஒரிருத்தல் நிறையென்பதும் ஒரு கிராம் நிறை என்பதும் இவ்வகையான அலகுகளாம். ஓரிருத்தல் நிறையென்பது ஓரிருத்தற்றிணிவு பூமியின் மையத்துக்கு நேராக இழுக்கப்படும் விசையாகும். அதுபோலவே, ஒருகிராம் நிறை யென்பது ஒருகிராம் திணிவு பூமியின் மையத்துக்கு நீேராக இழுக்கப்படும் விசையாகும். இவ்வுலகுகளை 1 இற. நிறை, 1கி. நிறை என எழுதுவது
வழக்கம்.
 

சடத்துவம், விசை, திணிவு, நிறை 3.
இப்பொழுது சமத்திணிவுகளை 1, 2, 3 ஆகச் சேர்த்து அவற்றினலேற்படும் நீளமிகுதிகளையறிந்து, கீழே காட்டப்பட்டிருப்பதுபோன்ற அட்டவணையொன்று வற்படுத்துக.
LA} நிறை நீளஅளவு நீளமிகுதி நீளமிகுதி
நிறை
O 67・7 字. L部 O 28-2 s 1 அவு. நிறை 70 •0 g. ц8 23 ச. மீ.
* -2-3 2 அவு. நிறை | 723 ச. மீ. 4-6 சீ. மீ ---
6-8 3 அவு. நிறை 745 ச. மீ 6'8 F. L5. --=22 (7)
9.2 4 அவு. நிறை 76 · 9 g. if 9·2 年。L詹 4 =2·3 5 அவு. நிறை 79・3 g L。 116 F. 8 "-2-3 (2)
நீளவிரிவு அதனையாக்கிய நிறையோடு விகித சமமாக மாறுமென்க் கடைசி நிரலிலுள்ள ஈவின் மாறப்பெறுமானம் காட்டுகின்றது.
நீங்கள்பெற்றபேறுகளிலிருந்து நிறைக்கெதிராக நீளவிரிவைக் குறிக்கும் ஒரு வரைப்படம் வரைக. தட்டில் வைக்கப்பட்டுள்ள ஒருலோகத் துண்டைத் தராசுத் தட்டில் வைப்பதினல் ஏற்படும் நீளவிரிவைக்கண்டு வரைப்படத் திலிருந்து உலோகத்துண்டின் நிறையை அறிக. இதனைவிடப் பின்வரும் முறையாகவும் நிறை கணிக்கப்படலாம். உலோகத்துண்டினல் 108 ச. மீ, நீளவிரிவு ஏற்பட்டதெனக் கொள்வோம். மேலே காட்டப்பட்டுள்ள அட்டவணை யிலிருந்து ஒவ்வோரவுன்சு நிறையும் 23 ச. மீ. நீளவிரிவைக் கொடுக்கும்
.. 108 ச. மீ. நீளவிரிவை ஏற்படுத்தும் நிறை =47 அவு. நிறை.
திணிவும் நிறையும் ஒப்பிடப்படுதல்
மேலே கூறப்பட்டனவற்றிலிருந்து பொதுத்தராசு திணிவையும், விற்றராசு நிறையையும் அளக்க உதவுமெனக்கண்டோம். உண்மையைக் கூறுமிடத்துப் பொதுத்தராசில் ஒருபொருளின் நிறை படிகளின் நிறையோடு சமநிலைப்படுத் தப்படுகின்றது. “இருதட்டுக்களும் எறக்குறைய ஒரேயிடத்திலிருப்பதனல், நிறைகளின் சமத்துவம் திணிவுகளின் சமத்துவத்தைக் குறிக்கும். ஒரே யிடத்தில் உபயோகிக்கப்பட்டால் விற்றராசும் திணிவுகளை ஒப்பிட உதவு மென்பது இதனற் பெறப்படும்.

Page 13
14 பொதுப் பெளதிகம்
வெவ்வேறிடங்களிலுள்ள பொருள்களைப்பற்றி யோசிப்போமானல் திணிவுக்கும் நிறைக்குமுள்ள ஒரு பிரதானமான வித்தியாசம் புலனுகும். ஓரிடத்திலிருந்து வேறேரிடத்துக்கு ஒரு பொருளைக் கொண்டு சென்றல் அதன் சடப்பொருளின் அளவு மாறது. எனவே, ஒரு பொருளின்றிணிவை மாறிலிஎனக்கூறலாம். ஒரு பொருளினது நிறையோவெனின் இடத்துக்கிடம் மாறும். இரு பொருள்களின் இடைத்துரங்கூடங் கூட அவற்றினிடையேயுள்ள ஈர்ப்புக்கவர்ச்சி குறைகின்றது. எனவே, பூமியின் மையத்திலிருந்து தூரச் செல்லச் செல்லப் பொருளினதுநிறைகுறைகின்றது. மிக்கவுணர்ச்சியுள்ள விற்றராசொன்று மலையடியிலுள்ள ஒரு பொருளினது நிறைக்கும் மலையுச்சி யிலுள்ள அதே பொருளினது நிறைக்கும் ஒரு வித்தியாசங்காட்டும். இந்த வித்தியாசம் பொதுத்தராசினுற் காட்டல்முடியாது. ஏனெனில் மலைக்குமேலே எடுத்துச் செல்லப் பொருளினது நிறை குறைந்தாலும் அதேயளவுக்கு அப்பொருளுக்கு ஈடாக உபயோகிக்கப்படும் படிகளினிறையுங் குறையும். எனவே, மலையுச்சியிலும் அப்பொருளுக்கு அதேபடிகள் ஈடாக நிற்கும். விசைகளின் அளவு
ஒரு பொருளினது நிறை விசையாகுமாதலால் நிறையின் அலகுகள் விசையின் அலகுகளாக உபயோகிக்கப்படலாம். 8 இற நிறையுள்ள விசை என்பதனல் 8 இறத்தல் திணிவிலுள்ள புவியீர்ப்புக்குச் சமமான விசையை நாம் கருதுகின்றேம். இவ்வகையான அலகுகள் மாறிலிகளல்ல என்பதும், பூமியின் மேற்பரப்பிலுள்ள ஏதாவதோரிடத்தில் 8 இருத்தல் நிறையளவு விசை வேறேரிடத்தில் 8 இறத்தல் நிறையளவு விசைக்கு சமமாகாம லிருக்கலாமென்பதும் உணரக்கூடியனவாகும். பூமியின் மேற்பரப்பில் இடத்துக்கிடமுள்ள மாறல்களினளவுகள் சிறியனவாகும். எனவே, பொறி முறையறிஞரின் கணக்குகளை இம்மாறல்கள் மிக்க குறைவாகவே தாக்கும். ஆதலினல், அவர்களின் நடைமுறைத் தேவைகளுக்குப் புவியீர்ப் பலகுகளையே உபயோகிப்பது வசதியெனக் கொள்கின்றனர்.
ஒரு பொருளே உயர்த்தும்போது மேற்கொள்ளவேண்டிய விசையானது அத னிறையாகும். எனவே, அத னிறைக்குச் சமமான ஒரு விசை 

Page 14
6 பொதுப் பெளதிகம்
இரண்டாம் அத்தியாயத்தைப் பற்றிய விஞக்கள் 1. ஓரிரும்புத்துண்டின் (அ) திணிவு, (ஆ) நிறை என்பனவற்றைப்பற்றி நீர் என்ன கருதுகின்றீரெனவும், ஒவ்வொன்றையும் எப்படி அளப்பீரெனவுங்
கவனமாக விளக்குக.
2. பூமியின் வெவ்வேறிடங்களில் ஒரு பொருளினது நிறை என் மாறு கின்றது? ஒரு பொருளினது நிறை பூமியிலுஞ் சந்திரனிற் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்குமென நீர் கருதுகின்றீர்? உம்முடைய விடைக்கு
நியாயங் காட்டுக.
3. இலண்டனிற் றரைமட்டத்திலிருப்பதிலும் ஒரு செங்கல்லினது நிறை பின்வரும் எந்தெந்த விடங்களில் (அ) கூடுதலாக, (ஆ) குறைவாக இருக்கு மென எதிர்பார்க்கின்றீர் - பூமத்தியகோடு, வடமுனைவு, சினேடன்மலை யுச்சி, கெந்து மாகாணத்திலுள்ள நிலக்கரிச் சுரங்கத்தின் அடி? நியாயங் காட்டுக. ஒவ்வோரிடத்திலும் செங்கல்லானது ஒரு பொதுத்தராசினலே நிறுக்கப்பட்டால் யாதும் வித்தியாசம் காணப்படுமா ? விளக்குக.
4. விசையினலென்ன விளங்குகின்றீரென விளக்குக. விசைகள் என்ன அலகுகளைக் கொண்டு அளக்கப்படலாம் ? கயிறிழு போட்டிக்கட்சி ஒன்று
இழுக்கும் விசையை எவ்வாறு அளக்கலாம் ?
5. நியூற்றணின் முதலாவது இயக்கவிதியைக் கூறுக. அதனை விளக்க வாழ்க்கையிலிருந்து மூன்று உதாரணங்கள் கூறுக.
6. ஒரு பொருளின் சடத்துவம் என்பதனல் என்ன விளங்குகின்றீர்? பொருள்களின் சடத்துவம் உபயோகிக்கப்படுகின்ற மூன்று சந்தர்ப்பங்களை விளக்குக.
7. ஒரு பொருளின் றிணிவுக்கும் நிறைக்குமுள்ள வேறுபாட்டினைக் கூறுக. (அ) ஒரு பொருளினது நிறையை மாற்றது திணிவை மாற்றலாமென் ருயினும், (ஆ) ஒரு பொருளினது திணிவை மாற்றத் நிறையைமாற்றலா மென்ருயினும் எண்ணுகின்றீரா? ஆயின், அம்மாற்றத்தை எவ்வாறு நிகழச் செய்வீரென விவரிக்க.

م
சடத்துவம், விசை, திணிவு, நிறை
8. விற்றராசை விவரிக்க. விற்றராசொன்றினல் ஒருபொருளே நிறுக்கும் போது உண்மையிற்றுணியப்படுவது யாது? விற்றராசினலே நிறுக்கப்பட்டுப் பூமத்திய கோட்டின் அகலக்கோட்டில் ஒரளவு தேயிலை விலைக்குக் கொள்ளப் பட்டது. (1) பூமத்தியகோடாகிய அகலக்கோட்டின் நேர்மேலே ஒரு விமானத்திலும், (2) இசுக்கொத்திலாந்தின் வடக்கிலும், அதேயளவு தேயிலை அதே விற்றராசினலே நிறுக்கப்பட்டாற் காணப்படும் வித்தியாசம்ென்ன ?
9. ஒரிருத்தலளவு தேயிலையை நீர் விலைக்குக் கொள்ளும்போது நீர் கொள்ளுவது ஒரு நிறையா அன்றி ஒரு திணிவா? ஒரு மலையுச்சியிலும் கடல் மட்டத்தில் ஒரு பென்னிநாணயம் நிறையாற் கூடுமா அன்றிக் குறையுமா? திருத்தமான வழுவற்ற அளவுச் சாதனங்களினல் இந்த வித்தியாசம் கண்டறியப்படலாமா?
10. ஒரு விற்றராசின் வளையத்தை வலதுகையாலும் கொழுக்கியை இடது கையாலும் பிடித்துக்கொண்டு முள்ளானது 6 இரு. அளவு நிறையைக்காட்டு மட்டும் இழுக்க. எந்தக்கை இவ்விசையைக் கொடுக்கிறது? 100 இருத்தலளவு நிறையுள்ள ஒரு பையன் நிலையாக நிற்கிறன். அவனிற் றெழிற்படும் விசைகள் யாவை ?

Page 15
மூன்றம் அத்தியாயம்
கனவளவு, அடர்த்தி, சாரடர்த்தி
அடர்த்தி
பாரிய கட்டடத்தை அல்லது பாலத்தைக் கட்டத் திட்டம்போடும்போது ஒரு சிற்பியோ ஒரு எந்திரியோ அங்கு உபயோகிக்கப்படவிருக்கும் இரும்புத் தீராந்திகளைத் தாங்கக்கூடிய பலத்தையுடைய குத்துக்கால்களை அமைக்க ஒழுங்கு செய்தல் வேண்டும். இதனுல் இரும்புத்தீராந்திகளின் றிணிவுகளே அவன் அறியவேண்டிய தேவை ஏற்படுகின்றது. மாதிரிப்படங்களிலிருந்து அவற்றின் கனவளவுகளை அவன் கணித்தறிதல்கூடும். ஒரு கனவடியிரும்பி னது திணிவு அவனுக்குத் தெரியுமானல், தீராந்திகளினுடைய திணிவுகளை இலகுவான பெருக்கன்முறையிற் கணித்தறிவான். இதனைப்போலவே, பெற்றேல் கொண்டுசெல்லும் உலொறியினது தொட்டியிலுள்ள பாரத்தினது திணிவு அச்சுக்களினற்றங்க முடியாத அளவுக்குக் கூடுதலாக இருத்த லாகாது. ஒரு கனவடி பெற்றேலினது திணிவு தெரியுமானுல், கொண்டு செல்லக்கூடிய மிகக்குறைந்த பாரத்தைக்கொள்ளுந் தொட்டியின் கனத்தைக் கணித்தறியலாம். ஒரு பொருளினது ஒரு கனவளவலகுத் திணிவை அறிவதன் உபயோகம் மேலேகாட்டப்பட்ட உதாரணங்களிலிருந்து தெளி வாகின்றது.(இக்கனவளவலகுத்திணிவு அப்பொருளின் அடர்த்தி எனப்படும். பிரித்தானிய எந்திரிகள் அடர்த்தியைக் கனவடிக்கு இத்தனை இருத்தல் எனக்குறிப்பிடுவர். எனினும், விஞ்ஞானநூல்களிற் கன சதம மீற்றருக்கு இத்தனை கிராம் எனக் குறிப்பது பெரும்பாலும் வழக்கமாக விருக்கிறது. ஏதாவதொரு பொருளினடர்த்தியை அறிய அதன் ஒரு கன வடியையேனும் ஒரு கனசதமமீற்றரையேனுந் திருத்தமாகப் பெறமுயல்வது வசதியீன மென்பது வெளிப்படையாம். ஆனல், ஒரு பொருளினேதாவ தொரு துண்டின் கனவளவையுந் திணிவையுங் கண்டால், அதனுடைய திணிவைக் கனவளவலகுத் தொகையினல் வகுத்து அடர்த்தியைப் பெறலாம்.
அடர்த்தி = தி ணிவு
கனவளவு
கிராமின் வரைவிலக்கணத்திலிருந்து (பக்கம் 10) நீரினடர்த்தி கனசதம மீற்றருக்கு 1 கிராம் என்பது பெறப்படும். பிரித்தானிய வலகுகளிலே நீரினடர்த்தி கனவடிக்கு ஏறக்குறைய 625 இறத்தலாகும்.
கனவளவு
அடர்த்தியைக் காண்பதற்குக் கனவளவை பெரும்பாலும் தேவைப்படும். ஒழுங்கான திண்மங்கள் பலவற்றினுடைய கனவளவைக் காணும் விதிகளை முன்னரே நீங்கள் படித்திருக்கலாம். எனினும், குறிப்புக்காக இவ் விதிகளிற் பலவற்றைக் கீழே கொடுக்கிறேம்:-
செவ்வகத்திண்மத்தின் கனவளவு = நீளம் X அகலம் x உயரம்.
8

-《- ག། ഞ്ഞ ം - ം
سم/ N ~~ނ/ y -س 60SGGS அடர்த்தி,சாரடர்த் 19
མ》《 த்தி) உருளையின் கனவளவு = 7 x (ஆரை)? X உயரம்
மாறக்குறுக்குவெட்டுடையதிண்மத்தின் கனவளவு = குறுக்குவெட்டுப் பரப்பு X நீளம்
கோளத்தின் கனவளவு = *ா X (ஆரை) 3
கூம்பின் கனவளவு = $ா X (அடியினரை)? X உயரம் வட்டத்தோடு தொடர்பான பின்வருஞ் சூத்திரங்களும் அறியவேண்டி
6ÖõJ) --
வட்டச்சுற்று ா X விட்டம் = 2ா X ஆரை
வட்டப்பரப்பு = π.Χ (μισ0) J)*.
==
வேறுவிதமாகக் குறிப்பிட்டாலன்றிக் கணிதத்தில் T இன் பெறுமானம் * ஆகக்கொள்ளப்படல் வேண்டும். சில சந்தர்ப்பங்களில் உபயோகிக்கப்படும் 314 என்னுஞ் சுருக்கத்திலும் இது கூடிய அளவுக்குத் திருத்தமானதாகும்.
ஒழுங்கற்ற வடிவத்தையுடைய திண்மத்துண்டொன்று வெளியேற்றுந் திரவத்தின் கனவளவைக்கண்டு அத்துண்டின் கனவளவை அறியலாம். ஆக்கிமிடீசு என்பவர் நீர்நிறைந்த தொட்டியொன்றுள் இறங்கியதும் இம் முறையைக் கண்டுபிடித்த கதை நன்கு அறியப்பட்டதேயாம். அவர் இதனைக் கண்டு பிடித்த மனவெழுச்சியினலானந்தக்கூத்தாடி ** இயூறெக்கா? ('நான்கண்டுகொண்டேன்’) எனக்கூவி ஆர்ப்பரித்தார். இவ்வார்ப்பரிப்பின் காரணத்தினுல் இந்தமுறையாகக் கனவளவைக்கான உபயோகிக்கப்படும் ஆய்கருவி 'இயூறெக்காக்குவளை’ என்று சொல்லப்படும். சிறிய திண்மங்களின் கனவளவு களேக்கான உபயோகிக்கப்படுஞ் சிறிய குவளைகளானவை திருத்தமான பேறுகளைக்கொடுக்க மாட்டா. ஆனல், கிரிக் கெற்றுப்பந்தளவு அல்லது அதனிலுங்கூடிய கனவள வையுடைய பொருள்களின் கனவளவு போதியவளவு திருத்தமாகப் பின்வரும் முறையிஞல் அளக்கப்படலாம்.
பொருளேக் கொள்ளக்கூடிய அளவுக்குப் பெரிதாயுள்ள தகரக்குவளையொன்றினடியில் ஒரு துளேயிடப்படல்வேண் டும். குவளைக்குள் ஏறக்குறைய முக்காற்பங்கு உயரத் துக்கு நிற்கக்கூடியதாய் உலோகக்குழாயொன்று இத் துளையினூடு செலுத்தப்பட்டு ஒட்டப்படல்வேண்டும் (படம் 13). அக்குழாய்வழியாய்க் கீழே பாயுமட்டும் குவளைக் குள்ளே நீருற்றப்படல்வேண்டும். நீர் பாய்ந்து நின்ற வுடன், குவளேயிலே நீரானது குழாய் நுணியளவிலே நிறைந்து நிற்கும். இதன்பின் ஒரளவுச்சாடியைக் குழாய் க்குக்கீழே வைத்துக்கொண்டு திண்மத்தை நீரினன் முழு வதும் மூடப்படுமட்டும் ஆறுதலாக நீருக்குள் இறக்குதல், வேண்டும். வெளியேற்றப்பட்டுச் சாடிக்குட் பாயுநீரின் கனவளவு திண் மத்தின் கனவளவுக்குச் சமமாகும். படம் 13,

Page 16
20 பொதுப் பெளதிகம்
சிறிய பொருள்களைப் பின்வரும் முறையிஞல் அதிகந்திருத்தமாக அளத்தல்கூடும். முகவையொன்றி னெருபகுதி நீரினலே நிரப்பப்பட்டு, அதனுள்ளே நுாலினற் கட்டப்பட்டபொருளொன்று இறக்கப்படல் வேண்டும். 14-ஆம் படத்திற் காட்டப்பட்ட விதமாகக் கம்பித்துண்டொன்று வளேக்கப்பட்டு அதன் ஒருமுனை தாளொன்றிற் சுற்றப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறு சுற்றப்பட்ட அக்கம்பித்துண்டு நிலையாகவிருக்குமெனினுந் தாளில் மேலுங் n கீழுநகர்த்தப்படக் கூடியதாயிருக்கும். புள்ளி அ நீரின் மேற்பரப்பைத் தொடக்கூடியதாய்க் கவனத்துடன் கம்பியைச் செம்மைப்படுத்தல் வேண் டும். நீர்மட்டத்துக்குச் சிறிது கீழேயிருந்து மேனேக் கிப் பார்த்தால், நீரின் மேற்பரப்பு ஒரு பிரதிவிம்பிக் குங் கண்ணுடியாகத் தொழிலாற்றும். புள்ளியின் விம்பமானது புள்ளிக்கு மேற்செல்லாது தொடுகின்ற அப்புள்ளி நீரின் மேற்பரப்பிலிருக்கும்.திண்மத்தை வெளியேயெடுக்க. அப்படியெடுக்கும்போது திண்மத் தோடொட்டிக்கொண்டுவரு நீர்த்துளிகளை முகவைக் குள் உதறிவிடுக. கம்பிமுனேவரைக்கு நீரின் மேற் பரப்பானது உயரும்படியாக ஒரளவியிலிருந்து முக வைக்குள் எவ்வளவு நீர் விடப்படல் வேண்டுமென வறிக. இது பொருளின் கனவளவுக்குச் சமமாகும் மேலே கூறப்பட்ட முறைகளானவை நீரில் ஆழக் கூடிய பொருள்களுக்கே பொருத்தமானவையாம் படம் 14, நீரிலே மிதக்கும் பொருள்களுக்கும் இம்முறைகளைப் பொருந்தக்கூடியனவாக்கலாம். அவ்வாருக்குவதற்கு மிதக்கும் பொரு ளொன்றின்கீழ் அதனை நீரினுள் ஆழ்த்தக்கூடிய பாரத்தைக் கட்டல் வேண்டும். குவளையைக்கொண்டு கன வளவைக்காணும் முறையில், அழவுச் சாடியை வைக்குமுன் பாரத்தைமட்டு நீரினுள் இறக்கவேண்டும் (படம் 15). அளவுச்சாடியை வைத்தபின்பே பொருளே ஆழச்செய்ய வேண்டும். மற்றைய முறையிற் பாரமானது நீரினுள்ளிருக்கப் பொருளைமட்டும் வெளியே யெடுத்தல் வேண்டும்.
அடர்த்தி தீர்மானித்தல்
(அ) திண்மங்கள். ஒழுங்கானவடிவங்களை நிறுத்தபின்பு அவற்றின் கனவளவுகளைக் கணித்தற்குரிய அளவுகளே எடுத்தல்வேண்டும். ஒவ்வொருசந்தர்ப்பத்திலும் அடர்த்தியாகும். அளவுகள் 5 சதம மீற்றருக்குக் கூடுத்லாக விருக்கும்போது மீற்றரளவைச்சட்டத்தைக் கொண்டு கிட்டிய அரை மில்லிமீற்றருக்கு மதிப்பிட்டளத்தல் போதியவளவு திருத்த
 

கனவளவு, அடர்த்தி, சாரடர்த்தி 21
மாகும். 1 ச. மீ. தொடக்கம் 5 ச. மீ. வரையுமுள்ள அளவுகளானவை வேணியரளவுச்சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ள வழுக்கியிடுக்கிமாணிகளைக் கொண்டு அளக்கப்படல் வேண்டும். 1 சதமமீற்றருக்குக் குறைந்த அளவுக ளானவை திருகுமானிகளைக் கொண்டு அளக்கப்படல் வேண்டும்.
பின்வரும் பரிசோதனைகள் உதாரணத்துக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன -
10 ச.மீ. X 6 ச.மீ. x4 ச.மீ. அளவுகளைக் கொண்ட செவ்வகத்திண்மத்தை உபயோகித்து ஒரு மரத் துண்டினடர்த்தியைக் காண்க. ஏறக்குறைய 6 ச. மீ. உயரமும் 2 ச. மீ. விட்டமுமுள்ள உருளைகளை உபயோகித்துப் $ல உலோகங்களினடர்த்திகளைக் காண்க. ஏறக்குறைய 10 ச. மீ. நீளமுள்ள ஒரு விறைப்பான செப்புக்கம்பியை உபயோகித்துச் செம்பினடர்த்தியைக் காண்க. கடைசியுதாணரத்திற் கம்பியைஒரு மெல்லிய நீண்டஉருளேயாகக் கொள்ள வேண்டும். நீளத்தை மீற்றரளவுச்சட்டத்திலுைம் விட்டத்தைத் திருகுமானியினலும் அளக்க, கம்பியி னிளப்பாட்டில் வெவ்வேறிடங்களில் விட்டத்தினளவு கள் வேறுபடக்கூடும். ஆதலினல் வெவ்வேறிடங் களில் விட்டங்களையளந்து சராசரிஎடுத்தல் வேண்டும்.
(2) ஒழுங்கற்ற வடிவத்திண்மங்கள் நிறுக்கப்பட்ட பின், 19 ஆம் 20 ஆம் பக்கங்களில் விவரிக்கப்பட்ட முறைகளைக்கொண்டு அவற்றின் கனவளவுகளை utilo 15 அளக்கலாம். கண்ணுடியடைப்புக்கள், இருப்பச்சாணிகள், பெரியதக்கைகள் நிலக்கரித் துண்டுகள், கற்கள் முதலியன உபயோகிக்கப்படலாம்.
(ஆ) திரவங்கள்- (1) முகவையொன்றை நிறுக்க. ஒரு குழாயி அல்லது அளவியிலிருந்து ஒரு குறித்தவளவு திரவத்தை முகவைக்குள் விடுக. திரும்பவு நிறுத்து வித்தியாசத்தைக்கண்டு திரவத் தின்றிணிவையறிக. வழக்கம்போல அடர்த்தியைக் கணித்தறிக. பால், பரவின், கற்பூரத்தைலம் பலவகைக்கரையங்கள் முதலியவற்றினுடைய அடர்த்திகளை இம்முறையாகக் காணலாம். இலகு வில் ஆவியாகுந் திரவத்துக்கும் புகைக்குந் திர வத்துக்கும் இந்தமுறை பொருத்தமாகாது.
(2) அடர்த்திக்குப்பி உபயோகிக்கப்படலாம். இது இறுகப்பொருத்திய கண்ணுடியடைப்பையுடைய சிறிய ஒரு குப்பியாகும். இவ்வடைப்பினடுவில் மேலிருந்து கீழாக நுண்ணிய துவார மொன்

Page 17
22 - பொதுப் பெளதிகம்
றுண்டு. குப்பியை நிறைத்து அடைப்பைப் போட இவ்வடைப்பினுல் வெளி யேற்றப்படுந் திரவம் நெருக்கப்பட்டுத் துவாரத்தின் வழியாய் வெளியே செல்லும். அதன் பின் குப்பியானது துவாரத்தின் நுனிமட்டு நிறைந்தி ருக்கும். எனவே, ஒவ்வொரு முறையும் இதேமாதிரியாகக் குப்பிநிறைக் கப்படும்போது ஒரே கனவளவையுடைய திரவத்தை அது கொள்ளும் (படம் 16).
சுத்தமானதும் ஈரலிப்பில்லாததுமான வெறுமடர்த்திக்குப்பியொன்றை நிறுக்க. மேலே கூறப்பட்டுள்ளபடி அக் குப்பியை நீரினலே நிறைத்து அதன்புறத்தை ஈரமில்லாவகைத் துடைத்தபின்னர் நிறுக்க. நீர் முழுவதையும் இயன்றளவில் வெளியே யகற்றிவிட்டு அடர்த்தி காணப்பட வேண்டிய திரவத்தினுற் குப்பியை நிரப்புக. அதனையும் நிறுத்துப் பின் வருமாறு கணக்கிடுக.
வெறுங்குப்பியின்றிணிவு. . . . . . . . . . . . . . . . = 2244 கி. . . . . . . . . . . . (1) நீர்நிறைந்தகுப்பியின்றிணிவு . . . . . . . . . . . . = 7415 கி. . . . . . . . . . . (2) திரவம்நிறைந்தகுப்பியின்றிணிவு. . . . . . . . = 80-66 கி. . . . . . . . . . . . (3) (1) இலும் (2) இலுமிருந்து,
குப்பியை நிறைத்தநீரின்றிணிவு. . . . . . . . . . = 'I. ஆஞல், 1 க. ச. மீ. நீர் 1 கி. நிறையுடையது; ஃ குப்பியின் கொள்ளளவு. . . " . . . . . . . . . = 51・71 &5.写.tf. (1) இலும் (3) இலுமிருந்து, குப்பியை நிறைத்த திரவத்தின்றிணிவு. . . . = 58-22 கி. .. 51-71 க. ச. மீ. திரவத்தினது நிறை. . . . - 58-22 கி. .. 1 க. ச. மீ. திரவத்தினது நிறை. . . . . . . . 器 =1·13G.
. திரவத்தினடர்த்தி கனசதமமீற்றருக்கு 113 கிராம்.
சாதாரணமான பதார்த்தங்கள் சிலவற்றினடர்த்திகள்.
(ஒரு கனசதம மீற்றருக்குரிய கிராமில்)
பதார்த்தம் ' பதார்த்தம் '
அலுமினியம் 26 FiFu un 14 பித்தளை 8-5 சலவைக்கல் 26 செங்கல் 4-22 வெள்ளி 10.5 செம்பு 894 நாகம் 7. கண்ணுடி 2-6 நறவம் 0-8 பொன் 193 கரிநீர்ப்பாகு 13 வார்ப்பிரும்பு 7-7.7 இரசம் 13-6 தேனிரும்பு 7.8 பெற்றேல் 09

கனவளவு, அடர்த்தி, சாரடர்த்தி 23
மேலே குறிக்கப்பட்டுள்ள அடர்த்திகள் ஒவ்வொன்றையும் 625 ஆற் பெருக்கிக் கனவடிக்குரிய இருத்தலாக மாற்றலாம்.
உதாரணங்கள் - (1) ஒரிரும்புத்தீராந்தியின் வடிவமும் குறுக்கு வெட்டளவுகளும் 17 ஆம் படத்திற் காட்டியமாதிரி அமைந்துள்ளன. தீராந்தியினிளம் 30 அடியானல், இரும்பினடர்த்தி கனசதமமீற்றருக்கு 75 கிராம் எனக்கொண்டு அதன்றிணிவைக் y
காண்க. حد - - - - - - 6 - - - به نه - مه
குறுக்கு வெட்டுப்பரப்பு = 2 (6x1) + (9X1)
= 21 ச. அங்.
: : LLLL S SSS SS SSLS SL S 00 S S0 SLLL SS SLL = ட் X 30 க. அடி. سمو ச கனவளவு 144* க. அடி திணிவு = x30x75x625='இற :
":ך ל "-ם
=2051 இரு. (கிட்டிய இருத்தலுக்கு «» o «» o a 4 - . 6'-- - - - - -
=l8 அந்.35 இரு- LuLio 17.
(2) குப்பிகளொவ்வொன்றும் 50 கிராம் கிளிசரின் கொள்ளக்கூடியதாக ஆக்கப்படல்வேண்டும். ஒவ்வொன்றின் கொள்ளளவென்னே ?
குறிப்பு - அடர்த்தியானது கனவளவலகின் திணிவாகும். எனவே, கொடுக்கப்பட்ட வொரு திணிவிலடர்த்தி எத்தனை முறை அடங்குகின்றதோ அத்தனை கனவளவலகுகள் அத்திணிவிலுள.
திணிவு அடர்த்தி. கிளிசரினடர்த்தி க. ச. மீற்றருக்கு 13 கி.
கனவளவு =
.. 50 கி. கிளிசரினின் கனவளவு = Ε. = 38-5 дs. g. 8.
(3) 2125 கி. நிறையுள்ள மஞ்சணிற உலோக ஆபரணமொன்று 250 க.ச.மீ நீரை வெளியேற்றும். அந்த ஆபரணம் பொன்னுற் செய்யப்பட்டதா ?
2125
உலோகத்தினடர்த்தி - ཟ ཚ་ ཚོ་ Lß., 85 6.,
ஆனல், பொன்னினடர்த்தி = க. ச. மீ., 193 கி.
". உலோகம் பொன்னன்று.
3-J. N. B 63912-(2157).

Page 18
(24 பொதுப் பெளதிகம்
சாரடர்த்தி
பல சந்தர்ப்பங்களில் ஒரு பதார்த்தத்தினடர்த்தியை ஆராய்வதிலும், அப் பதார்த்தம் நீரினும் எத்தனை மடங்கு அடர்த்தியையுடையதென ஆராய்தல் விரும்பத்தக்கதாகும். இது அப்பதார்த்தத்தின் சாரடர்த்தி அல்லது தன்னிர்ப்பு எனப்படும்.
சாரடர்த்தி = பதாாததத தி டைர்த்தி
நீரினடர்த்தி நீரினடர்த்தி கனசதமமீற்றருக்கு 1 கிராமாதலால், பதார்த்தத்தின் சாரடர்த்தியும், கனசதமமீற்றருக்கு இத்தனை கிராமெனக்கூறும் அடர்த்தி யெண்ணினலேயே குறிக்கப்படும். உதாரணமாக, ஈயத்தினடர்த்தி கன சதமமீற்றருக்கு 114 கிராம் எனலாம்.
'. ஈயத்தின் சாரடர் ந்தி = 5. J. LS., 11'43. I . Fயத . @ க. ச. மீ., 1 கி. 1.4
சாரடர்த்தியானது பதார்த்தமொன்று நீரிலும் எத்தனை மடங்கு அடர்த்தியுடைய தெனக்குறிப்பதால் ஒரெண்ணுகும்.
சமகனவளவுடைய ஒரு பதார்த்தத்தின்றிணிவையும் நீரின்றிணிவையும் யாமறிவோமாயிற் சாரடர்த்தியைப் பின்வருமாறு காணலாம் :-
பதார்த்தத்தினடர்த்தி
நீரினடர்த்தி
பதார்த்தத்தின்றிணிவு
பதார்த்தத்தின்சாரடர்த்தி =
P & 5:: @ :GT 5չլ
நீரின்றணிவு
கனவளவு
பதார்த்தத்தின்றிணி
நீரின்ற்ணிவு எனவே, ஒரு ಸ್ಟà, _ பதார்த்தத்திைேரளவு கனவளவின்றிணிவு
தின் சாரடர்த்தி அதேயளவுநீரின் கனவளவின்றணிவு ஆகவே சாரடர்த்தியைக்காணக் கனவளவு தேவையில்லை. நிறுக்கப்பட்ட பதார்த்தத்தினளவு கனவளவுடைய நீரின்றிணிவைக் கண்டாற் போது மானது. எனவே, பதார்த்தமொன்றினடர்த்தியைக் காணுவதிலுஞ் சாரடர்த்தியைக் காணுவது இலகுவாகும். எனவே, 22 ஆவது பக்கத்திலுள்ள பேறுகளிலிருந்து திரவத்தின் சாரடர்த்தி பின்வருமாறு
கணிக்கப்படலாம்:-
திரவத்தின்றிணிவு. . . . . . . . . . . . . . . . . . . . . . ہ 22 ۔ 58 کے۔{. அதேயளவு கனவளவுள்ள நீரின்றிணிவு. = 51-71 கி.
58.22
O . SK . ாரடர்க் தி. . . . . . . . . . . . . . . . = C = 113 O திரவத்தின் * ரடர்த்தி . 5.7

கனவளவு, அடர்த்தி, சாரடர்த்தி 25
ஈயச்சன்னங்கள் போன்ற சிறிய துண்டுத் திண்மங்களின் சாரடர்த்தியைக் காண அடர்த்திக் குப்பி பின்வருமாறு உபயோகிக்கப்படலாம்.
குப்பியை நீர் நிறைத்து நிறுக்க. ஈயச்சன்னங்கள் சிலவற்றைக் குப்பி யோடு தட்டில்வைத்துத் திரும்பவு நிறுக்க. பின், குப்பியிலுள்ள நீருக் குள்ளே சன்னங்களையிட்டு அடைப்பினற் குப்பியை மூடுக. சன்னங்களின் கனவளவுநீர் குப்பியிலிருந்து வெளியேறிவிடும். மீண்டுநிறுத்துப் பேறுகளைப் பின்வருமாறு குறிக்க :-
நீர்நிறைந்த குப்பியின்றிணிவு. . . . . . . . . . . . . . . . . . = 75'46 9....(l) நீர்நிறைந்த குப்பியின்றிணிவும் வெளியேயுள்ள
சன்னங்களின்றிணிவும். . . . . . . . . . . . . . . . . . . . . . = 128'23 9....(2) சன்ன்ங்களுள்ளேயிடப்பட்டபின்
குப்பியின்றிணிவு. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . =123·599....(3) (1) இலும் (2) இலுமிருந்து, சன்னங்களின்றிணிவு. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . = 52.77 g. (2) இலும் (3) இலுமிருந்து, வெளியேற்றப்பட்டநீரின்றிணிவு. . . . . . . . . . . . . . . . = 464 9.
வெளியேற்றப்பட்ட நீர் சன்னங்களின் கனவளவையுடையதாதலால்,
Y - 52.77 ஈயத்தின் சாரடர்த்தி == 114
சாரடர்த்தியைக்காணும் வேறுமுறைகள் பத் தாவது பன்னிரண்டாவது அத்தியாயங்களிற் துெடுக்கப்பட்டுள்ளன.
சாரடர்த்தி - -- பதார்த்தத்தின்றிணிவு
அதேயளவு கனவளவுடைய நீரின்றிணிவு
என்னுந் தொடர்பிலிருந்து, இருதிணிவுகளுக்கும் ஒரேயலகு உபயோகிக்கப் பட்டால், திணிவoகுகளில் இப்பேறு தங்கியிருக்கவில்லையென்பது பெறப் படும். உதாரணமாக மேலே குறிக்கப்பட்டுள்ளதிணிவுகள் அவுன்சுகளில் எடுக்கப்பட்டிருந்தாலும் பேறு 114 ஆகவேயிருக்குமெனலாம்.
ஒரு பதார்த்தத்தின் சாரடர்த்தியை 625 ஆற்பெருக்கி அதனடர்த்தியை ஒரு கனவடிக்கு எத்தனை இருத்தலெனக் காணலாம். உதாரணமாக, பதார்த்த மொன்றின் சாரடர்த்தி 7 ஆஞல் அது நீரிலும் 7 மடங்கு அடர்த்தியையுடையதாகும். ஆனல், நீரினடர்த்தி கனவடிக்கு 62.5 இருத்தல். ஆகவே, பதார்த்தத்தினடர்த்தி கனவடிக்கு 625 x 7 இறத்த
லாகும்.

Page 19
26 பொதுப் பெளதிகம்
மூன்றம் அத்தியாயத்தைப் பற்றிய வினுக்கள்
தேவையானவிடத்து 22 ஆம் பக்கத்திலுள்ள அடர்த்தி அட்டவணையை உபயோகிக்க.
பின்வருவனவற்றினடர்த்திகளைக் கணக்கிடுக :-
150 க. ச. மீ. அளவும் 1100 கி. நிறையுங் கொண்ட இரும்பு
60 க. அங். , 13 இற. s 99 LO ULO
, 82.5 g. s , , gill dis
Ꮽ6Ꮱ0ᏘᏯᏠᎶᏍ
9 அங். X 43 அங். x 3 அங். அளவும்
6 இரு. ss செங்கல்
2. பின்வருவனவற்றின்றிணிவுகளைக் கணக்கிடுக :-
6 க. அடி. சலவைக்கல். 96 க. ச. மீ. இரசம். 1 கலன், பெற்றேல், 10 ச. மீ. நீளமும் 3 ச. மீ. விட்டமுமுள்ள ஈயவுருளே.
3. பின்வருவனவற்றின் கனவளவுகளைக் கணக்கிடுக :-
1 கி. கி. இரசம். 1 அந்தர் ஈயம். 700 கி. அற்ககோல்.
4. சுத்தமானபால் கனசதமமீற்றருக்கு 1029 கி. தொடக்கம் 1,033 கி வரை அடர்த்தியுடையது, (அ) சாரம் எடுக்கப்பட்டபின்பும் (ஆ) நீர் கலந்த பின்பும், பாலின் செறிவு எப்படி மாறுமென எதிர்பார்க்கின்றீர்?
மாதிரிக்காக எடுக்கப்பட்ட 200 க. ச. மீ. பால் 209 கி. நிறையுடையதா யிருந்தது. இப்பாலுக்கு என்ன நடந்திருக்கக்கூடும்?
5. வெண்மையான உலோகத்துண்டொன்றினது நிறை 109:34 கி. இத் துண்டு 154 க. ச. மீ. நீரை வெளியேற்றுமானல், அது என்ன உலோகத்தினலானதாயிருக்கலாம் ?

கனவளவு, அடர்த்தி, சாரடர்த்தி 27
6. (அ) தக்கை (ஆ) கறியுப்பு இவற்றினடர்த்தியை எப்படிக்காணலா மென விவரமாக வெழுதுக.
7. 12 மி. மீ. விட்டமுள்ள செம்புக்கம்பிச் சுருளொன்று 150 கி. நிறை யுடையது. அச்சுருளிலுள்ள கம்பியினது நீளமென்ன?
8. பின்வருந் தரவுகளிலிருந்து கற்பூரத்தைலத்தின் அடர்த்தியைக் கணக்கிடுக :-
வெற்றுமுகவையின்றிணிவு. . . . . . . . . . . . . . . . . . . . . . =15·2岛。
அளவியின் அளவீடுகள் :-
(அ) முகவைக்குட் கற்பூரத்தைலம் விடுபடமுன். . . . . . = 13 க. ச. மீ. (ஆ) முகவைக்குட் கற்பூரத்தைலம் விடுபட்டபின். . . . = 246 க. ச. மீ. முகவை கற்பூரத் தைலமென்பனவற்றின்றிணிவு. . . . = 355 கி.
9. க. ச. மீற்றருக்கு 0-89 கி. அடர்த்தியையுடைய பரவின்மெழுகில் 10 கிராமும். க. ச. மீற்றருக்கு 0.96 கி. அடர்த்தியையுடைய தேன்மெழுகில் 15 கிராமுஞ் சேர்த்து உருக்கப்பட்டன. அவை உறைந்து கட்டியான அக் கலவையினடர்த்தியைக் கணக்கிடுக.
10. 4 அடி அகலம், 9 அடி ஆழம் 50 யார் நீளமுள்ள வாய்க்கா லொன்று வெட்டப்படல்வேண்டும். மண்ணின் சராசரியடர்த்தி கனவடிக்கு 150 இருத்தலானுல், வெட்டியகற்றப்படவேண்டிய மண்ணின்றிணிவைக் கிட்டிய தொன்னுக்குத் திருத்தமாய்க் காண்க.
11. வெற்றடர்த்திக்குப்பியொன்று 2024 கிராம் நிறையுடையது. அது நீரினல் நிரப்பப்பட்டபொழுது 7275 கிராம் நிறையுடையதாயுஞ் சல்பூரிக் கமிலத்தினுல் நிரப்பப்பட்டபொழுது 11686 கிராம் நிறையுடையதாயு மிருக்கிறது. பின்வருவனவற்றைக்காண்க.
(அ) க. ச. மீற்றரிற் குப்பியின் கொள்ளளவு. (ஆ) சல்பூரிக்கமிலத்தின் சாரடர்த்தி. (இ) 10 கலன் சல்பூரிக்கமிலத்தின்றிணிவு.
12. உருளைவடிவான எண்ணெய்த் தொட்டியொன்று 20 அடி ஆழமும் 10 அடி விட்டமுமுள்ளது. தன்னிர்ப்பு 0-89 உள்ள ஒரெண்ணெயினல் அது நிரப்பப்பட்டால் அது கொள்ளும் எண்ணெயின்றிணிவென்ன? கிட்டிய தொன்னுக்குத் திருத்தமாய் விடைதஞக.

Page 20
28 பொதுப் பெளதிகம்
13. நீர்னல் நிரப்பப்பட்ட அடர்த்திக் குப்பியொன்று 7759 கி. நிறை யுடையது. 10-25 கிராம் நிறையுள்ள கண்ணுடிமணிகள் அதற்குட் போடப் பட்டு அடைப்பு மூடப்பட்டது. அப்பொழுது அதன் முழுத்திணிவும் 8374 கிராமானல், கண்ணுடியின் சாரடர்த்தியைக் காண்க.
14. சாரடர்த்தி 055 கொண்ட எல்மு மரத்தினற் செய்யப்பட்ட பெட்டி யொன்று 100 கி. நிறையுடையது. சாரடர்த்தி 0.85 கொண்ட கருங்காலி’ மரத்தினற் செய்யப்பட்ட அதேயளவான பெட்டியின் றிணிவு என்னவா யிருக்கலாம்?
15. ‘மாதிரிக்காக எடுக்கப்பட்ட மெதனுேல்சேர் மதுசாரத்தின் சார டர்த்தி 082 ஆகும்”. இக்கூற்றின் கருத்தை விளக்குக. பெளதிகத் தரா சொன்றும் வேறு உமக்குத் தேவையான எதாவது ஆய்கருவியுங்கொண்டு இக்கூற்றினுண்மையறிய நீர் செய்யும் பரிசோதனையொன்றை விவரிக்க.
16. தன்னிர்ப்பின் வரைவிலக்கணங் கூறுக.
ஒரு கண்ணுடிக்குழாயின் ஒருசிறு நீளத்துண்டுந் தேவையான வேறேதாவது ஆய்கருவியுங் கொண்டு கண்ணுடியினது தன்னிர்ப்பை நீர் எப்படிக் காண்பீர்? உம்முடைய முறையை விளக்குக.
யன்னற் கண்ணுடியினது தன்னிர்ப்பு 26 ஆல்ை, மீற்றர் சதுர முள்ளதும் 3 LO( اd. தடிப்புள்ளதுமான கண்ணுடித் தட்டினிறையென்ன?
17. ஒரு பதார்த்தத்தினடர்த்திக்குந் தன்னீர்ப்புக்குமுள்ள வேறுபாட் டினைக் கூறுக. தன்னிர்ப்புக்குப்பியொன்று 2420 கி. நிறையுடையது. அது கற்பூரத்தைலத்தினலே நிரப்பப்பட்டவுடன் 6781 கிராம் நிறையும் வாலை வடி நீரிஞலே நிரப்பப்பட்டவுடன் 7420 கிராம் நிறையுமுடையதாயுமிருக்கு மானுல், கற்பூரத்தைலத்தினது தன்னிர்ப்பென்ன?
சுத்தப்படுத்தி ஈரலிப்பறச் செய்தபின் அதே குப்பிக்குட் சிறிதளவு உப்புப் போடப்பட்டது.* அப்பொழுது அதனுடைய நிறை 2770 கி. குப்பியைச் செம்மையாய் நிறைக்குமட்டுங் கற்பூரத்தைலங் கவனமாக வார்க்கப்பட்ட பின், அது 6991 கி. நிறையுடையதாயிருந்தது. உப்பின் தன்னீர்ப்பைக் கணக்கிடுக.

நான்காம் அத்தியாயம்
இயக்கம் கதி
இரண்டாம் அத்தியாயத்தில் 'கதி’ என்ற சொல்லானது செவ்விய வரை விலக்கண மின்றிப் பலமுறை உபயோகிக்கப்பட்டது. (ஒரு பொருளின் கதி யினுல் அதன் இடப் பெயர்ச்சி வீதத்தையே கருதுகின்றேம்.) ஒரு மணிக்கு இத்தனை மைல், ஒரு செக்கனுக்கு இத்தனை அடி, ஒரு செக்கனுக்கு இத்தனை தசமமீற்றர் போன்றவலகுகளினல், அதாவது(க்ாலவலகொன்றிற் சென்றதுரத்தினல், கதியானது அளக்கப்படும்) பொருளொன்றின் கதி மாருவிடத்து குறிக்கப்பட்டவொரு காலத்திற் சென்ற தூரத்தைக்கண்டு,
- சென்றதுரரம் எடுத்தநேரம் منبع என்னுந் தொடர்ப்பினை உபயோகித்து அவ்வேகத்தைத் தீர்மானிக்கலாம். கணத்துக்குக் கணம் வேகமானது மாறுமெனின், குறிப்பிட்ட கணத்துக் குரிய கதி, அதே கணத்துக்கதியுடன் நேரவலகொன்றிற் செல்லுந் தூரமேயாம். சிறப்பான சில சந்தர்ப்பங்களில் இவ்வகையான கணவேகங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படலாமென்று இவ்வத்தியாயக் கடைசிப்பகுதியி லுள்ள பந்திகளிற் காட்டப்படும்.
ni Ft வேகமென்பது கதியோடொத்த கருத்தையுடையதெனினும் இரண்டிற்கும் வித்தியாசமுண்டு. ஆறுபிள்ளைகள் பாடசாலையிலிருந்து ஒரே நேரத்திற் புறப்பட்டு ஒரேவேகத்துடன் வெவ்வேறு பாதைகளில் ஒருமணிநேரத்துக்கு நடப்பார்களேயானுல் எல்லோரும் ஒரே தூரத்துக்குச் சென்றிருப்பார்கள். ஆஞல், அதே மணிமுடிவில் அவர்களனடந்த விடங்கள் வெவ்வேறனவை யாம். இயங்கும் பொருளொன்று சென்றடையுமிடத்தைத் தீர்மானிக்க வேண்டுமானல் அதன் கதியுடன் செல்லுந்திசையையும் நாமறிதல் வேண்டும். வேகமென்பது குறித்தவொரு திசைய்ையுடைய கதியைக்கருதுற எனவே, நாம் நேர் வடக்கே மணிக்கு 6 மைல் வேகமென்றே, குறிக்கப் பட்டவொரு நேர்கோட்டுவழியாய்ச் செக்கனுக்கு 50 சதமமீற்றர் வேக மென்றே கூறுதல் பொருந்தும். கதியிலேனும் இயக்கத்திசையி லேனும் மாற்றம் நிகழும்போது அது வேகத்தின் மாற்றமேயாகும். ஒரு வட்டப்பாதையில் மாறக்கதியுடன் மோஸ்டர்வண்டியொன்று ஒடிக்கொண் டிருக்கும்போது ஒவ்வொருகணமும் அதன் வேகம் மாறுகின்றது. ஏனெனில், அதனியங்கு திசையுங் கணமும் மாறிக்கொண்டேயிருக்கின்றது.
29

Page 21
30 பொதுப் பெளதிகம்
வேக வளர்ச்சி
மோட்டார்வண்டிகள், புகைவண்டிகள் முதலானவற்றினது தொடர்பில் *வேகவளர்ச்சி’ என்னுஞ் சொல்லானது வேகத்தின் கூடுதலைக் குறிக்க உபயோகிக்கப்படும். வேகக்குறைவானது வேகத் தேய்வெனக் குறிக்கப் படுவது வழக்கம். நிலையியக்கவியலில் (வேகத்தின் எந்த மாற்றமும் வேகவளர்ச்சியெனவே கருதப்படும்) வேகத்தேய்வு எதிரான வேகவளர்ச் சியாகக் கொள்ளப்படும். கதிமாற்றமில்லாவிடத்தும் திசைமாற்றமுண்டேல் அது வேக வளர்ச்சியைக் கொண்டதாகவே கருதப்படும். இதற்குமுந்திய பந்தியின் கடைசியிற் குறிப்பிடப்பட்ட மோட்டர்வண்டியினது வேகம் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருப்பதனல், அவ்வண்டி தொடர்ந்த வேக வளர்ச்சியையுடையதாகும்.
வேகவளர்ச்சியானது வேக மாற்றவீதத்தைக்கொண்டு அளக்கப்படும். மட்டமான நீண்ட இருப்புப்பாதையிற் செல்லுந் திராம்வண்டியொன்று ஒய்வு நிலையிலிருந்து பெயர்ந்து படிப்படியாக வேகத்தைக் கூட்டிச் செல்லு கின்றதெனக் கொள்வோம். இது புறப்பட்டு ஒவ்வொரு செக்கன் முடிவிலும் கீழேயுள்ள அட்டவணையிற் காட்டப்பட்ட வேகங்களைப் பெற்றது.
நேரம் O 2 3 4 5 செக். வேகம் O 2 4 6 8 10 ஒருமணிக்கு மைல்
ஒவ்வொரு செக்கனிலும் அதன் வேகம் மணிக்கு 2 மைல் கூடியிருக்கிறது. எனவே, அது ஒருசெக்கனில் மணிக்கு 2 மைல் வேகவளர்ச்சியைப் பெற்ற தெனக் கருதப்படும். மணிக்கு 2 மைல் என்பது செக்கனுக்கு ஏறக்குறைய 29 அடிக்குச் சமமாகும். ஆகவே, இவ்வேகவளர்ச்சியைச் செக்கனுக்கு, செக்கனுக்கு 29 அடி என்று எழுதலாம். இதனைக்குறுக்கி (செக்கனுக்கு)? 29 அடி யென எழுதலாம்.
மாரு வேகமும் மாரு வேகவளர்ச்சியைக்கொண்ட இயக்கமும்
(1) மாறவேகம் :-செக்கனுக்கு 2 அடி மாறவேகத்துடனியங்கும் பொருளொன்றைக் கருத்திற்கொள்க. அதனியக்கத்தின் முதற்பத்துச் செக்கன்களிலும் பின்வருமளவுகள் பெறக்கூடியனவாயிருந்தன:-
நேரம் 0 1 2 3 4 5 6 7 8 9 10 செக். சென்றதுரம் 0 2 4 6 8 10 12 14 16 - 18 20 அடி.
இவற்றைக்கொண்டு புள்ளிகளிடப்பட்டு 18 ஆம் படத்திற் காட்டப்பட்டதைப் போன்ற தூர-நேர வரைப்படமொன்று அமைக்கலாம். இவ்வரைப்படம் ஒரு நேர்கோடென்பது அவதானத்திற்குரியது. பம, நய களிஞற் குறிக்

இயக்கம் 3.
氢 கப்பட்டுள்ள தூரங்கள் முறையே தம, கய களிஞற் குறிக்கப்பட்டுள்ள
ப ம நய w - - நேரங்களிற் செல்லப்பட்டனவாம். தம"கய என்பன ஒவ்வொன்றும் மாறத வேகத்துக்குச் சமமாதலால் பமநய மறுதலையாக, தூர-நேர வரைப்
தம கய
படங் கொடுக்கப்பட்டிருந்தால், நய, கய களைப்போன்ற ஒத்த சோடிகோடு களின் விகிதத்தைக்கண்டு வேகத்தை அறியலாம்.
(2) மாருவேக வளர்ச்சியைக் கொண்ட இயக்கம் -8 அல்லது 9 அடி நீள முள்ளதும் சிறிது சரிந்ததுமான பலகையிலுள்ள தவாளிப்பின் வழியாய்ச் சிறிய கல்லுருண்டையொன்றையுருளவிடுக. உருளவுருள அதன் கதி கூடும். அதாவது, வேகவளர்ச்சியேற்படும். காலவளவைக் கருவியொன்றை ஒவ்வோ ரரைச்செக்கனுக்கொருமுறை அடிக்கும்படியாக அமைத்துக் கொள்க அடியொன்றைக் கேட்டவுடன் அடி தவாளிப்பினது நுனியி , M லிருந்து உருண்டையை யுருள lu விடுக. அடுத்தவடியைக் கேட்ட f8 வுடன் அவ்வுருண்டையடைந்த விடத் தைக் குறித் துக் கொள்க. முதலாவது அரைச் செக்கனில் அது உருண்ட 2 தூரத்தை அளக்க. இதனைப் گ” &؟t۔۔۔۔ حبیب ԱԱ பன்முறை திருப்பிச் செய்து குறிக்கப்பட்ட து ரங்க ளின் ச ராச ரி யை யெடுத்து க் 6 கொள்க. இதேமாதிரியாக, 1, 1, 2, 2, 3 செக்கன்களி 3 த tó லும், இயலுமானல் இன்னுங் கூடுதலான செக்கன்களிலும் - செக். கல்லுருண்ட தூரங்களே க் காண்க. இவ்வகையான ஒரு பரிசோதனையினுற் பின்வரு ULib 18. மட்டவணை பெறப்பட்டது:-
நேரம் 0 1 1, 2 2. 3 3 4 செக். தூரம் 0 135 5-40 12:15 2160 33.75 48-60 6615 8640 அங்.
淫、
ó
இந்த அளவுகளைக்கொண்டு ஒரு வரைப்படமமைத்தபோது அவை 19-ஆம் படத்திற்காட்டப்பட்டுள்ள வளைவு கோட்டையளித்தன.

Page 22
32 பொதுப் பெளதிகம்
479 இச்சந்தர்ப்பத்தில் த, ம களாற் குறிக்கப்படும் நேரங்களுக்கிடையேயுள்ள ஒவ்வொரு கணத்திலும் வேகமானது மாறிக்கொண்டிருந்ததால் C என்ற
தம ۔ விகிதத்தை வேகமாகக் கருதல் பொருந்தாது. க வுக்கும் ந ஷக்குமிடையி
லுள்ள வளைவானது எறக்குறைய ஒரு நேர்கோடாயமைந்திருத்தலால் 24 செக்கனுக்கும் 3 செக்கனுக்குமிடையில் வேகம் அவ்வளவு மாறவில்லை
யென்றும் அது என்ற விகிதத்துக்குச் சமமென்றுங் கொள்ளலாம். கய வினற் குறிக்கப்பட்ட நேரத்தினரம்பத்திலுள்ள வேகமானது என்ற விகிதத்திலுஞ் சிறிது குறைந்தும், முடிவிலுள்ள வேகமானது அவ் விகிதததிலுஞ் சிறிது கூடியுமிருக்கும். எனவே, அந்நேரத்தினரம்பத்துக்கும் முடிவுக்குமிடையேயுள்ள கணமொன்றில் வேகமானது என்ற விகி தத்துக்குச் சமமாயிருக்கும். அந்தக் கணத்தை இருநேரங்களுக்கும் மத்தி шптаЂдѣ கொள்ளலாம். எனவே, 22 செக்கனில் அக்கணத்து வேகம் =செக். 29-7 அங். எனக் கொள்வது பொருத்தமாகும். இதனைப்
போலவே, வெவ்வேறு கணங்களுக்குரிய வேகங்களை யறிந்து பின்வரு மட்டவணை தயாரிக்கப்படலாம் :-
நேரம் 盘 l l | 2 L没 $墨 3蠻 செக். வேகம் 27 8 13.5 189| 24-3297 35-1405 செக். அங்.
அங் செக், அலகு.
40. gd
30
S2O S.
 

இயக்கம் 33
இந்தவெண்களைக் கொண்டு வேக-நேர வரைப்படமொன்று வரையப்பட்ட போது 20 ஆம் படம் உண்டாயது. இவ்வரைப்படம் ஒரு நேர் கோடாகும். இது, சமநேர விடைவெளிகளில் சமவேகக்கூடுதல்கள் உண்டாகின்றனஅதாவது வேகவளர்ச்சி மாறவியல்புடையது--என்பதைக் காட்டுகின்றது.
அஇ இனற் குறிக்கப்படும் நேரத்தில் இஉ வினற் குறிக்கப்படுமளவுக்கு வேகவேற்ற முண்டானது. ஆகவே, வேகத்தின் ஏற்றவீதம்= =(செக்)2
Hھ&
108 அங். இங்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 4 செக்கனிலும் வேகமானது. பூச்சியத்திலிருந்து செக். 432 அங். வரை ஒழுங்காக மாறியதென்பதையும் இவ்வரைப்படங் காட்டுகின்றது. ஆகவே, அந்த நேர இடைவெளியிற் சராசரி
O -- 432
வேகம் - செக். -- 2 216 அங். மாறவேகத்துடன் 4 செக்கனிற் செல்லுந் தூரம் = 216 x 4 =864 அங். இதுவே கல்லுருண்டையானது உண்மையிற் சென்றதுர மென்பதை 19 ஆம் படம் காட்டுகின்றது. இதன் பயனக் மாருவேகவளர்ச்சியுட னியங்கும் பொருளொன்றைப்பற்றிய பிரதானமான முடிவுகளிரண்டை நாம்
பெறக்கூடியதாயிருக்கின்றது.
(அ) நேரவிடைவெளியொன்றிற் சராசரி வேகம்
- _ அரம்பவேகம் + கடைசிவேகம்
2
(ஆ) நேரவிடைவெளியொன்றிற் சென்றதுரம் = சராசரிவேகம் X நேரம்
அங். = செக். 21-6 அங். பொருளொன்று செக்.
இயக்கச் சமன்பாடுகள்
மாருவேகவளர்ச்சியைக் கொண்ட இயக்கத்தோடொட்டிய பல இலகுவான பிரச்சினைகளைத் தீர்க்க (அ), (ஆ) என மேலே குறிக்கப்பட்டுள்ள இருசமன் பாடுகளுமுதவும். அவற்றினுபயோகத்தைப் பின்வரும் உதாரணங்களின லறியலாம்.
(1) ஒய்வு நிலையிலிருந்து புறப்பட்ட பொருளொன்று (செக்.)? 5 அடி வேகவளர்ச்சியுடன் 10 செக்கனுக்குச் செல்கின்றது. கடைசி வேகத்தையும், 10 செக்கனில் அது சென்ற தூரத்தையுங் காண்க.
ஒரு செக்கனில் அதிகரிக்கும் வேகம் = செக். 5 அடி .. 10 செக்கனிலும் அதிகரிக்கும் வேகம் 5 x 10 = செக். 50 அடி ". கடைசிவேகம் செக்கனுக்கு 50 அடியாகும்.
O 5 ஆரம்பவேகம் பூச்சியமாதலால், சராசரிவேகம் செக்கனுக்கு அடியாகும்.
.. 10 செக்கனிற் சென்றதுரம் = :: x 10 - 250 அடி

Page 23
34 பொதுப் பெளதிகம்
事一 (2) மணிக்கு 30 மைல்கள்வீதஞ் செல்கின்ற மோட்டர்வண்டியொன்று தடுப்புப்போடப்பட்டு மாறக்கதிநட்டத்துடன் 5 செக்கனில் நிற்பாட்டப்பட்டது. தடுப்புப்போட்டதனலான வேகவளர்ச்சியையும், தடுப்புப்போட்டபின் வண்டி சென்றதுரத்தையுங் காண்க.
மணிக்கு 30 மைல் = செக்கனுக்கு 44 அடி. செக்கனுக்கு 44 அடி வேக மானது ஒரே சீராக 5 செக்கனிற் பூச்சியமாகக்குறைக்கப்பட்டது.
. வேகவளர்ச்சி = - = (செக்.)?-8*8 அடி.
0-44 தடுப்புப்போட்டபின் சராசரிவேகம் = - - - செக். 22 அடி.
.. 5 செக்கனிற் சென்றதுரம் = 22 x 5 = 110 அடி.
மேலேகூறப்பட்ட விதிகளைக்கொண்டு நிறுவப்படக்கூடிய சில சமன்பாடுகளை உபயோகித்து உத்திக்கணக்குகளை மிக்க ஒழுங்கானமுறையிற்றீர்க்கலாம்.
பொருளொன்று வ அலகளவு மாறவேகவளர்ச்சியை யுடையதெனக் கொள்வோம். ந செக்கனில் அதன் வேகமானது வந அலகுகள் எறும். ஆகவே, அது ஒய்வு நிலையிலிருந்து புறப்பட்டால், ந செக்கனுக்குப் பின் அதனுடைய ஐகம் க பின்வருஞ் சமன்பாட்டிற்ை குறிக்கப்படும்.
65. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .''' (1) ஆரம்பத்தில் அ அலகளவு வேகத்தோடு புறப்பட்டால், ந செக்கனுக்குப் பின்அதனுடைய ஹேகம் க பின்வருஞ் சமன்பாட்டிணற் குறிக்கப்படும்.
- А А + a. )2( . .15 Η οι بعثك مع " சமன்பாடு (1) பிரயோகப்படும் பொருளொன்று, இங்கு எடுத்துக்கொண்ட
வந ந செக்கனிலும், 2 சராசரிநேர்வேகத்தைக் கொண்டதாயிருக்கும். ஆகவே
ந செக்கனில் அதுசெல்லுந்துரம் த பின்வருஞ் சமன்பாட்டினற் குறிக்கப் படும்.
ܠܐ كلم جد ج . அதாவது, த-3 வந”. (3)
சமன்பாடு (2) பிரயோகப்பட, ந செக்கனிற் சராசரிவேகம்
ஆகவே, த - (அ + வந) X ந

இயக்கம் 35
1. V لهp +۔ ہر تک அதாவது, த=அந++ வந? SSSLLS SSSSS SSS SS S SSS S SS S S S S SL S S S S S L S L S S S 0 S S S LSLLL S S S S S SLS SL S S S S S S L S S S S S S S LS LSLLL C 0L S SLLLSL S S (4)
V +い人。 சராசரி வேகத்தை s எனவும் எழுதலாம்.
S V +ll க + அ 玛”一ā一×西
- V - \λ க - அ சமன்பாடு (2) இலிருந்து, ந="
- %28 އި . , () - Նէ ՝ : : . ՞ اففف --- ” فقی = اثق - قبر اع + تق ہے۔ ... 35 2 人 2 vʼ- \Aʼ- 2,6ILS g. )5( .................................................................................... كقوله26 == "بك – قناة..".
மேலேயுள்ள முதலாம், இரண்டாம் உதாரணங்கள் இச்சமன்பாடுகளை உபயோகித்துப் பின்வருமாறு செய்யப்படலாம் :-
(1) க = வந என்ற சமன்பாட்டை உபயோகிக்க,
/مي 5= 5×10 = 50。 f ملے ۔ S له
த = வந? என்ற சமன்பாட்டிை உபயோகிக்க,
凸=恐×5×10°=250,
". கடைசிவேகம் செக்கனுக்கு 50 அடி; சென்றதுரம் 250 அடி.
(2) ஆரம்பவேகம் மணிக்கு 30 மைல் = செக்கனுக்கு 44 அடி. கடைசி
வேகம் - 0 - Vェい aー க = அ + வந என்ற சமன்பாட்டை உபயோகிக்க,
V ~ v • ذ -- O = *+円 5 .دنهவி = - 44; ". வ - - 8*8,
要 =அந+ வந? என்ற சமன்பாட்டை உபயோகிக்க, حسه
あ=(44※5)+豊(-8.8×5")=220ー110=110.
.. வேகவளர்ச்சி (செக்.)?-88 அடி ; தடுப்புப்போடும்பொழுது
சென்ற தூரம் = 110 அடி

Page 24
36 பொதுப் பெளதிகம்
5 ஆம் சமன்பாட்டினுபயோகத்தைப் பின்வருமுதாரணங் காட்டு
கின்றது :-
மாறவேகவளர்ச்சியோடு செல்லும் பொருளொன்றினது வேக மானது செக்கனுக்கு 20 சதமமீற்றரிலிருந்து 50 சதமமிற்றர்வரையேற அப் பொருள் 100 சதமமீற்றர் சென்றது. இதன்வேகவளர்ச்சி யாது ? 100 சதம மீற்றர் செல்ல அது எடுத்தநேரமென்ன ?
Y* 1 °- み2る w க?-அ?= 2வத என்ற சமன்பாட்டை உபயோகிக்க,
へ*
حارة 50% - 20% = 26ญ X 100 : ...". 20061 - 2500 - 400 = 2100
(l ", வ - 105.
v L. a
க = அ + வந என்ற சமன்பாட்டை உபயோகிக்க,
ܐܮ
- 50 = 20 + 10-5ந; .. 10-5ந= 30; ..ந - 2-38;
. வேகவளர்ச்சி (செக்.) 10-5 ச.மீ., நேரம் 2-38 செக்.
புவியீர்ப்பினுலாகும் இயக்கம்
பலதிறப்பட்ட பொருள்களை ஒரேயுயரத்திலிருந்து விழவிட்டால் நிலத்தில் விழ ജ്ഞഖ வெவ்வேறு நேரங்களை யெடுக்குமென்பதை நாம் நன்கு அறிவோம். இதற்குக் காரணம் காற்றினெதிர்ப்பே யென்பதைச் சிறிதளவு ஆராய்சியினனறியலாம். காகிதத்தாளொன்றைக் கிடைமட்டமாகப் பிடித்து விழவிடுக. அதேதாளேச் சுருட்டி இறுகிய பந்துபோலாக்கி மீண்டும் விழ விடுக. முந்தியது பிந்தியதிலும் மிக்க ஆறுதலாகவே விழுவதைக்காணலாம். மெல்லிய காகிதத்துண்டொன்றையும் சதநாணயமொன்றையும் ஒரே மட்டத்திற்பிடித்து ஒரே நேரத்தில் விழவிடுக. சதநாணயமானது காகிதத் தாளிலுங் கெதியாக விழுவதைக் காணலாம். ஆனலும், காகிதத்துண்டைச் சதநாணயத்தின்மேல்வைத்துக் கிடைமட்டமாகப் பிடித்து விழவிட்டால் இரண்டும் ஒருமித்துவிழும். இச்சந்தர்ப்பத்திற் சதநாணயத்திற் காற்றி னெதிர்ப்புத் தொழிற்பட்டாலும், காகிதத்தை யவ்வெதிர்புத் தாக்காமற் சத நாணயம் பாதுகாக்கின்றது.

37
படம் 21.
வெற்றிடத்தினூடு எல்லாப் பொருள்க ளும் ஒரே வீதத்தில் விழக்கூடுமென்று
க ைட சி யா க ச் செய்த பரிசோதன்ை
யிலிருந்து எண்ண வி.முண்டு. கலி லியோ என்பவர்
(1564 - 1642)
ஒன்று மற்றதன் பத்து மடங்கு பார முள்ள உலோகப் பந்து களிரண் ഞ - ந க ரத்திலுள்ள சாய்ந்த கோபுரத் தின் முடியிலிருந்து
ஒரே கணத்தில்
விழவிட்டார். இரு பந்துக்ளும் ஒரே
சமயத்தில்நிலத்தில்
விழுந்தன. இதன் பயனக வெவ்வேறு நிறை க்ளையுடைய பொருள்கள் ஒரே வீதத்துடன் விழு கின்றன வென்று அவர் காட்டினர். இதன்பின் நியூற்
றன் ତT ତ୪t L ର ] /t
(1642-1727) இறகொன்றுந் தங்கநாணயமொன்றும் வெற்றிடத்தினூடாக ஒரே வீதத்துடன் விழுமென்பதைக் காட்டினர். இதற்காகக் காற்று வெளி யேற்றப்பட்ட நீண்டகுழாயினது நுனியிலிருந்து இருபொருள்களேயும் ஒரே சமயத்தில் விழவிடக்கூடிய ஒழுங்குகளே அவர் செய்தார்.
அடர்த்திகூடிய ஒழுங்கான உருவுடையபொருள்கள் விழுவதைக் காற்றி
னெதிர்ப்பானது அவ்வளவ்ாகத்தாக்காது.
எனவே, இவ்வகையான
பொருள்களை மட்டும் நாம் கவனிக்கும்போது காற்றினெதிர்ப்பைக் கருதாது
விடலாம்.

Page 25
38 பொதுப் பெளதிகம்
கல்லைப்போன்ற ஏதாவதொரு பொருள் விழவிழ அதன்வேகம் வளர்ந்து கொண்டே போகின்றதென்பது வெளிப்படை. 21-ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள ஆய்கருவியைக்கொண்டு இந்த வேகவளர்ச்சியினளவைக் காணலாம். இதில், பதிவுப்பன்னிமோட்டரொன்றைக் கொண்டுள்ள பெட்டி யின்பக்கத்திலே நிலைக்குத்தாகப்பொருந்தப்பட்டுள்ள உயர்ந்த கம்பமானது மின்காந்தமொன்றைத் தாங்கிக்கொண்டிருக்கின்றது. சுழன்மேடையிற் றக்கையினற் செய்யப்பட்ட தட்டொன்றுண்டு. இத்தட்டின்மேல், ஆரைச் சிறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள வட்டக்காகிதமட்டையொன்று பொருத்தப் பட்டுள்ளது. மோட்டரானது தடையின்றியோடிக்கொண்டிருக்கும்போது ஒவ்வோராரைச்சிறையுந் தட்டின் விளிம்பிற்கருகிலுள்ள புள்ளியொன்றை யொவ்வொரு நூற்றிலொருசெக்கனிற் கடக்கும்.
காந்தத்தைக் கட்டுப்படுத்தும் மின்சுற்றி லோரிடைவெளியுண்டு. உலோகத்
தட்டுக்களிரண்டிலே தங்கியிருக்கக்கூடிய உலோகவுருண்டையொன்றினுல் அந்தவிடைவெளி மூடப்படக்கூடியதாயிருக்கும். உருண்டையானது இடை வெளியை மூடிக்கொண்டிருக்க, இருப்புமூடியையுடைய அம்புக்கூரொன்று படத்திற்காட்டப்பட்டபடி காந்தத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும். மோட்ட ரானது இயங்கத்தொடங்கி மாறக்கதியுடன் ஒடிக்கொண்டிருக்கும்போது தட்டோடிணைக்கப்பட்டுள்ள சுழற்சித்தானப்புயமொன்று மேலே வீசப்பட்டு உருண்டையைத் தட்டி வெளியே விழுத்திவிடும். இவ்வாறு மின்சுற்றில் இடைவெளியுண்டாக்கப்பட, அளவுச்சட்டத்தின் பூச்சியக்கோடு அம்புக்கூரின் கீழே சரியாய் வரும்போது அம்புக்கூரானது விழவிடப்படும். அம்புக்கூர் தக்கைமெத்தையிற் குத்திநிற்கப் பொறியானது நிற்பாட்டப்படும். பூச்சியக் கோட்டுக்கும் அம்புக்கூர் காகிதமட்டையிற் குத்திநிற்கு மிடத்துக்குமிடையே எத்தனை ஆரைச்சிறைகளுளவோ அத்தனை நூற்றிலொரு செக்கன்றன் அம்புக்கூரானது விழவெடுத்த நேரமாகும். சிறைகளின் பத்தி
லொன்றுகளைக் கணக்கிட முடியுமாதலால் 1ುರು செக்கனுக்குத் திருத்தமாக
நேரத்தை யளக்கலாம். காந்தத்திலே தொங்கிக்கொண்டிருக்கும்போது அம்புக்கூரினது நுனிக்குஞ் சுழன்மேடைக்கு மிடையேயுள்ள தூரத்தை யளந்து அம்புக்கூரானது விழுந்த தூரத்தைக்காணலாம். பலமுறை இந்த ஆய்வைத் திரும்பத் திரும்பச் செய்து குறிக்கப்பட்ட நேரங்களின் சராசரியை யெடுத்துக்கொள்ளல் வேண்டும்.
வெவ்வேறு தூரங்களைத்தாண்டி அம்புக்கூரானது விழவெடுக்கு நேரங்களி னளவுகளையறிவதற்கு நிலைக்கம்பத்திலுள்ள மின்காந்தீத்தினுயரத்தை மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறளக்கப்பட்ட ஒவ்வொரு தொடையளவுகளி லிருந்தும் வ வின்பெறுமானத்தைக் கணித்தறியலாம். கணிப்பதற்கு வேகவளர்ச்சி மாறதெனக் கொண்டு, தி = b வ்ந்? என்ற சமன்பாட்டை யுபயோகித்தல் வேண்டும். இவ்வாறுகண்ட வ வின் பெறுமானம் ஏறத்தாழ

இயக்கம் 39
மாறதிருப்பதை அவதானிக்கலாம். இதிலிருந்து வேகவளர்ச்சி மாரு தென நாம் கொண்டது சரியேயென்பது பெறப்படும். இலண்டனினகலக்கோட்டில் அல்லது அதற்குக் கிட்டவுள்ள விடங்களிற் கடல்மட்டத்தில், விழும்பொரு ளொன்றின் வேகவளர்ச்சி எறத்தாழ (செக்.)? 32 அடி, அல்லது (செக்.)? 980 ச.மீ. எனத் திருத்தமான பரிசோதனைகள் காட்டுகின்றன. இவ்வேக வளர்ச்சியானது புவியீர்ப்பினுலான வேகவளர்ச்சி என்று சொல்லப் படும். சூத்திரங்களில் இது ப என்ற குறியீட்டினுற் குறிக்கப்படும். இதற்குமுன்னர் நிறுவப்பட்டுள்ள இயக்கச்சமன்பாடுகளில் வ வுக்குப் பதி லாகப் ப வையிட்டு அவற்றை விழும்பொருள்களுக்குப் பிரயோகிக்கலாம். உதாரணங்கள் :- (1) செங்குத்தான மலைஒன்றினுச்சியிலிருந்து விழவிடப் பட்ட ஒரு கல்லானது 6 செக்கனில் நிலத்தில் விழுந்தது. மலையினுயரம் எத்தனை அடி ?
த= பந? என்ற சமன்பாட்டை உபயோகிக்க, 5=豊×32×6"=豊×32×36=576; .. மலையினுயரம் 576 அடி.
(2) நிலைக்குத்தாக மேனேக்கிச் சுடப்பட்ட குண்டொன்றின் வேகம் துப்பாக்கியை விட்டகலும்போது செக்கனுக்கு 800 அடியாகும். அக்குண்டானது (அ) போகுமுயரத்தையும், (ஆ) அவ்வுயரம்போக எடுக்கும் நேரத்தையுங் காண்க.
இச்சந்தர்ப்பத்திற் குண்டானது மேனேக்கிச் செல்லும்போது எதிர் வேகவளர்ச்சி யுடையதாகும். மேனேக்கிய வேகமானது பூச்சியமாகக் குறைந்ததுங் குண்டானது உச்சநிலையையடையும்.
க - அ + ( - ப) ந என்ற சமன்பாட்டை உபயோகிக்க, 0 = 800 - 32.5; .. 32n = 800; ... 15 = 25. த = அந + (-ப) ந? என்ற சமன்பாட்டை உபயோகிக்க, த = 800 x 25 - ( x 32 x 252) = 20000-10000 = 10000 அடி .. குண்டானது உச்சநிலையடைய எடுத்தநேரம் 25 செக். ; சென்றவுயரம் 10000 அடி. (3) நிலையிலிருந்து விழுங்கல்லொன்று விழத்தொடங்கி ஐந்தாவது செக்கனில் விழுந்துாரமென்ன ?
த = பந? என்ற சமன்பட்டை உபயோகிக்க, முதல் 4 செக்கனிலும் த = x 32 x 4?=256. முதல் 5 செக்கனிலும் த - 4 x 32 x 52 - 400. .. ஐந்தாவது செக்கனிற் கல்லானது விழுந்த தூரம் 400 -256=144 அடி.

Page 26
40 பொதுப் பெளதிகம்
விசையும் வேகவளர்ச்சியும்
பொருளொன்றின் இயக்கமாற்றத்தையுண்டாக்க விசையின் ருக்கந் தேவைப்படுகின்றது. ஆதலினல், எந்த வேகவளர்ச்சியு மதனையுண்டாக்கும் விசையோடு சம்பந் த ப் பட்டுள்ளதாகும். 22 - ஆம் 23 ஆம் படங்களிற் காட்டப்பட்ட துரொல்லியை யுபயோகித்து விசைக்கும்அதஞலாக்கப்படும் வே க வளர்ச்சிக்கு முள்ள தொடர்பைக் காணலாம். இத்
துரொல்லி எறக்குறைய 8 படம் 22, அங்குல நீளமுள்ளது. ஒல் வொரு முழுவதிர்வையும் செக்கனிலதிரக்கூடிய இரண்டு விற்கள் வி. வி. இத்துரொல்லியோ டிணைக்கப்பட்டுள்ளன. துரொல்லியானது ஒடுகின்ற மேற்பரப்பிற் படும்படியாக மையூசப்பட்ட துரிகையொன்று வித இதனேடு பொருத்தப்பட்டுள்ளது. வி, அதிரும்போது துரொல்லியிலாக்கப்படக்கூடிய ஒழுங்கற்ற அசைவுகளைத் தடுத்துச் சமநிலைப்படுத்தவே வி உதவுகின்றது. அஇ என்பது இழுவைச் சட்டமாகும். துரொல்லிமேலுள்ள இழுப்பையளக்க அஇ இன் இணைப்புக்கள் உபயோகிக்கப்படலாம். ஆனல், இங்குள்ள தேவைகளுக்கு இவற்றைக் கவனியாது விடலாம். துரொல்லியின் பக் கத்திலுள்ள துளையில் அளவறிந்த நிறைக ளேயுடைய ஈயத்திண் மங்களேவைத்து அதன் றிணிவுை தமாற்றிக் கொள்ளலாம்.
9)
* Υ -- வி,
T བགི་མྱང༅གས་
LuLüb 23 து ரொல்லியானது காகிதத்தா ளொன் றின்மேல் வைக்கப்பட்டு 11-ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதைபோல ஒரு கப்பி, யின் மேற்செல்லு நூலினற் பாரங்குறைந்த தராசுத் தீட்டொன்றே டிணைக்கப் பட்டுள்ளது. அதிர்வான்களிரண்டுமொன்றும்படி கிள்ளிப்பிடிக்கப்பட்டுப் பின் திடீரென விடப்படும். பாரமானது துரொல்லியைமுன்னேயிழுக்கும்.
 
 

இயக்கம் 41
அந்நேரத்தி லதிருந்துரிகையானது 24-ஆம் படத்திற்காட்டிய அலைபோன்ற கோட்டை வரைந்துகொண்டுபோகும். வரையப்பட்டுள்ள அலைவரைவுகளின்
படம் 24,
மத்திகளினூடு ஒரு நேர்கோடு கீறப்பட்டால் ஒவ்வொரு முழு அவையினலு மந்நேர்கோட்டிற் குறிக்கப்படுந் தூரமானது ஒவ்வொரு 6 செக்கனிலுந் துரொல்லி சென்ற தூரத்தைக் குறிக்கும். துரொல்லியானது போகப்போக அலைகளு நீண்டுகொண்டே செல்லுகின்றன. இந்த நீட்சி துரொல்லியானது வேகவளர்ச்சியைக் கொண்டுள்ள தென்பதைக் காட்டுகின்றது.
ஒவ்வோரைந்தாவது அலையின் முடிவையும்-புள்ளி 1, 2, 3, - எனக் குறித் தால் இக்குறிப்புகளினிடைத்துரங்கள் அடுத்தடுத்து அரைச்செக்கன்களிற் சென்ற துரங்களாம். உதாரணமாக, 01 தூரத்தைத் துரொல்லியானது 05 செக்கனிலும் 02 தூரத்தை 1 செக்கனிலுங் கடந்தது. இவற்றைப்போற் பிறவுங் காண்க. எனவே 2 செக்கனிற் துரொல்லியானது 04 தூரம் சென்றது. இத்தூரம் 325 ச.மீ. என பாவித்துக்கொள்க.
த= வந? என்ற சமன்பாட்டை உபயோகிக்க.
32.5 = வ 2, .. 2வ = 32-5; , வ - 16:25, .. வேகவளர்ச்சி (செக்.)? 1625 ச.மீ ஆகும்.
தூரிகை வரைவினரம்பப்புள்ளியைத்தீர்மானிப்பது கடினமாகும். எனவே, ஒரேபுள்ளியிலிருந்து இரண்டு துரங்களேயளப்பது நன்று. இங்கு, 1-3, 1 - 4 என்ற துரங்களையளக்க அவற்றினளவுகள், முறையே 163 ச.மீ., 304 ச.மீ. ஆயிருந்தனவெனக் கொள்க. இவை முறையே 1 செக்கனிலும் 15 செக்கனிலும் சென்ற துரங்களாம். ஆனல், இந்தக் காலவெல்லைக ளொவ்வொன்றினதும் ஆரம்பத்திலே தெரியாத வேகமொன்றிருந்தது. இதனை அ எனக்கொள்க.
த = அந+ வந? என்ற சமன்பாட்டை உபயோகிக்க,
முதலாவது தூரத்துக்கு 163 = (அ x 1)+($வ 1?)
அதாவது, 163=அ + த்வ.- (1)
இரண்டாவது தூரத்துக்கு 304 = (அX15) + ( வ X 1.5%)
அதாவது, 304 = 15.அ + 1125 வ. . . . . . . . . . . . . (2)

Page 27
42 பொதுப் பெளதிகம்
(1) ஐ 15 ஆற் பெருக்க, 2445 = 1.5 அ + 075வ . . . . . . . . . . . . . . . (3) (3) ஐ (2) இலிருந்து கழிக்க, 5-95 = 0375வ,
595 வே, = = lਹੈ9 ஆகவே, வ=
.. வேகவளர்ச்சி (செக்.)? 159 ச.மீ. ஆயிருந்தது.
துரொல்லியின்றிணிவை மாறதுவைத்துக்கொண்டு தராசுத்தட்டிலிடப் படும் பல்வேறு படிகளினுலேற்படும் வேகவளர்ச்சிகளை யிதே முறையாகத்
வே1கவளர்ச்சி வே கவளர்ச்சி தீர்மானிக்க. --C-, அதாவது CTதட்டிலுள்ளநிறை செயலாற்று விசை மாருதிருப்பதைக்காணலாம். பொருளொன்றிலேற்படும் வேகவளர்ச்சி யானது அப்போருளின்மேற் செலுத்தும்விசையோடு விகிதசமமானது என இதிலிருந்து பெறப்படும்.
எறத்தாழ
தராசுத்தட்டிலிடப்பட்ட படிகளினது நிறையி னெருபகுதி அப்படிகளை யியங்கச்செய்ய உபயோகப்படுகின்றது. ஆகவே, தட்டிலிடப்பட்ட படிகளினது நிறையானது துரொல்லிமேற் செலுத்தப்படும்விசையைத் திருத்தமாகக் காட்டாதென்பது குறிப்பிடத்தக்கது. துரொல்லியின் றிணிவோடொப்பிடப் படிகளின்றிணிவு சிறிதாயிருத்தலால் இதனலேற்படும் பிறழ்ச்சி பெரிதன்று. தட்டிலுள்ள படிகளை மாற்றது துரொல்லியின்றிணிவை மாற்றிமாற்றி இன்னும் பல பரிசோதனைகளைச் செய்யலாம். இப்பரிசோதனைகளிலிருந்து வேகவளர்ச்சி Xதிணிவு ஒருமாறிலி யென்பது பெறப்படும். திணிவானது எதாவதோரெண்ணினுற் பெருக்கப்பட்டால் வேகவளர்ச்சி அதே யெண்ணினல் வகுக்கப்படவேண்டுமென்பதே இதன் கருத்தாகும். சுருங்கக் 4 கூறின், வேகவளர்ச்சியானது திணிவுக்கு நேர்மாறன விகிதசமமானது என்பதேயாம்.
நியூற்றணின் இரண்டாவது விதி
முந்திய பிரிவிற்பெற்ற பேறுகளிரண்டையுந் தொகுத்துப் பின்வருஞ்
சமன்பாட்டைப் பெறலாம்.
.. திணிவு xவேகவளர்ச்சி. மாறிலி
பிரயோகிக்கப்பட்டவிசை துரொல்லியின்றிணிவையும் இயக்கத்தைக்கொடுக்க உபயோகிக்கப்படு நிறைப்படிகளையும் மாற்றிப் பல்வேறு துரொல்லிப் பரிசோதனைகளைச்செய்து மேலேகுறிப்பிடப்பட்ட சமன்பாட்டின் உண்மையை அறிதல்கூடும். பொரு

இயக்கம் 43
ளொன்றுக்குக் குறித்த வேகவளர்ச்சியைக் கொடுப்பதற்கு வேண்டிய விசை யானது அப்பொருளின்றிணிவினதும் உண்டான வேகவளர்ச்சியினதும் பெருக்கத்தோடு விகிதசமமானதாகும் என்பதை மேலே குறிக்கப்பட்டுள்ள g:Lрбот п(9 காட்டுகின்றது.
இக்கூற்று நியூற்றஞல் விவரிக்கப்பட்ட இரண்டாவது இயக்க விதியாகும்.
விசையின்றனியலகுகள்
திணிவு X வேகவளர்ச்சி பிரயோகிக்கப்பட்ட விசை பெறுமானம் இடதுபக்கத்துக் கணியங்களை யளக்க உபயோகிக்கப்படும் அலகுகளிலே தங்கியிருக்கின்றது. ஒரலகு திணிவிற்கு ஒரலகு வேகவளர்ச்சி கொடுக்க ஓரலகு விசை உபயோகிக்கப்பட்டதெனக்கொள்ள நாம் தீர்மானித் தோமேயானுல் மாறிலியின் பெறுமானம் 1 ஆகும். இதன்பயனக,
= மாறிலி என்ற சமன்பாட்டில் மாறிலியின்
திணிவு X வேகவளர்ச்சி = விசை
எனவெழுதலாம். இது விசையலகுகளை வரையறுக்கவுதவுகின்றது. இவ் வாறு வரையறுக்கப்படும் அலகுகள் திணிவிலே யன்றி நிறையிலே தங்கி யிருக்கவில்லையாதலால், முன்பு உபயோகிக்கப்பட்ட புவியீர்ப்பலகுகளைப் போலன்றி இவ்வலகுகள் மாறிலிகளாம். இவ்வகையான அலகுகள் தனி யலகுகள் என்று சொல்லப்படும். மீற்றரளவைமுறையில் விசையின்றனி யல்கு தைன் என்று வழங்கப்படும். (இது 1 கிராந் திணிவுக்கு (செக்.) 1 ச. மீ,"வ்ேகவளர்ச்சியைக் கொடுக்கத் தேவையான விசையாகும்) பிரித் தானியவளவைமுறையில் விசையின்றனியலகு ಡಿಪ್ಲಿ? என வழங்கப் படும். . இது 1 இருத்தற்றிணிவுக்கு (செக்.)? 1 அடி வேகவளர்ச்சியைக் கொடுக்கத்தேவையான விசையாகுமீ)
உதாரணமாக, 10 அந்தர் நிறையுள்ள வண்டியொன்றுக்கு (செக்.)2 5 அடி வேகவளர்ச்சியைக் கொடுக்கத்தேவையான விசை 10 X 112 x 5 இருத்தலி யாகும்
விழும்பொருளொன்றைப்பற்றி ஆராய்ந்து விசையின் புவியீர்ப்பலகு ஓரிருத்தற்றிணிவு (செக்.)? ப அடிவேகவளர்ச்சியுடன் விழும். இவ்வேக வளர்ச்சியைக் கொடுக்கும் விசையானது அதனிறையாகும், அதாவது 1 இரு. நிறையாகும். ஆனல், மேலே கூறப்பட்டுள்ள வரைவிலக்கணத்தின் படி தேவைப்படும் விசையானது 1ப இருத்தலியாகும். எனவே, 1 இரு. நிறை கப இருத்தல. இதனைப்போலவே, 1 கிராந் திணிவின் வீழ்ச்சியைப்பற்றி ஆராய்ந்து 1 கி. நிறை = ப தைன் என்பதைப்பெறலாம்.

Page 28
44 பொதுப் பெளதிகம்
இலண்டனினகலக்கோட்டிலுள்ள கடல்மட்டத்தில் ப வின் பொருத்தமான பெறுமானங்களைக்கொண்டால், எறத்தாழ 1 இரு. நிறை = 32 இறத்தலி என்பதும், 1 கி. நிறை = 980 தைன் என்பதும் பெறப்படும்.
உதாரணம் :- 1 தொன்னிறையுள்ள வண்டியொன்று ஒய்விலிருந்து புறப் பட்டு மட்டமான பாதையில் மாறவேகவளர்ச்சியுடன் செல்லும்பொழுது 10 செக்கனுக்குப்பின் மணிக்கு 30 மைல் கதியைப்பெறுகின்றது. செயலாற்றிய விசையைக் காண்க. தனியலகுகளிலும் புவியீர்ப்பலகுகள்லும் விடை யெழுதுக.
மணி, 30 மைல் - செக். 44 அடி.
a 44 .. வேகவளர்ச்சி - (செக்.)? 16 0-{کا إضہ
விசை = திணிவு X லோகவளர்ச்சி = 2240 x 44 = 9856 இருத்தலி.
9856 இறத்தலி= ဗုံး - 308 இரு. நிறை.
நியூற்றணின் மூன்றவது இயக்கவிதி
ஒவவொரு தாக்கத்துக்கும் அதற்குச்சமனன எதிர்த்தாக்க முண்டென இவ்விதி கூறுகின்றது. ஒருபொருளானது வேறென்றுக் கொரு விசையைக் கொடுக்க, இரண்டாவது பொருள் முதலாவதுக்கு அதேயளவு எதிர் விசையைக் கொடுக்குமென்பதே இவ்விதியினற் கருதப்படுகின்றது. உதாரண மாக, பாரமுள்ள துரொல்லியொன்றைக் கயிற்றினற்கட்டியிழுக்கும்போது கயிற்றின் பின்ளுேக்கிய இழுவைரைக் கைகளிலுணரலாம். இழுக்கும் பொழுது விற்றராசுகளிரண்டு ஒன்றுக்கொன்றெதிராகத் தொடுக்கப்பட்டு அக்கயிற்றிற் கட்டப்பட்டிருந்தால் அவையிரண்டும் ஒரேயளவைக்காட்டும். இதஞல், எதிரான இழுவைகளிரண்டுஞ் சமமென்பது பெறப்படும். கல் லொன்றைக் கையில் வைத்திருந்தால் அக்கல்லானது தன்னிறையளவு கீழ்நோக்கிய விசையைக் கைக்குக் கொடுக்கிறது. கல்லை விழாது தடுக்கக் கையானது அதேயளவு மேனேக்கிய விசையை அக்கல்லுக்குக் கொடுத்தல் வேண்டும். இதேவிதமான நியாயத்தினுல், மேசையின்மேற் கல்லொன்று கிடக்கும்போது, கல்லினிறையளவு மேனேக்கிய விசையை மேசையானது அக் கல்லுக்குக் கொடுத்தல்வேண்டுமென்பது புலனுகும். ஒருபொருளானது தாங்கியொன்றி லிருக்கும்போது அப்பொருள் தாங்கியை எவ்வளவு விசை கொண்டு தாக்குகின்றதோ அதற்குச்சமமான எதிர்விசைகொண்டு தாங்கி யானது அப்பொருளைத்தாக்கு மென்பது சிறப்பாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.

இயக்கம் 45
திணிவுவேகம்
தனியலகுகளில் விசை = திணிவு X வேகவளர்ச்சி என்று காட்டப்பட்டது. வேகவளர்ச்சியானது வேகத்தின் மாற்றவீதமாதலால், விசை = (திணிவு X வேகம்) இன் மாற்ற வீதமென எழுதலாம். இக்காரனைத்தில்ை, இயங்கும் பொருளொன்றைக்கவஐரிக்குமிடத்து பொருளின்றிணிவு X அதன் வேகம் என்ற பெருக்கம் இயக்கவளவைக் குறிக்குமெனக்கொள்வது வழக்கம். இதுவே திணிவுவேகம் எனப்படும். திணிவுவேகவலகுகளுக்குச் சிறப்பான பெயர்கள் கிஃடையா. திணிவையும் வேகததையுமளக்கப் பிரித்தானிய வலகுகள் உபயோகிக்கப்பட்டால், திணிவுவேகமானது அடி - இருத்தல் அலகுகளிலளக்கப்படும். மீற்றரளவையலகுகள் உபயோகிக்கப்பட்டால், திணிவு வேகஞ் சதமமீற்றர்-கிராமலகுகளிற் கொடுக்கப்படும்.
அடிகளையும், இயங்கும்பொருள்களுக்கிடையேயுள்ள தாக்கவெதிர்与 தாக்கங்களையும் பற்றிய பிரச்சினைகளின்றெடர்ப்பில் திணிவுவேகத்தைப்பற்றி யோசிக்க வேண்டியது அவசியமாகும். கடற்கரையிலேனும் பாலங்கட்டுந் தொடர்ப்பிலேனும் பாரிய மாமுளேகள் முளேசெலுத்தியினல்நிலத்திற் செலுத் தப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கக்கூடும். கப்பியொன்றின்மேற் செல்லும் வடத்தினுதவியினுற் பாரிய நிறையானது உயர்த்தப்பட்டு முளேயின் றவையில் விழவிடப்படும். விழும்போது இது கூடுதலான திணிவுவேகத்தைப் பெறுகின்றது. அதுமுளையை அடிக்கும் பொழுது அதனை மிகக் கெதியில் ஓய்விற்குக் கொண்டுவரும் ஓர் எதிர்ப்புண்டகிறது. இப்படியாக அதன் திணிவுவேகம் மிகக்கூடிய வீதத்தில் அழிக்கப் படுகின்றது. அதன் பயனுக மிகக் கூடிய ஓர் விசை முஃ:யிற் செலுத்தப்படுகின்றது.
உதாரணம் - 300 இறத்தனி றயுள்ள முளேசெலுத்தியொன்று 16 அடி தூரம் விழுந்துமுளையிற்பட்டு நீ செக்கனில் ஒய்வடைகிறது. முளையிற் ருெழிற்படும் விசையைக் காண்க.
த = பந? என்ற சமன்பாட்டை உபயோகிக்க, 16=豊×32 × 5"; .. E"=1; ..... 5=1. க = வந என்ற சமன்பாட்டை உபயோகிக்க, 压=32 х I = 32,
. முளையிற்பட்டபோது வேகம் செக். 32 அடி ஆகும். இன்னும், திணிவுவேகம் = 300 x 32 அடி - இற. அலகுகள்;
300 திணிவுவேகம் தணிந்தவீதம் = செக். ဖိ00; 83 அலகுகள்
5

Page 29
46 பொதுப் பெளதிகம்
.. செலுத்தப்பட்டவிசை - 300 x 32 x 5 - 48000 இருத்தலி அல்லது 1500 இற. நிறை. இதுவே அடியின் விசையாகும். முளேசெலுத்தியின் பாரமுஞ் சேர்ந்ததே முழு விசையுமாதலால், முளேயின்மேற் செலுத்தப்பட்ட முழு விசை = 1800 இரு. நிறை.
தாக்கமான அடியொன்றைக் கொடுப்பதற்குரிய காரணங்களுள் திணிவு வேகந்தணிக்கப்படும் வீதமானது முக்கியமானதென மேலே காட்டப்பட்ட உதாரணத்திலிருந்து தெளிவாகும். ஒரு துள்ளுந்தன்மையான பலகையில் ஆணியடிக்க முயற்சி செய்திருப்பீர்களானல் இதனுண்மையை அனுபவத் திலிருந்து நீங்களறிந்திருப்பீர்கள். ஆணி அடிக்கப்படும்பொழுது இப்பலகை யானது வளைந்து கொடுப்பதாற் சுத்தியின்றிணிவுவேகம் நிலையான பலகையி ல்டிக்கும்போது தணிவதைப்போல அவ்வளவு கெதியாய்த் தணியாது. ஆகவே, ஒவ்வொரடியுங் குறைந்த தாக்கத்தையே ஆணிக்குக் கொடுக்கும்.
பனிக்கட்டிப்படலத்தில் வழுக்கிக்கொண்டு செல்லும்போது உமக்குமுன்பாக, வேகக்குறைவுடனொருவர் செல்கின்றரென வைத்துக்கொள்வோம். அவரைக் கடக்கும்போது அவரை நீர் பிடித்துக்கொண்டு இருவருமாக வழுக்கிச் செல்லும் வேகம் உம்முடைய முந்திய வேகத்திலுங் குறைவாயும் அவருடைய முந்திய வேகத்திலுங் கூடுதலாயு மிருக்கும். அதாவது, உம்முடைய திணிவுவேகங் குறைய அவருடைய திணிவு வேகங்கூடும். உங்களுடைய நிறைகளையும் வேகங்களையுமளந்தால், நீங்கள் ஒன்றகச் செல்லும்போதுள்ள திணிவுவேக மானது தனித்தனியே செல்லும்போதுள்ள திணிவு வேகங்களின் கூட்டுத் தொகைக்குச் சமமென்பதைக் கணித்தறியலாம். இது திணிவுவேகக் காப்பு விதியின் ஒருதாரணமாகும். இவ்விதி கூறுவதாவது, புறத்தேயுள்ள விசை யாதும் தாக்காவிடத்து ஒரு தொடை பொருள்களின் குறித்த ஒரு திசையி லுள்ள திணிவுவேகக் கூட்டுத்தொகை தமாருமலிருக்கும் என்பதேயம்.
காப்புவிதியைப் பிரயோகிக்கும்போது எதிர்த்திசையிலுள்ள திணிவுவேகங் களை எதிர்க்குறிகளை யுடையனவாய்க் கொள்ளல்வேண்டும். சமத்திணிவு வேகங்களுடன் எதிர்நோக்கி வழுக்கிச்செல்பவர் இருவருள் ஒருவருடைய திணிவு வேகத்தை க அலகுகளெனக் கொண்டால், மற்றவருடையது- க அலகுகளாகும். இவற்றின் கூட்டுத் தொகையும் பூச்சியமாகும். இவ் வண்ணமாக, அவர்கள் கால்கள் நிலைதவருதிருந்தால், இருவரும் ஒய்வு நிலையடைவர். எனவே, இருவருமொன்றுசேர்ந்த பொருட்குத் திணிவுவேகம் இல்லாமற் போய்விடும். இன்னும் உங்களிலிருவர் ஒருவருக்கொருவர் முதுகுகொடுத்துநின்று தள்ளி வழுக்கிச் செல்வீர்களானல், ஒருவரை மற்றவர் பிரிந்து சமத்திணிவு வேகங்களுடன் செல்லுவீர்கள். திணிவு X வேகம் இருவருக்கும் ஒரேசமமாயிருக்கக்கூடியதாய்ப் பாரங்குறைந்தவர் கூடிய வேகத்துடன் செல்லுவார். இச்சந்தர்ப்பத்தில் இருவருக்கும், ஒருவரை

இயக்கம் 47
யொருவர் தள்ளிச்செல்லுமுன் திணிவு வேகமில்லை. எனவே, அசையத் தொடங்கியபின் இருவருடைய திணிவுவேகங்களினதுங் கூட்டுத்தொகை பூச்சிய மாவதற்கு, ஒருவரின் றிணிவுவேகமானது மற்றவருடையதற்குச் சமமாயும் எதிரானதாயுமிருத்தல் வேண்டும்.
உதாரணங்கள் :- (1) சாமான்வண்டிகளைக் கழற்றிவிடும்போது 20 தொன் நிறையுள்ளதும் மணி. 20 மைல் வேகத்துடன் செல்வதுமான ஒருவண்டி 35 தொன்னிறையுள்ளதும் அதேதிசையாய் மணி. 10 மைல் வேகத்துடன் செல்வதுமான வேறெரு வண்டியுடன் மோதுண்டு இரண்டுஞ் சேர்ந்து செல்கின்றன. இவ்வாறு அவை ஒருமித்துச் செல்லும் வேகமென்ன? (உராய்வு முதலியனவற்றைக் கொள்ளாதுவிடுக.)
முதலாம் வண்டியின்றிணிவுவேகம் - 20x20 தொன் - மைல் அலகுகள். இரண்டாம்வண்டியின்றிணிவுவேகம்= 35X10 தொன் - மைல் அலகுகள் .. திணிவுவேகக் கூட்டுத்தெகை - 750 தொன் - மைல் அலகுகள். திணிவுக்கூட்டுத்தொகை = 55 தொன்; மோதுப்பட்டபின்றிணிவுவேகம் = = மணி. 136 மைல்.
(2) மேலேயுள்ள உதாரணத்தில் வண்டிகள் எதிர்த்திசையாகச் சென்
றிருப்பின் மோதுப்பட்ட பின் வேகமென்ன? கடைசியியக்கம் எந்தத் திசையிலே நிகழும்?.
முதலாம் வண்டியின் றிசையை பூேராகக் கொண்டால், அதன் றிணிவுவேகம் = 400 தொன் - மைல் அலகுகள்; இரண்டாம்வண்டியின் றிணிவுவேகம் = -350 தொன் - மைல் அலகுகள் .. திணிவுவேகக்கூட்டுத்தொகை - 50 தொன் - மைல் அலகுகள் இது நேரெண்ணுயிருப்பதால், முதலாம் வண்டிசென்ற திசையே கடைசியி
யக்கத் திசையாகும்.
வேகம் =39 = Lococh. *91 மைல்.
55 (3) 150 இறத்தற்றிணிவு கொண்ட குண்டொன்று 6 தொன்றிணிவு
கொண்ட பீரங்கியை விட்டு செக். 1200 அடி வேகத்துடன் செல்கின்றது. பீரங்கியானது என்ன வேகமுள்ள பின்னடிப்பைப் பெறும்?

Page 30
48 பொதுப் பெளதிகம்
இச்சந்தர்ப்பத்தில், நியூற்றணின் மூன்றவது இயக்கவிதியின்படி, பீரங்கியிற் செலுத்தப்பட்ட விசையானது குண்டுக்குக் கொடுக்கப்பட்ட விசையளவே யாகும். எனவே, குண்டுக்கு எதிராகப் பீரங்கி அசையும். குண்டானது சுடப்படும்போது குண்டும் பீரங்கியுஞ் சேர்ந்து திணிவு வேகமில்லாதிருந்தன. எனவே, அவற்றின்றிணிவு வேகக்கூட்டுத்தொகை பூச்சிய மாவதற்கு அவை சமத்திணிவுவேகங்களுடன் எதிர்த்திசைகளில் அசைதல்வேண்டும். பீரங்கியும் குண்டுஞ் சமத்திணிவுவேகங்களைப் பெறுவதனலும், பீரங்கிபானது குண்டிலும் எவ்வளவோ கூடுதலான திணிவையுடையதாதலாலும் இதன் வேகம் குண்டின் வேகத்திலும் மிகக் குறைவாயிருக்கும்.
குண்டின் றிணிவு வேகம் = 150 X 1200 அடி-இரு- அலகுகள்; ". பீரங்கியின் றிணிவு வேகம் = -150 X 1200 அடி-இரு- அலகுகள் ; U . 150 x 200 .. பீரங்கியின்றிணிவு வேகம் - - 下6エヌ @40ஒ=செக். -13, 4 அடி பீரங்கியின் வேகமானது குண்டின் வேகத்தின் எதிர்த்திசையிற் றெழிற் படுகின்றதென்பதை எதிர்க்குறி காட்டுகின்றது.
நான்காம் அத்தியாயம் பற்றிய விஞக்கள் தேவையான விடத்து ப வின் பெறுமானத்தை (செக் )? 32 அடி அல்லது (செக்.)? 980 ச. மீ. எனக் கொள்க.
1. கதி, வேகம், வேகவளர்ச்சி என்பவற்றினிடையேயுள்ள வேறு பாட்டினை விளக்குக.
(அ) மாருவேகத்தினுலும், (ஆ) மாருவேகவளர்ச்சியினலும் என்ன கருத்ப்படுகின்றன வென்பதைக் காட்ட உதாரணங்கள் கூறுக.
2. பின்வரும் அட்டவணையில் மாறவேகவகைகள் குறிக்கப்பட்டுள்ளன. விடப்பட்ட இடங்களை நிரப்புக.
வேகம் தூரம் நேரம்
செக். 6 அடி. • 2, Otto u (Tiff ! ഥഞ്ഞി மணி. 30 மைல் 264 g/t). 6 செக். .L詹. 1 நிமி.18 .663.8 م! نہیں ۔ (0) மணி.30 மைல் 704 9յլգ. 16 செக்.
.ச. மீ. 5 செக் .8ן .68 30 500h מן

இயக்கம் - - 49
3. பின்வரும் அட்டவணையிலே மாறவேகவளர்ச்சி வகைகள் குறிக்கப்பட் டுள்ளன. விடப்பட்டவற்றை நிரப்புக.
ஆரம்பவேகம். கடைசிவேகம் வேகவளர்ச்சி நேரம் தூரம்
O செக், 50 அடி (செல் அபு 5 நிமி. 70a 2) O | செ150 8.7 (செக்)2 10 ச மீ. |15 செக். 25 சிS O (Cedy (S 10 Gaii. 200 g. 6. செக். 16 அடி (செக்)? 2 அடி. 5 செக். மணி. 20 மைல்/மணி. 45 மைல்) (செக்)? 22 அடி
O)4-d. 100 g. L5. நிமி. 21 மீ.
4. பின்வரும் அட்டவணை ஒய்விலிருந்து விழும்பொருள்களைப்பற்றியது. விடப்பட்ட இடங்களை நிரப்புக.
விழுந்ததுரம் நேரம் கடைசி வேகம் 500 9յւգ, செக். செக். அடி.
மீ ۱٦nt6 اح செக். O)5 is. J. L.F. SSO
செக். செக். மீ.
9/LQ செக். செக். 384 அடி. LQ- 1 நிமி. செக். அடி[9ے۔
5. பின்வரும் அட்டவணையிலிருந்து தூர-நேர, வேக-நேர வரைப் படங்கள1மைக்க.
Εί | | |
2 | 3 || 4 || 5 தூரம் 0 | 1
6 7 8 செக். 4 | 9 16 | 25 | 36 |49 64 அடி
உங்களுடைய வரைப்படங்களிலிருந்து வேகவளர்ச்சி மாறததாவெனத் தீர்மானிக்க. அப்படியானுஸ், அதன் பெறுமானமென்ன?
6. மோட்டர் வண்டியொன்று ஒய்விலிருந்து புறப்பட்டு (செக்.)? 2 அடி வேகவளர்ச்சியுடன் நிமிடஞ் சென்றபின், 4 மணிநேரம் மாறவேகத் துடன் செல்கின்றது. அதன் பின்னர் தடுப்புப் போடப்பட்டு 25 செக்கனில் மாருவேகவளர்ச்சியுடன் ஒய்வடைகின்றது (அ) அது அடைந்த உயர்ந்த வேகத்தையும், (ஆ) தடுப்புப் போடப்பட்டபின் அதன்வேகவளர்ச்சியையும், (இ) அது சென்ற முழுத்தூரத்தையுங் காண்க.
7. (அ) வெற்றிடத்தினூடே எல்லாப்பொருள்களுஞ் சமநேரங்களிற்
சமதூரங்கள் விழுமென்பதைக் காட்டவும், (ஆ) புவியீர்ப்பாலான வேகவளர்ச் சியைக் காணவும், பரிசோதனைகள் விவரிக்க.

Page 31
50 பொதுப் பெளதிகம்
8. 28 ஆம் படத்திற்விவரிக்கப்பட்டுள்ள ஆய்கருவியைக்கொண்டு பின் வரும் அட்டவணையிலுள்ள அளவுகள் பெறப்பட்டன.
OO 90 80 70
O 452 O-429 O404 0-378
இவற்றிலிருந்து ப வின் சாராசரிப் பெறுமானத்தைக் காண்க.
செக்.
அம்புக்கூர் விழுந்த தூரம்
விழ எடுத்த நேரம்
9. துப்பாக்கியொன்றை நிலைக்குத்தாக வைத்துச் சுட்டால். 1000 அடி உயர்ந்து செல்லவேண்டிய குண்டொன்று என்ன வேகத்துடன் துப்பாக்கிக் குழாயைவிட்டகலவேண்டும்? அது மிகவுயர்ந்த நிலையையடைய எவ்வளவு நேரமெடுக்கும்? அந்த நிலையிலிருந்து துப்பாக்கிவாய்மட்டத்துக்கு விழ எவ்வளவு நேரமெடுக்கும் ? துப்பாக்கி வாய்மட்டத்துக்கு வந்தவுடன் அதனுடைய வேகமென்ன?
10. ஒரு நிலையான வாயுக் கூண்டிலிருந்து விழக்காணப்பட்ட பொரு ளொன்று நிலத்தையடைய 15 செக்கன் சென்றது. காற்றினெதிர்ப்பைக் கொள்ளாது (அ) வாயுக்கூண்டு நிற்கும் உயரம் எத்தனை அடியென்றும், (ஆ) பொருளானது நிலத்தையடைந்தபோது அதன் வேகம் எவ்வள வென்றுங் கணக்கிடுக.
11. ஒருபொருளில் விசையொன்று பிரயோகிக்கப்பட்டால்,
பொருளின்றிணிவு X வேகவளர்ச்சி_ மாறிலி,
பிரயோகிக்கப்பட்ட விசை
எனக்காட்ட நீர் செய்யும் பரிசோதனையொன்றை விவரிக்க.
12. தைனுக்கும் இறத்தலிக்கும் வரைவிலக்கணங்கூறுக.
இவையேன் விசையின் றனியலகுகள் எனச் சொல்லப்படுகின்றன? விசையின் புவியீர்ப்பலகுகளோடு இவை எவ்வாறு தொடர்புள்ளனவென்று விளக்குக.
13. பின்வரும் அட்டவணையில் வெற்றிடங்களை நிரப்புக.
திணிவு உண்டான வேகவளர்ச்சி தாக்கியவிசை
600 g. (செக்.)2 20 ச.மீ. 12० ०० ०० ०५&; 1 கல் (செக்.)? 8 அடி. /t. {\r్చలల్ని GS a 6 ra (செக்.)? 15 அடி. 30 இருத்தலி l, q o o (செக்.)2 50 ச.மீ. 250 கி. நிறை y 18 O
90 இற. 18 & 4 لیے 1 *ا இரு. நிறை r100 @。 I coo 9 q uA? 10,000 தைன்
14. 200 தொன்னிறையுள்ளதும் மணிக்கு 60 மைல் வீதஞ் செல்வது மான புகை வண்டியொன்றைத் தடுப்புப்போட்டு 3 நிமிடத்தில் நிற்பாட்டத் தேவையான சராதுரி விசையைத் தொன்னிறையிற் காண்க. இந்த (அரை) * நிமிடத்திற் புகைவண்டி செல்லுந் தூரமென்ன?

இயக்கம் 51
15. கப்பியொன்றின்மேற்செல்லுங் கயிற்றைக்கொண்டு 1 அந்தர் நிறையுள்ள நிலக்கரிச்சாக்கானது உயர்த்தபடுகின்றது. இது மாறவேக வளர்ச்சியுடன் 5 செக்கனில் 24 அடி உய்ருமானல், (அ) அதன் வேக வளர்ச்சியையும், (ஆ) இருத்தல் நிறையிற், கயிற்றினிழுவிசையையுங் காண்க.
16. திணிவுவேகத்தின் வரைவிலக்கணங் கூறுக. பொருளொன்றின் றிணிவு வேகமானது அதனியக்க அளவைக் குறித்து வழங்குவதேனென்று விளக்குக. பாயுங்குண்டொன்று மண்சாக்குக்கொடுக்கும் அடியிலும் பலமான தொன்றை விறைப்பான பலகைக்குக் கொடுப்பதேன். ?
17. 500 இருத்தனிறையுள்ள முளேசெலுத்தியொன்று 12 அடிக்கு விழவிடப்பட்டு 4 செக்கனில் ஒய்விற்குக் கொண்டுவரப்படுகின்றது. இம்முளை செலுத்தியினுற் செலுத்தப்பட்ட விசையைக்காண்க.
18. 8 கல் (ஸ்ரோன்) நிறையுள்ளபிள்ளை மணிக்கு 4 மைல் வீதம் நடந்துகொண்டிருக்கும்பொழுது நிலையாய்நின்ற துரொல்லியொன்றில் எறுகீறன். துரொல்லிஅவன் நடக்கும் திசையில் ஒரு தடையுமின்றிச் செல்லக் கூடியதும் 80 இறத்தல் நிறையுமுடையதாக விருந்தால், அவன் எறும் பொழுது அது என்ன வேகத்துடன் அகலும்?
19. ஒரு தொன்னிறையுள்ள பீரங்கியானது 2 அந்தர் நிறையுள்ள குண்டைச் சுடுகின்றது. பீரங்கியை விட்டகலும்போது இக்குண்டின் வேகம் செக். 1200 அடி ஆனல், பீரங்கியின் ஆரம்பப் பின்னடிப்பு வேக மென்ன? அதனை 1 யார் தூரத்தில் ஒய்விற்குக் கொண்டு வருவதற்கு அதனிற் பிரயோகிக்கப்படவேண்டிய விசையின் அளவென்ன ?
20. திணிவு, நிறை, திணிவுவேகம், சடத்துவம் என்பவற்றுக்கிடையே யுள்ள வேறுபாட்டை ஆராய்க. நியூற்றணின் இரண்டாவது இயக்கவிதி யிலிருந்து விசையின் வரைவிலக்கணங்கூறி அதனையெப்படி அளக்கலாமென விளக்குக.
21. (அ) ஒரு பொருளினது நிறை அதன்றிணிவோடு விகிதசமமான தென்றும், (ஆ) புவியீர்ப்புத்தாக்கத்தினற்ற.ை யின்றி விழும் பொரு ளொன்றின் வேகவளர்ச்சி ஏறக்குறைய (செக் )? 32 அடி ஆகுமென்றுங் காட்டப் பரிசோதனைகள் விவரிக்க.
22. “புவியீர்ப்பின் வேகவளர்ச்சி மாருதது. அதன் பெறுமானம் (செக்.) 32 அடி”. இக்கூற்றின் கருத்தை விளக்குக. சுரங்கப்பாதையின் வழியாய் நிறையொன்றுவிழவிடப்பட்டது. 6 செக்கன்வரை ஒவ்வொரு செக்கன் முடிவிலும் அது விழுந்த துரத்தைக் கணித்து. விழுந்த தூரத் துக்கும் நேரத்துக்குமுள்ள தொடர்பைக்காட்ட வரைப்படமொன்று வரைக. சுரங்கத்தின் ஆழம் 300 அடியானல், அதனடியையடைய எடுக்கும் நேரத்தை இவ்வரைப்படத்திலிருந்து பெறுக.

Page 32
ஐந்தாம் அத்தியாயம் விசைகளின் சேர்மானங்கள்
எண்கணியங்களும் காவிக்கணியங்களும்
விசைகள், வேகங்கள், வேகவளர்ச்சிகள் முதலியகணியங்களுக்குப் பருமனுடன் திசையுமுண்டாதலால் அவை பருமன் மட்டுமுடைய கனவளவு திணிவுகள் முதலிய கணியங்களிலிருந்து வித்தியாசப்படுகின்றன. முந்திய வகைக் கணியங்கள் காவிக்கணியங்கள் எனவும், பிந்தியவை அளவுத்திட்டக் கணியங்கள் எனவும் கூறப்படும். ஒரேவகையான அளவுத்திட்டக்கணியங்களைச் சேர்க்கும் போது சாதாரண
ն Լմ எண்கணித விதிகளின்படி
கூட்டலாம். உதாரணமாக, 6 பைந்தையும் 4 பைந்தையுஞ்
4 (2)ტლ2. Aflრ
இருநிற சேர்க்க எப்பொழுதும் 10 பைந்தே வரும். காவிக்
}/ 5 Y
இன் நிறை க் கணியங்களைச் சேர்ப்பதைப் ULtd. 25. பற்றி யோசிக்கும் போது அவற்றின் அளவுகளே மட்டுமன்றித் திசைகளையுங் கருதல் வேண்டும். எனவே, எண்கணியங்களைக் கூட்டியதுபோல இவற்றைக்
கூட்டல் முடியாது. உதாரணமாக, அ விலுள்ள பொருளொன்றை அக நேராக 6 இரு. நிறையும் அம வின் நேராக 4 இரு. நிறையுமுடைய இருவிசைகள் தாக்கினுல் இவ்விசைகளின் ருக்கத்தினல் அப போன்ற எதாவதொரு திசையில் அப்பொருளானது இயங்க முயலும். அக வின் நேராகவும் அம வின்நேராகவும் அப்பொருளைத் தாக்கும் இருவிசைகளுக்கும் பதிலாக அவ் விருவிசைகளின் பயனையே கொடுக்கக்கூடியதும் அப வின் நேராகத் தாக்குவுதுமான ஒருதனி விசையைப் பிரதியிடலாம். ஆனல் இத்தணிவிசை யானது 10 இறத்தல் நிறையிலுங் குறைந்ததாயிருக்கும். ஒரு தொடை விசைகள் சேர்ந்து கொடுக்குந் தாக்கத்தின் பயனேத் தனித்துக் கொடுக்கக் கூடிய விசை அவ்விசைகளின் விளைவுவிசை எனப்படும்.
மூன்று விற்றராசுகளின் கொளுக்கிகளை ஒன்ருகத் தொடுத்து வெவ்வேறு திசைகளிலிமுத்தால் முந்திய பந்தியிற் கூறப்பட்ட தத்துவமானது தெளி வாகும். அவ்வாறிழுக்கும்போது ஏதாவதொரு தராசுகுறிப்பது மற்றிரண்டுங் குறிப்பதன் கூட்டுத்தொகையாகமாட்டாது.
52

விசைகளின் சேர்மானங்கள் 53
ஒரே நேர்கோட்டின் வழியாய் ஒரே திசையில் இரு விசைகள் தாக்கினல் அவற்றின் விளைவுவிசை அவ்விருவிசைகளின் கூட்டுத்தொகையாகும். அவ்விசைகள் எதிர்த்திசையிற்ருக்கினல் அவற்றின் விளைவுவிசை அவ்விசை ’களின் வித்தியாசமாகும். அவ்விருவிசைகளிற் கூடியவிசையின் றிசையிலேயே விளைவு விசை தாக்கும். விசையிணைகரம்
ஒன்றேடொன்று எதாவதொரு கோணத்தையடக்கும் இருதிசைகளிற் ருக்கும் விசைகளிரண்டின் விளைவுவிசையைக் காணும் முறையைப் பின்வரும் பாரிசோதனையைக் கொண்டறியலாம். 3, 4, 5 இறத்தற்றிணிவுளேப் பாரமற்ற நாண்களிற் றெடுத்து, அவற்றிலிரண்டை 26 ஆம் படத்திற் காட்டியவாறு, பாாங் குறைந்தனவாயும் இலகுவிற் சுற்றக்கூடியனவாயு முள்ள இரு கப்பிகளின்மேற் ருெங்கவிடுக. இவ்வாறு தொங்கவிடப் படத்திற் காட்டியதுபோன்ற ஒருநிலையில் இவைகள் ஒய்வடையும். 4 இற, நிறை யுள்ள விசையானது அக வின் நீளப்பாட்டுக்கும், 3 இரு. நிறையுள்ள விசையானது அம வின் நீளப்பாட்டுக்கும் தாக்குகின்றன. இவ்விரு விசைகளும் அப வின் நீளப்பாட்டிற்றக்கும் 5 இற. நிறையுள்ள விசையைச் சமப்ப்டுத்துகின்றன. ஆகவே, பஅ வின் நீளப்பாட்டிற்ருக்கும் 5 இரு நிறையுள்ள விசையே முந்திய இருவிசைகளினதும் விளைவு விசையாகும்.
til to 26.

Page 33
54 பொதுப் பெளதிகம்
aQ
நண்களுக்குப் பின்புறத்திற் காகிதத் தாளொன்றை வைத்து அதில் நாண்களின் றிசைகளைக் குறிக்க. 1 இரு. நிறைக்கு 1 அங்குலம் போன்ற வசதியான பிரமாணங்கொண்டு 3 இரு. நிறையைக்குறிக்க அம வில் அந வையும், 4 இரு. நிறையைக்குறிக்க அக வில் அவ வையுங் குறித்துக் கொள்க. இணைகரம் அநயவ வைப் பூர்த்தியாக்கி அதன் மூலைவிட்டமாகிய அய வை வரைக. அய ஆனது பஅ வின் நேர்கோட்டிலிருப்பதுமன்றி, எடுத்துக்கொண்ட பிரமாணத்துக்கு 5 இற. நிறையைக் குறிப்பதையுங் காணலாம், விசைகளின் இணைகரம் என்ற தேற்றத்தை இது விளக்கு கின்றது. ஒரேபுள்ளியிற்றக்கும் இரு விசைகள் அளவிலுந் திசையிலும் ஓர் இணைகரத்தின் அடுத்துள இரு பக்கங்களினுற் குறிக்கப்படுவனவாயின், அப்பக்கங்கள் சந்திக்கும் புள்ளியினூடு செல்லும் மூலைவிட்டமானது அவ் விசைகளின் விளைவுவிசையை அளவிலுந் திசையிலுங் குறிக்கும் என்பதே அத்தேற்றமாகும். இதனைப் பல உதாரணங்களைக்கொண்டு வாய்ப்புப்பார்த்தல் வேண்டும்.
உதாரணங்கள் :- (1) ஒன்றேடொன்று 60° கோணத்தையடக்கும் இரு நேர்கோடுகளின் வழியாய் முறையே 6 இரு. 8 இரு, நிறைகளுள்ள விசைகள் தாக்குகின்றன. இவற்றின் விளைவு விசையின் அளவையுந் திசை யையுங் காணக.
அ விலிருந்து (படம் 27) 50° AO கோணத்தை யடக்கக் கூடிய தாய் அப வையும், அம வையும் வரைக. அப வில் 8 ச.மீ. நீள */"--~ற 第 முள்ளதாய் அந வையும், அம வில் 6 ச. மீ.நீளமுள்ளதாய் 6 திரு நிறை அவ வையுங் குறித்துக்கொள்க. அநயவ இணைகரத்தைப் பூர்த் அ 8 இரு நிறை 友 LV திசெய்து மூலைவிட்டம் அயவை வரைக. இங்கு அந, அவ களாற் குறிக்கப்பட்டுள்ள விசைகளின் விளைவு விசையை அய குறிக்கும். அய 12*1 ச.மீ. நீளமுள்ளதென்பதையும், இது அப வோடு 25° கோணத்தை ஆக்குகின்றதென்பதையும், அளந்து அறியலாம். ஆகவே, தேவ்ையான விளைவு விசை 121 இரு. நிறை. இதன்றிசை 8 இரு. நிறையின்றிசை யோடு 25° கோணத்தை ஆக்குகின்றது. w.
Ulo 27.
மேலே காட்டிய வரைதன்முறையாக இவ்வகையீான உத்திக்கணக்குகளை அண்ணளவாகத் தீர்க்கலாம். இருவிசைகள் ஒன்றேடொன்று செங்குத்தா யிருக்கும்போது கணித்தல் முறையாக எவ்வாறு உத்திக்கணக்குகளைத் தீர்க்க லாமென்று கீழ்க்காணு முதாரணத்திலிருந்து அறியலாம்.
 

விசைகளின் சேர்மானங்கள் 55
(2) 7 இற., 11 இற., நிறைளேயுடைய இரண்டு விசைகள் ஒன்றே டொன்று செங்குத்தாய் நின்று தாக்குகின்றன. அவற்றின் விளைவுவிசையின் றிசையையு ம6ாவையுங் காண்க.
அப வும் அம வும் (படம் 28) இரு விசைகளையுங் குறித்தால் அத அவற்றின் விளைவுவிசையைக் குறிக்கும்.
இங்கு, அத?= அப?+பத*= அப+அம* = 112-72=121--49-170.
sigs= v170=13-04.
7 S) டன் s ITGö !11 ܒܗܒ தய :--2= *
இத்துடன், தான் 4.த 冠=五=0°
தான்சன் = 0 - 6364 ஆகுங் 乐 கோணம் ஏறத்தாழ 323° என்றுவாய்பாட்டிலிருந்து பெ றப்படும். ஆகவே, விளைவுவிசை h 13.0 இரு நியுள்ளன. 7இருநிற யாகும். இது பெரியவிசையின் றிசையோடு 324° கோணத்ை al "ததை - ᏞᎪ 2 עץ, யாக்குந் திசையிற்றக்கும். அ 1இருநிறை
a Lltio 28.
விசைகளின் பிரிப்பு
இணைகரத்தேற்றத்தை உபயோகித்து விசைகள் சேர்க்கப்படும்போது அவைகள் கூட்டப்பட்டன எனலாம். எதிர்முறையாக, ஒரு தனிவிசைக்காகப் பிரதியிடக்கூடிய வெவ்வேறு திசைகளிற்ருக்கும் இருவிசைகளைக் காணும்முறை விசைகளின் பிரிப்பு எனப்படும். இவ்விரு விசைகளும் தனிவிசையின் கூறுகள் எனப்படும். இதனை வரைதன்முறையாகச் செய்யும் முறையைப் பின்வருமுதாரணம் விளக்கும்.
தி இறநிறை
62 அ 6. Ա] " لیے த வகாசை 9 வ படம் 29, படம் 30.
4-J. N. B 63912 (2157

Page 34
56 டொதுப் பெளதிகம்
அ விலுள்ள சிறிய பொருளொன்றில் அப வின் திசையில் 7 இரு. நிறையுள்ள விசையானது தாக்குகின்றதெனக் கொள்வோம் (படம் 29) அம, அக களின் திசைகளில் இவ்விசையின் கூறுகளைக் காணவேண்டும். அப வின் திசையில் 7 அலகுகள் நீளமுள்ள அய வைக் குறிக்க. ய விலிருந்து கஅ வுக்குச் சமாந்தரமாக யவ வையும், மஅ வுக்குச் சமாந்தரமாக யந வையும் வரைக. யவ, யந க்கள் அம, அக களை முறையே வ விலும் ந விலுஞ் சந்திக்கும். அவ வும் அந வும் முறையே 34, 27 அலகுக ளாகக் காணப்படும். எனவே, இணைகரத் தேற்றத்தின்படி, அவ வின் திசையிற்றக்கும் 34 இற. நிறை விசையுடன் அந வின் திசையிற்ருக்கும் 27 இற. நிறை விசையுஞ்சேர்ந்து அப வின் திசையிற்றக்கும் 7 இற. நிறைத்தணிவிசையின் பயனையே அ விலுள்ள பொருளுக்குக் கொடுக்கும்.
ஒன்றுக்கொன்று செங்குத்தாக நிற்கும் ஒரு விசையின் கூறுகளைக் காணவேண்டிய தேவை பலமுறையும் ஏற்படுகின்றது. இவ்வகையான கூறுகளைக் கணித்தறியும் முறையைப் பின்வரும் உதாரணத்திலிருந்து அறியலாம். அ விலிருந்து அப வின் திசையில் த இற. நிறையுள்ள விசையானது தாக்குகின்றதெனக் கொள்வோம் (படம் 30). அம வும் அக வும் ஒன்றுக்கொன்று செங்குத்தான நேர்கோடுகள். அம வானது அப வோடு ஆக்குங் கோணம் 9° எனக்கொள்வோம். அய= த அலகுக ளாகக் கொண்டு அவயந செவ்வகத்தைப் பூரணமாக்குக.
6 * = கொசைன் 9 ; அதாவது, *=கொசைன் 6
த
لا إلهك "
அவ=த கொசைன் சி.
95 6 کہ
2="= சைன் 9, அதாவது, ட்= சைன் 9 9 u 9. த
. அந= த சைன் 9. ஆகவே, அம வின் திசையில் த கொசைன் 8 இற. நிறையும், அக வின் திசையில் த சைன் 9 இற நிறையுமே வேண்டிய கூறுகளாம். உதாரணமாக. த=200 எனவும் 9-30° எனவுங் கொண்டால்,
3 அம வின் திசையிற்றக்குங் கூறு=200 X "இரு நிறை. அக வின் திசையிற்றக்குங் கூறு=200 X } இற நிறை.
த சைவர் 30°
LLub 31.
 
 
 

விசைகளின் சேர்மானங்கள் 57
கடைசி உதாரணத்தின் முக்கியத்தை 31 ஆம் படத்திலிருந்து அறியலாம். இருப்புப்பாதையோடு 30° கோணத்தையாக்கும் வடத்தைக்கொண்டு இழுக்குங் குதிரையானது த இற. நிறை விசையைக் கொடுக்கின்றது. இவ்விசையை இருப்புப்பாதைக்கு நேராக த கொசைன் 30° இற. நிறை விசையாகவும், அதற்குச் செங்கோணமாக த சைன் 30° இற. நிறை விசையாகவும் பிரிக்கலாம். பிந்திய கூறு வண்டியை முன்னியங்கச் செய்யா தென்பது வெளிப்படை. கிட்டிய சக்கரங்களின் விளிம்புகளைத் தண்டபாளத்தில் அழுந்தச்செய்வதே இதன் வேலையாகும். த கொசைன் 30° இற. நிறைக் கூறுதான் வண்டியை முன்னிழுக்கும் பயினைக் கொடுக்கும். கொசைன் 30° = 'ஆதலால், குதிரையின் இழுவையில் ஏறத்தாழ $ பகுதி வீனகின்றது. கயிற்றிழுவைப் போட்டியிற் கயிற்றை நேராக வைத்திருத்தல் வேண்டுமெனக் கட்டாயப் படுத்துவதேனென்பது இப்பொழுது உங்களுக்கு விளங்கக்கூடும்.
சமநிலை-விசைமுக்கோணம்
சிறிய பொருளொன்றை இருவிசைகள் தாக்குகின்றனவெனக் கொள்வோம். அவற்றின் விளைவுவிசைக்குச் சமமான ஒரு முன்றவது விசை எதிர்த்திசையிற்றக்குமானல், முந்திய இருவிசைகளின் பயன்களையும் நடு நிலையாக்கி அப்பொருளை இயங்காது தடுக்கும். அதாவது, இம் மூன்று விசைகளின் விளைவுவிசை பூச்சியமாகும். இவ்வகை விசைக்கூட்டஞ் சம நிலையிலிருப்பதாகக் கருதப்படும்.
32(அ) படத்தில் அஇவரையானது விசை ப வையும் அஎ வரையானது விசை ம வையுங் குறிக்கின்றன. அஉ வரையானது இவற்றின் விளைவுவிசையான த வைக் குறிக் கின்றது. (ஆ) விற் காட்டப்பட்டது போலக் கருமையாக்கப்பட்ட பகுதி மட்டும் வரையப்பட்டிருந்தாலும் அஉ வரையானது ப, ம விசைகளின் விளைவுவிசையைக் குறிக்கும். ஒரே புள்ளியிற்றக்கும் இருவிசைகளின் விளைவுவிசையை இணைகரத்துக்குப்
Xܐ
Q% இ
பதிலாக முக்கோணம்வரைந்து 94ے காணும் முறையை இதுகாட்டு (இ) ) கின்றது. ULilo 32.

Page 35
58 பொதுப் பெளதிகம்
(இ) யிற் காட்டப்பட்ருப்பதுபோல அஉ வினற் குறிக்கப்பட்ட விசையள வான ஒரு எதிர்விசையைக் கருதினுேமேயானல், அது அ விலிருந்து அஇ.இஉ களுக்குச் சமாந்தரமான திசைகளிற்றக்கும் ப, ம விசைக ளோடு சமநிலையடையும். இதுவே கீழே விவரிக்கப்படும் விசைமுக் கோணம் என்னுந் தேற்றத்தைக் கொடுக்கின்றது. ஒரே புள்ளியிற்றக்கும் மூன்று விசைகள் ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களினுலும் ஒழுங் காக அளவிலுந் திசையிலுங் குறிக்கப்படுவனவாயின் அவ்விசைகள் சம நிலையில் ༡༧༧)u་ཆཟrབ་ཀྱ8.
உதாரணங்கள் - (1) 6 இரு. நிறைவிசை நேர்கிழக்கிலும் 4 இரு நிறை விசை வடக்கிலிருந்து 30° கிழக்கிலும் ஒரு சிறிய பொருளைத் தாக்குகின்றன. அப்பொருளைச் சமநிலையில் வைத்திருக்கவேண்டிய விசையின் அளவையுந் திசையையுங் காண்க.
படம் 33 (அ). படம் 33 (ஆ).
33 (அ) படத்தில் இருவிசைகளுந் தாக்குமொழுங்கு காட்டப்பட்டிருக்கின்றது" 33 (ஆ) படமானது பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. அ'ப' 6 அலகுகள் நீளமுள்ளதாயும் அப வுக்குச் சமாந்தரமாயும் வரையப்பட் டுள்ளது. ப'ம', 4 அலகுகள் நீளமுள்ளதாயும் அம வுக்குச் சமாந்தரமாயும் வரையப்பட்டுள்ளது. ம"அ" ஐ இணைக்க அது தேவையான விசையைக் குறிக்கும். ம'அ'=10-6 அலகுகள், / கம'அ'=24°. ஃ தேவையான விசை மேற்கிற்கு 24° தெற்கடைய 10-6 இரு. நிறையுடையதாகும்.
(2) நிலைக்குத்தான விற்றராசொன்றில் உலோகத்துண்டொன்றைத் தொங்கவிட, அது 200 கி. நிறை காட்டுகிறது. நிலைக்குத்துக்கோட்டி லிருந்து விற்றராசானது 30°சாயக்கூடியதாய்க் கிடைதளத்திலுள்ள நாணென் றினல் உலோகத்துண்டு இழுக்கப்படும்பொழுது விற்றராசு என்ன அளவீடு காட்டுமென்றும் நாணினிழுவிசை என்னவென்றுங் கணித்தறிக.
 

விசைகளின் சேர்மானங்கள் 59
உலோகத்துண்டானது மூன்றுவிசைகளின்றக்கத்தினற் சமநிலையிலிருக் கின்றது. நேர்கீழே நிலைக்குத்தாகத் தாக்கும் அதன் நிறை (200 கி. நிறை) நிலைக்குத்தோடு 30° சாய்ந்து வில்லிற்றக்கும் இழுவை (க சி. நிறை): இடைத்தளத்திற்றக்கும் நாணினிழுவிசை (ந. சி. நிறை) என்னும் இம் மூன்றுமே அவ் விசைகளாகும்.
விசைகளின் றிசைகளைக்காட்ட 34 ஆம் படத்தை வரைக. அதன்பின் 35 ஆம் படத்திற் காட்டியபடி விசைகளின் முக்கோணத்தைப் பின்வரு
மாறு @J6ö0T5:ー
பொருத்தமான திட்டத்துக்குப் பொருளின் நிறையைக் குறிக்கும் அஇ நேர்கோட்டை வரைக. (அளவு தெரிந்த விசையில் ஆரம்பிக்கவேண்டு மென்பது அவதானத்திற்குரியது). இ யிலிருந்து கிடைத்தளத்தில் இஉ நேர்கோட்டை வரைக. அ விலிருந்து அஇயோடு 30° கோணத்தை ஆக்கு கின்ற நேர்கோட்டை வரைக. விசைகளின் றிசைகளைக்குறிக்கும் அம்புக் கூர்களெல்லாம் வலஞ்சுழியாக அல்லது இடஞ்சுழியாக முக்கோணத்தைச் சுற்றி செல்லக்கூடியதாக முக்கோணப்பக்கங்கள் ஒழுங்காகவமைதல் வேண்டும்.
உஅ வையும் இஉ வையும் அளந்து க.ந களின் பெறுமானத்தைத் தீர்மானிக்கலாம். அவற்றைப் பின்வருமாறு கணித்தும் அறியலாம்:-
அஇ l கொசை 30°= CSP ; .”. அஉ=அஇ --=200 X = 230.9; ,
ó 99 இ கொசை 30° O8660
தான் 30°- དྷ་ . இஉ-அஇ தான் 30°=200X0-5774-115:5;
كي
.. விற்றராசு காட்டும் அளவீடு=230-9 கி. நிறை.
நாணின் இழுவிசை=115.5 கி. நிறை.

Page 36
60 பொதுப் பெளதிகம்
விமானங்கள் பறக்கும்போதும் படகுகள் பாய்வலித்தோடும்போதும் விசைப் பிரிப்பின் விநோதமான பிரயோகங்களைக் காணலாம்.
மட்டமாய்ப்பறத்தல் நழுவுதல்
Ullo 36 (9). விமானம் படம் 36 (ஆ).
படம் 36 (அ) விமானம் மட்டமாய் பறப்பதைக் காட்டுகின்றது. அதனேட்டுங் கருவியின் முன்னேக்கிய இழுவை ப, நிலைக்குத்தாகத் கீழேதாக்கும் அதன் நிறை நி, அதனிறக்கைகளின் கீழ்ப்பரப்புக்கு ஏறத்தாழச் செங் குத்தாகத் தாக்கும் பவனத்தடை த என்னும் இம்மூன்று விசைகளுமே அதனைத் தாக்குவனவாம். இறக்கைகள் சரியான கோணத்திற் சாய்ந் திருப்பின் இ யும் நி யுஞ் சமமாகும். எனவே நிலைக்குத்தாகவுள்ள விசை களின் விளைவு விசை பூச்சியமாகுமாதலால், விமானம் மேலே எழாமலும் கீழே விழாமலும் இருக்கும்.
ப வானது அ விலும் பெரிதாயின் முன்னேக்கிய விளைவுவிசை ப - அ ஆகும். இது விமானத்துக்கு முன்னுேக்கிய வேகவளர்ச்சியைக் கொடுக்கும். விமானமானது குறித்தவொரு வேகத்தோடு செல்லும்போது ப, அவுக்குச் சமமானல், முன்னேக்கியோ பின்னேக்கியோ விளைவுவிசையிராது. எனவே நியூட்டனின் முதலாவது இயக்கவிதியின்படி விமானமானது மாறவேகத் டன் முன்னே சென்றுகொண்டிருக்கும்.
படம் 36 (ஆ), விமானப் பொறியானது இயங்காதிருக்க, விமானம் காற்றில் ஒப்பமாய் நழுவி இறங்குவதைக் காட்டுகின்றது. த எறத்தாழச் செங்குத்தாய் வரும்வரை விமானமானது சாய்க்கப்பட்டால், அ மிகச் சிறி தளவாயிருக்கும். இச்சந்தர்ப்பத்தில் இ யானது எறத்தாழத் த வுக்குச் சமமாகும். நழுவுந்திசையில், இ இற்கும் நி இற்கும் விளைவுவிசை யொன் றுண்டு. இவ் விளைவுவிசையானது அ விலுங் கூடுதலாகவிருக்கும்.
 

விசைகளின் சேர்மானங்கள் 6.
Lo 37.
வறத்தாழக் காற்றுக்கெதிராக வோடும் பாய்ப்படகைப்படம் 37 குறிக்கின்றது. உஎ திசையில் காற்ருனது பாயிற்றக்கும் விசை படத்திற் காட்டப்பட் டிருப்பதுபோலக் கூறுகளாகப் பிரிக்கப்படலாம். ஒரு கூறு பாயின் மேற் பரப்புடனும் மற்றது அதற்குச் செங்குத்தாக மன திசையிலுமிருக்கும். முந் திய கூறு பாயில் எவ்வகையாகவேனுந் தாக்காது. பிந்திய செங்குத்தான கூறு மீண்டும் இரு கூறுகளாகப் பிரிக்கப்படலாம். ஒன்று நஎதிசையாக, அதா வது படகின் மத்தியகோட்டுக்கு நேராகவும், மற்றது இதற்குச் செங்குத்தாக கள திசையாகவும் இருக்கும். முந்திய கூறு படகை முன்னேக்கி யோடச் செலுத்தும். பிந்தியது படகை, அதன் பக்கத்திசையில் அடைந்து செல்லச் செய்யும்.
வேகங்களின் இணைகரம் தி 6)
வேகங்கள் காவிக்கணியங்க நீரோட்டம்
جنصصصعصعصمسج
ளாதலினல் இணைகரத்
தேற்றத்தைக் கொண்டு
அவற்றைப் பிரிக்கவுஞ் 堑一 A சேர்க்கவும் முடியும். படம் 38,

Page 37
62 w பொதுப் பெளதிகம்
அ விலிருந்து ஒரு வள்ளமானது ஆற்றைக் குறுக்காகக் கடந்து செல்லக் கூடியதாய்த் தண்டு வலிக்கப் படுகின்றதென வைத்துக் கொள்வோம் (படம் 38). படகு செலுத்தப்படுந் திசை ஆற்றுக்கு நேர் குறுக்காகவென்றும் வைத்துக் கொள்வோம். படகு கடக்கும் போது நீரோட்டமானது அதனை ஆற்றேடு ஒடச்செய்யும். இதனல், படகு அவ போன்றவொரு திசையிற்றன் உண்மையாகச் செல்லும்.
AA நிலையான நீரில் செக்கனுக்கு 5 அடி வீத வேகத்துடன் படகு km செல்லக்கூடியதாகத் தண்டுவலிக் கப்படுகின்றதெனவும், நீரோட்டத் 25 த தின் வேகம் செக்கனுக்கு 3 அடி யெனவுங் கொள்வோம். ஒவ் 20 வொரு செக்கனிலும் படகானது5 அடி ஆற்றின் குறுக்காகவும், 3
だ L --49 அடி ஆற்றேடுஞ் செல்லும்.
39 ஆம் படத்தில் அப, அம
f0. - முறையே அந, அத திசைகளைக் இ குறிப்பனவானல், புள்ளபடிகள் 5. ஒவ்வொரு செக்கன்முடிவிலும்
படகு நிற்குமிடங்களைக் குறிக்கும். அதாவது, அத திசையில் அது 9H ○ ዘ0 15 20 அடி செல்லும். அத்துடன், ஒரு செக்கے னில் வள்ளஞ்சென்ற தூரத்தை படம் 39. இஉ குறிக்கும். இதுவே அதன் உண்மையான வேகமாகும். முறையே அம, அப களுக்குச் சமாந்தரமா யுள்ள 5, 3 அலகுகளைப் பக்கங்களாய்க்கொண்ட இணைகரத்தின் மூலைவிட்டமே இஉ ஆகும்.
ஐந்தாம் அத்தியாயத்தைப்பற்றிய வினுக்கள் 1. ஒரே புள்ளியிற்றக்கும் பின்வரும் ஒவ்வொருசோடி விசைகளுடைய விளைவுவிசைகளின் அளவுகளையுந் திசைகளேயும் வரைப்படமுறையாக அறிக.
முதலாவது விசை இரண்டாவது விசை |விசைகளினிடைக் கோணம்
100 இரு. நிறை 150 இற. நிறை 60° 90 கி. நிறை 70 கி. நிறை 45 Ο 60 தைன் 450 தைன் 50
10 தொன் நின்ற 12 தொன் நிறை 80°

விசைகளின் சேர்மானங்கள் 63
2. (அ) காவிக்கணியம், (ஆ) அளவுத்திட்டக்கணியம், (இ) இருவிசை களின் விளைவுவிசை என்பனவற்றல் கருதப்படுவனவற்றை விளக்குக.
காவிக்கணியங்களின் இணைகரத்தேற்றத்தைக்கூறி விசைகளுக்கு அதனை நிறுவ ஓராய்வு விவரிக்க.
3. பின்வரும் ஒவ்வொரு சோடி விசைகளிலும் அவற்றின் ஒன்றுக்கொன்று மற்றதற்குச் செங்குத்தாயுள்ளன. ஒவ்வொரு சோடியின் விளைவு விசையளவையும் பெரிய விசையுடன் அது ஆக்குங் கோணத்தையுங் கணித்தறிக. X
(அ) 12 இரு. நிறை, 16, இற. நிறை. (ஆ) 90 கி. நிறை, 120 கி. நிறை. (இ) 17 இறத்தலி, 11 இறத்தலி.
4. வடக்குநோக்கிச் செலுத்தப்படும் புகைக்கப்பலொன்று நிலையான நீரில் மணிக்கு 15 மைல்வீதவேகத்துடன் ஒடும். ஆனல், மணிக்கு 6 மைல்வீதம் கிழக்குநோக்கிப்பாயும் நீரோட்டத்தில் அது செல்லுகின்றது. அது செல்லுந் திசையையும் அத்திசையில் அதன் வேகத்தையும் காண்க.
5. ஒன்றுக்கொன்று செங்குத்தான இரு கூறுகளாக விசையொன்றைப் பிரிப்பதன் கருத்தை விளக்குக. கயிறிழுக்கும் போட்டியில் கயிற்றை நேராக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தைப் படங்கீறிவிளக்குக.
6. பின்வருமொவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒன்றுக்கொன்று செங்குத் தான இரு கூறுகளின் அளவுகளேக் கணித்தறிக.
விசை ஒரு கூறு விசையோடாக்குங் கோணம்
200 இற நிறை 45° 150 கி. நிறை 80° 2 தொன் நிறை Ꮾ0°
7. 200 இரு. நிறையுள்ள புற்றரையுருளையொன்று நிலத்தோடு 30° சாய்ந்துநிற்கும் கைபிடியினல் 100 இற. நிறை விசையுடன் இழுக்கப் படுகின்றது. (அ) உருளையானது முன்னுேக்கி இழுக்கப்படும் பயன்படு விசை யையும், (ஆ) நிலத்திலிருந்து அதனை மேலெழச்செய்ய முயலும் விசையை யும், (இ) அதனல் நிலத்திற் றெழிற்படுத்தப்படும் உண்ணிமயான விசையை யுங் காண்க.

Page 38
64 பொதுப் பெளதிகம்
8. 500 கி. நிறையுள்ள ஒரு அழுத்தமான உருளையானது கிடைத்தளத் தோடு 30° சாய்வும் அழுத்தமுமான மேற்பரப்பொன்றித் றங்கியிருக்கின்றது. சாய்வுக்குச் சமாந்தரமாய்த் தாக்கி உருளையை அசையாது வைத்திருக்கத் தேவையான விசையைக் காண்க. குறிப்பு-நிலைக்குத்தாக நேர் கீழ் நோக்கித் தாக்கும் அதன் நிறையும், பிரயோகிக்கப்படும் விசையும், மேற் பரப்பில் அப்பரப்புக்குச் செங்குத்தாகத் தாக்கும் எதிர்த்தாக்கமுமே உருளை யைத்தாக்கும் விசைகளாகும்.
9. விசைகளின் இணைகரத்தேற்றத்தைக் *கூறுக.
அழுத்தமான கிடைத்தளமேசையொன்றில் ஒய்வுநிலையிலிருக்கும் சிறிய பொருளொன்று பின்வரும் விசைகளினற் றக்கப்படுகின்றது. (அ) கிழக்கே 2 அலகுகள்; (ஆ) வடகிழக்கே 3 அலகுகள் ; (இ) வடக்கிற்கு 30° மேற் கடைய 4 அலகுகள்; (ஈ) தெற்கே 8 அலகுகள். படம் வரைந்தேனும் வேறு முறையாகவேனும் அப்பொருள் சமநிலையில் நிற்பதற்குவேண்டிய விசையின் அளவையுந் திசையையுங்காண்க.
10. விசைகளின் இணைகரத்தேற்றத்தைக்கூறி കൃഖഗേഖഥ அதனை எவ்வாறு நிறுவலாமென்று காட்டுக.
40 அடி அகலமுள்ள வாய்க்காலின் மத்தியிற் செல்லக்கூடியதாக ஒவ் வொன்றும் 80 அடி நீளமுள்ள இரு வடங்களைக்கொண்டு இரு கரை களிலுமுள்ள ஆட்கள் ஒரு படகை இழுக்கின்றர்கள். ஒவ்வொரு வடமும் 400 இற. நிறையுள்ள விசையுடன் இழுக்கப்படுகின்றது. வாய்க்காலின் நடுவழியாய்ச்செல்லும் படகிற் றெழிற்படும் பயன்படுமிழுவையென்ன?
11. விசைமுக்கோணம் என்பதனல் என்ன கருதப்படுகின்றது?
225 கி. திணிவுள்ளதும் நூலினற் கட்டித் தொங்கவிடப்பட்டதுமான பிங்பொங் பந்தொன்று நிலையான மட்டத்தளக் காற்றேட்டத்தினுல் ஒரு பக்கத்துக்குத் தள்ளப்பட்டுப் பந்தைக் கட்டிய நூலானது நேராக நிலைக் குத்துக்கோட்டிலிருந்து 30° சாய்வுடையதாக நிற்கின்றது. பந்தைத்தாக்கும் விசைகளின் ஒழுங்கைக்குறிக்கும் பட்மொன்று வரைந்து, (அ) நூலின் இழு விசையையும், (ஆ) பந்திலே காற்றேட்டந்தாக்கும் விசையையுங் காண்க.

ஆரும் அத்தியாயம்
நெம்புகோல்கள், திருப்புதிறன்கள், சமாந்தரவிசைகள், புவியீர்ப்புமையம்
நெம்புகோல்கள்
தாங்குமுனை ܫ யொன்றைச்சுற்றிச் சுழலக்கூடியதாய் ஒழுங்குசெய்யப்பட்ட விறைப்பான தண்டொன்றே நெம்புகோல் எனப்படும்) நிறுத்தாடுவளைகள், பாரைகள், சறுக்குநெம்புகோல்கள், தராசுக்கோல்கள் என்பன நெம்பு
உளக்க விசை கோல்களின் சாதாரண உதாரணங் களாம். பாரமுள்ள ஒரு பையனும் பாரங்குறைந்த வேருெரு பையனும் நிறுத்தாடுவளையிலிருந்து சுற்றுகின் பர்ரம் ரு ர் களென வைத்துக் கொள் í வோம். அவர்களுண்டய நிறைகளைச் சமநிலைப்படுத்த வேண்டுமானல், பாரங்குறைந்த பையன் பாரங்கூடியவ னிலும்பார்க்கத் தாங்குமுனையிலிருந்து கூடிய தூரத்திலிருத்தல் வேண்டும். இதேபோல 40 ஆவது படத்திற் காட்டப்பட்டவாறு பாரையொன்றைக் கொண்டு பாரிய கற்பாறையை இலகுவாக அசைத்தல் கூடும். இப்படத்தில் நெம்புகோல்களின் ருெடர்பில் உபயோகிக்கப்படும் சில உறுப்புக்களின் பெயர்களுங் காண்ப்படுகின்றன. எந்தத் தாங்குமுனையைச்சுற்றி நெம்பு கோலானது சுழலுகின்றதோ அது சுழலிடம் எனப்படும்) அங்கு நெம்பு கோலிலே பிரயோகப்படும் விசையானது உலுக்கவிசை என்றுழ்)அெதனல் மேற்கொள்ளப்படும் எதிர்ப்புவிசையானது சுமை என்றுஞ் சொல்லப்படும். விசைகள், வேகங்கள், வேகவளர்ச்சிகள் முதலய கணியங்களுக்குப் பரும னுடன்திசையுமுண்டாதலால் அவை பருமன்மட்டுமுடைய கனவளவுகள், திணிவுகள், முதலிய கணியங்களிலிருந்து வித்தியாசப்படுகின்றன.
65
til tid 40.

Page 39
66
பொதுப் பெளதிகம்
41 ஆம் படத்திற் காட்டப்பட்டவாறு அரைமீற்றர் அளவுச்சட்டமொன்றை
நெம்புகோலாக
அமைத்து நெம்புகோல்களின் விதியை ஆராயலாம்.
மத்தியிற்றுளேக்கப்பட்டுள்ள துவாரத்தினூடு செல்லும் முளேயொன்றில் அளவு மட்டமானது இலகுவாகச் சுழன்று சமநிலையடையக்கூடியதாயிருக்கின்றது.
225 TTT
էմ -
ÉLLILIIIIIIIIIIIII KEIT
ごó
Lub 41.
505)
நெம்புகோலின் நீளப்பாட்டில் வழுக்கிச்செல்லக்கூடியதாய் ஒவ்வொரு புயத் திலும் நிறைதெரிந்துள்ள ஒவ்வொரு சுமைகாவி பொருத்தப்பட்டுள்ளது. நெம்புகோலில் மாறும் விசைகளைப் களில் நீண்டதுவாரமுள்ள படிகள் வைக்கப்படலாம். வலதுபக்கத்திலுள்ள நிறையை ஊக்கவிசையாகவும், இடதுபக்கத்திலுள்ள நிறையை இவ்வூக்க விசை உயர்த்துஞ் சுமையாகவுங் கொள்ளலாம். வெவ்வேறு படிகளே உப
பிரயோகிப்பதற்காகச் சுமைகாவி
யோகித்துச் சுமைகாவிகளுள் எதனையாவது நெம்புகோலின் நீளப்பாட்டுக்கு அங்குமிங்கு மாகச் சமநிலையடையுமட்டும் வழுக்கியசைத்தல் வேண்டும். அதன்பின் சுழலிடத்திலிருந்து நிறைகளின் தூரத்தை அளந்து பின்வருவதைப்போன்ற தோர்
LuLio 42 அட்டவணையைப் பெறலாம்.
ஊக்க ஊக்கவிசை X ժr6Õ) ԼԸ X ஊக்கவிசை விசைப் ஊக்கவிசைப் சுமை சுமைப்புயம் &#F6ð) foi
ւկեւJւ0 ப்புயம் ւյս1ւԻ
40 g 24. Ο π. 1δ. 960 40 a. 240 ச. மீ. 96.O 45 கி. 22 0 g Lນີ້. 990 60岛。 16 - 0 F. LfS. 990 70 份。 21・0 r・L営. 470 100 g. 14·7 守。L湾。 1470 150 G. 13-0 ச. மீ. 1950 80@. 24·4守。L岛. 1952
 

நெம்புகோல்கள், திருப்புதிறன்கள் 67
சுழலிடத்திற்கும் ஊக்கவிசைக்குமிடையே இருக்குந்துரம் ஊக்கவிசைப்புயம் என்றும், சுழலிடத்திற்குஞ் சுமைக்கு மிடையே இருக்குந்துரம் சுமைப்புயம் என்றுங் கூறப்படும்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
ஊக்கவிசை X ஊக்கவிசைப்புயம் = சுமை x சுமைப்புயம் என்பது எறத்தாழச் சரியாயிருப்பதை அவதானிக்கலாம்.
மேலே கூறப்பட்டவைபோன்ற நெம்புகோல்கள்.fஊக்கவிசைக்கும் சுமைக்
குமிடையே சுழலிடத்தைக் கொண்டன. இவற்றை முதலாம் வகுப்பு நெம்புகோல்கள் என்று சொல்வது வழக்கம்.
§ மேற்கைத்தசைநா茂
ܓ
N
Sஊக்கவிசை
சுழலிடம் "Sஜி
படம் 43,
ஒற்றைச்சக்கரவண்டியொன்றின் கைபிடிகளை உயர்த்தினல், 42 ஆம் படத்திற் காணப்படுவதுபோல, (சுழலிடத் துக்கும் ஊக்கவிசைக்குமிடையே சுமைழுைக்கொண்ட நெம்புகோலாக அது அமைந்திருக்கும். இது இரண்டாம் வகுப்பு நெம்புகோலென்று பெரும்பாலுஞ் சொல்லப்படும். கையிலுள்ள நிறையொன்றை மேற் கைத் தசைநாரின் உதவியைக்
கொண்டு உயர்த்துவதை43 ஆம் ஊக்க விசை படங் காட்டுகின்றது. (கழலிடத் பூசுழலிடம் துக்கும் சுமைக்குமிடையே ஊக்க o
விசையக் ಙ್' நெம்பு TTTTTTTT
கோலாக முன்னங்கை இங்கு لا Í . தொழிற் படுகின்றது. இதனை , IITTI) மூன்றம் வகுப் பு நெம்பு கோலெனச் சொல்வது வழக்கம். ULilio 44 44 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள முறையைக் கொண்டு இரண் டாம்மூன்றம் வகை நெம்பு கோல்களுக்கும் முதலாம் வகை நெம்பு கோலின் விதி பொருத்தமானதாகுமெனக் காட்டலாம். நெம்புகோற்றத்து

Page 40
68
பொதுப் பெளதிகம்
வத்தை உபயோகிக்கப்படும் பம்பிக் கைபிடிகள், கத்தரிக்கோல்கள், பாக்கு வெட்டிகள், சைக்கிட்சுழற்றிகள், துணைப்பொறிச் சில்லுகள் முதலய
சாதாரண சாதனங்களை அட்டவணைப்படுத்தி,
ஒவ்வொன்றிலும் எந்த
வகை நெம்புகோல் உபயோகப்படுகின்றதெனக் குறித்தல் வேண்டும்.
ܓ
W
திருப்புதிறன்கள்
ub , 45.
இதுகாறும் நாம் படித்த நெம்புகோல்களின் உதாரணங்களில் ஊக்க விசையும் சுமையும் நெம்புகோலை எதிர்த்திசைகளிற் றிருப்ப முயலும் விசைகளென்பதும் அவற்றல் உண்டாகிய திரும்புந்தன்மைகளே சமநிலையாக்
ut-ib 46.
கப்பட்டன வென்பதும் குறிப்
பிடத்தக்கதுவிசையொன்று
ஒருபொருளைத் திருப்பும் இயல்பின் அளவே அப் பொருளானது திரும்பும் புள்ளியைச் சுற்றி (திட்ட மாகச் சொல்லுமிடத்து, அச் சைச் சுற்றி) அவ்விசையின் திருப்பு திறன் எனப்படும்)
நெம்புகோலொன்று சம நிலையடைவதன் நிபந்தனை யிலிருந்து விசையொன்றின் திருப்பு:திறன்=விசைxபொ ருளானது திரும்பும் புள்ளி யின் தூரம் என்று தோற்
 
 

நெமிபுகோல்கள், திருப்புதிறன்கள் 69
அறும். ஆனல், நாம்படித்த ஒவ்வோருதாரணத்திலும் நெம்புகோலுக்குச் செங் கோணமான விசைகளையே எடுத்துக்கொண்டோம். முளைகள் செருகப்படக் கூடிய பல துவாரங்கள் துளைக்கப் பட்டுள்ள நெம்புகோலொன்றை உபயோ கித்து வெவ்வேறு திசைகளில் விசைகளை எவ்வாறு பிரயோகிக்கலாமென்று! 45 ஆம் படம் காட்டுகின்றது. படிகளையேனும் நூல்களின் சாய்வுக்கோணங் களையேனும் அல்லது இந்நூல்கள் நெம்புகோலோடு பொருத்தப்பட்டுள்ள இடங்களையேனும் மாற்றுவதனற் சமநிலையடையச் செய்யலாமென்பது புல னகும். சாதாரணமாக த X இஅ என்பது ம X இஆ வுக்குச் சமமில்லா திருப்பதாகக் காணப்படும். சமநிலையடைந்தவுடன் கோணங்கள் க, ந களே அளந்து, கஆஇஅந வடிவத்தைக் காகிதத்தாளொன்றிற் பிரமாணத்துக்கு வரைக. நஅ வின் நீள்கோட்டில் இப வையும், கஆ வின் நீள்கோட்டில் இவ வையுஞ் செங்குத்தாக வரைக. இவ, இப களை அளந்து த X இப = மX இவ என்பது சரியென வாய்ப்புப்பார்க்க. இவ்வாறு பொருளானது சுழலும் புள்ளியிலிருந்து விசைத்தாக்கக்கோட்டின் செங்குத்துத் தூரத்தை விசையினற்பெருக்கியே அப்புள்ளியைச் சுற்றி அவ்விசையின் திருப்புதிறன் உண்மையாக அளக்கப்படும்.
இப்பேறு பொதுவானதாதலால் இரண்டிலுங் கூடிய விசைகள் பொரு ளொன்றைத் தாக்கும்போதும் பிரயோகிக்கப்படலாம். அ, ஆ, இ, உ புள்ளி களில் நிறைகள் தொடுக்கப்பட்டதும் எ யிற் சுழலக்கூடியதுமான மட்டை யொன்றை 46 ஆம் படங் காட்டுகின்றது.
(ச X எத) + (ரி X எக) = (நி X எம) + (வ X எப) ஆகும் நிலையிலேயே அது ஒய்வுநிலையடையும்.
உதாரணங்கள் :- (1) கொதிகல ۔ ۔ ۔ ۔ • • 8 ۔ ۔ ۔ ۔ ۔ ۔ مجید • + 4ھ -حہ
9 4 சது. அங்குலப் பரப்பையுடையது. கொதி LiŁub 47. கலத்துக்கு வெளியேயுள்ள அமுக்கத்தி
மொன்றிலுள்ள காவல்வாயியை 47 ஆம்
படம் காட்டுகின்றது. அ விலுள்ள துவாரம்
லும் உள்ளே சது. அங்குலத்துக்கு 60 இரு. கூடுதலாகும் வரை காவல்வாயி திறவாதிருக்க வேண் டுமானுல், ப வின்
பெறுமானம் என்ன
LLb 48.
வாயிருக்கும்?

Page 41
70 பொதுப் பெளதிகம்
தேவையான அமுக்கத்துடன், தட்டில் மேனேக்கிய விசை = 60 x 4 இரு. நிறை.
இதனை ஊக்கவிசையாகவும் ப வைச் சுமையாகவுங் கொண்டு.--
சுமை x சுமைப்புயம் = ஊக்கவிசை X ஊக்கவிசைப்புயம்;
... u X ll 2 = 60 X 4 X 4;
... l = 60 x 4 x 4 = 80.
12
(2) 30 இறத்தல் நிறையுள்ள பெயர்ப்பலகையொன்று 6 -9լլգ. நீளமுள்ளதும் ஒரு சுவரோடு பிணைக்கப்பட்டுள்ளதுமான கோலொன்றின் நுனியிற்றெங்குகின்றது. படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோலக் கோலினேடு தொடுக்கப்பட்டுள்ள கம்பியொன்று அக்கோலைக் கிடைத்தளநிலையில் வைத்திருக்கின்றது. கோலின் நிறையைக் கொள்ளாது கம்பியி னிழுவிசை 'யைத் தீர்மானிக்குக.
இழுவிசை த இரு. நிறையெனக் கொள்வோம். அ விலிருந்து அப வை மக வுக்குச் செங்குத்தாக வரைக (படம் 48). எனவே, அப - அக சைன் 30° w
= 4 x 4 அடி = 2 அடி. அ வைச்சுற்றித்திருப்புதிறன்களை
நோக்க
V >کے - இ 55 X og UI = 30 X 6; هـ 4 حصہ -”. 5 x 2 = 30 x 6; e
30 X 6 g -- 90 سے. ... 5 2 6 طلع bطل இழுவிசை = 90 இரு. நிறை. Luc 49.
சமாந்தர விசைகள்
சமநிலைப்படுத்தப்பட்ட இலேசான நெம்புகோலொன்றை ஒரு விற்றராசிற்
கட்டி 49 ஆம் படத்திற் காட்டியபடி ஒவ்வொரு புயத்திலும் ஒரு படியைத்
தொங்கவிடுக, நெம்புகோலானது கிடைத்தளத்திற் சமநிலையடையுமட்டும்

நெம்புகோல்கள், திருப்புதிறன்கள் 71. -4- -
படிகளே ஒழுங்கு
ó இரு.நிறை செய்க. விற்றராசிற்
க திறநிறை குறிக்கப்படும் அளவு க, ம படிகளின் கூட் டுத் தொகையாவதை
க இறநிறை அவதானிக்கலாம். தி) இந்த இருபடிகளுக்( {/ے) 侏沙) கும் பதிலாக (க+ம)
இரு.நிறை கி. நிறையுள்ள விசை யைச் செங்குத்தாக நேர்கீழே பிரயோகித் தால் இதே பயனைப் பெற முடியுமென்பது வெளிப்படை. அதாவது, ஆ விலும் இ யிலும் பிரயோகிக்கப்பட்ட இரு சமாந்தர விசைகளினதும் விளைவுவிசை அ விற்ருக்கும் அவற்றின் கூட்டுத்தொகைக்குச் சமமாகும். நெம்புகோலானது சுழலாதிருப்பதஞல் அ வைச்சுற்றி க, ம களின் திருப்புதிறன்கள் ஒன்றுக்கொன்று சமமாகும். அதாவது, வலஞ் சுழியான திருப்புதிறன்களை நேரெண்களாகவும் இடஞ்சுளியானவற்றை எதி ரெண்களாகவுங் கொண்டால், அ வைச் சுற்றிய திருப்புதிறன்களின் கூட்டுத் தொகை பூச்சியமாகும். எனவே, ஒரேதிசையாகத் தாக்கும் இரு சமாந்தர விசைகளின் விளைவுவிசை அவற்றின் கூட்டுத் தொகைக்குச் சமமாகும். எந்தப் புள்ளியைச்சுற்றி அவற்றின் றிருப்புதிறன்களின் கூட்டுத்தொகை பூச்சியமாகின்றதோ அப்புள்ளியினூடே இவ்விளைவுவிசை தாக்கும்.
தண்டின் நீளப்பாட்டிற் பல புள்ளிநிலைகளில் வெவ்வேறு படிகள் தொங்கிவிடப்பட்டுச் சமநிலையடையுமட்டும் அவை ஒழுங்கு படுத்தப்பட்டால், விற்றராசிற் குறிக்கப்படும் அளவு எல்லாப் படிகளினதுங் கூட்டுத்தொகை யாதலைக் காணலாம். அன்றியும், அ வைச் சுற்றி எல்லாத் திருப்புதிறன் களின் கூட்டுத்தொகையும் பூச்சியமாகும். சுழலிணைகள்
(இரு சமாந்தரவிசைகள் பொருளொன்றில் எதிர்த்திசைகளிற் றக்குமானல், அவைகள் சேர்ந்து அமைப்பது ஒர் சுழலிணை) ஒரு பொருள் சுழலக்கூடியதாய்ப் பொருத்தப் யடாவிடினும் சுழலிணை அதைத் திருப்பும் பயனை மட்டும் கொடுக்கும். 50 ஆவது படம் இதனைக் காட்டுகின்றது. (இ) நிலையை யடைந் ததும், இரு விசைகளும் ஒன்றுக்கொன்று சமமாகவும் எதிராகவுமிருத்தலால் ஒன்றை யொன்று சமநிலையடையச்செய்யும். இந் நிலையிற் பொருளானது மேலும் அசைய (still figl. Lo 51
LiLid 50.
ந இருநி

Page 42
72 பொதுப் பெளதிகம்
51 ஆவது படத்திற் சுழலிணையாக அமைந்துள்ள இரு விசைகளும் க விலும் ம விலுந் தாக்குகின்றன. அ வைச்சுற்றிய அவற்றின் றிருப்பு திறன்கள் முறையே நX அஇ யும் ந X அஉ வுமாம். இவ்விரு திருப்பு திறன்களும் பொருளே ஒரேபக்கத்துக்குத் திருப்ப முயலுகின்றனவாதலால், அவற்றலேற்படும் முழுத் திருப்புவிளைவும் (ந X அஇ) + (நx அஉ) ஆகும். அதாவது,
திருப்பு விளைவு = ந (அஇ+அஉ) - ந+ இஉ.
மேலே விளக்கியதிலிருந்து சுழலிணையொன்றின் றிருப்புதிறன் விசைகளு ளொன்றை அவற்றினிடை செங்குத்துத் தூரத்தாற் பெருக்கி வருவதற்குச் சமஞகும்.
சுழலுதல் மாத்திரந் தேவைப்பட்டுள்ள பல சாதாரண பொருள்களுக்குச் சுழலிணைகளைப் பிரயோகிக்க ஒழுங்கு செய்யப் படுகின்றது. 52 ஆம் படம் திருகடைப்பில் இதன் பிரயோகத்தைக் காட்டுகின்றது. தக்கைத்திருகாணிகள், வாயிற்சாவிகள், துறப்பணங்கள் என்பனவற்றிலும் இதேவிதி பிரயோகப் படுகின்றது. ஒருபக்கக் கைபிடியிற் பிரயோகிக்கப்படக்கூடிய பக்கஇழுவை யினலேற்படும் விகாரத்தையோ இடப்பெயர்ச்சியையோ தவிர்ப்பதே இதன்
நயமாகும.
புவியீர்ப்பு மையம்
உலோகத்தட்டிலோ காகித மட்டையிலோ வெட்டியெ டுக்கப்பட்டுள்ள சதுரங்கள், முக்கோணங்கள் போன்ற பல உருவத்தட்டுக்களைக் கவரா யத்தின் அல்லது பின்ன லூசியின் கூர்நுனியில் வைத் துச் சமநிலைப்படுத்தத் தெண் டிக்க. தட்டானது சமநிலையிற் ருங்கப்படக்கூடிய ஒரேயொரு
புள் ளி உண்டென்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலுங் காணலாம். எதாவதொரு
சந்தர்ப்பத்திற் றேவையான புள்ளியைத் தெண்டித்துக் காண மு டி யா வி ட் டா ல், 53 ஆம் படத்திற் காட்டப்பட் டுள்ள முறையை உபயோ சிக்க. ஒரத்தை யடுத்துத் தட்டினூடு அழுத்தமான படம் 52. பலதுளைகளையிடுக. இதனைத்
 

நெம்புகோல்கள், திருப்புதிறன்கள் 73
துளைகளு ளொன்றவிய அ வினூடு இளக்கமாகப் பொருந்தக்கூடிய அழுத்த மான கிடைத் தளமுளையிற்றங்கச்செய்க. முளையிலிருந்து குண்டுநூலொ ன்றைக் கட்டித்தொங்கவிடுக. குண்டுநூல்வழியாய்த் தடடிற் கோடொன்று வ ைர க. மற் றெ ரு துவாரம் இயை முளையிற் செலுத்தி அதேமாதிரியாகத் திரும்பவுஞ் . செய்க. இவ்வாறு GJ60) ITUL ULI பட்ட இரண்டு கோடுகளும் ப போன்ற வொரு புள்ளியில் வெட்டும். மூன் ருவது துவாரம் உ வினுடு முளையைச் செலுத்தக் குண்டுநூல் ப வினுடு திரும்பவுஞ் செல்வதைக் காணலாம். ப விற்றங்கப்படத் தட்டானது சம நிலையடைகின்றதோவென இப்போது தெண்டித்துப் பார்க்க.
மேலே கூறப்பட்டுள்ள ஆய்வுகளைப் பின்வருமாறு விளக்கலாம். தட் டானது அனேக துணிக்கைகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு துணிக் கைக்கும் நிறையுண்டு. அதாவது, நிலைக்குத்தான விசையொன்று அதைக் கீழ்நோக்கித் தாக்குகின்றது. எனவே, முழுத்தட்டிலும் அனேக Ο சமாந்தர விசைகள் நிலைக்குத்தாகக் கீழ்நோக்கித் தாக்கு கின்றன. இவ்வகையான விசைகளின் கூட்டத்துக்கு விளைவுவிசையொன்றுண்டென்றும், இது அவ்விசைகளின் கூட்டுத்தொகைக்குச் சமமென்றும், நிலையானவொரு புள்ளியிற்றக்குமென்றும் முன்பே காட்டப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் விளைவுவிசை பொருளின் முழுநிறைக்குஞ் சமமாகும். விளைவுவிசையானது தாக்கும் புள்ளியில், அதற்குச் சமமான மேனேக்கிய விசையொன்று பிரயோ கிக்கப்பட்டால், தட்டுச் சமநிலையடையும். தாங்குமிடத்தின் பிரதித்தாக்கம் சம மான மேனேக்கிய இவ்விசையைக் கொடுக்கின்றது பொருளின்
" Li Lŭo 53.
துணிக்கைகளினதும் நிறைகளின் விளைவுவிசையானது எந்தப் புள்ளியிற் | ருக்குகின்றதோ அப்புள்ளியே அதன் புவியீர்ப்புமையம் எனப்படும். ஒரு பொருளின் நிறையைக் கருதவேண்டிய உத்திக்கணக்குகளில் அதை அப் பொருளின் புவியீர்ப்புமையத்தினூடு நிலைக்குத்தாக நேர்கீழே தாக்கும் ஒரு தனிவிசையாகக் கருதலாம்.
தட்டொன்றின் புவியீர்ப்புமையம் ப வானது அ வின்கீழ் நிலைக்குத்தாக வன்றி வேறு நிலையிலிருப்பின், ப விற்றக்குந் தட்டின் நிறையானது அ வைச்சுற்றுந் திருப்புதிறனைக்கொண்டு தட்டைச் சுழற்ற முயலும் என்னு

Page 43
74 பொதுப் பெளதிகம்
முண்மையிலேயே அத்தட்டின் புவியீர்ப்புமையத்தைக் கர்ணும் முறை தங்கி யிருக்கின்றது. எனவே, தட்டானது ஒய்வுநிலையில் வரும்போது ப வானது அ வுக்கு நிலைக்குத்தாக நேர்கீழே யிருக்கவேண்டும்.
மேலே மட்டத்தகடுகளே கருதப்பட்டன. ஆனல், ஒவ்வொரு பொருளுக்கும் புவியீர்ப்புமைய முண்டென்பது .-----. வெளிப்படை. செங்கல்லொன் றின் புவியீர்ப்புமையம் அக்கல்லி னுள்ளேயேயிருக்கும். ஒரு சட்டியில் அது சட்டியினுள்ளே யுள்ள வெளியிலிருத்தல் கூடும். ஆனல், சட்டியிலுள்ள சடப் பொருளிலிருக்கமுடியாது.
uLto 54.
பின்வரும் அட்டவணை குறிக்கப்படல் வேண்டும்.
பொருள் புவியீர்ப்புமைய நிலை
ஒரு தன்மைத்தானகோல் கோலின் மையம் வட்டத்தட்டு தட்டின் மையம் இணைகரத்தட்டு (சதுரம் செவ்வகமு எதிர்ப்பக்கங்களின் மத்தியபுள்ளி
முட்பட) களே இணைக்குங்கோடுகள் வெட்
டுமிடம் முக்கோணத்தட்டு மையக்கோடுகளின்சந்தி
செவ்வகத்திண்மம் (சதுரத்திண்ம மூலைவிட்டங்களின் சந்தி
முட்பட) கோளம் கோளத்தின் மையம். உருளை அச்சின் மத்தியபுள்ளி
சமச்சீரின் காரணத்தினல் மேலே கூறப்பட்டுள்ள பலவற்றின் உண்மையைக் காட்டலாம். அதாவது, குறிக்கப்பட்ட வொருபுள்ளியின் எதிர்ப்பக்கங் களிற் சமதூரத்திலுள்ள இருதுணுக்கைகளைக் கொண்ட பல சோடிகளாக ஒரு பொருளேப் பிரிக்கலாம். இதனல், அப்புள்ளியைச் சுற்றி அவைகளின் திருப்புதிறன்களின் கூட்டுத்தொகை பூச்சியமாகும்.
 

நெம்புகோல்கள், திருப்புதிறன்கள் 75
ஒரு முக்கோணத் தகடானது அதனின் ஒரு பக்கத்துக்குச் சமாந்தரமாயுள்ள பல மெல் லிய தண்டுகளாலாக்கப்பட்ட தாகக் கருதப்படலாம். (படம் 55). இத்தண்டுகள் ஒவ்வொன்றின் புவியீர்ப்பு மையமும் அவ்வத்தண்டின் மத்திய புள்ளியிலிருக்கும். இப்புவியீர்ப்புமையங்களெல் லாம் கஅ மையக்கோட்டி
ub 55. -
லிருக்கும். எனவே, தகட்டின் நிறையை கஅ விலுள்ள புள்ளிகளிற்றக்கும் நிறைகள் பலவற்றின் கூட்டுத் தொகையாகக் கருதலாம். அன்றியும் இந்நிறைகளின் விளைவு விசை கஅ விலுள்ள எதாவதொரு புள்ளியிற் றக்கும். அதாவது முழுத் தட்டினதும் புவியீர்ப்புமையம் கஅ விலுள்ள எதாவதொரு புள்ளியாகும். இப்புவியீர்ப்புமையம் முக்கோணத்தின் மற்ற மையக்கோடுகளொவ்வொன் றிலும் இருக்குமென இதேவகையாகக் காட்டலாம். எனவே, அது அம் மையக்கோடுகளின் சந்தியிலிருக்கும். இணைகரத்துக்கும் இதேமுறை உப யோகிக்கப்படலாம்.
பொருளொன்றின் வெவ்வேறு பகுதிகளின் புவியீர்ப்புமையங்களை முதலில் தீர்மானித்தால் அவைகளிலிருந்து முழுப்பொருளின் புவியீர்ப்புமையத்தைத் தீர்மானிக்கலாமென்ற பொதுவிதியைக் கடைசிப்பந்தியானது விளக்குகின்றது. 56 ஆவது படத்திற் காட்டப்பட்டுள்ள ட -வடிவத்தகட்டில் அஇஉஎ யின் புவியீர்ப்புமையம் ப இலும், தநஎவ வின் புவியீர்ப்புமையம் ப இலும் இருக்கின்றது. இரு செவ்வகங்களின் பரப்பளவைகளினதும் விகிதம் ? ஆகவே அவற்றின் நிறைகளும் அதேவிகிதத்திலிருக்கும். எனவே, 9 x பய= 6 X படி ப ஆகும்படி ப ப2 இல் புள்ளி ப வை எடுத்துக்கொண்டால், அப் புள்ளியைச் சுற்றி இருபகுதி நிறைகளின் றிருப்புதிறன்களும் சமமாகவும் ஒன்றுக்கொன்று எதிராகவுமிருக்கும். ஆகவே, ப வானது முழுவுருவத் தினதும் புவியீர்ப்புமையமாகும்.
9 Xப ப - 6 X ப ப ஆதலால்,

Page 44
பொதுப் பெளதிகம்
了6
ಶಿ " இ
io)" \
Լl
-- ܒܦ̈ܐ-- - ܐܗ
V
Ա2 دھیموجد -- حے حـــــــ۔ “ م۔۔۔ ۔۔۔ سس۔ الم 6 -- -- -- -- -- -- -ܐ 621
ULb 56.
தகடானது ஒரு சீருடையதாதலால், அதன் பகுதிகளின் நிறைகள் அவற்றின் பரப்பளவுகளோடு விகித சமமாகும்.
நிறந்தீட்டப்பட்ட பகுதியின் நிறை_
T நிறந்தீட்டப்படாத பகுதியின் நிறை
7 ×32 (Tr x 9°) -- (ጠr x 8°)
7×9* _ π (81 - 9)
\ץ,
8
TT NZ (r
.
y
f
k
t
ཀ་ K
ஆகவே, ப வின் இடத்தையறிய பபஐ 5 பாகங்களாகப் பிரித்து ப ப வை இவற்றுள் 2 பாகங்க ளாக எடுத்தல் வேண்டும்.
உதாரணங்கள்.-(1) வட்டத் துவாரமொன்று உள்ளேவெட்டி யெடுக்கப்பட்ட ஒரு சீரான வட்டத் தகடொன்றை57ஆம் படம் காட்டு கின்றது. தகட்டின் புவியீர்ப்பு மையத்தைக் காணவேண்டும்.
வெட்டியெடுக்கப்பட்டபகுதியா னது திரும்பவும்வைக்கப்பட்டால் முழுத்தகட்டினதும் புவியீர்ப்பு மையம் க விலிருக்கும். நிறந் தீட்டப்பட்ட பகுதியின் புவியீர்ப்பு மையம் அவிலிருக்கும். ஆகவே, நிறந்தீட்டப்படாத பகுதியின் புவியீர்ப்பு மையமானது அக வின் நீட்டுப்போக்கிலிருக்கும். இதனைப் ப எனக்கொள்க.
ULüD 57.
1 x 9435 =ð X Lias ;
uk = 'x அக = 4 X 6 அங். = அங்.
 

நெம்புகோல்கள், திருப்புதிறன்கள் 77
(2) 2 அடி நீளமுள்ள ஒருசீரான கோலொன்று, ஒருமுனையிலிருந்து 4 அங்குல தூரத்திற் றங்கப் பட்டு அதேமுனையிலிருந்து 2 அங்குல தூரத்திற் ருெங்கவிடப்பட்ட 100 கி. திணிவினுற் கிடைநிலையில் நிறுத்தப்பட்டுளது. கோலின் நிறையைக் காண்க.
கோலின் நிறை நி கி. நிறை டி.டி.ஜி. 3 --- யெனக் கொள்க. இது, கோலின் ! - நடுவிலுள்ள புவியீர்ப்புமையம் *Ά ப வினுடுநிலைக்குத்தாகத் தாக் கும். அதாவது, சுழலிடத்திலி ருந்து 8 அங்குலத் துரத்திற்றக் oo கிநிறை நிகி நிறை கும். அ வைச்சுழல்மையமாகத் திருப்புதிறன்களே யெடுத்தால், Lo 58.
8×座 =2×100; .. நி= 2 ;"00 = 25.
கோலின் நிறை 25 கி. நிறை.
ஆய்வுமூலம் கோலொன்றின் 1* தொள் நிறை ந தோள்நி4ை நிறையைத் தீர்மானிக்க இவ் - - - - - - - 100' -- ج ۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔d. வுதாரணத்திற் கையாண்ட முறை -8- யானது குறிப்பிடத்தக்கது. t
(3) 100 அடி நீளமுள்ள ஒரு சீரான பாலமொன்றின் நிறை 50 தொன். 15 தொன் நிறை யுள்ள லொறியொன்று பாலத் ULuso 59. தின் ஒரந்தத்திலிருந்து 25 அடி s தூரத்திலிருக்கின்றது. ஒவ்வோரந்தலைத்தாங்குமிடத்திலுந் தொழிற்படும் விசையை அறிக.
15 தெர்ள் நிறை 50 தொன் நிறை
பாலத்தின் 50 தொன் நிறையானது அப்பாலத்தின் நடுவிலுள்ள புவியீர்ப்புமையத்தினூடு தாக்கும். தாங்குமுனைகள், அவற்றிற்றக்கும் விசைகளுக்குச் சமமானதும் நிலைக்குத்தாக மேனேக்கியதுமான எதிர்த் தாக்கங்களைக் கொடுக்கும். லொறிக்குக் கிட்டவுள்ள தாங்குமுனையின் எதிர்த்தாக்கம் க தொன் நிறையெனவும், மற்றது ந தொன் நிறையெனவுங் கொள்க. ப வைச்சுழல்மையமாகத் திருப்புதிறன்களை யெடுக்க,
(15 x. 25) -- (50 x 50) -100 5 = 0;
100 ந - 2875; .. ந= 2875. ம வைச்சுழல்மையமாகத் திருப்புதிறன்களை யெடுக்க,
(15×75)+ (50×50)-1005=0;

Page 45
78 பொதுப் பெளதிகம்
100 க - 3625; . க = 3625; லொறிக்குக் கிட்டவுள்ள தாங்குமுனையின் விசை = 3625 தொன் நிறை. மற்றத் தாங்குமுனையின் விசை = 2875 தொன் நிறை. (சரிபிழை பார்க்க க + ந லொறியினதும் பாலத்தினதும் முழுநிறைக்குச் சமமாயிருத்தல் வேண்டும்.)
M
M
Lu Lid 60.
பொருள்களின் உறுதிநிலை
வரைதற்பலகையொன்றின்மேற் செவ்வக மரக்குத்தியொன்றை நிறுத்தி வைத்துப் படிப்படியாகப் பலகையை ஒருச்சாய்க்க. குறித்தவொரு கோணத்தை யடைந்தவுடன் குத்தியானது கவிழ்ந்து விழுந்துவிடும். குத்தியானது கவிழ்ந்து விழாதவண்ணம் அதற்குக் கொடுக்கக்கூடிய ஆகப் பெரிய சாய்வையறிக. இந்நிலையில் வஅ வானது நிலைக்குத்தாக விருக்கு மென்று குண்டுநூலினுற் பரீட்சித்துக் காட்டுக (படம் 60). புவியீர்ப்புமையம்ப வினூடுசெல்லும் நிலைக்குத்துக்கோடா னது குத்தியைத்தாங்கும் அடித்தளம் அஇஉஎ யினுள் மட்டமாய் விழு மென்பதே இதன் கருத்தாகும். இந் நிலைக்குத்தின் நேராகவே குத்தியின் நிறையுந் தாக்குகின்றது. இதிலுஞ் சிறிது கூட ஒருச்சாய்க்கப்பட்டால், (படம் 60 (ஆ), ப வினுடு செல்லும் நிலைக் குத்துக்கோடானது தாங்குமடித் தளத்துக்கு வெளியேவிழும். இந்நிலையிற் குத்தியை மேலுங் கவிழ்த்து விழுத்த முயலுந் திருப்புதிறனை அஎ ஐச் சுழல்மையமாக அக்குத்தியின் நிறையானது பெறுகின்றது. எனவே (பொருளொன்று சமநிலையிலிருக்க
படம் 61.
 
 
 
 
 
 
 

நெம்புகோல்கள், திருப்புதிறன்கள்
வேண்டுமானல், அதன் புவியீர்ப்பு மையத் தினூடு செல்லும் நிலைக்குத்துக் கோடானது தாங்கு மடித்தளத்தினுள்ளே விழ வேண்டுமென்பது தெளிவாகும்.
கிடைத்தள மேசையொன்றில் ஒரு புனலில் அகலப்பக்கம் பொருந்தக் கூடியதாக அப்புனலைக் கவிழ்த்து வைக்க. (படம் 61 (அ)). சிறிது ஒருச் சாய்த்துப்பின் அதனைவிடுக. பழைய நிலைக்கு அது திரும்பிவிடும். ஒடுங்கிய பக்கத்தில் அதனைச் சமநிலைப்படுத்துக. (ஆ) இந்தநிலையிற் சிறிதளவு இடப் பெயர்ச்சி அதனைக் கவிழ்ந்து விழச்செய் யும். கடைசியாக அதனைப் பக்கத்தில் கிடக்கவைக்க. (இ) அதனைச் சிறி தளவு ஓர்பக்கத்துக்குச் சுழற்றி விட்ட வடன் அது விட்டவிடத்திலேயே யிருக்கும். பழையநிலையையும் அடையாது. இதற்கு மேலும் அசையாது. ஒவ்வொருசந்தர்ப் பத்திலும் புனலின் புவியீர்ப்பு மையத் தினூடு செல்லும் நிலைக்குத்துக் கோடா னது தாங்கும் அடித்தளத்தினுள்ளே விழுதலால் அது சமநிலைலியிருக்கின் றது. முதலாவது சந்தர்ப்பத்திலுள்ள சமநிலை உறுதிச்சமநிலை என்றும் இரண்டாவதிலுள்ளது உறுதியில்சம நிலை என்றும், மூன்றவதிலுள்ளது நடு நிலைச்சமநிலை என்றுஞ் சொல்லப்படும்.
S.
主
:
புனலை ஒருச்சாய்த் தசைக்கும் போது அதன் புலியீர்ப்புமையஞ் செல்லும் பாதையை (அ) விலும் (ஆ) விலுமுள்ள புள் ளிக்கோடுகள் குறிக்கின்றன. (அ) விற் சிறிய இடப்பெயர்ச்சிகள் புவியீர்ப்புமையத்தை உயர்த்துகின்றன, ஆனல் (ஆ) வில் அதனைத் தாழ்த்துகின்றன. இவையே உறுதிச்சமநிலைக்கும் உறுதியில்சமநிலைக்குமுள்ள நிபந்தனைகளாம். (இ) யிற் புனலை யுருட்டப் புவியீர்ப்புமையத்தினுயரம் மாறுபடாது. ஆகவே, சமநிலை நிபந்தனையில் எவ்விதமாற்றமும் ஏற்படாது. (அ) வில் புவியீர்ப்புமையம் புனலின் அடியினோத்திற்கு நிலைக்குத்தாக நேர்மேலே யிருக்கும்போதே அது ஆகவுயர்ந்த நிலையையடையுமென்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலைக்கு மேலுஞ் சரித்தால் புனலானது விழுந்துவிடும் மென்பது வெளிப்படை.
3.

Page 46
30 பொதுப் பெளதிகம்
அகன்ற தாங்குமடித்தளமும் பதிந்த புவியீர்ப்புமையமும் உறுதிச்சம் நிவேயை யுண்டாக்குமென்பது மேலே கூறியவற்றிலிருந்து தெளிவாகும். பசுவண்டிகள் முதலியவாகனங்களின் அமைப்பில் இதனேக்கருதல்வேண்டும். பசவண்டியானது கவிழ்ந்து விழமுன் கூடியளவு பெரிய கோணத்தினூடு அத&ன ஒருச்சாய்க்க முடியுமோவெனப் பரிசோதிக்கும் முறையைக் கீழே யுள்ள படல் காட்டுகின்றது. பரிசோதிக்கும்போதுமேற்றளத்தில் இருக்கக்கூடிய ஆட்களின் நிறையளவு நிறை வைக்கப்படும். ஆனுஸ், உள்ளே நிறைகள் வைக்கப்படுவதிலே, பசுண்ைடிபானது கவிழும்போதேற்படும் வெவ்வேறு நிலைகளே 2ே ஆம் படம் காட்டுகின்றது. புவியீர்ப்புமையமானது உச்சநிளே யடைந்து அதற்குமேற்பட்ட சாய்வு அபாயமாகுமுன், கூடியளவு பெரிய கோணத்தினூடு பசுவண்டி சாயப் புவியீர்ப்புமையம் பதிந்திருப்பது எவ்வாறு உதவுகின்றதெனவும் அப்படங் காட்டுகின்றது.
பசுவண்டியொன்றின் உறுதிச் சமநிலப் பரிசோதனே.
 

நெம்புகோல்கள், திருப்புதிறன்கள் 8
ஆறும் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
1. நெம்புகோல், சுழலிடம், சுமைப்புயம், ஊக்கவிசைப்புயம் என்ற சிறப்புச் சொற்களே விளக்குக. நெம்புகோல்களின் விதியைக்கூறி, நெம்பு கோலொன்றின் உதவியைக்கொண்டு பாரமான கல்லொன்றைச் சிறிய ஊக்கவிசையினுல் அசைப்பதேனென்று விளக்குக.
2. விளக்குக.-(க) பொறிமுறைத் திட்டங்களில் மற்றவகுப்பு நெம்பு கோல்களிலும் முன்றம்வகுப்பு நெம்புகோல்களானவை சிறு வழக்சி லிருப்பதேன்? (2) புடவையை வெட்டுங் கத்தரிக்கோல்களில் கைபிடிகளிலும் அலகுகன் மிக நீளமாகவிருக்க உலோகத்தை வெட்டும் பெரிய கத்தரிக் கோல்களில் அலகுகள் குறுகியும் கைபிடிகள் நீளமாகவுமிருப்பது என்? (ட) விரல்கவிஜலும்பார்க்கப் பாக்குலெட்டியினுற் கொட்டையொன்றை இலகுவாகவுடைக்கலாம். ஏன்?
3. சைக்கிளின் பின்சில்லிலே தடுப்புப்போடுதற்கேற்ற கோஸ்கள் நெஃபு கோல்களேக்கொண்ட அமைப்பின் மாதிரிப்படமொன்று வரைக. தடுப்பின் கைபிடியில் 1 இரு. நிறையுள்ள விசையைப் பிரயோகிக்க தடுப்பில் 100 இருநிறையுள்ள விசை தொழிற்படுத்தக்கூடிய நெம்புகோல்களின் அளவுகளே அப்படத்திற் குறிக்க.
4. நெம்புகேலானது சமநிலையடைந்ததெனக் கொண்டு பின்வரும் அட்டவனேயிலுள்ள வெற்றிடங்களே நிசப்புக.
ஊக்கவிசை ஊக்கவிசைப்புயம் Jrùù]lWዃ சுமைப்புயம்
50 கி. நிறை tர் ச. பீ. 125 கி. நிறை 20 இரு, நிறை եՍՍ இறு. நிறை 4 அங்.
8 அங். 190 கி. நிறை 30 அங். 5 கி. நிறை T55。L岛。 2-5 r. P.
3. (அ) விசையின்றிருப்புதிறன், (ஆ) சுழலிணைகள், (இ) சுழலிஃணயின் றிருப்புதிறன், என்பவற்றல் என்ன கருதப்படுகின்றதென விளக்குக. சுழற்சியே சுழலிணேயின் காரணத்தினுலேற்படும் ஒரேயொருவகை அசை வெனக் கட்டுக.

Page 47
82 பொதுப் பெளதிகம்
6. முனையொன்றினண்மையிற் றுவாரமிடப்பட்ட அரைமீற்றர் அளவுச் சட்டமும், 20 கி. வரையில் அளக்கக்கூடிய விற்றராசுங் கொடுக்கப்பட்டால், 200 கி. வரையில் நிறையுடைய பொருளொன்றின் நிறையை அண்ணளவாய் எவ்வாறு காண்பீர்? . ܕ
7. 4 அடி நீளமுள்ள கோலொன்றின் முனைகளிலிருந்து முறையே 200 கி., 20 கி. படிகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. பெரிய நிறைப்படியி லிருந்து 8 அங்குல தூரத்தில் அது தாங்கப்பட்டுச் சமநிலையிலிருக்கின்றது. கோலின் நிறையென்ன?
8. ஒருசீரான தடிப்பையுடைய உலோகத்தட்டொன்று 4 அங். பக்கங்களைக் கொண்ட சதுரத்துடன் ஒருபக்கத்தில் 3 அங். உயரமுள்ள இருசமபக்கமுக் கோணம் பொருத்தப்பட்ட உருவத்தையுடையது. அதன் புவியீர்ப்புமையம் எங்கேயிருக்கும்?
புவியீர்ப்புமையத்தை ஆய்வுமூலம் எப்படிக் காணலாம்?
9. 4 அங். பக்கங்களையுடைய சதுரவடிவுள்ள ஒருசீரான தடிப்பையுடைய தகட்டின் ஒருமூலையிலிருந்து 1 அங். பக்கங்களையுடைய சதுரம் வெட்டியெடுக்கப் பட்டுள்ளது. இதன் புவியீர்ப்புமையத்தைக் காண்க.
10. பின்வரும் ஒவ்வொன்றினையும் விளக்குக.-- (அ) ஒற்றைக்காலில் நிற்கும்போது உம்மை இலகுவில் விழுத்தமுடிவதேன்? (ஆ) உதைபந்தாட்டத் தில் எதிரியின்ருக்கலை யேற்கும்போது உமது கால்களை அகலவைப்பதேன்? (இ) பசுவண்டிகளில் நின்றுபிரயாணஞ்செய்பவர்களை மேற்றளத்தில்விடாது சிலசமயங்களிற் கீழ்த்தளத்தில்மட்டும் விடுவதேன்? (ஈ) கோளவடிவான ஈயக்குண்டின் பாதியில் பாரமில்லாத காகிதக்கூம்பு பொருத்தப்பட்டுள்ள விளையாட்டுக்கருவி விழுந்து கிடவாததேன்?
11. 50 அடி உயரமும் 6 அடி விட்டமுமுள்ளதும் ஒருசீராய்க் கட்டுப்பட்டது மான உருளைவடிவப் புகைபோக்கியொன்றின் அடித்தளமானது சிறிதளவு ஒருபக்கத்துக்கு அமிழ்கின்றது. இப்புகைபோக்கியானது விழுமபாயமின்றி நிலைக்குத்துக்கோட்டிலிருந்து எத்தனை பாகைமட்டும் ஒருச்சாயலாம்?
12. சாதாரண துலாக்கோலொன்றின் தொழிற்பாட்டு விதியை விவரித்து விளக்குக.
13. புவியீர்ப்புமையத்தின் வரைவிலக்கணங் கூறுக. சில துவாரங்களிடப் பட்டுள்ள மீற்றரளவுச்சட்டமொன்றின் புவியீர்ப்புமையமானது 49 ச. மீ. குறியிலிருக்கின்றது. அளவுமட்டத்தை நெம்புகோலாக உபயோகித்து, 50 கி. படியொன்றைப் பாவித்து அவ்வளவுமட்டத்தின் புவியீர்ப்புமையத்தைக் காண்பதெப்படியென விவரிக்க.
இந்த நிறையானது 100 கிருமாகக் காணப்பட்டால், விளக்கத்துக்காக ஒருதாரணந் தருக.

நெம்புகோல்கள், திருப்புதிறன்கள் 83
14. உமக்கு ஒரு இருத்தற்படியும், 12 அங். அளவுமட்டமொன்றும், சிறிது நூலுங் கொடுத்திருந்தால் சாதாரணமாகத் தோட்டத்திலுள்ள மண் தோண்டியொன்றின் நிறையைக்கான இவ்வுபகரணங்களை எவ்வாறு உபயோகிப்பீர்?
மண்தோண்டியின் நிறை 5 இற. எனவும், அதன் நீளம் 3 அடி எனவுங்கொண்டு, உம்முடைய விடையை விளக்க எண்ணுதாரணமொன்று தருக.
நீர் உபயோகிக்கும் முறையைப் பூரணமாக விளக்குக.
15. உறுதிச்சமநிலை, உறுதியில்சமநிலை, நடுநிலைச்சமநிலை என்ற மூன்று வகைச் சமநிலைகளினதும் வித்தியாசத்தைக் கூறுக. ஒவ்வொன்றுக்கும் ஒருதாரணந் தருக.
(அ) வளேவாகச் சுற்றிச் சைக்கிளோடுபவனிலும், (ஆ) காற்றில்நழுவிச் செல்லும் விமானத்திலும், தாக்கும் விசைகளைக்காட்டப் படங்கள் வரைக. காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு விசையும் எதனைக் குறிக்கின்றதெனக் கூறுக.
16. ஒரு புள்ளியைச் சுற்றி விசையொன்றின் றிருப்புதிறன் என்பதன் வரைவிலக்கணங் கூறுக.
4 அடி நீளமும் 10 இரு நிறையுமுள்ள ஒருசீரான சட்டம் கம, ஆணிக விரண்டிலிருந்து நிலைக்குத்தாகத் தொங்கவிடப்பட்டுள்ள இரு விற்றராசு களின் கொளுக்கிகளினற் கிடைத்தள நிலையிற் றங்கப்பட்டிருக்கின்றது. சட்டத்தின் முனைகள் க, ம களிலிருந்து முறையே 8 அங்., 6 அங்., துரத்திற் றங்குமுனைகளிருப்பின், க விலிருந்து 2 இற. படியானது தொங்கவிடப்படும்போது விற்றராசுகளிற் குறிக்கப்படும் அளவுகளைக் காண்க. இம்முனையிலிருந்து என்ன நிறை தொங்கவிடப்பட்டால் துரவுள்ள தராசிற் பூச்சியவளவு குறிக்கப்படும் ?
17. 18 அடி நீளமும் 2 தொன் நிறையுமுள்ள ஒருசீரான வளேயொன்று முனைகளிற்றங்கப்பட்டு, ஒரு முனையிலிருந்து 6 அடி தூரத்தில் 7.5 தொன் நிறையைக் காவுகின்றது. தங்குமிடங்களிலுள்ள பிரதித் தாக்கங்களேக் காண்க. வளையிற்றக்கும் எல்லாவிசைகளையுங் காட்டும் படமொன்று வரைக.

Page 48
ஏழாம் அத்தியாயம்
வேலை, சத்தி, வலு
வேலை
கட்டிடங்கட்டுவோருக்கு எணிகள் வழியாய்ச் செங்கற்களை மேலேகொண்டு செல்வோரைக் காணும்போது அவர்கள் வேலை செய்கின்றர்கள் என்பதை நாம் உணருகின்றேம். ஒருவர்செய்த வேலையோடு வேறெருவர் செய் ததை ஒப்பிடவிரும்பினல் ஒவ்வொருவருங் காவிச்சென்ற செங்கற்களின் தொகையை அறிந்தாற் போதுமானதென்று நாம் எண்ணக்கூடும். சிறி தளவு யோசித்தால் இது உண்மையான ஒப்பாகாதென்பது தெளிவாகும். ஒருவன் 100 செங்கற்களை 40 அடி உயரத்துக்குக் காவிச்செல்ல, வெருெருவன் 100 செங்கற்களை 20 அடி உயரத்துக்குமட்டுங் காவிச்சென்றனஞல், முந்தியவன் பிந்தியவனிலும்பார்க்கக் கூடியவேல்ை, செய்துள்ளான்.
செய்யப்பட்ட வேலையினளவை மதிப்பிட இருகாரணங்களைக் கருதுதல் வேண்டுமென்பது வெளிப்படை. செங்கற்சுமையோடு வறுகின்ற ஒருவன் அச்செங்கல்லின் நிறையோடு தன்னுடைய நிறையையும் மேற்கொள்ள வேண்டிய விசையை உபயோகித்தல்வேண்டும். இந்த விசையினளவு செய்யப் பட்ட வேலையோடு தொடர்புடையதாயிருக்கும். ஆளுனல், செங்கற்கள் உயர்த்தப்பட்ட தூரமுங் கருதப்படல்வேண்டும்.
1 இற. திணிவானது 1 அடி உயர்த்தப்பட்டால் ஒரலகு வேலை செய்யப் படுகின்றதெனக் கொள்வோம். அதனை இன்னேரடி உயர்த்தில்ை, இன்னுேரலகு வேலை செய்யப்படும். இப்படியாக ஒவ்வோரடி உயர்த்தப்பட ஒவ்வோரலகு வேலை செய்யப்படும், எனவே, 1 இரு. திணிவானது 5 அடி உயர்த்தப்பட்டால் 5 அலகுகள் வேலை செய்யப்படும். ஒரடி உயர்த்தப் பட்டாலென்ன ஐந்தடி உயர்த்தப்பட்டாலென்ன, உபயோகிக்கப்பட்ட விசை யானது 1 இரு. நிறையேயென்பது குறிப்பிடத்தக்கது. இன்னேரிருத்தற் றிணிவானது 5 அடி உயர்த்தப்பட்டால், இன்னும் 5 அலகுகள் வேலை செய்யப்படும். எனவே 2 இற. திணிவானது 5 அடி உயர்தீதப் பட்டால், 10 அலகுகள் வேலை செய்யப்படும். இதனை உயர்த்தும்போது 2 இரு. விசையினுபயோகந் தேவைப்படும். இதேபோல, 6 இரு. திணிவை உயர்த்த 6 இரு. நிறை விசையானது தேலுைப்படும். இதனை 8 அடி உயர்த்தி 48 அலகுகள் வேலை செய்யப்பட்டதெனக் கருதப்படும், இதிலிருந்து,
84

வேலை, சத்தி, வலு 85
செய்யப்பட்ட வேலை = உபயோகிக்கப்பட்ட விசை X விசைப்பிரயோகப்புள்ளி அசைந்த தூரம் என்ற முடிவுக்கு வரலாம்.
விசையுந் தூரமும் அளக்கப்படும் அலகுகளிலேயே வேலையினலகு தங்கி ருக்கின்றதென்பது வெளிப்படை
1 இற நிறை ) 1 அடி ) தூரத் 1 அடி-இற, ) வேலை 1 இருத்தலி விசையானது 1 அடி Uதிற்குத் 1 அடி-இலி. U செய் 1 கி. நிறை 1. 9. 18. தாக்கிச் 1 கி.-ச.மீ. ԱJմ
༦་་་་་་་་་་་་་་་་་་་་ l J. Š. செல்ல 1 எக்கு J படும்
urn് v_ÉP ზlu. (?f:୪: م، مدرسہ o
பிரித்தானிய பொறிவினையாளர் அடி-இருத்தலையே வேலேயின் அலகாகப் பெரும்பாலும் உபயோகிப்பர். ஆனல், சாத்திரஞ் சம்பந்தமாக ஏக்கு என்னும் அலகுதான் அனேகமாக உபயோகிக்கப்படுகின்றது. எக்கு மிகச்சிறிய அலகாதலினல், 10 ஏக்குகளுக்குச் சமமான பெரிய அல கொன்று பெரும்பாலும் உபயோகிக்கப்படும். இவ்வலகு சூல் எனப்படும்.
1 இரு நிறை=32 இருத்தலி, 1 கி. நிறை=980 தைன் ஆதலினல், 1 அடி-இரு=32 அடி-இலி என்பதும், 1 கி-ச.மீ.-980 ஏக்குகள் என்பதும் பெறப்படும்.
மேற்கூறிய உதாரணங்களில், நிறைக்குச் சமமான விசையானது உப யோகிக்கப்பட்டதனல், பொருளின் நிறையே கருதப்பட்டது. செய்யப்பட்ட வேலையைக் கணிக்கும்போது உண்மையில் உபயோகிக்கப்பட்ட விசையே கருதப் படவேண்டுமேயன்றிப் பொருளின் நிறையானது கருதப்படவேண்டிய அவசியமில்லை.
உதாரணங்கள்.-(1) 300 அடி ஆழமுள்ள சுரங்கத்தின் அடியிலிருந்து 1 அந்தர் நிலக்கரி தரைமட்டத்துக்கு உயர்த்தப்படும்போது தொழிற்படும் வேலையின் அளவைக் காண்க. புவியீர்ப்பலகுகளிலுந் தனியலகுகளிலும், விடைதஞக.
(அ) புவியீர்ப்பலகுகளில்,
உபயோகிக்கப்பட்ட விசை= 112 இரு நிறை, செய்யப்பட்ட வேலை=112x300 அடி-இற.=33,600 அடி-இற.
(ஆ) தனியலகுகளில்,
உபயோகிக்கப்பட்ட விசை=112x 32 இலி, . செய்யப்பட்ட வே?ல=112X32X300 அடி-இலி= 1,075,200 அடி-இலி.

Page 49
86. பொதுப் பெளதிகம்
(2) 1000 கி. திணிவொன்றுக்கு செக்? 40 ச.மீ. வேகவளர்ச்சி கொடுக்கப் பட்டிருக்கின்றது. அது 250 ச.மீ. அசைந்தபொழுது எவ்வளவு வேலை செய்யப் பட்டுள்ளது ? தனியலகுகளில்,
விசை-திணிவு X வேகவளர்ச்சி=1000x40 தைன்.
.. செய்யப்பட்ட வேலை=1000x40x250 எக்குகள்-10,000,000 ஏக்குகள்
OOOOOOO = ட் கி.-ச.மீ. 980 ச. பப்,
= 0, 204 8.-.3. (அலகுக்கு அண்ணளவாக) சத்தி
அதிகமான வேலையைச் செய்யுமாற்றல் ஒருவனுக்கு உண்டானல், அவன் சத்தியுடையவனுகக் கருதப்படுவது வழக்கம். வேலையைச் செய்யு மாற்றலை எது கொடுக்கின்றதோ, அதுவே நிலையியக்கவியலிற் சத்தி என்று சொல்லப்படும். விளையாட்டு எஞ்சினென்றின் வில்லை நன்றக முறுக்கினுல் கம்பிப்பாதையிலே ஓரளவு துரத்திற்கு எஞ்சினைச்செலுத்தி அது ஒரளவுவேலையைச் செய்தல்கூடும். ஒரளவு சத்தி அதற்குண்டு. இச்சத்தியானது வில்லு முறுக்கவிடும்போது செய்யக்கூடிய வேலையினளவுக்கு எண் ணளவிற் சமமாகும். இந்தமுறையாகவே சத்தியானது அளக்கப்படுவதனுல், சத்தியினலகுகளுக்கு வேலையலகுகளின் பெயர்களே கொடுக்கப்படும்.
பலவகைகளிற் சத்தியானது பொருளொன்றிற் சேமிக்கப்படலாம். இப் பொழுது இங்குகூறிய வில்லானது முறுக்கப்பட்ட நிலையிலிருக்கும்போது சத்தியையுடையதாகின்றது. ஒர் எஞ்சினின் கொதிகலத்திலுள்ள நீராவியானது உயர்ந்த அமுக்கநிலையிலிருப்பதால், உருளேக்குட் புகவிடப்பட, வேலைசெய்யுஞ் சத்தியை உடையதாயிருக்கின்றது. பண்டைக்காலக் கடிகாரத்தை ஒடச்செய்யச் சக்கரங்கள் முதலியவற்றை இயக்கும்வேலையைச் செய்யும் சத்தி ஆகக்கீழ் நிலை யிலிருந்து உயர்த்தப்பட்ட சுமையினுற் கொடுக்கப்படுகின்றது. அதாவது சுமையானது சிலநிலைகளிற் சத்தியையுடையதாய் இருக்கின்றது. (பொரு ளொன்றின் பொறிமுறைநிலையினலேனும் அல்லது அது இருக்கும் இடத்தின லேனும் எற்படுஞ் சத்தியானது நிலைப்பண்புச்சத்தி எனப்படும்) உயர்த்தப் பட்ட ஒருபொருளின் நிலைப்பண்புச்சத்தியை இலகுவிற் கணித்தறியலாம். விழவிடப்பட்டால், அதன் நிறையே தாக்கும் விசையாகும், நிலத்திலிருந்து அதன் உயரமே இவ்விசையானது தாக்கக்கூடிய தூரமாகும். எனவே, அதஞற் செய்யக்கூடிய வேலையானது நிறைXஉயரம் ஆகும். இதுவே அதன் நிலைப்பண்புச்சத்தியை அளக்கின்றது.
வேகமாகப் பாயும் வெள்ளத்தினடியில் மண்ணுங் கல்லும் தண்ணிரினல் உருட்டப்பட்டுச் செல்வதைப் , பெரும்பாலுங் காணலாம்! இப்பொருட்களை அசைக்கும்வேலையைச் செய்வதற்கு நீரானது சத்தியை உடையதாயிருத்தல்
4.

87
வேண்டும் என்பது வெளிப்படை. இன்னும், அந்த நீரானது நிலையாய் நின்றல் அவற்றை அசைக்க முடியாதாதலின் இயக்கத்தின் பயனகவே அது சத்தியை உடையதாய் இருக்கின்றது. காற்றியக்குபொறியைச் செலுத்தும் வேலையானது சிறகுகளிலடிக்கும் பவனத்துணிக்கைகளினற் செய்யப் படுகின்றது. இங்கும், இயக்கத்தின் பயனுகவே பவனமானது சத்தியை உடையதாயிருக்கின்றதென்பது தெளிவாகும். இக்காலத்துச் சுழல்சக்கரப் பொறிகளில் நீராவியானது சுழல்சக்கரங்களுள் வேகத்துடன் பாய்ந்து அலகு களுக் கெதிரே அடிப்பதனல் அவற்றைச் சுழரச்செய்கின்றது. (துணிக்கை களின் இயக்கப்பயனுகப் பெறப்பட்ட சத்தியின் ஒர் உதாரணத்தை இங்குங் காண்கின்றேம். இயக்கத்தின் பயனன சத்தியானது இய்க்கப்பண்புச்சத்தி 6.760, LJLJGBl b.
இயங்குமொரு பொருளின் இயக்கப்பண்புச்சத்தியானது பின்வருமாறு கணித்தறியப் படலாம். 100 கி. திணிவையுடைய பொருளொன்று செக்க னுக்கு 50 ச.மீ. வேகத்தையுடையதெனக் கொள்வோம். 5 செக்கனில் மாறவேகத்தேய்வுடன் ஒய்வுநிலைக்குக் கொண்வரப்பட்டதெனவுங் கொள்வோம்.
ஓய்வுநிலை அடையச்செய்யும்போது வேகவளர்ச்சி = செக்- 's്.
100×50
. பிரயோகிக்கப்பட்ட விசை = தைன
ஒய்வுநிலை அடையச்செய்யும்போது சராசரிவேகம் = செக்
.. இயங்கியதுரம் =تتب ്..
. வேகங்குறையும்போது செய்யப்பட்டவேலை -logo X 50င့စံ எக்குகள்
= (100x50%) எக்குகள்.
அதாவது, இயங்கும் பொருளொன்றின் இயக்கப்பண்புச்சத்தியானது பின் வருங் கோவையினுற் பெறப்படும்.
இயக்கப்பண்புச்சத்தி = திணிவு xவேகத்தின் வர்க்கம்
திணிவு, வேகம், நேரம் என்பவற்றிற்காக முறையே த, வ, நகுறியீடுகள் இடப்பட்டு, மேலே ' காட்டப்பட்டதுபோலச் செய்கை செய்யப்பட்டாலும், இப்பேறு சரியென்பதைக் காணலாம். எனவே, இப்பேறனது பொதுவாகப் பிரயோகிக்கப்படக் கூடியதென்பது தெளிவாகும். 5-J. N. B 63912g/57)

Page 50
88 பொதுப் பெளதிகம்
நிறைXஉயரம் என்பது உயர்த்தப்பட்டுள்ள பொருளொன்றின் நிலைப்பண் புச்சத்தியைப் புவியீர்ப்பலகுகளிற் கொடுக்கின்றதென்பதும், த் திணிவு X வேகம்” என்பது இயங்கும் பொருளொன்றின் இயூக்கப் பண்புச்சத்தியைத் தனியலகுகளிற் கொடுக்கின்றதென்பதும் கவனத்திற்குரியது.
உதாரணம்.- 5 செக்கனுக்கு விழுந்தபின் 50 இற, நிறையுள்ள கல்லொன்றின் இயக்கப்பண்புச்சக்தி என்னவாகும்?
வேகவளர்ச்சி = செக்.2 32 அடி: .. 5 செக்கனுக்குப்பின் வேகம் - செக். 32x5அடி. '. இயக்கப்பண்புச்சத்தி =墨×50×(32× 5)'அடி -இலி. அதாவது, இயக்கப்பண்புச்சத்தி = 640,000 அடி-இலி.
சத்திக்காப்பு
நிலைப்பண்புச்சத்தியும் இயக்கப்பண்புச்சத்தியுமே நிலையியக்கவியலிற் பெரும்பாலும் எடுத்தாளப்படும் இருவகைச் சத்திகளாம். ஆனல் வெப்பமும் ஒளியுங்கூடச் சத்தியின் வகைகளேயென்று இந்நூலிற் பின்னத்தியா யங்களிற் காட்டப்படும். மின்வகையிலும் இரசாயன வகையிலுங்கூடச் சத்தி யானது சேமிக்கப்படலாம். சத்தியின் ஒருவகை இன்னெருவகையாக மாற்றப் படலாம்.
Uகல்லொன்றை மேலேயெறியும்போது இயக்கப்பண்புச்சத்தி அதற்குண்டு. மேலேயெழ அதன் வேகங்குறையும். இதனல் அதன் இயக்கப்பண்புச்சத்தி யுங் குறையும். ஆனல், அதனுயரங் கூடுவதனுல் நிலைப்பண்புச்சத்தியுங் கூடும். ஆகவுயர்ந்த நிலையில் ஒரு நொடிப்பொழுதுக்கு அது அசையாதிருக்கும். அந்தநிலையில் அதற்கு இயக்கப்பண்புச்சத்தி இல்லை. ஆனல், அதிக மான நிலைப்ப்ண்புச்சத்தி உண்டு. திரும்பவும் அதுவிழும்போது நிலைப்பண்புச் சத்தியை இழக்கின்றது. ஆனல், வேகங்கூடுவதனல் அதன் இயக்கப்பண்புச் சத்தியானது கூடுகின்றது.
நீராவி எஞ்சினின் சத்திமாற்றங்கள் பல தொடர்ச்சியாக நிகழ்கின்றன. எரி பொருளானது அதிக சத்தியை இரசாயனவகையிற் சேமித்து வைத்துள் ளது. அடுப்பில் எரியும்போது இந்த இரசாயனச்சத்தி விடுவிக்கப்பட்டு வெப்ப மாக மாறுகின்றது. வெப்பமானது கொதிகலத்தில் நீராவியை உண்டாக் நீராவியின் அமுக்கநிலையின் காரணமாக, நிலைப்பண்புச்சத்தியாக E. மடைகின்றது. நீராவியானது உருளைகளுக்குள் விரிய, அமுக்கக்குறைவிஞல் நிலைப்பண்புச்சத்தியை இழக்கின்றது. ஆனல், ஆடுதண்டுகள் முதலிய வற்றை இயக்கி அவற்றிற்கு இயக்கநிலைச்சத்தியைக் கொடுக்கின்றது.

வேலை, சத்தி, வலு 89'
ஒருவகையிலிருந்து வேறெருவகைக்குச் சத்தியானது மாறும்போது அதன் மொத்த அளவு மாறதிருக்குமென்று சத்திக்காப்புவிதி கூறுகின்றது. அதாவது, புதிதாகத் தோற்றிய வகையினளவானது மறைந்த பழைய வகையினளவுக்குச் சமமாகும். விழுகின்ற பொருளொன்றில் இந்த உண்மை யின் சரிபிழையை இலகுவாக அறியலாம். 88 ஆம் பக்கத்தில் முதலாம் உதார ணத்தில், 50 இற. திணிவொன்று 5 செக்கனுக்கு விழுந்த பின்பு 640,000 அடி - இலி இயக்கப்பண்புச்சத்தியைப் பெற்றிருக்குமெனக் காட்டப்பட்டது.
5 செக்கனிலும் அதன் சராசரிவேகம் = செக் -9յԼԳ. 160×5 .". விழுந்த தூரம் = ^ဒိ.2/1}, =400 அடி;
.. நிலைப்பண்புச்சத்திக்குறைவு = 50x400 அடி-இரு.
= 50X400X32 gyuq. — gG) = 640,000 அடி-இலி
எனவே, அது பெற்ற இயக்கப்பண்புச்சத்தியானது, இழந்த நிலைப்பண்புச் சத்திக்குச் சமமாகும்.
பொறிவகைச்சத்தி, வெப்பம், மின்சத்தி என்பவற்றிடையே நிகழும் மாற்றங்களிலும் இவ்வகைத் தொடர்புகளுண்டெனப் பின்வரும் அத்தியா யங்களிற் காட்டப்படும்.
வலு .
பன்னிரண்டு பரிவலுவுடைய மோட்டர்வண்டியென்றும் 300 பரிவலு வுடைய நீராவியியக்கப் பொறியென்றும் கூறுவதைப் பலமுறை நாம் கேட்டிருக்கக்கூடும். நீராவியினுல் இயக்கப்படும் உயர்ந்த வலுவுடைய பாரந்தூக்கியொன்றும் குறைந்த வலு வுடைய வேறென்றும் சமமான சுமைகளை உயர்த்தும் போது, முந்தியது பிந்தியதிலும் பார்க்க விரைவாக அதன் சுமையைத் தூக்குவதைக் காணலாம். அதாவது, முந்தியது.பிந்திய திலும் விரைவான வீதத்தில் வேலைசெய்யும் ஆற்றலை உடையதாகும். நிலை யியக்கவியலில் வலு எனக் குறிப்பிடும்போது வேலை செய்யப்படும் வீதத்தை அல்லது சத்தி செலவாகும் வீதத்தையே கருதுகின்றேம். பொறியொன்றின் வலுவானது நேரவலகொன்றில் அது செய்யக்கூடிய வேலையலகுகளின் தொகையினுல் அளக்கப்படும். . . . . . . .
* மெக்கனே நுண்பொறி, மின்மோட்டர் முதலிய சிறிய மோட்டர்களின் வலுவைப் பின்வரும் முறையாகக் காணலாம். இயக்குமச்சாணியோடு இணைக்கப்பட்டுள்ள உருளையில் இலேசான நூலொன்றைக் கட்டுக. கப்பி யான்றின் மேலாக நூலையெடுத்து அதன் மற்ற நுனியிற் படிகளிடப்படுந் }: தொடுக்க. மோட்டரானது தட்டை உறுதியாக உயர்த்துமட்டும் அதனிற் பாரமிடுக. தட்டின் பக்கத்தில் நிலைக்குத்தாக மீற்றரளவுச்சட்ட மொன்றை வைத்து, 10 செக்கனைப்போன்ற வொருகுறித்த காலவெல்லை யில் மோட்டரானது தட்டையுயர்த்துந் தூரத்தை அளக்க.

Page 51
90 பொதுப் பெளதிகம்
தட்டையும் அதிலுள்ள படிகளையுஞ் சேர்த்து நிறுத்துப் பின்வருமாறு வலுவைக் கணித்தறிக.
உயர்த்தப்பட்ட திணிவு = 255 கி.
Φιμπιά) = 97 σ. δ.
நேரம் = 10 செக். ". செய்யப்பட்ட வேலை - 255 X 97 கி. --ச.மீ.,
255 × 97 வலு - --
10 - செக்24735 இ. -- ச.மீ.
ஒருபையன் கூடியளவு விரைவாகப் படிகளில் ஒடியேறும் நேரத்தைக் குறித்து அவனுடைய கால்கள் தோற்றுவித்த வலுவை அண்ணளவாக அறியலாம். படிக்கட்டின் உயரத்தையும் பையனின் நிறையையும் அளந்து மேலே காட்டியவாறு கணிக்கலாம். நிறையை இறத்தலிலும் உயரத்தை அடியிலும் அளந்தால் வலுவானது செக்கனுக்கு இத்தனை அடி - இறத்த லெனக் குறிக்கப்படும்.
நிராவி எஞ்சின் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற் பரிகளினற் செய்யப்பட்ட வேலைகளைச் செய்யவே அவை பெரும்பாலும் உபயோகிக்கப்பட்டன. ஆகவே, பரியொன்று செய்யும் வேலையோடு குறித்தவொரு எஞ்சினனது செய்யும் வேலைவீதத்தை ஒப்பிட்டறிவது அவசியமாயிருந்தது. யேமிசு உவாற்று என்பவர் செய்த பல ஆய்வுகளின் பயனுக, வண்டியில் வேலைசெய்யும் நல்ல பரியொன்றின் இயல்பான வேலைவீதமதிப்புச்செக்கனுக்கு (550 அடி-இற. ஆகும் என்ற முடிபிற்கு வந்தார். இந்த வீதத்தில் வேலைசெய்யும் எஞ்சி னென்று ஒரு பரிவலு உடையதென்று சொல்லப்படும், மின்சத்தி உபயோகிக் கப்படும்போது மீற்றரளவுமுறையிற் பெறப்பட்ட அலகுகளில் வேலை வீதத்தை அளப்பது வசதியாயிருக்கும்./இவ்வகையான அளவு உவாற்று எனப்படும். இது செக்கனுக்கு 10 எக்குகளளவு, (அதாவது 1 சூலளவு), வேலைவீதமாகும்.ப்ரிவலுவொன்று 746 உவாற்றுக்குச் சமமாகும்உவாற்று என்பது சற்றுச் சிறிய அலகாதலினல், 1000 உவாற்றுக்குச் சமமான கிலோவாற்றே பெரும்பாலும் உபயோகிக்கப்படும்.
உதாரணம்.--நீராவியினல் இயக்கப்படும் சுமைதூக்கியொன்று அரை நிமிடத்தில் 10 தொன் சுமையை 30 அடி உயர்த்துகின்றது. என்ன வலு வுடன் அது வேலைசெய்கின்றது ? பரிவலுவிலும் கிலோவாற்றிலும், விடிை தருக.
பிரயோகிக்கப்பட்ட வி7ை = 10 x 2240 இற. நிறை.
செய்யப்பட்ட வேலை = 10 x 2240 x 30 அடி-இரு.

வேலை, சத்தி, வலு 9.
懿 。10×2240×30
H|تکیہ سے سســـــــــــــــــــــــــــ۔
= செக். வலு = செக். -- டி-இரு ='' - 40-7 பரிவலு.
40-7 பரிவலு= o*= 30-4 கிலோவாற்று.
எஞ்சின்கள் இத் தனை தடுப்புப்பரிவலு வை உடையணவெனப் பெரும்பாலும் மதிக்கப் படும். இது அவற்றின் பரிவலுவை அளக்கும் முறையைக் குறிக்கின் றது. 63 ஆம் படத்திற் drill ty பட்டிருப்பது போன்று, கயிறு சுற் றப்பட்டுள்ள உருளை யொன்றைச் சுழற்ற எஞ்சிஞனது எவப்படு கின்றது. கயிற்றில் ஏற் றப்பட்டுள்ள நிறை நி ஆனது உருளையின் சுழற்சியைக் குறைக் குந் தடுப்பாகத் தொழி லாற்றுகின்றறு. விற்ற ராசிற் றெழிற்படும் விசையானது சுழலுந் திசையில் உருளையை இழுக்கமுயன்று நி யின் பயனைக் குறைக் கின்றது. எஞ்சினனது உருளையை உறுதியாகச் சுழற்றி விற்றராசில் நிலையான அளவு குறிக் கப்படும்வரை நி கூட்டப் படுகின்றது. இதன்பின், குறிக்கப்பட்ட ஒரு நேரவெல்லைக்குள் உருளே சுழன்ற தொகையானது எண்ணப்படும்.
LuL.ŭo 63.
நி = 133 இரு. எனவும், ந= 175 இற. எனவுங் கொள்க.

Page 52
92 பொதுப் பெளதிகம்
எனவே, உருளையிற் கயிற்றினலேற்படும்விசை=13125 இரு. நிறை. உருளையின் ஆரை 6 அங். எனக்கொள்க.
எனவே, அதன்
2 × 22 சுற்றளவு = ! ; % X 6 அங்.
உருளையின் ஒவ்வொரு சுற்றலுக்கும் விசையானது தொழிற்படுந் தூரம் இதுவேயாகும்.
ஒரு நிமிடத்தில் உருளையானது 200 தரம் சுழலுமாயின், நிமிடமொன்றிற் செய்யப்படும் வேலை
=200 x 2 x X 6 x 13125 அடி-இற. ;
200×2×学×6×131・25
60×550エ
= 30 பரிவலு.
. வேலை வீதம் -
இதேபோன்ற ஒழுங்கில் உருளையோடு கைபிடியொன்றைப் பொருத்தி, அக்கைபிடியைச் சுழற்றுவதனல், உம்முடைய பரிவலுவைத் துணிதல் கூடும்.
ஏழாம் அத்தியாயத்தைப்பற்றிய விணுக்கள்
1. விசை, வேலை, சத்தி, வலு என்பவற்றுக்கிடையேயுள்ள வேறு பாட்டினைக் கூறுக. இவையொவ்வொன்றும் பிரித்தானிய அளவுமுறை யிலும் மீற்றரளவுமுறையிலும் அளக்கப்படுந் தனியலகுகளைக் கூறுக.
பரிவலு, உவாற்று என்பவற்றல் என்ன கருதப்படுகின்றது?
2. நிலைப்பண்புச்சத்தி, இயக்கப்பண்புச்சத்தி என்பவற்றை விளக்குக. ஒவ்வொன்றிலும் இரண்டு உதாரணங்கள் தருக.
சத்திக்காப்புவிதி என்றலென்ன? செக்கனுக்கு 128 அடி ஆரம்ப வேகத் துடன் நிலைக்குத்தாக நேர்மேலே எறியப்பட்ட 2 இற. திணிவுள்ள கல் லொன்றைக்கொண்டு இவ்விதியை விளக்குக. விளக்கும்போது, ஆரம்பத் திலும், கல்லு எறியப்பட்ட தளத்துக்குத் திரும்பிவரும்வரை அடுத்துள ஒவ்வொரு 2 செக்கன் முடிவிலும், அதன் நிலைப்பண்பு இயக்கப்பண்புச் சத்திகளைச் சிறப்பாகக் கருதல் வேண்டும்.

வேலை, சத்தி, வலு 93
3. நிலக்கரிவண்டியொன்றைக்கொண்ட கூடொன்றின் முழுநிறையும் 15 அந்தராகும். இது, 300 அடி ஆழமுள்ள சுரங்கத்தின் அடியிலிருந்து நிலமட்டத்துக்கு 1 நிமிடத்தில் உயர்த்தப்படுகின்றது. (அ) செய்யப்பட்ட வேலையையும், (ஆ) உயர்த்தும் எஞ்சினனது வேலைசெய்த சராசரி பரிவலு வையுங் கணித்தறிக.
4. 60 அடி ஆழமும், 8 அடி விட்டமுமுள்ள வட்டநீர்த்தொட்டியொன்றில் 30 அடி ஆழத்திற்கு நீருண்டு. பொறியொன்று இந்நீரை 1 மணி நேரத்தில் வெளியேற்றுகின்றது. செய்யப்பட்ட வேலையையும், எஞ்சினனது வேலைசெய்த பரிவலுவையுங் கணித்தறிக. (குறிப்பு-முழுநீரும் ஒரே யுயரத்துக்கு உயர்த்தப்படுவதில்லை. ஆனல், உயர்த்தப்படவேண்டிய சராசரி உயரத்திலிருந்து செய்யப்பட்டவேலை கணிக்கப்படலாம்.) w
5. புகைவண்டியொன்று மணிக்கு 30 மைல் வேகத்துடன் தொடர்ந்து செல்வதற்கு அதன் எஞ்சினனது 1500 இற. நிறை விசையுடன் இழுத்தல் வேண்டும். ஒரு நிமிடத்தில் எஞ்சினனது செய்யும்வேலை எவ்வளவு? எத்தனை கிலோவாற்று வலுவுடன் அது வேலைசெய்கின்றது?
6. மட்டமான வீதியிற்செல்வதும் 1000 கிலோகிராம் நிறையுடையதுமான மோட்டர்வண்டியொன்று செக்?. 15 ச. மீ. வேகவளர்ச்சியுடன் 2 நிமிடம் செலுத்தப்பட்டது. இந்த 2 நிமிடத்திலும் அதன் இயக்கப்பண்புச்சத்தியானது எவ்வளவு கூடிற்று?
7. 11 கல் நிறையுள்ள ஒருவன் 6000 அடி உயரமுள்ள மலை யிலேறுவதனல் புவியீர்ப்புக்கெதிராக எவ்வளவு வேலையைச் செய்கின்றன்? ஏற அவன் எடுக்கும்நேரம் 3 மணித்தியாலங்களானல், அவ்வாறு எறும் போது அவனிற் றெழிற்படும் பரிவலு எறத்தாழ என்னவாகும்?
8. சத்திமாற்றம் என்றலென்ன? (அ) நிலக்கரியானது விறகாக உபயோகிக்கப்படும் நீராவி எஞ்சினைக்கொண்டேனும், (ஆ) பெற்றேல் உப யோகிக்கப்படும் எஞ்சினைக் கொண்டேனும் உமது விடையை விளக்குக.
9. திணிவுவேகம், நிலைப்பண்புச்சத்தி, இயக்கப்பண்புச்சத்தி என்பவற்றை விளக்குக. முளேசெலுத்தி யொன்றின் தொழிலை மாட்டேருகக்கொண்டு உம்முடைய விடையை விளக்குக.
10. விசை, வேலை, சத்தி என்பனவற்றல் என்ன தேர்கின்றீர் என்பதை விளக்குக. உம்மாற் கூடிய அளவுக்குச் சத்தியின் பல்வேறு தோற்ற வகைகளைக் கூறி, மின்சத்தி நிலையத்தின் சத்தியைச் சூரியசத்தியிலிருந்து எப்படிப் பெறுதல் கூடுமெனக் காட்டுக.

Page 53
9. பொதுப் பெளதிகம்
11. இயக்கப்பண்புச்சத்தியினதும் நீலேப்பண்புச்சத்தியினதும் வரை விலக்கணங் கூறுக. (அ) நீரியக்குபொறியிலும், (ஆ) காற்றியக்கு பொறியிலும் சத்தியின் உற்பத்தியிடமென்ன?
மணிக்கு 30 மைல் வேகத்துடன் ஒடிய மோட்டர்வண்டியொன்று
எஞ்சினின் உதவியின்றி மேடொன்றில் ஏறத்தொடங்குகின்றது. சத்தியின்
மூன்றிலொரு பாகத்தை உராய்வினுல் இழந்தால் ஓய்வுநிலை அடையுமுன் அது ஏறும் உயரமென்ன?
12. ஒரு பொருளின் Gaias at Tig *ன்பதனுஸ் என்ன கருதப்படுகின்ற
தென விளக்குக.
மோட்டர்வண்டியொன்று அதன் எஞ்சினே உபயோகியாது ஒய்வுநிலே யிலிருந்து மலேச்சரிவில் இறங்குகின்றது. ஏறத்தாழ 600 யார்மட்டும் ஒவ் வொரு 100 யாரைக்கடப்பதற்கும் நேரங்குறிக்கப்பட்டால், வேகவளர்ச்சியா னது மாறததோவென்று பரிசோதிக்க இக்குறிப்புக்களே எவ்வாறு உப யோகிப்பீரென விளக்குக.
வண்டி இயங்கும்போது அதன் சத்தியில் என்ன மாற்றங்கள் நிகழ் கின்றன?
.

مخينه
الأمر எட்டாம் அத்திபாபம் v/
பொறிகள், உராய்வு
நாம் வாழுகின்ற இக்காலமானது "பொறிக்காலம்" என்று பலமுறையும் கூறப்படுகின்றது. பொறிக்கூட்டம் உடயோகிக்கப்படாத வேலேகளின் வகை 4:7 Sisirறு இலேயென்றே சொல்லலாம். பல பொறிகள் அதிக சிக்கலான வைகளாக இருந்தபோதிலும் அவைகளில் நாணுவிதமானவை அதிகமிருந் தும் அவைகள் எல்லாம் ஒப்பிடப்படும் முறையில் சில எளிய பொறியமைப் புக்களின் சேர்மானங்களாகக் காணப்படும். இவற்றுட்பொதுவான சில வ:ப்புக்கள் இந்த அத்தியாயத்தில் எடுத்தாளப்படும்.
பொறிமுறை நயம்'/
(புள்ளியொன்றிற் பிரயோகிக்கப்படும் விசையானது வேறெரு புள்ளியி
ஒன்ா எதிர்ப்புவிசையை மேற்கொள்ளக்கூடியதாகச் செய்யப்படும் யாதொரு ஒழுங்கு பொறியேன விவரிக்கப்படலாம், நெம்புகோலிலுள்ளது போல, (பிரயோகிக்கப்படும் விசையானது தளங்குவிசையென்றும் மேற் கொள்ளப்பட்ட லிசையானது சுமையென்றுஞ்) சொல்லப்படும். ஒருசிறிய ஊக்குவிசையானது பெரிய சுமையை மேற்கொள்ளக் கூடியதாகவே பொறி
- - * -  ݂ܫ ܼ ܘ է:յt}} | : . - கள் பெரும்பாலும் அமைக்கப்பட்டுள்ளன.( --- Tே3ஜிம
సౌidgఫళf
பொறியின் பொறிமுறைநயம் என்று சொல்லப்படும்) ** if lot it is fail தேவைப்படும் இடங்களில் வசதியாக விசைகன் பிரயோகப்பட உதவுதலினுஸ் ஊக்குவிரையிலுஞ் சுமையானது குறைந்தபோதிலும் பொறியானது உதவிர்க் கூடும். இச்சந்தர்ப்பங்களிற் பொறிமுறைநயமானது I இலுங் குறைந்ததா யிருக்கும். இதனேப் பொறிமுறை நட்டமெனக் கூறுதல் பொருத்தமாகும்.
வினத்திறன் IL "
பொறியொன்று வேலேசெய்யும்போது ஊக்குவிசையானது பிரயோவிக்கப் டூம் புள்வி அசையும். மேற்கொள்ளப்படும் சுமையானது தொழிற்படுகின்ற புள்ளியும அசையும். எனவே, ஊக்குவிசையினுற் பொறியிலும், பொறி யி ஒற் சுமையிலும் வேவேசெய்யப் படுகின்றது. சத்திக்காப்பு விதியின்படி, சுமையினுற் செய்யப்பட்ட சத்தியானது ஊக்குவிசையினுல் இழக்கப்பட்ட நிலும் மேற்படமுடியாது. எனவே, சுமையானது ஊக்குவிசையிலும் பார்க்க எத்தனையோமட ங்கு பெரிதாயிருந்தபோதிலும், பொறியினுற் செய்யப்பட்ட
էlք
-

Page 54
96 பொதுப் பெளதிகம்
வேலையானது பொறியிற் செய்யப்பட்ட வேலையிலும் அதிகரிக்கமுடியாது. பூரணமான பொறியொன்றிற் பொறியினற் செய்யப்படும் வேலையானது அதனிற் செய்யப்பட்ட வேலைக்குச் சரிசமமாகும். அதன் சொந்தப் பகுதிகளை அசைக்கும்போது உராய்வுக்கெதிராகவும் புவியீர்ப்புக்கெதிராகவும் செய்யப் படும் வேலையும் பொறியினற் செய்யப்பட்ட வேலையும் சேர்ந்துள்ளனவெனக் கருதப்பட்டால், மேலே கூறப்பட்ட விதியானது எப்பொறிக்கும் பொருத்த மானதாகும். ஊக்குவிசையினற் செய்யப்படும் வேலையினெருபகுதி பொறி யின் பகுதிகளை அசைக்க உபயோகப்படுதலினல், செய்யப்பட்ட பயனுள்ள வேலையானது, அதாவது சுமையிற் செய்யப்பட்ட வேலையானது, ஊக்குவிசை யினற் செய்யப்பட்ட வேலையிலுங் குறைவாகவே இருக்கும்.
பொறியிஞற் செய்யப்பட்ட பயனுள்ள வேலை பொறியிற் செய்யப்பட்ட வேலை
என்ற விகிதம் பொறியின் வினைத்திறனை அளக்கின்றது. மேலேயுள்ள பின்ன ‘மானது 100இனற் பெருக்கப்பட்டால் வினைத்திறன் நூற்றுவீதத்தில் பெறப் படும். பூரணமான பொறியொன்றின் வினைத்திறன் 1 ஆகும். பொறிகளின் வினைத்திறன்கள் உண்மையில் 1 இலுங் குறைவாகவே இருக்கும். பல சந்தர்ப்பங்களில் மிகக்குறைவாகவும் இருக்கும்.
வேக விகிதம்
பொறியொன்றின் பகுதிகள் இலேசானவையாயும் தடையின்றி அசையக் கூடியவையாயும் இருந்தால், அப்பொறியின் வினைத்திறன் எறக்குறைய 1 ஆகும். இச்சந்தர்ப்பத்தில் எறத்தாழ, e
பொறியினற் செய்யப்படும் வேலை = பொறியிற் செய்யப்படும் வேலை; ". சுமை x சுமையசைந்த தூரம் = ஊக்குவிசை X ஊக்குவிசையசைந்த
தூரம் ;
சுமை ஊக்குவிசை அசையுந் தூரம் உ2 ’ ஊக்குவிசை சுமை அசையுந் தூரம் ”
இரு தூரங்களும் ஒரே காலவெல்லையில் கடக்கப்பட்டனவாதலால், அவை
ஊக்குவிசையினதும் சுமையினதும் வேகங்களோடு விகிதசமமாகின்றன. எனவே, மேலேயுள்ள சமன்பாட்டின் இரண்டாம் விகிதம் வேகவிகிதம் எனப்படும்.
பூரணமான பொறியொன்றில்,
பொறிமுறை நயம் - வேகவிகிதம் என்று மேலேயுள்ள சமன்பாடு காட்டுகின்றது.
இத்தொடர்பில் பொறியொன்றிற்குரிய மிகக்கூடிய பொறிமுறைநய மானது அதன் பகுதிகளின் அளவைக்கொண்டு கணக்கிடப்படலாம்.

பொறிகள், உராய்வு 97
பொறியானது பூரணமற்ற தாயிருந்தால்,
சுமையிற் செய்யப்பட்ட ଓରାଥି )
வினை
த்திறன் ஊக்குவிசையிற் செய்யப்பட்ட வேலை
சுமை x சுமையசையுந் தூரம்
---- ஊக்குவிசை X ஊக்குவிசையசையுந் தூரம்
= ப்ெ hax — — | — ாறிமுறைநயம் X வேகவிகிதம் _ பொறிமுறைநயம்
வேகவிகிதம் பொறிமுறைநயமும் வேகவிகிதமும் தீர்மானிக்கப்பட்டால் இதிலிருந்து வினைத்திறனைக் கணித்தறியக்கூடும்.
பொதுவாக, பொறியொன்றின் வினைத்திறன் சுமைமாற்றத்தோடு மாறும். பொறியின் பகுதிகளை அசைக்கத் தேவையான விசைகளோடு ஒப்பிடும்போது சுமையானது சிறியதாயிருந்தால், செய்யப்பட்ட பயனுள்ள வேலையானது முழுவேலையிலும் ஒரு சிறிய பகுதியேயாகும். இதன் பயனுக வினைத்திறன் குறைவாயிருக்கும். எனவே, சுமை கூடக்கூட வினைத்திறனுங் கூடுமென்று எதிர்பார்க்கப்படலாம். ஓரளவுக்கு இது உண்மையேயாம். ஆனலும், இதற்கு ஒரெல்லையுண்டு. இந்த எல்லைக்கு மேற்பட, உராய்வு காரணமாக, சுமை கூடுதலினல் வினைத்திறன் குறையும். பொறியானது மிகச்சிக்கனமான முறை யில் வேலைசெய்யும் பொருட்டு, அதன் வினைத்திறன் ஆகக்கூடியதாய் வரும் சுமைகளின் அளவுகளைத் தீர்மானிக்க வேண்டியதன் அவசியம் தெளிவ்ாகும்.
L/'
uLtd 64.

Page 55
98 பொதுப் பெளதிகம்
எளிமைமிக்க பொறிகளுள் ஒன்ருகிய நெம்புகோலானது ஆரும் அத்தி யாயத்தில் ஒரளவுக்கு எடுத்தாளப்பட்டது. இலேசான நெம்புகோலொன்றில்,
சுமை x சுமைப்புயம் = ஊக்குவிசை X ஊக்குவிசைப்புயம்
என்று அங்கு காட்டப்பட்டது.
சுமை ஊக்குவிசைப்புயம் ’ ஊக்குவிசை சுமைப்புயம் அதாவது, பொறிமுறைநயம் = ஊக்குவிசைப்புயம் o
சுமைப்புயம்
பம நெம்புகோலில் த, ச திணிவுகளைச் சமநிலைப்படுத்துக. ப ம நிலைக்கு அதனை ஒருச்சாய்த்து த வும் ச வும் அசைகின்ற நிலைக்குத்துயரங்கள் ந, க களை அளக்க.
--* எனக் காணப்படும்.
와이 6T ஊக்குவிசையசையுந்துரம் ஊக்குவிசைப்புயம்
9 في ظل
s
அதாவது,
சுமையசையுந்துரம் சுமைப்புயம்
அதாவது, வேகவிகிதம் = பொறிமுறைநயம். எனவே, வினைத்திறன்=பொறிமுறைநயம் = 1.
வேகவிகிதம் இதிலிருந்து நெம்புகோலானது பூரணமான பொறியெனக் காணப்படும். புவியீர்ப்புமையத்திலுள்ள கூடியளவு உராய்வற்ற சுழலிடத்திற் சுழற்றப் பட்டால் இக்கூற்ருனது எறத்தாழச் சரியாகும்.
புவியீர்ப்பு மையத்திற் சுழல விடப் படாததும் நியாயமான பாரத்தை யுடையதுமான நெம்பு கோலைக் கொண்டு ஆய்வுகள் செய்யப்படல் வேண்டும். வெவ்வேறு சுமைகளையும் ஊக்குவிசைகளேயும் உபயோ கித்து, ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் ஊக்குவிசை யானது சுமையை உயர்த்தத் தொடங்குந் தறுவாயில் அவற்றின் நிலைகளைச் செம் f மைப்படுத்து க. மேலே படம் 65. சுமையெழுப்பி, காட்டப்பட்டதுபோல வேக
 

பொறிகள், உராய்வு 99 A
விகிதத்தை அளப்பதுடன் பொறிமுறைநயத்தையறிய ஊக்குவிசையையும் சுமையையும் அளக்க. மேலே கூறப்பட்டுள்ள அறிமுறைப்பேற்றுக்கும் நீர் பெற்ற பேறுகளுக்குமிடையேயுள்ள முரண்பாடுகளை விளக்கத் தெண்டிக்க. சுழலிடத்திலிருந்து ஊக்குவிசைப்பக்கத்திற் புவியீர்ப்புமையம் இருக்கும் போது நெம்புகோலின் நிறையானது சுமையின் எதிர்ப்பை மேற்கொள்ள உதவுகின்றதென்பதையும், இச்சந்தர்ப்பங்களிற் பாரமுள்ள நெம்புகோலை உபயோகிப்பது நயமானது என்பதையும் சிறப்பாகக் குறித்துக்கொள்க.
சுற்று சுமையெழுப்பியும் சில்லுமச்சாணியும்
இவை நெம்புகோலின் விதியானது உபயோகிக்கப்படும் பொறிகளாம். 65 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள சுற்றுசுமையெழுப்பியானது ஊக்குவிசைப் புயமும் சுமைப்புயமும் முறையே அ, இ நீளங்களுள்ள நெம்புகோலுக் குச் சமமென்பது தெளிவாகும். கைபிடியானது ஒரு முழுச்சுற்றுச்சுற்றக் கயி ருதுைம் உருளையை ஒருதரஞ் சுற்றும். எனவே, சுமையானது உருளையின் சுற்றளவுக்குச் சமமான தூரத்திற்கு உயர்த்தப்படும். எனவே, வேகவிகிதம் _கைபிடியினற் சுற்றப்பட்ட வட்டத்தின் சுற்றளவு_2ாஅ_அ
உருளையின் சுற்றளவு 2π (ς Θ'
.. அறிமுறையான பொறிமுறைநயம்= உண்மையான பொறிமுறைநயத்தைப் பெறக் கைபிடியின் நீளமானது உரு ளையின் ஆரையிலும் பெரிதாயிருத்தல் வேண்டும்.
சுற்றுசுமையெழுப்பியொன்றின் கைபிடியைக் கிடைத்தளத்தில் இருக்கக் கூடியதான ஒழுங்கைச்செய்து, குறித்தவொரு சுமையை உயர்த்த அதிலி ருந்து தொங்கவிடப்படவேண்டிய திணிவையுமறிந்து, அதன் உண்மையான பொறிமுறை நயத்தைத் தீர்மானிக்க ஆய்வுகள் செய்யப்படல் வேண்டும். உராய்வின்காரணமாக இது அறிமுறைப் பெறுமானத்திலுங் குறைவாயிருத் தல்கூடும். வெவ்வேறு பாரங்களுக்கு வினைத்திறன் பின்வருவதிலிருந்து கணிக்கப்படலாம். ~
பொறிமுறைநயம்_பொறிமுறைநயம்
வினைக் திறன் =
த்திறன் = கக 91/9
= பொறிமுறைநயம்x

Page 56
OO பொதுப் பெளதிகம்
சுமைக்கெதிராக வினைத்திறனைக்குறித்து வரைப்படம் வரைந்து சுமை யோடு வினைத்திறன் மாறும் விதத்தைக் காட்டலாம்.
fگی இ 6T
a குனருப் (656ә27сьt7 с тдав போதிகை
பதிறநிறை பதிறநிறை நிதிருநிற
படம் 66. சில்லும் அச்சாணியும்.
66 ஆம் படத்திற் சில்லும் அச்சாணியும் என்னும் பொறியானது காட்டப் பட்டிருக்கிறது. சில்லு அ விலும், அச்சாணி இயிலும் கயிறுகள் எதிர்த்திசை களிற் சுற்றப்பட்டுள்ளன. எனவே, அ விற் கயிற்றின் சுற்றவிழ இயிற் கயி ருனது கூடுதலாகச் சுற்றப்பட்டுச் சுமையை உயர்த்துகின்றது. இங்கும் நெம்பு கோலுக்குச் சமனன ஓசொழுங்கைக் காண்கின்றேம். இதில் ஊக்குவிசைப்
புயம் க வம் சுமைப்புயம் ம வுமாம். ஆகவே, சுற்றுசுமையெழுப்பியில் இருப்பதுபோல, இதிலும் அறிமுறைப் பொறிமுறைநயம் ஆகும். ஒரே
நேரத்தில் சுற்றப்பட்டதும் அவிழ்க்கப்பட்டதுமான கயிறுகளின் நீளங்களைக்
கணக்கிட வேகவிகிதமானது எனக் காணப்படும். சுற்றுசுமையெழுப்பியில்
ஆராயப்பட்டதுபோல உண்மையான பொறிமுறை நயத்தையும் வினைத் திறனையும் இங்கும் ஆராய்ந்தறியலாம். உராய்வைக் குறைப்பதற்காகக் குண்டுப்போதிகைகளினல் தாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

பொறிகள், உராய்வு 0.
உதாரணங்கள்.-(1) சுற்றுசுமையெழுப்பியொன்றிற் சுழற்றியின் நீளம் 1 அடி, உருளையின் விட்டம் 6 அங். அதனின் வினைத்திறன் 80 நூற்றுவீத மெனக்கொண்டு, 60 இற. நிறையுள்ள சுமையை உயர்த்தத் தேவையான
ஊக்கு விசையைக் கணித்தறிக.
தேவையான ஊக்குவிசை க இரு. நிறையெனக் கொள்க.
பொறிமுறைநயம் = 60
வேகவிகிதம் - = 4;
வினைத்திறனின் நூற்றுவீதம் _பொறிமுறைநயம் x 109;
வேகவிகிதம் ... 80 = ''x'', ... 80 s = 60x25;
4
80
தேவையான ஊக்குவிசை = 1875. இரு. நிறை.
(2) சில்லும் அச்சாணியும் என்ற பொறிமுறை அமைப்பொன்றின் சில் லின் விட்டம் 3 அடி : அச்சாணியின் விட்டம் 8 அங். 32 இரு. நிறையுள்ள ஊக்குவிசையினல் அந்தர் சுமை உயர்த்தப்படக்கூடும். 1 அந்தர் சுமைக் குரிய வினைத்திறனின் நூற்றுவீதமென்னவென்றும், 1 அந்தரை 20 یILم உயர்த்தும்போது வீண்போன வேலை எவ்வளவென்றும் அறிக.
பொறிமுறைநயம் = 崭一 35;
வேகவிகிதம் = ံး = 4.5
3.5 x 100 ஃ வினைத்திறனின் நூற்றுவீதம்==178 நூ.வீ.

Page 57
امیر
பொதுப் 6. 1ளதிகம்
வீண்போனaே&ல = ஆளுக்குவிசையினுற் செய்யப்பட்டவேலேயின் 222 நூ.வீ. சுமை 20 அடி உயர்த்தப்படுவதற்கு ஊக்குவிசையானது அசைIவேண்
q.III gjith = 20 x 4-5 = 90 911). ;
.. ஊக்குவிசையினுற் செய்யப்படவேண்டிய ே ;ே = 32x90 அடி-இறு:
- வீண்போனவேலே = 82x !!!!!! :
ܪ̈ܝܩܕ
= fiჭ!!" + →Iro.–3ლუ.
*"|Lilitair
(அ) நிலயான தனிக்கப்பி
ான்றை உபயோகிக்கும் மிக இலகுவான முறையைப் படம் tiT (-छ।) து. ஒரு பக்கத்திலிருந்து மற்றப்பக்கத்துக்குக் கயிருது இது பார்த் வே "#&تو لتزویقع ஊக்குவிசை LI 3 T 3T TA' L - ċifriċi TA II நி டானதும் சதுராங் கள் இயங்கும். ஆகவே, கேவிகிதம் 1 ஆகும். பூரணமாகச் சமநிஜேபி லுள்ள உபாய்வுற்ற கப்பியொன்றின் பொறிமுறைநயம் ! ஆகுமென்பதே இதன் கருத்தாகும். வெவ்வேறு சுமைகஃக்கொண்டு பரிசோதிக்ாப் பொறி முறைந:மானது இலுஞ் சிறிது குறைவாயிருப்பதைக் தானiாம். எனினும் வேலே النتيجة சேய்பவர் சு:யை உயர்த்
&fT
-
冯点、Tது உடன்பின்நிறையை உபயோகிர் சீர் மாதவிர, இந்தஒழுங்கிற் சிறிதளரே போறிமுறைதட்டம் இருப்பி g| .تباع الة பெரும்பாஜம் உபயோக முன்மா தேயாம்.
(ஆ) நிலக்கப்பியொன்றும்
பதிறநிஜ இயங்குகப்பியொன்றும். - இந்தவொழுங்குர்ே(ஆ)படத் 5si TTI: ப்பட்டிருக்கின்றது. HIJJA LCD l -214- P.I. 717, a II. SE
在岛人 பும் 1 அடி உயரும். எனவே ܘܐ
இயைத் தாங்குத் தடத்தின் பக்கங்கன் ஒவ்ேொன்றும் 1 அடி குறுகும். ஆகவே, அ
வின்மேலாக 2 அடி சுயி
முனது செல்ல ஊக்குவிசையும் 2 அடி அசையும். ஆதலால், வேகவிதம்
Lin 67.
 
 
 
 

பொறிகள், உராய்: O3
2 ஆகும். சுமையோடு இயங்குகப்பியையுஞ் சேர்த்து ஊக்குவிசையானது உயர்த்துதல் வேண்டும். எனவே, பொறிமுறை நயம், சிறப்பாகச் சிறிய பொருள்களே உயர்த்தும்போது, 2 இலும் மிகக்குறைவாகவே இருக்கும்.
இவ்வகையான ஒழுங்ற்ே பின்வரும் அட்டவனே பெறப்பட்டது. வேக
பொறிமுறைநயம் விகிதத்தை 2 ஆகக்கொண்,ே ൈ = "" என்பதை
கேவிகிதம்
உபயோகித்து ஒவ்வொன்றுங் கணிக்கப்பட்டுள்ளது.
Ufff" | 9ளக்குவிசை_ பொறிமுறைநயம் விவேலு
{) , () 16 வி. நிறை 0 UT
20 , 2 ,, -769 .3s5* ܦ 4.( 3 דד. III . FiFiն () I'). . (352 80 Fiti , | - 2} 。节1岳 l :: 7 S. 40 87 1 וו ד - tit):) , 8(15 17 () , lO)2 I. 677. 838,
18 ஆம் படத்தில், சுமைகள் அவற்றுேடொத்த வினேத்திறன்களுக்கெதி
பாய்க் குறிக்கப்பட்டுள்ளன. சு3ை5டடக்கூட வினேத்திறனும் அதிகரிப்பதை இது தெளிவாய்க் காட்டுகின்றது. இதுவுமன்றிக் கூடிய சுமைகளுக்கு வினேத் இற இனது எறத்தாழ மாறிவியாக வருவதற்கு பூட்யவதையுங் காட்டுகின்
JDā
(இ) தாங்குகப்பியுங்கயிறும்
89 ஆம் படம் இதனேக் காட்டுகின்றது. ேேழயுள்ள தாங்குகப்பி 1 அடி
உயர்ந்தால், தாங்குகப்பிகளுக் கிடையேயுள்ள கயிற்றின் நீளப்பகுதிகள்
நான்கும் ஒவ்வோரடி குறுகும். எனவே, ப வானது பிரயோகிக்கப்படும்
பகுதியின் நீளம் 4 அடி கூடும். இதனுல் வேகவிகிதம் 颚 முந்திய
உதாரணத்திற் கண்டதுபோன், கீழ்த் தாங்குகப்பியின் பார் பொறிமுறை நயத்தையும் வினேத்திறனேயும் குறைக்கின்றது. இதனே முந்தியடந்தியில்
ஆராய்ந்ததுபோல ஆராய அதேபோன்ற பேறுகள் பெறப்படும்.

Page 58
104 பொதுப் பெளதிகம்
20 4o do so too 120 to 160
Լյո ՄլO
LILüD 68.
பஇற நிறை
uLo 69.
ஒவ்வொரு தாங்குகப்பியிலுமுள்ள கப்பிகளின்தொகை இரண்டிற்குக் கூடி யிருக்கலாம். ஆனல், இரண்டு தாங்குகப்பிகளையுந் தொடுக்குங் கயிற்றின் நீளப்பகுதிகளின் தொகையே வேக விகிதமாகும்.
(ஈ) வெசுத்தனின் வேற்றுமைக்கப்பி-இதில், ஒன்று மற்றதிலும் பெரிய ஆரையையுடைய இருகப்பிகள் ஒன்றகப் பிணைக்கப்பட்டு ஒரு மித்துச் சுழலக்கூடியதாக, மேலேயுள்ளதாங்குகப்பி அமைந்துள்ளது. தாங்குகப்பியும் 'கயிறும் என்பதற்கும் இதற்குமுள்ள வித்தியாசம் இது வேயாம். (படம் 70 அ) 70 (ஆ) படத்திற்காட்டியவாறு முடிவுற்ற சங்கிலி யொன்று கப்பிகளிற் சுற்றப்பட்டுள்ளது. கப்பிகளின் தவாளிப்புகளி
 
 

பொறிகள், உராய்வு 105
படம் 70 அ.

Page 59
106 பொதுப் பெளதிகம்
லுள்ள புடைப்புக்கள் சங்கிலியிற்பொருந்துவதனல் வழுக்குதல் தடுக்கப்படுகின்றது. இது அதிகமானஉராய்வை உண்டாக்கும். எனினும், இவ்வுராய்வு சிறப்பாக இந்தப்பொறியிற் பிரயோசனமுள்ளதாகின்றது.
மேலேயுள்ள கப்பிகள் பூரணச் சுற்றென்று சுழலுமட்டும் படத்திற் காட்டப்பட்டுள்ள திசையிற் சங்கிலியானது இழுக்கப்படுகின்றதெனக் கொள்வோம். அ வின் சுற்றளவான, அதாவது 2ா ஆ அங்குல அளவான சங்கிலியின் நீளம் அ வின்மேற் செல்லுமாதலால், ஊக்கு விசைப வானது அதேயளவு தூரம் அசையும். உ வைத்தாங்குந் தடத் திலிருந்தே இந்த அளவு நீளமான சங்கிலி பெறப்பட்டிருக்கும். ஆனல் 2ா எ அங்குல நீளம் இ யின்மேலுள்ள தடத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். ஆகவே, தடமாகவிருக்குஞ் சங்கிலியின் பகுதி 2ா ஆ-2ா எ, அதாவது 2ா (ஆ- எ) அங்குலங் குறுகியிருக்கும். எனவே, உ வானது இதன் அரைவாசித் தூரம், அதாவது 7ா (ஆ- எ) அங்குலம் உயரும்.
ஆகவே, வேகவிகிதம்=ட7ஆட= _°当_
7T (-2, -6T) -2, -6T ஆ வுக்கும் எ க்குமுள்ள வித்தியாசம் சிறியதாயிருந்தால், மேலேயுள்ள பின்னமானது பெரிய பெறுமானத்தை உடையதாகும். உதாரணமாக
ஆ= 10, எ = 9 x எனக்கொண்டால், வேகவிகிதம்= - 80.
சில்லுகளுக்குஞ் சங்கிலிக்குமிடையேயுள்ள கூடிய உராய்வின் காரணத்தி னல் இப்பொறியிற் பொறிமுறைநயமானது ஒருபோதும் வேகவிகிதத்துக்குக் கிட்டுவதில்லை. உண்மையில் அதன் வினைத்திறன் 50 நூற்றுவீதத்துக்குக் குறைவாகவே இருக்கும். گی/ உராய்வெதிர்ப்பானது எப் பொழுதுஞ் சுமையிலுங் கூடியிருக்குமென்பதே இதன் கருத்தாகும். ஆகவே, சங்கிலியை இழக விட்டபோது ஞ் d牙@lf} யானது கீழே வழுவாது. அதன் சிறிய வினைத்திற னுடனும் பெரிய பொறி முறைநயத்தைப் பெற்றுக் குறைந்த ஊக்குவிசை யுடன் மிகுந்த சுமைகளை உயர்த்தலாம். 26rld (g) விசையானது அசையும் வேகத்துடன் ஒப்பிடும் போது சுமை மிக ஆறு தலாகவே உயருமென்
 

பொறிகள், உராய்வு O
பதைக் கூடிய வேகவிகிதங் காட்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய பொறிமுறைநயத்தைப் பெற எப்போதும் இதுவேபேருகுமென் பதைப்பொறிமுறைநயத்துக்கும் வேகவிகிதத்துக்கும் இடையேயுள்ள தொடர்பு காட்டுகின்றது. பொறிமுறையறிஞர் இந்த உண்மையைக் கூறுமிடத்து “ விசையிற் பெற்ற நயம் வேகத்தில் அழிந்தது’ எனச் சுருங்கச் சொல்வர்.
உதாரணங்கள்.-(1) தாங்குகப்பியுங் கயிறும் என்னும் ஒர் ஒழுங்கில் ஒவ்வொரு தாங்குகப்பியிலும் 3 கப்பிகளுள. கீழ்த்தாங்குகப்பியின் நிறை 10 இறத்தல். உராய்வு கொள்ளாதுவிடக்கூடியதெனக் கருதி, 70 இரு. சுமையை உயர்த்த என்ன ஊக்குவிசை பிரயோகிக்கப்படவேண்டு மென அறிக.
தாங்குகப்பிகளுக்கிடையே கயிற்றின் 6 நீளப்பகுதிகளை 71 ஆம் படங் காட்டு கின்றது.
. வேகவிகிதம் = 6;
.. சுமையுடன் தாங்குகப்பியின் நிறையுஞ்சேர்த்துப் பொறிமுறைநயம் = 6;
. 80 .. தேவையான ஊக்குவிசை = 6 = 133 இற. நிறை
(2) வெசுத்தனின் வேற்றுமைக்கப்பியிலுள்ள நிலையான தாங்குகப்பியின் கப்பிகளின் ஆரைகள் முறையே 8 அங்குலமும் 73 அங்குலமுமாம். அதன் வினைத்திறன் 40 நூற்றுவீதமெனக்கொண்டு, 11 கல் நிறையுள்ள ஒருவன் உயர்த்தக்கூடிய ஆகப்பெரிய சுமையை அறிக.
வினைத்திறன் = 40 நூற்றுவீதமாதலால்,
AO 40 பொறிமுறைநயம் = 100 N 32 - 128
மனிதன், கொடுக்கக்கூடிய ஆகப்பெரிய விசை = 11 கல் நிறை,
w
.". அவன் உயர்த்தக்கூடிய மிகப் பெரிய சுமை=11x128=140-8 கல்
= 17-6 அந்தர்.

Page 60
驻08 பொதுப் பெளதிகம்
சாய்தளம்
பாரமுடைய பொருளொன்றை உயர்த்தவேண்டுமானல், சரிவான மேற் பரப்பில் அதனைத் தள்ளியோ உருட்டியோ உயர்த்துவது, நேராக உயர்த்து வதிலும் இலகுவென அனுபவத்திலிருந்து நீங்கள் அறிந்திருத்தல் கூடும். லொறியொன்றில் பீப்பாக்களை ஏற்றுந் தொழிலாளர் சரிவான பலகையிலே அவற்றை உருட்டியே எற்றுவார்கள். எகிப்திய கூம்பங்களின் மேற்பாகங் களிலுள்ள பாரிய கற்பாறைகள் அக்கூம்பகங்களின் பக்கங்களில் தற்காலிக மாகக் கட்டப்பட்ட சாய்வுத்தளங்களில் வைத்திழுத்தே எற்றப்பட்டிருக்கலா மென நம்பப்படுகின்றது.
சாய்தளமானது பொறிநயத்தைக் கொடுப்பதனுல் அதுவுமொரு பொறி யாகக் கருதப்படும். ஊக்குவிசையானது தளத்திற்குச்_சமாந்தரமான திசையிற் பிரயோகிக்கப்ப்ட்ட்ால், பொருளின் நிறையானது தளத்தின் உயர் மாகிய உஇ அளவு தூரத்துக்கு மேற்கொள்ளப்படும்போது, அவ்வூக்குவிசை தளத்தின் நீளமாகிய அஇ அளவு தூரம் அசையும். எனவே,
தளத்தின் நீளம் --
வேகவிகிதம் =
தளத்தினுயரம் சைன்9.
இங்கு, தளமானது கிடைத்தளத்தோடாக்குங்கோணமே 9எனக் கொள்ளப் பட்டது. உண்மையான பொறிநயத்தைத் தீர்மானிக்கும் முறையை 73 ஆம் படங் காட்டுகின்றது.
მიწ) , 2) ஊக்குவிசையானது கிடைத் 剑 தளத்திசையிற் பிரயோகிக்கப்
பட்டால், நிறையானது தளத் தின் உயரமாகிய உஇ அளவு துரத்துக்கு மெற்கொள்ளப்
படும்போது, அவ்வூக்குவிசை தளத்தின் அடியாகிய அஉ அளவு கிடைத் தூரத்துக்கு
<9/ - 醇金_
அசையும். எனவே, இச் சந்தர்ப் I-d 72. பத்தில்,
ତrt & $ତ୪t வேகவிகிதம் = தளத்தினடி தளத்தினுயரம்
1 தான்9
 

பொறிகள், உராய்வு 109
உதாரணம்.-- 2 அந்தர் நிறை யுள்ள பீப்பா வானது பலகை பதிற நிறை யொன்றில் உருட்
டப்பட்டு, நிலத்தி − லிருந்து 4 அடி நி இறநிறை உயரத்திலுள்ள மேடையொன்று குக் உயர்த்தப் it to 73. பட்டது. ஊக்கு
விசையானது கிடைத்தளத் திசையிற் பிரயோகிக்கப்பட்டது. உராய்வு முதலிய வற்றல் உண்டாகும் எதிர்ப்பைக் 恩 கொள்ளாது விடலாமெனக் கருதி 64 இற. நிறை விசிையினுற் பீப்பா p-4இறநி:ை
உயர்த்தப்பட வேண்டிய பலகையின் நீளத்தைக் கணக்கிடுக. (படம் 74).
அ s பொறிமுறை நயம் = 紫 224இரு நிறை
蛙
92- JLb 74.
வேகவிகிதம் = --೩೩
உராய்வு முதலியவற்றை நிராகரிக்கலாமாதலால்,
14 4 224 o 224 _ -ه پهى 4 оно.зоцо. i : ۰۰۰ به 千で五× - 94LG ۔ ۔
39 = Voie ? + Go * = V14°+42 = V196+16 piq.
— -v212 56 ۰ 14 به g}}|l}
= 14 அடி 7 அங். (அண்ணளவாக).
திருகாணித்துக்கி
இது 75 ஆம் படத்திற் காட்டப்பட்டுளது. சில்லுகளை மாற்றுவதற்காக மோட்டர்வண்டியை உயர்த்த உபயோகிக்கப்படும் இவ்வகையான பொறிகளை நீங்கள் பார்த்திருக்கலாம். இங்கு, அடுத்துள புரிகளிரண்டின் நிலைக்குத்துத்

Page 61
110 பொதுப் பெளதிகம்
தூரமானது திருகாணிப்புரியிடைத்துாரம் எனப்படும். இப்புரியிடைத்துரத்தை க அங்குலம் எனக்கொண்டால், ஊக்குவிசையானது நெம்புகோற்புயத்தினல் வரையப்படும் வட்டத்தின் சுற்றளவுத் தூரஞ்செல்ல சுமைக அங்குலம் உயரும். அதாவது, ஊக்குவிசையானது 27 x நெம்புகோற்புயநீளம் அளவு துரஞ் செல்லவே சுமை க அங்குலம் உயரும். ஆகவே,
வேகவிகிதம் = 2ா X நெம்புகேற்புயநீளம் x திருகாணிப்புரியிடைத்துரம்
எனவே, நீண்ட நெம்புகோலும் சிறியதிருகாணிப்புரியிடைத்தூரமும் மிகப்பெரிய வேகவிகிதத்தைக் கொடுக்கும். இதனுல், பொறிமுறைநயமுங் கூடியதாகவே இருக்கும். திருகாணிக்கும் அது தொழிற் படும் புரிக்குமிடையே உராய்வு அதிகமாக இருப்பது வழக்கம் இவ்வுராய்வு பொறிமுறை நயத்தைக் குறைக்கும், ஊக்குவிசை தொழிற்படாது
--, - - ༤ ། །
ベー「リ砂ーへ
எடுக்கப்பட்டபின் grøð) f ) fT னது திருகாணியைப் பழைய நிலைக்குத் தள்ளாது தடுக்கப் போதியளவு உராய்வு இருந் தாற்ருன் துக்கி உபயோக
முள்ளதாகும்.
படம் 75. திருகாணித்துக்கி,
இவ்வகையான துக்கியின் பொறிமுறை நயத்தைத் தீர்மானிக்கச் சுமையொன்றை அதன் மேல் வைத்து நெம்புகோற் புயத்தின் நுனியில் நூலொன்றைப் பொருத்த வேண்டும். நெம்புகோலுக்குச் செங்குத்தாகக்கிடைத்தள இழுவையைக் கொடுக்கக்கூடியதாக நூலானது கப்பியொன்றின்மேல் விடப்படல்வேண்டும். ெ நம்புகோலை அசைக்கத் தொடங்குவதற்கு நூலிற் கட்டப்படவேண்டிய நிறையை இப்பொழுது
கானலTh,
வேகவிகிதத்தைக் காண்பதற்கு முதலிற் றிருகாணி அச்சிலிருந்து நெம்பு கோற்புயத்தின் நீளத்தை அளக்கவேண்டும். திருகாணிப்புரியிடைத்தூரத்தை நேராக இலகுவில் அளக்கமுடியாவிட்டால், நெம்புகோலின் 10 அல்லது கூடிய முழுச்சுற்றல்களினற் சுமையானது உயர்த்தப்படுந் துரத்தை அளந்து, இதிலிருந்து ஒரு சுற்றலினலுயர்த்தப்படுந் தூரத்தைக் கணக்கிடுக.
 
 

பொறிகள், உராய்வு 11.
உதாரணம்.- வினைத்திறன் 40 நூற்றுவீதமெனக் கொண்டு, 28 இற. நிறை ஊக்குவிசையினல் 1 தொன் பாரத்தை உயர்த்த 8 அங்குலத் திருகாணிப்புரியிடைத்துரமுள்ள திருகாணித்துக்கி நெம்புகோலின் நீளமென்ன ?
பொறிமுறை நயம் = !!!!!!! = 80.
வினைத்திறன் = 40 நூற்றுவீதம்;
. வேகவிகிதம் 80 x 100 200.
40 நெம்புகோலின் நீளம் க அங்குலமெனக் கொண்டால்,
வேகவிகிதம் = 2 *
22 8 352 ;85 ہے۔ سم= & X ہے۔ 2X ==
7 5 35 . a = 200: .. a = "" 35 352
= = 199
44
'. நெம்புகோலின் நீளம் அண்ணளவாக 20 அங்.
துணைப்பொறிகள்
சுழலும் பகுதிகளுக்குப் பொருத்தமான வேகவிகிதத்தைப்பெறப் பொறி களில் அதிகமாக உபயோகிக்கப்படும் ஒழுங்குகளே துணைப்பொறிகள் எனப் படும். சிலவொழுங்குகளில் ஒரு தண்டிலுள்ள கப்பியானது பிறிதொரு தண்டிலுள்ள வேறு விட்டங்கொண்ட கப்பியொன்றைச் சுற்றிச் செல்லும் வாரினல் இயக்கப்படும். 75 (அ) படத்தில் அவிலும் பார்க்க இ அதிகமான முறைகள் சுழலும். எனவே, இ யின் தண்டு பொறியினல் நேரே இயக்கப்பட
ULúb 75 (9).

Page 62
2 பொதுப் பெளதிகம்
அ வின் தண்டிற் பாரமானது பிரயோகிக்கப்பட்டால் உயர்ந்த வேகவிகிதத் தைப் பெறலாம். இதனுற் பொறிமுறைநயமுங் கூடுதலாகவே இருக்கும். ஆனல், அ வைப் பொறியானது இயக்க, இயின் தண்டிற் பாரமானது பிரயோ கிக்கப்பட்டால் வேகவிகிதமும் பொறிமுறை நயமுங் குறையும். எனினும் வேகங் கூடும். இவ்வகையான ஒழுங்கொன்றில் வேகவிகிதமானது கப்பி களது ஆரைகளின் விகிதத்தினுல் அளக்கப்படும் என்பது வெளிப்படை.
கப்பிவார்த்துணைப்பொறிகளிற் கப்பிகளின்மேலுள்ள் வாரானது ஓரள வுக்கு வழுக்குவது வழக்கம். இவ்வழுக்கலைத் தடுக்கவேண்டியவிடத்துப் பற்சில்லுகள் உபயோகிக்கப்படும். வெவ்வேறு தண்டுகளிற் பொருத்தப் பட்டுள்ள இவ்வகையான சில்லுகளை, படம் 75 (ஆ) காட்டுகின்றது. இங்கு, இ யில் நேராக இயக்கத்தைக்கொடு கக் உயர்ந்த வேகவிகிதமும், அ விற் கொடுக்கக் குறைந்த வேகவிகிதமும் பெறப்படும் என்பது தெளிவாகும். இவ்வகையான துணைப்பொறிகளில் இரண்டு சில்லுகளிலுமுள்ள பற்றெ கைகளின் விகிதத்தினல் வேகவிகிதமானது அளக்கப்படும். 75 (இ) படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல இவ்வகைச்சில்லுகளைத் தொடராக ஒழுங்கு செய்து, இத்தொடரின் முதற்சில்லுச் சுழற்சிவேகத்துக்கும் கடைச் சில்லுச் சுழற்சி வேகத்துக்கு மிடையே மிகுந்த வித்தியாசத்தைப் பெறமுடியும். இச்சில்லுத் தொடர்கள் மணிக்கூடுகளிலுங் கைக்கடிகாரங்களிலும் உபயோகப்படுகின்றன. ஒரே முதற்சில்லிலிருந்து வெவ்வேறு தொடர்களை இயக்கி மணிமுள்ளுக்கும் நிமிடமுள்ளுக்கும் வெவ்வேறு வேகங்களைப் பெறலாம். பற்சில்லுத்தொடர் கள் மோட்டர்வண்டித் துணைப்பொறிப் பெட்டியில் உபயோகப்படுகின்றன.
படம் 75 (ஆ).
 
 

பொறிகள், உராய்வு 11$
நான்கு கதித் துணைப்பொறிப்பெட்டியொன்றின் முக்கிய இலக்கணங்களைப் படம் 75 (ஈ) காட்டுகின்றது. அ, பொறியிலிருந்து நேராக இயக்கப்படும். வண்டிச்சில்லுகளைச் செலுத்தும் முதன்மைத்தண்டாகிய ம, அ வினேடு ஒன்றயிராது ஆ வினுள்ளேயுள்ள போதிகையொன்றிற் சுற்றிக்கொண்டி ருக்கும். ஆ வும் இயும் ஒன்றையொன்று எப்பொழுதுங் கவ்விப்பிணைத்துக் கொண்டிருப்பதனல், துணைத்தண்டாகிய ந செலுத்தப்படுகின்றது. சில்லு கள் உ, எ, க என்பன ம என்னும் தண்டிலுள்ள பொழிவாய்களில் வழுக்கிச் செல்லக்கூடியவை. இவற்றின் நிலைகளைத் துணைப்பொறி நெம்பு கோலின் அசைவுகள் கட்டுப்படுத்தும். துணைப்பொறி நெம்புகோலானது
ந
郡
獸
慧
படம் 75 (ஈ).
ஆகக்குறைந்த துணைப் பொறிநிலையிலிருக்கும் போது படத்திற் காட்டப் பட்டபடி க வானது ல வைக் கவ்விக் கொண்டிருக்கும். இந்நிலையில் ஆ.இ. ல,க வழியாய் ம செலுத்தப்படும். ஆ விலும் பார்க்க இயிற் பற்கள் கூடுத லாக இருத்தலின் நவானது அ விலும் பார்க்க மிக ஆறுதலாகச் சுற்றும். ல விலும் கவிற் பற்கள் கூடுதலாகவிருத்தலின் ம வானது ந விலும் மிக ஆறுதலாகச்சுற்றும். எனவே, அ வானது ம விலும் மிகக்கூடிய வேகத் துடன் சுற்றும். இதனுற் பெறப்படும் கூடிய வேகவிகிதமும் கூடிய பொறி முறைநயமும் வண்டியை இயக்கும்போது சடத்துவத்தை மேற்கொள்ளவும் மலைச்சரிவில் எறும்போது தேவைப்படும் பெரிய விசையைக் கொடுக்கவும்: உதவும். மேற்கொள்ளப்படவேண்டிய சுமை குறைவாயிருக்கும்போது துணைப்பொறி நெம்புகோலானது அடுத்த நிலைக்கு அசைக்கப்படும். இச் செய்கை க வையும் ல வையும் விடுவித்து எ யை ஏ யோடு கவ்வச்செய்யும்.

Page 63
14 பொதுப் பெளதிகம்
இது ம வானது சுற்றுகின்ற வேகத்தைக் கூட்டுமென்பது தெளிவாகும். வேகவிகிதமும் பொறிமுறைநயமுங் குறையும். ஆனல் வண்டியின் கதி கூடும். மூன்றவது நிலைக்கு மாற்றப்படும்போது உ வம் ஊ வும் ஒன்றை யொன்று கவ்வும். இது மீண்டும் பொறிமுறைநயத்தைக் குறைத்துக் கதியைக் கூட்டும். எனினும், ம வின் கதியானது இன்னும் அ வின் கதியிலுங் குறைவாகவேயிருக்கும். துணைப்பொறியின் உச்சநிலையில் ஈ யின் புடைப்புக்கள் ஆ வின் இடுக்குகளிற் பொருந்த, ம.வானது அ வினது கதியுடன் சுழலும். மட்டத்தரையிற் செல்லும்போது அல்லது மலேச்சரிவி லிறங்கும்போது இந்நிலை உபயோகமாகும். இங்குமேற்கொள்ளப்படவேண்டிய சுமையானது சிறிதெனவே பொறிமுறைநயத்திலும் கதியே கூடிய முக்கிய மாம். பின்னுக்குச் செல்லவேண்டுமானல் நவிலுள்ள சில்லொன்று வேறு தண்டிலுள்ள சில்லொன்றைச் செலுத்தும். இத்தண்டு ம விலுள்ள சில் லொன்றைச் செலுத்தி, ம வை அ வின் எதிர்த்திசையிற் சுழலச் செய்கின்றது.
சைக்கிளொன்றின் துணைப்பொறியளவானது,
சுழற்றுசில்லுப் பற்களின் ருெகை
பின்சில்லினுயரம்x
607 32)յամՄԼԸ குடச்சில்லுப் பற்களின்றெகை
என வழங்கும்.
மேலேயுள்ள பின்னமானது ஒவ்வொரு பாதச்சுற்றலின்போதும் பின்சில்லு எத்தனைமுறை சுழலுமென்று காட்டுதலினலும், T X பின்சில்லினுயரம் = பின்சில்லின் சுற்றளவு என்பதனலும், துணைப்பொறியளவை T இனற் - பெருக்கி ஒவ்வொரு பாதச்சுற்றலின்போதும் சைக்கிள் செல்லுந் தூரத்தைப் பெறலாம். பற்களின் இடைத்தூரங்கள் ஒரேயளவாயிருப்பதனல், இப்பின்ன மானது சுழற்றுசில்லுச் சுற்றளவுக்கும் குடச்சில்லுச்சுற்றளவுக்குமுள்ள விகிதத்துக்குச் சமமாகும். எனவே, ஒவ்வொரு பாதச்சுற்றலின்போதும்
படத்திற் காட்டப்பட்டுள்ள சைக்கிளானது செல்லுந்துரம் 2ா ஈ X 2ாஆ seg 2ா ஆஈ 2ng
. அதேநேரத்தில் ஊக்குவிசையானது அசையுந்துரம்,
27 x சுழற்றியின் நீளம் = 2ாஅ;
.. வேகவிகிதம் = 2ா அ |೭ಕ್ಟ್ರ!
_அஇ ஆஈ

பொறிகள், உராய்வு 15
வேகவிகிதமும், அதனற் பொறிமுறைநயமும், 1 இலும் எவ்வளவோ
குறைவாயிருக்குமென்பது குறிப்
S-e 7 N سم\^7 (4.
பவனவெதிர்ப்பும்-சிறிதாயி ருப்பது வழக்கமாதலினல், ஊக்குவிசையின் அசைவே.ாடு
பிடத்தக்கது. ஆனலும் இச் சந்தர்ப்பத்திற் சுமையானதுபிரதானமாக உராய்வெதிர்ப்பும்
工六区”
器纷 ஒப்பிடச் சுமையின் அசைவு மிகக் レク =教 கூடுதலாக இருப்பதற்குப் பொறி முறைநயத்தை இழக்கலாம். படம் 76. இக்காலச் சைக்கிள்.
உராய்வு
இவ்வத்தியாயத்தில் உராய்வு என்பதைப்பற்றிப் பலவிடங்களிற் குறிப் பிடப்பட்டுள்ளது.(மேற்பரப்பொன்றின்மேலுள்ள பிறிதொரு மேற்பரப்பின் அசைவையெதிர்க்கும் விசைகளையே7இச்சொல்லானது கருதுகின்றதெனப் பொதுவாக அறியப்படும். எந்த மேற்பரப்பும் பூரணமாக அழுத்தமானதா யிராது, இன்றிலுள்ள முரண்தன்மை மற்றதிலுள்ளதைக்கவ்விப் பிடிப்பதனலேயே உராய்வு உண்டாகின்றது. இப்படியான முரண்பரப்புகளுக் கிடையேயுள்ள எதிர்த்தாக்கங்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொண் டிருக்கும் மேற்பரப்புகளுக்குச் சமாந்தரமான விசைகளாகத் தொழிற் படும். '
இவ்வுராய்வானது பொறிகளின் வினைத்திறனைக் குறைத்து, ஊக்குவிசை யினுற் செய்யப்படும் வேலையின் பெரும்பகுதியை வீணுக்குகின்றதென முன்பு கண்டுள்ளோம். ஆனற் சில சந்தர்ப்பங்களில் உராய்வானது மிகவும் உபயோகமுள்ளதெனவுங் கண்டுள்ளோம். உராய்வில்லையானல் உண்மையில் வாழ்க்கையே மிகச் சங்கடமாயிருக்கும். நாம் நடக்கும்போது பாதங்களின் எதிர்த்தாக்கங்கள் உடலை முன்னேக்கி இயக்குவதற்குப் பதிலாக அவற்றிற் ருெழிற்படும் விசைகள் பாதங்களைப் பின்னே வழுக்கச்செய்வதனல், நடப்பது முடியாமலிருக்கும். சரிவான மேற்பரப்பில் வைக்கப்பட்டுள்ள பொரு ளொன்று, அந்த மேற்பரப்புக்குச் சமாந்தரமாய்த் தொழிற்படும் அதன் நிறையின் கூற்றையெதிர்க்க விசையொன்றுமில்லாததனல், வழுக்கிக் கீழே செல்லும். சைக்கிள்களுக்கும் மோட்டர்வண்டிகளுக்குஞ்சறுக்குப் போடப்படும் போது, சில்லுகளை நிற்பாட்டத் தேவைப்படுந் திசையில் விசைகளெதுவுந் தொழிற்படமுடியாதாகையால், அச்சைக்கிள்களோ வண்டிகளோ நிறுத்தப்
... 1L un TU-T.

Page 64
6 பொதுப் பெளதிகம்
உராய்வைக் கட்டுப்படுத்தும் விதிகளைத் தெளிவாயறியவேண்டியது பொறி முறை அறிஞருக்கு அவசியமாகுமென்பது வெளிப்படை. உதாரணமாக, முற்கால நீராவியந்திரங்களைச் செலுத்துஞ் சில்லுகள் பற்களையுடையனவா யிருந்தன. இப்பற்கள் தண்டபாளங்ளிலுள்ள புடைப்புக்களைக் கவ்விச் சென்றன. உராய்வுவிசைகள் தண்டபாளங்களிலிருந்து சில்லுகளை வழுக்க விடாது தடுக்கப் போதியனவென்று அக்காலத்தவர் அறிந்திருக்கவில்லை. செங்குத்தான மலைகளிலுள்ள இருப்புப்பாதைகளில் இவ்வகையான ஒழுங்குகள் இக்காலத்திலும் உபயோகப்படுகின்றன. இருப்புப்பாதைப் பொறி முறை அறிஞர் இவ்வகையான ஒழுங்குகள் தேவைப்படுஞ் சந்தர்ப்பங்களை அறியவேண்டியது அவசியமாகும்.
உராய்வுவிதிகள்
6 அங். x 4 அங். X 3அங். அளவுகொண்ட மரக்குத்தியொன்றை எடுத்துக் கொள்க. 6 அங். X 4 அங். அளவுகொண்ட ஒருபக்கத்தையும் 6 அங். X 3 அங். அளவுகொண்ட ஒருபக்கத்தையும் கூடியளவு அழுத்தமாகச் சீவி யெடுத்து மற்றப்பக்கங்களை ஒரளவுக்குக் கரடுமுரடுடையதாக விட்டுவிடுக. அழுத்தமாக்கப்பட்ட 6 அங். X 4 அங். மேற்பரப்பை மேடையிற் படியவைத்து 77 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல மரக்குத்தியை தைனமோமானி யொன்றேடு தொடுக்க, மரக்குத்தியானது அசையத் தொடங்குமட்டும் தைனமோமானியிற் படிப்படிய்ாக இழுவையைக் கூட்டி, அது வழுக்கும் நிலையில் இழுவையினளவை அளக்கத் தெண்டிக்கவும். வழுக்கத் தொடங் கியதும் அளவு குறைவதை அவதானிக்கவும். பலமுறை திருப்பிச்செய்து வழுக்கத்தொடங்குமுன் ஒவ்வொருமுறையும் எடுக்கப்பட்ட அளவு ஒன்றே யென்பதை அவதானிக்கவும். மற்ற முனையிலிருந்து குத்தியை இழுத்தாலும் அதேயளவுதான் பெறப்படும் என்பதை அவதானிக்கவும். அழுத்த மாக்கப்பட்ட 6 அங். x 3 அங். மேற்பரப்பை மேடையிற் படியவைத்து இதே ஆய்வைத் திருப்பிச்செய்க. அழுத்தமாக்கப்படாத மேற்பரப்பிற் குத்தி யானது தங்கியிருக்கும்போது அளவு கூடுதலாகவிருக்கும்.
இந்த நோக்கற்பெறுமானங்களிலிருந்து பின்வரும் உய்த்தறிதல்களைப்
பெறலாம்.-
(1) இயக்கத்தை எதிர்க்கக்கூடிய திசையிலேயே உராய்வானது எப்பொழு
துந் தொழிற்படும்.
(2) இயக்கம் உண்டாகுமட்டும் அது இயக்கத்தை உண்டாக்க முயலும்
விசைக்குச் சமமாகவேயிருக்கும்.
(3) கொடுபட்ட எந்தச் சந்தர்ப்பத்திலும் உராய்வுவிசைக்கு எல்லைப்பெறு
ழானமொன்றுண்டு.

பொறிகள், உராய்வு 117
(4) இயக்கம் நிகழும்போது (3) இற் குறிப்பிடப்பட்ட எல்லைப்பெறு
மானத்திலும் உராய்வுவிசையானது குறைவாயிருக்கும்.
(5) எல்லையுராய்வானது முட்டிக்கொண்டிருக்கும் பக்கங்களின் பரப்பிலே
தங்கியிருப்பதில்லை.
த=நிகி நிறை
நிகிநிறை
LLib 77.
(6) பக்கங்களின் தன்மையில் அது தங்கியிருக்கும்.
(2) ஆவது (3) ஆவது குறிப்புகளின் தொடர்ப்பாக இயக்கத்தைக் கொடுக்கக் கூடியதிலுங் குறைந்த இழுவை மரக்குத்திக்குக் கொடுக்கப்பட்டால், இயக் கத்தைத் தடுக்க அதற்களவான எதிர்விசையானது தொழிற் படவேண்டு’ மென்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உராங்வானது மேலுங்கூடமுடியாத நிலை வருமட்டும் இழுவை கூடக்கூட உராய்வும் அதேவீதத்திற் கூடிக்கொண்டே யிருக்கும். இழுவையானது இந்த எல்லையை மீற, இயக்கமுண்டானது.
உராய்வுக்குணகம்
மரக்குத்தியொன்றை நிறுக்கவும். அழுத்தமாக்கப்பட்ட வொரு பக்கத்தில் வைத்து அதன்மேற் படியொன்றை வைக்கவும். குத்தியினதும் படியினதும் முழுநிறையானது குத்தியின் செங்குத்துத்தாக்கம் எனப்படும். இது மேடையில் அதற்குச் செங்குத்தான திசையிற் றெழிற்படும் விசையை அளக் கின்றது. நியூற்றணின் மூன்றவது விதியின்படி, எதிர்த்திசையிற் குத்தியிற் ருெழிற்படும் மேடையின் எதிர்த்தாக்கம் இதுவேயாகும். (படம் 77 இல் நி யும் த வும்). முன்போல எல்லையுராய்வைக் காண்க. குத்தியின் மேல் வைக்கப்படும் படியை மாற்றி பாற்றி இவ்வாய்வைப் பலமுறை திருப்பிச் செய்க. செங்குத்துத்தாக்கங் கூடக் கூட எல்லேயுராய்வுங் கூடுமென்று காணப்படும். பேறுகளைப் பின்வருமாறு அட்டவணைப் படுத்துக
எல்லையுராய்வு செங்குத்துத்தாக்கம்
செங்குத்துத்தாக்கம் எல்லையுராய்வு −−

Page 65
118 பொதுப் பெளதிகம்
கட்ைசி திரையிலுள்ள பின்னத்தின் பெறுமானம் மாறிலியாக வருவதைக் $(Tଶ୍ଞitlf. If இதிலிருந்து எஸ்லேயுராய்வானது செங்குத்துத்தாக்கத்தோடு நேரான விகித சமமுடையதெனக் காணப்படும். மாறிலியான இப்பின்ன மானது முட்டிக்கொண்டிருக்கும் இருபக்கங்களுக்குமிடையேயுள்ளி உராய்வுக் குணகம் எனப்படும். இது, உடந்தையாயுள்ள இருபொருள்களிலும், பக்கங்கள்
盟
-ஃ நிற
L Li l
அழுத்தமாக்கப்பட்ன்ேன அளவிலுந் தங்கியிருக்கும். உலோக மேற்பரப்புக் கனிரண்டிற்கு "15 தொடக்கம் 30 மட்டும் மாறும், தோலுக்கும் உலோகத்துக்குமிடையே 6 அளவு கூடுதலாகவிருக்கும். பொறிகளிலே தோல்வான உபயோகிப்பதன் காரணங்களுள் ஒன்று பின் கூறிய சந்தர்ப் பத்திலுள்ள அதன் உயர்ந்த உராய்வுக்குகைப் பெறுமானமாகும்.
உராய்வு நீக்கம்
உராய்வானது ஒரு தொல்லேயாயிருக்கும்போது உராய்வுநீக்க முறையினுஸ் அதனேப் பெரும்பாலுங் குறைகீலாம். ஒன்றின்மேலொன்று வழுக்கும் மேற்பரப்புக்கணினிடையே எண்ணெயை அல்லது கொழுப்பைச்செலுத்துவதே இம்முறையாகும். உபாய்வுநீக்கியானது ஒவ்வொரு மேற்பரப்பிலும் ஆடை புண்டாக்கி அவற்றினிை யேயுள்ள முரண்தன்மையை ஒரளவுக்கு விலக்கி விடுகின்றது. எண்ணெயோ கொழுப்போ இருக்க ஒவ்வாதவிடத்துப் பென்சிற்கரி அல்லது "காரீயம்' பெரும்பாலும் உபயோகிக்கப்படும். ஏனெனில் இது மேற்பரப்புக்களில் மிக்க அழுத்தமான படையாமையுமென்க.
குண்டுப்போதிகை என்பது உராய்வைக் குறைப்பதற்குரிய வேருேர் ஒழுங் காகும். இவ்வகையான போதிகைகளில் மேற்பரப்புக்கள் ஒன்றின்மே விொன்று வழுக்காது உருண்டுகொண்டிருக்கும். உருளும் போதுண்டாகும் உராய்வானது வழுக்கும் போதுண்டாகும் உராய்விலும் குறைவாயிருக்கும்.
 
 

பொறிகள், உாாய்வு
உதாரணம்- 8 அடி நீளமான பலகையின் ஒருமுனே அடி உயரத்திவிருக்கின்றது. பலகைக்குச் சமாந்தரமான விசையிொன்று பலகையின்மேற் பேட்டியொன்றைத தன்னவேண்டும். உள்ளடங்கிய இவற்றேரி டெட்டியின்றிணிவு 100 இரு. எனவும், பெட்டிக்கும் பலகைக்கு மிடையேயுள்ள உராய்வுக்குனரகம் 0-3 எனவுங்கொண்டு வேண்டிய விசையை
பறிக. (படம் 78 ஐப் பார்க்க).
செங்குத்துத்தாங்கமாகிய த, பலகைக்குச் செங்குத்தாகத் தொழிற்படும்
டேட்டி நிறையின் கூறுகிய க புேக்குச் சமமாகும்.
*நிஎக = ட்உஅஇ= சி ; - த - க = 100 ஆொசைன் சி
= 1 (0 x அஇ இா). நிறை. நிறை 38000! و
-91 S = v.əe ? — ge* = v64 — 1— v63 = 7 -94 løpų;
", த = 100 x * ဖူး၊ இரு. நிறை,
-4 (லேயுராய்வு வ = 3 x 100 x t = 29-8 ვალუ. நிறை.
ஆணுல், பலகைக்குச் சமாந்தரமாய்த்தொழிற்படும் பெட்டிநிறையின்
கூறுகிய ந சரிவிற் கீழ் நோக்கியே தாங்குகின்றது.
ந= 100 சைன் சி இரு. நிறை == 100x இரு. நிறை,
= 100 x = 125 இற. நிறை:
". பெட்டியை மேஜேக்வி அரைக்கத் தேவையான வி4ை ப
= 29-8 - 125 = 423 இரு. நிறை. (-J. N. I. f:912 257)

Page 66
120 பொதுப் பெளதிகம்
எட்டாம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
1. பொறிமுறைநயம், வேகவிகிதம், வினைத்திறன் என்ற பெயரீடுகள் பொறிசம்பந்தமாக என்ன கருத்துக்களுடன் பிரயோகப்படுகின்றன வெனக் கூறி, அவற்றினிடையேயுள்ள தொடர்ப்பை விளக்குக. திருகாணித்தூக்கி யொன்றின் வேகவிகிதத்தையும் பொறிமுறைநயத்தையும் எவ்வாறு அளப்பீர்?
2. 79 ஆவது படத்திற் காட்டப்புட்டுள்ள கப்பியொழுங்கின் வேகவிகித மென்ன? சு = 100, ஆக இருக்கும் பொழுது அதனை உயர்த்த உபயோகப் படும் விசை ப = 30 இற. நிறை ஆனல், கொடுபட்ட சுமைக்குரிய பொறி முறைநயமென்ன ? வினைத்திறனென்ன ?
வினைத்திறன் சுமையோடு எவ்வாறு மாறுமென எதிர்பார்ப்பீர்? உமது விடைக்கு நியாயங் கூறுக.
3. சுற்று சுமையெழுப்பியினதும் சில்லோடச்சாணியினதும் விளக்கப் படங்கள் வரைக. ஒவ்வொன்றுந் தொழிற் படும் முறையை விளக்கி, உம் முடைய விளக்கப்படங்களிலிருந்து அவற்றின் வேகவிகிதங்களை உய்த்தறிக. தீர்க்கமாக என்ன தேவைகளுக்கு இவ்வகையொழுங்குகள் உபயோகப் பட்டதை நீர் கண்டிருக்கின்றீர்?
4. கப்பியொழுங்கொன்றின் மேற் கூட்டத்தில் மூன்று கப்பி களும் கீழ்க் கூட்டத்தில் இரண்டு கப்பிகளுமுள. அதன் கயிற் ருெழுங்கைக்காட்ட விளக்கப்பட
மொன்று வரைந்,ே அதி'
லிருந்து இவ்வொழுங்கின் வேக விகிதத்தை உய்த்தறிக. இதன் வினைத்திறன் 60 நூற்றுவீத மானுல் 2 அந்தர் சுமையை இதனை க் கொண்டுயர்த்தத்
தேவையான ஊக்குவிசை
பஇறநிறை
யென்ன? 12 கல் நிறையுள்ள ஒருவன் இதனைக் கொண்டு உயர்த்தக் கூடிய ஆகக்கூடிய
சுமையென்ன? படம் 79. மெ
 
 

பொறிகள், உராய்வு 12.
5. வெசுத்தனின் வேற்றுமைக்கப்பியொன்றின் விளக்கப்படம் வரைந்து, அதன் வேகவிகிதத்தை உய்த்தறிக.
நிலைக் கூட்டத்திலுள்ள கப் பி களின் விட்டங்கள் 6 அங்குலமும் 5 அங்குலமுமானல், வினைத்திறன் 20 நூற்றுவீதமானபோது பொறி முறைநயமென்ன?
6. சுமையோடு சேர்த்து 5 தொன்நிறுக்கும் சாமான்வண்டியொன்றைத் தண்டபாளங்களின் ஒவ்வொரு 10 அடிநீளத்துக்கும் ஒவ்வோரடி உயர்ந்து G சல்லும் சாய்வான தண்டபாளங்களின் மேலே இழுக்கவேண்டும். இவ் வாறிழுப்பதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் இவ்விரண்டு கப்பிகளைக்கொண்ட கப்பியொழுங்கானது உபயோகிக்கப்படுகின்றது. சாமான் வண்டியிற் ருெடுக்கப்பட்ட கயிறு தண்டபாளங்களுக்குச் சமாந்தரமாயிருக்கின்றது. கப்பியொழுங்கின் வினைத் திறன் 75 நூற்றுவீதமெனக் கொண்டு, வண்டிப்போதிகையின் உராய்வைக் கொள்ளாது தேவையான ஊக்குவிடிை யைக் கணக்கிடுக. தண்டபாளங்களில் 10 அடி சென்றபோது வண்டியிற் செய்யப்பட்ட வேலையையும், ஊக்குவிசையினற் செய்யப்பட்ட வேலையையுங் கணக்கிடுக.
7. கைபிடியின் 12 முழுச்சுற்றுக்களினல் முடியானது 96 அங்குலம் உயர்த்தப்படுமானல், திருகாணித்துக்கியொன்றின் திருகாணிப்புரியிடைத் தூரம் என்ன ? வினைத் திறன் 40 நூற்றுவீதமெனக்கொண்டு பொறிமுறை நயம் 30 ஐக்கொடுக்கக்கூடிய கைபிடியின் நீளம் எவ்வளவாயிருத்தல் வேண்டுமெனவறிக.
8. ஆழுக்குராய்வு என்பதன் கருத்தை விளக்குக. உராய்வானது சங்கடப் படுத்தும் மூன்று உதாரணங்களும், உபயோகப்படும் மூன்று உதாரணங் களுங் கூறுக.
பொறிகளில் உராய்வின் விளைவைக் குற்ைக்க மூன்று வழிகள் கூறுக.
9. இரு மேற்பரப்புக்களுக்கிடையேயுள்ள உராய்வுவிதிகளைக் கூறுக. இக் கூற்றில் நீர் உபயோகிக்கும் பெயரீடுகளின் வரைவிலக்கணங்களையுங் கூறுக.
மரமேற்பரப்பொன்றில் வைக்கப்பட்டது மரக்குற்றியானபொழுது பின் வரும் பேறுகள் பெறப்பட்டன.--
குற்றியுஞ் சுமையுஞ்
சேர்ந்த நிறை 450 - 500 - 550 600 650 |கிரும். குற்றியை வழுக்கச்செய்யத் தேவையான விசை
129
905 99.5 10 |al
一鸟一

Page 67
122 பொதுப் பெளதிகம்
இப்பேறுகள் விதிகளோடு ஏறத்தாழ இணங்கியுள்ளனவெனக்காட்டி, மேற் பரப்புக்களிடை உராய்வுக் குணகத்திற்கு ஒரு பெறுமானத்தைக் காண்க. உப யோகிக்கப்பட்ட பக்கத்திலுஞ் சிறியதானதும், அதேபோல அழுத்தமானது மான வேறெரு பக்கத்திற் குத்தியை வைத்தாற் பேறுகளில் என்ன வித்தி யாசத்தை எதிர்ப்பார்ப்பீரெனவும், முரண் கூடுதலாகவுள்ள மேற்பரப்பை உபயோகித்தால் என்ன வித்தியாசத்தை எதிர்பார்ப்பீரெனவுங் கூறுக.
10. கிடைத்தளத்தோடு 30° சரிவான மேற்பரப்பில் 100 இற நிறை யுள்ள பொருளொன்று இருக்கிறது. மேற்பரப்புக்கும் பொருளுக்குமிடையே உராய்வுக்குணகம் 03. பொருளைச் சரிவில் வழுக்கிவிழாது மேற்பரப்புக்குச் சமாந்தரமாய்த் தொழிற்பட்டுத்தடுக்க என்ன விசை பிரயோகிக்கப்படல் வேண்டும்?
11. பொறியொன்றின் பொறிமுறை நயம், வேகவிகிதம் என்பனவற்றல் என்ன கருதப்படுமென விளக்குக.
(அ) நெம்புகோல், (ஆ) கப்பியொழுங்கு, (இ) சாய்வுத்தளம், (ஈ) சில்லுமச்சாணியும், என்பனவற்றில் வேகவிகிதம் 4 ஐ எப்படிப் பெற லாமென விவரிக்குக.
12. சாதாரண நெம்புகோலொன்றின் தொழிற்பாட்டு விதியை விவரிக்க. சாதாரண நீர்ப்பம்பியொன்றில் நெம்புகோலானது சுழலிடத்திற் கோண மொன்றகும்படி மடக்கப்பட்டுக் கைபிடிமுனை பாரமாய் அமைந்துள்ளது. இவ்வமைப்புகளினற் பெறப்படும் நயங்களை விளக்குக.
13. 200 இரு. நிறைக்கு மேற்படாத விசையையே உபயோகிக்கக்கூடு மானல், 4 அந்தர் நிறையுள்ளதும் கொளுக்கியொன்று பொருத்தப்பட் டுள்ளது மான ஒரு பெட்டியை நிலமட்டத்திலிருந்து உயர்த்த ஏற்ற இரு பொறிகளைத் தெளிவான விளக்கப்படங்களின் மூலம் விவரிக்க.
பொறியின் வினைத்திறன் (அ) 100 நூற்றுவீதமாயிருக்கும்போதும் (ஆ) 90 நூற்றுவீதமாயிருக்கும்போதும், பெட்டியை 2 அடி உயர்த்த இவ் விசையினுற் செய்யப்படும் வேலையினளவென்ன ?
14. பொறியொன்றின் தொடர்பில் வேகவிகிதம், பொறிமுறைநயம், வினைத்திறன் என்ற பெயரீடுகளை விளக்குக. சில்லுமச்சாணியும் என்னும் பொறியில் இக்கணியங்கள் ஒவ்வொன்றினதும் பெறுமானத்தைக் கணக் கிடுக. அப்பொறியின் சில்லினரை 4 அங், அச்சினுரை 1 அங்.; அத்துடன் 6 இரு. விசையானது வழக்கம்போலப் பிரயோகிக்கப்பட 20 இற. சுமையை அது உயர்த்தும்.

பொறிகள், உராய்வு 123
15. சுமைகளை உயர்த்த உபயோகிக்கப்படுஞ் சாதாரணப் பொறியொன்றின் பொறியமைப்புகள் முழுவதும் மூடப்பட்டு, அதிலிருந்து அ, ஆ எனக்குறிக் கப்பட்ட இருகயிறுகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. பின்வருவனவற்றை எப்படித் தீர்மானிப்பீரென விவரிக்க.--
(அ) சுமையானது எந்தக் கயிற்றிற் கட்டப்படல்வேண்டும். (ஆ) பொறியின் வேகவிகிதம். (இ) 100 இரு. சுமையை உயர்த்துதற்கு வேண்டிய விசை. (ஈ) 100 இற. சுமையை உயர்த்தப் பொறியானது உபயோகிக்கப்படும்
போது அதன் வினைததிறன்.
16. (அ) புள்ளியொன்றைச் சுற்றி ஒரு விசையின் றிருப்புதிறன், (ஆ) திருப்புதிறன்விதி என்பனவற்றைக் கவனமாக விளக்குக.
4 அடி விட்டமுள்ள உருளையொன்றைச் சுற்றிய சங்கிலியைக்கொண்டு 40 இற. நிறையான வாளியானது கிணற்றிலிருந்து வெளியே இழுக்கப் படுகிறது. உருளேயைச் சுற்றுஞ் சுழற்றியானது 2 அடி ஆரைகொண்ட வட்டத்தை வரைகின்றது. இவ்வொழுங்கின் விளக்கப்படமொன்று வரைந்து
பிரயோகிக்கப்படவேண்டிய விசையை அறிக.
10 சுற்றல்களிற் செய்யப்பட்ட வேலை எவ்வளவு?

Page 68
ஒன்பதாம் அத்தியாயம்
மீள்சத்தி
மீள்சத்தி என்றசொல்லேக் கேட்கும்போது, றப்பரிழைகள் இலேசாக இழுக்கப்படுவதும் இழுத்து நீட்டியபின் விடப்படப் பழைய நீளத்தை உடனே பெறுவதுமாகிய பண்பு வாசகர்கள் மனத்தில் எழுதல்கூடும். மீள்சத்தியைப் பற்றி நினைக்கும்போது சாத்திர அறிவில்லாத மக்கள் இலேசாக இழுத்து நீட்டப்படக்கூடிய பண்பையே கருதுவார்கள். உண்மையில் மேலே கூறப் பட்ட இழைகளின் இப்பண்பானது அவற்றுக்கு மீள்சத்தி அவ்வளவாக இல்லை என்பதையே காட்டுகின்றது. உதாரணமாக, மெழுகுக்கட்டியொன்றை எவ்வளவு நீளத்துக்கு வேண்டுமானலும் நீட்டலாம். எனினும், அதற்கு மீள்சத்தியுண்டென்று ஒருவருஞ் சொல்லமாட்டார்கள். மீள்சத்தியுள்ள பொருளொன்றுக்கும் மெழுகுக்குமுள்ள வித்தியாசம் என்னவென்றல், முந்தியது நீட்டப்பட்டபின் பழைய நீளத்தைப் பெற முயலும் என்பதேயாம்.
மெழுகுருண்டையொன்றையும் கண்ணுடிப்பேழையொன்றையும் இரண் டொரு யார் உயரத்திலிருந்து அழுத்தமான கடினத்தரையில் விழவிட்டால், மீள்சத்தியுள்ள பொருள்களுக்கும் அது இல்லாதபொருள்களுக்கும் வித்தி யாசத்தைக் காட்டலாம். பேழையானது தெறித்து மேலே செல்லும், ஆனல் மெழுகுருண்டையோ அவ்வாறு தெறிக்காது. ஆராய்ந்துபார்த்தால் நிலத் திற்பட்ட மெழுகுருண்டையின் பகுதி தட்டையாக்கப்பட்டிருக்கும், ஆனல் பேழையில் அவ்வாறு தட்டையாக்கப்பட்டதற்கான அறிகுறி காணப்படாது. மைபூசப்பட்ட அழுத்தமான மேற்பரப்பில் மீண்டும் பேழையை விழவிட்டால், அதன்மேற்பரப்பில் அதிகமான பகுதியில் மைபட்டிருப்பதைக் காணலாம். மேற்பரப்பிற்பட்ட பேழையின்பகுதி தட்டையாக்கப்பட்டு உடனே மீண்டும் பழைய உருவத்தைப் பெற்றதென்பதை இது காட்டுகின்றது. பேழையானது தெறிப்பதற்கு இதுவே காரணமாகும்.
பருமனையோ உருவத்தையோ மாற்றமுயலும் விசைகளினல் மீள்சத்தி யுள்ள பொருளொன்று தாக்கப்படும்போது, அதனைப் பழையநிலைக்கு மீட்க முயலும் எதிர்விசைகள் தோற்றப்படுகின்றன என்பதை இவ்வுதாரணங்கள் காட்டுகின்றன. 13 ஆம் பக்கத்திற் சுருள்வில்லின் நீட்சியைப்பற்றி ஆராய்ந்த போது இது காட்டப்பட்டது. எதிர்விசைகள் கூடியளவு பெரிதாயிருந்து பழைய நிலைக்கு மீளுகை எவ்வளவு பூரணமாயிருக்குமோ அவ்வளவுக்குக் கூடுத லான மீள்சத்தி அப்பொருளுக்குண்டு என்று சொல்லலாம். எனவே, இந்திய றப்பரிலுங்கண்ணுடியானது கூடிய மீள்சத்தியையுடையது. இந்திய றப்பர்க் சயிருென்றை நீட்டுவதிலும் அதேயளவு நீளமுந் தடிப்புமுள்ள கண்ணுடிக் கோலை நீட்டுவதற்கு அதிகமான விசையானது தேவைப்படும். றப்பர்க் கயிற்றிலும்பார்க்கக் கூடிய உறுதியுடன் கண்ணுடிக்கோலானது பழைய நீளத்தைப் பெற்றுவிடும்.
124

மீள்சத்தி 25
பண்டைக்காலந்தொட்டு மீள்சத்திவிசைகள் உபயோகப்பட்டிருக்கின்றன. வில்லை வஃாக்கும்போது பெறப்பட்ட மீள்விசைகள் அம்புகளைப் பாயச்செய்தன. மீள்சத்திவிசைகளினலேயே கவனிலிருந்து கற்கள் எறியப்பட்டன. மீள்சத்தி யின் இக்காலப் பிரயோகங்களைக்கொண்ட ஒரு நீண்ட அட்டவணை தயாரிக்கப் படலாம். வில்லுக்களின் உபயோகங்கள், மோட்டர்வண்டிச் சில்லுகளிலும் சைக்கிள்ச்சில்லுகளிலுமுள்ள அதிர்ச்சிகளே விழுங்கும் காற்றடிக்கப்பட்ட றப்பர் வளையங்கள் முதலிய உதாரணங்கள் இவ்வட்டவணையிற் சேர்க்கப்படலாம்.
தகைப்பும் விகாரமும்
மீள்சத்தியைப்பற்றிப் படிக்கும்போது தகைப்பு என்ற சொல்லானது பொருளொன்றிற் பிரயோகிக்கப்படும் விசை யையும், விகாரம் என்ற சொல்லானது அவ்விசைப்பிரயோ கத்தின் விளைவையுங் குறிக் கும். சிறப்பான உதாரணமொன்றிலே தகைப்பு, விகாரம் என்ற சொற்களின் சரியான இலக்கணங்களைக் கூறவேண்டுமானுற் பெறப்பட்ட விளேவு எத்தகையதென்று ஆலோசித்தல்வேண்டும்.
விசையொன்றினலுண்டாகும் நீளவிரிவினளவு கம்பியின
தடிப்பிலே தங்கியிருக்குமென்பது வெளிப்படை. ஒரே திரவியத்தினலாக்கப்பட்டுச் சமநீளங்களுடையனவும் வித்தி யாசமான தடிப்புடையனவுமான இரு கம்பிகளுக்குச் சமமான நீளவிரிவுகள் கொடுக்கப்பட்டால், தடிப்புக்
கம்பிகளை நீளப்பாட்டுக்கிழுப்பதன் ருெடர்பில், கொடுபட்ட Leta 3
குறைந்த கம்பியிலுந் தடிப்புக்கூடிய கம்பிக்குக் கூடிய {Ո விசையானதுதேவைப்படுமென்பதை நாம்எதிர்பார்க்கலாம். ஆகவே, இவ்வுதாரணத்தில் தகைப்பு என்பது குறுக்குவெட்டுப்பரப்பலகொன்றிற் பிரயோகிக்கப்படும் விசை யேயாமென வரைவிலக்கணங் கூறுகின்றேம். அதாவது,
விசை
குறுக்குவெட்டுப்பரப்பு
விசையானது கம்பியின் நீளப்பாட்டுக்குச் செலுத்தப்பட்டு இ 왕2_ ஒவ்வொரு நீளவலகும் குறித்தவொகு நீள விரிவைப் பெறுமாதலால், நீளவிரிவானது கம்பியின் பழைய நீளத் திலே தங்கியிருக்குமென்பதையும் நாம் எதிர்பார்க்கலாம். அ எனவே, விகாரம் என்பது பழைய நீளவலகொன்றி லேற்படும் நீளவிரிவேயாமென வரை விலக் கணங் கூறுகின்றேம். அதாவது, -
தகைப்பு =
நீளவிரிவு 6T
விகாரம் = -T-
பழைய நீளம் LLio 80.

Page 69
126 பொதுப் பெளதிகம்
ஊக்கின்விதி
மீள்சத்தியுள்ள பொருள்களுக்கு விகாரமானது தகைப்புடன் நேரான விகிதசமமாகுமென ருெபேட்டு ஊக்கு (1635 - 1703) என்பவர் கூறி
தகைப்பு விகாரம் ஆராயப்படும் சிறப்புவகை விகாரத்தின் சார்பில், அப்பொருளின் மீள்சத்திக் குணகம் எனப்படும். நீட்டப்படும் உதாரணத்தில் இம்மாறிலியானது அப்
பொருளுக்குரிய இயங்கின் குணகம் எனவழங்கும்.
யுள்ளார். அதாவது,
ஒரு மாறிலியாம் என்பதே. இம்மாறிலியானது,
இயங்கின் குணகம்
80 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள ஒழுங்கைக்கொண்டு ஒரு கம்பிப்பொருளுக் குரிய இயங்கின் குணகத்தைத் தீர்மானிக்கலாம். ஆராயப்படவேண்டிய திரவப்பொருளைக்கொண்ட நீண்ட கம்பி க வும் ஏறத்தாழ அதே நீளமுள்ள வேருெருகம்பி ம வும் மச்சுப்பலகைச் சட்டமொன்றில் இறுக்கப்பட்டுள்ளன. கம்பி ம வை நிலையான படி அ வானது இழுத்து நேராக வைத்துக்கொண் டிருக்கின்றது. இக்கம்பியானது மில்லிமீற்றரளவு பொறிக்கப்பட்டுள்ள உலோகத் தட்டொன்றைத் தாங்கிக்கொண்டிருக்கிறது. இயின் நீளப்பாட்டுக்கு வழுக்கும் வேணியரளவுச்சட்டத்தைக்கொண்ட தட்டு உ வானது க விற் பொருத்தப்பட்டுள்ளது. உ வின்கீழ் சுபை தாங்கி எ பொருத்தப்பட்டுள்ளது. க வின் நீளமும் விட்டமும் அளக்கப்படும். விட்டத்தை அளக்கத் திருகு மானி உபயோகிக்கப்படலாம். வேணியரளவு எடுக்கப்பட்டபின் எ யிற் படி யொன்று எற்றப்படும். வேணியரின அசைவு கவின் நீளவிரிவை அளக்க உதவும். படிப்படியாக நிறைகள் கூட்டப்பட்டு ஒவ்வொரு பாரத்திலுை முண்டாகும் நீளவிரிவு அளக்கப்படலாம். இம்மாதிரியாகக் கீழே காட்டப்பட் டுள்ளனபோன்ற பேறுகளைப் பெறலாம்.
திரவப்பொருள் : செம்பு. க வின் நீளம் = 2 மீ. க வின் விட்டம் = 9 மி.மீ., .. குறுக்குவெட்டுப்பரப்பு = "00644 ச. ச. மீ.
தகைப்பு விகாரம் இயங்கின் εΒτοΟ) . Ο நீளவிரிவு குணகம் சுமை = : குறுக்கு நீளவிரிவு = பழைய உதகைப்பு வெட்டுப்பரப்பு நீளம் விகாரம்
கி./ச. ச. மீ. கி./ச. ச. மீ. 1 G. @ |リな=1・553×105|・22 9.Lf.|弘競一=・0011| 14・1×10" 2 , 8* 10Ꮾ X 10Ꮌ | *Ꮞ5 , , OO225 13.9 x 108 3 , , Ꮞ* Ꮾ59 x 105 | · Ꮾ7 , , -00335 13・9×108 4 , , 6.212 x 105 90 , , 0.045 13・9×108 5 , , 7 • 7ᏮᏎ x 105 | 1 · 12 , , 0.056 13・9×108 6 , , Ꮽ · 817 x 105 | 1 · 84 , , • OO67 3.9 x 108

மீள்சத்தி 127
இயங்கின் குணகப் பெறுமானமானது ஒரு மாறிலியென்று காணப்படும். 81 ஆவது படத்திற் காணப்படுவதுபோலப் பாரத்துக்கெதிராய் நீளவிரிவைக் குறித்து வரையப்படும் வரைப்படமானது ஒரு நேர்கோடாகக் காணப்படும். பாரங்கூடக்கூட நீளவிரிவு ஒழுங்காய்க் கூடிக்கொண்டு போகுமென்பதை இது காட்டுகின்றது.
உதாரணம் - உருக்குக்குரிய இயங்கின்குணகம் ச. ச. மீ. 2 x 1012 தைன் மீ. 1 மி. மீ. விட்டமும் 2 மீ. நீளமுமுள்ள உருக்குக்கம்பியிலிருந்து 3 கி. கி. திணிவு தொங்கவிடப்பட்டால், அக்கம்பியிலேற்படும் நீளவிரிவென்ன?
பிரயோகிக்கப்பட்ட விசை = 3000 கி. நிறை = 3000 X 980
- 294 x 10 தைன்.
·055 55
22 tarGolt (RuugLIL = - X ('05)* = - éF. 3. Liè. = – 9. குறுக்குவெட்டு 中=存×(05 7 7 x 10a
". ககைப் 3,294 تھی ۔ X 10 ... 5 ւլ = *. &. - தைன
103 كيلا 7
。294×7×107 = சி மீ. -- தைன
55
எற்பட்ட நீளவிரிவு க ச. மீ. எனக்கொள்க.
எனவே விகாரம் =
250
O 스/-2 × 10 4 55 250
8 . 294 X 25X1 X 10 : == 2 1012 كلا:
55зъ
8 o _294×25×7×" 5145 = = 04677;
55 x 2 x 1012 fill x 101 T 104
.. நீளவிரிவு ஏறத்தாழ 047 ச. மீ. ஆகும்.

Page 70
128 பொதுப் பெளதிகம்
மிள்சத்தியின் எல்லைகள்
பொருளொன்றின் தகைப்புக்கிரமமாக எற்றப்பட்டால், ஊக்கின் விதியானது
மேற் பிரயோகிக்கப்படமுடியாத ஒரு நிலை எற்படும். கம்பியொன்று
தெறிக்குமட்டும் பாரமேற்றிப் பின்வருமளவுகள் பெறப்பட்டன:-
சுமை இரு. 5 | 10 | 15 ||20||25||30||35||40||45|_ 50 நீளவிரிவு ச. மீ. (561-121-682-242-803-364.125-258-05|தெறித்தது
இவற்றைக் குறித்துக் கீறப்பட்ட வரைப்படம் 82 ஆம் படத்திற் காட்டப்பட் டிருக்கிறது. ம வின் மேலே கோடானது நேராயில்லாததால், நீளவிரிவு அதன் பின் சுமையோடு விகிதசமமாயிராதெனக் காட்டுகின்றது. இதன்பின் சுமையைச் சமமாகக் கூட்டினலும் நீளவிரிவுகள் கூடுதலாகப் பெறப்படும். வினுற் குறிக்கப்பட்ட நிலையிற் கம்பியானது நீளவிரிவெல்லயை அடைந்து விட்டதாகக் கருதப்படும். இந்த எல்லைக்குமேலும் சுமையேற்றப்பட்டால் கிகி சுமையானது அகற்றப் பட்டும் பூரணமாக அது மீளாது ஓரளவுக்கு நிரந்தரமாய் நீட்டப் பட்டிருக்கும். கம்பி 4 - 狩 யானது ந விலிருப்பது Է போலத் தெறிக் கும் S 3 நிலையைக் கிட்டுமபோது S வரைப்படமானது எறத் தாழக் கிடைமட்டமா யிருக்கும். மிகச்சிறிய சு  ைமயைக் கூட்டி
லுைம் அதிபெரிய நீள
'6, 8, 10 12 14 செ.மீ விரிவைக் கொடுக்கு நீள மிகுதி மென்று இது காட்டு
ut.id 81 கின்றது.
O 2 .. 4
இந்த நிலையில் விரல்களினற் சிறிய இழுக்கக்கம்பியானது அதிகமாக நீளும், அப்பொழுது அது இளகுநிலையைக் கடந்துவிட்டதென்று சொல்லப்
(Bf).

மீள்சத்தி 29
ஒன்பதாம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
1. பொருளொன்று மீள்சத்தியுடையது என்று சொல்வதன் கருத்தை உதாரணங்கொண்டு விளக்குக. மரத்திலும் இரும்பானது கூடிய மீள்சத்தியை யுடையதென்பதை ஆய்வுகொண்டு எவ்வாறு விளக்குவீர்? பொருள்களின்
மீள்சத்திப் பண்புகளின் இரு
பிரயோகத்தைக் காட்டச் 45 நீ சாதாரணமான மூன்று 40 உதாரணங்கள் தருக. إيق
2. ஊக்கின் விதியைக் 3OH கூறி, அக்கூற்றில் நீர் உப s 25 யோகிக்குஞ்சொற்களின் S. 20 வரைவிலக்கணங்கூறுக. だ5ト
பொருளொன்றிற்குரிய fO
இயங்கின் மீள்சத்திக்
குணகம எனபதலை 04--------- என்ன கருதப்படுகின்ற நீளமிகுதி தென விளக்குக. கொடு Ll Llo 82.
பட்ட உலோகமொன்றுக்கு இதனை எவ்வாறுதீர்மானிப்பீரெனக்கூறுக.
3. கம்பியொன்றின் சம்பந்தமாக, மீள் சத்தியெல்லை, இளகுநிலை என்ற சொற்களினல் என்ன விளங்குகின்றீர்? உம்முடைய விடையை
விளக்க வரைப்படமொன்று வரைக.
4. 2-8 மீ. நீளமுள்ள கம்பியொன்றில் 9 கி. கி. நிறை தொங்கவிடப்பட்ட போது 5 மி. மீ. நீட்டப்பட்டது. கம்பியின் விட்டம் 2 மி.மீ. கம்பியின் திரவப் பொருளுக்குரிய (அ) தகைப்பு (ஆ) விகாரம் (இ) இயங்கின்குணகம் என்பன
வற்றைக் கணக்கிடுக.

Page 71
30 பொதுப் பெளதிகம்
5. உருக்கிற்கு இயங்கின் குணகம் ச. ச. மீ. 2 x 101* தைன் ஆக இருந்தால் 3 மீ. நீளமும் 2 மி. மீ. விட்டமுமுள்ள உருக்குக் கம்பி யொன்றுக்கு 5 ச. மீ. நீளவிரிவு கொடுக்க என்ன விசை தேவைப்படும்? கி. கி. நிறையில் விடைதஞக.
6. ஒருவகைச் கம்பியொன்றின், விகாரமானதுக்கு மேற்படும்போது,
அது மீள்சத்தியெல்லையைக் கடக்கக் காணப்படுகின்றது. அதன் விட்டம் 04 அங். ; அதன் திரவப்பொருளுக்குரிய இயங்கின் குணகம் ச. அங். 12 x 104 இருத்தலி. நிரந்தரமாக நீட்டப்படாதிருக்க, அதிலிருந்து தொங்கவிடக் கூடிய ஆகப்பெரிய நிறையென்ன?
ஆகக்கூடிய இப்பாரமானது உபயோகிக்கப்படுங் கம்பியின் நீளத்தோடு மாறுமா? உமது விடைக்கு நியாயங்காட்டுக.

பத்தாம் அத்தியாயம்
திரவத்தினமுக்கம்
தாங்கிக்கொண்டிருக்கும் எந்த மேற்பரப்பிலும் அதன் நிறைக்குச் சமமான விசையைப் பொருளொன்று செலுத்துகின்றது. மேற்பரப்பில் இதன் பயனனது அது பரந்திருக்கும் பரப்பிலே தங்கியிருக்கின்றது. இளக்கமான மண்ணின்மேல் நிற்கும்போது உம்முடைய பாதங்கள் அதனுள் இறங்கி அமிழ்ந்து படியும். ஆனல் அதன்மேற் படுத்திருப்பீரானல் உமது உடலானது மிகக்குறைவாகவே அமிழும். நிற்கும்போது உம்முடைய பாதங்களினல் மூடப்பட்டுள்ள பரப்பிலேயே முழுநிறையுஞ் செலுத்தப்படுகின்றது. உம்மைத் தாங்கிக்கொண்டிருக்கும் மேற்பரப்பின் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் பெரிய விசையானது செலுத்தப்படுவதனுல், பாதங்களின் கீழேயுள்ள மண்ணின் அசைவானது அதிகமாகவிருக்கும். படுத்திருக்கும்போது மண்ணினற் றங்கப்பட்டுள்ள முழுநிறையும் முந்திய அளவேயாகும். ஆனல், அது மிகக்கூடிய பரப்பிற் பரந்திருப்பதனல், மண்மேற்பரப்பின் ஒவ்வொரு சதுர அங்குலமும் முந்தியதிலும் எவ்வளவோ குறைந்த விசையை அனுபவிக்கிறது. ஆகவே, மேற்பரப்புக்களில் விசைகளின் ருக்கங்களைப்பற்றி யோசிக்குமிடத்து, முழுவிசையைப்பற்றி யோசிக்காது, (பரப்பலகொன்றிற் றக்கும் விசையைப்பற்றியே யோசித்தல் வேண்டும். பரப்பலகொன்றிற் ருக்கும் இவ்விசையே மேற்பரப்பிலுள்ள அமுக்கம் என்று சொல்லப்படும்.)
திரவத்தினகத்துள்ளவமுக்கம்
திரவமொன்றினுள்ளேயுள்ள புள்ளியொன்றைப் பற்றி யோசித்தால், அப்புள்ளியிற் சமமான மேல்முக வமுக்கமும் கீழ்முகவமுக்கமும் இருக்கவேண்டு மென்பது தெளிவாகும். ஒரு பாத்திரத்திலுள்ள திரவ மேற்பரப் பின் கீழ் கந போன்ற (படம் 83) மெல்லிய படலமொன்றைப்பற்றி யோசிக்கும்போது, மேலேயுள்ள திரவத்தின் நிறையானது அப்படலத்திற் கீழ்முகவமுக்கத்தைச் செலுத்தல் வேண்டும். எனி னும் இப்படலமானது அசையாதிருத்தலாற் சமமான மேன்முகவமுக்கமும் அதிற் செலுத்தப்பட்ல் வேண் (BւԻ.
31

Page 72
132 பொதுப் பெளதிகம்
திரவத்தினுள் ஒருபுள்ளியில் மேல்முகவமுகக்கமும் கீழ்முகவமுக்கமும் மட்டும் இருப்பதில்லை. அங்கு எல்லாத்திசைகளிலும் அமுக்கங்களுள. ஆழமாக நீரினல் நிரப்பப்பட்டுள்ள குவளேயொன்றின் பக்கத்திலே துளை யொன்றிடப்பட்டால், அத்துளேயிலிருந்து கிடைமட்டமாக நீரானது பீறிட்டுப் பாயும். இது பக்கவமுக்கமிருப்பதைக் காட்டுகின்றது.
திரவத்தினுள்ளே குறித்த ஒராழத்தில் எல்லாத் திசையமுக்கங்களுஞ் சமமாகும். 84 ஆம் படத்திற் குறிப்பிடப்பட்ட ஒழுங்கைக்கொண்டு இதனைக் காட்டலாம். அப்படத்திற் காட்டியபடி வளைக்கப்பட்ட குழாயொன்றேடு குறுகிய நீளமுள்ள விறைப்பான இறப்பர்க்குழாயைக் கொண்டு முள்ளிப்புன லொன்றின் கிண்ணப்பகுதியைத் தொடுக்க. புனல்வாயைழுடி மெல்லிய
படம் 84 Ub 85.
இறப்பர்த்தாளொன்றை இறுக்கமாகக் கட்டிவிடுக. குழாயின் கீழ்மடிப்பிற் சிறிது நீரை விடுக. புனலை நீரினுட் பதியவிட்டால், நீரின் அமுக்கமானது இறப்பரை உட்புறமாகத்தள்ளும். இதனல் இஇலுள்ள பவனமானது குழாயி லுள்ள நீரையமுக்கி அ இ00 மேற்புறமாக அந்நீரைக் கூடுதலாகச் செலுத்தும். இறப்பரின் மையத்தை ஒரேமட்டத்தில் வைத்துக்கொண்டு புனல்வாயை வெவ்வேறு திசைகளிற் றிருப்புக. நீரானது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரே மட்டத்துக்குச் செலுத்தப்படுவதைக் காணலாம். நீரின் வெவ்வேறு ஆழங்களிற் புனலானது வைக்கப்பட்டால் அ இன் மட்டம் வேறுபடும்.
ஆழமும் அமுக்கமும்
ஆழமுள்ள குவளையொன்றின் பக்கத்திலே துளைகளிடுக. (படம் 85).
இதனைக் குழாய்முடியின்கீழ் வைத்து நீரினல் நிறைத்துக்கொண்டிருக்கவும். மேலேயுள்ள துர்ேகளிலுங் கீழேயுள்ள துளைகளிலிருந்து கிடைத்தளமட்ட
 

திரவத்தினமுக்கம் 133
மாகக் கூடிய தூரத்துக்கு நீரானது பீறிட்டுப்பாயும். ஒரே மட்டத்தில் இரு துளேகளிடப்பட்டிருந்தால் அவற்றிலிருந்து சமதூரங்களுக்கு நீரானது பீறிட்டுப்பாயும். ஆழங்கூடக்கூட அமுக்கமுங் கூடுமென்று இது காட்டுகின்றது.
ஆழத்துக்கும் அமுக்கத்துக்குமுள்ள தொடர்பைப் பின்வருமாறு காண லாம். ஏறத்தாழ 1 அங்குல விட்டமுள்ளதும் தட்டையான அடியையுடையது மான குழாயொன்றை நிறுதிட்டமாக நீரில் மிதந்துநிற்கக்கூடிய முறையில் மண்ணையேனும் ஈயச்சன்னங்களேயேனும் அதனுள்ளிடுக. குழாயையு மதனுள்ளடங்கியவற்றையுஞ் சேர்த்து நிறுத்தபின் கண்ணுடிச்சாடியொன்றி லுள்ள நீரில் அதனை மிதக்கவிடுக. (படம் 86). குழாயினடியானது நீரின் மேன்மட்டத்துக்குக் கீழே இறங்கிய ஆழத்தை அளக்க, வெவ்வேறு நிறைகளை உபயோகித்துப் பலமுறை இதனைத் திருப்பிச் செய்க. குழாயின் விட்டத்தை யளந்து அதன் அடிப்பரப்பைக் கணக்கிடுக. குழாயானது மிதந்துகொண் டிருக்கும் போது அதனடியில் நீரிற்ை செலுத்தப்படும் மேன்முகவமுக்கம் குழாயினதும் அதனுள்ளடங்கியவற்றினதும் நிறைக்குச் சமமாகும். எனவே, இந்த நிறையை அடிப்பரப்பினல் வகுக்க, குழாயானது இறங்கிய ஆழத்தி லுள்ள அமுக்கத்தைப் பெறலாம். உமது பேறுகளைப்பின்வருமாறு அட்டவணைப்படுத்துக.--
குழாயின் விட்டம் = 2 ச. மீ.
குழாயின் அடிப்பரப்பு = 7ா X (ஆரை) = X lo g. f. L. = 3-14
● ゲ・Lf.
நிறை அமுக்கம் = திை ஆழம் அமுககம
U TU | ஆழம் 16• 8 ፴ d. ச. மீ. 519 இ. ö* l J. [ ፳. O2 418 , , 29 , , 133 , 33 99. •00 55'4 , , s ,, 177 , , 76 sy IO 641 , , 9. 9s 204 , , 20.5 •995 77.9 , , 99 , , 248 , , 24-8 9 y - (OO)
அமுக்கம்
' என்பதின் பெறுமானம் எறத்தாழ மாறிலியாகக் காணப்படும்.
s3b2OLs) ஆமுக்கமானது ஆழத்துடன் நேரான விகிதசமமுடையதென இதனற் பெறலாம். நீர்சம்பந்தமாக இந்த மாறிலியின்பெறுமானம் ஏறத்தாழ 1 எனக் காணப்படுகின்றது. அதாவது, நீரினடர்த்திப்பெறுமானத்துக்கு இது அண்ணளவாகச் சமமாகும்.

Page 73
134 பொதுப் பெளதிகம்
நீருக்குப்பதிலாக அடர்த்திகள் தெரிந்த வெவ்வேறு திரவங்களை உபயோ கித்து இவ்வாய்வைத் திருப்பிச் செய்தால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அமுக்கம்
ஆழம்
= அடர்த்தி என்பது உண்மையெனக் காட்டலாம். இப்பேற்றை
அமுக்கம் = ஆழம் x அடர்த்தி
எனவும எழுதலாம்.
நீரினடர்த்தியானது கன அடிக்கு 625 இருத்தல் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால், 10அடி ஆழத்தில் நீரினமுக்கம் சதுர அடிக்கு 625 இருததல் எனவும், 20 அடி ஆழத்திற் சதுர அடிக்கு 1250 இருத்தல் எனவும் பெறலாம். இவற்றைப் போலப் பிற வற்றையும் பெறலாம். அமுக்கமானதுஆழத் தோடு கூடுவதனல், நீர்நிலை அணைக்கட் டொன்றின் உதைப்பானது ஆழத்தினேடு கூடும். இதஞலேயே உச்சியிலிருப்பதிலும்
/エ R Fիա&&607607լD -9,60605/ եւ1607
ULilo 86.
அடியில் அணைக்கட்டுகள் கனமாயுள்ளன. சுழியோடுமொருவன் நீரினுள் இறங்கும் போது அவனைச் சுற்றியுள்ள நீரினமுக்கத்தைச் சமப்படுத்த ஏற்ற அளவுக்கு அவனுடைய மேற்சட்டைக்குட் பவனமானது செலுத்தப்படல் வேண்டும். சமுத்திர ஆழத்தினுேடு ஒப்பிட மிகக்குறைந்த ஆழத்திலேயே இவ்வமுக்கமானது உடலினற் குரங்கமுடியாத அளவுக்குப் பெரிதாய் வந்து விடும். எனவே, சமுத்திரத்தில் ஆழமாகச் சுழியோடும்போது உலோகத்தினற் செய்யப்பட்ட மேற்சட்டைகள் உபயோகிக்கப்படல்வேண்டும். சமமான அமுக்கத்துக்குக் காற்றடிக்கப்படாமலே நீரினமுக்கத்தை யெதிர்கக இவை உதவுவனவாம்.
உதாரணம்- 5 ச. ச. மீ. வெட்டுமுகப்பரப்பையுடைய குழாயொன்றி னுள்ளே சன்னங்களிடப்பட்டபின் முழுநிறையும் 32 கிாாமாகும். நீரில் அது எவ்வளவு ஆழத்துக்குப் படியும்? 75 ச. மீ. ஆழத்துக்கு அது படியும் திரவத்தின் அடர்த்தியென்மா ?
(அ) குழாயைத் தாங்கவேண்டிய அமுக்கம் =
= ச. ச. மீ. 64 கி. நிறை
 

திரவத்தினமுக்கம் 135
گی
திரவ நிரல்கள்
87 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோலப் பலதிறப்பட்ட விட்டங்களையும் உருவங்களேயுங் கொண்ட கலங்கள் ஒன்றிலிருந்து மற்றவைகளுக்கு நீர்பாயக்
கூடியதாகத் தொடுக்கப்பட்டுள்ளன. இதற்குள் திரவமொன்று ஊற்றப் பட்டால், விட்டமும் உருவமும் எவ்வாறிருந்தபோதிலும், ஒவ்வொன்றிலும் ஒரே மட்டத்துக்கு அத்திரவமானது உயரும். படத்திற் காட்டப்பட்டுள்ள ஆய்கருவியிற் காணப்படும் கிடைமட்டக் குழாயின் நீளப்பாட்டிலிருக்கும் எல்லாப்புள்ளிகளிலும் அமுக்கமானது ஒரேயளவா யிருத்தல்வேண்டும். அங்ங்ணம் இல்லாவிட்டால், திரவமானது ஒருபகுதியிலிருந்து மற்றப்பகுதிக்குப் பாய்ந்துகொண்டே யிருக்கும். திரவநிரலின் அமுக்கத்தின் றெடர்பிற் கருதப்படவேண்டிய அம்சங்கள் அதன் நிலைக்குத்துயரமு மடர்த்தியுமேயாம் என்பதை இது திடப்படுத்துகின்றது.
சமநிலைப்படுத்தப்பட்ட ஒரே திரவத்தின் நிரல்கள் எப்பொழுதும் ஒரே மட்டத்துக்கு உயரும் என்ற விதிக்குப் ("நீரானது அதன் சொந்த மட்டத்தையே நாடும்”) பிரயோகங்கள் பலவுள. 88 ஆம் படமானது நிலமளப்போரின் நீர்மட்டத்தைக் காட்டுகின்றது. இக்கருவி எவ்விதமாக ஒருச்சாய்க்கப்பட்டாலும் நீரின் மேல் மட்டங்கள் இரண்டினையும் இணைத்த நேர்ப்பார்வையானது உண்மையான கிடைமட்டக்கோட்டைக் கொடுக்கும்.

Page 74
136 பொதுப் பெளதிகம்
பெரியகொதிகலத்துநீரினதும் தொட்டியிற் பெற்றேலினதும் உயரங்களைக் காண, அவற்றினேடு அகலங்குறைந்த நிலைக்குத்தான கண்ணடிக் குழாய்களைப் பொருத்தி அளவுமானிகள் அமைக்கலாம். கலத்தில் நிற்கும் அதேயுயரத்துக்குத் திரவமானது அளவு மானியிலும் எப்பொழுதும் நிற்கும். பட்டினமொன்றுக்கு நீர் கொடுப்பதற்கும் இதேவிதிதான் பிரயோகிக்கப்படுகின்றது. கூடுமானபோது நீர்நிலையானது உயர்ந்த இடத்தில் அமைக்கப்படும். இது வசதியா யில்லாவிட்டால் ஒருயர்ந்த கோபுரச் சிகரத்துக்கு நீரானது எற்றப்படும். தொடுக்குங் குழாய்களிற் சிகரத்திலும் உயரமில்லாத எந்த இடத்துக்கும் நீரானது உயரும். படம் 88. நிலமளப்போரின் நீர்மட்டம்.
ஆட்டீசியன் கிணறு ஒன்றை 89 ஆம் படம் காட்டுகின்றது. அ, இ, உ என்பன கிண்ணத் தட்டுக்களைப்போன்ற பாறைப்படலங்களாம். அ வம் உ வும் நீரானது ஊடறுத்துச் செல்லமுடியாத அவ்வளவு கடினமானவை. ஆனல் இ நுண்டுளேயுடையது. இ இன் அந்தங்களிற் சுவறிச்செல்லும் நீரானது கந மட்டத்துக்கு அதனை நிரப்பும். படத்திற் காட்டப்பட்ட நிலையில் அ வினுடு துவாரமொன்றிடப்பட்டால், அதிலிருந்து நீரானது பீறிட்டு மேலே பாயும். துவாரத்தினேடு குழாய்கள் பொருத்தப்பட அக்குழாய்களினூ நீரானது கந மட்டம்வரை உயரும்.
படம் 89. ஆட்டீசியன் கிணறு.
அ = கடினமான படலம். இ = நீர்செறிந்த சுண்ணக்கல்.
உ = கடினமான படலம்.
 
 

திரவத்தினமுக்கம் 137
(உயூக்)--குழாய்களைக்கொண்ட ஆய்வுகள்
முடக்கை நிரப்பக்கூடியளவுக்கு U-குழாயினுள் இரசத்தை வார்க்க. அ வெனக் குறிக்கப்பட்ட காலினுள் (படம் 90) ஏறத்தாழ நிறையுமட்டும் நீரைவிடுக. இது இரசத்தை வலது பக்கத்துக்குத் தள்ளும். ஆனல் அ விலுள்ள நீரினது மட்டத்துக்கு இரசம் உயராது. அ இலுள்ள இரசமானது க வின் மட்டமாகிய ந வரைக்கும் இஇலுள்ள இரசத்தைச் சமநிலைப்படுத்தும். ஆகவே உ உயரமுள்ள இரசநிரலானது உ உயரமுள்ள நீர்நிரலைச் சமநிலைப்படுத்தும். இவ்வுயரங்களை அளக்க. நிரல்கள் ஒன்றையொன்று சமநிலைப்படுத்துவதனல் அவற்றின் அமுக்கங்களுஞ் சமமாகும்.
.. உ X இரசத்தின் அடர்த்தி = உ2 X நீரின் அடர்த்தி இரசத்தினடர்த்திடஉ2
’ நீரினடர்த்தி 2-1.
நீர்நிரலினுயரம்
அதாவது, இரசத்தின் காரடர்த்தி = இரசநிரலினுயரம்"
பரபினெண்ணெய் போன்ற எனைய திரவங்களின் சாரடர்த்தியைக் காண வேண்டுமானல், 91 ஆம் படத்திற் காட்டப்படிருப்பதுபோல, சமநிலைப் படுத்தப்படும் நிரல்கள் இரசத்தினுல் வேறக்கப்படலாம். முதலில் இரசத்தை வார்க்கவேண்டும். அதன்பின்பு பரபினெண்ணெயிற் சிறிதளவு அ வினுள் வார்க்க வேண்டும். அடுத்தபடியாக, இரண்டு இரசமேற்பரப்புக்களும் ஒரே மட்டத்தில் வருமளவும் இ இனுட் கவனமாய் நீரை ஊற்றவேண்டும். இப்பொழுது பரபினெண்ணெயின் நிரலானது நீரின் நிரலைச் சம நிலைப் படுத்துகின்றது.
ニイ;
இரசம்
LJ Luo 90. Lio 91. இரசத்தின் சார்படர்த்தி. பரபினெண்ணெயின் சார்படர்த்தி,
மேலே காட்டப்பட்டதுபோல,
நீர்நிரலினுயரம்.
பரபினெண்ணெயின் சாரடர்த்தி = பரபினெண்ணெயினுயரம்

Page 75
38 பொதுப் பெளதிகம்
உயரமும்-அடர்த்தியும்-நிரலொன்றின்_அமுக்கத்தைப் பூரணமாகத் தீர்மானிக்குமெனவே.(பக்கம் 133) இவ்வாய்வுகளின் பேறுகள் குழாய்த் துளேயின் சமமின்மையினற் றக்கப்படமாட்டா. உயரங்கள் நிலைக்குத்தா யளக்கப்படும்போது குழாய்கள் நேராயில்லாததினலும் பேறுகள் தாக்கப்
l ul - L OfT -- L fi .
உதாரணம்.-50 ச.மீ. உயரமுள்ள நீரின் நிரலானது 625 ச.மீ. உயரமுள்ள அற்ககோலின் நிரலை அல்லது 40 ச.மீ. உயரமுள்ள கரிநீர்ப்பாகின் (Glycerine) நிரலைச் சமநிலைப்படுத்துகின்றது. அற்ககோலி னதும் கருநீர்ப்பாகினதும் (Glycerine) சாரடர்த்திகளைக் கணக்கிடுக.
50 ச.மீ. உயரமுள்ள அற்ககோலின் நிரலைச் சமநிலைப்படுத்தும் கரிநீர்ப் பாகு நிரலின் உயரத்தையுங் கணக்கிடுக.
M. . 50 அற்ககோலின் சாரடர்த்தி = 62・5了 8 கருநீர்ப்பாகின் சாரடர்த்தி = {{ = 25 தேவைப்பட்ட கருநீர்ப்பாகு நிரலினுயரம் க ச.மீ. எனக் கொள்க. இப்பொழுது 125xக - 50 x 8;
25 .. கருநீர்ப்பாகு நிரலினுயரம் - 32 ச.மீ.
நீரியலழுத்தி
92 ஆம் படத்தில் இப் பொறியின் அமைப்பு முறை காட்டப் பட்டிருக் கிறது. வெவ்வேறளவான துளைகளைக் கொண்டனவும் ஒன்றேடொன்று பொருத் தப்பட்டுள்ளனவுமான உரு ளேகளிரண்டு நீரினல் நிரப் பப்பட்டு இறுக்கமாய்ப் பொருந்திய ஆடுதண்டுகளே யுடையனவாய் அமைந் துள்ளன. அ இலுள்ள ஆடுதண்டில் 20 இருத்தற் றிணிவானது தாங்கப் பட்டிருக்கும்போது அங் குள்ள நீர்மேற்பரப்பிற் uLit 92. சதுர அடிக்கு 20 இறத்தல்
H 10 சது.அ4.
 

திரவத்தினமுக்கம் 139
நிறை அமுக்கமுண்டு. திரவமொன்றின் ஒரே மட்டப்புள்ளி களிலுள்ள அமுக் கங்கள் ஒன்றுக் கொன்று சமமாகுமாதலால், இஇலுள்ள நீர்மேற்பரப்பிலும் சதுர அடிக்கு 20 இருத்தல் நிறையான அமுக்கமுண்டு. எனவே, 200 இறத்தல் நிறையுள்ள முழுவிசையானது இ யிலுள்ள ஆடுதண்டிற்றக்கும். ஆதலினல், அ இலுள்ள 20 இருத்தற்றிணிவானது இ இலுள்ள 200
இறத்தற்றிணிவைத் தாங்கும். அஇனை மிக ஒடுக்கமானதாயும், இஇனை மிக அகலமானதாயுஞ் செய்தால், அ இன் ஆடுதண்டிற் பிரயோகிக்கப்படும் சிறிய விசையானது இ இன் ஆடுதண்டின்மேலிருக்கும் பெரிய திணிவை உயர்த்துமென்பது தெளிவாகும்.
மேலே கூறப்பட்டுள்ள உதாரணத்திலிருந்து, நீரியலழுத்தியொன்றில்,
பொறிமுறைநயம் = பெரிய ஆடுதண்டின் பரப்பு சிறிய ஆடுதண்டின் பரப்பு
என்பது பெறப்படும்.
அ விலிருந்து 1 கன அடி நீரை இ இனுட் செலுத்தவேண்டுமானல், அ இலுள்ள ஆடுதண்டு 1 அடி பதியவேண்டும். ஆனல், கூடுதலாக இ இனுட் சென்ற 1 கன அடி நீரானது அங்குள்ள மட்டத்தை ஆக 6 அடியே உயர்த்
தும்.
.. வேகவிகிதம் = 110 பெரிய ஆடுதண்டின் பரப்பு
1 சிறிய ஆடுதண்டின் பரப்பு
அதாவது, வேகவிகிதமும் பொறிமுறைநயத்தினளவு பெறுமானத்தையே யுடையதாகும்.
மேலே காட்டப்பட்டுள்ள பேறுகளிலிருந்து வேலையின் விதியானது பெறப் படும். 1 அடி தூரத்தினுடு தாக்கும் 20 இற. நிறையளவு விசையானது
ஃ அடி தூரத்தினூடு தாக்கும் 200 இற நிறையளவு பாரத்தை மேற் கொள்ளும்.

Page 76
40 பொதுப் பெளதிகம்
.. பொறியிற் செய்யப்படும் வேலை = 20X1 அடி - இற. = 20 அடி - இரு. பொறியினற் செய்யப்படும் வேலை = 200x அடி-இற. = 20 அடி - இற.
அழுத்திகள், தூக்கிகள், எற்றி கள் என்பனவற்றில் நீரியற் பொறிகள் இக்காலத்தில் பெரும் பாலும் உபயோகிக்கப் படுகின்றன. பல மோட்டர்வண்டிகளின் சறுக்கு முறைளும் உருளையொன்றிலுள்ள திரவத்தினூடு செலுத்தப்படும் அமுக்கத்தினலேயே தொழிற் படுகின்றன. சறுக்கு நெம்புகோ லானது உருளையிலுள்ள ஆடுதண் டொன்றைத் தொழிற் படுத்துகின்
து. சறுக்குகள் எல்லா வற்றையுங் குழாய்களினல் ஒரே உருளையோடு தொடுத்து அவை எல்லாவற்றிலுஞ் சமமான அமுக்கத்தைப் பெறலாம்.
I Lo 93.
தாரணம்- பொதியழுத்தியொன்றை மேலேயுள்ள படங் காட்டுகின்றது. அ வீன் விட்டம் 6 அங், இ இன் விட்டம் 24 அங், கப = 8 அங்., கம - 2 அடி. வினைத்திறன் 70 நூற்றுவீதமெனக் கொண்டு (அ) வேக விகிதத்தையும், (ஆ) பொறிமுறைநயத்தையும், (இ) 10 இருத்தல் நிறை யுள்ள ஊக்கு விசையானது ம இற் பிரயோகிக்கப்பட்டாற் பொதியிற் செலுத்தப்படும் விசையையும் அறிக.
கம 24
நெம்புகோல் கம வில், வேகவிகிதம் =ட் - 2 = 3.
8
7×122 12×12
7 × 32 3×3
நீரியலழுத்தியில், வேகவிகிதம்
.. இ இன் ஆடுதண்டு 1 அங். அசையும்போது, அ வினது 16 அங். அசையும் ம அசைவது 16x3 = 48 அங்.
.. வேகவிகிதம் - 48.
48×70
ெ h三 .6 33۰ است
பாறிமுறைநயம் 100
10 இரு-நிறையுள்ள விசையானது ம இற் கொடுபட, பொதியிற்
செலுத்தப்படும் விசை = 10x336 = 336 இற. -நிறை.
 

திரவத்தினமுக்கம் 141
பத்தாம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
1 (அ) மேற்பரப்பொன்றிலுள்ள அமுக்கம் என்பதனுலும், (ஆ) திரவத் தினுட் புள்ளியொன்றிலுள்ள அமுக்கம் என்பதனலும் என்ன கருதப்படு கின்றதென விளக்குக.
திரவத்தினுட் புள்ளியொன்றில் எல்லாத் திசைகளிலும் சமவமுக்கங்கள் செலுத்தப்படுகின்றன என்பதைக் காட்ட ஆய்வொன்று விவரிக்க.
2. திரவத்தினுட் புள்ளியொன்றிலுள்ள அமுக்கமானது (அ) திரவத்தின் ஆழத்தோடு மாறுமென்பதையும், (ஆ) ஒரே ஆழத்திலுள்ள எல்லாப் புள்ளிகளிலும் ஒரே அளவாயிருக்குமென்பதையும், ஆய்வுமூலம் எப்படிக் காட்டுவீர்?
3. திரவமொன்றின் உள்ளேயுள்ள ஒரு புள்ளியில் அமுக்கத்தைப்பெற, அப்புள்ளியின் ஆழத்தைத் திரவத்தின் அடர்த்தியினுற் பெருக்கல் வேண்டும் என்பதைக்காட்ட ஆய்வொன்று விவரிக்க.
4. குறுக்குவெட்டுப்பரப்பு 4 ச. ச.மீ. உள்ள தட்டையடியுடைய குழாயொன்று, நீரில் 8 ச.மீ. ஆழத்துக்கும், அற்ககோலில் 10 ச.மீ. ஆழத்துக்கும் அமிழ்கின்றது. குழாயினேடு அதன் உள்ளுறையின் நிறை யென்ன? அற்ககோலின் சாரடர்த்தியென்ன? சதுர சதமமீற்றருக்கு 102 கி. அடர்த்தியுள்ள உப்புநீரில் அக் குழாயானது எவ்வளவு ஆழத்துக்குப் படியும்?
5. U (உயூக்)-குழாய்மூலம் திரவ மொன்றின் சாரடர்த்தியை அளக் கும் . முறையை விவரித்து, விடையைக் கணிக்குமுறையை விளக்குக. குழாயின் றுளேயானது ஒரேயளவினதாயிருக்க வேண்டியது அவசியமா? உமது விடைக்கு நியாயங் காட்டுக.
6. ஒரேயளவான துளேயையுடைய U (உயூக்)-குழாயின் மடிப்பில் இரச மானது வார்க்கப்பட்டுள்ளது. இதன்பின் நிரலினுயரமானது 30 ச.மீ. ஆகுமட்டும் ஒருகாலில் நீர் வார்க்கப்பட்டது. இரு கால்களிலுமுள்ள இரச மட்டங்களின் வித்தியாசம் என்னவாயிருக்கும்? மற்றக்காலில் 0-8 சார டர்த்தியுள்ள அற்ககோலை என்ன உயரத்துக்கு வார்த்தால் இருகால்களிலு முள்ள இரசமேற்பரப்புக்கள் மீண்டும் ஒரேமட்டத்தில் வரும்?

Page 77
142 பொதுப் பெளதிகம்
7. “நீர் தன் மட்டத்தையே நாடும்’ என்ற விதியானது பிரயோகிக்கப் படும் மூன்று உதாரணங்களை விவரிக்க.
ஒரு பட்டினத்துக்கும் அதன்
நீர்நிலையத்துக்கு மிடையே யுள்ள தேசத்தின் வெட்டுமுக மானது, நிலைக்குத்துப் பிர மாணம் பெரிதாக எடுக்கப் பட்டு, 94 ஆம்படத்திற் காட்டப் பட்டிருக்கின்றது. நீர்நிலையம் ம விேலிருக்கின்றது. பட்டின மானது கந சரிவில் அமைக்கப்பட்டுள்ளது. வெட்டுமுகத்தின் பட மொன்று வரைந்து, நிலமேற்பரப்பிற் கூடியமட்டுங் கிடக்கக்கூடியதாக நீரின் முதற்குழாயைப் பதிக்கவேண்டிய பாதையைக் குறிப்பிடுக. கந சரிவிலுள்ள வீடொன்றுக்கு நீர்நிலையத்திலிருந்து நீர்வழங்கப்படவேண்டுமானல், அவ்
டிருக்கும் ஆகவுயர்ந்த இடத்தைப் புள்ளியினுற் குறிப்பிடுக.
LI LD 94
8. நீரியலழுத்தியின் விதியை விளக்கி, இளக்கமான சடப்பொருள் களே இறுக்கமான பொதிகளாக அழுத்துவதற்கு உதவக்கூடிய அழுத்தியின் மாதிரிப்படமொன்று வரைக.
பூரணவினைத்திறன் உண்டெனக்கொண்டு, நீர் வரைந்த பொறியின் பொறிமுறைநயத்தைக் கணிக்கும் முறையை விளக்குக.
9. ஒரேயளவான குறுக்குவெட்டுப்பரப்பு 1 ச. ச.மீ. கொண்ட கண்ணுடி U (உயூக்)-குழாயின் ஒவ்வொரு காலும் 30 ச.மீ. உயரமுடை யது. காலொவ்வொன்றும் அரைப்பங்கு நிறையக்கூடியதாய் நீரூற்றப்பட் டிருக்கிறது. இரு கால்களிலும் ஒரே மட்டத்துக்கு நீரிருப்பதன் காரணத்தை விளக்குக.
0-8 சாரடர்த்தியுள்ள 20 க. ச.மீ. பரபினெண்ணெய் ஒரு காலினுட் கவனமாய் வார்க்கப்பட்டது. நீரிலிருந்து பரபினெண்ணெயைப் பிரிக்கும் மேற்பரப்பானது குழாயின் அடியிலிருந்து எவ்வளவு உயரத்திலிருக்குழு?
 

பதினுேராம் அத்தியாயம்
வாயுக்களினமுக்கம். பாரமானி. போயிலின் விதி
விமானங்கள் மோட்டர்வண்டிகள் நீராவியியக்குவண்டிகள் என்பன வற்றின் வேகத்தைக்கூட்டும் முயற்சிகளில் “அருவிக்கோடிடுதல்’ முறைகள் பவனவெதிர்ப்புப்பயன்களைக்குறைக்கப்பெரும்பாலும்எடுத்தாளப்படுகின்றன. வாயுக்களிலுந் திரவங்களிலுமுள்ள அமுக்கத்தின் விசேடத்தை இது சுட்டிக் காட்டுகின்றது.
பவனவமுக்கத்தின் விளக்கவுதாரணங்கள்
பெரிய காகிதமட்டைத் தாளொன்றைக் கையிற்பிடித்துக்கொண்டு பவனத் தில் வீசினல், பவனமண்டலமானது அமுக்கத்தைச் செலுத்துகின்றது என்னுமுண்மையை இலகுவில் அறியலாம்.
தகரக்குவளேயொன்றில் சிறிதளவு நீரையெடுத்து, குவளேயிலுள்ள பவன் மானது வெளியேற்றப்பட்டுத் தடையின்றி நீராவி வெளிவருமட்டும், அக் குவளையைச் சூடாக்குக. சுவாலையை அகற்றி உடனே குவளையைத் தக்கை யினுல் மூடிவிடுக. இதனைக் குளிர்ந்த நீர்பாயுங் குழாய்மூடியின்கீழ் பிடிக்க உள்ளேயுள்ள நீராவியானது நீராகவொடுங்க, வெளியேயுள்ள பவன மண்டலத்தின் அமுக்கத்தினுல் குவளையானது நெரிந்துவிடும். பவன மண்டலத்தின் அமுக்கமானது பெரிய அளவையுடையது என்பதை இது காட்டுகின்றது.
பவனவழுக்கம் உண்டென்பதைக்காட்ட இன்னுமனேக வுதாரணங்கள் கொடுக்கப்படலாம். கிண்ணமொன்றைப் பூரணமாய் நீரினல் நிரப்புக. காகிதத் தாளொன்றை அதன் வாயின்மேல் வைத்து விளிம்பினேடு கெட்டியாய் அதனையழுத்துக. இப்பொழுது கிண்ணத்தைத் தலைகீழாக்கக் காகிதத்தாளானது இருந்தநிலையிலேயே, நீரை வெளியே பாயவிடாது தடுத்துக்கொண்டிருக்கும். காகிதத்திற் பவனத்தின் மேன் முகவமுக்கமானது நீரின் நிறையைத் தாங்குகின்றது.
புனலொன்றின் அகன்றவாயின்மேல் ஒரு மெல்லிய இறப்பர்த்தாளைக் கட்டுக. அதன் ஒடுங்கியமுனையினுடு பவனத்தை வெளியேயுறிஞ்சுக. புறத்தே யுள்ள பவனவமுக்கமானது இறப்பரை உட்புறமாகத் தள்ளும். புனலானது எந்தத்திசையில் இருந்தாலும் இது நிகழ்ந்தேதீரும். பவனமானது அமுக்கத்தை எல்லாத் திசைகளிலுஞ் செலுத்துகின்றதென இது காட்டு கின்றது.
143

Page 78
பொதுப் பெளதிகம்
கடையன்னல்களிற் கொழுக்கிகளேப் பொருத்ததைவும் றப்பருறிஞ்சிகஃாக் கொண்டும் இதனேக் காட்டலாம். உறிஞ்சியானது மீண்ணுடியிற் கேட்டியா யழித்தப்பட அதன் குழிவான மேற்பரப்பினுள்ளேயுள்ள பவளமானது வெளியேற்றப்படுகின்றது. வெளியேயுள்ள பவனத்தின் அமுக்கமானது அதனே நிலையில் வைத்திருக்கின்றது. சுவரிலேனும், நிலத்திலேனும், மச்சிலேறும், எந்தத்திசையையும் நோக்கியிருக்கும் பrகையிலேறும்
உறித்சியானது ஒட்டிக்கோ'டிருக்கும்.
வீரிய பாரமானி
வாயுக்களே ஒன்று சேர்ப்பதற்கு 95 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள ஒழுங்கானது பெரும்பாலும் அமைக்கப்படும். திரவமொன்றில் ஒரேட்டத்தி
லுன்னி எல்லாப்புள்ளிகளிஜித் தொழிற்படுப் 'அமுக்கமானது ஒரே பன்
இடையதாதலின், அ இலுள்ள அமுக்கமானது மேலேயுள்ள பவளத்தினு
லுண்டான் இ யிலுன்ளே அமுக்கத்துக்குச் சப்பாகும். எனவே, சாடியிலுன்ன நீரானது தாழியிலுள்ள நீரின் மேற்பரப்பிற் செலுத்தப்படும் பவன்வமுக்கத்தினுற் ருங்கப்படும்.
மேன்முனே மூடப்பட்டுள்ள இரண் அல்லது மூன்று யார் நீனப்ான குழாயொன்று சாடிக்குப்பதிலாக உப யோகிக்கப்பட்டால், தாழியிலுள்னே தலைகீழாக்கப்படும் போது நீரானது அதனுள்ளும் நிறைந்துதானிருக்கும். விறத்தாழ ஒருபார் நீளமுன்ன குழாபோன்றிற் படம் 5ே, கீவனமாய் இரசத்தை நிாப்புக, நிசப்பும்போது பவனக் குமிழிகள் எவற்றையும் உள்ளேவிடாது வெளியே
செல்லு:ாறுதட்டிவிடுக. முன்பு செய்ததுபோலவே குழாயைத் தலைகீழாக்கி இரசத் தாழிக்குன் அதன் வாயைத் திறந்துவிடுக. இரசட்டமானது (குழாயிலுள்) பணி அங்குளங்கன் பதிந்து 96 (அ) படத்திற் காட்டப்பட்டிருப்பது போலத் தாழியிலு: இரசமேற்பரப்பிவிருந்து ஏறத்தாழ 30 அங்.
உயரத்தில் நிற்கும்,
குழாயிலிருந்த பவன: முழுமையும் கற்றப்பட்டுள்ளபடியால்" நக்
குழாயின் உத்வியிலுள்ள வெளியானது எ ჭაLILIMIწჯ3!f அமுக்கமுமில்லாத
வெற்றிடமாதல் வேண்டும். எனவே, இரச நிரலான்து, அதனேத் தாங்கிக்
கொண்டிருக்கும் பலனமுைக்கத்துக்குச் சரிசமமான அமுக்கத்தை
புடையதா யிருத்தப்பவேண்டும்.
 
 

, வைத்து நாளுக்குநாள்
வாயுக்களினமுக்கம், பாாமானி. போயிலின் விதி 145
30 அங். = 2.5 அடி என்பதஜலும், இரசத்தின் அடர்த்தியானது கன அடியொன்றுக்கு 13.6 x 625 இற. என்பதஜலும், பவன்வமுக்கத்திைப் பின்வருமாறு காரிக்கiாம்.
பஜனவமுக்கம் =இரசநிாவினருக்கம் *7ܛ
== f , g14.2-5 х 13.6 x 625 இரு. நிறை
, 2-f5 x 18* t5 x fi2-5 " -- اسسس و سي ، الة الباز - rي ===
144
உச.அ. 14.73 (ஏறத்தாழ) 15 இரு நிறை
இறு. நிறை
இன்:Arதை மீற்றரலகுகளில் மாற்ற, 30 அங்.
- 73 ச. மீ. (ன்றத்தாழ); -. 15:13ուs :riti, i = " ", th- 7 x 13-14 கி. நிறை
=ர, ப. 1034 வி. நிறை (விறத்தாழ). LSSSStttSSS TltLTLL T L S SeyTTTTS0kSkSLA L AAA kAhJ Lவனமுேக்கத்தை அளக்கி து பயோகிக்கப்படலாம். இவ்வாறன்க்கும் எந்த கரமுேம் பாரமானி
ாீப்படும்.
திரவநிாலொன்றின் அழிக்கமானது அதலுயரத்திலும் அடர்த்தியிலும் மட்டுமே தங்கியிருக்கின்றது. எனவே, ஜேல்வேறு துகேஃtயுடைய ே ழாய்கஃக் CETri:Tỡ; ?u I_3.JIT,5ũ| LIT!! ாரிகள் அமைக்கப்பட்டால், பண்வழிக்க மாகிய ஒரேயமுக்கமே அவற்றைத் தாக்குமாதலால், இராநிரல்கன் ஒரே யுயரத்தை புடையனவே ாயிருக்கும்.
குழாயானது ஒருச்சாய்க்கப்பட இரசமானது அதன் நீளப்பாட்டுக்கு அசைந்து நீண்டநிரலே உண்டாக்கும், எனினும் 96 (ஆ) படத்தித் காட்டப்பட்டுள்ளவாறு அதன் மேற்பரப்பு ஒரே
T.. . பட்டத்திலேயே இருக்கும்.திரவி: முக்கத்தின் 古市市L 厅占 நிஜே க்குத் துயரமே கருதப் பட வேண்டும் என்ற உண்மையை இது மீண்டும் அழுத்திக்கூறுகின்றது.
இயல்பான பார0ானியொன்றை யமைத்து நிரபிரயத்தை அளந்துபார்த்த: ஒர3ளவுக
அடைவதைக் கானை
மானது மாற்றம் அனி. 窃, ಆಲಿಸ್ರಿ இது காட்டுகின்றது. இந்தவருக்கங் குறையு Li fi மானுஸ், முந்திய உயரமுள்ள இரச எளிய பாரமாணி.

Page 79
146 பொதுப் பெளதிகம்
நிரலை அது தாங்கமுடியாது. அமுக்கங்கள் மீண்டுஞ் சமநிலையடையுமட்டும் சிறிதளவு இரசமானது குழாயிலிருந்து வெளியேறும். மறுதலையாக, பவனவமுக்கம் அதிகரிக்கும் பொழுது சமநிலையடைவதற்குக் குழாயினுள் இரசமானது கூடுதலாகச் செலுத்தப்படும்.
மணிச்சாடியொன்றிற் பொருத்தப்பட்டுள்ள தக்கையினுடு செல்லக்கூடிய தாயமைந்துள்ள பாரமானியொன்றை 97 ஆம் படம் காட்டுகின்றது. இதனைக் கொண்டு நிரலினுயரமானது தாழியிலுள்ள இரசத் தின்மேற் பவனவமுக்கத்திலேயே தங்கியிருக்கின்ற தெனக் காட்டலாம். காற்றுறிஞ்சியின் தட்டின்மேல் இச்சாடியானது வைக்கப்பட்டு அதனுள்ளேயுள்ள பவன மானது வெளியேற்றப்படும். பவனமானது வெளி யேற்றப்பட நிரலின் உயரங்குறையும். மீண்டும் பவன மானது (சாடிக்குட்) செலுத்தப்பட நிரலுயரும்.
உபயோகங்கள் பலவற்றில் 142 ஆம் பக்கத்திற் கணிக் கப்பட்டிருப்பது போல விசையலகுகளிற் பவணவமுக்கத் தின் பெறுமானத்தை யறிதல் தேவைப்படாது. ஒரு நேரத்திலுள்ள வமுக்கத்தை வேறெரு நேரத்தி LILLD 97. லுள்ள அமுக்கத்தோடு ஒப்பிடுதலே தேவைப்படும்.
இக்காரணத்தினல் அமுக்கங்கள், அவை தாங்கிக் கொண்டிருக்கும் இரசநிரல்களின் உயரங்களைக் கொண்டே பெரும்பாலுங் குறிக்கப்படுவனவாம். 75 ச.மீ. அமுக்கம் என்ருல் 75 செ.மீ. உயரமுள்ள இரச நிரலைத் தாங்கும் அமுக்கத்தைக் கருதும்.
நீர்ப்பாரமானியொன்றை அமைக்கத் தேவைப்படுங் குழாயின் நீளத்தைக்
கணக்கிட்டறிதல் கவர்ச்சிகரமானதாகும். சமவமுக்கங்களுக்கு,
ர் நிரலியைரம்
= இரசத்தினடர்த்தி = 136;
ஆகவே, பவணவமுக்கத்தினற் றங்கப்படக்கூடிய நீர்நிரலினுயரமானது இரசநிரலினதிலும் 136 மடங்காகும். இது = 30 X 136 அங். - 34 அடி, அல்லது 76 x 136 ச.மீ. = 1034 ச.மீ. = 1034 மீ.
 

வாயுக்களினமுக்கம். பாரமானி. போயிலின் விதி 147
நீர்ப்பாரமானி குறிக்கும் எந்தப் பவனமாற்றத்துக்கு முரிய அசைவானது இரசப்பாரமானியினதிலும் 136 மடங்கு பெரியதாகும். இதனுல் நீர்ப்பாரமானியானது இரசப்பார மானியிலும் உணர்ச்சிமிக்கதாயிருக்கும். ஆனல், உப கரணமோ அளவுக்கு மிஞ்சி நீண்டு வசதியற்றதாயிருக்கும்.
போட்டினின் பாரமானி
பரிசோதனைச்சாலைகளிற் பெரும்பாலும் உபயோகிக்கப் படும் இப்பாரமானியானது 98 ஆம் படத்திற் காட்டப்பட்டுள் ளது. உச்சியில் அளவுமட்டமொன்றைத்தாங்கிய உலோக மூடியினுற் குழாயானது மூடப்பட்டுள்ளது. நிரலினுயர்த் தை மி. மீற்றருக்குச் சரியாய் வாசிக்கக்கூடிய வேணியர் மட்டமானது தொடுக்கப்பட்டுள்ளது. குழாயானது கண்ணுடித் தொட்டி யொன்றினுடன் பொருந்தியுள்ளது. இத்தொட்டியினடியிலே தோற்பை யொன்று பொருத்தப்பட்டுள்ளது. தொட்டியின் அமைப்பு விவரங்களை 99 ஆம் படம் காட்டுகின்றது. இரசத் தின்மேலே யானைக்கொம்பினுற் செய் யப்பட்ட கூர்நுனியொன்றிருக்கிறது. யானைக்கொம்புக் கூர்நுனியின் மேலே யுள்ள உயரங்களேயே குழாயுச்சி யிலுள்ள, அளவுமட்டமானது அளக் கின்றது. உயரத்தை அளக்கும்போது தொட்டியிலுள்ள இர சமேற் பரப் பானது கூர்நுனிப்புள்ளியின் மட்டத் திலேயே எப்பொழுதுமிருத்தல் வேண் டும். அடியிலிருக்குந் திருகாணி யானது தோற்பையையழுத்திக்கொண் டிருக்குந் தள்ளுமூடியொன்றைக் قد تستعيسمسميد
t கொண்டதாகும். இரசத்தின் மேற் LuLio 99.
பரப்பானது யானைக்கொம்புக் கூர் போட்டினின் நுனிப்புள்ளியைச் சரியாய்த் தொடு பாரமாணி. மட்டுஞ் செம்மைப்படுத்த அத்திருக்ாணியானது உதவுகின்றது. அளவுமட்டமானது உண்மையில் இர்சநிரலின் நீளத்தையளக்குமாதலால், அளவெடுக்கப்படும் போது குழாய் நிலைக்குத்தாயிருத்தல்வேண்டும். இவ்வாறிருந்தாற்றன் நீளமும் உயரமும் ஒன்றயிருக்கும்.
ULüb 98.

Page 80
S பொதுப் பெளதிகம்
திரவமில் பாரமானிகள்
இப்பாசானிகள் திசவத்தைக் கொண்டனவல்ல. சாதாரண பார 10ானியை வெவ்வேறிடங்களுக்குக் கொண்டு செலத்திரவமானது சிந்துதல் விடும். இவ்வாறு சிந்தத் திரவமில்லாத படிால், இப்பாாமானியானது பாப்விடங்களுக்குங் கொண்டுசெல்ல கீற்றதாகுப். வீட்டுத்தேவைகளுக்கும் இவை பெரும்பாலும் உயோகப்படுகின்றன. இவ்வகையான பாாமானி பொன்று தொழிலாற்றும் பகுதிகளே 100 ஆவது படம் கட்டுகின்றது. அ போனது, விறைப்பான பக்கங்களேயும் நெளினிகளுடையதும் பதிந்து மீளக் கூடிய மெல்தோன முடியினோபுங்கொண்ட ஒர் உலோகப் பேட்டியாகும். இதனுள்ளேயுன்ன பவளத்தின் ஒருபகுதி வெளியேற்றப்பட்டிருக்கும். முடியின் நரிவிெருந்து உயரும் முனேயொன்று, ஆ, இ, ஈ என்ற சுழலி டங்களிற் பொருத்தப்பட்டுள்ள விண்டிகளின் ருெடரோடு இ&னக்கப்பட் ன்ேனது. வ பின்பது விறைப்பான் ஒரு வில்லாகும். கம என்ற காட்டி வியத் தாங்கிநிற்கும் அச்சைச் சுற்றியுள்ள நூலொன்று எ பிஜேபி தொடுக் #ப்பட்டுன்னது. பிர என்ற மயிர்வில்லானதும் அச்சிஒேடு தொடுக்கப்
பட்டுள்ளது.
பவன வழக்கமா63து அ வின் மூடியை உட்புறமாக பிளேக்க முயலும் இவ்வழக்கமானது குறையும்போது, மூடியின் பதிந்துமீளும் பண்பும் வ லுன் இழுவையுஞ்சேர்ந்து ஆ வை பயர்த்த முயலும். இது இபுை உயர்த்த ஈ |ானது ஓட்புறத்துக்கு அசையும். இதன் பயஜக அச்சியிலிருந்து துவிT எனது சிறிதான, குஃயே, மேலிேயிருந்து பார்க்கும்போது கட்டியானது இடஞ்சுழியாக அசையும். பiஃவழக்கம் அதிகரிக்க ஆ பதியும். இதஜல் நூல் இளகும். அப்போது, நூiனது மீண்டு இறுவி யிருக்கு மட்டும், அச்சை
மயிர்வில்லானது வலஞ்சுழி s_TIS சுழற்று: 3TI பாாமானி யோன்றேடு ஒப் பிட்டு அளவுகோடி டப்பட்ட
வட்டான் அளமைட்டத்
தின்ேேல காட்டியானது ILI 11. அறிந்துகொண்டிருக்கும். gmi ifisi II I Ir IJ LirIrral... ,
 

வாயுக்களினமுக்கம். பார்மானி. போயிலின் விதி. 1
பாரமாணிகளின் உபயோகங்கள்
பரிசோதஜனச் சாஃகளிற் பவன:முக்கங்களே அளக்ஃபி:ன் வதோடுவானிலே முன்னறிவிப்பு சார்பாகவும் பார்மானிகள் உ யோகப்படுகின்றன. இதனேப் பற்றிய ஜீவரங்கள் :ளிண்டலில் து:ளிற் கார்ப்படும். எனினும், பொதுவாகக் கூறுமிடத்து, உயர்ந்த பண்பாவிக்கிங்கள் பவனத்தின் மற்ற நிஐலகளோடும், குறைந்த பவனவமுக்கங்கள் ஈரமான நிவேகளோடுங் தொடர்ப்புடயன யிருக்கின்றன. அமுக்கமானது திடீரெனக் குறையுமே
யானுல், புயற்காற்றை எதிர்பார்க்கப்ாம்.
காற்றுக்களினியக்கமும் பனை வழக்க மாற்றங்க்ளுக்குக் .#הו!ו 35 הח/Iuהkffick:ת மென்பதை ஞாபகத்தில் வைத்திருத்தல் வேண்ம்ே. எனவிே. பாரடானியின் உயரங்குறைபு நேரமெல்லாம் மழையை எதிர்பாப்பது பொருத்தமற்றது.
உயரங்களே அளக்கவும் பராமானிகள் உ யோகிக்கப்படுகின்றன. ஒருவர் உயரச் செல்லச் செல் அவருக்கு மேலேயுள்ள பனைமுங் குறைந்து கொண்டே டோகும். எனவே, பண்.331வமுக்கமுங் குறைந்துகொண்டே போகும். அமுக்கக்குறைவிலிருந்து அடைந்த வியாத்தைக் கணிக்கலிாற். விமானங்களிலுள்ள உயரமானிகள் பேழைப் பாச1:ானிகளேயாம். இப்பா ானிகளின், இற்ைறைக் கொண்டுசெல்லுமு:பங்களே நேராகவே குறிக்கக்
கூடிய அளவுகோகேவிடப்பட்டுள்ளன.
ܬܐ ܒ
பவனவமுக்கத்தின் பிரயோகங்கள்
(1) தோட்டத்து நீர்புகுத்தி (படம் 101)- ஆள் வாயானது நீரீலேப் தோய்ந்துகொண்டிருக்கும். இறு கப்பொருந்திய ஆடுதண்டு மேலேயிழுக்கிப்படக் குழவி லுள்ள பவளமானது வெளியே யகற்றப்படும். எனவே, ஆடுதண்டின்கீழே பவனவருக்கமிராது. பாத்திரத்தி லுள்ள நீரின் மேற்பரப்பில்ே தாக்கும் பல்:னவழிக்கி tானது குழவி நீரையேற்றும், ஆடுதண்டைக் କ୍ଷୁଃ பழுத்த நீரானுது வெளியேற்றப்படும்.
(2) சைக்கிள் பம்பி- இது பற்றியமைக்கப்பட்ட நீர்
புகுத்தியோம். ஆடுதண்டானது அ விற் காட்டப்பட்டி ருப்பதுபோலக் கிண்னம்போன்று தோலி:ற் செய்டப் பட்டிருக்கும். (படம் 102), இறப்பர் சில்லினுள்ளே
LJ i... lill- யிருக்கும் வாயிற்சட்டை இ யினூேடு இணேப்பான்

Page 81
50
பொதுப் பெளதிகம்
པ། བསུབས་
- -
uLb 102.
என்பது திருகித்தொடுக்கப்படும். இவ்வாயிற்கட்டையின்மேல் இறுகப் பொருந்தும் றப்பர்த்தொடுப்பொன்று செலுத்தப் பட்டிருக்கும். ஆடுதண்டானது உயர்த்தப்பட வளையக்குழாயி லுள்ள பவனவமுக்கமானது றப்பர்த்தொடுப்பை வாயிற் கட்டையினேடு அழுத்தி உ விலுள்ள துளையை மூடும். எனவே, வளேயக்குழாயிலிருந்து காற்றியக்கியின் குழலுக்குப் பவனம் மீண்டுஞ் செல்லமுடியாது, அ இன் கீழேயுள்ள அமுக்கங் குறைக்கப்படும். அ இன் மேலேயுள்ள பவனவமுக்கமானது, ஆடுதண்டின் வளையக்கூடிய ஒரத்தைக் குழலின் பக்கங் களிலிருந்து விலக்கி, அதனைக்கடந்து பவனத்தைக் கீழே பாயச்செய்கிறது. அ ஆனது மீண்டுங் கீழே செல்ல, அதன் கீழுள்ள பவனவமுக்கம் ஒரத்தை மேற்புறமாயழுத்துகின்றது. இதனுற் பவனமானதுமேலே செல்லாது தடுக்கப்படுகின்றது. இதனல், உ விலருக்குந் துளேயிலிந்து றப்பர்த் தொடுப்பை வெளியே அழுத்தக்கூடிய அளவுக்குக் குழலிலும் இணைப் பானிலுமுள்ள அமுக்கமானது கூடுகின்றது. எனவே, வாயிற் கட்டைக்கும் றப்பர்த்தொடுப்புக்குமிடையே பவனமானது செலுத்தப்பட்டு றப்பர்ச் சில்லுக்குழாயை அடைகின்றது.
(3) பொதுப் பம்பி சில சந்தர்ப்பங்களில் வற்று பம்பி என்று சொல்லப்படும். இப்பம் பி யும் பவணவமுக்கத்திலேயே தங்கியிருக்கின்றது. குழலினடியிலும் ஆடுதண்டிலும் மேற்புறமாகத் திறபடக்கூடிய வாயில்களுள. இவ்வாயில்கள் கீழ்ப்புறம் திறக்கப்பட முடியாதனவாம். ஆடுதண்டு மேலெழும்பும்போது (படம் 103 (ஆ) மேலேயுள்ள பவனவமுக்கமானது அதன் வாயிலை மூடிவைத்திருக்கும். இதனற் குழலிலிருந்து பவனமானது வெளியேற்றப்பட்டு ஆடுதண்டின் கீழேயுள்ள பவ ன வ முக்கம் குறையும். எனவே, நீருறிஞ்சியில் நிகழ்வது போல, கிணற்று நீரின் மேலேயுள்ள பவனவமுக்கமானது அங்குள்ள நீரைக் குழலிலேற்றுகின்றது. ஆடுதண்டு இறங்கும்போது (படம் 103 (இ)) அது குழலிலுள்ள நீரை அமுக்கமுயலும். இதனல், கீழ்வாயில் மூடப்பட்டு நீரானது மீண்டுங் கிணற்றுக்குட் பாயாது தடுக்கப்படுகின்றது. இதேநேரத்தில் ஆடுதண்டிலுள்ள வாயில் திறபட, இவ்வாடுதண்டானது நீரினூடு கீழே செல்லக்கூடியதாயிருக்கும். மறுமுறை ஆடுதண்டு மேலெழும்பும்போது (படம் 103 (ஈ)) அதன் மேலேயுள்ள நீரினமுக்கம் அதன்வாயிலை மூடும். எனவே,
நீரானது குழலின் மூக்கின்வழியாய் வெளியேபாயுமட்டும் உயர்த்தப்
படுகின்றது.
அதேநேரத்திற் கிணற்றிலிருந்து நீரானது முன்போலக்
குழலுக்குள்ளே புகுத்தப்படுகின்றது.

வாயுக்களினமுக்கம், பாரமானி, பொயிலின் விதி 151.
பொது அல்லது ஏற்று பம்பி
கிணற்றுநீரின் மேற்பரப்பானது குழலின்கீழே 34 அடிக்குக் கூடிய ஆழத் திலிருக்குமேயானல் குழாயில் நீர் 34 அடி மட்டுமே உயருமென்பதும், ஆதலினல் பம்பி தொழிற்படாதென்பதும், 146 ஆம் பக்கத்திற் கணிக்கப் பட்டதிலிருந்து தெளிவாகும். பதினேழாம் நூற்றண்டில் மிலன்கோம கனுக்குரிய ஆழக்கிணற்றுக்கென வமைக்கப்பட்ட பம்பியானது தொழிற்படா திருந்ததே பவனவமுக்கத்தை அறிவதற்கு எதுவாயிருந்ததென்பதை இங்கு ஞாபகப்படுத்துதல் கவர்ச்சிகரமானதாகும். முற்காலத்தில் பம்பிகளின் தொழிற்பாட்டை விளக்குவதற்காக “இயற்கையானது வெற்றிடத்தை வெறுக்கின்றது” எனக் கூறுவார்கள். அதாவது, வெற்றிடமுண்டாகாது தடுப்பதற்காகவே குழலுக்குள் நீரானது வந்ததெனக்கருதப்ப்ட்டு வந்தது. மிலன் பம்பியைப்பற்றி ஆராய்வதற்காக கலிலியோ அழைக்கப்பட்டார். பவனவமுக்கத்தினுற்றன் பம்பியானது தொழிற்பட்டிருக்கலாமென்றும், இவ்வமுக்கத்துக்கு எல்லைப்பெறுமானமொன்றிருந்ததனற் குறித்தவோ ருயரத்துக்கு மேற்பட்ட நீர்நிரலை அதனற் தாங்கமுடியாதிருந்ததென்றும்,
7-J. N. B 63912 (2157

Page 82
52 பொதுப் பெளதிகம்
அவர் ஊகித்தார். இவருடைய சீடனுகிய தொரிசெல்லி என்பவரே தனி இரசப்பாரமானியை அமைக்கும் ஆய்வை முதன்முதலாகச் செய்தார். இத ஞல், வெற்றிடமொன்று நிலையாய் இருக்கக்கூடுமென்பதும், பவனவமுக் கத்துக்கு எல்லைப்பெறுமானமொன்றுண்டென்பதும் பெறப்பட்டது. இக்கார
ணத்தினல், இரசப்பாரமானியின் மேலேயுள்ள வெளியானது தொரி செல்லியின் வெற்றிடம் என்று இன் றுங் குறிப்பிடப்படுகின்றது.
(4) செலுத்தற்பம்பி (படம் 104) இது சாதாரண பம்பியின் திருத்த மேயாம். கூடிய உயரங்களுக்கு நீரை யுயர்த்த இது உதவுகின்றது. திண் மத்தினுலுண்டான ஆடுதண்டை யுடையது. குழாயின் அடிக்குக்கிட்ட வெளியே திறக்கும் வாயிலையுடைய
பக்கக்குழாயொன்றுண்டு. சாதாரண பம்பியில் நிகழ்வதுபோல, ஆடுதண் டின் மேற்புற அடியினற் குழலுக் படம் 104. குள் நீரானது செலுத்தப்படும். வெளி செலுத்தற் பம்பி யேயுள்ள அமுக்கமானது பக்கக்குழா யின் வாயிலை மூடிவைத்திருக்கும். ஆடுதண்டு கீழ் நோக்கி அடிக்கும் பொழுது குழல்வாயிலுள்ள வாயி2ல மூடிப்பக்கக்குழாயினூடு நீரை மேலே செலுத்துகின்றது. பக்கக்குழாயினேடு பொருத்தப்பட்ட அறையிலுள்ள பவன மெத்தையானது குழாய்வழியே மேனேக்கிச் செல்லும் நீரின் பாய்ச்சலைக் கிரமப்படுத்துகின்றது. ஆடுதண்டின் கீழடிப்பின்போது பவன மெத்தையானது அமுக்கப்படுகின்றது. இவ்வமுக்கமானது ஆடுதண்டின் மேலடிப்பின்போது நீரைப் பாயச்செய்து கொண்டேயிருக்கும். இவ்வகை யான பம்பிகள் நீரை 100 அடி அல்லது அதிலும் கூடுதலான உயரங்களுக்குச் செலுத்தத் தீ அணைக்கும் எஞ்சின்களில் உபயோகிக்கப்படும்.
பக்கக்குழாயிலே நீரானது செலுத்தப்படும் உயரம் பம்பியின் சடசம்பந்த மான பலத்திலேயே தங்கியிருக்கின்றது. பவனவமுக்கத்தினலேயே குழலுக் m குள் நீரானது செலுத்தப்படுகின்றதாதலின், குழலானது கிணற்றிலுள்ள நீர்மட்டத்தின் மேலே 34 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் இருக்கக்கூடாது.
 

வாயுக்களினமுக்கம், பாரமானி, பொயிலின் விதி 153
உதாரணம் :- செலுத்தற் பம் பியொன்றின் நெம்புகோலையும் ஆடுதண்டையும் 105 ஆம் படம் ஆ_இ 92 காட்டுகின்றது. நெம்புகோலின் சுழலிடம் இ யிலிருக்கின்றது. அஇ= 6 அங். ; இஉ = 3 அடி, ஆடுதண்டின் பரப்பு = 24 சது. அங். 4 கல் நிறையான விசையொன்று உ விற் பிரயோகிக்கப் பட்டால் பம்பியின்மேலே எவ்வளவு உயரத்துக்கு நீரானது உயர்த்தப்படலாம்?
நெம்புகோலின் பொறிமுறைநயம்= ட் = 6; Ltd 105.
. ஆடுதண்டிற் செலுத்தப்படும் விசை = 56 x 6 = 336 இரு. நிறை,
. குழலிலுள்ள நீரில் அமுக்கம் = 836;l44
= ச. அடி 2016 இற. நிறை
.. அமுக்கமானது சதுர அடிக்கு 2016 இரு. நிறை ஆகுமட்டும் குழாயினுள்ளே நீருயர்த்தப்படலாம்.
அமுக்கம்’ 2016 2-LUL) = --- = - - 323 e
அடர்த்தி 62-5 -9|ւԳ.
(5) நீரிறக்கி:- இது, 106 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பது போல, கலங்களிலிருந்து திர வத்தை வெளியே பாயச் செய் வதற்கான ஒர் ஒழுங்கேயாம். அ விற் குழாயின்மேற்பக்கமாகத் தாக்கும் அமுக்கமானது திரவ மேற்பரப்பிலேயுள்ள பவனவ முக்கத்துக்குச் சமமாகும் . 禺 அங்கு, உ உயரமான திரவ இ நிரலின் கீழ்முகமான அமுக் பவார்வமுக்கர் கமுமுண்டு. ஆகவே, அ விற் குழாயின் மேற்பக்கமாகத் தொழிற்படும் அமுக்கத்தொகு விளைவு = பவனவமுக்கம் - உ உயரமான திரவநிரலினமுக்கம். இதே போல, இ யிற் குழாயின் மேற்பக்கமாகத் தொழிற்படும் அமுக்க விளைவு விசை = பவனவமுக்கம்-உ உயரமான திரவநிரலினமுக்கம். உ2
-
--
au
•-->
t
2
Lo 106.

Page 83
154 பொதுப் பெளதிகம்
ஆனது உ இலும் பெரிதாதலின் அ வில் மேலமுக்க விளைவுவிசை இ யில் மேலமுக்கத் தொகுவிளைவிலும் பெரிதாகும். எனவே, திரவமானது அ விலிருந்து இ க்குச் செலுத்தப்பட்டு வெளியே பாய்கின்றது. இது நிகழும் போது, பவனவமுக்கத்தினுற் குழாயினுள்ளே திரவமானது மீண்டுஞ் செலுத்தப்படுகின்றது.
மேலே கூறிய கொள்கையின்படி, நீரிறக்கியானது தொழிற்படப் பின் வரும் நிபந்தனைகள் சரிவரவேண்டும்.-(அ) திரவப்பாரமானி நிரலின் உய ரத்திலும் உ குறைவாயிருத்தல்வேண்டும். இவ்வாறில்லாவிட்டால் அ விலுள்ள கீழமுக்கமானது மேலமுக்கத்திலும் பெரிதாயிருந்து திரவக்கலத் தினுள் மீண்டும் பாயும். (ஆ) கலத்திலுள்ள திரவத்தின் பேற்பரப்பிலும் இ யானது பதிவாயிருத்தல்வேண்டும். இவ்வாறிருந்தாற்றன் இ யிலுள்ள மேலமுக்கத் தொகுவிளைவானது அ விலுள்ளதிலுங் குறைவாயிருக்கும்.
இரசப்பாரமானியின் உயரத்திலும் உ கூடுதலாயிருக்கும்போது நீரிறக்கி யானது இரசத்தைக் கடத்துமெனக் காட்டப்பட்டுள்ளது. இரசத்திற் பினைவு விசைகள் அதிகமாக உண்டென்பதனலேயே இவ்வாறு வெளிப்படையாக நிகழ லாம். இப்பிணைவுவிசைகளின் காரணத்தினல் இரசநிரலானது இலகுவிற் பிரிக்கப்பட முடியாது. இது வளையக்கூடிய தண்டொன்றைப்போலத் தொழி லாற்றும். இ பக்கத்திலுள்ள கூடுதலான நிறையானது இரசத்தைக் குழாயி னுாடு கீழேயிழுக்கும் எனினும், அ, கொம்பானது இகொம்பிலுங் கூடிய அகல முடையதாயிருந்து தன்னுட் கூடிய நிறையுள்ள திரவத்தையடக்கியபொழுதும் நீரிறக்கிக் குழாய்கள் சரியாய்த் தொழிலாற்றும். எனவே, அமுக்கக்கொள் கையே நீரிறக்கிகளின் தொழிற்பாட்டுக்குரிய மிகச்சிறந்த விளக்கத்தைக் கொடுக்கின்றது.
சோடாப்பானத் துக்குரிய நீரி றக்கிகள்பவனவமுக்கத்தினற் ருெழிற்படுவதில்லை. அவற் றுள் அமுக்கப்பட்ட வாயுக் கள்,இருக்கும் நெம்புகோலைக் கொண்டு வெளிவிடுங் குழா யானது திறக்கப்படும்போது, திரவத்தை வெளியே செலுத்தும்.
ம ல கூட ங் களிலு ஸ் ள பெருகு நீர்த்தொட்டிகளும் வடிகுழாய் முறையாகவே ulo 107. பெருகு நீர்த் தொட்டி தொ ழி ற் ப டு இ ன் ற ன. சங்கிலி இழுக்கப்பட்டதும் அ வெனக் குறிக்கப்பட்டுள்ள (படம் 107) மணிச்சாடி யானது நெம்புகோலொன் றினல் உயர்த்தப்படும். நெம்புகோலானது படத்திற் காட்டப்படவில்லை.
 

வாயுக்களினமுக்கம், பாரமானி, பொயிலின் விதி 155
மணிச்சாடி இவ்வாறுயர்த்தப்பட, நீரானது நீர்தொட்டிக்குழாயின் உச்சிக் கேறி வெளியேபாயும். நீரின் பாய்ச்சலானது தொட்டி வெறுமையாகுமட்டும் மணிச்சாடியைத் திரும்பவும் விழவிடாது தடுத்துக்கொண்டிருக்கும். சரியான மட்டத்துக்குத் தொட்டியானது நிரம்பியவுடன் மிதந்துகொண்டிருக்கும் பந்தி ைேடு தொடுக்கப்பட்டுள்ள நெம்புகோலானது உதவுகுழாயின் முனையிலுள்ள வாயிலை மூடுகின்றது. رشلالللا.
வழங்கு வாயுவினதும் நீரினதும் அமுக்கங்கள்
இவ்வமுக்கங்கள் U (உயுக்)-குழாய்களே உபயோகித்து அளக்கப்படலாம். அமுக்க அளவைகளுக்கு உபயோகிக்கப்படும்போது, இவ் U (உயுக்)-குழாய் கள் வாயுவமுக்கமானிகள் என்று குறிப்பிடப்படும். வாயுவழங்கலைக்கருதும் போது U (உயுக்)-குழாயினுள் நீர் விடப்பட்டிருக்கும். இக்குழாயானது வாயுவகல் முனையினுேடுறப்பர்த் பஜனத்துக்குத் தொடுப்பினலே தொடுக்கப்பட்டி 88 Lics 6767gy ருக்கும். வாயுதிறக்கப்பட அகல் முனையிலிருந்து நீரானது அப் பாற்செலுத்தப்படும். நீர்மட்டங் களின் வித்தியாசமானது, வாயு வமுக்கம் பவனவமுக்கத்திலும் எவ்வளவு கூட என்பதை அளக் கிறது. ஆகவே, பாரமானி 75 ச. மீ. உயரத்தில் நிற்கும் *போது, உயரம் இஅ உயரம் இஉ விலும் 65 ச. மீ. கூடியிருந் தால், படம் (108) வாயுவி
னமுக்கம் LLūd 108. .
= நீரின் 65 ச. மீ. + இரசத்தின் 75 ச. மீ. = 65 -- 75 x 13.6 = g g Lf 6・5-+10209. = g g Lf 1026・59.
நீர்வழங்குநிலையங்களின் அமுக்கங்கள் வாயுவழங்குநிலைய அமுக்கங் களிலும் மிகக்கூடுதலாக விருப்பதனல் திறந்த கால் ஏறக்குறைய 2 யார் நீளமான இரசமுறை வாயுவமுக்கமானி உபயோகிக்கப்படல் வேண்டும். (படம் 109). இதில் இரசமட்டங்களின் வித்தியாசத்தைப் பாரமானி உயரத் தோடு நேராகக் கூட்டலாம். இரசத்துக்கும் நீரகல் முனைக்குமிடையேயுள்ள நீர்நிரலினமுக்கத்தை இக்கூட்டுத்தொகையிலிருந்து கழித்தல்வேண்டும்.

Page 84
156 பொதுப் பெளதிகம்
வாயுக்களின் அமுக்கப்படுமியல்பு
வியாபார ஒழுங்குமுறைகளுக்காக, ஒட்சிசன், ஐதரசன் போன்ற வாயுக்களே, உருக்கு உருளைக் கலன்களில் அதிக அமுக்கத்திற் சேமித்துப் பெறக் கூடும். உருளையினுள்ளடங்கிய வற்றைப் பவனவமுக்கத்தில் வெளிவிட்டால் உருளையிலும் எவ்வளவோ கூடிய கனவளவைக் கொண்டனவாகும்.
அமுக்கமாற்றத்தினற் பெறப்படும் வாயுத்திணிவொன்றின் கன வளவுமாற்றத்தை நல்ல சைக்கிள்பம்பி யொன்றைக் கொண்டு விளக்கிக் காட்டலாம். மூக்கானது மூடப்பட்டிருக்கப் பவனம் வெளிச்செல்லாது ஆடு
姿
 

வாயுக்களினமுக்கம், பாரமானி, பொயிலின் விதி list
தண்டைச் சிறிதுதுரம் உள்ளே தள்ளமுடியும். கைபிடியானது விடப்பட, உள்ளேயுள்ள பவனம் பழைய கனவளவைப் பெறு மட்டும், அது திரும்பிப் பாயும்.
வெப்பநிலையின் மாற்றத்தினல் வாயுத்திணிவொன்றின் கனவளவும்: மாறக்கூடுமெனப் பதினேழாம் அத்தியாயத்திற் காட்டப்படும். எனவே, குறித்த ஒருவாயுத்திணிவின் கனவளவை அளக்கும்போது, அதன் அமுக்கத்தையும் வெப்பநிலையையுங் குறிப்பிட்டாலேயன்றி அவ்வளவானது கருத்தற்றதாகும். வாயுத்திணிவொன்றில் அமுக்கத்தின் விளேவை ஆராய விரும்பினுேமேயானல், ஒரே வெப்பநிலையில் எல்லா அளவுகளும் எடுக்கப் படல்வேண்டு மென்பதைக் கருத்தில் வைத்திருத்தல்வேண்டும். YA
பொயிலின் விதி
வாயுத்திணிவொன்றில் அமுக்கத்தாலுண்டாகும் விளைவுகள் ருெபேட்டு பொயில் (1628-1691) என்பவரால் ஆராயப்பட்டது. அவருடைய பேறுகளைப்
_வாயுத்திணிவொன்றின் கனவளவு அதனமுக்கத்தோடு நேர்மாறு விகித சமமுடையது. வேறுபடுத்திய பொயிலின்முறையினுல் இதன் சரிபிழையை அறியலாம். ஆய்கருவியானது (படம் 110) இரண்டொரு யார் நீளமுள்ள விறைப்பான இறப்பர்க்குழாயினல் இணைக்கப்பட்டுள்ள இரண்டு கண்ணுடிக் குழாய்களேக் கொண்டது. அ வினுச்சி திறந்தும், உ வினது மூடியுமிருக்கும். இவை நிலைக்குத்தான அளவுமட்டத்தின் பக்கத்தில் நிலைக்குத்தாகவே தாங்கப்பட்டுள்ளன. அ வானது மேலுங் கீழும் அசையக்கூடியதாயிருக்கும். இரண்டு குழாய்களிலும் இரசமானது தோற்றப்படுமட்டும் அது வார்க்கப்பட, உ வினுள்ளே வளித்திணிவொன்று அடைபட்டிருக்கும். அடைபட்டுள்ள வளி யின் கனவளவை அறியக்கூடியதாக உ வில் அளவுகோடிடப்பட்டிருக்கலாம். அளவுகோடிடப்பட்டிராவிட்டால், உ வானது ஒருசீரான துளையையுடையதா யிருத்தல் வேண்டும். இவ்வாறிருந்தால், இரசமேற்பரப்பிலிருந்து உ வி னுச்சியின் உயரவளவானது, அடை பட்டுள்ள வளியின் கனவளவை அளப்ப
தாகக் கொள்ளப்படலாம்.
பாரமானியி னளவீட்டை எடுத்தபின் அடைபட்டுள்ள வளியின் கனவளவு குறிக்கப்படல்வேண்டும். இரண்டு - இரசநிரல்களின் உயரவித்தியாசமும் அளக்கப்படல்வேண்டும். இதன்பின் அ குழாயானது புதியநிலைக்கு அசைக் கப்பட்டுப் புதிய அளவுகள் எடுக்கப்படல்வேண்டும். அ வின் வெவ்வேறு

Page 85
பொதுப் பெளதிகம்
நிலைகளுக்கு இது பலமுறை திருப்பிச் செய்யப் படல்வேண்டும். படத்திற் காட்டப்பட்டிருப்பது போன்ற நிலையில் உ விலுள்ள இரசமேற்பரப்பிலும் ஈ உரமாயிருக்கும். உ விலுள்ள வளியின் அமுக் கத்தைக் காண வளிமண்டலவமுக்கத்தோடு இரச நிரல்களிரண்டினதும் வித்தியாசத்தைக் கூட்டல் வேண்டும். உ விலுள்ள இரசமேற்பரப்பிலும் ஈ யானது பதிந்திருந்தால், மேலதிகமான இரசநிர லானது வளிமண்டலவமுக்கத்தின் ஒருபகுதியைச் சமநிலைப்படுத்தும். எனவே, உ விலுள்ள வளியின் அமுக்கத்தைக்கான வளிமண்டலவமுக்கத்தி லிருந்து இரசமட்டங்களின்'வித்தியாசத்தைக் கழித் தல்வேண்டும். இந்த வித்தியாசத்துக்குச்சய அடை ‘யாளங் கொடுக்கப்பட்டால், எல்லாச் சந்தர்ப்பங் களிலும் குழாயினுள்ளே அடைபட்டுள்ள வளியின முக்கமானது வளிமண்டல வமுக்கத்தினதும் மட்ட வித்தியாசத்தினதுங் கூட்டுத்தொகையாகுமெனக்
கூறலாம். 158 ஆம் பக்கத்திற் காணப்படுவது போலப் பேறுகள் அட்டவணைப்படுத்தப்படல் வேண்டும்.
Lo 10.
கடைசிநிரலிலுள்ள பெருக்கமானது எறத்தாழ மாறிலியாகும். இது பின் வரு முண்மைகளைக் காட்டுகின்றது :- அமுக்கம் இரட்டிக்கப்பட, கனவளவு அரைவாசியாகும்; அமுக்கமானது முந்திய பெறுமானத்தின் மும்மடங்காகக் கூட்டப்பட, கனவளவு முந்திய அளவின் மூன்றிலொரு பங்காகக் குறைக்கப் படும். இவற்றைப்போலவே பிறவுமமையும். கனவளவானது அமுக்கத்திரூேடுை நேர்மாறன விகிதசமமுடையது என்று சொல்வதன் கருத்து இதுவேயாகும்.
பாரமானியினுயரம் = 755 செ. மீ.
கனவளவு இரசமட்டம் > முழுவமுக்கம்* ЗБ X -9е!
(க) வித்தியாசம் R (6)
75 செ. மீ. | 253 செ. மீ. | 1008 செ. மீ. 75 ಕಾಟ್ಲಿ
8 s 9-6 , 951 , , 761语 菲 9:5 , , 5-6 , , 80.1 ..., 760 Ş,5 10 is 9 0 9 75'5. , , 755预 $) l s -70 , , 685 , , T54 હિં મો ll 5 , -95 , , 660 , , 758 12・5 。。 .مستl 49 759 , 606 و و བློ 13 * , -17.4 , 58-1 ..., 755 G5 (6S
 

வாயுக்களினமுக்கம், பாரமானி, பொயிலின் விதி 59
பரிசோதனைச்சாலையின் வெப்பநிலையிலேயே இவ்வளவுகளெல்லா மெடுக் கப்பட்டன வென்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஆய்வுசெய்யும்போது வெப்பநிலை அதிகம் மாரு திருத்தலால், மாரு வெப்பநிலையிலேயே அளவுக ளெல்லா மெடுக்கப்பட்டனவென்று சொல்லலாம். இன்னும், உ விலுள்ள வளிக்காக வேறு வாயுக்களைப் பிரதியிட்டால், இவ்வகையான பேறுகளே பெறப்படும். எனவே, பொயிலின் விதியானது எல்லா வாயுக்களுக்கும் பொருத்தமானதாம்.
கணிதமுறையிற் பொயிலின்விதியைப் பின்வருமாறு எழுதலாம் :-
அமுக்கம் X கனவளவு = ஒரு மாறிலி.
எனவே, அமுக்கமானது மாற்றமடையும்போது,
பிந்திய கனவளவு X பிந்தியவமுக்கம் = முந்திய கனவளவு X முந்திய வமுக்கம்; f
முந்தியவமுக்கம் பிந்தியவழுக்கம்
முந்திய கனவளவு
பிந்தியகனவளவு"
.. பிந்தியகனவளவு = முந்தியகனவளவு X
அல்லது, பிந்தியவமுக்கம் = முந்தியவமுக்கம் X
அப்பியாசங்களைச் செய்யும்போது இச்சூத்திரங்களை மனனஞ்செய்து உப யோகிப்பது நல்லதல்ல. அமுக்கமதிகரிக்கக் கனவளவு குறையும். பெருக்க விகிதத்தை எவ்வகையாகப் போடவேண்டுமென்று இவ்வுண்மையானது சுட்டிக்காட்டும். '
உதாரணம்.-(1) அமுக்கமானது 75 ச. மீ. ஆயிருக்கும்போது வாயுத் திணிவொன்றின் கனவளவு 200 கன ச. மீ ; வெப்பநிலை மாருதிருக்க, 80 செ. மீ. அமுக்கத்தில் அதன் கனவளவு என்ன?
அமுக்கங் கூடவேண்டியதனல், கனவளவு 200 கன ச. மீற்றரிலுங் குறையுமென்பதைக் கவனிக்க.
5 3 பிந்தியகனவளவு = 200 X 5 == 1875 St. L8.
(2) சதுரவங்குலத்துக்கு 15 இற. அமுக்கத்தில் வாயுத்திணிவொன்றின் கனவளவு 500 கனவங்குலம். 'வெப்பநிலையை மாற்றது 300 கனவங்குல மாகுமட்டும் அமுக்கப்பட, அதன் பிந்தியவமுக்கமென்ன?
500 75
ந்கியவாமக்கம் = 15 X ட் = ட் = ச. அங். 25 இா?. பிந்தியவமுக்கம் X = = ச. அவ 2O3

Page 86
160 பொதுப் பெளதிகம்
ஆழமறி குழாய்கள்
ஆழமறிகுழாயானது பொயிலின்விதியைப் பிரயோகித்து நீர்நிலைகளின் ஆழங்களையறிய உதவுகின்றது. இது மேன்முனை மூடப்பட்டுள்ள ஒருசீரான துளையையுடைய கண்ணுடிக்குழாயைக் கொண்டது. இக்குழாயானது அடியில் மூடப்படாத பாரங்கொண்ட உலோகவுறையிற் பொருத்தப்பட்டுள்ளது. நீரிற் பட்டவுடன் தோற்றத்தை மாற்றிக்காட்டும் பொருளொன்று குழாயின் உட் பரப்பிற் பூசப்பட்டிருக்கும். நீருக்குள் நிலைக்குத்தாக இது இறக்கப்படும். அடைபட்டுள்ள வளியில் அமுக்கங்கூடுதலினல், அவ்வளியின் கனவளவு சிறி தாக நெருக்கப்பட, குழாயின்மேற் சிறிது தூரத்துக்கு நீரானது உயரு கின்றது. குழாயானது மீண்டும் உயர்த்தப்பட, அதனுட்சென்ற நீரினுயரம் உணர்பூச்சினற் குறிக்கப்படும்.
உதாரணம்- 12 அங். நீளமுள்ள O ஆழமறிகுழாயொன்று 115 சாரடர்த் தியுள்ள கடல்நீரினுள்ளே இறக்கப் பட்டது. குழாயில் நீரானது 45 அங் குலத்துக்கு உயர்ந்தது. பாரமானி 30 அங்குலத்தில் நின்றல், ஆழமறிகுழா யானது இறக்கப்பட்ட ஆழமென்ன?
குழாயின் ஒவ்வோரங்குலத்தையுங் கனவளவின் ஒவ்வோர லகாகக் கொண்டால், வளிமண்டலவமுக்கத் * தில் (30 அங். இரசம்) வளியின்
கனவளவு = 12 அலகுகள்.
Nஇ நெருக்கப்பட்டபின் கனவளவு = (12-45) = 75 அலகுகள்,
படம் 111. காற்றியக்கி
= 48 அங். இரசம்
an="스 . புதியவமுக் --- 75
.. அமுக்கவேற்றம் = 18 அங். இரசம்
18×13・6
= 213 அங். கடல்நீரை: 15 9ے۔H J560שנ ;
18 அங். இரசம் சமநிலைப்படுத்துவது
..நீரினழம் = 213 அங். = 17 அடி 9 அங்.
 

வாயுக்களினமுக்கம், பாரமானி, பொயிலின் விதி 16
வளிப்பம்பிகள்
இவைகள் கலங்களிலிருந்து வளியை வெளியேற்றவுதவும். இவ்வளிப் பம்பிகள் செலுத்துபம்பிகளைப்போலவே தொழிலாற்றுகின்றன. 111 ஆம் படம் இதன் பிரதான விதிகளைக் காட்டுகின்றது. ஆடுதண்டு மேலடிக்க அதன்மேலேயுள்ள வளியினமுக்கத்தினுல் வாயில் அ வானது மூடப்படும். இதஞற் குழலிலுள்ள வளி வெளியேற்றப்படுவதுடன் ஆடுதண்டின் கீழே யுள்ள அமுக்கமுங் குறைக்கப்படுகின்றது. குறையவே, க விலுள்ள வளி விரிந்து இ யினூடு குழலினுள்ளே செல்லுகின்றது. ஆடுதண்டின் கீழடிப் பானது அதன் கீழேயுள்ள வளியை நெருக்கி, இ யைழுடவும் அ வைத் திறக்கவுஞ் செய்கின்றது. ஒவ்வோரடிப்புக்கும் இத்தொழிற்பாடுகள் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன. எனவே, ஆடுதண்டின் ஒவ்வொரு மேலடிப்பின் போதுங் கூடுதலாக வளியானது க விலிருந்து வெளியேற்றப்படும்.
76 ச.மீ. அமுக்க ஆதில் 500 கன ச.மீ. வளியைக் க கொண்டுள்ள தென்று வைத்துக் கொள்வோம். குழலின் கனவளவு 200 கன சதம மீற்றரானல், ஆடுதண்டு மேலேயிழுக்கப்பட, உள்ளேயடைபட்டுள்ள வளியா னது 700 கன சதமமீற்றரை நிரப்பி விரியும்.
- 500 .. புதியவமுக்கம் = 76x 700T இரண்டாவது அடிப்பானது விரிந்த வளியில் 500 கன சதமமீற்றரை 700 சதமமீற்றராக்கும். எனவே, அமுக்கமானது முந்திய பெறுமானத்
500 தின் ஆகும்.
500 500 500V2 .P . L 38۰8 = { چینی ] × T6 === جیبی )لا جیمی »لا T6 و لری T6) J அதாவது, 19 x x =10x (O)
இதுபோலவே, மூன்றமடிப்பின்பின் அமுக்கமானது
3. 76× 500 = 27 · 7 SF. LFS.
700
இவற்றைப்போற் பிறவுங் காண்க.
க விலுள்ள அமுக்கமானது மிகக் கெதியாய்க் குறைவதைக் காணலாம். ஆனல் ஒருபோதும் அது பூச்சியமாகாது. எனவே, இந்தமுறையினல் வளியைப் பூரணமா யகற்றமுடியாது.
வளிமண்டலம், மாறன்மண்டலம், படைமண்டலம்
வளிமண்டலமானது பூமியைச்சுற்றியுள்ள வாயுவினலாக்கப்பட்ட ஒருறை யெனலாம். கனவளவில் ஏறக்குறைய அதன் ஐந்திலொருபங்கு ஒட்சிசனும் ஐந்தில்நாலுபங்கு நைதரசனுமாம். நீராவியும் காபன் தை ஒட்சைடும் சிறி தளவு அதிலுண்டு. அரிதான வாயுக்களாகிய ஆகனும் ஈலியமும் மிகக் குறைந்த விகிதத்தில் அங்கு காணப்படும்.

Page 87
62 பொதுப் பெளதிகம்
பூமியின் மேற்பரப்பிற் சதுரவங்குலத்துக்கு எறத்தாழ 15 இறத்தல் அமுக்கத்தை வளிமண்டலமானது செலுத்துகின்றதென இவ்வத்தியா யத்து முற்பகுதியிற் காட்டப்பட்டுள்ளது. உண்மையில் இது மேலேயுள்ள வளியின் நிறையினலுண்டானதேயாம். எனவே, உயரப்போகப் பவன வமுக்கங் குறைகின்றது. பூமியின் மேற்பரப்பிலும்பார்க்க அதிகவுயரங்களில் வளியானது அடர்த்திக்குறைவாயும் ஐதாயுமிருக்குமென்பதும் அமுக்கங் குறைந்ததின் கருத்தாகும். வளிமண்டலதுக்கு மேலெல்லையொன்று கூற முடியாது. ஆனல், எறத்தாழ ஐம்பது மைலுயரத்தில். வளியானது ஐதாக்கப்பட்டு அளக்கக்கூடிய அமுக்கமில்லாது பவனமுண்டெனக் காட்டுதல் கூடும். 34 மைல் உயரமான படையிலேயே வளிமண்டலத்தின் அரைப் பங்குவரை கொள்ளப்பட்டிருக்கின்றதெனவுங் காட்டுதல்கூடும். ஏறத்தாழ 150 மைல் உயரங்களில் வளியடையாளங்களிருப்பதை ஆகாயக்கற்கள் மின்னத்தொடங்கும் உயரமானது காட்டுகின்றது.
வளிமண்டலத்தில் வெவ்வேருன இருபகுதிகள் இருக்கின்றனவென்று அறியப்படுகின்றது. கீழேயுள்ளது மாறனிலை வாயுமண்டலமென்றும் மேலே யுள்ளது படைமண்டலமென்றும் பெயர்பெறும். மாறற்றரிப்பிடம் என்று சொல்லப்படுமீ ஒருபடையினல் இவை தெளிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்படையானது அயன்மண்டலத்திலிருந்து எறத்தாழ 11 மைலுயரத்திலும், துருவங்களிருந்து 3 அல்லது 4 மைலுயரத்திலும் இருக்கும். மாறன் டிண்டலத்தில் எறும் ஒவ்வொரு 100 மீற்றருக்கும், வெப்பநிலையானது ஏறத்தாழ 0°56 சதமவளவைப்பாகை குறைகின்றது. எனவே 2 கிலோமீற்றர் தீயரத்துக்குமேலே சராசரிவெப்பநிலை 0° சதமவளவைப்பாகையிலுங் குறைந்திருக்கும். ஏறத்தாழ 6 மைலுயரத்தில் இது -50 சதமவளவைப் பாகை குறைந்திருக்கும். படைமண்டலத்திலென்றலோ உயரத்தோடு வெப்ப நிலைமாற்றம் மிகக்குறைவு. ஆனல் அதன் கிடைத்தளத்தில் வெப்பநிலை மாற்றங்களுள. படைமண்டலத்தின் வெப்பநிலையானது துருவங்களுக்கு மேலே மிகக்கூடியும் பூமத்தியகோட்டுக்குமேலே மிகக்குறைந்தும் இருக்கும். படைமண்டலத்திற் காற்றுக்களின் வேகமானது அதிகமாயிருந்தாலும், மாறன்மண்டலத்திலிருப்பதிலும் ஒழுங்காயிருக்கும். மேற்காவுகையோட்டக் குழப்பங்கள் அங்கே காணப்படா. வளிமண்டலத்திலுள்ள நீராவியினதும் தூசியினதும் முழுப்பகுதியும் ஏறத்தாழ மாறன்மண்டலத்திலேயே இருக் கின்றது. எனவே, படைமண்டலத்தில் முகில்கள் படியா. அங்கிருந்து ஆகாயம் கறுப்பாகத் தோற்றும். மாறன்மண்டலத்திலிருந்து ஆகாயம் நீலநிற முடையதாகத் தோற்றும். வளிமண்டலத்திலுள்ள தூசித்துணிக்கைகளின லுண்டாகும் ஒளிச்சிதறுகையினலேயே இவ்வாறு தோற்றுகின்றது.

வாயுக்களினமுக்கம், பாரமானி, பொயிலின் விதி 163
பதினுேராம் அத்தியாயத்தைப்பற்றிய விணுக்கள்
1. பவனமானது அமுக்கத்தைச் செலுத்துகின்றதென்பதைக் காட்ட இலகுவான மூன்று பரிசோதனைகளை விவரிக்க. எல்லாத் திசைகளிலும் அமுக்கமானது செலுத்தப்படுகின்றதென எவ்வாறு காட்டுவீர்?
2. எளிய பாரமானியொன்றை அமைக்கும் முறையை விவரிக்க. பார மானியிலுள்ள இரசநிரலானது வளிமண்டலவமுக்கத்தினலேயே தாங்கப் பட்டுள்ளதென்பதைக் காட்டப் பரிசோதனையொன்று விவரிக்க.
3. (அ) குழாயிலுள்ள ஒழுங்கற்ற துளையினல், (ஆ) குழாயானது ஒருச் சாய்க்கப்படுவதனல், (இ) பாரமானி அமைக்கப்படும்போது குழாயினுள்ளே விடப்பட்டுள்ள சில வளிக்குமிழிகளினல், பாரமானியின் அளவு எவ்வாறு பாதிக்கப்படும்? உம்முடைய விடைகளுக்கு நியாயங்கூறுக.
4. பாரமானியினுயரம் 75 ச.மீ. ஆயிருக்கும்போது வளிமண்டலவமுக் கத்தின் பெறுமானம் சதுர சதமமீற்றருக்கு எத்தனை தைன் ? கிளிசரீன் பாரமானியொன்றின் ஒத்தவுயரமென்ன? (கிளிசரீனின் ஆர்த்தி கனசதம மீற்றருக்கு 13 கிராம்.)
5. திரவங்களின் சாரடர்த்தியைக் காண உப யோகிக்கப்படும் எயரின்பரிசோதனைக்கருவியை 112 ஆம் படம் காட்டுகின்றது. காலொன்று நீரி னுள்ளே தோய்ந்திருக்க, மற்றது சாரடர்த்தி காணப்படவேண்டிய திரவத்தினுள்ளே தோய்ந் திருக்கும்போது உச்சியிலுள்ள இறப்பர்த்தொ டுப்பினுாடு குழாயினுள்ளேயிருந்து சிறிதளவு வளி உறிஞ்சியெடுக்கப்பட்டபின் கவ்வியினல் இறப்பர்த்தொடுப்பு மூடப்பட்டுள்ளது. இதன் பயணுகப் படத்திற் காட்டப்பட்டுள்ளவாறு குழாய் களிலே திரவநிரல்கள் உயர்ந்திருக்கின்றன.
உ உயரமான நீரின் நிரலும் உ உயரமான திரவத்தின் நிரலும் சமவமுக்கங்களை யுடை யனவென்னுங் கூற்றை நிலைநிறுத்துக.
உ = 265 ச.மீ. ; உ - 242 ச.மீ. ஆனல் திரவத்தின் அடர்த்தியென்ன 2 படம் 112. எயரினுய்கருவி.

Page 88
6
4
பொதுப் பெளதிகம்
6. தாஞகவியங்கும் அடி நீர்த் தொட்டியொன்றை 113 ஆம் படங் காட்டுகின்றது. அதன் ருெழிற்பாட்டை விவரித்து விளக்குக.
7. வாயுத்திணிவொன்றின் அ மு) க்கத்தை மாற்றக் கனவளவும் மாறும் என்பதைக் காட்ட இலகுவான பரிசோதனை கள் விவரிக்க.
8. பொயிலின் விதியைக் கூறி அதன் உண்மையை மெய்ப் பிக்கும் முறையொன்றை விவ ரிக்க. பாரமானியொன் றில்லா விட்டால், பொயிலின் விதிக்குரிய ஆய்கருவியைக்கொண்டு பார மானியினுயரத்தை எவ்வாறு தீர்மானிக்கலாம்?
宏
:
를
سسسسسسسسسسس
--··
o
படம் 113, நீரானது ம வையுடைய வடிகுழாய் பூரணப்பட்டு தொட்டி வெறுமையாக்கப்படும்.
9. எந்தச் சந்தர்ப்பத்திலும் வெப்பநிலைமாற்றமில்லை யெனக்கொண்டு பின்வருமட்டவணையில் இடங்களை நிரப்பவேண்டிய எண்களைக் கணக்கிடுக;-
முன்அமுக்கம் முன்கனவளவு பின்அமுக்கம் பின்கனவளவு 76 ச.மீ. இரசம்|259 கன ச.மீ.|80 ச.மீ. இரசம் க,ை ச.மீ. ச. ஆங். 15 இரு. 12 கன அடி ச. அங். இரு. 30 கன அடி. 80 ச.மீ. இரசம்|325 கன ச.மீ. ச.மீ. இரசம் 275 கன ச.மீ. ச. அங். 18 இற. க கன ச.மீ. ச. அங். இரு. 2க கன ச.மீ. 75 ச.மீ. இரசம்|700 கன ச.மீ. 76 ச.மீ. இரசம் கன ச.மீ.
(0. குறித்தவொரு மோட்டர்வண்டியின் சில்லுக்குழாய்களுக்குள் அமுக் கமானது சதுரவங்குலத்துக்கு 24 இறத்தல் ஆகுமட்டும் காற்றடிக்கப்பட வேண்டுமென்ற கற்பனையுண்டு. குழாயின் கொள்ளளவு 700 கன அங்குல Lns í Gð)Gð, வளியமுக்கத்திலுள்ள (ச. அங். 15 இற.) எவ்வளவு கனவள வான வளி வெறுமையாயிருந்த குழாயினுட் செலுத்தப்படல் வேண்டும்?
11. வளியமுக்கத்தில் (ச. அங். 15 இரு) 10 கன அடி கனவளவைக் கொள்ளக்கூடிய ஒட்சிசன் திணிவொன்று 180 கன அடி கொள்ளளவை உருளையினுள்ளே அமுக்கப்பட்டுச் சேமிக்கப்பட்டுள்ளது. உருளையினுள்ளே யுள்ள அமுக்கமென்ன?
 

வாயுக்களினமுக்கம், பார்மானி, பொயிலின் விதி 65
12. இரசத்தகழியினுள்ளே தலைகீழாயுள்ள குழாயினுட் சேகரிக்கப்பட்ட ஒரு வாயுத்திணிவானது 25 கன ச.மீ. அளக்கிறது. பாரமானி 76 சதம மீற்றரில் நிற்கும்போது, இரசமானது தகழியிலுள்ள மட்டத்திலும் குழாயி ஜபள்ளே 8 ச.மீ. உயர நிற்கின்றது. தகழியிலுள்ள மட்டத்தளவு குழாயி னுள்ளும் இரசமானது நிற்குமட்டும் அக்குழாயானது கீழே தாழ்த்தப்பட் டால் வாயுவின் கனவளவு என்னவாகும்? w
13. திரவமில்பாரமானியொன்றின் அமைப்புமுறையை விளக்கப்படங் கொண்டு விவரிக்க. உயரத்தை அளக்க இது என் உபயோகிக்கப்படலா மென விளக்குக.
14. (அ) வீட்டுக்கு வழங்கப்படும் வாயுவினதும், (ஆ) கொதிகலத்திலுள்ள நீராவியினதும், அமுக்கத்தை அளக்கப் பொருத்தமான அமுக்கமானியை விவரித்து அதன் தொழிற்பாட்டை விளக்குக.
15. உறிஞ்சற்பம்பியினதும் செலுத்தற்பம்பியினதும் தொழிற்பாட்டை விவரிக்க. இவ்வகையான பம்பிகளினல் நீரை ஏற்றக்கூடிய உயரத்துக்கு எதாவது எல்லையுண்டாவென நியாயங்கூறி விளக்குக.
16. பொயிலின் விதியைக் கூறுக.
திரவமொன்றின் அமுக்கமானது ஆழத்தோடு அதிகரிக்கின்ற தென்பதைக் காட்ட நீர் கண்ட பரிசோதனையொன்றை விவரிக்க.
வெறுமையான வாயுச்சாடியொன்று தலைகீழாக வாயைக் கீழே விட்டு நீருக்குள்ளே தள்ளுப்படுகின்றது. நீரின் மேல்மட்டத்திலிருந்து 34 அடி ஆழத்துக்குச் சாடியானது அமிழ்த்தப்பட்டால் நிகழ்வதை விளக்குக. 17. வீட்டுக்குரிய வாயுவழங்கப்படு நிலையத்திலிருந்துவரும் வாயுவி னமுக்கத்தை அளக்கும் முறையொன்றை விவரித்து, உபயோகிக்கப்படும் ஆய் கருவியின் விளக்கப்படமொன்று வரைக.
வாயுவின் அமுக்கமானது 4 அங். நீரென வாசிக்கப்பட்டால், வளியி னமுக்கம் சதுரவங்குலத்துக்கு 1483 இறத்தலாயிருக்கும்போது வாயு வினுற் செலுத்தப்படும் அமுக்கம் சதுரவங்குலத்துக்கு எத்தனை இறத்தல்? (1 கன அடி நீரின் நிறை 625 இற.)
18. திரவம் அ வினல் அரைப்பங்கு நிறைக்கப்பட்டுள்ள U-(உயூக்) குழாயின் காலொன்று வளி சிறிதளவு வெளியேற்றப்பட்ட கலத்திைேடு இணைக்கப்பட்டுள்ளது. இவ்விணைப்பினல் இருகால்களிலும் அ வின் மட்டங்களில் வித்தியாசங் காணப்பட்டது. இவ்வித்தியாசம் எதனிற் றங்கி யிருக்கின்றது?
திரவம் இ யைக் கொண்ட இதேவகையான குழாயொன்றும் கலத்தி னுேடு இணைக்கப்பட, மட்டங்களின் வித்தியாசம் அ விற்கு 30 சமதமிற்ற ராகவும், இ யிற்கு 36 சதமமீற்றராகவுங் காணப்பட்டது. அ நீராயிருந் தால், இ யின் சாரடர்த்தியென்ன?
நீர் கணித்துப்பெற்ற பேற்றினை எவ்வாறு திடப்படுத்துவீர்?

Page 89
66 பொதுப் பெளதிகம்
19. இரசப்பாரமானியொன்றை விவரித்துத் தெளிவான விளக்கப்பட மொன்றைக்கொண்டு உம்முடைய விடையை விளக்குக. அதன் தொழிற் பாடு என்ன தத்துவங்களிலே தங்கியிருக்கின்றதெனச் சுருக்கமாகக் கூறுக.
கடல்மட்டத்திலும், 250 மீற்றருயரத்திலும் பாரமானியிலுள்ள உய ரங்களில் 2 சதமமீற்றருக்குச் சிறிது கூடிய வித்தியாசம் இருக்குமெனக் காட்டுக. இதே நிபந்தனைகளுக்கிணங்க, நீர்ப்பாரமானிகளின் மட்டவித்தியாசம் என்னவாயிருக்கும்? (1 லீற்றர் பவனத்தின் நிறை = 12 கி. ; 1 கன சதமமீற்றர் இரசத்தின் நிறை = 13.6 கி. எனக் கொள்க).
20. (அ) எளிய இரசப்பாரமானி யொன்றினையும், (ஆ) இரசமில்பார மானி யொன்றினையும், சுருக்கமாக விவரித்து அவற்றின் தொழிற்பாட்டை விளக்குக. ஒவ்வொன்றினதும் விளக்கப்படம் வரைக.
பாரமானியினுயரம் 750 இரச ச.மீ. ரானல், வளியினமுக்கம் சதுர சதம மீற்றருக்கு எத்தனை கிராம் நிறையாகும்? இரசத்தினடர்த்தி சதுரசதம மீற்றருக்கு 136 கிராமெனக் கொள்க. நீர்ப்பாரமானியின் ஒத்தவுயரம்
என்னவாகும்?
21. பொயிலின் விதியைக் கூறி வளிக்கு இதன் உண்மையை எவ்வாறு மெய்ப்பிப்பீரென விவரிக்க.
9 கன மீற்றர் கனவளவுள்ள ஆழ்மணியொன்று, வெளியேயுள்ள நீர்மட்டத்திலும் உள்ளேயுள்ள மட்டமானது 17 அடி குறையுமட்டும், நீருக் குள்ளே இறக்கப்படுகின்றது. மணிக்குள் வேறு வளி செலுத்தப்படாவிட்டால் அதன்னுள்ளேயுள்ள வளியின் கனவளவு அண்ணளவாக என்னவா யிருக்கும்? (நீர்ப்பாரமானியின் உயரம் ஏறத்தாழ 34 அடி).
22. பொயிலின் விதியை வாய்ப்புப்பார்க்கச் செய்த ஆய்வொன்றிற் பெற்ற இரு சோடி பேறுகளின் விபரம் பின்வருவனவாம்
அமுக்கப்பட்டுள்ளபோது வளியின் கனவளவு
(கனசதமமீற்றரில்) 176 12. வளியை அமுக்கிக்கொண்டிருக்கும் வளிமண்டல வமுக்கத்திலுங் கூடுதலான இரசவமுக்ககம்
(சதமமீற்றரில்) 10-0 50-0 ஆய்வின்போதுள்ள வளியினமுக்கத்தைக் கணக்கிடுக. 23. போட்டினின் பாரமானியொன்றின் கீழ்ப்பகுதியினது மாதிரிப்பட மொன்று வரைந்து அதனை விளக்கச் சுருக்கமான குறிப்புக்கள் எழுதுக.
குழாயானது நிறுதிட்டமாயில்லாவிட்டால் போட்டின் பாரமானி சரியான அளவுகளைக் கொடுக்குமா? உமது விடைக்கு நியாயங் கூறுக.

வாயுக்களினமுக்கம், பார்மானி, பொயிலின் விதி 67
24. கலத்திலிருந்து திரவத்தை வெளியேயிழுக்க உபயோகிக்கப்படும் சாதாரண வடிகுழாயொன்று தொழிற்படும் முறையைப் படங்கீறி விளக்குக. அதன் தொழிற்பாட்டுக்குரிய நிபந்தனைகளை ஆராய்க.
25. மூடப்பட்டுள்ள கலங்களிருந்து வளியை வெளியேயிழுக்க உபயே! கப்படுஞ் சாதாரண பம்பியொன்றின் அமைப்பையுந் தொழிற்பாட்டையும விளக்கப்படத்துடன் விவரிக்க.
இவ்விதமான பம்பியொன்றின் குழலானது வளிநீக்கப்படுங் கலத்தின்
10 பங்கு கனவளவையுடையதானல், ஆரம்பத்தில் அமுக்கமானது
76 இரச ச.மீ. ராயிருக்க, பம்பியின் நாலாவது அடிப்பின்பின் கலத்தி னுள்ளே அமுக்கம் என்னவாயிருக்கும்?
26. 2 லீற்றர் கனவளவான குடுவைக்குள் சைக்கிட்பம்பியினுற் காற்றடிக்கப்படுகின்றது. பம்பிக்குழாயின் முகப்பரப்பு 5 ச. ச.மீ. ஆடு தண்டடிப்பின் நீளம் 20 ச.மீ. ஆனல், பம்பியின் 40 அடிப்புக்களின்பின் குடுவையினுள்ளே அமுக்கமென்ன? (ஆரம்பத்திற் குடுவையினுள் ள முக்கம் பவனவழுக்கத்துக்குச் சமமாயிருந்தது. பாரமானி 75 ச.மீ. உயரத்தில் நின்றது.)
27. 50 லீற்றர் கொள்ளளவுள்ள உருளையினுள்ளே வளிமண்டல வமுக்கத்தில் 6000 லீற்றர் கனவளவுள்ள வாயுவானது செலுத்தப்பட்டால், அமுக்கம் என்னவாயிருக்கும்?
r அமுக்கப்பட்டுள்ள இவ்வாயுவில் 10 லீற்றர் வெளியேற்றப்பட்டால் உருளையினுள்ளே அமுக்கம் என்ன வாயிருக்கும்? எஞ்சிய வாயுவின் திணிவென்ன? வளியமுக்கத்தில் இவ்வாயுவின் அடர்த்தி லீற்றருக்கு 009 G.
28. ஆழமான இரசச்சாடியினுள்ளே வாய் கீழ்ப்புறமாக நிலைக்குத்தாய் நிற்குங் குழாயொன்றைக் கொண்டு எளிய பாரமானியொன்று அமைக்கப் பட்டுள்ளது. இரசநிரல் 74 ச.மீ. உயரமாயிருந்தது. ஆனல், குழாயினுள் இரசத்துக்கு மேலேயுள்ள வெளியானது அரைப்பங்காகுமட்டும், சாடியி னுள்ளே கீழ்ப்புறமாக அக்குழாயானது அமிழ்த்தப்பட்டால், இரசநிரல் 72 ச.மீ. மாத்திரம் உயரமுள்ளதாயிருந்தது. இதன் காரணமென்ன? பாரமானியின் உண்மையான உயரமென்ன?

Page 90
168 பொதுப் பெளதிகம்
29. முனையொன்று மூடப்பட்டுள்ள ஒடுக்கமான குழாயினுள்ளே 5 ச.மீ. நீளமான இரசத்தண்டானது ஒரளவு வளியை மூடிவைத்திருக் கின்றது. குழாயைக் கிடைத்தளத்தில் வைக்க, அதன் 40 ச.மீ. நீளத்தை மூடப்பட்டுள்ள வளியானது நிரப்புகின்றது. திறந்தமுனையானது மேலே யிருக்கும்படி குழாயை நிலைக்குத்தாக வைத்தால், மூடப்பட்டுள்ள பவனம் 375 சதமமீற்றரை மாத்திரம் நிரப்பும். பாரமானியினுயர மென்ன? திறந்த முனையானது கீழேயிருக்கக்கூடியதாகக் குழாயை நிலைக்குத்தாக வைத்தால், மூடப்பட்டுள்ள வளி குழாயின் என்னநீளத்தை நிரப்பும்?
30. 24 அங்குலநீளமான ஆழமறிகுழாயொன்று 103 சாரடர்த்தியுள்ள கடல்நீருக்குள்ளே யிறக்கப்பட அதனுள்ளே நீரானது 8 அங்குலத்துக்கு உயருகின்றது. குழாயினுட் வளியானது என்னவழுக்கத்துக்கு உயர்த்தப் பட்டது? என்ன ஆழத்துக்குக் குழாயின் வாயானது இறங்கியது?
(பாரமானியினுயரம் = 76 ச.மீ. ; இரசத்தின் சாரடர்த்தி = 136)
31. பெருக்கின்போது, கடலானது குகையொன்றின் வாயிலுக்குமேலே 20 அடியுயர்ந்து, அக்குகைக்குள்ளே ஒரளவு வளியை அடைத்துவிடுகிறது. பாரமானியுயரமானது வெளியிலே 30 அங்குலமாயிருக்கும்போது அடைக்கப் பட்டுள்ள வளியினுள்ளே என்னவாயிருக்கும்? அடைக்கப்பட்டுள்ளபோது வளியின் கனவளவு 5000 கன அடியானல், கடல்வற்றி இவ்வளி விடுபடப் புடும்பொழுது அதன் கனவளவு என்னவாயிருக்கும்?
(கடல்நீரின் சாரடர்த்தி = 103; இரசத்தின் சாரடர்த்தி = 136)

பன்னிரண்டாம் அத்தியாயம்
ஆக்கிமிடீசின் விதி-மிதத்தல்
திரவத்தில் நிறையின் தோற்றநட்டம்.--பெரிய கல்லொன்றை நீரினின்று வெளியே உயர்த்தி யெடுக்கத் தெண்டிப்பீராஞல் அதுநீரினுள்ளேயிருக்கு மட்டும் இலகுவாக உயர்த்தப்படக் கூடியதாயிருப்பினும் வளிமண்டலத்துள் வெளிவரும் போது அதன் பாரமானது முன்னிலும் மிக அதிகரித்துக் கொண்டு வருவதாக நீர் அவதானிப்பீர்.
இந்த நிறையின்தோற்றநட்டத்தைப்பற்றி நன்கு அறியவேண்டுமானல், பெரிய கல்லொன்றை விற்றராசிற்கட்டித் தொங்கவிட்டு நீருக்குள் மெல்ல மெல்ல இறக்கவேண்டும். அது நீரினுட் புகும்போது விற்றராசினளவீடு குறை யும். கல்லானது நீரினுள் மேலுமேலும் அமிழ்த்தப்பட விற்றராசின் அள வீடுங் குறைந்துகொண்டே போகும். கல்லானது முழு பதும் நீரினல் மூடப்பட்ட பின் அது எவ்வளவுக்கு நீரினுள்ளே யிறக்கப்பட்டாலும் விற்றராசினளவீடு மாறுபடாமலே யிருக்கும். நீரிலிருந்து முழுவதும் வெளியேறுமட்டுங் கல்லானது உயர்த்தப்பட்டால், தராசின் அளவுவீடுகளிலே நேர்மாருன மாற்றங்களைக் காணலாம். கல்லு வெளியேறியதும் விற்றராசானது மறுபடியும் முந்திய அளவீட்டையே குறிக்கும்.
ஆக்கிமிடீசின் விதி கூறுவதாவது திரவமொன்றில் அமிழ்த்தப்படும்போது ஒரு பொருளின் நிறையின் தோற்றநட்டமானது அப்பொருளினுல் இடம் பெயர்த்தப்பட்ட திரவத்தின் நிறைக்குச் சமம் என்பதாகும். 15 ஆம் பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள இடப்பெயர்ச்சிக் கலத்தினுள்ளேயுள்ள நீருக் குள் கல்லொன்றையிறக்குவதனல் இதன் உண்மையை யறியலாம். கல்லா னது வளிமண்டலத்திலிருக்கும்போதும் நீருள் முழுவதும் அமிழ்த்தப்பட் டிருக்கும்போதும் விற்றராசின் அளவீடுகளைக் குறித்தபின் அக்கல்லினல் இடம் பெயர்த்தப்பட்ட நீரின் கனவளவை அளக்கப் பின்வருவனபோன்ற பேறுகள் பெறப்படும்.
வளிமண்டலத்திற் கல்லின்நிறை = 498கி. (1) நீரிலே கல்லின் தோற்ற நிறை = 299கி. (2) இடமபெயர்க்கப்பட்ட நீரின் கனவளவு ="198 கன ச. மீ.(3)
69

Page 91
170 பொதுப் பெளதிகம்
(1) இலும் (2) இலுமிருந்து,
கல்லின் நிறைத்தோற்றநட்டம் = 199கி. (3) இலிருந்து, இடம்பெயர்த்தப்பட்ட நீரின் நிறை = 198கி. நீரிலமிழ்த்தப்படும் வகையில் விதியின் உண்மையை இது ஏறத்தாழக் காட்டு கின்றது.
தெரிந்த அடர்த்திகளையுடைய வேறு திரவங்கள் இடப்பெயர்ச்சிக் கலத்தில் உபயோகிக்கப்பட்டால், இடம்பெயர்த்தப்பட்டதிரவத்தின் கனவளவினதும் அடர்த்தியினதும் பெருக்கத்திலிருந்து அதன் நிறையைக் கணித்தறியலாம். அன்றியும், எற் கெனவே நிறுக்கப்பட்ட முகவையொன்றில் இடம் பெயர்த்தப்பட்ட திரவத்தையெடுத்து நிறுத்தும் அறியலாம். இதுவிதியினேடு எறத்தாழ ஒத் திருப்பதைக் காணலாம். ulo 114.
இப்பேறனது எதிர்பார்க்கப்படக்கூடியதேயென்று பின்வருங் காரணங் காட்டுகின்றது. ஆழவித்தியாசத்தினல், ப வின் கீழ்ப்பரப்பிற்ருக்கும் மேலமுக்கமானது மேற்பரப்பிற்ருக்குங் கீழமுக்கத்திலுங் கூடுதலாயிருக்கும். (படம் 114). எனவே பொருளில் மேற்றக்கத்தொகுவிளைவொன்றுண்டு. இத்தொகுவிளைவானது அப்பொருளினது நிறையின் கீழிழுவையின் ஒரு பகுதியைச் சமநிலைபடுத்தும். இதனல் விற்றராசின் இழுவையானது குறைக்கப் படும். பொருளானது அகற்றப்பட்டு அது கொண்ட இடமானது திரவத்தினுல் நிறைக்கப்பட்டுள்ளதெனக் கற்பனைசெய்துகொள்க. இந்தவிடத்தில் முந்தி யிருந்த மேலமுக்கமும் கீழமுக்கமும் இப்பொழுதுமிருக்கும். எனவே, முந்தி யிருந்த மேற்றக்கத் தொகுவிளைவானது இப்பொழுதுமிருக்கும். ஆனால், அவ்விடத்திலுள்ள திரவமானது இயங்காதிருக்கும். எனவே மேற்ருக்கத் தொகுவிளைவானது திரவத்தின் நிறையினுற் சமநிலைப்படுத்தப்படல் வேண்டும். ஆகவே, பொருள் ப அனுபவிக்கும் மேலுதைப்பானது அப்பொருளளவு இடத்தை நிரப்புகின்ற திரவத்தின் நிறைக்குச் சமமாகும்.
ஆக்கிமிடீசின் விதியைக்கொண்டு சாரடர்த்திகளைக் காணல்
(1) ஆழுந் திண்மங்கள்- திண்மத் துண்டொன்றை வளிமண்டலத்தில் நிறுக்க. இதன்பின் நீருள் அதனை முழுதும் அமிழ்த்தி மீண்டும் நிறுக்க. 100 கன சதமமீற்றரும்ஃஅதற்கு மேலானதுமான கனவளவுகளைக் கொண்ட
 

ஆக்கிமிடீசின் விதி-மிதத்தல் 17
பொருள்களை விற்றராசினல் நிறுத்தல் போதியளவு திருத்தமாயிருக்கும். இவற்றிலுஞ் சிறிய பொருள்கள் பெளதி கத்தராசுத் தட்டின் மேலுள்ள கொளுக்கி யிற் றெங்கவிடப்பட்டு நிறுக்கப்படலாம். பொருளே நீருள் நிறுப்பதற்காக, 115 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோலத் தட் டின்மேற் பாலமொன்று வைக்கப்பட்டு அதன்மேல் நீருள்ள முகவை யொன்று வைக்கப்படலாம். பேறுகள் பின்வருமாறு எடுத்தாளப்படும்.--
வளிமண்டலத்தில் இரும்புத்துண்டின்
நிறை - 99.2கி. நீரில் தோற்ற நிறை - 85*8இ. ..நீரில் நிறையின்தோற்ற நட்டம்=134கி.
. இடம்பெயர்த்தப்பட்ட நீரின்
நிறை - 134கி. uld 115.
ஆனல், இடம்பெயர்த்தப்பட்ட நீரானது
இரும்புத்துண்டினது கனவளவையே கொண்டதாகும்.
இரும்புத் துண்டின்நிறை
.. இரும்பின் ir riċi qrs) -
இரும்பின் சாரடர்த்தி சமமான கனவளவு நீரின்நிறை
இரும்பின் நிறை இடம்பெயர்த்தப்பட்ட நீரின்நிறை
74 99-2 =سس
13'4
(2) திரவங்கள்.-மேலே செய்யப்பட்டதுபோலத் திண்மத்துண்டொன்றை வளிமண்டலத்திலும் நீரிலும் நிறுக்க. பின்பு சாரடர்த்தி காணப்பட வேண்டிய திரவத்துள் நிறுக்க.
பேறுகளின் உதாரணம்
வளிமண்டலத்தில் திண்மத்தின் நிறை =99·2@。 நீரில் தோற்ற நிறை 85.8 جس-۔B{. கற்பூரத்தைலத்தில் தோற்ற நிறை =87·4@, “. நீரில் நிறையின் தோற்ற நட்டம் = 13:4இ. அத்துடன் கற்பூரத்தைலத்தில் நிறையின்தோற்ற நட்டம் = 118கி. அல்லது, இடம்பெயர்த்தப்பட்ட நீரின்நிறை -4 13۰ سبj{.
அத்துடன் இடம்பெயர்த்தப்பட்ட கற்பூரத்தைலத்தின் நிறை = 118கி.

Page 92
172 பொதுப் பெளதிகம்
ஆனல், இடம்பெயர்த்தப்பட்ட நீரினதும் கற்பூரத்தைலத்தினதுங் கனவளவு கள் சமமாகும்.
". கற்பூரத்தைலத்தின் சாரடர்த்தி
இடம்பெயர்த்தப்பட்ட கற்பூரத்தைலித்தின் நிறை இடம்பெயர்த்தப்பட்ட நீரின் நிறை
− 11.8 - P
13.4
மீதத்தல்
பொருளொன்றின் யாதுமொருபாகம் திரவத்தில் அமிழ்த்தப்படத் தொடங்கியமாத்திரமே குறித்தவொரு மேலுதைப்பானது அப்பொருளிற் ருக்குமென 169 ஆம் பக்கத்திலுள்ள ஆய்வு காட்டுகின்றது. அத்துடன் திரவத்துள்ளே பொருளானது கூடுதலாகப்புக இவ்வுதைப்பும் அதிகரிக் கின்றது. பொருளின் முழுப்பாகமும் அமிழ்த்தப்படுமுன்பே மேலுதைப்பானது அதன் நிறைக்குச் சமமாகுமானல், அப்பொருள் பூரணமாகத் தாங்கப் படுவதுடன் அதன் நிறையானது அதனை மேலும் அமிழ்த்த முடியாதிருக்கும். அதாவது, அப்பொருள் மிதக்கும்.
ஆழும்போது எல்லா நிலைகளிலும் மேலுதைப்பானது இடம்பெயர்த்தப் பட்ட திரவத்தின் நிறைக்குச் சமமாகும். பொருளொன்று தரப்பட்ட ஒரு திரவத்தில் மிதக்கவேண்டுமேயானல், அது பூரணமாக அமிழ்த்தப்படமுன் தன்நிறையையுடைய திரவததை இடம்பெயர்த்தக்கூடியதாயிருக்கவேண்டும். மிதக்கும் பொருளொன்றினுல் இடம்பெயர்த்தப்பட்ட திரவத்தின் நிறை யானது அப்பொருளின் நிறைக்குச் சமமாகும் என்பது இதிலிருந்து பெறப்
படும்.
இடப்பெயர்ச்சிக்கலத்தை மீண்டும் உபயோகித்துக் கடைசியாகக் கூறிய விபரத்தின் உண்மையை அறியலாம். நிறுதிட்டமாக மிதக்கக்கூடியமுறையில் கொக்கோத்தகாததைப்போன்ற பெரிய தகரத்தினுள்ளேஈயச்சன்னங்களையோ மண்ணையோ போட்டுப் பாரமேற்றுக. உள்ளுறைவற்றினேடு தகரத்தை நிறுத்தபின் இடப்பெயர்ச்சிக் கலத்தின் நீரிலே அது மிதக்கும் வரைக்கும் மெல்லமெல்ல இறக்க, இடம்பெயர்த்தப்பட்ட நீரையளந்து அதன் நிறையைக் கணக்கிடுக. மிதக்கும் பொருளின் நிறையோடு இதனை ஒப்பிடுக. பொருளின் நிறையைமாற்றி இதனைப் பலமுறை திருப்பிச்செய்க.

ஆக்கிமிடீசின் விதி-மிதத்தல் 173
ஒரு திண்மமானது தரப்பட்ட திரவமொன்றில் மிதப்பதற்கு அது திரவத் திலுங் குறைந்த அடர்த்தியுடையதா யிருக்கவேண்டுமென்பது மேலே கொடுக் கப்பட்டுள்ள மிதப்புவிதியிலிருந்து பெறப்படும். ஏனெனில் இடம் பெயர்த் தப்பட்டநீரின் நிறையானது திண்மத்தின் நிறைக்குச் சமமாயிருந்தும் அதன் கனவளவு திண்மத்தின் கனவளவிலுங் குறைவானதாலென்க.
இவ்வகையான பொருளொன்று திரவத்துள்ளே முழுவதுமிருக்கக் FW 1S கூடியதாக அமுக்கப்பட்டால், இடம் L s\r பெயர்த்தப்பட்ட திரவத்தின் நிறை ܓܠ_/  ̄ WN
யானதுபொருளின் நிறையிலுங் WNA
கூடுதலாயிருக்கும். எனவே, பொருளிற்ருக்கும் மேலுதைப்பு இந்த நிறையிலுங் கூடுதலாயிருக்கும். ஆகையால், திரவத்துள் அமுக்கி வைக்கப்பட்டுள்ள பொருளானது விடுபட்டதுந் திடீரென மேலே பாயும். திரவத்தின் மேற்பரப்பை விலக்கி இது மேலே வரும்போது, இடம் பெயர்த்தப்பட்ட நீரிளைவு குறையும். இதனல், மேலுதைப்புங் குறையும். இடம்பெயர்த்தப்பட்ட நீரின் நிறையானது பொருளின்நிறைக்குச் சரிசம மாகும் வரையில் அப்பொருள் நீர்மட்டத்துக்குமேலே மிதந்ததும் அது சம நிலையடையும்.
படம் 116.
கப்பல்கள்
திண்மக்கட்டிகளாயிருக்கும்போது இரும்பும் உருக்கும் நீரில் மிதக்கா விட்டாலும், இரும்பினற்செய்யப்பட்ட கப்பல் மிதக்கும். கப்பலினுள்ளேயுள்ள பெரிய வெளியானது அதன் அமைப்பில் உபயோகிக்கப்பட்ட இரும்பின் கனவளவிலும் எவ்வளவோ கூடுதலான கனவளவு நீரை இடம்பெயர்க்கக் கூடியதாகவிருக்கின்றது. எனவே, முழுவதும் அமிழ்த்தப்படுமுன் தன் நிறையளவு நீரைக் கப்பலானது இடம்பெயரச் செய்கின்றது. இக்காரனத் திஞலேயே இரும்பினுற் செய்யப்பட்ட கப்பல் மிதக்கிறது. “குவீன் மேரி” என்னுங் கப்பல் *000 தொன், இடப்பெயர்ச்சியை யுடையதெனச் சொல் லப்படும். இதன் கருத்தென்ன? அபாயமில்லையெனக் கருதி அமிழ்த்தப் படுமட்டும் கப்பலானது நீரினுள்ளே தாழும்படியாகப் பாரமேற்றப்பட்டால் 73,000 தொன் நீரை அது இடம்பெயரச்செய்யும். ஆகவே, கப்பலினதும் அதில் ஏற்றக்கூடிய பாரத்தினதும் முழுநிறையும் 73,000 தொன்னகும்.

Page 93
பொதுப் பெளதிகம்
பிளிஞ்சோற் கோடு
துறைமுகத்திலுள்வி கிப்பலென்றின் பக்கத்தி ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோன்ற அடையானத்தை நீர் அவதானித்திருத்தல் ச ரிம். இது பிளிேஞ்சோற்கோடு எப்படும், பல்ப் ஆண் கேளுக்கு :ன் கப்பல்களில் அடிக்கடி அளவுக்குமிஞ்சிப் பார:ேற்றப்பட்டுவந்தன் காரணத்தினுற் கடல் கெர்ந்த
குங் காலங்க்ளி. ஆரக்கூடிய அபாய நிஃபி இங்கப்பல்கள் இருந்துவந்தன. சாமுவேல் பிளிஞ்சோல் என்ற பாலுமியின் கிளர்ச்சியினுஸ், ஒவ்வொரு கப்பலிலும் அது எவ்வளவு ஆந்துக்கு பாற்ேறலாமென்பதைக் காட்ட ஒாடையாளம் இபட்டடவேண்டு:ேன்ற சட்டம் குை வட்டத்துக்குக் குறுக்கர்க வரையப்பட்டுள்: LR கேடானது JWI;'ኳ'† TJጎኘ፤ 9/I ii ii, 95320 u II 5XIA LILI ahl d:
கப்பட்டது.
நீரில் இவ்வாழத்தைக் காட்டுகின்றது.
ஆற்றுத் துறைமுகங்களிலே உவர்பற்ற நீரிலே மிதந்துகொண்டிருக்கும்போது கப்பல்கள் பெரும் பாலும் பாபேற்றப்படுகின்றன. உவர்ப்பற்றரீரிலும் கடல்நீரானது கூடிய அடர்ந்தியுடைய தாயிருக்கும். எனனே, உயிர்ப்பற்ற நீ ij liī செல்லும்போது, கப்பலானது தன்நிறையளவு நீரை இடம்பெர்த்த, -છાil at Jah et | #1.1}}}, it!!! !! ...}} ଛାଞ76}} நீரை இடபெயர்த்த வேண்டியதிலே. ஆதலால் அது அமிழ்வது குறைந்து மிதக்கும். ஆகவே, உவர்பற்ற நீரில் EW அடையாளப் :ாரைக்கும் பாற்ேறப்பட்ட கடலுக்குட்iெ LR கேTவரைக்கும் மிதக்கும். கோடைகாலத்தில் இந்த பாரமே 3ாற்றுக்கொள்ளப்படும்.
.." - நீருள்ளே
EL 17.
ஆணும், இந்தியக் கடல்களிற் கோடைகாலங்களிலே 18 கோடுபட்ர்ே பார மேற்றப்படவிாம். பாரி காலங்களிற் பெரும்பாலான கடப்களிலே W கோடு SLLL S TTTLLLLLTTTTrL LLL AAAA0STS LLL S S 0 MeOeS TTTA TuBLLLLSS LaaSCS LY TSTTTTTTT
சமூத்திரத்திப் மாரிக்:த்திற்குரிய ஆழத்தைக் குறிக்கும்.
மிதப்பு விதியைக்கொண்டு சாரடர்த்திகளைக் காணல்
117 3guín I. JLʻi,5gi) «"5""L"li ப்பட்டுள்ளதுபோலச் சமநீளங்கள் குறிக்கப்பட் இiளதும், ஒருமு:ன்யிப் :பப்பாகமேற்றப்பட்டு நிறுதிட்டமாய் மிதக்கக் கூடியதும் ஒருசீரானதுமான மரத்தண்டொன்றைக் கொண்டு திரவங்களின் *ітЈ! гї, , நிகளே இருகைக் காணலாம். தண்டின் நீள்பக்கத்திற்குக் சண்ளை பிச் சமikதுகளிேக் கோடுகன் குறிக்கி நறன. தண்டானது முதலில் நீரிலும், திரவத்திலும் மிதக்கவிடப்பட்டு ஒவ்
 
 
 
 
 
 
 
 
 
 

ஆக்கிமிற சின் விதி-பீதத்தல்
ஆறுவது கோமேட்டும் நீரிலும், நான்காவது கோடுமட்ாந் திரத்திலும் அது ஆகின்றதெனக் கொள்க. மிதக்கும்போது, i :)குநீரை அல்லது 4 கஃவகுத் திாலத்தே இத்தாண்டானது இடம்பெL !ர்க்கும். ஆஜ், மிதக்கும்போது எப்பொழுதும் தன் நிறையளவு திரவத்தையே இடம் பெயர்க்கும்.
.. 4 விண்வெட்கு திரம்ே 6 கனவகு நீரின் நிறையையுடையது ;
. கனவுலகு திரவம் கனவஸ்கு நீரின் நிறையையுடையது ;
அதாவது 1 கன்வலகு நீரின் நிறையினது பப்டங்கு :
.. நிவேத்தின் சாாடர்த்தி = 뿐 = i.
நீரடர்த்திமானிகள்
மிதக்குந் தன்ஃைபைக்கொண்டு: படர்த்திகி க்கான அணங்கபுரங்கருவி *ர் மேலிேகுறிக்கப்பட்ட தண்டைப்போன்று நீரடர்த்திமானி
- - .." - + " "=" + = জন্ম - - - - - - : கள் என்பர். ஃபூக்சு:க வியாபாரத்துக்குரிய நீரடர்த்தி மrயா:1ாது 118 ஆம் படத்திற் "ಜ್ಜೈ'? D ஆடப்பட்டுள்ள கிண்ணுடிக் கபாகும். அடியிலு [×ಗೆ சிறி.
- குமிழானது இரசத்திஐiே Fபச்சன்னங்க்ளிீர்ே நீர டர்த்திமானி நிறுதிட்டாய் மிதக்விக்கூடியதாகப் பாரமேற் - றப்பட்டிருக்கும். பெ'ன்'விய தண்டானது ஆளடிட்டமொர் E. ைேறத் தாங்கிக்கொண்புருக்கு'. இதிலிருந்து, அது மிதந்து கொண்டிருக்குந் திரவத்தி சாரடர்த்தியை உடனே Fr. வாசிக்கலாம். தன்.ாது ஒடுக்கrயிருப்பதாம், இடப் É a i kr. å
=== Σ" டெர் நீலக்கண்னைவில் மிகுந்த வித்தியாசத்தைப்பெற, இத்தண்டில் அதிகமான நீளம் அமிழ்த் ஆப்படப் :ேம். " TE இதஐ,ே அகலமான வெளிக:ேவிட்டு அளவிகோரப் i TE nடப்பட்ான்ன3. வசதிக்கTைள்:ன நீளமான காவி S.
༈ ཟླ་ ༩ ཐོས་བ ” ། է: Pirr, i, „“, čilir :................. ۱۹ | ۔۔۔ ۔۔۔ - - - ............. اتن۔۔۔۔۔ ۔ ... بلجیم ۔ ت۔ ... ہم ۔eم பிளே. :படத:ள் நர ர்த்திமானிகள் பெரும்பாலு:த சோடினாகவே ஆக்கப்பட்டுள்ளன. இவற்றுளொன்று
படத்திற் கட்டப்பட்டுள்ளது. எறத்தாழத் தண்டின் உச்சி மட்டும் நீரில் ஆழக்கூடியதாக இது பாரபேற்றப்பட்டுள்ளது. நீரிஜீம் அடர்த்தின் டிய திரவத்தி, அளவு மட்டத்திற் குறிக்கப்பட்ட ஓரளவின் இது மிதந்துநிற்கும். ஆளுi, நீரிலும் அடர்த்திகுறைந்த திரவத்தில், அது முழுவதும் அமிழந்துவிடும். நீரிலும் அடர்த்திகுறைந்த திரவங்களுக் குரிய இதன் சோடிக் கருவியானது குறைவாகப் பாபேற்றப் பட்டிருக்கும். நீரினுள்ளே மிதக்க ல்படும்பொழுது குமிழுக்குச் சிறிதுமேலேயுள்ள 1000 எனும் அனகோடிப்பட்ட புள்ளி
வரையுமே அது ஆழம். நீரிலும் அடர்த்திகுறைந்த நிரவங்களில்
S
படம் 14,

Page 94
176 பொதுப் பெளதிகம்
இன்னும் ஆழமாக இறங்கும். எனவே, அளவுகோடுகள் மேற்புறமாக வாசிக்கப்படும் பொழுது 0900, 0-800 என்பனபோலக் குறிக்கபட்டிருக்கும். அமிலங்கள், பெற்றேல், நெய்வகைகள் முதலியவற்றின் சாரடர்த்திகளைப் பரிசோதிப்பதற்கே இவ்வகையான நீரடர்த்திமானிகள் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றன.
பாலின் சாரடர்த்தி 1029 தொடக்கம் 1033 வரையுமாக இருத்தலால், பாலைப்பரிசோதிப்பதற்கு பாலடர்த்திமானி என்று சொல்லப்படும் விசேட மான சிறிய அடர்த்திமானியொன்று உபயோகிக்கப்படும். இதில் அளவு கோடுகள் 15° தொடக்கம் 45° வரை பாகைகளாகக் குறிக்கப்பட்டிருக்கும். 1015 தொடக்கம் 1045 வரை யுள்ள சாரடர்த்திகளை அந்த அளவுகோடுகள் குறிப்பனவாம்.
பரிசோதனைகளைக்கொண்டு தீர்மானிப்பனவற்றைப்போல வியாபாரத்துக் குரிய நீரடர்த்திமானிகள் திருத்தமான பேறுகளைக் கொடுக்கமாட்டா. ஆனல் நடைமுறையில் இவை வசதியாயிருக்கின்றன.
நீர்மூழ்கிகள், வாயுக்கூண்டுகள், ஆகாயக்கப்பல்கள்
நீர்மூழ்கியானது, வேறெந்தக்கப்பலையும்போல நீரின்மேற்பரப்பூழில் மிதந்து கொண்டிருக்கும்போது தன்நிறையையுடைய நீரை இடம்பெயர். கும். அதை மூழ்கிச்செல்லச்செய்வதற்கு அது பூரண மாக மூழ்கியிருக்கும் போது இடம் பெயர்க்கப்படும் நீரின் நிறையிலும் அதன்நிறை கூடுதலாக இருக்கும்படி செய்யவேண்டும். அதிலுள்ள நீர்தாங்கிகளில் நீரைப் பாயவிட்டு இந்த நோக்கத்தை நிறைவேற்றலாம். மேலே அது மிதக்கவேண்டியபொழுது இடம்பெயர்த்தப்பட்ட நீரின் நிறையிலும் அதன்முழுநிறை குறைவாகு மட்டும், தொட்டிகளிலிருந்து நீரானது வெளியேற்றப்படல்வேண்டும். அப் பொழுது நீர்மூழ்கியிற்றக்கும் மேலுதைப்பானது அதனை நீரின் மேற்பரப் புக்குக் கொண்டுவரப் போதியதாகும். கடலில் அமிழ்ந்த கப்பல்களே மேலே மிதத்த இதே தத்துவமானது உபயோகிக்கப்படுகின்றது. சுழியோடுவோர் கப்பலின் சில பகுதிகளை நீர்புகாது செய்வர். இப்பகுதிகளோடு குழாய்கள் இணைக்கப்பட்டுக் காற்று உட்செலுத்தப்படும். இக்காற்றனது அங்குள்ள நீரை வெளியேற்றும்.
திரவங்களைப்போல வாயுக்களும் அமுக்கத்தைச் செலுத்துவதனல் வளி மண்டலத்திலுள்ள பொருள்களுக்கும் ஆக்கிமிடீசின் விதியானது பொருந் தக்கூடியதாகும். எனவே, வளிமண்டலத்திற் றெங்கவிடப்பட்ட பொரு ளொன்று, அதனல் இடம்பெயர்த்தப்பட்ட வளியின் நிறையளவு மேலுதைப் பைப் பெறுகின்றறு. இதனல், அப்பொருளின் தோற்றநிறை வெற்றிடத்தி லுள்ள அதன் உண்மையான நிறையிலும்பார்க்க அதனல் இடம்

ஆக்கிமிடீசின் விதி-மிதத்தல் 177
*பெயர்த்தப்பட்ட வளியின் நிறையளவு குறையும். எனவே, பொருளொன்றின் நிறை அது இடம்பெயர்த்த வளியின் நிறையிலுங் குறைவாயிருந்தால், வளிமண்டலத்தில் அது மிதக்கும். வாயுக்கூண்டுகளும் ஆகாயக்கப்பல்களும் ஐதரசனல் நிரப்பப்படும். சிலசமயங்களில் ஈலியத்தினலும் நிரப்பப்படு கின்றன. வளியினடர்த்தியிலும் ஐதரசனினடர்த்தி எறத்தாழப் பதினன்கி லொரு பங்கேயாகும். ஐதரசனினடர்த்தியிலும் ஈலியத்தினடர்த்தி ஏறத் தாழ இருமடங்காகும். இவ்வாயுக்களைக்கொண்டு நிரப்புவதாலேயே வாயுக் கூண்டுகளும் ஆகாயக்கப்பல்களும் வளிமண்டலத்தில் மிதக்கின்றன. ஐதர சனிலும் ஈலியத்துக்கு “மிதத்துவலுவானது’ குறைவாயிருக்குமென்பது வ்ெளிப்படை. ஆனல் ஐதரசன் திடீரெனத் பற்றியெரியக்கூடியது. ஆனல், ஈலியமோ அவ்வாறு பற்றியெரியாத தன்மையினல் நயமுடையது.
அடர்த்திகூடிய கட்புலனகா வாயுவான காபனீரொட்சைட்டைத் தாழி யொன்றில் நிரப்பி, வாயுவில் மிதத்தலைக் காட்டும் ஒரு கவர்ச்சியான விளக்கப்பரிசோதனையைச் செய்யலாம். சவர்க்காரக் குமிழிகளை ஊதித் தாழிக்குள்ளே விழவிடல்வேண்டும். குமிழிகளை நிரப்பும் வளியானது காப நீரொட்சைடிலும் அடர்த்தி குறைந்ததாதலினல் குமிழிகள் அதற்குள் அமிழ முடியிா. எனவே காபனீரொட்சைடை அடைந்ததும் கட்புலனகாவதன் மேற் பரப்பிலிருந்து அவை தீள்ளிப் பாய்கின்றன.
பன்னிரண்டாம் அத்தியாயத்துக்குரிய விஞக்கள்
1. ஆக்கிமிடீசின் விதியைக் கூறி, அதன் வாய்ப்பையறிய ஒரு பரிசோ தனையை விவரிக்க.
2. அளத்தற்குரிய வேறு கருவிகளை உபயோகியாது விற்றராசை மட்டும் உபயோகித்து (அ) செங்கல்லொன்றின் கனவளவை, (ஆ) அதன் அடர்த்தி யை, எவ்வாறு காண்பீரென விவரிக்க.
3. இரும்புத்துண்டொன்று வளிமண்டலத்தில் 155 கிராமும், நீரில் 133 கிராமும் நிறைகாட்டியது. அதன் கனவளவென்ன? இரும்பின் சாரடர்த்தி யென்ன? கன சதமமீற்றருக்கு 08கி. அடர்த்தியுடைய அற்ககோலில் இவ் விரும்புத்துண்டு என்ன நிறையுடையதாகத் தோற்றும்?
4. அடர்த்தியான பொருளொன்று வளிமண்டலத்தில் நிறுப்பதிலுந் திரவத்தில் என் குறைய நிறுக்கின்றதென்றும், நிறையின் தோற்ற நட்டம் இடம்பெயர்ந்த திரவத்தின் நிறையளவாயிருப்பதேனென்றுஞ் சுருக்கமாக விளக்குக.
20 இரு. நிறிைக்குக் கூடிய இழுவையினல் அறுபடக்கூடிய நூலொன்று, நீருக்குள்ளேயிருக்கும் 21 இருத்தல் நிறையுள்ள இரும்புத் துண்டினேடு இணைக்கப்பட்டுள்ளது. இரும்புத்துண்டின் கனவளவில் என்ன பின்னப் பகுதி நீருக்குள்ளேயிருக்க, நூலானது அருது மட்டாக அதனைத் தாங்கிக் கொண்டிருக்கும்? (இரும்பின் சாரடர்த்தி = 72).

Page 95
178 பொதுப் பெளதிகம்
5. மிதப்பு விதியைக்கூறி, ஆக்கிமிடீசின் விதியிலிருந்து அது எவ்வாறு வெளிவருகின்றதென விளக்குக. இதனைச் சோதித்துண்மையறிய ஒரு பரி சோதனை விவரிக்க.
6. பின்வருவனவற்றை விளக்குக.-(அ) இரும்புத்துண்டு நீரில் ஆழு மென்றலும் இரும்புத் தகடுகளினுற் செய்யப்பட்ட கப்பல் மிதப்பதேன்? (ஆ) முட்டையொன்று சுத்தமான நீரில் ஆழுமென்றலும் உப்புச் செறி கரைசலில் மிதப்பதேன்? (இ) விளேயாட்டு வாயுக்கூண்டுகளில் ஐதரசனை நிரப் பினுல் கூரையைநோக்கி உயருவதும், ஆனல் காபனீரொட்சைட்டை நிரப் பினல் நிலத்தைநோக்கிப் படிவதுமேன்? (ஈ) பிளிஞ்சோற்கோடுகளில் கடல் நீரிற் பாரமேற்றுவதற்கும உவர்ப்பற்றநல்லநீரிற் பாரமேற்றுவதற்கும் வெவ்வேறு கோடுகளிருப்பதேன்?
7. நீரிலும் அடர்த்திகுறைந்த திரவங்களின் சாரடர்த்திகளை அளக்க வுதவுஞ் சாதாரண நீரடர்த்திமானியொன்றைப் படங்கீறி விவரிக்க. என்ன தத்துவங்களை அது அடிப்படையாகக் கொண்டதென விளக்குக.
8. 2 ச. மீ. சதுரமும், 20 ச. மீ. நீளமுமுள்ள ஒருதன்மைத்தான மரத்தண்டொன்று, கன சதமமீற்றருக்கு 114 கிராம் அடர்த்தியுடைய ஈயத் தில் 1 கன சதமமீற்றரை ஒருமுனையிற் பொருத்திப்பெற்றுள்ளது. நீரில் மிதக்கவிட்டபோது தண்டில் 74 ச. மீ. நீரின் மேற்பரப்புக்கு மேலே நின் றது. மரத்தின் அடர்த்தியென்ன? *
வேறெரு திரவத்தில் மிதக்கவிட்டபொழுது தண்டில் 115 ச. மீ. திரவ மேற்பரப்புக்கு மேலே நின்றல், திரவத்தின் அடர்த்தியென்ன?
9. 0.5 சாரடர்த்தியுள்ள மரத்துண்டொன்றின் கனவளவு 200 கன ச. மீ. அது நீரின் மேற்பரப்பின் கீழே மட்டாக இழுக்கப்படவேண்டுமேயானல், 9 சாரடர்த்தியுள்ள என்ன நிறையான செம்பு அதனேடு பொருத்தப்படல் வேண்டும்?
10. நாகத்துண்டொன்று உணர்திறன்றராசில் நிறுபடும்போது பித்தளைப் படிகள் உபயோகிக்கப்பட்டால், உண்மையான நிறையிலுங் குறைந்த நிறை யுள்ளதாகத் தோற்றுகின்றது. ஆளுல், அலுமினியப்படிகள் உபயோகிக்கப் பட்டால், உண்மையான நிறையிலுங் கூடுதலான நிறையுள்ளதாகத் தோற்று கின்றது. இது என்?
(சாரடர்த்திகள் - நாகம் = 72, பித்தளை = 85, அலுமினியம் = 26.)
11. ஆகாயக்கப்பலொன்றின் வாயுக்கூண்டும் எனைய தொடுப்புக்களுமாக 2500 கிலோகிராம் நிறையுடையன. வாயுக்கூண்டானது 11,000 கன மீற்றர் வாயுவைக்கொள்ளும். அது ஐதரசினல் நிரப்பப்பட்டால் அதனற் கொண்டு செல்லக்கூடிய சுமையென்ன?
(ஐதரசனினடர்த்தி இலீற்றருக்கு 0.09 கி. வளி ஐதரசனிலும் 143 மடங்கு அடர்த்தியையுடையது.)

ஆக்கிமிடீசின் விதி-மிதத்தல் 真7剑
12. 4 அடிநீளமும், 2 அடியகலமும் 18 அங். உயரமுமுள்ள குத்தி யொன்று 600 இரு. நிறையுடையது. கன அடிக்கு 64 இற. அடர்த்தியுள்ள கடனிரில் இது மிதக்குமென்று காட்டுக. குத்தியைக் கடனில் அமிழ்த்து வதற்கு, அதன்மேல் வைக்கப்படவேண்டிய மிகக்குறைந்த நிறையென்ன?
13. ஆக்கிமிடீசின் தத்துவத்தைக்கூறி மிதக்கும் பொருளொன்றுக்கு அது எவ்வாறு பிரயோகிக்கப்படுமென விளக்குக. (அ) நீர்மூழ்கியையும், (ஆ) ஆகாயக்கப்பலையும் மாட்டெறிந்து இதனை விளக்குக.
14. பொருளொன்றின் சாரடர்த்தியினது வரைவிலக்கணத்தைக் கூறுக.
4 ச. மீ. விளிம்புள்ள மரக்கனத்தின் நிறை 48கி. அதன் சாரடர்த்தி யென்ன? கிளிசரீனில் இக்கனத்தை மிதக்கவிடும்பொழுது, மேலேயுள்ள அதன் மட்டத்தளமுகமானது நீர்மேற்பரப்பிலிருந்து 16 ச. மீ. உயர இருக்கின்றது. கிளிசரீனின் சாரடர்த்தி 125 எனக்காட்டுக.
15. அடர்த்தியினதுஞ் சாரடர்த்தியினதும் வரைவிலக்கணங் கூறுக.
08 தொடக்கம் 1-0 வரையுமுள்ள சாரடர்த்திகளே வாசிக்கக்கூடியதாக அளவுகோடுகளிடப்பட்ட பொது நீரடர்த்திமானியொன்றின் விளக்கப்படம் வரைந்து அதனை விவரிக்க. ۔۔۔۔
நீரடர்த்திமானியின் தண்டானது என் சிறிய விட்டமுடையதாயிருத்தல் வேண்டும்?
16. கோபுரவுச்சியானது நீரின் மேன்மட்டத்தி லிருக்கக்கூடியதாக நன் னிற் செல்லும் நீர்மூழ்கியொன்று கடலுக்குட் பிரவேசிக்கின்றது. அப் பொழுது நீர்மூழ்கிக்கு என்ன நிகழலாமென நியாயங்காட்டி விவரிக்க.
நீர்மூழ்கியின் முழுக்கனவளவும் 7000 கன அடியானல், கோபுரத்தைச் சரியாய்க் கடல்நீர்மட்டத்தில் வைத்திருக்க, அதன் நீரறைகளிலுள்ள நீர் நிறையில் என்ன மாற்றஞ் செய்தல் வேண்டும்?
(1 கனவடி நன்னீரின் நிறை = 625 இரு. கடனீரின் சாரடர்த்தி = 1024)
17. திரவமொன்றின் சாரடர்த்தியைக் காண ஆக்கிமிடீசின் தத்துவத்தை எவ்வாறு பிரயோகிக்கலாமென விளக்குக.
7-80 சாரடர்த்தியுள்ள உருக்குத்துண்டொன்று வளிமண்டலத்தில் 050 இரு. நிறையுடையது. 083 சாரடர்த்தியுள்ள மெதைேல்சேர்மது சாரத்தில் இது அமிழ்த்தப்பட்டால், அதனைக் கட்டித் தொங்கவிடப்பட்ட கயிற்றின் இழுவை யென்ன ?

Page 96
பதின்மூன்றும் அத்தியாயம்
மேற்பரப்பிழுவிசை. பாகுநிலை. பரவல். சவ்வூடுபரவல்
திரவங்களில் தோன்மயவிளைவு
யன்னற் கண்ணுடிகளிற் படிந்திருக்கும் மழைத்துளிகள், வளைந்த, எறத்தாழக் கோளவடிவான, கட்டில்லா மேற்பரப்புக்களை யுடையனவென் பதை நீங்கள் அவதானித்திருத்தல் கூடும். சுத்தமான கண்ணுடித்தட்டி லுள்ள இரசத்துளிகளை அவதானித்தால், 119 ஆம் படத்திற் காலப்படுவது போல, சிறியன கோளவடி வுடையனவாயும் பெரியன a o ER2 6RD தட்டையான உருவங்களே ப் பெற முயல்வனவாயுங் காணப்படும். நுனிகூராக இழுக்கப்பட்ட குழாயிலிருந்து இரசத்தைப் பாயச்செய்து, பெரிய துளியொன்றைக் கண் ஞணடித் தட்டொன்றிலமைப் பது விளக்கத்துக் குரியதா கும். துளியானது வளரும்
O
Lu LüD 119.
வெவ்வேறுபடிகளே 119 ஆம் படம் காட்டுகின்றது.
நீர்வழங்கு குழாயினேடு பொருத்தப்பட்டுள்ள дh- fї நுனிக்குழாயிலிருந்து ஆறு தலாக நீர்த்துளியொன்றுண் டாகும்படி, குழாயானது மெதுவாகத் திறக்கப்பட்டால், 120 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பனபோன்ற வெவ்வேறு படிகளை அவதானிக்கலாம். நீர்த்துளிகளும் இரசத்துளிகளும் உருவாகும் பொழுது தோன்றும் படிகள் திரவமொன்று மீள்சத்தியுடைய தோற்பையினுள்ளே வார்க்கப்படும்போது ஒருவர் காணக்கூடிய விளைவுகளை ஞாபகப்படுத்துகின்றன.
LLib 20.
நீரானதுமீள்சத்தியுள்ள தோலைக் கொண்டதுபோன்ற தன்மையைப் பின் வருமாறுங் காட்டலாம். கிண்ணமொன்றின் விளிம்புமட்டும் நீரினுல் நிறைக்க. சிறிய் ஆணிகளை அதனுள்ளே ஒவ்வொன்றயக் கவனத்துடன் விழவிடுக. நீரானது வழிந்துபாயாமலே அனேக ஆணிகளை விழவிடலா
180
 

ம்ேற்பரப்பிழுவிசை, பாகுநிலை. பரவல். சவ்வூடுபரவல்
8
ேென்று காணப்படும். 121 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, கிண்ண விளிம் பின்மேலே மேற்பரப்பானது குவிந்திருப் பதைக் காணலாம். நீரின் மேற்பரப்பில் ஊசியொன்றை மிதக்கவிட்டு இதேயுண்மை யைக் காட்டலாம். இதனைச்செய்ய ஒற்றுத் தாளொன்றை மிதக் கவிட்டு அதன் மேல் ஊசியை வைக்கலாம். ஒற்றுத்தாளானது நீரையுறிஞ்சி ஆழ, ஊசியானது மேற் பரப்பிற்றங்கிவிடும். ஊசியின் ஒருமுனையை மெதுவாக மேற்பரப்பின்கீழே தள்ளினல், அது உடனே நீரினுள்ளே அமிழ்ந்துவிடும். ஆகவே, அது உண்மையாகவே மிதக்க வில்லை; மேற்பரப்பிற்ை றங்கப்பட்டிருக் கின்றதென்பது புலனுகின்றது.
மேற்பரப்பிழுவிசை
- AN
§â
திரவமொன்றின் கட்டிலா மேற்பரப்பானது மீள்சத்தியுள்ள தோலினல்
மூடப்பட்டிருப்பதுபோலிருக்கின்றதென மேலேயுள்ள பந்தியிற்
காட்டப்
பட்டுள்ளது. விளையாட்டு வாயுக்கூண்டொன்றிலிருந்து எடுத்து இழுக்கப்பட்ட றப்பர்த்துண்டொன்றைக் கருதுவோமானல், அதன் மேற்பரப்பில் விசைகள்
தொழிற்படுகின்றனவென்று நாம் உணர்வோம்.
பலவீனமானவோரிடம்
அதிலிருக்குமேயானல், அவ்விடத்தில் துளையொன்றுண்டாகலாம். இத்துளை யினேரங்கள், எல்லாத்திசைகளிலும் வெளிப்புறமாக இழுக்கப்படுவதனுல்,
நீர்
AE
தைல்சேர்டிதுசாரம்
LLLo 122.
அத்துளேயானது வட்ட மாவ தற்கு முயலும். இவ்வகை யான விசைகள் திரவமொன் றின் மேற்பரப்பிலுந் தாக்கு கின்றன. இதனைப் பின்வரு மாறு காட்டலாம். தட்டை யான அடியுள்ள கலமொன் றில் தடிப்பில்லாத நீர்ப்பட
லத்தை வைத்துக்கொள்க. நிறமாக்கப்பட்ட மீதைல்சேர் மதுசாரத்திற் சிறிதளவை
நுண்குழா யினின்று நீர்ப்பட லத்தின் நடுவிற் பாயவிடுக. 122 ஆம் படத்திற்காட்டப்

Page 97
82 பொதுப் பெளதிகம்
பட்டிருப்பது போல மீதைல்சேர்மதுசாரமானது வட்டமான உருவாவதைக் காணலாம். மீதைல்சேர்மதுசாரத்தின் மேற்பரப்பிலும் விசைகள் தாக்கு கின்றன. అబ్రాడో, இவ்விசைகள் நீரிலிருப்பனவற்றிலும் பலங்குறைந்தனவா யிருக்கும். எனவே, இறப்பர்த்துளையில் நிகழ்ந்ததுபோல மீதைல்சேர்மது சாரமானது வெளிப்புறமாக இழுக்கப்படுகின்றது.
பிற்பக்கத்திற் சிறிய கற்பூரத்துண்டுகள் பொருத்தப்பட்டுள்ள சிறிய விளை யாட்டுவள்ளங்கள் நீரில் ஒடித்திரிவதினுலும் இவ்விசைகளிருப்பதைக் காண் பிக்கலாம். கற்பூரம் படிப்படியாகக் கரைய, கற்பூரக் கரைசலின் மேற்பரப் பிலுள்ள விசைகள் நீரின்மேற்பரப்பிலுள்ள விசைகளிலுஞ் சிறியனவா யிருக்கும். எனவே, வள்ளத்தின் முற்பக்கத்திலுள்ள இழுவையானது பிற் பக்கத்திலுள்ளதிலும் பெரிதாயிருப்பதினல், அது முன்னேக்கி அசைகின்றது.
திரவமேற்பரப்பின் வழியேதாக்கமுறும்விசைகள் மேற்பரப்புப்படையில் ஒரு விகாரநிலையை உண்டாக்குகின்றன. இத்தோற்றப்பாடே மேற்பரபபிழு விசை எனப்படும். திரவத்தின் மூலக்கூறுகள் என்று சொல்லப்படும் சிறிய துணிக்கைகளுக்கிடையேயுள்ள கவர்ச்சியினலேயே இது உண்டாகின்றது. மேற் பரப்புப் படலத்திலுள்ள துணிக்கைகள் அவற்றின்கீழேயுள்ள துணிக்கை களின் கவர்ச்சியினலுண்டாகும் உண்முக இழுவையை அனுபவிக்கும். இவ் வுண்முகவிழுவையானது மேற்பரப்பைச் சுருக்கமுயல மேற்பரப்புப்படலத்தில் ஒரு விகார நிலை உண்டாகும்.
மேற்பரப்பிழுவிசை இருப்பதை விளக்கிக் காட்டச் சவர்க்காரக் குமிழிகளும் படலங்களும் உபயோகிக்கப்படலாம். குமிழியை ஊதியபின் குழாயில் ஊதாது விடக் குமிழியானது சுருங்குவதைக் காணலாம். குழாயினது அடியை விளக்குச் சுடரொன்றுக்கு எதிரேபிடிக்க அச்சுடரானது ஒரு பக்கத்துக்கு
வீசப்படும்.
கம்பிவளையமொன்றைச் சவர்க்காரக் கரைசலிற் றேய்த்தால், அதன் குறுக்கே கரைசற் படலமொன்றுண்டாகியிருக்கக் காணலாம். இப் படலத்தின் குறுக்கே மெல்லிய நூலொன்றைப்போட்டு அதன் ஒருபக்கத்தில் படலத்தைத் தகர்த்தால், மற்றப்பக்கத்தின் இழுவிசையினல் வட்ட வில்லின் ரூபமாக நூலானது இழுக்கப் பட்டிருக்கும். (படம் 123). நூலிற்றடமொன்று போடப்பட்டு அத்தடத்தினுள்ளே படலமானது தகர்க்கப்பட்டால், தடமானது
வட்டமாக இழுக்கப்பட்டிருக்கும் (படம் 124).

மேற்பரப்பிழுவிசை. பாகுநிலை.
புரவல்.
சவ்வூடுபரவல்
83
படலங்களின் மேற்பரப்பிலே விசைகள் தாக்குகின்றனவென்று இப்பரிசோதனை கள் காட்டுகின்றன.
மேற்பரப்பிலுள்ள எந்தக் கோட் டிற்கோ குறுக்காகச் சதமமீற்றர் ஒன் றிற்கு எவ்வளவு விசை தாக்குகின்றதோ அதுவே திரவத்தின் மேற்பரப்பிழு விசைக்குணகம் என்று சொல்லப்படும்.
125 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பது போன்ற ஒரு கம்பிச்சட்டத்தைக்கொண்டு சவர்க்காரப் படலமொன்றின் மேற்பரப் பிழுவிசையை அளக்கலாம். அஇயானது சட்டத்தின் பக்கங்களில் இலகுவாக வழுக்கக் கூடியதாயமைந்துள்ளது. சவர்க்காரக் கரைசலிற் ருேய்க்க அஉஎஇ யின்மேலே படலமொன் றுருவாகும். சட்டமானது நிலைக்குத்தாகத் தொங்க விடப்பட்டிருக்கும். படலத்தை ஒடிக்கக் கூடிய அளவுக்குநிறையேற்றப்படுமட்டும், படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, அஇ இலிருந்து மடிக்கப்பட்ட தீக்குச்சுகள்
தொங்கவிடப்படும். அஇ யும் அதிலே
தொங்கவிடப்பட்ட தீக்குச்சுக்களும் நிறுக் கப்பட்டு,அஇயின் நீளமும் அளக்கப்படும்.
LILLD 123.
LLüb 124.
LILb 125.
8-J. N. B. 63912 (2157)
அஇ யையொடிக்கக்கூடிய நிறை 42 கிரா மெனவும், அதன் நீளம் 3 சதமமீற்றரென வுங் கொள்க.
fY ____ ___ 42
அஇயின் ஒவ்வொரு சதமமீற்றரிலும் 3 இ. நிறையான விசையைப் படலமானது செலுத் துகின்றது.
ஆனல், படலத்துக்கு இரண்டு மேற்பரப்புக்க ளுள. ஆகவே, அஇ யின் ஒவ்வொரு சதம மீற்றரிலும் ஒவ்வொருமேற்பரப்புச் செலுத்
தும் விசையானது 菇 கி. நிறையாகும்.
.. சவர்க்காரக் கரைசலின் மேற்பரப்பிழு விசை - ச. மீ.-07கி. நிறை

Page 98
84 பொதுப் பெளதிகம்
ற்ெபரப்புக்கள் ஈரமாதல்- மீதைல்சேர்மதுசாரத்தினல் எண்ணை நீக்கி நன்கு சுத்தப்படுத்தப்பட்ட கண்ணுடித்துண்டொன்றில் நீரை விழவிட்டால், கண்ணுடியில் அது நன்ருகப் பரந்திருக்கும். துளிகளை வெளியே பாய விட்டாலும் நீரின் பெரும்பகுதி கண்ணுடியில் ஒட்டிக்கொண்டிருக்கும். கண்ணுடியிற் சிறிதளவு கொழுப்புத் தடவப்பட்டிருந்தால், நீரானது கண் ஞடியிற் குறைவாகவே பரவமுயலும். நீர்த்துளிகள் எறத்தாழக் கோள வடிவமாய் இருப்பதுமன்றி, வெளியே பாயவிட்டால் எறத்தாழ முழுவதும் பாய்ந்துவிடும்.
நீர்த்துணிக்கைகளுக்குங் கண்ணுடித்துணிக்கைகளுக்குமிடையே கவர்ச்சி யுண்டென்பதே இதன் விளக்கமாகும். எனவே, நீரின் மேற்பரப்பிழுவிசை யானது மேற்பரப்பைச் சுருக்கி நீரைக் குவிக்கமுயல, கண்ணுடித்துணிக்கை களின் கவர்ச்கியானது நீர்த்துணிக்கைகளைக் கீழேயிழுத்துப் பரப்ப முயலு கின்றது. நீர்த்துணிக்கைகளுக்கும் எண்ணெய் அல்லது கொழுப்புத் துணிக் கைகளுக்குமிடையே கவர்ச்சியானது மிகக்குறைவாதலால், நீரின் நிறையினல் மட்டும் எதிர்க்கப்படும் மேற்பரப்பிழுவிசையானது நீரைத் துளிகளாகக் குவிக்க முயலுகின்றது. நீரிற் சவர்க்காரமிருப்பின் அது அந்நீரின் மேற்பரப்பிழு விசையைக் குறைக்க முயலுகின்றதால், சுத்தமான நீரிலும் சவர்க்காரமுள்ள நீரானது கூடுதலாகப் பரவும். கண்ணுடித்துணிக்கைகளுக்கும் இரசத்துணிக் கைகளுக்குமிடையே கொஞ்சமேனுங் கவர்ச்சியில்லாததால், இரசமானது சிறிதளவேனுங் கண்ணுடியை ஈரமாக்காது.
நீரின் மேற்பரப்பிழுவிசையைக் குறைப்பதே கழுவும்போது சவர்க்கா ரத்தை உபயோகிப்பதன் காரணங்களுள் ஒன்று. சவர்க்காரமானது கொழுப்புள்ள மேற்பரப்புக்களில் நீரை நெருங்கிப் படியச்செய்து அதன் பயனக மேற்பரப்புகளிலுள்ள கொழுப்பையகற்றி அவைகளைச் சுத்தமாக்கும். இதேகாரணத்தினற்றன் தோட்டக்காரர் தாவரங்களின் இலைகளுக்குத் தெளிக்குங் கரைசல்களிற் சவர்க்காரம் அதிகமாக உபயோகிக்கப் படுகின்றது. தேவையான விளைவுகளைப்பெற இலைகளின் முழுமேற்பரப்பிலுங் கரைசல் கள் மெல்லிதாய்ப் பரவவேண்டும். சவர்க்காரம் கலக்கப்பட கரைசலின் மேற்பரப்பிழுவிசை குறைகின்றது. இதன்பயனுகக் கரைசலுக்கு “ஈரமாக் கும் வலு’ வை அது கூட்டுகின்றது.
மழைக்காப்புச் சட்டைகளினதுங் கூடாரங்களினதும் திரவியங்கள் மேற்பரப் பிழுவிசை காரணமாக மழைக்காப்புப் பண்புகளைப் பெறுகின்றன. நீர்த் துணிக்கைகளோடு கவர்ச்சிக்குறைவாயுள்ள பொருள்கள் நூல்களிற் பூசப் பட்டுள்ளன. இதன்பயனக நூல்கள் ஈரமாகாதிருக்க, மழைத்துளிகளின் மேற்பரப்பிழுவிசைத் “தோல்கள்’ நூல்களினூடு நீரைச் செல்லாது தடுக்கும். இவ்வாறு பெறப்பட்ட புடவையானது மழையை வெளியே தெறிக்கச் செய்யும். ஆனல், காற்றேட்டத்துக்குரிய பவனத்தை அதனூடாக உள்ளே விடும்.

மேற்பரப்பிழுவிசை. பாகுநிலை. பரவல். சவ்வூடுபரவல் 185
அடைமழையின்போது ஒரு கூடாரப் புடவையின் உட்புறத்திலே தொட்டீ ரேயானல், தொட்டவிடத்தினூடு நீர்த் துளிகள் வருவதைக் காணலாம். நீரினல் ஈரமான உம்முடைய விர லானது துளிகளின் தோல் களைத் தகர்த்து அவற்றை நூல்களின் உட் புறத்திற் சுற்றச் செய்கின்றது. நீர்ப் படலத்தினல் ஏற்கெனவே மூடப்பட்
டுள்ள நூல்களினூடு நீரானது உள்ளே
சுவறும். Utilio 126.
மயிர்த்துளைத்தன்மை.- குழாயை நனைக்கக்கூடிய திரவத்தினுள்ளே அதனைத்தோய்த்தால், அக்குழாயிற் சிறிது தூரத்துக்குத் திரவமானது உயர்ந்து, அவ்வாறுயர்ந்த திரவத் தின் மேற்பரப்பு நடுவிற் கீழ் நோக்கி வளைந்து பிறைவடிவமாயிருக்குமென் பதை நீங்கள் அவதானித்தல்கூடும். அகன்ற குழாய்களிலும், ஒடுங்கிய குழாய்களிற் கூடிய உயரத்துக்குத் திரவமானது உயரும். நீரிற்றேய்க் கப்பட்டுள்ள கண்ணுடிக்குழாய்களை 126 ஆம் படங் காட்டுகின்றது. திரவங் களின் உயர்ச்சியை நுண்டுளேக்குழாய் களே மிகத் தெளிவாய்க் காட்டுவனவாதலால், இத்தோற்றப்பாடானது நுண்டுளேத்தன்மையென்று சொல்லப்படும்.
uLio i27.
இரசமானது கண்ணுடிக்குழாயை நனையாதிருப்பதுபோல, திரவமொன்று குழாயை நனையாதிருக்குமானல், அது குழாயினுட் கீழே பதிந்து, 127 ஆம் படத்திற் காணப்படுவதுபோல, பிறைவடிவானது நடுவில் மேனேக்கி வளைந் திருக்கும்.
மயிர்த்துளேத்தன்மையானது மேற்பரப்பிழுவிசையிலே தங்கியிருக்கின்றது. திரவமானது குழாயை நனைக்குமானுல் அக்குழாயின் உள்மேற்பரப்பிலே திரவப்படலமொன்றுண்டாகும். மேற்பரப்பிழுவிசையின் காரணத்தினல் இப்படலமானது சுருங்க முயலும். இதன்பயனகத் திரவத்தின் மேற்பரப் பானது குழாயின் மேலே இழுக்கப்படும். உள்மேற்பரப்பில் இன்னும் மேலே

Page 99
186 பொதுப் பெளதிகம்
படலமானது ஊர்ந்து செல்ல, மீண்டுமுண்டாகுஞ் சுருக்கமானது திரவமேற் பரப்பை இன்னுமுயர விழுக்கும். திரவநிரலின் நிறையானது, அதனை மேனேக்கியிழுக்கும் மேற்பரப்பிழுவிசையைச் சமநிலைப்படுத்துமட்டும் இது நிகழும். அதன்பின் உயருதல் நின்றுவிடும். தேவையான நிறைதிர வத்தை வைத்திருப்பதற்கு, அகன்ற குழாயிலும் ஒடுங்கிய குழாயிலே கூடிய நீளமான நிரல் வேண்டுமென்பது வெளிப்படை. எனவே, குழா யானது எவ்வளவு ஒடுக்கமாயிருக்கின்றதோ, அவ்வளவுக்குத் திரவமு முயரும்.
கண்ணுடித் துணிக்கைகள் இரசத்துணிக்கைகளைக் கவருவதிலும், இரசத் துணிக்கைகள் தமக்கிடையே ஒன்றையொன்று கூடுதலாகக் கவரும். எனவே, கண்ணுடியிலிருந்து அவை வெளியேயிழுக்கப்பட்டுக் குவிந்த மேற்பரப்பை உண்டாக்குகின்றன. இந்த மேற்பரப்பானது சுருங்கமுயலுவதனலே திரவ மானது பதிகின்றது. மேற்பரப்பிற் செலுத்தப்படும் மேனேக்கிய விசை யானது, மேற்பரப்பிழுவிசையினலுண்டாகும் கீழ்நோக்கிய விசைக்குச் சம மாகுமட்டும் திரவமானது பதியும்.
ஒரே நுண்டுளேக்குழாயில் திரவங்கள் எறும் உயரங்களை அளந்து திரவங் களின் மேற்பரப்பிழுவிசைகளே ஒப்பிடலாம். புதிய திரவத்தைக் குழாயில் உபயோகிக்கும் பொழுது, திரவத்திற் சிறிதளவைப் பல முறை உள்ளே யிழுத்து வெளியே பாயவிடுதல் வேண்டும். இவ்வாறு செய்வதினுல், குழா யிலுள்ள பழைய திரவத்தின் படலமானது கழுவப்படுகின்றது. ஒப்பிடப் படவேண்டிய திரவங்களின் அடர்த்திகளேயும் அறிதல் வேண்டும். ஒவ் வொரு சந்தர்ப்பத்திலும் மேற்பரப்பிழுவிசையினுற் றங்கப்பட்டுள்ள திரவத் தின் நிறை = நிரலினுயரம் X குழாயின் குறுக்குவெட்டுப்பரப்பு X அடர்த்தி.
உதாரணமாக, மயிர்த்துளேக்குழாயொன்றில் நீரானது 45 சதமமீற்ற ருக்கு உயர்ந்ததென்றும், 11 சாரடர்த்தியுள்ள கரைசலொன்று அதே குழாயில் 36 சதமமீற்றருக்கு உயர்ந்ததென்றுங் கொள்க.
தாங்கப்பட்ட நீரின் நிறை = 4-5 x குறுக்குவெட்டுப்பரப்பு x 1 கி.
தாங்கப்பட்ட திரவத்தின் நிறை = 36 x குறுக்குவெட்டுப்பரப்பு X 11 கி.
・ திரவத்தின் நிறை_ 3・6 × 1・1 (இரு சந்தர்ப்பங்களிலுங் குறுக்கு
நீரின் நிறை 45
வெட்டுப் பரப்பு ஒன்றேயாம்)
திரவத்தைத் தாங்கும் விசை 36 x 11 ’ நீரைத் தாங்கும் விசை 4-5

மேற்பரப்பிழுவிசை. பாகுநிலை. பரவல். சவ்வூடுபரவல் 87
திரவமேற்பரப்பானது கண்ணுடியைத் தொடுமிடத்திலே, அதாவது குழா யின் உட்பரிதியிலே, தாங்கும் விசைகள் செலுத்தப்படுகின்றன.
திரவத்தின் மேற்பரப்பிழுவிசை x உட்பரிதி 36 x 11
Gðf (öLr)fi)l_||JL} } சை X உட்ப as ரின் மேற் பிழுவி f 45
88 * --سے۔
. திரவத்தின் மேற்பரப்பிழுவிசை 3-6 x 11 396 ட் நீரின் மேற்பரப்பிழுவிசை 45 4.5 அதாவது, திரவத்தின் மேற்பரப்பிழுவிசையானது நீரின் மேற்பரப்பிழு விசையிலும் 88 மடங்காகும்.
விளக்குத்திரிகளிலே எண்ணெயேறு
வதும், ஒற்றுத்தாளினல் மையுறிஞ்சப் படுவதும் மயிர்த் துளேத்தன்மையின்
பயனுகவேயாம். தாவரங்களிற் சார
மேறுவதற்கும் இது ஒரு காரண
மாகும். நிலத்தில் நீரினசைவை =ஆ= யுண்டாக்குவதற்கும் இது ஒரு பிரதா EE னமான காரணமாகும். மண் இறுக்க E. மாயிருக்கும்போது மண்டுணிக்கைக E. 三 ளுக்கிடையே எண்ணுக்கடங்காத மயிர்த் t
துளேகள் உண்டாக்கப்ப்டுகின்றன. கீழ் மண்படைகளிலுள்ள நீரானது இவற் றினூடு மேற்பரப்புக்கு மேல்னேக்கி ஏறு கின்றது. நுண்டுளேகளேத் தகர்த்து மேலேயுள்ள மண்படையைப் பருக்களுக வைத்திருப்பதற்காகவே, கோடை காலங்களிலே தோட்டத்தரைகளை உழுதுவைத்திருப்பார்கள். இதன்பயனக தாவரங்களின் வேர்களைச் சுற்றியுள்ள நீரானது மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு வளிமண்டலத்தில் நீராவியாகாது தடுக்கப்படுகின்றது.
பாகுநிலை
நீரைப்போன்ற பல திரவங்கள் இலகுவாகப் பாயுமென்பதும், அதேநிலை மையில் பாணி போன்ற வேறு பல திரவங்கள் மிக ஆறுதலாகவே பாயு மென்பதும் எல்லோரும் அறிந்ததேயாம். இலகுவாகப் பாயும்வகைத்திர வங்கள் அசையுந்தன்மை யுடையனவென்றும், பாணிவகைத்திரவங்கள்

Page 100
188 பொதுப் பெளதிகம்
பாகுநிலையான வையென்றுஞ் சொல்லப்படும். திரவத்தினுள்ளேயுள்ள உராய்வின் காரணமாகவே பாகுநிலை யுண்டாகின்றது. திண்மமேற்பரப் பிரண்டு ஒன்றின்மேலொன்று சறுக்கும்போது அவற்றினிடையேயுள்ள -32Ꭵ6Ꮱ)ᏯᏠᎧᏡ)Ꮆ) ! உராய்வானது தடுப்பதுபோலவே, திரவமேற்பரப்பிரண்டினிடையே இவை ஒரே திரவத்தின் மேற்பரப்புக்களாயிருந்தபோதிலும்-உராய்வுண்டு. உள்ளேயுள்ள இந்தவுராய்வானது, திரவத்தின் ஒரு படை மற்றப்படையின் மேல் அசைவதை எதிர்க்கும். இந்தவுராய்வு எவ்வளவு பெரிதாயிருக் கின்றதோ, அவ்வளவுக்குத் திரவத்தின் பாய்ச்சல் குறையும்.
பாயுந்திரவங்களிலுங்கூட ஒரளவுக்குப்
பாகுநிலையுண்டு. 128 ஆம் படத்திற் காட் = டப்பட்டிருப்பதுபோல, கம்பிச்சட்டமொன்றை
-7 நீருள்ள பெரிய முகவையொன்றில் வைத் துச் சுற்றி, நீருக்குப் பாகுநிலையுண்டென் Ulo 129. பதைக் காட்டலாம். ஒரளவுக்கு அதை வேகமாகச் சுற்றினுல், சிறிதுநேரத் தில் நீர் முழுவதும் கலக்கியின் திசையாகச் சுழலுவதைக் காணலாம். கம்பிக்கு முன்னேயுள்ள படையானது கம்பியோடு சேர்ந்து சுழல, அதற் கடுத்த படையும், பாகுநிலையின் காரணத்தினல், முந்தியபடையினல் இழுக் கப்பட்டுச் சுழலும். இவ்வகையாகவே, நீர்முழுவதற்கும் இயக்கமானது. செலுத்தப்படுமட்டும் நிகழுகின்றது.
வெப்பநிலை ஏறவேறத் திரவத்தின் பாகுநிலையானது துரிதமாய்க் குறைகின்றது. குளிர்ந்த பாணியிலுஞ் சூடானது கரண்டியொன்றிலிருந்து துரிதமாய் வெளியே பாய்ந்துவிடும் தார் அதிக பாகு நிலையானவொரு பொருள். இதனை வீதிகளின் வெடிப்புகளுக்கிடையே விடவேண்டுமானல், முதலில் அது சூடாக்கப்படல்வேண்டும். அதன்பின் வெடிப்புகளுக்கிடையே அது இலகுவாகப் பாயும். -
சில திரவங்கள் மிகக்கூடிய பாகுநிலையுடையனவாயிருப்பதனல் இவை திண்மங்களின் பண்புகளைக் கொண்டனவாய்ப் பெரும்பாலுங் காணப்பிடுகின் றன. உதாரணமாக, வீதிகளிற் பூசப் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்ற கரித்தைலமானது பார்வைக்குக் கட்டியாகவேயிருக்கும். ஆனல், அதன் ඉ(ty கட்டியை நெடுநேரத்துக்கு ஒரேநிலையில் விட்டால், 129 ஆம் படத்திற் காட் டப்பட்டிருப்பதுபோல, தட்டையாக்கப்பட்டிருக்கும். இது மிக ஆறுதலாகப் பாய்கின்றதென்பதும் இதனுல் உயர்ந்த பாகுநிலையுள்ள திரவமாக இதனைக் கொள்ளலாமென்பதும் இதிலிருந்து காணப்படும்.
 
 

மேற்பரப்பிழுவிசை. பாகுநிலை. பரவல். சவ்வூடுபரவல்
89
பாகுநிலைகளின் ஒப்பு
மயிர்த்துளேக்கூர்நுனியுள்ள குழாயொன்றிலிருந்து , , ʼ
(படம் 130) இரு திரவங்கள் பாயும் வேகங்களை ஒப்பிடுவத னல், அவற்றின் பாகுநிலைகளை அண்ணளவாக ஒப்பிடலாம். நிலைகுத்தாக நிறுத்தப்பட்டுள்ள குழாயொன்றில் அ, இ
யென இரு கோடுகள் குறிக்கப்பட்டுள்ளன. குழாயினுள்
அவின் மட்டத்திற்குமேல் வரக்கூடியதாகத் திரவமொன்று அதனுள் விடப்படுகின்றது. அ விலிருந்து இ மட்டும் திர வத்தின் மேற்பரப்பானது இறங்க எடுக்கும் நேரமும் குறிக் கப்படும். மற்றத்திரவத்திற்கும் இந்த ஆய்வு திருப்பிச் செய்யப்படும். சம கனவளவுகளேயுடைய திரவங்கள் மயிர்த் துளையினூடு செலுத்தப்படவெடுக்கும் நேரங்களையே இவை குறிக்கின்றன. எனவே, நேரம்xசெலுத்துவிசை, பாகுநிலை யோடு விகிதசமமுடையதெனக் கொள்ளலாம். அதாவது,
முதலாவது திரவத்தின் பாகுநிலை سلسن
இரண்டாவது திரவத்தின் பாகுநிலை
முதலாவது நேரம் X முதலாவது செலுத்துவிசை
இரண்டாவது நேரம் X இரண்டாவது செலுத்துவிசை படம் 130.
f
ULuo i31.
திரவநிரல்களின் அமுக்கங்களே செலுத்துவிசைகளைக் கொடுக் கின்றன. இவ்வமுக்கங்கள் திரவ நிரல்களின் உயரங்களிலும் அடர்த்திகளிலுந் தங்கியிருக்கின்றன. ஒவ்வோராய்வின்போ தும் உயரம் மாறுகின்றது. ஆனல், குறிக்கப்பட்ட நேரங்களில் இரு சந்தர்ப்பங்களிலும் நிரலின் சராசரியுயரம் ஒன்றேயாம். எனவே, செலுத்துவிசைகள் திரவங்களின் அடர்த்திகளோடு விகிதசமமானவை. ஆதலால்,
முதலாவது திரவத்தின் பாகுநிலை இரண்டாவது திரவத்தின் பாகுநி2ல"
முதலாவது நேரம் X முதலாவது திரவத்தினடர்த்தி இரண்டாவது நேரம் X இரண்டாவது திரவத்தினட்ர்த்தி அதிக பாகுநிலையான எண்ணெய்கள் மயிர்த்துளையினூடு இல குவிற் பாயமாட்டாததினல் மேலே கூறப்பட்ட முறையானது இவ்வகையான எண்ணெய்களுக்குப் பொருத்தமற்றது. இச் சந்தர்ப்பங்களில், 131 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள ஆய்கருவி யானது ஒப்பிடுதற்குரிய ஓரிலகுவான முறையைக் கொடுக் கின்றது. இவ்வாய்கருவியானது, ஒரரைக்கோள வடிவான உருக்குக் கிண்ணத்தையும், இதிலுஞ் சிறிது குறைந்த விட்டத் தையுடைய உருக்குக் குண்டொன்றையுங் கொண்டது. கிண்

Page 101
190 பொதுப் பெளதிகம்
ணத்திற் குண்டை வைக்கும்போது, கிண்ணத்திலுள்ள சிறிய முனைகள் இரு மேற்பரப்புக்களையும் பொருந்தவிடாது தடுக்கின்றன. கிண்ணத்தில் இரண்டொரு துளி எண்ணெய் விடப்பட்டபின் குண்டானது அதனுள்ளே தள்ளப்படல் வேண்டும். அதன்பின் முழு ஆய்கருவியும் நிலைக்குத்தாகத் தொங்கவிடப்படல்வேண்டும். எண்ணெயானது குண்டைக் கிண்ணத்தினேடு சிறிது நேரம் பற்றிக்கொள்ளச் செய்யும். குண்டானது விழுமட்டும் எடுக்கும் நேரம் எண்ணெயின் பாகுநிலையோடு விகிதசமமுடையதாகும்.
பாகுநிலையானது அசைவை எதிர்க்கின்றது. ஆனல், திரவமொன்றின் பாகுநிலையானது திண்மமேற்பரப்புக்களிரண்டினிடையேயுள்ள உராய்விலும் எவ்வளவோ குறைவாயிருப்பது வழக்கம். எனவே, அதிக பாகுநிலையான திரவமொன்று உராய்வுநீக்கியாக உபயோகிக்கப்படலாம். போதிகையில் அதிகமாக அமுக்கமிருக்கும்போது பாகுநிலையான உராய்வுநீக்கியை உப யோகித்தல் நயமாகும். இன்றேல், போதிகையிலிருந்து அது இலகுவாக நசுக்கப்பட்டு வெளியேற்றப்படலாம். எனவே, தையற் பொறிகளைப்போன்ற பாரங்குறைந்த பொறிகளிற் குறைந்த பாகுநிலையுடைய எண்ணெய்கள் உப யோகிக்கப்படுகின்றன. பாரங்கூடிய பொறிகளிற் கூடிய பாகுநிலையுடைய எண்ணெய்களே உபயோகிக்கப்படுகின்றன. வெப்பநிலையேற்றத்தினற் பாகு நிலையானது பெரிதுங் குறைக்கப்படுவதனல், மோட்டர்வண்டி எஞ்சின்களில் குளிர்காலத்திலுபயோகிக்கப்படும் எண்ணெயிலும் வெப்பகாலத்திலுபயோகிக் கப்படு மெண்ணெய் பாகுநிலை கூடியதாயிருத்தல்வேண்டும்.
பரவல்
கருநீலநிறமான செப்புச்சல்பேற்று வன்கரைசலிற் சிறிதளவு உயர்ந்த சாடியொன்றினடியில் வார்க்கப்பட்டபின், கூர்நுனிக்குழாய் வழியே அச் சாடிக்குள் நீரானது மெதுவாய்ப் பாயவிடப்பட்டால், கரைசலின் மேலே நீரா னது மிதந்து நிற்கும். அப்பொழுது நிறமில்லாப் படைகளும் நீலப்படை களுந் தெளிவாகக் காணப்படும். (படம் 132). நீலக்கரைசல் நிற்கும் மட் டத்தைக் குறித்தபின்பு சாடியை அசையாது சில நாட்களுக்கு வைத்தால், முந்தியமட்டத்திலும் உயர்ந்த மட்டத்தில் நீலப்படைகளைக்காணலாம்.
திரவம் முழுவதும் ஒய்வு நிலையிலிருந்தாலும், அதிற் கரைந்துள்ள செப்புச்சல்பேற்றுத் துணிக்கைகள் அசைந்துள்ளன வென்பது தெளி வாகும். இதன் விளைவாக அவற்றுட்சில நீர்ப்படையினுள்ளே புகுந்து சென்றன. போதுமான காலத்துக்குச் சாடியானது விடப்பட்டால் செப்புச் சல்பேற்ருனது திரவமெங்கும் ஒரேசீராகப் பரந்திருக்கும்.

மேற்பரப்பிழுவிசை. பாகுநிலை. பரவல். சவ்வூடுபரவல் 9.
இவ்வண்ணமாகவே, நீர்க்குவளையொன்றி னடியில் வைக்கப்பட்டுள்ள உப்பு அல்லது சர்க் கரைத்துண்டொன்றின் றுணிக்கைகள் நீரெங் கும் அவைகள் ஒப்புரவாகுமட்டும் படிப்படி யாகப் பரந்து கொண்டிருக்கும். நீரின் மேலே மெதனேல்சேர்மதுசாரப் படையொன்றை மிதக்க விட்டு இதேபோன்ற பரிசோதனை யொன்றைச் செய்யலாம். சிறிது காலத் தின்பின் மெதனேல்சேர்மதுசாரத்தையும் கொண்ட ஒருதன்மையான கலவையொன் றுண்டாக்கப்படும். இதிலிருந்து திரவங்களின் றுணிக்கைகளும், அவற்றுட் கரைந்துள்ள பொருள்களின் றுணிக்கைகளும் அசைந்து கொண்டிருக்கின்றன வென்பது புலனுகும். ld 132.
வாயுக்களிலும் இதே நிகழ்ச்சியை அவதானிக்கலாம். வாயுச்சாடியொன் றினடியில் இரண்டு மூன்று புரோமீன் துளிகளை விட்டுவைத்தால், அடர்ந்த கபிலநிற ஆவியுண்டாகிச் சாடியினடியிற் றெளிவான படையொன்று காணப்படும். சாடியை மூடிவைத்தால், புரோமீனும் காற்றுங் கலந்து ஒருதன்மையான கலவை உண்டாகுமட்டுங் கபிலநிறமானது உயர்ந்து செல்வதைக் காணலாம்.
பொருள்கள் மொத்தமாக ஓய்வுநிலையிலிருக்கும்போதுகூட வாயுக்கள், திரவங்கள், கரைந்த பொருள்கள் என்பனவற்றின் துணிக்கைகள் அசைந்து கொண்டே யிருக்கின்றனவென்று மேலே காட்டப்பட்டுள்ள உதாரணங்களி லிருந்து தெளிவாகும். இந்த அசைவுகளினற் பொருள்கள் கலக்கப்படும் முறையே பரவல் எனப்படும்.
மாப்பொருளும் உப்பும் கூழ்ப்படிகப்பிரிப்பு சேர்ந்த கர்சல்
திறந்த உருளையின் முனை யொன்றிலே தோற்காகி நீர் தத்தை இறுகக் கட்டிச் சிறிதுநேரத்துக்கு நீரிற் கர்கிதத்தோல் றேயவிடப்படும் (படம்133). இவ்வகையான கலத்தி னுள்ளே உப்பும் மாப் பொருளுஞ் சேர்ந்த கரைசலை வார்த்துப் பாதி ஆழக்கூடியதாக நீர்த்தாழியிற் ருெங்கவிடப்படல் வேண்டும். சிறிது நேரத்திலே தாழியிலுள்ள நீரில் உப்பைக் காண முடியும், ஆனல், மாப்பொருளை அங்கு காணமுடியாது. மாப்பொருளை நீலநிறமாக்கும் அயதீன் கரைசலைக்கொண்டு உட்கலத்திலும் புறக்கலத்திலுமுள்ள திரவத்துளிகளேப் பரிசோதித்து இதனைக் காட்டலாம்.
Ltd 133.

Page 102
92 பொதுப் பெளதிகம்
தோய்ந்த தோற்காகிதத்தின் துளைகளில் நீர்நிறைந்திருப்பதால் இரு கலங்களிலும் நீரானது தொடர்ச்சியாயிருக்கின்றது. உப்பானது நீருட்பரவி ஒரு கலத்திலிருந்து மற்றதனுள்ளே செல்லுகின்றது. தோற்காகிதச் சவ்வி னுடே மாப்பொருள் செல்லாது. இந்தப் பரிசோதனையில் உப்பைப்போன்ற தன்மையையுடைய பொருள்கள் பளிங்குருவப்பொருள்கள் என்றும், மாப் பொருளைப்போன்ற தன்மையையுடைய பொருள்கள் கூழ்நிலைப்பொருள்கள் என்றுஞ் சொல்லப்படும். கரைசலிலுள்ள பொருளொன்று பளிங்குருவப் பொருளாகவோ கூழ் நிலைப்பொருளாகவோ இருக்கின்றதென்பது, கரைச லானது ஆக்கப்பட்டுள்ள முறையிலே தங்கியிருக்கின்றது. இவ்வித்தியாச மானது, கரைசற்றுணிக்கைகளின் பருமனினது வித்தியாசத்தினலுண்டான தாம். சாதாரணமாகக் கரைக்கப்படும்போது உப்பானது மாப்பொருளிலுஞ் கிறிய துணிக்கைகளாகப் பிரிக்கப்படுகின்றது. எனவே, தோற்காகிதத் துளை களினூடு உப்புத் துணிக்கைகள் பரவும். ஆணுல், மாப்பொருட்டுனிக்கைகள் பெரிதாயிருத்தலினல் இவ்வாறு பரவமுடியாது.
தாழியில் உப்பானது சேர அதிற் சிறிதளவு மீண்டும் பரவி உட்கலத்தினுட் புகும். தோற்காகிதத்தினிருபக்கங்களிலும் உப்பின் செறிவானது சமமா யிருக்கும்போது குறித்தவொரு நேரத்திற் சம அளவுகள் உட்கலத்தின் உள்ளும் புறமும் பரவுகின்றன. எனவே செறிவில் மீண்டும் மாற்றம் நிகழாது. எனினும், தாழியிலுள்ள நீரை இடையிடையே மாற்றினல் உப்பானது அத்னுள்ளே தொடர்ந்து பரவிக் கொண்டேயிருக்கும். எனவே, சிறிது நேரத்தின்பின் மாப்பொருட் கரைசல் முழுவதும் உப்பற்ற தாயிருக்கும். ஒன்று பளிங்குருவநிலையிலும், மற்றது கூழ் நிலையிலுமுள்ள இரு பொருட்களின் கலவையைப் பிரிக்க இரசாயனத்தில் இதேமுறை பெரும்பாலுங் கையாளப் படும். இதுவே கூழ்படிகப்பிரிப்பு எனப்படும்.
வாயுக்களின் பரவல்
திரவங்களும் கரைந்த திண்மங்களுந் தோற்காகிதச் சவ்வினூடு பரவுவதைப் போலவே வாயுக்களும் உலர்ந்த நுண்டுளேத்தட்டினூடு பரவும். தட்டினிரு பக்கங்களிலும் வாயுவுண்டேல் இருதிசைகளிலும் பரவல் நிகழும். இரு பக்கங்களிலும் வேறு வாயுக்களே விட்டு அவை பரவும் வேகங்களே ஒப்பிடலாம்.
நுண்டுளேக் கலமொன்றினேடு தக்கையாற் பொரு த்தப் பட்டுள்ள குழாயொன்றை 134 ஆம் படங் காட்டுகின்றது. இக் குழாயானது நீருள்ள முகவையொன்றினுள்ளே Lb 134. தோய்ந்து கொண்டிருக்கின்றது. நுண்டுளேக் கலத்தின்
 
 

மேற்பரப்பிழுவிசை. பாகுநிலை, பரவல். சவ்வூடுபரவல் 193
மேலே பெரிய முகவையொன்று தலைகீழாக வைக்கப்பட்டிருக்கின்றது. தலை கீழான முகவையினுள்ளே காற்றிலும் அடர்த்திகுறைந்த ஐதரசனை மிதக்க விட்டால், குழாயின் முனையிலிருந்து நீரினூடு காற்றுக் குமிழிகள் எழுவ தைக் காணலாம். காற்றனது அ விலிருந்து வெளியே பரவிய வேகத்திலுங் கூடியவேகத்துடன் ஐதரசனனது உள்ளே பரவிக் குழாயிலிருந்து காற்றை வெளியே செலுத்தக்கூடிய அமுக்கத்தை கொடுத்ததென்பதை இது காட்டு கின்றது.
வாய் மேற்பக்கமாக வைக்கப்பட்ட முகவையினுள்ளே அ வானது அமிழ்த்தக்கூடியதாகக் குழாய் வளைக்கப் பட்டிருந்தால் காற்றிலும் அடர்த்தி கூடிய காபன் தை ஒட்சைடை முகவைக்குள் வார்க்கலாம். அப் போது குழாயில் நீருயர்வதைக் காணலாம். காபன் தை ஒட்சைடானது அ வினுள்ளே பரவும் வேகத்திலுங் கூடிய வேகத்துடன் காற்று வெளியே பரவுகின்றது. எனவே, அ வினுள்ளேயுள்ளவமுக்கமானது வளிமண் டலத்தினமுக்கத்திலுங் குறைவாக்கப்படுகின்றது.
மேலே கூறப்பட்டவைபோன்ற பரிசோதனைலிருந்து, வாயுவொன்றி னடர்த்தி குறைய அது பரவும் வேகங்கூடும், என்ற பொதுமுடிவானது பெறப்படும். பரவல் வேகத்தை அளந்தவராகிய தொமாசு கிராகம் என் பவர் கொடுத்தவிதியானது கிராகத்தின்விதி என்று சொல்லப்படும். வாயு வொன்று பரவும் வேகமானது, அவ்வாயுவினது அடர்த்தியின் வர்க்க மூலத்தோடு தலைகீழான விகித சமமுடையது என்று இவ்விதி கூறுகின்றது. உதாரணமாக, ஒட்சிசன் ஐதரசனிலும் 16 மடங்கு அடர்த்தியுடையது.
எனவே, ஐதரசன் ஒட்சிசனிலும் yo= 4 மடங்கு வேகமாகப் ப்ரவும்.
சவ்வூடுபர வல்
திராட்சைவற்றல்களேயோ வேறுபழவற்றல்களேயோ நீரில் நனையவிட்டால் முந்திச் சுருங்கியுள்ள தோல்கள் சுருக்கற்றுச் சரியாயிறுக்கமாகுமட்டும் பொருமுகின்றன. இதன்பின் உப்புவன்கரைசலில் அவற்றை வைத்தால், அவை சுருங்கித் தோல்கள் பழையபடி சுருக்கமுடையனவாய்க் காணப் படுகின்றன. உப்பில்லா நன்னீரில் அவற்றை மீண்டும் வைத்தாற் பழையபடி பொருமியநிலையை அடைகின்றன. பழத்தினுள்ளே போதிய அமுக்கமுண்டாகுமட்டும் நீரானது தோல்களினூடு செல்ல முயலுமென் பது தெளிவாகின்றது. ஆனல், தோல்களுக்கு வெளியே வன்கரைசல் களிருந்து இவ்வமுக்கத்தை நீக்கலாம். பழங்களுக்குள்ளே ஒரளவுக்கு வெல்லமுண்டு. நீரானது உட்புகும்போது இது கரைகின்றது. தோலின் இருபக்கங்களிலும் வெவ்வேறு அடர்த்திகளையுடைய கரைசல்களிருப்பதி லேயே தோலினூடு நீரின் பரவல் தங்கியிருக்கின்றதென மேலேயுள்ள அவதானங்களிலிருந்து ஊகிக்கலாம். இக்காரணத்தினற் சவ்வொன்றினூடு

Page 103
194 பொதுப் பெளதிகம்
ஒரு திரவஞ் செல்லுதல் சவ்வூடுபரவல் எனப்படும். சவ்வூடுபரவல் குறிக் கக்கூடியதாயிருக்க வேண்டுமானல், கரைபொருளே நீக்கிக் கரைதிரவத்தை மட்டுமே சவ்வானது தன்னுடு பரவவிடுதல்வேண்டும். இவ்வகைச் சவ்வானது கரைசலின் ஒருகூறுடுசெல்லவிடுகின்ற சவ்வெனப்படும்.
செயற்கையான ஒருகூறுடுசெல்லவிடுகின்ற சவ்வுகளைக்கொண்டு சவ்வூடு பரவலைப்பற்றி இன்னும் படிக்கலாம். ஈதரிற் கரைக்கப்பட்ட கொலோடியன் வன்கரைசலைக்கொண்டு அகன்ற ஆய்குழாயொன்றை நிரப்பி இவ்வகையான செயற்கைச் சவ்வைப் பெறலாம். காற்றுக் குமிழிகளெல்லாம் மேற்பரப்புக்கு எழுந்து வருமட்டும் அதனை நிலையாய் விடுக. கரைசலில் வெளியே ஊற்றக்கூடியமட்டும் ஊற்றி விடுக. ஊற்றியபின் ஒரு மெல்லிய படையானது குழாயின் பக்கங்களில், ஒட்டியிருப்பதைக் காணலாம். ஈதரை ஆவியாக்க உலர்ந்த காற்றைக் குழாயினுடு ஊதுக. குழாயின் உட்புறத்தை மூடிக் கொலோடியன் ருேலொன்று காணப்படும். காய்ச்சி வடித்த நீரைக் கொண்டு குழாயை நிரப்பி அதனைக் காய்ச்சி வடித்த நீருள்ள கலமொன்றில் வைத்துவிடுக. இதன் பின் குழாயிலிருந்து தோலை எடுத்துவிடலாம்.
வெல்லக இத்தோலினுள் இறுகப்பொருந்தும கரைசல் றப்பர்க் கட்டையொன்றைப் பொருத்துக.
றப்பர்க் கட்டையானது குறுகிய மடிகுழா யொன்றையும் நீண்டு ஒடுங்கிய நேர் குழா யொன்றையுங் அதனூடு தொடுக்கப்பட்ட தாயிருத்தல் வேண்டும். நேர்குழாயினுடு வெல்லத்தின் வன்கரைசலைத் தோலினுள்ளே வார்க்க. கரைசலானது உள்ளேசெல்லும்போது மடிகுழாய்மூலம் காற்று வெளியே விடப்படுகின்றது. தோலானது சரியாய் நிறைந்தவுடன் மடிகுழாயினுேடிணைக்கப்பட்டுள்ள றப்பர்க் குழாயானது கவ்வியொன்றினல் மூடப்படும். தோலானது முகவை யொன்றிலுள்ள நீரினுள்ளே தோயும்படி இவ்வகையாக வமைக்கப்பட்ட ஆய்கருவியை 135 ஆம் படத்திற் காட்டியவாறு நிலைக்குத்தாகத் தாங்கிவைக்க.
 
 
 
 
 
 
 

மேற்பரப்பிழுவிசை. பாகுநிலை. பரவல். சவ்வூடுபரவல் 195
குழாயிற் றிரவம் உயரக் காணப்படும். 30 அல்லது 40 ச.மீ. உயரமாக நிரலானது அமையுமட்டும் இவ்வுயர்ச்சியானது சிலநாட்களுக்குத் தொடர்ந்து நிகழும். கடைசியாக இந்த உயர்ச்சியானது நிலையானதாகக் காணப்படும். நீரைக் கரைசலினுட் செலுத்தமுயலும் அமுக்கமானது அதிகமாகவுண் டென்பது தெளிவாகும். குழாய்நிரலினமுக்கமானது நீரைச் செலுத்தும் அமுக்கத்தை எதிர்க்கக்கூடிய அளவுக்கு வந்தவுடன் நீரின் பாய்ச்ச லானது நிறுத்தப்படுமென்பதுந் தெளிவாகும். -
வெவ்வேறு அடர்த்திகளையுடைய வெல்லக் கரைசல்களை உபயோகித்துப் பல ஆய்வுகள் செய்யப்பட்டால், கரைசலினடர்த்தி கூடக் குழாயிற்றிரவத்தி னுயரமுங் கூடுமென்று காணப்படும். தோலினுள்ளேயும், முகவையிலுள் ளேயும் வெல்லக்கரைசல்கள் விடப்பட்டால வன்மை கூடியகரைசல் தோலி னுள்ளேயிருக்கும்போது நீரானது தோலினுள்ளே சென்று நிரலை உயர்த்துவ தாகக் காணப்படும். ஆனல், வன்மை கூடிய கரைசல் தோலுக்கு வெளியே யிருக்கும்போது, தோலுக்குள்ளேயிருந்து நீரானது வெளியே செல்ல நிரலினுயரங் குறையும்.
வெவ்வேறு அடர்த்திகளேயுடைய இரு கரைசல்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்கும்போது, அவற்றினிடையே அமுக்கவித்தியாச முண்டு. ஒருகூறுடுசெல்லவிடுகின்ற சவ்வொன்று அவற்றைப் பிரித்தால், வன்மைகுறைந்ததிலிருந்து வன்மை கூடிய கரைசலுக்கு அமுக்கவித்தியாச மானது கரைதிரவத்தைச் செலுத்த முயலுகின்றது. இவை மேலேயுள்ள ஆய்வுகளின் விளைவுகளிலிருந்து புலப்படுகின்றன. கரைதிரவத்தினேடு தொட்டுக்கொண்டிருக்கும் கரைசலினற் செலுத்தப்படும் அமுக்கமானது சவ்வூடுபரவலமுக்கம் என்று சொல்லப்படும். மேலேயுள்ளவற்றைப்போன்ற ஆய்வுகளில் திரவநிரலினுயரத்திலிருந்து இவ்வமுக்கமானது அளக்கப்
LIL6)TLs).
தாவரத்தினதும் மிருகங்களினதுஞ் சீவிய சரித்திரங்களிலே பரவலுஞ் சவ்வூடுபரவலும் விசேட பங்கு பற்றுகின்றன. தாவரங்களினுடல்கள் கலன் களினலுண்டாக்கப்பட்டன. இக் கலன்களினுள்ளே உயிர்முதல் என்று சொல்லப்படும் உயிர்ப்பொருளானது படர்ந்திருக்கும். அறைகளினுள்ளே

Page 104
196 பொதுப் பெளதிகம்,
சாரமுண்டு. இது, தாவரங்களின் உணவுப் பொருள்களைக்கொண்ட நீராள மான கரைசலாகும். ஊன்முதலானது ஒருகூறுடுசெல்லவிடுகின்ற சவ் வாகக் கடமையாற்றும். இது நீரை ஊடுசெல்லவிடும்; ஆனல் உணவுப் பொருள்களை ஊடுசெல்ல விடாது தடுத்துக் கொள்ளும். அடுத்துள வறைகள் வித்தியாசமான செறிவுகளையுடைய சாரங்களைக் கொண்டனவாயிருந் தால், செறிவு குறைந்ததிலிருந்து கூடியதற்கு நீரானது செல்லும். ஆகவே சவ்வூடுபரவலானது தாவரத்தின் ஒருபகுதியிலிருந்து மற்றப்பகுதிக்கு நீர் பாய உதவும். தாவரவறைகளிலுள்ள நீரினமுக்கம் அவற்றைப் பொருமி விறைப்பாகச் செய்கின்றது. இதனலேயே மிருதுவான தாவரத்தண்டுகள் நேராகவும் விறைப்பாகவும் நிற்க முடிகின்றது. சூடான உலர்காலங் களிலே தாவரங்களிலிருந்து நீரின் பெரும்பகுதி ஆவியாக மாற, அத் தாவரங்கள் சோர்வடைய முயலுகின்றன. அவற்றின் வேர்களுக்கு நீரானது கொடுக்கப்பட, எஞ்சிய சாரத்தின் உயர்ந்த சவ்வூடுபரவலமுக்கத்தினல், தாவர வறைகளினுள்ளே நீரானது பரவி அவற்றை மீண்டும் விறைப்பாகச் செய்கின்றது.
தாவரங்களில் உணவுப்பொருள்கள் சேமிக்கப்படவேண்டுமானல், LOTL பொருளைப்போன்ற கூழ்நிலையான பரவமுடியாத பொருள்களாக அவை பெரும்பாலும் மாற்றப்படுகின்றன. தாவரமானது இவற்றை உபயோகிக்க வேண்டியபோது இரசாயன மாற்றங்கள் நிகழந்து இவை பரவும் பொருள் களாக மாற்றப்படுகின்றன. இவ்வகையாக, இவை அறையறையாகச் செறிந்து
தாவரத்தின் தேவையான பகுதியை யடைகின்றன.
மிருகத்தினுடலில் உணவானது சீரணிப்பு முறைகளினற் பரவும் பொருள் களாக மாற்றப்படுகின்றது. சிலவிடங்களில் மிகநுண்ணிய இரத்தக்குழாய் கள் குடலோடு ஒட்டிக்கொண்டிருக்கும். இவற்றினூடு சீரணித்த பொருள் கள் இரத்தத்துட் பரவி, இரத்தோட்டத்தினல் உடலின் எல்லாப் பகுதி களுக்குங் கொண்டு செல்லப்படுகின்றன.
நுரையீரல்களிலுள்ள பவனவெளிகளும், மிக நுண்ணிய சவ்வுகளை யுடைய இரத்தக்குழாய்களினற் சுற்றப் பட்டுள்ளன. இதனல், சுவாசிக்கும் போது உள்ளேயிழுத்த பவனத்திலுள்ள ஒட்சிசனனது இரத்தத்தினுள்ளே பரவ முடிகின்றது.

மேற்பரப்பிழுவிசை. பாகுநிலை. பரவல். சவ்வூடுபரவல் 197
பதின்மூன்றம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
மேற்பரப்பிழுவிசை யென்றலென்ன ? அது இருப்பதைக்காட்ட .1 ی۔ ஆய்வுகள் விவரிக்க.
2. பின்வருங் கூற்றுக்களை விளக்க ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ் வோராய்வை விவரிக்க.-- (அ) நீரானது தோலிருக்கும் ஒர் பொரு ளாகக் காணப்படுகின்றது. (ஆ) சவர்க்காரத்தை நீரிற் கரைத்தால், நீரின் மேற்பரப்பிழுவிசை குறைகின்றது. (இ) அற்ககோலானது நீரிலுங் குறைந்த மேற்பரப்பிழுவிசையை யுடையது.
3. விளக்குக.-(அ) சிறிய இரசத்துளிகள் கோளவடிவாயிருந்தாலும் பெரியவை தட்டையாகக் காணப் படுவதேன்? (ஆ) காற்று ஊடுசெல்லக் கூடிய சடப்பொருள் மழைக்காப்புக் கூடாரமொன்றை யுண்டாக்க உதவலா மென்பதேன்? (இ) பாரங்குறைந்த அரிதட்டின் கம்பிகளுக்கு மெழுகு பூசப்பட்டால் அது மிதப்பதேன்?
4. மயிர்த்துளைத்தன்மை யென்றலென்ன? நீரானது, அதனுள்ளே தோய்ந்திருக்கும் குழாயிலுயருவதேனென்றும், அகன்றகுழாயிலும் ஒடுங்கிய குழாயில் என் கூடுதலாக உயருகின்றதென்றுஞ் சுருக்கமாக
விளக்குக.
5. மயிர்த்துளேத்தன்மையில் நீருக்கும் இரசத்துக்கும் என்ன வித்தி யாசம்? இவ்வித்தியாசத்தைச் சுருக்கமாக விளக்குக. இரசப் பாரமானியில் மிகவொடுங்கிய குழாயை ஏன் உபயோகிப்பதில்லை?
6. கோடை விடுமுறைகாலங்களிற் பூச்சட்டிகளிலுள்ள தாவரங்களைக் கவ னிக்காது விடப்படும்பொழுது சட்டிகளின் பக்கத்திலே வாளியில் நீரை வைத்து, நீரிற்றேய்ந்த கம்பளி நூல்களே மண்ணிற் படவிடுவதனற். ருவரங்களுக்கு நீர்கொடுக்கமுடியும். இதனை விளக்குக.
7. திரவமொன்றின் பாகுநிலை என்பதனல் என்ன கருதப்படும்? நீரி னதுங் கிளிசரீனினதும் பாகுநிலைகளை எவ்வாறு ஒப்பிடுவீர்?
8. வெப்பநிலையோடு திரவமொன்றின் பாகுநிலையானது எவ்வாறு மாறுகின்றது? உராய்வைநீக்கும் எண்ணெயொன்றில் இதனை எவ்வாறு st GB6Sri S.

Page 105
98 பொதுப் பெளதிகம்
9. (அ) கரைந்த பொருள்களினதும், (ஆ) வாயுக்களினதும் பரவல் முறைகளைக்காட்ட இலகுவான பரிசோதனைகளை விவரிக்க.
10. காற்றிலும் மிகத் தாமதமாகவே காபன் தை ஒட்சைடானது பரவு மென்பதைக் காட்டப் பரிசோதனையொன்று. விவரிக்க, காற்றிலும் எவ் வளவோ அடர்ததி கூடியதாயிருந்தபோதிலும், காபன் தை ஒட்சை டானது வாய்மேற்பக்கமாயுள்ள மூடியற்ற சாடியிலிருந்து மெல்லமெல்ல வெளியேசெல்ல முடிவதேன்?
11. வாயுக்களின் பரவலுக்குரிய கிராகத்தின் விதியைக்கூறுக.
நுண்டுளேக்கலமொன்றிலிருந்து 10 செக்கனில் 100 கன ச.மீ. ஐதர சன் வெளியே செல்லுமானல், அதே கலத்திலிருந்து, ஐதரசனிலும் 22 மடங்கு அடர்த்தியுடைய 200 கன ச.மீ. காபன் தை ஒட்சைடு வெளிய்ே செல்ல எவ்வளவு நேரமெடுக்கும்?
12. கூழ்படிகப்பிரிப்பு என்று சொல்லப்படும் முறையை ஒருதாரணங் கொண்டு விளக்குக.
13. கரைசலொன்றின் சவ்வூடுபரவலமுக்கம் என்பதனுல் என்ன கருதப் படுகின்ற தென்பதைக் காட்டப் பரிசோதனைகள் விவரிக்க,
14 கரைசலொன்றின் அடர்த் தி க்கும் சவ்வூடுபரவலமுக்கத்துக்கும் என்ன தொடர்புண்டு? இத்தொடர்பை எவ்வாறு காட்டுவீர்? தாவரங் களில் நீரினியக்கத் தொடர்பாக இதன் விசேடத்தைச் சுருக்கமாகக் கூறுக.

பகுதி II வெப்பவியல்
பதினுன்காம் அத்தியாயம் வெப்பநிலை, வெப்பமானிகள்
பண்டைக்காலத்தில் வெப்பத்தைப்பற்றிப் படித்தபோது, அது ஒருபொருளி லிருந்து மற்றென்றுக்குப் பாயும் பாய்பொருளாகக் கருதப்பட்டது. இருபத்திரண்டாம் அத்தியாயத்திற் காட்டப்படப்போவது போன்று, வெப்ப மானது பாயுஞ் சடப்பொருளல்லவென்பதும், அது சத்தியினுெரு விதம் என்பதும் இக்காலத்தில் எமக்குத் தெரியும். சத்தியானது வெப்பரூபத்தில் ஒருபொருளிலிருந்து மற்றென்றுக்கு இடம் மாறுமாகையால், வெப்பம் பாய்கின்றதெனச் சொல்வது இக்காலத்திலும் பொருத்தமானதாம்.
வெப்பமானது பொருளொன்றினுள்ளே செல்லும்போது பலவிளைவுகள் பெறப்படுகின்றன. (அ) பொருளின் வெப்பநிலை பெரும்பாலும் எறுகின்றது. அதாவது, பொருள் சூடு கூடியதாயிருக்கும். எப்பொழுதும் இவ்வாறே நிகழ வேண்டியது அவசியமன்று. (ஆ) பொருள் நிலைமாற்றம் அடையும். திண்மந் திரவமாகவும், திரவம் ஆவியாகவும் மாற்றப்படும். (இ) இரசாயன மாற்றங்களும் விளைவாயிருத்தல்கூடும். ஆனல், இரசாயன மாற்றமில்லாத நிலைகளையே இந்நூலில் நாங்கருதுவோம். (ஈ) பலசந்தர்ப்பங்களில் பொரு ளானது விரிகின்றது. அதாவது, அதன் பருமன் கூடுகின்றது. வெளிப்படையாய்க் க்ாணப்படாவிட்டாலும் இவ்விரிவு விசேடமான ஒரு விளைவாகும்.
திண்மங்களின் விரிவு
வெப்பமாக்கும்போது திண்மப்பொருளொன்றின் அதிகரித்த அளவு முந் திய பருப்பத்தின் மிகச்சிறிய பின்ன மாதலால், கண்ணுக்குப்புலனுகாது. எனினும் இலகுவான பல வகை ஆய்கருவிகள் அதிகரித்த நிகழ்ச் ெ .معتـــــــــــــــــــــ சியை உடனே காட்டுகின்றன. كسح
உலோகக்குண்டுடன் கூடிய வளைய محمد نام மொன்றை 136 ஆம் படங் காட்டு கின்றது. இரண்டுங் குளிர்ந்திருக் கும்போது குண்டானது வளையத்தினுள்ளே மட்டமாய்ச் செல்லும். குண்டா னது பன்சன்சுடரினற் சூடாக்கப்பட்டு வளையத்தின்மேலே வைக்கப்பட்டால், அதனூடு செல்லமுடியாது பெரிதாகக் காணப்படும். மறுபடியும் குளிர்ந்த பின் அது மீண்டும் வளையத்தினுடு செல்லும்.
199
て下へ_ノ
படம் 136. குண்டும் வளையமும்

Page 106
200 பொதுப் பெளதிகம்
உலோகத் தண்டுடன் மானியொன்றை 137 ஆம் படங் காட்டுகின்றது. தண்டானது மானியின்பக்கத்திலுள்ள b நீண்டதுவாரத்திற் சரியாய்ப் பொருந் தும். அத்துடன் அதன் முனேகளும் மானியிலுள்ள துளைகளிற் சரியாய்ப் பொருந்தும். சூடானவுடன், நீண்ட D------- துவாரத்துளேனும் துளேகளினுள் .ளேனும் அது செல்ல்முடியாதிருக்கும் مسح"سحساسيا | நீளத்திலுந் தடிப்பிலும் அது விரிந் துள்ளதென்பதை இது காட்டுகின்றது. L' சூடாகி விரியும்போதும், குளிர்ந்து சுருங்கும்போதுந் திண்மங்கள் பெரிய விசைகளைச் செலுத்தலாம். 138 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள ஆய்கருவியைக்கொண்டு இதனைக் காட்டலாம். ஒரு முனையிற் புரியிடப்பட்டுள்ள இரும்புச்சட்டமொன்றில், உள்ளே புரியிடப் பட்டுள்ள சில்லானது திருகி எற்றப்பட்டுள்ளது. மற்றமுனையிலிடப்பட்டதுளேயி ஒாடு வார்ப்பிரும்புப் பென்சிலொன்று செலுத்தப்பட்டிருக்கின்றது. படத் திற் காட்டப்பட்டுள்ளபடி விறைப்பான இரும்புச் சட்டமொன்றில் இது பெ ாருத் தப்பட்டிருக்கின்றது. அ இலுள்ள முனைகளுக் 31 கெதிரே அமுக்கிக் கொண்
படம் 137. சட்டமும் மானியும்
டிருக்கக்கூடியதாகச் சில்
லானது வெளிப்புறத்துக் குத் திருகப்படும். அதே நேரத்தில், இ இலுள்ள முனைகளுக் கெதிரே வார்ப் பிரும்புப் பென்சிலானது அமுக்கிக் கொண்டிருத்தல்வேண்டும். சட்டத்தி னடியிற் பொருத்தப்பட்டுள்ள நீண்ட வாயுவடுப்பொன்று கொழுத்தப் பட்டுச் சட்டமானது சூடாக்கப்படும். இதன் விளைவான விரிவு வார்ப்பிரும்புப் பென்சிலை முறிக்கக்கூடிய அளவுக்குச் சட்டத்திலே விசையைக் கொடுக்கின்றது. சட்டமானது சூடாயிருக்கும்போதே அதனூடு வேருெரு பென்சி?லச் செலுத்துக. சில்லானது உ விலுள்ள முனைகளிலே பொருந்தும்படியாகவும் Ө2йн_to_= பென்சிலானது எ யிலுள்ள 2OT உருக்குஇளிர்ந்திருக்கும் நி%) களிலே பெருந்: ད།《མི་ཚོ་ཚོད་ நி2 சில்லைத் திருகுதல் வேண்டும். ఒతిడిల్ "ప్లా,్క குளிரும்போது உண்டாகுங் குறுக் - & بر صحیححے கம் பென்சிலை முறித்துவிடும். ulin 139.
படம் 138. மேல்-பக்கப்பார்வை, கீழ்-மாதிரிப்படம்
 
 
 

வெப்பநிலை, வெப்பமானிகள் 20
சமநீளங்களுள்ள வெவ்வேறு திண்மங்கள் ஒரேயளவுக்குச் சூடாக்கப் பட்டால், வெவ்வேறு அளவுகளுக்கு விரிகின்றன. கூட்டுச் சட்டமொன்றைக் கொண்டு இதனைக் காட்டலாம். சமநீளமான செப்புத்தகடும் இரும்புத் தகடும் ஒன்றகப் பொருத்தப்பட்டுச் சட்டமொன்று செய்யப்பட்டுளது. (படம் 139). சூடாக்கப்படும்போது செப்புத் தகடானது வளைவின் வெளிப் புறத்திலிருக்கக்கூடியதாகச் சட்டமானது வளேயும். வளேவின் வெளிப்புறம் உட்புறத்திலும் நீளங்கூடியதாதலின், செப்புத்தகடானது இரும்புத் தகட்டி லும் கூடுதலாக விரிந்துள்ளதென்பதை இது காட்டுகின்றது.
திரவங்களின் விரிவு
நீண்ட குழாயொன்று ஊடே செலுத்தப்பட்டுள்ள தக்கை யொன்றை ஒரு குடுவையோடு பொருத்துக. மையினல் நிறங்கொடுக்கப்பட்ட நீரினுற் குடு வையை முட்ட நிறைக்க (படம் 140). தக்கையினல் மூடப்பட, நீரிற் சிறிதளவு குழாயின்மேலே செலுத்தப்படும். நீரின் மேற்பரப்பசைவுகளை அவதானிக்க உதவியாகக் காகித அளவுச்சட்டமொன்றைக் குழாயிற் பொருத்துக.
பன்சன் சுடரடுப்பைக்கொண்டு குடுவையைச் சூடாக்குக. வெப்பம் திரவத்தை யடையுமுன் குடுவை சூடாகி விரிந்து நீருக்குக் கூடிய இடத்தைக் கொடுக்கும். எனவே, முதலிற் குழாயிலுள்ள நீர்மட்டம் சிறிது பதிகின்றது. விரைவிற் றிரவமானது குழாயிலுயருவதைக் காணலாம். சூடாக்கப்படும்போது திரவமும் விரியுமென்பதை இது காட்டுகின்றது. முதலில் எந்தமட்டத்திலிருந்து பதிந்த தோ, அதற்கும் மேலாகத் திரவத்தின் மட்டமுயரும். குடுவையின் விரிவிலும் நீரின் விரிவு கூடியதென்பதை இது காட்டுகின்றது.
சுடரை அகற்றியபின்பும் சிறிதுநேரத்துக்குத் திரவமட்ட மானது எறிக்கொண்டேயிருக்கும். திரவத்திலும் விரை வாகக் குடுவையானது குளிர்வதஞல், அதன் சுருக்கந் திரவத்தை நெருக்கிக் குழாயினுட் கூடியதிரவத்தைத் தள்ளும். கடைசியாகத் திரவத்தின் மட்டம் பதியும். குளிரும்போது திரவமானது சுருங்குமென இது காட்டுகின் நிறது.
திண்மங்களிற் காணப்பட்டதுபோல, வெவ்வேறு திரவங் களின் சமகனவளவுகள் சமமாகச் சூடாக்கப்படும்போது சமமில்லாத அளவு களுக்கு விரிகின்றன. முந்திய பரிசோதனையிற் செய்ததுபோல இருகுடுவை களைப்பொருத்தி இதனைக் காட்டலாம். நிறைக்கும்போது சமகனவளவுள்ள திரவங்களைக் கொள்ளக்கூடியதாகச் சமகுடுவைகளையுஞ் சமகுழாய்களையுந்

Page 107
ኃ0ጛ
பொதுப் பெளதிகம்
தெரிந்தெடுத்துக்கொள்க. ஒன்றை நீரினுலும் மற்றதை மீதைல்சேர்மது சாரம் போன்ற வேறு திரவத்தினுலும் நிரப்புக. பெரிய தாழியொன்றிற் சூடான நீரைவிட்டு அதனுள்ளே இருகுைேவகளேயும் பக்கம்பக்கமாக நிறுத் துக. இப்போது இருதிாவங்களுஞ் சமமாகச் சூடாக்கப்படுகின்றன. நீரிலும் மீதைல்சேர்மதுசாாங் கூடுதலாக உயர்வதைக் காணலாம். மீதைல்சேர் மதுசாபமானது நீரிலுங் கூடுதலாக விரிகின்றதென இது காட்டுகின்றது.
வாயுக்களின் விரிவு
குழாயுள்ள தக்கையைக் குனேவியிற் பொருத்திக் குழாயானது குடுவையி னடிக்குக் கிட்ட நிற்கக்கூடியதாக ஒழுங்கு செய்க, குடுவையினுள்ளே சிறிது
நிறங்கொரிக்கப்பட்ட பகுதியிற் காற்று நிரம்பி இருக்கும். குடுவையின் மேற்புறத்தைக் கைகளினூற்
திசவத்தை விடுக (படம் 141), குடுவையின் மேற்
பிடித்து இக்காற்றைச்சூடாக்குக. குழாயிற் றிசவமுயரக் காணப்படும். காற். முனது விரிந்து குடுவையிலிருந்து சிறிதவ திரவத்தை இடம்பெயர்த்த தென இது காட்டுகின்றது.
மேலேயுன்னதுபோலச் சமமான இருகுடுவைகளேப் பொருத்தி, அவற்றி லுன்னே வாயுக்கஃக் கொன்னச் சமவெளிகளிருக்கக்கூடியதாக, சமகன வளவுன்னதியவத்தை அவைகளுள் விடுக. ஒன்றிற் காற்றையிருக்கவிட்டு மற்றதில் ஐதரசன்போன்ற வாயுவை நிரப்புக, அவற்றை ஒருமித்துச் சூடான நீர்த்தாழியில் நிறுத்துக. இரண்டிலும் ஒரேயுயரத்துக்கு நீருயர்
ஓதைக் காணலாம்.
படம் 141,
பினவே, திரவங்களுந் திண்மங்களும் போலல்லாது, வெவ்வேறு வாயுக்களின் சமவளவுகள் சமமாகச் சூடாக்கப்படும்பொழுது சமமாக விரிகின்றன.
பிரதிதினமுமுள்ள வாழ்க்கையில் விரிவின்பலிப்பு
சிலநேரங்களிற் சூடாக்கப்பட்டுப் பொருள்கள் விரிவத. ஐலுண்டாகும் விவோனது பல சங்கடங்களேக் கொரிக்க: லாம். இவ்விளேவுகளே யெதிர்க்க முன்னெச்சரிப்பா யிருத்தல்வேண்டும். வேறுசந்தர்ப்பங்களின் விரிவை உபயோகப்படுத்துதல் கூடும். ஒவ்வொரு வகையிலுஞ் பில் உதாரணங்களேக் கீழே கொடுக்கிருேம். விரிவானது கூடிய விளக்கத்துடன் எடுத்தானப்படும் அத்தியாயங் கிளில் வேறு உதாரணங்கள் கொடுக்கப்படும்.
(அ) வளிமண்டலத்தின் வெப்பநிலை மாற்றங்களினுல் இருப்புப்பாதைகளும் வெப்பநிவே மாற்றங்களுக் காளா கின்றன. குளிர்காலங்களினதிலிருந்து இவயிற்காலங் களினதுவெப்பநிவேக்கு மாறும்போது தனித்தண்டபாள மொன்றின் விரிவு எவ்வளவு சிறியதாயிருந்தபோதி
லும், எத்தனேயோ மைல்கள் நீளமான தண்டபாளங்களின் முழுவிரிவும் பல அடிகளாயிருக்கும். எனவே, நண்டபாளங்கன் முனேக்குமுஜன இறுகப்
 

வெப்பநிலே, வெப்பமானிகள் ፰፻፺፰
பொருத்தப்பட்டிருந்தால், விரிவின் பயணுக விற்படும் விசையினுல் அவை இடம்பெயரக்கூடும். ஆதலால், இவ்விரிவுக்கு இடங்கொடுப்பதற்காக அடுத் துள தண்டபாளங்களுக்கிடையே வெளிகள் விடப்படுகின்றன.
(ஆ) இதேமாதிரியாக, நீண்ட இருப்புப்பாலங்களே இருமுனேகளிலுஞ் சாந்தினூற் பொருத்தி வைத்தால், கோடைக்காலங்களில் வெப்பநிலை உயரும் போது, பாலமானது வஃாயவோ அல்லது சாந்துக்கட்டானது ஒடியவோ முயலும். இதனே விலக்க, ஒருமுனேயானது உருளேகளில் வைக்கப்பட்டு, இம்முனேக்கும் சாந்துக்கட்டிடத்துக்கு மிடையே விரிவுக்கான இடைவெளி விடப்படுவது வழக்கம்.
(இ) தொலேபன்னிக்கம்பிகள், கம்பில்ேவிகள் போன்ற நீண்ட கம்பிகள், குளிர்காலங்களில் வெப்பநிலை குறையும்போது, வெகுவாகக் குறுகுகின்றன. தாங்கிகளுக்கிடையே ஏற்கனவே அவை இறுக்கமாகப் பூட்டப் பட்டிருந்தால், குறுக்கத்தினூலுண்டாகும் விகாரமானது அவற்றை அறுக்கப் போதியதா கும். ஆகவே, சூடான காலங்களிற் சிறிது தொங்கிக்கொண்டிருக்கக் கூடிய தாய் இக்கம்பிகளேப் பொருத்துதல்வேண்டும்.
(ஈ) எரிந்துகொண்டிருக்கும் நிலக்கரியினுள்ளே கல்லொன்றைப் போட் டாற் சூடேறவும் வெடிக்குந்துண்டுகள் சிதறமுயலுகின்றன. கல்வின் உளளே புள்ள பகுதி சூடாகுமுன் வெளியேயுள்ள படலங்கள் விரிவதனுல் அவை வெடித்துப் பறக்கின்றன. இயற்கையிலே, சிறப்பாகப் பகவிலும் இரவிலும் வெப்பநிலே வித்தியாசம் அதிகமாகக் காணப்படுமிடங்களிலே, இது நிகழுகின் றது. இவ்வெப்பநிலே வித்தியாசமானது கற்பாறைகனே படைத்துப் பூமியைப் பண்படுத்த உதவுகின்றது.
SBS TS SSLL LL LLLL SS L S S SSSSSSASLSSLSLSS
Tதிரும்புத்தட்டி sー
=திர்கrதுக்கு
Ο சசி
.14 படம் ܐܒ ܪ ܠ .
". ו_ ," "I = . இதே காரணத்தினுற்றுன் தடித்த கண்ணுடிக் கிண்ணங்களுக்குள் மிகச்
சூடான திரவங்கள் ஊற்றப்படும்போது பெரும்பாலும் அவை வெடிக்கின்றன. வெளிப்படைகளின்முன்பு உள்ளேயுள்ள புடைகள் விரியமுயன்று விவேந்த,

Page 108
204 பொதுப் பெளதிகம்
அமுக்கத்தினல் வெளிப்படைகள் வெடிக்கின்றன. இதேகாரணத்தி னற்றன் பரிசோதனைச்சாலையிற் சூடாக்கப் படவேண்டிய கலங்கள் மெல்லிய கண்ணுடியினுற் செய்யப்பட்டுள்ளன. கல்லுங் கண்ணுடியும் அரிதிற் கடத்தி என்பது இவ்விளைவுகளுக்கு ஒரு காரணமாகும். (பதினெட்டாம் அத்தியாயத்தைப்பார்க்க) அதாவது, அவற்றினூடு வெப்பமானது இலகுவாகச் செல்லமுடியாது.
போத்தல்வாயிலே கண்ணுடிமூடியானது இறுகிக்கொண்டிருந்தால் இந்த விளைவானது உபயோகிக்கப்படலாம். வெந்நீர்தோய்ந்த புடவையினுற் போத் தல்வாயைச் சுற்றி மூட, வாயின் விரிவினுல் மூடிநுகையும்.
(உ) வண்டிச்சில்லைச் செய்வோன் சில்லைச்சுற்றிப் பொருந்தமுடியாது ஓரளவுக்குச் சிறிதாக இரும்பு வளையத்தைச் செய்கின்றன். சூடாக்கி விரிந்தவுடன் சில்லேச்சுற்றி அதனைப் பொருத்துகின்றன். குளிர்ந்தவுடன் அது சுருங்கிச் சில்லின் எல்லாப் பகுதிகளையும் இறுகப் பிடித்துக்கொள்ளும்.
(ஊ) தானகவியங்குந் தீயறிவிப்புக் கருவிகளினமைப்பில் விரிவானது உபயோகிக்கப்படலாம். இவ்வமைப்பு முறையொன்றில் நீளமான ஒரு கம்பி அறையின்குறுக்கே இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். அதற்கு நேர்கீழே உலோகத் தட்டொன்று தாங்கப்பட்டிருக்கும். 142 ஆம் படத்திற் காட்டப் பட்டுள்ளபடி மின்தொடுப்புக்கள் செய்யப்பட்டிருக்கும். அறையிற் சாதாரண மாக எதிர்பார்க்கப்படுவதிலுங் கூடிய வெப்பநிலையை யடையும்போது, விரிவினுற் கம்பியானது தொங்கித் தட்டில் முட்டக்கூடியதாய்த் தட்டுக்குங் கம்பிக்குமிடையேயுள்ள வெளியானது செம்மைப்படுத்தப்படும். இவ்வாறு முட்ட மின்சுற்றுப் பூரணப்பட்டு மணியடிக்கும்.
இதனைவிட, 143 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோலக் கூட்டுச் சட்ட மொன்றை உபயோகிக்கலாம். கூட்டுச் சட்டத்தில் விரிவுகூடிய உலோகமானது வெளியேயிருத்தல்வேண்டும். இவ்வாறிருந்தாற்றன் சரியான திசையிற் சட்டம் வளையுமென்பது அவதானிக்கத்தக்கது.
வெப்பநிலையும் வெப்பமும்
பொருள்கள் சூடாகும்போது அவற்றின் வெப்பநிலை எறுகின்றதென்றும் குளிரும்போது வெப்பநிலை இறங்குகின்றதென்றுஞ் சொல்லப்படுகின்றது. எனவே, பொருளொன்றின் வெப்ப நிலையானது அப்பொருளினுடைய வெப்பத்தின் படி என்று சொல்லலாம். பொருளொன்றிலுள்ள வெப்பத்தின் அளவோடு இதனைப் பிழையாகக் கருதக்கூடாது. ஒருகிண்ணம் நிறைந் துள்ள கொதிநீரின் வெப்பநிலையும், ஒருகேத்தில் நிறைந்துள்ள கொதிநீரின் வெப்பநிலையும் ஒன்றேயாம். ஆணுல், கொதிநிலைக்குக் கொண்டுவரக் கிண்ண நீருக்குக் கொடுப்பதிலுங் கேத்தில் நீருக்குக் கூடியவெப்பத்தைக் கொடுத்

வெப்பநிலை, வெப்பமாணிகள் 205
தல்வேண்டும். இந்த விடயத்தைப்பற்றி ஒரு திட்டமான பரிசோதனை செய்யப் படலாம்: சிறிய ஆணியொன்றைச் செந்தழலாகுமட்டுஞ் குடா க்குக. இருத்தற்படியொன்றைக்  ைகயிற் பிடிக்கக்கூடியமட்டுஞ் சூடாக்குக. இப் போது இறத்தற்படியிலும் மிகக்கூடிய வெப்பநிலையில் ஆணியானது இருக் கும். இதன்பின் சமவளவுகளுள்ள குளிர்நீரில் இரண்டும் வெவ்வேருகப் போடப்படல்வேண்டும். படியானது போடப்பட்ட நீர் ஆணிபோடப்பட்ட
படம் 143.
நீரிலுங் கூடுதலாகச் சூடாக்கப்பட்டிருக்கும். எனவே, ஆணியிலுங் குறைந்த வெப்பநிலையிலிருந்தபேர்திலும் படியானது கூடிய வெப்பத்தைக் கொண் டிருந்தது.
செந்தழலான ஆணியைச் சூடான இருத்தற் படியின்மேலே வைத்து நிகழ்வதைக் கருதினல், வெப்பநிலையைப் பற்றிய வேறெரு விசேடமான கொள்கையைப் பெறுதல் கூடும். ஆணி குளிரப் படியிற் சிறிதளவு சூடேறும், அதாவது, படியில் எற்கனவே கூடியவளவுக்கு வெப்பமிருந், தாலும், உயர்ந்த வெப்பநிலையிலுள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்ப நிலையிலிருக்கும் பொருளுக்கு வெப்பமானது பாய்கின்றது. இவற்றைப் போன்ற உண்மைகளின் காரணமாக, இருபொருள்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்க எந்தத் திசையில் வெப்பம் ஒன்றிலிருந்து மற் ருென்றிற்குப் பாய்கின்றதென்பதைத் தீர்மானிக்கும் நிலைமையே வெப்ப நிலையாகுமெனப் பெரும்பாலும் வரைவிலக்கணங் கூறப்படுகின்றது.
வெப்பநிலையினளவு. வெப்பமானிகள்
தொடுதலுணர்ச்சியினலே வெப்பநிலை வித்தியாசங்களைப்பற்றிய பரும்படி யான அபிப்பிராயங்களை நாம் பெறுதல்கூடும். ஆனல், வெப்பநிலை வித்தியா சங்கள் சிறிதாயிருக்கும்போது அவற்றைச் செம்மையாக ஒப்பிடுதற்கு இந்த முறை பொருந்தாது. வெப்பநிலையை யளககும் உபகரணங்கள் வெப்ப மானிகள் என்று சொல்லப்படும். சாதாரண் வெப்பமானிகளில் வெப்ப

Page 109
பொதுப் பெளதிகம்
நிலை வித்தியாசங்கஃக் காட்டத் திரவங்களின் விரிவு உபயோகப்படுத்தப் படுகின்றது. இவ்வெப்பமானிகள் 201 ஆம் பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஆய்கருவியின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. வெப்பமானியொன்றைப் பரிசோதித்தால் நுண் டுனேக் குழாயி னுெகுமுனேயிற் சிறிய குயிழொன்றிருப்பதைக் காணலாம். இக்குமிழுங் குழாயினுெரு பகுதியும் திரவத்தைக் கொண்டதா யிருக்கும். குழாயிலிருந்து திரவமானது வெளியே சித்தவோ ஆவியாகவே முடியாது டி குழாயின் மேல்முனே மூடப்பட்டிருக்கும். குழாயின் மேற்பகுதியிற் றிரவமானது தடையின்றிவிரிவதற்காக அங்குள்ள காற்று அகற்றப்பட்டு வெற்றிடமாக விருக்கும். தண்டிற்பாகை அளவுமட்டங் குறிக்கப் பட்டிருக்கும். குழாயிலுள்ள திரவத்தின் வெவ்வேறு மட்டங்களுக்கொப்ப வெஃபநி?லகளே இது குறித்துக்
Lb) ---- காட்டும்.
(1) வெப்பமானியின் அளவுதிட்டங்கள்-வெப்ப மானியில் நியம் அளவு திட்டமொன்றைப் பெறுதற்கு முதலில் "நிலைத்த புள்ளிகள்" இரண்டை அதிற் குறித்தல்வேண்டும். கொடுபட்ட நிபந்தனேகளுக்கமைய எப்போதும் ஒரேயளவான வெப்பநிலேயே "நிலேத்த புன்னி" ரீமன்பதணுற் கருதப்படும். ஆகையால், எல்லா வெப்பமானிகளிலும் நிலைத்த புள்ளி யென்னுங் குறி ஒரே வெப்பநிலையைக் கருதுமென இலகுவாக எடுத்தாள முடியும்.
பனிக்கட்டி உருகும்வெப்பநிலையும், கொதிநீரிலிருந்து வெளிவரும் ஆவி யின் வெப்பநிலையுமே "நிலேத்த புள்ளிகளாகக்" கொள்ளப்பட வசதி யானவையாம். அமுக்கவித்தியாசங்களினுல் இவை சிறிது மாறுகின்றன வெனினும் இருபதாம் அத்தியாயத்தைப் பார்க்க) சாதாரனமான வளி மண்டல நிலைமையில் இம் மாற்றங்கள் மிகச் சிறிதளவாகவே யிருக் கின்றன.
(அ) கீழ் நிலத்தபுள்ளி-புனலொன்றில் அடுக்கப்பட்டுள்ள சிறிய பனிக்கட்டித் துண்டுகளுக்கிடையே குமிழானது இருக்கக்கூடியதாகக் குறிக் கப்படாத வெப்பமானியை நிறுத்துக (படம் 144). புனலே உபயோகிப் ஒசூல், பனிக்கட்டி உருகுவதனுலுண்டாகும் நிசானது வடிந்தோட, குமி ழானது ப்போதும் பனிக்கட்டியையே தொட்டுக்கொண்டிருக்கும். தண்
 
 

வெப்பநிலே, வெப்பமாணிகள் 207
டைச்சுற்றிப் பனிக்கட்டியானது அடுக்கப்படும்போது திரவநிரலானது அதற்குச் சிறிது மேலே காணப்படல் வேண்டும். இவ்வாறடுக்குவதனுல் முழுத் திரவமும் பனிக்கட்டியின் வெப்பநிலேடை யடைகின்றது. திரவமேற்பரப் பானது பனிக்கட்டியின் வெப்பநிரேக்குப் பதிந்து நி?லமாய் நிற்குமட்டுங் குறித்தல்கூடாது.
(ஆ) மேல்நிலைத்த புள்ளி.-145 ஆம்
படத்திற் காட்டப் பட்டுள்ள ஆய்கருவி யானது இதனேக்குறிக்க உபயோகிக்கப்பட லாம். இவ்வாய்கருவி உயரமானி என்று சொல்லப்படும். உலோகத்தினுற் செய்யப் பட்ட இவ்வாய்கருவி நீருள்ள கொதிகள் மொன்றைக் கொண்டதாகும். இதனேச் சுற்றி இரட்டைபுருனேயொன்றிருக்கும். நீரிலிருந்து கிளம்பும் ஆவியானது உள். ளுருளேயில் மேலெழுந்து,லுெளியுருளேயிர் கீழே பதிந்து, வெளிச்செல்லவேண்டும். நீராவியின் வெளிப்படையானது, வெப்ப மானி வைக்கப்பட்டுள்ள உட் படையை, சுற்றியுள்ள காற்றினுற் குளிர விடாது பாதுகாக்கின்றது. பனிக்கட்டியின் உருகுநிலேயானது தாக்கப்படுவதிலும் பார்க்கக் கூடியவனவுக்கு நீரின் கொதி நிலே அமுக்கமாற்றங்களினுற் றுக்கிப்படு கின்றதாதலின், வாயுவ முக்க மாணி பொன்று உள்ளுருனேயிஜேடு தொடுக்கப் பட்டிருக்கும். வாவமுக்கமானியினிரு
புயங்களிலும் ஒரேமட்டத்தில் இரசமானது Liib li di 5. நிற்கக்கூடியதாக, ஆவியுண்டக்கப்படும்
வேகமானது செம்மைப்படுத்தப்படேேவண்டும். இவ்வகையாகச் செமமைப் பரிந்தப்பட்டால், ஆவியி'க்கமானது வளிமண்டல வமுக்கத்துக்குச் சம மாகும். குமிழானது நீரில் முட்டக்கூடாது. ஆரூப், முற்றிலும் ஆவியினுற் சூழப்பட்டிருத்தல்லேண்டும். அத்துடன், தக்கையின் சிறிதுமேலே திரவ மட்டங் காணப்படக்கூடியதாய்க் கொதிநிலோனியினுள்ளே வெப்பமானி யானது நன்ருகச் செலுத்தப்படஸ் வேண்டும். திரவநிாலானது நியோய் அசையாது நிற்குமட்டும் அளவு குறிக்கப்படல் கூடாது.
(2) சதமவளவை யளவுத்திட்டமும் பாரனேற்றளவுத்திட்டமும்-லெவ் வேறு வெப்பம்ானிகள் ஒரேவெப்பநிலையிலிருக்கும் போது ஒரேயளவுகளேக் காட்டுவதற்காக, உருகுநி3லக்குங் கொதிநிரேக்கு மிடையேயுள்ள வெளி
யானது, ஒவ்வொன்றிலுஞ் சமதொகையான பாகைகளாகப் பிரிக்கப்

Page 110
208 பொதுப் பெளதிகம்
படல் வேண்டும். நிலைத்த புள்ளிகளும் ஒவ்வொன்றிலும் இவ்வகை யாகவே குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். வெப்பமானியளவைகளைக் குறிப் பதற்கு நியமமுறைகளிரண்டுள. வீட்டுத்தேவைகளுக்குந் தொழிற்றேவை களுக்கும் பாரஜனற்றளவை குறிக்கப்பட்டுள்ள வெப்பமானிகள் இங்கிலாந்திற் பெரும்பாலும் உபயோகிக்கப் படுகின்றன. ஐரோப்பாக் கண்டத்திற் சதமவளவை யளவுத்திட்டமே பெரும்பாலுமுபயோகிக்கப்படுகின்றது. அத் துடன் விஞ்ஞானிகளெல்லோராலும் இது உபயோகிக்கப்படுகின்றது.
பாரனைற் றளவைத்திட்டத்தில் உருகுநிலையானது 32° ஆகவும், கொதி நிலையானது 212° ஆகவுங் குறிக்கப்பட்டிருக்கும். இடைவெளி 180 சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பாகையாகக் கருதப்படும். சதமவளவையளவீட்டில் உருகுநிலையானது 0° ஆகவும். கொதி நிலையானது 100° ஆகவுங் குறிக்கப்பட்டிருக்கும். இடைவெளி 100 சம பாகங்களாகப் பிரிக்கப்படும். இரண்டிலும் நிலைத்த புள்ளிகளுக்கு மேலோ கீழோ, புள்ளிகளினிடைவெளிக்குச் சமமாகப் பாகை யடையாளங்கள் தொடர்ந்து குறிக்கப்படலாம்.
வெப்பநிலைகளின் மாற்றம்
LIT, . கொநி22400 ஒருவகை வெப்பமானியைக்கொண்டு வெப்பநிலை யளவீட்டைக் குறித்த பின்பு மற்றவகை வெப்பமா னியில் வெப்பநிலையளவீடு என்னவாயிருத்தல் கூடு
திதிரீக் மென்க் கணித்தல் சிலசமயங்களிற் றேவைப்படுகின்
நீங்ரிகள் றது. 146 ஆம் படமானது அளவைகளிரண்டையும் ஒப்பிட்டுக் காட்டுகின்றது. கொதிநிலைக்கும் உருகு o நிலைக்குமிடையேயுள் ள வெளியானது 20 சமபாகங் ك+\ 32 (p.b
களாகப் பிரிக்கப்பட்டால், ஒவ்வொரு பாகமும் 9 பார னேற்பாகைகளையும் 5 சதமவளவைப்பாகைகளையுங்
படம் 146. கொண்டதாயிருக்கு மெனக் காணப்படுகின்றது.
9 பாரனேற்றுப்பாகைகள் = 5 சதமவளவைப்பாகைகள்.
5 -
அல்லது, 1 பாரனேற்றுப்பாகை = 9 சதமவளவைபபாகை.
அல்லது, பாரனைற்றுப்பாகை = 1 சதமவளவைப்பாகை.
)
அளவுத் திட்டங்களிரண்டிலும் பூச்சியக்குறி ஒரே மட்டத்திலில்லாத தினல் மாற்றக்கணக்குகள் சிக்கலாகின்றன. உறைநிலையின் கீழ் அல்லது மேலுள்ள தூரத்தை அடிப்படையாய்க்கொண்டு இவற்றை இலகுவாய்ச் செய்யலாம்.

வெப்பநிலை, வெப்பமானிகள் 209
உதாரணங்கள்.- (1) 40° சதமவளவையைப் பாரனைற்றளவுத் திட்டத்திற்கு மாற்றுக.
உருகுநிலைக்கு மேற்றுாரம் = 40 சதமமானிப்பாகைகள்;
40 x 9
பாரனேற்றுப்பாகைகள்;
-72பாரனைற்றுப்பாகைகள்; .. வேண்டிய வெப்பநிலை = (32 + 72)° பா. = 104°பா. (2) -10° ச. யைப் பாரனைற்றளவைக்கு மாற்றுக.
உருகுநிலைக்குக் கீழ்த்தூரம் = 10 சதமவளவைப்பாகைகள்;
O 10×9
பாரனேற்றுப்பாகைகள்
= 18 பாரனைற்றுப்பாகைகள் ; .. வேண்டிய வீெப்பநிலை = (32-18)° பா. = 14° பா. (3) 68° பா. யைச் சதமவளவைத் திட்டத்திற்கு மாற்றுக.
உறைநிலைக்கு மேற்றுரம் = (68-32) பாரனைற்றுப்பாகைகள் ;
36 ×5
சதமவளவைப்பாகைகள் ;
毒
= 20 சதமவளவைப்பாகைகள்;
.. தேவையான வெப்பநிலை = 20° ச.
(4) -4° பா. யைச் சதமவளவைத் திட்டத்திற்கு மாற்றுக
உறைநிலைக்குக் கீழ்த்துாரம் = (32 + 4) பாரனைற்றுப்பாகைகள்;
36×5
=一面 = 20 சதமவளவைப்பாகைகள்;
சதமவளவைப்பாகைகள் ;
.. தேவையான வெப்பநிலை = -20° ச.
இரேமூரினளவுத்திட்டம்-இரேமூரினளவுத்திட்டம் என்று சொல்லப்படும் வெப்பமானியளவையொன்று கிழக்கைரோப்பாவிற் சிலபகுதிகளில் உபயோ கிக்கப்படுகின்றது. இதில் உருகுநிலை 0° எனவும், கொதிநிலை 80° எனவுங் குறிக்கப்பட்டிருக்கும். 146 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோன்ற விளக்கப் படத்தினுதவியோடு மற்றுமளவைகளுடன் ஒப்பிட்டால், 4 இரே மூரினளவுப்பாகைகள் = 5 சதமவளவைப்பாகைகள், அல்லது 9 பாரனைற்றுப் பாகைகள் எனக் கானப்படும்.

Page 111
210 பொதுப் பெளதிகம்
வெப்பமானியை நிரப்புதல்
வெப்பமானிக்குழாயின் நுண்டுளேயானது திரவத்தை அத னுள்ளே செல்லவிடாது தடுக்கின்றது. குழாயிலுள்ள காற்றைத் திரவமானது விலத்திச்செல்ல இடமின்மையே இதன் காரணமாகும். வெப்பமானியினுச்சியில் அகலமான குழாய்த் துண்டொன்று பொருத்தப்பட்டு அதனுள்ளே திரவமானது ஊற்றப்படும் (படம் 147). இதன்பின் குமிழானது சூடாக்கப் படும். இதனுல் உள்ளேயுள்ள காற்று விரிந்து அதிற்சிறிதளவு திரவத்தினூடு குமிழிவிட்டு வெளியே செலுத்தப்படும். குமிழை ஆறவிட, அங்குள்ள காற்றுச் சுருங்குகின்றது. வளிமண்டல வமுக்கமானது சிறிதளவு திரவத்தைக் குழாயினூடு குமிழுக்குட் செலுத்துகின்றது. திரும்பவும் இதனைச் செய்ய மீண்டுஞ் சிறிதளவு காற்று வெளியே செலுத்தப்பட்டுத் திரவம் உள்ளே செல்லும். ஆனல் முழுக்காற்றையும் இந்தமுறையாக வெளி யேற்ற முடியாது. குமிழானது எறத்தாழ அரைப்பங்கு நிறைந்த வுடன் திரவத்தைக் கொதிக்கவிடுதல்வேண்டும். அப்போது திரவத்துட் சிறிதளவு ஆவியாக மாறி முழுக்குழாயையும்
நிரப்பி, அங்கிருந்த காற்றை வெளியேற்றி விடும். மீண்டுங் குளிரப்பண்ண ஆவியானது ஒடுங்குகின்றது. குழாயினுள்ளே காற்றில்லாததினற்றிரவமானது உட்பாய்ந்து முழுக்குழாயையும் நிரப்பும். இதன்பின் உயர்ந்த கொதிநிலையையுடைய திரவத் தைக் கொண்ட கலத்தினுள்ளே வெப்பமானியை வைத்தல்
படம் 147. வேண்டும். வெப்பமானியானது அளக்கவுதவவேண்டிய மிகக் கூடிய வெப்ப நிலையிலுஞ் சிறிது கூடுதலாகத் திரவத்தைச் சூடாக்குதல் வேண்டும். இந்த வெப்பநிலையில் வெப்பமானியானது இருக்கும்போது குழா, யின் மேற்பகுதியிற் சுடரொன்றைச்செலுத்தி அதனை மூடிவிடுக. குளிரும் போது குழாயிலுள்ள திரவஞ் சுருங்கும். சுருங்கும்போது அதன்மேலே வெற்றிடமுண்டாகின்றது.
வெப்பமானித் திரவங்கள்
வெப்பமானியிலுபயோகிக்க ஏற்ற திரவமொன்று? பின்வரும் பண்பு களைக் கொண்டதாயிருத்தல்வேண்டும்.--
(1) இலகுவிற் தோற்றக்கூடியதாயிருப்பதற்கு அது ஒளிபுகாததாயிருத் தல் வேண்டும்.
(2) வெப்பமானியிலுள்ள முழுத்திரவமுஞ் சீக்கிரமாக ஒரே வெப்ப நிலையையடையக் கூடியதாயிருப்பதற்கு அது வெப்பத்தை எளிதிற் கடத்தக் கூடியதாயிருத்தல் வேண்டும்.
*இந்தப் பிரிவிற் கூறப்பட்டுள்ள சில குறிப்புகள் இனி வரப்ப்ோகும் அத்தியாயங்களைப் படிக்கவும் நன்கு புலப்படும்.
 
 

வெப்பநிலை, வெப்பமானிகள்
(3) வெப்பநிலையிற் சிறிய மாற்றம் அதன் கனவளவிற் பெரிய மாற்றத் தைக் கொடுக்கக் கூடியதாயிருப்பதற்கு அதன் விரிவுக்குணகம் கூடுதலா யிருத்தல் வேண்டும்.
(4) அதன் விரிவு ஒழுங்காயிருத்தல் வேண்டும். அதாவுது, வெப்பநிலை யளவீட்டின் வெவ்வேறு நிலைகளிற் பாகையொன்றுக்குரிய விரிவானது ஒரேயளவுடையதாயிருத்தல்வேண்டும்.
(5) குறைந்த தன்வெப்பத்தையுங் குறைந்த அடர்த்தியையும் அது கொண்டதாயிருத்தல்வேண்டும். அப்படியானுற்றன் உபயோகிக்கப்பட்ட கன வளவின் வெப்பக்கொள்ளளவு சிறிதாயிருப்பதுடன் வெப்பநிலை அளக்கப் யடும் பொருளானது சிறிதளவேனுங் குளிராது.
(6) உயர்ந்த கொதிநிலையையுங் குறைந்த உருகுநிலையையும் அது கொண் டதாயிருத்தல் வேண்டும். இவ்வாறிருப்பின் உயர்ந்த வெப்பநிலைகளையுங் குறைந்த வெப்பநிலைகளையும் அளத்தல்கூடும்.
இவ் வெல்லாப் புண்புகளும் எந்த ஒரே திரவத்துக்குமில்லை. பின்வரு மட்டவனே சாதாரண்மாக உபயோகிக்கப்படும் இரு திரவங்களை ஒப்பிடு கின்றது
இரசம் அற்ககோல் 1. ஒளிபுகாதது. 1. ஒளிபுகவிடுகின்றதெனினும், சாயங் களைக்கொண்டு நிறந்தீட்டப்படலாம். 2. எளிதிற்கடத்தி. 2. அரிதிற்கடத்தி. 3. விரிவுக்குணகம், 0.00018. 3. விரிவுக்குணகம், 0.00104. 4. ஒழுங்காக விரியும். 4. சிறிது ஒழுங்கில்லாது விரியும். 5. தன்வெப்பம் 0-033. 5. தன்வெப்பம், 0.6
சாரடர்த்தி, 136. , சாரடர்த்தி, 0-8. 9. உருகுநிலை, -3 கு 6. உருகுநிலை, -130° ச.
கொதிநிலை, 357° ச. கொதிநி2ல, 78° ச.
உணர்வெப்பமானியும் உடனியங்குவெப்பமானியும்
வெப்பமானியானது உணர்ச்சியுள்ளதாயும் உடனியங்கக்கூடியதாயுமிருத் தல்வேண்டும். அதாவது, ஒரு சிறிய வெப்பநிலை மாற்றத்துக்குத் திரவ நிரலானது காணக்கூடிய அளவுக்கு அசைவதுடன் வெப்பநிலை மாற்றங்களை உடனே குறிக்கக்கூடியதாயிருத்தல் வேண்டும். திரவத்தின் பெரிய கனவளவு பாகையொன்றுக்குப் பெரிய விரிவைக் கொடுக்குமாதலால், குமிழின் கன வளவைக்கூட்ட உணர்ச்சியுங் கூடும். குழாயின்றுளேயை நுண்ணியதாக்கு வதனலும் உணர்ச்சியைக் கூட்டலாம். இவ்வாறு துளேயானது நுண்மை யாக்கப்பட்டால், கனவளவிற் குறித்தவோர் விரிவு குழாயிற் கூடிய நீளத்தை நிரப்பும்.

Page 112
2.
பொதுப் பெளதிகம்
குமிழின் கண்ணுடியை மெல்லியதாக்குவதனுலும், குமிழைச் சிறிதாக வைத்துக்கொள்வதனுலும் எளிதிற் கடத்துதிறனேயுடைய திரவத்தை உப
யோகிப்பதணு
லும் வெப்பமானியொன்றை உடனியங்கச் செய்யலாம். இன்
GUTTMY செய்வதன் பயணுகத் திரவத்தின் எல்லாப் பாகங்களுக்கும் வெப்ப மானது சிக்கிரமாகச் செல்ல முடிகின்றது.
O
விசேட வெப்பமாளிகள்
(1) உயர்விழிவு வெப்பமானிகள்-கொடுத்
ஆப்பட்ட வொரு காஸ்வெல்லேயில் மிகக்கூடிய ਕ மிகக் குறைந்த வெப்ப ெேயையுங் குறிப்பதற்கே இவை உபயோகப்
படுகின்றன. சிட்தின் வெப்பமானியை 148 ஆம் டன் காட்டுகின்றது. இது மிகக் ಲಿàJಷ್ಠಿ-೩॥ வெப்பநி2) புள நையம் மிகக்குறைந்த வெப்பநிலையளவையுங் குறிக்கும். குமிழ் அ உம் இமட்றமுள்ள குழாம் அற்கோலேஜ் ?? கொண்டன. இ யிலிருந்து உ வரைக்கும்
இரசமும், உ லிலிருந்து எ வரைக்கும் இன்", i. ஜம் அற்ககோலும் இருக்கின்றன. எ யின் திரி மேலேயுள்ள ப்ெ னி ? விருந்த காற்று அகற்றப்பட்டுள்ளது. அஇ யிலுள்ள அற்க் &ዕ} கோலின் விரிவைக் கொண்டு இடது பக் ፳፰ கீத்தில் அளேைகாடுகளிடப்பூட்டிருக் நன. அஇ யிலுள்ள அற் ககோவின் விரி 5ሷጅ பிானது இரசத்தை Gr யை" நோக்கிச் செலுத்துகின்றது. இவ்வாறு செலுத்தப்பட, இரசத்தின் மேற்பரப்பானது இரண்டு பக்கங் *| களிலும் ஒரேயெண்ணி க்கக்கூடியதாக *- 3ւ: iiதுபக்தி) அளவுகோடிப்பட்டிருக்கும். அஇ யிலுள்ள அற்ககோனா சிருங்க 幸- ?? உஎ யிலுள்ளதின முக்
Jዕጔ திருப்பிச் செலுத்தும்.
ஒவ்ல்ோர் பக்கத்திலுமுள்ள இரசத்துக்கு - நேர்மேலே சிறிய இரும்புக் காட்டியொன் றிருக்கின்றது. இவற்றை இரசம் நனேக்காது.
அற்ககோலே நனேக்கும். எனவே, மேற்பரப் E. பி:விசையானது இராமேற்பரப்புக்களே இவை
"

வெப்பநிலே, வெப்பமானிகள் 23
தக்ர்க்காது தடுத்துக்கொள்கின்றது. வெப்பமாணியை ஆயத்தஞ்செய்துவைப் பதற்கு, சிறிய காந்தமொன்றைக் கொண்டு குழாயின் பக்கங்களேத் தடவி, ஒவ்வொரு காட்டியும் இரசத்தைத் தொட்டுக்கொண்டிருக்கச் செய்தல்வேண்
ம்ே. வெப்பநிலேயேற, வலதுபக்கக் காட்டியை இரசமானது மேலே தள்ளும்,
ஆணுல், இடதுபக்கக் காட்டியை அரைக்காது அதனைச் சுற்றியுள்ள அற்க்கோ
லானது பாய்கின்றது. வெப்பநி3) பிறக்கமானது இடதுபக்கக் காட்டியை யுயர்த்தி, வலதுபக்கக் காட்டியை அசையாது விடுகின்றது. ஆகவே, எவ் வளவு காலத்துக்கு விடப்பட்டிருந்தாலும், ஆயத்திரு செய்த நோந்தொடக்கம் : கக்ரீம் வெப்பநிலேயை வலதுபக்கக் காட்டி யும், ஆகக்குறைந்த வெப் కొప్మోు శ్మీ* காட்டியுங் குறிக்கின்றன.
(2) உடல்வெப்பமானிகள்-நாவின்கீழே:றும் கக்கத்துக் குள்ளேனும் வைத்து மக்களின் உடல்வெப்ப நிலையை யறி வதற்குபயோகிக்கப்படும் ஒரு விசேட வகையான வெப்பமா மினியே உடல்வெப்பமரனியாம். 149 ஆம் படமானது இதன் அமைப்பைக் காட்டுகின்றது. ச வில் துனேயில் மிகவொடுங்கிய சுருக்கமொன்றுண்டு சூடாக்கி மெடுக்கப்பட்டபின் இரசமா ாைது சுருங்க, ச வில் நிரல் அறுபடுகின்றது. இதனுஸ், இரசத் திற் சிறிதளவு, தண்டில் விடப்பட்டு அது அடைந்த வெப்ப நிலையைக் குறிக்கின்றது. வெப்பமாணியைத் திரும்பவும் உபயோகிக்குமுன் அறுந்த நிபலானது குமிழுக்குள்ளே செல்லும்படி உதறப்படல் வேண்டும்.
உடலின் இயல்பான வெப்பநிலே 982° பா. ஆகும். இதன் ଔirତ୍ அல்லது கீழே சிலபாகைகள் (ட்டுமே in J18.7 -றது. எனவே, 90° பா. க்குக் கீழேபோகும் அளவுச்சட்டம் பிரயோசள்ப்படாது. இக்காரணத்தினுல், ச வின்கீழேயுள்ள துளேயானது ஒரு தடம்ாயமைந்திருக்கும். 90° பா. வெப்ப நிலையை ஏறத்த அடையுமட்டும் இரசமானது ಟಿಕ್ಗಿ னேயே விரியும் இதனுல் வெப்பமானியானது ஓவிதியா குறுகியிருக்க முடியும். படம் I49,
ஞன்காம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
* 1. சூடாக்கப்படும்போது திண்டிங்கள், திரவங்கன், வாயுக்கன் விரிகின்றன என்பதைக்காட்ட இலகுவான பரிசோத&ன்கள் விவரிக்க.
வாயுக்கள் திரவங்களிலுங் கூடுதலாக விரிகின்றன என்பதையும், திம வங்கள் திண்மங்களிலுங் கூடுதலாக விரிகின்றன என்பதையுங் காட்ட உம்
முடைய பரிசோதனைகள் என்ன அத்தாட்சியைக் கொடுக்கின்றன?
ܒܝ
4 ¬ ܢ .

Page 113
214 பொதுப் பெளதிகம்
2. (அ) வெவ்வேறு திண்மங்களின் சமநீளங்களைச் சமமாகச் சூடாக்கும் போது அவை சமமற்ற விரிவுகளைப் பெறுகின்றன என்பதையும், (ஆ) வெவ் வேறு வாயுக்களின் சமக்கனவளவுகளைச் சமமாகச் சூடாக்கும்போது அவை சமவிரிவுகளைப் பெறுகின்றன என்பதையும் எவ்வாறு காட்டுவீர்?
3. பொருள்களின் விரிவினல் அலைக்கழிவான விளைவுகள் உண்டா வதைக் காட்ட மூன்று உதாரணங்கள் விவரிக்க. இவ்விளைவுகளைத் தடுக்க எடுக்கப்படக்கூடிய முன்னவதானங்களை விளக்குக. விரிவை உபயோகப்படுத் தும் மூன்று உதாரணங்களையும் விவரிக்க.
4. பொருளொன்றின் வெப்பநிலைக்கும் அதிலுள்ள வெப்பத்தினளவுக்கு முள்ள வித்தியாசத்தை விளக்க ஆய்வொன்று விவரிக்க.
நீரின் கனவளவுக்கும் நீர்மட்டத்துக்கும் என்ன தொடர்புண்டோ, அதே தொடர்புதான் வெப்பவளவுக்கும் வெப்பநிலைக்குமுண்டெனச் சிலநேரங் களிற் சொல்வதுண்டு. இக்கூற்றை விளக்குக.
5. வெப்பமானியொன்றைச் சுருக்கமாக விவரித்து அத?ன நிரப்பும் முறையை விளக்குக.
6. வெப்பமானியொன்றில் நிலைத்த புள்ளிகளைக் குறிப்பதை விவரிக்க. வெப்பமானியில் நிலைத்த புள்ளிகள் குறிக்கப்பட்டபின் (அ) சதமவளவை யளவுத் திட்டத்தை (ஆ) பாரனைற்றளவுத்திட்டத்தை எவ்வாறு குறிப்பீர்.
7. (அ) ஒன்றுக்கொன்றெப்பான சதமமானி வெப்பநிலையையும் பாரனேற்று வெப்பநிலையையும் பின்வரும் அட்டவணையிற் பூர்த்தியர்க்குக
é3, -50 O ... | 10* 45° 75°
III. e p -18° 20ვ°
23° .. 59 - ... "
(ஆ) பூரணப்படுத்தப்பட்ட அட்டவணையிலிருந்து இரண்அேளவைகளுக்கு மிடையேயுள்ள தொடர்பைக்காட்டும் வரைப்படமொன்று வரைக. இரு அள வைகளிலும் ஒரேயெண்ணினற் குறிக்கப்படும் வெப்பநிலையைக்காண இவ் வரைப்படத்தை உபயோகிக்க.
8. -10° ச. தொடக்கம் 110° ச. வரையும் அளக்கக்கூடிய இரசவெப்ப மானியொன்றை ஆக்குவதிலும் அளவுகோடிடுவதிலுமுள்ள படிகளைக் கூறுக. வெப்பமானித்தண்டின் குறித்தவொரு குறுக்குவெட்டுப் பரப்புக்குப் பெரியதான குமிழை யமைத்து வைப்பதன் (அ) நயமென்ன? (ஆ) நட்டமென்ன?

வெப்பநிலை, வெப்பமானிகள் 215
9. (அ) ஆகக்கூடிய வெப்பநிலையையும், (ஆ) ஆகக்குறைந்த வெப்ப நிலையையுங் குறித்தற்கு உபயோகிக்கப்படவேண்டிய வெப்பமாணியின் தொழிற்பாட்டை விவரித்து விளக்குக.
குறிக்கப்பட்ட நாளொன்றில் ஆகக்கூடிய வெப்பநிலை 75° பா.: ஆகக் குறைந்த வெப்பநிலை 44° பா. இவ்வெப்பநிலைகளைச் சதமமானிப் பாகை
களாக மாற்றுக.
10. வழக்கமான பருமனைக்கொண்டவெப்பமானியொன்றின் படத்தைக் கவனமாய்வரைக. இது வழக்கமான அளவுகோடுகளையும் உடலின் இயல் பான வெப்பநிலையின் குறியையுங் க ண்டதாயிருத்தல் வேண்டும்.
அதனமைப்பில் என்ன விசேட அம்சங்கள் பின்வருவனவற்றைத் தீர்
மானிப்பன ?
(அ) அது மிகக்கூடிய வெப்பநிலையைக் குறித்தல்;
(ஆ) இவ்வுயர்ந்த வெப்பநிலையானது அரை நிமிடத்திற் பெறப்பட்டதா, ஒரு நிமிடத்திற் பெறப்பட்டதா?
(இ) உபகரணத்தில் இலகுவாக அளவை வாசித்தல்.
11. இரசமும் அற்ககோலும் வெப்பமானிகளில் உபயோதிக்கத் தகுதி யீடைய திரவங்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டிருப்ப தேனென விளக்குக.
இரசவெப்பமானியொன்றில் நிலைத்த புள்ளிகளின் செம்மையை எவ்வாறு பரிசோதிப்பீரென விளக்குக.
12. 70° ச. க்கும் 80° ச. க்குமிடையேயுள்ள நப்தலீனின் கொதிநிலை யைத் தீர்மானிக்க உதவக்கூடிய இரசகண்ணுடி வெப்பமானியில் அளவு கோடிடும் முறையை"விவரிக்க.
இத்தீர்மானத்தைச் செய்யும் முறையையும் விவரிக்க.
இரசத்தின் உறைநிலைபோன்ற தாழ்வுவெப்பநிலையொன்றை அளக்க
எவ்வகையான வெப்பமானி உபயோகிக்கப்படல் வேண்டும்?
9-J. N. B 63912 (2157)

Page 114
பதினைந்தாம் அத்தியாயம்
திணிவுகளின் விரிவு
தண்ட்ொன்றின் விரிவை அளத்தல்
திணிவொன்றின் விரிவானது, அது சூடாக்கப்படுமுன்னிருந்த பருமனேடு ஒப்பிட்டுப்பார்க்குமிடத்து, மிகக்குறைவாயிருக்குமென்று முன்பே காட்டப் பட்டுள்ளது. எனவே, தண்டொன்றின் விரிவைச் செம்மையாயளக்கவேண்டு மானல், பின்வருமம்சங்கள் கவனிக்கப்படல் வேண்டும்:-(1) தண்டானது நீளமாயிருத்தல் வேண்டும். (2) அதன் வெப்பநிலை நன்றக உயர்த்தப் படல் வேண்டும். (3) மிகச்சிறிய நீளங்களை அளக்கக்கூடிய உபகரணமொன்று உபயோகிக்கப்படல் வேண்டும்.
உபயோகிக்கப்படக்கூடிய ஆய் கருவியொன்றை 150 ஆம் படங் காட்டுகின்றது. நீண்ட கண்ணுடிக் குழாயின் முனைகளிற் பொருத் தப்பட்டுள்ள த க் கைகளினூ டு குறைந்தது 50 ச. மீ. நீளமுள்ள உலோகத் தண்டொன்று செலுத் தப்பட்டிருக்கின்றது. இது உட் செலுத்தப்படுமுன், குமிழானது ஏறத்தாழத் தண்டின் மத்தியி லிருக்கக்கூடியதாக, வெப்பமானி யொன்று கட்டப்பட்டிருக்கும். அ, இ எனக் குறிக் கப் பட்டுள்ள மீடி குழாய் களு ந் தக்கைகளினுடுை . செலுத்த ப் பட்டுள்ளன. தண்டின் கீழ்முனை யானது குற்றியொன்றிற் றங்கி யிருக்கக் கூடியதாக, மரத்தாங்கி யொன்றில் இவ் வாய் கரு வி நிலைக்குத்தாகப் பொருத்த ப் படம் 150. பட்டிருக்கும். மையத் தினு டு துளையிடப்பட்ட கண்ணுடித் தட் டொன்று தாங்கியின் மேலே குறுக்காக வைக்கப்பட்டிருக்கும். கோள மானியொன்று தட்டின் மேல் நிறுத்தப்பட்டிருக்கும்.
216
f
 

திரவங்களின் விரிவு 217
தண்டை நீரின் வெப்பநிலைக்குக் கொண்டுவருவதற்காக சில நிமிடங் களுக்குக் குழாயினுள்ளே குளிர்நீரானது அ வினூடு செலுத்தப்பட்டு இ யினுரடு வெளியேற்றப் படுகின்றது. இதன்பின், வெப்பமானியிலிருந்து வெப்பநிலை அளக்கப்படும். தண்டினுச்சியிற் ருெடுமட்டும் கோளமானியின் றிருகாணி கீழே திருகப்படும். இவ்வாறு தொடுவதைப் படத்திற் குறிக்கப் பட்டுள்ள மின்சுற்றனது காட்டுகின்றது. தண்டுக்குந் திருகாணிக்குமிடையே யுள்ள வெளியானது மூடப்பட்டவுடன் மணி அடிப்பதனலேயே இதனை அறியக்கூடியதாயிருக்கின்றது. மணியடித்ததும் கோளமானியில் அள வெடுக்கப்படல் வேண்டும்.
இதன்பின் திருகாணியை மேலே திருகித் தண்டின் விரிவுக்கு இடங் கொடுத்தல்வேண்டும். நீரின் பாய்ச்சலைநிறுத்தி, நீராவியுண்டாகிக் கொண் டிருக்குங் குடுவையினேடு அவை றப்பர்க்குழாயினுற் றெடுத்தல் வேண்டும். தண்டை நீராவியின் வெப்பநிலைக்குக் கொண்டுவர, வெப்பமானியானது இரண்டொரு நிமிடங்களுக்கு மாறத வெப்பநிலையைக் குறிக்குமட்டும், நீராவி கண்ணுடிக்குழாயினுரடு செலுத்தப்படல்வேண்டும். இப்போது வெப்ப மானியி னளவைக் குறித்தல்வேண்டும். திருகாணியானது கீழே திருகப் பட்டுத் தண்டிற் றிரும்பவும் முட்டியவுடன் கோளமானியினளவை இரண் டாவது முறையாக எடுத்தல்வேண்டும். கோளமானியிலெடுக்கப்பட்ட இரண்டு அளவுகளினதும் வித்தியாசம் தண்டின் விரிவுக்குச் சமமாகும்.
ஆய்கருவியைப்பற்றிய பின்வரும் விடயங்கள் குறிக்கப்படல் வேண் டும்:-(1) தண்டின் இருமுனைகளிலும் வெப்பநிலை ஒன்றயிருத்தல் முடி யாது. வெப்பமானிக் குமிழைத் தண்டின் நடுவில்வைத்து, தண்டின் நீளப் பாட்டுச் சராசரி வெப்பநிலையானது குறிக்கப்பட்டது. (2) தக்கைகளுக்கு வெளியேயுள்ள தண்டின் பகுதிகள் நேராக நீராவியினுற் சூடாக்கப்படாது, காற்றினுற் குளிர்தல் கூடும். எனவே, இப்பகுதிகள் கூடிய அளவுக்குக் குறுகியிருத்தல் வேண்டும். (3) தண்டானது அடியிலுள்ள குற்றியில் நன்றக அழுத்தப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறிருந்தாற்றன் தண்டா னது விரியும்போது முழுவிரிவையும் தண்டின் மேன்முனை காட்டும்.
இரும்புத் தண்டொன்றைக்கொண்டு செய்யப்பட்ட இவ்வகையான பரி சோதனையொன்றிற் பின்வரும் பேறுகள் பெறப்பட்டன :-
தண்டின் நீளம் = 51 ச. மீ. கோளமானியின் முதலாவதளவு = 0.25 மி. மீ. கோளமானியின் இரண்டாவதளவு = 0.74 மி. மீ.
.. விரிவு = 0.49 மி. மீ. = 0-049 ச. மீ.

Page 115
28 பொதுப் பெளதிகம்
முதலாவது வெப்பநிலை = 16° ச. இரண்டாவது வெப்பநிலை = 99° ச.
.. வெப்பநிலை அதிகரித்தஅளவு = 83° ச.
049
முந்திய நீளத்தின் பின்னமாகக் கொடுக்கப்பட, விரிவு = 5.
". பாகையொன்றுக்கு விரிவுப்பின்னம் = 5:5 =000012.
வெப்பநிலையானது ஒவ்வொரு சதமவளவைப்பாகை ஏற இரும்புத்தண்டு தொடக்கத்திலுள்ள நீளத்தில் ‘000012 மடங்கு விரியுமென்பதை இவ் வெண் குறிக்கின்றது. பொதுவாக இரும்புப் பொருள்களின் நீளவளவு களுக்கு இது பொருத்தமாகும். எனவே, இரும்பின் நீட்டல்விரிவுக்குணகம் என இது சொல்லப்படும். ஒரு பொருளின் நீட்டல்விரிவுக்குணகம் என்பது வெப்பநிலையேற்றப் ாகை யொன்றுக்குரிய அப்பொருளினது துண்டொன் றின் நீளவிரிவுப் பின்னமேயாம். அதாவது :-
நீளவிரிவு
முந்தியநீளம் X வெப்பநிலையேற்றம்
ட்டல்விரிவுக்கலைகம் = |é(ಆ)
பரிசோதனைப் பேறுகளிலிருந்து விரிவுக்குணகத்தை எவ்வாறு கணக் கிட்டறியலாமென்று மேலேயுள்ள உதாரணங் காட்டுகின்றது. முந்திய நீள மும் விரிவும் ஒரேயலகுகளில் அளக்கப்படுதல்வேண்டும். இவ்வாறு அளக் கப்பட்டால், விரிவுக்கும் முந்திய நீளத்துக்குமுள்ள விகிதம் மாறுபடாது. ஆகவே, சதமமீற்றரைவிட வேறெந்தவலகுகளில் அளவைகள் எடுக்கப் பட்டாலும் கடைசிப்பேறனது தாக்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக் கது. உபயோகிக்கப்படும் வெப்பநிலையளவுமட்டத்திற் பேருனது தங்கியிருக் கின்றது. பாரனைற்பாகையொன்று சதமவளவைப்பாகையொன்றின் 3 மடங் காகும். எனவே, பாரனைற்பாகை யொன்றிற்குரிய விரிவானது சதமவள
வைப்பாகை யொன்றிற்குரியதிலும் * மடங்காகும்.
'சதமவளவைப்பாகை யொன்றிற்குரிய நீட்டல்விரிவுக் குணகங்கள்
அலுமினியம் . . .000026 இரும்பு . . .000012
பித்தளை . . . .000019 FFulfo . . .000028
செம்பு . . .000017 பிளாற்றினம் . 1000009 கண்ணுடி ... •0000085 படிகக்கல் . <00000042
இன்வார் . . .00000 நாகம் . . .000028

திணிவுகளின் விரிவு 219
உதாரணங்கள்.-(1) செம்பினுற் செய்யப்பட்ட மின்னலைக்கம்பியொன்று வெப்பநிலை 10° ச. ஆகவிருக்கும்போது பொருத்தப்படுகையில் 50 அடி நீளமுடையதாயிருந்தது. வெப்பநிலை 25° ச. ஆகும்போது அதன் நீள மென்ன?
சதமவளவைப்பாகை யொன்றுக்கு நீளவிரிவுப் பின்னம் = 1000017; .. 15° ச. வெப்பநிலையேற்றத்துக்கு 50 அடியின் விரிவு = 1000017 x 50 x 15 = "01275 அடி. 25° ச. யில் நீளம் = 50-01275 அடி. (2) 90° பா. வெப்பநிலையில் ஒவ்வொன்றும் 30 அடி நீளமுள்ள தண்ட பாளங்கள் முனைக்குமுனை பொருந்தக்கூடியதாக வைக்கப்பட்டால், நீரானது பனிக்கட்டியாக மாறத் தொடங்கும்போது அடுத்துள தண்டபாளங்களுக் கிடையே என்ன வெளியிருக்கும்?
பாரனேற்பாகை யொன்றுக்கு நீளவிரிவுப் பின்னம் = 000012 x க்
வெப்பநிலைத் தாழ்வு = (90 - 32)° பா. = 58° பா., .. 30 அடியின் சுருக்கம் = 1000012 x * x 30 x 58 அடி = 0116 அடி
="14 அங். (ஏறத்தாழ). விரிவுக்குரிய இலகுவான கணிதங்கள் மேலே காட்டப்பட்டிருப்பன போலச் செய்யப்படலாம். ஆனற் பெளதிகவியலிற் குணகக் கணிதங்கள் அடிக்கடி தேவைப்படுகின்றமையினல், கீழே பெறப்பட்டிருக்கும் பொதுவான குண கச்சூத்திரத்தைச் சிறப்பாக அறிமுறைவேலைகளிற் பிரயோகிக்க ஆயத்தமா யிருத்தல்நன்று.
0° ச. இல் சட்டத்தின் நீளம் ந எனவும், வ° ச. இல் அதன்நீளம் ந, எனவுங்கொள்க. அதன் நீட்டல்விரிவுக்குணகம் சதமவளவைப்பாகை யொன்றுக்கு அ எனவுங்கொள்க.
இப்போது, நவ-ந0 = 0° ச. இற்கும் வ° ச. இற்குமிடையேயுள்ள தண் டின் விரிவு.
ஆனல், இந்த விரிவு = ந0 X அ x வ;
we كة لا 4 – ولا وله X وهي كلا 150 = 50 – رع طر .. நவ = ந0+ ந0 அவ; 2. 2- (Loce
நவ = ந0 (1 + அவ). ! و » lí ! -- x - 09 ச. இலுள்ள நீளந்தெரியாவிட்டால், மேலேயுள்ள சூத்திரத்தைப் பின் வரும் வடிவத்திற்கு மாற்றலாம்.
நவg= நவ ( + அ (வ - வ)). இதில் நவ, வ" ச. இல் நீளத்தையும், நவ9, வ? ச, இல் நீளத்தை யுங் குறிக்கும். இந்த ரூபத்திற் சூத்திரமானது சரியாகச் செம்மையாயிரா தெனினும், சாதாரண வெப்பநிலை மாற்றங்களுக்குரிய வித்தியாசங்கள் கருதாதுவிடக் கூடியனவேயாம்.

Page 116
220. பொதுப் பெளதிகம்
இப்படியாக உதாரணம் (1) பின்வருமாறு செய்யப்படலாம்.--
b2 = blo II -- 9 (25-10)
= 50 (1 -- 000019 x 15 = 50 x 1.000285 = 5001425;
25° ச. இல் நீளம்=5001425 அடி.
மேற்பரப்புவிரிவும் கனவிரிவும்
திண்மமொன்று சூடாக்கப்படும்போது அதன் நீளவளவுகளோடு மேற்
பரப்பளவுங் கனவளவுங் கூடுகின்றன. பரப்பளவுமிகுதியானது மேற்பரப்
பளவுவிரிவு என்றும், கனவளவுமிகுதியானது கனவளவுவிரிவு என்றும்
பெரும்பாலுஞ் சொல்லப்படும்.
மற்பரப்பளவு
கனவளவு
/ஒரு பொருளின் so விரிவுக்குணகம் என்பது வெப்பநிலை
U
யேற்றப்பாகையொன்றுக்குரிய அப்பொருளினது ஒரு துண்டின்
{ பரப்பளவு மிகுதிப் பின்னமேயாம். இவ்வகையான குணகங்களை உப
கனவளவு யோகித்துப் பரப்புமிகுதிக் கணிப்புகளும் கனவளவுமிகுதிக் கணிப்புகளும், நீளமிகுதிக் கணிப்புகள் செய்யப்பட்ட முறையாகச் செய்யப்படலாம்.
நீளவிரிவுக்குணகம் அ ஐக்கொண்ட சடப்பொருளின் ஒரங்குலச் சதுரத் தட்டொன்றைக் கற்பனை செய்க (படம் 151), வெப்பநிலையானது 1° ச., உயர்த்தப்பட்டதெனக் கொள்க. அப்போது, ஒவ்வொரு பக்கமும் அ அங் குலம் விரிந்து 1 + அ அங்குலமாகும். h
அதன் பரப்பு (1 + அ)? = 1 + 2அ + அ* சது. அங். ஆகும். அ மிகச்சிறியவொருபின்னமாதலால், அ? கருதாதுவிடப்படலாம்.
(குறிப்பு-151 ஆம் படத்தில் விரிவு பெரிதாகக் காட்டப்பட்டிருக்கின்றது. மூலையிலுள்ள சிறிய சதுரமே அ? ஐக் - ܚ - - - - - - - -- -ܣ̄ ܚ̄ ܚ̄ܝ -ܪܝ̄ܪ ܩ
அஆது, அங். அது அங் குறிக்கும். உண்மையில் இச்சதுரத் R ཏྲེ་
་སྡུ། * ஒவ்ெ - il. ཞི་ ཉེ་ : தின் ஒவ வாரு பககமும 10000 گBH[b[ ရဲ) 1 சது அங். இ! 'நீளமுள்ளதாகும்). ES" ". பரப்பளவின் மிகுதி எறத்தாழ ܓ݁ܶܢ
o 40 ; = 2அ சது. அங்.: v 1 அங். ஆஅங் .. பாகையொன்றுக்குரிய மிகுதிப் ബ് - - - v - 67+ ڑیے (ویے#f7 - حہ - - م பின்னம், அதாவது, மேற்பரப்பளவு
29 LILlib 151. விரிவுக்குணகம்==2அ,
 

திணிவுகளின் விரிவு' 221
ஆகவே, திண்மமொன்றின் மேற்பரப்பளவுவிரிவுக்குணகம் அதன் நீள விரிவுக்குணகத்தின் இருமடங்காகும்.
இதேமாதிரியாக, ஒவ்வோரோரமும் 1 அங்குல நீளமான கனவடிவத்
திண்மமொன்றை எடுத்துக்கொள்க. வெப்பநிலையானது 1° ச. உயர, ஒவ்வோரோரமும் 1 + அ அங்குலமாக நீளும்.
கனவளவு (1 + அ) = 1 + 3அ + 3அ? + அ8 கன அங்குலமாக வரும். ஆனல் அ°, அ? இலும் மிகச் சிறியது.
.. புதிய கனவளவு ஏறத்தாழ 1 + 3அ கன அங்குலமாகும். .. விரிவு 3அ கன அங்குலமாகும். சதமவளவைப்பாகையொன்றுக்கு
மிகுதிப்பின்னம் - 3= ججஅ.
எனவே, திண்மமொன்றின் கனவளவுவிரிவுக்குணகம் அதன் நீளவிரிவுக் குணகத்தின் மும்மடங்காகும்.
219 ஆம் பக்கத்தில் நிறுவப்பட்டிருப்பதைப்போன்ற சூத்திரங்களைப் பரப் பளவுவிரிவுக்குங் கனவளவுவிரிவுக்கும் பெறமுடியும். மேற்பரப்பளவு விரிவுக்கு,
பல = ப (1 + இவ) என எழுதலாம்.
வ° ச. இல் மேற்பரப்பின் பரப்பளவு. இ என்பது பொருளின் மேற்பரப் பளவுவிரிவுக்குணகம்.
இங்கு, ப என்பது 0° ச. இல் மேற்பரப்பின் பரப்பளவு. ப என்பது
இதேபோல, கவ = க (1 + உவ).
இதில், க என்பது 0° ச. இல் பொருட்டிணிவின் கனவளவு. கவ என் பது வ° ச. இல் பொருட்டிணிவின் கனவளவு. உ என்பது பொருளின் கன வளவுவிரிவுக்குணகம்.
உதாரணம்- 15° ச. இல் பித்தளைக் கனவடிவத்திண்மமொன்றின் ஒவ்வோரோரமும் 10 ச.மீ. நீளமுடையதாயிருந்தது. 60° ச. இல் ஒவ்வொரு முகத்தினதும் பரப்பளவு என்னவாயிருக்கும்? அதன் கனவளவு என்னவாயிருக்கும்?
15° ச. இல் முகத்தின் பரப்பளவு =10x 10=100 சது.ச.மீ.
மேற்பரப்பளவு விரிவுக்குணகம் = 1000019 x 2 = 000038.

Page 117
222 பொதுப் பெளதிகம்
சூத்திரத்தை உபயோகிக்க,
ப= ப (1 + இ (60 - 15)
= 100 1-- 000038 x 45) -- 100 x 1 *00171 === 100-171;
". 60° ச. இல் பரப்பளவு = 100-171 ægi.a.ð. 15° ச. இல் கனவளவு = 10 X 10 x 10 = 1000 கன ச.மீ. கனவளவுவிரிவுக்குணகம் =・000019×3=・000057.
சூத்திரத்தை உபயோகிக்க,
க= க (1 + உ (60 -15)
= 1000 {1 + 000057 x 45} =1000×1002565=1002·565;
". 60° ச. இல் கனவளவு = 1002565 கன ச.மீ.
பிரயோகங்கள்
இன்வார் என்பது நிக்கலும் உருக்குஞ்சேர்ந்த கலப்புலோகமாகும். இதன் விரிவுக்குணகம் மிகச் சிறியதென 218 ஆம் பக்கத்திலுள்ள அட்ட வணை காட்டுகின்றது. இக்காரணத்தினல், விரிவுஞ் சுருக்கமும் ஆகக்குறை வாய் வைக்கப்படவேண்டிய ஆய்கருவிகளினமைப்பில் இது பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றது.
பிளாற்றினமுங் கண்ணுடியும் எறத்தாழச் சமகுணகங்களையுடையன. இக் காரணத்தினற் கண்ணுடிக் கலங்களின் பக்கங்கள் உருக்கப்பட்டுக் கம்பிகள் செலுத்தப்படவேண்டியவிடத்துப் பிளாற்றினக் கம்பிகளே பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றன. உருக்கியிழுக்கப்பட்ட கண்ணுடிக்குழாயில் இரும் புக்கம்பியொன்றைச் செலுத்திக் குளிரவைத்ததும் அது உடைகிறதைக் காண லாம். அதனைச் சுற்றியுள்ள கண்ணுடியிலுங் கம்பியானது கூடுதலாகச் சுருங்குவதாலேயே இவ்வாறு உடைகின்றது. கண்ணுடிக்கும் பிளாற்றினத் துக்கும் ஏறத்தாழச் சுருக்கங்கள் சமனதலினல், பிளாற்றினக் கம்பியை உபயோகிக்கும்போது இவ்வாறு நிகழாது.
படிகக்கல்லின் விரிவுக்குணகம் மிகக்குறைவு. கண்ணுடிக்கலங்களைப்போல இதனைக்கொண்டு கலங்கள் தடிப்பாகவும் பலமாகவும் செய்யப்பட்டுச் சூடாக் கப்படும்போது வெடிக்காமலிருத்தலினல் பரிசோதனைச்சாலை உபகரணங்கள் இதனைக்கொண்டே பெரும்பாலுஞ் செய்யப்படுகின்றன.

திணிவுகளின் விரிவு 223
மாறவெப்பநிலையில் அடுப்பை வைத்திருக்க உதவுகின்ற வாயுவொழுங் காக்கியொன்றை 152 ஆம் படங்காட்டுகின்றது. ஒழுங்காக்கியினூடு சுடரடுப் புகளுக்கு வாயுவானது செல்லும் பாதையை அம்புக்குறிகள் காட்டுகின்றன. குழலுள்ள பகுதி அடுப்பினுள்ளே யிருக்கும். அடுப்பினுள்ளே வெப்ப நிலையேறப் பித்தளைக்குழாய் விரிகின்றது. ஆனல், இன்வார்த்தண்டின் நீளம் ஏறத்தாழ ஒரேயளவாயிருக்கும். எனவே, கூம்பு இயானது இடது பக்கத்துக்குத் தள்ளுப்பட்டு அ விலுள்ள வெளியினுடு வாயு பாயாது தடுக் கின்றது. அடுப்பில் வெப்பநிலை குறையக் குழாயின் சுருக்கம் கூம்பை வலப்பக்கத்துக்குத் தள்ளிச் சுடரடுப்புகளுக்கு வாயுவைத் தடையின்றிப் பாயவிடுகின்றது.
படம் 152.
அளவுகோல்களும் அளவு சங்கிலிகளும் அவைகளின் வெப்பநிலைமாற்றத்தினற் தத்தம் நீளத்திற் சிறிதளவு மாற்றத்தை யடைகின்றன. வெவ்வேறு விரிவுக்கு0ைகங் களையுடைய உலோகங்களிரண்டை உபயோகித்து எறத்தாழ மாருநீளத்தையுடைய நியமவளவு கோலொன்றை ஆக்கமுடியும். பித்தளையின் இரும்பு/ குணகம் இரும்பின் குணகத்திலும் ஏறத்தாழ 13 மடங்கென அட்டவணை காட்டுகின்றது. 39 ஆகவே, பித்தளையின் 1 நீளவலகு இரும்பின் 12 நீளவலகுவிரிவதளவு விரியும். அதாவது, பித்தளையின் 2 நீளவலகுகள் இரும்பின் 3 நீளவலகுகள் விரிவதளவு விரியும். ஆகவே, (படம் 153), 3 அடி இரும்புத்தண்டொன்றும், 2 அடி பித்தளைத் தண்டொன்றும் பக்கங் களிலே வைக்கப்பட்டு ஒருமுனையிற் பொருத்தப் பட்டால், வெப்பநிலை எவ்வாறிருந்த போதி லும், கட்டில்லா முனைகளினிடைத்தூரம் எப் போதும் 1 அடியாகவேயிருக்கும். Lub 153.
4.

Page 118
224 பொதுப் பெளதிகம்
கடைசிப்பந்தியிலுள்ள தத்துவமானது கடிகார வூசல்களின் ஈடுசெய்தல் முறைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. தரப்பட்ட ஒரு காலவெல்லையில் ஊசல8லவுத் தொகையானது ஊசலின் நீளத்திலே தங்கியிருக்கின்றது. ஊசல் நீளமாக, அலைவுக்காலமுங் கூடுகின்றது. ஊசலின் அலைவு நேரமானது கடிகாரஞ் செல்லும் வேகத்தை ஒழுங்காக்குகின்றது. ஆகவே, வெப்ப நிலையேற, விரிவின் பயனக ஊசலின் நீளங் கூடுவதனல், ஈடுசெய்யப்படாத ஊசல்களையுடைய கடிகாரங்கள் நேரமிழக்கமுயலுகின்றன.
ஊசலானது இலேசான தண் டையும் பாரமான குண்டையுங் கொண்டதாயிருத்தல் வழக்கம். இதனுற் புவியீர்ப்புமையமானது எறத்தாழக் குண்டின் மையத் திலிருக்கும். பயன்படும் இதன் நீளம் குண்டின் மையத்துக்கும் ஊசலின் தொங்குபுள்ளிக்கு மிடையேயுள்ள தூரமாகும்.
இப்பயன்படுநீளத்தை மாறி லியாக்க, 154 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, செம் புத் தண்டுகளையும் இரும்புத் தண்டுகளையுங் தொகுதியினல் அரிசனின் இரும்புநெய்யரி ஊசலானது ஆக்கப்பட்டுள்ளது. இரும்புச்சட்டங்களின் எந்த விரி வுங் குண்டைப் பதிக்கமுயலும். இ இதனல், அஇ ஆகிய பயன்படு நீளங் கூடும். ஆனல், பித்தளத் தண்டுகளின் விரிவு குண்டை யுயர்த்தி அஇ யைக் குறுக்கும். 1, 3, 5, எனக் குறிக்கப்பட்டுள்ள தண்டுகளின் நீள மொத்தம் 2, 4 எனக் குறிக்கப்பட்டுள்ள தண்டு களின் நீளமொத்தத்தோடு 3 - 2 என்னும் விகிதத்திலிருந்தால், எதிர் விளைவுகளிரண்டும் ஒன்றையொன்று சமப்படுத்தும். ஆகவே, ஊசலின் பயன்படுநீளமாகிய அஇ மாறிலியாயிருக்கும்.
LJLib 154.
கைக்கடிகாரம் ஒடும் வேகமானது சமநிலைச் சில்லொன்றினல் ஒழுங்காக் கப் படுகின்றது. இச்சில்லானது பாரமான விளிம்பையுடையது. அதனியக் கம் மயிர்வில்லொன்றினுற் றடுக்கப்பட அது அலைகின்றது. நிறையிற்பெரும் பகுதி விளிம்பிலிருத்தலால், அதன் அலைவுநேரம் ஆரையிலே தங்கியிருக்
 

திணிவுகளின் விரிவு 225
கின்றது. ஆரையின் நீளங்கூட நேரமுங் கூடும். ஆகவே, கடிகாரத்தின்* வெப்பநிலையேறச் சில்லின்விரிவு ஆரையைக் கூட்டுகின்றது. இதல்ை அலை தல் வேகங்குறையக் கடிகாரம் நேரத்தையிழக்கும். இதற்கு ஈடுசெய்ய, படம் 154 (அ) (க) விற் காட்டப்பட்டிருப்பதுபோலச் சமநிலைச்சில்லின் விளிம் பானது வெவ்வேறு பகுதிகளாக ஆக்கப்படலாம். ஒவ்வொரு பகுதியும், விரிவுகூடிய உலோகமானது வெளியேயிருக்கின்ற கூட்டுச்சட்டமாயிருத்தல் வேண்டும். விரிவினுற் சிலைக்கம்புகளின் நீளங்கூட, இப்பகுதிகளின் கட் டில்லா முனைகள் உள்ளே வளைகின் றன. 154 (அ) (ம) படத்தில் இவ் விளைவு பெரிதாகக் காட்டப்பட்டிருக் 〉།།
கின்றது. இது, சுழலிடத்திலிருந்து 5.1 * விளிம்புத் துணிக்கைகளின் சராசரித் ܓܠ ހަށި أحد أكدر
தூரம் மாருதிருக்கும் வண்ணம் வைத்துக்கொள்கின்றது. எனவே. ( 45) அலைதல் நேரமும் மாருதிருக்கின் (ԼՈ} ይDòl• LILlib 154 (9).
உட்குழிவான கலங்களின் விரிவு
உட்குழிவான கலமொன்று, அக்கலத்தின் பருமயுைடையதும் அதன் சடப்பொருளையே கொண்டதுமான திண்மத்துண்டொன்றின் அளவுக்கே விரி யும். செவ்வகவுலோகக்குற்றியொன்றையும், இவ்வுலோகத்தின் மெல்லிய தகடுகளினுற் செய்யப்பட்ட குற்றியினளவுகளையுடைய பெட்டியொன்றையுங் கொண்டு இதனுண்மையைக் காட்டலாம். இரண்டையுஞ் சமமாகச் சூடாக்க, இவற்றின் நீள, அகல, உயரமிகுதிகள் இருபொருள்களிலும் ஒன்ருகவே யிருக்கும். ஆகவே, இவற்றின் கனவளவைகள் சமமாகவே காணப்படும். எனவே, உட்குழிவான கலமொன்றின் விரிவைப்பற்றிய கணிதங்கள், திண் மப்பொருளொன்றிற் சேய்யப்படுவனபோலவே செய்யப்படலாம். பொரு ளின் கனவிரிவுக்குணகத்தையும், நிறுவப்பட்ட கனவிரிவைப் பற்றிய குத் திரத்தையும், இக்கணிதங்களில் உபயோகித்தல் கூடும்.
வெப்பநிலைமாற்றமும் அடர்த்தியும்
பொருளொனறு சூடாக்கப்பட அதன் கனவளவு கூடுகின்ற போதிலுந் திணிவு மாறதிருக்கின்றது. வெப்பநிலையேறப் பொருளிலுள்ள சடப் பொருளினடர்த்தி குறைகின்றதென இதிலிருந்து காணப்படும்.
இப்போது, திணிவு = அடர்த்தி X கனவளவு.
ஆளுற்றிணிவு மாறதிருக்கும்;

Page 119
226 பொதுப் பெளதிகம்
. இரண்டாவது வெப்பநிலையிலடர்த்தி X இரண்டாவது வெப்பநிலையிற் கனவளவு = முதலாவது வெப்பநிலையிலடர்த்தி X முதலாவது வெப்பநிலை யிற் கனவளவு;
. இரண்டாவது வெப்பநிலையிலடர்த்தி ’ முதலாவது வெப்பநிலையிலடர்த்தி T
முதலாவது வெப்பநிலையிற் கனவளவு இரண்டாவது வெப்பநிலையிற் கனவளவு
அ. க முறையே அடர்த்தியினதும் கனவளவினதும் முதற்பெறுமானங் களாகவும், அ. க இவற்றின் இரண்டாவது பெறுமானங்களாகவுங் கொள் GTLJL JLLL-FTGó),
351 - 2H2ک
<9H1 &be
இன்னும், பொருளின் கனவிரிவுக்குணகம் உ எனவும், இரு வெப்ப நிலைகளினதும் வித்தியாசம் வ எனவுங் கொள்ளப்பட்டால்,
கg= க (1 + உவ) (குணகச்சூத்திரம்);
92 منبع - 一“ー 942 =3یک سسسسHi அ. க (1 + உவ) ட் அ 1 + உவ’ * - p a
a de
வ° ச. இல் அடர்த்தி அ2 எனவும், 0° ச. இல் அடர்த்தி அ எனவுங் கொண்டு இதனை
0}وک
---- 9Hے
2 1 + உவ
என எழுதலாம்.
உதாரணம்.- 0° ச. இல் செம்பினடர்த்தி கன சதமமீற்றருக்கு 8-9 கி. எனக்கொண்டு 20 ச. இல் இதனடர்த்தி எவ்வளவு என்று காண்க.
கனவிரிவுக்குணகம் = 1000017 x 3.
89 . • 8-9 20° ச. இல் அடர்த்தி = கன ச.மீ. கி. --
இ த்தி 1+(-000017×3×20) OOIO2 = க.ச.மீ. 8-89 கி.

திணிவுகளிேன் விரிவு 227
பதினைந்தாம் அத்தியாயத்தைப் பற்றிய விணுக்கள்
தேவைப்படும்போது 218 ஆம் பக்கத்திலுள்ள குணகங்களின் அட்ட வணையை உபயோகிக்க.
1. ஒவ்வொன்றும் 0° ச. இல் 1 மீ. நீளமுடையதான பித்தளை, இரும்பு, கண்ணுடி, நாகம் ஆகியவற்றின் தண்டுகளினது நீளங்கள் 75° ச. இல் யாதெனக் கணிக்க. V−
2. வெப்பநிலை 40° பா. ஆக இருக்கும் பொழுது இடப்படுகின்ற ஒரு மைல் நீளமான இருப்புப் பாதைத் தண்டபாளங்களுக்கிடையிலே, கோடைகாலத் தில் மிகக் கூடிய வெப்பநிலை 100° பா. ஆக உயர அத்தண்டபாளங்கள் விரிவதற்கு விடப்படவேண்டிய எல்லா இடைவெளிகளினதும் மொத்த நீளத்தைக் கணிக்க.
3. பின்வருந் தரவுகளிலிருந்து, செம்பு, இரும்பு, நாகம் ஆகியவற்றின் நீட்டல்விரிவுக்குணகங்களைக் கணிக்க.--
உலோகம் தண்டின் விரிவு முதலாவது இரண்டாவது
நீளம் வெப்பநிலை வெப்பநிலை செம்பு . . 85 ச.மீ. . . 116 மி.மீ. . . 20° ச. . . 100° ச. (இரும்பு - 75 ச.மீ. . 0-68 மி.மீ. . 15° ச. . 90° ச. (நாகம் . 60 ச.மீ. . . 138 மி.மீ. . . 16° ச. . . 98° g.
4. நிலமளப்பவரொருவர் 15° ச. இற் செம்மையான இரும்பளவு கோலொன்றை உபயோகிக்கின்றர். வெப்பநிலை 25° ச. ஆனபோது இவர் ஒரு மைலெனவளக்குந் தூரத்தின் உண்மையான நீளமென்ன? அவ ருடைய அளவினது வழுவின் நூற்றுவீதமென்ன?
5. இரும்புயன்னற் சட்டமொன்றிற் கண்ணுடித்தட்டைப் பொருத்த 20 அங்குல நீளமும் 12 அங்குல அகலமுங்கொண்ட வெளிகள் விடப்பட்டுள்ளன. 5° ச. வெப்பநிலையிற் சட்டத்திற் கண்ணுடித்தட்டுகள் இறுகப் பொருத்தப் பட்டுள்ளன. 32° ச. வெப்பநிலையில் கண்ணுடித்தட்டானது சட்டத்திலும் (அ) நீளத்தில், (ஆ) அகலத்தில், (இ) பரப்பளவில் எவ்வளவு குறைந் திருக்கும்?
6. இரும்புத்தண்டொன்றும் அலுமினியத்தண்டொன்றும் அவற்றின் நீளவித்தியாசம் எப்போதும் 1 யாராயிருக்கும்படி செய்யப்படல்வேண்டும். ஒவ்வூொன்றினதும் நீளம் என்னவாயிருத்தல்வேண்டும்?
7. 1 லீற்றர் அளக்கவேண்டிய கண்ணுடி அளவுகுடுவையொன்று 15° ச. இல் சரியாக அடையாள மிடப்பட்டுள்ளது. 25° ச. இல் அடையாளமட்டும் நிரப்பப்பட்டால் அது எத்தனை கனசதமமீற்றர் திரவத்தைக் கொள்ளும்?

Page 120
228 பொதுப் பெளதிகம்
8. 20° ச. இல் அலுமினியவுருளையொன்று 8 ச.மீ. நீளமும், 2 ச.மீ. விட்டமுங் கொண்டது. 60° ச. இற்குச் சூடாக்கப்பட்டால் அதன் (அ) நீளத்தை, (ஆ) முனையொன்றின் பரப்பை, (இ) கனவளவையறிக.
9. திண்மமொன்றினது நீளவிரிவுக்குணகத்தின் வரைவிலக்கணத்தைக் கூறுக.
சதமமீற்றரிலும் சதமவளவைப்பாகையிலும் பித்தளைக்கு அளக்கப்பட்ட இக்குணகம். 0:000018 ஆகக்காணப்பட்டது. அங்குலமும் பாரனைற்பாகை யும் உபயோகிக்கப்பட்டிருந்தால் இப்பேறு என்னவாகும் ?
குளிரும்போது எற்படும் உலோகச்சுருக்கத்தின் வாழ்க்கைப் பிரயோகங்கள் இரண்டை விவரிக்க.
10. நீள வெப்பவிரிவுக்குணகம் என்பதனல் என்ன கருதப்படுகின்ற தென விளக்குக.
இரண்டு உலோகங்களுக்கு இக்குணகப் பெறுமானங்களின் வித்தியாசத் தைப் பயன்பெற உபயோகிப்பதற்குரிய இரு ஒழுங்குகளின் தொழிற் பாட்டை விவரித்து விளக்க.
11. ஒருலோகச்சட்டச் சடப்பொருளின் நீளவிரிவுக்குணகத்தை எவ்வா றளப்பீரென விவரிக்க.
இரண்டு உலோகச்சட்டங்கள் அ ஷம் இ யும் எவ்வளவு வெப்பநிலை
வித்தியாசத்திலும் 25 ச.மீ. நீளவித்தியாசமுடையன. இவற்றின் நீள
விரிவுக்குணகங்கள் முறையே 0.0000128 உம் 0.0000192 உம் ஆணுல், 0° ச. இல் அ வினதும் இ இனதும் உண்மையான நீளங்களைக் கணக்கிடுக.
12. 0° ச. இல் உலோகத்தண்டொன்றின் சரியான நீளம் 1 மீற்றர். இதன் நீளவிரிவுக்குணகமானது சதமவளவைப்பாகையொன்றுக்கு 0.000020 ஆணுல், தண்டு 1 மி.மீ. நீளங் கூடியிருக்கும்போது வெப்பநிலை (யென்ன?
பித்த2ளந்தண்டொன்றிலேனும் பித்தளைக்குழாயொன்றிலேனும் விரி வுக்குணகத்தை எவ்வாறு காண்பீர்?
வெப்பநிலையேற்றத்தினற் றிண்மத்தின் விரிவானது சங்கடத்தைக் கொடுக்கும ஒரு சந்தர்ப்பத்தையும் அவ்விரிவானது உபயோகப்படுகின்ற சந்தர்ப்பத்தையும் விளக்குக.
13. சூடான செம்பினடர்த்தி குளிர்ந்த செம்பினடர்த்தியிலுங் குறைந் திருப்பதேனென விளக்குக. 15° ச. இலும் 30° ச. இலும் செம்பின் அடர்த்திகளின விகிதoமனன?

பதினுறம் அத்தியாயம்
திரவங்களின் விரிவு
திரவமொன்றை ஒருகலத்திலிருந்து வேறெரு கலத்துக்கு வார்க்கும் போது, வெப்பநிலை மாறமலே அத்திரவத்தின் நீளவளவுகளுங் கனவளவு களும் மாறுகின்றன. எனவே, திரவமொன்றைக் கவனிக்கும்போது கனவிரிவு மட்டுமே எடுத்தாளப்படலாம்.
உண்மைவிரிவும் தோற்றவிரிவும்
திரவத்தின் விரிவைக்காட்டும் பரிசோதனையில் அவதானங்களை விளக்கக் கலத்தின் விரிவையுஞ் சுருக்கத்தையுங் கருதவேண்டியிருந்தது (பக்கம் 201). திரவத்தின் விரிவைப்பற்றி எடுத்தாளும்போது, கலத்தின் விரிவானது எப்போதும் கருதப்படல்வேண்டும்.
155 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள குடுவையின் கழுத்திற் கனசதமமீற்ற ரளவுகோடுகள் குறிக்கப்பட்டுள்ளனவெனவைத்துக்கொள்வோம். 100 க.ச.மீ. அடையாள மட்டத்திற்கு இக்குடுவையானது திரவத்தினல் நிரப்பப்பட்டுள்ளதெனவுங் கொள்வோம். 101 க. ச. மீ. அடையாடிாத்துக்குத் திரவமானது உயருமட்டுஞ் சூடாக்கப் பட்டால்," க. ச. மீ. விரிந்ததாகத் தோற்றப்படுகின்றது. உண்மையில் இதிலுங் கூடவே அது விரிந்துள்ளது. எனெனில் குடுவையும் விரிந்திருக்க வேண்டுமாதலால், 101 ஆம் அடை யாளமட்டத்திற்கு குடுவையின் இப்போதைய கொள்ளளவு 101 க.ச.மீ. இலுங் கூடுதலாயிருக்கும். எனவே, தோற்ற விரிவுக்கும் உண்மைவிரிவுக்குமுள்ள வித்தியாசத்தை நாம் கருதுதல்வேண்டும். தோற்றவிரிவென்பது கலத்தின் விரி வைக் கருதாத கனவளவினது மிகுதியின் தோற்றமேயாம். உண்மைவிரிவென்பது திரவத்தின் உண்மையானகன வளவுமிகுதியைக் குறிக்கின்றது.
மேலேயுள்ள உதாரணத்திற் சூடாக்கப்பட்டபின் திரவத்தின் உண்மைக் கனவளவு 101 க.ச.மீ. + குடுவையின் விரிவு ஆகும். ஆகவே அதன் உண்மைவிரிவு,
1 க. ச. மீ. + குடுவையின்விரிவு ஆகும். எனவே, பின்வருந் தொடர்பை நாம் பெறுகின்றேம். உண்மைவிரிவு = தோற்றவிரிவு + கலத்தின்விரிவு.
229

Page 121
230 பொதுப் பெளதிகம்
ஆரம்பக்கனவளவு 1 க. ச. மீ. எனவும் உயர்த்தப்பட்ட வெப்பநிலை 1° ச. எனவுங்கொண்டால், மேலேயுள்ள சமன்பாட்டில் உண்மை விரிவானது திர வத்தின் உண்மை விரிவுக்குணகமாகவும், தோற்றவிரிவானது திரவத்தின் தோற்றவிரிவுக்குணகமாகவும், கலத்தின் விரிவானது கலத்தையாக்கிய பொருளின் கனவளவு விரிவுக்குணகமாகவும் மாறும். ஆகவே,
உண்மைவிரிவுக் குணகம் = தோற்றவிரிவுக் குணகம் + கலப்பொருளின் னவளவுவிரிவுக் குணகம்.
தோற்றவிரிவுக் குணகங்கள்
நிறைவெப்பமாணியைக் கொண்டு இவை பெரும்பாலுந் துணியப்படுகின்றன. சிறிய அடர்த்திக்குப்பியொன்று இப்பரிசோதனைக்கு ஒரு வசதியான கலமாக அமையும். ஈரமற்ற வெற்றுக் குப்பியை நிறுக்க. வளிமண்டல வெப்பநிலையைப் பெறுதற்காகப் பரிசோதனைச் சாலையிற் சிறிதுநேரம் முகவையில் வைக்கப்பட்டிருந்த திரவத்தால் குப்பி யை நிறைக்க. முகவையிலுள்ள திரவத்தின் வெப்ப நிலையைக் குறிக்க. குப்பியிலுள்ள திரவத்தின் நிறையைக்கான மீண்டும் நிறுக்க, கழுத்தழவும் குப்பிமூழ்கக்கூடியதாக நீருள்ள முகவையொன்றி னுள்ளே அதைத் தொங்கவிடுக. அப்போது குப்பியானது முகவையின் அடியிலேனும் பக்கங் களிலேனும் முட்டாதிருக்கும்படி கவனிக்க நன்றகக் கலக்கிக்கொண்டு நீரைக்
Ltd 56.
கவனமாய்ச் சூடாக்குக. அதன் குமிழானது குப்பியிoன் மத்தியோடு மட்டத்திலிருக்கக்கூடியதாக நீரினுள்ளே வெப்பமானியொன்றைப் பொருத் துக. தேவையான வெப்பநிலையேற்றத்தைப் பெற்றவுடன், முழுத்திரவ மும் இதேவெப்ப நிலையைப் பெறக்கூடியதாகச் சுடரைச் சரிப்படுத்துக. இதன்பின் குப்பியையெடுத்த ஆறவைக்க, சூடாக்கும்போது விரிவின்காரண மாக நீரிற் சிறிதளவு வெளியேற்றப்பட்டிருக்கும். எஞ்சியுள்ள திரவத்தின் நிறையைக்கான, ஆறியவுடன் மீண்டும் குப்பியை நிறுக்க.
ஆரம்பத்திற் குப்பியிலிருந்த திரவத்தின் நிறை க + த கிராமெனக் கொள்க. சூடாக்கப்பட்டபின் இதில் எஞ்சியுள்ளது க கிராமெனவும், வெளியேற்றப்பட்டது ந கிராமெனவுங் கொள்க (படம் 156). குளிர்ந்திருந்த போது 1 கிராம் திரவத்தாமல் எடுக்கப்பெற்ற இடம் 1 கனவளவையலகெனக்
 

திரவங்களின் விரிவு 231
கருதுக. முழுக்குப்பியிலும் இவ்வகையான க+ந கனவளவலகுக ளிருந் தன. எஞ்சியிருந்த க கிராமும் முதலாவது வெப்பநிலையில் இக்கனவள வலகுகள் க வை நிரப்பும். ஆனல், உயர்ந்த வெப்பநிலையில் இது க + ந கனவளவலகுகளை நிரப்பியது. ஆகவே, க கனவளவலகுகளின் விரிவு ந
கனவளவலகுகள். விரிவுப்பின்னம் ந ஆகவே, விரிவுக் குணகம்
s
ந க x வெப்பநி2லயேற்றம் ஆரிே
வெளியேற்றப்பட்டநிறை
அதாவது,
விரிவுக்குணகம் =
எஞ்சியுள்ளநிறை x வெப்பநிலையேற்றம்.
மேலேயுள்ள நிறுவலில் குப்பியின் விரிவானது கருத்திற்கு எடுத்துக் கொள்ளப் படவில்லை. எனவே, கண்ணுடியிலுள்ள திரவத்தின் தோற்ற விரிவுக்குணகமே இந்த முறையினுற் பெறப்பட்டது. அனிலீனெண்ணெயைக் கொண்டுசெய்யப்பட்ட பரிசோதனையொன்றின் பேறுகள் பின்வருமாறு.--
குப்பியின் நிறை = 18-67கி. முதலாவது வெப்பநிலையிற் குப்பியினதும் எண்ணெயினதும் நிறை=6855கி.
சூடாக்கப்பட்டபின் குப்பியினதும் எண்ணெயினதும் நிறை = 6650கி.
.. எஞ்சிய எண்ணெயின் நிறை = 4783கி.; வெளியேற்றப்பட்ட எண்ணெயின் நிறை - 205கி.
முதலாவது வெப்பநிலை = 31° ச.; இரண்டாவது வெப்பநிலை = 78° ச.; வெப்பநிலையேற்றம் = 47° ச.;
205
.. தோற்றவிரிவுக்குணகம் = 47-83 x 7. 0.00092.
உண்மைவிரிவுக் குணகங்களின் தீர்மானம். இலகுவான முறைகள்
(1) நிறைவெப்பமானியைக்கொண்டு- கனவளவுவிரிவுக்குணகந் தெரிந் துள்ள சடப்பொருளாலான நிறை வெப்பமானியை யுபயோகித்துத் தோற்ற விரிவுக்குணகத்தைக் காண்க. இதன்பின் 224 ஆம் ப்க்கத்திற் கொடுக்கப் பட்டிருக்குந் தொடர்பிலிருந்து உண்மைவிரிவுக் குணகத்தைக் கணக்கிடுக.

Page 122
232 பொதுப் பெளதிகம்
(2) மாருக்கனவளவு விரிவுமானியைக்கொண்டு.- இரசத்தின் கனவிரி வுக்குணகமானது கண்ணுடியின் கனவிரிவுக்குணகத்தின் எழுமடங்காகும். ஆதலால் இவ்விருபொருட்களும் சமமாகச் சூடாக்கப்படும் போது இரசத்தின் எந்தக்கனவளவும் அதன் எழுமடங்கு கனவளவுள்ள கண்ணுடி விரிவதளவு விரியும்.
மாருக்கனவளவு விரிவுமானியென்பது ஒடுங்கிய குழாயி னேடு தொடுக்கப்பட்டுள்ள கண்ணடிக் குமிழைக் கொண்டது (படம்-157). இக்குமிழின் எழிலொருபாகம் இரசத்தினுல் நிரப்பப்பட்டிருக்கும். குமிழின் விரிவினலுண்டான மேலதிக வெளியை இரசத்தின் விரிவு சரியாய் நிரப்புமாதலால், இரசத் தின் மேலேயுள்ள குமிழ்ப்பாகம் எல்லா வெப்பநிலைகளிலும் மாறக்கனவளவைக் கொண்டதாகும். இரசத்தின் மேலே யுள்ள கனவளவுகளை யளக்கக் குழாயின் நீளப்பாட்டுக்கு அளவுகோடிடப் பட்டிருக்கும். குமிழின் எஞ்சியபகுதியுங் குழாயி னுெருபாகமும் விரிவு அளக்கப்படவேண்டிய திரவத் தினுல் நிரப்பப்பட்டிருக்கின்றன. குமிழானது நீர்க்கலமொ ன்றினுள்ளே அமிழ்த்தப்படல்வேண்டும். நீரின் வெப்பநிலை ULlo 157. யையும் திரவத்தின் கனவளவையும் எடுத்தல் வேண்டும். நீரை நன்ருகக் கலக்கிக்கொண்டு கலத்தைச் சூடாக்கவேண்டும். மீண்டும் வெப்பநிலையையுங் கனவளவையும் எடுத்தல் வேண்டும். இரசத்தின் விரிவா னது குமிழின் விரிவை ஈடுசெய்கின்றதாதலின், திரவத்தின் உண்மை விரிவுக் குணகமானது இவ்வளவுகளிலிருந்து நேராகவே கணிக்கப்படலாம்.
இது
கனவளவின் அதிகரிப்பு
Լh. ஆரம்பக்கனவளவு X வெப்பநிலையேற்றம் ஆகு
உண்மைவிரிவுக் குணகத்தையறியத் தூலோன்-பெற்றிற்றரின் முறை
திரவமொன்றின் உண்மைவிரிவுக் குணகத்தை யறிதற்குரிய தூலோன்பெற்றிற்றரின் முறையானது வெப்பநிலையோடு அடர்த்தியின் மாற்றத் தையும், திரவநிரல்கள் சமநிலையடைவதன் ருெடர்புகளேயும் அடிப்படையாகக் கொண்டது. 158 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள உருவத்தில் வளைக்கப்புட்ட தொடர்குழாயொன்றினுள்ளே திரவம் இருக்கின்றது. செங்குத்தான இரு பாகங்களையுஞ் சுற்றி, உள்விடுகுழாய்களேயும் வெளிவிடுகுழாய்களையுங் கொண்ட அகலங்கூடிய குழாய்களிருக்கின்றன. உறுப்புக்களிரண்டினதும் மேற்பகுதிகள் பக்கம் பக்கமாக ஒருமிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் பிற்பக்கத்தில் திரவ மேற்பரப்பு மட்டங்களிரண்டையும் இலகு வாயொப்பிடக்கூடியதாய், அளவு மட்டமொன்றுண்டு. இடப்பக்கவுறுப்
 

திரவங்களின் விரிவு 233
பைச்சுற்றியுள்ள உறையி னுள்ளே நீராவி செலுத் தப்படும். வலப்பக்க உறை யினுள்ளே பனிக் கட்டி یj776بیمه 67و யைக் கொண்டு குளிர
செலுத்தப்படும். எனவே இடப்பக்கவுறுப்பினுள்ளே
வைக்கப்பட்டுள்ள நீரானது
2 -
t
யுள்ள திரவமானது 100° ச. மட்டுஞ் குடாக்கப் பட்டும், வலப்பக்க வுறுப்பி னுள்ளேயுள்ள திரவ மானது 0° ச. மட்டுங் குளிரப்பட்டு மிருக்கும். இவ்வெப்பநிலை வித்தியா சத்தினல், இடப்பக்கத்தி லுள்ள திரவமானது வலப்பக்கத்திலுள்ளதிலும் பணிக்தட்டித் அடர்த்திக் குறைவாயிருக் குளிரான் நிர் கும். ஆகவே, சமநிலை யடைய, இடப்பக்க நிரலா ld 158. னது வலப்பக்கநிரலிலும் உயரங்கூடியதாயிருக்கும். திரவமேற்பரப்புக்களிரண்டும் நிலையான மட்டத் தையடைந்தவுடன் இம்மட்டங்களின் வித்தியாசம் அளக்கப்படும். குளிர்ந்த நிரலின் உயரமாகிய உ உம் அளக்கப்படும். நிரல்கள் சமநிலையிலிருப்பதால்,
குளிரானநிரலினுயரம் (உ) _ சூடானநிரலினடர்த்தி (அ100) சூட00:நிரலனுயரம் (உ) குளிராலநிரலிலடர்த்தி (அ)
226 ஆம் பக்கத்திற் காட்டப்பட்டிருப்பதின்படி, உ என்பது திரவத்தின் விரிவுக்குணகமானல்,
on =
101 loo. °一1 هIo 9D - .. -- = -- -- அல்லது - - -- 3
உ 1 + 100உ அ உ 1 + 100உ
" உ + 100 உஉ = உ; அதாவது, 100உஉ = உ2-உ;
991 سس- فی •
T100p.

Page 123
234 பொதுப் பெளதிகம்
எனவே, பின்வருஞ் சமன்பாட்டிலிருந்து விரிவுக்குணகத்தைக் கணக் கிடலாம்.--
உயரங்களின் வித்தியாசம் குளிர்நிரலினுயரம் x வெப்பநிலைவித்தியாசம்.
குணகம் =
இக்கோவையானது நிரல்களிரண்டினதும் அமுக்கங்களைக்கொண்டே பெறப் பட்டது. இவ்வமுக்கங்கள் உயரங்களிலும் அடர்த்திகளிலும் மட்டுமே தங்கியிருக்கின்றன. எனவே, குழாயின் விரிவினுற் பேருனது பாதிக்கப் lJLPIS). ஆதலினல்,இந்த முறையினல் உண்மைவிரிவுக் குணகமே பெறப்பட்டது.
நீரின் விரிவு
திரவமொன்றின் விரிவானது ஒழுங்கானதென்று இதுகாறுங் கற்பித்துக் கொண்டோம். அதாவது திரவத்திணிவொன்றின் ஒருபாகைக்குரிய விரி வானது வெப்பநிலையளவுச் சட்டத்தின் எல்லாநிலைகளிலும் ஒரேபெறுமா னமுடையதாயிருக்குமென்பதே இதன் கருத்தாகும். இது அவ்வளவு திருத்தமானவிளக்கமல்ல. 10° ச. தொடக்கம் 50° ச. மட்டுந் திரவத்திணி வொன்றின் விரிவை, 50° ச. தொடக்கம் 90° ச. மட்டுமுள்ள விரிவினேடு ஒப்பிட்டுப் பார்த்தால், பெறுமானங்க ளிரண்டிலும் சிறித்ளவு வித்தியாசங் காணப்படலாம். சிலசந்தர்ப்பங்களில் இவ்வித்தியாசங்கள் மிகச்சிறியன வாகவே யிருக்கின்றன. வெப்பநிலையின் அகன்றதோர் எல்லையினுள்ளே பாகையொன்றுக்குரிய சராசரிக் குணகங்களை உபயோகித்துக் கணிதங்களை ஏறத்தாழத் திருத்தமாகச் செய்யலாம். வெப்பமானியொன்றின் அமைப்பில் ஒழுங்கன விரிவையுடைய திரவத்தை உபயோகிக்க வேண்டியதினவசியம் முன்னமேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்பநிலையேற நீரின் விரிவில் மிகப்பெரிய ஒழுங்கீனங்கள் காணப்படு இன்றன. இதனைக்காட்ட மாறக்கனவளவு விரிவுமானியில் நீரைக் குளிர வைத்து அதன் நடத்தையை அவதானிக்கலாம். விரிவுமானியின் குமிழானது ஏறத்தாழ 25° ச. இலுள்ள நீர்த்தொட்டியினுள்ளே வைக்கப்படல்வேண் டும். தொட்டியை நன்றகக் கலக்கி மெல்லமெல்லக் குளிரவிடவேண்டும். வெவ்வேறு வெப்பநிலைகளில் விரிவுமானியிலுள்ள நீரின் கனவளவு குறிக்கப்படல்வேண்டும். வளிமண்டலத்தின் வெப்பநிலைக்குத் தொட்டி குளிர்ந்தபின்பு, பனிக்கட்டியைப் போட்டு அதனை இன்னுங் கூடுதலாகக் குளிரச்செய்யலாம். ஆகவே, நீரானது 0° ச. ஆகுமட்டும் அதனைத் தொடர்ந்து அவதானிக்கமுடியும்.

திணிவுகளின் விரிவு 235
வெப்பநிலைகுறைய அதன் சமக்குறைவுகளினுலுண்டாகுங் கனவளவுச் சுருக்கங்களுங் குறைகின்றன. 4° ச. இற் குக் குளிர்ந்தபின்பு மேலுங் குளிரச் சுருங்குவதற்குப் பதிலாக நீரானது விரிகின்றது. இதனல், 10° ச. இலிருந்த கனவளவையே 0° ச. இலுங் கொள்ளக் கூடியதாகின்றது. இப்பேறுகளைக் குறித்த வரைப்படமானது 159 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள வளைவுகோடாகும்.
நீரின் குறித்தவொரு திணிவானது 4° ச. இலேயே மிகக்குறைந்த கனவள வையும் மிகக்கூடிய அடர்த்தியையுங் கொண்டதாகும் என்பது இதிலிருந்து பெறப்படும். கிராமின் வரைவிலக்கணங் 2 4 5 10. Ա5, 20 2՞ கூறியபோது மிகக்கூடிய அடர்த்தியி வெப்பநி2) (அ) லுள்ள இந்த வெப்பநிலையான நீரே LILo 159. கருதப்பட்டது.
உறைநிலைமட்டுங் குளிரும்போது அடர்த்தி மாற்றங்கள் நீரில் முக்கியமான இயக்கங்களை யுண்டாக்கு கின்றன. 160 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள ஒப் பின் ஆய்கருவின்யக்கொண்டு இவற்றைக் காட்டலாம். இவ்வாய்கருவியானது உயர்ந்த உலோகவுருளையொன்றைக் கொண்டதாகும். இவ்வுருளையைச்சுற்றி ஏறத்தாழ மத்திய பகுதியில் வட்டமான தாழியொன்றுண்டு. அடிக்கும் துணிக் கும் அண்மையாக வெப்பமானிகள் செலுத்தப்படக்கூடிய இரு துவாரங் களுள. உருளையில் நீரை நிறைத்துத் தாழியிற் பனிக்கட்டியை அடுக்கிவிடுக. இடையிடையே இரு வெப்பமானிகளி லும் உடனிகழுகின்ற அளிவீடுகளைக் குறிக்க.
முதலில் மேலேயுள்ள வெப்பமானியினளவு நிலையாய்நிற்கக் கீழேயுள்ள வெப்பமானியினளவு துரிதமாகக் குறைவதைக் காணலாம், கீழளவு 4° ச, ஐயடைந்ததும், மேலளவு குறையத்தொடங்கும். கீழளவு 4 ச. ஐ யடை ந்ததும் அது நிலையாய் நிற்கும். மேலளவும் 4° ச. ஐயடையுமட்டுந் தொடர்ந்து இறங்கிக் கொண்டுபோகும். இந்த நிலையில் அடியிலிருந்து துனிமட்டும் நீரானது 4° ச. வெப்பநிலையிலிருக்கும். இதன்பின் குளிர,
Lo 160.

Page 124
236 பொதுப் பெளதிகம்
மேலேயுள்ள வெப்பமானியானது 0° ச. மட்டும் மெல்லமெல்லக் குறையும். கீழேயுள்ள வெப்பமானி இன்னும் 4° ச. இலேயேயிருக்கும். இவ்வவதா னங்களை 161 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பது போன்ற வரைப்படத்தினுல் விளக்கிக் காட்டலாம்.
தொடக்கத்தில் குளிர்ந்த நீரானது சுருங்கி அடர்த்தி கூடியதனல் அடியில் ஆழ்ந் ததென்பது வெளிப்படை. ஆனல், அடியிலுள்ள் படை யானது 4°ச.இலிருந்த போது அதன்அடர்த்தி மிக்க உயர்ந்த தாயிருக்கும். எனவே, இதனி லுங் கூடக்குளிர்ந்த நீரே னுஞ் சூடான நீரேனும் நெரம் இதனைப் பெயர்க்க முடியாது. 4° ச. மட்டும் இன்னும் நீரா னது குளிர, அது, பதிந்து முந்திய படையின் மேற்படியும். நீர் முழுவதும் இதே வெப்ப நிலைமை யடையுமட்டும் இவ்வாறு நிகழும். நடுவிலேயுள்ள நீரானது 4 ச. இற்குக் பதிந்து முந்திய் படையின்மேற்படியும். நீர் முழுவதும் இதே வெப்பநிலையை கீழே குளிர அது விரிந்து அடர்த்தி குறைவாகின்றது. எனவே, அது மேலேயுள்ள அடர்த்திகூடிய நீருக்கூடாக மிதந்து செல்கின்றது, ஆகவே, கீழேயுள்ள வெப்பமானியினளவீடு 4° ச. இலிருக்க மேலேயுள்ளதனளவீடு குறைகின்றது.
இயற்கையில் இவ்விளைவுகள் மிகுந்த முக்கியம் வாய்ந்துள்ளன. குளிர் காலத்திற் குளங்களிலும் ஏரிகளிலுமுள்ள நீரானது மேற்பரப்பிலுள்ள படைகளிலிருந்து வெப்பத்தை இழக்கின்றது. குளிர்ந்தநீரானது கீழே ஆழும். ஆஞ்ல், 4° ச. இலுள்ள படையொன்று அடியில் ஆழ்ந்தபின், மேலும் அந்த வெப்பநிலையில் வரும்படைகள் முந்திய படையின்மேற் படியு மட்டுமே ஆழும். படிப்படியாக நீரின் முழுத்திணிவும் 4° ச. இற்கு வரு மட்டுங்குளிருகின்றது. மேற்பரப்புப் படையானது இன்னுங் கூடுதலாகக் குளிர, அதன்கீழ் 4° ச. இலுள்ள நீரின்மேல் அது மிதக்கும். 0° ச. ஐயடைந்ததும் அது பனிக்கட்டியாகத்தொடங்கும். 0° ச. இல் நீரானது பனிக்கட்டியாக மாற இன்னுங் கூடுதலாக விரிவுண்டாவதனல், மேற்பரப்பு நீரிலும் பனிக்கட்டி அடர்த்தி குறைந்ததாயிருக்கும். ஆகவே, பனிக்கட்டி நீரில் மிதந்துகொண்டிருக்கும். எனவே, குளத்தினடியிலுள்ள நீர் 4° ச. இலுங் குறைவது அரிதிலுமரிதேயாம். மிகக் கொடூரமான நீண்டகால மூடு பனயணுலேயே குளமானது முற்றிலுங் கட்டியாக மாறமுடியும்.
LILlo 160.
 

திரவங்களின் விரிவு 237
4° ச. தொடக்கம் பனிக்கட்டியாகுமட்டும் நீரானது குளிரும்போது இவ் வகையாக விரியாவிட்டால், குழங்கள் கீழேயிருந்து மேற்பக்கமாகக் கட்டி யாகும். இதனற் கட்டியாகும் ஒவ்வொருமுறையும் அங்குள்ள பிராணிகள் பெரும்பாலும் அழிந்துவிடும். மேலும் கோடைகாலங்களிலே மிகத்தாமத மாகவே பனிக்கட்டி உருகும். வெப்பமானது நீரினூடு சென்று பனிக்கட்டியை அடையவேண்டுமென்பதே இதற்குக் காரணமாகும். பெரிய பெரிய நீர்ப் படலங்கள் சுற்றியுள்ள தேசங்களின் சுவாத்தியத்தில் மிகக்கூடிய குளிரான நிலையை இது விளைவிப்பதற்கு எதுவாயிருக்கும்.
வெப்பநிலைநிறுத்திகள்
அடைப்பொன்றைச் குடா க்கும்போது அதனை மாற வெப்பநிலையிலிருக்கக்கூடிய தாய்ச் சீர்ப்படுத்தும் ஒழுங்கானது வெப்ப நிலைநிறுத்தி எனப்படும். 223 ஆம் பக்கத் தில் விவரிக்கப்பட்டுள்ள அடுப்புச்சீர்ப்படுத் தியும் வெப்பநிலைநிறுத்தியின் ஒரு வகை யேயாம். பெரியநீர்த்தொட்டிகளை மாரு வெப்பநிலையில் வைத்திருக்கத் திரவங் களின் விரிவை அடிப்படையாய்க்கொண்ட வெப்பநிலைநிறுத்திகள் பெரும்பாலும் பரி சோதனைச் சாலைகளில் உபயோகிக்கப் படுகின் றன. தொட்டியைச் குடாக்கும் சுடரடுப்புக் குக் கொடுக்கப்படும் வாயுவானது, அம்புக் குறிகளினற் காட்டப்பட்டிருப்பதுபோன்று, இ இனூடு செலுத்தப்படுகின்றது. (படம் 161 (அ)). “தொலுவீனை’ப்போன்ற பெரிய விரி வுக்குணகத்தையுடைய திரவம்ொன்றினல் அ வானது நிரப்பப்பட்டுத் தொட்டியில் படம் 161 (அ). அமிழ்த்தப்பட்டிருக்கும். வெப்பநிலையேற அ இலுள்ள திரவம் விரிந்து, இரசத்தை இ இனுள்ளே செலுத்தும். குறித்தவொரு வெப்பநிலையில், இ இனுள் வாயுசெல்லுங் குழாயின் முனே யானது இரசத்தினல் மூடப்பட்டு வாயுவின் பாய்ச்சல் நிறுத்தப்படுஷ் குறு கிய மாறுபாதை உ வினூடு சிறிதளவு வாயு இன்னும் பாய்ந்து சுடரடுப்பை எரியச்ய்ெகின்றது. வெப்பநிலை குறையத் திரவத்தின் சுருக்கம் மீண்டும் வாயுவைத் தடையின்றிப் பாயவிடுகின்றது.

Page 125
238 பொதுப் பெளதிகம்
பதினரும் அத்தியாயத்தைப்பற்றிய வினுக்கள் திரவங்களின் விரிவுக்குணகங்கள் (உண்மையானவை).-அற்ககோல், *00104, பரவின் '00090 கிளிசரீன், 000485, கற்பூரத்தைலம், 00090, இரசம், 000182.
1. திரவமொன்றின் உண்மைவிரிவுக்குந் தோற்றவிரிவுக்குமுள்ள வேறு பாட்டினைக் கூறி, அவற்றினிடையேயுள்ள தொடர்பை விளக்கிக்கூறுக.
2. கண்ணுடியிலுள்ள கற்பூரத்தைலத்தின் தோற்றவிரிவுக்குணகத்தைப் பரிசோதனைமுலம் எவ்வாறு காணுவீரென விவரிக்க.
கற்பூரத்தைலத்தின் உண்மைவிரிவுக்குணகப் பெறுமானத்திலிருந்தும், கண்ணுடியின் நீளவிரிவுக்குணகப் பெறுமானத்திலிருந்தும், இக்குணகத் தைக் கணக்கிடுக.
3. வெற்றடர்த்திக்குப்பியொன்றின் நிறை 15:35கி. 20° ச. இல். கற்பூரத் தைலத்தினுல் நிரப்பப்பட்டபின் அதன் நிறை 4137கி. 70° ச. இற்குச் சூடாக்கப்பட்டுக் குளிர்ந்தபின் அது 40-28கி. நிறுத்தது. கற்பூரத்தைலத் தின் தோற்றவிரிவுக் குணகத்தைக் கணக்கிடுக.
நீர் பெற்ற பெறுமானத்திலிருந்தும், கற்பூரத்தைலத்தின் உண்மைவிரி வுக்குணகத்திலிருந்தும், குப்பியானது செய்யப்பட்ட கண்ணுடியின நீள விரிவுக் குணகத்தைக் கணக்கிடுக.
4. திரவமொன்றின் உண்மைவிரிவுக் குணகத்தைக் காணும் முறை யொன்றை விவரிக்க.
100° ச. இலுள்ள இரசநிரலொன்று 0° ச. இலுள்ள இரசநிரலொன்றைச் சமநிலைப்படுத்துகின்றது. அவற்றினுயரங்கள் முறையே 1635 ச. மீ., 75 ச. மீ. இரசத்தின் உண்மைவிரிவுக்குணகத்தைக் கணக்கிடுக.
5. இரு சந்தர்ப்பங்களிலுநீ திரவமொன்றின் விரிவையுபயோகித்து (அ) தானுகத் தொழிற்படுந் தீயறிவிப்புக் கருவியொன்றையும், (ஆ) மாருவெப்ப நிலையில் நீர்த்தொட்டியொன்றை வைத்திருப்பதற்குரிய வாயுச்சீர்ப்படுத்தி யொன்றையும் திட்டஞ்செய்து காட்டுக.

திரவங்களின் விரிவு "339
6. 4° ச. இற்கும் 20° ச. இற்குமிடையே நீரின் சராசரி விரிவுக்குணகம் 0.00015. 20° ச இல் 1 லீற்றர் நீரின் நிறையைக் கணக்கிடுக.
7. வெப்பமானியொன்றின் குமிழ் 045க. ச. மீ. இரசத்தைக் கொண் டுள்ளது. பாகையளவுக்கோடுகள் 2மி. மீ. இடைவெளி யுள்ளனவா யிருப் பதற்குக் குழாய்த்துளேயினது குறுக்குவெட்டுப்பரப்பு என்னவா யிருத்தல் வேண்டும்? கண்ணுடியில் இரசத்தின் தோற்றவிரிவுக்குணகம் 0.000155.
8. அதன் விரிவைக் கருதாதுவிடக்கூடிய படிகக்கற் குமிழொன்று உறைநிலையில் நீருக்குள்ளே சரியாய் ஆழக்கூடியதாகப் பாரமேற்றப் பட்டி ருக்கின்றது. 20° ச. மட்டும் நீரைப் படிப்படியாகச் சூடாக்கினல் இதற்கு நிகழ்வதை விவரிக்க.
9. 'திணிவு”, “கனவளவு’, “அடர்த்தி” என்ற பெயழிகளுக்கு 660) விலக்கணங் கூறுக.
*25க. ச. மீ., 15° ச.” எனக் குழாயொன்றிற் குறிக்கப்பட்டிருக்கின்றது.
இதனுற் கருதப்படுவதென்ன? இதன் திருத்தத்தை எவ்வாறு பரிசோ திப்பீரெனக் கவனமாக விளக்குக.

Page 126
பதினேழாம் அத்தியாயம் 6 ாயுக்களின் விரிவு
இவ்வத்தியாயத்தைப் படிக்குமுன்பு பதினேராம் அத்தியாயத்திற் போயி லின் விதியைப்பற்றிய பகுதியைத்திருப்பிப் படித்தல் வேண்டும்.
வாயுவொன்றின் வெப்பவிரிவு
பதினன்காம் அத்தியாயத்திலுள்ள இலகுவான பரிசோதனைகள், திண் மங்களிலுந் திரவங்களிலும்பார்க்க வாயுக்கள் மிகக்கூடுதலாக விரிகின்றன வென்பதையும், வெவ்வேறு வாயுக்களின் சமகனவளவுகள் சமமாகச் சூடாக்கப்பட்டாற் சமமாக விரிகின்றனவென்பதையுங் காட்டியுள்ளன. வாயுத் திணிவொன்றின் கனவளவை, அதனமுக்கமாற்றத்தினலும், அதன்வெப்ப நிலை மாற்றத்தினுலும், மாற்றலாமென்று போயிலின் விதியானது காட்டி யுளளது.
இவ்வவதானங்களிலிருந்து பின்வருவனவற்றை நாம் உய்த்துணர்தல் கூடும்.--
(1) ஆகத்திருத்தமான வேலைகளின் காரணத்தினலன்றி, வாயுவொன் றின் உண்மைவிரிவுக்குந் தோற்றவிரிவுக்குமுள்ள வித்தியாசத்தை நாங் கருதவேண்டியது அவசியமல்ல. வாயுவைக் கொள்ளுங் கலத்தின் விரிவி லும் வாயுவின் விரிவு எவ்வளவோ கூடுதலாகவிருக்கும். எனவே, முந்திய விரிவைப் பிந்திய விரிவோடொப்ப அதைக்கருதாதுவிடலாம்.
(2) எல்லா வாயுக்களும் ஒரேயளவான விரிவுக்குணகத்தைக் கொண் டனவாம்.
(3) வாயுவின் வெப்பவிரிவுக் குணகத்தை யறிவதற்கு வாயுவை மாரு வமுக்கத்தில் வைத்து எல்லா அளவுகளையும் எடுத்தல்வேண்டும்.
வாயுவொன்றின் மிதமிஞ்சிய விரிவின் காரணத்தினல் வேறெரு விட யம் தோன்றுகின்றது. கனவளவுவிரிவுக்குணகம் என்பது வெப்பநிலை யேற்றப் பாகையொன்றுக்குரிய விகிதமென வரைவிலக்கணங் கூறப்பட்டது. கனவளவதிகரிப்பு முந்திய கனவளவு ஆகும். திண்மங்களினதுங் திரவங்களினதுந் தொடர்பில் எந்த வெப்பநிலை யில்முந்திய கனவளவானது அளக்கப்பட்டதென நாங்குறிக்கவில்லை. இக் குணகத்தின் பெறுமானம் அவ்வெப்பநிலையிலே தங்கியிருக்கின்றதெனப் பின்வரும் உதாரணத்தைக்கொண்டு காட்டலாம். 20° ச. இல், பொருளொன்
இவ்விகிதமானது ஒருபாகைவெப்பநிலை ஏற்றத்திற்குரிய
240

வாயுக்களின் விரிவு 241
றின் கனவளவு 10° ச. இலுள்ள அதன் கனவளவிலுங் கூடுதலாயிருக் கும். எனவே, முந்திய கனவளவை 20° ச. இல் அளந்தால், 10° ச. இல் அளந்ததிலுங் கூடிய பகுதியெண்ணைப் பின்னத்துக்குக் கொடுக்கும் திண் மங்களிலுந் திரவங்களிலும் முழுக்கனவளவோடு ஒப்பிட்டுநோக்குமிடத்து இவ்விரிவானது மிகச்சிறிதாகக்காணப்படும். ஆகவே, வெவ்வேறு வெப்ப நிலைகளில் முந்திய கனவளவை அளக்கத் தோற்றக்கூடிய அளவுக்குப் பேறுகளில் வித்தியாசங் காணப்படாது. ஆனல், வாயுக்களிலோ இவ்விரிவா னது மிகப்பெரிது. ஆகவே, 20° ச. இல் முந்தியகனவளவைக்கொண்டு பெற்ற குணகமானது 10° ச. இலுள்ள கனவளவைக்கொண்டு பெற்ற குணகத்திலும் எவ்வளவோ வித்தியாசமாயிருக்கும் இதனல், எதாவ தொரு நியமவெப்பநிலையிலுள்ள முந்தியகனவளவோடு இக்குணகங்கள் தொடர்புடையனவாயிருத்தல் வேண்டும். 0° ச. ஐ இந்த நியமவெப்ப நிலையாக எடுப்பது வசதியாயிருக்கும். எனவே, வாயுவொன்றின் விரிவுக் குணகத்திற்குப், பின்வருமாறு வரைவிலக்கணங் கூறலாம். வெப்ப
கனவளவினதிகரிப்பு ச. இலுள்ள முந்திய கனவளவு
நிலையேற்றப் பாகையொன்றுக்குரிய 0°
சாளிசின் விதி
காற்றின் விரிவுக்குணகத்தைப் பின் வருமாறு அளக்கலாம். 50° ச. மீ. நீளமும் 1 மி. மீ. துளையு முள்ள ஒரு சீரான குழாயொன்றை எடுத்துக் கொள்க. இரசச் சிறுநிரலொன்றை அதனுள்ளே யிழுத்து ஏறத்தாழக்குழ்ாயின் நடுவில்விடுக. இதன் பின் குழாயின் ஒரு முனையை மூடிவிடுக (படம் 162). மூடியமுனைக்கும் சிறுநிரலுக்குமிடையே ஒரளவு காற்றனது அடக்கப்பட்டுள்ளது. இக்குழாயை அரை மீற்றர் அளவுச் சட்டமொன்றுடன் சேர்த்துக்கட்டித் திறந்தமுனையானது மேலேயிருக்கக் கூடியதாக ஆழமாக நீரையுடைய கலமொன்றில் நிறுத்துக. இக்குழாய்க்குப் பக்கத்தில் நீரினுள்ளே வெப்பமானி யொன்றை வைக்க. குழாயானது ஒரு சீரானதாத پــــــــــد லினல், அதன் ஒவ்வொரு சதமமீற்றரும் ஒரு கன Lui-b 162. வளவலகைக் கொண்டதாகக் கருதப்படலாம் . எனவே மூடிய முனையிலிருந்து இரசச் சிறுநிரலின் கீழ்முனைமட்டுமுள்ள தூரத்தினளவுகள் அடக்கப்பட்டுள்ள காற்றின் கனவளவுகளாகக் கருதப்
படலாம்.

Page 127
242 பொதுப் பெளதிகம்
வெப்பமானி 0°ச. காட்டுமட்டும் பனிக்கட்டியைக்கொண்டு கலத்திலுள்ள நீரைக் குளிரச்செய்க. இதன்பின் அளவுச்சட்டத்திலிருந்து மூடப்பட்டுள்ள காற்றின் கனவளவை அளக்க நீராவியைச் செலுத்தியேனும் மின்வெப்ப மாக்கியை அமிழ்த்தியேனும் நீரைச் சூடாக்குக. சூடாக்கும்போது வெப்ப மானியானது நிலையான வெப்பநிலையைக் காட்டுமட்டும் நீரை நன்றகக் கலக்குக. மூடப்பட்டுள்ள காற்றின்விரிவினல் மேனேக்கியசைந்துள்ள சிறு நிரலும் அசையாதிருத்தல்வேண்டும். இப்பொழுது வெப்பநிலையையும் அள வுச்சட்டத்தின் அளவையுங் குறிக்க. இப்பரிசோதனையின்போதுள்ள அமுக்க மானது வளிமண்டலவமுக்கத்தோடு இரசச்சிறுநிரலி னமுக்கமுஞ் சேர்ந்த தேயாம். ஆகவே, அளவுகளை எடுக்கும்போது மூடப்பட்டுள்ள காற்றனது மாறவமுக்கத்தை உடையதாயிருந்தது. பேறுகளைப் பின்வருமாறு எடுத் தாளலாம்.--
முதலாவது வெப்பநிலை, 0° ச. இரண்டாவது வெப்பநிலை 995° ச.
முதலாவது கனவளவு, 265 அலகுகள். இரண்டாவது கனவளவு 360
அலகுகள்.
எனவே, 0° ச. இலுள்ள 265 கனவளவலகுகள் 99-5° ச. இனுடு சூடாக் கப்பட 95 அலகுகள் விரிகின்றன.
9.5
". விரிவுக்கணகம் = ---- 0036.
வுககுணகம=ஒஇஒரு
திருத்தமான அளவுகள் கொடுக்கும் பெறுமானம் 273 (ஏறத்தாழ 0:00366) ஆகும். இப்பெறுமானத்தை முதலிற் கண்டறிவித்தவர் சாளிசு என்ற பிரான்சியராகும். வெப்பநிலையானது ஒவ்வொரு சதமவளவைப் பாகையேற, மாருவமுக்கத்திலுள்ள குறித்தவொரு வாயுத்திணிவொன் றின் கனவளவு 0°ச இலிருந்த கனவளவின் மடங்கு அதிகரிக்கும் என்
273 பதே இவர் கூறிய விதியாகும்.
தனிவெப்பநிலை
0° ச. இலுள்ள கனவளவு தரப்படுமாயின் சாளிசின் குணகத்தை உப யோகித்து வழக்கம்போல வாயுக்களின் விரிவைக் கணிக்கலாம். ஆனல் எப்போதும் இக் கனவளவு தெரியவராதாகையால், வேறுமுறையில் இக் கணிப்புகளைச் செய்வது வசதியாயிருக்கும்.

வாயுக்களின் விரிவு 243
241 ஆம் பக்கத்திலுள்ள பரிசோதனையில், இடையி லுள்ள வெப்பநிலைகளிற் பலவளவுகள் எடுக்கப்பட்டு, வெப்பநிலைகளுக்கெதிரே கனவளவுகள் குறிக்கப்பட்டு வரைகின்ற வரைப் படம் , --- 163 ஆம் படத்திற் காட்டப் 一J00 சதானித்திரிே வெப்பநில பட்டிருப்பதுபோல, ஒரு நேர்கோடாய் அமையும். ulo 163.
T-t-t-t-t-t-t-t-t-t-t-t-.
100
விரிவு ஒழுங்கானதென்பதை இது காட்டும். வரைப்படக்கோடானது இடப் பக்கமாக நீட்டப்பட்டால் வெப்பநிலையச்சினை-273° ச. இல் வெட்டுகின்றது. வெப்பநிலை-273° ச. இற்கு மேலேயிருக்கின்ற பாகைகளின் தொகை யோடு கனவளவு விகித சமமுடையதென இதிலிருந்து பெறப்படுகின்றது.
உதாரணமாக,
20° ச. இலுள்ள கனவளவு_20 + 273 60° ச. இலுள்ள கனவளவு" 60 - 273
ஆகவே, 164 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல,-273° ச. ஐ வெப்பநிலையச்சிற் பூச்சியமாகக் குறித்தால், கனவளவானது, இவ்வாறு குறித்துப்பெற்ற அளவுச்சட்டத்திலுள்ள வெப்பநிலையோடு, நேரான விகித சமமுடையதாயிருக்கும். எனெனில்,
-273° ச. இல் வாயுத் திணிவின் கனவளவானது பூச்சியமாகுமென வரை ப்
படத்திலிருந்து தோற்று
Լ0
s கின்றது. இவ்வளவு { +ঔ தாழ்ந்த வெப்பநிலையை
/%zÀ#) f- ಶಿಕ್:് 4) சேரீ af ನಿನ್ನು"... "ఏ வாறு நிகழ்வதில்லை. திரவ
மாக மாறியபின் வாயுக் குணகத்தை உபயோகித்தல் முடியாது. ஆனல், இந்த வெப்பநிலையிற் கனவளவானது அறிமுறையிற் பூச்சியமாதலால் -273° ச. என்பது வெப்ப
LLD 164. -------------

Page 128
244 பொதுப் பெளதிகம்
நிலையின் தனிப்பூச்சியம் என்று சொல்லப்படும். இதனைப் பூச்சியமாகக் கொண்டு கணக்கிடப்படும் அளவுத்திட்டம் வெப்பநிலையின் தணியளவுத் திட்டம் என்று சொல்லப்படும். இவ் வளவுத்திட்டத்தை உபயோகித்து சாளி சின் விதியைப் பின்வரும் வகையிற் கூறலாம். மாருவமுக்கத்திலுள்ள ஒருகுறித்த வாயுத்திணிவொன்றின் கனவளவு அதன் தனிவெப்பநிலை யோடு நேரான விகிதசமமுழையது. இதனைப் பின்வருமாறு எழுதலாம்
பிந்திய கனவளவு பிந்திய தனிவெப்பநிலை முந்திய கனவளவு முந்திய தனிவெப்பநிலை’
பிந்திய தனிவெப்பநிலை
ஃ. பிந்திய கனவளவு = முந்திய கனவளவு? முந்திய தனிவெப்பநிஇ
உதாரணங்கள்.-(1) 17° ச. இல் வாயுத்திணிவொன்றின் கனவளவு 200 p.g. 3. அமுக்கம் மாறதிருக்க 92° ச. இற்குச் சூடாக்கப்பட்டால் அதன் கனவளவென்ன?
17° ச. = (17 + 273)° தனி. = 290°தனி.
92° ச. = (92 + 273)° தனி. = 365°தனி.
ஃ. பிந்திய கனவளவு - 20ုံး၈၆ - 252 க.ச.மீ. (ஏறத்தாழ)
குறிப்பு- கனவளவைக் கணிக்குமுன் வெப்பநிலைகள் தனியளவுத் திட்டத்துக்கு மாற்றப்படல்வேண்டும். போயிலின் விதிக் கணிப்புகளைப் போலவே, பிந்திய கனவளவு முந்தியகனவளவிலுங் கூடுமோ குறையுமோ எனக்கருதியே பெருக்கல்விகிதத்தை எடுத்தல் வேண்டும்.
(2) 27° ச. வெப்பநிலையில் வாயுத்திணிவொன்றின் கனவளவு 250 கன அங். அமுக்கம் முந்தியதாகவேயிருக்க அதன் கனவளவு 180 கன அங்குலமானபோது அதன் வெப்பநிலையென்ன?
27° ச. = (27 + 273)° தனி. = 300° தனி.
.. பிந்திய தனிவெப்பநிலை -8(s) = 216 பாகைகள்
.. பிந்திய வெப்பநிலை= (216-273)° ச. --57° ச.

வாயுக்களின் விரிவு 245
உடனிகழுகின்ற வெப்பநிலைமாற்றங்களும் அமுக்கமாற்றங்களும்
பின்வருந் தொடர்பானது போயிலின் விதிக்குஞ் சாளிசின் விதிக்கும் பொருத்தமாய் அமைகின்றது.--
பிந்தியகனவளவு X பிந்தியவமுக்கம்_முந்தியகனவளவுXமுந்தியவமுக்கம் பிந்திய தனிவெப்பநிலை முந்திய தனிவெப்பநிலை
குறியீடுகளில் இதனைப் பின்வருமாறு கோவைப்படுத்தலாம்.--
382 91 2 ___ 351 941 வ வ
வெப்பநிலை மாறதிருக்குக்கும்போது, அதாவது வ= வ ஆகும்போது மேலேயுள்ள சமன்பாடானது கஅ = கஅ என மாறும். இது போயிலின் விதிக்குப் பொருத்தமாய் அமைகின்றது. அமுக்கம் மாருதிருக்கும்போது அதாவது அ2=அ ஆகும்போது, சமன்பாடானது = என மாறும்.
2 வ
இது சாளிசின் விதிக்குப் பொருத்தமாய் அமைகின்றது. ஆகவே, எவ்வகை யான வெப்பநிலைமாற்றத்தின் பின்போ, அமுக்க மாற்றத்தின் பின்போ அல்லது இவையிரண்டினதும் மாற்றத்தின் பின்போ, வாயுத்திணிவொன் றின் ஆரம்பநிலைக்கும் கடைசிநிலைக்குமுள்ள தொடர்பைக் காட்டுவதாக இச்சமன்பாடானது கருதப்படலாம். எனவே வாயுத்திணிவொன்றின் பொது வான தொடர்பைப் பின்வருஞ் சமன்பாடு காட்டும்.-
-와의&5
வT ம அல்லது அக = மவ
இங்கு, கனவளவு க ஆனபோது, அமுக்கம் அ உம், தனிவெப்பநிலை வ வுமாயின், கருதப்பட்ட சிறப்பான வாயுத்திணிவுக்குரிய மாறிலியே ம வாகும். எல்லா வாயுக்களினதுங் கிராம்-மூலக்கூற்றுக் கணியங்கள் ஒரே பெறு மானத்தை ம இற்குக் கொடுக்கின்றன. இப்பெறுமானம் வாயுமாறிலி யென்று சொல்லப்படும். அக = மவ என்ற சமன்பாடு பொதுவான வாயுச் சமன்பாடு எனக் கருதப்படும். அமுக்கமும் வெப்பநிலையும் ஒருங்கே மாறும் போது வாயுத்திணிவொன்றின் கனவளவு மாற்றத்தைக் கொண்ட உத்திக் கணக்குகளைத்தீர்க்க இத்தொடர்பானது உதவுகின்றது.
| l1وک 351 _ 2 Iفک2 385 --=-- என்ற சமன்பாட்டிலிருந்து,
வ வ
ا9H16hگ 511 l1612کہ 851 | ass-x =--- என எழுதலாம்.
)926- 9H2ی 1ل.6h

Page 129
246 பொதுப் பெளதிகம்
இதனைச் சொற்களிற் பின்வருமாறு எழுதலாம்.--
பிந்திய முந்தியகனவளவுXமுந்திய வமுக்கம் X பிந்தியதனிவெப்பநிலை கனவளவு பிந்திய வமுக்கம்x முந்திய தனிவெப்பநிலை
உதாரணம்.-62° ச. வெப்பநிலையிலும் 80 ச.மீ. அமுக்கத்திலும் வாயுத் திணிவொன்றின் கனவளவு 250 க.ச.மீ. 17° ச. வெப்பநிலையிலும் 75 ச.மீ. அமுக்கத்திலும் இதன் கனவளவு என்னவாயிருக்கும்?
629 ச. = (62 + 273)° தனி. = 335°தனி.
17° ச. = (17 + 273)° தனி. = 290°தனி.
250×80×290
下75マ研下千 231 க.ச.மீ. (எறத்தாழ).
பிந்திய கனவளவு -
குறிப்பு-கோவையை எழுதும்போது அமுக்கங்களை முதலிற் கருதுக. 80 ச.மீ. இலிருந்து 75 ச.மீ. இற்கு மாறும்போது கனவளவு கூடும். ஆகை யால், சீ8 ஆற் பெருக்குக. இதன்பின் வெப்பநிலைகளைக் கருதுக. 62° ச. இலிருந்து 17° ச. இற்கு மாறும்போது கனவளவு குறையும். ஆகையால், 290
335 ஆற் பெருக்குக.
இரசாயன வறிஞர்கள் ஒருவர் அளந்த வாயுத்திணிவொன்றின் அளவு களே வேருெருவர் அளந்த அளவுகளோடு ஒப்பிடப் பெரும்பாலும் விரும்பு கின்றனர். வெவ்வேறு வெப்பநிலைகளிலும் அமுக்கநிலைகளிலும் அளவுகள் எடுக்கப்பட்டால் நேராக ஒப்பிடுதல் உபயோகமற்றதாகும். ஆகவே, உண்மை யான அளவுகளிலிருந்து நியம நிலைகளில் வாயு கொள்ளக்கூடிய கனவள வைக் கணிப்பது இவ்வறிஞரின் வழக்கமாகும். 0° ச. வெப்பநிலையும் 76 ச.மீ. அமுக்கநிலையுமே அந்நியம நிலைகளாம். இந்நிலைகளைப் பெரும்பா லும் நி.வெ.அ. (நியம வெப்பநிலையும் அமுக்கமும்) எனக் குறித்தல் வழக்கம். S.
உதாரணம்.-ஒரு கிராம் உலோகமானது 20° ச. வெப்பநிலையிலும் 80 ச.மீ அமுக்கத்திலும் வெளிவிட்ட ஐதரசனின் கனவளவு 953 க.ச.மீ. நி.வெ.அ. இல் இது கொள்ளக்கூடிய கனவளவென்ன?
20° ச. = (273+20)° தனி. = 293° தனி
0° ச. = 273°தனி.
953×80×273
ட் = 935 க.ச.மீ. 76×293
பிந்திய கனவளவு =

வாயுக்களின் விரிவு 24.
மாருக்கனவளவில் அமுக்கமாற்றம்
விரிவைத் தடுக்கக்கூடிய நிலைமைகளில், உத்ர்ரண்ம்ர்க் மூடியுள்ள க்ல மொன்றில், ஒரு வாயுவானது சூடாக்கப்பட்டால், விரியும் அதன் இயல்பின் காரணமாகக், கூடியவமுக்கஞ் செலுத்தப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் வெப்பநிலைக்கும் அமுக்கத்துக்குமுள்ள தொடர்பை வாயுவிதிகளின் பொதுக் கோவையானது கொடுக்கின்றது.
911ک 351 ___ 2 وک352
என்பதிற் கனவளவு மாருதிருந்தால், வ 2 له6
அதாவது க = க ஆளுல்ை,
1|[9_el2و வ வ
அதாவது, மாருவமுக்கத்தில் கன வளவுக்கும் வெப்பநிலைக்குமுள்ள தொடர் பே, மாருக்கனவளவில் அமுக்கத்துக்கும் வெப்ப நிலைக்கு மிடையே, யுண்டு. எனவே, மாறக் கனவளவில் குறித்தவொரு வாயுத்திணிவொன்றின முக்கம் அதன் தனி வெப்ப நிலையோடு நேரான விகிதசமமுடையதாகும்.
மாருக்கனவளவிற் காற்றும் வேறு வாயுக்களுஞ் சூடாக்கப்பட வுண்டான அமுக்கவேற்றத்தைப்பற் றிப் பூரணமாக ஆராய்ந்து, விதியை முதலில் நிலைநாட்டியவர் இரேனே வென்பவரேயாம். இவருடைய ஆய் கருவி கீழே எடுத்தாளப்படுவத்ன் தத்துவத்தை யுடையதேயாம்.
165 ஆம் படத்திற் காட்டப்பட்டிருக் கும் ஆய்கருவியைக்கொண்டு இவ் ふ جلالهالك
ܥ
விதியின் உண்மையைக் கண்டறிய : " . . . .
s
S
(ՀՏ) S
S 2 y 2შrmmuდს
லாம். குமிழ் அ ஆனது காற்றைக் : uւմ 165, − கொண்டது. நுண்டுளேக்குழாய் ஒ இனேடு இது பொருத்தப்பட்டுள்ளது. இந்நுண்டுளேக்குழாயானது அகன்ற குழாயொன்றினேடு பொருத்தப்பட,
இவ்வகன்ற குழாய் நிலைக்குத்தான வேறெரு குழாயினேடு நீண்ட இறப்
10-J. N. B 63912 (2157)

Page 130
248 பொதுப் பெளதிகம்
பர்க்குழாயினுற் பொருத்தப்பட்டுள்ளது. படத்திற் காட்டப்பட்டிருப்பது போல, அ இலுள்ள காற்றனது இரசத்தினல் அடைக்கப்பட்டுள்ளது.* அகன்ற குழாயில் நிலையான மட்டம் இ குறிக்கப்பட்டுள்ளது. படத்தில் இது குழாய்க் குள்ளே முனைந்து நிற்குங் கூராகக் காட்டப்பட்டிருக்கின்றது.
பெரிய கலமொன்றிலுள்ள நீரினுள்ளே அ ஆனது அமிழ்த்தப்பட்டிருக் கின்றது. இந்நீரினுள்ளே வெப்பமானியொன்று தோய்ந்திருக்கின்றது. நீரா னது நன்கு கலக்கப்பட்டு அ இலுள்ள காற்ருனது நீரின் வெப்பநிலையை டடைந்ததற்கறிகுறியாக, இரசத்தின் அசைவுநின்றவுடன், இரசத்தின் மட்டம் சரியாய் இ இல் நிற்கும்படி, வலதுபக்கக் குழாயை உயர்த்தியோ பதித்தோ விடவேண்டும். இரசமேற்பரப்புக்களின் உயரவித்தியாசமான உ அளக்கப்படு வதுடன், வெப்பமானியின் அளவீடும் எடுக்கப்படல் வேண்டும். இதன்பின்பு நீரானது வேறு வெப்பநிலைக்குச் சூடாக்கப்படல் வேண்டும். இரசமேற்பரப் யானது மீண்டும் இ இலிருக்கக்கூடியதாகப் பொருத்த வைக்கப்பட்டு, முன்பு செய்யப்பட்டதுபோல அளவீடுகள் எடுக்கப்படல் வேண்டும். பல வெப்பநிலை களுக்கு இது திரும்பத்திரும்பச் செய்யப்படல்வேண்டும். பாரமானியிலிருந்து வளிமண்டல வமுக்கமும் எடுக்கப்படல்வேண்டும்.
அளவீடுகள் எடுக்கப்பட்டுமுன்பு இரசமேற்பரப்பானது இ இலிருக்கும்படி
ஒவ்வொரு முறையும் பொருந்த வைக்கப்பட்டபடியால், அ இலுள்ள காற்று மாருக்கனவளவைக் கொண்டுள்ளபோதே எல்லா அளவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அ இலுள்ள காற்றினற் ருங்கப்பட்டுள்ள வழுக்கம், வளிமண்டல வமுக்கத்தோடு நிரல் உ வைக் கூட்டிவந்த கூட்டுத்தொகைக்குச் சமமாகும். எனவே, பேறுகளைப் பின் வருமாறு அட்டவணைப் படுத்தலாம்.-
பாரமானியினுயரம் (ப) - 765 ச.மீ.
இரசமட்ட வித் முழுவமுக்கம்|சதமவளவை தனிவெப்ப | முழுவமுக்கம்
தியாசம் (உ) (ப + உ) வெப்ப நிலைநிலை (வ+273) ---
(வ) தனிவெப்பநிலை
2 * 5 JF. 8. || 79 SF. F. 20° 298Ꮙ * = .270
W 293 4·2 IF. S. 80 • 7 F. f6. 2० ვ00° 8-269
300
62ه 6•7 gF.t፳. | 88• 2 ቇ... ዚጽ. 35 808Ꮙ * - .270
308 105át8.| 870át8.| 48° 321 "- 271 . . . . . . . . 32 14·7 9.L營. | 91、2 g.t諮. ᏮᏮ° " 339° = 269
. . . . * ... 339

வாயுக்களின் விரிவு, 2.
கடைசி நிரலிலுள்ள விகிதத்தின் பெறுமானங்கள் ஏறத்தாழ மாறிலி யாகக் காணப்படுவதனல், தொடர்பானது சரியெனக் காணப்படும்.
இதனைவிட, 0° ச. இல் அளவீடொன்று எடுக்கப்புட்டால்,
அமுக்கமிகுதி تثنی . -ی - بخ<سہ --سمبر ۔ ۔ ۔ ۔ -என்பதிலி: ᏑᏯᎬᏯS 0° ச. இல் ஆரம்பவமுக்கம் X வெப்பநிலையேற்றம் தி ருநது அமு . . . குணகத்தைக் கணிக்கலாம். இதன் பெறுமானம் சாளிசின்குணகப் பெறு மானத்துக்குச் சமமாகும்.
காற்று வெப்பமானிகள்
வாயுவிதிகள் உண்மையானவையெனக் கொள்ளப்பட்டால், இரசவெப்ப மானியை உபயோகியாது, 162 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள மாருவமுக்க ஆய்கருவியேனும், 165 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள மாருக்கனவளவு ஆய்கருவியேனும், வெப்பநிலைகளை அளக்க உபயோகிக்கப்படலாம். 211 ஆம் பக்கத்திலும் 217 ஆம் பக்கத்திலுமுள்ள பரிசோதனைகளில் விவரிக்கப்பட் டுள்ள முறைகளே இதற்காக எடுத்தாளப்படலாம். குறித்தவொரு வெப்ப நிலையில் எடுக்கப்படும் அளவுகள் வளிமண்டல வமுக்கத்திலே தங்கியிருப் பனவாதலால், இவ்வெப்பமானிகளில் நிலையானவோர் அளவுச்சட்டத்தைக் குறித்தல் முடியாது. ஆகவே, முதலில் குறித்தவொரு வெப்பநிலையில் அளவுகள் எடுக்கப்படல் வேண்டும். 0° ச. இற்குக் குளிரவைக்கப்பட்ட நீரி னுள் அமிழ்த்தியே இவ்வளவுகள் பெரும்பாலும் எடுக்கப்படுகின்றன. நீரை இவ்வாறு குளிரச்செய்வதற்குப் பனிக்கட்டித் துண்டுகள் சிலவற்றை அதனுட்போட்டுச் சிலதுண்டுகள் உருகாதிருக்குமட்டுங் கலக்குதல் வேண்டும். இதன்பின் அளக்கவேண்டிய வெப்பநிலையில் அளவீடுகள் எடுக்கப்படல் வேண்டும்.
உதாரணங்கள்.-(1) பனிக்கட்டிக்குளிர்நீரில் உள்ளபோது மாருவமுக்க வளிவெப்பமானியொன்று 47.5 கனவளவலகைக் குறித்தது. கொதிக்குந் திரவமொன்றிலுள்ளபோது 670 அலகுகளைக் குறித்தது. திரவத்தின் கொதிநிலையைக் கணக்கிடுக.
0° ச. = 273° தனி.
273×67
பிந்திய தனிவெப்பநிலை === 二 385 பாகைகள்;
.. திரவத்தின் கொதிநிலை - (385.273)° ச - 112° ச.

Page 131
250 பொதுப் பெளதிகம்
(2) மாறக்கனவளவு வளிவெப்பம்ானியொன்றைப் பணிக்கட்டிக்குளிர் நீரில் வைத்தபோது, திறந்தகுழாயில் இரசமேற்பரப்பானது, குமிழோடு தொடுக்கப்பட்டுள்ள குழாயிலிருந்து மேற்பரப்பிலும் 32 ச.மீ. பதிந்திருந் தது. குமிழை அடுப்பில் வைத்தபோது, வளியின் கனவளவை மாருதிருக் கச் செய்ய, திறந்த குழாயில் இரசத்தை மற்றக்குழாயினிரச மேற்பரப்பிலும் 927 ச.மீ. உயர்த்தவேண்டியிருந்தது. பாரமானி 777 ச.மீ. இல் நின்றது. அடுப்பின் வெப்பநிலை யென்ன?
முதலாவது அமுக்கம் = 777 - 32 ச.மீ. - 745 ச.மீ. இரண்டாவது அமுக்கம் - 777 + 92.7 ச.மீ. - 1704 ச.மீ.
0°ச = 273° தனி
. பிந்திய தனிவெப்பநிலை = ????0.4 = 624 பாகைகள்;
. அடுப்பின் வெப்பநிலை =(624-273)" ச. =351 ச.
வளிவெப்பமானிகள் பின்வரும் நயங்களையுடையன.-- (1) வளியின் பெரிய விரிவுக்குணகத் தின் காரணத்தினல் அவை மிகுந்த உணர்ச்சியுடையன.
(2) வளியின் விரிவு மிக ஒழுங்கானது. (3) அகன்ற வெப்பநிலைகளின் வீச்சுக்கு இவற்றை உபயோகிக்கலாம்.
இவற்றின் நயக் குறைகளாவன.--
(1) இவை பெரிதாயிருத்தலினல், சிறிய அடக்குமிடங்கள், திரவங்க ளின் சிறிய கனவளவுகள் முதலியவற்றின் வெப்பநிலைகளை அளக்க இவை ஏற்றனவல்ல.
(2) நேரர்க வெப்பநிலையளவுக ளெடுப்பதற்கு இவற்றில் நிலையான அளவுகோடுகளிட முடியாது. உபயோகிக்கவேண்டிய ஒவ்வொரு முறையுங் குறித்தவொரு வெப்பநிலையில் ஆரம்பப் பரிசோதனையொன்று செய்து தேவையான வெப்பநிலையைக் கணித்தல்வேண்டும்.
இக்குறைகளின் காரணத்தினுல், மிகத்திருத்தமான வெப்பநிலையளவு கள் தேவைப்படும்போதே இவை உபயோகிக்கப்படுகின்றன. சாதாரண வெப்பமானிகளின் அளவுத் திட்டங்களிலுள்ள வழுக்கள், வளிவெப்ப மானிகளோடு ஒப்பிட்டுப் பெரும்பாலுந் திருத்தப்படுகின்றன.

வாயுக்களின் விரிவு 25
பதினேழாம் அத்தியாயத்தைப்பற்றிய வினுக்கள் 1. வாயுக்களின் விரிவினேடு சம்பந்தமான மூன்று பிரதானமான உண்மைகளைக் கூறுக. காற்றை வெப்பமானிக்குரிய பொருளாக உபயோகிப் பதன் நயங்களெவை ? நயக்குறைகளெவை ?
2. சாளிசின் விதியைக்கூறி அதன் வாய்ப்பையறியப் பரிசோதனை யொன்று விவரிக்க. சாளிசின் விதி எவ்வாறு “ஒரு தனிப் பூச்சிய வெப்ப நிலை’ எனும் அபிப்பிராயத்திற்கு வழிகாட்டுகிறதென விளக்குக.
3. போயிலின் விதியையும் சாளிசின் விதியையுங் கூறி, அக _ ஒரு
6
மாறிலி, என்ற சமன்பாடு இரு விதிகளேயுங் குறிக்கின்றதெனக் காட்டுக.
4. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அமுக்கமானது மாறததெனக்கொண்டு பின்வரும் அட்டவணையில் விடப்பட்ட எண்களைக் கணிக்க.
முதலாவது முதலாவது இ ண்டாவது இரண்டாவது
கனவளவு வெப்பநிலை கனவு ளவு வெப்பநிலை
200 க.ச.மீ. 20Ꮙ gr . 75 عه عس° ar.
60 கன அங். 一l3”开, ത്തം 20° Ꮷ. °
1 இலீற்றர் 90Ꮙ Ꭶ . 0 ܚ° ge. 250 க.ச.மீ. 17 g. 300 5.g.Lf. =-గా-9 325 க.ச.மீ. 72 g. 125 க.ச.மீ. OMW 10 கன அடி 80Ꮙ Ꭿ . 25 கன அடி --
5. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலுங் கனவளவு மாறதிருந்ததெனக் கொண்டு பின்வரும் அட்டவணையில் விடப்பட்ட எண்களைக் கணிக்க.-
முதலாவது முதலாவது இரண்டாவது இரண்டாவது
வெப்பநிலை அமுக்கம் வெப்பநிலை அமுக்கம்
27 F. T5 8.L. 92 s. ം91° மு. சது. அங். 25 இற. 0° மு. - 26° gr. 65 g. . 一13° F。
ᎤᏉ gr . 76 ச.மீ. -95 " سسسس ச.மீ.
- 100° ցr. 122 g. 5. 70 ۔۔۔۔۔۔۔۔ہتـــــــــ g., 8.
6. பின்வரும் அட்டவணையில் விடப்பட்ட எண்களைக் கணிக்க.--
முதலாவது முதலாவது முதலாவது இரண்டாவது இரண்டாவது | இரண்டாவி து
கனவளவு வெப்பநிலை அமுக்கம் கனவளவு வெப்பநிலை அமுக்கம்
5 இலிறற1 13° ச. 80 اgت . L 8. ! ‘‘ 0 . --محسن۔Ꮙ Ᏸ . 76 Gf. 8. 205 கன அங். 0° ச. 76 F.L湾。 M. 78° E. 82 &r.t. 325 க.ச.மீ. 26 F. 92 F. S. 425 க.ச.மீ. 65 g. XMmww
400 க.ச.மீ. 98° 字。 104 g. t. 200 க.ச.மீ. -- 783.f5.

Page 132
252 பொதுப் பெளதிகம்
7. பாரமானி 82 ச.மீ. இலும் காற்றின் வெப்பநிலை 18° ச. இலும் நின்றபோது வாயுத்திணிவொன்று இரசத்தின்மேற் சேர்க்கப்பட்டுள்ளது. வாயுவைக்கொண்டுள்ள குழாயில், அது தலைகீழாக நிற்குந் தாழியிலும் பார்க்க, 25 ச.மீ. உயரத்தில் இரசமட்டம் நின்றபோது, வாயுவின் கன வளவு 152 க.ச.மீ. ஆகக் காணப்பட்டது. நி. வெ. அ. இல் இவ்வாயு கொள்ளக்கூடிய கனவளவைக் கணிக்க.
8. 68° பா. வளிமண்டல வெப்பநிலையில், சது. அங். 24 இற. அமுக் கத்துக்கு மோட்டர்ச் சில்லொன்று காற்றடிக்கப்பட்டுள்ளது. 95° பா. இற்கு வெப்பநிலை ஏறியவுடன் இவ்வமுக்கம் என்னவாயிருக்கும்? சில்லின் கன வளவு மாறதிருக்குமெனக் கொள்க.
9. வளிமண்டல வமுக்கத்திலுங் 18°ச. வெப்பநிலையிலுமுள்ள 100 இலிற் றர் ஒட்சிசன், 10 இலீற்றர் உட்கொள்ளளவுள்ள உருளையினுள்ளே நெருக்கிச் செலுத்தப்பட்டுள்ளது. உருளையினுள்ளே அமுக்கம் என்னவாயிருக்கும்? உருளையானது, சதுரவங்குலமொன்றுக்கு 200 இறத்தல் அமுக்கத்தைத் தாங்கக்கூடியதென உறுதி கொடுக்கப்பெற்றது. எந்த வெப்பநிலையில் அது வெடிக்கக்கூடிய அபாயமுண்டாகும்?
வளிமண்டலவமுக்கம் சதுரவங்குலத்துக்கு 15 இருத்தல் எனக்கொள்க.
10. மாருக்கனவளவு வளிவெப்பமானியைக் கொண்டேனும், மாற வமுக்க வளிவெப்பமானியைக் கொண்டேனும் திரவமொன்றின் கொதி நிலையைக் காணும் முறையை விவரிக்க. உம்முடைய அளவுகளிலிருந்து வெப்பநிலையை எவ்வாறு கணிக்கலாமென விளக்குக.
11. அமுக்கமானது மாருதிருக்கும்போதுள்ள வாயுவொன்றின் விரிவுக் குணகத்தினது வரைவிலக்கணங் கூறுக. இக்குணகத்தைப் பரிசோதனை மூலம் எவ்வாறளக்கலாமென விவரித்து, எடுக்கப்பட்ட அளவீடுகளிலிருந்து விடையைக் கணித்தறியும் முறையை விளக்குக.
12. மாறக்கனவளவைக்கொண்ட வாயுவொன்றின் அமுக்கவேற்றக் குணகத்தினது வரைவிலக்கணங் கூறுக. இக்குணகத்தின் பெறுமானத் தைப் பரிசோதனைமூலம் எவ்வாறு காணலாமென விவரிக்க.
13. பின்வரும் கூற்றினுற் கருதப்படுவது யாதென விளக்கிக் கூறுக. “மாருவமுக்கத்தில் வாயுவொன்றின் விரிவுக் குணகம் சதம
வளவைப்பாகையொன்றுக்கு 273 ’. காற்றிற்கு இக்கூற்றின் உண்மையை எவ்வாறறிவீரென விவரிக்க.
17° ச. இலும் வளிமண்டலவமுக்கத்திலும் வாயுத்திணிவொன்றின் கன வளவு 145 க.ச.மீ. இரு சந்தர்ப்பங்களிலும் அமுக்கமானது ஒன்றயிருக்க,
(அ) 100° ச. இற்குச் சூடாக்கப்படும்போது, (ஆ) -10° ச. இற்குக் குளிர விடும்போது, இதன் கனவளவைக் கணிக்க.

தினெட் டாம் அத்தியாயம்
வெப்பத்தின் இடமாற்றம்
சத்திவாய்ந்த எஞ்சின்கள் அவற்றின் வேலைக்குரிய வெப்பத்தைப் பெறு தற்காகப் பெருந்தொகையான எரிபொருள்களை எரிக்கின்றன. எரிபொருள் வீண்போகாது தடுக்க, வெப்பமானது கூடியவளவு உபயோகமுள்ள இடங் களுக்குச் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். மோட்டர்வண்டி எஞ் சினிலோ, உபயோகிக்கமுடியாத அதிக வெப்பமானது உண்டாக்கப்படுகின்றது. அது மிக்க சூடாதலைத் தடுக்க, கூடிய விரைவில் இவ்வெப்பமானது வெளி யேற்றப்படல் வேண்டும். ஒரிடத்திலிருந்து வேறென்றுக்கு வெப்பம் இட மாற்றப்படும் முறைகளை அறியவேண்டியதன் அவசியம் இவ்வுதாரணங்களி மலிருந்து தெளிவாகும்.
இதனைச் செய்ய மூன்று முறைகளுள.
கடத்தல்
ஏறத்தாழ ஒரடி நீளமுள்ள விறைப்பான செம்புக்கம்பியொன்றில் பரவின் மெழுகைப் பூசி, ஒரு முனையைப் பன்சன் சுடரில் வைக்க. சுடருக்குக்கிட்ட மெழுகானது துரிதமாய் உருகுவதையும், சுடரிலிருந்து தூரத்தூரக் கம்பி யின் நீளப்பாட்டுக்குப் படிப்படியாய் உருகிக்கொண்டு செல்வதையும் அவ தானிக்க. சூடாக்கப்பட்ட முனையிலிருந்து கம்பியின் நீளப்பாட்டுக்கு வெப்ப மானது பாய்கின்றது போலத் தோற்றுகின்றது. (திண்மங்களில் மூலக் கூறுகள் மிக நெருங்கியுள்ளன. சுடரினல் நேராகச் சூடாக்கப்படுகின்ற மூலக்கூறுகள் அடுத்துளவற்றிற்கு வெப்பத்தைக்கொடுக்க, இவை அடுத்துள படைக்குக்கொடுக்க, இவ்வாறே வெப்பமானது கொண்டுசெல்லப்படுகின்றது) இவ்வாறு வெப்பமானது இடமாற்றப்படுதல், பொருளின் நீளப்பாட்டுக்குக் கடத்தப்படுதல் என்று சொல்லப்படும்.
மேற்காவுகை
எரிந்துகொண்டிருக்கும் பன்சன் சுடரடுப்புக்குச் சிறிது தூரத்துக்குமேலே கையொன்றை வைத்தால், அதேயளவு தூரத்திற் சுடரடுப்பின் பக்கத்துக்கு வைத்திருப்பதிலுங் கூடிய வெப்பவிளைவை உணரலாம். வெப்பமானது காற்றினுல் உடன் கடத்தப்படுவதில்லை என்பதை இது காட்டுகின்றது. அவ் வாறு கடத்தப்படுவதாயிருந்தால், சுடரிலிருந்து எல்லாப்பக்கங்களுக்கும் வெப்பஞ் சமமாகக் கடத்தப்படுமென நாம் எதிர்பார்க்கல்ாம் அல்லவா?
253

Page 133
25牡 பொதுப் பெளதிகம்
பன்சன் சுடரைச் சுற்றி அகன்ற குழாயொன்றை வைத்து அதன் கீழ் முனேக்குக்விட்டப் புகைக்குங் காகிதமொன்றைப் பிடித்தால், புகையானது குழாயின் கீழ்முனேயினூடு இழக்கப்பட்டு மேலெழக்காணலாம். குழாயின் ேேல கையைவைத்தால், அங்கு சூடான காற்று மேலேபாய்வதை உ:ை ரலாம். சுடரிலிருந்து சூடாக்கப்பட்ட காற்றுத் துணிக்கைகள் ேேஐ :ெ வதனுஸ், சுடரடுப்பிவிருந்து வெப்பமானது இடமாற்றமடைகின்றது என்பதை இது காட்டுகின்றது. ஓரிடத்திலிருந்து வேறென்றுக்குச் சூடான துணிக்கை களினசைவினுஸ் உண்டாகும் வெப்பத்தின் இடமாற்றம் அதீன் மேற்காவுகை என்று சொல்லப்படும்.
கதிர்வீசல்
மின்னருப்பொன்றை ஆவியாற்றுாண்ட, அதற்கு எதியே அதிகதுரத்தின்  ேெப் பானது உாரப்படும். வெப்பமானது காற்றினுஸ் அதிகமாகக் கடத் தப்படுவதில்லேயென்றும், அது மேற்காவுகையிலுஸ் மேலே செல்லுகின்ற தென்றும் மேலே கண்டுள்ளோம். ஆகவே, இச்சந்தர்ப்பத்தில் வேறு முறையாகவே வெப்பமானது இடமாற்றமடைந்திருக்கவேண்டும்.
குளிரான நாளில், மின்னப்ேபுக்கு முன்னே நீரிருக்கும்போது குட்டுணர்ச் சியைப் பெறுவீர், ஆளூஸ், மின்னாப்பு தணிக்கப்பட்டவுடன் உம்மை சுற்றியுள்ள காற்று குளிராயிருக்கக் காண்பீர், கனலோ, அடுப்புக்கும் உமக்குமிடையேயுள்ள காற்று சூடாக்கப்படாமவிே, உம்முடைய உட வில்: அடுப்பிலிருந்து வெப்ப வினேவைப் பெற்றியூக்கின்றீர். விெயிலுள்ள வாந்த நாளிலே இதனே அவதானிக்கலாம். உம்முடைய உடலானது சூரியனுற் சூடாக்கப்பட்டிருக்கும். ஆஜல் மு கிலொன்று சூரியனே மறைத்தவுடன் உம்மைச் சுற்றியுள்ள காற்றை அது குடாக்கவில்லேயென்பதை அறிவீர் (சூடான பொருளொன்று, இடையேயுள்ள ஊடகத்தைச் சூடாக்காது, வேறு
பொருள்களுக்கு வெப்பவிளேவைக் கொடுக்கும் இம்முறை கதிர்வீசல் என்று சொன்'ட்படும்,
பூமியைச் சூரியன் குடக்குவதன்றெடர்பில், எத்தனேயோ இலட்சக்கணக் கான மைல்கன் வேற்றிடத்தினூடு இது நிகழ்கின்றதென்பதும், அங்கு ஸ்வி விதத் துணித்ா:யு பிப்பிப்பத்தினுல், 41 த்தன்முறையாகவேனும் மேற்கி வகைமுறையாகவேனும் வெப்பமானது அவ்வெற்றிடத்தினூடு செலுத்தப் படமுடியாதென்பதும் குறிப்பிடத்தக்கது.
கதிர்வீசலில் வெப்பத்தின் பிறப்பிடம் சத்தியை வெளிவிடுகின்றதென் பதும், இச்சத்தியானது அலேயியக்கமாகச் செலுத்தப்பட்டு வேறு பொருள் களிற் பட்டவுடன் மீண்டும் வெப்பமாக மாற்றமடைகின்றதென்பதும் இந் நூலின் பிற் பகுதியில் எடுத்தாளப்படும்.
 

வெப்பத்தின் இடமாற்றம் ይ፵፩ .
திண்மங்களின் கடத்துதிறன்
சமமான விட்டங்களேக்கொண்ட வெவ்வேறு பொருள்களாலான பல கம்பி ஃோ எடுத்துக்கொள்க. 168 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, ஒரு பூனேயில் அவற்றைச் சேர்த்து முறுக்கி விசிறிபோலப் பிரித்துவிடுக. கட் டிம்ப்லா முனேகஃளக் காகிதமட்டைத் திரையொன்றினூடு செலுத்தி வெப்ப அனர்தானில் அவை தாங்கிநிற்கச்செய்க. வெப்பவுனர்தாளானது கோபாற் றுக்குளோரைடிற் றேய்க்கப்பட்ட தாளாகும். சூடாக்கப்பட்டவுடன் இது
சீசையாக மாறும்.
LL lõ5.
முறுக் கப்பட்டுள்ள முனேகனின்கீழே பன்சன் சுடரடுப்பொன்றைக் கொழுத்தி வைக்க, சிறிது நேரத்தின்பின்பு தானேப் பரிசோதிக்க. வெவ்வேறு கம்பிகளின்கீழே வெவ்வேறு நீளங்களுக்குப் பச்சை அடையாளங்கள் காணப்படும். சிலபோருள்களினூடு மற்றவைகளிலும் பார்க்க விரைவாக வெப்பங் கடத்தப்பட்டுள்ளதென இது காட்டுகின்றது. காகிதமட்டைத் திரையானது, சுடரிலிருந்து கதிர்வீச்சிஜன் நேராக உணர்தாள் சூடாக்கப்
படுவதைத் தடுக்கின்றதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
உலோகக் கம்பிகளினுற் 1:வங்குல தூரங்களுக்கு ೭.ಟ: i: f7 GTI FTIČITI JīMILாளமிடப்பட்டிருக்கக் காணப்படும். ஆணுல், கிண்ணுடித்தண்டொன்றை இவ்விதமாகப் பரிசோதித்தால், சுடரிலுள்ள தண்டின்முனேயானது உருகும் போதுகூட, உணர்தானிற் சிறிதளவு அடையாளமேனுங் காணப்படாது. இவ்வகையான பரிசோதனேகளிலிருந்து உலோகங்கள் எளிதிற் கடத்திக ளேன்றும், உலோகமல்லாத பொருள்கள் அரிதிற் கடத்திகளென்றும்

Page 134
256 பொதுப் பெளதிகம்
பொதுவாகக் காணப்படும். வெவ்வேறு கம்பிகளினல் உணர்தாளிற் குறிக் கப்பட்டுள்ள அடையாளங்கள் வெவ்வேறு நீளங்களையுடையனவாயிருத் தலால், வெவ்வேறு உலோகங்கள் வெவ்வேறு கடத்தற்றிறன்களை உடை யனவென்று காணப்படும். வெள்ளி, செம்பு, தங்கம் என்பன மிகச்சிறந்த கடத்திகளாகும். இவற்றின் கடத்தற்றிறன்களும் இந்த ஒழுங்கிலேயே அமையும். சாதாரணமான மற்ற உலோகங்க ளாகிய அலுமினியம், நாகம், பிாற்றிளணம், இரும்பு, தகரம், ஈயம் என்பன இதே ஒழுங் கிலேயே கடத்தற்றிறன்களைப் பெற்றுள்ளன.
திரவங்களினதும் வாயுக்களினதும் கடத்து திறன்கள்
திரவங்களும் வாயுக்களும் பெரும்பாலும்,
அரிதிற்கடத்திகளாம். இவற்றில் மேற்கா வகைமுறையாக வெப்பமானது மேலே செல்
லும். எனவே, கடத்தற்றிறனுக்காக இவற் றைப் பரிசோதிக்கும்போது, இவற்றினூடு வெப்ப மானது கீழே செல்லுகின்றதாவெனக் காண்
டல்வேண்டும்.
பரிசோதனைக்குழாயொன்றிலுள்ள நீரினடியில் அமிழக்கூடியதாய்ப் பணிக் கட்டித்துண்டொன்றைக் கம்பிவலைத்துண்டினற் சுற்றிப் பாரமேற்றுக. 167 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, குழாயானது சூடாக்கப்படுதல் வேண்டும். குழாயின் மேலேயுள்ள நீர் கொதித்தபோதிலும், பனிக்கட்டி உருகாதிருக்கக் காணலாம். நீரினூடு மிகக்குறைவான வெப்பமே கடத்தப்
பட்டுப் பனிக்கட்டியை அடைந்ததென்பது வெளிப்படை.
இரசமானது வெப்பத்தை எளிதிற் கடத்தக்கூடிய ஒரு திரவமாகும். இதனை ஓர் உலோகத் திரவமென்று சொல்லலாம். முனேயொன்று மூடப் பட்டுள்ள ஒரு நீண்டகுழாயின் அடியில் மெழுகையுருக்கிப் பின் ஆறவிட்டுக் கட்டியாக்கி இதனைக் காட்டலாம். இப்போது குழாயில் இரசத்தை நிறைத்து மேலே சூடாக்க மெழுகு விரைவில் உருகும்.
 

வெப்பத்தின் இடமாற்றம் 257.
பருமட்டாக உடைக்கப்பட்ட சோக்குக் கட்டிகளை ஒரு
கையிலும், மாவாக நெரிக்கப்பட்ட சோக்குப் பொடியை மற்றக்கையிலும் வைத்துக் காற்றனது ஒர் “அரிதிற் கடத்தி” என்பதைக் காட்டலாம். சோக்குக்கட்டிகளி னிடையே பொடிகளினிடையேயிருப்பதிலுங் கூடுதலாகக் காற்றிருக்கும். சூடான உலோகக் குண்டொன்றை ஒவ் வொரு கையிலும் வைத்தால், சோக்குக் கட்டிகளினூடு செல்வதிலும் விரைவாகப் பொடியினூடு வெப்பமானது செல்வதை உணரலாம்.
மேற்காவுமுறை
கண்ணுடிக் குடுவையொன்றில் நீரைவிட்டு அதனடி JLlo 168. யில் திண்மப்பாசிச் சாயத்துண்டுகள் சிலவற்றைப் போடுக (படம் 168). சிறிய சுடரொன்றினல் இதனைச் சூடாக்குக. அம்புக் குறிகளினற் காட்டப்பட்டிருப்பதுபோல நிறரேகைகள் செல்வதைக் கான «6)ITւՃ.
உயர்ந்தகன்ற சாடியொன்றைக் காகித ባሎ ró #ž ங் மடடைக லேமொன்றினல் இரு பாகங்க (ノ தீேநுண்கு ளாகப் பிரிக்க. இக்கீலமானது சாடியின் , அடிமட்டுஞ் செல்லக் கூடாது. ஒரு பக்கத் திற் கொழுத்தப்பட்டுள்ள மெழுகுதிரி யொன்றைக் கம்பித் துண் டொன்றிற் 枋° பொருத்திக் கீழே விடுக. மற்றப் rp Nகாகிதமட்டைக்கிலம் பக்கத்துக்கு மேலே புகைக்குங் காகிதத் C துண்டொன்றைப் பிடிக்க. 169 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, காகி t Կ 2 தத்திலிருந்து புகையானது சாடியினூடு
செல்லக்காணலாம்.
Yu 髄 - இப்பரிசோதனைகள் இரண்டையும் ஒரே
மாதிரி யாக விளிக்கலாம். சூடாக்கப்பட்ட
ulio 169. நீர்ப்பகுதியோ காற்றுப் பகுதியோ விரிந்து அடர்த்திக் குறைவாகின்றது. இதனைச் சுற்றியுள்ள அடர்த்தி கூடிய நீர் அல்லது காற்று இதனைப் பெயர்த்து மேலே தள்ளுகின்றது. சூடாக்கப்படும் இடத்தையடைந்த நீரேனும் காற்றேனும்

Page 135
258 பொதுப் பெளதிகம்
விரிந்ததும் மேலே தள்ளுப்படுகின்றது. என்வே, சூடாதல் தொடர்ந்து நடை பெற, மேனேக்கிய வெப்பவோட்டங்களுங் கீழ்நோக்கிய குளிரோட்டங்களுந் தொடர்ந்து நிகழ்கின்றன.
கதிர்வீசலுக்குரிய ஆய்கருவிகள்
வெப்பக்கதிர்வீசலைக் காண்பதற்கு வேற் றுமை வெப்பங்காட்டி என்பது உபயோகிக் கப்படலாம். இது, 170 ஆம் படத்திற் காட் டப்பட்டிருப்பதுபோல, சிறிது திரவத்தை யுடைய U (உயூக்)-குழாயினேடு பொருத் தப்பட்டுள்ள காற்று நிறைந்த இரு குமிழ் களைக் கொண்டதாகும். ஒரு குமிழானது மற்றதிலுங் கூடுதலாகச் சூடாக்கப்பட்டால், அதிலுள்ள காற்று மற்றதிலுள்ளதிலுங் கூடியவமுக்கத்தைப் பெற்றி ரு க் கு ம்.
எனவே, திரவமானது சூடான குமிழி LJib 170. லிருந்து அப்பாற் செலுத்தப்படுகின்றது. வேற்றுமை வெப்பங்காட்டி
வெப்பவடுக்கு என்பது உணர்ச்சி இரும்புக் கம்பி -- கூடியவோர் உபகரணமாகும். பல 十一ー இரும்புக் கம்பிகளையுஞ் செம்புக் கம்பி களேயும் 171 ஆம் படத்திற் காட்டப் سلیس تک کہہ سکے۔ 5ے பட்டிருப்பதுபோலத் தொடர்பாகப் ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔
" செம்புக் கம்பி " பொருத்தி இதன் தத்துவத்தைக் காட் டலாம். கட்டில்லாத முனைகள் உணர் தான்சன் மின்னேட்டமானி யொன்றி னேடு பொருத்தப்பட்டுள்ளன. க இலுள்ள சந்திகள் சூடாக்கப்பட்டால், கம்பிகளினூடு மின்னேட்டஞ் செல்வதை மின்னேட்டமானியானது காட்டும். கூடுதலாகச் சூடாக்கப்படக் கூடுதலான மின்னேட்டங் காட்டப்படும். இதே நிலைமைகளில், செம்பு-இரும்புக் கம்பிகளிலும் பார்க்க, அந்திமனிச்சட்டங் களும் பிசுமதின் சட்டங்களுங் கூடிய மின்னேட்டத்தீைக் கொடுக்கின்றன.
Lo : 171
வெப்பவடுக்கொன்றின் உண்மையான ஒழுங்கை 172 ஆம் படங் காட்டு கின்றது. கறுப்புப்பகுதிகள் பிசுமதின் சட்டங்களையும், வெள்ளேப்பகுதிகள் அந்திமணிச்சட்டங்களையுங் குறிக்கின்றன. கோடிடப்பட்ட பகுதிகள் காவற் சடப்பொருளைக் குறிக்கின்றன. படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோன்ற சட்டங்க
 

வெப்பத்தின் இடமாற்றம் 259
ளின் பலபடைகள் பக்கத்துக்குப்
பக்கம் வைக்கப்பட்டு அடக்கமான - அ ஒர் ஒழுங்கைப் பெறலாம். இதிற் பெருந்தொகையான சந்திகள் உளவாதலின் கூடிய உணர்திற னைப் பெறமுடிகின்றது. வெப்ப வடுக்கின் திறந்த முகத்துக்கு --> நேராகவருங் கதிர்வீசல்களைச் சந்திகளில் ஒன்றுகூட்டுவதற் காக, இம்முகத்திற் கூம்பொன்று பெரும்பாலும் பொருத்தப் பட்டிருக்கும். -
么
كسككl |
to 172.
மின்தீமூலகங்களைத் தீக்களிமண்ணகத்திற்கற்றி வசதியான கதிர்வீச்சு முதல்களைப் பெறலாம். பன்சன் சுடரடுப்பின்மேற் றங்கப்பட்டுள்ள வாயு வடுப்பின் சிறிய கல்நார் மூலகமொன்றும் உபயோகிக்கப்படலாம். பரிசோதனை கள் சிலவற்றில் வெந்நீரினுல் நிறைக்கப்பட்டுள்ள உலோகக் குவளை யொன்று ஏற்றமுதலாக அமைகின்றது.
வெவ்வேறு மேற்பரப்புக்களின் கதிர்வீசுவலுக்கள்
இலெசிலியின் சதுரத்திண்மம் என்பது கனவடிவான தகரப் பெட்டி யொன்றைக்கொண்டு ஆக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு முகமானது முழுக்கறுப்பாகவும், வேறென்று பளபளப்புள்ள கறுப்பாகவும், மூன்ருவது வெள்ளேயாகவும் மையூசப்பட்டி ருக்கும். நான்காவது முகம் அழுத்தமான தகரமேற்பரப்பை யுடையதாயிருக்கும். எல்லா முகங்களும் ஒரே வெப்பநிலையில் இருக்கக்கூடியதாகச் சதுரத்திண்மமானது கொதி நீரினல் நிரப்பப்படும். ஒவ்வொரு முகத்துக்குமுன்பாகவும் ஒரே தூரத்தில் வெப்பவடுக்கை வைத்துப் பரிசோதித்தல்வேண்டும். வெப்பவடுக்கானது முறையே முழுக்கறுப்பு, பளபளப்பான கறுப்பு, வெள்ளை, அழுத்தமான தகரமேற்பரப்புக்களின்
67 ÚO0.o
【ひ
籌 படம் 173

Page 136
60 பொதுப் பெளதிகம்
முன்னே வைக்கப்படும்போது, மின்னமுக்கமானியிற் றிருப்பங்கள் இதே யொழுங்காகக் குறைந்துகொண்டு போவதைக் காணலாம். முழுக்கறுப்பான மேற்பரப்புக்களிலிருந்து கதிர்வீசலானது வெகுவிரைவாய் நிகழ்கின்றதென் பதும், நிறங்குறைந்த மேற்பரப்புக்களிலிருந்தும் அழுத்தமான மேற்பரப் புக்களிலிருந்தும் விரைவு குறைந்து நிகழ்கின்றதென்றும் இதனுற் பெறப் படும்.
வெப்பவடுக்கிற்குப் பதிலாக, குழிழ்களினிடையே அகன்றவெளிகளஞள்ள வேற்றுமை வெப்பங்காட்டியொன்றை உபயோகிக்கலாம். ஒவ்வொன்றிலு மிருந்து ஒரே தூரத்திலிருக்கக்கூடியதாய் குமிழ்களுக்கிடையே சதுரத்திண்ம மானது வைக்கப்படல்வேண்டும். எந்தக்குமிழ் வெப்பத்தைக் கூடப்பெறு கின்றதென்று திரவத்தின்சைவு தாட்டும். ஆகவே, குமிழ்களுக்கு முன்னல் வைக்கப்பட்ட இருமுகங்களில் எது கூடிய விரைவாகக் கதிர் வீசுகின்றதென் புதை அறியலாம்.
துலக்கமான கொக்கோத்தகரத்தைக்கொண்டு இதே விடயத்தைப்பற்றிய இலகுவான பரிசோதனையொன்றைச் செய்யலாம். அதனுள்ளே சிறிது வெந்நீர்விட்டு இவ்வெந்நீரினுள்ளே வெப்பமானி யொன்றைத் தாங்குக. நீரை நன்றகக் கலக்கிக்கொண்டு, 70° ச. தொடக்கம் 40° ச. வரை போன்ற, கொடுபட்ட வெப்பநிலைப்படி யொன்றினூடு குளிர, ஒவ்வோரரை நிமிடமும் வெப்பநிலையைக் குறிக்க.
இப்போது தகரத்தின் வெளிப்புறத்தை மெழுகுதிரிச் சுடர்ப்புகையின்மேற் பிடித்துக் கறுப்பாக்குக. முந்தி உபயோகித்த அளவு நீரையே உபயோகித்து, முந்திய வெப்பநிலைப் படியினூடே நேரங்குறித்துப் பரிசோதனையைத் திரும் புவுஞ் செய்க. தகரங்கறுப்பாயிருக்கும்போது துலக்கமாயிருக்கும்போதிலுங் கூடியவிரைவாய் வெப்பநிலை குறைவதைக் காணலாம். 173 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல. இருமுலங் பேறுகளின் றெகுதிகளையும் ஒரே வரைப்படமாக வரைந்து இதனைத் தெளிவாகக் காட்டலாம்.
வெள்ளையீயம். ஒரு சிறந்த கதிர்வீசியாம். ஆனல், 100° ச. இற்கும் அதற்குமேலும் விளக்குக்கரியானது இதனிலுஞ் சிறந்த கதிர்வீசியாம்.
ற்பரப்புக்களின் உறிஞ்சல் வலுக்கள்
எளிதிற் கதிர்வீசும் மேற்பரப்புக்கள், கதிர்வீசலை உடனே உறிஞ்சுகின்றன. ஆனல், அரிதிற் கதிர்வீசும் மேற்பரப்புக்கள் உறிஞ்சுவதற்குப் பதிலாக அத னைத் தெறிக்கச்செய்கின்றன.

வெப்பத்தின் இடமாற்றம் 26珪“
இதனைக் காண்பிப்பதற்குத் துலக்கமான தகரத்தின் மெல் லிய தகடொன்றில் மாதிரி யுருவ மொன்றை முழு க்
கறுப்பாக நிறந்தீட்டுக. வெப்ப
முணர்தாளொன்றை இத் தகரத்தின் பின் பக்கத்தில் ஒட்டுக. நிறந்தீட்டப்பட்ட் பக்கமா ன் து கதிர்வீசல் முதலிடத்தை நோக்கும் வண் ணம், அத்தகரத்தை வைக்க. மாதிரியுருவமானது பின்னே யுள்ள வுணர்தாளிற்றேற்றும். மாதிரியுருவத்திற் கறுப்புப் பகுதிகளுக்குப் பின்னேயுள்ள
தாளானது பச்சையாகமாறும். துலக்கமான பகுதிகளுக்குப்
பின்னேயுள்ள தாளானது
2. Llifo 174.
வெள்ளை யாகவேயிருக்கும். இந்த
உண்மையைக்காட்ட வேறு பல பரிசோதனைகள் ஒழுங்கு செய்யப்படலாம்.
பிரயோகங்கள்
(1) கம்பிவலே.- பன்சன் சுடரடுப்பின்மேற் சூடாக்கப்படவேண்டிய
படம்'175.
படம் 176.
கண்ணுடிக் கலமொன்று கம்பிவலையின்மேல் நிறுத்தப்படுவது வழக்கம். இவ்வலையினுடு சுடரானது செல்லாதாதலின், இச்சுடரானது கண்ணுடிக்கலத்தை நேராகத் தாக்குவதில்லை. கம்பிவலைத் துண்டொன்றைச் சுடரடுப்புக்கு இரண்டோடிகுலம் மேலே பிடித்துக்கொண்டு, வாயு வெளிவரத்திருப்பி, வலையின்மேற் கொழுத்தினல், வாயுவானது வலையின்மே லேயே எரிவதைக் காணலாம். சுடரடுப்பி லிருந்து கம்பி வலைமட்டுஞ் சுடரானது காணப் படாது. (படம் 174).
இதன் விளக்கம் பின்வருமாறு.- வலையின் கம்பிகள் எளிதிற் கடத்திகளாம். எனவே, சுடரானது பொருந்தியிருக்கு மிடத்திலிருந்து வெப்பமானது விரைவாக வெளியே கடத்தப் படுகின்றது. இதன்காரணமாக வலையின் மறு புறத்திலுள்ள வெப்பநிலையானது வாயுவை எரிக்கக்கூடிய அளவுக்கு உயர்வதில்லை.

Page 137
262 பொதுப் பெளதிகம்
சுரங்கத் தொழிலாளருக்குரிய தேவியின் காவல்விளக்கில் இத்தத்துவும். பிரயோகிக்கப்படுகின்றது. இதில், வலையுருளையொன்றினற் சுற்றப்பட்டுள்ள கண்ணுடியுருளையொன்று, சிறிய எண்ணெய் விளக்கொன்றின் சுடரைப்பூரண மாக மூடுகின்றது. (படம் 175). வலையானது தேவையான காற்றை விளக்கினுள்ளே செல்ல விடு கின்றது. எரியக்கூடிய வாயு காற்றுடன் உள்ளே சென்றல், அது விளக்கினுள்ளேயே எரியும். ஆனல், வலைக்கு வெளியேயுள்ள வெப்பநிலையானது, வெளியே யுள்ள வாயு எரிந்து வெடிக்கக் கூடிய அளவுக்கு, உயர்த்தப் படமாட்டாது.
(2) வெந்நீர் முறைகள்.--
வீட்டைச் சூடாக்கும் வெந்நீர் முறையொன்றின் தத்துவத்தை விளக்கப் பொருத்தப்படவேண்டிய ஆய்கருவியை 176 ஆம் படங்காட்டு கின்றது. வளைவுகுழாயானது ஏறத் தாழக் குடுவையினடியிற் செல்வ தையும், மேலேயுள்ள தொட்டியிற் சிறிதளவாகவே செல்வதையும் அவதானிக்க. நேர்குழாயில் இந்த . ஒழுங்கு தலைகீழாக இருக்கின்றது. தொட்டியிலுள்ள நீரிலே நிறந்தீட்டக்கூடிய பொருளிற் சிறிதளவு போடப் பட்டால், குடுவையானது சூடாக்கப்படும்போது, அம்புக் குறிகளினுற் காட்டப் பட்டிருப்பதுபோல, நீரானது செல்வதைக் காணலாம். 257 ஆம் பக்கத்திற் கொடுக்கப்பட்டுள்ள காரணங்களினல், சூடான மேற்காவோட்டங்கள் உயர முயன்று நேர்குழாயின் வழியாய் மேலே பாய்ந்து தொட்டியை அடை கின்றன. மற்றக் குழாயின் வழியாய் நீரானது கீழேபாய்ந்து குடுவையை அடைகின்றது.
முதர்ாமக்கு
குரிாநீர்வழங்கி.
விரிவுகுழாய்-2-
si
வெந்நீர்தாங்கி திரும்பல்
படம் 177.
வீடொன்றிலுள்ள வெந்நீர்முறையைக்காட்டும் 177 ஆம் படத்தினேடு இதனை ஒப்பிடுக. கொதிகலத்தினுச்சியிலிருந்து தொட்டியி னுச்சிக்குச் செல்லுங் குழாயானது. நேர்குழாயை ஒத்ததென்பதும், கொதிகலத்தினடி யைத் தொட்டியினேடு பொருத்துங் குழாயானது வளைவுகுழாயை ஒத்ததென்
 
 
 
 
 
 
 
 

வெப்பத்தின் இடமாற்றம் 263
பதும், குறிப்பிடத்தக்கது. கதிர்வீசியொன்று இவ்விரு குழாய்களிைேடும் பொருத்தப்பட, தொட்டியைச்சுற்றி நீரானது செல்வதுபோல இதனைச்சுற்றி யுஞ் செல்கின்றது. நீர்க்குழாய்கள் திறக்கப்படும்போது நீண்ர அவற்றினூடு வெளியே செலுத்தற்குரிய அமுக்கநிரலைக் கூரையிலுள்ள தொட்டியானது கொடுக்கின்றது.
இந்தமுறையிற் கடத்தற்றிறனும் ஒரு பாத்திரமாயிருத்தல் குறிப்பிடத் தக்கது. அடுப்பிலிருந்து நீருக்கு வெப்பமானது இலகுவாகச் செல்லக்கூடி யதாகக் கொதிகலத் தட்டுக்கள் எளிதிற் கடத்தக்கூடிய உலோகத்தினற் செய்யப்பட்டவையாய் இருத்தல்வேண்டும். அடுத்தபிரிவிற் கூறப்பட்டிருப்பது போல, வெப்பச்சிதைவைத் தடுக்கக் கொதிகலமும் தொட்டியும் காவற் கட்டைப் பெறுதல்வேண்டும். நீரிலிருந்து வெளிமேற்பரப்புக்கு வெப்ப மானது தாமதமின்றிச் செல்வதற்காக, வெப்பவிசியும் எளிதிற் கடத்தக்கூடிய உலோகத்தினற் செய்யப்பட்டுள்ளது.
வெப்பவிசியிலிருந்து வெப்பமானது வியாபிப்பது கதிர்வீசல் முறையினல் மட்டுமல்ல, மேற்காவுகை முறையினலுமேயாம். வெப்பவீசியோடு இணைந் துள்ள காற்ருனது சூடாக்கப்பட்டு மேலேசெல்ல, அறையின் மற்றப்பாகங் களிலுள்ள குளிர்ந்த காற்று வெப்பவிசியை நோக்கிச் சென்று குடாக்கப் படுகின்றது.
(3) வெப்பக்காவல்.- கொதிகலங்களிலிருந்தும் நீராவிக்குழாய்களிலிருந்தும் வெளிவிடப்படும் வெப்பமானது வீணகின்றது. அத்தோடு கொதிகல வரைகளும் விரும் பத்தகாத அளவுக்குச் சூ டாக்கப்படுகின்றன.
இக் காரணத்தின ல், ಸಿಮ್ಪಿ கொதிகலங்கள் முதலிய J
வற்றின் திறந்துள்ள பகுதிகளிலிருந்து வெப் பச்சிதைவைக் குறைக்க, கல்நாரின லேனும் வேறு அரிதிற்கடத்தி யினலேனும் காவற் கட்டு பெரும்பாலும் LGLLGLLLGGLL
செய்யப்படும். Lulio 178
- KYAY

Page 138
264 பொதுப் பெளதிகம்
இறுக்கமற்ற இழையமைவுகளையுடைய பொருள்கள் அதிகமானகாற்றை அடக்கியுள்ளனவாதலின், சிறந்த வெப்பக்காவலிகள் ஆகின்றன. எனவே, உடலிலுள்ள வெப்பத்தை வெளிவிடாது தடுத்தற்குரிய உடைகளுங் கம்பளி களும், இலேசான உரோமம் நிறைந்த பின்னலையுடையனவாயிருத்தல் வேண்டும். இன்னும், வீட்டிலுள்ள வெந்நீர்த் தொட்டிகளேச்சுற்றிப் பெட்டி யொன்றைச் செய்து, அதனுள்ளே தக்கைச்சீவல்களை அடைந்து காவற்கட்டு பெரும்பாலுஞ் செய்யப்படும். சூடான காலங்களில் பனிக்கட்டித் துண் டொன்றை இறுக்கமற்ற இழையமைவுடைய பொருளினற் சுற்றிவைத்தல் வேண்டும். உள்ளே வெப்பத்தைச் செல்லவிடாது இது தடுத்துக்கொள்ளும்.
(4) காற்றேட்டம்-காற்றேட்டத்தில் வெப்பக்காவுகைமுறையே பிரதான மான அம்சமாகும். சுவாசத்தினுற் சூடாக்கப்பட்ட காற்றனது உயரமுயலு கின்றது. எனவே, அறையின்மேலே சூடான காற்று வெளியேற வாயில் களும், கீழே குளிரான காற்று உட்புக வாயில்களும் விடப்பட்டால், மேற்கா வுகையோட்டம் நிகழ்ந்து உபயோகிக்கப்பட்ட காற்றின் இடத்தைச் சுத்தமான காற்று நிரப்புகின்றதென்பதை நிச்சயிக்கலாம்.
தொடுக்கப்பட்டுள்ள ஒருசோடி சுரங்கப்பாதைகளுள் ஒன்றினடியிற் காற்றைச் சூடாக்கிச் சுரங்கத்திற் காற்றேட்டத்தை எவ்வாறு பெறலாம் என்பதைக் காட்டும் ஆய்கருவியொன்றை 178 ஆம் படங்காட்டுகின்றது. பெட்டியை ஒருபக்கத்தில் நிறுத்தி, மூடிக்காகக் கண்ணுடித்தட்டொன்றை வைத்து வசதி யான ஆய்கருவியைச் செய்யலாம். இதன் விளக்கம் வெளிப்படையாகும்.
(5) காற்றுக்களும் சமுத்திரநீரோட்டங்களும்.--இவை பெருமளவிலுள்ள மேற்காவுகையோட்டங்களேயாம். பூமியின் மேற்பரப்பானது சூடாகும்போது அங்கு படிந்துள்ள காற்றுச் சூடாக்கப்படுகின்றது. உயர்ந்தவமுக்கத்தில் இத னைச் சுற்றியுள்ள குளிர்ந்த காற்றனது சூடாக்கப்பட்ட காற்றை இடம்பெயர்க் கின்றது. எனவே, பூமியின் மேற்பரப்பிற் சூடானவிடங்களில் மேனேக்கிய பாய்ச்சலும், குளிர்ந்தவிடங்களிற் கீழ்நோக்கிய பாய்ச்சலும் நிகழ்கின்றது. இத்துடன் குளிர்ந்தவிடத்திலிருந்து சூடானவிடத்துக்கு மேற்பரப்பின் மேலேயே பாய்ச்சல் நிகழ்கின்றது. சமுத்திர நீரோட்டங்களேயும் இவ்வகை யாகவே விளக்கலாம்.
(6) வெற்றிடக்குடுவை அல்லது வெப்பக்குடுவை.--நீண்ட காலத்துக்குத் திரவங்களைச் சூடாக வைத்திருக்க இக்காலத்தில் இது அதிகமாக உபயே! கிக்கப்படுகின்றது. மிகக்குளிராக வைத்திருக்கவேண்டிய திரவக்காற்றைச் சேமித்து வைப்பதற்காக சேர் யேமிசு திவாரினல் இது கண்டுபிடிக்கப்பட்டது.

வெப்பத்தின் இடமாற்றம் 265
இதன் அமைப்டை 179 ஆம படங் காட்டு கின்றது. இரட்டைச்சுவர்க்கண்ணுடிக் கல மொன்றின் உட்சுவரின் வெளிப்புறத்திலும், வெளிச்சுவரின் உட்புறத்திலும் வெள்ளி
பூசப்பட்டிருக்கின்றது. சுவர்களினிடை வெளியிலுள்ள காற்றனது வெளியேற்றப் பட்டமின், வெளி மூடப்படும். வீட்டுத் தேவைக்கு உபயோகிக்கப்படுவனவற்றில் உலோகவுறையினுள்ளே இது பாதுகாக்கப் பட்டிருக்கும். உறையினடியிற் றக்கையில் நிறுத்தப்பட்டு, வாயிற் கம்பளித்தட்டினல் அல்லது றப்பர்வளேயத்தினுற் பாதுகாக்கப் பட்டிருக்கும்.
சூடான திரவத்தை இதனுள்ளே விட்டால், கடத்தல்முறையாகவேனும் மேற் காவுகைமுறையாகவேனும் வெற்றிடத் தினூடு வெப்பமானது வெளியேற்றப்பட முடியாது. உட்சுவரின் வெளிப்புறத்தி
லுள்ள வெள்ளிப் பூச்சானது இச்சுவரைக் குறைந்த வெப்பலிசியாக்கு கின்றது. வெளிச்சுவரிலுள்ள வெள்ளிப்பூச்சானது, வீசப்படுகின்ற வெப் பத்தைத் திருப்பித் தெறிக்கச்செய்கின்றது.
குடுவைக்கும் அதனைக்கொண்டுள்ள கலத்துக்குமிடையேயுள்ள தக்கையும் காற்றும் கம்பளியும் அரிதிற்கடத்திகளாம். எனவே, அரிதிற்கடத்தியாக வேயுள்ள கண்ணுடியினுற் கடத்தப்படும் வெப்பத்தின் எந்தச்சிறு பகுதி யேனும், இலகுவாகக் கலத்துக்குச் செல்லமுடியாது. குடுவையின் கழுத்தி லேயுள்ள தக்கையும், அதனை மூடியுள்ள கிண்ணமும் மேற்காவுகையினல்
வெப்பச் சிதைவைத் தடுக்கின்றன.
வெளியிலிருந்து ஆரம்பித்தால், வெப்பமானது புறத்தேயிருந்து குடுவைக் குள்ளே செல்வது எவ்வளவு அரிதானதென்பதை இதேமுறையாக இலகு விற்காட்டலாம். எனவே, இரட்டைச்சுவருள்ள வெற்றிடக்கலங்களும் இவற் றைப்போன்றவைகளும், சூடான பானங்களேச் சூடாகமட்டுமல்ல, குளிரான,
பானங்களைக் குளிராகவும் வைத்திருக்குந் தன்மையன.

Page 139
266 பொதுப் பெளதிகம்
பதினெட்டாம் அத்தியாயத்தைப்பற்றிய வினுக்கள்
1. திண்மமொன்றினூடு வெப்பமானது இடமாறும் முறையை விளக்கி, இரண்டு உலோகங்களின் கடத்தல்வலுக்களை ஒப்பிடுதற்குரிய பரிசோதனை யொன்று விவரிக்க.
(அ) திண்மமொன்றின் சிறந்த வெப்பக்கடத்தற்றிறனை நயமாகக்கொள் ளும் பிரயோகமொன்றையும், (ஆ) குறைந்த வெப்பக்கடத்தற்றிறனின். பண்பை உபயோகிக்கும் பிரயோகமொன்றையும் விவரிக்க.
2. கம்பளியினல் மூடப்பட்டிருக்கும்போது குளிரான நாளில் உம்முடைய உடலானது சூடாயிருப்பதேன்? கம்பளியினுற் சுற்றப்பட்டுள்ள பனிக்கட்டித் துண்டொன்று சூடான நாளிற் குளிராயிருப்பதேன்
3. பின்வரு மொவ்வொன்றிற்கும் நியாயங் கூறுக.-- (அ) குழம்புச்சட்டிகள் பெரும்பாலும் உலோகத்தினுற் செய்யப்படு கின்றன. سی
(ஆ) வீட்டுக் கூரையிலுள்ள ஒடுகளுக்கும் பலகைகளுக்குமிடையே கம்பளிப் படையொன்று பெரும்பாலும் வைக்கப்படுகின்றது.
(இ) உலோகத்தினற் செய்யப்பட்ட தேக்குடத்துக்குப் பெரும்பாலுங் கருங் காலிக் கைபிடியுண்டு.
(ஈ) மின்வெப்பத்தட்டுகளிற் சூடாக்கப்படவேண்டிய கேத்தில்களின் அடி கள் தட்டுக்களிற் பொருந்தக்கூடியதாய்த் தேய்த்துத் துலக்கப்பட்டிருக்கும். 4. குளிர்காலங்களில் வெளியேயுள்ள நீர்க்குழாய்களைப் பெரும்பாலும் வைக்கோலினற் சுற்றுவதேன்? இறுக்கமாய்ச் சுற்றுவது நல்லதா, இளக்க மாய்ச் சுற்றுவது நல்லதா?
5. வெப்பமேற்காவுகை முறையை விளக்குக. ஒரு கட்டிடத்தைச் சூடாக்குவதற்கு இந்த முறையை எவ்வாறு உப யோகிக்கலாமென விவரிக்க. - 6. (அ) திரவங்களில், (ஆ) வாயுக்களில், மேற்காவுகை நிகழ்வதைக் காட்டப் பரிசோதனைகள் விவரிக்க. -
பரிசோதனைகளின்போது நோக்கற்குரிய அவதானங்களை விளக்குக. 7. பின்வருவனவற்றை விளக்குக.-(அ) நெருக்கமான நாடகசாலையில் நிலமட்டத்திலும் பார்க்க, உயர்பீடங்களிற் சூடாயிருப்பதேன்? (ஆ) இரவில் நிகழும் மூடுபனியானது உயர்ந்த நிலத்திலும் பார்க்க, மலைகளுக்கிடையே யுள்ள குகைகளிற் பெரும்பாலும் அதியுக்கிரமாயிருப்பதேன்? (இ) சூடான நாளொன்றில் தடாகத்தின் கீழேயுள்ள நீரிலும் பார்க்க மேலேயுள்ள நீரா ‘னது வெப்பங்கூடியதாயிருப்பதும், எறத்தாழ உறைநிலைவிலுள்ள நாளொன் றில் மேற்பரப்பு நீரே குளிர்கூடியதாயிருப்பதும் என்?

வெப்பத்தின் இடமாற்றம் 267
8. மோட்டர்வண்டி எஞ்சினென்றின் குளிராக்கு முறையை விளக்கப் படத்துடன் விவரித்து விளக்குக. வெப்பவிசியானது குழாய்களைக்கொண்ட தேன்வதைகளைப்போல் என் செய்யப்பட்டுள்ளது?
9. சிறந்த வெப்பவீசல்மேற்பரப்புக்கள் சிறந்த உறிஞ்சல்மேற்பரப்புக் களாம் என்பதைக்காட்டப் பரிசோதனைகள் விவரிக்க. வேற்றுமைவெப்பங் காட்டியின் ஒருகுமிழ் கறுப்புப் பூசப்பட்டும், மற்றக்குமிழ் வெள்ளிபூசப் பட்டுமிருக்கின்றன. செந்தழலான உலோகக் குண்டொன்றைக் குமிழ்களி னிடையே நடுவில் வைத்தால், என்ன அவதானத்தை எதிர்பார்ப்பீர்? உம் முடைய விடையை விளக்குக. ,
10. திறந்துள்ள செம்புக் கலோரிமானியொன்று ஒரளவுவெந்நீரைக் கொண்டுள்ளது. இது வெப்பமிழக்கக்கூடிய பல்வேறு முறைகளே விளக்குக. ஒவ்வொருமுறையாகவும்வெப்பமிழத்தலைத் தடுக்கும்வழிகளையுங் குறிப்பிடுக. 11. வெப்பம் இடம்மாறும் முக்கியமான மூன்று முறைகளின் தன்மை யையும் விளக்குக. இந்த முறைகளின் விளைவுகளைக் குறைக்க வெப்பக் குடுவையானது எவ்வாறமைந்துள்ளதெனக் காட்டுக.
12. பின்வருவனவற்றைக் காட்ட ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பரி சோதனையை விவரிக்க.-(அ) இரும்பிலுஞ் செம்பானது வெப்பத்தைக் கூடுத லாகக் கடத்தும். (ஆ) நீரானது வெப்பத்தை அரிதிற்கடத்தும். (இ) துலக்க மான மேற்பரப்பிலுங் கறுத்த மேற்பரப்பானது வெப்பத்தைக் கூடுதலாக 13. வெப்பவிசலுக்கும், வெப்பமேற்காவுகைக்கும், வெப்பக்கடத்தலுக்கு மிடையேயுள்ள வித்தியாசங்களைச் சுருக்கமாகக் கூறுக.
பின்வருவனவற்றை எவ்வாறு காட்டக்கூடும்-(அ) எது கூடிய வெப்பக் கடத்தி, இரும்பா, தீக்களிமண்ணு? (ஆ) எது கூடிய வெப்பவிசி, பொரு ளொன்றின் கரடுமுரடான மேற்பரப்பா, அழுத்தமான மேற்பரப்பா?
வாயுவடுப்பில் உபயோகிக்கப்படும் வெப்பவீசிகள் (தீக்களிமண் தூண்கள்) என் (அ) கரடுமுரடாக்கப் பட்டுள்ளனவென்றும், (ஆ) திண்மமாகச் செய்யப் படாமல் திறந்த முகப்புடன் எலும்புக்கூட்டு ரூபத்திற் செய்யப்பட்டுள்ளன வென்றும் விளக்குக.
14. (அ) வெப்பநிலை மாறதிருக்க அமுக்கம் மாறும்போதும், (ஆ) அமுக்கம் மாறதிருக்க வெப்பநிலை மாறும்போதும், வாயுவொன்றின் அடர்த்தி எவ்வாறு மாறுகின்றது?
காற்றைப்போன்ற வாயுவொன்றின் அடர்த்திமாற்றத்தினது செய்முறைப் பிரயோகமொன்றை விவரிக்க.
இக்காலப் பெரிய கட்டடங்களில் மச்சுப்பலகையிலுள்ள சூடாக்கப்பட்ட தட்டுக்களைக்கொண்டு அறைகளேச் சூடாக்கும் வழக்கம் பெரிதுமுண்டு. அறை கள் எவ்வாறு சூடாக்கப்படுகின்றனவென்று விளக்கி, இந்தமுறையின் ஒரு நயத்தைக் குறிக்க.

Page 140
பத்தொன்பதாம் அத்தியாயம் வெப்பக்கணியம்
நிலக்கரிக்கணக்குச்சீட்டுகள் வாயுக்கணக்குச்சீட்டுகள் மின்கணக்குச்சீட்டுகள்
என்பன பிரதானமாக வெப்பத்தைப் பிறப்பிக்கும் எதுக்களுக்காகக் கொடுக் கப்படவேண்டிய பணத்தின் கேள்விச்சீட்டுகளேயாம். வாயுச்சீட்டுகளிலும் மின்சீட்டுகளிலுங் குறிக்கப்பட்டிருப்பதிலிருந்து இதனுண்மையை அறியலாம். வாயுக்கணக்குச்சீட்டுகளில் எவ்வளவு வெப்பத்துக்காகப் பணங்கொடுக்கப் படல் வேண்டுமெனக் குறிக்கப்பட்டிருக்கும். மின்கணக்குச்சீட்டுகளில் என்ன தொகையான சத்தியலகுகள் உபயோகிக்கப்பட்டுள்ளனவென்று குறிக்கப் பட்டிருக்கும். இதிலிருந்து, கொடுக்கப்பட்ட வெப்பத்தினளவு கணிக்கப்பட லாம். வெப்பக்கணியங்களின் அளவுகள் மிகப் பிரதானமானவையா யிருக் கலாமென்பது இதிலிருந்து தெளிவாகும்.
வெப்பக்கணியத்தோடு சம்பந்தப்பட்ட மூலகாரணங்கள்
பொருளொன்றின் வெப்பநிலைக்கும் அப்பொருளில் அடங்கியுள்ள வெப் பக்கணியத்துக்குமிடையே ஒரு தொடர்புண்டென்பது வெளிப்படை. பொரு ளொன்றின் நிலையானது மாறதிருக்குமட்டும், அப்பொருளின் வெப்பநிலை யேற்றம் அப்பொருளுக்குக் கொடுக்கப்படும் வெப்பக்கனியத்தோடு விகிதசம மானதென்பது உண்மையெனக் கொள்ளப்படல்வேண்டும்.
வெப்பநிலைமட்டும் பொருளொன்றின் வெப்பவளவை அளக்காதென 200 ஆம் பக்கத்திலுள்ள பரிசோதனை காட்டுகின்றது. உயர்ந்த வெப்பநிலை யிலுள்ள பொருளொன்று தாழ்ந்த வெப்பநிலையிலுள்ள வேறெரு பொருளிலுங் குறைந்த வெப்பத்தை அடக்கியுள்ளதா யிருக்கலாம். குறிக் கப்பட்ட இந்தவுதாரணத்திற் பொருள்களினது திணிவுகளின் வித்தியாசத் தோடு அவற்றின் வெப்பநிலை வித்தியாசம் தொடர்பாயிருந்தது என்பது வெளிப்படை. நீரின் குறித்தவொரு கனவளவு ஒர் அகன்ற சாடியை நிரப்பு மாழத்திலுங் கூடியவாழத்துக்கு ஒடுங்கிய சாடியொன்றை நிரப்புவது போலவே, குறித்தவொரு வெப்பக்கணியம் ஒரு பொருளின் பெரிய திணி வொன்றை உயர்த்துவதிலுங் கூடியவெப்பநிலைக்கு அப்பொருளின் சிறிய திணிவொன்றை உயர்த்துகின்றது. ஒரேபொருளின் சமத்திணிவுகளைச் சம வளவான வெப்பநிலைகளுக்கு உயர்த்தச் சமவெப்பக்கணியங்கள் தேவைப் படுகின்றன என்பது உண்மையெனக் கொள்ளப்படல் வேண்டுடி.
268

வெப்பக்கணியம் 269
ஒருபொருளின் வெப்பக்கணியமானது அப்பொருளிலுந் தங்கியிருக்கின் றது. இதன் உண்மைய்ை பின்வருமாறு அறியலாம். சமமான முகவை களிரண்டை எடுத்துக்கொள்க. முகவையொன்றினுள் ஒரளவு நீரையெடுத் துக்கொண்டு மற்றமுகவைக்குள் இதனைச் சமநிலைப்படுத்தக்கூடிய அளவுக்கு மண்ணை எடுத்துக்கொள்க. எனவே, நீரினதும் மண்ணினதும் சமத்திணி வுகள் எடுபட்டுள்ளன. உறுதியான சிறிய சுடரைக் கொடுக்கக்கூடியதாய்ப் பன்சன் சுடரடுப்பொன்றைச் செம்மைப்படுத்துக. இவ்வடுப்பின்மேல் நீர் முகவையை வைத்து, அதனுட் தோய்ந்திருக்கக்கூடியதாய் வெப்பமானி யொன்றைத் தாங்கச்செய்க. தொடர்ந்து கலக்கிக்கொண்டு, 20 ச. தொடக் கம் 30° ச. மட்டுமேனும், அல்லது இதனைப்போன்ற வேறேரெல்லையினூ டேனும், வெப்பநிலை உயரவெடுக்கும் நேரத்தைக் குறிக்க. மண்முகவை யைக் கொண்டு இதனைத் திரும்பவுஞ் செய்க. இதனைச்செய்யும்போது வாயுச் சுடரில் எந்தவித்தியாசமும் உண்டாகாது தடுத்தல்வேண்டும். நீரில் எடுபட்ட வெப்பநிலை எல்லையிலேயே இதிலும் நேரங்குறிக்கப்படல் வேண்டும். இரண் L-IT6) gll நேரம் முதலாவதிலுங் குறைவாயிருக்கக் காணலாம். எனவே மண்ணினதும் நீரினதுஞ் சமத்திணிவுகள் சமமான வெப்பநிலையேற்றங் களேப் பெறுவதற்கு, நீரிலும் மண்ணுக்குக் குறைந்த அளவு வெப்பமே தேவைப்படுகின்றது.
வெப்பத்தின் அலகுகள்
வெப்பவலகொன்றின் வரைவிலக்கணங் கூறவேண்டுமானல், திணிவு, வெப்பநிலை, பொருள் இம்மூன்றுங் கருதப்படல்வேண்டும் என்பது மேலே கூறியவற்றிலிருந்து பெறப்படும். நீரானது வெப்பப் பரிசோதனைகளிற் பெரும்பாலும் உபயோகிக்கப் படுவதனுல், அதுவே இதற்கான நியமப்பொரு ளாகத் தெரிந்தெடுக்கப் பட்டுள்ளது. பெரும்பாலும் உபயோகிக்கப்படும் வெப்பவலகுகள் பின்வருவனவாம்.--
(í) கலோரி: இது 1 கிராம் நீரின்வெப்பநிலையை 1° ச அளவைக்கூடாக உயர்த்தத் தேவையான வெப்பக்கணியமாகும்.
(2) பிரித்தானிய வெப்பவலகு (பி.வெ. al): இது 1 இருத்தல் நீரின் வெப்பநிலையை 1° பா அளவைக்கூடாக உயர்த்தத் தேவையான வெப்பக்
கணியமாகும்.

Page 141
37Ս பொதுப் பெளதிகம்
(3) தேம்; இது 100,000 பி, வெ அ. இற்குச் சமமாகும். வாயுவழங்குந் தொடர்பிலேயே பெரும்பாலும் இவ்வகுை உபயோகிக்கப்படுகின்றது.
உதாரணமாக, 20 கிராம் நீரை 1. இனூடு உயர்த்துவதற்கு 20 x 13 = 300 கலோரி வெப்பம் வேண்டும். 15 இரு. நீரானது 90° பா. இலிருந்து 0ே° பா. இற்குக் குளிரும்போது 15 x 30 = 450 பி. வெ. அ. வெப்பத்தை இழக்கின்றது.
பொதுவாக, நீர்த்திணிவொன்று பெற்ற அல்லது இழந்தவெப்பம் = திணிவு x வெப்பநிஷேமாற்றம், இங்கு ஒத்த வெப்பவலகுகள், திணிவலகு கள், வெப்பநிவேயலகுகள் உபயோகிக்கப்படல் வேண்டும்.
கலவைகளின் தத்துவம்
தொட்டியிலுள்ள வெந்நீரோடு குளிர்நீரைக் கலந்தால் முழுவதும் ஒரு வெப்பநிலையையடையும். இவ்வெப்பநிலேயானது குளிர்நீரினதிலும் உயர்ந்த தாகவும் வெந்நீரினதிலுங் குறைந்ததாகவுமிருக்கும். இங்கு. குளிர்நீரானது வெப்பத்தைப்பெற, வெந்நீர் அதனே இழந்தது. இருகணியங்களுஞ் சம மாயிருக்கக்கூடியதாக, வெந்நீரானது இழந்தவெப்பத்தையே குளிர்நீர் பெற்றதெனக் கொள்ளுதல் நியாயமானதாகும். பெற்ற அல்லது இழந்த வெப்பத்தை இது கருதுமேயன்றி, வெப்பநிலே ஏற்றத்தை அல்லது இறக் கத்தைக் கருதாதென்பது குறிப்பிடத் தக்கதேயாம். ஏனெனில், பெரிய திணிவு வெந்நீரோடு சிறிதளவு குளிர்நீரைக் கலந்தால், கடைசி வெப்பநிலே பாதுை வெந்நீரினதிலும் மிகச்சிறிதளவே குறைந்திருக்கக் காணலாம்.
இக்கொள்கையைப் பரிசோதிப்பதற்காக இரண்டு சமமான முகவைகளே எடுத்துக்கொன்க. ஒன்றினுள்ளே 200 கி. ச. மீ. (200 கி.) குளிர்நீசையும், மற்றதினுள்ளே 150 க. ச. மீ. (150 கி.) குளிர்நீரையும் அளந்து எடுத்துக் கொள்க. முதலாவது முகவையை 70° ச. இற்குச் சிறிதுமேலே வெப்பநிவே அடையுமட்டுஞ் சூடாக்குக. அதனே நன்கு கீலிக்கி, வெப்பநிலையானது சரி யாகி, 70° ச. ஆகுமட்டும் ஆறவிடு.ே இதற்கிடையில் மற்றமுகவையிலுன்ன குளிர்நீரின் வெப்பநிலையை எடுத்துக்கொள்கி, வெந்நீரைக் குளிர்நீருக் குன்ளே வார்த்து, நன்ருகக் கலக்வி, அதனுன்னே தோய்ந்திருக்கும் வெப்ப மானியொன்றிலிருந்து முழுவதும் உயருகின்ற வெப்பநிலையைக் குறிக்க.

வெப்பக்கனியம் 27
இப்பரிசோதனேணயத் திருப்பிச்செய்க. ஆணுல். இம்முறை கலக்கும்போது குளிர்நீரை வெந்நீருக்குள்னே வார்த்துக் கலக்குக. பின்வருவனபோன்ற வினேவுகள் பெறப்படலாம்.-
குளிர்நீருக்குள் வெந்நீர்|வெந்நீருக்குட் குளிர்நீர் வெந்நீரின் வெப்பநி3) - TI)" : - Ꭲ0° ᏧᏆ. வெந்நீரின்றினிவு ()(), ). (H) i. குளிர்நீரின் வெப்பநிலே ፵0° ፴r. 20Ꮙ ᎫᎨ. குளிர்நீரின்றிணிவு 1፵0 8É. 150 մ), கலவையின் வெப்பநிவே 47-å° ﷽. 4፬-5° gr. வெந்நீரின் வெப்பநிலே
வீழ்ச்சி ፵፰•5° J , 20.岳°J, வெந்நீர் இழந்த வெப்பம் 225 x 200 கலோரி 205 x 200 ஆஜோரி
= 450) ஆலோரி = 4100 கலோரி குளிர்நீரின் வெப்பநி)ே
யேற்றம் ጛ7-õ° ቻ. g፬-5° ሆ. குளிர்நீர் ஏற்றவெப்பம் 27.5 x 150 ருாேரி 29-5 x 200 கலோரி
= 4125 ஆலோரி = 4425 கலோரி
எந்தச் சந்தர்ப்பத்திலுங் குளிர்நீர் பெற்ற வெப்பமானது வெந்நீர் இழந்த வெப்பத்துக்குச் சமமாகாது. இதனே இலகுவாக விளக்கலாம். முத லாவது சந்தர்ப்பத்தில், குளிர்நீரைக் கொண்டுள்ள முகவையானது மு.விர்ந்தபொருளின் ஒரு பகுதியாகும். ஆகவே, கவிக்கப்படும்போது இது சூடாக்கப்பட்டு வெந்நீரிழந்த வெப்பத்தின் ஒரு பகுதியைப் பெறுகின்றது. எனவே, வெந்நீரிழந்த வெப்பத்தின் ஒரு பகுதியையே குளிர்நீர் பெறு
கின்றது. -
இரண்டாவது சந்தர்ப்பத்தில், வெந்நீரைக் கொண்டுள்ள முகவையானது அதனுள்ளே வாக்கப்பட்ட குளிர்நீரைச் சூடாக்க உதவுகின்றது. எனவே, வெந்நீர் இழந்த வெப்பத்திலுங் கூடிய வெப்பத்தை குளிர்நீர் பெறுகின் றது. வெப்பத்தின் இத்தெரியாக் கனியத்தை நீக்க இரு பரிசோதனேகளிலு மிருந்து சராசரியை எடுக்க,
வெந்நீரிழந்த சராசரி வெப்பக்கனியம் 4500+1100 =4300 கலோரி ஆர். 2
卓五 குளிர்நீர்பெற்ற சராசரி வெப்பக்கணியம் = 425 4.425 4275 கலூேரி
ஆடின்,

Page 142
272 பொதுப் பெளதிகம்
இது ஏறத்தாழச் சமமான பேறுகளைக் கொடுக்கின்றது. இன்னும் எடுத் தாழப்படாத வழுவின் பிறப்பிடமொன்றுண்டு. இதுவே கலக்கப்படும்போது சுற்றியுள்ள காற்றில் வெளியேசெல்லும் வெப்பமாகும்.
வெப்பக்கொள்ளளவு
பொருளொன்றின் வெப்பநிலையை 1 பாகையுயர்த்தத் தேவையான வெப் பக்கணியமே அப்பொருளின் வெப்பக்கொள்ளளவு என்று சொல்லப்படும்.
கடைசிப்பந்தியில் விவரிக்கப்பட்டுள்ள முறையானது ஒரு கலத்தின் வெப் பக்கொள்ளளவைத் தீர்மானிக்க உதவுகின்றது. உதாரணமாக, முதலாவது சந்தர்ப்பத்தில், நீர் கலக்கப்பட்ட முகவையானது, அதிலுள்ள நீருங்கூட, 20° ச. இலிருந்து 47.5° ச. மட்டுஞ் சூடாக்கப்பட்டது. அதாவது, அதன் வெப்பநிலை 27.5° ச. உயர்த்தப்பட்டது. இவ்வெப்பநிலையுயர்ச்சியானது வெந் நீரின லிழக்கப்பட்டுக் குளிர்நீரினல் எற்கப்படாத வெப்பத்தினுல் உண்டா னது. அதாவது, (4500-4125) கலோரி - 375 கலோரிகளினல் உண்டா னது. ஆகவே, முகவையின் வெப்பநிலையை 1° ச. உயர்த்த 器一 13-6 கலோரிகள் வேண்டும்.
இரண்டாவது சந்தர்ப்பத்தில், 20-5° ச. குறைந்தபோது முகன்வயிழந்த வெப்பம் (4425-4100) கலோரிகள் = 325 கலோரிகள் என்று சொல்லலாம்.
ஆகவே, 1 ச. இறங்க அது இழந்த வெப்பம் 蠶 கலோரி = 15-8 கலோரி
கள். எனவே, முதலாவது முகவையின் வெப்பக்கொள்ளளவு சதமவள வைப்பாகையொன்றுக்கு 136 கலோரிகள். இரண்டாவது முகவையின் வெப் பக்கொள்ளளவு சதமவளவைப் பாகையொன்றுக்கு 158 கலோரிகள்.
நீர்ச்சமவலு
பொருளொன்றின் வெப்பக்கொள்ளளவைக்கொண்ட நீரின்றிணிவைக் கருதுவது பெரும்பாலும் உபயோகப்படுகின்றது. இது அப்பொருளின் நீர்ச்சம வலு என்று சொல்லப்படும். மேலே குறிக்கப்பட்டுள்ள முதலாவது முக வையின் சந்தர்ப்பத்தில், 136 கலோரிகள் அதன்வெப்பநிலையை 1° ச. உயர்த்தும். ஆனல், 136 கலோரிகள் 136 கிராம் நீரின் வெப்பநிலையை 1° ச. உயர்த்தும். ஆகவே, முகவையின் நீர்ச்சமவலுவானது 136 கிராமா கும். பொருளொன்றின் நீர்ச்சமவலுவானது அதன் வெப்பக்கொள்ளள வுக்கு எண்ணளவிற் சமமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்பக்கணியம் 273 ゴ
உதாரணம்.-18° ச. இலுள்ள 200 கிராம் நீரானது 20 கிராம் நீர்ச்சம வலுவுள்ள கலமொன்றிலிருக்கின்றது. இதனுள்ளே 100° ச. இலுள்ள 250 கிராம் நீரானது ஊற்றப்படுகின்றது. கலவையின் வெப்பநிலை என்ன வாயிருக்கும்?
தேவையான வெப்பநிலை வ° 8. எனக்கொள்க. இப்போது,
வெந்நீரின் வெப்பநிலைஇறக்கம் - (100-வ)° ச. கலத்தினதும் குளிர்நீரினதும் வெப்பநிலையேற்றம் -(வ - 18)°ச. குளிர்நீருங் கலமுமாக (200 + 20) கிராம் நீருக்குச் சமமாகும். வெந்நீர் இழந்தவெப்பம் = 250 (100-வ) கலோரிகள். குளிர்நீருங் கலமும் பெற்றவெப்பம் - 220 (வ -18) கலோரிகள். இழந்த வெப்பம் = பெற்ற வெப்பம்
.. 250 (100-வ) = 220 (வ -18); ... 25000-250a = 220a, -3960; .. 470 ai = 28960;
9 ;616 28960 ܝܶܒܗ 61
470
.. கலவையின் வெப்பநிலை = 61-6° ச.
தன்வெப்பம்
272 ஆம் பக்கத்திலுள்ள பேறுகளிலிருந்து முகவையின் வெப்பநிலையை 1° ச. உயர்த்த 136 கலோரிகள் தேவைப்பட்டனவென்று காட்டப்பட்டது. முகவையின்றிணிவு 100 கிராமெனக் கொள்க. இப்போது, முகவைக் ... 6 கண்ணுடியின் ஒவ்வொரு கிராமின் வெப்பநிலையையும் 1° ச. உயர்த்த கலோரி = 136 கலோரி தேவைப்படுமென்று சொல்லலாம். இந்தவெண் ணுனது கண்ணுடியின் எந்தவொரு கிராமுக்கும் பிரயோகிக்கப்படலாமென எதிர்பார்க்கலாம். எனவே, கண்ணுடியாகியபதார்த்தத்திற்கு இது ஒரு பெளதிகமாறிலியாகும். கண்ணுடியாற் செய்யப்பட்ட எந்தப்பொருளையும் இது

Page 143
274 பொதுப் பெளதிகம்
சிறப்பாகக் குறியாது. இது கண்ணுடியின் தன்வெப்பம் என்று சொல்லப் படும். ஒருபதார்த்தத்தின் தன்வெப்பமானது அப்பதார்த்தத்தின் 1 கிரா மினது வெப்பநிலையை 1° ச. உயர்த்தத் தேவையான கலோரிகளின் தொகையினுல் எண்ணளவிற் கொடுக்கப்படும்.
தன்வெப்பத்தின் பொதுவான வரைவிலக்கணமொன்று பின்வருமாறு கொடுக்கப்படலாம். முகவையின் வெப்பக்கொள்ளளவு'சதமவளவைப்பாகை யொன்றுக்கு 136 கலோரிகள் எனக் கொடுக்கப்பட்டது. அதன் நிறை 100 கிராமானதினுல், அதற்குச்சமமான திணிவுள்ள நீரின் வெப்பக்கொள் ளளவு சதமவளவைப்பாகை யொன்றுக்கு 100 கலோரிகளாம். எனவே, பதார்த்தமொன்றின் தன்வெப்பமானது
பதார்த்தத்திணிவொன்றின் வெப்பக்கொள்ளளவு
சமதிணிவுநீரின் வெப்பக்கொள்ளளவு
என்ற விகிதத்திற்குச் சமமெனக் கூறலாம். அப்பியாசங்களேச் செய்யும் போது பிரயோகப்படுவது முந்திய வரைவிலக்கணமே யாதலினல் அதை மனதில் வைத்திருப்பதாற் பலனுண்டு. ஆனற் பிந்தியது திருத்தமான வரை விலக்கணமாகும். அளக்கும்போது வெப்பம், திணிவு, வெப்பநிலை என்ப வற்றின் ஒத்தவலகுகள் உபயோகிக்கப்படும் வரை, தன்வெப்பப்பெறுமான மானது அளக்கவுபயோகிக்கப்படும் வெப்பவலகுகளிற் றங்கியிருக்கவில்லை யென்று பிந்திய வரைவிலக்கணங் காட்டுகின்றது.
தன்வெப்பங்களின் அட்டவணை
அலுமினியம் . . 21 வெள்ளி .. 056 அற்ககோல் ... 60 செம்பு .. 094. வெள்ளியம் .. 054 கிளிசரின் . . .58 இரும்பு .. 113 நாகம் .. 0931 பரவின் . . :52 FFԱ Jւք) .. 0315 பித்தளை .. 092 கற்பூரத்தைலம் . . “42 இரசம் .. 1033 கண்ணுடி . . 16 நீர் . . . .00 பிளாற்றினம் . -0322|பனிக்கட்டி . 50
நீரின் தன்வெப்பப்பெறுமானம் 1-0 என்பது வரைவிலக்கணத்தி லிருந்தே பெறப்படும். ஏனைய பொருள்களோடு ஒப்பிட நீரின் தன்வெப்ப மானது உயர்ந்ததென்பதும், பொதுவாகத் திரவங்களின் தன் வெப்பங்கள் திண்மங்களினதிலும் மிகவுயர்ந்தன வென்பதுங் குறிப்பிடத்தக்கது. மேலேயுள்ள விளக்கத்திலிருந்து கலமொன்றின் வெப்பக்கொள்ளள வானது அதன் திணிவுXபொருளின் தன்வெப்பம் என்பதற்குச் சமமென்பது தெளிவாகும். உதாரணமாக, 1 கிராம் செம்பின் வெப்பநிலையை

வெப்பக்கணியம் 275
(தன்வெப்பம் 1094) 1° ச. உயர்த்த 094 கலோரிகள் தேவைப்படுகின்றன. ஆகவே, 50 கிராம் நிறுக்கும் செப்புக்கலமொன்றின் வெப்பநிலையை 1° ச. உயர்த்த 094x50 கலோரிகள் தேவைப்படுகின்றன. இன்னும், பொரு ளொன்று சூடாகும்போதேனுங் குளிரும்போதேனும்
பெற்ற அல்லது இழந்த வெப்பம் = பொருளின்றிணிவுXதன்வெப்பம் X வெப்பநிலைமாற்றம்.
உதாரணமாக, மேலே குறிப்பிடப்பட்ட செப்புக்கலத்தின் வெப்பநிலையை 35° ச. உயர்த்த '094x50x35 கலோரிகள் தேவைப்படும்.
தன்வெப்பங்களை அளத்தல்
கலவையின் தத்துவமானது இதன் நிமித்தம் உபயோகிக்கப்படும். கலக்குங் கலமானது கலோரி மானி என்று சொல்லப்படும். இது 'பெரும்பாலுஞ் செம்பி ஞலேனும் அலுமினியத் தினலேனுஞ் செய்யப்படும். சூடான பொருளானது கலோரி மானியில் வைக் கப்படும்போது சுற்றியுள்ள காற்றிற்கு அதிலிருந்து போகும் வெப்பச்சிதைவைத் தடுக்க முன்னெத் தனங்கள் செய்யப்படல்வேண்டும். எனவே, கலோரிமானியிலிருந்து கதிர் வீசலைக் குறைக்க அதன் வெளிப்புறம் அழுத்தமாக்கப்படல்வேண்டும். அகன்ற கலமொன்றினுள்ளே தக்கைத்துண் டொன்றிலேனும் வேறு அரிதிற் படம் 180. கடத்திப் பொருளொன்றிலேனும் அது வைக்கப் பட்டிருக்கும். (படம் 180). இத்தக்கையும், இருகலங்களினு மிடையேயுள்ள காற்றுப்படையும் கடத்தல் முறையினுலுண்டாகும் வெப்பச்சிதைவினைக் குறைக்க முயலுகின்றன. வெளியேயுள்ள கலமானது புறத்தேயிருந்துவருங் கதிர்வீசலிலிருந்தும், காற்றேட்டங் களிலிருந்துங் கலோரிமாணியைத் தடுத்துக்கொள்கின்றது. கலக்கியையும் வெப்பமிானியையுஞ் செலுத்தற்குரிய சிறுதுவாரங்களையுடைய மூடியொன்று ஆய்கருவியிலிருந்து மேற்காவுகையாலுண்டாகும் வெப்பச்சிதைவைத் தடுக் கின்றது. ر

Page 144
276 பொதுப் பெளதிகம்
கலோரிமானியுங் கலக்கியும் பெற்றவெப்பத்தையுங் கணக்கில் எடுத்துக் கொள்ளல்வேண்டும், ஆகவே கலோரிழானியையுங் கலக்கியையுஞ் சேர்த்து ஒரே பொருளாக மதிப்பதற்காக, கலக்கியானது கலோரிமானி செய்யப்பட்ட திரவியத்தினலேயே செய்யப்படல்வேண்டும்.
(1) திண்மமொன்றின் தன்வெப்பம்,- கலோரிமானியையுங் கலக்கியை யுஞ் சேர்த்து நிறுத்தல்வேண்டும். கலோரிமானியில் ஏறத்தாழ மூன்றிலிரண்டு பங்குக்கு நீரை நிறைத்துப் பின் நிறுத்தல்வேண்டும். இதன் பின் காப்புக் கலததினுள் அதனை வைத்தல்வேண்டும். திண்மத்தின் ஒரளவையெடுத்து நிறுத்து ஏறத்தாழ 100° ச. மட்டும் அதனைச் சூடாக்க வேண்டும். சூடாக்குவதற்கு வசதியான ஒரு வழியை 181 ஆம் படங்காட்டு கின்றது. சோதனைக் குழாயானது குடுவையின் கழுத்தில் இளக்கமாகப் பொருந்த ல் வேண்டும். நீராவி வெளியே செல்வதற்காகக் கழுத்துக் குங் குழாய்க்குமிடையே போதி ய் இடமிருக்கக்கூடியதாக, படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோலக் காகித ஆப் புக்கள் செலுத்தப்பட்டிருத்தல் வேண்
டும். நீரைக்கொதிக்கவைத்து, சூடான
படம் 181.
திண்மத்தின் வெப்பநிலைய ானது. உறுதியானதாயிருக்கும்போது, கலோரிமானியிலுள்ள நீரின் வெப்பநிலை எடுக்கப்பட்டுத் திண்மமானது அதனுள்ளே துரிதமாய்ப் ப்ோடப்படும். கலவையானது நன்ருகக் கலக்கப்பட்டுக் கலோரிமானியிலுள்ள வெப்ப மானியாற் குறிக்கப்படும் மிகக்கூடிய வெப்பநிலையானது குறிக்கப்படல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் கலோரிமானியுங் கலக்கியுஞ் சேர்ந்து பெறும் வெப்பத்தைக் கணக்கிடும்போது அவறற00 நீர்ச்சமவலுவைக் கருதுதல் சிறந்ததாகும். செம்பினதும் அலுமினியத் தினதுந் தன்வெப்பங்கள் முறையே ஏறத்தாழ 01 உம், 02 உம் ஆதலால், இவ்வுலோகங்களினுற் செய்யப்பட்ட கலங்களின் நீர்ச்சமவலுக்கள் முறையே அவற்றின் றிணிவு களின் பத்திலொன்ருகவும் ஐந்திலொன்றகவுங் கொள்ளப்படலாம்.
 

வெப்பக்கணியம் 277
பேறுகள் செம்புக்கலோரிமானியினதுங் கலக்கியினதுந் திணிவு . . - 60-6 கி. .". அவற்றின் நீர்ச்சமவலு ... = 606 3. கலோரிமானி, நீர், கலக்கி என்பவற்றின்றிணிவு = 1859 கி. .. நீரின்றிணிவு = 125·3岛。 திண்மத்தின்றிணிவு = 206·5G。 திண்மஞ் சூடாக்கப்பட்ட வெப்பநிலை R 90Ꮙ Ꭿ . குளிர்நீரின் வெப்பநிலை = 16°g. கலவையின் வெப்பநிலை V− ... .. '= 18·5° ტr. ". நீர் முதலியவற்றின் வெப்பநிலையேற்றம் = 2・5°とF. திண்மத்தின் வெப்பநிலை இறக்கம் ... = 71'55.
நீருங் கலோரிமானியும் பெற்ற வெப்பம் = 2:5X(125'3+6-06) கலோரிகள் திண்மத்தின் தன்வெப்பத்தை த எனக் கொள்க.
திண்மம் இழந்த வெப்பம் - (த X 206:5x71-5) கலோரிகள்.
ஆனல் இழந்தவெப்பம் = பெற்ற வெப்பம்
・ 5×206・5×71・5=2・5×131・36;
至一擎"=022
206・5×71・5
(2) திரவமொன்றின் தன்வெப்பம்.--மேலே கூறப்பட்டுள்ள முறை இதற்கும் பொருத்தமாகும். கலோரிமானியிற் றிரவம்விடப்பட்டுத் தெரிந்த தன்வெப்பத்தையுடைய திண்மமொன்று உபயோகிக்கப்படல் வேண்டும்.
பேறுகளின் உதாரணம்-105 கிராம் நிறையான அலுமினியக் கலோரி மானியொன்றில் 65 கிராம் திரவம் வார்க்கப்பட்டிருக்கின்றது. தன்வெப்பம் 10315 ஆகத் தெரிந்துள்ள ஈயத்தில் 200 கிராம், 100° ச. இற்குச் சூடாக்கப் பட்டுள்ளது. திரவத்தின் வெப்பநிலை 15°ச. கலோரிமானியில் ஈயம் போடப் பட, வெப்பநிலையானது 30°ச. இற்கு உயர்ந்தது.

Page 145
278 பொதுப் பெளதிகம்
திரவத்தினதும் வெப்பமானியினதும் வெப்பநிலையேற்றம்: . . = 15°ச. ஈயத்தின் வெப்பநிலை இறக்கம் . . -- 70Ꮙ Ꮽ .
திரவத்தின் தன்வெப்பத்தை த எனக்கொள்க.
திரவம் பெற்ற வெப்பம் o =鼻×65×15 கலோரிகள். கலோரிமானி பெற்ற வெப்பம் . . ="21x10-5x15 கலோரிகள். ஈயம் இழந்த வெப்பம் a = 0315X200 x 70 கலோரிகள்.
பெற்ற வெப்பம் = இழந்த வெப்பம்; ・ (5×65×15)+(-21×10・5×15)=・0315×200×70;
.. 975த + 33-075 = 4410;
、975声=407925;、西一臀=418
975
எரிபொருள்களினதும் உணவு பொருள்களினதும் கலோரிப் பெறுமானம்
எரிபொருளொன்றின் கலோரிப்பெறுமானம் அல்லது வெப்பப்பெறு மானம் என்பது, திண்மத் திரவ எரிபொருள்களின் ஓரிருத்தல், அல்லது வாயுப்பொருள்களில் ஒரு கனவடி, எரியும்போது பெறப்படும் வெப்பக் கணியமேயாம்.
திண்மத் திரவ எரிபொருள்களின் கலோரிப்பெறுமானத்தைத் தீர்மானிக் கக் குண்டுக்கலோரிமாணிகள் உபயோகிக்கப்படும் (படம் 182). குண்டான்னது பலமான இரும்புக்கலத்தைக் கொண்டது. பெரிய உள்ளமுக்கத்தை எதிர்க்கக் கூடியதாக இக்கலத்துக்குப் பலமான மூடியொன்று கீழ் நோக்கித் திருகப்பட்டிருக்கும். நிறுக்கப்பட்ட எரிபொருட் கணியமொன்று புடக்குகை யில் வைக்கப்பட்டு உள்ளேசெலுத்தப்படும். விறைப்பான காவலிட்ட ஈயங்க ளோடு தொடுக்கப்பட்ட மெல்லிய கம்பியொன்று இதனுள்ளே தோய்ந் திருக்கும். பூரணமாக எரிதற்குப் போதுமான ஒட்சிசனனது மூடியிலுள்ள துவாரத்தின்வழியே அமுக்கப்பட்டு உள்ளே செலுத்தப்படும். செலுத்தப்பட்ட வுடன் துவாரமானது திருகாணியொன்றினல் மூடப்படும். நீரைக்கொண் டுள்ளதும் வழக்கம்போற் காவலிடப்பட்டதுமான பெரிய கலோரிமானி யொன்றினுள்ளே குண்டானது தொங்கவிடப்படும். நீரின் நிறையையும் குண்டினதுங் கலோரிமானியினதும் நீர்ச்சமவலுவினையும் அறிந்திருத்தல் வேண்டும். இணைகம்பிகளினூடு ஒருகணத்துக்கு மின்னேட்டத்தைச் செலுத்தி மெல்லிய கம்பியைச் செந்தழலாகச் சூடாக்குவதனல், எரிபொருளானது

வெப்பக்கணியம் 279
கொழுத்தப்படும். எரிபொருள் எரியும்போது நீரின் வெப்பநிலையேற்றம் குறிக்கப்படும். இப்போது, வெப்பநிலையேற்றம்x(நீரின்றிணிவு + ஆய்கருவி யின்நீர்ச்சமவலு) என்பது, நிறுக்கப்பட்ட எரிபொருள் முழுவதும் எரி வதனலுண்டாக்கப்பட்ட வெப்பத்தினளவைக் கொடுக்கின்றது.
வாயுவெரிபொருள்களுக்கு வெப்ப நீரூற்றுத் தத்துவத்தை அடிப்படையா கக் கொண்ட கலோரிமானி உபயோகிக் கப்படும். அதாவது ஆய்கருவியினூடு உறுதியான நீரோட்டமொன்று பாய் கின்றது. உறுதியான வேகத்தில் வாயு வைப் பெறுகின்ற மூடப்பட்டுள்ள வாயுச் சுடரடுப்புகள் நீரோட்டத்தைச் சூடாக்குகின்றன. ஆய்கருவிக்குள்ளே பாயும்போதும், வெளியே பாயும் போதும் நீரின்வெட்துநிலைகள் எடுக்கப் படல் வேண்டும். இந்த இரு வெப்ப நிலைகளும் உறுதியாய் நிற்கும்போது குறிக்கப்பட்டவொரு நேரத்தில் ஊடே பாயும் நீரானது சேர்க்கப்பட்டு நிறுக்கப் படல் வேண்டும். வாயுவைக்கொடுக்குங் குழாயினேடு தொடுக்கப்பட்டுள்ள அளவுமானியொன்றைக் கொண்டு அதேநேரத்தில் எரிந்த வாயுவினள வைக் குறித்தல்வேண்டும். இந்த அளவான வாயு எரிவதனல் உண்டான வெப்பக்கணியம், வெப்பநிலையேற்றத்தினுற் சேர்க்கப்பட்ட நீரின் நிறையைப் செருக்கிக் கணக்கிடப்படும்.
Ultip 182.
மேலேயுள்ள முறையைக்கொண்டு சமூகசேவகரினற் காலத்துக்குக்காலம் பரிசோதிக்கப்பட்டுள்ள வாயுவின் கலோரிப்பெறுமானத்தைக் கூறவேண்டி யது வாயுக்கம்பனிகளின் கடமையாகும். வாயுவளவுமானிகள் கொடுபட்ட வாயுவின் கனவளவை யளக்கும். இதிலிருந்து கொடுக்கப்பட்ட தேமின் ருெகை கணிக்கப்படும். வாயுக்கணக்குச் சீட்டிலிருந்து பின்வரும் விபரம்
எடுக்கப்பட்டது.
கலோரிப்பெறுமானம், கனவடிக்கு 500 பி.வெ.அ. உபயோகிக்கப்பட்ட வாயு, 52 ஆயிரம் கன அடி. கொடுக்கவேண்டிய தொகை, தேமொன்றுக்கு 9% பெ. வீதம் 26 தேம் - 1 ப. 0சி. 10 பெ.
11-J. N. B 63912 (2157)

Page 146
280 பொதுப் பெளதிகம்
தேமின்ருெகை பின்வருமாறு பெறப்பட்டது. 52 ஆயிரம் கனவடி வாயு விற்குச் சமமானது,
5'2x 1000X 500 S. Gaj.g.
_52×1000×509_ 26 தேம்.
100000
உடலுக்குச் சத்தியைக் கொடுப்பதே உணவின் பிரதான நோக்கங்களுள் ஒன்றகும். உணவின் சீரண விளைவுகள் இரத்தோட்டத்தில் ஒட்சியேற்றத்தைப் பெறுவதனல் இச்சத்தியானது வெளிவிடப்படுகின்றது. இருபத்திரண்டாம் அத்தியாயத்தில் வெப்பமானது சத்தியின் ஒரு வகையென்று காட்டப்படும். எனவே, கலோரி என்பது உண்மையாகச் சத்தியின் ஒரலகேயாம். ஆகவே, உணவுப்பொருளொன்றின் பெறுமானத்தைத் தீர்மானிக்கும் ஒரு வழி அதன் கலோரிப் பெறுமானத்தை அறிவதேயாம். எரிபொருள்களுக்கு உப யோகிக்கப்பட்ட அதே முறையே இங்கு உபயோகிக்கப்படலாமெனினும், குண் டுக்கலோரிமானியில் நிகழ்வது போல உடலில் ஒட்சியேற்றம் பூரணமாயிருக்க முடியாதாதலின், சில திருத்தங்கள் பிரயோகிக்கப்படல் வேண்டும்.
உணவுப்பொருள்களின் கலோரிப்பெறுமானத்தைக் கொடுக்கும்போது பெரியகலோரி அல்லது கிலோகலோரி என்று சொல்லப்படும் அலகொன்று உபயோகிக்கப்படுகின்றது. இது, ஒரு கிலோகிராம் நீரை 1°ச. உயர்த்த வேண்டிய வெப்பக்கணியமாம். எனவே, இது 1000 சாதாரண கலோரி களுக்குச் சமமாகும். கிராமொன்றுக்கு இத்தனை கிலோகலோரிகள் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ள சில சிறப்பான கலோரிப்பெறுமானங்கள் பின்வரு மாறு.--கொழுப்பு, 93; காபோகைடறேற்று, உதாரணமாக மாப்பொருள் 41; ஊன்முதல், உதாரணமாக தசைநாரிறைச்சி, 4*1. மனிதவுடலின் நாளாந்தர தேவைச்சத்தியானது, கைத்தொழில் வேலைசெய்யாதவர்களுக்கு ஏறத்தாழ 2500 கிலோகலோரிகள் தொடக்கம் கடுமையான கைத்தொழில் வேலைசெய்பவர்களுக்கு 5500 கிலோகலோரிகள்வரை மாறலாமென்று கணக் கிடப்பட்டுள்ளது. இந்தவெண்களிலிருந்து ஒருவருக்குத் தேவையான உண விற் சேரவேண்டிய பல்வேறு உணவுப்பொருள்களின் கணியங்களைக் கணக்கிட லாம். போதிய கலோரிப்பெறுமானத்தையுடைய உணவானது எப்போதுஞ் சுகாதாரத்துக்குரியதாய் இருக்கவேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, முற்றிலும் மாப்பொருளைக்கொண்ட உணவானது போதிய கலோரிகளைக் கொடுக்குமெனினும், உடலை உருவாக்குதற்குந் தேய்வை நிறைப்பதற்கும் வேண்டிய சடப்பொருள்களைக் கொடுக்கமாட்டாது.

வெப்பக்கணியம் 28.
பத்தொன்பதாம் அத்தியாயத்தைப்பற்றிய வினுக்கள்
(தேவைப்படும்போது 274 ஆம் பக்கத்திலுள்ள தன்வெப்பங்களின் அட்ட வணையை உபயோகிக்க.)
1. பொருளொன்றிலுள்ள வெப்பக்கணியமானது என்ன ஏதுக்களிற் றங்கியிருக்கின்றது? உம்முடைய விடையை விளக்குவதற்குப் பரிசோதனை கள் விவரிக்க.
2. (அ) வெப்பநிலையேற்றத்தோடு நீரின் விரிவு நேரில்முறையானது, (ஆ) நீரானது உயர்ந்த வெப்பக் கொள்ளளவைக் கொண்டது, என்னுங் கூற்றுக்களினல் என்ன கருதப்படுகின்றனவென்று விளக்குக.
இத்தெளிவான வெப்பப்பண்புகள் இயற்கையில் நயத்தைக்கொடுக்கும் உதாரணங்கள் தருக.
3 கலோரிமானியொன்றை உபயோகித்து நீர்செய்த பரிசோதனையொன் றைக் கவனமாக விவரிக்க. பரிசோதனையின்போது வெப்பச் சிதைவைத் தடுக்க எடுத்துக்கொண்ட முன்னவதானங்களைக் குறிப்பிடுக.
4. வெப்பக்கணியமானது அளக்கப்படும் அலகையும் அதன் வரைவிலக் கனத்தையுங் கூறுக.
70°ச இலுள்ள 40 கி. நீரானது 10°ச இலுள்ள 120 கி. நீரோடு கலக் கப்பட்டால், விளைவான கடைசிவெப்பநிலை 25°ச. எனக் காட்டுக. (வெப்பச் சிதைவை கருத்துக்கெடுக்காது விடுக.)
5. கலோரி, பிரித்தானிய வெப்பவலகு, தேம் என்பவற்றின் வரை விலக்கணங்களைக் கூறுக.
1 இருத்தலை 454 கிராமாகக்கொண்டு, ஒரு பிரித்தானிய வெப்பவலகில் எத்தனை கலோரிகளெனக் கணிக்க.
6. பின்வரும் ஒவ்வொருவகையிலும் வெப்பப்பேற்றை கணிக்க(அ) 75 கிராம் நீரானது 16°ச. இலிருந்து 100° ச. இற்குச் சூடாக்கப்பட்டது.
(ஆ) 36 இற. 22 60° II. es 212° լյrr. ,, 99 (இ) 10 #@ပဲစ္ဝူ’ s 48Ꮙ [ 1fᎢ . sis 100Ꮙ t JIᎢ . , , 99 (ஈ) 5 இலீற்றர் , 15° மு. s 80° Ꮺ . , , 92 (உ) 7 கி. செம்பானது 15°ச. 200Ꮙ Ꮷ . , , 99
(ஊ) 8ரு. இரும்பானது 40°பா. , , , 350° i uT. , , , , 9

Page 147
282 பொதுப் பெளதிகம்
7. வெப்பச்சிதைவுகளைக் கருத்திற் கொள்ளாது பின்வருங் கலவைகளிற் ருெகுவிளைவான வெப்பநிலைகளைக் காண்க.
(அ) 99° ச. இல் 250 கிராம் நீரானது 15° ச. இல் 200 கிராம் நீருடன்
கலக்கப்பட்டது. (ஆ) 40° பா. இல் 5 கலன் நீரானது 200° பா. இல் 20 கலன் நீருடன்
கலக்கப்பட்டது. (இ) 90° ச. இல் 300 கிராம் ஈயம் 16° ச. இல் 150 கிராம் நீருடன்
கலக்கப்பட்டது.
(ஈ) 100° ச. இல் 250 கிராம் செம்பு 20° ச. இல் 100 கி. கற்பூரத் தை
லத்திற் போடப்பட்டது. (உ) 600° பா. இல் 10 இரு. இரும்பு 50° பா. இல் 1 கலன் நீரினுட்
போடப்பட்டது.
8. நீருட் போடப்பட்டபோது பின்வரும் விளைவுகளைக்கொடுத்த இரும்புத் துண்டுகளின் வெப்ப நிலைகளைக் கணிக்க.--
இரும்பின் நிறை | நீரின் நிறை நீரின் வெப்பநிலை கடைசிவெப்பநிலை
500 GQ. 500 9. 20Ꮙ g . 40Ꮙ Ꭿ .
30 இரு. 20 இரு. 50° List. 85° LfT, 400 இ. 1 கி. இ. 15° g. 50Ꮙ Ꭿ .
9. கலோரிமானியினல் உறிஞ்சப்பட்ட வெப்பத்தைக் கருத்திற் கொள் ளாது, பின்வரும் வகைகளிலுள்ள உலோகங்களின் தன்வெப்பங்களைக் கணிக்க.
(அ) 100° ச. இலுள்ள 100 கிராம் செம்பை, 15° ச. இலுள்ள 200 கிராம் நீரினுள்ளே போட, வெப்பநிலையானது 19° ச. இற்கு எறியது.
(ஆ) 99° ச. இலுள்ள 300 கிராம் ஈயத்தை 16° ச. இலுள்ள 100 கிராம் நீரினுள்ளே போட, வெப்ப நிலையானது 23° ச. இற்கு எறியது.
(இ) 200° பா. இலுள்ள 1 இருத்தல் இரசத்தை 50° பா. இலுள்ள 1 பைந்து நீரினுள்ளே போட, வெப்பநிலையானது 53-5° பா. இற்கு எறியது. 10. 10 கிராம் நிறையுள்ள அலுமினியக் கலோரிமானி யொன்றிலுள்ள 500 கிராம் நீருக்குள்ளே மின்சூடாக்கியொன்று தோய்க்கப்பட, 3 நிமிடத் தில் வெப்பநிலையானது 20° ச. இலிருந்து 30° ச. இற்கு எறியது. வெப்ப மானது என்ன வீதத்தில் வெளிவீசப்பட்டது?
நீருக்குப்பதிலாக 600 கிராம் எண்ணெய் விடப்பட்டால் சூடாக்கியானது
வெப்பநிலையை 20° ச. இலிருந்து 30° ச. இற்கு உயர்த்த 2 நிமிடங்கள் எடுத்தது. எண்ணெயின் தன்வெப்பமென்ன?

வெப்பக்கனியம் 283
11. வ்ாயுத் தேமொன்று 9 பெ. வீதமும், இறத்தலுக்கு 12,000 பி. வெ. அ. கலோரிப்பெறுமானமுள்ள நிலக்கரியைத் தொன்னென்று 2 ப. வீதமும் பெறலாம். சூடாக்குந் தேவைகளுக்கு எது மலிவான எரி பொருளாகும்?
12. திணிவு 40 கிராமும் தன்வெப்பம் 0.1 உம் உடைய கலோரிமானி யில், 12° ச. இல் 60 கிராம் குளிர்நீரானது இருக்கின்றது. இதனுள்ளே 60° ச. இலுள்ள 32 கிராம் நீரானது ஊற்றப்படுகின்றது. வெப்பச்சிதை வைக் கருதாது, தொகுவிளைவான கடைசிவெப்பநிலை 28° ச. எனக்காட்டுக.
13. தன்வெப்பத்தினதும் நீர்ச்சமவலுவினதும் வரைவிலக்கணங் கூறுக.
16° ச. இல் 85 கிராம் நீரைக் கலோரிமானியொன்று கொண்டுள்ளது. 100° ச. வெப்பநிலையிலுள்ள 80 கிராம் நிறையான அலுமினியத்துண் டொன்று அதனுட் போடப்பட்டது. நீரின் கடைசி வெப்பநிலை 298° ச. கலோரிமானியின் நீர்ச்சமவலுவைக் கணிக்க. (அலுமினியத்தின் தன் வெப்பம் - 0-22.}
14. பொருளொன்றின் நீர்ச்சமவலு என்பதனற் கருதப்படுவதென்ன வென்று விளக்குக.
கலோரிமானியொன்றில் 16° ச. இல் 100 கிராம் நீர் இருக்கின்றது. 45°ச. இலுள்ள 50 கிராம் நீரானது இதனுள்ளே வார்க்கப்படத் தொகுவிளைவான வெப்பநிலை 252° ச. ஆகின்றது. கலோரிமானியின் நீர்ச்சமவலுவைக் கணிக்க. இவ்வகையான பரிசோதனைகளைச் செய்யும்போது நிகழக்கூடிய வழுக்களின் காரணங்களையும், அவற்றை விலக்க நீர் எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னவதானங்களையும் விரித்துக் கூறுக.
15. தன்வெப்பம் என்பதனலும், நீர்ச்சமவலு என்பதனுலும் என்ன கருதப்படுகின்றனவென்று விளக்குக.
6°3 Sq stud நீர்ச்சமவலுவையுடைய கலோரிமானியொன்று 15° ச. வெப்ப நிலையில் 57.6 கிராம் திரவமொன்றைக் கொண்டுள்ளது. 100° ச. வெப்ப நிலையிலுள்ள 123 கிராம் திணிவான செம்புக்கட்டியொன்று இதனுள்ளே போடப்பட்டுள்ளது. வெப்பவிடமாற்றம் பூரணமானதும், திரவத்தின் வெப்ப நில்ை 36° ச. ஆகக் காணப்பட்டது. திரவத்தின் தன்வெப்பத்தைக் கணித்து, கணித்தலின்போது கொள்ளப்பட்டதெதுவெனக் குறிப்பிடுக.
16. தரப்பட்ட வாயுவளையமொன்றுடி, மின்வெப்பத்தட்டொன்றும் அவ்வவற்றின்மேல் வைக்கப்பட்டுள்ள கலத்திற்கு வெப்பத்தைக்கொடுக்கும் வேகங்களை அண்ணளவாக எவ்வாறு ஒப்பிடுவீரென விவரிக்க.

Page 148
284 பொதுப் பெளதிகம்
வெப்பச்சிதைவுகள் இல்லையெனக்கொண்டு 60 இருத்தல் நிறையான செப்புக்கொதிகலமொன்றிலுள்ள 30 கலன் நீரை 52° பா. இலிருந்து கொதிநிலைக்குச் சூடாக்கத் தேவையான, கனவடியொன்றுக்கு 480 பி. வெ. அ. கலோரிப்பெறுமானமுள்ள, நிலக்கரிவாயுவின் கனவளவென்ன? வெப்பவாய்கருவியில் 50 நூற்றுவீதச் சிதைவு ஏற்பட்டால், தேமொன்று 10 பெ. வீதஞ் செலவாகும் வாயுவினல் இந்நீரைச் சூடாக்கும் செலவைக் கணிக்க. (1 கலன் நீரானது 10 இறத்தல் நிறுக்கும்; செம்பின் தன் வெப்பம் = 0*1.
17. பொருளொன்றின் வெப்பக்கொள்ளளவுக்கும் தன்வெப்பத்துக்கு முள்ள வேறுபாட்டினைக் கூறுக.
60 கிராம் நிறையான இரும்புச்சதுரத்திண்மமொன்றும் 22 கிராம் நிறை யான அதேபருமனுள்ள கண்ணுடிச்சதுரத்திண்ம மொன்றுந் தனித்தனியே 150° ச. இற்குச் சூடாக்கப்படுகின்றது. ஒவ்வொன்றும் 6° ச. இல் 35 க. ச. மீ. நீரைக்கொண்டுள்ள ஒரேமாதிரியான கலோரிமானிகளுக்குள் இவை இடப்படுகின்றன. இரும்பைக்கொண்டுள்ள கலோரிமானியின் கடைசிவெப்ப நிலை 27° ச. ஆகவும், கண்ணுடியைக் கொண்டுள்ளதன் கடைசி வெப்பநிலை 24° ச. ஆகவும், காணப்பட்டன. இரும்பின் தன்வெப்பம் 011 ஆனல், (அ) ஒவ்வொரு கலோரிமானியினதும் நீர்ச்சமவலுவையும், (ஆ) கண்ணுடி யின் தன்வெப்பத்தையுங் கணிக்க.
கண்ணுடியைக்கொண்டுள்ள கலோரிமானியானது சில நிமிடங்களின் பின்பே இறுதி வெப்பநிலையை அடைய, இரும்பைக்கொண்டுள்ளது மிக்க விரைவில் 27° ச. வையடைந்தது அவதானிக்கப்பட்டது. இவ்வவதானத்தை விளக்குக.
18. (அ) ஒரு பாரனைற்பாகை, (ஆ) ஒரு தேம், என்பவற்றின் கருத்துக் களே விளக்குக. 100 கிராம் திணிவும் 011 தன்வெப்பமுமுள்ள இரும்புத் துண்டொன்று கொடுபட, ஒரடுப்பின் வெப்பநிலையை அண்ணளவாக எவ்வாறு காண்பீர்?
ஒட்டுதற்காக உபயோகிக்கப்படும் உபகரணத்தில் செப்புத்தலைப்பை உபயோ கிப்பதோடு சம்பந்தமான நயமொன்றையும் நயக்குறைவொன்றையுங் கூறுக.
19. “வெப்பக்கொள்ளளவு, ‘நீர்ச்சம்வலு என்ற பதங்களை விளக்குக. கலோரிமானியொன்றுக்கு இக்கணியங்களுளொன்றின் பெறுமானத்தைத் தீர்மானிக்க நீர்செய்யும் பரிசோதனையொன்றை விவரிக்க. பரிசோதனையின் விளைவை எவ்வாறு கணிக்கலாமென்று தெளிவாய்க் காட்டுக.

வெப்பக்கணியம் 285
20. உலோகத்துண்டொன்றின் தன்வெப்பத்தை எவ்வாறு தீர்மானிப் பீரெனக் கவனமாக விவரிக்க. வழுக்களைத் தடுக்க நீரெடுத்துக்கொள்ளும் முன்னவதானங்களையும், விளைவைக் கணிக்கும் முறையையும் பூரணமாக விளக்குக.
உப்பைப்போன்று நீரிற்கரையுந் திண்மமொன்றின் தன்வெப்பத்தைக் காண இந்த முறையை எவ்வாறு மாற்றியமைப்பீர்?
21. தெரிந்துள்ள தன்வெப்பத்தையுடைய உலோகத்துண்ட்ொன்று கொடுபட, (அ) திரவமொன்றின் தன்வெப்பத்தைக்கான, (ஆ) அடுப்பி னுள்ளேயுள்ள வெப்பநிலையைத் தீர்மானிக்க, அதனை எவ்வாறு உபயோ கிப்பீர்? ஒவ்வோருதாரணத்திலும் விளைவைக் கணிக்கும் படிகளைத் தெளி
வாகக் காட்டுக.
22. திண்மவெரிபொருளொன்றிலேனும், உணவுப்பொருளொன்றிலே னும் கலோரிப்பெறுமானம் என்பதனல் என்ன கருதப்படும்? இவ்வகைக் கலோரிப்பெறுமானத்தைக் காண்டற்குரிய ஆய்கருவியைக்கீறி அதனை விவ ரிக்க. அதனைக் காணும் முறையையும் விவரிக்க.
உணவுப்பொருள்களின் கலோரிப்பெறுமானங்களை அறியவேண்டியதன் அவசியமென்ன? என்ன அலகுகளில் அவை பெரும்பாலும் அளக்கப் படும்?
23. 12° ச. இல் 40 கிராம் நீரைக்கொண்டுள்ள கலத்தினுள்ளே 80° ச. இல் 50 கிராம் நீரானது ஊற்றப்படுகின்றது. கலவையின் வெப்பநிலை 46° ச. கலத்தின் நீர்ச்சமவலுவைக் கணிக்க.
24. கனவடிக்கு 500 பி. வெ. அ. வெப்பப்பெறுமானமுள்ள வாயுவை உபயோகித்து, 60° பா. யிலுள்ள அரைக்கலன் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டுவர என்ன கனவளவு வாயு செலவாகும்? வாயு எரியப்பிறக்கும் வெப்பத்தின் மூன்றிலொருபாகம் காற்றிற் சென்று விடுகின்றதெனக் கொள்வதோடு, கலம்பெற்ற வெப்பத்தைக் கருதாதுவிடுக.
வாயுவின் விலை தேமொன்று 20 பென்சானல் நீரைச் சூடாக்கச் செல வென்ன? (நீரினெருகலன் = 10 இரு.)
25. மூன்று சமமான கலோரிமானிகள் ஒவ்வொன்றும் 15° ச். இல் சமதிணிவான நீரைக் கொண்டுள்ளன. 100° ச. இல் 100 கிராம் செம்பை முதலாவதினுள்ளே இட வெப்பநிலை 18° ச. இற்கு உயர்ந்தது. 100° ச. இல் 60 கிராம் அலுமினியத்தை இரண்டாவதினுள்ளே இட வெப்பநிலை

Page 149
286 பொதுப் பெளதிகம்
186° ச. இற்கு உயர்ந்தது. 100° ச. இல் 200 கிராம் ஈயத்தை மூன்றவதி னுள்ளே இட வெப்பநிலை 17° ச. இற்கு உயர்ந்தது. செம்பு, அலுமினி யம், ஈயம் என்பவற்றின் தன்வெப்பங்கள் 1: 2: * என்ற விகிதத்திலுள்ளன
வெனக் காட்டுக.
26. 20 கிராம் நீர்ச்சமவலுவையுடைய கலோரிமானியிற் கொண்டுள்ள 200 கிராம் நீருக்குள்ளே மின்சூடாக்கியொன்று அமிழ்த்தப்பட, 2 நிமிடங் களில் 15° ச. இலிருந்து 20° ச. இற்கு வெப்பநிலை எறுகின்றது. 200 கிராம் நீருடன் 250 கிராம் இரும்பையும் கலோரிமானியில் வைத்தபோது 2 நிமிடங்களில் 15° ச. இலிருந்து 194° ச. வுக்கு வெப்பநிலை ஏறுகின்றது. இரும்பின் தன்வெப்பத்தைக் கணக்கிடுக.
27. 100° ச. இற்குச் சூடாக்கப்பட்ட உலோகத் துண்டொன்று 80 கிராம் நிறையான செம்புக் கலோரிமானியில் 14° ச. இலுள்ள 200 கிராம் நீருக் குள்ளே இடப்பட்டு 175° ச. இற்கு வெப்பநிலையை எற்றுகின்றது. உலோகத் துண்டின் வெப்பக்கொள்ளளவென்ன?
நீருக்குப்பதிலாக 14° ச. இலுள்ள 200 கிராம் விளக்குமெழுகைக்கொண்டு பரிசோதனையானது திருப்பிச் செய்யப்பட்டால் வெப்பநிலையானது 20-25° ச. இற்கு உயரும். விளக்குமெழுகின் தன்வெப்பமென்ன?

இருபதாம் அத்தியாயம்
நிலைமாற்றம், மறைவெப்பம்
திண்மமாகவேனுந் திரவமாகவேனும் வாயுவாகவேனும் ஒரே பொரு ளானது நிலைத்திருக்கலாம். உதாரணமாக, நீரானது திண்மநிலையிற் பனிக்கட்டிாயகவுந் திரவநிலையில் நீராகவும் வாயுநிலையில் நீராவியாகவும் இருப்பது நாம் நன்கறிந்ததேயாம். வெப்பநிலையை உயர்த்துவதனல், திண்மத்தைத் திரவமாகவும், திரவத்தைத் ஆவியாகவும் மாற்றலாம். சுத்தமான பொருள்களில் இந்த நிலைமாற்றங்கள் குறிக்கப்பட்ட வெப்பநிலை களிலேயே நிகழ்கின்றன. வெப்பமானியின் நிலைத்த புள்ளிகளின்ருெடர் பில் நீருக்கு இது பொருத்த மானதெனக் கொள்ளப்பட்டது.
உருகுநிலை
ஒருபொருள் திண்மநிலையிலிருந்து திரவநிலைக்கு மாறும் வெப்பநிலை யானது உருகுநிலை என்றும், திரவநிலையிலிருந்து திண்மநிலைக்கு மாறும் வெப்பநிலையானது உறைநிலை என்றுஞ் சொல்லப்படும். அதன் குமிழானது முகவையின் நடுவிலிருக்கக் கூடியதாக வெப்பமானியைத் தாங்கிக்கொண்டு நெரிக்கப்பட்ட பனிக்கட்டியிஞல் அம்முகவையை நிரப்புக. வெப்பமானியானது 0° ச. ஐக் குறிக் கும். மிகச்சிறிய பன்சன்சுடரினல் முகவையைச் சூடாக கிக்கொண்டு, இடையிடையே வெப்ப நிலையைக் குறிக்க. போதியளவு நீருண்டான வுடன் பனிக்கட்டியும் நீருஞ் சேர்ந்த கலவையை நன்றகக் கலக்குக. எதாவது பனிக்கட்டி யிருக்குமட்டும் வெப்பமானியானது 0° ச. ஐக் குறிக்கக் காணப்படும். எல்லாப் பனிக்கட்டியும் உருகியவுடன் வெப்பநிலை எறத்தொடங்கும்.
அகன்ற பரிசோதனைக்குழாயிலுள்ள நீரிலே தோய்ந் திருக்கக்கூடியதாக
வெப்பமானியொன்றைத் தாங்கிக் கொள்க. உறைகலவையொன்றைக்
கொண்டுoள முகவையினுமளே பரிசோதனைக்குழாயை நிறுத்துக.
நீரை நன்கு கலக்கிக்கொண்டு வெப்பமானியைக் கவனித்துக்கொள்க.
வெப்பநிலையானது 0°ச. குறிக்குமட்டுந் துரிதமாக இறங்கக்காணலாம்.
287

Page 150
288 பொதுப் பெனதிகம்
அப்போது பனிக்கட்டி உண்டாகத் தொடங்கும். நீரெல்லாம் டானிக்கட்டியாக மாறுமட்டும் வெப்ப நிலையானது உறுதியாய்நிற்கும். அதன்பின் 0° ச. இற்குக் கீழே ஆறுதலாகக் குறைந்து உறைகலவையின் வெப்பநிலேயை அடைகின்றது.
* " கிருமிக்குளிகைகள்"
9. என்று சொல்லப்படும் நப் தவீஜனக்கொண்டு இவ்வ
8ዕ} E கையான பரிசோதனேகன்
இலகுவாகச் செய்யப்பட
72가 விாம். 2 அங்குவி ஆழத் 离 خميني" | துக்கு இருக்கக்கூடியதாக ཧྥུ་ É{} F X § அகன்ற ஆய்குழாயொன் Հ] I উইg றில் நப்தலீஃன உருAகுக. 器 50| Sठ" । வெப்பமானியின் குமிழா AL) - VI எனது இதன் நடுவிற் பதிந் NR திருகக்கூடியதாக உறை
3. அ | ဖွံ) - ಕT பவிற்க. 80° ச, இலுஞ்
சில பாகைகள் உயர்ந்த வெப்பநிவேயையுடைய . . " நீர் முகவையிலுள்ளே இவ் வாய்குழாயைத் தோயவிகே (படம் 183). ஒவ்வோரரை நிமிடமும் வெப்ப நிலேயை எடுக்க, நப்தலீன் உருகுமட்டும் வெப்பநிலை எறிக்கொண்டிருக்கக காணப்படும். அதன்பின் எல்லாமுருகுமட்டும் ஒரே வெப்பநிஃயில் நின்று, அதன்பின் திரும்பவும் ஏறி முக:ைநீரின் வெப்பநிலயை அடையும்.
நேரம்
i : 11 F-4
உருகிய நப்தாஃராக்கொண்ட குழாயை நீரின்ருந்து வெளியேயெடுத்துக் காற்றிற் குவிய விடுக. குளிரும்போது திரும்பவும் ஒவ்வோரை நிமிடமும் வெப்பநிலையைக் குறிக்க, நீரானது உறையும்போதும் இதே போன்ற அவ நீாவிங்கன் எக்ேகப்படலாம். உறையும்போதுன்ன நிவேயான வெப்பநி3ஐயும் உருகும்போதுள்ள நிலேயான வெப்பநிலையும் ஒன்றேயெண்டது குறிப்பிடத் தீக்கது. 184 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல் இரண்டு அளவுத் தொகுதிகளேயும் வரைப்படமூலங் குறிக்கலாம்.
/(1) பொருளானது உறையும்போதுள்ள வெப்பநிவேயுi, உருகும்போ துள்ள வெப்பநிளேயும் ஒன்றேயென்றும், (2) பொருளானது உருகுநிஐயி லுள்ள போது உறையும்போதேனும் உருகும்போதேஜ்றம் அதன் வெப்ப Jäმზიu மாறுவதின்ெேயன்றும், இவ்வாய்வுகள் காட்டுகின்றன.

". .1
நிலைமாற்றம், மறைவெப்பம் 289
184 ஆம் படத்திலுள்ள வரோவுகோடுகளிாண்டினதும் கிடைத்தளப் பகுதி கள் குறிக்கும் வெப்பநிலையானது நப்தலீனின் உருகுநிலையாமென்பது வெளிப்படை. இவ்வகையான வெப்பமாக்கல்:ளவுகோடுகளின் அமைப்பும் குளியல்வனேவுகோடுகளின் அமைப்பும் பொருள்களின் உருகுநிலகளேக் கண்டற்குரிய ஒரு சிறந்த வழியாகும்.
மறைவெப்பம்
184 ஆம் படத்தில் உள் யினுற் குறிக்கப்பட்டுள்ள காஸ்வெல்வேயில் நப்தலீனுனது முகவைநீரிலுங் குறைந்த வெப்பநிலையிலிருக்கும். எனவே, அதன் வெப்பநிவே உயராகிருந்தபோதிலும் நீரிலிருந்து வெப்பத்தைப் பெற்றுக்கொண்டே இருக்கும். இதேபேri, அஇ இனுற் குறிக்கப்பட்டுள்ள காலவெஸ்லேயில், அதன் வெப்பநிவேயானது குறையாதிருந்தபோதிலும், காற்றுக்கு வெப்பத்தைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும். பனிக்கட்டி உருகும்போதும் நீர் உறையும்போதும் வெப்பநிலைமருது இவ்வகையான வெப்ப உறிஞ்சலும் வெளிவீசலும் நிகழ்ந்தனவென்பது தெளிவாகும். நிலே:ை1ாற்றத்தின்போது இத்தேற்றப்பாடு எப்போதும் நிகழ்கின்றது. \வெப்பநிலைமாறது பொருளொன்றினுல் வெளிவீசப்பட்ட அல்லது உறிஞ்சப் பட்ட வெப்பமானது மறைவெப்பம் என்று சொல்லப்படும்.\ உருகவோ டனும் உறைதலோடேறுந் தொடர்புள்ள இம்மறைவெப்பமானது /ஃே எனப்படும். கணியவனவில், வெப்பநிலே மாரு திருக்க திண்டபத்திலிருந்து திரவத்துக்கு மாறும்போது பொருளின் றிணிவல கொன்றினுள் அதனுருகு நிலயில் உறிஞ்சப்பட்ட வெப்பக்கனியமே அப்பொ ருளின் உருகலின் மறைவெப்பமாகும், என வரைவிலக்கணங் கூறப்படும்.
c で、Wて تلمیح عــالا c Lih, il f”, c பணிக்கட்டியினது உருகலின்மறைவெப்பம்
யோசேப்பு பிளாக் கென்பவர் (1728-1799) முதலில் இதனேப்பற்றி
ஆராய்ந்ததைப்போன்ற முறை. பன3றங்கொண்டு பருபட்ட இதனே
யறியாம்
முகவையொன்றினுள்ளே ஒரம்பு பனிக்கட்டியை இக, இடும்போது ஒவ்வொரு ஆண்டையும் வடி', ' உயிார் செய்தல்லேண்டும். முகவைக் குள்ளே வெப்பமானியொன்றை நிறுத்தி வைத்துக்கொண்டு உறுதியான

Page 151
290 பொதுப் பெளதிகம்
இதிறுசுடரைக்கொண்ட பன்சன் சுடரடுப்பை அதன்கீழே வைக்க. பனிக்கட்டி யெல்லாம் உருக எடுக்கும் நேரத்தைக் குறித்துக்கொள்க. பனிக்கட்டி உருகவெடுத்த நேரத்தின் அளவுக்கு, உருகியதன்பின் அதனைத் தொடர்ந்து சூடாக்குக. நீரானது உயர்த்தப்பட்ட வெப்பநிலையைக் குறித்துக்கொளக. இவ்வெப்பநிலையானது 70° ச. இற்கும் 80° ச. இற்குமிடையே யிருக்கக் காணப்படலாம். 0° ச. இற்குமேலே வெப்பநிலையை உயர்த்தாது பனிக்கட் டியை உருக்கமட்டும், 0°ச இலிருந்து 70° ச. அல்லது 80°.ச. மட்டும் உருகிய நீரை உயர்த்தத் தேவையான வெப்பம்வேண்டுமென்பதே இதன்கருத் தாகும. -
பனிக்கட்டியின் ஒரு கிராமுக்குமட்டும் இதனைப் பிரயோகித்தால், உருகிய நீரை 0° ச. இலிருந்து 70° ச. மட்டும் உயர்த்த, 70 கலோரிகள் தேவைப்படு கின்றன. ஆகவே, ஏற்கனவே 0° ச. இலிருக்கும் ஒருகிராம் பனிக்கட்டியை உருக்கமட்டும் 70 தொடக்கம் 80 கலோரிகள் வரை தேவைப்படுகின்றன. உருகிய நீரானது அப்போதும் 0° ச. இலேயே நிற்கும். இதன் திருத்தப் பெறுமானம் 80 கலோரிகளாம்.
நீரானது உறைநிலையிலிருக்கும் போதும் உறையும் ஒவ்வொரு கிராம் நீரிலு மிருந்து 80 கலோரிகள் வெப்பமானது காற்றுக்கு வெளியேற்றப்படல்வேண் டும். காற்றின் வெப்பநிலையானது உறைநிலையிலும்மிகக் கீழே இறங்கின லன்றி, குளத்திலுள்ள நீரானது மிக்க மந்தமாகவே உறைவதேனென்பதை இது விளக்குகின்றது. இதேபோல, உருகும்போதும், பனிக்கட்டியின் ஒவ் வொரு கிராமும் காற்றிலிருந்து 80 கலோரிவெப்பத்தைப்பெற்றே 0° ச. இல் நீராக மாறமுடியும்.
பனிக்கட்டியினது உருகலின் மறைவெப்பப் பெறுமானத்தைக் கலோரி மானிப் பரிசோதனையொன்றைக்கொண்டு கூடியதிருத்தமாகக் காணலாம். கலோரிமானியை நிறுக்க, அதனுள்ளே சிறிதுநீரைவிட்டுப் பின்பும் நிறுக்க. காற்றின் வெப்பநிலையினின்று எறத்தாழ 5 பாகைகள் மேலேசூடாக்கியபின் வழக்கம்போல அதற்குக் காப்பிடுக. நீரின் வெப்பநிலையைக் குறிக்க. நீர்ப்பிடிப்பற்ற சிறுப்பணிக்கட்டித்துண்டுகளை ஒவ்வொன்ருக அதனுள்ளே போடுக. ஒவ்வொரு துண்டும் பூரணமாய் உருகியபின்பே மற்றத்துண்டைப் போடவேண்டும், போடும்போது கலக்கிக்கொண்டிருத்தல்வேண்டும். வெப்ப நிலையானது காற்றிலும் ஏறத்தாழ 5 பாகைகள் இறங்குமட்டும் இதனைத் தொடர்ந்து செய்க. நீரானது குளிராக்கப்பட்ட வெப்பநிலையைக் குறித்துக் கொண்டு, கலோரிமானியையும் அதனுள்ளடங்கியவற்றையும் நிறுத்துப் போடப்பட்ட பனிக்கட்டியின் றிணிவையறிக.

நிலைமாற்றம், மறைவெப்பம் 29.
பேறுகள்
செம்புக் கலோரிமானியின் றிணிவு s s = 50·25剑。 .. கலோரிமானியின் நீர்ச்சமவலு =۰0266 5 تسمی{. .. கலோரிமானியினதும் நீரினதுந் திணிவு . . 7668•182 ܒܗ. ..நீரின்றிணிவு O ... = 132519. காற்றின் வெப்பநிலை . . . . s = 16 g. நீரின் வெப்பநிலை Q O 0 is a KD — 21° ց:, பனிக்கட்டி போடப்பட்டபின் வெப்பநிலை e - - 10 F.
கலோரிமானியினதும் அது கடைசியாகக் கொண்டுள்ளவற்றினதுந்
திணிவு - 199-57கி. .. போடப்பட்ட பனிக்கட்டியின் றிணிவு 9 O. KO O = 16813.
ஆரம்பத்திலுள்ள நீருங் கலோரிமானியும் 21° ச. இலிருந்து 10° ச. மட்டுங் குளிர்ந்தன. எனவே, இவை இழந்த வெப்பம் 11 X (18251+5025) கலோரிகள்=11x137-535=1512-885 கலோரிகள். பனிக்கட்டி உருகி அதன லுண்டான நீர் 0° ச. இலிருந்து 10°ச. மட்டும் உயர்ந்தது. பனிக்கட்டியின் உருகலின் மறைவெப்பம் கிராமொன்றுக்கு ம கலோரிகளெனக் கொண்டால்,
உருகும்போது பனிக்கட்டி பெற்ற வெப்பம் = 1881ம கலோரிகள்; உருகிய நீரானது பெற்ற வெப்பம் - 1681 x 10 கலோரிகள்;
.. பெற்றவெப்பம் முழுவதும் = 1881ம + 1881 கலோரிகள். பெற்றவெப்பம் = இழந்தவெப்பம் ... 16 · 81 Lo -- 168 · 1 = 1512 · 885 győøog 16-81 Lo = 1344 · 785;
.. D = 800, அதாவது, பனிக்கட்டியின் உருகலின்மறைவெப்ப மொன்றுக்கு 80 கலோரிகள்.
கலோரிமானியானது முதலில் வளிமண்டலத்தின் வெப்பநிலைக்குமேலே சூடாக்கப்பட்டுப் பின்பு அதற்குக்கீழே குளிரவிடப்பட்டதன் காரணம், பனிக்கட்டி உருக மிக்க நேரமெடுப்பதேயாம். கலோரிமானியின் வெப்பநிலை வளிமண்டலத்தினதிலும் மேலேயிருக்கும்போது வளிமண்டலத்துக்கு வெப்பத்தைக் கொடுக்கும். ஆனல், வளிமண்டல வெப்பநிலையிலுங் கீழேயிருக்கும்போது வளிமண்டலத்திலிருந்து வெப்பத்தைப் பெறும். இந்த நயத்தையும் நட்டத்தையுஞ் சமநிலைப்படுத்தவே எத்தனிக்கப்பட்டது. இவ்வெத்தனத்தினல் வழுக்கள் பேறுகளிலிருந்து விலக்கப்படுகின்றன.

Page 152
292 பொதுப் பெளதிகம்
உதாரணங்கள்.- (1) பனிக்கட்டியினது உருகலின்மறைவெப்பம் έδππ மொன்றுக்கு 80 கலோரிகளெனக்கொண்டு, 500 கிராம் கொதிநீரினல் மட்டமாய் உருக்கப்படும் உருகுநிலையிலுள்ள பனிக்கட்டியின் திணிவுயாது? 500 கிராம் நீரானது 100°ச, இலிருந்து 0°ச. இற்கு இறங்க இழந்த வெப்பம் 500 X 100 கலோரிகள்.
80 கலோரிகள் மட்டமாய் 1 கிராம் பனிக்கட்டியை உருக்கும்.
500 x 100 .. உருகிய பனிக்கட்டியின் றிணிவு = - - - 6253.
(2) உருகுநிலையிலுள்ள 10கி. பனிக்கட்டியை 40° ச. இலுள்ள 100 கிராம் ரினுள்ளே இட்டால், அந் ர் அடையும் வெப்பநிலையென்ன? நானு ܙ த Ավ
அடைந்த வெப்பநிலை வ°ச, எனக்கொள்க, சூடான நீர் இழந்த வெப்பம் = 100 (40-வ) கலோரிகள்.
உருகும்போது பனிக்கட்டி பெற்ற வெப்பம் = 10 x 80 கலோரிகள். பனிக்கட்டி உருகிவந்த நீரானது 0°ச. இலிருந்து வ° ச. இற்கு உயர, அது பெற்ற வெப்பம் 10 X வ கலோரிகள்.
பெற்ற வெப்பம் = இழந்த வெப்பம். அதாவது (10 x 80) + (10 X வ) = 100 (40 - வ);
... 800 - 10a = 4000 - 10Cou; ... 1106 = 3200 ... si = 29 l
1. அடைந்த வெப்பநிலை 29 l °ச,
(3) 250 கிராம் நிறுக்கும் இரும்புத்துண்டொன்று 100° ச. இற்குச் சூடாக்கப்பட்டபின பணிககட்டித் துணடொன்றிலுள்ள துளையினுள்ளே இடப் பட்டது. 345கி. பனிக்கட்டி உருகியதானுல், இரும்பின் தன்வெட்டமென்ன? உருகும்போது பணிக்கட்டியானது பெற்ற வெப்பம் = 345 x 80 கலோரிகள்.
இரும்பின் தனவெப்பம் த எனக்கொள்க. இப்போது இரும்பானது 0° ச. இற்கு இறங்கியதால் இழந்தவெப்பம் = 250 x தx100 கலோரிகள்.
பெற்ற வெப்பம் = இழந்த வெப்பம். .. 250 x 35 х 100 = 34-5 x 80;
_34・5×80 2760_
110 ;
.. இரும்பின் தன்வெப்பம் = 110.
Gib 点

நிலைமாற்றம், மறைவெப்பம் 293
கொதிநிலைகள்
அகன்றவாய்க் குடுவையொன்றை 185 ஆம் படத்திற் காட்டிய விதமாகப் பொருத்துக. குடுவையின் ஒரு பகுதியை கலக்கி flij நீரினல் நிரப்பி இடைவிடாது கலக்கிக் பு:ஆழ்" கொண்டு சூடாக்குக. நீரினுள்ளே :վ:1 | 3 6) தோய்ந்து கொண்டிருக்கும் வெப்ப மானியின் அளவை இடையிடையே குறித்துக்கொள்க. நீரானது கொதிக்கத் தொடங்குமட்டும் வெப்பநிலை ஏறக் கான லாம். கொதித்தலானது தொடர்ந்து நிகழுமட்டும் வெப்பநிலை மாருதிருக்கும். நீரினுள்ளே தோய்ந்து கொண்டிராது ஆவியிலிருக்கக் கூடிய தாக வெப்பமானியை உயர்த்துக. கொதிநீரின் வெப்பநிலையையே ஆவி யுங் கொண்டுள்ளதாகக் காணப்படும்.
LeLo 185.
திரவம்ொன்றின் கொதிநிலையைக்காண இவ்வாய்கருவி உபயோகிக்கப் படலாம். கூடிய திருத்தமான தொழிற்பாட்டுக்கு உயரமானியொன்று (பக்கம் 207) உபயோகிக்கப்படலாம். மேற்காவோட்டங்கள் உண்டாவதனல் சூடாக்கப்படுந் திரவத்தின் எல்லாப்பகுதிகளும் ஒரே வெப்பநிலையிலிருக்கு மென நிச்சயித்துக் கூறமுடியாது. நன்ருகக் கலக்கினலேயன்றி, வெப்ப மானிக் குமிழின் வெவ்வேறு நிலைகளுக்கு வெவ்வெறு வெப்பநிலைகள் காணப்படலாம். இக்காரணத்தினுல், கொதிநிலையை எடுக்கும்போது வெப்ப மானியைத் திரவத்துள்ளே விடாமல் ஆவி சூழ்ந்திருக்கவிடுவது நன்று. வெப்பமானியின் மேனிலைப் புள்ளியைக் குறிக்கும்போது எடுக்கப்பட்ட முன்னவதானங்களை இங்கும் எடுத்தல்வேண்டும். (பக்கம் 207).
ஆவியின் மறைவெப்பம்
வெப்பமானது தொடர்ந்து வழங்கப்படினும் கொதிக்கும்போது திரவ மொன்றின் வெப்பநிலை மாறதிருத்தலால், பொருளொன்றுக்கு உருகலின் முறைவெப்பம் இருப்பதுபோலவே ஆவியின் மறைவெப்பமுமுண்டு. வெப்ப நிலை மாருதிருக்க, கொதிநிலையிலுள்ள பதார்த்தத்தின் திணிவலகைத் திரவத்திலிருந்து ஆவிநிலைக்கு மாற்றத் தேவையான வெப்பக்கணியமே அப்பதார்த்தத்தின் ஆவியின் மறைவெப்பமாகும். \ctடிNTA aJ C
பிளாக்கென்பவர் ஆரம்பத்திற் செய்ததைப்போன்ற முறையொன்றைக் கொண்டு நீருக்குப் பருமட்டாக இதனைக் காணலாம். முகவையொன்றி னுள்ளே சிறிதளவு நீரைவிட்டு அதன் வெப்பநிலையைக் குறிக்க. உறுதியான சிறிய சுடரொன்றை இதன்கீழ் வைத்து, நீரானது கொதிக்குமளவும் எடுக்கும்

Page 153
294 பொதுப் பெளதிகம்
நேரத்தைக் குறிக்க. நீர்முழுவதும் கொதித்து ஆவியாக மாறுமட்டும் தொடர்ந்து சூடாக்குக. கொதித்தல் ஆரம்பித்ததிலிருந்து முற்றிலும் ஆவியாக மாறுமட்டும் எடுத்த நேரத்தைக் குறிக்க. ஆரம்பவெப்பநிலை 16° ச. எனவும், கொதித்தல் ஆரம்பிக்க எடுத்தநேரம் 2 நிமிடமெனவுங் கொள்க. முழுநீருங் கொதித்து ஆவியாக மாற எடுத்த நேரம் 16 நிமிடமெனவுங் கொள்க. இப்போது, நீரைக் கொதிநிலைக்குக் கொண்டுவந்ததன்பின் அதனை முற்றிலும் ஆவியாக்க, 16° ச. இலிருந்து 100° ச. மட்டும் நீரின் வெப்ப
நிலையை உயர்த்தத் தேவையான வெப்பத்திலும்: மடங்கு வெப்பம்
வேண்டும்.
இதனை ஒரு கிராம் நீருக்குப் பிரயோகிக்க, 16° ச. இலிருந்து 100° ச. இற்கு உயர்த்த 84 கலோரிகள் தேவைப்படும். ஆகவே, கொதிநிலையிலுள்ள
1 கிராம் நீரை ஆவியாக மாற்றத் தேவையான வெப்பம் = 84 :::"35 مسمسة
546 கலோரிகள் = ஆவியின் மறைவெப்பம்,
இதனிலுங் கூடிய திருத்தமான கலோரிமானியைக்கொண்ட முறையானது
பின்வருமாறு. நீண்டநேர்க்குழாயொன்றைப் பொருத்தியுள்ளதும் மோதிர
வடிவான வாயுச்சுடரடுப்பொன்றினுற் சூடாக்கப்படுவதுமான தலைகீழான
S SS குடுவையொன்றிலிருந்து நீராவி பிறப்
/N பிக்கப்படுகின்றது. குழாயானது கல்
M நாரினல் அல்லது மரத்தினுற் செய்யப்
−− பட்ட திரையொன்றிலுள்ள துளேயினூடு
செல்கின்றது. (படம் 186).
சுபி: 塑 8, கலோரிமானியொன்று நிறுக்கப்பட்டு, அதனெரு பகுதி நீரினல் நிறைக்கப் பட்டுத் திரும்பவும் நிறுக்கப்படல்வேண்
2ZZZZZ. டும். வழக்கம்போல இதற்குக்காப்பிடப் திரை படல்வேண்டும். நீரின் வெப்பநிலையும் எடுக்கப்படல்வேண்டும். குழாயிலிருந்து ஆவியானது தடையின்றி வெளிவந்து கொண்டிருக்கும்போது, குழாயானது நீருக்குள்ளே தோய்ந்துகொண்டிருக்கக் கூடியதாகக் கலோரிமானி வைக்கப்படல் வேண்டும். தண்ணிரில் ஆவியானது ஒடுங்கி அதன் வெப்பநிலையை உயர்த்தும். வெப்பநிலையானது 20 அல்லது 30 பாகைகள் உயர்ந்தவுடன் கலோரிமானியானது வெளியேயெடுக்கப்பட்டு ஆறவிடப்படல்வேண்டும். திரும்பவும் ஒடுங்கிய ஆவியின்றிணிவை அறிவதற் காக அது நிறுக்கப்படுகின்றது.
ulo 186.
 
 
 
 

நிலைமாற்றம், மறைவெப்பம் 295
பேறுகள்
செப்புக் கலோரிமானியின் றிணிவு o w = 88. 23. .. கலோரிமானியின் நீர்ச்சமவலு = 8.82 g. கலோரிமானியினதும் நீரினதுந் திணிவு . . - 188 8. .. நீரின்றிணிவு = 100 g. நீரின் வெப்பநிலை o 209 ܒ gr. உயர்த்தப்பட்ட வெப்பநிலை = 47° ց:, கலோரிமானியினதும் அதனுள்ளடங்கியவற்றினதுங்
கடைசித் திணிவு = 193·0份。 .. ஒடுங்கிய நீராவியின் றிணிவு . . = 4-8 இ.
நீருங் கலோரிமானியும் பெற்ற வெப்பம் (100 + 8*82) x 27 கலோரிகள்.
நீராவியின் மறைவெப்பத்தை ம எனக்கொண்டால், ஒடுங்கும்போது ஆவியானது இழந்த வெப்பம் = 48 ம கலோரிகள்.
ஒடுங்கியதன் விளைவான நீர் 100° ச. இலிருந்து 47° ச. இற்குக் குறைந்தது. இவ்வாறு குளிரும்போது இழந்த வெப்பம் = 48 X 53 கலோரிகள்.
பெற்ற வெப்பம் = இழந்த வெப்பம் .‘. 108•82 X 27 = 4 •8 Ld —+— 4ʻ8 X 53 ; ʻ .‘. 2938 = 4-8 Ld –+ 254ʻ4;
683. .ʼ. 4* 8 LD = 2683• 6 ; ..". LD = 2683.6
= 559.
நீராவியின் மறைவெப்பம் கிராமென்றுக்கு 559 கலோரிகள். இதிலுந் திருத்தமான பெறுமானம் கிராமொன்றுக்கு 537 கலோரிகளாம்.
பரிசோதனையோடு தொடர்புடைய பின்வரும் விடயங்கள் குறிக்கப்படல் வேண்டும்.--
(i) கொதிநீரினுடு செல்லும் குழாய்வழியே கீழ்நோக்கி நீராவியானது செல்வதனல், அந்நீராவியானது கலோரிமானியை அடையுமுன்பு ஒடுங்காது தடுக்கப்படுகின்றது.
(2) சுடரடுப்புகளின் கீழேயுள்ள திரையானது இவ்வடுப்புகளிலிருந்துங் குடுவையிலிருந்துங் கலோரிமானிக்கு நேரான வெப்பவீசலைத் தடுக்கின்றது.
(3) ஆவியினற் சூடாக்கப்படும்போது கலோரிமானியிலிருந்து சிறிதளவு வெப்ப ~ானது வெளியே செல்லும். இது டேறுகளிற் சிறிது வ்ழுவையுண் டாக்கும்.

Page 154
296 பொதுப் பெளதிகம்
உதாரணம்.--நீர்ப்பிடிப்பற்ற பனிக்கட்டியில் 50 கிராம் ஒரு கலத்திலிருக் கின்றது. உண்டாகிய நீரானது 30°ச. இற்கு வருமட்டும் நீராவி அதனுட் செலுத்தப்படுகின்றது. கலத்தினல் உறிஞ்சப்பட்ட வெப்பத்தைக் கருதாது, ஒடுங்கிய நீராவியின்றிணிவைக் கணிக்க. நீராவியின் மறைவெப்பம் கிரா மொன்றுகித் 540 கலோரிகளெனவும், பனிக்கட்டி உருகலின் மறைவெப் பம் கிராமொன்றுக்கு 80 கலோரிகளெனவுங் கொள்க.
பனிக்கட்டியை உருக்கத் தேவையான வெப்பம் 50X80 கலோரிகள். உண்டாகிய நீரை 30°ச. இற்கு உயர்த்தத் தேவையான வெப்பம் 50X30 கலோரிகள்;
.. தேவைப்படும் முழுவெப்பமும் - 50 (80 + 30) = 5500 கலோரிகள்;
ஒடுங்கிய நீராவியின்றிணிவு க கிராமெனக் கொள்க.
ஒடுங்கும்போது அது இழக்கும் வெப்பம் 540க கலோரிகள்.
உண்டாகிய நீரானது 30° ச. இற்குக் குளிேரும்போது இழக்கும் வெப்பம் 70க கலோரிகள்.
இழந்துபோன முழுவெப்பமும் = 610க கலோரிகள்;
5500
9 == مسمیت 610g5 = 5500; .*. gs .“
&5, 二, ) *=可 (ஏறத்தாழ)
.. ஒடுங்கிய நீராவியின் றிணிவு - 9 கி.
ஆவியாக்கலின் மறைவெப்பத்தினது பிரயோகங்கள்
மறைவெப்பமானது ஒரு பெரிய வெப்பக்கணியத்தைக் கொண்டுள்ள தென்பது குறிப்பிடத்தக்கது. 100° ச. இலுள்ள நீராவியின் ஒரு கிராமா னது வெப்பநிலைமாறது ஒடுங்கும்போது, ஒரு கிராம் நீரானது 100° ச. இலி ருந்து 0°ச. இற்குக் குளிரும்போது இழக்கும் வெப்பத்திலும், 5 மடங்கு வெப்பத்தையிழக்கும். நீராவியானது சூடாக்கியாக அதிக பயனைக்கொடுப் பது எனென்பதையும், கொதிநீரினல் வெந்தபுண்ணிலும் ஆவியினல் வெந்தபுண்ணுனது கூடிய வருத்தத்தைக் கொடுத்தல் எனென்பதையும் இது விளக்குகின்றது.
கடுமையாக மழைப் பனிகொட்டும்போது காற்றின் வெப்பநிலையானது அதிகமுயர்வதைப் பெரும்பாலும் அவதானிக்கலாம். காற்றிலுள்ள நீராவி யானது கொதிநிலையிலுங் குறைந்த வெப்பநிலையிலிருப்பது உண்மை யெனினும், பனியாக மாறும்போது அது ஆவியாகலின் மறைவெப்பத்தை யும் உருகலின் மறைவெப்பத்தையும் ஒருங்கே வெளிவீசுகின்றது. ஆகவே, பனியாகமாறும் ஆவியின் ஒவ்வொரு கிராமும் 600 கலோரிகளுக்கு மேற் பட்ட வெப்பத்தைக் காற்றில் வெளிவீசுகின்றது.

நிலைமாற்றம், மறைவெப்பம்- 297
எல்லாத்திரவங்களும் ஆவியாகும்போது அதிக மறைவெப்பக் கணியத் தைப் பெறுகின்றன. இதன் ஒருபகுதியைச் சுற்றடலிலிருந்தும் மற்றப் பகுதியை எஞ்சியுள்ள திரவத்திலிருந்துமே பெறுதல்வேண்டும். ஆகவே, வெப்பங்கொடுக்கப்படாமலே திரவத்திற் சிறிதளவு ஆவியாகுமானல், அத் திாவத்தின் வெப்ப நிலையானது பெரும்பாலும் இறங்குகின்றது.
சுலபமாக ஆவியாகக் கூடிய ஈதரைக்கொண்டு இதனைக் காட்டலாம். மெல்லிய கண்ணுடி முகவை யொன்றில் ஈதரை விட்டு மரத்துண் டொன்றில் விடப்பட்ட் நீர்த் துளியின்மேலே அம்முகவையை நிறுத் துக. ஈதருக்குள்ளே வெப்பமானியொன்றை வைத்துக் கொண்டு அதனூடு காற்றைப் பாயவிட்டுதுக. ஈதர னது விரைவில் ஆவி ulio 187. யாகி அதன் வெப்பநிலை ஈவிங்கின் "பொறிமுறையாற்குளிர் ஆக்கல்” 0Ꮙ Ꮿg . இற்குக் கீழே என்பதிலிருந்து. இறங்குவதைக் காணலாம். எனவே, இரண்டொரு நிமிடத்தில் முக வையானது மரத்துண்டினேடு உறைந்து ஒட்டிக்கொள்ளும்.
வெண்ணெய்க் குளிராக்கிகளின் ருெழிற்பாடும் இந்த விளைவிலேயே தங்கியிருக்கின்றது. ஒருபாகம் நீரினல் நிரப்பப்பட்டுள்ள நுண்டுளே மட் கலமொன்றினுள்ளே கண்ணுடிக் கலமொன்றில் வெண்ணெயானது வைக்கப்படடிருக்கும. மடகம்பத்தின துளைகளினூடு நீரானது வெளியே பொசிந்து காற்றில் ஆவியாகும்போது, ஆவியின் மறைவெப்பத்தை எஞ் சிய நீரிலிருந்து பெறுகின்றது. இதனல் நீரின் வெப்பநிலையானது குறைக்கப்பட்டு வெண்ணெய் குளிர்ச்சியாக வைக்கப்படுகின்றது.
குளிரேற்றலிலும் இந்தத் தத்துவமே பிரயோகிக்கப்படும். அமோனியா வாயுவானது, அதனைத் திரவமாககக்கூடிய வமுக்கத்தில, அ இலுள்ள சுருளினூடு இ இனுற் செலுத்தப்படும் (படம் 187), அ இனூடு ஒட்டிக் கொண்டிருக்குங் குளிர்நீரினல் இதனுடைய ஆவியின மறைவெப்ப மானது ஏற்கப்படுகின்றது. அபேeoரிடத் திரட்மானது அமுக்கங்குறைவான உ இலுள்ள சுருளினுள்ளே வாயிலொன்றினூடு செலுத்தப்படும். குறைக் கப்பட்ட இவ்வமுக்கத்தில் சுருளிலுளள அமோனியா ஆவியாகினறது. இதற்குத்தேவையான மறைவெப்பத்தை உ ஐ நிரப்பியுள்ள கடனிரி

Page 155
298 பொதுப் பெளதிகம்
லிருந்து பெறுகின்றது. இரண்டாவது சுருளிலிருந்து இவ்வாயுவானது இ இல்ை இழுக்கப்பட்டுத் திரும்பவுஞ் சுற்றியோடச் செய்யப்படும். உ இனுரடு இது செல்லும் ஒவ்வொருமுறையும் கடனின் வெப்பநிலையானது குறைக் கப்படும். கடனிரின் உறைநிலையானது சாதாரண நீரின் உறைநிலையிலும் எவ்வளாே குறைந்ததாதலின், அதன்வெப்பநிலையானது 0°ச இலும் மிகக்குறைவாகக் கொண்டுவரப்படலாம். குளிர்ந்த கடனிரானது உறைதல் தேவையானவிடங்களுக்குக் குழாய்களின்மூலஞ் செலுத்தப்படும். உதாரண மாகப் பனிக்கட்டித் தளங்களுக்குக்கீழே நிலத்திற் கடனிர்க்குழாய்கள் பதிக்கப்பட்டிருப்பதனற் பனிக்கட்டியானது உறைந்தபடியேயிருக்கும்.
நிலைமைமாற்றத்தினுேடு கனவளவுமாற்றம்
திரவத்திலிருந்து திண்மத்துக்கு மாறும்போது பெரும்பாலான பொருள் கள் சுருங்குகின்றன. உருக்கப்பட்ட பரவின்மெழுகானது ஆவியாக்கற் கிண்ணத்திலே திண்மமாகும்படி விடப்பட்டால் இவ்வாறு சுருங்குதலைக் காணலாம். திண்மமானபோது அதன் ம்ேற்பரப்பானது குழிவாகக் காணப்
படும். கீழேயுள்ள மெழுகு சுருங்கியதாலேயே இவ்வாறு நிகழ்ந்தது.
உறையும்போது விரிவதனல் நீரானது இதற்கு விலக்காகின்றது. 0° ச. இலுள்ள நீரில் பனிக்கட்டியானது மிதக்கின்றதனல், அது நீரிலும் அடர்ததிக் குறைவாயிருத்தல் வேண்டும். அது விரிகின்றதென்பதை இது காட்டு கின்றது. திருகுமூடியுள்ள குப்பியொன்றில் நீரைநிறைத்துத் திருகி மூடிய பின்பு, உறைபனிக்காலத்திலே வெளியே வைத்தால் இதன் உண்மையைக் காணலாம். குப்பியிலுள்ள நீரானது உறையும்போது அதன் விரிவினுற் குப்பியானது உடைந்திருக்கும். கடுமையான உறைபனிக்காலங்களிலே நீர்க் குழாய்கள் வெடிப்பதும், குழாயிலுள்ள நீரானது பனிக்கட்டியாக மாறும்
போது விரிவதனுலேயாம். v
0°ச. இல் நீரின் 10 கன நீரிஆஃ வளவுகள் அதே வெப்ப கனவளவின் நிலையில் எறத்தாழ 11
கனவளவுகள் பனிக்கட்டி யாக மாறுமென்று காட்ட லாம், உருகுநிலையிலுள்ள பனிக்கட்டியின் அடர்த்தி யானது பனிக்கட்டிக் குளி
ரான நீரிலும் 4 மடங்காகு
ιο ο το 2ο 3ο 4ο 葱 728 20 மென இதிலிருந்து பெறப் வெப்பநிலை("க) படும். ஆகவே, பனிக்கட்டி Loo 188. மிதக் கும்போது இடம்
 

நிலைமாற்றம், மறைவெப்பம் 299
பெயர்க்கப்பட்ட நீரின் கனவளவு பனிக்கட்டியின் கனவளவிலும் 4 மடங்
காகும். அதாவது, பனிக்கட்டிக்கனவளவின் பாகமே நீரின் மேற்பரப் புக்கு மேலே நிற்கும். 0° ச. இற்குக்கீழே பணிக்கட்டியைக் குளிரவிட்டால், எனைய திண்மங்களைப்போலவே அது சுருங்கும்.
திரவமொன்று ஆவியாக மாறும்போது அதன் கனவளவானது எப் போதும் மிகு கூடுதலாக அதிகரிக்கும். நீரைப்பொறுத்தளவில், 100°ச. இலுள்ள நீராவியின் கனவளவானது, அது ஒடுங்கப்பெறும் நீரின் கனவள விலும் ஏறத்தாழ 1600 மடங்காகும்.
-10°ச இலுள்ள பனிக்கட்டியானது ஆவியாகுமட்டுஞ் சூடாக்கப்பட நிக ழுங் கனவளவு மாற்றங்களே 188 ஆம் படங் காட்டுகின்றது. இப்படமானது பிரமாணத்துக்கு வரையப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உறைநிலையில் அமுக்கத்தின் விளைவு
பனிக்கட்டித் துண்டுகளிரண்டை ஒன்றே டொன்றுசேர அமுக்கிப் பின்பு அமுக்கத்தைவிட, சாதாரணமாகச் சூடான அறையிற் பரிசோதனை செய்யப் பட்டபோதிலுமே, அவை சேர்ந்து உறைந்திருக்கக் காணலாம். நீரின் உறைநிலையை அமுக்கமானது தாழ்த்துகின்றது என்பதே இதன் காரண மாகும். ஆகவே, துண்டுகள் ஒன்றுசேர வமுக்கப்பட்டபோது பனிக்கட்டியிற் சிறிதளவு உருகிக் கட்டிகளினிடையே நீர்ப்படையொன்றுண்டாகின்றது. இந்த நீரானது 0° ச. இலேயேயிருக்கும். ஆதலால், அமுக்கமானது விடுபட்ட போது அது திரும்பவும் உறையும்.
அமுக்கத்தினலுண்டாகும் உறைநிலையின் இறக்கமானது உறையும்போது நீரின் விரிவினேடு தொடர்புள்ளதாகும். அமுக்கவேற்றமானது இவ்விரி வைத் தடுப்பதனுல், அதன் வெப்பநிலையானது 0°ச. இற்குக்கீழே போகு மட்டும் நீரானது திரவமாகவே யிருக்கும். இவ்விளைவானது மிகக்குறை வாகும். உறைநிலையை 1°ச. குறைப்பதற்கு 100 வளிமண்டலங்களுக்கு மேலான அமுக்கந் தேவைப்படும்.
உறையும்போது சுருங்கும்பொருள்களின் உறைநிலைகள் அமுக்கத்தினுல் உயர்த்தப் படும். இவ்வமுக்கமானது சுருங்க உதவுவத ஞல், திரவத்தின் வழக்கமான உறைநிலை யிலுங் கூடிய வெப்பநிலையில் அதனை
உறையச்செய்யும்.
189 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ளதும், A 今Y/ திண்டோல் என்பவரினுற் செய்யப்பட்டது மான பரிசோதனையொன்றைக்கொண்டு, t g LD 189,

Page 156
300 பொதுப் பெளதிகம்
பனிக்கட்டியில் இதன் விளைவை நன்கு காட்டலாம். குத்திகளிரண்டிற் பனிக்கட்டித் துண்டொன்று தாங்கப்பட்டுள்ளது. பாரமான படிகளைத் தொடுத்துள்ள கம்பியொன்று அதன் மேற் போடப்பட்டிருக்கின்றது. கம்பி யானது பனிக்கட்டியை ஊடறுத்துக்கொண்டு படிப்படியாகச் சென்றலும், பனிக்கட்டியினூடு கம்பி சென்றபின்பும், அப்பனிக்கட்டி ஒரே துண்டாக
இருக்கக் காணலாம்.
இதன் விளக்கம் பின்வருமாறு-சிறிய பரப்பிலேயே படிகள் தாங்கப் பட்டுள்ளன வாதலினல், கம்பிக்குநேர்கீழே அமுக்கமானது மிகக் கூடுத லாகவுண்டு. இவ்வமுக்கம் கம்பிக்கு நேர்கீழே உறைநிலையைத் தாழ்த்து வதனுற் பனிக்கட்டியிற் சிறிதளவு உருகுகின்றது. உருகலின்விளைவான நீரினூடு கம்பியானது பதிந்ததும், நீரானது அமுக்கத்திலிருந்து விடுபட்டுக் கம்பிக்கு மேலேயுறையும். பனிக்கட்டியை ஊடறுத்துக்கொண்டு கம்பி யானது செல்லுமளவும் இது தொடர்ந்து நிகழும்.
திரும்பவும் உறையும்போது நீரினல் வெளிவிடப்படும் மறைவெப்ப மானது கூடியளவு விரைவாக வெளியே கடத்தப்படல்வேண்டும். அன்றியும், கம்பிக்குக் கீழேயுள்ள பனிக்கட்டி உருகுவதற்கு வெப்பங் கடத்தப்படல் வேண்டும். இக்காரணங்களினல், கம்பியானது எளிதிற் கடத்தும் பொரு ளினல் ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும். செம்பினல் ஆக்கப்பட்டிருத்தல் மிக நன்று.
மழைப்பனிப்பந்தைச் செய்வது பனிக்கட்டியின் இப்பண்பிலே தங்கியிருக் கின்றது. மழைப்பணியைக் கைகளில் வைத்து அமுக்கும்போது, அதன் உறைநிலையானது தாழ்த்தப்பட்டுச் சிறிதளவு மழைப்பனி உருகுகின்றது. அமுக்கமானது விடுபட்டுப் பழையபடி 0°ச. இற்கு உறைநிலை கொண்டு வரப்பட, உருகிறந்த நீரானது திரும்பவும் உறைந்து மழைப்பனித்துணிக்கை களை ஒன்ருகச் சேர்த்துக்கொள்கின்றது. மழைப்பனியின் வெப்ப நிலை யானது 0°ச இலும் மிகக் குறைந்திருக்கும்போது, கைகளினற் செலுத்தப் படும் அமுக்கமானது உறை நிலையை அதன் உண்மையான வெப்ப நிலையிலுந்தாழ்த்தப் போதியதல:று. எனவே, மழைப்பனியிற் சிறிதளவை உருகச்செய்து மழைப்பனிபபநதுக்களைத் திருப்தியாகச் செய்தல் முடியாது.

நிலைமாற்றம், மறைவெப்பம் 30
பனிக்கட்டித் தளத்திற் சறுக்கும்போது உடலின் முழுநிறையும் சறுக்கியின் ஒரத்திற் றங்கப்பட்டிருக் கும். இதன் விளைவான அமுக்கமானது சறுக்கியின் ஒரத்தின்கீழேயுள்ள பனிக்கட்டியிற் சிறிதளவை உருகச் செய்து அவ்வோரத்தைப் பணிக்கட்டித் தளத்திற் பற்றிக்கொள்ளச் செய்கின்றது. மிகக் குளிர்ந்த பனிக் கட்டியை உருக்க அமுக்கமானது போதியதன்றதலின், இவ்வகையான பனிக்கட்டித்தளத்திற் சறுக்குதல் கடினமாகும்.
உறைநிலையில் அமுக்கத்தின் விளைவானது பணியாறு களின் அசைவிற்கு ஒரு காரணமாகும். பனிக்கட்டி யின் அடியிலுள்ள படையானது அதன் மேலேயுள்ள படையின் அமுக்கத்தினல் உருகமுயல்கின்றது. இவ் வுருகலின் விளைவான நீரானது பணியாற்றின் கீழே யிருந்து வெளியே பாய, அமுக்கத்திலிருந்து விடுபட்ட தனல், பணியாற்றின் முன்பாகவே திரும்பவும் உறை LLD 190. கின்றது.
கொதிநிலையில் அமுக்கத்தின் விளைவு
அமுக்கவேற்றமானது நீரின் தொதிநிலையை உயர்த்துகின்றது. இந்நிகழ்ச் சியிலுண்டாகும் விரிவை அமுக்கமானது இங்குமெதிர்த்து, 100° ச. இலும் மேலான வெப்பநிலைகளிலும் நீரைத் திரவமாகவே வைத்திருக்கின்றது. மறுதலையாக, அமுக்கக்குறைவானது கொதிநிலையைத் தாழ்த்துகின்றது.
190 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள பரிசோதனையைக்கொண்டு இதனை நன்கறியலாம். வன்மையான கோள வடிக்குடுவையொன்றில் நீரானது கொதிக்கவிடப்படும். இரண்டொரு நிமிடங்களுக்கு ஆவியானது தடையின்றி வெளிவந்துகொண்டிருக்கும்போது, சுவாலையகற்றப்பட்டுக் குடுவையானது இறுக்கமாக தக்கையால் மூடப்படும். மூடுந் தக்கையினூடு வெப்பமானி யொன்று செலுத்தப்பட்டிருத்தல் வேண்டும். இதன்பின் படத்திற் காட்டிய நிலையிற் குடுவையானது தாங்கப்பட்டிருக்கும். கொதித்தல் நின்றவுடன் குடுவையின்மேலே சிறிது குளிர்நீர் ஊற்றப்படல்வேண்டும். திரும்பவும் கொதித்தல் ஆரம்பமாவதைக் காணலாம். இதனைப் பலமுறை திருப்பிச் செய்து, வெப்பமானியானது 100°ச இலும் பலபாகைகள் கீழே குறிக் கும்போதும், நீரைக் கொதிக்கச்செய்யலாம்.

Page 157
302 w பொதுப் பெளதிகம்
இதன் விளக்கம் பின்வருமாறு-குளிர்நீரானது குடுவையின்மேற்பாகத் திலுள்ள ஆவியையொடுக்கி வெந்நீரின் மேலேயுள்ள அமுக்கத்தைக் குறைக்கின்றது. இதனல் அதன் கொதிநிலையுந் தாழ்த்தப்படுகின்றது.
கொதிநிலையில் அமுக்கத்தின் இவ்விளைவானது உருகுநிலையிலுள்ள அதன் விளைவிலும் எவ்வளவோ கூடுதலாக இருக்கின்றது. ஏறத்தாழ அமுக்கத்தின் 3 ச.மீ. வித்தியாசத்தினல், கொதிநிலையில் 1° ச. வித்தி யாசம் உண்டாகின்றது. கடல்மட்டத்திலிருந்து உயரவுயர வளிமண்டல வமுக்கமானது குறைந்துகொண்டேபோகும். எனவே, மிகவுயர்ந்த இடங் களிலே நீரானது அதிகந் தாழ்ந்த வெப்பநிலையிற் கொதிக்குமென்பது இதனுற் பெறப்படும். ஆகவே, நீரின் வெப்பநிலைமாற்றமானது உயரங் களைத் தீர்மானிக்க உபயோகிக்கப்படலாம்.
இறப்பரை வற்கனைற்றலொட்டல் போன்ற தொழில்முறைகள் பலவற்றில், காற்றில் எரியக்கூடியதான வெப்பநிலைகளுக்கு 100° ச. இற்கு மேலே பொருள்களின் வெப்பநிலையை உயர்த்தல்வேண்டும். காற்று உட்புகாத வன்மையான மூடியொன்றினுற் கீழேதிருகப்பட்டு மூடப்பட்டுள்ள மிக்க பலமான கொதிகலமொன்றிலுள்ள நீரில் இவற்றை வைத்துச் சூடாக்கி, இந்நோக்கத்தைப் பூர்த்தியாக்கலாம். பிறக்கப்படுகின்ற ஆவியானது கொதி கலத்திலுள்ள அமுக்கத்தைக் கூட்டுவதனல், நீரின் கொதிநிலையானது தேவையான வெப்பநிலைக்கு உயர்த்தப்படும்.
நீராவி எஞ்சின்களிலுள்ள கொதிகலங்களிலும் உயர்ந்த அமுக்கத்தின் கீழ் கொதி நீராவியானது பிறப்பிக்கப்படுகின்றது. எனவே, வளிமண்ட்ல வமுக்கத்திற் பிறப்பிக்கப்படுவதிலுங் கூடிய வெப்பநிலையிலிருக்கின்றது.
உறைநிலைகளிலுங் கொதிநிலைகளிலுங் கரைந்துள்ள பொருள்களின் விளைவு
திரவத்திற் பொருளொன்று கரைந்திருக்கும்போது அதன் உறைநிலை தாழத்தப்பட்டும் கொதிநிலை உயர்த்தப்பட்டும் இருக்கின்றது. ஐதான உப் புச்சாைா?லக் கொண்டு அகன்ற பரிசோதனைக் குமாபொன்றை உறை கலவையினுள்ளே வைத்து உறைநிலையில் எற்படும இவ்விளைவை அவ தானிக்கலாம். நன்றகக் கலக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற கடனிரினுள்ளே குமிழானரு தோய்ந்திருக்கக் கூடியதாக வெப்பமானிபொன்றைத் தாங் குக. 0° ச. இற்குக்கீழே வெப்பநிலையானது குறிக்கப்படுமட்டும் உறைதல் தொடங்காதிருக்கக் காணலாம். அத்தோடு உறைதல் நிகழ்ந்துகொண்

நிலைமாற்றம், மறைவெப்பம் 303
டிருக்கும்போது வெப்பநிலையானது இறங்கிக் கொண்டுபோவதைக் காண லாம். சுத்தமான பனிக்கட்டியானது கரைசலிலிருந்து பிரிக்கப்பட, எஞ்சிய திரவமானது கூடிய செறிவுடையதாகி உருகு நிலையை இன்னுங் கூடுதலா கத் தாழ்த்துகின்றதென்பதே இதன் காரணமாகும். உறைநிலைத் தாழ் வானது கரைசலின் செறிவோடு விகிதசமமானதெனத் திருத்தமான ஆய் வுகள் காட்டுகின்றன.
உப்புச் செறிகரைசலொன்று உபயோகிக்கப்பட்டால், பனிக்கட்டியல்ல உப்பே முதலிற் பிரிவதைக் காணலாம். ஏறத்தாழ 25 நூற்றுவீதம் உப் பைக்கொண்ட கரைசலானது ஒரேபொருளுறைவதுபோலவே -21° ச. இல் உறையும். எந்தவுப்புக்கரைசலும் திரவமாக நிற்கும் மிகக்குறைந்த வெப்ப நிலை இதுவேயாகும்.
பாதைத்தளங்களிலுள்ள பனிக்கட்டியையேனும் உறைபனியையேனும் உருக்க உப்பை உபயோகிப்பதும், பனிக்கட்டியையும் உப்பையுங் கலந்து உறை கலவையாய்ப் பிரயோகிப்பதும், உறைநிலை இறக்கத்தின் காரணத்தினலேயாம். பனிக்கட்டித் துணிக்கைகளின் மேலுள்ள நீர்ப்படலத்திற் சிறிதளவு உப்பானது கரைகின்றது. இவ்வாறுண்டான கரைசலானது பனிக்கட்டியிலுங் குறைந்த உறைநிலையை யுடையதாகும். இப்போது பனிக்கட்டியிற் சிறிதளவு உருக, உருகலின் மறைவெப்பத்தைக் கரைசலிலிருந்து பெறுகின்றது. இதனுற் கரைசலின் வெப்பநிலை இறங்குகின்றது. ஏறத்தாழ 25 நூற்றுவீதம் உப்பைக் கொண்ட கலவையை உபயோகித்து வெப்பநிலையை - 21° ச. இற்குக் குறைக் கலாம். உப்புக்குப் பதிலாகக் கல்சியங்குளோரைட்டை உபயோகித்து இதனைப் போன்ற விளைவைப் பெறலாம். நான்குபகுதி கல்சியங்குளோரைட்டோடு மூன்றுபகுதி பனிக்கட்டியைக் கலந்து - 55° ச. வெப்பநிலையைப் பெறலாம்.
185 ஆம் படத்தில் விளக்கப்பட்டுள்ள ஆய்கருவியில் உப்புக்கரைசலைக் கொதிக்கவைத்துக் கொதிநிலையில் ஏற்படும் இதன்விளைவைக் காட்டலாம். நீரின் கொதிநிலையிலுள்ள நீராவியே அங்குள்ள ஆவியாதலின், வெப்ப மானிக் குமிழைக் கரைசலினுள்ளேயே வைத்திருத்தல்வேண்டும். கொதிக்க முன்பே கரைசலின் வெப்பநிலையானது 100° ச. இற்கு மேலே உயர்வதைக் காணலாம். கரைசலிலிருந்து நீரானது ஆவியாகக் கரைசலின் செறிவு கூடு கின்றது. ஆகவே, கரைசலானது கொதித்துக்கொண்டிருக்க வெப்பநிலையா னது கூடிக்கொண்டிருக்கும். எஞ்சிய கரைசலானது நிரம்பியதாகுமட்டும் இவ்வாறு நிகழும். இப்போது உப்பானது படியும். மாறச்செறிவையுடைய நிரம்பிய கரைசலானது மாறவெப்பநிலையிலேயே கொதித்துக்கொண்டிருக் கும். கொதிநிலை உயர்வானது உறைநிலைத்தாழ்வைப் போலவே, கரைசலின் செறிவோடு விகித சமமுடையதாகும்.

Page 158
304 பொதுப் பெளதிகம்
இருபதாம் அத்தியாயத்தைப் பற்றிய விணுக்கள்
1. பதார்த்தமொன்றின் (அ) உருகுநிலையினலென்ன கருதப்படுகின்ற தென்றும், (ஆ) கொதிநிலையினலென்ன கருதப்படுகின்றதென்றுங் கூறுக.
பரவின்மெழுகின் உருகுநிலையையும், அற்ககோலின் கொதிநிலையையும், எவ்வாறு காண்பீரென விவரிக்க.
2. இரசமானது -39° ச. இல், உறைகின்றது; 3578 ச. இற் கொதிக் கின்றது.
-42° ச. இலுள்ள இரசத்தைச் சிலநிமிடங்களுக்குக் கொதித்துக் கொண்டிருக்குமட்டும், உறுதியான சிறிய சுவாலையைக்கொண்டு சூடாக் கினல், நேரத்தோடு வெப்பநிலையானது எவ்வாறு மாறுமெனக் கூறுக.
உம்முடைய விடையைவிளக்க வரைப்படமொன்று வரைந்து, இதிலிருந்து என்ன அநுமானிக்கலாமென்று கூறுக.
3. பின்வருஞ் சந்தர்ப்பங்களில் தேவைப்படும் வெப்பக்கணியங்களைக் கணிக்க. பனிக்கட்டியின் உருகலின் ‘மறைவெப்பம் கிராமொன்றுக்கு 80 கலோரிகளெனவும், பனிக்கட்டியின் தனிவெப்பம் 0.5 எனவும், நீரினது ஆவியின் மறைவெப்பம் கிராமொன்றுக்கு 540 கலோரிகளெனவுங் கொள்க.
(அ) 0° ச. இலுள்ள 10 கிராம் பனிக்கட்டியை 50° ச. இலுள்ள நீராக மாற்ற ;
(ஆ) 0° ச. இலுள்ள 15 கிராம்பனிக்கட்டியை 100° ச. இலுள்ள நீரா வியாக மாற்ற ; S.
(இ) -10° ச. இலுள்ள 9 கிராம் பனிக்கட்டியை 90° ச. இலுள்ள நீராக மாற்ற.
4. பின்வருஞ் சந்தர்ப்பங்களிற் பெறப்படும் வெப்பநிலைகளைக் கணிக்க. 3 ஆவது வினவிற் கொண்டனபோன்ற மாறிலிப் பெறுமானங்களை இங்குங் கொள்க. -
(அ) 0° ச. இலுள்ள 10 கிராம் பனிக்கட்டியை 40 ச. இலுள்ள 100 கிராம்நீருக்குள்ளே இடி; A3' ச. இலுள்ள 20 கிராம் பனிக்கட்டியை 50° ச. இலுள்ள 15
நீருக்குள்ளே இட,
(இ) 100° ச. இலுள்ள 5 கிராம் நீராவியை 15° ச. இலுள்ள 150 கிராம் நீருக்குள்ளே செலுத்த ;
(ஈ) 100° ச. இலுள்ள 5 கிராம் நீராவியை 0° ச. இலுள்ள 20 கிராம் பனிக்கட்டியைக்கொண்டுள்ள கலத்தினுள்ளே செலுத்த. (கலனுற் பெறப் பட்ட வெப்பத்தைக் கொள்ளற்க.)
W

நிலைமாற்றம், மறைவெப்பம் 305
5. ப்னிக்கட்டியின் உருகலின்மறைவெப்பமானது கிராமொன்றுக்கு 80 கலோரிகள். நீராவியின் மறைவெப்பமானது கிராமொன்றுக்கு 540 கலோரி கள். இக்கூற்றுக்களின் கருத்துக்களை விளக்குக.
குறிக்கப்பட்ட இரு கணியங்களையும் இருத்தலொன்றுக்கு பி. வெ. அ. இல் கொடுக்க, உம்முடைய விடைகளுக்கு நியாயங் கூறுக.
6. பின்வருவனவற்றை விளக்குக.- (அ) பனிக்கட்டிமலையொன்று ஏறத்தாழ 4 பாகம் நீர்மட்டத்துக்குக் கீழே யிருக்கக்கூடியதாக மிதப்பதேன்?
(ஆ) பணிக்கட்டிமலையைச்சுற்றிப் பலமைல்களுக்குக் காற்றனது பெரும் பாலும் மிகக் குளிராயிருப்பதேன்?
(இ) வெந்நீர்க் குழாய்களிலும் பார்க்க நீராவிக்குழாய்கள் கூடிய திற மையுடன் ஒரு கட்டிடத்தைச் சூடாக்க முடிவதேன்?
(ஈ) உயர்ந்த மலையுச்சியிலே திறந்துள்ள குழம்புச்சட்டியில் உருளைக்கிழங் குகளைச் சமைக்க முடியாதிருப்பதேன்?
7. குளிரேற்றலில் பிரயோகிக்கப்படுந் தத்துவத்தை விளக்கி, இதற்காக உபயோகப்படுஞ் சாதாரணமான பொறியொன்றை விவரிக்க.
8. உருகுநிலையிலுள்ள 40 கிராம் பனிக்கட்டியானது பொதுவளிமண்டல வமுக்கத்தில் முற்றிலும் ஆவியாகுமட்டுஞ் சூடாக்கப்பட்டது.
(அ) வெப்பநிலையிலும், (ஆ) கனவளவிலும், (இ) நிலைமையிலும் என்ன மாற்றங்கள் நிகழலாமெனச் சுருக்கமாகக் கூறுக.
முழுமுறையிலுந் தேவைப்படும் வெப்பக்கணியத்தைப்பற்றி நீர் அறிந்த வற்றைக் கூறுக.
9. மறைவெப்பத்தின் கருத்தை விளக்குக.
மூடப்பட்டுள்ள ஈயக்குழாயொன்றில் 10° ச. இல் நீரானது நிறைந்திருக் கின்றது. குழாயானது உறைகலவையில் வைக்கப்பட்டால் நிகழும் மாற்றங் களை விளக்கி விவரிக்க. ra
10. நீர்ப்பிடிப்பற்ற சிறிய பனிக்கட்டித் துண்டுகளினல் அரைப்பங்கு நிரப்பப்பட்டுள்ள செப்புக்கலமொன்றில் ஒரு வெப்பமானி வைக்கப்பட்டுள் ளது. சிறிய பன்சன் சுடரடுப்பைப்போன்ற நிலையான வெப்பமுதலிடமொன்று கலத்தின்கீழே வைக்கப்பட்டால், நிகழ்வதைக்கூறி விளக்குக.
பொருத்தமான கடிகாரமொன்று கொடுபட்டால், ஆய்விலிருந்து வேறென்ன அறியலாமெனச் சுருக்கமாய்க் கூறுக.

Page 159
306 பொதுப் பெளதிகம்
11. பிரித்தானிய வெப்பவலகின் வரைவிலக்கணங் கூறுக.
12 இரு. திணிவுள்ள செம்புக்கலமொன்றில், 77° பா. வெப்பநிலையில் 45 இரு. நீரானது இருக்கின்றது. உறைநிலையிலுள்ள 0.78 இற. நீர்ப் பிடிப்பற்ற பனிக்கட்டியானது இதனுள்ளே இடப்பட்டால், எல்லாப்பனிக் கட்டியும் உருகியதன்யின் வெப்பநிலையானது 50° பா. ஆகக் காணப்பட்டது. இத்தரவுகளிலிருந்து பனிக்கட்டியின் உருகலின்மறைவெப்பத்தை இருத்த லொன்றுக்கு எத்தனை பிரித்தானிய வெப்பவலகுகளெனக் காண்க. (செம் பின் தன்வெப்பம் = 01).
12. நீராவியின் மறைவெப்பத்தினது வரைவிலக்க:ைங் கூறுக.
இக்கணியத்தைப் பரிசோதனைமூலம் எவ்விதங் காண்பீரென விவரிக்க. உம்முடைய முறையில் வழுக்கள் ஏற்படக்கூடிய முதலிடங்களேக் கூறுக. இவ் வழுக்களை விலக்க நீரெடுக்கும் முன்னவதானங்களையுங் கூறுக.
13. தன்வெப்பத்துக்கும் மறைவெப்பத்துக்குமுள்ள வேறுபாட்டினைக் கூறுக.
54 கிராம் நீர்ச்சமவலுவுள்ள கலோரிமானியொன்றில், 13° ச. வெப்ப நிலையில், 45 கிராம் நீரிருக்கின்றது. 100° ச. இல் 3 கிராம் நீர்ப்பிடிப்பற்ற நீராவியானது இதற்குள் ஒடுங்கியுள்ளது. நீரில் விளைவான வெப்பநிலையைக் கணிக்க. (நீராவியின் மறைவெப்பம் = கிராமொன்றுக்கு 540 கலோரி)
14. உருகலின் மறைவெப்பத்தினதும் ஆவியின் மறைவெப்பத்தினதும் வரைவிலக்கணங்களைக் கூறுக.
பனிக்கட்டிக்கேனும் நீருக்கேனும் இக்கணியங்களுளொன்றைக் காண நீர் செய்த பரிசோதனை யொன்றின் பிரதான அம்சங்களைத் தருக.
40° ச. இலுள்ள ஒரு லீற்றர் நீருக்குள்ளே நீர்ப்பிடிப்பற்ற பனிக்கட்டித் துண்டுகள் போடப்பட்டன. இதலைடைந்த மிகக்குறைந்த வெப்பநிலை யானது 20° ச. உருகிய பனிக்கட்டியின் நிறையென்ன? பரிசோதனை முடி வில் நீரினது முழுக்கனவளவுமென்ன?
15. பனிக்கட்டி உருகும்போது கனவளவுமாற்ற முண்டென்பதைக்காட்டப் பரிசோதனையொன்று விவரிக்க. அப்போது வெப்பவுறிஞ்சலும் நிகழுமென் பதைக் காட்டவும் ஒரு பரிசோதனை விவரிக்க.
w பின்வரும் அவதானங்களை விளக்குக.--(அ) கடுமையான உறைபனிக் காலங்களிலே வெளியேயுள்ள நீர்க்குழாய்கள் வெடிக்கக்கூடும். ஆனல் பனியுருகத்தொடங்கிய பின்பே பெரும்பாலும் இவ்வெடிப்புக் காணப் படும். (ஆ) தோட்டத்தின் நிழலுள்ள பாகங்களிலுள்ள பனியானது, உருகல் தொடங்கியும் வெகுநேரத்தின் பின்பே அற்றுப்போகின்றது.

இருபத்தோராம் அத்தியாயம்
ஆவிகளின் பண்புகள்
ஆவியாகல்,
திரவமொன்று விரைவில் ஆவியாகமாறத் திட்டமான கொதிநிலை யுண் டெனினும், எந்த வெப்பநிலையிலும் அது ஆவியாதல்கூடும். வீதிகளிலே காணப்படும் நீர்க்குட்டைகள் குளிரான நாட்களிலும் வற்றிக்காய்ந்துவிடுகின் றன. திறந்த t கலன்களில் வைக்கப்பட்டுள்ள திரவங்கள் படிப்படியாக மறைந்துவிடுகின்றன.
ஆவியாதல் நிகழும் வீதத்தைப் பல எதுக்கள் தாக்குகின்றன. இவற்றுள் அதிக முதன்மையாயுள்ளன பின்வருமாறு:-
(1) வெப்பநிலை-திறந்த கலத்திலுள்ள திரவமொன்று குளிராயிருக் கும்போது மறைவதிலும் சூடாகவிருக்கும்போது கூடிய விரைவாய் மறைந்து விடும். சூடாக்கும்போது அதனைக் கொதிநிலைக்கு உயர்த்த வேண்டுமென் பது அவசியமல்ல. சூடாக்கப்படும்போது ஆவியின் மறைவெப்பம் அதற்குக் கொடுக்கப்படுகின்றது. குளிராயிருக்கும்போது இவ்வாவியின் மறைவெப்பத் தைச் சுற்றடலிலிருந்தே பெறுதல்வேண்டும். எனவே, குளிராயிருக்கும் போதிலும் சூடாயிருக்கும்போது கூடிய விரைவில் ஆவியாதல் இயற்கை யேயாம்.
(2) காற்றின் ஈரமின்மை.-இதனைப்பற்றிப் பூரணமாகப் பின்பு எடுத் தாளப்படும். ஆனல், நீருள்ள வட்டில்க்ளிரண்டை மேசையின்மேல்வைத்து, ஒன்றை மணிச்சாடியினல் மூடிவிட, மூடாததிலிருந்து நீரானது மிக்க விரைவாய் ஆவியாகல் குறிப்பிடத்தக்கது. மூடாத வட்டிலிலிருந்து உண் டான ஆவியானது, அதனண்மையைவிட்டு விரைவில் வெளியேறும். ஆனல், மூடியுள்ள வட்டிலிலிருந்து உண்டாகும் ஆவியானது வெளியேறது மணிச் சாடிக் குள்ளேயே நிற்பதால், அதனைச் சுற்றியுள்ள காற்றனது விரைவில் ஈரலிப்புள்ளதாகின்றது.
(3) காற்றின் இயக்கம்.-உலர்வதற்காகக் கயிற்றிலே தொங்கவிடப்பட்ட துணிகள், காற்றில்லாத நாட்களில் உலர்வதிலுங் கூடிய விரைவாய்க் காற் றுள்ள நாட்களிலே உலர்கின்றன. 297 ஆம் பக்க்த்திலுள்ள பரிசோதனை யிலே ஈதரை விரைவாக ஆவியாக்குதற்குக் காற்றனது அதனூடே ஊதப்
307

Page 160
308 பொதுப் பெளதிகம்
பட்டது. இது (2) எனக் குறிக்கப்பட்ட எதுவினேடு தொடர்புடையதாகும். காற்றின் இயக்கமானது ஆவியைத் திரவத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல, புதிய ஈரலிப்பில்லாத காற்றனது இதனிடத்தையெடுக்கத் திரவத் தின் மேலே கொண்டுவரப்படுகின்றது.
(4) அமுக்கம்.--திரவமொன்றின் கொதிநிலையில் அமுக்கத்தின் விளை வைப்பற்றி ஏற்கனவே கருதியுள்ளோம். நீருள்ள வன்மையான குடுவை யொன்றைக் காற்றியக்கியோடு தொடுத்துக் காற்றை வுெளியே அகற்றிவிட் டால், குறைக்கப்பட்ட அமுக்கத்தின்கீழ் நீரானது விரைவில் ஆவியாகக்
* ᏧᎦfᎢᎶᏈᏈ1ᎶᎧᎥᎢth .
(5). திரவத்தின் தன்மை-ஒரேவகையான நிலைமைகளில், குறைந்த கொதிநிலையையுடைய திரவ மொன்று, உயர்ந்த கொதிநிலையையுடைய திர வத்திலுங் கூடிய விரைவாய் ஆவியாகின்றது. சாதாரணமான வளிமண் டல நிலைமைகளிஷ்ே இரசமானது (கொ. நி. 357° ச) சிறிதேனும் ஆவியாவ தில்லை. ஆனல், அற்ககோலும் (கொ. நி. 78° ச.) ஈதரும் (கொ. நி. 35° ச.) நீரிலும் மிக்க விரைவாக ஆவியாகின்றன.
ஆவியாகலுங் கொதித்தலும்
முகவையொன்றிற் சிறிதுநீரையெடுத்து மெதுவாகச் சூடாக்கி நிகழ்வதை அவதானிப்பது அறிவுகொடுக்கக்கூடியதாகும். நீரானது சூடாகும்போது முகவையின் அடியிலும் பக்கங்களிலும் சிறிய குமிழிகளுண்டாகி நீரி லருந்து வெளியே செல்கின்றன. இவை பெரும்பாலும் நீரிற் கரைபட்டுள்ள தென்றும், சூடாக்கப்பட இவை வெளியேற்றப்படுகின்றனவென்றுங் காட்ட (6)II LԻ.
நீரானது கொதிக்குமுன்பே, நீராவிக்கற்றைகள் அதன்மேற்பரப்பி லிருந்து எழுந்து காற்றினுள்ளே செல்வதைக்காணலாம். வெப்பநிலை எற இச்சிறிய முகில்கள் அடர்த்தி கூடியனவாகின்றன.
கடைசியாக, திரவத்தினுள்ளே பெரிய குமிழிகள் உண்டாகக் காணலாம். இவை மேற்பரப்பிலே எழுந்து வெடித்து பெரிய நீராவிக் கணியங்களை வெளிவீசுகின்றன. அப்போது முழுத்திரவத்திலுந் தீவிர அசைவுண்டா கின்றது. இக்கடைசிப் படியின்போதே நீரானது கொதிக்கின்றது என்று சொல்லப்படும்.
கொதிக்கத்தொடங்குமட்டும் வெப்பநிலையானது தொடர்ந்து எறிக் கொண்டு போகுமென்பதும், அதன்பின் நிலையாய் நிற்குமென்பதும், எலவே குறிக்கப்பட்டுள்ளது. மறுதலையாக, திரவத்துக்கு வெப்பத்தைக் கொடாது அது ஆவியாகும்போது, வெப்பநிலை இறங்கும் (பக்கம் 297).

ஆவிகளின் பண்புகள்
309
இவ்வவதானங்களிலிருந்து கொதித்தலையும் ஆவியாதலையும் பின்வரு
மாறு ஒப்பிடலாம்.
கொதித்தல்
1. குறிக்கப்பட்ட வோர முக் கத் தில், கொடுபட்ட திரவமொன்றுக்கு, நிலையானதோர் வெப்பநிலையிலேயே நிகழ்கின்றது.
2. திரவங் கொதித்துக் கொண் டிருக்கும்போது வெப்பநிலை மாற திருக்கும்.
3. கொதிக்கும்போது நீரினுள்ளே யிருந்து ஆவி வெளியேறுகின்றது.
ஆவியமுக்கம்
சாதாரண.
ஆவியாதல் 1. எந்த வெப்பநிலையிலும் நிகழ லாம்.
2. ஆவியாகும்போது வெப்பநிலை
மாறலாம்.
3. ஆவியாகும்போது, திரவத்தின் மேற்பரப்பிலிருந்தே ஆவி வெளி யேறுகின்றது.
.
பாரமானிகளிரண்டை அமைத்துப் பக்கத்துக்குப் பக்கமாக
வைக்க (படம் 191). கவனமாக அமைக்கப்பட்டால், இரசமானது இரண்டி
லும் ஒரேமட்டத்தில் நிற்கும்.
சிறிய வளைவுகுழாயின்
உதவியினல் இ எனக் குறிக் கப்பட்டுள்ள குழாயின் வாயி
னுள்ளே நீர்த்துளி யொன் றைச் செலுத்துக. இத்துளி யானது இரசத் தின்மேலே மிதந்து குழாயின் உச்சியி வெற்றிடத்தை அடையும். அடைந்ததும் அது உடனே ஆவியாகும். அப் போது இரச மட்டமானது சிறிது பதியும். உண்டாக்கப் பட்ட ஆவியானது இரசத்துக்கு மேலேயுள்ள வெளியில் அமுக்கத்தைச் செலுத்து கின்றதென்பதை இது காட்டு கின்றது.
லுள்ள
yگی
2d
இ
ULo 191.
• LILib 192.

Page 161
பொதுப் பெளதிகம்
நீர்த்துளிகளே அடுத்தரித்துக் குழாயினுள்ளே செலுத்துக. ஒவ்வொரு முறையும் இரசமட்டமானது பதிந்து கொண்டு போவதை அவதானிக்கலாம். குழாயினத்துக் கூதேவிாக ஆவியுண்டாக, அமுக்கமுங் கூடுதலாகச் செலுத்தப்படுகின்ற தென்பதை இது காட்டுகின்றது.
மேன்மேலும் துளிகனேச் செலுத்திஐல் அன்ை ஆவியாகாத நிவே டெரன்று கடைசியாகப் பெறப்படும். இந்த நிலையில், செலுத்தப்பட்ட நீர்த் துளிகள் இரசத்தின்மேலுே மிதந்துகொண்டிருக்கும் நீர்ப்படையாக அமை கின்றன. இந்த நிலைமையில் மேலுங் கூடுதலாக நீர்த்துவிகள் செலுத்தப் பட்டால், இரசமட்டம் பதியாது. நீராவியின் அமுக்கத்தில் இதன்மேலுங் கூடுதலான உயர்வு உண்டாகாதென்பதை இது காட்டுகின்றது. எனவே, வெளியொன்றில் உண்டான ஆவியானது குறித்தவோர் அமுககத்தைச் செலுத்துமட்டுமே, அவ்வெளியில் நீரானது ஆவியாகும். அதன்பின் ஆவி யாதல் நின்றுவிடும். அப்போது அவ்வெளியானது ஆவிநிரம்பியுள்ளது என்று சொல்லப்படும். அங்கு ஆவியினுற் செலுத்தப்படுகின்ற அமுக்க மானது, கொடுபட்ட நிபந்தனேகளின்கீழ், திரவத்தின் நிரம்பலாவியமுக்கம் அல்லது உயர்வாவியமுக்கம் என்று சொல்லப்படும்) இருகுழாய்களிலு முள்ள இரசநிரல்களின் உயரவித்தியாசத்திலிருந்தே இந்திரம்பலமுக்க மனது அளக்கப்படலாமென்பது தெளிவாகும்.
இரண்டு பாரமானிகளுக்கும் பக்கத்திலே உ எனக் குறிக்கப்பட்டுள்ள மூன்றுவது பாாமானியை அமைத்து வைத்து, நீருக்குப்பதிலாக அத லுள்ளே ஈதரைச் செலுத்தினுஸ் இசநிரலில் மிகக்கூடிய பதிவு உண்டா கின்றது. ஒரே நிபந்தனேகனின்கீழ், வெவ்வேறு திரவங்கள் வெவ்வேறு உயர்வாவியமுக்கங்களேக் கொண்டனவென்பதை இது காட்டுகின்றது.
வியமுக்கமும் வெப்பநிலேயும் நீரானது உள்ளே செலுத்தப்பட்டுள்ள பாாமானிக்குழாயைச்சுற்றி அகன்ற கண்ணுடிக் குழாயொன்றைப் பொருத்துக. இங்வேகன்ற குழாயை வெந்நீரினுல் நிரப்பு (படம் 192). பாரமானிக்குழாயிலே திரவமாக நின்ற நீரானது ஆவியாகி, இரசமட்டத்தை இன்னும் கூடுதலாகப் பதிக்கின்றது. ேேலும் நீர்த்துவிகஃச் சேலுத்துக. இவ்வாறு செலுத்தப்பட்ட நீர்த்துளி களிற் பல ஆவியாகி இரசமட்டத்தை மேலும் பதிக்கின்றன. கடைசியாகித் திரும்பவும் நிரம்பல் நிலேயையடைந்து, பாாமானிவெளியினுள்ளே நிசா னது திரவநிலையிைல் நிற்கும். அப்போது ஆவியின் அமுக்கம் நிலையான தாயிருக்கும். அகன்ற குழாயில் வெப்பங்கூடிய நீரானது விடப்பட்டால், பாரமானியின் வெளியை ஆவியால் நிரப்பக் கூடுதலாக நீர் தேவைப்படும். நிரம்பலாவியமுக்கமுங் கூடுதtாகவேயிருக்கும். திரவமொன்றின் நிரம்பலாலி முக்கமானது வெப்பநிலேயேற்றத்துடன் வறுகின்றதென இதி விருந்து காணலாம். நிரம்பண்முக்கத்தைக் கொடுக்கும்போது, அது அளக் கப்பட்ட வெப்பநிவேயுங் குறிக்கப்படல் வேண்டுமென்பது இதனுற் றெனிவா கின்றது.

ஆவிகளின் பண்புகள் 311
ஆவியமுக்கமும் கொதிநிலயும்سمبر
U-(உயூக்) குழாயொன்றின் மூடப்பட்டுள்ள குறுகிய பு:மெ1 ன்றையும் பிளேனரையும் பூ%ை ாக நிறைக்கக் கூடியதாய் இர நீத்துளி மானது செலுத்தப்பட்டிருக்கின் றது (படம் 193), திறந்துif31 புயத்திற் கீழ்நோக்கிய வளிமண் டவில் முக்காஃது 'டப் L ள்ேள புயத்தை நின்றத்திரு.
இரசம் கும் இரசநிவேத் தட்கப் போதி
யதாகும். குழாயை ஒருச்சாய த்து, மூடப்பட்டுள்ள புத்தி ஆறுச்சியில் மிதந்திருக்கிக் கூடி தாகச் சிறிது நீரானது செலுத தப்பட்டிருக்கின்றது. இத ' பின் சூடாக்கப்படுகின்ற நீர்மு.
வையிலுள்னே இக்குழாயானது
தாங்கப்படுகின்றது. வெப்ப நிலேயேற, அடைக்கப்பட்டுள்ள நீரின் ஒருபகுதி ஆவியாகி, வனேன்.இச்ாற்றி ரேசத்தைச் செலுத்துகின்றது. எப்போதாவது மூடப்பட்டுள்ள நீர்முழுவதும் ஆவியாகிவிட்டால், வேறு நீர் செலுத்தப்படல் வேண்டும். முகயிைலுள்ள நீரானது கொதிக்கும்போது U-(உயூக்) குழாயின் இரு பு:பங்களிலும் ஒரேமட்டத்தி:ே இரசம் நிற்கிக் காணலாம். மூடப்பட்டுள்ள புயத்தினுள்ளேயிருக்கும் ஆவியானது ஓரளி மண்டலவமுக்கத்துக்குச் சபமான அமுக்கத்தைச் செலுத்துகின்றத்ெ இது காட்டுகின்றது. எனவே, கொதிநிவேயிலே திரவமொன்றின் நிரம்பலாவி யமுக்கமானது அதன்மேற் செலுத்தப்படும் வெளியமுக்கத்துக்குச் சமமாகும் என்பது புலப்பரிம். திரவபொன்றினது கொதிநிஜயின் சரியான வரை விலக்கணத்தைக்கூற இது உதவுகின்றது. திரவமொன்றின் கொதிநிலை யானது, அதன் நிரம்பலாவியமுக்கம் வளிமண்டலிவமுக்கத்துக்குச் சமமா கும் வெப்பநிலேயேயாம்.
படம் 193.
கொதிக்கும்போது திரவத்தினுள்ளேயிருந்து ஆவிக்குமிழிகள் :ெவி யேறுகின்றனவென்பதை 27 ஆம் பக்கத்திலுள்ள அவதானத்திலிருந்து விளக்கலாம். குமிழிகளுக்குள்ளேயுள்ள ஆவியமுக்கமானது வளிமண்டல் வமுக்கத்திலுங் ஆறைவாயிருந்தால், இது நிகழமுடியாது. எனெனில்,
1盟一J.翼。T唱晶"1型靶阜市)。

Page 162
32 பொதுப் பெளதிகம்
வளியமுக்கத்தினற் குமிழியானது சுருங்கிவிடும். ஆனல், குமிழிக்குள்ளே யுள்ள அமுக்கமானது, சுற்றியுள்ள திரவத்தின் நிரம்பலாவியமுக்கத் திலுங் கூட முடியாது. எனவே, திரவத்தின் நிரம்பலாவியமுக்கமானது, வளிமண்டலவமுக்கத்துக்குச் சமமாகும் வெப்பநிலையை யடையுமட்டும், அத் திரவமானது கொதிக்கமுடியாது.
இவ்வவதானங்களுக்கும், அமுக்கத்தினேடு கொதிநிலைமாறுவதற்கு முள்ள தொடர்பு வெளிப்படையாகும். சற்றுமுன்பு விவரிக்கப்பட்ட U(உயூக்) குழாய்ப் பரிசோதனையானது மிகச் சிறிதளவே பெறக்கூடிய திரவத் தின் கொதிநிலையைக்காணப் பொருத்தமாயிருக்கும்.
திரவமொன்றினுள்ளே கரைந்துள்ள வாயுவானது அத்திரவங்கொதிப் பதற்கு உதவுகின்றது. வாயுவின் சிறிய குமிழிகள் திரவம் ஆவியாதற்கு இடங்கொடுத்து ஆவிக்குமிழிகள் உண்டாதலைத் துரிதப்படுத்துகின்றன. வாயு கரைந்திராதுவிட்டால், திரவமானது பெரும்பாலுங் “குதித்துக் கொதிக்கும்”. அதாவது, உண்மையான கொதிநிலையிலும் மிகக்கூடுதலாக வெப்பநிலை யானது உயர்ந்து திம்ரென அதிக கனவளவு ஆவி உண்டாக்கப்படும். உடனே திரவத்திலே தீவிரமான கலக்கம் உண்டாகின்றது. திரும்பவுந் திரும்பவும் இது நிகழும். வெண்கழியைப்போன்ற துளையுள்ள பொருளிற் சிறிதளவைத் திரவத்தினுள்ளே போட்டு, குதித்திலைத்தடுத்துக் கொதித் தலை உறுதியாகச் செய்யலாம். பொருளின் துளைகள்மூலங் காற்றனது திரவத்தினுள்ளே கொண்டு செல்லப்படுவதனலேயே இவ்வாறு செய்ய முடிகின்றது.
வளிமண்டலத்திலுள்ள ஈரப்பற்று
வளிமண்டலத்தில் எப்போதும் ஓரளவு நீராவியுண்டு. இதனளவு நாளுக்கு நாள் வித்தியாசப்படும். திறந்துள்ள நீர்மேற்பரப்புக்களிலிருந்து நீரானது ஆவியாகி வளிமண்டலத்திலே செல்வது வழக்கம். வளிமண்டலத்தின் வெப்ப நிலையில், நீரின் உயர்வாவியமுக்கத்தைச் செலுத்தக்கூடிய அள வுக்கு, இவ்வளிமண்டலத்தில் ஈரப்பற்று இருக்குமேயானல், ஆவியாகுதல் நின்றுவிடும். இப்போது வெப்பநிலை இறங்குமாயின், ஆவியானது, புதிய வெப்ப நிலையின் நிரம்பலாவியமுக்கத்திலுங் கூடியவமுக்கத்தைச் செலுத் தும். எனவே, நீராவியிற் சிறிதளவு ஒடுங்குகின்றது.
மிகக்குளிரான நீரைக்கொண்ட கிண்ணமொன்றைச் சிறிது சூடான அறைக்குள்ளே கொண்டுசென்றல், இதனைப் பெரும்பாலும் அவதான்க் கலாம். நீர்க்கிண்ணத்தை அடுத்துச் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலையை, அங்குள்ள ஆவியானது நிரம்பலை உண்டாக்கக் கூடிய வெப்பநிலையிலுங் கீழே, அது தாழ்த்துவதனல், கிண்ணத்தின் வெளிப்புறத்தில் நீரானது படிந்து அதனை விரைவில் மறைக்கின்றது.

ஆவிகளின் பண்புகள் 33
காற்றேட்டமில்லாத நெருக்கமான அறையில் உணரப்படும் அசெளகரியத் திற்கு இதுவே பெரும்பாலுங் காரணமாகும். சாதாரணமாக உடலிலிருந்து ஈரப்பற்று ஆவியாகின்றது. இந்த ஈரப்பற்றனது ஆவியாதற்குத் தேவை யான ஆவியின் மறைவெப்பத்தை உடலிலிருந்தே பெறுவதனல், குளிரு ணர்ச்சி உண்டாகின்றது. உடலைச்சுற்றியுள்ள காற்ருனது ஈரப்பற்றினல் நிரம்பியிருக்கும்போது, ஆவியாகுதல் நிற்க, உடலின் வெப்பநிலை உயரு கின்றது.
307 ஆம் பக்கத்திற் குறிக்கப்பட்டுள்ள “ வளிமண்டலத்தின் ஈரமின்மை’ யானது, அதன் வெப்பநிலையிலும், அதிலுள்ள நீராவியின் அளவிலுந் தங்கியிருக்கின்றதென்பதும் இங்கு புலனுகின்றது. சூடான காற்றனது அதேவிகிதத்தில் நீராவியைக்கொண்டுள்ள குளிரான காற்றிலுங் குறைந்த ஈரத்தன்மை உடையதாகும். சூடான காற்றை நிரப்ப ஆவியானது கூடுத லாகத் தேவைப்படுவதே இதற்குக் காரணமாகும்.
பனிபடு நிலை
காற்றைக் குளிராக்கினல், அக்காற்றிலுள்ள ஈரப்பற்று மட்டாய் அதனை நிரப்பக்கூடிய வெப்பநிலையை அடைதல்கூடும். இவ்வெப்பநிலையானது, அது தீர்மானிக்கப்பட்ட சிறப்பான நேரத்துக்குரிய பனிபடு நிலை என்று சொல்லப்படும். பனிபடு நிலை என்பது நிலையான ஒரு நிலைமையல்ல வென் பதும், குறித்த ஒரு நேரத்தில் வளிமண்டலத்தின் நிலைமையை அது குறிக் கின்ற தென்பதுங் குறிப்பிடத்தக்கது.
பரிசோதனைச் சாலையிலுள்ள காற்றின் பனிபடுநிலையைத் துணியவேண்டு
மானல், துலக்கமான தகரக் குவளையொன்றை ஓரளவிற்குக் குளிர்நீரினல்
நிரப்புக. கொக்கோத் தகரமொன்று இத்தேவைக்குப் போதுமானதாகும்.
வெப்பமானியொன்றை அதனுட் செலுத்துக. நீரை நன்றகக் கலக்கிக்
கொண்டு, சிறிய பனிக்கட்டித்துண்டுகளே ஒவ்வொன்றக அதனுள்ளே
போடுக. ஒவ்வொருதுண்டும் உருகியதன்பின்பே மற்றது போடப்படல்வேண்
டும். ஒடுங்கிய ஈரப்பற்றினல் தகரத்தின் வெளிப்பக்கம் மப்படைந்ததும் வெப்பமானியின் அளவைக் குறிக்க. பனிக்கட்டியைப் போடாது தொடர்ந்து கலக்குக. அப்போது நீரானது படிப்படியாகச் சூடாக்கப்பட்டு மீண்டும் காற்
றின் வெப்பநிலையை அடையும். இதற்கு இடையில் மப்பானது மட்டாய்
மறையும்போது வெப்பமானியின் அளவைக் குறிக்க. வெப்பமானியின்
இரண்டு அளவீடுகளினதுஞ் சராசரியானது உண்மையான பனிபடு நிலை
யெனக் கொள்ளப்படும்.

Page 163
34 பொதுப் பெளதிகம்
பணி, மென்மூடுபனி முகில்கள் முதலியன உண்டாதல்
கதிர்வீசலைப்பற்றிய பகுதியில் பூமியின் மேற்பரப்பானது சூரியனிலிருந்து கதிர்வீசலினற் சூடாக்கப்படுகின்றதென்றும், இக்கதிர்வீசலானது ஊடுசெல் லும் வளிமண்டலத்தைச் சூடாக்குவதில்லையென்றுங் குறிப்பிடப்பட்டது பூமியின் மேற்பரப்புச் சூடாயிருக்கும்போது, அதற்கடுத்திருக்கும் காற்றின் படையானது, அதிலிருந்து கடத்தல்முறையாகச் சூடாக்கப்படும். அதன்பின் மேற்காவுகையோட்டங்கள் இவ்வெப்பத்தை வளிமண்டலத்தின் கீழ்ப்படை களுக்குக் கொண்டு பரவும். மறுதலையாக, இராக்காலங்களிலே, பூமியின் மேற்பரப்பானது கதிர்வீசலினல் வெளியிலே வெப்பத்தை இழக்கமுயலு கின்றது. வெப்பவிசலானது வளிமண்டலத்தினூடு செல்லும்போது அதனைச் சூடாக்குவதில்லை. ஆனற், பூமியின் மேற்பரப்பை யடுத்துள்ள காற்றனது கடத்தல்முறையாகப் பூமிக்குத் தன் வெப்பத்தைக் கொடுத்தலினற் குளிர் நிலையையடைகின்றது.
(1) பணியும் மென்மூடுபனியும்.- நிலத்தையடுத்துள்ள காற்றை, பனி படுநிலையின்கீழே செல்லுமட்டும், மேலே கூறப்பட்டுள்ள முறையிற் குளிரச் செய்தால், ஈரப்பற்றனது ஒடுங்கிக் குளிர்ந்த மேற்பரப்புக்களிலே படியும். இவ்விதமாகத்தான் பனியுண்டாகின்றது. குளிர்தல் மிகவிரைவாய் நிகழ்ந்து நில மேற்பரப்பிலிருந்து ஈரப்பற்றின் சிறியது விகள் வெகுதூரத்துக்கு குளிராக்கப்பட, வளிமண்டல முழுவதும் ஒடுங்கி, மென்மூடுபனி உண் டாகின்றது. புல்லானது நீராவியை வெளிவிட முயலுகின்றது. இப்புல்லின் மேலுள்ள காற்றனது ஏற்கனவே ஆவிநிரம்பியதாயிருந்தால், அப்புல் லானது வெளிவிடும் நீாாவி காற்றையடைந்ததும் ஒடுங்கும். எனவே, பனி யானது சுற்றியுள்ள மேற்பரப்புக்களிலும் பார்க்கப் புல்லின்மேலேயே அதிக மாகக் காணப்படுவது வழக்கம். பனியும் மென்மூடுபனியும் உண்டாவதற்கு வாய்ப்பாகும் நிலைமைகள் பின்வருமாறு.--
அ;) வளிமண்டலம் சிறிது குளிர அது பனிபடுநிலைக்கு வரக்கூடியதாக
'து கு &ウ tou, மிகந்த ஈரப்பற்றைக் கொண்டிருத்தல்வேண்டும்.
9Эдгэ: றறைக டிருத
(ஆ) ஆகாயம் முகிலின்றியிருத்தல்வேண்டும். பூமியிலிருந்து கதிர்வீசல் நிகழ்வதற்கு இது உதவியாயிருக்கும். முகில்கள் போர்வையைப்போன்ற பயனேக் கொடுத்துக் கதிர்வீசலைப் பூமிக்குத் திருப்பித் தெறிக்கச்செய்ய முபல் கின்றன.
(ஆ) வளிமண்டலம் அசைவற்றிருத்தல்வேண்டும். காற்றடிக்கும்போது பூமியின் மேற்பரப்பை யடுத்துள்ள காற்றனது நெடுக மாற்றப்படுவதனல், அதன் பனிபடுநிலைக்குக் குளிராக்கப்படக்கூடிய நேரத்துக்குப் பூமியோடு முட்டிக்கொண்டு காற்றின் எந்தப்பகுதியும் இருத்தல் முடியாது.

ஆவிகளின் பண்புகள் 3 5
(2) வெண்பணி.- மிக்க குளிரான காலங்களிலே பனிக்குப் பதிலாக வெண்பனியானது நிலத்தில் உண்டாகலாம். இது இரு முறைகளில் நிகழ லாம். முதலாவதாக, பனியுண்டாகி வெப்பநிலை மேலும் இறங்குவதனல் அது உறைதல்கூடும். ஆணுல், வளிமண்டலமானது ஈரப்பற்று மிகக் குறைந்திருந்தால், அதன் உறைநிலைக்குமேலே பனிபடுநிலை இல்லாதிருக் கலாம். ஆகவே, அது உறைநிலைக்குக் குளிர்ந்தாலும், ஆவிநிரம்பா நிலை மையிலிருத்தல்கூடும். உறைநிலைக்குக் கீழே குளிர்ந்து கொண்டுபோனல் எதாவதொரு வெப்பநிலையில் (ஆவி) நிரம்பல் ஏற்படுதல் கூடும். இந்நிலை யிலுங் கீழே குளிர, ஈரப்பற்றிற் சிறிதளவு ஒடுங்கவே வேண்டும். ஏற்கெனவே ஈரப்பற்றனது உறைநிலையின் கீழே யிருப்பதால், நீர்த்துளிகளாக ஒடுங்கு வதற்குப் பதிலாக, அது பனிக்கட்டித் துணிக்கைகளாகவே ஒடுங்குகின்றது.
(3) முகில்கள். -- முகிலானது, மென்மூடுபனியைப்போலவே வளிமண் டலத்தின் பெரிய திணிவானது பனிபடுநிலையின்கீழே குளிர்வதினுல் உண்டா கின்றது. ஆனற் குளிர்தல் வேறு வகையாக நிகழ்கின்றது.
காற்றடிக்கப்பட்ட சைக்கிட்குழாயின் வாயிலைத் திறந்து வெளிச்செல்லும் காற்றில் உமது விரல்களைப்பிடிப்பீரானல், மிகக்குளிரான உணர்ச்சியைப் பெறுவீர். வெப்பங் கொடுபடாதிருக்க வாயுவொன்றின் விரிவானது எப் போதுங் குளிர்விளைவைக் கொடுக்கும்.
மேற்காவுகையோட்டத்தினலேனும், மலையினுற் காற்றனது மேனேக்கித் திருப்பப்படுவதனலேனும், ஈரக்காற்று உயரும்போது அதிலுள்ள அமுக்கக் குறைவினல் விரிகின்றது. இவ்விரிவானது குளிர்தலை யுண்டாக்கக், காற்று பனிபடுநிலையிலுங் கீழே குளிர்ந்தவுடன் ஒடுக்கம் ஏற்படுகின்றது. ஒடுங்கிய துணிக்கைகள் மிகச் சிறிதானவை யாதலால், அவை மெதுவாகவே விழ முயலுகின்றன. காற்றின் அசைவுகள் இவற்றை விழவிடாது வெகுநேரத் துக்கு ஆகாயத்திலே தொங்கிக்கொண்டிருக்கச் செய்கின்றன.
(4) மழையும் ஆவியும்.-- முகிலிலுள்ள சிறிய துணிக்கைகள் ஒன்று சேர்ந்து பெரிய துளிகள் ஆகும்போது காற்றினசைவுகளிற்ை றங்கிக் கொள்ள முடியாத பாரங்கொண்டனவாகின்றன. அப்போது மழை உண்டா கின்றது. மழைத்துளிகள் நிலத்தைநோக்கி விழும்போது மிக்ககுளிரான காற்றுப்படைகளினூடு சென்று உறைவதனல் ஆவி உண்டாகின்றது.
(5) உறை பணி- வெண்பனி உண்டாகும்போது இருப்பனபோன்ற நிலைமைகளிலேயே உறைபனியும் உண்டாகின்றது. அதாவது, உறைநிலை யின்கீழே பனிபடுநிலையையுடைய காற்றுப்படையில் நீராவியானது நேராகவே பனிக்கட்டிப் பளிங்குகளாக ஒடுங்குகின்றது. ஈரப்பற்றுக் கூடுதலாகவுள்ள காற்றுப்படைகளினூடு இப்பளிங்குகள் விழும்போது, அதிகமான பளிங்கு இவற்றிலொடுங்கி, பெருமளவான காற்றை அவற்றினிடையே அடைத்துள்ள பளிங்குகள் தொகையாக உண்டாகின்றன

Page 164
36 பொதுப் பெளதிகம்
(6) மூடுபனி,- தூசியைக்கொண்டுள்ள பெரிய வளிமண்டலத்திணி வானது பனிபடுநிலையிலுங் கீழே குளிர்ந்தால் மூடுபனி உண்டாகின்றது. தூசித்துணிக்கைகளின் மேற்பரப்புகளில் ஒடுங்கிய ஈரப்பற்றுச் சேர்க்கப்பட்டு வளிமண்டலத்தில் அவை தொடர்ந்து மிதந்துகொண்டிருக்கும். −
ஈரப்பதனியல்
வளிமண்டலத்தின் ஈரலிப்பின் அளத்தல் ஈரப்பதனியல் என்று சொல் லப்படும். வானிலைமுன்னறிவிப்பிற்கு இது ஒரு பிரதானமான எதுவாகும். வளிமண்டலத்திலுள்ள ஈரப்பற்றின் உண்மையான அளவை அறிவதிலும் பார்க்க, வளிமண்டலமானது ஆவிநிரம்பல்நிலைக்குக் கிட்டவிருக்கின்றதா அல்லவா எனவறிதல் கூடிய பிரதான முடையதென்பது, மேலே கூறப் பட்டுள்ளவற்றிலிருந்து தெளிவாகும். எனவே,
கொடுபட்ட வளிமண்டலக் கனவளவிலுள்ள நீராவியின்றிணிவு
வளிமண்டலத்தின் வெப்பநிலையில் அதே கனவளவை நிரப்பத்தேவையான நீராவியின்றிணிவு
என்ற பின்னம், வளிமண்டலத்தின் ஈரப்பதறிலையை அல்லது சாரீரப்பதனை அளப்பதாகக் கொள்ளப்படும். இப்பின்னத்தை 100 இனற் பெருக்கிப் பெறுவது, நூற்றுவீதச் சாரீரப்பதன் என்று சொல்லப்படும். கொடுபட்ட கனவளவொன்றிலுள்ள ஆவியின் றிணிவானது அதன் அமுக்கத்தோடு விகிதசமமாகும். எனவே, சாரீரப்பதனைப் பின்வருமாறு குறிக்கலாம்.--
சாரீரப்பதன்
வளிமண்டலத்திலுள்ள ஆவியினமுக்கம்,
(FTT.. L u.) = வளிமண்டல வெப்பநிலையிலுள்ள நிரம்பலாவியமுக்கம்
இன்னும், வளிமண்டலத்தில் உண்மையாக இப்போதிருக்கும் ஆவியானது,
பனிபடுநிலையில் அவ்வளிமண்டலத்தை நிரப்பும். முந்திய பின்னத்தைப்
பின்வருமாறும் எழுதலாம்.-
பனிபடுநிலையில் நிரம்பலாவியமுக்கம்
(9Fs. . "வளிமண்டல வெப்பநிலையில் நிரம்பலாவியமுக்கம்’
சாரீரப்பதனைத் தீர்மானிக்கக் கடைசிக்கோவையே பெரும்பாலும் உபயோ கிக்கப்படும். வெவ்வேறு வெப்பநிலைகளுக்குரிய நீராவிநிரம்பலமுக்கங் களின் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, வளிமண்டலத்தின் சாரீரப்பதனைத் தீர்மானிக்க முதலில் வளிமண்டலத்தின் வெப்பநிலையானது குறிக்கப்படல்வேண்டும். அதன்பின் 312 ஆம் பக்கத்திலுள்ள முறையினற் பனிபடுநிலையைத் தீர்மானித்தல்வேண்டும். கடைசியாக, இவ்வெப்பநிலை

ஆவிகளின் பண்புகள் 317
களுக்குரிய நிரம்பலாவியமுக்கங்களை அவைகளுக்குரிய அட்டவணையிலிருந்து அறிதல்வேண்டும். உதாரணமாக, ஒருநாள், வளிமண்டலத்தின் வெப்பநிலை 16° ச. ஆகவும், பனிபடுநிலை 6° ச. ஆகவுமிருந்தது. 16° ச. இல் நீராவியின் நிரம்பலாவியமுக்கம் 13-64 மி. மீ. எனவும், 6° ச. இல் 701 மி. மீ. என வும், அட்டவணைகளிலிருந்து பெறப்பட்டது.
நூற்றுவீதச் சாரீரப்பதன் = | X 100%-51.4%.
வளிமண்டலமானது அரைவாசியிலுஞ் சிறிது கூட ஆவியினல் நிரப்பப்பட் டுள்ளதென்பதே இதன் கருத்தாகும்.
பனிபடுநிலையைத் திருத்தமாகத் துணிதற்கென வமைக்கப்பட்டுள்ள கருவிகள் ஈரமானிகள் எனப்படும். இரேனுேவினல் அமைக்கப்பட்டுள்ள |- சாதாரண கருவியொன்றை 193 (அ) உருவங்காட்டுகின்றது. இது இரண்டு அகன்ற குழாய்களைக் கொண்டது. ஒவ் வொரு குழாயின் அடிமுனையிலுந் துலக்கமான வெள்ளிச்சிமிழொன்று பொருத்தப்பட்டுள்ளது. இடதுபக்கத்தி லுள்ள குழாயில் ஓரளவு ஈத் ருண்டு. வெப்பமானியொன்றின் குமி ழானது இதனுள்ளே தோய்ந்திருக் கும். உருவத்திற் காட்டியபடி இத னேடு குழாய்கள் பொருத்தப்பட் KN டுள்ளன. இக்குழாய்களின்மூலம் காற் வெள்ளிப்பூண்கள் றேட்டமானது ஈதருக்குட் சென்று அதனை ஆவியாக்கிக் குளிரச்செய்கின் றது. குழாயைச் சுற்றியுள்ள காற்றும் இதனற் குளிருகின்றது. இக்குழா னேடடுத்துள்ள காற்றுப்படையானது பனிபடுநிலைக்குக் குளிர்ந்ததும் வெள்ளிச்சிமிழில் ஈரப்பற்றனது படிந்து அதன் மேற்பரப்பை மங்கச் செய்யும். அப்போது ஈதரின் வெப்பநிலையானது அளக்கப்படும். இதன் பின் காற்றேட்டம் நிறுத்தப்பட, ஈதரானது படிப்படியாகச் சூடாக்கப் பட்டு வளிமண்டலத்தின் வெப்பநிலையை அடையும். வெள்ளிமேற்பரப் பிலுள்ள பனிமறையும்போது வெப்பநிலையானது திரும்பவும் அளக்கப்படும். குறிக்கப்பட்டுள்ள இரண்டு வெப்பநிலைகளினதுஞ் சராசரியே பனிபடுநிலை
ULib 193 (9).

Page 165
38 பொதுப் பெனதிகம்
யாகக் கொள்ளப்படும். ேேது பக்கத்திலுன்ன குழாயினுள் ஈதரில்ஃப. எனவே, அதன் மேற்பரப்பானது எப்போதுந் துளிக்கமாகவேயிருக்கும். அபித்துள்ள குழாயிற் பனிபடிவதை இதனூேடு ஒப்பிட்டுப் பார்க்க இ'குவா யிருக்கும். பரிசோதனையின்போதுள்ள வெப்பநிலையை வலதுபக்கக் ಟ್ರೆçT யிலுள்ள வெப்பமானியிலிருந்து பெறலாம்.
ν, அலர்துமிழ் வெப்பமானிகள்
ஒரு சோடி வெப்பானிக3 உபயோகித்து 'F', 's *ணயத்துரித சீடரிம், இவ்வெப்ப ானிகளுள் ஒன்றி தமிழானது நீரிலே
ILLIII T . . . . . . . . . : : । =ri:L --------- * t.a.i. கரவாள 'யாதுள்ள பஞ்சி விழிகளினுற் கற்றப்
பட்டுள்ளது (உருவம் 194). குமிழைச்சுற்றி பள்ளி இழைகயிலிருந்து சோன்னது ஆவியாகும் போது தேவைப்படும் :வியின் மறைவேப் 'தினத வெப்பமாணியிருந்தே பெறுகின்றது. ஃலே, இவ்வெப்பானிானது உயிர்குமிழ் வெப்பமானியிலுங் குறைந்த வெப்பநிஐலயையே குறிக்கும். வளிமண்ட :ேத்தின் ஈரமிக் என் வள விற்கு அதிகரித்திருக்கிறதோ அவ் வினவிற்குக் கூடியவினராய் ஆவிதலும் நிகழ்கின்றது. :வே, ஈரக்குமிழ் வெப்பநி3 அளவீடு கூடுதலாக இறங்குகின்றது. ஆகவே, இரு வெப்பமானிகளின் அன வீடுகளுக்கிடையே புள்ள பேரிய வித்தியத்திகள் வளிமண்டல 'யின்மையைக் குறிக்கும். ஆ ஜர் சிறிய வித்தியாரம் விளிமண்டப்ானது ಇಲ್ಲೌTr: I Luli. I'll, ஆவிநிரம்பியிருப்பதைக் குறிக்கின்றது. வளி மண்டலத்தின் வெப்பநிஃபியிருந்தும், ஈசன்,'குமிழ் வெப்பமானிகள் அளவீடுகளின் வித்தியாசத்திலிருந்தும், வளிமண்டலத்தின் ஆவி யமுக்கத்தைக்கான விசேட அட்டவினேகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்நூலிலே இவ்விசேட அட்டவணைகளேப் பற்றிய விவரங்களேப்பற்றி எடுத் துக் கூறவேண்டிய அவசியமில்லே. இத&னப்பற்றியறிய பேக், ஆவண்ாயிருந் தால்,வெப்பத்தை'ற்றிய எதாவது உயர்ந்த நூலொன்றில் இண்செலின் காரணிகள், சிமித்தோனியன் அட்டவணை அல்லது அப்சோனின் சூத்திரத் தைப் பார்க்,
 

ஆவிகளின் பண்புகள் 3)
இருபத்தோராம் அத்தியாயத்தைப்பற்றிய வினுக்கள்
1. ஆவியாதல் முறையை விளக்கி ஆவியாதலுக்கும் கொதித்தலுக்கு முரள வித்தியாசத்தைக் கூறுகி.
(அ) திரவமொன்றின் ஆவியாதல் வீதத்தையும், (ஆ) அது கொதிக்கும் வெப்பநி3லயையும், தாக்குகின்ற எதுக்கரிேக் குறிப்பிடுகி.
2. பின்வருமொவ்வொன்றையும் விளக்குக-- (அ) Fாைைடயூன் 2ழக்கமாய்க் குளிரான நாவிலு:ள் சூடானநாளிற் ஆடிய விரைவாய் உலர்கின்றன. 拂
(ஆ) காற்றேட்டமில்லாத நாளிலுங் காற்ருேட்டமுள்ள நாளிற் கூடிய
இரைாய் அன்ை உட்ர்கின்றன.
(ஜி) விட்டுக்குள்ளே வைத்திருந்தாலுங்கூ- மழைதாவில் அவை தாமிக
டிே உண்ர்கின்றன.
3. பின்வருவனவற்றை விளக்குக- (அ) சற்றுச் சூடான ஈரப்பற்றுள்ள ஆற்றனது அதிலு: சூடான ரவிப்பற்றில்லாக்காற்றிலுங் சட்டி அசெம் கரியத்தைக் கொடுப்பதேன்? (ஆ) கையிலுற்றப்பட்டுள்ள பெற்றேலானது அதே வெப்பநி?லயிலுள்ள நீரிலுங் கூடிய குனிருணர்ச்சியைக் கொடுப்ப தேன்? (இ) மலேத்தொடரின் காற்றுப் பக்கத்திற் பெரும்பாலும் ம0ை பேய்ய, மற்றைப்பக்கம் பீேப்பாயிருப்பதுமேன் ?
4. (அ) நாற்றுக்குமிழிகள் சிலவற்றை, (ஆ) சிறிதளவு நீரை, குழாயி றுள்ளே விட்டால் ராணியொன்றின் அளவீடுகளே எப்படித் தாக்கு மென்று கூறி விளக்: இந்: க்கங்கஃக் காட்டும் பரமானிக் குழாயின் உர்ரியிலுள்ள வேனியியிருப்பது பிற்: நீயா என எவ்வாறு 5 i'r GroTLSir?
5. நிரம்பலாவியமுக்கம் என்ருலென்ன?
நீரானது கொதிக்கும் வேப்பநிலையில் அதன் நிம்பலாவியமுக்கமானது வளிமண்டலமுக்ாத்துக்குச் சமம் ான்ஜிங் சுற்றின் வாய்ப்டையறிய ஒரு பரிசோதனே விவரிக்க
ஆவியாதஐக்: கொதித்தலுக்குமுள்ள வித்தியாசத்தைத் தெளிவாய் :
இனியொன்றைக்கொண்டுள்ள முகல்லநீரானது கொதிக்கு மனவும் மெதுவாகச் சூ ாக்கப்பட்டாஸ் நோக்கற்குரிய அவதானங்களே டிரிக்க. இதிலிருந்து ஆவியா:இக்ள்ே கொதித்தலுக்குமுள்ள வித்தியாசங் அஃக் காட்கிே.
சிறிதளவு அற்கே' (கே. நி. 78° ச) குடுவையென்றிற் சூடாக்கப் 'போது வேப்பநிலேயானது 81 ச. இற்கு உயர்ந்தது. அப்போது GI; ITGB3.J.I. 'TGITT ஆவியானது வெடித்து வெளிவர, அற்க்கோவின் வெப்ப நி2) 78° ச. இற்கு வியூத்தது. இவ்வவதானங்கஃன விளக்கி, அற்ககோலே 18 ச. இல் எவ்வாறு ? றுதியாகக்கொதிக்கச் செய்யலாமெனக் கூறுக.

Page 166
320 பொதுப் பெளதிகம்
7. பாரமானியொன்றின் இரசத்தின்மேலேயுள்ள வெளியினுள்ளே, இரசமேற்பரப்பிற் றிரவப்படலமொன்றுண்டாகுமட்டும், துளிதுளியாக நீரா னது செலுத்தப்படுகின்றது. இச்செயலின்போது நிகழ்வதைக்கூறிக் கவன மாக விளக்குக.
இரசநிரலின்மேலே நீர்ப்படலமொன்று எந்நேரமும் இருக்கக்கூடிய அளவுக்கு நீரானது பாரமானிக் குழாயினுள்ளேயிருந்தால், இப்பா மானிக்குழாயானது நீராவியினற் குழப்பட்டிருக்கும்போது நிகழ்வதையும் விவரிக்க.
8. நீரானது கொதிக்கின்ற வெப்பநிலை நீரின்மேலுள்ள அமுக்கத் திலே தங்கியிருக்கின்றதென்பதைக் காட்டப் பரிசோதனையொன்று விவரிக்க.
திரவமொன்றிற் சிறிய கணியத்தை மட்டுமே பெறமுடியுமானல், அதன் சாதாரண கொதிநிலையை எவ்வாறு காண்பீரென விவரிக்க. பரிசோதனை யின்போது வளிமண்டல வமுக்கமானது இரசநிரலில் 74 ச. மீ. ஆனல், உம்முடைய அவதானங்களை எவ்வாறு மாற்றியமைப்பீரெனக் கூறுக.
9. ஈரக்குமிழெனச் சொல்லப்படும், மெல்லிய ஈரப்புடவையினற் சுற்றப்பட் டுள்ள குமிழையுடைய வெப்பமானியிற் குறிக்கப்படும் வெப்பநிலையானது வழக்கமாகக் குறைந்திருப்பதேன்?
உம்முடைய விளக்கத்துக்குச் சார்பான பரிசோதனையொன்று விவரிக்க.
வெப்பநிலையானது குறைக்கப்படும் அளவு எதனிற் றங்கியிருக்கின்றது?
இவ்வகையான ஈரக்குமிழின் வெப்பநிலையானது குறையாதிருக்க முடியுமா? உம்முடைய விடைக்குக் காரணங் கூறுக.
10. சுத்தமாக்குவதற்காகக் கம்பளிப்புடவையொன்று பெற்ருேல்
போன்ற, விரைவில் ஆவியாகக்கூடிய திரவமொன்றிலே தோய்க்கப்பட்டுப் பின் காற்றிற் ருெங்கவிடப்பட்டால், வெண்பனியினல் அது மூடப்பட்டி ருக்கும். என் இவ்வாறு நிகழ்கின்றதெனக் காரணங்கள் காட்டிப் பூரணமாக விளக்குக.
11. வளிமண்டலத்தின் நூற்றுவீத ஈரப்பதநீலை அல்லது சாரீரப்பதன் என்பதனல் என்ன விளங்குகின்றீர்? பனிபடுநிலையை எவ்வாறு துணிய லாமென விவரித்து, இவ்வெப்பநிலையை அறிந்ததும், அதிலிருந்து நூற்றுவீத அல்லது சாரீரப்பதனை எவ்வாறறியலாமென விளக்குக.
12. பனி உண்டாவதை விளக்குக. அது படிவதற்கு அதிகஞ் சாதக மான நிபந்தனைகளைக் குறிப்பிடுக. யன்னற் கண்ணடித்தட்டிற் சிலசமயங் களில் உள்ளுக்கும், வேறு சிலசமயங்களில் வெளியிலும் ஈரப்பற்றுப் படிவ தைக் காணலாம். எப்படியான நிலைமைகளில் இவ்வாருன படிதல்கள் நிகழலாமென விளக்குக.

இருபத்திரண்டாம் அத்தியாயம் வெப்பத்தின் பொறிமுறைச்சமவலு
எதிர்த்துநிற்கும் உராய்வுக்கெதிராக வேலைசெய்வது வெப்பமுண்டாதலோடு எப்போதுந் தொடர்புள்ளதா யிருக்கின்றது. பொறியின் குண்டுப்போதிகை கள், எண்ணெய் நன்கிடப் படாவிடின், மிகச்சூடாகின்றன. தீட்டப்படுகின்ற உலோகத்தில் மிதமிஞ்சிச் சூடேருது தடுக்கச் சாணைக்கல்லில் நீரானது பாயவிடப்படும். ஆதிகால மனிதன் மரத்துண்டுகளை ஒன்றே டொன்று தேய்த் துண்டான வெப்பத்தைக்கொண்டே தீயைப்பெற்றன்.
ஒரு வாயுவை அமுக்கும்போது செய்யப்படும் வேலையிலிருந்தும் வெப்ப முண்டாகின்றது. சைக்கிட் காற்றியக்கியைக்கொண்டு குழாயினுள்ளே காற் றடிக்கும்போது உண்டாகும் வெப்பநிலையேற்றத்திலிருந்து இதனை அவதானிக் கலாம். மறுதலையாக, சென்றவத்தியாயத்தில் அவதானிக்கப்பட்டதுபோல, வாயுவானது விரியும்போது அதனமுக்கத்துக்கெதிராக அது வேலைசெய்வ தனல், வெப்பம் மறைந்து வாயு குளிர்கின்றது.
மின்சத்தியானது வெப்பத்தை யுண்டாக்க உபயோகிக்கப்படலாமென்பதை மின்விளக்கு அல்லது மின்னடுப்பு எடுத்துக் காட்டுகின்றது. வெப்பவடுக்கி யானது (பக்கம் 259), வெப்பம் மின்சத்தியை உண்டாக்கலாமென்பதைக் காட்டுகின்றது.
இயக்கப்பண்புச்சத்தியானது மறையும்போதுங்கூட வெப்பம் பெரும்பாலும் உண்டாக்கப்படுகின்றது. இரும்புப் பட்டடையில் ஆணியொன்றைத் தொடர்ந்து சுத்தியின லடித்தால், அது மிகச்சூடாகின்றது.
சத்தியின் பல வகைகள் வெப்பமாக மாற்றப்படக்கூடுமெனத் தோற்றுவ தாலும், வெப்பமானது சத்தியின் பல வகைகளாக மாற்றப்படக்கூடுமெனத் தோற்றுவதாலும், இவ்வெடுத்துக்காட்டுகள் வெப்பமானது சத்தியின் ஒரு வகை என்ற கொள்கையை ஆதரிக்கின்றன.
கலோரிக்கொள்கை
வெப்பமானது கலோரிக்கென்ற சடப்பொருளாலான பாய்பொருளென்று முற்காலத்து வெப்பவாராய்ச்சி நிபுணர் கருதினர். இக்கலோரிக்கானது ஒருபொருளிலிருந்து மற்றென்றுக்குப் பாயுந்தன்மையது எனக் கருதப் பட்டது. வெப்பமானது பொருளொன்றினுள்ளே பாயும்போது அப்பொரு
32l

Page 167
322 பொதுப் பெளதிகம்
ளின் நிறைகூடுவதில்லை. எனவே, கலோரிக்கென்பது நிறையற்றதாகக் கருதப்பட்டது. வெப்பமானது ஒருபொருளிலிருந்து மற்றென்றுக்குப் பாய்வதெனக் கருதப்படுவதனல், முன்னத்தியாயங்களில் எடுத்தாளப்பட்டன வற்றுட் பெரும்பகுதி இலகுவாக விளக்கப்படலாம். அன்றியும், வெப்பக் கணியங்கள், தன் வெப்பங்கள் முதலிய வற்றின் வரையறையான இலக்கியங் களே முன்னேற்றக் கலோரிக் கொள்கையானது உதவியாயிருந்தது.
இரம்போட் பிரபு
இரம்போட் பிரபு என்பவர் ஒர் அமெரிக்கப் பொறிமுறை அறிஞராவர். 1798 ஆம் ஆண்டுவரையில் பீரங்கிகள் துளைப்பதை மேற்பார்வையிடுதற்கு பவேரிய மன்னனுல் இவர் நியமிக்கப்பட்டார். துளைக்கும்போது வெளிவீசப்பட்ட பெருமளவான வெப்பமானது இவருடைய சிந்தனையைத் தூண்டியது. கலோரிக்கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விளக்கங்கள் திருப்தியற் றனவென இவர் உணர்ந்தார்.
துளைக்கும்போது சுற்றடலிலிருந்து உலோகத்தினுள்ளே வெப்பமானது பய்கின்றதென்பதே இவ்விளக்கங்களுள் ஒன்றகும். தொட்டிநீரிற் ருேய்ந்து கொண்டிருக்கும்போது உலோகத்துண்டொன்று துளைபடக்கூடிய ஒழுங்கை இரம்போட் செய்தார். நீரானது விரைவாய்க் கொதிநிலை யடைந்தது. உலோகமானது சுற்ருடலுக்கு வெப்பத்தைக் கொடுத்ததேயன்றி, சுற்ருடலி லிருந்து வெப்பத்தைப் பெறவில்லையென்று இதுகாட்டியது.
துளைக்கப்படும்போது உலோகத்தின் வெப்பக்கொள்ளளவு மாற்றமடைசின் றது என்பது இன்னுெரு விளக்கமாகும். வெப்பக்கொள்ளளவு குறைக்கப் பட்டால், ஏற்கனவேயுள்ள வெப்பமானது உலோகத்தின் வெப்பநிலையை உயர்த்தும். துளைக்கும்போது வெளிவந்த துண்டுகளின் தன்வெப்பமும், துளேக்குமுன் உலோகத்துண்டின் தன்வெப்பமும் ஒன்றேயாமெனக்காட்டி இவ்விளக்கம் பிழையென இரம்போட்டென்பவர் காட்டினர்.
இன்னும், மழுங்கிய துளேப்பானென்றை உபயோகித்து, சிறிதளவு உலோக மானது எடுக்கப்பட்ட போதிலுங்கூட, பெரிய வெப்பக்கனியம் உண்டாகலா மென்று இரம்போட் காட்டினர். துளைக்கப்படுதல் தொடர்ந்து நிகழ, பெரிய வெப்பக்கணியங்களுண்டாதலுந் தொடர்ந்து நிகழுமென்பது வெளிப்படை. கலோரிக்கொள்கையின்படி, உலோகத்திலுள்ள வெப்பமெல்லாம் எடுக்கப் பட்டு, மேலும் உலோகத்திலிருந்து வெப்பமானது எடுக்கப்படமுடியாத நிலையொன்று அடையப்படல் வேண்டும்.
இப்பரிசோதனைகளின் விளைவாக, இரம்போட்டென்பவர், கலோரிக்கொள்கை யானது உண்மையானதல்ல என்ற முடிவுக்கு வந்தார். வெப்பமானது சத்தியின் ஒரு வகையாயிருக்கலாம் என்று அவர் கூறினர்.

வெட்பத்தின் பொறிமுறைச்சமவலு 323
சேர் கம்பிரி தேவி
ஏறத்தாழ ஒரு வருடத்தின் பின் சேர் கம்பிரிதேவியென்பவர், பனிக்கட்டித் துண்டுகளை ஒன்றகத்தேய்த்த பரிசோதனைகளைக்கொண்டு இதே வகையான முடிவுகளுக்கு வந்தார். துண்டுகள் ஒன்றகத் தேய்க்கப்பட்டபோது உருகக் கண்டார். சுற்றடலிலிருந்து இவற்றிற்கு வெப்பத்தைப் பாயவிடாது, வெற் றிடத்திலே பொறிமுறைகளினுற் றேய்க்கப்பட்டபோதிலும், இவ்வாறு நிகழ்ந் தது. மேலும், நீர்த்திணிவொன்றின் வெப்பக்கொள்ளளவானது, அதே திணிவுள்ள பனிக்கட்டியின் வெப்பக் கொள்ளளவிலுங் கூடியதெனவே, வெப்பநிலை வீழாதிருந்ததனுல், உண்டான நீரானது முதலிருந்த பனிக் கட்டியிலுங் கூடிய வெட்பத்தைக் கொண்டிருத்தல்வேண்டும்.
இயேமிசு பிரேக்கொட்டு சூல்
வெப்பமானது சத்தியினெரு தோற்றமானல், வெப்பத்துக்குஞ் சத்தியின் ஏனைய தோற்றங்களுக்குமிடையேயுள்ள தோற்றமாற்றங்கள் காப்புவிதிக்கு அமைந்திருத்தல்வேண்டும். அதாவது, உண்டாக்கப்படும் வெட்பக்கணியமும் அவ்வெட்பத்தையுண்டாக்கும் பொறிமுறைச்சத்தியினதோ, மின்சத்தி யினதோ அல்லது வேறுதோற்றத்தையுடைய சத்தியினதோ கணியமுஞ் சமமாயிருத்தல்வேண்டும். தோற்றமாற்றமானது பூரணமாகும்போது, வெப்பத்தின் ஒர்அலகை உண்டாக்கப் பொறிமுறைச்சத்தியின் குறித்தவொரு கணியந் தேவைப்படுமென்பது இதிலிருந்து பெறப்படும். இயே மிசு பிரேக்கொட்டு சூல் என்பவர் இதன் உண்மையை அறிந்து 1843 ஆம் ஆண் டில் இதனைப் பிரசித்தப்படுத்தினர். -
195 ஆம் படத்தில் சூலின் பரிசோதனைக் கருவியானது விளக்கிக் காட்டப் பட்டிருக்கின்றது. நீரைக் கொண்டுள்ள கலோரிமானியொன்று கதிர்த்துடுப் புக்களைக்கொண்டகோலுடன் பொருத்தப்பட்டுள்ளது. கதிர்க்கோலோடு தொ டுக்கப்பட்ட முரசைச்சுற்றிய கயிறுகளிற் கட்டட்பட்டுள்ள படிகளிரண்டின் வீழ்ச்சியினல் கதிர்க்கோலானது சுற்றப்படுகின்றது. கலோரிமானியானது, கீழேயுள்ள குறுக்கு வெட்டுமுகப்படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோலத் தடுப் புக்கள் மட்டமாய் ஊடேசெல்லக்கூடிய தடுக்கைத்தட்டுக்கள் பலவற்றினல் அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, தண்டுகள் சுற்றும்போது நீருக்குச் சுழலியக்கத்தைக்கொடுத்து, இயக்கப்பண்புச்சத்தியைப் பெறுதல் முடியாது. நீரை எதிர்த்துத் தண்டுகளினல் வேலைசெய்யப்படுகின்றது. படிகள் மேலே சுற்றப்படும்போது, கதிர்க்கோலிலிருந்து முரசை விடுவித்து விடலாம். எனவே, படிகள்விழும்போதே நீரில் வேலை செய்யப்படுகின்றது.

Page 168
324 பொதுப் பெளதிகம்
ULlo 195.
அறிந்த நிறையுள்ள நீரைக் கலோரிமானிக்குள்ளே விடுதல்வேண்டும். இக்கலோரிமானியின் நீர்ச்சமவலுவையும் அறிந்திருத்தல்வேண்டும். கலோரி ரிமானியின் மூடியினுடு செல்லும் வெப்பமானியொன்றைக்கொண்டு வெப்ப நிலையானது அளக்கப்படல் வேண்டும். படிகளை மேலே சுற்றிக் கதிர்க் கோலைத் தொடுத்துப் படிகளே விழவிட நீரினுடு தண்டுகள் செலுத்தப்படு கின்றன. இதனைப் பலமுறை திருப்பிச்செய்யக் கலோரிமானியின் வெப்ப நிலை உயருகின்றது. ஒவ்வொரு முறையும் படிகள் விழுந்த தூரம் அளக்கப் படுதல் வேண்டும். ஒவ்வொரு படியினது திணிவும் த இருத்தலென வும், ஒவ்வொரு முறையும் அவை விழுந்த தூரம் உ அடியெனவும், ம முறைகள் அவை விழவிடப்பட்டன வெனவுங்கொள்க. இப்போது, ஒவ் வொருமுறையும் விழுந்த போது இழக்கப்பட்ட நிலைப்பண்புச் சத்தியானது 2தஉ அடி-இற. இழக்கப்பட்ட நிலைப்பண்புச்சத்தி முழுவதும் 2 தஉம அடி-இற. கலோரிமானியின் நீர்ச்சமவலுவோடு நீரின்றிணிவுஞ் சேர்ந்து நஇருத்தல் எனவும், வெப்பநிலையேற்றம் வ° பா. எனவுங் கொண்டால். உண்டான வெப்பக்கணியம் நவி பிரித்தானிய வெப்பவலகுகளாம். எனவே, 2 தஉம அடி - இரு. சத்தியின் மறைவு நவ பிரித்தானிய வெப்பவலகுகள் தோற்றுதற் கேதுவாயிருந்ததெனக் கூறலாம். ஆகவே, 1 பிரித்தானிய
 

வெப்பத்தின் பொறிமுறைச்சமவலு 325
வெப்பவலகைத் தோற்றுவிக்க 259 LD அடி - இற. சத்தி வேண்டும். நவ
சூலென்பவர் பல பரிசோதனைகளிலிருந்து இக்கோவையின் பெறுமானம் ஏறத்தாழ மாறதிருக்கக் கண்டார். இதிலிருந்து வெப்பத்தினதும் பொறி முறைச்சத்தியினதும் சமத்துவத்தை நிலைநாட்டினர்.
வெப்பத்தின் ஓரலகாக மாற்றப்படக்கூடிய பொறிமுறைச்சத்தி அலகுக ளின் தொகையானது வெப்பத்தின் பொறிமுறைச் சமவலு அல்லது சூலின் சமவலு என்று 9ொல்லப்படும். இதற்குச் சூல்கண்ட பெறுமானம் பிரித் தானிய வெப்பவலகொன்றுக்கு 772-7 அடி-இற. ஆகும். இதன்பின் செய்தறிந்ததுங் கூடிய திருத்தமானதுமான பெறுமானம் பிரித்தானிய வெப்பவலகொன்றுக்கு 778 அடி-இற. ஆகும். வெப்பத்தின் பொறி முறைச் சமவலுவானது மீற்றரலகுகளிற் குறிக்கப்பட்டாற் கலோரியொன் றுக்கு 418x10 ஏக்குகளாகும். சூத்திரங்களில் இம்மாறிலியானது சூ வெனக் குறிக்கப்படும். எனவே, வ, ச, சூ, ஆகியவற்றிற்கு ஒத்தவலகுகள்
- - - - - - 岛P - உபயோகிக்கப்பட்டால், வ = ட், அல்லது ச = சூவ, எனவெழுதலாம். இங்கு
கு
வ உம் ச உம் முறையே வெப்பத்தினதும் பொறிமுறைச் சத்தியினதுஞ் சமகனியங்களைக் குறிக்கின்றன.
பரிசோதனைச்சாலையிற் சூ வைக்காணும் முறை
நீண்டு அகன்ற குழாயொன்றின் இரு முனைகளிலுந் தக் கைகளைப் பொருத்துக. (படம் 196). ஏறத்தாழ 200 கிராம் நிறையுள்ள ஈயச்சன்னத்தை நிறுத்தெடுத்து, அதனல் I முகவையொன்றிலுள்ள வெப்பமானிக்குமிழைச் சுற்றி விட்டு வெப்பநிலையைக் குறிக்க. இதன்பின் ஈயச்சன்னத்தைக் குழா
9 யினுள்ளிடுக. 196 ஆம் படத்தில் உ எனக் குறிக்கப்பட்டுள்ள தூரத்தை அளக்க, குழாயைத் தலைகீழாக்கும்போது சன்ன மானது விழுஞ் சராசரித் தூரம் இதுவேயென்பது குறிப்பிடத் தக்கது. இப்போது. விரைவாய் 50 முறை குழாயைத் தலை கீழாக்குக. தலைகீழாக்கப்படும் ஒவ்வொரு முறையுங் குழாயா
னது நிறுதிட்டமாக நின்று, குழாயின் நீளப்பாட்டுக்கு முழுச் சன்னமும் விழுதல்வேண்டும். விரைவாய்த் திரும்பவும் சன்
னத்தை வெப்பமானிக் குமிழைச் சுற்றி விட்டு, அதன் வெப்ப
நிலையை எடுக்க. இவ்வெப்பநிலையானது உயர்ந்திருக்கக்
un-ld 196. காணலாம். குறிப்பான விளைவு பின்வருமாறு:-
சன்னத்தின் நிறை = 200கி. முதலாவது வெப்பநிலை = 16°ச
ஒவ்வொரு முறையும் விழுந்த தூரம் = 98 ச.மீ. விழுந்த முறைகள் = 59.

Page 169
326 பொதுப் பெளதிகம்
இரண்டாவது வெப்பநிலை = 20°ச. ஈயத்தின் தின் வெப்பம் = 103, ஆதலினுல் ஈயமானது பெற்ற வெப்பம் - 200x 4 x 103 கலோரிகள்,
ஈயமானது விழுந்த ஒவ்வொரு முறையும் இழந்த நிலைப்பண்புச்சத்தி - 200x98x1980 ஏக்குகள். . இழந்த நிலைப்பண்புச்சத்தி முழுவதும் = 50X200x98x1980 ஏக்குகள்.
- 50×200×98×980 .. ஒரு கலோரியின் சமவலு 200 x 4X-03 4802000 4-802
.19 1.2 அதாவது 1 கலோரியின் சமவலு - 4002x107 எக்குகள்.
எக்குகள்.
x107 எக்குகள்.
மேலேயுள்ள பின்னத்தின் பகுதியிலுந் தொகுதியிலும் ஈயத்தின் றிணிவானது வருவதனல், அது உண்மையில் நிறுக்கப்படத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீராவிப் பொறிகள்
பொறிகளிற் பெரும்பாலானவை வெப்பத்தைப் பொறிநிலைச் சத்தியாக மாற்றி வேலை செய்யப் பண்ணும் அமைப்புகளேயாதலினல், பொறிமுறை யறிஞருக்கு சூலின்சமவலுவானது மிக்க முக்கியம் வாய்ந்தது. உதாரண மாக, நீராவி எஞ்சினென்றில் உலையிலுள்ள எரிபொருளின் றகனமானது இரசாயனச்சத்தியின் ஒரு கணியத்தை வெப்பமாக மாற்றுகின்றது. இதன் விளைவு மிகவுயர்ந்த வெப்பநிலையிற் றகனத்தின் பயனுன வாயுப்பொருள் களே உண்டாக்குவதேயாம். கொதிகலக் குழாய்களினூடு பாயும் வெப்பங் கூடிய இவ்வாயுக்கள், வெப்பத்தின் பெரும்பாகத்தைக் கொதிகலத்தி லுள்ள நீருக்குக் கொடுக்கின்றன. இதனல், உயர்வமுக்கத்தில் நீராவி உண்டாக்கப்பட்டு, வெப்பத்தின் பெரும்பகுதி நிலைப்பண்புச் சத்தியாக மாற்ற மடைகின்றது. வாயிற்பொறிமுறை யொழுங்கினல், இவ்வுயர்வமுக்க நீராவி யின் ஒருகணியமானது சிலிண்டருக்குள் விடப்பட்டு உடன் நிறுத்தப்படும். நீராவி விரிந்து அமுக்கங்குறைய ஆடுதண்டானது சிலிண்டரின் நீளப்பாட் டுக்குச் செலுத்தப்படும். எனவே, அதன் நிலைப்பண்புச் சத்தியானது எஞ் சினின் அசையும் பாகங்களில் இயக்கப்பண்புச்சத்தியாக மாற்றமடைகின் றது.
இக்காலத்து நீராவி எஞ்சின்களிற் பெரும்பாலானவை "இரட்டைத்தாக் கம்” உடையன. அதாவது, ஆடுதண்டின் இரு பக்கங்களுக்கும் மாறிமாறி நீராவி செலுத்தப்படும். எனவே, ஒரு பக்கத்திலுள்ள விரியும் நீராவியா னது மற்றப்பக்கத்திலுள்ள நீராவியை, ஆவியொடுக்கி யொன்றினேடு தொடுக்கப்பட்டுள்ள வெளிவிடுவாயிலினூடு, வெளியேற்றுகின்றது. வெளி

ry
வெப்பத்தின் பொறிமுறைச்சமவலு * 327
யேறும் பக்கத்தில் நீராவியினுெடுக்கம், அங்குள்ள அமுக்கத்தை வளிமண்
டலவமுக்கத்திலுங் கீழே குறைக்கின்றது. எனவே, தொழிற்படும் நீராவியா
னது, அதனமுக்கம் வளிமண்டலவமுக்கத்தினளவு குறைக்கப்படும் போதி லுங் கூடிய விரிவைப் பெறுகின்றது.
உதாரணம்- நிலக்கரியின் கலோரிப்பெறுமானம் இருத்தலுக்கு 11,000 பி.வெ.அ. ஆகும். 100 ப.வ. வில் வேலைசெய்யும் நீராவி எஞ்சினின் உலை யில் மணியொன்றுக்கு எரிக்கப்படவேண்டிய நிலக்கரியின் ஆகக்குறைந்த நிறையென்ன? பொறிவினைத்திறன் 50 நூற்றுவீதமெனக் கொண்டு, வெப்பச் சிதைவுகளைக் கொள்ளாது விடுக. 100 ப.வ. என்பது செக்கனுக்கு 100 x 550 அடி --இரு. வேலைசெய்வதை யேயாம்.
. மணியொன்றுக்குப் பொறிக்குத் தேவைப்படுஞ்சத்தி=100 x 550 x 60 x 60 அடி - இரு. -
பொறிவினைத்திறன் 50 நூற்றுவீதம் எனவே, மணியொன்றுக்குக் கொடுக்கப்படவேண்டிய சத்தி = 100 x 550 x 60 x 60x2
அடி - இரு.
இது, 100% 0%;ဖူ0x 60x4 பி.வெ.அ. வுக்குச் சமமாகும். .. மணியொன்றில் எரிக்கப்படவேண்டிய நிலக்கரியின் நிறை
_100×550×60×60×2
778 X II (N00 = 46 இற. (ஏறத்தாழ). ஏராளமாக வெப்பச்சிதைவுகள் இருப்பதனல், உண்மையில் இதனிலும் எவ்வளவோ கூடியநிறையான நிலக்கரி தேவைப்படும். கொதிகலத்தினூடு சென்று புகைக்குழாயின் மேலாக வெளியேறியபின்பும் உலையிலிருந்து வந்த வாயுக்கள் சூடாகவேயிருக்கும். உலையிலிருந்துங் கொதிகலத்திலிருந் தும் ஓரளவுக்குக் கதிர்வீச லுண்டு. உருளைகளுக்குள்ளே விரிந்துமுடிந்த பின்பும் நீராவியானது வளிமண்டலத்தின் வெப்பநிலைக்குக் குறைக்கப்படுவ தில்லை. நீராவி எஞ்சினென்று செய்யும்வேலையின் அளவு அதற்குக் கொடுக்கப்படும் வெப்பத்தின் 10 தொடக்கம் 12 நூற்றுவீதத்துக்குச் சம மாகும்.
உட்டகனவியக்குபொறி
இவற்றில் எரிபொருள்கள் உருளைகளுக்குள்ளேயே உண்மையில் எரிக்கப் படுகின்றன. வெப்பமுண்டாகுமிடத்திலிருந்து வேலைசெய்யப்படவேண்டிய இடத்துக்கு அவ்வெப்பத்தை மாற்றும்போது ஏற்படுகின்ற வெப்பச் சிதைவுகள் இதனுற் றவிர்க்கப்படுகின்றன. எனவே, நீராவி எஞ்சின்களிலும் இவற்றிற்குக் கூடிய வெப்பவினைத்திறனுண்டு.

Page 170
328 பொதுப் பெளதிகம்
நான்கடிப்புப் பெற்றேலியக்கு எஞ்சினென்றில், ஆடுதண்டின் முதலா வது கீழ்நோக்கிய அடிப்பானது உருளைக்குள்ளே காற்றும் பெற்றேலுஞ் சேர்ந்த கலவையை இழுக்கின்றது. அடுத்த மேலடிப்பு இக்கலவையையமுக்க, மின்தீப்பொறியொன்றினல் இக்கலவையானது வெடிக்கச்செய்யப்படுகின் றது. இதனலுண்டான பெருமளவு வெப்பமானது வெடித்தலின் பயனுன வாயுக்களை உயர்வமுக்கத்துக்குள்ளாக்கி ஆடுதண்டைக் கீழே செலுத்து கின்றது. மீண்டும் ஆடுதண்டானது மேலேவரும்போது, வெடித்தெரிந்த வாயுக்களை வெளியேற்றுகின்றது. இந்த நான்கு அடிப்புக்களும் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன.
தீசலெஞ்சினிற் காற்று மட்டுமே முதலாவது அடிப்பினல் இழுக்கப்படுகின் றது. அடுத்தவடிப்பினல் இது அமுக்கப்பட, எண்ணெயானது அமுக்கத்தின் கீழ்ச் செலுத்தப்படும். காற்றின் அமுக்கத்தினலுண்டான வெப்பமானது எண்ணெயைப் பற்றவைக்கும். இங்கு மகினெற்றேவேனுஞ் சுருளேனுந் தேவைப்படுவதில்லை. அடுத்த இரண்டு அடிப்புகளும் பெற்றேல் எஞ்சினி லில் நிகழ்ந்ததுபோலவே நிகழும். உட்டகனவெஞ்சின்களிலும் வெப்பச் சிதைவுகள் அதிகமாகவுள. வெளிவரும் வாயுக்கள் உருளைகளை விட்டகலும் போதும் உயர்ந்த வெப்பநிலையிலேயே யிருக்கின்றன. எஞ்சினிலிருந்து கடத்தலினலும் கதிர்வீசலினலும் அதிகவெப்பச்சிதைவுண்டு. பெற்றேல் எஞ்சினென்று செய்யும்வேலையின் அளவு கொடுக்கப்பட்ட வெப்பத்தின் எறத்தாழ 25 நூற்றுவீதத்துக்குச் சமமாகும். தீசலெஞ்சினில் இது ஏறத் தாழ 35 நூற்றுவீதமாகும்.
புறமுடியோடுதொடுக்கபபட டு7ெள்
நில்ச்சுழலிகள் தனர்டோடு பொருத்தப்பட்டுள்ள
நீராவியின் பாதையை அம்புககுறிகள் காடடுகின்றன
ulio 196. (3)
 

வெப்பத்தின் பொறிமுறைச்சமவலு 329
நீராவிச் சுழல் சக்கரங்கள்
இக்காலத்து நிராவி எஞ்சின்கள் பலவற்றில் உருளைக்கும் ஆடுதண்டுக்கும் பதிலாக சுழல் சக்கர ஒழுங்கானது உபயோகிக்கப்படுகின்றது. இங்கும் எரி பொருள்கள் எரிவதனலுண்டாகும் வெப்பமானது உயர்வமுக்க நீராவியைப் பிறப்பிக்கின்றது. நிலைக்கூறு என்று சொல்லப்படும் நிலையான மூடியொன் றின் முனையினூடு இந்நீராவியானது செலுத்தப்படுகின்றது. (படம் 196 (அ)). உட்செல்லும்போது அதன்விரிவு மிகுந்த வேகத்தை அதற்குக்கொடுக்கின் றது. எனவே, அதன் நிலைப்பண்புச் சத்தியின் ஒரு பகுதி இயக்கப் பண்புச் சத்தியாக மாற்றமடைகின்றது. நிலைக்கூற்றினுள்ளேயுள்ள நிலைத்தட்டை களைக்கொண்ட வளையமொன்று, சுழலும்பகுதியாகிய சுழல்கூற்றிலுள்ள வேறு தட்டைகளைக்கொண்ட வளையத்திற் பொருத்தமான சாய் வுட ன் படும்படியாக, நீராவியின் றிசையை மாற்றிவிடுகின்றது. இதனல் இயக்கப்பண்புச்சத்தியின் ஒருபகுதி சுழல்கூற்றுக்கு மாற்றப்பட்டு அதனைச் சுழற்றுகின்றது. சுழல்கூற்றுச் சுழலிகள் நிலைக்கூற்றுச் சுழலி களின் வேருெரு கூட்டத்துக்கு நீராவியைத் திருப்ப, இது அதற்கடுத்த சுழல் கூற்றுச் சுழலிகளுக்குத் திருப்புகின்றது. இப்படியாக எத்தனையோ முறை கள் இவை திருப்பப்படுகின்றன. நிலைக்கூற்று மூடியானது நீராவி உட்செல் லும் முனையிலிருந்து அகன்றுகொண்டு போகின்றது. இதஞல் இம்முனை யிலிருந்து துரங் கூடக்கூடச் சுழலிகளும் பெரிதாகின்றன. ஆகவே, சுழலி களின் ஒருகூட்டத்திலிருந்து மற்றக்கூட்டத்துக்கிடையேயுள்ள வெளியினூடு நீராவியானது செல்லும்போது மேலும் விரிகின்றது. அதன் நிலைப்பண்புச் சத்தியானது இன்னுங் கூடுதலாக இயக்கப்பண்புச்சத்தியாக மாற்றமடை கின்றது. நீராவியானது நிலைக்கூற்றின் மற்ற முனையை யடையும்போது சத்தி யின் பெரும்பாகம் இவ்வாறு மாற்றமடைந்து சுழல்கூற்றுக்குக் கொடுக் கப்படுகின்றது. உருளையையும் ஆடுதண்டையுங்கொண்ட எஞ்சின்களிலும் இவ்வகையான சுழல் சக்கர எஞ்சின்கள் மிகக்கூடிய வினைத்திறனைக் கொண்டன.
இயக்கப்பண்புக்கொள்கை
முன்னத்தியாயங்களில் எடுத்தாளப்பட்ட பலவிடயங்கள் இயக்கப்பண்புக் கொள்கை என்று சொல்லப்படுஞ் சடப்பொருளைப்பற்றிய கொள்கையொன்றி சூல்ை விளக்கப்படலாம். சடப்பொருள் அணுக்களையும் மூலக்கூறுகளையுங் கொண்டு அமைந்துள்ளது என்ற அபிப்பிராயத்தை இக்கொள்கையானது ஏற்கின்றது. அத்துடன் பின்வரும் விசேட எடுகோள்களையுங் கொடுக்கின் سنس................. [0]f
(1) சடப்பொருளின் எந்தப்பகுதியிலுமுள்ள துணிக்கைகள் ஒன்றே டொன்று முட்டிக்கொண்டிருப்பதில்லை. துணிக்கைகளின் உண்மையான விட்டங்களிலும் கூடிய தூரங்களினல் அவை பிரிக்கப்பட்டுள்ளன.

Page 171
330 பொதுப் பெளதிகம்
(2) இத்துணிக்கைகள் ஒன்றையொன்று கவருகின்றன. துணிக்கைகளின் இடைத்துராமதிகரிக்கக் கவர்ச்சி வி7ைகள் குறையும்.
(3) துணிக்கைகள் தொடர்ந்து அசைந்துகொண்டே யிருக்கின்றன. இ. ஜல் அவற்றிற்கு இயக்கப்பண்புச் சத்தியுண்டு.
(4) பொருளொன்று சூடாக்கப்படும்போது துளிக்கைகளின் அசைவி வேகங் கூடுவது வழக்கமாதினுல், அவற்றின் இயக்கப்பண்புச்சத்தியுங் கூடுகின்றது. அதாவது, சொடுக்கப்பட்ட வெப்பச்சத்தியானது, துணிக்கை களின் அசைவுக்குரிய இயக்கிப்பண்புச் சந்தியாக மாற்றமடைகின்றது. பொரு வின் வெப்பநிலையானது துணிக்கைகனின் இயக்கப்பண்புச்சத்தியினது வரையறையான சராசரியொன்றிஜேடு ஒத்ததாகும்.
/திண்மங்கள், திரவங்கள், வாயுக்கள்
இவைகள் சடப்பொருவின் மூன்றுநிஃபண்களென்றும், சூடாக்குவதணு லேனும் குளிரச்செய்வதணுலேனும் பொருளொன்று ஒரு நிலைமையி பிருந்து மற்றென்றுக்கு மாற்றப்படப்ாடென்றும், இந்நிகழ்ச்சியின்போது மறைவெப்பமானது உறிஞ்சப்படுகின்றது அல்லது வெளிவீசப்படுகின்றதென் தும் ஏற்கனவே குறிக்கப்பட்டது.
'திண்மநிவேமையிலுள்ள பொருளொன்றுக்கு வரையறை:ாப்ன கனவன ேெண்டு. அது பெரும்பாலும் அமுக்கமுடியாத இயல்புடையதாகவே யிருக்கும். அதாவது, கானக்கூடிய அளவிக்கு அதன் கனவளவைக் குறைக்க, மிகப்பெரிய அமுக்கங்கள் தேவைப்படும். அதற்கு வரையறை யான உருவமுமுண்டு. இவ்வுருவமானது, அது வைக்கப்பட்டுள்ள வெளி யிடத்திற் றங்கியிருக்கவில்லே. அவற்றின் பகுதிகளேப்பிரிக்க மிகுந்த விசை யானது வழக்கமாகத் தேவைப்படுகின்றது. கடைசிப்பண்பின் காரணத்தி ஞல் அது மிகுந்த பினேவைக் கொண்டுள்ளதாகக் கருதப்படும்; 'திரவ நிஃமையிலுஞ் சடப்பொருளானது வரையறையான கனவன வையும் குறைந்த அமுக்கப்படுமியஃபினேயுங் கொண்டுள்ளது. ஆனுள், அதற்கு alls:Ավ.&8:Այ In th" உருவமில்லே. வைக்கப்பட்ட நடுத்தின் உருவத்தையே - பெற்றுக்கொள்ளுகின்றது. இன்னும், திரவமானது திண்மத்திலுங் குறைந்து பி&ணவைக் காட்டுகின்றது)(வாயுநிலேயிற் சடப்பொருளானது குறித்த கன வனவையேனும் நிலேயர்ன உருவத்தையேனும் பெற்றுள்ளதன்று. மூட பட்டுள்ள இடமோன்றிற் செலுத்தப்பட்ட வாயுத்திணிைவானது உடனே பரந்து இடம்முழுவதையும் நிரப்பும். இன்னும், வாயுவானது, போயிப்பின் விதிக்கிணங்கி, அதிகமாக அமுக்கப்படுமியல்பினேக் கொண்டதாகும். இதற குப் பிணேவு இஸ்லேயென்றே சொல்லலாம்.
சடப்பொருட்களிப்து அமுக்கப்படுபியபிேன் வித்தியாசங்கள், வாயுக்கள் ஆம் பார்க்கத் திண்மங்களிலுந் திரவங்களிலுந் துணிக்கைகள் கூடிய நெருக்கமாயுள்ளனவென்றும், திரவங்களிலும் பார்க்கத் திண்மங்களிற்

வெப்பத்தின் பொறிமுறைச்சமவலு Bl
- - SS - I - கூடிய நெருக்கமாயுள்ளனவென்றுக் காட்டுகின்றன. திண்டிகளிற் றுணிக் கைகளினிடைத்தும் மிகக் குறைவாயிருத்தலிளுள், அவற்றின் கவர்சி விசைகள் மிகக்கூடுதலாக விருக்கின்றன. இதனுஸ், துணிக்கையொன்றை எஃ01வற்றியிருந்து பிரித்தெடுப்பது கடினமாகின்றது. இத ேைலயே பினேவு திண்மத்துக்குக் கூடுதலாக விருக்கின்றது. இன்னும், தின் n மொன்றிலுள்ளே துணிக்கைகன் இடத்துக்கிடம் இலகுவாக வென்று. ஒவ்வொன்றின:சைவுஞ் சமநிபேயொன்றைச் சுற்றிய அதிர்வேயாம். திரவமொன்றில், துணிக்கைகளுக்கிடையேயுள்ள கூடிய துர்பானது அவற். றின் அவர்ச்சியைக் குறைக்கின்றது. துணிைக்கைகள் கட்டுப்பாடின்றி இடத்தக் கிடம் அசைந்து திரவத்தினுள்ன்ே எல்லாத திசைகளிலும் இடைவிடாது செலுத்தப்படுகின்றன. திரவமானது அதனேக்கொண்டுள்ள கலத்தின் ஒரு வத்தை உடனே பெறுவதன் காரணம் இவ்வசைவுச் சுவாதீனமேயா. ஆனூல், திரவத்திலிருந்து துணிக்கைகள் இலகுவில் வெளியேறமுடியாது கட்டற்ற மேற்பரப்பிலுள்: துணிக்கைகள் அவற்றின் கீழேயுள்ள துணிக்க்க களிஞற் கவரப்படுகின்றன. இக்கவர்ச்சியோடொத்த மேல்லிசை இல்லாத தனுஸ் அவை கீழ்நோக்கி இழுக்கப்பட முயலுகின்றன. மேற்பரப்புத் துணிக் கைகனின் இக்கீழ்நோக்கிய இழுவையே மேற்பரப்பிழுவிசைக்குக் காரன் மாகும். வாயுக்களிற் றுணிக்கைகள் ஒன்றுக்ஆொன்று மிக்க தூரத்தில் இருப்பனவாதலினுஸ், அவற்றினிடையேயுள்ள கவர்ச்சிகள் கொள்ளாது விப் படலாம். எனவே, ஒவ்வொரு துணிக்கையும் கட்டுப்பாடின்றி அனசர் கட்டுப்பாடற்ற இடத்திலே வாயுவானது விடுபடத் துணிக்கைகள் பரந்து ற் கின்றன. திரவத்திலும் வாயுவிலுந் துணிக்கைகளின் கட்டுப்பாடற்ற இவ் வசைவுகள், பதின்மூன்றும் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ள ಬಸ್ಗಳು கொன்சையை விளக்குகின்றன,
மறைவெப்பம்
திண்மத்திலிருந்து திபவத்துக்கேனுந் திரவத்தியிருந்து வாயுவுக்கேலும் நி3லமைமாற்றம் நிகழும்போது பொருளின் றுணிக்கைகள் ஒன்றிலிந் தொன்று தூரத்துக்குச் செலுத்தப்படுகின்றன. எனவே, அவற்றினிடை புன்ன கவர்ச்சிவிசைகளுக்கெதிராக வேலேசெய்யப்படுகின்றது. துணிக்க
கப்படுகின்றது. எனவே, இவ்வெப்பக்கனியமானது பொருளின் வெப
நிலயை உயர்த்த உதவுவதில்லே. ஆவியாதல் کسمبر
திரவத்தின் கட்டற்ற மேற்பரப்பிலிருந்து துணிக்கைகன் இலகுவாக வுெவி யேற முடியாதென்று முன்பகுதி யொன்றிற் குறிப்பிடப்பட்டது. ஆணுற்சி துணிக்கைகள் வெளியேறி ஆவியாதல் உண்டாகவே செய்கின்றது. திர மொன்றிலும், வாயுவொன்றிலும், துணிக்கைகன், மாறவெப்பநிலைழில்

Page 172
: பொதுப் பெளதிகம்
SS ــــلـ
இயக்கப்பண் ர் சத்தியின் மாருச்சராசரியைப் பெற்றுள்ளனவெனிலும், எல் லாம் ஒரே இயக்கப்பண்புச் சத்தியைப் பெற்றுள்ளனவன்று. ஒன்ருே டொன்று இடைவிடாது மோதிக்கொண்டிருத்தலினுல், சில துணிக்கைகளின் ல்ேகங்கூட்டப்பட்டும் வேறுசிலவற்றின் வேகங் குறைக்கப்பட்டு மிருக்கும். மேற்பரப்பைநோக்கிப் பாயும் சில துணிக்கைகள் மேற்பரப்பைப் பீறிக் கொண்டு மேற்கிழம்புகின்றன. கிழம்பவும் எஞ்சியதிரவத்தின் கவர்ச்சியானது வற்றைத் திருப்பி இழுக்க முயல்கின்றதனுற் பெரும்பாலானவை திரவத் தினுள்ளே திரும்பி வந்துவிடுகின்றன. திருப்பியிழக்கும் இக் ।
ானது பயன்படுமுறையிற் றெழிற்படுந் தூரம் மிகக்குறைவு. எனவே, வெளிச்செல்லுந் துணிக்கையொன்று, இக்கவர்ச்சித்தூரத்துக்கப்பால் அதனேக் கொண்டுசெல்லக்கூடியவேகத்தையுடையதானுல், திரவத்திணிவின் இழுவையிலிருந்து விடுபட்டு வெளியிடத்தில் விறதஃவபெற்று உண்ாலிம் வாயுத் திணிக்கையாகின்றது. வெப்பநிலையேற்றமானது துணிக்கைகளின் சராசரி வகத்தைக் கூட்டுவதனுஸ், வெளியேறுதற்ஆரிய வேகத்தையுள்ள துணிக் மககளின் ருெகையைக் கூட்டி, ஆவியாதல் வேகத்தை அதிகரிக்கச்செய்வின் 纽 ஆயக்கப்பண்புச்சத்தி கூடுதலாகவுள்ள துணிக்கைகளே வெளியேறக்கூடி மீனவாதலால், அவற்றின் சேதம் திரவக்கனவளவிலுள்ள துணிக்கைகளின் இயக்கப்பண்புச்சத்தியின் சராசரியைக் குறைக்கின்றது. திரவத்தின் வெளியே ந்து வெப்பமானது கொடுக்கப்படாதிருக்கும்போது ஆவியாதவின் விருணர்ச்சியை இது விளக்குகின்றது.
பக்கப்பண்புக் கொள்கையானது ஆவிநிாம்பலின் ருேற்றப்பாட்டையும் ஜீளக்குகின்றது. மூடப்பட்டுள்ள இடத்திலே திரவமொன்று ஆவியாசிக் கொண்டிருக்கும்போது, ஆவியாகி வெளிவந்த துணிக்கைகள், ஒன்றே ான்று மோதுவதாலும், திரவத்தைக்கொண்டுள்ள கலத்தின் பக்கங் iல் மோதுவதாலும், அத்துணிக்கைகளின் இயக்கத்திசைகள் மாறிக் காண்டே மிருக்கின்றன. சிறிதுநேரத்திற் றுணிக்கைகளிற் சில, திரவமேற் பப்பை நோக்கிச் செலுத்தப்படக் கவர்ச்சித்துராத்துக்குள் அவை சென்றவுடன் திரவத்தினுள்ளே திரும்பவும் இழுக்கப்படுகின்றன. திரவத்தின்மேலே புள்ள வெளியில் மிகச்சில துணிக்கைகளே முதலிலிருக்கின்றன. எனவே, வ வெளிச்செல்லும் வேகத்திலுந் திரம்பும்வேகங் குறைவாயிருக்கும். அத்துடன் வாயுவிடத்திலுள்ள துணிக்கைகளின் செறிவுகூடி அவ்விடத்தி ள்ேள அமுக்கமுங் கூடுகின்றது. துணிக்கைகள் திரும்பும் வீதத்தை இது சிட்டுகின்றது. வாயுவிடத்திற் குறித்தவொரு செறிவு உண்டானதும், த்த நேர எல்வேயில் திரவத்துக்குள்ளே திசம்புந் துணிக்கைகளின் கை, ஆதேநேர எஸ்லேயில் வெளிச்செல்லுந்துணிக்கைகளின் றெணிகக்குச் சிம்மாகும். எனவே, செறிவும் ஆவித்துணிக்கைகளின் அமுக்கமும் மாரு இருக்கின்றன. திரவத்தின் வெப்பநிலேயேற்றத்தினுல் துணிக்கைகள் வெளிச்
 
 
 
 
 
 
 
 
 

வெப்பத்தின் பொறிமுறைச்சமவலு 333
செல்லும் வீதம் அதிகரிக்கப்படுகின்றது. எனவே, சமநிலைக்கு வர, கூடிய செறிவையும் ஆவியமுக்கத்தையும் அடைதல்வேண்டும். வாயுவொன்றினுற செலுத்தப்படும் அமுக்கமானது, அதனேக்கொண்டுள்ள மேற்பரப்புக்களில், வாயுத்துணிக்கைகளின் மோதுதவினுல் உண்டானது என்பது இத்தொடர் பிற் குறிப்பிடப்படல் வேண்டும்.
விரிதலினுல் வாயு குளிர்தல்
வாயுவொன்றின் துணிக்கைகளினிடையேயுள்ள கவர்ச்சிகள் அவற்றி னசைவுகளேத்தாக்கமுடியாத அளவுக்கு அத்துணிக்கைகள் பிரிந்திருக்கின்றன ைெனினும், இவ்வகையான கவர்ச்சிகன் முற்றிலும் அற்றுப்போகவில்லே. வாயுவொன்று விரியும்போது, துணிக்கைகளின் தூரத்தை அதிகரிக்கச் செய்ய, இவ்விசைகளுக்கெதிராக வேலைசெய்யப்படல்வேண்டும். வெளியி லிருந்து வெப்பமானது கொடுக்கப்படாவிட்டால், இவ்வேலேக்குரிய சத்தியானது துணிக்கைகளின் இயக்கப்பண்புச் சத்தியிலிருந்தே கொடுக்கப்படல்வேண்டும். எனவே, அவற்றின் இயக்கப்பண்புச்சத்தியின் சராசரி குறைய வெப்பநிலே இறக்கம் காணப்படும்.
இருபத்திரண்டாம் அத்தியாயத்தைப்பற்றிய வினுக்கள்
வெப்பத்தின் பொறிமுறைச்சமவலுவை பி. வெ. அ. ஒன்றுக்கு 778 அடி-இறு. அல்லது, கலோரியொன்றுக்கு 42 x 10 எக்குகள் எனவும், புவியீர்ப்பு வேகவேளர்ச்சியை செக்ஃ 80 ச. மீ. எண்ணங்கொள்க.
1. கலோரிக்கொள்கையென்ன? அதனிடத்தையெடுத்த தற்போதைய கொள்தைபென்ன?
கலோரிக்கொள்கையானது பிழையென நிறுவ இரம்போட்டுந் தேவியும் எடுத்தாண்ட வழிவகைகளேச் சுருக்கமாக விவரிக்க,
2. பொறிமுறைச்சத்தியை வெப்பமாக மாற்றச் சூல் செய்த பரிசோதனே யை விவரிக்க. இவருடைய ஆய்வுகளின் விசேட முக்கியத்துவமென்ன?
3. வெப்பத்தின் பொறிமுறைச்சமவலு கனன்பதனுஸ் என்ன கருதப் படுகின்றது?
ஈயத்துண்டொன்று (தன்வெப்பம் 0-03) 80 அடி உயரத்திலிருந்து விழுந்து நிலத்திற்பட அதன் வெப்பநிலை எவ்வளவுக்கு எறும்? உண்டான வெப்பத்தின் 50 நாற்றுவீதம் ஈயத்திலேயே இருக்கின்றதெனக் கொள்க.

Page 173
334 பொதுப் பெனதிகம்
4. நீர்வீழ்ச்சியொன்றின் உயரம் 250 மீ. விழுந்துமுடிந்தவுடன் பிறப் பிக்கப்பட்ட வெப்பத்தின் 75 நூற்றுவீதம் நீரிலேயே யிருக்கின்றதெனக் கொண்டு, வீழ்ச்சியின் அடியிலுள்ள நீரின் வெப்பநிரேயானது உச்சி யிலுள்ள நீரின் வெப்பநிலையிலும் எவ்வளவு சுடவெனக் காண்க.
3. "வெப்பமானது சத்தியினுெரு தோற்றம்” என்ற கூற்றின் கருத்தை விளக்குக. இக்கூற்றின் உண்மையை விளக்க இரண்டு பரிசோதனேகன் விவரிக்க, இவற்றுள் ஒரு பரிசோதனேயியிருந்து வெப்பத்துக்கும் சத்திக்கு முள்ள கணியமுறைத் தொடர்பைப் பெறக்கூடியதாயிருத்தம் வேண்டும்.
,ே வெப்பக்கஸ்ரியவெைகான்றினதும் வேலேயப்போன்றினதும் வரை விலக்கணங்களேக் கூறுக.
வேலேசெய்யப்படுவதனுஸ் வெப்பமுண்டக்கப்படும்போது, செய்த ேேலக் ஆகும் உண்டான வெப்பத்துக்கும் வரையறுக்கப்பட்ட எண்ணளவான தொடர் புண்டென்பதைக் கட்ட, நீரறிந்துள்ள பரிசோதனேயொன்றை விவரிக்கி. alth p53)LL அவதானங்களிலிருந் து இத்தொடர்பை எவ்வாறு பெற37 மெனக் காட்டுக.
7. வெப்பமானது சத்தியின் ஒரு தோற்றம் என்பதைக்காட்ட இரண்டு பரிசோதனைகளே விவரிக்க. "வெப்பத்தின் பெறிமுறைச்சமவலுவானது கலோரியொன்றுக்கு 418 குல்” என்ற சுற்றின் கருத்தை விளக்குகி.

பகுதி II-ஒளியியல் VY
இருபத்துமூன்றும் அத்தியாயம்
ஒளிச் செலுத்துகை
பொருள்கஃக் காண்பதற்கு ஒளியானது தேலைப்படுகின்றதென்பது எ க் குத் தெரியும். பொறிமுறை:ேசங்குகள் பலவற்றை ஒளியானது தொழிற் படச்செய்யும்டிவியின் ஒெழுங்குகனே! பரிநாம் பழகிக்கொண்டு வருகின்குேம். ஒளியானது சத்தியினுெரு தோற்றம் என்பதை இது நினேவூட்டுகின்றது. ஒளிப்படப்படலத்தில் ஒபடவிரிம்போது பூச்சிலுண்டாகும் மாற்றங்கஃப் போன்ற இரசாயனத் தாக்கங்களே ஒளியானது அதிகப்படுத்துவது இதற்கு இன்னுேம் அத்தாட்சியாகும். எனவே, பார்வையுணர்ச்சியைப் பிறப்பிக்கக் கூடிய வகையிற் கண்ணேத்தாக்கும் சத்தியின்தோற்றமே ஒளியாகும் என் ஒளியை நாம் விவரித்தல்கம்ே. முப்பத்தோராம் அத்தியாயத்தில் இச்சத்தி
ானது கதிர்வீசலிீற் செலுத்தப்படுமெனக் காட்டப்பரிம்,
ஒளிர்வு
சூமின், ப்ெயூகுதிசியொன்றின் சுவாலே, மின்விளக்கொன்றின் ஒளி தரும் இழை போன்ற வின் பொருள்கள் தாமாகனே யுண்டாக்கும் ஒளியை வெளிவிடுகின்றன. இவை ஒளிர்வுள்ளபொருள்கள் என்று சொல்லப்படும். செங்கல், பூ போன்ற ஏனேய ஒளிவீசாத பொருள்கள் ஒளிராப்பொருள்கள் &loծrւII MBլfl. ஒளிதரும்பொருள்கள் வெளிவிடும் ஒளியானது கண்ணினுள்ளே புகும்போது அவற்றை நாம் காண்கின்றுேம். ஒவிதரும் பொருள்சனிலிருந்து வெளிவரும் ஒளியானது, ஒளிதாாப்பொருள்களில் விழுந்தால் மட்டுமே, இவ் வெளிதுராப்பொருள்கள் கண்களாற் பார்க்கக்கூடியன் வாகின்றன. ஒளிபுகாது மூடப்பட்டுள்ள அறையிற் செங்கல்லொன்றைக் கண்ணுற் பார்க்க முடி.ொது. ஆணுல், அவ்வறையில் மின்விளக்கொன்று பொருத்தப்பட்டவுடன் பார்க்கக்கூடிய தாகின்றது. பிந்திய சந்தர்ப்பத்தில், விளக்கிவிருந்து செங் கல்லில் விழுந்த ஒளியின் ஒருபகுதி அதன் மேற்பரப்பிலிருந்து வெளிவீசப் படுகின்றது. இவ்வெளியின் ஒருபகுதி கண்ணினுள்ளே சென்றவுடன் செங்கல்லானது தோற்றப்படுகின்றது. பொருளொன்றைக் காணும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அப்பொருளிலிருந்து ஒளியானது கண்ணினுள்ளே செல்ல வேண்றம் என்பது குறிக்கப்படுதல்வேண்டும்.
፵8ü

Page 174
336 பொதுப் பெளதிகம்
ஒளி செலுத்தப்படுதல்
கண்ணுடி, தெளிந்தநீர் போன்ற பொருள்கள் அவற்றில் விழும் ஒளியின் பெரும்பகுதியைத் தகுந்தமுறையில் ஊடாகச் செலுத்துதலால் அவற்றினுடு போருள்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. இவை ஒளிபுகவிடுவன என்று சொல்லப்படும். மரம், உலோகங்கள் போன்ற, ஒளியை ஊடேசெல்லவிடாத பொருள்கள் ஒளிபுகவிடாதன எனப்படும்.Yபொருள்களின் மூன்ருவது வகை யொன்று ஒளியை ஊடாகச் செல்லவிடும். ஆனல் ஒளிவருகின்ற பொருள்களை இவற்றினூடு பார்க்கமுடியாது. உதாரணமாக, சொரசொரப்புள்ள கண்ணுடி யன்னல்களையுடைய அறையொன்று ஒளியை வெளியிலிருந்து பெறுகின் றது. ஆனல் வெளியிலுள்ள பொருள்களை யன்னல்களுக்கூடாகப் பார்க்க முடியாது. இவ்வகையான பொருள்கள் ஒளிகசிவன எனப்படும். தேய்த்த கண்ணுடி, மெல்லிய காகிதம் மெழுகுதோய்ந்த காகிதம், கலங்கிய திரவங் கள் ஒளிகசியும் பொருள்களின் உதாரணங்களாம்.
நேர்கோட்டுச் செலுத்துகை
(~പ ஒளிக்கற்றைகள் நேர்
ト கோடுகளிலே செல்லுகின்
w றன என்பது ஒளியின் மிக
f- - - - - - - - - - - - - - - - - -m ~ age «mi» ab *" வெளிப்படையான இயல்
N புகளுள் ஒன்றகும். முகில்
களிலுள்ள இடை வெளி
W களினூடு வருகின்ற சூரிய
வொளிக் கற்றைகளும்,
துருவுவிளக்குகள், மின்
LLio 197. சூள்கள், மோட்டர்வண்டி
ae யின் முன் விளக்குகள்
முதலியவற்றிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகளும் நேரான எல்லைகளே
யுடையனவாய்க் காணப்படுகின்றன. ஒளியானது வளைவான பாதைகளிலே
செல்லக்கூடுமானல் மூலைகளைச் சுற்றியுள்ள பொருள்களே நாம் பார்க்கக்
கூடியதாயிருத்தல் வேண்டும். ஆனல், ஒளியைத் திருப்பி அவற்றிற் படக் கூடிய ஒழுங்கேதாவது செய்தாலேயன்றி அவற்றைப் பார்க்கமுடியாது.
ஒளியானது நேர்கோடுகளிலேயே செல்லுகின்றதென்பதைக் காட்டுவதற்குக்
குறிப்பானவொரு பரிசோதனையை 197 ஆம் படம் விளக்குகின்றது. ஒவ்வொன்
றிலும் ஒவ்வொரு சிறியதுளேயிடப்பட்ட இரு காகிதமட்டைத்தாள்கள் மெழுகு
திரிச் சுவாலையொன்றின் பக்கத்திலே வைக்கப்பட்டுள்ளன. சுவாலையானது
இரு துளைகளினூடுஞ் செல்லும் நேர்கோட்டில் இருந்தால் மட்டுமே, திரை களிரண்டிற் கூடாகவும் அதனைப் பார்க்கக்கூடியதாயிருக்கும்.
 

ஒளிச் செலுத்துகை 33
நிழல்கள்
நேர்கோடுகளிலேயே செல்லுகின்றதென்பதற்கு இன்னுமோர் அத்தாட் யாகும். இருட்டறையில் இவ்வகையான பொருளானது, வெள்ளைத் தி யொன்றுக்கும், வில்லையேனுந் தெறித்தற்கருவியேனு மில்லாத கைச்சூ விளக்கைப்போன்ற ஒளியின் சிறிய முதலிடமொன்றுக்குமிடையே வைக் பட்டால், பொருளிலும் பெரிதானதும்
ஒளிபுகாப் பொருள்களினற் றெளிவான நிழல்களுண்டாதல்,
d
t
தெளிவான நிழலொன்று திரையில் விழக் காணலாம். நிழல் உருவத்தி
முற்றெருமையும், அதனேரங்களின் தெளிவும், ஒளிக்கற்றைகள் பொ ளின் ஒரத்தைக் கடந்துசெல்லும்போது அதற்கப்பாலுள்ள விடத்தில் வலே வில்லையென்பதைக் காட்டுகின்றன.
இன்னும், விளக்குக் கும் பொருளுக்குமிடை / ޗަޙ யேயுள்ள தூரங் கூட்டப் کسمبسے ۔
பட்டால் நிழல் சிறிதா ༄། ή ó ~ - て
கின்றது. ஆனல், பொரு sna ഗ്ഗീ み م” ہے ” - \\ மி
ளுக்குந் திரைக்கு த2-ஆ= *○○須 ಫ್ಲಿ
なすー==-
மிடையேயுள்ள தூரங்
கூட்டப்பட்டால் நிழல் பெரிதாகின்றது. இவ் N வவதானங்களெல்லாம் \ (அ) (இ) 198 ஆம் படத்தைக் த
கொண்டு விளக்கப்பட
லாம். ஒளியின் சிறிய முதலிட மொன்றிலிருந்து எல்லாத்திசைகளிலும் ஒளியானது நேர்கோடுகளின் வழியாய்ப் பரந்துசெல்கின்றதென்று இதிற் கொள்ளப்
பட்டுள்ளது.
uLab 198.
ஒரு பெட்டியினுள்ளே மின்விளக்கொன்றைப் பொருத்துக. பெட்டியின் முற்பக்கத்திற் றுளையொன்றிட்டு அதனை மெல்லிய காகிதத்தினல் மூடி விடுக. விளக்குப் பொருத்தப்பட்டவுடன் துளையின்மேலேயுள்ள காகிதத்தின் ஒவ்வொரு புள்ளியிலுமிருந்து ஒளியானது வெளியே பரவும். எனவே, இத் துளையான்து புள்ளியொன்றிலும் பெரிதான ஒளியின் முதலிடமாகக் கருதப் படலாம். இந்த முதலிடத்துக்குந் திரைக்குமிடையே ஒளிபுகாப் பொருளொ

Page 175
பொதுப் பெளதிகம்
வைக்கப்பட்டால், முழு இருளான நடுப்பகுதியையும் இதனைச்சுற்றி ருள்குறைவான பகுதியையுங்கொண்ட நிழலுண்டாகின்றது. முழுவதும்
И
И
t − − M ڑےH 运飞 多 -நிறைவனுகுசாயை
ԼՂ-- И இ - - -
As E/79/
to 199.
ஒளியின் முதலிடத்திலும் பொருளானது பெரிதாயிருந்தால், கருநிழல் பொருளிலும் பெரிதாயிருக்கும். பொருளிலிருந்து திரைபைக் கூடியதுரத் துக்கு அசைக்கக் கருநிழலின் பருமன் கூடும். இவ்வகையான நிழலுண் டாவதை 199 ஆம் படங் காட்டுகின்றது. அ இலிருந்து பரந்து செல்லும் ஒளியானது திரையிற் க இற்கும் ந இற்குமிடையே படமுடியாது. இதே போல, இ இலிருந்து பரந்துசெல்லும் ஒளியானது' திரையிற் ப இற்கும் ம இற்குமிடையே படமுடியாது. எனவே, க இற்கும் ம இற்குமிடையேயுள்ள திரையின்பகுதி அஇ இன் எப்பகுதியிலுமிருந்து ஒளியைப் பெறமுடியாது. ஆதலால் இப்பகுதி முழு இருட்டாயிருக்கும். அஇ இன் கீழ்ப்பகுதியிலிந் தன்றி மேற்பகுதியிலிருந்தே ஒளியானது பக ஐ அடையும். ஆகவே, திரை யிற் ப இன் மேலேயுள்ள பகுதியிலும் பக குறைந்த ஒளிர்வைப் பெறுகின் றது. ஆனல், முழு இருட்டாக இராது. இவ்வகையான குறிப்புக்கள் மந இற்கும் பொருத்தமானவைகளாம். படத்தின் வலதுபக்கத்திலுள்ள பகுதி நிழலின் தோற்றத்தைக் காட்டுகின்றது. இங்கு தலைப்படத்தில் வெட்டுமுக மாகக் காட்டப்பட்ட படம் திண்மமான பொருட்களைக்கொண்ட ஒழுங்கின தாகும்.
ஒளியின் முதலிடமானது பொருளிலும் பெரிதாயிருந்தால் கருநிழல் பொருளிலுஞ் சிறிதாயிருக்கும். திரையானது பொருளிலிருந்து போதிய துரத்துக்கு அசைக்கப்பட இக்கருநிழல் முற்றிலும் மறைந்துவிடும். அப் போது முழுநிழலும் நிறைவணுகுநிழலாக விருக்கும். இதன்ை 200 ஆம் படங் காட்டுகின்றது. முதலிடத்தின் எப்பகுதியிலிருந்தும் ஒளியானது கூம்பு
 
 

ஒளிச் செலுத்துகை 339
LjLuo 200.
வகந வினுள்ளே செல்லமுடியாது. படத்திற் குறைவாக நிறந்தீட்டப்பட்டுள்ள பகுதியிலுள்ள எந்தப்புள்ளியும் முதலிடத்தின் சிலபாகத்திலிருந்தே ஒளி யைப் பெறுமேயன்றி முழுவதிலுமிருந்து பெருது. உதாரணமாக, த இல் வைக்கப்பட்டுள்ள திரையொன்றில் ஒரு சிறிய கருநிழலும் அதனைச்சுற்றி யோர் அகன்ற நிறைவணுகுநிழலும் காணப்படும். திரையானது தஏ க்கு அசைக்கப்பட்டால் கருநிழலானது ஒருபுள்ளியாகக் குன்றிவிடும். த இற் கருநிழலைச் சிறிதாகினுங் காணமுடியாது.
200 ஆம் படத்தில் வெவ்வேறு பகுதிகளிற் காணப்படுங் காட்சிகளைக் கருதுவது உபயோகமுள்ளதாகும். வகந கூம்பினுள்ளேயுள்ள கண்ணுனது அஇ யின் எப்பகுதியிலிருந்தும் ஒளியைப்
பெறமுடியாதாதலினல், அஇ முழுவதும் கந (/) இனல் மறைக்கப்பட்டிருக்கும். எ இல் முத லிடத்தின் கீழ்ப்பாகத்திலிருந்து ஒளிபடாது.
(三%人 (=级) ஆனல் மேற்பாகத்தி ஞெருபகுதி கானப்படும். ஒழுங்கானது உறுதியுள்ளதெனக்கொண்டு, எ இலிருந்து அஇ இன் தோற்றத்தை 201 (அ) படங் காட்டுகின்றது. ஒ ல், அஇ இன் நடுப்பாகத்திலிருந்து ஒளிபடாது. ஆனல், மேற்பாகமுங் கீழ்பாகமுங் காணப்படும். அஇ இன் மத்தியபாகம் மறைக்கப்பட்டு, 20 (ஆ) படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, இருண்ட பாகத்தைச்சுற்றித் துலக்கமான வளையமொன்று காணப்படும்.
படம் 201.
கிரகணங்கள்
சூரியன் ஒர் ஒளிர்பொருள்; ஆனற் பூமியுஞ் சந்திரனும் ஒளிராத பொருள்கள். நிலாஒளியென்பது சந்திரனின் மேற்பரப்பிலிருந்து தெறித்த சூரியவொளியேயாம். எனவே, சூரியவொளியானது விழுகின்ற சந்திரனின் பாகங்களே காணப்படுகின்றன. சந்திரனின் கலைகளைப்பற்றி இது விளக்கு

Page 176
340 பொதுப் பெளதிகம்
கின்றது. அமாவாசையிற் சந்திரன் சூரியனுக்கும் பூமிக்குமிடையே யிருக் கும். எனவே, அதன் ஒளிபடும்பக்கம் பூமியிலிருந்து அப்பாற்றிரும்பி யிருக்கும். பூரணையிற் சந்திரன், சூரியனிலிருந்து பூமியின் எதிர்ப்பக்கமாக விருக்கும். ஆகவே, அதன் ஒளிபடும்பக்கம் முழுவதும் பூமியிலிருந்து காணப்படும். பூமியிலும் சந்திரனிலும் பார்க்கச் சூரியன் பெரிதாதலினல், முந்தியனவிரண்டும் 200 ஆம் படத்திற் காட்டப்பட்ட வகையில், வெளி யினூடு நிழல்விடுகின்றன.
சந்திர கிரகணங்கள்.-பூரணையிற் சந்திரன் பூமியின் நிழலினுள்ளே )1( محرا செல்லுதல் கூடும் (படம் 202). இந்த நிழலின் கருநிழலினூடு செல்லுஞ் சந்திரனின் எப்பகுதியும், சூரியனிலிருந்து விழும் ஒளிபடாதபடியால் இருண்டிருக்கும். நிழலினூடு
சந்திரன் செல்லும்போது மூன்று
Z பொருள்களும் ஒரேநேர்கோட்டி މާޠާއަކަޑަކީ லிருப்பனவானல், சந்திரன் w
முழுவதும் கருநிழலினுள்ளே சென்று முழுவதும் மறைக்கப் படப் பூரண கிரகணம் உண்டா கின்றது. நேர்கோட்டிலிருந்து அவை சிறிது விலகியிருந்தால், சந்திரனின் ஒருபகுதியே கருநிழலினுட் சென்று மறைய, குறைக்கிரகணங் காணப்படுகின்றது. பூரணையில் இவை வழக்கமாக நேர்கோட்டை விலத்தியிருப்பனவாதலால், சந்திரன் பூமியின் நிழ2லத் தொடுவதில்லை. எனவே, கிரகணமும் நிகழ்வதில்லை.
படம். 202. சந்திர கிரகணம்.
^ (2) சூரிய கிரகணங்கள்.-அமாவாசையிற் பூமியானது சந்திரனுடைய நிழலினூடு செல்லுதல் கூடும். இதனற் சூரியனிற் சிலபகுதிகள் பூமியி லிருந்து மறைக்கப்படுகின்றன. சந்திரனிலும் பூமியானது பெரிதாயிருப் பதனற் பூமிமுழுவதுஞ் சந்திரனின் கருநிழலினூடு செல்லமுடியாது. கரு நிழலினுள்ளே வரும் பூமியின் இடங்களில் (இ, படம் 203), முழுச்சூரிய னும் மறைக்கப்படுவதனற் பூரண கிரகணங் காணப்படும். நிறைவணுகு
LILLio 203. சூரியகிரகணம்.
நிழலினூடு மட்டுஞ் செல்கின்றவிடங்களிற் சூரியனின் ஒருபகுதி எப்போதுங் காணப்படும். இங்கு குறைக்கிரகணமே நிகழ்கின்றது (அ உம் இ உம், புடம் 203).
 
 
 

ஒளிச் செலுத்துகை 341
ulio 204. பூமியிலிருந்து பார்ப்பவரொருவருக்குச் சூரியனிலிருந்துவருகின்ற கதிர்களிரண்டைக் குற்றிட்டவரைகள் காட்டுகின்றன. பூமிக்குஞ் சந்திரனுக்குமிடையேயுள்ள தூரம் மாறுகின்றது. எனவே, கிரகணங்களின்போது சில வேளைகளிற் பூமியின்சிலபகுதிகள், 200 ஆம் படத்தில் வபம பாகத்தோடொத்த சந்திர நிழலின் பகுதியினூடு செல்கின் றன. இவ்விடங்களில், 340 ஆம் பக்கத்தில் விளக்கப்பட்டதுபோல, சூரிய னின் மத்தியபகுதி மறைக்கப்பட்டு, அதனைச்சுற்றிப் பிரகாசமான மோதிர வடிவொன்று காணப்படும். இது கங்கணகிரகணம் என்று சொல்லப்படும். மூன்று பொருள்களும் ஒரேகோட்டில் வருவது அரிதாதலினல், அமாவர் சையிற் சூரியகிரகணம் நிகழ்வதும் அரிதேயாம். ஊசித்தொளை விம்பங்கள்
காகிதமட்டைப் பெட்டியொன்றின் மூடியையெடுத்துவிட்டு அதற்குப்பதிலாக உரித்தாள் அல்லது நெய்யையுள்ளேவிடாத தாளொன்றை ஒட்டுக. பெட்டி யின் எதிர்ப்பக்கத்தின் நடுவில் ஊசியினுற் சிறிய துவாரமொன்றிடுக. இருட்டறையிற் கொழுத்தப்பட்டுள்ள விளக்குக்கெதிரே துளையைப் பிடிக்க. விளக்கின் தலைகீழான நிழலொன்று காகிதத்திற் படிவதைக் காணலாம். இந்நிழலினமைப்பை 205 ஆம் படம் காட்டுகின்றது. பொருளின் ஒவ் வொரு புள்ளியிலுமிருந்து எல்லாத்திசைகளிலும் ஒளிக்கற்றைகள் பரந்து செல்கின்றன. பொருளின் உச்சி யிலிருந்து ஒடுங்கிய கற்றை யொன்று அ இலுள்ள துளையினூடு சென்று இ எனக் '. குறிக்கப்பட்டுள்ள காகிதத்தின் (T) அடிக்குக்கிட்ட ஒர் இடத்தை ത്തn— ஒளியால் நிரப்பும். இதேபோல, பொருளின் அடியிலிருந்து ஒரு கற்றையானது இ இன் உச்சிக்குக் கிட்டவொரு இடத்தை ஒளியால் நிரப்பும். இவ்விரு பொட்டுக் களுக்குமிடையே பொருளின் ஏனைய புள்ளிகளோடொத்த பொட்டுக்
- ULüd 205.
ஊசித்தொளைப்படப்பெட்டி.

Page 177
342 பொதுப் பெளதிகம்
கள் உண்டாகின்றன. இப்பொட்டுக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பொருளைப் போன்ற அதேயுருவத்திற் காகிதத்தாளை "ஒளிரச்செய்கின்றன. அ இற் கற்றைகள் குறுக்கிடுவதனல், இந்நிழலானது தலைகீழாகின்றது.
ஊசித்தொளைப் படப்பெட்டியை வெவ்வேறன இரு பாகங்களாகச்செய்து இவ்விம்பங்களேப்பற்றி இன்னும் கூடுதலாகப் படிக்கலாம். அ இற்கும் இ இற்குமிடையேயுள்ள துரமானது மாற்றப்படக்கூடியதாக ஒருபாகம் மற்றத னுள்ளே வழுக்கக்கூடியதாயிருத்தல்வேண்டும். தூரம்ானது கூடக்கூட, விம்பமானது பெரிதாகவும் துலக்கக்குறைவானதாகவும் இருக்கக் காணலாம். அ இலிருந்து கற்றைகளின் விரிவே பருமனேற்றத்துக்குக் காரணமென்பது வெளிப்படையாகும். முன்பேயுள்ள ஒளிக்கணியமே இப்போதும் காகிதத்தின் கூடியபரப்பிற் பரந்திருத்தலினல், துலக்கக்குறைவு உண்டாகின்றது. -
துளையானது பெருப்பிக்கப்பட்டால், விம்பம் கூடிய துலக்கமாகின்றது. ஆனல், விம்பத்தினேரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டிரா. பெரிய துளையானது கூடியவொளியை உள்ளேவிடுதலால், துலக்கங் கூடுதலாகவிருக் கின்றது. விம்பமானது உண்டாக்கப்பட்ட வெவ்வேருண ஒளிப்பொட்டுக்கள் பெரிதாயிருப்பதனல், ஒளியின் புறவெல்லையில் ஒழுங்கீனங்கள் உண்டாகக் காணப்படுகின்றன.
வெவ்வேறுருவங்களைக்கொண்ட துளேகளைக்கொண்டும் பரிசோதனைகள் செய்யப்படலாம். துளேயானது சிறிதாயிருக்கும்போது விம்பத்தில் இது ஒரு வித்தியாசத்தையுங் காட்டாது. ஒளியின் வெவ்வேறு பொட்டுக்கள் துளையின் உருவத்தைக் கொண்டனவாயிருந்தாலும், பொருளின் ஒவ்வொரு புள்ளிக் கும் ஒவ்வொரு பொட்டிருக்கவே வேண்டும். ஒன்ருகச் சேரக்கூடிய அளவுக்கு பொட்டுக்கள் சிறியனவாயிருப்பின், விம்பமானது பொருளின் உருவத்தையே கொண்டதாகின்றது. மரமொன்றின் நிழலற் பெரும்பாலுங் காணப் படும் வட்டமான பொட்டுக்களைப்பற்றி இத்தொடர்பிற் குறிப்பிடுதல் வேண்டும். இலைகளுக்கிடையேயுள்ள சிறிய வெளிகள் ஊசித்துளேகளாகத் தொழிலாற்று கின்றன. இவை, துளைகளின் உருவங்களினற்றக்கப்படாத சூரியனின் விம்பங்களை யுண்டாக்குகின்றன.
வழக்கமான வில்லைக்குப் பதிலாக ஊசித்தொளையைக்கொண்ட படப்பெட்டி யொன்றினல், ஒளிப்பட்டங்கள் எடுக்கப்படலாம். தட்டுக்கு அல்லது படலத் துக்கு மிகக்குறைவாகவே ஒளிவிடப்படுவதனல், நீண்டநேரந்திறந்துவிடப் படல்வேண்டும். எனினும், சிற்பப்படங்களே எடுப்பதற்கு இவ்வகையான படப் பெட்டிகள் உபயோகமுள்ளன. விசேடமாகத் திருத்தப்பட்டாலன்றி, வில்லையா னது நிலைக்குத்துக்கோடுகளைத் திரித்துவிடும். ஊசித்தொளை விம்பத்தில் இவ்வகையான திரிபு உண்டாகாது.

ஒளிச் செலுத்துகை . 343
இருபத்துமூன்றம் அத்தியாயத்தைப்பற்றிய வினுக்கள்
1. ஒளிரும், ஒளிராத, ஒளிபுகவிடுகின்ற, ஒளிபுகவிடாத, ஒளிக்கசிவான என்ற பெயரீடுகள் ஒவ்வொன்றும் பிரயோகப்படுகின்ற ஒவ்வொரு பொருளை உதாரணமாகக்கூறி இப்பெயரீடுகளை விளக்குக.
2. ஒளியானது நேர்கோடுகளிற் செல்லுகின்றதென்பதைக் காட்ட மூன்று சாதாரணமான கவனிப்புகளைக் கூறுக. இக்கூற்றின் உண்மையைக் காட். வரையறையான பரிசோதனையொன்று விவரிக்க.
3. உண்டாகக்கூடிய வெவ்வேறு வகை நிழல்களை மாதிரிப்படங்கொண்டு விளக்குக. உம்முடைய விளக்கத்தில், கருநிழல், நிறைவணுகுநிழல் என்ற பெயரீடுகளின் கருத்தைத் தெளிவாக்குக,
4. ஊசித்தொளை விம்பங்கள் உண்டாதலை விளக்குக. (அ) ஊசித்தொ ளேக்கும் திரைக்குமிடையேயுள்ள துரத்தைக் கூட்டும்போது, (ஆ) துளையைப் பெருப்பிக்கும்போது, (ஆ) துளேயின் உருவத்தை மாற்றும்போது, (ஈ) ஏறத் தாழ 4 அங்குல தூரத்தில் இரு துளைகள் உண்டாக்கப்படும்போது, விம்பங் களில் ஏற்படும் விளைவை ஆராய்க.
5. பிரமானத்துக்கு வரைந்த படங்களின் உதவியேடு பின்வருவன வற்றிற்கு விடைகூறுக.--
(அ) 8 அங்குல விட்டமுள்ள உலோகக்குண்டொன்று, 6 அங்குல விட்ட முள்ள ஒளிமுதலிடத்திலிருந்து 2 அடி தூரத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையானது குண்டிலிருந்து 1 அடி துரததிலிருக்கின்றது. குண்டினது நிழலின் கருநிழலினதும் நிறைவணுகுநிழலினதும் விட்டங்களின் நீளங் கள் என்னவாயிருக்கலாம் ?
(ஆ) 10 அடி அகலமுள்ள அறையொன்றின் யன்னல்மூடியிற் சிறிய துளையொன் றுண்டாக்கப்பட்டிருக்கின்றது. அறைக்கு வெளியேயுள்ள மரமொன்றின் விம்பம் எதிர்ச்சுவரில் விழுகின்றது. விம்பத்தின் உயரம் 4 அடி. யன்னலிலிருந்து மாத்தின் தூரம் 30 அடியானல், மரத்தின் உயரமென் ை?
6. ஒளியின் முதலிடம் பருமனிற் கூடும்போது நிழலின் தன்மையில் உண்டாகும் வித்தியாசங்களேக் குறிப்பாகக்கூறி நிழல்கள் உண்டாவதை விளக்குக.
உம்முடைய விளக்கப்படங்களிலிருந்து மூன்று வகையான கிரகணங்களை எவ்வாறு பெறமுடியுமெனக்காட்டுக.
7. சந்திர கிரகணமொன்றின் நிகழ்ச்சியை விளக்குக. இது எப்போது (அ) முழுக்கிரகணமாகும், (ஆ) பகுதிக்கிரகணமாகும்?
முழுக்கிரகணத்தின்போது சந்திரன் பெரும்பாலும் மங்கலான செப்புநிறத் தட்டைப்போன்று காணப்படுவதேனென்று ஊகித்துச் சொல்லுக. 13-J. N. B 63912 (2157)

Page 178
இருபத்துநான்காம் அத்தியாயம்
தெறிப்பு, தளவாடிகள் மூலைகளைச்சுற்றிச் சாதாரணமாக நாம் பார்க்கமுடியாதெனினும், அங்கு வரும் பிரயாணிகளைப் பார்க்கக்கூடியதாய் வீதிச்சந்திகளிலும் தாழ்வார மூலைகளிலும் ஆடிகள் பெரும்பாலும் வைக்கப்பட்டுள்ளன. ஆடியின் மேற்பரப்பில் விழுகின்ற ஒளியானது புதிய திசையிற் செலுத்தப்படுதலால் இவ்வாறு பார்க்க முடிகின்றது. (மேற்பரப்புக்களில் விழும் ஒளியானது வெளியே செலுத்துப்படுவது. இப்புஎனப்படும். ஒளிராப்பொருள்கள்
இவ்வாறு ஒளிய்ை வீசுவதினல்ேயே பார்க்கக்கூடியன வாகின்றன.
நியம உடு2ளவில்ஜர S・C X4・4 குவிய நீளம்
படம் 206.
கதிர்ப்பெட்டி.
ஒளியின் பாதையை நேர்கோட்டினற் காட்டுகின்றேமென்பது குறிப்பிடத் தக்கது. இது ஒளிக்கதிர் எனக் குறிப்பிடப்படும். கற்றை என வழங்கிய சில சந்தர்ப்பங்களிற் பெரும்பாலும் இப்பெயரே உபயோகிக்கப்படும். முதலிட மொன்றிலிருந்து பிறக்கும் அடுத்துள கதிர்களின் கூட்டமே கற்றையாகும்.
கதிர்ப்பெட்டிகள்
ஒளிக்கற்றைகளின் பாதைகளைப்பற்றிப் படிக்கக்கூடிய ஒழுங்கொன்றை 206 ஆம் படங் காட்டுகின்றது. விளக்கொன்று பொருத்தப்பட்டுள்ள வழுக் கிச்செல்லும் மூடியையுடைய பெட்டியை இது கொண்டதாகும். பெட்டியின் முனையொன்றில் வில்லையொன்று வைக்கப்பட்டுள்ளது. ஒடுங்கிய ஒளிக்
344
 
 
 

தெறிப்பு, தளவாடிகள் 345 1 ܝܶܧܽ
கற்றைகளை விடக்கூடிய துவாரங்களையுடைய திரைகள் வில்லைக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்றையும் பெட்டியானது வைக்கப்பட் டுள்ள மேசையின் ஒடுங்கிய கீலமொன்றை ஒளிரச்செய்யும். இதனுல் இக்கற் றையின் பாதை வரையப்படலாம். சமாந்தர நிலைக்குத்துப் பிளவுகள் பல வற்றைக்கொண்ட திரையொன்றுபயோகிக்கப்பட்டால், பல கற்றைகளைப் பெற லாம். விளக்கின் நிலையை மாற்றிச் சமாந்தர மாகவோ, குவிந்தோ, விரிந்தோ, விரும்பப்பட்ட பாதைகளிற் கற்றைகளைச் செல்லவிடலாம். இத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பரிசோதனைக் கருவியின் பலவகை கள் பெறப்படலாம்.
ஒழுங்கான தெறிப்பும் பரவற்றெறிப்பும்
சமாந்தரக் கற்றைகளைக் கொடுக்கக் கூடியதாகக் கதிர்ப் பெட்டியொன்றை ஒழுங்குசெய்க. பலபிளவு களைக்கொண்ட திரைக்குப் பதிலாக ஒரு பிளவைக் கொண்ட திரையை வைக்க. கற்றையின் குறுக் காக
ஆடித் துண் டொன் றை N நிறுத்தி மிகத் தெளிவான A. ஒரு கற்றையாக அது s R தெறிக்கப்படுவதை அவதா (9) (67.)
ரிைக்க. (படம் 207 (அ)).
ஆடிக்குப்பதிலாகக் கரடு
முரடான வெள்ளைக் காகித ULio 207. மட்டை யொன்றை வைக்க. இப்போது துலக்கமான கற்றையொன்று தெறிக்கப்படமாட்டாது. ஆனல், மட் டையின் முன்னேயுள்ள பொட்டொன்று, வெவ்வேறு திசைகளிற் செலுத் தப்பட்டுள்ள கற்றையின் பகுதிகளினல் ஒளிபெற்றிருக்கும். (படம் 207 (ஆ). முதலாவது வகைத்தெறிப்பு ஒழுங்கானது என்று சொல்லப்படும். இரண் டாவது வகை பரவற்றெறிப்பு என்று சொல்லப்படும். ஒழுங்கான நல்ல தெறிப்பை யுண்டாக்கும் மேற்பரப்பானது ஆடி என்று சொல்லப்படும்.
போதியளவு ஒப்பமான ஒடு, அழுத்தமாக்கப்பட்ட உலோகத்தகடு, அழுத்த மான மரத்துண்டு, கரடுமுரடான மரத்துண்டு போன்ற மேற்பரப்புக்களின் விளைவை ஆராய்க. ஒப்பமான அழுத்தமுள்ள மேற்பரப்புக்கள் ஒழுங்கான தெறித்தலைக் கொடுக்கின்றனவென்றும், கரடுமுரடான மேற்பரப்புக்கள் பரவற்றெறிப்பை யுண்டாக்க முயலுகின்றன வென்றுங் காணப்படும்.

Page 179
346 பொதுப் பெளதிகம்
தெளிவான கண்ணுடித்தட்டொன்று உபயோகிக்கப்பட்டால், ஒளியின் பெரும்பகுதி தட்டினூடு சென்று துலக்கமான கற்றையாகவே மற்றப்பக்கத் துக்குத் தொடர்ந்து செல்லும். ஆனல் ஒரு பகுதி தெறிக்கப்படும் (படம் 207 (இ)). இக்காரணத்தினல், ஆடிக்குரிய கண்ணுடியின் பிற்பக்கம், வழக்கமாக மெல்லிய உலோகப் பூச்சொன்று கொடுக்கப்பட்டு, ஒளிபுகாது செய்யப்படும். இதில்விழும் ஒளியெல்லாம் எறத்தாழத் தெறிக்கப்படும். இவ்வகையான ஆடிகளில், பின்மேற்பரப்பிலிருந்தே பெரும்பாலுந் தெறித் தல் நிகழுமென்பதும், ஒளியின் சிறிய பகுதிமட்டும் முன்மேற்பரப்பிலிருந்து தெறிக்குமென்றுங் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
தேய்த்த கண்ணுடித்துண்டொன்று கற்றைக்கெதிராக வைக்கப்பட்டால், ஒளியிற்சிறுபகுதி பரவித்தெறிப்பதைக் காணலாம். மிகுதி ஊடேசெலுத் தப்பட்டுப் பரவுகின்றது. (படம் 207 (ஈ)).
முழுக்கறுப்பான மேற்பரப்பொன்று உபயோகிக்கப்பட்டால், ஒளியானது பார்க்கக்கூடிய அளவுக்குத் தெறிக்கவேனும் ஊடுசெல்லவேனுங் காணப் படாது. இவ்வகையான மேற்பரப்புக்கள் வெப்பவிசலை உறிஞ்சுவன போலவே, ஏறத்தாழ ஒளிமுழுவதையும் உறிஞ்சுகின்றன. படப்பெட்டிகள், தொலை காட்டிகள், மற்றும் ஒளியியற்கருவிகள் ஆகியவற்றின் உட்பக்கங்கள் முழுக் கறுப்பாக மையூசப்பட்டுள்ளன. இதன்பயகைத் தேவையற்ற கெறிப்புக்கள் அவற்றிலிருந்து நிகழமாட்டா.
இவ்வத்தியாயத்தில் மேல்வரும்பகுதியானது பெரும்பாலும் ஒழுங்கான தெறித்தலைப் பற்றியதேயாம். ஆணுற் பரவற்றெறிப்பானது வாழ்க்கையில் மிக முக்கியமானதென்ற உண்மையை நாம் மறந்துவிடுதல் கூடாது. ஒளி தராப்பொருள்களின் மேற்பரப்புக்களிலிருந்து பரவித்தெறிக்கும் ஒளியே அவற்றைக் காணச் செய்கின்றன. வெளியிலுள்ள பொருள்களிலிருந்து பரவித்தெறித்தலிஞலேயே, சூரியனுக்கு நேராகவில்லாத அறையொன்றி லுங்கூட ஒளியானது உட்செல்லுகின்றது. இன்னும், சுவர்களிலிருந்தும் மச்சிலிருந்தும் நிகழும் பரவற்றெறித்தலானது, அறையினுள்ளே ஒளியை ஒழுங்காகப் பரவமுயல்கின்றது.
தெறிப்பு விதிகள்
ஆடியொன்றை நோக்கிச்செல்லும் ஒளிக்கற்றையானது படுகற்றை என்றும், அதிலிருந்து வெளியேசெல்லுங் கற்றையானது தெறிகற்றை என்றுஞ் சொல்லப்படும். கற்றையானது ஆடியைச் சந்திக்கும் புள்ளி படுபுள்ளி எனப் படும். ஆ டியின் முகப்புக்குச் செங்குத்தான எந்த நேர்கோடும் செங்குத்

தெறிப்பு, தளவாடிகள் 347
துக்கோடு எனப்படும்.) படுபுள்ளியிற் செங்குத்துக்கோடு வரையப்பட்டால், இதற்கும் படுகற்றைக்குமிடையேயுள்ள கோணம் படுகோணம் எனப்படும். படு புள் ளி யிற் செக்குத்துக்கோட்டுக்கும் தெறிகற்றைக்குமிடையேயுள்ளி கோனம் தெறிகோணம் எனப்படும்.
Lo 208.
பாகையளவுகள் குறிக்கப்பட்டுள்ள வட்டத்தாளின் 90° அளவுகோடுகளைப் பொருத்தும் விட்டத்துக்கு நேராக ஆடித்துண்டொன்றை நிறுத்துக. கதிர்ப் பெட்டியிலிருந்து வருங் கற்றையானது சரியாய் வட்டத்தின் மையத்தில் ஆடி யிற் படக்கூடியதாய் அதனை வைக்க. இப்போது, 208 ஆம் படத்திற் காட் டப்பட்டிருப்பதுபோல, படுகோணத்தையுந் தெறிகோணத்தையும் வட்டமான அளவுச்சட்டத்திலிருந்து வாசிக்கலாம். இதேமுறையாகப் பலமுறைகளிற் படுகோணங்களையும் தெறிகோணங்களையுங் கண்டு, ஒவ்வொரு சந்தர்ப்பத் திலுந் (தெறிகோணமானது படுகோணத்துக்குச் சமமாகும்)என்ற விதியின் சரியிழையை அறிக. ஆடியின் செங்குத்துக்கோட்டுக்கு நேராகப் படுகற்றை செல்லும்போது அதேபாதையிலே திரும்பித் தெறிக்குமென்பதன் சரிபிழை யையும், படுகோணம் 45° ஆகும்போது தெறிகற்றை படுகற்றைக்குச் செங் குத்தாயிருக்கும் என்பதன் சரிபிழையையுஞ சிறப்பாக அறிக.

Page 180
348 பொதுப் பெளதிகம்
படுகற்றையுந் தெறிகற்றையும் படுபுள்ளியிலுள்ள செங்குத்துக்கோடும் ஒரே தளத்திலுள்ளன என இரண்டாவது விதி கூறுகின்றது மேசைக்குச்" செங்குத்தாக ஆடியானது வைக்கப்பட்டு, மேசையின் மேற்பரப்பிலே படு கற்றை செல்லுமானல், தெறிகற்றையும் இம்மேற்பரப்பிலேயே செல்லுமே யன்றி, மேலே பவனத்தினூடாகவேனுங் கீழே மேசைக்குள்ளாகவேனுஞ் செல்லாததிலிருந்து இதன் சரிபிழையை அறியலாம். இவ்விரு விதிகளுஞ் சேர்ந்து படுகற்றையானது தெறிக்கப்படுந் திசையை வரையறுக்கின்றது.
தெறிப்பு விதிகள் பரவற்றெறித்தலிலும் பிரயோகப்படலாம். ஆனல் இச்சந்தர்ப்பத்தில், தெறிக்கச்செய்யும் மேற்பரப்பினது அழுத்தமின்மை காரணமாக, ஒன்றுக்கொன்று சமாந் தரமாயுள்ள படுகற்றையின் பகுதிகள் மேற்பரப்பின் வெவ்வேறு பாகங்களில் * வெவ்வேறு கோணங்களிற் படுகின் றன. எனவே, 209 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பது போல, இவை வெவ்வேறு திசைகளிற்றெறிப்பத னல், தனிக்கற்றையாகத் தெறியாது சிதறியிருக்கக் காணலாம். LLib 209.
தளவாடிகளினுலுண்டாகும் விம்பங்கள்
விம்பங்கள்.- தளவாடியினுள்ளே பார்க்கும்போது உண்மையில் ஆடி யின் முற்பக்கத்திலுள்ள பொருள்கள் பிற்பக்கத்தில் இருப்பனவாகக் காணப்படுகின்றன. தொலைகாட்டியினூடே பார்க்கும்போது உண்மையாகத் தூரத்திலுள்ள பொருள்கள் கிட்டிய நிலைகளிலிருக்கக் காணப்படுகின்றன. உருப்பெருக்கியை உபயோகிக்கும்போது ஆராயும்பொருளானது உண்மை யான நிலையிலுந் துரவிருக்கக் காணப்படுகின்றது. உண்மையான நிலை யிலும் வேறுபட்ட ஏதாவதொருநிலையிற் பொருளொன்று காணப்படும் போது, அத்தோற்ற நிலையில் அதன் விம்பமிருப்பதாகக் கொள்ளப்படும். பொருளிலிருந்து கண்ணுக்கு வரும்போது ஒளிக்கற்றைகள் திசைமாற்ற மடைந்து புறப்பட்ட புள்ளிகளைவிட வேறு புள்ளிகளிலிருந்து வருவன போலத் தோற்றுவனவாதலினலேயே விம்பமானது எப்போதும் உண்டா
கின்றது.

தெறிப்பு தளவாடிகள் 349
தளவாடியினுலுண்டாகும் புள்ளியின் விம்பம்,- 210 ஆம் படத்தில், அஆ ஆடியின் முன்னே நின்று ஒளிபரப்பும் பொருளொன்றிலுள்ள புள்ளி யொன்றை ஒ குறிக் கின்றது. ஒ இலிருந்து பிறக்கும் ஒளிக் கற்றை யொன்று ம இற் பட்டு, Z கமவ = Z கமஒ ஆகும் படி மவ இன் நேராகத் தெறிக்கின்றது. இதே போல, வேருெரு கற்றை யானது ஒஇலிருந்து புறப் பட்டு, Z நதய = Z நதஐ ஆகும்படி தய இன் நேரா கத் தெறிக்கும். மவ, தய கற்றை கள் படத் தி ற் Julio 210. காட்டிய வாறு கண்ணி னுள்ளே சென்றல், ப இலிருந்து வருவனபோலத் தோற்றும். எனவே, ஒ ஆனது ப இலிருப்பதுபோலத் தோற்றும். அதாவது, ஒ இன் விம்பம் ப இலேயிருக்கும்.
திருத்தமான படமொன்று வரையப்பட்டால், பழ ஆனது அஆ இற்குச் செங்குத்தென்றும், பல = லஓ என்றுங் காணப்படும். ஆகவே, தளவாடி யொன்றினுலாக்கப்படும் ஒரு புள்ளியின் விம்பமானது, அப்புள்ளி ஆடிக்கு முற்பக்கத்தில் எவ்வளவு தூரத்திலிருக்கின்றதோ, அவ்வளவு தூரத்திலே ஆடியின் பின்னேயிருக்குமென்றும், புள்ளியை விம்பத்தோடு இணைக்கும் நேர்கோடானது ஆடிக்குச் செங்குத்தாயிருக்குமென்றும், படமானது காட்டு கின்றது. பின்வரும் பரிசோதனையைக்கொண்டு இதன் சரிபிழையை அறிய லாம். காகிதத் தாளொன்றின் குறுக்கே அஆ எனும் ஓர் நேர்கோடிடுக. இக்கோட்டின் நேராகத் தளவாடியொன்றை நிறுத்தி வைக்க. ஆடியி லிருந்து இரண்டு அல்லது மூன்று அங்குல தூரத்திலுள்ள ஒ இற் குண்டூசி யொன்றை நிறுத்திக் குத்துக. ம இலும் வ இலும் குண்டுசிகளிரண்டை வைத்து, இவற்றின் நேராக ஒ இன் விம்பங் காணப்படக் கூடியதாக, நிறுத் திக்குத்துக. இதேமாதிரியாக, ஒ இன் விம்பத்தின் நேர்கோட்டிலிருக்கக் கூடியதாக, த, ய குண்டூசிகளிரண்டைக் குத்துக. குண்டூசிகளையும் ஆடி யையும் எடுத்துவிட்டு, குண்டூசித் துளைகளாகிய வம வையும், தய வையும் இணைக்க, வம வையும் யத வையும் ப விற் சந்திக்கக்கூடியதாக நீட்டுக. பல = லஓ என்றும், பஒ ஆனது அஆ இற்குச் செங்குத்தென்றும் அளந்துகாட்டலாம்.

Page 181
350 பொதுப் பெளதிகம்
தள வாடியொன்றினு Ν է մ 6)|Ti95 LIL முழுப்பொரு
ளின் விம்பம்.--
210 ஆம் படத்தில் புள்ளி யொன்றின் விம்பம் மட்டுமே d5(5gs it ulti-g). பொருளொன்று ப ) புள்ளிகளைக் கொண் ட <纱 தெனக் கருதி முழுப்பொரு தி ளின் வி ம் பத் தை யும் அமைக்கலாம். ஆடியின் முன்பாக வைக்கப்பட்டுள்ள பொருள் பம ஐ 212 ஆம் 4 படங் காட்டுகின்றது. பக ஐ அஆ இற்குச் செங்குத் 景 @ தாகக் கீறி, கப' = கப படம் 211. ஆகும்படி நீட்டினல், ப' ஆனது ப இன் விம்பமாகும். இதேபோல, ம இன் விம்பமானது ம' இலி ருக்கக்காணலாம். பம வினிடையேயுள்ள புள்ளிகளின் விம்பங்கள் ப' இற்கும் ம' இற்குமிடையேயிருக்கும். எனவே, ப' ம' ஆனது பம இன் விம்பமாகும்.
விம்பத்தின் முனைகளை இ இலுள்ள கண்ணுனது எவ்வாறு காணுகின்ற தென்பதையும் படங் காட்டுகின்றது. கண்ணினது எல்லைகளோடு பஐ இணைக்கும் கோடுகள் ஆடியைத் த இலும் வ இலும் வெட்டுகின்ற்ன. இவற்றை ப இனேடு இணைக்க. என வே, ஒளிக் கற் றை பதவ ஆனது ஆடியிலிருந்து தெறித் து கண் ணி ணுள்ளே புகும்போது ப' இலிருந்து வருவதாகத் தோற்றுகின்றது. இதே விதமாக ம' இலிருந்து வருவதாகத் தோற்றி ம விலிருந்து பிற க்கு ம் ஒளிக்கற்றையை வரைய படம் 212 லாம். விம்ப மா னது பொருளளவேயாகுமென்றும், ஆடியின் முன்பு எவ்வளவு துரத்திற் பொரு ளிருக்கின்றதோ அவ்வளவு தூரத்துக்கு ஆடியின்பின்னல் விம்பமிருக்கு மென்றும் மாதிரிப்படங் காட்டுகின்றது. தளவாடிகளிற் பொருள்களின்
 
 

தெறிப்பு, தளவாடிகள் 35.
விம்பங்களைப்பார்த்து இதன் சரிபிழையை உடனே அறியலாம். தளவாடி யின் விம்பமானது எப்போதும் பக்கநேர்மாற்றம் உடையதாகும். விம்பத் தின் இடதுபக்கம் பொருளின் வலதுபக்கத்தின் விம்பமென்பதே இதன் கருத்தாகும், ஆடியின் முன்பாக நின்று உமது வலதுகையை வலது காதுக்கு
sil-J-ILLJILLh
படம் 213. பக்கநேர்மாற்றம், உயர்த்துவீரேயானல் இது தெளிவாகும். ஆடியின்முன்பு சில அச்சுப்பிரதியை யேனும், கையெழுத்துப் பிரதியையேனும் வைத்தாலும் இதனைக்காணலாம். 213 ஆம் படத்திற் காணப்படுவது போல, விம்பத்தில் எழுத்துக்கள் தலைகீழாகக் காணப்படும்.
62հասն கணி வில்றுை விள7க்கு
LI | LD 214.
உண்மைவிம்பங்களும் மாயவிம்பங்களும்.-- எரியும் விளக்கொன்றி
லிருந்து இரண்டொரு யார் தூரத்திற் குவிவு வில்லையொன்றை வைக்க. விளக்கின் எதிர்ப்புறத்தில் வில்லையிலிருந்து பல யார்களுக்கப்பால் விளக்கை வில்லையினூடு பார்க்க. வில்லைக்குங் கண்ணுக்குமிடையே விளக்கின் தலை கீழான சிறிய விம்பமொன்று காணப்படும் (படம் 214). வில்லேயிலிருந்து விளக்கின் எதிர்ப்புறமாகக் காகிதமட்டைத் திரையொன்று அசைக்கப்பட்டால், திரையில்விழும் ஒளியினற்றெளிவாக வரையறுக்கப்பட்ட விம்பமொன்றின் நிலையைக் காணலாம். சிறப்பான இந்த விம்பத்தையுண்டாக்கும் ஒளியா னது உண்மையாகவே விம்பத்திலுள்ள புள்ளிகளினுடு செல்கின்றது. இது நிகழும்போது விம்பம் உண்மையானது என்று சொல்லப்படும். 212 ஆம் படத்தைக் கருதினுல், தஸ் வாடியினலுண்டான விம்பத்தின் புள்ளிகளினூடு ஒளியானது உண்மையாகவே செல்வதில்லையென்பதும், அப்புள்ளிகளி லிருந்து வருவதாகமட்டுந் தோற்றுகின்றதென்பதுந் தெளிவாகும். இவ்வகை யான விம்பங்கள் மாயவிம்பங்கள் எனப்படும். மாயவிம்பத்தை வற்பதற் காகத் திரையொன்றை வைப்பது பிரயோசனமற்றதென்பது வெளிப்ப.ை

Page 182
352 பொதுப் பெளதிகம்
ஆடியொன்றின் சுழற்சி ے/ காகிதத்தாளொன்றில் ஒன்றை S யொன்றுவெட்டுகின்ற அஇ, உள என்ற இரு நேர்கோடுகளை வரைக. 215 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப் பதுபோல, அவை வெட்டுமிடத்தி லிருந்து மூன்ருவது நேர்கோடா கிய ஒம ஐ வரைக. அஇ இன் மேல் ஆடியொன்றை நிறுத்தி, ஒம இல் ப, க என்ற குண்டூசிகளி ரண்டை ஊன்றுக, ப, க என்ப வற்றின் விம்பங்களோடு ஒரே நேர் கோட்டிலிருக்கக்கூடியதாக, த, ந என்ற வேறிரண்டு குண்டூசிகளை யும் ஊன்றுக. இப்போது, ஒம இற்கு நேரான படுகற்றையானது தந இற்கு நேராகத் தெறிக்கப் படும். இப்போது உள் இற்கு நேரிலிருக்கக் கூடியதாக ஆடியைத் திருப்புக. க, ப க்களின் விம்பங்களோடு ஒரே நேர்கோட்டிலிருக்க த, ந என்ற குண் டூசிகள் இப்போது வ, ய க்களுக்கு அசைக்கப்படுதல் வேண்டும். எனவே, தெறிகற்றையானது இப்போது வய இன் நேரிலிருக்கின்றது. அமஉ கோணத்தையும் யமந கோணத்தையும் அளக்க. உம்முடைய விளைவுகளி லிருந்து பின்வருங் கூற்றின் சரிபிழையை அறியலாம். படுகற்றையானது திசைமாறதிருக்க ஆடியானது சுழற்றப்பட்டால், ஆடிசுழல்வதன் இரு மடங்கு கோணத்தினூடு தெறிகற்றை சுழலும். சாய்வாடிகள்
ஒன்றுக்கொன்றெதிராய் இரண்டு ஆடிகளை ஒரு கூர்ங்கோணத்திற் சந்திக் கக்கூடியதாய் வைத்து, அவற்றினிடையே சிறிய பொருளொன்றை வைத் தால், அப்பொருளின் பல விம்பங்களைக் காணலாம். ஆடிகளுக்கிடையே யுள்ள கோணமானது படிப்படியாகப் பெரிதாக்கப்பட்டால், விம்பங்களின் ருெகை கோணத்தினளவிலே தங்கியிருக்கின்றதெனக் காணப்படும். கோண மானது பெரிதாகப் பெரிதாக விம்பங்களின்ருெகை குறைந்து கொண்டு போகும். பின்வருஞ் சிறப்பான சந்தர்ப்பங்களிற் சரிபிழையை இலகு வாகக் காணலாம்.--
t
· LILub 215.
ஆடிகளினிடைக்கோணம் விம்பநிலைகளின்ருெகை
80° 45° 7
Ꮾ0Ꮙ 5 90Ꮙ 3 120° 2
 
 

தெறிப்பு, தளவாடிகள் 353
கோணத்திலுள்ள பாகைகளின்றெகையாகிய க, 360° இன் பூரணமான சினையாயிருக்கும்போது, விம்ப நிலைகளின்றெகை 360- ஆகும் என்ற
s
விதிக்கிணங்க இது அமைந்துளது.
ஒடுங்கிய ஆடித்துண்டுகளும், பொருளாக, உயர்ந்த குண்டூசி யொன்றும் உபயோகிக் கப் பட்டால், விம்பங்களின் உண்மை ,7 நிலைகள் காணப்படலாம். ஆடி')/ களுக்கு மேலே காணப்படக் கூடிய வேறெரு குண்டூசியை, விம்பங்களொன்றினிடத்தி லிருக்கத் தோற்றுமட்டும், ஆடி களின் பிற்பக்கத்தில் அசைக்க. இந்தக் குண்டூசியும் விம்பமும் உண்மையில் ஒரேயிடத்திலிருக் கின்றனவாவெனஅறியவேண்டு மானல், தலையைப் பக்கத்துக் 62 குப் பக்கம் சிறிது அசைக்க. \, குண்டூசியும் விம்பமும் ஒருமித் م2 أمر தி ராது அண்மையிலிருக்கின் றன வென்று வைத்துக்கொள் ? سمیہ۔-- வோம். அப்போது தலையை அசைக்கும் போது ஒன்று மற்றதோடொப்ப வசையும். ஒரு பொருளோடொப்ப மற்றென்றின் இவ்வகையான அசைவுத் தோற்றமானது இடமாறுதோற்றம் எனப்படும். குண்டூசிக்கும் விம்பத்துக்கு மிடையே இடமாறுதோற்ற மில்லாவிடத்து அவை உண்மையாகவே ஒன்று கின்றன.
6) is Lulio 216.
விம்பங்களின் எல்லாநிலைகளும் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டு, ஆடிகள் ஒன்றையொன்று வெட்டும் புள்ளியை மையமாகவும், பொருளினூடுசெல்லக் கூடியதாகவும் ஒரு வட்டம் வரையப்பட்டால், இவ்வட்டத்தில் எல்லா விம்பங் களும் இருக்கக் காணப்படும்.
60° இலிருக்கும் ஆடிகளின் வகையைக் காட்டுகின்றதாகிய 216 ஆம் படத்திலிருந்து பல விம்பங்களுண்டாதலை விளக்கலாம். அ இலுள்ள தெறிப்பினல், ஒ இன் விம்பமொன்று ப இல் உண்டாகின்றது. இங்கு, ஒப, அ இற்குச் செங்குத்தாயும் கஒ= கபடி ஆயுமிருத்தல்வேண்டும். ப எற்கனவே குறிக்கப்பட்ட வட்டத்தில் இருத்தல்வேண்டும். இன்னும், வில் மய= வில் மஓ. இப்போது, ப, அ இற்கு முன்னேயிருக்கின்றது.

Page 183
354. பொதுப் பெளதிகம்
ஆகவே, ப இன் விம்பமானது ப இல் உண்டாகின்றது. இங்கு வில் நபg= வில் நப, இதேபோல, படி, அ2 இற்கு முன்னேயிருக்கின்றது. எனவே, அதன் விம்பமானது பg இல் உண்டாகின்றது. படி ஆடிகளிரண்டுக் கும் மின்னேயிருப்பதால் அதன் விம்பமொன்றும் உண்டாதல் முடியாது:
வ, வ, வg என்னும் இன்னுமொரு விம்பங்களின் ருெடருண்டாகின் றது. இவற்றுள், அ2 இல் ஒ இன் நேரான விம்பம் வ ஆகும். திருத்த மான வமைப்பில் வ உம் படி உம் ஒன்றகக் காணப்படும். எனவே, ஆக 5 விம்பநிலைகளே உண்டாகின்றன. ஆடிகளினிடைக்க்ோனமானது 360° இன் பூரண சினை யாகா விட்டால், ஆடிகளுக்குப் பின்னலிருக்கும் வெளி யில், இரு வெவ்வேறு நிலைகளில் விம்பங்களுண்டாகின்றன.
இ இலுள்ள கண்ணனது வ ஐக்காணுங் கற்றைகளின் பாதையை வரை யும் முறையையும் 216 ஆம் படங் காட்டுகின்றது. ஒ இலிருந்து புறப்படும் ஒளியானது முதலில் அ2 இற்றெறித்துப் பின்பு அ இற்றெறிக்கின்றது. இவ்வகையான கற்றைகளை வரையும்போது காணவேண்டிய விம்பத்தை முதலிற் கண்ணுேடு தொடுத்து, இதிலிருந்து ஏனைய கற்றைகளை வாைந்து கடைசியாகவே பொருளை அடைதல்வேண்டும்.
சமாந்தரவாடிகள்
ஒன்றுக்கொன்றெதிராகவுஞ் சமாந்தரமாகவும் ஆடிகள் ஒவ்வொரு பக்கத்திலும் வைக்கப்பட்டுள்ள கடையின் யன்னலொன்றை நீங்கள் பார்த் திருக்கக்கூடும். திரும்ப்த் திரும்பவுண்டாகும் யன்னலிலுள்ள பொருள் களின் விம்பங்கள், ஒவ்வொரு பக்கத்துக்கும் வெகு துரத்துக்குச்செல்லும் யன்னலொன்றின் எண்ணத்தைக் கொடுக்கின்றது. சமாந்தரவாடித் துண்டு களிரண்டை நிறுத்தி, அவற்றினிடையே குண்டூசியொன்றை யூன்றி, 353 ஆம் பக்கத்திற் செய்ததுபோலப் பல விம்பங்களின் நிலைகளையறிந்தால், பொருளினூடு சென்று ஆடிகளிரண்டுக்குஞ் செங்குத்தாக விருக்கும் நேர் கோட்டிலே இவ் விம்பங்களெல்லா மிருக்கக்காணலாம். இவ்விம்பங்கள் உண்டாதலை 217 ஆம் படங் காட்டுகின்றது. இங்கு, ப ஆனது படி இன்
L. 217.

தெறிப்பு, தளவாடிகள்
விம்பமாகும். இதனைப்போற் பிறவுங் காண்க. இரண்டு ஆடிகளுக்கும் பின் னுல் எந்தவிம்பமும் இருத்தல் முடியாது.தென்று இங்கு அவதானிக்கலாம். ஆகவே, அறிமுறைக்குரிய அளவில், இருதொடர்களுக்கும் முடிவேயில்லை. உண்மையில், ஒவ்வொரு தெறித்தலிலும், ஒளியினுெருபகுதி பரவப்பட்டும் உறிஞ்சப்பட்டும் இருக்கும். எனவே, தொடரிற் பிந்திய விம்பங்கள் தெளி வற் தாகிக் கடைசியாக மறைந்துவிடுகின்றன.
தளவாடிகளின் உபயோகங்கள்
வீதிச்சந்திகளிலுந் தாழ் வாரங்களிலும் மூலைகளின் مسحساس | மறைவிடத்தைப் பார்ப்பதற் குத் தளவாடிகளின் உபயோ கத்தைப்பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டது. ஆடி யொன்றில் 45° இற்படும் போது கற்றையானது ஒரு / செங்கோணத்தினூடு திரும் Arnarmaraanmaz பும். எனவே, வீதிக்கு அல் * - - - - - - - - - -?بییج--------- ہڈ-- (லது தாழ்வாரத்துக்கு 45° ஆ இ கோணத்தில் ஆடியை வைத் தல் சிறந்தது.
படம் 218. சூழ்பொருட்காட்டி.
சூழ்பொருட்காட்டி யொன்றிலும் இத்தத்துவமே பிரயோகப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்றெதிராயிருப்பதும் சட்டப்படலோடு 45° இற் பொருத்தப்பட் டுளஸ்துமான ஆடிகளிரண்டை இது கொண்டதாகும். ப இலுள்ள பொரு ளொன்றிலிருந்து வரும் ஒளிக்கற்றையானது (படம் 218) கிடைத்தளமாகச் சூழ்பொருட்காட்டியினுள்ளே சென்று ஆடி அ இல் 45° கோணத்திற்படும். எனவே, செங்கோணத்தினூடு திருப்பப்பட்டு குழாயினூடு நேர்கீழே நிலைக் குத்தாகச் செல்லுகின்றது. ஆகவே, அ2 இலும் 45° யிலேயே இது பட்டுத் திரும்பவும் ஒரு செங்கோணத்தினூடு திருப்பப்பட்டுக் கிடைத்தளமாக இ இலுள்ள கண்ணையடையும். க என்பது தடையாகவிருந்தும் இ இலிருந்து ப ஆனது ப இலிருப்பதாகக் காணப்படும்.
படம் 219. செங்கல்லொன்றினூடு பார்த்தல்.

Page 184
356 பொதுப் பெளதிகம்
செங்கல்லொன்றினுடு பார்க்கும் மயக்கத்தைக் கொடுக்க இதே தத்துவ மானது உபயோகப்படுதலை 219 ஆம் படங் காட்டுகின்றது.
ஆடியொன்றுக்கு முன்பாக எவ்வளவு துரத்திற் பொருளானது இருக் கின்றதோ, அதே தூரத்தில் அவ்வாடிக்குப் பின்புறத்தில் விம்பமானது இருக்கின்றது என்றவுண்மை, கண்பரிசோதனையிற் சிலநேரங்களில் உபயோ கப்படுகின்றது. பரிசோதனைத்தாளானது 24 அடி தூரத்திலிருந்து வாசிக்கப் படல்வேண்டும். பரிசோதிக்கும் அறையானது அவ்வளவு நீளமுள்ள தாயிராவிட்டால், பரிசோதிக்கப்படுபவரைச் சுவரிலுள்ள ஆடியொன்றி லிருந்து 12 அடி தூரத்திலிருத்தி, தாளானது அவருடைய தலையின் மேலே தொங்கவிடப் படலாம். இப்போது தாளின் விம்பமானது அவரி லிருந்து 24 அடி தூரத்திலிருக்கும்.
படம் 220. சட்டிமம்.
சட்டிமம் ஒன்றிற் சுழற்சித் தத்துவமானது பிரயோகிக்கப்படுகின்றது மாலுமிகளினற் சூரியனுடைய கோண எற்றத்தைக்கான இது உபயோகிக்கப் படும். கிடைத்தளத்துக்கும் பார்ப்பவரைச் சூரியனேடு இணைக்கும் நேர் கோட்டுக்கு மிடையேயுள்ள கோணமே, சூரியனுடைய கோண எற்றமொன் பதனற் கருதப்படும். சட்டமத்தின் அமைப்பானது 220 ஆம் படத்திற் காட்டப் பட்டிருக்கின்றது. அஇ என்பது ஒரு நிலையான ஆடியாகும். இதன் மேற் பாதி வெள்ளிபூசப்பட்டும் கீழ்ப்பாதி பூசப்படாது மிருக்கும். உள ஆனது அஇ இற்கு எதிரேயுள்ள இன்னுமோராடியாகும். இது சுழல்புயமொன்றில் எற்றப்பட்டுள்ளது. இப்புயத்தின் முனையானது வட்டமான பாகையளவுச் சட்டத்தில் அசைந்துகொண்டிருக்கும் வேணியரைக் கொண்டதாகும். சட்டப் படலிற் பொருத்தப்பட்டுள்ள சிறிய தொலைகாட்டியொன்றினுடு அ இ ஆனது
 

தெறிப்பு, தளவாடிகள் 357
பார்க்கப்படும். சுழல்புயமானது அளவுச்சட்டத்திற் பூச்சியவளவைக் கொடுக் கும்போது, ஆடிகளிரண்டுஞ் சமாந்தரமாயிருக்கும். இப்படியாயிருக்கும் போது, அஇ இன் கீழ்ப்பகுதியினூடு நேர்ப்பார்வையினலும், 220 (அ) படத் திற் காட்டப்பட்டிருப்பதுபோல, ஆடிகளிரண்டிலு முண்டாகுந் தெறித்தலின லும், கிடைத்தளமானது காணப்படக்கூடிய நிலையிற் கருவியை வைக்க, சூரியனுடைய விம்பமானது தெறித்தலினற் காணப்படுமட்டும் புயமானது சுழற்றப்படும். அதே நேரத்தில் நேர்ப்பார்வையினுற் கிடைத்தளமுங் காணப் படுதல் வேண்டும். (படம் 220 (ஆ)). கிடைத்தளத்துக்கும் மஉ வுக்குமிடை யேயுள்ள கோணம் புயமானது சுழற்றப்பட்ட கோணத்தின் இருமடங்காகும். நேராக அளவுகளை எடுப்பதற்காக, புயமானது சுழற்றப்பட்ட கோணத்தின் இருமடங்கைக் குறிக்கும் வண்ணம் அளவுகளிடப்பட்டுள்ளன.
A*
དེ་ So தெளிவான கன்குறடி 拿 தேய்த்தகள்ைளுறடிܓܟ
படம் 221. பன்னிறவுருக்காட்டி.
விளையாட்டுப்பொருளாகப் பெரும்பாலும் விற்கப்பட்டபோதிலும், சித்திரம் வரைவோருக்கு உபயோகப்படக்கூடிய பன்னிறவுருக்காட்டி என்பதிற் சாய் வாடிகள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. இக்கருவியின் தத்துவத்தை விளங்க வேண்டுமானல், ஒன்றுக்கொன்று 60° சாய்வுள்ள ஆடிகளிரண்டை நிறுத்தி, அவற்றினிடையே நிறப்பொருள்களின் பலதுண்டுகளை வைக்க. திரும்பத் திரும்பவுண்டாகும் விம்பங்களினலான சமச்சீருருவங்களை அவ தானிக்க (படம் 221. (அ)}.
பொதுவாக உபயோகிக்கப்படுங் கருவியில் 60° கோணத்திலுள்ள ஆடிக ளிரண்டு குழாயொன்றினுள்ளே மூடப்பட்டிருக்கும். இதன் வெட்டுமுகப் பட மானது படம் 221 (ஆ) இற் காட்டப்பட்டுள்ளது. குழாயின் ஒரு மு?னயில் கண்வைத்துப் பார்க்கக்கூடிய துவாரமொன்றுண்டு. மற்றமுனேயிற் சுழற்றப் படக்கூடிய வளேயமொன்றுண்டு. இவ்வளேயமானது, வெளியிலே தேய்த்த கண்ணுடியும் உள்ளே தெளிவான கண்ணுடியும் பொருத்தப்பட்ட தட் டொன்றைக் கொண்டதாகும் (படம் 221 (இ)). இரண்டு கண்ணுடித்தட்டு களுக்கு மிடையே பல நிறக்கண்ணுடித் துண்டுகளிருக்கின்றன. குழாயி ஒனுள்ளே பார்க்கும்போது, கண்ணுடித் துண்டுகளின் விம்பங்களாலான சமச் சீருருவங் காணப்படும். தட்டுகளைக்கொண்டுள்ள வளையமானது சுழற்றப்படக் கண்ணுடித் துண்டுகள் வெவ்வேறு நிலைகளில் விழுந்து புதிய வுருவங்க%ளக் கொடுக்கின்றன.

Page 185
358, பொதுப் பெளதிகம்
இருபத்துநான்காம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
1. படுகற்றை, தெறிகற்றை, படுகோணம், தெறிகோணம் என்ற பெய fடுக" விளக்க மாதிரிப் படமொன்று வரைக.
படுகோணத்துக்குந் தெறிகோணத்துக்குமிடையேயுள்ள தொடர்பைக்
கூறுக.
2. அழுத்தமான மேற்பரப்புக்கள் ஒளியை ஒழுங்காகத் தெறிக்கச்செய் கின்றன வென்றும், கரடுமுரடான மேற்பரப்புக்கள் பரவற்றெறிப்பை யுண்டாக்குவனவென்றும் பரிசோதனைமூலம் எவ்வா து காட்டுவீரெனக்
கூறுக.
இதன் காரணத்தை விளக்க மாதிரிப்படங்கள் வரைக.
3. ஒளிபுகாப் பொருளானது ஆடியின் பின்புறத்திற் பூசப்படுவதேன்? தடிப்பான கண்ணுடித்தட்டினலான ஆடியொன்றினுள்ள்ே சாய்வாகப் பார்த்தால், பொருளொன்றின் இரண்டு விம்பங்களேக் காணலாம். தெளி வற்ற விம்பமொன்று தெளிவான விம்பத்தின் முன்னேயிருக்கும். இதனை விளக்குக.
4. தெறிப்புவிதிகஃக் கூறி, அவற்றின் சரிபிழையைப் பரிசோதனைமூலம் எவ்வாறறிவீரென விவரிக்க.
5. விம்பமொன்றின் கருத்தை விளக்கி, உண்மைவிம்பத்துக்கும் மாய விம்பத்துக்குமுள்ள வித்தியாசத்தைப் படங்கீறி விளக்குக.
6. தளவாடியொன்றின லுண்டாகும் ஒருபொருளின் விம்பத்தினது நிலையைக் கூறுக.
தெறிப்புவிதிகளை அடிப்படையாகக்கொண்டு, விம்பமானது நீர் கூறிய நிலையிலிருக்கின்றதெனக் காட்டப் படமொன்று வரைக.
பரிசோதனையின்மூலம் உம்முடைய கூற்றுக்களின் சரிபிழையை எவ்வாறு
காண்பீர்?
". (அ) சூழ்பொருட்காட்டியினதும், (ஆ) பன்னிறவுருக்காட்டியினதும், அம்ைப்பையுந் தொழிற்பாட்டையுஞ் சுருக்கமாக விளக்குக.

தெறிப்பு, தளவாடிகள் 359
S. (அ) உமது பிடரியைப் பார்க்கக்கூடியதாகவும், (ஆ) 120° கோண முள்ள மூலையொன்றைக்கொண்ட தாழ் வாரத்தின் முழுநீளத்தையுங் காணக்கூடியதாகவும், (இ) எதிராகவும் யன்னலுக்கு அண்மையாகவும் உயர்ந்த கட்டிடமொன்றையுடைய அறையினுள்ளே கூடியளவு சூரியவொளி யைச் செலுத்தக்கூடியதாகவும், ஆடிகளே எவ்வாறு வைப்பீர்?
உம்முடைய விடைக:ேப் படங்கொண்டு விளக்குக.
1. ஒளியின் தெறிப்புவிதிகளேக் காட்ட நீர் செய்த, அல்லது பார்த்த, பரிசோதனையொன்றை விவரிக்க.
தளவாடியொன்றினுல் உண்டாக்கப்பட்ட பொருளொன்றின் விம்பத்தைப் பற்றி நீர் என்ன உண்மைகளை அறிவீர்?
10. சட்டிமமொன்றை விவரித்து அதன்றெழிற்பாட்டை விளக்குக.
11. தெறித்தல்மேற்பரப்புக்கள் உட்புறமாயிருக்கக்கூடியதாக ஆடிக விரண்டு ஒன்றுக்கொன்று 90° யில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. இரண்டு மேற்பரப்புக்களிலுந் தெறிக்கும் கதிரொன்றை வரைந்து, படுகதிரினதுந் தெறிகதிரினதுந் திசைகளினிடையேயுள்ள தொடர்பைக் காண்க.
தெறித்தல்களிரண்டின்பின் பொருளொன்று (உதாரணமாக அம்புக் குறியொன்று) பார்க்கப்படும்போது காணப்படும் விம்பத்தின் தன்மை யென்ன? பொருளோடொப்ப அது எவ்வாறு தோற்றும் ?
உம்முடைய விடையை விளக்க மாதிரிப்படமொன்று வரைந்து, பொரு விற் புள்ளியொன்றிலிருந்து ஆடிகளினிடையே வைக்கப்பட்டுள்ள கண்ணுக் குச்சேல்லுங் கற்றைக்கூம்பினது பாதையை வரைக.
12. எதிர்ச்சுவர்களில் வைக்கப்பட்டுள்ள ஆடிகளினுதவியினல், ஒடுங்கிய அறையொன்றை, அகன்ற தோற்றமுடையதாக்கும் ஒழுங்கை, மாதிரிப்படங் கொண்டு விளக்குக.

Page 186
இருபத்தைந்தாம் அத்தியாயம்
வளைவாடிகள்
சவரவாடிகளாகவும், வண்டிசெலுத்தலாடிகளாகவும், துருவுவிளக்கு களிலுந் தலைவிளக்குகளிலும் உபயோகப்படுகின்ற தெறிப்புக்கருவி களாகவும், வளைவான மேற்பரப்புக்களையுடைய ஆடிகள் உபயோகிக்கப் படுதலை நீங்கள் அவதானித்திருத்தல் கூடும். இவ்வகையான ஆடிகளின் பண்புகள் இவ்வத்தியாயத்தில் எடுத்தாளப்படும்.
கோளவாடிகள்
இங்கு கருதப்படும் ஆடிகள் கோளங்களின் மேற்பரப்புப் பகுதிகளினலான வையாம். எனவே, இவை கோளவாடிகள் என்று சொல்லப்படுகின்றன. அவற்றுள் இரு வகைகளுள. தெறிக்கும் மேற்பரப்புக்கள் உள்ளே வளைந் துள்ளன குழியாடிகள் என்றும், வெளியே வளைந்துள்ளன குவிவாடிகள் என்றுஞ் சொல்லப்படும். ஆடியானது எந்தக்கோளத்தின் மேற்பரப்புப் பகுதியாகின்றதோ, அந்தக் கோளத்தின் மையப்புள்ளியானது ஆடியின் வளைவுமையம் எனப்படும். ஆடியின் உண்மையான மேற்பரப்பின் மத்திய புள்ளி அதன் முனைவு எனப்படும். வளைவுமை யத்துக்கும் முனைவுக் கும் ஊடாகச் செல்லும் நேர்கோடானது ஆடி --------------------مث யின் முதலச்சு எனப் t படும். வளைவு மையத் துக்கும் முனைவுக்கு மூடாகச் செல்லுந் தள மொன்றினல் உண்டா கும் வெட்டுமுகமானது முதல் வெ ட்டு முகம் அ குழிவு, ஆ குவிவு, ம-வளைவுமையம். எனப்படும். ஆடியானது கோளமேற்பரப்பின் சிறிய பகுதியினல் மட்டும் ஆனபோது அது சிறிய துவாரம் உடையதென்று சொல்லப்படும். ஆடியின் ஒரத்திலுள்ள எதிர்ப்
360 イ
پھیلیے ~ ~ -- سر سہ
uu Lid 222.
 

வளைவாடிகள் 36
புள்ளிகளிரண்டின் இடைத்துரத்தினுல் இத்துவாரமானது அளக்கபபடு மெனக்கருதப்படுகின்றது. ஆனல், கோளத்தின் விட்டத்தினேடுஇத்துரத்தின் விகிதமே, ஆடியானது பெரிய துவாரத்தையுடையதா அல்லது சிறிய துவா
ரத்தையுடையதா எனக் காட்டுகின்றது,
கோளவாடிகளின் பெரும்பாலான மாதிரிப்படங்கள் முதல்வெட்டுமுகங் களையே காட்டுகின்றன. ஆனல், முதல்வெட்டுமுகங்களெல்லாம் ஒரேவகை யானவையாதலினல், ஒன்றுக்குப் பெற்ற பேறுகள் எல்லாவற்றுக்கும் பிரயோகப்படலாம்.
கோளவாடிகளின் பண்புகளைக்காட்டக் கதிர்ப்பெட்டிப் பரிசோதனைகளில்
உருளையாடிக்கீலங்கள் உபயோகப்படலாம். இவ்வகையான ஆடியொன்றின்
அச்சுக்குச் செங்குத்தான ஒடுங்கிய வெட்டுத்துண்டொன்று கோளவாடியொன் றின் முதல்வெட்டுமுகத் துண்டொன்றை ஒத்ததேயாம்.
கோளமேற்பரப்பிற் றெறிப்பு விதி
காகிதத்தாளொன்றிற் குழிவாடித் துண்டொன்றை நிறுத்தி அதன் தெறிக்கும் மேற்பரப்பை வரைக. இவ்வாறு வரையப்பட்ட வில்லின் மையம்
ம ஐக் கேத்திரகணித அமைப்பு முறையாகக் காண்க.
Lub 223.

Page 187
362 பொதுப் பெளதிகம்
வில்லிலுள்ள ஏதாவதொரு புள்ளி அ இலிருந்து ம இனூடு செல்லும் நேர்கோடொன்றை வரைக. (படம் 223). ஆடித்துண்டைத் திரும்பவும் வைத்து, ஆடியை அ இற் சந்திக்கும் ஒடுங்கிய தனிக்கற்றையொன்றைக் கொடுக்கக்கூடியதாகக் கதிர்ப்பெட்டியை ஒழுங்குசெய்க (படம் 223 (அ)). இக்கற்றையின் பாதையானது கஅ எனவும், தெறிகற்றையின் பாதை அந எனவுங்கொண்டால், ட்நஅம = ட்கஅம எனக்கானப்படும். ஆடியை எப் போதும் அ இற் சந்திக்கும் படுகற்றையின் பல்வேறு திசைகளுக்கு இதனைப் பரிசோதிக்க.
குவிவாடி யொன்றைக்கொண்டும் இவற்றைப்போன்ற விளைவுகளைப் பெற லாம் (படம் 223 (ஆ)).
எனவே, வளைவுமையத்தை மேற்பரப்பி லொருபுள்ளியினேடு இணைக்கும் நேர்கோடானது அப்புள்ளியிற் செங்குத்துக் கோடெனக் கருதப்பட்டால், தெறிகோணம் படுகோணத்துக்குச் சமமாகும் என்ற விதியானது தளவாடி களுக்குப் பொருத்தமானதுபோலவே, கோளவாடிகளுக்கும் பொருத்தமா கும். இவ்விளைவுகள் தெறிகற்றையின் பாதையை வரையும் முறையைக் கொடுக்கின்றன. இந்த முறையானது 223 ஆம் படத்திலிருந்து தெளி வாகும.
(குறிப்பு- அ இனுடு செல்லும் ஆரையானது, அப்புள்ளியிலுள்ள தொடு கோட்டுத் தளத்துக்குச் செங்குத்தானதினுல், அப்புள்ளியில் மேற்பரப்புக்கு வரையப்படுஞ் செங்குத்துக்கோடாகும். தொடுபுள்ளியில் வளைவுமேற்பரப்பின் றிசையையே தொடுகோட்டுத்தளமுங் கொண்டதாகும்.)
முதலச்சுக்குச் சமாந்தரமான கற்றைகளிற் ருக்கம்
மேலே காட்டப்பட்டுள்ளதுபோல, ஆடியின் நிலையையும் அதன் வளைவு மையத்தையுங் குறிக்க. முனேவின் நிலையையுங் குறித்து. முதலச்சையுங் கீறுக. பல சமாந்தரக் கதிர்களைக் கொடுக்கக்கூடியதாகக் கதிர்ப்பெட்டியை ஒழுங்குசெய்க. இக்கற்றைகளை முதலச்சுக்குச் சமாந்தரமான திசையில்) ஆடியிற் படவிடுக (படம் 224).
குழியாடியில் முதலச்சுக் கணித்தாயுள்ள கற்றைகள், அவ்வச்சிலுள்ள க என்னும் புள்ளியினூடு தெறிக்கக் காணலாம். ஆடியின் வெளிப் பக்கத் தில் விழுங்கற்றைகள் தெறித்து, அச்சில் க இற்கும் முனைவுக்குமிடையே செல்லக் காணலாம். க இன் நிலையைக் 'குறித்தால், அது முனைவுக்கும் வ?1ைைமயத்துக்கு மிடையே நடுவிலிருக்கக் காணலாம்.

வளைவாடிகள் 363
ސަށހ/ރބ 74...........................A<& :
།《ང་།། 4 ܠJܬ
ミー会ニエミ
༄དོ་༡ N
༄སོ་། \
/<外 سمسہ سے ޝަރ /\"
ރܐܝ N-۔ ککنگ لگی تھا۔ ۔ ۔ ۔--ایل------ ۔ ۔ ۔ ۔ --۔ རྗོད་དེ།
(இ)
E IL-D 224.
குவிவாடியிற் கறறைகள் தெறித்தலின்பின் விரிகின்றன். தெறிகற்றை களின் பாதைகளைக் குறித்து, அவற்றைப் பின்புறமாக நீட்டுக. மத்திய கற்றைகள், முனைவுக்கும் வளைவுமையத்துக்குமிடையே நடுப்புள்ளியிலிருந்து விரியக்கானலாம்.
இதிலிருந்து, முதலச்சையடுத்துள்ள சமாந்தரக் கற்றைகள் குழிவாடியிற் றெறித்தபின் அவ்வச்சிலுள்ள புள்ளியொன்றினூடு செல்கின்றன; ஆணுற் குவிவாடியிலோ, தெறித்தபின் ஆச்சிலுள்ள புள்ளியொன்றிலிருந்து வரு வதாகத் தோற்றுகின்றன, என்று சொல்லலாம். இவ்வாறு வரையறுக்கப் பட்ட புள்ளியானது ஆடியின் முதற்குவியம் என்றும், முனைவிலிருந்து அதன் தூரம் குவியற்றுரம் என்றுஞ் சொல்லப்படும். ஆடியொன்றின் குவியற்றுாரமானது வள்ைவாரையின் அரைவாசியாகும்.
க ஆனது, ப இற்கும் ம இற்கும் மத்தியிலிருக்கின்றதெனக் கேத்திரகணித முறையாக நிறுவல்
தந என்பது குழியாடியொன்றில் ந இற் படுங் கற்றையெனவும், இவ்
வாடியின் மையம் ம எனவும் முனைவு ப எனவுங் கொள்க (படம் 225). தந, மப இற்குச் சமாந்தரமெனவுங் கொள்க.

Page 188
364 பொதுப் பெளதிகம்
மந ge இணைக்க / மநக A = / மநத ஆக்குக. இப் f போது, நக என்பது தெறி w .ܶܢܰܐ தி கற்றை யின் பாதையாகும். *** ----ܚܫܚܚܚܚܚܙܐ•ܝܡ܀•ܗܝ இது பம ஐ க இல் வெட்டு 《 ། ། ། ། ། கின்றதெனக் கொள்க. ཡོད།༼་་།།། N་| ། ། ། །
(A
Zதநம= Z மநக (அமைப்பு), இத்துடன் Z தநம = Z நமக (தந| மக);
“. Z மநக = Z நமக;
நக - கம.
L I L- o 225.
ந ஆனது ப இன் அண்மையிலிருந்தால், நக ஏறத்தாழ = பக;
", பக ஏறத்தாழ = கம.
அதாவது, க ஆனது பம இன்மத்தியபுள்ளி.
குவியாடிகளுக்கும் இவ்வகையான நிறுவல் கொடுக்கப்படலாம்.
கோளப்பிறழ்ச்சியும் எரிநிலைவளைவுகோடுகளும்
முதலச்சுக் கடுத்திராத சமாந்தரக் கற்றைகள் முதற்குவியத்தினூடேனும்
அதிலிருந்தேனுந் தெறிக்காததால்,
சிறிய துவாரமுள்ள ஆடிகளுக்குப்
பொருத்தமான விளைவுகள், பெரிய துவாரமுள்ளனவற்றுக்கு முழுவதும் பொருத்தமாகா. இது கோளப் பிறழ்ச்சியின லுண்டானதென்று சொல்லப்
t (Blf).
っ「 --ـــــــــــــــــس۔ کعص۔ --سم۔۔
༄།། 2-يحص- 0, 76־ 4།། ャ بيكسل.
།།།།ཐོ།། \ الروك ༽༼/ ། ༄། །ཡོད།
\ \ N
༄ར།
uLüb 226. எரிநிலைவளைவுகோடு.
224 (gy) LuL-Gjögő), தெறிகற்றைகளெல்லாம் ப இற்கும் க இற்கு மிடையே அச்சைக் குறுக் கிடுகின்றன. ஆகவே, குழியா டி யொன்றில் அகன்ற சமாந்தர ஒளிக் கற்றையொன்று விழுந் தால், 226 ஆம் படத்திற் காட்டப் பட் டி ருப்பது போல, இரட்டை வளைவி ஞனல் அடக்கப்படும் பரப் பொன்று மிக்க பிரகாச மாக ஒளிரப்படும். கிண் ணத்தின் உட்ப ரப்பிற்
றெறித்தலின் காரணமாக, இப்பிரகாசமான பரப்பைத் தேநீர்க்கிண்ணத்தின் மேற்பரப்பிற் காணலாம். இதன் எல்லையான இரட்டைவளைவானது எரிநிலை
வஃளவுகோடு எனப்படும்.
 

வளைவாடிகள் 365
மேலுங் கதிர்ப்பெட்டிப் பரிசோதனைகள்
முந்திய பரிசோதனைகளில் வளைவுமையமெனக் குறிக்கப்பட்ட புள்ளியில் ஒன்றையொன்று வெட்டும் ஒளிக்கற்றைக் கூட்டத்தைப் பெறக்கூடியதாகக் கதிர்ப்பெட்டியை ஒழுங்குசெய்க. இதன்பின் ஆடியைத் திரும்பவும் வைக்க. ஆடியின் இருவகைகளிலும் தெறிகற்றைகள் படுகற்றைகளின் பாதைகளி லேயே திரும்பிச் செல்லக் காணலாம்.
முதற்குவியமெனி முன்பு குறிக்கப்பட்ட புள்ளியிற் குறுக்கிடும்படியாகக் கற்றைகளை இப்போது ஒழுங்குசெய்க. ஆடியின் ஒவ்வொரு வகையிலும் தெறிகற்றைகள் முதலச்சுக்குச் சமாந்தரமாயிருக்கக் காணலாம். (படங்கள் 224 (அ) வும் (ஆ)வும், நேர்மாறன அம்புக்குறிகளுடன்). எந்த ஒளிக்கற் \றையின் பாதையும் நேர்மாறக்கப்படலாம் என்ற விசேட தத்துவத்தை
இவ்விளைவானது காட்டுகின்றது.
தலைவிளக்குகள் முதலியவற்றிற் குழியாடி கள் தெறிப்புக்கருவிகளாக என் உபயோகிக் கப்படுகின்றன என்றும் இது விளக்குகின்றது. தெறியாடியின் துவாரம் சிறிதாகி, முதற் குவியத்தில் விளக்கு வைக்கப்பட்டால், அதி லிருந்து தெறிக்கும் ஒளியானது சமாந்தரக் கற்றையாகின்றது. இதனல், ஒளியின் பரவு தலின லுண்டாகுஞ்செறிவின் சிதைவு தவிர்க் கப்படலாம். தலைமைவெட்டுமுகமானது பர வளைவாகும் பரவளைவாடியொன்று வழக்க மாக உபயோகிக்கப்படும். இதன் முதற்குவியத் திலிருந்து வரும் எல்லாக் கற்றைகளும் இவ் Lo 227. வகையான ஆடியின் அச்சுக்குச் சமாந்தர பரவளைவாடி. மாகத் தெறிக்கப்படும் (படம் 227).
கோளவாடிகளினுல் விம்பமுண்டாதல்
பெரிய குழிவாடிகளேயுங் குவிவாடிகளையும் நிலைக்குத்தாக நிறுத்திவைத் துப் படிப்படியாக அவற்றை அணுகுக. அணுகும்போது உமது முகத்தின் விம்பத்திலுண்டாகும் மாற்றங்களை அவதானிக்க, குழிவாடி, அதிக தூரத் தில் இருக்கும்போது அதன்முன்பாகச் சிறியதாகக் குறைக்கப்பட்ட தலை கீழான விம்பத்தைக் காணலாம். ஆடியைநோக்கி அசையும்போது, விம்ப மானது ஆடியிலிருந்து, உம்மைநோக்கி அசைகின்றது. இவ்வாறு விம்ப மானது அசையும்போது உம்முடைய முகத்தினளவு பெரிதாகுமட்டும் அது பெருத்துக்கொண்டேயிருக்கும். இதன்பின் சிறிது தூரத்துக்கு விம்பத் தையே காணமுடியாது. இதன்பின்பு, உருப்பெருத்த நிமிர்ந்த விம்பமா னது ஆடியின் பின்புறத்திற் ருேற்றுகின்றது.

Page 189
366 பொதுப் பெளதிகம்
குவிவாடியில் விம்பமானது எப்போதும் நிமிர்ந்ததாகவுஞ் சிறுத்ததாக எம், ஆடியின் பின்புறத்திலிருக்கின்றது.
(1) குழியாடியி லுண்டாகும் உண்மை விம்பங்கள்.- கடைசிப்பந்தியிற் குறிக்கப்பட்ட வகைகளிற் சிலவற்றை, இருட்டறையில் துலக்கமாக ஒளிரும் பொருளொன்றை உபயோகித்து மேலும் ஆராயலாம்.
கதிர்ப்பெட்டியின் வில்லைக்குப் பதிலாகத் தேய்த்த கண்ணுடித்தட்டொன் றை வைக்க. இதன்முன் முக்கோணவடிவான துவாரமொன்றிடப்பட்ட காகித மட்டைத் துண்டைவைத்துப் பொருத்தமான பொருளொன்றை அமைக்க. துவாரத்தின்மேற் பொருத்தப்பட்டுள்ள மெல்லிய கம்பிவலையானது, தெளி வாகக் குவிந்துண்டான விம்பங்களின் நிலைகளை அறிய வுதவும்.
நாலு அல்லது ஐந்து அடிதூரத்திற் பொருளுக்கெதிராக ஆடியை நிறுத் துக. நிலைக்குத்தான திரையொன்றில் அது தெறிக்கும் ஒளியானது படும் படியாக, ஆடியை ஒருபக்கத்துக்குச் சிறிது திருப்புக (படம் 228). பொரு ளின்றெளிவான விம்பமொன்று காணப்படும் நிலையில் வருமட்டுந் திரை யைப் பின்னும் முன்னும் அசைக்க. இவ்விம்பமானது சிறுத்துத் தலை கீழாக, ஆடியிலிருந்து பொருளின் றுரத்திலுங் குறைந்த தூரத்திலிருப் பதை அவதானிக்க. இது உண்மை விம்பம் என்பது தெளிவாகும் (351 ஆம் பக்கத்தைப் பார்க்க).
ஒவ்வொரு முறையும் இரண்டு அல்லது மூன்று அங்குலம் ஆடியைநோக் கிப் பொருளே அசைக்க. பொருளின் ஒவ்வொரு நிலையினேடுமொத்த விம் பத்தின் நிலையைக் காண்க. பொருளின் எதிர்த்திசையில் விம்பமானது அசைகின்றது. இவ்வாறு அசையும்போது விம்பத்தின் பருமனனது பெருத் துக்கொண்டே போகுமெனினும், பொருளிலுஞ் சிறிதாகவே யிருக்கும்.
 

வளைவாடிகள் 367
விம்பமும் பொருளுஞ் சமமான பருமனேயுடையனவாகி, ஆடியிலிருந்து சம துரத்தி லிருக்கும்வரை இவ்வாறசையும். இதன்பின் விம்பத்தின் தூரம் பொருளின் தூரத்திலும் பெரிதாகின்றது. விம்பமானது உண்மையான தாயுந் தலைகீழானதாயும் இருப்பதோடு இப்போது பெருப்பிக்கப்பட்டுக் காணப்படும். கடைசியாக, விம்பமானது மிக்க தூரத்தில் உண்டாகின்றது. அதன்பின் ஆடிக்குப்பின்னல் நிமிர்ந்து பருத்த விம்பமாகக் காணப்படு கின்றது. இது மாயவிம்பமாகுமென்பது தெளிவாகும். ஆடிக்குக்கிட்ட முகத் தைக் கொண்டுவரும்போது கண்ட அவதானங்களோடு இவற்றை ஒப்பிடு தல் வேண்டும்.
பல நிலைகளில் ஆடியிலிருந்து பொருளின் தூரத்தையும் அதனேடொத்த விம்பத்தின் தூரத்தையும் அளத்தல்வேண்டும். இதனேடு பொருளி ணுயரத்தையும் ஒத்த விம்பத்தினுயரத்தையும் அளந்து, பின்வருந் தொடர்பு கவின் வாய்ப்பை யறிதல்வேண்டும்.--
-- மாறிலி ம். (அ) விம்பத்தின் தூரம் பொருளின் துரம் றிலியாகு (ஆ) விம்பத்தினுயரம் விம்பத்தின் தூரம் 용 பொருளினுயரம் பொருளின் தூரம்
Ultio 229.
விம்பங்களின் அமைப்பு
அமைப்புத் தேவைகளுக்காக 360 ஆம் பக்கந்தொடக்கம் 364 ஆம் பக்கம் மட்டுமுள்ள பரிசோதனைப் பேறுகளின் பின்வருந் தொகுப்பைக் குறித்தல் வேண்டும்.--
(1) தலைமையச்சின் அண்மையிலுள்ள சமாந்தரக் கற்றைகள் குழியாடி யொன்றில் தலைமைக் குவியத்தினூடு தெறிக்கின்றன. குவிவாடியொன்றில் தலைமைக் குவியத்திலிருந்து தெறித்து வருவதாகத் தோற்றுகின்றன.
(2) குழியாடியொன்றில் தலைமைக் குவியத்தினூடு செல்லுங் கற்றைகள் முதலச்சுக்குச் சமாந்தரமாகத் தெறிக்கின்றன. குவிவாடியில் முதற்குவியத் தினுடு செல்வதாகத் தோற்றுங் கற்றைகளு மிவ்வாறே.

Page 190
368 பொதுப் பெளதிகம்
(3) குழியாடியொன்றில் வளைவுமையத்தினூடு செல்லுங் கற்றைகள் முந் திய பாதைவழியே திரும்பித் தெறிக்கின்றன. குவிவாடியில் வளைவுமை யத்தை நோக்கிச்செல்லுங் கற்றைகளு மிவ்வாறே.
அஇ என்பது குழியாடியொன்றின் முதலச்சில் நிற்கும் பொருளெனவும், அவ்வாடியின் வளைவுமையம் ம எனவும் முனைவு ப எனவுங் கொள்க. ப இற்கும் ம இற்கும் மத்தியில் தலைமைக் குவியம் க ஐக் குறிக்க. (படம் 229). அ இலிருந்து அத ஐ பம இற்குச் சமாந்தரமாகக் கீறுக. ஆடியை இது த இற் சந்திக்கின்றது. அத இன் நேராகச் செல்லுங் கற்றையானது க இனூடு தெறித்து தல இன் நேராகச் செல்லும்.
அம இன் நீட்சியானது ஆடியை வ இற் சந்திக்கக் கூடியதாக வரைக. அவ இன் நேராகச் செல்லுங் கற்றையானது வடி இன் நேராகத் திரும்பித் தெறிக்கும்.
அக இன் நீட்சியானது ஆடியை ந இற் சந்திக்கக் கூடியதாக வரைக. அந இன் நேராகச் செல்லுங் கற்றையானது பம இற்குச் சமாந்தரமாக, நய இன் நேராகத் தெறிக்கும். அப ஐ இணைக்க. Zகபம = Zஅபம ஆகும்படி பச ஐ வரைக. அப இன் நேராகச் செல்லுங் கற்றையானது பச இன் நேராகத் தெறிக்கும்.
அ இலிருந்து விரிகின்ற எல்லாக்கற்றைகளுந் தெறித்தபின் அ' இனூடு செல்கின்றன. இதிற் குறுக்கிட்டபின் இவை கண்ணையடைந்தால், அ' இலிருந்து விரிவனபோலத் தோற்றும். ஆகவே, அ இன் விம்பமானது அ' ஆகும். இவ்வாறகவே, அ இற்கும் இ இற்குமிடையேயுள்ள புள்ளிகளின் விம்பங்கள், அ' இற்கும் இ' இற்குமிடையேயுண்டாகின்றன. எனவே, அஇ இன் விம்பம் அ' இ ஆகும்.
அ' இன் நிலையையறிய இரு கற்றைகளின் பாதைகள் மட்டும் வரையப் பட்டாற் போதுமானதென்பதை அவதானித்தல் வேண்டும். எந்த வமைப் பையுஞ் செய்யும்போது வசதியான இரு கற்றைகளைத் தெரிந்துகொள்க. பொருளின் புள்ளியொன்றிலிருந்து விரியுங் கற்றைகள் தெறித்தலின்பின் ஆடிக்குமுன்னே ஒன்றையொன்று குறுக்கிடாது, பின்புறமாக நீட்டப்பட்டு ஆடியின்பின்னே குறுக்கிட்டால், குறுக்கிடும்புள்ளியில் மாயவிம்பமொன் றுன்டாகின்றதென்பது வெளிப்படை
இவ்வகையான அமைப்புகளினற் பின்வருமுதாரணங்களின் வாய்ப்பை யறிந்து உம்முடைய பரிசோதனை விளைவுகளோடு ஒப்பிடுக.
குழியாடிகள் (1) பொருளானது ஆரையிலுங் கூடியதுரத்தில், விம்பமானது க இற்கும் ம இற்குமிடையில். உண்மையானது, தலைகீழானது, சிறியது.
(2) பொருளானது ம இல், விம்பமானது ம இல். உண்மையானது, தலைகீழானது, பொருளளவானது.

வளைவாடிகள் 369
(3) பொருளானது ம இற்குங் க இற்குமிடையில். விம்பமானது ம இற்கப்பால். உண்மையானது, தலைகீழானது, பெரியது.
(4) பொருளானது க இல். விம்பமானது முடிவிலியில். பொருளிலுள்ள புள்ளியொன்றிலிருந்து விரியுங்கற்றைகள் தெறித்தபின்பு சமாந்தரமாகச் செல்லுகின்றன. எனவே, எப்பக்கமாகவேனும் அளக்கப்படக்கூடிய தூரத்திற் சந்திப்பனவன்று. - (5) பொருளானது க இற்கும் ப இற்குமிடையில். விம்பமானது ஆடியின் பின்னல். மாயமானது, நிமிர்ந்தது, பெரியது.
5 ஆவது நிலையில் ஆடியானது செளரஞ் செய்வதற்காக உபயோகிக்கப் படும். இந்த நிலையில் முகத்தின் நேரான, பெரிய விம்பங் காணப்படும்.
குவிவாடிகள்
பொருளின் எல்லா நிலைகளிலும். விம்பமானது ஆடியின் பின்னல். மாய மானது, நேரனது, சிறியது.
குவிவாடிகள் சிறிய விம்பங்களை யுண்டாக்கு வ ன வ |ா த லி ன ல், அகன்ற பரப்பிலுள்ள பொருள்களின் விம்பங் கள் சிறிய ஆடியொன் ރ* " V, றிற் காணப்படலாம். இக் ...-- காரணத்திற்ைறன் இவ்
வாடிகள் வண்டி செலுத்து வோருக்கு உபயோகப் படுகின்றன. அகன்று L III D 230.
பரந்த இடங்களிலுள்ள பொருள்களிலிருந்துஒரே கண்ணுக்கு இவ்வகையான ஆடியொன்று கற்றைகளை எவ்வாறு தெறிக்கச்செய்கின்றதென 230 ஆம் படங் காட்டுகின்றது.
விம்பங்கள் காணப்படுங் கற்றைகளின் அமைப்பு-மேலே விளக்கப்பட்டன போன்ற விம்பநிலைகளின் அமைப்புக்களை 231 (அ), (ஆ) படங்கள் காட்டுகின் றன. சிறப்பான நிலைகளிலிருந்து விம்பங்கள் காணப்படுங் கற்றைகளின் பாதைகளையும் இவை காட்டுகின்றன. தளவாடிகளில் எற்கனவே விளக்கப் பட்ட முறையிலேயே பிந்திய அமைப்புச் செய்யப்பட்டுள்ளது (பக்கம் 350).
ஆடிக்கணிப்புகள்
திருத்தமாகப் பிரமாணத்துக்கு "வரையப்பட்டுள்ள விளக்கப்படிங்களைக் கொண்டு ஆடியின் பல பிரச்சினைகளைத் தீர்க்கலாம். ஆனற் சில சந்தர்ப் பங்களில் விம்பங்கள் முதலியவற்றின் நிலைகளைக் கணக்கிடுதல் வசதியா யிருக்கும்.

Page 191
370 பொதுப் பெளதிகம்
366 ஆம் பக்கத்திலுள்ள பரிசோதனையினுற் பெறப்பட்ட பேறுகளைப் பின்வருமாறு எழுதலாம்.--
6 L 8, レ し f V விம்பத்தினுயரம் வ் பொருளினுயரம் ப ’
اما
இங்கு, வ = ஆடியிலிருந்து விம்பத்தின் தூரம்; ப = ஆடியிலிருந்து பொருளின் தூரம்; க ஒருமாறிலி. 372 ஆம் பக்கத்திலுள்ள (1) ஆவது முறையில் ஆடியின் குவியற்றுாரந் தீர்மானிக்கப்பட்டால், அது மேலேயுள்ள சமன்பாட்டில் க இன் பெறுமானத்துக்குச் சமமாகும். இவ்வத்தியாய முடிவிற் கேத்திரகணிதமுறையான இதன் நிறுவல் கொடுக்கப்பட்டிருக் கின்றது.
ULilio 231.
 

வள்ைவாடிகள் 37.
பின்வருங் குறிகளின் வழக்கானது பின்பற்றப்பட்டால், மாயவிம்பங் களுண்டாகுஞ் சந்தர்ப்பங்களிலும், குவிவாடிகளுக்கும் இச்சமன்பாடுகள் பிரயோகிக்கப்படலாமெனக் காட்டலாம்.
எல்லாத் துரங்களும் ஆடியிலிருந்தே அளக்கப்படுதல்வேண்டும். உண் மைப்பொருள்கள், உண்மைவிம்பங்கள், உண்மைக் குவியங்கள் நேரான தூரங்களை யுடையன. மாயவிம்பங்களும் மாயக்குவியங்களும் எதிரான தூரங்களை யுடையன.
குழியாடியின் குவியற்றுாரங்கள் நேரானவையெனவும், குவிவாடியின் குவியற்றுரங்கள் எதிரானவையெனவும் மேலே குறிக்கப்பட்டனவற்றி லிருந்து பெறப்படும். பின்வரும் மாதிரிக் கணக்குகள் இச்சமன்பாடுகளின் உபயோகத்தைக் தெளிவாக்குகின்றன.
உதாரணங்கள்.- (1) 2 அங்குல உயரமுள்ள பொருளொன்று 12 அங்குல ஆரையையுடைய குழியாடியொன்றிலிருந்து 3 அடி தூரத்தில் வைக்கப் பட்டுள்ளது. விம்பத்தின் நிலையையும், பருமனையும், வகையையுங் கணக் கிட்டறிக.
11 உம் க உம் நேரானவை. குவியற்றுாரம் ஆரையின் அரைவாசியாகை யioப், க - 6. •
5
- - - s : - : س- = ح- جب-- வ ப க’ 36 6
十之
.72 st ---- --سس
,● y a a
s
0. -- , ... 61 =
விம்பத்தினுயரம் 72 - 7.2 T - ட் ; .. விம்பத்தினுயரம் = 2 X ட் = 4 அங்.
2 அங். 36 த்தினு 36 9) வ நேர்க்குறியை யுடையதாதலிஞல், விம்பம் உண்மையானது. ஆகவே, அது தலைகீழாக, ஆடியின்முன்னல் 72 அங்குல தூரத்திலிருக்கும். அத னுயரம் 4 அங்.
(2) 10 ச.மீ. குவியற்றுாரமுள்ள குவிவாடியின் பின்னுல் 5 ச.மீ. தூரத்தில் விம்பமுண்டாகின்றது. பொருளின் நிலையைக் கணக்கிடுக.
விம்பமானது ஆடியின் பின்னலிருத்தலால் அது மாயவிம்பமாகும். எனவே, வ எதிர்க்குறியையுடையது. குவிவாடியில் க உம் எதிர்க்குறியை யுடையதாகும்.
l l . . l l l l మT " + 1 ... '5t, 10; 10 = u : : {=+ =!+ {۔- =! .10 = L .". ; () +- = = - - 10 – = وب
பொருளானது ஆடியின் முன்னல் 10 ச.மீ. தூரத்திலிருக்கின்றது.

Page 192
372 பொதுப் பெளதிகம்
(8) ஆடியொன்று அதற்கு முன்பாக 40 ச.மீ. தூரத்திலுள்ள ஒரு பொருளின் விம்பத்தை ஆடிக்குப் பின்னல் 8 ச.மீ. தூரத்திற் கொடுக்கின் றது. ஆடியின் வகையையறிந்து அதன் குவியற்றுாரத்தைக் கணக்கிடுக.
இங்கு, ப நேர்க்குறியையுடையது; வ எதிர்க்குறியையுடையது.
4 l 40 十高=基; r.ー了=基; ふ*=ーす=ー10
s
4
حسحسیس
:
--
ஆடியின் குவியற்றுரம் -10 ச.மீ. இது எதிர்க்குறியாயிருத்தலினல் ஆடி குவிவானதாகும்.
ஆடிமாறிலிகளை அளத்தல்
ஆரையானது குவியற்றுாரத்தின் இருமடங்காதலினல், இவற்றுள் ஒன்றைக் கண்டால் மற்றதையறியலாம்.
(அ) குழியாடிகள் (1) மிக்க தூரத்திலுள்ளபொருளின் புள்ளியொன்றிலிருந்து குழியாடி யொன்றில் விழுங்கற்றைகள் எறத்தாழச்சமாந்தரமாயிருக்கும். எனவே, தலைமைக் குவியத்துக்கு மிகக் கிட்டிய புள்ளியொன்றில் இவை குவியும். ஆகவே, சூரியனைநோக்கி ஆடியானது நிறுத்தப்பட்டு, கூடியளவு சிறிய சூரியவிம்பம் படுமட்டுந் திரையொன்று அசைக்கப்பட்டால், ஆடியின் முனைவி லிருந்து விம்பத்தின் தூரம் ஆடியின் குவியற்றுரமாகும்.
(2) வளைவுமையத்திற் பொருளானது இருக்கும்போது விம்பம் பொரு ளோடு ஒன்றுகின்றது (பக்கம் 368). ஒளிர்கின்ற பொருளே உபயோகித்து, பொருளைக்கொண்டுள்ள மேற்பரப்பிற் றெளிவான விம்ப முண்டாகுமட்டும், ஆடியிலிருந்து பொருளின் தூரத்தைச் செம்மைப்படுத்துக. முனைவுக்கும் பொருளுக்குமிடையேயுள்ள தூரம் வளைவினரையாகும்.

வளைவாடிகள் 373
(3) 366 ஆம் பக்கத்திலிருப்பது போலச் செய்து, பொருளின் தூரங்களையும் அவற்றேடொத்த விம்பத்தூரங்களேயும் அளந்து, ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் + 부 = என்ற சமன்பாட்டிலிருந்து க ஐக் கணக்கிடுக. l
6
lu -- au . ஆதலினல், *ー温 என்பதைக் குறித்துக்கொள்க. க
இன் பெறுமானங்களின் சராசரியைக் காண்க.
y 6.
(ஆ) குவிவாடிகள்
குவிவாடியொன்று ஒருண்மையான பொருளின் உண்மையான விம்பத்தை ஒருபோதுங் கொடுப்பதில்லை. எனவே, மேலேயுள்ள முறைகளே இவற்றுக்குப் பிரயோகித்தல் கூடாது.
குவிவாடிகளின லுண் டாக்கப்படும் மாயவிம்பங் تھر களின் நிலைகளைப் பின்வரு
sዳዎ
மாறு தீர்மானிக்கலாம்.
குவிவாடி அத இன் , s முன்னே, ஒடுங்கிய தளவா டித்துண்டு இம ஐ நிறுத்தி, ! குண்டூசி உந ஐயும் ஊன் #" | ہے றுக. உந இன் மேற்பாகத் گے/ இ தின் விம்பம் அத இற்
o - படம் 232. காணப்படும். அதன் கீழ்ப் -
பாகத்தின் விம்பம் இம இற் காணப்படும். இருபாகங்களின் விம்பங்களும் ஒன்றுபடுமட்டும் ஆடிகளின் தூரத்தைச் செம்மைப்படுத்துக. (இடமாறு தோற்றப் பரிசோதனையை உபயோகிக்க.) இப்போது ஒரேபுள்ளி எ இல் ஆடிகளிரண்டும் ஒரேவிம்பத்தைக் கொடுக்கின்றன. அஉ ஐயும் இஉ ஐயும் அளக்க.
இப்போது, ப = அஉ, வ = அஎ, தளவாடிகளின் பண்புகளிலிருந்து, இஎ = இஉ; , எஉ - 2இஉ, வ= அஎ= எஉ-அஉ = 2இஉ-அஉ.
l
என்பதிலிருந்து க ஐக் கணக்கிட்லாம். வ இற்காகப் பிரதியிடும்போது எதிர்க்குறி உபயோகிப்பதை மறந்துவிடக்கூடாது.
எனவே, எடுக்கப்பட்ட அளவுகளிலிருந்து வ ஐக் காணலாம். ----- க
S.

Page 193
374 பொதுப் பெளதிகம்
ஆடிச்சூத்திரங்களைக் கேத்திரகணித முறை நிறுவல்
233 ஆம் படத்தில் அ'இ', அஇ யின் விம்பமாகும்.
அஇம, அ'இம முக்கோணங்கள் வடிவொத்தன;
இம அஇ
e. இம --- 3"پ9ی" இன்னும், தநக, அ'இக
/} 2 رنگ
ി つ
முக் கோணங்கள் வடி ۶یر 1 - வொத்த ை; W文決て。 சி நக_தந அஇ
物ー幸二念
t N 0. கஇ அ'இ அஇ
N (தந - அஇ);
tulid 233. O நக _இம ‘’ கஇ 'uo
இப்போது, பம = ஆ, பக - க, பஇ= ப, பஇ = வ, எனக்கொள்க.
எனவே, ஆ = 2க, இம = ப - ஆ= ப -2க, இம=ஆ- வ=2க-வ, கஇ=
●盟 ー 95。
ப - 2க 5
1. யிட, - - - (1) இற்பிரதி l- 2க - வ 6 - B
.. 2க? - கவ = பவ - பக-2கவ+ 2க*; . பக + கவ = பவ.
இருபக்கங்களேயும் பகவ இனல் வகுக்க, வTப " க
இன்னும், அ'பஇ, அபஇ முக்கோணங்களும் வடிவொத்தன ;
விம்பத்தினுயரம் வ
t f 6
அ'இ_பஇ_வ அதாவது, -m பஇ ப பொருளினுயரம் ப
ஒவ்வோரளவுக்கும் பொருத்தமான குறியிடப்பட்டால், குவிவாடிக்கும்
இதேவகையான நிறுவலைக் கொடுக்கலாம்.

வளைவாடிகள் 375
இருபத்தைந்தாம் அத்தியாயத்தைப்பற்றிய வினுக்கள்
1. வளைவுமையம், முனேவு, தலைமையச்சு, துவாரம் என்ற சொற்களைக் குழியாடிகளுக்கும் குவிவாடிகளுக்கும் விளக்குதற்குரிய படங்களை வரைக.
2. தெறிப்புவிதிகளைக்கூறி, கோளமேற்பரப்புகளினற் றெறித்தலிலும் இவ்விதிகள் பிரயோகப்படலாமென்பதைக் காட்டப் பரிசோதனைகள் விவரிக்க. குழியாடியொன்றின் தலைமையச்சில், முனேவிலிருந்து 6 அங். தூரத்தில், ஒளிப்புள்ளியொன்றிருக்கின்றது. ஆடியின் வளைவினரை 1 அங்குலமாகும். ஒளிப்புள்ளியிலிருந்து விரிந்து, ஆடியினற்றெறிக்கப்படும் இருகற்றைகளின் பாதைகளே யமைத்து, விம்பமுண்டாகுமிடத்தை அறிக. . 3. குழியாடிகளும் குவியாடிகளும் அவற்றின் தலைமையச்சுக்களுக்குச் சமாந்தரமான ஒளிக்கற்றைகளில், ஆக்கும் விளைவைக்காட்டப் பரிசோதனை கள் விவரிக்க.
கோளவாடியொன்றின் தலைமைக்குவியம் என்பதனல் என்ன கருதப்படு கின்ற தென்பதை வரையறுக்க உம்முடைய பரிசோதனைப் பேறுகளை உபயோகிக்க. w
4. உண்மைவிம்பமென்பதனுலும் மாயவிம்பமென்பதனலும் என்ன கரு தப்படுகின்றதென விளக்குக. குழியாடியொன்றினல் இருவகை விம்பங்களும் உண்டாதலை எவ்வாறு காட்டுவீர்?
ஒளிபுகவிடுஞ் சிறிய படமொன்றின் பெரிய விம்பத்தை அறைச்சுவரிற் படியச்செய்யக் குழியாடியொன்றை எவ்வாறுபயோகிப்பீரென விவரிக்க.
உம்முடைய விடையை விளக்கப் படமொன்று வரைக.
5. குழியாடியொன்றில் + 부= 부, விம்பத்தினுயரம் 二 "என்ற
வ ப க பொருளினுயரம் l
தொடர்புகளின் வாய்ப்பைப் பரிசோதனைமூலம் எவ்வாறு காண்பீரென
விவரிக்க.
6. பின்வருமொவ்வோ ருதாரணத்திலும் விம்பத்தின் நிலை, பருமன்,
வகை என்பவற்றைக் கணக்கிட்டும் வரைந்தும் அறிக.--
குழியாடிகள் (அ) பொருளின் தூரம் 10 ச.மீ., வளைவினரை 6 ச.மீ., பொருளி
னுயரம் 2 ச.மீ. (ஆ) பொருளின் தூரம் 6 ச.மீ., குவியற்றுரம் 4 ச.மீ., பொருளினுயரம்
1 ச.மீ. - (இ) பொருளின் தூரம் 1 அங், வளைவினரை 3 அங், பொருளினுயரம்
* அங். 4-J. N. B. 63912 (6157)

Page 194
376 பொதுப் பெளதிகம்
குவிவாடிகள்
(}) பொருளின் தூரம் 6 அங், குவியற்றுரம் 1 அங். பொருளினுயரம்
3 அங்.
(உ) பொருளின் துரம் 12 ச.மீ., வளைவினரை 6 ச.மீ., பொருளினுயரம்
1·5 乐.L詹。
7. குழியாடியின் இரு செய்முறை உபயோகங்களையும், குவிவாடியின் ஒரு செய்முறை உபயோகத்தையும் விவரமாக விளக்குக. ஒவ்வொன்றிலும் உம்முடைய விடையை விளக்கப் படமொன்று வரைக.
8. உண்மைவிம்பங்களுக்கும் மாயவிம்பங்களுக்குமிடையேயுள்ள வித்தி யாசங்களைக் கூறுக.
குழியாடியொன்றிலிருந்து 20 ச.மீ. துரத்திற் பொருளொன்று வைக்கப் பட்டால் மூன்றுமடங்கு பெரிதான உண்மைவிம்பமொன்று பெறப்பட்டது. ஆடியின் வளேவினரையென்ன? அதேயளவான மாயவிம்பமொன்றைப் பெறப் பொருளானது எங்கே வைக்கப்படுதல் வேண்டுமெனவுறிக. பிரமா ணத்துக்கு வரைந்த படங்களைக்கொண்டு உம்முடைய விடைகளை விளக்குக.
9. தெறிக்குந் தளமேற்பரப்பினுலுங் குழிவானமெற்பரப்பினலும் குவி வான மேற்பரபினலும் பொருளொன்றின் நேரான விம்பங்கள் எவ் வாறுண்டாகின்றனவெனப் படங்களைக் கொண்டு விளக்குக. இவ்விம்பங்கள் ஒன்றிலிருந்து மற்றென்று எவ்விதத்தில் வேறுபடுமெனக் கூறுக.
10. 1 அங். உயரமான பொருளொன்று. (அ) தளவாடியொன்றி லிருந்து, (ஆ) 8 அங். வளைவினுரையையுடைய குழிவாடியொன்றிலிருந்து, 6 அங். முற்பக்கத்தில் வைக்கப்பட்டால், உண்டாகும் விம்பங்களே ஒப்பிடுக. பிரமாணத்துக்கு வரைந்த படங்களைக் கொண்டு உம்முடைய விடையை விளக் குக. இப்படங்களின் அமைப்பையும் விளக்குக.
11. 36 ச.மீ. வளைவினுரையையுடைய குழிவான கோளவாடியொன்றின் தலைமையச்சில் 4 ச.மீ. உயரமுள்ள குண்டூசியொன்று நிலைக்குத்தாக வூன்றப்பட்டிருக்கின்றது.
ஆடியினுற் குண்டூசியின் விம்பமுண்டாவதைக் காட்ட, முழுப்பருமனிற் கால்மடங்கு பிரமாணங்கொண்டு, விளக்கப்படமொன்றைக் கவனமாக வரைக. ஆடியிலிருந்து குண்டூசியின் தூரம் 27 ச.மீ.
உம்முடைய அமைப்பில் ஒளியின் தெறிப்புவிதிகளை எவ்வாறு உபயோகிப் பீரென விளக்குக. விம்பத்தைப்பற்றி என்ன அறிவீரெனவுங் கூறுக.

வளேவாடிகள் ვ77
ص
12. பிற்பார்வையைப் பெறுதற்காக மோட்டர்வண்டியொன்றில் உபயோ
s கிக்கப்படுங் குவிவாடியொன்றின் தொழிற்பாட்டை விளக்குக.
அதே காரணத்துக்காக உபயோகிக்கப்படுந் தளவாடியொன்றின் தொழிற் பாட்டினேடு இதனை ஒப்பிடுக.
13. கோள வாடியொன்று ஒர் ஒளிரும்பொருளிலிருந்து 25 ச.மீ. தூரத் தில் வைக்கப்பட உண்டாகும் உண்மைவிம்பமானது பொருளின் 4 மடங்கு பருமனுடையதாகக் காணப்பட்டது. ஆடி என்ன வகையானது? அதன் குவியற்றுாரமென்ன? விம்பமானது உண்மையானதாகவும் பொருளின் மும் மடங்கு பெரிதானதாகவும் இருக்கவேண்டுமானுற் பொருள் எங்கே வைக்கப் படுதல்வேண்டும்?
14. குழியாடியொன்றின் வளைவினரையைத் தீர்மானிக்கும் எதாவ தொரு முறையை விவரிக்க.
குவிவாடியொன்றினல் ஆக்கப்படும் விம்பமானது எப்போதும் மாயமான தென்றுஞ் சிறுத்ததென்றும் படங்கீறிக் காட்டுக.
குவிவாடியொன்றின் ஒரு செய்முறை உபயோகத்தைக் கூறி விளக்குக. அதனை உபயோகிக்கும் காரணத்தையுங் கூறுக.
15. ஒளியின் தெறித்தல் விதிகளேக் கூறுக.
(அ) தளவாடியிலிருந்தும், (ஆ) வளைவினரை 20 ச.மீ. உள்ள குவிவாடி யிலிருந்தும், 15 ச.மீ. தூரத்திலுள்ள பொருளொன்றின் விம்பமானது தெறிப்பினலுண்டாவதைக் காட்ட விளக்கப்படங்கள் கீறுக. ஒவ்வொன் றிலும் விம்பத்தைக் கவனமாக விவரித்து, அதன் உருப்பெருக்கத்தையுங் கூறுக.

Page 195
இருபத்தாரும் அத்தியாயம்
முறிவு உம்முடைய புத்தகத்தின் பக்கமொன்றிலே தடித்த கண்ணுடிக் குற்றி யொன்றை வைக்க. அதன் மேலேயிருந்து கீழ்நோக்கிப் பார்க்கக் கண்ணுடி யின் கீழேயுள்ள எழுத்துக்கள் கண்ணைநோக்கி உயர்ந்திருக்கத் தோற்று கின்றன. நிலைக்குத்தான யன்னற் கம்பிகளைக் குற்றியினூடு சரிவாகப் பார்க்க, குற்றியினூடு பார்க்கப்பட்ட
கம்பியின் பாகம் ஒரு பக்கத் (S துக்குச் சிறிது இடம் பெயர்ந் ކތި“ திருக்கக் கானப்படும். ; : மூன்று மூலைக் கண்ணுடிக் کسرو۔ குற்றியொன்றினூடு (முக் ----- - - --- கோணவரியம்) பார்க்கும் ۔--سی
போது பொருள்களின் இடம் பெயர்ந்த தோற்றத்தையும் அவதானிக்க. தடியொன் றை நீரினுள்ளே தோயும்படி சரிவாகப் பிடித்து, நீரின் மேற் பரப்பில் அது முறிந்திருக்குந் தோற்றத்தையும் அவதா னிக்க.
(ஒளிபுகவிடும் பொருளொன் றிலிருந்து மற்றென்றினூடு ஒளியானது செல்லும்போது படம் 234. திசை மாறுகின்றது என்ற வெண்ணத்தை இவ்வவதா / அ=வெளிப்படுகோனம். /இ= வில
னங்கள் கொடுக் இன்ற (გბ) if . கற்கோனம். இத் திசைமாற்றம் முறிவு / ஆ= முறிவுக்கோணம். Z F = G8 எனப்படும்.y கோணம்.
முறிவைப்பற்றிய கதிர்ப்பெட்டிப் பரிசோதனைகள்
345 ஆம் பக்கத்திலுள்ள பரிசோதனையிற்றுலக்கமான கண்ணுடித் தட்டானது உபயோகிக்கப்பட்டபோது, அத்தட்டு மெல்லியதாதலினல், அத னுாடு செல்லும் போது ஒளியானது திசைமாறவில்லை. மெல்லிய தட்டுக்குப் பதிலாக, அகன்ற கண்ணுடிக்குற்றியொன்று உபயோகிக்கப்பட்டால்,
378
 

முறிவு 379
ஒளிக் கற்றை யின் பாதையானது 234 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பது போன்றதாகும். முதலாவது முகத்திலே தெறிப்பு விதிகளுக்கிணங்கப் படுகற்றையின் ஒரு பாகந் தெறிக்கின்ற தென்பதை அவதானிக்க. குற்றியினுள்ளே செல்லும் போது கற்றையானது, படுபுள்ளி யிலுள்ள செங்குத்துக் கோட்டை நோக்கி மடிகின்றதென்பதையும், குற்றியிலிருந்து வெளியேறும்போது படுபுள்ளியிலுள்ள செங்குத்துக் கோட்டை விலக்கி மடிகின்ற தென் பதையும் அவதானிக்க. இன் தும், வளிமண்டலத்திற் செல்லும்போது கற்றையின் கடைசித்திசையானது முந்திய திசைக்குச் சமாந்தரமாயிருக்கும். ஆனல், பக்கவிடப்பெயர்ச்சி உண்டாகியிருக்கின்றது. முதலாவது முகத்தில் வெவ்வேறு படுகோணங் களுக்கு இதன் சரிபிழையை அறிக. முதலாவது முகத்திற் கற்றையானது செங்குத்தாகப் படும்போது முறிவதில்லை யென்பதையும் அவதானிக்க.
முறிவின்றெடர்பில் உபயோகிக்கப்படும் பல சொற்களையும் 234 ஆம் படம் விளக்குகின்றது. இவற்றின் கருத்துக்களைக் கவனமாய்க் குறித்தல்வேண்டும்.
Lüb 235.
கண்ணுடிக்குற்றிக்குப் பதிலாக நீர் நிறைந்த செவ்வகவடிவான மெல்லிய கண்ணுடித்தாழியொன்றை உபயோகித்தால், இதேவகையான பேறுகளைப் பெறலாம். a'
குற்றிக்குப் பதிலாக, முக்கோணக்கண்ணுடியரிய மொன்று உபயோகிக்கப் பட்டால், 235 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள மாதிரிப் பேறுகளைப் பெறலாம். கண்ணுடியினுள்ளே செல்லும்போது படுபுள்ளியிலுள்ள செங்குத்துக் கோட்டை நோக்கி மடிவதையும், கண்ணுடியிலிருந்து வெளியேறும்போது செங்குத்துக்கோட்டை விலக்கி மடிவதையும் இங்குங் காணலாம். ஆனல், முகங்களிரண்டினதுஞ் சாய்வின்பயனக, இந்த மடிவுகள் சமமாகவும் எதிர்த் திசைகளிலுள்ளன வாகவும் இருக்கமாட்டா. ஆகவே, வெளிப்படுகற்றை யானது படுகற்றைக்குச் சமாந்தரமான திசைக்குக் கொண்டுவரப்படுவதில்லை.

Page 196
380 பொதுப் பெளதிகம்
இதிற் கற்றையானது விலகியிருக்கின்றது என்று சொல்லப்படும். முந்திய திசைக்கும் பிந்தியதிசைக்கு மிடையேயுள்ள யஒஎ கோணமானது விலகலின் அளவைக் குறிக்கும். ፩
இங்கு வெளிப்படுகற்றையானது தனிவெண் கற்றையல்லவென்பதும், ஒன் றின்மேலொன்று படிந்த பல நிறக்கற்றைகளைக் கொண்டதென்பதும் அவ தானிக்கப்படலாம். ஒளியானது இங்கு நிறம்பிரிக்கப்பட்டுள்ளதென்று சொல்லப்படும். இந்த நிறவிளைவைப்பற்றி இருபத்தொன்பதாம் அத்தியா யத்தில் எடுத்தாளப்படும்.
இப்பரிசோதனைகளின் விளைவுகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூற லாம்.--
(1) ஒருபொருளிலிருந்து அடர்த்திகூடிய வேருெரு. பொருளினுடுசெல் லும் ஒளிக்கற்றைகள் படுபுள்ளியிலுள்ள செங்குத்துக் கோட்டைநோக்கி முறிவது வழக்கம், m S.
(2) அடர்த்திகூடிய பொருளிலிருந்து அடர்த்திகுறைந்த பொருளினூடு செல்லும்போது இவை செங்குத்துக்கோட்டை விலகி முறிவது வழக்கம்.
(3) கற்றையானது ஊடறுத்துச்செல்லும் இருமேற்பரப்புக்களுஞ் சமாந் தரமாயிருந்தால், வெளிப்படுகற்றை படுகற்றைக்குச் சமாந்தரமாகும். ஆனல், பக்கத்துக்கு இடம்பெயர்ந்திருக்கும்.
(4) இருமேற்பரப்புக்களுஞ் சமாந்தரமாயிராவிட்டால், கற்றையானது வில இச் செல்லும்.
முறிவின் சாதாரணமான பிரயோகங்கள்
கண்ணுடிக்குற்றியொன்று எழுத்தின் மேலே வைக்கப்பட்டபோது கண்னேநோக்கி அது உயர்ந்து தோற்றுவதேனென்று 236 ஆம் படங்காட்டுகின்றது. கண்ணுடியின் அடியிலுள்ள ஒ புள்ளியிலிருந்து மேலேவரும் ஒளிக்கற்றைகள், மேலேயுள்ளமேற்பரப் பின் செங்குத்துக்கோடுகளிலிருந்து விலகிமடிகின் றன. எனவே, ஒ' இலிருந்து வருவனபோல இவை கண்ணினுள்ளே செல்வதால், ஒ' இல்ே ஒ இன் விம்பமுண்டாகின்றது. இதே காரணத்தினல், மேலே யிருந்து பார்க்கப்படும் நீரானது ஆழங்குறைந்து தோற்றுகின்றது. நீந்துந் தொட்டி களில் இதனை நீங்கள் அவதானித்திருக்கலாம். நீரிற் சரிவாகத் தோய்ந்திருக்கும்போது தடியொன் றின் வளேவு தோற்றத்தைப்பற்றி 237 ஆம் படம் விளக்குகின்றது. தடியின் கீழ்முனையிலிருந்து வருங்கற்றைகள் வளி மண்டலத்திற் செல்லும்போது உண்டாகும் முறிவானது, இ பாகத்தின் விம்பத்தை அ இல் உண்டாக்குகின்றது.
படம் 236.
 

38
கண்ணுடிக்குற்றியினூடு சரி வாகப் பார்க்கும்போது யன்
ற்ை கம்பிகளில் உண்டான
முறிவுத்தோற்றத்தை 298 ”
ஆம் படம் விளக்குகின்றது. குற்றிக்கு மேலுங் கீழுமுள்ள கம்பியின் பகுதிகள், கண் ணுக்கு நேராகவரும் ஒளிக் கற்றைகளின் உதவியினுற் காணப்படுகின்றன. எனவே, அவை உண்மையான நிலை யிலே தோற்றுகின்றன. குற்றி யினு:டு காணப்படும் பகுதி யானது ஒஅஇஉ போன்ற பாதைகளிற்செல்லுங் கற்றை களினுற் காணப்படுகின் றது. எனவே, அது ஒ இற்குப் பெயர்ந்துள்ள தாகத் தோற்றுகின் q= றது.
பொருள்கள் முக் கோண வரியங்களினூடு பார்க்கப்படும்போது உண்டாகும் இடப் பெயர்ச்சித் தோற்றத் தை 239 ஆம் படம் விளக்குகின்றது. ஒளி யானது ஊடறுத்துச் செல்லுகின்றஇருபக்கங் களுக்குமிடையேயுள்ள ஒரம் அ இலிருந்து எதிர்ப்புறமாக அது
ld 237.
அ-தடியின் தோற்றநிலை. இ-தடியினுண்மை நிலை.
Lo 239.
விலகுகின்றதென்பதை அவதானிக்க. பொருளின் இடம் பெயர்ந்த தோற்ற மானது இவ்வோரத்தை நோக்கியேயிருக்கின்றது. இவ்வோரமானது அரியத்
தின் முறிவோரம் எனப்படும்.

Page 197
382, பொதுப் பெளதிகம்
முறிவு விதிகள்
காகிதத்தாளில் வைக்கப்பட்டுள்ள கண்ணுடிக் குற்றியொன்றினூடு கதிர்ப் பெட்டியிலிருந்து ஒளிக்கற்றையொன்றைச் செலுத்துக. குற்றியைச்சுற்றிக் கீறுக. படுகற்றையினதும் வெளிப்படு கற்றையினதும் ஒத்தவோரங்களேக் குறிப்பிடுக. இக்குறிகளை இணைத்துக் கற்றைகளின் பாதைகளே வகை. முதற்பக்கத்திலுள்ள படுபுள்ளியினூடு செங்குத்துக்கோட்டை வரைக. படு கோணத்தையும் முறிகோணத்தையும் அளிக்க. படுகோணத்தை மாற்றி மாற்றிப் பலமுறை இதனைத் திருப்பிச் செய்க. கணித அட்டவணையிலிருந்து அளக்கப்பட்ட கோணங்களின் சைன்களைப்பெறுக. பின்வரும் அட்டவணை யொன்று தயாரிக்க.-
600ᏯᏠᎶᏡᎥ L]
படுகோணம் (ப) \சைன் ப சைன் ம
முறிகோம்ை (LD)
Gð)#6ör fð
சைன் ப
இன் பெறுமானம் ஏறத்தாழ மாறிலியாகும். எனவே, பின்
6Ö)g 6ÖT L) வரும் விதியை நாங்கூறலாம். பொருளொன்றிலிருந்து மற்றென்றுக்குச் செல் லு ங் கற்றைகளெல்லாவற்றுக்கும், முறிகோணத்தின் சைனுக்குப் படுகோணத் தின் சைனின் விகிதம் மாறிலியாகும்)
இவ்விதியற் குறிப்பிட்டுள்ள விகிதமானது முதலாவது பொருளிலிருந்து இரண்டாவ துக்கு முறிந்து செல்வதின் முறிவுக்குணகம் எனப்படும். முதலாவது பொருள் வளிமண் டலமாயிருக்கும்போது இவ் விகிதமானது இரண்டாவது பொருளின் முறிவுக்குணகம் = முறிவுக்குணகம் என்று சொல்லப்படும். உதாரணமாக, வளி சைன ம மண்டலத்திலிருந்து கண்ணுடியினுடு ஒளி யானது செல்லும்போது இம்மாறிலிவிகிதம் 3 ஆகும். எனவே, கண்ணடி
யின் முறிவுக்குணகம் தீ எனப்படும்.
ILLO 240.
ତ୪}3Fତ୪t u।
முறிவின் இரண்டாவது விதியானது தெறிப்பின் இரண்டாவது விதியைப் போன்றதேயாம். அதாவது,fபடுகற்றை, படுபுள்ளியிலுள்ள செங்குத்துக் கோடு, முறிகற்றை, இவையெல்லாம் ஒரே தளத்திலுள்ளன என்பதேயாம். தெறித்தலிற் போலவே இங்கும் அதன் வாய்ப்பை அறியலாம்.
 

முறிவு 383
சில முறிவுக்குணகங்கள்
நீர் 133; பனிக்கட்டி 131; கிறவுண் கண்ணுடி 150; தீக்கற் கண்ணுடி 162; கிளிசரீன் 147; கலசக்கண்ணுடி 152; கற்பூரத்தைலம் 147; வைரம் 262.
நீருக்கு அதன் பெறுமானம் ஏறத்தாழ $ என்பதையும், கண்ணுடிக்கு ஏறத்தாழ தீ என்பதையும் மனதில் வைத்திருத்தல் வேண்டும்.
முறிகற்றைகளின் கேத்திரகணித முறையான அமைப்பு
கண்ணுடிமேற்பரப்பிற் படுகற்றையொன்றின் படுகோணம் 70°; கண்ணுடி
யின் முறிவுக்குணகம் *. கண்ணடியினூடு கற்றையின் பாதையைக் காலை வேண்டுமென வைத்துக்கொள்க. கண்ணடியின் மேற்பரப்பு கந எனக் கொள்க (படம் 241). படுகற்றையைக் குறிப்பதற் காக அஇ ஐக் கொடுபட்ட கோணத்தில் வரைக. அஇ இன் கீழே, கந இன் நேராக, மூன்று சமநீளங் களைக் குறித்து ஐ ஐப் பெறுக. ஐ இலிருந்து கந இற்குச் செங்குத் துக்கோடு, படுகற்றையை 2 இல் வெட்டும் படி گی۔ வரைக. இ ஐ மைய மாகவும் இஅ ஐ ஆரை யாகவுங் கொண்டு ஒரு வட்டம் வரைக. இ இல்ருந்து ஐ இன் எதிர்ப் LILü) 241. பக்கத்தி e, இக இன் நேரில், இஐ இன்மூன்று பாகங்களுள் இரண்டு பாகங்களைக் குறித்து ய ஐப் பெறுக. ய இலிருந்து வட்டத்தை ர இல் வெட்டும்படி, கந இற்குச் செங்குத்துக்கோடு வரைக. இர இன் நீட் சியே தேவைப்படும் பாதையாகும்.
சரியான பாதையே பெறப்பட்டதென நிறுவ, அ இலிருந்தும் ர இலிருந் தும் முறையே அஒ ஐயும் ரல ஐயும் உஎ இற்குச் செங்குத்தாக வரைக.
சைன் 70°
= * ஆனற், பாதை சரியாகும்.
-
夜
60)360T D
இப்பேர்து, சைன் 70° = ?, சைன் ம = ';
அஇ இர

Page 198
384 பொதுப் பெளதிகம்
2Ꭿ 6Ꮡ 7 / o ன் 70 ー / ೨೧ು ஆனல், அஇ = இர (வட்டவாரைகள்): சைன் ம அஇ/ இர
Ο . சைன் 70°_அஒ_ இஐ - : (அமைப்பு) , .. பாதை சரியானது.
சைன் ம ரல இய
கற்றைகளின் மீடன்மைத் தத்துவத்திலிருந்து ரஇ இன்நேராகச் செல்லுங் கதிரொன்று வளிமண்டலத்தினுள்ளே வெளிப்படும்போது இஅ இன்நேராக முறியும். எனவே, தேவையான முறிவுக்குணகத்தை தீ எனக்கொண்டு கண்ணுடியிலிருந்து வளிமண்டலத்துக்குச் செல்லுங் கற்றைகளுக்கும் இவ் வமைப்பை உபயோகிக்கலாம். ஆகவே, பொருளொன்றிலிருந்து வளிமண் டலத்துக்குக்குரிய முறிவுக்குணகமானது பொருளின் முறிவுக்குணகத்தின் தலைகீழ்ப்பின்னமாகும்.
முறிவின் காரணம்
இறுக்கமான நிலத்தை யுங் கதிகுறைத்து நடக்க வேண்டிய சேற்றுநிலத்தை, யும் பிரிக்குங் கோட்டை, அணிநடையிலுள்ள சேனே நிரலொன்று சரிவாயடைந் தால், நிகழ்வதை 242 ஆம் படங் காட்டுகின்றது.
றுேக்கமான நிலம் , 2ണ്ഡിക திமிட்த்துக்7ே6யா
முன்னிரையின் இடது பக்கத்து மனிதன் இ யை யடைந்தபோது, வலது 1க் கத்து மனிதன் அ ஐ அடை
கின்றன். இவன் சேற்று (الهلالتقاضوG t சே2ளயின் கதி நிலத்தையடைய இன்னும் .நீர்நீ%ே மார் 10 யார் செல்லவேண்டும் /9ے
10 யாரையும் இவன்
/へ 10 رة آلان செல்லும் நேரத்தில், இ
இலுள்ளவன் 7 யாரை மட்டு
இ" மே கடந்து செல்கின்றன். எனவே, முன்னிரையானது அ'இ'நிலையில் வருகின்றது. ப்டம் 242.
இப்போதும் முன்னிரையின் கோட்டுக்குச் செங்குத்தாகவே நடப்பதனல், அவர்கள் அ' அ திசையிலேயே சேற்றுநிலத்தைக் கடக்கின்றர்கள். மற்றப்பக்கத்தில் இறுக் கமான நிலத்தையடைந்ாதும் இம்முறையானது நேர்மாருகின்றது. அப்
f f Ꮅ
 
 

முறிவு 385
போது அணிநடை முந்திய திசைக்குச் சமாந்தரமாகின்றது. சேற்று நிலத்தி னுள்ளே செல்லும்போது நிரலானது செங்குத்துக்கோட்டை நோக்கி மடி வதையும், மீண்டும் இறுக்கமான நிலத்தையடையும்போது செங்குத்துக் கோட்டை விலக்கி மடிவதையும் அவதானிக்க.
ஒளியின்கதியானது காற்றிலும் பார்க்க அடர்த்திகூடிய பொருள்களிற் குறைவாயிருக்கின்றதெனப் பரிசோதனையின்மூலங் காட்டப்பட்டிருக்கின்றது. மேலேயுள்ள வுதாரணத்தினேடொப்ப, அடர்த்தியான பொருளொன்றி னுள்ளே செல்லும்போதும் வெளிப்படும்போதும் ஒளியின் முறிவானது, இவ்வேகமாற்றத்தின் விளைவேயாகுமென எதிர்பார்த்தல் கூடும். மேலும், அணிநடை நிரலின் முறிவுக்குணகமானது,
இறுக்கமான நிலத்திலுள்ள வேகம் சேற்று நிலத்திலுள்ள வேகம்
என்ற விகிதத்துக்குச் சமமாகுமென்று 242 ஆம் படத்திலிருந்து கேத்திர கணித முறையாகக் காட்டலாம். ஒளியைப் பொறுத்தளவில்,
வளிமண்டலத்தில் ஒளியின் வேகம்
G) ー/~ h三
பாருளொன்றின் முறிவுக்குணகம் பொருளில் ஒளியின் வேகம்
என்பது உண்மையாகும்.
தோற்றத் தடிப்பு அல்லது ஆழம்
காகிதத் தாளொன்றிற் கண்ணுடிக்குற்றியை وے வைத்து அதன் புறவுருவத்தை வரைக. இவ்வுரு வத்தின் எதிர்ப்பக்கங்கள் இரண்டுக்குச் செங்குத் தாக நஒஅ ஐ வரைக (படம் 243). குற்றியைத் திருப்பி வைத்து, அ 260و குற்றிக்குக் கூடியளவு அண்மையாகக் குண்டுசியொன்றை ஊன்றுக. အွ குற்றியினூடு குண்டூசியைப் பார்க்கும்போது வ இலிருப்பதாகத் தோற்றும். எனவே, குற்றியின் தோற்றத் தடிப்பு ஒவ ஆகும். سا
வ இன் நிலையைக்காண, ஒந நேர்கோட்டில் த
வேறெரு குண்டூசி ப ஐ நிறுத்துக. குற்றியின் முற்பக்கத்திற் றெறிப்பதனலுண்டாகும் இக்குண் to 243.

Page 199
386 பொதுப் பெளதிகம்
டூசியின் விம்பனானது, ஒஅ இல் எங்காவதிருக்கலாம். தெறித்தலின லுண்டாகும் ப இன் விம்பமும் முறிவினலுண்டாகும் அ இன் விம்பமும்


Page 200
388 பொதுப் பெளதிகம்
இரு கற்றைகளுங் கண்ணினுள்ளே செல்லவேண்டுமேயானுல், இ ஆன அ இன் மிக்கவண்மையிலிருத்தல் வேண்டும். இவ்வாறிருந்தால், ஒ எறத்தாழ = ஒஅ; இன்னும், வஇ ஏறத்தாழ = வஅ.
ஒஅ_ உண்மைத்தடிப்பு_ வக் * வடி" * அல்லது தோற்றத்தப்பு முறிவுக்குணகம்.
அரியத்தினூடு முறிவு (Prim)
379 ஆம் பக்கத்தில் இதனைப்பற்றிக் கூறப்பட்டது. விலகலினதும் விலகற் கோணத்தினதுங் கருத்துக்கள் குறிக்கப்பட்டுள்ளன.
கதிர்ப்பெட்டியிலிருந்து வருங் கற்றையொன்று ஒரரியத்தின் பக்கமொன் றிற் செங்குத்துக் கோட்டுக்கு அண்மையாக விழும்படி ஒழுங்குசெய்க. (படம் 246 (அ)). முதலாவது படுகோணமானது படிப்படியாக ஏறும்படி அரியத்தைச் சுழற்றுக. / அஇந எறவேற விலகற்கோணமாகிய Z ஐஒஎ
குறைவதை அவதானிக்க (படம் 246 (ஆ) ). ஆனலும், // அஇந குறித்த வோர் அளவின்மேல் எறுமானல், / ஐஒஎ ஆனது இறங்கிக்கொண்டு
போவதற்குப் பதிலாக ஏறத்தொடங்குகின்றது. ஆகவே, அரியத்தினல் g) l6öo74 lfTéğé5L'iy JGBLfh விலகலானது சிறப்பானவொரு படுகோணத்துக்கு இழிவானதாகின்றது.
9. འཕོ་འགྱུར།། མ་ - མ- ༤---- 32
(<光h (三勢)
ultid 246.
இந்த இழிவுவிலகல் நிலையில் அரியமானது வைக்கப்பட்டால், 247 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பது போல, கற்றையானது இருபக்கங்களோடுஞ் சமகோணங்களே ஆக்கக் காணப்படும். இந்த நிலையிலிருந்து அரியத்தை எந்தப் பக்கத்துக்குச் சுழற்றிலுைங் கற்றையின் விலகல் அதிகரிக்கும்.
 
 
 

படம் 247.
அரியத்தின் கோணமானது பெரிதாகப்பெரிதாக, அதனுலுண்டாக்கப்படும் இழிவுவிலகலும் பெரிதாகுமென்று, ஒரேபொருளினலான பலவரியங்களைக்
கொண்ட பரிசோதனைகளிலிருந்து
காட்டலாம். மெல்லிய பக்கங்களையுடைய
முக்கோணக்குப்பி யொன்றை, 163 முறிவுக்குணகமுள்ள காபன் தை சல், பைடைக் கொண்டு நிரப்பி, உடயோகித்தால், சமகோண முள்ள கிரவுண் கண்ணுடி அரியத்திலுங் கூடுதலான இழிவுவிலகலைக் கொடுக்கும். முறிவுக் குலகத்தின் விளைவை இது காட்டுகின்றது.
உட்டெறிப்பு. முழுத்தெறிப்பு • . .v
தடிப்பான கண்ணுடியிைற் செய் யப்பட்டுள்ள ஆடியொன்றின் தலை விம்பத்துக்கு முன்பாகப் பெரும் பாலுங் காணப்படும் மங்கிய விம் பத்தைப்பற்றி ஏற்கனவே குறிப்பி டப்பட்டது. கண்ணுடியின் முகப்பி லிருந்து ஒளியினெரு பகுதி தெறிப்பதனலேயே இது உண்டா கின்றது. 248 ஆம் படத்திற் காட்டப் பட்டிருப்பதுபோல, தலைவிம்பத் துக்குப் பின்னல் இடையிடையே வேறு மங்கலான விம்பங்கள் கானப்படலாம். பிற் பக்கத்தி லிருந்து தெறித்த கற்றையினெரு பகுதி மு கப்பை யடைந்தது ந் திரும்பித் தெறிப்பதிஞலேயே இவ்வாறு நிகழ்கின்றது. 249 ஆம் படம் இதனைக் காட்டுகின்றது. கற்றை வஒ இன் ஒளியிற்
படம் 248. ஆடியிற் குறையாகத் தெறிக்கப் பட்ட மெழுகுதிரி. பல விம்பங்களை அவதானிக்குக.

Page 201
390) பொதுப் பெளதிகம்
பெரும் பகுதியானது செல்லும் பாதையைக் கறுத்தக்கோடு காட் டுகின்றது. இதனுற் றலைவிம் மான வ உண்டாகின்றது. க றையின் சிறியபகுதியொன் கண்ணுடியினுள்ளே செல்லா NAWAWA ஒ இற்றெறிக்கின்றது. இது வு, ァーワーアー இன் முன்பாக விம்பம் வ ஐக்  ́ /ʼ / , கொடுக்கின்றது. கண்ணுடியி ''/ லிருந்து வெளிப் படா து / , , / ஒளியினுெரு பகுதி ப விற் , / றெறிக்கின்றது. இது பின்பக்க , , , , மேற்பரப்பில் மீண்டுந்தெறித்து メ ம ஐ அடைகின்றது. அங்கு இதனெருபகுதி கண்ணுடியி லிருந்து வெளிப்பட, மங்கலான விம்பம் வ உண்டாகின்றது. ஆனல், மற்றப்பகுதி தெறித்து இவ்வாறே தொடர்ச்சியாக நிகழும்.
250 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, வட்டமான அளவுச் சட்ட மொன்றில் எற்றப்பட்டுள்ள அரைவட்டக் கண்ணுடித் தட்டை உபயோகித்து, இவ்வுட்டெறிப்பை இலகுவாக அவதானிக்கலாம். வளைவு மேற்பரப்பிற் படும்படி கற்றையொன்றைச் செலுத்தக் கதிர்ப்பெட்டியை ஒழுங்குசெய்க. இக்கற்றையின் திசையானது, நேரான மேற்பரப்பின் மத்தியபுள்ளியி லிருந்து செல்லும் ஆரைக்கோடுகளின் நேராயிருத்தல்வேண்டும். இவ்வகை யான ஒழுங்கானது, கற்றையை முறிவின்றிக் குற்றியினூடு செலுத்த வுதவும்.
A
/
vM
ճ)/4
LLb 249.
நேரான பக்கத்திலே படுகோணமானது ஏறத் தாழ 35° ஆகும்போது, ஒளியின் பெரும் பகுதி தட் டைவிட்டு முறிந்து சென்றபோதிலும், தெளி வான தெறித்த கற்றை யொன்றைக் காணலாம். படுகோணமானது சரியாய் 40° இற்கு மேலே வரும் போது, முறிகற்றையா னது ஏறத்தாழத் தட்டை uLe 250. மேற்பரப்புக்குச் சமாந் தரமாயிருக்கும். படுகோ
 
 

முறிவு 39.
ணத்தை இப்போது சிலபாகைகள் கூட்டினல், ஒ இலிருந்து ஒளியிற் சிறிதே ஒனும் வெளிப்படாது, முழுக்கற்றையுந் தெறிக்கக் காணலாம். (உஒஉ'). இப்போது கற்றையானது முழுவதுந் தெறித்துள்ளது என்று சொல்லப்படும். அடர்த்தியான ஊடகத்திலிருந்து அடர்த்திகுறைந்த ஊடகத்தினுள்ளே செல்லும்போது, செங்குத்துக்கோட்டை விலக்கி முறிவு நிகழ்வதால், முறி” கோணமானது படுகோணத்திலும் எப்போதும் பெரிதாயிருக்கும். எனவே இச்சந்தர்ப்பத்திலேயே ஒளியானது முழுவதுந் தெறிக்கின்றது. ஆகவே முறிகோணத்தை 90° ஆக்கும் படுகோணமொன்றுண்டு. (படம் 251 (ஆ)).
c یاrسميرن" اگر پ ‘ Gပြဲဇ္ဇာဂျာ၊r# A. am A. 43’te
է - Բ est-st LMA I A அடர்த்திசு ஆ/ y 盛雀 赞发
W ས།
YA w VA
W V
W v
(அ) (=教ル / தி)
படம் 251. அடர்த்தியான ஊடகத்திலிருந்து அடர்த்தி குறைந்த ஊடகத்துக்குச்
செல்லுமொளியின் முறிவு.
இதனையுண்டாக்கும் படுகோணமானது ஊடகங்களிரண்டினுமிடை மாறுநிலைக் கோணம் என்று சொல்லப்படும். முறிகோணமானது 90° இலுங்கூடுதலாக விருக்க முடியாது. எனவே, படுகோணமானது மாறுநில்ைக்கோணத்திலும் பெரிதாயிருக்கும்போது, எந்தக்கற்றையும் அடர்த்தியான ஊடுபொருளை விட்டு வெளிப்பட்டு முறியாது, முழுவதுந் தெறிக்கின்றது.
கண்ணுடியினூடு செலுத்தப்பட்டு வளிமண்டல மேற்பரப்பிற்படும், மாறு நிலைக்கோணத்திலுஞ் சிறிய படுகோணத்தையுடைய எந்தக் கற்றையினதும் ஒருபகுதி முறிந்து வளிமண்டலத்தினுள்ளே செல்லும். மற்றப்பகுதியானது தெறிக்கும். வளிமண்டலமேற்பரப்பிற் படும்போது, படுகோணமானது மாறு நிலைக் கோணத்திலும் பெரிதாயுள்ள எந்தக்கற்றையும், முற்றிலுந் தெறிக் கும். அரைவட்டமான கண்ணுடிக்குற்றியைக்கொண்டு செய்த பரிசோதனை பில், முழுத்தெறிப்புண்டாகுமட்டும் படிப்படியாகப் படுகோணத்தை ஏற்றி குனூல், வட்டமான அளவுச்சட்டத்தில் மாறுநிலைக்கோணத்தை வாசிக்கலாம். இது 42° இற்குச் சிறிது கூடுதலாகக் காணப்படும். நீருக்கு மாறுநிலைக் கோணமானது ஏறத்தாழ 485° ஆகும். - -

Page 202
392 பொதுப் பெறுதிகம்
அரியங்கள் உண்டாக்கும் தெறித்தல்
கூர்ங்கோணமொவ்வொன்றும் 45° கொண்ட இருசமபக்கச் செங்கோன முக்கோணக் கண்ணுடி யரியமொன்றினூடு கதிர்ப்பெட்டி யொன்றிலிருந்து ஒரு கற்றையைச் செலுத்தி விளேவதை யறிக.
45
45° 45*
245 90]
三教八( عM
(அ)
uLüd 252 (9). Ulid 252 (g).
கற்றையானது குறுகியபக்கமொன்றிற் செங்குத்தாக உட்சென்றல் செப் பக்கத்திலிருந்து முழுவதுந் தெறித்து முந்திய பாதைக்குச் செங்குத்தாக வெளிப்படும். (படம் 252 (அ) ). படுகற்றையானது முதற்பக்கத்துக்குச் செங் குத்தாகவிருத்தலால் அதிலிருந்து முறிவுண்டாகவில்லை. எனவே, இக்கற்றை யானது 45° படுகோணத்திற் செம்பக்கத்திலே படுகின்றது. இப்படுகோணமா னது கண்ணுடியின் மாறு நிலைக்கோணத்திலும் பெரிதாகும். எனவே, அது முழுவதுந் தெறிக்கத் தெறிகோணமும் 45° ஆகின்றது. எனவே, கற்றையா னது செங்கோணமொன்றினூடு திருப்பப்பட்டு மூன்ருவது பக்கத்திற் செங் குத்தாகப் படுதலாற் றிசைமாருது வெளிப்படுகின்றது.
இவ்வகையான வரியங்களிரண்டை 252 (ஆ) படத்திற் காட்டப்பட்டிருப்பது போலத் தொடர்பான நிலைகளில் வைத்துச் சூழ்பொருட்காட்டியொன்றை அமைக்கலாம். 389 ஆம் பக்கத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, பலவிம்பங் கள் உண்டாகாது ஒளிமுழுவதும் ஒரே கற்றையாகத் தெறிப்பதனல், இவ் வகையான கருவிகளுக்கு ஆடிகளிலும் பார்க்க இவ்வரியங்களே சிறந்தன வாம். மேலும், கறைப்படவேனும் 11ழுதுபடவேனும் உலோகப் பூச்சு இவ் வொழுங்கிற் கிடையாது.

முறிவு 393
252 (ஆ) படத்திற் கீழேயுள்ளதைப்போல வைக்கப்பட்டுள்ள அரியமானது படப்பெட்டியிற் பார்வைக்கருவியாகப் பெரும்பாலும் உபயோகிக்கப்படும். பார்க்கவேண்டிய பொருளிலிருந்துவரும் ஒளியானது நிலைக்குத்துப் பக்கத் தினுள்ளே சென்று கிடைத்தளப் பக்கத்தினூடு தெறித்துக் கண்ணையடை கின்றது.
இவ்வகையான வோரரியமானது, கற்றை யொன்றை 180° இனூடு சுழற்றிப் படு திசை யின் எதிர்த்திசையில் எவ்வாறு செல்லவிடு கின்றதென்பதை 253 ஆம் படங்காட்டுகின்றது. s - கதிர்ப்பெட்டியொன்றைக் கொண்டு இதன்
வாய்ப்பை யறிதல்வேண்டும்.
gdf இணைவிழிக்கருவிகளில் இவ்வகையாக அரி யங்கள் உபயோகிக்கப்படுகின்றன. வலுவுள்ள AV தொலை காட்டியொன்றைப் பெறுதற்குப் ኄ3 ̈ பொருள்வில்லைக்கும் பார்வைவில்லைக்குமிடை யே அதிகமான துரமிருக்கவேண்டியது அவ N சியமாகும். 254 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப் பதுபோல, இருசமபக்கவரியங்கள் இரண்டை உபயோகித்துத் தொலைகாட்டியின் குழலினூடு மூன்றுமுறை ஒளியைச் செல்லவிடலாம். ஆக . . வே, குறுகிய கருவியொன்று, அதன் மூன்று மடங்கு நீளமுள்ள தொலைகாட்டியின் நீளப்பயனைப் பெறுகின்றது. இந்த நீளத்தை “பார்வைநீளம் ’ என்று சொல்வது வழக்கம். எனவே, பார்வைநீளமானது உண்மையான நீளத்தின் மும்மடங்காகும். ஆகவே, நீண்ட குவியற்றுாரத்தையுடைய பொருள்வில்லையை உபயோகித்து மிகுந்த வுருப்பெருக் கத்தைப் பெறலாம். பொருள்வில்லை
tu Luro 253.
ஒவ்வொரு கண்ணுக் V கொன்ருக இவை சோடி { பார்வைவில்லை களாகவே யிருப்பது YN
வழக்கம். LJ Lilo 254.
முழுத்தெறிப்பின் சில விளைவுகள்
கிண்ணமொன்றிலுள்ள நீரின் மேற்பரப்பை அதன் மட்டத்துக்குக் கீழே
யிருந்து பார்க்க. அது வெள்ளிநிறமாகவும் ஆடிபோன்றதாகவுங் காணப்
படும். 255 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, கிண்ணத்தின் மற்றப்

Page 203
394 பொதுப் பெளதிகம்
பக்கத்திலிருந்து மேலேவரும் ஒளியானது மேற்பரப்பிலிருந்து முழுவதுந் தெறித்துக் கண்ணை யடைவதினலேயே இவ்வாறு தோற்றுகின்றது. மேற். பரப்பின் கீழேயுள்ள கரண்டியின் பாகத்தினது விம்பமானது மேற்பரப்பின் மேலே தோற்றும்.
Lt. 255. JLud 256.
நீரினுள்ளே சரிவாக வைக்கப்பட்டுள்ள பரிசோதனைக் குழாயொன்று மேலேயிருந்து பார்க்கப்படும்போது, இதேகாரணத்தினல் வெள்ளிநிறமாகத் தோற்றும் (படம் 256). குழாயானது நீரினல் நிறைக்கப்பட்டிருந்தால் இவ்வகையாகத் தோற்றது.
வெடித்த கண்ணுடித் தட்டினூடு சரிவாகப் பார்த்தால், கண்ணுடிமேற்பரப் புக்க ளிரண்டினுமிடையேயுள்ள காற்றுப்படையில் முழுத்தெறிப்புண்டா வதனல், வெடிப்பானது வெள்ளிநிறமாகத் தோற்றுகின்றது. -
வெவ்வே றடர்த்திகளையுடைய காறறுப்படைகளிரண்டைப்பிரிக்கும் மேற் பரப்பிலிருந்து முழுத்தெறிப் புண்டாவதனல் கானனீர் தோற்றப்படுகின் றது. பாலைவனத்திலே பகற்காலங்களில் மண் மிக்க சூடாகின்றது. இவ்' வாறு சூடான மண்ணுனது அதனையடுத்துள்ள காற்றுப்படையைச் சூடாக்கி விரியச்செய்து அடர்த்தியைக் குறைக்கின்றது. எனவே, மேலேபோகப்போக அடுத்துள்ள படைகள் கீழேயுள்ள படைகளிலும் அடர்த்தி கூடியனவாகின் றன. மரவுச்சியிலிருந்து கீழ்நோக்கிவரும் ஒளிக்கற்றையொன்று, அடர்த்தி குறைந்த புதிய படையொன்றிற் படும்போது, செங்குத்துக்கோட்டை விலக்கி முறியும். ஆதலால், அடுத்தடுத்த படைகளிற் படுகோணமானது அதிகரித் துக்கொண்டே போகின்றது. கடைசியாக, இரு படைகளுக்குமிடையேயுள்ள
 

395
முறிவு
மாறுநிலைக் கோணத்திலும் பெரிதான படுகோணத்தையுடைய மேற்பரப்பை யடைந்தபோது, முழுத்தெறிப்புண்டாகிக் கற்றையானது மேல்நோக்கிச் செலுத்தப்படுகின்றது. இவ்வாறு தெறித்த கற்றையானது கண்ணினுள்ளே செல்லுமானல் மரத்தின் தலைகீழான விம்பமொன்று காலப்படும். மரத் தினடியில் நீர்நிலையமொன்றிருந்தால் மரமானது எவ்வாறு காணப்படு கின்றதோ, அவ்வாறன தோற்றத்தையே இங்குங் காணலாம்.
ஆடத்திசுடடிய &fമജ്
's ars
~് .
(திட767 zエ干 བཞའ་ཚན་མང་ཡང་། །
படம் 257. கானனீர்.
சூடான நாட்களிலே தாரூற்றப்பட்ட வீதிகளிலே இவ்வகையான தெறிப் புக்கள் பெரும்பாலுங் காணப்படுகின்றன.
குளிரானவிடங்களிலே கானனிரானது பெரும்பாலுந் தலைகீழாகக் காணப் படும். இங்கே, நிலத்தை யடுத்துள்ள காற்றுப்படையானது மேலேயுள்ள படைகளிலுங் குளிரும் அடர்த்தியுங் கூடியதாகின்றது. எனவே, பொருள் களிலிருந்து மேலேசெல்லும் ஒளிக்கற்றைகள் முழுவதுந் தெறித்துக் கீழ் நோக்கிச் செலுத்தப்படுகின்றன. ஆகவே, காற்றில் இவற்றின் விம்பங்கள் தலைகீழாகக் கானப்படுகின்றன.
இருபத்தாரும் அத்தியாயத்தைப்பற்றிய வினுக்கள்
1. ஒளிக்கற்றையொன்று (அ) சமாந்தரப் பக்கங்களையுடைய கண்ணுடிக் குற்றியொன்றினூடும், (ஆ) முக்கோணக் கண்ணுடி யரியமொன்றினூடும், செல்லும்போது நிகழ்வதைக் கூறுக. உம்முடைய விடைகளை விளக்கப் படங் கள் வரைக.
படங்களிலிருந்து முறிவு,
விலகல் என்ற பெயரீடுகளின் கருத்துக்களை விளக்குக.
2. (அ) நீருக்குள்ளே சரிவாகத் தோய்ந்திருக்குந் தடியொன்று வளே வாகத் தோற்றுவதேனென்றும், (ஆ) தடாகமொன்று உண்மையான ஆழத்திலுங் குறைவான ஆழத்தையுடையதாய்த் தோற்றுவதேனென்றும், (இ) உச்சியானது மேலேயிருக்கின்ற முக்கோணக் கண்ணுடி யரியமொன்றி னுடு பொருளொன்று பார்க்கப்பட்டால், மேலே இடம்பெயர்ந்து தோற்று வதேனென்றும், விளக்குக.

Page 204
396 பொதுப் பெளதிகம்
3. முறிவுவிதிகளைக்கூறி, அவற்றின் சரிபிழையையறியப் பரிசோதலை யொன்று விவரிக்க.
இதிலிருந்து, பொருளொன்றின் முறிவுக்குணகத்தினல் என்ன கருதப் படுகின்றதென விளக்குக.
4. ஒ என்பது, தடாகமொன்றிலுள்ள நீரின் மேற்பரப்பிலருந்து 6 அங். மேலேயுள்ள ஒரு சிறிய பொருளாகும். ஒ இலிருந்து இரு கற்றைகள் விரி கின்றன. ஒன்று நீரின் மேற்பரப்புக்குச் செங்குத்தாக விருக்கின்றது. மற்றது நீரின் மேற்பரப்பிற் படுகோணம் 30° உடையது. இவற்றின் பாதைகளைப் பிர மாணத்துக்கு வரைந்து படமொன்றமைக்க. நீரின் முறிவுக்குணகம் = .
இதிலிருந்து, நிலைக்குத்தாக ஒ இன்கீழ் நீரிலிருக்கும் மீனென்றுக்கு ஒ காணப்படும் நிலையையறிக.
5. கண்ணுடிக்குற்றியொன்றின் தோற்றத்தடிப்பை எவ்வாறு தீர்மானிப் பீரென விவரிக்க.
அக்குற்றியொன்றின் உண்மையான வகலம் 65 ச. மீ. உம் தோற்ற வகலம் 45 ச. மீ. உம் ஆயின் கண்ணுடியின் முறிவுக்குணகமென்ன?
25 ச. மீ. ஆழமான இக்குற்றியின் கீழேயுள்ள அச்செழுத்துக்கள் எவ் வளவு உயர்ந்து தோற்றும் ?
6. அரியமொன்றினல் உணடாக்கப்படும் இழிவுவிலகல் என்பதனுல் என்ன கருதப்படுகின்ற தென்பதை விளக்கப் பரிசோதனையொன்று விவ ரிக்க, (அ) அரியக்கோணத்துக்கும் இழிவுவிலகலுக்கும் என்ன தொடர்புண் டென்பதையும், (ஆ) அரியப் பொருளின் முறிவுக்குணகத்துக்கும் இழிவு விலகலுக்கும் என்ன தொடர்புண்டென்பதையுங் கூறுக.
3.
7. கண்ணுடியின் முறிவுக்குணகம் தீ எனக்கொண்டு, இழிவுநிலை யிலுள்ளதும் 45° கோணத்தையுடையதுமான கண்ணுடி யரியமொன்றினூடு செல்லுங் கற்றையின் பாதையை யமைக்க.
8. முழுவுட்டெறிப்பு, மாறுநிலைக்கோணம் என்ற பெயரீடுகளின் கருத் துக்களை விளக்கப் பரிசோதனை யொன்று விவரிக்க.
(அ) காற்றிலிருந்து கண்ணுடிமேற்பரப்பிற் படும் ஒளிக்கற்றைகளில் முழுத்தெறிப்பு என் நிகழ்வதில்லை யென்றும், (ஆ) கீழேயிருந்து பார்க்கப் படும் நீரின் மேற்பரப்பானது ஆடியாகத் தொழிற்படுவதேனென்றும், விளக்குக.
9. அரியங்களே உபயோகித்து, (அ) ஒளிக்கற்றையொன்றை ஒரு செங் கோணத்தினுடு எவ்வாறு சுழற்றலாமென்றும், (ஆ) கற்றையொன்றை முந்திய திசையின் எதிர்த்திசையில் எவ்வாறு செலுத்தலா மென்றும் விளக்குக. . . . بدن :
ஒவ்வொன்றிலுஞ் செய்முறையான பிரயோகமொன்றை விவரிக்க.

முறிவு 397
- سمه 10. கண்ணுடியின் முறிவுக்குணகம் 15 என்பதனலும், அதன் மாறு நிலைக்கோணம் 42° என்பதனலும் என்ன கருதப்படுகின்றதென விளக்குக.
அரைவட்டக் கண்ணுடித் தட்டொன்றுஞ் சில குண்டூசிகளுங் கொடுக்கப் பட்டால், இக்கணியங்களே எவ்வாறளப்பீரென விவரிக்க. •
11. தொட்டியொன்றிலுள்ள நீரின் மேற்பரப்பினேடு 60° கோணத்தில் ஒ விக்கதிரொன்று வீழ்கின்றது. நீரினுழம் 3 அங்குலமானுல், கதிரின் பாதையைக்காட்ட முழுப்பருமனில் விளக்கப்படமொன்று வரைக. தெறி கோணத்தை அளக்க, நீரின் முறிவுக்குணகம் *.
உம்முடைய விளக்கப் படத்தை உபயோகிதது முழுவுட்டெறிப்பு என்பதன் கருத்தை விளக்குக.
12. அஇஉ ஒரு கண்ணுடியரியம். அஇ=இஉ - 3 அங்.: ட் அஇஉ = 90°. அஉ இற்குச் சமாந்தரமாக, அ இலிருந்து 1 அங். தூரத்தில், அஇ பக்கத் திற் பட்டு, அரியத்தினூடு செல்லும் ஒளிக்கதிரொன்றின் பாதையை அமைக்க. கண்ணடியின் முறிவுக்குணகம் = 3. உம்முடைய "அமைப்பைச் கருக்கமாக விளக்குக. விளக்கப் படத்தை முழுப்பருமனில் வரைக.
13. 8 அங்குல ஆழமுள்ள நீரையுடைய கலமொன்றினுள்ளே மேலே யிருந்து செங்குத்தாகப் பார்த்தால் கலத்தினடியிலுள்ள புள்ளியொன்று நீரின் மேற்பரப்பிலிருந்து 6 அங்குலம் மட்டுமே கீழேயிருப்பதாகத் தோற்று கின்றது. இதனை விளக்குக. இப்புள்ளியிலிருந்து புறப்படுங் கதிர்க்கூம் பொன்று கண்ணையடையும் பாதையைக்காட்டப் படமொன்று வரைக. கண் ணுனது, அப்புள்ளிேயிலிருந்து நீரின் மேற்பரப்புக்கு வரையப்படுஞ் செங் கோட்டினண்மையில், ஒருபக்கத்தில் இருக்கின்றதெனக் கொள்க.
விம்பத்தின் சரியான நிலையைப் பரிசோதனைமூலம் எவ்வாறறிவீரென விளக்குக.
14. நீரின் முறிவுக்குணகம் * என்று சொல்வதனற் கருதப்படுவ தென்ன?
ஒளியின் முதலிடப்புள்ளியொன்று 3 அங்குலவாழத்துக்கு நீரையுடைய ஒரு பெரிய தொட்டியினடியி லிருக்கின்றது. ஒளியின் முதலிடத்தினூடு வரையப்பட்டுள்ள செங்குத்துக்கோட்டினேடு முறையே 0° , 30 , 60° கோணங்களேயாக்கி நீரினூடு மேலேசேல்லுங் கதிர்களின் முழுப்ப்ாதைகளே பும் வரைக. தேவையென நீர் கருதுமிடங்களில் விளக்குக. -

Page 205
இருபத்தேழாம் அத்தியாயம்
வில்லைகள்
படப்பெட்டிகள், தொலைகாட்டிகள், நுணுக்குக்காட்டிகள் போன்ற கருவி கள் பலவற்றில் வில்லைகள் உபயோகிக்கப்படுகின்றன. இவ்வில்லைகள் முகங்களிரண்டுக்கிடையேயுள்ள ஒளிபுகும் பொருள்களின் பகுதிகளாம். இம்முகங்களுள் ஒன்றேனும், இரண்டுமேனும் வளைந்திருக்கல்ாம். வில்லை t.ானது ஓரங்களிலும் பார்க்க மையத்திலே தடிப்பானதாயிருந்தால், அது குவிவு வில்லை அல்லது குவிவில்லை எனப்படும். மையத்திலும் பார்க்க ஒரங் க்ளிலே தடிப்பாயிருந்தால், அது குழிவு வில்லை அல்லது விரிவில்லை எனப் படும், ஒவ்வொரு வகுப்பிலும் பலவகை வில்லைகளுள. 258 ஆம் படம் இவற்றைக் காட்டுகின்றது. வில்லைகளின் வளேவுமுகங்கள் பெரும்பாலும் கோளங்களின் பாகங்களேயாம்.
குவிவுவில்லைகள் அல்லது குழிவுவில்லைகள் அல்லது குவிவில்லைகள் விரிவில்லைகள்
t; À M 编,能 I/ ,
( A 9H ஆ இ 9ó፻፬گی
| Lu Lub 258.
(அ) இரட்டைக்குதிவு வில்லை (ஈ) இரட்டைக்குழிவு வில்லை (ஆ) தளக்குவிவுள் வில்லை (உ) தளக்குழிவுள் வில்லை (இ) குழிவுகுவிவுள் வில்லை (ஊ) குழிவுகுழிவுள் வில்லை
முகங்களிரண்டும் வஃாவானதாயிருந்தால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வளைவுமையமுண்டு. இம்மையங்க ளிரண்டினுடுஞ் செல்லுங் கோடானது வில்லையின் முதலச்சு எனப்படும். முதலச்சிலுள்ள வொருபுள்ளி வில்லை
39S
 

வில்லைகள் 399
யின் ஒளியியல்மையம் எனப்படும். முகங்களிரண்டுஞ் சமவாரைகளைக் கொண்டனவானல், ஒளியியல்மையமானது முகங்களுக்கிடையே மத்தியி லிருக்கும். வளைவுமையங்க ளிரண்டினூடுஞ் செல்லுந் தளமானது வில்லையை வெட்டுந்துண்டு முதல்வெட்டுத்துண்டு எனப்படும். கோளவாடிகளி லிருப்பது போல குறிக்கப்பட்டவொரு வில்லையின் முதல்வெட்டுத் துண்டுகளெல்லாம் ஒரேமாதிரி யானவையாம். Ա), N ஒ էնչ մ), To بھلائے எனவே, முதல்வெட்டுத் − − துண் டொன்றில் நிகழ் வதைக்காட்டும் உருவங்கள் எல்லாவற்றுக்கும் பிர யோகப் படுவனவாகக் ம = வளைவுமையம். ஒ= ஒளியியல்மையம். இா
LILub 259.
வில்லைகளைப்பற்றிய கதிர்ப்பெட்டிப் பரிசோதனைகள்
தட்டையான மேற்பரப்புக்களில் நிற்கக்கூடிய அரை வில்லைகள், கதிர்ப் பெட்டிப் பரிசோதனைகளில் உபயோகிக்கப்படலாம். மேசையிற் படிந்திருக்கும்
வில்லையின் பகுதி ஒரு முதல்வெட்டுத்துண்டாகும்.
சமாந்தரக் கற்றைகளின்
கூட்டமொன்றைக் கொடுக் ج#4۔
கக் கூடியதாகக் கதிர்ப் பெட்டியைப் பொருத்துக. இவற்றிற்குக் குறுக்காக அ ைரக் குவிவு வில் லே
யொன்றை வைக் க. եւ0, «É2 - ஒ Ա?2.
(படம் 260 (அ) இற்காட்டி ༤ཡོད་ யிருப்பதுபோல வில்லையின் எதிர்ப்பக்கத்தில் முதலச்சி லுள்ள புள்ளியொன்றி Lilo 260.
னுடு இக்கற்றைகளெல்லாஞ் செல்வதைக்காணலாம். குழிவு வில்லையொன்று உபயோகிக்கப்பட்டால், வில்லையினூடு சென்றதன்பின் இக்கற்றைகள் முதலச்சிலுள்ள புள்ளியொன்றிலிருந்து வருவனபோன்று பரந்து செல் கின்றன (படம் 260 (அ). வில்லைகளுக்குப் பெயரிடும்போது “குவிவு",

Page 206
400 பொதுப் பெளதிகம்
"குழிவு” என்ற பெயரீடுகளுக்குப் பதி லாகக் “குவி” “விரி” என்ற சொற்கள் சில சந்தர்ப்பங்களில் என் உபயோகிக்
கப்படுகின்றன வென்று இவ்விளேவுகள்
காட்டுகின்றன.
ஆரம்பத்தில் முதலச்சுக்கடுத்துள்ள சமாந்தரக்கற்றைகள் குவிவு வில்லை யினூடு சென்றுமுதலச்சிற் குவிவதாகத் தோற்றும் புள்ளியும், குழிவுவில்லை யினுடுசென்று முதலச்சிலிருந்து விரி வதாகத் தோற்றும் புள்ளியும், வில்லை யின் முதற்குவியம் என்று சொல்லப் படும். ஒளியியல் மையத்திலிருந்து இதன்றுாரம் வில்லையின் குவியத்துரம்
/ー教人
Lo 261
(6T6Ö7 Liu IGBuô).
பெரிய துவாரங்களையுடைய வில்லைகள் உபயோகிக்கப்பட்டால், ஆடிகளிற் காணப்பட்டதுபோல, கேரளப்பிறழ்ச்சி உண்டாவதைக் காணலாம். வில்லை களின் புறப்பாகங்களினூடு செல்லுங்கற்றைகள் முதலச்சை ,முதற்குவியத் துக்கும் ஒளியியல்மைத்துக்குமிடையே வெட்டுகின்றன.
| |ளளியொன்றிற் குவியுங்கற்றைகளேக் கொடுக்கக்கூடியதாகக் கதிர்ப்பெட் டியை ஒழுங்குசெய்க. ஒளியியல்மையமானது இக்குவிபுள்ளியி லிருக்கக் கூடியதாக, எந்த வகையான அரைவில்லையையேனும் வைக்க, கற்றைகள் விலகாது வில்லையினூடு நேராகச் செல்கின்றன வென்பதை அவதானிக்க (படம் 261), ஒளியியல்மையத்தை நோக்கிச்செல்லாது வேறெந்தத் திசை யிலும் வில்லையினூடு செல்லுங் கற்றையானது விலகியே செல்லும். எனவே, வில்லையினுல் விலகலுண்டாகாத எல்லாக்கற்றைகளுஞ் செல்லும் முதலச்சி லுள்ள புள்ளியே வில்லையின் ஒளியியல்மையமாகுமென வரைவிலக் கணங் கூறலாம்.
இப்பரிசோதனைகளின் விளைவுகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.- (1) முதலச்சையடுத்துள்ள சமாந்தரக் கற்றைகள் குவிவுவில்லையொன்றி சூல்ை எதிர்ப்புறத்திலுள்ள முதற்குவியத்தினூடு குவிக்கப்படுகின்றன. குழிவு வில்லையொன்றினல் அதேடக்கத்திலுள்ள முதற்குவியத்திலிருந்து விரிக் கப்படுகின்றன. , -
 

- விலகள் 40 ܖ
(2) ஒளியியல்மையத்தை நோக்கிச் ‘செலுத்தப்படுங் கற்றைகள் வில்லை
யினூடு விலகாது செல்கின்றன.
இன்னும், (1) இலிருந்து மீடன்மைத் தத்துவத்தினற் பெறுவ்தாவது, (3) குவிவுவில்லையிற் படுபக்கத்திலுள்ள முதற்குவியத்திலிருந்து விரியுங் கற்றைகளும், குழிவுவில்லையில் எதிர்ப்பக்கத்திலுள்ள முதற்குவியத்தை நோக்கிச் செலுத்தப்படுங் கற்றைகளும், வில்லையினூடு சென்றபின் சமாந்தர
மாகின்றன.
வில்லையின் ருெழிலைப்பற்றிய விளக்கம்
262 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, அரிய்ங்களிரண்டினிடையே கண்ணுடித்தட்டொன்று வைக்கப்பட்டால், அரியங்களினூடு செல்லுங் கற்றை
LIL D 262 .
கள், அவற்றினேரங்களுக்கப்பால், அதா G) g! நடுப்புறமாக, விலக்கப்படும்.
எனவே, படத்திற் காட்டப்பட்டிருப்பது
போல, சமாந்தரமான மூன்று கற்றை கள் புள்ளியொன்றினூடு குவிக்கப்பட லாம். காட்டப்பட்டுள்ள கற்றைகளுக்குச் சமாந்தரமான வேறு க்ற்றைகள் அதே புள்ளியினூடு செல்லும் வண்ம்ை விலக்கப்படாதிருக்கும்.
குவிவுவில்லையின் முதல்வெட்டுத்துண் டொன்று பலவரியங்களிலிருந்து பெறப்
பட்ட மெல்லிய தகட்டுத்துண்டுகள் பலவற்றைக்கொண்டு ஆக்கப்பட்டதாகப் பெரும்படியாக்கக் கருதப்படலாம் (படம் 263). இதில், ஒரங்களையடுத்துள் எவை பெரிய கோலைங்களையுடைய வரியுங்களின் பாகங்களாகவும், மையத் தையடுத்துள்ளவை சிறிய கோணங்களையுடைய வரியங்களின் பாகங்களாகவும்
Ltd 263.
கருதப்படலாம். எனவே, வெளியேயுள்ள அரியவெட்டுத்துண்டுகள், உள்ளேயுள்ள
வற்றிலுங் கூடியவிலகலைக் கொடுக்கின்
றன. இதல்ை, சமாந்தரக் கற்றைகளிலே தொகையானவற்றை ஒரேபுள்ளியிாைடு குவியச்செய்யலாம்.
வில்லையின் முகங்களினது வளைவின் காரணத்தினல், எந்தக் கற்றைகளிரண் டும், ஒன்றையொன்று எவ்வளவு அடுத் துள்ளபோதிலும், வெவ்வேறரியங்களி னுரடு செல்வனவாகக் கருதப்படலாம். எனவே, முதலச்சுக்குச் சமாந்தரமான கற்றைகளெல்லாம் ஒருபுள்ளியிாைடு குலிக்கப்படலிாம்.

Page 207
402 பொதுப் இபளதிகம்
ஒரத்தினேடு ஒரமானது வைக்கப்பட்டுள்ள அரியங்களின் ஒழுங்கைக் கொண்டு குழிவுவில்லையொன்றின் தொழிற்பாட்டை. இதேவகையாக
விளக்கலாம்.
வில்லையொன்றின் மத்திய பாகத்திலுள்ள முகங்களிரண்டும் ஒன்றுக் கொன்று எறத்தாழச் சமாந்தரமாயிருக்கும். ஆகவே, இம்மத்திய பாக மானது சமாந்தர பக்கங்களையுடைய வொரு தட்டாகக் கருதப்படலாம். இவ்வகையானதட்டுக்கள் கற்றைகளை விலகச்செய்வனவல்லவென்றும், ஆனற் பக்கப்பாட்டிற்கு இடம்பெயர்க்கின்றனவென்றும் எற்கனவே காட்டப்பட்டுள்ளது. தட்டானது மெல்லியதாயிருந்தால், பக்கவிடப்பெயர்ச்சி யுஞ் சிறிதாயிருக்கும். அப்போது கற்றையானது தட்டினூடு நேராகச் செல்வதாகத் தோற்றும். வில்லையானது மெல்லியதாயிருக்கும்போது ஒளி மையத்தினூடு செலுத்தப்படும் கற்றைகளில் இவ்வில்லையின் ருெழிற்பாட்டை இது விளக்குகின்றது.
வில்லைகளினுல் விம்பமுண்டாதல்
(அ) குவிவுவில்லை
365 ஆம் பக்கத்திலுள்ள, குழிவாடிகளைப்பற்றிய பரிசோதனைகளிற் செய்யப்பட்டதுபோல, ஒளிரும் பொருளொன்றைப் பொருத்துக. இதன் முன்னே குவிவுவில்லையொன்றை நிறுத்தி, வில்லையின் மற்றப்பக்கத்தில் திரையொன்றை வைக்க.
வில்லையிலிருந்து மிக்கதுரத்திற் பொருளை வைத்துப் பொருளின் றெளி வான விம்பமொன்று திரையிற் படுமட்டுந் திரையை யசைக்க. இது உண்மையான விம்பமென்பது வெளிப்படையாகும். பொருளைப் படிப்படி யாக வில்லையை நோக்கி யசைத்து, வெவ்வேறு பொருளின் நிலைகளுக்குரிய விம்பநிலைகளை யறிக. பின்வருவனவற்றின் வாய்ப்பை யறிக.--
(1) வில்லையிலிருந்து மிக்கதுரத்த்திற் பொருளிருக்கும்போது, வில்லை யையடுத்துளது விம்பம். உண்மையானது, சிறியது, தலைகீழானது.
(2) வில்லையைநோக்கிப் பொருளசையும்போது, வில்லையிலிருந்து, துரத்துர விம்பமானது அசைந்து பெரிதானபோதிலும், இன்னும் பொரு ளிலுஞ் சிறிதேயாம். உண்மையானது, தலைகீழானது.
(3) வில்லையிலிருந்து சமதுரங்களிற் சமபருமன்களைக் கொண்டனவாய்ப் பொருளும் விம்பமும் இருக்கின்ற நிலையொன்று அடையப்படலாம். விம்பம் உண்மையானது, தலைகீழானது.
(4) பொருளின் தூரம் (3) இலுங்குறைவு. விம்பத்தூரம் பொருளின் தூரத்திலும் பெரிது. விம்பம் உண்மையானது, தலைகீழானது, உருப் பெருத்தது.

வில்லைகள் 403
粤
(5) பொருளின் துரம் (3) இலிருந்ததன் அரைவாசியிலுங் குறைந் திருக்கும் போது, உண்மையான விம்பத்தைப் பெறமுடியாது. பொருளி ருப்பதன் எதிர்ப்பக்கத்திலிருந்து வில்லையினூடு பார்த்தால், பொருளிருக் கும் அதேபக்கத்தில், நேரான உருப்பெருத்த விம்பமொன்று காணப்படும். பொருளின்பின்னே யிருப்பதால், இது மாயவிம்பமென்பது வெளிப்படை.
உண்மையான விம்பங்களுண்டாக்கப்படுஞ் சந்தர்ப்பங்கள் பலவற்றில், பொருளின் தூரம் ப ஐயும், விம்பத்தூரம் வ ஐயும் அளக்க. இதனேடு, பொருளினுயரத்தையும் விம்பத்தினுயரத்தையும் அளக்க. பின்வருவன வற்றின் சரிபிழையை யறிக
l -- = இங்கு க ஒரு மாறிலி.
விம்பத்தினுயரம் வ
பொருளினுயரம் ப
(ஆ) குழிவுவில்லை
குவிவுவில்லையிருந்த விடத்திற் குழிவுவில்லையொன்றை வைக்க. பொரு ளின் நிலையானது எவ்வகையாக மாற்றப்பட்டபோதிலும், உண்மையான விம்பம் உண்டாகாதென்று காணப்படும். பொருளின் எல்லா நிலைகளுக்கும் எதிர்ப்பக்கத்திலிருந்து பார்க்கும்போது, பொருளுள்ளவில்லையின் பக்கத்தில், நேரான சிறிய விம்பங்களைக் காணலாம். இவ்விம்பங்களெல்லாம் மாயவிம் பங்க ளென்பது வெளிப்படை. m
இ'
ཇལ།།ངག་
L u LD 264
விம்பங்களின் அமைப்பு
401 ஆம் பக்கத்திற் குறிக்கப்பட்டுள்ள கற்றைகளின் மூன்று வகைகளும், வில்லைகளின லுண்டாக்கப்படும் விம்பங்களின் நிலைகளையும் வகைகளேயும் அறிதற்கான வமைப்புக்களில், உபயோகிக்கப்படுகின்றன. குவிவுவில்லைகளி லும் குழிவுவில்லைகளிலும் இவ்வகையான அமைப்புக்களை 264 ஆம், 265 ஆம்

Page 208
404 பொதுப் பெளதிகம்
_鑒
படங்கள் காட்டுகின்றன. எந்தக் கற்றைகளினல் இவ்வகையான விம்பங் கள் காணப்படுகின்றனவோ, அக்கற்றைகளும் இப்படங்களில் வரைந்து காட்டப்பட்டுள்ளன. குழிவுவில்லையிற் பொருளிருக்கும் பக்கத்தின் எதிர்ப் பக்கத்திலும், குழிவுவில்லையில் அதே பக்கத்திலும், முதற்குவியமானது ஏனெடுக்கப்படல்வேண்டுமென்பது 260 ஆம் படத்தைப் பாக்க விளங்கும்.
L u LD 265.
இவ்வகையான வமைப்புக்களைக்கொண்டு பின்வரும் வகைகள், 402 ஆம் பக்கத்திற் கொடுக்கப்பட்டுள்ள பேறகளோடு ஒப்பிடப்பட்டு, சரிபிழை அறியப் படல்வேண்டும். f
(l) குவிவுஸ் குவியத்தும், - (அ) பொருளானது 2க இலுங் கூடிய துரத்தில். விம்பமானது வில்லையின் எதிர்ப்பக்கத்தில், 弘乒 இற்கும் Sக இற்குமிடையான தூரத்தில். உண்மையானது, தலைகீழானது, சிறியது.
(ஆ) பொருளானது 2க இனளவு துரத்தில். விம்பமானது எதிர்ப்பக்கத் தில், 2க் இனளவு தூரத்தில். உண்மையானது, தலைகீழானது, பொருளளவு *பருமனையுடையது. -
(இ) பொருளானது ၄ီး இற்கும் இற்குமிடையான தூரத்தில். விம்ப மானது எதிர்ப்பக்கத்தில், 2க் இற்கும் கூடிய தூரத்தில். உண்மையானது, தலைகீழானது, உருப்பெருத்தது.
(ஈ) பொருளானது க இனளவு துரத்தில். விம்பமானது முடிவிலியில். பொருளின் அதேபுள்ளியிலிருந்து விரியுங் கற்றைகள் வில்லையினூடு சென்ற பின் ஒன்றகொன்று சமாந்தரமாக வெளிப்படுகின்றன.
(உ) பொருளானது . இலுங் குறைந்த துரத்தில். விம்பமானது பொருளின் அதேபக்கத்தில், பொருளின் தூரத்திலுங் கூடிய தூரத்தில்). மாயமானது, நேரானது, உருப்பெருத்தது.
(2) குழிவுவில்லை.-- பொருங்iன் எல்லா நிலைகளுக்கும். விம்பமானது
பொருளின் அதேபக்கத்தில், பொருளின் தூரத்திலுங் ( குறைந்த தூரத் தில். மாழநனது, நேரானது, சிறியது.
 

(வில்லைகள் 465
குவியத்தூரங்களின் அளவு
(அ) குவிவுவில்லை
(1) சமாந்தரமான படுகற்றைகள் வில்லையின் முதற்குவியத்திற் குவிகின் றன. எனவே, மிக்க துரத்திலுள்ள பொருளொன்றின் விம்பமானது வில்வேயிலிருந்து ஏறத்தாழக் குவியத்தூரத்தினளவு தூரத்தில் உண்டாகின் றது. (372 ஆம் பக்கம், 1 ஆவது வகையோடு ஒப்பிடுக). ஆகவே, சூரியனை நோக்கி வில்லையொன்றை நிறுத்திக் குவியத்தூரத்தைக் காணலாம். சூரியனுக்கு எதிர்ப்பக்கத்திற் கூடியளவு துலக்கமான விம்ப முண்டாகு மட்டுந் திரையொன்றைச் சரிப்படுத்துக. இதன்பின், விம்பத்திலிருந்து வில்லையின் ஒளிமையத்தின் தூரத்தை அளக்க.
8676մուգ
LL C 266.
(2) முதற்குவியத்திoலிருந்து விரியும் ஒளியானது சமாந்தரக் கற்றைகளாக வில்லையிலிருந்து வெளிப்படுகின்றது. வில்லைக்குச் சமாந்தரமாக வைக்க பட்டுள்ள தளவாடியொன்றில் இக்கற்றைகளை விழவிட்டால், அவ்வாடிக்கு செங்குத்தாக இவை விழுந்து முந்திய பாதைகளின்வழியே திரும்பித தெறிக்கும். இதன்பின் வில்லையானது முதற்குவியத்தில் மீண்டும் அவற் றைக் குவிக்கின்றது. குவியத்தூரத்தை யளக்க இது உபயோகப்படுவதை 266 ஆம் படங் காட்டுகின்றது. பொருளின் பக்கத்திலே தெளிவான விம்பமொன்று குவியுமட்டும், ஒளிரும்பொருளிலிருந்: வில்லையின் துரமானது சரிப்படுத்தப்படுகின்றது. இப்போது, பொருளிலிருந்து ஒளி மையத்தின் தூரம் குவியத்தூரமாகும்.
(3) கொடுபட்ட வில்லையொன்றுக்கு -- ط ஒரு மாறிலியென்பதன் சரி 6
பிழையறிய 403 ஆம் பக்கத்திற் குறிப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. (1) ஆவது அல்லது (2) ஆவது முறையாக ஒரே வில்லைக்கு க தீர்மானிக்கப்

Page 209
406 பொதுப் பெளதிகம்
பட்டால், = என்று காணப்படும். மற்றுங் குவிவுவில்லைகளின் குவியத்தூரங்களேக் ტ8FF6ზზif இத்தொடர்பானது உபயோகிக்கப்படலாம். 403 ஆம் பக்கத்திற் செய்ததுபோல, வ இனதும் ப இனதும் ஒத்த பெறு மானங்கள் பலவற்றை அளந்து பெறுக. ஒவ்வொரு சோடியிலிருந்தும் க ஐ மேலேயுள்ள சமன்பாட்டிலிருந்து கணித்து, விளைவுகளின் சராசரியைப் பெறுக.
(ஆ) குழிவுவில்லைகள்
ஆடிகளிற் பயன்படுத்தப்பட்டதுபோன்ற குறிவழக்கானது இங்கும் பயன் படுத்தப்பட்டால், வில்லைகளினல் விம்பமுண்டாக்கப்படும் எல்லா வகை களுக்கும் l -- l, I என்ற சமன்பாட்டைப் பிரயோகிக்கலாம். அதாவது,
is
எல்லாத்தூரங்களும் ஒளிமையத்திலிருந்தே அளக்கப்படல் வேண்டும். உண்மையான விம்பங்கள், குவியங்கள், பொருள்கள் நேர்த்துராரங்களைக் கொண்டன. மாயவிம்பங்களுங் குவியங்களும் எதிர்த்தூரங்களைக்கொண்டன. குவிவுவில்லையொன்றின் குவியத்துரம் நேரானதென்பதையும், குழிவு வில்லை யொன்றின் குவியத்தூரம் எதிரானதென்பதையும் அவதானிக்க.
குழிவுவில்லையொன்று மாயவிம்பங்களே மட்டுங் கொடுத்தலால், குவிவு வில்லைகளுக்கு உபயோகிக்கப்பட்டவற்றைப்போன்ற முறைகள் ஏற்றனவன்று. எனினும், மாயவிம்பத்தின் நிலையானது, குவிவாடியிற் செய்யப்பட்டது போல, இடமாறுதோற்ற முறையினற் காணப்படலாம்.
தக்கையொன்றினுள்ளே செலுத்தப்பட்டுள்ள வெள்ளைப் பென்சிலைப் போன்ற உயரமான பொருளொன்றை வில்லையின் முன்பாக நிறுத்துக. வில்லையின் மற்றப்பக்கத்திலிருந்து பார்க்க மாயவிம்பமொன்று காணப்படும். வில்லையின்மேலே காணப்படக்கூடியதாக, வாலைத்தாளொன்றிற் றங்கப் பட்டுள்ள குண்டூசியொன்றை, பென்சிலின் விம்பமிருக்குமிடத்தில் இருப்ப தாகத் தோற்றுமட்டும், முன்னும் பின்னும் அசைக்க. வில்லையிலிருந்து பென்சிலின் தூரத்தையளந்து ப ஐயும், வில்லையிலிருந்து குண்டூசியின் துரத்தையளந்து வ ஐயும் அறிக. சமன்பாட்டிலிருந்து க ஐக் கணக்கிடுக. கணக்கிடும்போது, விம்பம் மாயமானதினல், வ இற்கு எதிர்ப்பெறுமானம் பிரதியிடப்படல் வேண்டும்.

w ధథ26561 407
வில்லைக் கணக்குகளைப்பற்றிய உதாரணங்கள்
(1) 2 ச.மீ. உயரமான பொருளொன்று, 20 ச.மீ. குவியத்துரத்தையுடைய குவிவுவில்லையிலிருந்து, (அ) 50 ச.மீ. தூரத்தில், (ஆ) 15 ச.மீ. தூரத்தில், வைக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விம்பத்தின் நிலை,
பருமன், வகை என்பனவற்றைக் காண்க.
1 ------ ت: ---- -H-- --م .(ܐܸܦ)
6
0. s
விம்பத்தினுயரம் 份量
பொருளினுயரம்
விம்பத்தினுயரம் 100 2 . . . .. 2 به ره 2 allLin n = - X | | | = 59 - - - - - - سه= - س S کریس . .".
2 ச. மீ. 3 3 பத்தினுயரம் =
== 1* 88 Ꮺ .Ꮮff.
வ நேர்க்கணிய மானதினல், விம்பம் உண்மையானது. எனவே, அது தலைகீழானதாகும். வில்லையிலிருந்து பொருளின் எதிர்ப்பக்கத்தில் 333 ச.மீ. தூரத்தில் விம்பமிருக்கின்றது.
l 1 1 . (ஆ) 高*舌下亭” *高十元丁动消
= - = - : ", வ - - 60. வ 20 15 60
விம்பத்தினுயரம் _ வ. பொருளினுயரம் Tப'
விம்பத்தினுயரம் 60-4 ; .. விம்பத்தினுயரம்=2 x 4 = 8 ச.மீ.
2 σ. δ. 15
வ எதிர்க்கணியமானதினல், விம்பம் மாயமானதாகும். எனவே, நேரான தாயிருக்கும். வில்லையிலிருந்து பொருளின் பக்கத்தில் 60 ச.மீ துரத்தி லிருக்கும்.
15-J. N. B. 63912 (6157)

Page 210
408 பொதுப் பெளதிகம்
(2) குழிவுவில்லையொன்றுக்கு, மேலே (அ) இலுள்ள தூரங்களை எடுக்க.
= l .' 부+ 부= - (க இன் எதிர்ப்பெறுமானத்தை அவ 6 வ 50 - 20 தானிக்க).
... 1 I 7 ..14:3- = ("!- = به.
** ის " " `20 ` 50 T 100 ”
விம்பத்தினுயரம்_வ − பொருளினுயரம் விம்பத்தினுயரம் _100 . 2
-- 50 = 2 ச.மீ. 7 7
.. விம்பத்தினுயரம் = = 0·57 F.L詹。
வ எதிர்கணியமாதலினல், விம்பம் மாயமானது, அத்தன்மையினல் அது நேரானது. வில்லையிலிருந்து பொருளுள்ள அதே பக்கத்தில் 143 ச.மீ. தூரத்தில் விம்பமிருக்கின்றது.
(3) பொருளிலிருந்து 20 அங்குல தூரத்திலுள்ள வில்லையொன்று, பொருளின் 3 பருமனுள்ள மாயவிம்பமொன்றை உண்டாக்குகின்றது. விம் பத்தின் நிலையையும், வில்லையின் வகையையுங் குவியத்தூரத்தையு மறிக.
விம்பத்தினுயரம் வ . . _ வ . பொருளினுயரம் ப' ‘* 20 அங். '
.. 3 வ - 40 அங்.: .. வ - 133 அங்.
விம்பம் மாயமானதினல், வில்லையிலிருந்து பொருளுள்ள அதேபக்கத் தில் 133 அங்குல தூரத்தில் இருக்கின்றது.
1 l ー十ー=ー ; ."。ー十ー=一 ଘଠିଁ ர்ப்பொறுமானக்ை 16) ఎ* ', +க்= (வ இன் எதிர்ப்பெறுமானத்தை
3 தானிக்க).
3 O - + = 부 : = - ". க = - 40.
40 20 5, 5 40
வில்லையின் குவியத்துரம் -40 அங்.
குவியத்துரம் எதிர்க்கணியமாதலினல், வில்லை குழிவானது.

வில்லைகள் 409
வில்லைச் சூத்திரங்களின் கேத்திரகணித முறையான நிறுவல்
படம் 267. குவிவுவில்லையினுலுண்டாகும் விம்பம்.
முக்கோணங்கள் அ' இ' ஒ, அஇஒ வடிவொத்தன (படம் 267); எனவே,
ag"Q’’ 9] “68 Iي SSMMSG GSL SSSS SSiiiS S S S S S S S S S S S S S S S S S S S S (1) அஇ அஒ ப இன்னும், முக்கோணங்கள் அ'இக, எஒக வடிவொத்தன;
ش 3 - 6 - قه ل لاوی ” alی
ஒஎ ஒக s :*இ=உச (அஇ=ஒஎ). (2)
அஇ s .. (1) இலும் (2) இலுமிருந்து, வ_வ - க : .. a 5 = uai - 15.
s
முழுவதையும் பவக இனல் வகுக்க.- = l l : .. = + 1 O
6.
விப் e in (1) இலிருந்து =
பாருளினுயரம் ப
குவிவுவில்லையொன்று மாயவிம்பத்தை உண்டாக்கும்போது, குழிவுவில்லை களுக்கும், பிரதியிடும்போது வ இற்கும் க இற்கும் வற்ற குறிகளேயிட்டு, இதேவகையான நிறுவல்கள் கொடுக்கப்படலாம்.
இருபத்தேழாம் அத்தியாயத்தைப்பற்றிய விணுக்கள்
1. வில்லையென்பதென்ன? குவிவுவில்லைகளுக்கும் குழிவுவில்லைகளுக்கு முள்ள வித்தியாசங்களைக் கூறுக. முந்தியதைக் குவிவுவில்லையென்றும் பிந்தியதை விரிவில்லையென்றுஞ் சிலசந்தர்ப்பங்களில் என் சொல்லப்படு கின்றதென்று படங்கீறி விளக்குக.
2. குவிவுவில்லைகளின் ருெடர்பிலுங் குழிவுவில்லைகளின் ருெடர்பிலும் வளைவுமையங்கள், முதற்குவியம், ஒளிமையம் என்பனவற்றின் கருத்துக்
களைக்காட்ட விளக்கப்படங்கள் வரைக.

Page 211
410 பொதுப் பெளதிகம்
3. சமாந்தர வொளிக்கற்றைகளில் குவிவுவில்லைகளினதுங் குழிவுவில்லை களினதுந் தொழிற்பாட்டை அரியங்களுக்கு மாட்டேறு செய்து விளக்குக.
4. குவிவுவில்லையொன்றின லுண்டாக்கப்படும் விம்பங்களின் வெவ் வேறு வகைகளையும் பருமன்களையுங் காட்டப் பரிசோதனைகள் விவரிக்க.
இவ்வகையான வில்லையொன்றில், பொருளின் தூரம், விம்பத்தின் தூரம், குவியத்தூரம் என்பனவற்றிற்கிடையேயுள்ள தொடர்பின் வாய்ப்பை எவ்வா றறிவீர்?
5. பின்வருவன உண்டாதலை விளக்குவதற்குப் படங்கள் வரைக.-(அ) குவிவு வில்லையொன்றினல் உருப்பெருத்த உண்மையான விம்பமுண்டாதல், (ஆ) குவிவுவில்லையொன்றினல் உண்மையான சிறிய விம்பமுண்டாதல், (இ) குவிவுவில்லையொன்றினல் உருப் பெருத்த மாயவிம்பமுண்டாதல், (ஈ) குவிவு வில்லையொன்றினற் சிறிய மாயவிம்பமுண்டாதல்.
6. பின்வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விம்பத்தின் நிலையையும் பருமனையுங் கணக்கிடுக.--
குவிவுவில்லை
பொருளினுயரம்
/(அ) 10 ச.மீ. 25 ச.மீ. 5 gF.Lß. (ஆ) 12 அங். . 20 ہری|Ib[. 2 அங். Mஇ) 15 ச.மீ. 10 g. u8. 4 ச.மீ. (ஈ) 10 அங். 20 அங். 3 அங்.
குழிவுவில்லை
பொருளினுயரம்
(உ) 30 ச.மீ. 50 g. 8. 8 ச.மீ. (ஊ) 25 அங். 50 அங். 6 அங்.
(61) 20 Ꮷ .t8. 30 g. 5. 5 д. ш8.
7. குவிவுவில்லையொன்றின் குவியத்தூரத்தைத் தீர்மானிக்க இாண்டு முறைகளை விவரிக்க. ஒவ்வொரு முறையிலுமுள்ள தத்துவங்களை விளக்குக. 8. குவிவுவில்லையொன்றின் குவியத்துரத்தினது வரைவிலக்கணங் கூறுக.
குவிவுவில்லையொன்றின் குவியத்தூரத்தை எவ்வாறு காண்பீரென முழுப்பரிசோதனை விவரங்களோடு விவரிக்க.

வில்லைகள் 41
குவிவுவில்லையொன்றைக்கொண்டும், (ஆ) குழிவுவில்லையொன் (يقى) .9 றைக்கொண்டும், பொருளொன்றின் நேரான விம்பமொன்றை உண்டாக்க வேண்டியிருக்கின்றது.
ஒவ்வொன்றிலும் வில்லையின்றெடர்ப்பான பொருளின் நிலையைக் கூறுக. பொருத்தமான படங்களைக்கொண்டு இவ்விம்பங்களின் அமைப்பை விளக்குக. இவ்விம்பங்கள் எவ்வாறு வேறுபடுகின்றனவென்று காட்டுக.
10. பின்வருமொவ்வொன்றிலும் 10 அங். குவியத்தூரமுள்ள குவிவு வில்லையொன்றின லென்ன விளைவுண்டாகுமென விளக்குக.-(அ) சமாந் தரமான ஒளிக்கற்றை, (ஆ) வில்லையிலிருந்து 20 அங். தூரத்திலுள்ள புள்ளியொன்றிலிருந்து விரியுமொரு கற்றை, (இ) வில்லையிலிருந்து 5 அங். தூரத்திலுள்ள புள்ளியொன்றிலிருந்து விரியுமொருகற்றை, (ஈ) வில்லைக் குப்பின்னல் 20 அங். துரத்திலுள்ள புள்ளியொன்றிற் குவியுமொரு கறறை.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலுங் கற்றையின் அச்சை வில்லையின் முதலச் சாகக்கொண்டு, ஒரே நிற வொளியைமட்டுங் கருதி, உம்முடைய விடையை விளக்கக் கவனமாகப் படங்கள் வரைக.
11. ஒரேநிற வொளிக்கற்றையிற் குவிவுவில்லையொன்றின் தொழிற்
பாட்டை விவரிக்க.
குவிவுவில்லையொன்றிலிருந்து 15 ச.மீ. தூரத்திற் பொருளொன்று வைக்கப்பட்டபோது, பொருளின் இரு மடங்கு பருமனுள்ள உண்மைவிம்ப மொன்று உண்டாக்கப்படுகின்றது. இப்பொருளானது அதேவில்லையின் சார்பாய் எங்கு வைக்கப்பட்டால், பொருளின் இருமடங்கு பருமனுள்ள மாயவிம்பமொன்று உண்டாகும்? இருவிம்பங்களும் உண்டாவதைக்காட்டப் பிரமானத்துக்குப் படம் வரைக.
12. 2 அங். உயரமான பொருளொன்று, 7 அங். குவியத்துரத்தை யுடைய குவிவுவில்லையொன்றிலிருந்து (அ) 4 அங். தூரத்தில், (ஆ) 10 அங். தூரத்தில், வைக்கப்பட்டால் உண்டாகும் விம்பத்தின் நிலையையும், பருமனயும், வகையையுங் காண்க. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இரண்டு கதிர்களின் பாதையைக்காட்டப் படம் வரைக.
况

Page 212
இருபத்தெட்டாம் அத்தியாயம்
ஒளியியற் கருவிகள்
படப்பெம்படி
படப்பெட்டியென்பது அதன் பிற்பக்கத்தில் ஒளியிற்ை ருக்கப்படக்கூடிய இரசாயனப் பொருள்கள் பூசப்பட்டுள்ள தட்டு அல்லது படலம் வைக்கப்பட் டிருக்கும் ஒர் ஒளிபுகாப் பெட்டியாகும். பெட்டியின் முற்பக்கத்திலே துவார மொன்றுண்டு. படம்பிடிக்கப்படவேண்டிய பொருள்களின் விம்பங்களைப் படலத்திற் குவிக்கக்கூடிய குவிவுவில்லையொன்று துவாரத்திற் பொருத்தப்
பட்டுள்ளது.
Llio 268.
தூரத்திலுள்ள பொருளொன்று படப் பெட்டியின்
படலத்திற் குவிக்கப்படுகின்றது.
Lb 269.
கிட்டிய பொருளொன்றைப் படலத்திற் குவிக்க வில்லையை முன்னுக்கு அசைத்தல் வேண்டும்.
பெட்டியாக அமைந்துள்ள படப்பெட்டியில் வில்லைக்கும் பட லத்துக்கு மிடையேயுள்ள தூரம் நிலையானதாயிருக்கும்.எனவே, பொருளின் ஒரேயொரு தூரத் திலேயே துலக்கமான விம்ப மானது படலத்திற் குவிக்கப் படும். சிறந்த படப்பெட்டிகள் துருத்திபோல அமைந்திருக்கும். எனவே, வில்லைக்கும் படலத் துக்குமிடையேயுள்ள தூரத்தை மாற்றலாம். முந்திய அத்தி யாயத்திலுள்ள பேறு களி லிருந்து, தூரப்பொருள்களுக்கு, இத்துரம் வில்லையின் குவியத் தூரத்துக்குச் சமமாகுமெனக் காணப்படும். (படம் 268). கிட்டியபொருள்களுக்கு விம்பத் தின் துரமானது குவியத்துரத் தி லும் பெரிதாயிருக்கும். எனவே, படப் பெட்டியை விரித்தல்வேண்டும் (படம் 269).
 
 

ஒளியியற் கருவிகள் 43
படலத்தின் எந்தப் புள்ளியிலும் உண்டாகும் இரசாயனத்தாக்கத்தி னளவு, திறந்து வைக்கப்படும் நேரத்தில் அந்தப்புள்ளியையடையும் ஒளியி னளவிலே தங்கியிருக்கின்றது. ஆகவே, துலக்கமான நாட்களிற் சிறிது நேரந் திறந்துவைத்துப் போதியளவு இருண்ட எதிர்த்தட்டைப் பெறலாம், துலக்கங்குறைந்த நாட்களிற் கூடுதலான நேரத்துக்குத் திறந்துவைத்தல் வேண்டும்.
பெரியதுவாரத்தினூடு, பொருளின் எந்தப்புள்ளியிலிருந்தும் ஒளிக்கற் றைகள் கூடுதலாகப் படப்பெட்டியினுள்ளே செல்வனவிர்த்லால், எந்தப் புள்ளியிலுங் குவிக்கப்படும் ஒளியினளவு துவாரத்தின் விட்டத்திலேயுந் தங்கியிருக்கின்றது. எனவே, துவாரத்தின் பருமனை மாற்றக்கூடிய அடைப் புக்களை உபயோகித்து வெவ்வேறு அளவான துலக்கங்களைப்பெறச் சரிப்படுத் துதல்கூடும். ஒளிர்வுகள் வெவ்வேறயிருந்த போதிலும் திறந்துவைக்கும் நேரம் ஒரே அளவாக இருக்க இந்த ஒழுங்கானது உதவுகின்றது.
பிரித்தானிய படப்பெட்டிகளில், வில்லையின் குவியத்தூரத்துக்கும் துவா ரத்தின் விட்டத்துக்கு மிடையேயுள்ள தொடர்பைக்காட்ட, அடைப்புக்களில் வழக்கமாகக் குறிப்புக்கள் இடப்பட்டுள்ளன. உதாரணமாக, க/8 என்பது, அடைப்பின் விட்டமானது வில்லைக் குவியத் தூரத்தின் எட்டிலொரு பங்கைக் கருதுகின்றது. சாதாரண அடைப்புக்கூட்டங்கள் க/8, க/113, க/16, க/226, க/32 என்பனவாம் அமெரிக்கப் படப்பெட்டிகளில் இவை 4, 8, 16, 32, 64 என்பனவாம். அடைப்புக்களின் பரப்புக்கள் அவற்றின் விட்டவர்க்கங்களோடு விகிதசமமானவையாதலால் ஒரேயொளிர்வினுற் குறித்தநேரத்தில் இவ்வடைப்புக்களினல் உள்ளேவிடப்படும் ஒளியின் அளவு களும் இவ்விட்டவர்க்கங்களோடு விகிதசமமானவையேயாம். எனவே, குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளுக்கிணங்க, க/8, க/113 அடைப்புக்களினல் உள்ளேவிடப்படும் ஒளியின் ೩೧7ಾಹ:*= = 2 (ஏறத்தாழ) என் னும் விகிதத்திலிருக்கின்றன. அதாவது, குறித்தநேரமொன்றில் க/113 அடைப்பானது உள்ளேவிடும் ஒளியின் இருமடங்கு ஒளியை க/8 அடைப் பானது உள்ளே விடும். எனவே, ஒரேயொளிர்வினேடு, க/8 திறந்துவைக் கப்படும் நேரத்தின் இருமடங்கு நேரத்துக்கு க/113 திறந்து வைக்கப்படல் வேண்டும். இத்தொடரின் つ。 அடுத்துளவடைப்புக்களின் சார்ப்பாகவும் இவ் வகையான தொடர்புகளே யுள்ளன. அமெரிக்க முறையில் இது பின்வரு

Page 213
414 பொதுப் பெளதிகம்
மாறு காட்டப்பட்டிருக்கின்றது. க/4 அடைப்பானது 1 அலகுநேரத்துக்குத் திறந்துவைக்கப்படவேண்டுமெனக் கருதப்பட்டால், க/8 அடைப்பானது 4 அலகுகள் நேரத்துக்குத் திறந்து வைக்கப்படல் வேண்டும். இவற்றைப் போற் பிறவுங்காண்க.
கொடுக்கப்பட்டவோர் ஒளிர்வுக்கு, பெரிய அடைப்பானது, திறந்து வைக் கப்படவேண்டிய நேரத்தைக் குறைக்கவுதவும். ஆனற் பெரிய துவாரமொன் றுக்குக் கோளப்பிறழ்ச்சி அதிகமான விளைவைக் கொடுக்கும். எனவே, விம்பமானது சிறிது தெளிவற்றதாக மாறுகின்றது.
கண் பிரிச்சிரட்டை 270 ஆம் படத்திற் 交 N காட்டப் பட்டிருப்பது ஐரிசு مرگ N போல, கண்ணின் அமைப்பானது படப் = م .
ミ பெட்டியின் அமைப் ミ பை ஒத்திருக்கின்றது. 海 கண் மணியிலுள்ள & vn క్షీ பாகுபோன்ற பொரு s ளின லாக்கப்பட்ட முள்ளறை வில்லை யொன்று (நீர்மயவுடன%ர்) பொருள்களின் விம்
பங்களை விழித்திரை யிற் குலிக்கின்றது. இவ்விழித்திரை என் பது கண்ணறையின் பிற்பக்கத்திலுள்ள உணர்ச்சிகூடிய நரம்புக்கூட்டமாகும்.
lulub 270.
இவ்விம்பங்கள் உண்மையானவையுந் தலைகீழானவையுமாம். ஆனல், மூளேயானது, பொருள்கள் நேராயிருப்பனவாக, இவ்விம்பங்களிலிருந்து விளங்கிக்கொள்கின்றது. வில்லையின் முன்பாக, கண்ணின் நிறமான பாக மாகிய கருவிழியெனப்படும் படலமொன்றுண்டு. இக்கருவிழியானது, தசை நாரின் ருெழிற்பாட்டினல் மூடப்பட்டோ திறக்கப்பட்டோ, வேறுபடும் ஒளிச் செறிவுகளுக்கேற்பக் கண்ணின் துவாரத்தைச் செம்மைப்படுத்துகின்றது. கண்ணின் அமைப்பைப்பற்றிய முழுவிவரமும் சகலகலா நிகண்டுகளிலும் உடலியல் நூல்களிலுங் காணப்படும்.
 

ஒளியியற் கருவிகள் 45
வெவ்வேறு தூரங்களிலுள்ள பொருள்களைக் குவிப்பதற்காக, வில்லைக் கும் விழித்திரைக்கு மிடையேயுள்ள தூரத்தைச் சரிப்படுத்தல் முடியாது. வில்லையைச் சுற்றியுள்ள தசைநார் வளேயமொன்று, 《།། །། வில்லை மேற்பரப்புக்களின் هي إحضا
வளைவை மாற்ற உதவுகின் திசுள்ளதாகC) றது. இதனுற் குவியத் ஒயவுநிசையிலுள்ளசாதாரணக்க
தூரமும் மாற்ற மடைய வெவ்வேறு தூரங்களி
லுள்ள பொருள்கள் விழித் திரையிற் குவிக்கப்பட *#ரர்? லாம் . ஒய்வுநிலையிலிருக் குஞ் சாதாரணமான கண் ணுென்றில், வில்லை யின் குவியத்தூரமானது விழித் தி ைரயிலிருந்து அதன் துரத்துக்குச் சமமாகும். எனவே, தூரத்திலுள்ள பொருள்கள் விழித்திரை யிற் குவிக்கப்படுகின்றன. ܔܓ2ܛܰܝܠܺܐ (படம் 271 (அ)). இது 冢
மாருத நிலையானல், கிட் உடுப்பெருக்கியின் வி%ாவு டிய பொருள்களின் விம் பங்கள் விழித்திரைக்குப் பின்னுற் குவிக்கப்படும். ஆகையாற் பொருட்களைக் காணமுடியாது. எனி னும், வில்லையின் வளைவைக்கூட்டி இவ்வகையான பொருள்களை விழித் திரையிற் குவியச்செய்யலாம். வில்லை யின் வளைவுகூடக் குவியத்தூரங் குறையும். அப்போது விம்பமானது வில்லைக்குக் கிட்டக் கொண்டுவரப்படு கின்றது. (படம் 271 (ஆ)).
LLio 271.
கிட்டக்கிட்டவுள்ள பொருள்களைப் பருக்கச் சாதாரணமான கண்ணின் றன்னமைவு தொடர்ந்து நிகழ்கின்றது. கண்ணிலிருந்து ஏறத்தாழ 10 அங்குல துரத்திற் பொருளிருக்கு மட்டுமே இவ்வாறன தன்னமைவு நிகழ்கின் றது. தெளிவான பார்வைக்குரிய ஆகக்கிட்டிய இந்தத் தூரத்திலுள்ள பொருள்களைக் காணக்கூடிய வளைவிலுங் கூடிய வளைவைக் கண்ணுனது பெறமுடியாது. ஆகவே, கண்ணிலிருந்து 10 அங்குல தூரத்திலுங் கிட்ட வுள்ள பொருள்களின் விம்பமானது விழித்திரையின் பின்னலேயே உண்

Page 214
46 பொதுப் பெளதிகம்
டாகும் (படம் 271 (இ)). வேறெரு குவிவுவில்லையைக் கண்ணுக்கு முன்பாகவைத்து இன்னுங் கிட்டிய துரங்களிலுள்ள பொருள்களை எவ் வாறு பார்க்கலாமென 271 (ஈ) படங் காட்டுகின்றது. (419 ஆம் பக்கத் தைப் பார்க்க).
நெடுங்காலங்களுக்குக் கிட்டிய பொருள்களைப் பார்த்து வேலைசெய்த பின்பு கண்ணுனது விகாரப்படுதல் ஏனென்று இது காட்டுகின்றது. எந்தநேர முந் தசைநார்கள் வில்லையை அமுக்கிக்கொண்டே யிருக்கின்றன. இடை யிடையே தூரப்பொருள்களைப் பார்த்து அவற்றிற்கு ஆறுதல் கொடுக்கப் படல்வேண்டும்.
குறும்பார்வை (அண்மைப்பார்வை). -ஒய்வுநிலையில் வில்லையின் குவியத் தூரமானது விழித்திரையிலிருந்து அதன் துரத்திலுங் குறைவாயிருப்பதே இதன் காரணமாகும். எனவே, தூரப்பொருள்களின் விம்பங்கள் வில்லையி லிருந்து விழித்திரையிலுங் குறைந்த தூரத்தில் உண்டாகின்றன. தன்ன மைவிஞற் குவியத்துரத்தைக் கூட்டமுடியாதாதலின், இவ்வகையான பொருள்களைக் கண்ணுனது உதவியின்றிப் பார்க்கமுடியாது. கண்ணின்
AÀ "" ۔۔ م --- س - - Y- - - - - - - - - - - - - - = = = = = یی
படம் 272. குறும்பார்வை.
அகலத்துக்குச் சமமான விம்பத்தூரத்தையுடைய பொருளின் தூரமொன்று இருக்கவேண்டும். இத்தூரமே அக்கண்ணுக்குரிய தெளிவான பார்வையைக் கொடுக்கும் மிகக் கூடிய தூரமாகும். இத்துரத்திலுங் கிட்டியதுரத்தி லுள்ள பொருள்கள், சாதாரணமான கண்ணில் நிகழ்வதுபோல, தன்ன மைவினுற் காணப்படலாம். குறும்பார்வைக் கண்ணுென்றின் மிகக்கிட்டிய தெளிவுப்பார்வைத்தூரம் வழக்கமாக 10 அங்குலத்திலுங் குறைவாயிருக் (ՖւԸ.
படம் 273. குறும்பார்வை திருத்தப்பட்டுள்ளது.
 
 

ஒளியியற் கருவிகள் - 47
குழிவுவில்லைகளைக்கொண்ட மூக்குக் கண்ணுடிகளை உபயோகித்துக் குறும்
பார்வையானது திருத்தப்படும். கண்ணினுள்ளே செல்லமுன்பு பொருள் களிலிருந்துவரும் ஒளிக்கற்றைகளே இவை விரிக்கின்றன. ஆகவே, கண் வில்லையின லுண்டாக்கப்படும் விம்பமானது, மூக்குக்கண்ணுடி யில்லாது படிந்தவிடத்திலும், பின்பாகப் படிகின்றது.
நீள்பார்வை (துரப்பார்வை). -ஒய்வுநிலையிலிருக்கும்போது கண்வில்லை யானது குவிவு குறைவாயிருப்பதஞலேயே நீள்பார்வையுண்டாகின்றது. எனவே, கண்ணின் அகலத்திலும் பார்க்கக் குவியத்துரங் கூடுதலாயிருக் கின்றது. ஆதலால், தூரப்பொருள்களின் விம் பங்கள் விழித்திரையின் பின்னலேயே உண்டாகின்றன. (படம் 274). தன்ைைமவின் காரணத் தினல் இவ்வாறன பொருள்கள் சரியாகக் குவிக்கப்படலாம். ஆனல்,
படம் 274. நீள்பார்வை.
தூரப்பொருள்களைப் பார்ப்பதற்கு ஓரளவுக்குத் தன்னமைவு வேண்டுமாத லின், கண்ணிலிருந்து ஓரளவு துரத்திலுள்ள பொருள்களுக்கு, அதன் ஆகக்கூடிய தன்னமைவு உபயோகிக்கப்படுதல்வேண்டும். கிட்டிய பொருள் கள் சரியாய்க் குவிக்கப்படமாட்டா.
படம் 275. நீள்பார்வை திருத்தப்பட்டுள்ளது.
குவிவுவில்லைகளை உபயோகித்து நீள்பார்வையானது திருத்தப்படும். (படம் 275). கண்ணினுள்ளே செல்லமுன்பு பொருளின் புள்ளியொன்றி லிருந்துவருங் கற்றைகளின் விரிவை இவை குறைக்கின்றன. எனவே, கண்வில்லையின லுண்டாகும் விம்பமானது, மூக்குக்கண்ணுடிவில்லை இல் லாத நேரத்திற் படிவதிலுங் குறைந்த தூரத்திற் படிகின்றது.

Page 215
4.18 பொதுப் பெளதிகம்
மூக்குக்கண்ணுடிகளின் குவியத்துாரங்கள்
குறும்பார்வையைத் திருத்தும்போது ‘உபயோகிக்கப்படும் வில்லையானது,
உதவியற்ற கண்ணின் மிகத்துரமான பார்வைப்புள்ளியில் அதிக தூரத்தி
லுள்ள பொருள்களின் மாயவிம்பத்தைக் கொடுத்தல் வேண்டும்.
உதாரணம்.- 200 அங்குல தூரத்துக்கப்பாலுள்ள பொருள்களைக் கண் னென்று தெளிவாகக் காணமுடியாது. இதனைத் திருத்த என்னவில்லை உபயோகிக்கப்படுதல்வேண்டும்?
முடிவிலாத் துரத்திலுள்ள பொருளொன்றின் மாயாவிம்பத்தை 200 அங்குல தூரத்திற் கொடுக்கக்கூடிய வில்லையொன்று தேவைப்படுகின்றது.
1 ll
வ பT க’
1 ll. . 200. ( ・士50+乏=基; r *=ー200 (之= ..)
~ , 200 அங்குலம் குவியத்தூரமுள்ள குழிவுவில்லையொன்று தேவைப்படும்.
நீள்பார்வையைத் திருத்தவேண்டுமானல், சாதாரணமான கண்ணின் மிகக்கிட்டிய தெளிவுப் பார்வைப் புள்ளியிற் பொருளிருக்கும்போது, உதவி யற்ற கண்ணின் மிகக்கிட்டிய தெளிவுப்பார்வைப் புள்ளியில் அப்பொரு ளின் மாயவிம்ப முண்டாக்கக்கூடிய வில்லையானது உபயோகிக்கப்படல் வேண்டும்.
உதாரணம்.-30 அங்குல தூரத்திற்குட்பட்ட பொருள்களைக் கண்ணென்று தெளிவாகப் பார்க்க முடியாது. 10 அங்குல தூரத்திலுள்ள பொருள் களைப் பார்க்க என்ன வகீையான மூக்குக்கண்ணுடி தேவைப்படும்?
இங்கு பொருளானது 10 அங்குல தூரத்திருக்கும்போது 30 அங்குல துரத்தில் மாயவிம்பமொன்று உண்டாதல்வேண்டும்.
l l l வTப"க?
1 ー・コ5十正0千
2. 30.’ 0
க’ ‘* கT
15 அங்குலம் குவியத்தூரத்தையுடைய குவிவுவில்லையொன்று தேவைப்படும்.

ஒளியியற் கருவிகள் 419
புள்ளிக்குவியமில்குறை- இது விழிவெண்படலமானது ஒருபக்கத்துக்குக் ܫ குவிவுகூடி, மேற்பரப்புத் தேக்கரண்டித் தாழியின் உருவத்தை யுடையதா யிருக்கும்போது, உண்டாகும் ஒரு பார்வைக்குற்றமேயாம். இதன்பயனக, செங்குத்துக்கோடுகளின் துலக்கப்பார்வைக்காகக் குவிக்கப்படுங் கண்வில்லை யானது அதே தூரத்திலுள்ள கிடைத்தளக் கோடுகளின் துலக்கமான விம்பங்களைக் கொடுக்கமுடியா திருத்தல்கூடும்.
இந்தக் குற்றமில்லாத கண்கள் மிகக்குறைவு. நிலைக்குத்துக்கோடுகள் குவிக்கப்படும் இடத்துக்கு முன்பாகவே கிடைத்தளக்கோடுகள் குவிக்கப்படு கின்றன. ஒருவர் 30 வயசாகுமட்டும் இக்குற்றமானது மாறிக்கொண்டிருப் பது வழக்கம். உருளேயான வில்லையே புள்ளிக்குவியமில்குறைக்குப் பரிகார மாகும். இதனைப்பற்றி இந்நூலில் எடுத்தாள முடியாது.
தன்னமைவுக்குறைவு (வெள்ளெழுத்து).- கண்வில்லையைக் கட்டுப்படுத் துந் தசைநார்கள் வயசேறியவர்களுக்கு இளக்கமாகின்ற ன . எனவே, வில்லையின் வளைவை மிகக் குறைவாகவே மாற்றலாம். இதனல், சிறிய தூரவெல்லைகளுக்கிடையேயுள்ள பொருள்களையே தெளிவாகப் பார்க்கமுடி யும். இச்சந்தர்ப்பத்தில், தூரப்பொருள்களைப் பார்ப்பதற்கும் கிட்டிய பொருட் களேப் பார்ப்பதற்கும் வெவ்வேறு வில்லைகள் தேவைப்படுகின்றன.
உருப்பெருக்கிக் கண்ணுடி
சிறிய பொருள்களின் விவரங்கள் மிகக் கிட்டிய தெளிவுப்பார்வைப் புள்ளி யிலிருக்கும்போது கட்புலனுக்கெட்டாதனவாகின்றமையினல், அவற்றின் உருப்பெருத்த மாயவிம்பங்களை யுண்டாக்கக்கூடிய குவிவுவில்லையொன்றை உபயோகித்து, அவற்றை ஆராயலாம். (படம் 276). வில்லையானது கண்
படம் 276, உருப்பெருக்கி.
ணின் அண்மையில் வைக்கப்படல்வேண்டும். மிகக்கிட்டிய தெளிவுப்பார்வைப் புள்ளியில் விம்பமுண்டாகக் கூடியதுரத்திற் பொருளானது வைக்கப்படல் வேண்டும். உருப்பெருத்த மாயவிம்பத்தைப்பெற, வில்லையிலிருந்து பொரு வின்றுாரமானது வில்லையின் குவியத்துரத்திலுங் குறைவாயிருத்தல்வேண் டும். (404 ஆம் பக்கம் பார்க்க). உண்டாக்கப்படும் உருப்பெருக்கமானது

Page 216
420 பொதுப் பெளதிகம்
வில்லையின் குவியத்தூரத்திலே தங்கியிருக்கின்றது. குறுகிய குவியத்துரத் தையுடைய வில்லைகள், நீண்ட குவியத்துரத்தை யுடையன்வற்றிலுங் கூடிய உருப்பெருக்கத்தைக் கொடுக்கின்றன. இக்காரணத்தில்ை, பார்வைக் கரு வித்தொழிலாளர் வில்லையொன்றின் வலு வைப்பற்றிக் குறிப்பிடுவார் களேயன்றி அதன் குவியத்தூரத்தைப்பற்றிக் குறிப்பிடமாட்டார்கள். வலு வானது குவியத் தூரத்தின் தலைகீழ்ப் பின்னத்துக்குச் சமமாகும். குவியத் தூரமானது மீற்றரில் அளக்கப்பட்டால் வலுவானது தையொத்தரில் அளக் கப்படுவதாகக் கருதப்படும். உதாரணமாக, 30 ச.மீ. = 0.3 மீ. குவியத்துரத்
1. தையுடைய வில்லையொன்று 0.ვ ” “ 33 தையொத்தர் வலுவுடையதாகும்.
குவியத்துரத்துக்கும் உருப்பெருக்கத்துக்கு மிடையேயுள்ள தொடர்பைப் பின்வருமாறு காட்டலாம்.-- 5 அங்குலக் குவியத்தூரத்தையுடைய வில்லை யொன்று உபயோகிக்கப்படுகின்றதென்றும், மிகக்கிட்டிய தெளிவுப்பார்வைப் புள்ளியின் தூரம் 10 அங்குலமென்றுங் கொள்க. அதாவது, மாயவிம்ப மானது வில்லையிலிருந்து 10 அங்குல தூரத்தில் உண்டாதல்வேண்டும்.
1 l l l l 1
a - 10 t, 5.
1 . . 3 0. அதாவது, u = B + 10 = 10; .ن.u="3"
10 பொருளானது வில்லையிலிருந்து அங்குல தூரத்தில் இருத்தல்வேண்டும்.
w விம்பம் வ 10 உருப்பெருக்கம் -- பொருள் - u c 10 = 3.
3.
விம்பமானது பொருளிலும் மூன்றுமடங்கு பெரியதாகும்.
25 அங். குவியத்தூரத்தைகிடைய வில்லையொன்றுக்குப் பின்வருமாறு கணக்கிடலாம்.-- w
I 1 1 1 高す舌下高 * エサ舌下55
5 ー・言=歪5十正面=五=強; "・"="
at 10 உருப்பெருக்கம் = == 5.
பொருளிலும் 5 மடங்கு பெரிதான விம்பமானது பெறப்படும்.

ஒளியியற் கருவிகள் 421
பார்வைக்கோணம்
உருப்பெருக்கமானது பார்வைக்கோணத்தின் ருெடர்பிலுங் கருதப்படலாம். பொருளின் தோற்றப்பருமனனது விழித்திரையிலுண்டாகும் விம்பத்தின் பருமனிலே தங்கியிருக்கின்றது. பொருளானது கண்ணுக்கு எவ்வளவுக்குக் கிட்டவிருக்கின்றதோ, அவ்வளவுக்கு விம்பமானது பெரிதாயிருக்கும்.
|-
- ہے -----۔ ۔ - - - -<ی۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ -----
Lo 277.
277 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, பொருளானது கண்ணுக் கண்மையிற் கொண்டுவரப்படும்போது, பார்வைக்கோணம் பெரிதாகின்றது என்னும் உண்மையோடு இது தொடர்பாயிருக்கின்றது. பொருளின் முனை களிலிருந்து கண்ணை யடைகின்ற கற்றைகளின் இடைக்கோணமே பார்வைக் கோணமாகும். உருப்பெருக்கி உபயோகிக்கப்படும்போது மிகக்கிட்டிய தெளி வுப்பார்வைப் புள்ளியில் விம்பமுண்டாகின்றது. அப்புள்ளியில் வைக்கப்படும்
படம் 278. கூட்டுநுணுக்குக்காட்டியின் ருெழிற்பாடு.
To ćo še C C (o to
கூட்டுநுணுக்குக்காட்டி
வில்லைகளின் சேர்மானத்தினுல் மிக்கவுயர்ந்த உருப்பெருக்கத்தைப் பெறு ' தல்கூடும். குறுகிய குவியத்தூரத்தைக்கொண்ட குவிவுவில்லை அ இன் முன்பு ஒளிருஞ் சிறியபொருள் ஒ ஐ வைக்க (படம் 278). ஒஅ தூரத்தை, அ இன் குவியத்துரம் க இலுஞ் சிறிது கூடுதலாக்குக. ஒ இன் உண்மை யான உருப்பெருத்த விம்பமொன்று வ இல் உண்டாகும். அ இலிருந்து

Page 217
422 பொதுப் பெளதிகம்
இதன்தூரம் 2க இலும் பெரிதாயிருக்கும். விம்பமானது தேய்த்த கண் ணுடித் திரையொன்றிலே தெளிவாய்க் குவியக்கூடியதாக அத்திரையைச் செப்பஞ்செய்க. இப்போது நீண்ட குவியத்துரத்தையுடைய வேறெரு குவிவு வில்லை இ ஐத் திரையின் மற்றப்பக்கத்தில் வைக்க. வ இலிருந்து அவ் வில்லையின் தூரம், அதன் குவியத்துரம் க இலுங் குறைவாயிருத்தல் வேண்டும். வலப்பக்கத்திலிருந்து இ இனூடு பார்க்கும்போது உருப்பெருத்த வ இன் மாயவிம்பமானது வ இற் காணப்படும். இ இலுள்ள வடி இன் பார்வைக்கோணமானது ஒ இன் பார்வைக் கோணத்திலும் எவ்வளவு பெரிதென்பதை அவதானிக்க. அமைப்பினல் விம்பநிலைகளைக் காணும் முறையையும், ஒ இலுள்ள புள்ளி யொன்றிலிருந்து புறப்படும் ஒளிக்கற் றையானது வில்லைகள் இரண்டினுடுஞ் செல்லும் பாதையையும் படங்காட்டு கின்றது.
தேய்த்த கண்ணுடித்திரையானது வ இல் இல்லாவிட்டாலும், ஒளிக்கற் றைகள் வில்லைகளினூடு இப்பாதைகளிலேயே செல்லும். எனவே, இ இனூடு பார்க்கும்போது நன்றக வுருப்பெருத்த விம்பம் வ இன்னுங் காணப்படும். கூட்டுநுணுக்குக்காட்டியென்பது குழாயொன்றில் எற்றப்பட்டுள்ள அ, இ போன்ற இரு வில்லைகளைக் கொண்டதாகும். அ என்பது பொருள்வில்லை யென்றும் இ என்பது கண்வில்லையென்றுஞ் சொல்லப்படும். நுணுக்குக் காட்டியைக் குவிக்கும் போது, இ இலுள்ள கண்ணிலிருந்து மிகக்கிட்டிய தெளிவுப்பார்வைத் துரத்தின் கடைசிவிம்பமாகிய வ அமையக்கூடியதாக, அ இலிருந்து க இலுங் கூடுதலான தூரத்திற் பொருளானது வைக்கப்படல் வேண்டும்.
தொலைகாட்டி
துரப்பொருள்களை ஆராயத் தொலைகாட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொலைகாட்டி யொன்றினல் ஆக்கப்படும் ஒரு தூரப்பொருளின் விம்ப மானது உண்மையான பொருளிலுஞ் சிறிதாயிருக்கும். ஆனல, அது கண் ணுக்கு மிகக்கிட்ட விருப்பதால், அதற்குப் பெரிய பார்வைக்கோணமுண்டு. ஆகவே, நேராகப் பொருளேப் பார்க்கும்போது விழித்திரையில் உண்டாகும் விம்பத்திலும், பெரியவிம்பமுண்டாகின்றது.
விம்பத்தின் பார்வைக்கோணம்
៣ 6 ட்டியின் பொருளின் பார்வைக்கோணம் என்ற விதிதமானது தொலைகாட்டியின் உத்வியினல் விழித்திரையில் உண்டாகும் விம்பத்தின் பருமனேடு, தொலை காட்டி யில்லாது விழித்திரையில் உண்டாகும் விம்பத்தின் பருமனை ஒப்பிடு இன்றது. எனவே, இவ்விகிதமானது உண்டாக்கப்படும் உருப்பெருக்கத்தை அளக்கின்றது.

ஒளியியற் கருவிகள் 423
படம் 279. வானியற்ருெலைகாட்டியின் ருெழிற்பாடு.
வானியற்ருெலைகாட்டி
நுணுக்குக்காட்டியொன்றின் ஒழுங்கைநேர்மாருக்கித் தொலைகாட்டி ஒன்றை அமைக்கலாம். நீளமான குவியத்துரத்தையுடைய குவிவுவில்லையொன்றே பொருள்வில்லையாகும். இது முதற்குவியத்துக்குச் சிறிது அப்பால், தூரப் பொருளொன்றின் உண்மையான சிறிய விம்பமொன்றை யுண்டாக்கும். குறுகிய குவியத்தூரத்தையுடைய குவிவுவில்லையே கண்வில்லையாகும். குழா யின் வழுக்கற்பாகத்தை வெளியேயிழுத்தோ உள்ளே தள்ளியோ முதலா வது விம்பத்திலிருந்து கண்வில்லையின் தூரமானது அதன் குவியத்தூரத் திலுஞ் சிறிது குறைந்திருக்கக்கூடிய நிலையிற் கொண்டுவரப்படும். இதனுடு பார்க்கும்போது முதலாவது விம்பத்தின் உருப்பெருத்த மாயவிம்பமொன்று காலைப்படும். நுணுக்குக்காட்டியில் உபயோகிக்கப்பபட்டதுபோன்ற முறை யொன்றினல், தொலைகாட்டியின் ருெழிற்பாட்டைவிளக்க ஒருசோடி வில்லை கள் ஒழுங்குசெய்யப்படலாம். முதலாவதாகத் தல்ைகீழான விம்பமே உண்டா சின்றது. இரண்டாவது விம்பமுண்டாகும்போது திரும்பவுந் தலைகீழாக்கப் படாததினல், கடைசிவிம்பம்ானது தலைகீழாகவே யிருக்கும். இரு வில்லை களினதும் இடைத்துரம் ஏறத்தாழ அவற்றின் குவியத்துரங்களின் கூட்டுத்தொகையாகும். மேலே வரையறுக்கபபட்டதுபோல, உருப்பெருக்க மானது ஏறத்தாழப் பின்வருஞ் சமன்பாட்டினுற் கொடுக்கப்படும்.
பொருள்வில்லையின் குவியத்துரம்
கண்வில்லையின் தவியத்தூரம் 余
உருப்பெருக்கம் =
புவித்தொலைகாட்டி
வானியல் அவதானங்களை நிகழ்த்தும்போது தலைகீழான விம்பங்களைப் பற்றிக் காரியமில்லை. ஆனல், பூமியிலுள்ள பொருள்களைப் பார்க்கும்போது, அவற்றை நேராகக் காணவே நாம் விரும்புகின்றேம். வானியற்ருெலை காட்டியில் நிமிர்த்துவில்லையாக மூன்றவது வில்லையொன்றை உபயோகித் துப் பூமியின் தேவைக்கு அத ஏற்றதாக்கலாம். இது சாதாரனமான குறுகிய குவியத்தூரத்தையுடைய குவிவுவில்லையாகும். பொருள்வில்லையின லுண்டாகுந் தலைகீழான சிறிய விம்பத்திலிருந்து, அதன் குவியத்தூரத் தின் இரு மடங்கு தூரத்தில், அது வைக்கப்பட்டிருக்கும். இப்போது, முதலாவது விம்பத்துக்குச் சமமான, திரும்பவுந் தலைகீழாக்கப்பட்ட உண்

Page 218
424 பொதுப் பெளதிகம்
மையான விம்பமொன்றை, அதன் எதிர்ப்பக்கத்தில், குவியத்துரத்தின் இருமடங்குதுரத்தில், இந்த நிமிர்த்துவில்லையானது ஆக்குகின்றது. (416 ஆம் பக்கம் பார்க்க). வானியற்ருெலைகாட்டியி லிருப்பதுபோல, குறுகிய குவியத்துரத்தையுடைய கண்வில்லையினல் இதன் உருவானது பெருப்பிக் கப்படுகின்றது.
படம் 280. புவித்தொலைகாட்டியின் றெழிற்பாடு.
கலீலியோத்தொலைகாட்டி
கண்வில்லையாகக் குழிவுவில்லையொன்றை உபயோகித்துக் கலீலியோ ஒரு தொலைகாட்டியை அமைத்துள்ளார். 281 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பது போல, நீண்ட குவியத்தூரத்தையுடைய குவிவுவில்லயொன்று பொருள் வில்லையாக உபயோகிக்கப் படுகின்றது. கண்வில்லையான்து குறுகிய குவியத் தூரத்தை யுடையதாகும். இது பொருள்வில்லைக்கும் முதலாவது விம்ப மானது உண்டாகும் இடத்துக்குமிடையே யிருக்கும். இந்தவிடத்திலிருந்து அதன்தூரம் குவியத்தூரத்துக்குச் சிறிது குறைவாயிருக்கும்.
w
Ww
%ク
WZZZZZZZZ
E=zzzzzzzzZ
படம் 281. கலீலியோத் தொலைகாட்டி,
கண்வில்லையானது இல்லாவிடத்து, தூரப்பொருளொன்றின் உச்சிப்புள்ளி யிலிருந்து வருங் கற்றைகள் ப இற் குவிக்கப்படுகின்றன. ஆனற் கண் வில்லையானது இக்கற்றைகளே விரியச்செய்கின்றது. எனவே, அதனில் வைக் கப்பட்டுள்ள கண்ணுென்றுக்கு இவை படி இலிருந்து வருவனவாகத் தோற்று கின்றன. ஆகவே, பெரிய பார்வைக்கோணத்தையுடைய நேரான விம்ப மொன்று காணப்படுகின்றது.
 
 
 
 
 
 

ஒளியியற் கருவிகள் 425
கலீலியோத் தொலைகாட்டியில் வேறன நிமிர்த்துவில்லையானது தேவைப் படாததே நயமாகும். இன்னும் வில்லைகளின் இடைத்துரமானது மிகச் சிறியது. செய்முறையில் இது அவற்றின் குவியத்தூர வித்தியாசத்துக்கு ஏறத்தாழச் சமமாகும். படத்திற் காட்டப்பட்டிருப்பதிலும் பொருள்வில்லை யின் முதற்குவியத்துக்கு மிக்க அண்மையில் முதல்விம்பமானது உண்மை யில் உண்டாவதனல் இவ்வாறிருக்கின்றது. இக்காரணத்தினலேயே நாடகத் தொலைக்கண்டிைகளில் கலீலியோவின் அமைப்புப் பெரும்பாலும் உப யோகிக்கப்படுகின்றது.
தெறிப்புத்தொலைகாட்டி
பெரிய வில்லைகள் உப யோகிக்கப்படும்போது நிறப் பிறழ்ச்சியானது அதிகசங்க டத்தைக் கொடுக்கின்றது. (433 ஆம் பக்கம் பார்க்க). ஆகவே, முதல்விம்பத்தை உண்டாக்கப் பொர்கள் வில்லைக்குப் பதிலாகக் குழிவாடி யொன்று உப யோகிக்கப்படுந் தொலை
படம் 282. தெறிப்புத்தொலைகாட்டி.
காட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுட் பலவகைகளுள. காசக்கிறேன் என்பவரினல் அமைக்கப்பட்ட வொன்றின் தத்துவத்தை 282 ஆம் படம் விளக்குகின்றது. அகன்ற குழாயொன்றின் முனையில் பெரிய குழிவாடி அ பொருத்தப்பட்டுள்ளது. இதனைநோக்கி இதன்குவியத்தூரத்திலுங் குறைந்த தூரத்தில் ஒரு சிறிய குவிவாடி இ இருக்கின்றது.
படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, குழாயினுள்ளே செல்லுஞ் சமாந் தரக் கற்றைகள், அ இன் முதற்குவியமாகிய க வைநோக்கித் தெறிக்கப் படுகின்றன. குவிவாடியானது இவற்றை இடையிற்றடுத்து வ இனூடு தெறிக் கச் செய்கின்றது. எனவே, துரப்பொருளொன்றின் உண்மைவிம்பமானது வ இல் உண்டாகின்றது. குழிவாடியிலுள்ள துவாரமொன்றினேடு பொருத் தப்பட்ட கண்வில்லை உ வினூடு இவ்விம்பமானது ஆராயப்படும். பலவிம்பங் களுண்டாதலைத் தடுத்தற்காக ஆடிகளின் முன்மேற்பரப்புக்களில் வெள்ளிப் பூச் சிடப்பட்டிருக்கும் (389 ஆம் பக்கம் பார்க்க)

Page 219
426 பொதுப் பெளதிகம்
நிறப்பிறழ்ச்சியைக்கொடாத வில்லைகளை இக்காலத்தில் ஆக்கமுடியுமெனி னும், பெரியவில்லைகளைச் செய்வதிலும்பார்க்கப் பெரியவாடிகளைச் செய்வது இலகுவாகும். எனவே, பெரிய வானியற்ருெலைகாட்டிகளுட் பல, தெறிப்பு வகையினவேயாம்.
படம் 283. ஒளியியற்கண்ணுடிவிளக்கு.
எறியக்கண்ணுடிவிளக்கு
ஒளிபுகவிடும் படலங்களின் பெருத்த விம்பங்களைக் காட்டும் கண்ணுடி விளக்கானது வில்லைகளின் கூட்டங்கள் இரண்டைக் கொண்டதாகும். ஒஒடுக்கி யெனவும், ம பொருள்வில்லையெனவுஞ் சொல்லப்படும். (படம் 283). ஒவ்வொரு கூட்டமும் ஒரு குவிவுவில்லையின் ருெழிற்பாட்டையுடையதாகக் கருதப்படலாம். ஒளியின் முதலிடமாகிய ச, ஒ இன் முதலாவது வில்லை யினது முதற்குவியத்தி லிருக்கின்றது. எனவே, அதிலிருந்து செல்லும் போது ஒளியானது சமாந்தரக் கற்றையாக வெளிப்படுகின்றது. ஒடுக்கியின் இரண்டாவது வில்லையானது இவ்வொளியைப் படலம் ப இற்செலுத்துகின் றது. எனவே, ச இலிருந்து அகன்ற கூம்பாக விரிந்து செல்லும் ஒளியானது படலத்திற் செலுத்தப்பட்டு, அதனை மிக்க துலக்கமாக ஒளிரச்செய்கின்றது. பொருள்வில்லையானது ப இலருந்து அதன் குவியத்துரத்திலுங் கூடிய தூரத்திலும், குவியத்தூரத்தின் இருமடங்கு துரத்திலுங் குறைந்த துரத்தி லும் இருக்கின்றது. எனவே ப வின் உருப்பெருத்த உண்மையான விம்ப மொன்றை இது உண்டாக்குகின்றது. விம்பமானது திரையிலே தெளிவாகக் குவிக்கப்படக்கூடியதாகந், துரம் மப வானது செம்மைப்படுத்தப்படலாம். விம்பமானது தலைகீழாக விருக்குமாதலால் விளக்கினுள்ளே படலமானது தலைகீழாக வைக்கப்படல்வேண்டும்.
 

ஒளியியற் கருவிகள் 427
மேற்காட்டி
ஒளிபுகாப்பொருள்களின் விம்பங்களை எறிவதற்கு மேற்காட்டியொன்று உப யோகிக்கப்படும். பொருள் அஇ ஆனது விளக்கின் அடியில் வைக்கப்பட்டிருக் கும். ஒடுக்கும் విడి 6 இ அ' ஆனது, வலுக் கூடிய یہ تھے ۔۔۔>”علم விளக்கு ம இலிருந்து, 感 ஒளியை இப்பொருளிற் செலுத்துகின்றது. அ இ இலிருந்து விரியும் ஒளியா னது வேருெரு வில்லே த இனுடு சென்று உண்மை, யான பெருத்த விம்பம் அ'இ' யை உண்டாக்கக் கூடியதாகின்றது. இப் போது கிடைத்தளத்தோடு 45° இல் வைக்கப்பட்டுள்ள
படம் 284. மேற்காட்டி,
ஆடி பஐ ஒளியானது சந்திக்க, குவியுங்கற்றைகள் தெறிக்கப்பட்டு உள இல் விம்பமுண்டாகின்றது. இதன்பின் கற்றைகள் பொருள்வில்லை க இனுடு சென்று உள் இன் உருப் பெருத்த விம்பமொன்று திரையில் எறியப்படுகின்றது.
இருபத்தெட்டாம் அத்தியாயத்தைப்பற்றிய வினுக்கள்
1. படப்பெட்டியொன்றின் முக்கிய அம்சங்களை விவரிக்க. படப்பெட்டியிற் குவியச்செய்யும் ஒழுங்குகளை மனிதக்கண்ணிலுள்ள ஒழுங்குகளோடு ஒப்பிடுக.
2. குவிவுவில்லையொன்றினது தொழிற்பாட்டை விளக்குக. மனிதக்கண்ணுென்னிற ஒளியியற்கருவியாகக் கருதிச் சுருக்கமாக விவரிக்க.
3. மனிதக்கண்ணில் நீள்பார்வை, குறும்பார்வை என்ற குறைபாடு களை விளக்கி, ஒவ்வொன்றையுந் திருத்தும் முறையையும் விளக்குக.
4. 20 யாரிலுந் தூரத்திலுள்ள பொருள்களையும் 6 அங்குலத்திலுங் கிட்டவுள்ள பொருள்களையும் ஒருவர் பார்க்கமுடியாது. தூரப்பொருள்களை அவர் பார்க்கச்செய்வதற்கு என்ன வகையான வில்லையைக் கொடுப் பீரென்று கூறி, அதன் குவியத்தூரத்தைக் கண்க்கிடுக. இவ்வில்லையை உப யோகிக்கும்போது, அவருடைய மிகக்குறைந்த தெளிவுப்பார்வைத் தூர மென்ன?

Page 220
428 பொதுப் பெளதிகம்
5. உருப்பெருக்கியாகக் குவிவுவில்லையொன்றின் உபயோகத்தை விளக்கக் கவனமாகப் படமொன்று வரைக.
இவ்வகையான வில்லையின்றெடர்பில் வலு என்ற சொல்லின் உய யோகத்தை விளக்குக. 10 ச. மீ. குவியத்துரத்தையுடைய வில்லையொன் றின் வலு வென்னவென்று கூறுக.
6. (அ) குவிவுவில்லையிலும், (ஆ) குழிவுவில்லையிலும், குவியத்தூரம் என்பதனல் என்ன கருதப்படுகின்றது?
ஒரே வில்லையானது (இ) உருப்பெருக்கியாகவும், (ஈ) படப்பெட்டியிலும் எவ்வாறு உபயோகிக்கப்படலாம் என்பதைக் காட்டக் கவனமாக விளக்கப்
Liblascoit 6) 160Jés.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உண்டாக்கப்படும் விம்பத்தின் வகையைக் கூறுக.
7. படப்பெட்டியொன்றில் உபயோகிக்கப்படும் ஒரே குவிவுவில்லையானது பொருளின் வெவ்வேறன இரு தூரங்களுக்குரிய விம்பங்களை எவ்வாறு உண்டாக்குகின்ற தென்பதைக் காட்ட விளக்கப்படங்கள் இரண்டு வரைக.
உம்முடைய படங்களிலிருந்து படப்பெட்டியின் குவித்தலைப்பற்றி என்ன அநுமானிப்பீர்?
8. நீர்நிறைந்த மெல்லிய கண்ணுடிக் கோளமொன்று சூரியவொளிக் கற்றையொன்றை ஒரு புள்ளியில் ஏறத்தாழக் குவிக்கக்கூடியதா யிருப்பதே னென விளக்குக. ஒளிக்கதிர்க ளிரண்டின் பாதைகளைக் காட்டப் படம் Ꭷ f6Ꮱ0ᎠᏑ .
பின்வரும் அவதானங்களையும் விளக்குக.-(அ) நீருக்குப் பதிலாகக் காபன் பைசல்பைடு உபயோகிக்கப்பட்டால், குவியமானது கோளத்துக்குக் கிட்டுதலாகவிருக்கும். (ஆ) நீரை உபயோகிக்கும் போதும், காபன் பைசல் பைடை உபயோகிக்கும்போதும் உண்டாகும் விம்பத்தின் நடுப்பொட்டைச் சுற்றி நிறமான ஓரங் காணப்படும்.
9. (அ) எரிக்குங் கண்ணுடியாகவும், (ஆ) சாதாரணமான உருப்பெருக்கி யாகவும், குவிவுவில்லையொன்றின் உபயோகத்தைப் படங்கீறி விளக்குக.
ஆ இல், 23 ச. மீ. குவியத்துரத்தையுடைய இவ்வகையான வில்லை யொன்றின் சார்பிற் பொருளொன்று எங்கே வைக்கப்பட்டால், உண்டாக் கப்படும் விம்பத்தின் பருமன் பொருளின் ஐந்து மடங்காகும்?

ஒளியியற் கருவிகள் 429
10. பின்வருவன ஒவ்வொன்றினதுந் தத்துவத்தை விளக்க வில்லைகளை எவ்வாறு ஒழுங்குசெய்வீரென விவரிக்க.-(அ) கூட்டுநுணுக்குக்காட்டி; (ஆ) வானியற்ருெலைகாட்டி; (இ) புவித்தொலைகாட்டி; (ஈ) கலீலியோத் தொலைகாட்டி.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உபயோகிக்கப்பட்ட வில்லைகளின் குவியத் துரங்களைக் கவனமாகக் குறித்து, வில்லைகள் ஒன்றுக்கொன்று சரியாக வைக்கப்பட்டுள்ள தென்பதை எவ்வாறறிவீரென விளக்குக.
11. இலகுவான வகைக் கூட்டுநுணுக்குக்காட்டி யொன்றை ஆக்க விரும்புவீரானல், எவ்வகையான வில்லைகளைத் தெரிந்தெடுப்பீர்? வில்லை களின் ஒழுங்கைக்காட்ட விளக்கப்படமொன்று வரைந்து, பொருளின் கடைசி விம்பம் உண்டாவதைக் காட்ட வில்லைகளினூடு செல்லுங் கதிர்களிரண்டின் பாதைகளை வரைக.
12. வானியற் ருெலைகாட்டியொன்றின் ருெழிற்பாட்டை விளக்குக. இதனுடுசெல்லும் ஒளிக்கதிர்களின் பாதைகளைக் காட்டக் கவனமாக விளக் கப்படம் வரைக.
13. மூன்றுக்கொன்று பிரமானமெடுத்து வரையப்பட்ட விளக்கப்படத் தில், குவியத்துரங்கள் முறையே 3 அங், 15 அங். கொண்ட குவிவுவில்லை களிரண்டைத் தொலைகாட்டியாக எவ்வாறு உபயோகிக்கலாமென விளக்குக. ஒவ்வொரு வில்லையின் றெழிலையும் விளக்குக. உம்முடைய விடையை விளக்கப் படத்தை உபயோகிக்க.
நாடகமேடையைப் பார்க்க இவ்வகையான தொலைகாட்டியை உபயோகிக்க முடியாததன் ஒரு காரணத்தையும், வானியல் அவதானங்களுக்கு இது கூடிய பொருத்தமானது என்பதைக்காட்ட ஒரு காரணத்தையுங் கூறுக.
14. (அ) ஒளிபுகும் படலங்களினதும், (ஆ) ஒளிபுகாப்பொருள்களினதும் பெரிய விம்பங்களை எறிதற்குரிய ஒழுங்குகளை விவரிக்க.

Page 221
இருபத்தொன்பதாம் அத்தியாயம்
நிறம்
ஒளிக்கற்றையொன்று ஒரரியத்தினூடு செலுத்தப்பட்டபோது உண்டான நிறப்பட்டைகளேப்பற்றி 308 ஆம் பக்கத்திற் குறிப்பிடப்பட்டது. வில்லைகளி னல் உண்டாக்கப்படும் விம்பங்களின் ருெடர்பிலுங்கூட நிறவிளைவுகளை நீங்கள் அவதானித்திருக்கலாம். மலிவான நுணுக்குக்காட்டிகளையும் தொலைகாட்டிகளையும் உபயோகிக்கும்போது, விம்பங்களின் நிறமுள்ள வோரங்களையும் நீங்கள் அவதானித்திருக்கலாம். மழைத்துளிகளினூடு சூரிய வொளியானது செல்லும்போது, நிறமுள்ள வானவில் உண்டாதலைக் கட்டாய மாக நீங்கள் அவதானித்திருப்பீர்கள். சூரியவொளியானது பல பொருள் களிலிருந்து தெறிக்க, இயற்கையிலுள்ள பல்வேறு நிறவிளைவுகள் உண்டா தல், மிக்க நூதனமானதென்று நீங்கள் கருதியிருத்தல் கூடும்.
ulio 285.
வெள்ளொளியின் இயல்பு
வெள்ளொளியை அரியமொன்றினூடு செலுத்தி உண்டாக்கும் நிறப்பட்டை களை முதலில் ஆராய்ந்தவர் ಫ್ಲಿಯಾ ஆகும். இருட்டறை யொன்றி னுள்ளே, யன்னற்கதவிலுள்ள சிறிய துவாரத்தினூடு விடப்பட்ட மெல்லிய சூரியவொளிக் கற்றையின் பாதையில் ஒர் அரியத்தை இவர் வைத்தார். அரியத்தின் மற்றப்பக்கத்தில் வைக்கப்பட்ட திரையொன்றிற் பலநிறப் பட்டைகளை அவதானித்தார். வானவில்லிலுள்ள ஒழுங்கிலேயே நிறங்கள் அமைந்துள்ளன. இவ்வாருக அமைந்துள்ள நிறங்களின் பட்டையானது நிறமாலை எனப்படும். நியூற்றன்கொடுத்த நிறமாலை நிறங்களின் அட்ட
வணை பின்வருமாறு:- சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலம்,
430
 

நிறம் 43
கருநீலம், ஊதா. ஒன்ருேடொன்று இந்நிறங்கள் கலத்தலால், நீலத்துக் கும் ஊதாவுக்குமிடையே கருநீலநிறத்தை வித்தியாசப்படுத்திப் பலர் காண மாட்டார்கள். ஆகையால், இக்காலத்தில் அட்டவணையிலிருந்து இது பெரும் பாலும் விடப்படும்.
அரியமானது ஒளிக்கு நிறத்தைக் கொடுத்ததா, அல்லது வெள்ளொளியில் எற்கனவேயுள்ள நிறங்களைப் பிரித்ததா என்பதைப் பரிசோதிக்க, நியூற்றன், நிறமாலை யுண்டான திரையிற் சிறிய பிளவொன்றுண்டாக்கிக் குறித்தவொரு நிறக்கற்றையை அதனூடு செல்லவிட்டார். இரண்டாவது அரியமொன்று இக்கற்றையின் வழியில் வைக்கப்படக் கற்றையானது விலகியதேயன்றி, மீண்டும் நிறமாற்றம் நிகழவில்லை. ஆகவே, வெள்ளொளியானது பலநிற வொளிகளின் கல வையாகும் என்று நியூற்றன் முடிவுசெய்தார். அரியங்கள் இந்நிறங்களைப் பிரித்தன. அவ்வாறு பிரிக்கும்போது, 285 ஆம் படத்திற் காட்டப்பட்டி ருப்பதுபோல, செவ்வொளி மிகக்குறையவும், ஊதாவொளி மிகக்கூடவும், இடையேயுள்ள நிறங் கள் பலதிறப்பட்ட இடையிலுள்ள அளவுகளுக்கும் விலக்கப்படுகின்றன என்பதையும் நியூற்றன் அவ தானித்தார்.
LULlo 287.
286 ஆம் படத்தில் விளக்கப்பட்டுள்ள பரிசோதனையின் பயனக வெள் ளொளியின் இவ்வியல்பை நியூற்றன் உறுதிப்படுத்தினர். அரியமொன்றி ஞல் நிறக்கூறுகளாகப் பிரிக்கப்பட்ட வெள்ளொளியானது, முதலாவது அரியத்துக்குச் சமமானதும் நேர்மாருன நிலையில் வைக்கப்பட்டுள்ளதுமான இரண்டாவது அரியத்தினூடு செலுத்தப்பட்டது. இவ்வரியமானது நிறக் கற்றைகளை வெவ்வேறளவுகளுக்கு எதிர்த்திசையில் விலக்கி, எல்லாவற்றை யும் ஒரேவழியிற் கொண்டு வருவதனல், வெள்வொளிக் கற்றையாக வெளிப்படுகின்றது.

Page 222
432 பொதுப் பெளதிகம்
காகிதமட்டைத்தட்டொன்றை ஆறு ஆரைச்சிறைகளாகப் பிரித்து 287 ஆம் படத்திற் காட்டியபடி நிறந்தீட்டி, நிறமாலை நிறங்களின் சேர்க்கை யினலேயே வெள்ளொளி யுண்டாகின்றதென்பதைக் காட்டலாம். இக் காகிதமட்டையானது விரைவாகச் சுழற்றப்பட்டால், எறத்தாழ வெள்ளை யாகக் காணப்படும்.
தூயநிறமாலை
430 ஆம் பக்கத்தில் விவரிக்கப்பட்டதுபோல ஆக்கப்பட்ட நிறமாலையில் நிற்ப்பட்டைகள் ஒன்றின்மேலொன்று பொருந்துகின்றன. 288 ஆம் படத் திற் குறிக்கப்பட்டிருப்பதுபோல, இந்நிறங்களைத் தெளிவாக வரையறுத்துப் பெற்றுத் தூயநிறமாலையொன்றை அமைக்கலாம். வெள்ளொளியின் முதலிடமொன்றிலிருந்து ஒடுங்கிய கற்றையொன்று திரையிலுள்ள ஒடுக்க மானவொரு பிளவினூடு விடப்படும். பிளவின்றெளிவான விம்பமொன்று அ இலுள்ள திரையி லுண்டாகக்கூடியதாகக் குவிவுவில்லையானது வைக்கப் பட்டிருக்கின்றது. கற்றையின் சராசரித் திசைக்கு இழிவுவிலகல்நிலையில் இருக்கக்கூடியதாக அரியமானது இப்போது வைக்கப்படுகின்றது. உடனே இ இன் நிலைக்குத் திரையானது அசைக்கப்படப் பிளவின் றெளிவான விம் பம் ஒவ்வொரு நிறத்திலும் அத்திரையில் உண்டாகின்றது. பிளவானது மிக்க வொடுக்கமாகவிருந்தால், இவ்விம்பங்கள் ஒன்றின்மேலொன்று பீடியாது போதியளவு பிரிந்திருக்கும்.
படம் 288. உண்மையான தூயநிறமாலையொன்றின் அமைப்பு.
நிறமும் முறிவுக்குணகமும்
ஒளியானது ஒருபொருளிலிருந்து வேறென்றுக்குச் செல்லும்போதுண் ,
டாகும் முறிவின் அளவானது ஒளியின் நிறத்திலே தங்கியிருக்கின்றதென் பதனலும் ஒரே நிபந்தனைகளின்கீழ் ஊதாவொளி செவ்வொளியிலுங் கூடுதலாக முறிகின்றதென்பதனலுமே, அரியமொன்று ஒளியைப் பிரிக்க முடிகின்ற தென்பது முந்திய பந்திகளிலிருந்து தெளிவாகின்றது. ஒரு பொருளுக்குப் பலமுறிவுக்குணகங்கள் உளவென்பது இதனற்பெறப்படும். ஒளியின் ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு முறிவுக்குணகம் உண்டு. பொதுவாக உபயோகிக்கப்படுங் குணகங்கள் சராசரிக்குணகங்களேயாம். அதாவது, எல்லாநிற ஒளிகளுக்குமுரிய குணகங்களின் சராசரியேயாம்.
 

நிறம் 433
சமாந்தர பக்கங்களையுடைய தட்டொன்று ஒளியை நிறங்களாகப் பிரிப்ப தில்லை. இத்தட்டின் இரண்டாவது முகத்திலுண்டாகும் முறிவு, முதலா வதிலுண்டாவதற்குச் சமமானதாகவும் எதிரானதாகவும் இருக்கும். (376 ஆம் பக்கம் பார்க்க). எனவே, 287 ஆம் படத்தில் விளக்கிக் காட்டிய பரிசோதனையிற் கண்டதுபோல, எல்லாநிறக் கற்றைகளும் ஒரேவழியிற் கொண்டுவரப்பட்டுள்ளன. இரண்டு அரியங்களையும் முகங்கள் பொருந்தக் கூடியதாக வைத்தால், சமாந்தரமான தட்டாகவே அமையும். வில்லைகளினுல் நிறப்பிரிக்கை
இரண்டு முகங்களிலும் முறிவினலுண்டாகும் விலகலிலே வில்லையொன் றின் ருெழிற்பாடு தங்கியிருப்பதனல், வில்லையானது வெள்ளொளியைப் பிரிக்கின்றது. எனவே, வெள்ளொளியின் முதலிடமொன்றிலிருந்து விரியும் ஒளியானது குவிவுவில்லையொன்றினூடு சென்றல், முறிதன்மை கூடுதலாக வுள்ள ஊதாக்கூருனது வில்லைக்கு மிகக்கிட்டக் குவிக்கப்படும். ஆணுல், முறிதன்மை குறைவாயுள்ள செங்கூருனது வில்லையிலிருந்து மிகக்கூடிய துரத்திற் குவிக்கப்படும். ஏனைய நிறங்கள் இடையிலேயுள்ள புள்ளிகளிற் குவிக்கப்படும். எனவே, திரையொன்று அ இல் வைக்கப்பட்டால், நடுவில் ஊதாவும் ஒரங்களிற் சிவப்புமுள்ள பிளவின் விம்பமொன்றுண்டாகும். ஆனல், திரையானது இ இல் வைக்கப்பட்டால், நடுவிற் சிவப்பும் ஒரங்களில் ஊதாவுமுள்ள விம்பமொன்று காணப்படும் (படம் 289). ܫ
வில்லைகளினல் நிறவோரங்களையுடைய விம்பங்கள் உண்டாதல் நிறப் பிறழ்ச்சி எனப்படும். வில்லைகள் உபயோகிக்கப்படும் உபகரணங்களில் தெளி வற்ற விம்பங்களுண்டாதல் இதன் காரணத்தினலேயாம். வெவ்வேறு வகையான கண்ணுடிகளினலாக்கப்பட்ட வில்லைகளின் பொருத்தமான சேர் மானததினல் நிறப்பிறழ்ச்சியானது தடுக்கப்படலாம். சிறந்த படப்பெட்டிகள், நுணுக்குக்காட்டிகள், தொலைகாட்டிகள் முதலியன தனிவில்லைகளுக்குப் பதிலாக இவ்வகையான நிறந்தராச் சேர்மானங்களைக் கொண்டனவாம்.
அ
இ
-
uLib 289.

Page 223
434 பொதுப் பெளதிகம்
நிரப்புநிறங்களும் முதனிறங்களும்
287 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள தட்டிற் செவ்வாரைச்சிறையை வெட்டியெடுத்தபின் மீதத்தைச் சுழற்றினல், பச்சையும் நீல்முங் கலந்த மயில்நிலநிறமுடையதாய்க் காணப்படும். எனவே, மயில்நில வொளியுஞ் செவ்வொளியுஞ்சேர வெள்ளொளியுண்டாகுமென அனுமானிக்கலாம். \இவ்வகையான எந்தச்சோடி நிறங்களும் நிரப்புநிறங்கள் எனப்படும்) வேறு ஆரைச்சிறைகள் வெட்டியெடுக்கப்பட்ட தட்டுக்களேச் சுழற்றி, வெவ்வேறு நிரப்புநிறங்களின் சோடிகளைப் பெறலாம்.
நிரப்புநிறச் சோடிகள் சிவப்பும் மயில்நிலமும் பச்சையுங் காந்திக்கருஞ்சிவப்பும் நீலமும் செம்மஞ்சளும்
நிறவடிகளை உபயோகித்து நிரப்பற்பண்புகளை விளக்கிக்காட்டலாம். சிறப் பான வொருவகை யொளியை ஊடாகச் செல்லவிட்டு ஏனையவகைகளை உறிஞ்சக்கூடியதாகச் செய்யப்பட்ட ஊன்பசைப் படலங்களே நிறவடிகளாகும். உதாரணமாக, கதிர்ப்பெட்டி முனையொன்றிற் பச்சைவடியானது வைக்கப் பட்டால், அது பச்சையொளியைமட்டும் ஊடே செல்லவிடும். இவ்வொளி யானது வெள்ளைத்திரையொன்றில் விழுந்தால், ஒளிரும் பொட்டானது பச்5ை நிறமாகத் தோற்றும். இதேபோல, காந்திக்கருஞ்சிவப்புப் படல மொன்று வேருெரு பெட்டியில் வைக்கப்பட்டால், காந்திக்கருஞ்சிவப்புப் பொட்டொன்று திரையிற் காணப்படும். இவற்றுள் ஒரு பொட்டின்மேல் மற்றதை விழவிட்டால், அவ்வாறு விழுந்த பாகம் வெள்ளையாகக் காணப் படும்.
நிரப்புநிறங்களல்லாத நிறங்களைக் கலப்பதன் விளைவையும் இவ்வகை யாகவே ஆராயலாம். உதாரணமாக, நீலப்பொட்டையுஞ் செம்பொட்டை யும் ஒன்றின்மேலொன்று விழவிட்டால், காந்திக்கருஞ்சிவப்பு நிறமுண் டாகும்.
வேறு நிறங்களைக் கலக்கும்முறையாற் பெறமுடியாத நிறமானது முதனிறம் எனப்படும்) எனையவை கலப்புநிறங்களாம். சிற்பியொருவன் தனது பெட்டியிலுள்ள வேறு நிறப்பசைகளைக் கலந்து சிவப்பு, மஞ்சள், நீல நிறப்பசைகளைப் பெறமுடியாதாதலினல், இவற்றை முதனிறங்கள்\
• என்று சொல்லுவான். ஆனலும், நிறவொளிகளைக்கலக்கும் பரிசோதனை களில், சிவப்பையும் பச்சையையுங் கலந்து மஞ்சளைப் பெறலாமென்றும்,

நிறம் 435
நீலத்தைவிட ஊதாவே முதனிறமென்றுங் காட்டலாம். இன்னும், வேறு நிறவொளிகளைக் கலந்து பச்சையைப் பெறமுடியாது. எனவே, பெளதிக வறிஞனுக்குச் சிவப்பும் பச்சையும் ஊதாவுமே முதனிறங்களாம். நிறக் கலவைகளின் பேறுகள் சிலவற்றைப் பின்வருமட்டவணை கொடுக்கின்றது.--
கலக்கப்பட்ட நிறங்கள் விளைவு
l. நீலம் + சிவப்பு காந்திக்கருஞ்சிவப்பு 2. நீலம் + பச்சை மயில்நிலம் 3. சிவப்பு + பச்சை மஞ்சள் ' 4. காந்திக்கருஞ்சிவப்பு + பச்சை வெள்ளை 5. நீலம் + சிவப்பு + பச்சை வெள்ளை 6. மயில்நிலம் + சிவப்பு வெள்ளை 7. மஞ்சள் + நீலம் வெள்ளை
காந்திக்கருஞ்சிவப்பு = நீலம் + சிவப்பு, மயில்நீலம் = நீலம் + பச்சை, மஞ்சள் = பச்சை + சிவப்பு என்பதனல், 4, 5, 6, 7 எல்லாம் ஒன்றேயாகும் என்பதை அவதானிக்க.
கழித்தலாற்பெறுநிறம்
நீலவடியொன்றையுஞ் சிவப்புவடியொன்றையுஞ் சேர்த்துக் கதிர்ப்பெட்டி முனேயொன்றில் வைத்தால், ஒளியானது வெளியே வராது வடிகள் கறுப்பாய்த் தோற்றும். முதலாவது நீலவடியில் ஒளியானது படுகின்ற தென வைத்துக்கொள்வோம். ஆக நீலவொளியே அதனூடு செல்லும். இந்த நீலவொளியானது சிவப்புவடியைச் சந்திக்கின்றது. சிவப்புவடியினூடு செந்நிறவொளியே செல்லுமாதலால், இரண்டு வடிகளினூடும் எவ்வித வொளியுஞ் செல்லமுடியாது.
மயில்நில வடியையும் மஞ்சள்வடியையுஞ் சேர்த்து வைத்தாற் பச்சை யொளியே வெளிப்பட்டு, வெள்ளைத்திரையிற் பச்சைப்பொட்டாக வொளிரும். மயில்நீலவடியானது பச்சையும் நீலமுங் கலந்த வொளியை ஊடே செலுத்து கின்றது. மஞ்சளானது பச்சையினதுஞ் சிவப்பினதுங் கலவையாதலினல், மஞ்சள்வடியானது நீலத்தைத் தடுத்துப் பச்சையை ஊடாகச் செலுத்தும். எனவே, பச்சையொளிமட்டும் வெளிப்படுகின்றது.

Page 224
436 பொதுப் பெளதிகம்
290 ஆம் படத்திற் காட்டப்பட்டி ருப்பதுபோல, கண்ணுடிவிளக்குப்படல மொன்றில் காந்திக்கருஞ்சிவப்பு வடி யொன்றையும், மயில்நிலவடியொன் றையும், மஞ்சள் வடியொன்றையு மொன்றின்மேலொன்று பொருந்த வைத்தாற் கவர்ச்சிக்குரிய விளைவைப் பெறலாம். படலமானது கண்ணுடி விளக்கினுள்ளே வைக்கப்படும்போது, திரையிலுள்ள விம்பமானது படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல நிறங்களின் பாகங்களைக் கொண்டதாகக் காணப் படும். நடுவிலுள்ள பாகங் கறுப்பாய்த் u Lid 290. தோற்றுவது, அதனூடு எவ்வித வடிகளினல் நிறங்களின் கழித்தல். வொளியுஞ் செல்லாததன் காரணத்
தின லென்பதை அவதானிக்க.
பொருள்களின் நிறங்கள்
பொருள்களிலிருந்து தெறிக்கப்படும் ஒளியினலேயே அவை தோற்றப் படுகின்றன என்னும் உண்மையானது பல முறைகளிற் குறிக்கப்பட்டுள்ளது.
தூயநிறமாலையொன்றை யுண்டாக்கி, வெள்ளேக் காகிதமொன்றை அதிற் படும்படி அசைக்க. நிறமாலையின் எந்தப்பாகத்தில் வைக்கப்பட்டதோ, அந்தப்பாகத்தின் நிறத்தையே கொண்டதாக அது எப்போதுந் தோற்றும். எந்தவகை யொளியையும் இக்காகிதமானது தெறிக்குமாதலிஞலேயே இவ்வாறு காணப்படுகின்றது. உதாரணமாக, செவ்வொளியில் அது வைக் கப்பட்டபோது, செவ்வொளியையே கண்ணுக்குத் தெறிக்கச்செய்து சிவப் பாகத் தோற்றுகின்றது. :
இப்போது துலக்கமான செந்நிறப் பூவிதழொன்றை நிறமாலையிற் படும்படி அசைக்க. நிறமாலையின் செம்பாகத்திலிருக்கும்போது அது சிவப்பாகத் தோற்றும். வேறெந்தப் பாகத்திலுங் கறுப்பாகத் தோற்றும். அது தெறிக்கக்கூடிய ஒரேயொரு வகையொளி செவ்வொளியேயாம். வேறு நிறமுள்ள வொளியில் வைக்கப்பட்டால், அவ்வொளியை அது உறிஞ்சுகின் றது. எனவே, கண்ணுக்கு எவ்விதவொளியுந் தெறிக்காது.
வேறு நிறப்பொருள்களின் துண்டுகளையும் இதேமாதிரியாகப் பரிசோதிக்க. இவற்றுட்சில நிறமாலையின் பலபாகங்களில் நிறங்காட்டக்கூடும். உதார ணமாக, மஞ்சட்பொருளொன்று மஞ்சட்பாகத்தில் மஞ்சளாகவும், செம்பா
 

நிறம் 437
கத்திற் சிவப்பாகவும், பச்சைப்பாகத்திற் பச்சையாகவுந் தோற்றமளிக்கும். சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறவொளிகளை இது தெறிக்கக்கூடியதாதலின லேயே இவ்வாறு தோற்றப்படுகின்றது. இவ்வகையான பொருளொன்று உண்மையான நிறமாலை நிறத்தைக் கொண்டதன்று.
பொருளொன்றின் நிறமானது அது உறிஞ்சும் ஒளிவகையிலும், தெறிக் கும் ஒளிவகையிலும், அப்பொருளில் விழும் ஒளிவகையிலுந் தங்கியிருக்கின் றது என்பதை இப்பேறுகளிலிருந்து காணலாம். தூய பச்சை நிறப் பொரு ளொன்று பச்சையொளியைத் தெறித்து, ஒளியின் மற்றநிறங்களேயெல்லாம் உறிஞ்சுகின்றது. எனவே, பச்சைக் கூற்றினையுடைய எந்தவகை யொளியிலும் அது பச்சையாகத் தோற்றும். பச்சைக்கூறில்லாத எந்தவொளியிலுங் கறுப்பாகத்தோற்றும். இத்தத்துவத்தைப் பிரயோகித்துக் கவர்ச்சிக்குரிய விளைவுகளைப் பெறலாம். உதாரணமாக, சிலபாகங்களைச் செங்கட்டியினலும் மற்றப்பாகங்களைப் பச்சைக்கட்டியினலும் வரைந்து வெள்ளைக்காகிதத்திற் படமொன்றமைக்க. செவ்வொளியினல் இதனையொளிரச்செய்யும்போது, செவ்வொளியைத் தெறிக்கும் பின்னணியிலிருந்து படத்தின் செம்பாகங்களை வேறுபடுத்தமுடியாது. பச்சைப்பாகங்களோ சிவப்புப் பின்னணியிற் கறுப் பாகக் காணப்படும். பச்சையொளியிற் செம்பாகங்கள் பச்சைப்பின்னணியிற் கறுப்பாகத் தோற்றும். வெள்ளொளியிலோவெனின், வழக்கம்போல, வெள்ளைப்பின்னணியிற் செம்பாகங்களும் பச்சைப்பாகங்களுங் காணப்படும். நாடகமேடை அலங்காரங்களின் ருெடர்பிற் சிலசந்தர்ப்பங்களில் இது உப யோகிக்கப்படுகின்றது. அலங்காரத்தை யொளிரச்செய்யும் ஒளியை மாற்று வதனல் முழுவதும் வித்தியாசமான அலங்காரத்தைப் பெறமுடியும்.
சிலபொருள்களே தூயநிறங்களையுடையன. ஆனற் பலநிறவொளிகளைப் பெரும்பாலுந் தெறிக்கச் செய்கின்றன. வெள்ளொளியிலேயே பொரு ளொன்று வழக்கமாகக் காணப்படுவதனல், அது தெறிக்கும் நிறக்கூறு கள் எல்லாவற்றினலும் உண்டாக்கப்படுங் கலப்புநிறமே அதன் இயல்பான நிறமெனக் கருதப்படுகின்றது. செயற்கையொளியானது துயவெள்ளொளி யாயிருப்பது மிக்க அருமையாகும். சிலநிறங்கள் குறைவாகவேனுஞ் சிறப் பான வொருநிறங் கூடுதலாகவேனும் அதிலிருத்தல் கூடும். எனவே, செயற்கையான வொளியிற் பார்க்கப்படும்போது, பொருள்கள், இயல்பான நிறத்திலும் வேறன நிறத்தை யுடையனவாய்ப் பெரும்பாலுங் காணப்படு கின்றன. தலைவீதிகள் பலவற்றில் உபயோகிக்கப்படும் இரசவாவிவிளக்குகளி லுஞ் சோடியவாவிவிளக்குகளிலும் இதனை நன்கு அவதானிக்கலாம். இரச வாவிவிளக்கொளியானது மிக்க துலக்கமான பச்சை, மஞ்சள் நீலக்கூறு களைக் கொண்டது. ஆனல், சோடியவாவி விளக்கொளியானது துலக்கமான மஞ்சளையே கொண்டதாகும்.

Page 225
4.38 பொதுப் பெளதிகம்
செயற்கையொளியிற் பொருத்தமாகக் காணப்பட்ட நிறங்கள், சூரிய வொளியில் மிக்க வேறுபட்டுக் காணப்படுவது எல்லோரும் அறிந்ததேயாம். உதாரணமாக, சிவப்பைக் கூடுதலாகவும் நீலத்தைக் குறைவாகவுங் கொண்ட வொளியில், சிவப்பு, வெள்ளை, காந்திக்கருஞ்சிவப்பு நிறங்களையுடைய பொருள்களெல்லாம் பொருந்தக் காணப்படுகின்றன. இவையெல்லாஞ் செவ்வொளியைத் தெறிப்பதனலேயே இவ்வாறு காணப்படுகின்றன.
நிறப்பசைகள்-நிறப்பசைகளின் கலவையை நிறக்கலவையோடு தப்பித மாகக் கருதிக்கொள்ளக் கூடாது. நீலத்தையும் மஞ்சளையுங் கலந்து சிற்பி யானவன் பச்சைநிறப்பசையை உண்டாக்குவதனல், பச்சையைக் கலவை நிறமாக அவன் கருதுகின்றன். அவனுடைய நீலநிறப்பசையேனும் மஞ்சள் நிறப்பசையேனுந் துய நிறத்தை யுடையதல்ல வென்பதே இதன் விளக்க மாகும். நீலநிறப்பசையானது, பச்சையொளியிற் பச்சையாகத் தோற்றுவத னல், நீலவொளியோடு பச்சையொளியையுந் தெறிக்கும். மஞ்சள்நிறப் பசையானது பச்சையொளியையுஞ் செவ்வொளியையுந் தெறிக்கும். இவற் றைக் கலக்கும்போது நீலநிறப்பசையானது செவ்வொளியையுறிஞ்சும். மஞ்சள் நிறப்பசையானது நீலவொளியையுறிஞ்சும். எனவே, இரண்டினுள் எதலுைம் உறிஞ்சப்படாததும், கலவையினற் றெறிக்கப்படக் கூடியதுமான ஒரேயொருநிறம் பச்சையேயாம். (படம் 291).
ፈY
சிவப்பு:செம்மஞ்சள் 14խմա, :
மஞ்சள்,22தா,
്
uLio 291.
ஒளிபுகவிடும் பொருள்களின் நிறம்.-பகற்காலத்திற் கிறித்தவ கோயிலுக் குள்ளேயிருந்து பார்க்கும்போது துலக்கமான நிறமுடையதாகக் காணப் படும் நிறக்கண்ணுடி யன்னலானது, வெளியிலேயிருந்து பார்க்கும்போது மந்தமாயுங் கவர்ச்சியற்றதாயுங் காணப்படும். இராக்காலங்களில் உள்ளே யிருந்து செயற்கையொளியிற் பார்த்தாலும் மந்தமாகவுங் கவர்ச்சியற்ற
 

நிறம் 439
தாகவுமே காணப்படும். பிந்திய சந்தர்ப்பத்தில் வெளியிலேயிருந்து யன்ன 2வப் பார்த்தால் நிறங்கள் நன்கு காணப்படும். எனவே, கண்ணுடியின் நிறத் தோற்றமானது, அதனுடு சென்றவொளியையா, அல்லது அதனற்றெறிக் கப்பட்ட வொளியையா கண்ணுனது பெற்றது என்பதிற்றங்கியிருக்கின்றது.
ஒளிபுகவிடும் நிறப்பொருளொன்று சிலநிறவொளிகளைத் தெறிக்கச்செய் யும் ; வேறு நிறவொளிகளை உறிஞ்சும்; இன்னுஞ்சில நிறங்களை ஊடாகச் செல்லவிடும். உதாரணமாக, கண்ணுடித்துண்டொன்று செவ்வொளியைத் தெறிக்கச்செய்து, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, ஊதா நிறங்களை உறிஞ்சி, நீலவொளியை ஊடாகச் செல்லவிடுதல்கூடும். இதனுடு சென்றவொளி யானது கண்ணையடைந்தால் நீலமாகத் தோற்றும். ஆனல், ஒளிக்கு முது கைக் காட்டிக்கொண்டு தெறிக்குமொளியில் ஒருவர் பார்ப்பாராஞல், அது சிவப்பாகத் தோற்றும். காரத்திற் புளோரசீன் கரையத்தைக்கொண்டு இவ்விளைவை நன்கு காட்டலாம். ஒளியைநோக்கிப் பிடிக்கச் சிவப்பாயும், தெறித்தவொளியிற் பச்சையாயும் இது தோற்றும். இவ்வகையான பொரு ளொன்று ஊடாகச் செல்லவிடும் ஒளியின் நிறத்தையுடையதெனப் பொது
வாகச் சொல்லப்படும்.
நிறமும் கண்ணும் -
விழித்திரையானது பல நரம்புமுனைகளைக் கொண்டது. இம்முனைகள் அவற்றில் விழும் ஒளிக்கு உண்ர்ச்சியுடையன. சில நரம்புமுனைகள், செவ் வொளிக்கும், சில பச்சையொளிக்கும், வேறுசில ஊதாவொளிக்கும் விசேட வுணர்ச்சி யுடையன. ஒளியானது கண்ணினுள்ளே செல்லும்போது, ஒளி யின் சிவப்பு, பச்சை, ஊதாக் கூறுகளின் விகிதத்துக்குரிய வெவ்வேறளவு களுக்கு மூன்று நரம்புக் கட்டங்களும் உணர்ச்சி யூக்கத்தைப் பெறுகின்றன. இதனல், வெவ்வேறு நிறவுணர்ச்சிகள் உண்டாகின்றன.
சிலருக்கு நரம்புக் கூட்டமொன்று தொழிற்படாததால் நிறக்குருடு உண்டா கின்றது. சிவப்புக் கூட்டமேனும் பச்சைக்கூட்டமேனும் இல்லாததே நிறக் குருட்டின் சாதாரண வகையாகும். எனவே, சிவப்பும் பச்சையும் பெரும் பாலுங் கலக்கப்பட்டு ஒன்றேடொன்று பொருத்தமெனக் கருதப்படலாம். சில சந்தர்ப்பங்களில் இரண்டு கூட்டங்கள் இல்லாதிருத்தல் கூடும். எனவே, நிறவித்தியாசங்கள் வெவ்வேறு சாயைகளின் உணர்ச்சிகளையே கொடுக்கின் றன. எந்த நிறமுஞ் சாம்பற்சாயையோடு பொருத்தமாகக் காணப்படும். வெவ்வேறு நிறங்களையுடையனவாக மற்றவர்கள் குறிக்கும் பொருள்களை, வெவ்வேறு சாயைகளேக்கொண்டு வேறுபடுத்த முடியுமாதலால், நிறக்குரு டான பலருக்கு அக்குருடு தோற்றுவதில்லை. கவனமான நிறப்பொருத்தற் பரிசோதனைகள் மட்டுமே அக்குற்றத்தைக் காட்டும். பொறிசெலுத்திகளும் மோட்டர் செலுத்திகளும் நிறக்குறிகளை வேறுபடுத்த வேண்டியவர்களாத லால், அவர்களில் இக்குற்றத்தை யறிவது முக்கியமானதென்பது வெளிப் படையாகும்.
6-J. N. B 63912 (6457)

Page 226
440 பொதுப் பெளதிகம்
இருபத்தொன்பதாம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
1. வெள்ளொளியின் சேர்க்கைப்பண்பைக் காட்டுவதற்குப் பொருத்த மான உபகரணவொழுங்கைத் தெளிவான படங்கீறிச் சுருக்கமாக விவரிக்க.
சூரியவொளியின் கூறுகளும் வாயுவொளியின் கூறுகளும் வேருனவை யென்று என்ன தோற்றப்பாட்டிலிருந்து அனுமானிப்பீரெனக் கூறுக.
2. வெள்ளொளியின் சேர்க்கைப்பண்பை விளக்க நியூற்றன் செய்த பரி சோதனைகளைச் சுருக்கமாக விவரிக்க.
3. நிரப்புநிறங்கள் என்பதனல் என்ன கருதப்படுகின்றதென விளக்குக. பச்சையுங் காந்தற்கருஞ்சிவப்பும் நிரப்புநிறங்களென எவ்வாறு காட்டுவீர்? எனைய நிரப்புநிறங்களின் சோடிகளை எவ்வாறு காண்பீர்?
4. தொலைகாட்டியினூடு பொருளொன்று பார்க்கப்படும்போது காணப் படும் நிறவோரங்களைப்பற்றி விளக்குக.
5. சூரியவொளியிற் காகிதத்துண்டொன்று வெள்ளையாகவும் ருேசாப்பூச் சிவப்பாகவும், இலையொன்று பச்சையாகவுங் காணப்படுவதேன்?
(அ) பச்சையொளியிலும், (ஆ) செவ்வொளியிலும், (இ) பச்சைக்கண்ணுடி யினுடாகவும், (ஈ) சிவப்புக்கண்ணுடியினூடாகவும், (உ) நீலக்கண்ணுடி யினூடாகவும் பார்க்கப்பட்டால் இவை எவ்வாறு தோற்றக்கூடுமென எதிர் Լյոfiւյլ $fi ?
6. வெள்ளொளியின் றுயநிறமாலேயொன்றை ஒரு திரையிலெறிய நீர் செய்யும் ஒழுங்குகளை விளக்கப்படத்துடன் விவரிக்க. நிறமாலையின் தோற் றத்தை விவரித்து, திரை என் வெள்ளையாயிருக்கவேண்டுமென விளக்குக. 7. வில்விளக்கொன்றிலிருந்து துயநிறமாலையொன் றுண்டாக்கப்படு வதைக் கவனமாக வரையப்பட்டுள்ள விளக்கப் படத்தைக்கொண்டு விளக்குக.
சோடியவுப்பைக்கொண்டு மஞ்சள்நிறமாக்கப்பட்ட பன்சன் சுடர்ை வில் விளக்கினிடத்திற் பிரதியிட்டால் விளைவதென்ன?
8. பரிசோதனைச்சாலையில் வானவில்நிறங்களே எவ்வாறு உண்டாக்குவீர்? நிறங்கள் ஒன்று மற்றென்றின்மீது மேற்படிதலைக் கூடியளவு குறைக்க நீர்
உபயோகிக்கும் உபகரணங்களைக்காட்ட விளக்கப்படமொன்று வரைக.
9. திரையொன்றில் நிறமாலையை எவ்வாறு எறிவீரெனச் சரியாக விவ ரிக்க. நீர்விவரித்துள்ள உபகரணத்தைக்கொண்டு, (அ) ஒளிபுகாப்பொருள் களின் நிறத்தை விளக்க, (ஆ) ஒளிபுகும் பொருள்களின் நிறத்தை விளக்க, இன்னும் என்ன பரிசோதனைகள் செய்யக்கூடும்?

நிறம் 44
10. வெள்ளொளியின் ஒடுங்கிய சமாந்தரக் கற்றையொன்று வெள்ளைத் திரையில் விழுகின்றது. (அ) நிறமுண்டாக்காது கற்றையைத் தலைகீழாக்க வும், (ஆ) ஒளியின் நிறப்பொட்டொன்றைத் திரையிற்பெறவும், 90°, 45°, 45°, கோணங்களையுடைய கண்ணுடியரியமொன்று எவ்வாறு உபயோகிக்கப்
படலாமென்று காட்டத் தெளிவான விளக்கப்படங்கள் வரைக.
பின்சொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில், (இ) வெள்ளைத்திரைக்குப் பதிலாகச் செந்திரையொன்று வைக்கப்பட்டால், (ஈ) இதன்பின் அரியத்துக்குப் பதி லாக, உயர்ந்த முறிவுக்குணகமுடைய முந்தியதோடொத்த அரியமொன்று வைக்கப்பட்டால், நிறப்பொட்டில் விளைவதென்னவென்று விளக்குக.
பின்வருவனவற்றுள் இரண்டை விளக்குக.-- (அ) ஒன்றுக்கொன்று 90° இலிருக்கும் தளவாடிகளிரண்டினிடையே ஒளி ரும் மெழுகுதிரியொன்று பிடிக்கப்படும்போது அவதானிக்கப்படும் விம்பங்
ձ56YT ,
(ஆ) நீரினுள்ளே ஒருபாகம் அமிழ்த்தப்பட்டுள்ள நேர்த்தடியொன்றின் மடிந்த தோற்றம்.
(இ) திரையொன்றிலே தூயநிறமாலை உண்டாதல்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விளக்கப்படங்கொண்டு உம்முடைய விடையை விளக்குக.
12. தடித்த சிவப்புக் கண்ணுடித்துலிண்டொன்று பிற்பக்கத்தில் வெள் ளிப்பூச்சிடப்பட்டு ஆடியாக்கப் பட்டிருக்கின்றது. ஆடியின் முன்பாக வைக்கப் பட்டுள்ள வெண்கட்டித்துண்டொன்றின் விம்பமானது ஒரு பக்கத்திலிருந்து பார்க்கப்பட்டால், தெளிவான சிவப்பு விம்பமொன்றுக்கு முன்பாக மங்க லான வெள்ளை விம்பமொன்று காணப்படுகின்றது. ஒவ்வொரு விம்பத்தின தும் அமைப்பையும் நிறத்தையும் பற்றி விளக்குக.

Page 227
முப்பதாம் அத்தியாயம்
ஒளியளவியல்
விளக்கொன்றின் வலு
மின்விளக்குகள் பெரும்பாலும் 100 உவாற்று, 50 உவாற்று முதலிய வலுக் களையுடையன வென்று சொல்லப்படும். மின்சத்தியை அவை உபயோகிக்கும் வீதத்தையே இது குறிப்பதனல், சத்தியை வெளிவிடும் வீதத்தைக் குறிக் கின்றன வென்றுஞ் சொல்லலாம் (நாற்பத்தேழாம் அத்தியாயத்தைப் பார்க்க). எனினும் இது அவற்றின் ஒளிவீசும் வலுவின் உண்மையான கூற்றல்ல. விளக்கொன்றுக்குக் கொடுக்கப்படும் மின்சத்தியின் பெரும்பகுதி வெப்பமாக மாற்றப்படுகின்றது. அதன் சிறிய பகுதியே ஒளியாக மாற்றப் படும். ஒளியாக மாற்றப்படும் இச்சிறிய பகுதியின் அளவு வெவ்வேறு விளக்குகளுக்கு வெவ்வேருகலாம். எனவே, 100 உவாற்று விளக்கொன்று 50 உவாற்று விளக்கிலும் இருமடங்கு ஒளிவீசும் வலுவை யுடையதா யிருக்க வேண்டியது அவசியமில்லை. விளக்கொன்றின் ஒளியுண்டாக்கும் உண்மை வலுவை அளக்கவேண்டிய முறையொன்று அவசியந் தேவைப்படுகின்ற தென்பது இதிலிருந்து தெளிவாகும்.
விளக்கொன்றின் ஒளிவீசல்வலு வானது ஒளியாகச் சத்தியை அது வெளி யிடும் வீதமென வரையறுக்கப் பட்டுள்ளது. செக்கனுக்கு இத்தனை எக்கு கள் ஒளிச்சத்தியை வெளிவிடுகின்றதென இதனை அளக்கலாம். இவ்வகை யான அளவுகள் சங்கடமானவை. நியமமெழுகுதிரி யொன்ருேடு விளக்கை ஒப்பிடுதல் வசதியாயிருக்கும். இது, மணிக்கு 120 கிறேயின் ள்ரியும் இரு. பேமசிற்றி மெழுகுதிரியென, மக்கள்சபையில் வரையறுக்கப்பட்டுள்ளது" செக்கனென்றுக்கு நியமமெழுகுதிரியைப்போல 6 மடங்கு ஒளியை வெளி விடுகின்ற விளக்கானது 6 மெழுகுதிரிவலு வுடையதாகக் கருதப்படும். ஒரே மாதிரியான மெழுகுதிரிகளே ஆக்கி, வெவ்வேறு நிபந்தனைகளின்கீழ்ச் சரி யாய் ஒரேவீதத்தில் எரியச்செய்வது சங்கடமாகும். எனவே, செய்முறையில் வேறு நியமவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் வேணன் ஆக்கூட்டு விளக்கு அதிகமாக உபயோகிக்கப்படும். பென்றேன் என்று சொல்லப்படும் ஒருவகை பாவினிலே இவ் விளக்கானது எரிகின்றது. குறிக் கப்பட்ட விதிகளின்படி ஆக்கப்பட்டால் இது 10 மெழுகுதிரிவலுவை யுடைய தாகும். நிலையான உவோற்றளவு கொடுக்கப்படக் குறித்த மெழுகுதிரிவலு வுடையதாகின்ற நியம மின்விளக்குகள்கூட அமைக்கப்பட்டுள்ளன.
442

ஒளியளவியல் 443
ஒளியின் பெரும்பாலான முதலிடங்கள் எல்லாத்திசைகளிலும் ஒரேசம மாக ஒளிர்வனவல்ல. எனவே, குறித்தவொரு திசையில் முதலிடமொன் றின் ஒளிர்செறிவை அளப்பது இக்காலத்தில் வழக்கமாகும். இது, கொடு பட்ட திசையில் முதலிடத்திலிருந்து ஒளிச்சத்தியானது பாயும் வேகமென வரையறுக்கப் பட்டுள்ளது. அந்தத்திசையில் செக்கனென்றுக்குத் திண்மக் கோண வலகொன்றில் வெளிப்படும் அவ்வகைச் சத்தியினளவினல் இது அளக்கப்படும்.
(குறிப்பு-1 ச. மீ. ஆரையையுடைய கோளத்தின் மையத்தில் உச்சியை யுடையதும், அக்கோளத்தின் மேற்பரப்பிலிருந்து 1 ச. ச. மீ பரப்பை வெட்டுவதுமான கூம்பின் கோணமே ஒரு திண்மக்கோண வலகாகும் (படம் 291 (அ). இந்தக் கோளத்தின் முழுமேற்பரப்பும் 4ா ச. ச. மீ. ஆகுமாதலால், கோளத்தின் மையத்தைச் சுற்றியேனும், மற்றெந்தப் புள்ளியைச் சுற்றியேனும் உள்ள முழுத்திண்மக் கோணமும் 4ா அலகுக ளாம்.)
ஒளிச்சத்தியானது பாயும்வீதம் இலுமன்களில் அளக்கப்படும். எல்லாத் திசைகளிலும் ஒரேசீராய் ஒளியை வெளிவிடும் ஒருமெழுகுதிரிவலுவை யுடைய முதலிடத்திலிருந்து திண்மக்கோணவலகொன்றினூடு ஒளிபாயும் வீதமே இலுமன் எனப்படும். இவ்வகையான முதலிடத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் பாயும் முழுவீதமும் 4ா இலுமுன்கள் என்பது இதிலிருந்து பெறப்படும். திண்மக்கோணவலகொன்றுக்கு க இலுமன்கள் வீதம் எந்தத் திசையிலும் ஒளியின் முதலிடமொன்று ஒளிச்சத்தியை வெளிவீசுமானல், அந்தத் திசையில் ஒளியின்பாய்ச்சல் ஒருமெழுகுதிரிவலுவையுடைய ஒரே சீரான முதலிடத்திலிருந்து வரும் பாய்ச்சலின் க மடங்காகும், எனவே, கொடுபட்ட முதலிடமானது குறிக்கப்பட்ட திசையில் க மெழுகுதிரிவலு ஒளிர்செறிவை யுடையதாகக் கருதப்படும். ஒளிச்செறிவு
ஓரறையிற் சிலவிடங்களிலிருந்து மாத்திரம் ஒருபக்கத்திலுள்ள அச் செழுத்துக்களே இலகுவாக வாசிக்கலாம். மற்றவிடங்களிலிருந்து அவ்வளவு இலகுவாக வாசித்தல் முடியாது. மற்றவிடங்களிலும் 1ச.ச.மீ பார்க்கச் சிலவிடங்களில் மட்டும் ஒளியானது கூடுதலாக விழுவதனலேயே இவ்வாறு வாசிக்க முடிகின்றதென் பது தெளிவாகும். ஒவ்வொரு செக்கனுக்கும் மேற் பரப்பலகொன்றை அடையும் ஒளிச்சத்தியின் அள வானது, அந்த மேற்பரப்பின் ஒளிச்செறிவு அல்லது ஒளிர்வு எனப்படும். இக்கணியத்தின் அளவானது ஒளிப்பொறிமுறையறிஞருக்கு மிகமுக்கியமான தாகும். ஒரு கட்டிடத்தில் எந்த விடத்திலுஞ் செய்யப் படவேண்டிய வேலைக்குப் பொருத்தமான ஒளிச் Li Lib 291 (g).

Page 228
444 பொதுப் பெளதிகம்
செறிவை இவர்கள் ஒழுங்கு செய்தல் கூடும். இன்னும், வழக்கமான சத்தியலகுகளுக்குப் பதிலாகச் செய்முறையல்கொன்றை உபயோகிப்பது வசதி யாயிருக்கும். நியமமெழுகுதிரியொன்றினல், ஒரடிதுரத்திற் படுமொளிக் குச் செங்குத்தான மேற்பரப்பில் உண்டாக்கப்படும் ஒளிச்செறிவானது ஓர் அடிமெழுகுதிரி எனப்படும். மேலேயுள்ள நிபந்தனையின்கீழ்ப் பெறுவதி லும் இருமடங்கு வீதத்தில் மேற்பரப்பொன்று ஒளியைப்பெற்றல், ஒளிச் செறிவானது இரண்டு அடிமெழுகுதிரிகளாகும். இதனைப்போற் பிறவுங் காண்க. மீற்றர் மெழுகுதிரிகள், சதமமீற்றர் மெழுகுதிரிகள் இவ்வகை யாகவே வரையறுக்கப்படலாம்.
மேற்பரப்பொன்றின் ஒளிச்செறிவானது, அதன் பரப்பலகொன்றில் விழும் இலுமன்களின் தொகையினல் அளக்கப்படுமென விவரிப்பது வழக்கமாக வருகின்றது. ஒரடி யாரையைக்கொண்ட கோளத்தின் மேற்பரப்பு 47 சதுர அடியாகும். ஆகையால், ஒருமெழுகுதிரிவலுவுடைய ஒரேசீரான முதலிட மொன்று, அதன் மையத்தில் வைக்கப்பட்டால், மேற்பரப்பின் ஒவ்வொரு சதுர அடிக்கும் ஓர் இலுமன் வீதம் ஒளிச்சத்தியானது பாயும். எனவே, சதுர அடியொன்றுக்கு ஒர் இலுமன் ஒளிச்செறிவு என்பதும், ஒர் அடி மெழுகுதிரி யென்பதும் ஒன்றேயாம். இதனைப்போலவே, சதுர மீற்றரொன் றுக்கு ஒர் இலுமன் ஒளிச்செறிவு என்பதும் ஒரு மீற்றர் மெழுகுதிரி என் பதும் ஒனறேயாம். பிந்திய வொளிச்செறிவானது இலட்சு எனப்படும்.
மேற்பரப்பொன்றின் ஒளிச்செறிவானது அதனையொளிரச்செய்யும் ஒளி முதலிடத்தின் வலுவிலே தங்கியிருக்கின்றதென்பது வெளிப்படையாகும். சிறிது யோசித்தால், இச்செறிவானது முதலிடத்தின் வலுவோடு விகித சம மாகும் என்ற முடிவுக்கு வரலாம். உதாரணமாக, நியமமெழுகுதிரிக ளிரண்டை ஒருமித்துவைத்து ஒன்றை எரிக்கும்போதிலும், இரண்டையும் எரிக்கும்போது சுற்றியுள்ள பொருள்கள் இருமடங்கு ஒளிச்செறிவைப் பெறுகின்றன.
மேற்பரப்பொன்றின் ஒளிச்செறிவானது ஒளிமுதலிடத்திலிருந்து அப்பரப் பின் தூரத்திலுந் தங்கியிருக்கின்றது. முதலிடத்திலிருந்து செல்லும்போது ஒளியானது பரந்து செல்லுகின்றது என்ற வுண்மையிலிருந்து இதனை அநு மானிக்கலாம். அண்மையிலிருக்கும் மேற்பரப்பினற் றடுக்கப்படும் ஒளியா னது, தூரவிருக்கும் அதே மேற்பரப்பினற் றடுக்கப்படாது செல்கின்றது.

ஒளியளவியல் 445
Lu LiD 292.
(292 ஆம் படத்தில் அ ஐயும் இ ஐயும் ஒப்பிடுக). மேற்பரப்பில் ஒளியா
னது படுங்கோணத்திலும் இது தங்கியிருக்கின்றது. (292 ஆம் படத்தில் இ யையும் இ ஐயும் ஒப்பிடுக).
நேர்மாறு வர்க்க விதி
காகித மட்டைத் தாளொன்றில் 1 அங். பக்கங்களைக்கொண்ட சதுரத்துளை யொன்றை வெட்டியெடுத்தபின் சிறிய மின்விளக்கொன்றிலிருந்து 1 அடி. தூரத்தில் இத்தாளை நிறுத்துக. இதன்பின்னல், இதற்குச் சமாந்தரமாக,
Lo 293.
விளக்கிலிருந்து 2 அடி தூரத்தில் வேறெரு தாளை வைக்க. முதலாவது திரையிலுள்ள துவாரத்தினூடு செல்லும் ஒளியில்ை, இரண்டாவது தாளிற் சதுரப் பாகமொன்று ஒளிரப்படும். இப்பாகத்தின் பக்கத்தை அளக்க 2 அங் குலமாகக் காணப்படும். எனவே, இப்பாகத்தின் பரப்பு 22 சதுர அங்குல

Page 229
446 பொதுப் பெளதிகம்
மாகும். எனவே, முதலாவது திரையின் 1 சதுர அக்குலத்தினூடு செல்லும் ஒளியானது, இரண்டாவது திரையில் 4 சதுர அங்குலத்திற் பரந்திருக்கின் து. இரண்டாவது திரையின் ஒவ்வொரு சதுர அங்குலமும், முதலாவதின் வ்வொரு சதுர அங்குலத்திலும் விழுவதன் 4 பங்கு ஒளியையே பெறு கின்றது. அதாவது, முதலிடத்திலிருந்து 2 அடி தூரத்திலுள்ள ஒளிச்செறி வானது, 1 அடி தூரத்திலுள்ள செறிவின் 4 பங்காகும்.
விளக்கிலிருந்து 3 அடி தூரமட்டும் இரண்டாவது திரையைப் பின்னுக் கசைத்தால், ஒளிரும்பாகத்தின் பக்கம் 3 அங்குலமாகும். எனவே, அதன் பரப்பு 32 சதுர அங்குலமாக, ஒளிச்செறிவு, 1 அடி தூரத்தில் இருப்பதன்
1. செறிவின் ஓ பங்காகும். இதேமாதிரியாக விளக்கிலிருந்து 1 அடி தூரத்தி லுள்ள ஒளிச்செறிவை 1 அலகாகக் கொண்டு பின்வருவதைப்போன்ற அட்டவணையொன்றைப் பெறலாம்.--
விளக்கிலிருந்து சதுரத்தின் சதுரத்தின் ஒளிச்செறிவு
துரம ISL JJL JJ ||
1 அடி 1 அங். 1* 3. gytiä. l
2 அடி 2 அங். 2? ச. அங். * 22
I
3 அடி 3 அங். 32 ச. அங். 32
4 அடி 4 அங். 4? ச அங். 4.
2 1.
5 அடி 5 அங். 5* ச. அங். 52
இவ்வகையான பரிசோதனையொன்றின் பெறுபேறுகளிலிருந்து பின் வரும் விசேட உண்மையை உய்த்தறிகின்றேம்,-
மேற்பரப்பொன்றிலுள்ள ஒளிச்செறிவானது, ஒளிமுதலிடத்திலிருந்து அதன் தூரத்தின்வர்க்கத்துக்கு நேரெதிரான விகித சமமுடையது. இக் கூற்றனது நேர்மாறு வர்க்க விதியெனப்படும்.

ஒளியளவியல் 447
ஒளிச்செறிவைப்பற்றிய பொதுத் தொடர்பு
ஒளிச்செறிவானது முதலிடத்தின் வலுவோடு நேரான விகிதசமமுடைய தாதலினலும், முதலிடத்திலிருந்து மேற்பரப்பினது தூரத்தின்வர்க்கத்தி னேடு நேர்மாறன விகித சமமுடையதாதலினலும் பின்வருவனவற்றைப் போன்ற விளைவுகளைப் பெறலாம்.-
முதலிடத்தின் மேற்பரப்பின்
வலு துரம் ஒளிச்செறிவு
1 மெ.வ. 1 அடி 1 அடி மெழுகுதிரி (வரைவிலக்கணம்) 2 மெ.வ. 1 அடி 2 அடி மெழுகுதிரிகள்
5 5 மெ.வ. 2 9|ւգ 9, 19- மெழுகுதிரிகள்
5 5 மெ.வ. 3 gциg- كابه قوة- மெழுகுதிரிகள்
O 10 மெ.வ. 6 அடி یک وقت(}L{- மெழுகுதிரிகள் க மெ.வ へ &G W
W 8 த அடி 2ی அடி மெழுகுதிரிகள்
பொதுத் தொடர்பானது பின்வருமாறு எழுதப்படலாம்.--
வலு (மெழுகுதிரிவலு) ஒளிச்செறிவு (அடி மெழுகுதிரிகள்) =
உதாரணம்- விளக்கொன்று அதிலிருந்து 2 அடி துரத்திலுள்ள மேற்
பரப்பில் 5 அடி-மெழுகுதிரிகள் ஒளிச் செறிவைக் கொடுக்கின்றது. அதன்
வலுவென்ன? 6 அடி தூரத்தில் அதன் ஒளிச்செறிவென்ன?
விளக்கின் வலு க மெ.வ. எனக் கொள்க. இப்போது,
5 = } .”。压=20
6 அடி தூரத்தில் உண்டான செறிவு ந அடி-மெழுகுதிரிகள் எனக் கொள்க. இப்போது,
20 20 5 ந==இ==56 (எறத்தாழ);
.. விளக்கின் வலு 20 மெ.வ.
6 அடி தூரத்தில் ஒளிச்செறிவு 56 அடி-மெழுகுதிரிகள்.

Page 230
448 பொதுப் பெளதிகம்
ஒளிமானிகள்
ஒளிமுதலிடங்களின் வலுக்களை ஒப்பிட ஒளிமானிகள் என்று சொல்லப்
படும் உபகரணங்கள் உபயோகிக்கப்படும். இவை பல வகைகளிலுள்ளன. ஒப்பிடப்படவேன்டிய முதலிடங்களிரண்டும் சமமான ஒளிச்செறிவுகளை உண் டாக்கும் புள்ளியொன்றைக் காண்பதற்கு உதவக்கூடும் முறையில் இவ்வுப கரணங்கள் எல்லாம் ஆக்கப்பட்டிருக்கும்.
(1) மெழுகொளிமானி (யொல்லியினெளிமானி)-க்டியளவு ஒரேமாதிரி யாகச் செய்யப்பட்ட விளக்கு மெழுகுச் செவ்வகத் துண்டுகளிரண்டை இது கொண்டது. மெல்லிய தகரத்தாள்ொன்றினல் இரண்டு மெழுகுத் துண்டு களும் பிரிக்கப்பட்டுள்ளன.
இருட்டறையில் முதலிடங்களிரண்டும் ஒரு குறித்த தூரத்தில் வைக்கப் படுதல்வேண்டும். 1 மீற்றர் வசதியான தூரமாகும். பக்கத்திலிருந்து பார்க் கும்போது இரு துண்டுகளும் சமதுலக்கமாகத் தோற்றுமட்டும், தகரத்தாள் முதலிடங்களை இணைக்குங் கோட்டுக்குச் செங்குத்தாயிருக்கும்படி, மெழுகுத் துண்டுகள் அசைக்கப்படுதல்வேண்டும். தகரத்தாளினு:டு ஒளிபுகாதாதலின், ஒவ்வொரு பாகமும் அதனை நோக்கிய முதலிடத்தினலேயே ஒளிரப்படுகின் றது எனவே, மெழுகின் பாகங்கள் சமதுலக்கமாயிருக்கும்போது, முதலிடங்களிரண்டும் தகரத்தாளிற் சமமான ஒளிச்செறிவுகளை உண்டாக்கு கின்றன. இப்போது, தகரத்தாளிலிருந்து ஒவ்வொரு விளக்கினது ந் தூரத்தை அளத்தல்வேண்டும்.
, தகரத்தாள்
ബിണ്ഡ് *¡-ഭഴു 7 ہج- - - - - - - - - - - ۔ ۔ جه;چ---- ع - - - من
ld 294,
விளக்குகளிரண்டினதும் வலுக்கள் வ1, வ எனவும், தகரத்துவி லிருந்து அவற்றின் றுரங்கள் த1) த2 எனவுங் கொள்க. இப்போது, தகரத்
தாளின் ஒருபக்கத்திலுள்ள செறிவு , மற்றப்பக்கத்திலுள்ள செறிவு
器、 ஆகவே, இரு செறிவுகளுஞ் சமமாயிருக்கும்போது,
2
s ,". 51ق. وله . . 6nu16nu2
த? த* ’ ’’வ த*

ஒளியளவியல் 449
அதாவது, முதலிடங்களின் வலுக்கள், சமமான ஒளிச்செறிவுகளை உண்டாக் கும் புள்ளியிலிருந்து அவற்றின் தூரத்தின்வர்க்கங்களோடு நேரான விகித சமமுடையன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள் இரு வலுக்களினதும் விகிதத்தைக் கணக்கிட உதவுகின்றன. ஒன்று, தெரிந்த மெழுகுதிரிவலுவை யுடைய நியம விளக்காயிருந்தால், மற்றதின் வலுவை அறியலாம்.
இரு மெழுகுத் துண்டுககளும் ஒன்றுக்கொன்று சரியாய் ஒத்தனவயய் ஒரே பண்புடையனவென்று சொல் முடியாது. எனவே, ஒருசோடி அளவுகள் எடுக்கப்பட்டபின்பு, வ இனல் ஒளிரப்பட்ட பாகம் வ இனல் ஒளிரப்படக் கூடியதாக மெழுகுக் குற்றியை மாற்றிவைத்துச் செம்மைப்படுத்தி புதி தான அளவுகள் எடுக்கப்படல்வேண்டும். விளக்குகளிலிருந்து அளக்கப்பட்ட துரங்களின் சராசரியே கணக்கிடும்போது உபயோகிக்கப்படல்வேண்டும்.
உதாரணம்- 10 மெ.வ. நியமவிளக்கொன்றும், 500 உவாற்று விளக் கொன்றும், 1 மீற்றர் தூரத்தில் வைக்கப்பட்டு, அவற்றினிடையே மெழு கொளிமானியொன்று வைக்கப்பட்டுள்ளது. த கரத்தாள் நியமவிளக்கி லிருந்து 178 ச.மீ. தூரத்திலிருக்கும்போது இருபக்கங்களுஞ் சமதுலக்கமா கக் காணப்படுகின்றன. ஒளிமானியை மாற்றிவைக்கும்போது நியமவிளக்கி லிருந்து 184 ச.மீ. தூரத்தில் இருக்கும்போதே சமதுலக்கமாகக் காணப்படுகின்றன. 500 உவாற்று விளக்கின் மெழுகுதிரிவலுவைக் கணக் கிடுக.
178 - 184
நியமவிளக்கிலிருந்து சராசரித்துரம் = -- = 1815.8.
.. 500 உவாற்று விளக்கிலிருந்து சராசரித்துரம் = 819 ச.மீ.
500 உவாற்று விளக்கின் மெ.வ. 81-92 6708 20:5 > ہی
நியம விளக்கின் மெ.வ. 8.12. 327.6 4 (ஏறத்தாழ) :
.. 500 உவாற்று விளக்கின் மெ.வ. = 20:5x10 - 205 மெ.வ.
(2) நிழலொளிமானி (இரம்போட்டின் ஒளிமானி)- ஒளிபுகாத்தண் டொன்றை வெள்ளைத்திரையொன்றின் முன்பாக நிறுத்தி இலகுவான ஒளிமானியொன்றை அமைக்கலாம். றப்பர்க்கட்டையில் நிறுதிட்டமாக இறுக் கிய பென்சிலொன்றை ஒளிபுகாத் தண்டுக்காக உபயோகிக்கலாம். தண்டி னுாடு திரைக்கு வரையப்படுஞ் செங்கோட்டின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒப் பிடப்படவேண்டிய ஒவ்வொரு முதலிடம் வைக்கப்படல்வேண்டும். 295 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, தண்டின் இரு நிழல்கள் திரையில் எறியப்பட்டுள்ளன. பம நிழலானது இ இனலொளிரப்படுவதே யன்றி அ இனலல்லவென்றும், யிர நிழலானது அ இனலொளிரப்படுவதே யன்றி இ இனலல்லவென்றும் படத்தின் கீழ்ப்பகுதியிற் காட்டப்பட்டிருப்

Page 231
450 பொதுப் பெளதிகம்
பதிலிருந்து விளங்கும். எனவே, நிழல்களிரண்டும் ஒரே இருட்டன்மையுடை யனவாய்த் தோற்றுமட்டும் அ உம் இ உஞ் சரிப்படுத்தப்பட்டால், அ உம் இ உஞ் சமமான ஒளிச்செறிவுகளைத் திரையிற் கொடுக்கின்றன. திரையி லிருந்து இவற்றின் தூரங்களே அளந்து, மேலேயுள்ள உதாரணத்திற் காட் டப்பட்டதுபோல இவற்றின் வலுக்களை ஒப்பிடலாம்.
அ ஐயும் இ ஐயும் விட வேறெந்தமுதலிடத்திலிருந்தும் பரவும் ஒளியினல் நிழல்களிரண்
g டுஞ் சமமாகத் தாக்கப்படுவென
வாதலின், இவ்வொளிமானி
盛 உபயோகிக்கப்படும்போது அறை
முழுவதும் இருட்டாயிருக்க 9ے ப வேண்டியது அவசியமில்லை. S மேற்பரப்பொன்றிலுள்ள ஒளிச் محس۔
செறிவானது ஒளியின் படு கோணத்தினற் றக்கப்படுமாத லின், (361 ஆம் பக்கம் பார்க்க), அம உம் இய உம், திரையோடு சமகோணங்களே ஆக்கக்கூடியதாக, அ, இ களின் நிலைகள் சரிப்படுத்தப் படல்வேண்டும். இன்னும், நிழல்கள் இலகுவில் ஒப்பிடப்படக்கூடியதாக ம உம் ய உம் எறத்தாழத் தொட்டுக்கொண்டிருத்தல் வேண்டும். திரையி லிருந்து விளக்குகளின் வெவ்வேறு தூரங்களுக்குரிய பலசோடி அளவு கள் எடுக்கப்பட்டு, ஒவ்வொரு சோடியிலிருந்தும் விகிதம் கணக்கிடப்படல் வேண்டும். இதன்பின் விகிதச்சராசரி காணப்படலாம்.
ulio 295.
(3) நெய்ப்பொட்டொளிமானி (பன்சனின் ஒளிமானி).-அழுத்தமாக்கப் படாத காகிதத்துண்டொன்றில் நெய்ப்பொட்டொன்றையிட்டு ஒளியை நோக் சிப் பிடிக்க. இப்பொட்டானது காகிதத்தின் மற்றப்பாகத்திலுந் துலக்கமாகத் தோற்றும். நெய்ப்பொட்டானது காகிதத்தை ஒளிக்கசிவாக்குகின்றது. எனவே, காகிதத்தின் பொட்டிடாப்பாகத்தில் பொட்டின் சமபரப்பி னுடு செல்லும் ஒளியிலுங் கூடியவொளியானது நெய்ப்பொட்டினுடாகச் செல்லும். இப்போது ஒளிக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்று காகிதத் தைப் பார்க்க. பொட்டானது மற்றப்பாகத்திலும் பார்க்க இருண்டு தோற் றும். காகிதத்தின் பொட்டிடாப்பாகத்திற் பொட்டின் சமபரப்பினூடு செல் லும் ஒளியிலுங் கூடியவொளியானது பொட்டினூடு செல்வதனல், அப்பொட்டிலிருந்து குறைவாகவே ஒளிதெறிக்கின்றது. இதனலேதான்
Tவ்வாறு தோற்றுகின்றது. v
 

ஒளியளவியல் 451
இப்போது, காகிதத்தின் மற்றப்பக்கத்தில் ஒளியின் இன்னெரு முதலிடம் வைக்கப்பட்டால், அதிலிருந்து ஒளியிற்சிறிதளவு பொட்டினூடு வந்து கண்ணையடையும். இந்த முதலிடத்தின் நிலையை எற்றமுறையிற் சரிப் படுத்திப் பொட்டை மறையச்செய்யலாம். அதாவது, காகிதத்தின் மற்றப் பாகத்திலிருந்து இதனை வேறுபடுத்தமுடியாது. இது நிகழும்போது, பொட் டின் பின்னலிருக்கும் முதலிடத்திலிருந்து பொட்டினூடு வரும் ஒளியின் அளவு, பார்க்கும் பக்கத்திலிருந்து தெறியாது பொட்டினுடாகச் செல்லும் ஒளியினளவுக்குச் சமமாக இருத்தல்வேண்டும். எனவே, பொட்டிலிருந்து தெறிக்கும் ஒளியின் அளவும் மற்றப்பக்கத்திலிருந்து பொட்டினூடு வரும் ஒளியின் அளவுஞ்சேர்ந்து, மற்றப்பாகத்தின் சமபரப்பிலிருந்து தெறிக்கும் ஒளியின் அளவுக்குச்சமமாகும். இரு திசைகளிலும் பொட்டினூடு செல்லும் ஒளியின் அளவுகள் சமமாயிருப்பின், இருபக்கங்களுஞ் சமமாய் ஒளியைப் பெறுகின்றன வெனக் கொள்ளுதல் நியாயமாகும். எனவே, நெய்ப்பொட்டி டப்பட்ட காகிதமானது ஒளிமுதலிடங்களிரண்டினுக்குமிடையே பொட்டழிந்து காணப்படும் நிலையில் வைக்கப்பட்டால், அந்த விடத்தில் ஒளிமுதலிடங் களிரண்டுஞ் சமமான ஒளிச்செறிவுகளேக் கொடுக்கின்றன.
<数4@@T
தி: YN A2 |நெய்ப்பொட்டு
ஏ
to 296.
செய்முறையிற் பொட்டுப் பூரணமாய் மறையக்காண்பது முடியாத காரி யம். எனவே 296 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, காகிதத்தைக் கொண்டுள்ள தாங்கியில் ஆடிகளிரண்டு ஏற்றப்பட்டுள்ளன. பொட்டின் இருபக் கத்தையும் இவ்வொழுங்கினல் ஒரேநேரத்திற் பார்க்கலாம். இவ்வாறு பார்த்துச் சமதுலக்கமுடையனவாகத் தோற்றுமட்டுஞ் சரிப்படுத்தலாம்.
செயன்முறை மெழுகொளிமானியைப் போன்றதேயாம். 1 மீற்றர் தூரத் திலுள்ள முதலிடங்களுக்கிடையே ஒளிமானியானது வைக்கப்படும். மெழுகுக் கட்டிகளிற் செய்ததுபோல, இடையில் ஒளிமானியை நேர்மாருக்கி, இருசோடி அளவுகள் எடுக்கப்படல்வேண்டும்.
(4) சிமிட்டொளிமானிகள்-இதுகாறும் விவரிக்கப்பட்டுள்ள ஒளிமானி கள் ஒவ்வொன்றிலும், முதலிடங்கள் வெளிவிடும் ஒளியின் நிறவித்தியா சங்களினல், இம்முதலிடங்களின் வெவ்வேறு வகைகளை ஒப்பிடுதல் சங்கட மாகும். உதாரணமாக, மெழுகுதிரிகளும் எண்ணெய் விளக்குகளும் சிவப்

Page 232
452 பொதுப் பெளதிகம்
புக்கதிர்களைக் கூடுதலாகக்கொண்ட ஒளியை வெளிவிடுகின்றன. மின்விளக் கானது நீலக்கதிர்களைக் கூடுதலாகக்கொண்ட ஒளியை வெளிவீசுகின்றது. இந்த நிறவித்தியாசத்தினல், எண்ணெய்விளக்கினலும் மின்விளக்கினலும்
ஒளிகொடுக்கப்படும் மேற்பரப்புக்கள், சமமாகவொளியைப்பெற்றலும் பொருத்தமாகக் காணப்படா. இதனல், சமதுலக்கத்தைக் காண்டல் சங்கடமாகும்.
முதலில் ஒரு முதலிடத்தினலும், அடுத்து மற்றதனலும் மாறி மாறி விரைவாக மேற்பரப்பொன்றை ஒளிபெறச் செய்யும் பொறிமுறையொழுங் கைக்கொண்ட ஒளிமானிகள் சிலவற்றில் இச்சங்கடமானது மேற்கொள்ளப் படுகின்றது. முதலிடங்களிரண்டும் வெவ்வேறு ஒளிச்செறிவுகளை உண்டாக் கினல், மேற்பரப்பைப் பார்க்குங் கண்ணிற் சிமிட்டலுணர்ச்சியொன்று உண் டாக்கப்படும். நிறவித்தியாசமிருந்தபோதிலும் செறிவு வித்தியாசமில்லா விட்டால் சிமிட்டலுணர்சியானது அற்றுப்போய்விடும்.
ஒளிர்வுமானிகள்
வெவ்வேறிடங்களிலுள்ள ஒளிர்வு களை விரைவிலே தீர்மானிப்பதற்காக, அவற்றில் விழும் ஒளியின் நேரான அளவைக் கொடுக்கும் உபகரணங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வகை ஒளிர்வுமானியில் ஒளிமின்கல மொன்று உபயோகிக் கப்படும். செப்புத்தட்டொன்றிற் குப்பிரசொட் கல்வடுேறமாளி சைட்டுப்படையொன்றைப்பூசி, ஒளி புகவிடும் மிக மெல்லிய செப்புப்படல மொன்றினல் மூடி (படம் 296 (அ), செப்புமேற்பரப்புகளிரண்டையும்” ஒரு கம்பியினற்றெடுக்க, குப்பிர சொட்சைட்டில் ஒளிவிழும்போது இக்கம்பியினூடு மின்னேட்டம் பாயும் உணர்கல்வனேமானி யொன்றைக்கொண்டு இவ்வோட்டத்தின் திறனை யளக்கலாம். (நாற்பத்தைந்தாம்அத்தியாயத்தைப் பார்க்க). இக்கல்வனே மானி செப்புமேற்பரப்புக்கள், ' இரண்டினுக்குமிடையே கம்பியினற் பொருத்தப்பட்டுள்ளது. குப்பிரசொட்சைட்டில் ஒளிர்வானது கூட, மின் னேட்டமுங் கூடக்காணலாம். கொடுபட்ட திரும்பல்களோடொத்த ஒளிர்வு களின் அளவுகளைக் காட்டக்கூடியதாகக் கல்வனேமானியில் அளவுகோடிடப் படலாம். இதிலிருந்து ஒட்சைட்டின் ஒளிர்வை அடிமெழுகுதிரிகளில் நேராக வாசிக்கலாம். செம்புக் குப்பிரசொட்சைட்டு மின்கலத்தையுங் கல்வனே மானியையுஞ் சேர்த்த உபகரணங்கள் ஆக்கப்பட்டுள்ளன. படம்பிடிப்போரி ஞல் உபயோகிக்கப்படும் திறந்தவைப்பும்ானிகள் சில, உண்மையில் இவ் வகையான ஒளிர்வுமானிகளேயாம்.
படம் 296 (அ)
 

ஒளியளவியல் 453
முப்பதாம் அத்தியாயத்தைப்பற்றிய வினுக்கள்
1 ஒளிவீசல்வலு, ஒளிச்செறிவு என்ற பெயரீடுகளின்ஐகருத்துக்களைக்
கூறி, ஒவ்வொன்றும் அளக்கப்படும் அலகுகளை விளக்குக.
2. மேற்பரப்பொன்றின் ஒளிச்செறிவானது (அ) அதனையொளிரச் செய்யும் ஒளிமுதலிடத்தின் வலுவிலும், (ஆ) முதலிடத்திலிருந்து அதன் துரத்திலும் எவ்வாறு தங்கியிருக்கின்றது?
இரண்டாவது தொடர்பைக்காட்டப் பரிசோதனையொன்று விவரிக்க.
3. பின்வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலுமுண்டான ஒளிச்செறிவைக்
கணக்கிடுக.--
முதலிடத்தின் வலு மேற்பரப்பின் தூரம்
1 நியம மெழுகுதிரி í 10 அடி 10 மெ. வ. 5 9. 25 மெ. வ. 12 அடி 100 மெ. வ. 20 அடி
4. பின்வரும் ஒளிச்செறிவுகள் தேவைப்படும் இடங்களிலிருந்து 10 மெ. வ. விளக்குகள் வைக்கப்படவேண்டிய தூரங்களைக் கணக்கிடுக05 அடி-மெழுகுதிரிகள், 2 அடி-மெழுகுதிரிகள், 5 அடி-மெழுகுதிரிகள், 10 அடி-மெழுகுதிரிகள்.
5. மின்சூளொன்றின் மெழுகுதிரி வலுவைக் காணும் முறையை விவரிக்க.
60 மெ.வ. விளக்கிலிருந்து 20 செக்கனுக்கு 2 அடி தூரத்திற் பிடிக்க ஒளிப்படத்தாளொன்று சரியான அளவுக்குத் திறந்துவைக்கப்பட்டதாகக் காணப்பட்டது. 100 மெ. வ. விளக்கிலிருந்து 3 அடி தூரத்திற் பிடிபடும் போது சரியான திறந்தவைப்பென்ன?
6. மெழுகொளிமானியின் தத்துவத்தை விளக்கி, மின்விளக்குகளிரண் டின் வலுக்களை யொப்பிட இதனை எவ்வாறுபயோகிப்பீரென விவரிக்க. உம்முடைய அளவுகளிலிருந்து வலுக்களின் விகிதத்தை எவ்வாறு கணக் கிடுவீரெனக் காட்டுக.
எண்ணெய்விளக்கொன்றையும் மின்விளக்கொன்றையும் இவ்வொளி மானியைக்கொண்டு ஒப்பிடும்போது குறுக்கிடக்கூடிய தடைகளென்ன 2

Page 233
454 பொதுப் பெளதிகம்
7. நிழலொளிமானியொன்றைக்கொண்டு கைச்சூள்களிரண்டின் ஒளிவீசு வலுக்களை எவ்வாறு ஒப்பிடுவீரென விவரிக்க. உம்முடைய அவதானங்களை அட்டவணைப்படுத்தி, அவற்றிலிருந்து சராசரி விளைவை எவ்வாறு பெறுவீ ரெனக் காட்டுக. பரிசோதனை ஓர் இருட்டறையிற் செய்யப்படவேண்டுமா? நியாயங் காட்டுக.
8. ஒளிபுகா வெள்ளைத் திரையொன்றிலுள்ள நெய்ப்பொட்டானது (அ) தெறித்தவொளியாற் பார்க்கப்படும்போதும், (ஆ) ஊடாகச்சென்ற ஒளியாற் பார்க்கப்படும்போதும், வித்தியாசமாகத் தோற்றுவதை விளக்குக. ஒளியள வியலில் இதனை எவ்வாறு உபயோகிக்கலாமென விளக்குக.
ஒரேயளவான மூன்று ஒளிமுதலிடங்கள் உமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நெய்ப்பொட்டிலிருந்து ஒன்று 2 அடி தூரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஒளிமானமுறையிற் சமநிலையடையக்கூடியதாக மற்றிரண்டையும் ஒன்ருகச் சேர்தது எங்கே வைக்கவேண்டுமெனக் கணக்கிடுக.
9. ஒளிமுதலிடங்களிரண்டின் மெழுகுதிரிவலுக்களை யொப்பிட நீர் உப யோகிக்கும் முறையை விவரிக்க.
40 மெ. வ. முதலிடமொன்று திரையொன்றிலிருந்து 50 ச.மீ. தூரத் தில் வைக்கப்பட, 10 மெ. வ. விளக்கொன்று அதேதிரையில் உண்டாக்கும் ஒளிர்வையே கொடுத்தது. திரையிலிருந்து பிந்திய விளக்கின் தூர மென்ன?
திரையிலிருந்து அவற்றின் துரங்களை இருமடங்காக்க விளக்குகளை அசைத் தால், அவை திரையிலுண்டாக்கும் ஒளிச்செறிவுகளின் ருெடர்பென்ன?

முப்பத்தோராம் அத்தியாயம்
அலையியக்கம். வீசுகதிர்ச் சத்தி
ஒரு தடாகத்தில் நிலையான நீரிலே மரத்துண்டொன்று மிதந்துகொண் டிருக்கின்றதென வைத்துக்கொள்வோம். தடாகத்தின் ஒருபக்கத்தில் நீருக்குள்ளே கையைவைத்து மேலுங் கீழும் அசைக்க, அலைகள் தொடர்ச்சி யாக நீரினுடு செல்லக் காணலாம். இவ்வலைகள் மரத்துண்டையும் மேலுங் கீழு மசைக்கின்றன. கையானது நீருக்குச் சத்தியைக் கொடுத்து அதில் ஒருவகை இயக்கத்தை உண்டாக்குகின்றது. இவ்வியக்கத்தையே அலேயியக்கம் என்று சொல்லுகின்றேம். நீரானது தான்பெற்ற சத்தியின் ஒரு பகுதியை மரத்துண்டுக்குக் கொடுத்து அதனை அசையச்செய்கின்றது. எனவே, கையிலிருந்து சத்தியானது அலைகளின்மூலம் மரத்துண்டுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றது.
அலையிலுள்ள துணிக்கைகளின் இயக்கம்
ஒரு தடாகத்தினூடு அலைகள் தொடர்ச்சியாகச் செல்வதைப் பார்க்கும் போது அதனுடு நீர் பாய்வதுபோல எங்களுக்குத் தோற்றுகின்றது. ஆனல், நீரில் மிதந்துகொண்டிருக்கும் பொருள்களை அவதானிப்போமேயானல், அலைகளோடு அவை முன்னேக்கி அசைவனவல்ல என்பதையும், ஒவ்வோ ரலையும் அவற்றைக் கடக்கும்போது மேலுங்கீழுமே அசைகின்றன என்பதை யுங் காணலாம். அலையின் உருவம் முன்னேக்கிச் சென்றலும், நீரானது முன்னேக்கிப் பாய்வதில்லை என்பதை இது காட்டுகின்றது.
அலைகள் செல்லுந்திசையில் ஒரு நேர்கோட்டிலே மிதக்கும்பொருள்கள் பல வைக்கப்பட்டால், இவையெல்லாம் மேலுங்கீழும் அசையக்காணலாம். ஆனல், அலையானது முதலில் அடையுங் கோட்டின் முனையிலிருந்து அவற்றை ஒழுங்காகப் பார்த்தால், ஒவ்வொன்றும் அதற்கு முன்பாகவுள்ள பொருளிலுஞ் சிறிது பிந்தியே அசையத்தொடங்கும். அலையையுண்டாக்கும் நீரின் துணிக்கைகளுக்கு என்ன நிகழ்கின்றதென இது காட்டுகின்றது.
நீண்ட கயிருென்றின் முனையை நேர்நிதானமாக மேலுங்கீழும்மாறி மாறி அசைத்தால் இதன்விளைவைக் கூடியவரையறையாய் அவதானிக்க லாம். அலைகளின் ருெடர் கயிற்றின் நீளப்பாட்டுக்குச் செல்லும். கயிற்றின்
455

Page 234
புள்ளியொன்று குறிக்கப் பட் டால், அசைக்கப்படுங் கயிற்றின் முனையானது அசைவதுபோலவே அப் புள்ளியும்மேலுங்கீழுமாகத் தொடர்ந்து அசைவதைக் கான லாம். ஒன்றை யொன்று அடுத்து மூன்று அல்லது நாலு புள்ளிகள் குறிக்கப்பட்டு அவதானிக்கப் பட்டால், எல்லாம் இதே யியக்கத்தைக் கொண்டன வாகக் காணப்படும். ஆனல், கைக்குக் கிட்டவுள்ள புள்ளி யானது இயக்கத்தை முதலிற்பெற, அடுத்தவை பிந்திய கணங்களிலேயே இயங்கத் தொடங்குகின் றன. இது கயிற்றின் நீளப் பாட்டுக்கு ஒரலையாக விளை - வதை 297 ஆம் படங் காட்டு uLúb 297. கின்றது. இப்படத்தில்,
அடுத்து ள கணங்களிற் கயிற்றின் நிலையை 1, 2, 3 முதலிய கோடுகள் காட்டுகின்றன. அ, இ, உ, எ, ஒ இன் கீழுள்ள புள்ளிகளெல்லாம் ஒரேவகையான மேல்கீழியக் கத்தைப் பெறுகின்றன என்பதையும், அ இலுஞ் சிறிது பிந்தியே இ யும், இ இலுஞ் சிறிதுபிந்தியே உ வும், இவ்வகையாகவே எனைய புள்ளிகளும் அசையத்தொடங்குகின்றன என்பதையும் அவதானிக்க.
4.3
456 பொதுப் பெளதிகம்
துண்டுகள் அதன் நீளப் 广鲁 鲁子到 69 பாட்டுக்குச் செல்வனவல்ல kN என்பது வெளிப்படை 2 -- யாகும். கயிற்றின் நீளப் ; : பாட்டில் வெண் கட்டியினற்
6
அலையியக்கத்தை உண்டாக்குவதற்கு ஊடகமொன்றில் அடுத்துள பல துணிக்கைகள் ஒரேவகையாகத் திரும்பத்திரும்ப அசையவேண்டுமென்பதை யும், ஒவ்வொரு துணிக்கையும் அதன்முன்பாக இருப்பதிலுஞ் சிறிது பிந் தியே அசையத்தொடங்கவேண்டும் என்பதையும் இவ்வவதானங்கள் காட்ட முயல்கின்றன.
 
 
 

அலையியக்கம். வீசுகதிர்ச்சத்தி 457
அதிர்வு
ஒரு துணிக்கையோ பொருளோ ஒழுங்கான முறையில் திரும்பத்திரும்பத் தொடர்ச்சியாய் அசையும்போது அது அதிர்கின்றதென்று சொல்லுகின்றேம். ஆடும் ஊசலின் அசைவானது அதிர்வுக்கோர் உதாரணமாகும். சுருளிவில் லிலே தொங்கவிடப்பட்ட பொருளொன்றைக் கீழ்நோக்கியிழுத்து விடும்போது உண்டாகும் அசைவும் அதிர்வுக்கோர் உதாரணமாகும். அலையியக்கத்தைப் பெற்ற ஊடுபொருளொன்றின் ஒவ்வொரு துணிக்கையும் அதிர்கின்றது. எனவே, அதிர் 6க்கும் அலையியக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண் டென்பது முற்கூறியனவற்றிலிருந்து தெளிவாகும்.
ஒழுங்கான அதிர்வில், பூரணவதிர்வாகிய அசைவின் தொடரானது சமக் காலவெல்லைகளிலே திரும்பத்திரும்ப நிகழும். உதாரணமாக, ஆடும் ஊசலில் அங்குமிங்குமானவோர் இயக்கமே பூரணவதிர்வாகும். இப்பூரணவதிர்வுகள் ஒவ்வொன்றும் ஒரே காலத்தையெடுக்கும். ஒவ்வோர் அதிர்வையும் முடிக்க வெடுக்குஞ் செக்கனின்ருெகை அதிரும்பொருளின் காலம் எனப்படும். ஒரு செக்கனில் நிகழும் பூரணவதிர்வுகளின்ருெகை அதன் அதிர்வெண் எனப்படும். அதிர்வெண்ணுனது செக்கனுக்கு 20 அதிர்வுகளானல், ஒவ் 1. - - - வோரதிர்வும் 20 செக்கன் எடுக்கவேண்டும். எனவே, காலம்= இை என்பது வெளிப்படை. வீச்சம் என்பது அதிர்வின்றெடர்பில் உபயோகிக் கப்படுகின்ற வேறெரு பெயரீடாகும். அதிருந் துணிக்கையானது ஓய்வுநிலையி லிருந்து எந்தத்திசையிலும் அசையும் ஆகக்கூடிய துரமே வீச்சமாகும். உதாரணமாக, ஆடுமூசலின் வீச்சமானது நடுநிலையிலிருந்து இடமோ வலமோ அது அசையும் ஆகக்கூடிய தூரமாகும்.
குற்றல்ை நீர்தாங்கி
இது, அடியிற் கண்ணுடித் தட்டைக்கொண்ட எறத்தாழ 3 அடிச் சதுரமான ஆழங்குறைந்த தாழியைக் கொண்டதாகும். ஏறத்தாழ அங்குல ஆழத்துக்கு நீரினல் நிரப்பப்பட்டுத் தாங்கி யொன்றில் இது வைக்கப்பட் டிருக்கும். இத்தாங்கிக்குக்கீழே எறத்தாழ 2 அடி தூரத்தில் வைக்கப்பட்டுள்ள வலுவுள்ள விளக்கொன்றிலிருந்து ஒளி
யானது மேனுேக்கித் தண்ணிரி uiuio 298.

Page 235
458 பொதுப் பெளதிகம்
ணுடாக ஒளிரும். நீரின் மேற்பரப்பிலே குற்றலைகள் செல்லும்பொது, பாவுபலகையிலே இவை எறியும் நிழல்களைப் பார்த்து இவற்றின் அசைவுகளை அவதானிக்கலாம் (படம் 298). . . .
வட்டஅலைகள்
விரலை நீரிலே தோய்த்தெடுத்தால், குழப்பப்புள்ளியை மையமாகக் கொண்ட வட்டவலைகளின் தொடரொன்று நீரினுடாகப் பரவக்காணலாம். அலையானது தூரச்செல்லச்செல்ல, அது கொண்டுசெல்லும் சத்தியானது கூடுதலாகப் பரந்து அதன் செறிவு குறைவாகின்றது.
இங்கு கருதப்பட்ட குற்றலைகள் ஒருதளத்திலேயே செல்லுகின்றன. நீர்த் திணிவொன்றினுள்ளேயேனும் காற்றுத்திணிவொன்றினுள்ளேயேனும் வேறெந்தப் பாய்பொருட்டிணிவொன்றி னுள்ளேயேனும் குழப்பமொன் றுண்டானல், அவ்விடத்திலிருந்து எல்லாத்திசைகளிலும் அலையியக்க மானது இவ்வகையாகவே பரந்து செல்லுமென எதிர்பார்க்கலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் அலையின் மேற்பரப்பானது ஒரு கோளமாகும். இவ்வகை யான அலையொன்று ச அளவுள்ள சத்தியைக் கொண்டு செல்லுமானல், எந்தக் கணத்திலும் சத்திச்செறிவானது,
&F அலையின் மேற்பரப்பு 4ாஆ யே ஆ வாகும். எனவே, இவ்வகையான அலையொன்றினற் கொண்டு செல்லப்படுஞ் சத்திச்செறிவானது குழப்பப்புள்ளியிலிருந்து அலையானது சென்ற துரத்தின் வர்க்கத்தோடு நேர்மாறன விகிதசமமுடையதாகும். சுருங்கச்சொன்னல், அலையியக்கத்தினுற் கொண்டுசெல்லப்படுஞ் சத்திக்கும் நேர்மாறு வர்க்கவிதியானது பிரயோகிக்கப்படலாம்.
இ ம அ2லநீளம் (ப
AZ \\ ༼ས་༽གས་ལ། ༡ マフ
9 அலைநீளம்
ஆகும். இங்கு கோளமேற்பரப்பின் ஆரை
ld 299.
அலேநீளம். செலுத்துகை வேகம்
விரலை நீருக்குள்ளே தோய்த்துக் குற்றலைகளின் தொடர் உண்டாக்கப் படுமானல், ஒவ்வோரலையும் முடியொன்றையுந் தாழியொன்றையும் உடைய
தாகக் காலப்படும். அடுத்துள முடிகள் ஒன்றுக்கொன்று சமதூரத்தி லுள்ளனவாகoங் காணப்படும். அடுத்துள இரு முடிகளைப்போன்ற, அண்மை

அலையியக்கம். வீசுகதிர்ச் சத்தி 459
யலைகளில் ஒரே தன்மையான நிலைகளிலுள்ள இரு புள்ளிகளின் இடைத் துரம், அவ்வலைத்தொடரின் அலைநீளம் எனப்படும். (299 ஆம் படம் பார்க்க). அலையியக்கத்திற் பங்கெடுக்கும் ஒவ்வொரு துணிக்கையினதும் அதிர்வுவீச் சத்தை அஇ அல்லது அஉ தூரமானது குறிக்கின்றது என்பது வெளிப்படை. இது அலையின் வீச்சம் என்றுங் குறிக்கப்படும்.
பிடிகருவி - உருக்கு வில்இ)த் துண்டொன் உருக்கு வில றிற் சிறிய தக்கைத்துண்டொன் Vý தக்கை றைப் பொருத்துக. நீர்மேற்பரப்
AAEAAAAAAAA
பிலே தொட்டுக்கொண்டிருக்கு மாறு தொட்டியின் ஒரத்துக்கு மேலாகப் பிடிகருவியில் வைத்து இதனைப் பொருத்துக (படம் 300). இவ்வொழுங்கைக்கொண்டு சிற்றலை க?ளத் தொடர்ச்சியாய் உண்டாக்கலாம். வில்லின் முனையானது மேலே யிழுக்கப்பட்டு விடப்பட, அது அதிரும். தக்கையானது நீரிலே தோயும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குற்றலை உண்டாகும். பிடிகருவியிலிருந்து வில்லின் கட்டில்லா முனையினது தூரத்தை மாற்றி, வெவ்வேறு அதிர் வெண்களோடு அதனை அதிரச்செய்யலாம். அதிரும் பாகம் எவ்வளவு குறுகியிருக்கின்றதோ அவ்வவளவுக்குக் கூடிய விரைவாய் அது அதிரும். வில்லினது அதிர்வுவேகம் எவ்வளவுக்குக் கூடுதலாயிருக்கின்றதோ விளை வான அலையின் நீளம் அவ்வளவுக்குக் குறுகியதாயிருக்குமெனக் காணப் படும். நீண்டவலைகளுங் குறுகியவலைகளும் நீரின்மேற்பரப்பினுரடு ஒரே வேகத்துடன் செல்லக்காணலாம். எனவே, இவ்வலைகளுக்கு வரையறை யான செலுத்துகைவேகம் ஒன்றுண்டு. இது அலைநீளத்திலே தங்கியிருக்க வில்லை.
LI Lid 300.
கயிற்றுப்படத்திலிருந்து (படம் 297), பூரணமான அலையொன்று அ புள்ளியின் ஒவ்வொரு பூரண அதிர்வினலும் உண்டாகின்றதெனக் காணப் படும். (கோடுகள் 1 தொடக்கம் 9 வரை). உதாரணமாக, அலையையுண் டாக்குந் துணிக்கைகளின் அதிர்வெண் ந ஆனல், ஒவ்வொரு செக்கனிலும் ந அலைகள் ஒரு புள்ளியைக் கடக்கின்றன. ந என்பது அலையியக்கத்தின் அதிர்வெண் என்றுஞ் சொல்லப்படும் ஒரு செக்கனில் ந அலைகள் புள்ளி யொன்றைக் கடப்பதனல், ஒரு 3ெ க்கனில் அலையானது செல்லுந் தூரம் அலைநீளத்தின் ந மடங்காகும். எனவே,
வேகம் = அதிர்வெண் X அலைநீளம்,
என்ற அலையியக்கத்துக்குரிய முக்கியமான தொடர்பை நாம் பெறகசsடிய தாகின்றது.

Page 236
460 பொதுப் பெளதிகம்
み குறித்தவோர் ஊடகத்துக்கு வேகம் மாருததெனக் கண்டோம். கூடிய அதிர்வெண்ணலைகள் குறு கிய அலைநீளங்களையும், குறைந்த அதிர்வெண்ணலைகள் நீண்ட அலை
நீளங்களையுங் கொண்டனவென்று ۶ی
இதனற் பெறப்படும்.
Alf
அலைகளின் தெறித்தல்
A
அலைகள் தெறிக்கப்படலாமெனக் Lŭo 301. குற்றலைநீர்தாங்கியைக் கொண்டு காட்டலாம். வட்டக் குற்றலைக் கூட்டமொன்று தாங்கியின் பக்கத்திற் சந்திக்கும்போது 301 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோலத் தெறிக்கப் படுவதைக் காணலாம். ஆரம்பஅலைகள் அ இலிருந்து பரவுவனவானல், தெறிக்கப்பட்டஅலைகள் அ' ஐப் பொதுமையமாகக்கொண்ட ஒருமையமுள்ள வட்டங்களின் விற்களேயாம். அ'ப = அப ஆகவும், அஅ' ஆனது கநஇற்குச் செங்குத்தாகவும் இருக்கக்கூடியதாக அ' இருக்கும். புள்ளியொன்றி லிருந்து ஒளியானது, விரிந்து தளவாடியொன்றினற் றெறிக்கப்பட்டு உண் டாகும் விம்பத்தினதும் பொருளினதுந் தொடர்பான நிலைகள் இவற்றினேடு
ஒத்திருத்தலைக் காண்க.
சீப்பொன்றின் உருவத்தில் மரத்துண்டொன்றினூடு வரிசையாய் ஆணிகளை யேற்றி அவற்றின் முனைகளைநீரிலே தோயவிடுதலால், நேரான முகப்பை யுடைய குற்றலையொன்றை ஆக்கலாம். தோய்த்தபின் சீப்பை எடுக்கும் போது ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் வட்டக்குற்றலைகள் தொடங்கும். ஆனல், இவையெல்லாஞ்சேர்ந்து, 302 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பது போல, நேரான முகப்பையுடைய ஒரு குற்றலை உண்டாகும்.
தாங்கியின் பக்கத்தோடு முகப்புச் சரிவாயிருக்கக்கூடிய இவ்வகையான குற்றலைகளை உண்டாக்குக. நேரான குற்றலைகளாகவே பக்கத்திலிருந்து இவை தெறிக்கக் காணலாம். அப்போது படுகுற்றலையும், தெறிகுற்றலையும் பக்கத்தோடு சமகோணங்களே ஆக்கும். படுகோணமானது தெறிகோணத் துக்குச் சமமாகும் என்ற விதிக்கிணங்கவே அலைகள் தெறிக்கின்றனவென்று இது காட்டுகின்றது (படம் 303).
 

அலையியக்கம். வீசுசதிர்ச்சத்தி 46
உலோகத்தாளின் கீலமொன்றை வட்டவில்லாக வளைத்துத் தாங்கியினுள்ளே நிறுத்தி, வளைவு,மேற்பரப்புக்களிலிருந்து அலைகள் தெறிக்கின்றன என்பதைக் காட்டலாம். அதன் குழிவுமேற்பரப்பானது தெறித்தலைச் செய்யக்கூடியதாக வைக் கப்படும்போது பின்வரும் பேறுகளைப் பெறலாம்.-
(1) குழப்பப்புள்ளியானது தெறிக்கும் மேற்பரப்பின் ஆரை யிலுங் கூடிய துரத்தில். தெறித்த அலைகள், ஆடியிலிருந்து அதன் ஆரையிலுங் குறைந்த தூரத்திலுள்ள புள்ளியொன்றிற் குவியும் ஒரேமையமுள்ள வட்டங்கள். அப்புள்ளியிலிருந்து விரிந்து செல்கின்றன (படம் 304).
(2) குழப்பப்புள்ளியானது ஆடியின் மையத்தில். தெறித்த அலைகள், மையத்திற் குவிந்து, அதிலிருந்து பரந்து செல்கின்றன.
படம் 302, (3) குழப்பப்புள்ளியானது ஆரையிலுங் குறைந்ததும் ஆரை யின் அரைவாசியிலுங் கூடியதுமான துரத்தில். தெறித்த அலைகள் ஆரையிலுங் கூடியதுரத்திலுள்ள புள்ளியிற் குவி கின்றன.
ULib 303. படம் 304.
(4) குழப்பப்புள்ளியானது அரையாரையளவுதூரத்தில். தெறித்த அலை கள் சமாந்தர நேர்கோடுகள் (படம் 305).
(5) குழப்பப்புள்ளியானது அரையாரையிலுங் குறைந்த துரத்தில். தெறித்தஅலைகள், ஆடிக்குப் பின்புறத்திலுள்ள புள்ளியொன்றிலிருந்து பரந்துசெல்லும் வட்டவிற்கள் (படம் 306).

Page 237
462 பொதுப் பெளதிகம்
Lo 306.
(6) படும் அலைகள் சமாந்தர நேர்கோடுகள். தெறித்தஅலைகள், அரை யாரையளவு தூரத்திலுள்ள புள்ளியொன்றிற் குவியும் வட்டங்களின் விற்கள் (படம் 307).
தெறிக்கும் மேற்பரப்பானது குவிவுடையதாயிருந்தால், வட்டஅலைகளெல் லாம் ஆடியின் பின்புறத்திலுள்ள மையமொன்றிலிருந்து பரவும் விற் களாகத் தெறிக்கப்படும் (படம் 808).
LuLub 307. படம் 308,
367 ஆம் பக்கத்திலுள்ள வளைவாடிகளின் விம்பங்களினதும் பொருள் களினதுந் தொடர்பான நிலைகளோடு இப்பேறுகளைக் கவனமாக ஒப்பிடுதல்
வேண்டும்.
 
 

அலையியக்கம். வீககதிர்ச் சகதி 463
அலைகளின் முறிவு
நீரின் ஆழத்தை இன்னுங் குறைக்கக் குற்றலைகள் அதனூடு மிக்க ஆறுதலாகவே செல்லும். தாங்கியின் அடியில் ஒரு பாகத்தை யன்னற் கண்ணுடித் தட்டொன்றினல் மூடிக் குற்றலையில் வேகமாற்றத்தின் விளைவை அவதானிக்கலாம்.
நேரான முகப்பையுடைய குற்றலைகளை auvaofgz7, ܀ யுண்டாக்கி, இம்முகப்புக்களை யன்னற் கண் டிேத்தட்டு ணுடியின் ஒரத்திற் சரிவாய் விழவிடுக. ং অন্য குற்றலேயின் முனையொன்று மற்றதிலும் முந்திப் பின்னடைவதினல், யன்னற்கண் ணுடியையடையும்போது குற்றலை முகப்புக் களின் திசையானது மாற்றமடைகின்றது. (உருவம் 309). குற்றலைகள் செல்லுந் திரை யானது அவற்றின் முகப்புக்களுக்கு எப்போ துஞ் செங்குத்தாயிருப்பதை அவதானிக்க. அஇற் கண்ணுடித்தட்டின் ஒரத்துக்கு வரை யப்படுஞ்செங்குத்துக் கோட்டை நோக்கியே குற்றலைகள் செல்லுந் திசையானது முறி கின்றது என்பதையும் அவதானிக்க. (386 ஆம் பக்கத்தை ஒப்பிடுக).
Lo 309.
வில்லைகளின் வெட்டுத்துண்டுருவங்கள்போன்று யன்னற் கண்ணுடியில் வெட்டப்பட்ட தட்டுக்களை உபயோகித்து, வில்லைகளுக்குரிய பொருளினதும் லிம்பங்களினதுந் தூரங்களோடொத்த பேறுகளைப் பெறமுடியும்.
அலையியக்கமான ஒளி
நேர்மாறுவர்க்கவிதிக்கும், தெறிப்பு, முறிவு விதிகளுக்கும் ஒத்திருப்பத னல் ஒளியானது அலையியக்கத்தின் பண்புகளை யுடையதென்று நீங்கள் அவதானித்திருக்கலாம். இந்நூலில் எடுத்தாளப்பட முடியாத வேறுபல பண்புகளிலும், ஒளியும், அலையியக்கமும் இணங்கக் காணப்படுகின்றன. அலையியக்கத்தினற் செலுத்தப்படும் சத்தியின் ஒரு வகையெனக் கருதி, ஒளியின் பண்புகளைச் சிறந்த முறையில் விளக்கலாம்.
வெற்றிடத்தினூடு ஒளியானது செலுத்தப்படலாம் என்ற உண்மையி லிருந்து, அலைக்கொள்கையை ஒளிக்குப் பிரயோகிக்கச் சங்கடமொன்று எழு கின்றது. இக்காரணத்தினுல், பொருள்களின் மூலக்கூறுகளுக்கிடையேயுள்ள இடங்களையும் நிரப்புகின்ற எங்கும்நிறைந்த ஊடகமொன்றுண்டென முற் காலத்து ஆராய்ச்சியாளர் ஒப்புக்கொண்டனர். ஒளிகடத்துமீதர் என்று பால்லப்படும் இவ்வூடகமே ஒளிமுதலிடங்கள் வெளிவிடுஞ் சத்தியினல்

Page 238
464 பொதுப் பெளதிகம்
அலையியக்கத்தைப் பெறுகின்றது. இக்காலத்து விஞ்ஞானிகள் சிலர் ஈதர் இருப்பதைப்பற்றி இப்போதும் நம்புகின்றர்களெனினும், பலர் அதனிருப்பை மறுக்கின்றனர். இவ்வாறு மறுப்போர் ஈதரலைகள் என்பதற்குப் பதிலாக மின்காந்தவலேகள் என்ற சொல்லை உபயோகிக்கப் பெரிதும் விரும்புகின் றனர். இக்காலக் கொள்கையின்படி ஒளியலைகள் அலையின் வழியாகச் செலுத்தப்படும் ஆவர்த்தன மின்கனத்தாக்கங்களையும் காந்தக்கணத்தாக் கங்களையுங் கொண்டனவாம். எனினும், ஈதரைப்போன்ற ஊடகமொன்றி னுாடு செலுத்தப்ப்டும் அலையியக்கத்தை ஒப்புக்கொண்டு, கதிர்வீசலின் பலபண்புகள் மிக்க இலகுவாக விவரிக்கப்படலாம். இன்னும், ஒளியும், இதன்பின்னற் குறிக்கப்படவிருக்கும் கதிர்வீசலின் மற்றவகைகளும், பவன வலைகளினற் செலுத்தப்படுகின்றன எனக்கொள்ளும் வழுவைத் தவிர்க்க, இக்கொள்கையானது ஆரம்பமாணவருக்கு உதவுகின்றது.
நிறவித்தியாசங்கள் அலைநீள வித்தியாசங்களோடு ஒத்திருக்கக் காணப் படுகின்றன. ஊதாவொளியானது மிகக்குறுகிய அலைநீளத்தையும், செவ் வொளியானது மிகநீண்ட அலைநீளத்தையுங் கொண்டதாகும். ஒளியலைக ளெல்லாம் மிகக்குறுகிய அலைநீளங்களைக் கொண்டன. ஊதாவொளியின் அலைநீளம் ஒரு சதம மீற்றரின் நாலுகோடியி லொருபங்காகும். செவ் வொளிக்கு இது ஒரு சதமமீற்றரின் எட்டுக்கோடியி லொருபங்காகும். இடையேயுள்ள நிறவொளிகள் இவற்றிற்கிடையேயுள்ள அலைநீளங்களை யுடையனவாம்.
நிறமாலையின் கட்புலனுகாத பாகங்கள்
சூரியவொளியின் துயநிறமாலையொன்று ஆக்கப்படும்போது, கட்புலன கும் நிறமாலையின் ஊதாமுனைக்கு அப்பாலுள்ள பாகத்தில் ஒளிப்படத்தட் டொன்று திறந்துவைக்கப்பட்டால், உருத்துலக்கப்பட்டபின் பிளவின் பல விம்பங்கள் காணப்படும். ஊதாவொளியிலுங் கூடுதலாகவிலகும் அதனிலுங் குறுகிய ஈதரலைகள் அல்லது மின்காந்தவலைகள் இருப்பதே இதற்குக் காரணமாகும். இவை பார்வையுணர்ச்சியை உண்டாக்கக்கூடியதாகக் கண் களைத் தாக்காதபோதிலும், இரசாயன மாற்றங்களை அதிகரிக்கச்செய்யக் கூடிய சத்தியைக் கொடுக்கக்கூடியனவாம். ஊதாக்கடந்த இவ்வலைகள் ஒரு சதமமீற்றரின் பத்துலட்சத்திலொரு பங்கிலிருந்து நாலுகோடியி லொரு பங்குவரை அலைநீளங்களை யுடையன. எட்சுக்கதிர்களுங் காமாக்கதிர்களும் இன்னுங் குறுகிய அலைநீளங்களையுடைய இவ்வகையான அலைகளேயாம். மிக்கவுயர்ந்த வேகத்தோடசைகின்ற இலத்திரன்கள் (745 ஆம் பக்கம் பார்க்க) அடர்த்தியான உலோகத்துண்டுகளில் மோதி நிறுத்தப்பட எட்சுக் கதிர்கள் உண்டாகின்றன. இவற்றின் அலைநீளங்கள் ஒரு சதமமீற்றரின் பத்துக்கோடியிலொரு பங்குக்கும் பத்துலட்சத்தினெரு பங்குக்கும் இடையே யிருக்கும். ஊதாக்கடந்த அலைகளைப்போலவே ஒளிப்படத் தட்டுக்களை இவை

அலையியக்கம். வீசுகதிர்ச் சத்தி 465
தாக்கக்கூடியன. இதனேடு, திண்மைப்பொருளின் அதிக தடிப்புக்களினுடு துளேக்கும் வலு இவற்றிற்குண்டு. கதிரின் அலைநீளம் எவ்வளவு குறுகி யிருக்கின்றதோ அவ்வளவுக்கு அதன் துவேக்கும் வலுவானது கூடுதலாக விருக்கும். அவை சென்று விழுகின்ற பொருளின் அடர்த்தியானது எவ் வளவுக்குக் கூடுகின்றதோ, அவ்வளவுக்கு அவை புகக்கூடிய தடிப்புக் குறையும். உதாரணமாக, பொருத்தமான கதிர்க்கற்றையொன்றை ஒருறுப் பில் விழவிட்டால், தசையினுடுசெல்வன ஊடாகச்சென்று மற்றப்பக்கத்தி லுள்ள ஒளிப்படத்தட்டைத் தாக்கும். ஆளுல்ை, எலும்பைச் சந்திப்பன தடுக்கப்படுவதனல், எலும்பின் ஒளிப்படத்தைப் பெறமுடியும். இரேடியத் தைப்போன்ற கிளர்மின்வீசுகின்ற பொருள்களிலிருந்தே காமாக்கதிர்கள் வெளிவிடப்படுகின்றன. எட்சுக்கதிர்களை இவை ஒத்தவையெனினும் அவற் றிலுங் குறுகிய அலைநீளத்தை யுடையன. எனவே, உட்புகும் வலுவானது இவற்றிற்குக் கூடுதலாகவுண்டு. இவற்றின் அலைநீளம் ஒரு சதமமீற்றரின் ஆயிரங்கோடியி லொரு பங்கிலிருந்து நூறுகோடியி லொரு பங்குவரை மாறுபடும்.
கண்ணுடிக்குப் பதிலாகப் பாறையுப்பினற் செய்யப்பட்ட வில்லைகளும் அரி யங்களும் நிறமாலையை உண்டாக்க உபயோகிக்கப்பட்டால், கட்புலனகும் நிறமாலையின் செம்முனைக்கப்பாலுள்ள நிலைகளில் வெப்பவடுக்கொன்றை வைத்துப் பார்க்க மிகுந்த வெப்பவிளைவை அவதானிக்கலாம். செவ்வொளி யிலுங் கூடிய அலைநீளத்தைக்கொண்ட ஈதரலைகளுள்ளனவென்று இத ஞற் பெறப்படும். இச்செந்நிறக்கீழலைகளினற் கொண்டுசெல்லப்படுஞ் சத்தி யானது வெப்பவிளைவுகளை உண்டாக்கக்கூடுமென்பதும் பெறப்படும். செந் நிறக் கீழலைகள் சதமமீற்றரொன்றின் எட்டுக்கோடியி னெருபங்குக்கும் நாலாயிரங் கோடியிலொரு பங்குக்கும் இடைப்பட்ட அலைநீளங்களையுடையன. மின்குழப்பங்களின லுண்டாக்கப்படும் ஆட்டிசினலைகள் இன்னுங்கூடுத லான அலைநீளத்தையுடைய ஈதரலைகளாம். சதமமீற்றரொன்றின் எறத் தாழ நூற்றி லொரு பங்கிலிருந்து 6000 கில்லோமீற்றருக்குக் கூடுதலாக இவற்றின் அலைநீளம் மாற்றமடையும். இரேடியோவிலுந் தொலைப் பார் வையிலுஞ் செலுத்த உபயோகிக்கப்படும் அலைகளும் இவற்றுள்ளே அடங்கி யுள்ளன. தொலைப்பார்வையில் 5 தொடக்கம் 10 மீற்றர்வரை அலைநீளங் களையுடைய அலைகள் உபயோகிக்கப்படுகின்றன. ஒலிசெலுத்துதலில் உப யோகிக்கப்படும் அலைகள் மூன்று கூட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன 20 தொடக்கம் 100 மீற்றர்வரை அலைநீளங்களையுடைய குறுகியஅலைகள், 100 தொடக்கம் 1000 மீற்றர்வரை அலைநீளங்களையுடைய இடையலைகள், 1000 தொடக்கம் 2000 மீற்றர்வரை அலைநீளங்களையுடைய நீண்டஅலைகள். இவை மூன்றுமே அக்கூட்டங்களாம்.

Page 239
466 பொதுப் பெளதிகம்
வீசுகதிர் வெப்பம்
வெப்பக்கதிர்வீசலானது ஈதரின் ஒர் அலையியக்கமென முந்திய பந்தியி
லிருந்து தோற்றும். ஒளியைப்போலவே, வெப்பக் கதிர்வீசலும் அலையியக்கப்
பண்புகளைக் கொண்டுள்ளதென இலகுவாகக் காட்டலாம்.
வெப்பத்தின் தெறிப்பு
தெறிகருவியாய்த் தொழிற் பட்க் கூடியதாகத் தகரத்தகடொன்றை நிலைக்குத்தாக நிறுத்துக. வெப்ப வீச்சின் முதலிடமொன்றை இதன் முன்னே வைத்து, 310 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப் பது போல, வரையறை
யான கதிர்வீச்சுக் கற்றை வெபவக்ேகு யொன்றை நேராகத் தகரத் தட்டிற் செலுத்தக்கூடிய தாகக் குழாயொன்றைப் பொருத்துக. படத்திற் காட்டப்பட்டிருப்பது போன்ற நிலையில், வெப்ப வடுக் கொன்றை வைக்க. நேராக வெப்பஞ் செலுத்தப்படுதலைத் தடுக்க, இதற்கும் முதலிடத்துக்கு மிடையே திரையொன்றை வைக்க. கல்வனுேமானியில் மிகக்கூடிய அளவு
(S
生
s
岛 ଔଲ୍
Lo 310.
குறிக்கப்படும் நிலையானது வருமட்டும் வெப்பவடுக்கை அங்கும் இங்கும் அடைக்க. இந்த நிலையில் மிகக்கூடிய அளவு வெப்பமானது வெப்பவடுக்கை அடைகின்றது. இப்போது அஓந கோணமானது இஒந கோணத்துக்குச் சம மெனக் காணப்படும். வெப்பக் கதிர் வீசலுந் தெறிப்புவிதிக்கு அமைகின்ற தென இது காட்டுகின்றது.
வெப்பத்தின் முறிவு-நிறமாலையின் செந்நிறக்கீழ்ப்பகுதியில் அவ தானிக்கப்பட்ட வெப்பவிளைவுகள், வெப்பவலைகளும் முறிகின்றனவெனக் காட்டுகின்றன. குவிவுவில்லையொன்றை எரிக்குங் கண்ணுடியாக உபயோகிக் கும் போதுங்கூட இது புலனுகின்றது. சூரியனிலிருந்து வெப்பமும் ஒளியும் ஏறத்தாழ ஒரேபுள்ளியில் வில்லையினற் குவிக்கப்படுகின்றன என்பது தெளி வாகும். ஒளியில் வில்லையின் ருெழிற்பாடு முறிவிலே தங்கியிருக்கின்றது. எனவே, வெப்பவலைகளும் முறிக்கப்படுகின்றன என்பது வெளிப்படை.
 
 

அலையியக்கம். வீசுகதிர்ச் சத்தி 467
வெப்பத்துக்குரிய நேர்மாறு வர்க்கவிதி.-சிறிய மின்கதிர்வீசியொன்றை நோக்கி ஒரு வெப்பவடுக்கை வைக்க, கல்வனேமானியின் திரும்பலைக் குறிக்க. முதலிடத்துக்கும் வெப்பவடுக்குக்கு மிடையேயுள்ள தூரத்தை இரட்டிக்க. இப்போது திரும்பலானது முந்திய பெறுமானத்தின் காற்பங் காகக் குறைந்திருக்கக் காணலாம். வெப்பவிசலின் செறிவானது நேர்மாறு வர்க்கவிதிக்கிணங்கவே மாறுபடுகின்றதென இது காட்டுகின்றது. அதாவது, முதலிடத்திலிருந்து இருமடங்கு தூரத்திற் செறிவு காற்பங்காகும்; அர்ை வாசித் தூரத்தில் நாலுமடங்காகும். இவற்றைப்போற் பிறவுங் காண்க.
குறுக்கலையியக்கம்
கயிற்று விளக்கப்படத்தை (படம் 297) இன்னெருமுறை பார்க்கும் போது, அலைசெல்லுந் திசைக்குச் செங்குத்தான பாதையிற் கயிற்றின் ஒவ் வொரு துணிக்கையும் அதிருகின்றதெனக் காணப்படும். குற்றலைகளி லுள்ள நீரின் றுணிக்கைகளுக்கும் நிகழ்வது இதுவேயாம். இவ்வாறு உண் டாக்கப்படும் இயக்கமானது குறுக்கலையியக்கம் எனப்படும். முப்பத்திரண் டாம் அத்தியாயத்தில் வேறெருவகையான அலையியக்கம் விவரிக்கப்படும். இவ்வத்தியாயத்திற் கருதப்பட்ட ஈதரலைகளுங் குறுக்கலைகளென்பதற்குப் போதிய அத்தாட்சியுண்டு.
முப்பத்தோராம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
1. பின்வருங் கூற்றுக்களுக்கு அத்தாட்சி கூறுக.-(அ) நீரின் அலைகள் மூலஞ் சத்தியானது செலுத்தப்படலாம், (ஆ) அலைகளின் திசையில் நீர் பாய்வதில்லை, (இ) அலைகளுண்டாகுந் துணிக்கைகள், அலைகளின் திசைக் குச் செங்குத்தாக அசைகின்றன.
2. அதிர்வொன்றினல் என்ன, கருதப்படுகின்றதென விளக்குக. அதிர் வினேடு சம்பந்தப்பட்ட காலம், அதிர்வெண், வீச்சம் என்ற பெயரீடுகளின் கருத்துக்களை விளக்குக.
3. குறுக்கலையியக்கம் என்று சொல்லப்படும் இயக்கவகையை விவரிக்க, கயிற்றுப் பரிசோதனைகளைக் கொண்டு உம்முடைய விவரணங்களை விளக்குக.
4. (அ) தெறிகோணம் படுகோணத்துக்குச் சமமாகும்படி தளமேற்பரப் பில் அலைகள் தெறிக்கின்றன வென்றும், (ஆ) சந்தித்தபின் பின்னடைய வேண்டிய மேற்பரப்பிற் படுபுள்ளியிலுள்ள செங்குத்துக்கோட்டை நோக்கி அலைகள் முறிகின்றனவென்றும், எவ்வாறு காட்டுவீர்?

Page 240
468 ப்ொதுப் பெளதிகம்
5. குறுக்கலைகளின் ருெடர்பிற் பிரயோகிக்கப்படும் அலைநீளம், அதிர் வெண், செலுத்துகைவேகம் என்ற பெயரீடுகளை விளக்குக. இம்மூன்று கணியங்களுக்குமிடையே என்ன தொடர்புண்டெனக் காட்டுக.
அலைகளின்ருெடரொன்று செக்கனுக்கு 1400 மீற்றர் வேகத்துடன் செல் கின்றது. அதன் அலைநீளம் 35 சதமமீற்றரானல், அலையதிர்வெண் னென்ன ?
6. வெப்பவீசலானது, ஒளியின் தெறிப்புவிதிகளுக்கும் முறிவுவிதிகளுக் கும் இணங்கியுள்ளதென எவ்வாறு காட்டுவீர்?
7. வீசுகதிர் வெப்பச்சத்தியையும் ஒளிச்சத்தியையும்பற்றிய நேர்மாறு வர்க்கவிதியை விளக்குக.
வெப்பத்துக்கேனும் ஒளிக்கேனும் பரிசோதனைமூலம் இவ்விதியின் வாய்ப் பை எவ்வாறறிவீர்? உம்முடைய முறையின் முழுவிவரங்களையுங் கொடுக்க.
ஒளியானது சத்தியின் ஒரு வகையென்று எண்ணுவதற்கு ஒரு காரணங்
காட்டுக.
8. வெண்சூடான வொரு பொருளிலிருந்து வீசுகதிரின் நிறமாலை யானது, கட்புலனகும் நிறமாலையின் இருபக்கங்களுக்குந் தொடர்ந்து செல் கின்றதென எவ்வாறு காட்டுவீர்? வெப்பக் கதிர்வீசல்களின் றன்மையைப் பற்றி இதிலிருந்து என்ன உய்த்தறியலாம் ?
9. சூரியவொளியானது வில்லையொன்றினூடு இடமிருந்து வலமாகச் செல்லுகின்றதெனக் கொள்க. வில்லையின் முதலச்சைக் குறிக்கும் நேர் கோடொன்றில், (அ) மஞ்சளொளி, (ஆ) ஊதாக்கடந்த கதிர்வீசல், (இ) செவ்வொளி, (ஈ) நீலவொளி, (உ) செந்நிறக்கீழ்க் கதிர்வீசல், குவியும் புள்ளிகளை ஒழுங்காகக் குறிக்க.
அரியத்தினற் சூரியவொளி நிறமாலையொன்று உண்டாவதைக் காட்டும் படமொன்று வரைக. மேலே குறிப்பிடப்பட்டுள்ள கதிர்வீசலொவ்வொன் றுந் திரையில் விழுமிடங்களைக் குறிக்க.
10. எரிக்குங் கண்ணுடியாகக் குவிவுவில்லையொன்றின் உபயோகத்தை விளக்க. வெப்பவிளைவானது எங்கே கூடுதலாயிருக்குமென எதிர்பார்ப்
Sir 2

அலையியக்கம். வீசுகதிர்ச் சத்தி 469
11. ஈதரலைகளின் வேகமானது செக்கனுக்கு 30 கோடி மீற்றரெனக் கொண்டு, பின்வருமட்டவணையிற் கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வோரலைக் கூட்டத்தினதும் எல்லையதிர்வெண்களைக் கணக்கிடுக.--
அலையின் வகை
அலைநீளங்களின் எல்லைகள்
ஆடலோட்டத் தைனமோவி ல்ருந்துவருமலைகள்
நீள இரேடியோ வலைகள்
குறுகிய இரேடியோ வலை
●5@YT
தொலைப்பார்வை யலைகள்
செந்நிறக்கீழ் வெப்பக் கதிர் வீசல்கள்
ஒளியலைகள்
ஊதாக்கடந்த வலைகள்
எட்சுக் கதிர்கள்
காமாக்கதிர்கள்
அண்டக்கதிர்கள்
6000 கில்லோமீற்றரிலுங் கூட. 200 மீற்றர்தொடக்கம் 20 கில்லோமீற்றர்
6) I6ð)D -
20 மீற்றர்தொடக்கம் 100 மீற்றர் வரை.
5 மீற்றர்தொடக்கம் 10 மீற்றர் வரை.
- - ச. மீ. தொடக்கம் l ச. மீ. வரை.
0000 0.
C ச. மீ. தொடக்கம் ཡཤིས་ ச. மீ. வரை. I00000 100000 - - ச. மீ. தொட. ச.மீ. வரை.
000000 100000 --ச.மீ தொட. - - ச.மீ. வரை 10000000 1000000 —- ச.மீ. தொட. - - ៩F. 100000000000 100000000
Ꭷj6Ꮱ0DᎢ .
-- ச. மீ. இலங்
ச. மீ இலுங் குறைய

Page 241
பகுதி IV-ஒலியியல்
முப்பத்திரண்டாம் அத்தியாயம்
ஒலியின் செலுத்துகையும் வேகமும்
ஒலியின் முதலிடம்
எந்தவொலியும் அதிரும் பொருளொன்றிலிருந்து பிறக்கக் காணப்படும். பேசும்போதோ பாடும்போதோ உம்முடைய தொண்டையகத்துள்ள குரற் பெட்டியைப் பிடிப்பீரானல், அதிர்வை அதிலுணர்வீர். ஒலிக்கும் இசைக் கவரொன்றில் முகத்தை மெதுவாகத் தொடும்போதும் அதிர்வை உணர லாம். ஒலிக்கும் வயலின் தந்தியேனும், யாழின் தந்தியேனும் அதிர்வின் காரணத்தினலே தெளிவற்ற தோற்றத்தைக் கொடுக்கின்றது.
LLo 311
to 32.
ஒலிக்கும் பொருளொன்றின் அதிர்வைக் காட் டும் பரிசோதனையொன்று 311 ஆம் படத்திற் காட்டப்பட்டிருக்கின்றது. தலைகீழாக வைக்கப் பட்டுள்ள மணியொன்றின் ஒரத்திற் படும்படி யாக இலேசான சோற்றிக் குண்டொன்று தொங்கவிடப்பட்டுள்ளது. வயலின்மீட்டியொன் றினல் ஒரமானது மீட்டப்பட மணியொலிக்கும். சோற்றிக்குண்டானது ஒரத்திலிருந்து வெளியே எறியப்படும்.
செவியுங் கேட்டலும்
செவியின் வெட்டுமுகமொன்றை 312 ஆம் படங் காட்டுகின்றது. செவிச்சவ்வு என்று சொல்லப்படும் மெல்லிய சவ்வு செவித்துவாரத் தை இறுக்கி மூடிக்கொண்டிருக்கின்றது. எ எனக் குறிக்கப்பட்டிருக்கும் மூன்று எலும்புத் தொடரினற் செவியினுள்ளேயுள்ள நரம்புகளி னேடு இது தொடுக்கப்பட்டிருக்கின்றது. ஒலி யானது செவியையடையும்போது சவ்வை அதி ரச் செய்கின்றது. இவ்வதிர்வானது எலும்பு களின் ருெடரினற் செவிக்குள்ளே செலுத்தப் படுகின்றது. இதனல் ஒலியுணர்ச்சி உண்டா" கின்றது.
470
 
 

ஒலியின் செலுத்துகையும் வேகமும் 47.
சடப்பொருளூடகம் தேவை
ஒலிக்கும் பொருளிலிருந்து செவிச்சவ்வுக்குச் சத்தியானது செலுத்தப் பட்டே இச்சவ்வு அதிர்கின்றதென்பது தெளிவாகின்றது. அதிர் வுடனுள்ள இத்தொடர்பானது அலையியக்கத்தினலேயே ஒலியானது செலுத்தப்படுகின்றது என்னும் எண்ணத்தை எமக்குக் கொடுக்கின்றது. ஆலுைம், ஒலியைப் பொறுத்தளவில் சக்தியைக் கொண்டு செல்வன ஈதரலைகளல்ல, ஏனெனில், வெற்றிடத்தினுடு ஒலியானது செல்லமுடியாது. அதிரும் பொருளிலிருந்து செவிமட்டுஞ் சடப்பொருளாலான ஊடகந் தொடர்பாயிருத்தல் வேண்டும். 313 ஆம் படத்திற் காட்டப்பட்டிருக்கின்ற பரிசோதனையின்மூலம் இதனைக் காட்டலாம். வளிப்பம்பியொன்றின் தட்டில் நிற்கும் மணிச்சாடியின் தக்கையினூடு செல்லுங் கம்பிகளிலிருந்து மின்மணியொன்று தொங்கவிடப்பட்டிருக்கின்றது. மணியை அடிக்கவிட்டுக் கொண்டு சாடியிலுள்ள வளி அகற்றப்படல் வேண்டும். வளியானது அகற்றப்படும் போது ஒலி குறைந்து கொண்டு போகும். கடைசியாக மணியானது வேலை செய்து கொண்டிருக்கக் காணப்பட்டாலும் மணி யடிப்பதன் ஒலியைக் காதிணற் கேட்கமுடியா திருக்கும். வளியைத் திரும்பவும் உள் விட்டால், ஒலிமீண்டும் அதி க ரி க் கி ன் றது. வழக்கமாக ஒலியானது செவிக்குச் செலுத்தப்
to 33.
படும் ஊடகம் வளியாகும். திண்மங்களுக்குந் திரவங்களுக்கும் ஊடாகவும் ஒலிகள் செல்லக் கூடும். நீண்ட பலகையின் முனையொன்றிற் செவியை வைத்திருக்க, மற்றமுனையில் எவராவது சுரண்டிக்கொண்டிருந்தால், சுரண்டும் ஒலியானது தெளிவாகக் கேட்கப்படலாம். செவியானது பலகையிலே தொடாதிருக்க இவ்வொலியைக் கேட்கமுடியாது. நீரின்கீழே உண்டாக்கப்படும் அறிகுறிகளின் ஒலியை, நீரிலே தோயவிடப்பட்ட நீர்ப் பன்னிகளின் உதவியைக்கொண்டு கேட்கலாம். நீரினூடு ஒலியானது தடையின்றிச் செல்கின்றது என்பதை இது காட்டுகின்றது.
17-J. N. B 63912 (6157)

Page 242
472 பொதுப் பெளதிகம்
பலகையிலிருந்து வளிக்கு ஒலிகள் இலகுவாகச் செல்வனவல்லவென்றும் பலகையைக்கொண்ட பரிசோதனையானது காட்டுகின்றது. இதனைப்போலவே வளியிலிருந்து நீரினுள்ளேயும் ஒலிகள் இலகுவாகச் செல்வனவல்ல. நீந்திக்கொண்டிருக்கும்போது உம்முடைய செவிகள் நீருக்குள்ளேயிருந் தால், உம்மைச் சுற்றியுள்ளவர்களின் குரல்களை உம்மாற் கேட்கமுடியாது என்பதிலிருந்து இது தெளிவாகும். அதிக அடர்த்தி வித்தியாசமுள்ள பொருள்கள் இரண்டினுள் ஒன்றிலிருந்து மற்றென்றுக்கு ஒலியானது இலகுவாகச் செல்வதில்லையென்று பொதுவாகக் கூறலாம். இடையர்களின் கதைகளில், குதிரைவீரர்களின் வருகையை அறிவதற்குச் செவியை நிலத் தில் வைத்திருத்தலைப்பற்றிப் பலமுறைகளில் ஒருவர் வாசித்திருத்தல் கூடும். குழம்புகள் உண்டாக்கும் ஒலிகள் நிலத்தினூடு இலகுவாகச் செல் கின்றன. ஆனல் நிலத்திலிருந்து வளியிற் செல்வதில்லை. எனவே நிலத்திற் செவியை வைத்திருக்கும்போது அவற்றை இலகுவாகக் கேட்க லாம். கேட்பவர் எழுந்து நிற்கும்போது அவற்றைக் கேட்கமுடியாது. வீதியின்கீழேயுள்ள முதற்குழாயினுடு நீரோடும் ஒலியானது வீதியில் நடக்கும்போது உமக்குக் கேட்பதில்லை. ஆனல் நீர்ச்சங்கத்தின் பரிசோதகர் குழாயின்மேல் நிலத்திலே தண்டொன்றை வைத்து, குழாயிலிருந்து செவிக்குத் திண்மத்தொடர்பானது தொடர்ந்திருக்கக்கூடியதாக, செவி யைத் தண்டிற் பொருத்தி, நீரோட்டத்தைக் கேட்டு, ஒழுக்குண்டேல் அறி கின்றர். இதனைப்போலவே, சுவாசப்பைகளிலுள்ள வளியின் ஒலியும், இரத்தாசயத்தின் றுடிப்பும், நெஞ்சின் அண்மையிலுள்ள செவிக்குச் சிறிதேனுங் கேட்காது. ஆனற் செவியை நெஞ்சினேடு அழுத்தினல் இவை கேட்கக்கூடியதாகின்றன. நெஞ்சுக்குஞ் செவிக்குந் திண்மத் தொடர்பு உண்டாக்கி இவ்வொலிகளைக் கேட்பதற்காக வைத்தியர் உடலொலிபெருக் கிக் காட்டியை உபயோகிக்கின்றர். .
ஓரிடத்திலிருந்து மற்றென்றுக்கு ஒலியைச் செல்லவிடாது தடுக்கும் பிரச்சினையில் இத்தத்துவமானது பிரயோகிக்கப்படலாம். செங்கல் நிரை களிரண்டினிடையே வளிக்கு இடம்விட்டுள்ள குழிச்சுவர்களினுற் கட்டப் பட்டுள்ள வீடுகளில், திண்மச்சுவர் வீடுகளின் ஓரறையிலிருந்து மற்றென் றுக்கு ஒலிகள் செல்வனபோன்று, அவ்வளவு இலகுவாகச் செல்லமுடி யாது. ஒலியானது, முதலாவது செங்கல் நிரையினூடு வளிவெளியை யடைந்து அங்கிருந்து இரண்டாவது செங்கல் நிரையினூடு செல்வது, இவ் வளவு தடிப்பான தனிச்செங்கற் றிண்மத்தினூடு செல்வதிலும் எவ் வளவோ சங்கடங் கூடியதாயிருக்கும். சத்தங் கூடுதலாகவுள்ள சுற்ருட்ல் களில், அலுவலகங்களில் இரட்டை யன்னல்கள் உபயோகிப்பதன் காரணத் தை இவ்வகையாகவே விளக்கலாம். செங்கற்களுக்குஞ் சாந்துக்குமிடையே இளக்கமாகப் புல்லினற் பின்னப்பட்ட பாய்களை வைத்துப் பொருத்துவத

ஒலியின் செலுத்துகையும் வேகமும் 473
ஞற் சுவர்களினூடு ஒலியின் செலுத்துகையைப் பெரும்பாலும் குறைக்க
ου Πιρ.
பாய்களினூடு செல்லவேண்டுமானல், திண்மமான பாய்களிலிருந்து
வளிக்குச் சென்று அங்கிருந்து புல்லையடைந்து, இவ்வகையாகப் பலமுறை செல்லல் வேண்டும்.
2 -
po! S
口H二
O O
O Os
Luo 315,

Page 243
474 பொதுப் பெளதிகம்
محمحمد
நீள்பக்க அலையியக்கம்
ஒலியானது அலையியக்கத்தினுற் செலுத்தப்படுகின்றது என்னும் எண்ணத்தை ஏற்கனவே எழுப்பியிருக்கின்ருேம். ஆனல் வளியைப் போன்ற ஊடகமொன்றிலே குறுக்கலையியக்கத்தை ஆக்கமுடியாது. கயிற் றின் உதாரணமானது கருதப்பட்டால், இயங்கிக்கொண்டிருக்கும் கயிற்றின் ஒரு பாகத்திலிருந்தே அலைகள் எழுந்து, அடுத்த. பாகத்தையுமிழுத்துச் சிறிது காலவெல்லையின் பின்னே இயங்கச் செய்கின்றது. நீரில், அடுத்துள படைகளுக்கிடையே இதனைப்போன்று நிகழ்ச்சிக்குப் போதுமான உராய் வுண்டு. வாயுக்களில் அடுத்துள துணிக்கைகளுக்கிடையே தொழிற்படக் கூடிய உராய்வில்லை. எனவே, அதிருந் துணிக்கையொன்று அதற்கடுத் துள துணிக்கையையும் சேர்த்திழுத்து இயக்கிக் குறுக்கலையொன்றை உண் டாக்கமுடியாது.
எனினும், வாயுக்களில் உண்டாக்கப்படக்கூடிய அலையியக்கவகையொன் றுண்டு. இது திண்மங்களிலுந் திரவங்களிலுங்கூட உண்டாக்கப்படலாம். சாமான்வண்டி தொடுத்தலைக் கருதினல் இதன் விளக்கத்துக்கு உதவியா யிருக்கும். நிலையாய் நிற்கும் பெட்டிகளின் நிரையை எஞ்சினனது ஒருமுறை சிறிது தள்ளிஞல் எல்லாத் தாங்கிகளும் ஒரே நேரத்தில் மோத மாட்டா. ஆனல் எஞ்சினுக்கும் முதலாவது பெட்டிக்குமிடையே முதலிற் ருெடங்கி வண்டியின் நீளப்பாட்டுக்குப் படிப்படியாகச் செல்லும் மோதுதல் களைத் தொடர்ச்சியாய்க் கேட்கலாம். 314 ஆம் படம் இந்நிகழ்ச்சியைக்காட்டு கின்றது.எஞ்சினுக்கும் சாமான்பெட்டி அ இற்கும். இடையேயுள்ள தாங்கி களின் விற்கள் முதலில் அமுக்கப்படுகின்றன. (2 வது நிரை). இது அ இற்கு இடது பக்கத்திலிருப்பதிலும் வலதுபக்கத்திற்கூடிய அமுக்கத்தைக் கொடுக் கின்றது. உடனே அ ஆனது இடது பக்கத்துக்கு அசையத் தொடங்குகின் Ո93յl. எஞ்சினுக்கும் அ இற்குமிடையேயுள்ள தாங்கிகளே விரியச் செய்து, அ இற்கும் இ இற்குமிடையேயுள்ளவற்றை அமுக்குவதே இதன் விளைவாகும். எனவே, அ ஆனது படிப்படியாக ஒய்வு நிலைக்குக் கொண்டு வரப்படுகின்றது. ஆனல், இது நிகழுமுன்பு, அ இன் சடத்துவம் இ யை இயக்கப் போதியதாகும். அமுக்கமானது ஒருசோடி பெட்டிகளிலிருந்து மற்றச் சோடிக்குச் சென்று இவ்வகையாகவே வண்டியின் நீளப்பாட்டுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றது.
எஞ்சினனது அ வைச் சிறிது இழுக்குமானல் வண்டியின் நீளப் பாட்டுக்குக் குலுக்கல்கள் தொடர்பாகச் செல்லக் கேட்கலாம். 315 ஆம் படம் இதனை விளக்கிக் காட்டுகின்றது. எஞ்சினுக்கும் அ இற்குமிடையே யுள்ள தொடுப்பானது முதலில் இழுக்கப்பட்டிறுக, அ ஆனது வலப் பக்கத்துக்கு இயக்கப்படுகின்றது. சிறிது நேரத்தில் அ இற்கும் இ இற்கு

ஒலியின் செலுத்துகையும் வேகமும் 475
மிடையேயுள்ள தொடுப்பானது இறுக்கப்பட, அ இன் இயக்கத்துக்கு எதிர்ப்பு உண்டாகின்றது. அப்போது இ ஆனது இயக்கப்படுகின்றது. பெட்டி களின் சோடிகளுக்கிடையே இவ்வாறு இழுக்கப்படும் அல்லது ஐதாக்கப் படும் நிலையானது படிப்படியாக நிரையின் நீளப்பாட்டுக்கு இதனைப் போலவே கொண்டுசெல்லப்படுகின்றது.
இப்போது, எஞ்சினனது மாறி மாறி முன்னும் பின்னுங் குறுகிய இயக்கங்களைத் தொடர்ச்சியாக உண்டாக்குவதாகக் கருதப்பட்டால், ஒவ் வொரு பெட்டியும் இதனைப்போன்ற அசைவுத் தொடரைப் பெறும, ஆனல், இ ஆனது அ இற் சிறிது பிந்தியும், உ ஆனது இ இற் சிறிது பிந்தியும் இயங்கத் தொடங்கும். இதனைப்போலவே ஏனைய பெட்டிகளும இயங்கத் தொடங்கும். குறுக்கலையியக்கமானது உண்டாக்கப்பட்டபோது இருந்த நிலைபோலவே இங்குங் காணப்படுகின்றது . ஆனல், ஒவ்வொரு வண்டியின் அதிர்வும், விளைவான குழப்பமானது செல்கின்ற திசைக்குச் செங்குத்தாகவிராது, அத்திசையின் நேராகவேயிருக்கின்றது. (O). களுக்குந் தாழிகளுக்கும் பதிலாக இயக்கத்திசைக்கு நேராக ஒடுக்கங்களும் ஐதாக்கல்களும் மாறிமாறிச் செல்கின்றன. இவ்வகையான இயக்கமே நீள்பக்க அலையியக்கம் எனப்படும்.
வீச்சம், அதிர்வெண் என்பன குறுக்கலைகளிற் பிரயோகப்பட்டது போல வே நீள்பக்க அலைகளுக்கும் பிரயோகிக்கப்படும். இச் சந்தர்ப்பத்தில், ஒரு பூரணவலையென்பது ஒடுக்கமொன்றையும் ஐதாகலொன்றையும் கொண்ட தாகும். இச் சந்தர்ப்பத்தில் அலைநீளத்தின் கருத்தைப் பின்வருமாறு பெறலாம். வண்டித்தொடரானது மிக்க நீளமானதெனக் கொள்க. அ ஆனது அதற்கும் இ இற்குமிடையேயுள்ள தாங்கிகளே இரண்டாவது முறை யாக அமுக்கத்தொடங்கும்போது, முதலாவது அமுக்கம் அடைந்ததனல் அக்கணத்திலேயே இயங்கத்தொடங்கும் பெட்டி க ஆனது வண்டியின் நீளப்பாட்டில் எங்காவது இருத்தல் வேண்டும். எனவே, அ இற்கும் க இற்குமிடையே பூரணவலையொன்றிருக்கும். அ-இற்கும் க இற்குமிடையே யுள்ள தூரமே ஒர் அலை நீளமாகும். அ உம் க உம் ஒரே கணத்தில் அதிரத் தொடங்குவனவாதலால், அடுத்துவரும் மற்றெந்தக் கணத்திலும் அதிர்வின் ஒரே படியில் இருப்பனவாம். அ இற்கும் க இற்குமிடையேயுள்ள மற்றெந்தப் பெட்டிக்கும் இக்கூற்றுப் பொருத்தமற்றமாகும். எனவே, துணிக்கையொன்றிலிருந்து அதன் அதிர்வுப் படியிலிருக்கும் அடுத்த துணிக்கையின் தூரமே அலைநீளம் என வரையறுத்துக் கூறலாம்.“அதிர்வுப் படிக்குப் ” பதிலாக நிலைமை என்ற சொல்லானது பெரும்பாலும் உபயோ,

Page 244
476 பொதுப் பெளதிகம்
கிக்கப்படும். வண்டிப்பெட்டியொன்றிற் பூரணவதிர்வுண்டாகும் நேரத்தி லேயே பூரணவலையொன்று ஒரு புள்ளியைக் கடந்து செல்லும் என்பது மேலேயுள்ள ஆராய்ச்சியிலிருந்து பெறப்படும். எனவே, குறுக்கலை களுக்குப்போலவே நீள்பக்கவலைகளுக்கும்
வேகம்-அதிர்வெண் X அலைநீளம்
என்ற தொடர்பு பொருத்தம்ாகின்றது.
ஒலியானது செலுத்தப்படுதல்
வளியில் அதிருகின்ற இசைக்கவர்க் கிளையொன்றைப்போன்ற ஒரு பொருளைக் கருதுக. 316 ஆம் படத்தில் அஇ நிலையிலிருந்து அஇ நிலைக்கு இக்கிளையானது அசைகின்றதெனக் கொள்க. வலது பக்கத்தி லுள்ள வளிப்படையை இது அமுக்குகின்றது. மீள்சத்தியின் காரணத்தி ஞல் இப்படையானது மீண்டும் விரிய முயலுகிறன்து. இ توجہ முயலும்போது வலது பக்கத்தில் இசற்கடுத்துள்ள \ படையை அமுக்கும். இது தொடர்ந்து நிகழ்வதனல் i வலது பக்கமாக வளியினூடு அமுக்கத்துடிப்பொன்று | செல்லுகின்றது. அஇ நிலையிலிருந்து அஇ நிலைக்குக் , : கிளையானது திரும்பியசையும்போது, வலது பக்கத்தில் \ அதனையடுத்துள்ள படையில் அமுக்கத்தை இளக்க, இரண் டாவது படையின் அமுக்கத்தினல் முதலாவது படையா / னது திருப்பித் தள்ளப்படுகின்றது. சடத்துவத்தின் காரண த்தினுல் இந்த இரண்டாவது படையானது வலது பக்கத் துக்குத் தொடர்ந்து அசையும். அப்போது முதலாவது ل படை இடது பக்கத்துக்கு அசையத் தொடங்கும். எனவே, இவ்விரு படைகளுக்குமிடையே ஐதாகல் உண்டாக்கப்படு கின்றது. சிறிது நேரத்தின்பின் வலது பக்கத்திலுள்ள அமுக்கமிகுதி யானது இரண்டாவது படையைத் திருப்பிச் செலுத்தும். எனவே, ஐதாக லானது ஒடுக்கத்தைத் தொடர்ந்து வலது பக்கத்துக்குச் செல்லும். கிளை யானது ஒரதிர்வை யுண்டாக்கும் ஒவ்வொரு முறையும் ஒடுக்கமொன் றுடன் ஐதாகலொன்று முண்டாதல் திரும்பத்திரும்ப நிகழும். ஆகவே, நீள்பக்க அலைகளின் ருெடரொன்று வளியினூடு செலுத்தப்படுகின்றது.
LILLD 31 6.
அலைகளின் இத்தொடரானது செவியையடைய, ஒவ்வோரொடுக்கமும் செவிச்சவ்வை உள்ளே தள்ளும். ஒவ்வோரைதாகலும் அதனை வெளியே பாயவிடும். இவ்வாருகக் கவரின் அதிர்வெண்ணுேடேயே செவிச் சவ் வானது அதிரச்செய்யப்படுகின்றது. இதனல் ஒலியுணர்ச்சியானது எழுப்பப் படுகின்றது.

ஒலியின் செலுத்துகையும் வேகமும் 477
ஒலியின் தெறிப்பும் முறிவும்
ஒலியானது, அலையயிக்கத்தினற் செலுத்தப்படும் சத்தியின் எனைய வகைகளைப் போலவே, தெறிப்பு விதிகளுக்கும் முறிவுவிதிகளுக்கும் அமைந் திருக்கலாமென முந்திய பந்தியின் ஒப்புக்கோளிளிலிருந்து நாம் எதிர் பார்க்கலாம். மிக இலகுவாக இதனை விளக்கிக் காட்டலாம்.
ஒலியின் தெறிப்பைக் காட்ட 317 ஆம் ப்டத்திலுள்ள ஒழுங்கானது உபயோகிக்கப்படலாம். தெறிக்கும் மேற்பரப்பு அ நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. அ இனேடு சரிவாயுள்ள குழாய் இ இன் ஒரு முனையிற் கடிகாரமொன்று வைக்கப்பட்டுள்ளது. வேறெரு குழாய் உ இற் செவி யானது வைக்கப்படல் வேண்டும். கடிகாரம் ஒலித்தலைத் தெளிவாகக் கேட்கக்கூடிய நிலையொன்று வருமட்டும் உ ஆனது பலநிலைகளுக்கு அசைக்கப்படுதல் வேண்டும். அப்போது படுகோணமுந் தெறிகோணமுஞ் சமமெனக் காணப்படும். கடிகாரத்திலிருந்து செவிக்கு ஒலியானது நேரா கச் செல்லாது திரையானது தடுக்கின்றது.
པལ་ |திரை ്
- (549.5 still
படம் 317. ஒலியின் தெறிப்பு.
ஒளியின் ஒழுங்கான தெறித்தலைக் கொடுக்க மிக்க நன்றக அழுத்த மாக்கப்பட்ட மேற்பரப்புத் தேவையென்பதும், செங்கற்சுவர்கள், மலைச் சாரல்கள், வேலிகள் முதலிய மிக்க கரடுமுரடான மேற்பரப்புக்கள் ஒலியலைகளைத் தெறிக்கச் செய்கின்றன வென்பதும், அவதானிக்கத் தக்கன. (481 ஆம் பக்கத்தில் எதிரொலிகளைப் பார்க்க). இன்னும் ஆடியின் மிகச்சிறிய கீலமொன்று ஒளியைத் தெறிக்கச்செய்யும். ஆனல், ஒலிகளைத் திருப்தியாகத் தெறிக்கச்செய்யப் பலவடிகள் நீட்டலளவுகளை யுடைய மேற்பரப்பொன்று தேவைப்படும். ஒளியலைகள் மிகக்குறுகிய அலை நீளங்களை யுடையன என்பதே இதன் காரணமாகும். இவ்வலைநீளங் கள் சதமமீற்றரொன்றின் பத்துலட்சத்திலொரு பங்குகளிற் சிலவாயிருக்க லாம். ஆனல், ஒலியலைகள் மிக நீண்ட அலைநீளங்களையுடையன. இவை

Page 245
478 பொதுப் பெளதிகம்
பெரும்பாலும் பலவடிகளாயிருக்கலாம். தெறிக்கப்படும் அலைகளின் அலைநீளங்களோடொப்பிட ஒழுங்கீனங்கள் சிறிதாயிருப்பின், ஒரளவுக்கு ஒழுங்கற்ற மேற்பரப்புக்களுங்கூட ஒழுங்கான தெறித்தலை யுண்டாக்குவன என்பதை குற்றலைத் தாங்கியின்ருெடர்பான பரிசோதனைகளிலிருந்து காண லாம். ஆனல், அலை நீளங்களோடு ஒப்பிட ஒழுங்கீனங்கள் பெரிதாயிருப் பின், அலைகள் முறிக்கப்படுகின்றன. இன்னும், அலைநீளத்தோடு ஒப்பிடத் தடையொன்றின் அளவுகள் சிறிதாயிருந்தால், அலைகள் அத்தடையிலிருந்து தெறிக்காது, அதனைச் சுற்றியே செல்லுமெனவுங் காட்டலாம். ஒழுங் கற்ற கரையோரத்திலிருந்து ஒழுங்காகத் தெறிக்கப்படும் கடலலைகளின் ருெடர்பில் இக்குறிப்புக்கள் பெரும்பாலும் அவதானிக்கப்படலாம்.
ஊடகமொன்றிலிருந்து அடர்த்தி வித்தியாசம் மிக்கவுள்ள வேருேளுட கத்துக்கு ஒலியானது செல்லச் சங்கடப்படுவதன் காரணத்தினல், கண் ணுடிவில்லைகள் முதலியவற்றை ஒலியின் முறிவைக் காட்ட உபயோகிக்க முடியாது. ஆனலும், காபன் ஈரொட்சைட்டைப்போன்ற அடர்த்திகூடிய வாயுவொன்றை விளையாட்டு வாயுக்கூண்டொன்றில் நிரப்பி இத்தேவைக்குத் திருப்தியான குவிவுவில்லையொன்றை ஆக்கலாம். வாயுக் கூண்டிலிருந்து இரண்டோரடி தூரத்திற் கடிகாரமொன்றைத் தாங்கிப் பிடித்தால், வாயுக் கூண்டில் மற்றப் பக்கத்திற் கடிகாரத்தின் ஒலித்தலைத் தெளிவாய்க் கேட்கக்கூடிய இடமொன்றிருக்கக் காணலாம். வில்லையில் முறிவதனல் ஒலியலைகள் இவ்விடத்திற் குவிகின்றன என்பது தெளிவாகும்.
வளிமண்டலத்தில் ஒலியின் வேகம்
கொடுபட்டவோர் ஊடகத்தில் ஒலியலைகள் வரையறையான செலுத்துகை வேகமொன்றைக் கொண்டன. ஒலியானது ஒரு தூரத்தைச்செல்ல வரை யறையான காலமொன்றை எடுக்கின்றது என்பது சாதாரண அவதானங்கள் பலவற்றிலிருந்து தெளிவாகின்றது. மின்னலொளியைக் கண்டு சில செக் கன்களின் பின்பே இடிமுழக்கங் கேட்கப்படுவது வழக்கம். தூரத்தி லுள்ள துவக்கொன்று வெடிதீர உண்டாகும் பளிச்சீடானது, சத்தங் கேட்கப்படுவதற்குச் சிறிது முன்பாகவே காணப்படுகின்றது. கிறிக்கெற்றுப் பந்தாட்டத்தைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது, பந்தையடிப்பவர் பந் தையடிக்கக் காணப்பட்டுச் சிறிது நேரத்தின் பின்பே, மட்டையிற் பந்து பட்ட ஒலியானது கேட்கப்படுகின்றது. இவற்றைப்போன்ற பல உதாரணன் கள் கொடுக்கப்படலாம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழ்ச்சியைப் பார்த்ததற்குங் கேட்டதற்குமிடையேயுள்ள காலவித்தியாசமானது, நிகழ்ச்சி யுண்டானவிடத்திலிருந்து அவதானிப்பவரின் தூரத்தை ஒலியானதுசெல்ல எடுத்த நேரமேயாம்.

ஒலியின் செலுத்துகையும் வேகமும் 479
நுட்பமாய் பார்த்தால் ஒளியானது ஒரிடத்திலிருந்து மற்றேரிடத்துக்குச் செல்ல வரையறையான காலமொன்றை யெடுக்குமாதலால், நிகழ்ச்சி புண்டானதற்கும் அவதானிப்பவர் அதனைப் பார்த்தற்குமிடையே காலவிடை யொன்றுண்டு. ஆனலும், ஒளியின் வேகமானது மிகப்பெரிது. இது செக் கனுக்கு ஏறத்தாழ 186,000 மைல்கள் ஆகும். இதனல், சில மைல்களை மட்டும் அது செல்லவெடுக்கும் நேரமானது அளக்கமுடியாத அவ்வளவு சிறிதாயிருக்கும். ஆகவே, வானியல் சம்பந்தமான தூரங்களை நாம் எடுத்தாளுமட்டும், நிகழ்ச்சியொன்றைப் பார்க்குங் கணமே அது நிகழ்ந்த கணமெனக் கொள்ளலாம். அவதானிப்பவரிலிருந்து குறிக்கப்பட்ட தூரத்
யுள்ள காலவிடையைக் குறித்து ஒலியின் வேகத்தைத் தீர்மானிக்க இது உதவுகின்றது.
அவதானிப்பவர் தானிருக்குமிடத்திலிருந்து குறித்த தூரத்துக்கப்பா லுள்ள துவக்கொன்று வெடிதீர ஒழுங்குசெய்தல் வேண்டும். வெடி தீர்ந்தவுடன் பளிச்சீட்டைக் காண்பதற்கும் சத்தத்தைக் கேட்பதற்குமிடையே யுள்ள காலவிடையைக் குறித்தல் வேண்டும். தூரத்தைக் காலத்தினுல் வகுத்துத தேவையான வேகத்தைப் பெறலாம். இதுவே ஒலியின் வேகத் தைக் காண்பதற்குரிய இலகுவான முறையாகும்.
காற்றின் விளைவுகளைத் தள்ளிக் கணித்தல் வேண்டும். துவக்கிலிருந்து அவதானிப்பவரை நோக்கி அடிக்குங் காற்றனது ஒலியலைகளைக்கொண்டு செல்லும். எனவே, ஒலியானது இத்தூரத்தைச் செல்ல எடுக்கும் நேரம், நிலையான வளியில் எடுக்கும் நேரத்திலுங் குறைவாகவேயிருக்கும். மறு த2லயாக, அவதானிப்பவரிலிருந்து துவக்கை நோக்கிக் காற்றதுை விசு மானல், எடுக்கும் நேரம் கூடுதலாயிருக்கும். ஒவ்வொரு நிலையத்திலுந் துவக்கோடு அவதானிப்பவரும் இருந்து இந்த விளைவை அகற்றலாம். நி3லயமொன்றிலிருந்து மற்றதுக்கு நேராகக் காற்று வீசும் நாளொன்று தெரிந்துகொள்ளப்படல் வேண்டும். துவக்குகளிரண்டும் முறையாக வெடி தீப்பட்டு, நிலையங்கள் இரண்டினதும் இடைத்துரத்தை ஒவ்வொன்றின் சத்தமுஞ் செல்லவெடுக்கும் நேரமானது குறிக்கப்படல்வேண்டும். வேகத் தைக் கணக்கிட இவ்விரண்டு நேரங்களினதுஞ் சராசரி உபயோகிக்கப்படும்.
“காண்போன் குற்றம்” என்பது வழுவின் வேறெரு முதலிடமாகும். குறியைப் பார்த்தபின்போ கேட்டபின்போ காண்போன் நிறுத்தற்கடிகாரத் தைத் தொழிற்படச்செய்யச் சிறிது நேரமெடுக்கம். குறிக்கப்பட்ட ஒருவருக்கு இவ்வழுவானது ஏறத்தாழ மாறிலியாயிருக்கின்றது. அளக்கப்படவேண்டிய முழுக்காலமும் போதியளவு பெரிதாயிருந்தால், கடைசிப் பேறுகளில் இவ்வழுவின் விளைவானது சிறிதாயிருக்கும். எனவே, துவக்குகள் அதிக துரத்தில் வைக்கப்படுகின்றன.

Page 246
480 பொதுப் பெளதிகம்
ஒலியின் வேகமானது வளியின் வெப்பநிலையிலுந் தங்கியிருக்கின்ற தெனக் கண்டிருக்கின்றனர். அவதானிக்கும் மற்றவர்களின் பேறுகளோடு ஒப்பிடுவதற்காகத் தீர்மானம் எடுக்கப்படும் வெப்பநிலையானது குறிக்கப் படல் வேண்டும்.
1738 ஆம் ஆண்டில், பாரிசு நகரத்திலே இவ்வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டன. நிலையங்களின் இடைத்தூரத்தை 18 மைலாக வைத்திருந் தனர். இவற்றினதும் இவற்றிற்குப் பிந்திய பரிசோதனைகளினதும் பேறு களிலிருநது 0° ச. இல் ஒலியின் வேகமானது செக்கனுக்கு 332 மீ. அல்லது 1088 அடியெனக் காணப்பட்டது. வெப்பநிலை சதமானித்திகிரியொன்று ஏற வேகமானது செக்கனுக்கு 6 மீ. அல்லது 2 அடி ஏறுகின்றது. சாதா ரண வளி வெப்பநிலையில் இதன் பெறுமானம் செக்கனுக்கு 1120 அடி யென எடுக்கப்படுவது வழக்கம். வளியில் ஒலிய்ல்ைகளின் வேகமானது தனிவெப்பநிலையின் வர்க்கமூலத்தோடு விகிதசமமாகுமெனக் காட்டலாம். எனவே, ஒரு வெப்பநிலையிலுள்ள வேகத்திலிருந்து மற்ற வெப்பநிலை களில் வேகங்களைப் பின்வரும் உதாரணத்திலுள்ளதுபோலக் கணக்கிட் டறியலாம.
வளியில் 0° ச. இல் ஒலியின் வேகமானது செக்கனுக்கு 1080 அடி யெனக்கொண்டு 25° ச. இல் அதன் வேகத்தைக் கணக்கிடுக.
0° ச =273° தனி. 25° ச. =298 தனி. 20 298 .. 25° ச. இல் வேகம் =1080 x 273 1,080 x 045
- செக். 11286 அடி
நீரில் ஒலியின் வேகம். திண்மங்களில் அதன் வேகம்
1827 ஆம் ஆண்டில் செனிவாக் குளத்தில் இது முதலிற் நீர்மானிக்கப் பட்டது. 135 கி. மீ. தூரத்திலே படகுகளிரண்டு நங்கூரமிடப்பட்டுள்ளன. ஒன்றிலிருந்து மணியொன்று நீரினுள்ளே தொங்கவிடப்பட்டிருந்தது. சுத்தியொன்று மணியையடிக்கும் அதே கணத்தில் நீரின்மேலேயுள்ள வெடிமருந்து பற்றியெரியக்கூடிய பொறிமுறையொழுங்கு செய்யப்பட்டுள் ளது. துவாரமானது மென்றகடொன்றில்ை இழுத்து மூடப்பட்ட செவிச் சவ்வொன்று மற்றப் படகிலிருந்து நீருக்குள்ளே தோய்ந்திருக்கும். வெடி மருந்தின் பளிச்சீட்டைக் காண்பதற்கும் மணியின் ஒலியைச் செவிச்சவ்வின் மூலங் கேட்பதற்குமிடையேயுள்ள காலங் குறிக்கப்படும்.
இக்காலத் தீர்மானங்களில் ஒளியின் வேகத்தையுடைய கம்பியில்லாவலை கள் உபயோகிக்கப்படுகின்றன. சாவியொன்றைக் கீழேயழுத்தக் கம்பியில் லாக் குறியொன்று அனுப்பப்படுவதுடன் அதே நேரத்தில் நீரிலுள்ள

ஒலியின் செலுத்துகையும் வேகமும் 48.
வெடிமருந்து பற்றக்கூடிய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. செனிவாப் பரி சோதனைகளில் உபயோகிக்கப்பட்டதுபோன்ற ஒழுங்கொன்றின்மூலம் கம்பி யில்லாக் குறியைப் பெறுவதற்கும் வெடியைக் கேட்பதற்குமிடையேயுள்ள காலவிடையானது அவதான நிலையத்தாராற் குறிக்கப்படும்.
8° ச. இல் நீரிலே வேகத்தின் பெறுமானம் செக்கனுக்கு 4700 அடி (1435 மீ.) ஆகும். வளியிலே வேகத்தின் பெறுமானத்திலும் இது ஏறத் தாழ 4 மடங்காகும் என்பதை அவதானிக்க.
திண்மங்களில் ஒலியின் வேகம்
நீரிலே ஒலியின் வேகத்திலும் இது மிகக்கூடியது. இரும்புக்குங் கண் ணுடிக்கும் இது ஏறத்தாழச் செக்கனுக்கு 16,400 அடியாகும்.
எதிரொலிகள்
ஒலியின் தெறிப்பினலேயே எதிரொலிகள் உண்டாகின்றன. முத லொலிக்கும் எதிரொலிக்குமிடையேயுள்ள காலவிடையானது, ஒலியலைகள் தெறிக்கும் மேற்பரப்பையடைந்து திரும்பிவர எடுக்கும் நேரமாகும்.
முதலொலி உண்டாகுமிடத்திலிருந்து குறித்தவொரு தூரத்துக்கப்பால் தெறிக்கும் மேற்பரப்பானது இருந்தாலன்றித் தெளிவான எதிரொலியைக் கேட்கமுடியாது. ஒலியின் விளைவானது சிறிது நேரஞ் செவியில் நிலைத் திருக்குமென்பதே இதன் காரணமாகும். நிலைத்திருக்கும் இக்காலவெல் 2லக்குள்ளே எதிரொலியானது செவியையடைந்தால், ஒலியைத் தொடர்ந்து கேட்கச் செய்யுமேயன்றி வேருகக் கேட்கமாட்டாது. குற்றெலியொன் றின் உணர்ச்சியானது ஏறத்தாழர் செக்கனுக்கு நிலைத்திருக்கும். ஒலி யின் வேகமானது செக்கனுக்கு 1120 அடியெனக் கொள்ளப்பட்டால், இந்த நேரத்தில் ஒலியானது 112 அடி செல்லும். அதாவது 56 அடிக்கப்பா லுள்ள மேற்பரப்பையடைந்து தரும்பமுடியும். எனவே, ஒலியின் முத
லிடத்திலிருந்து தெறிக்கும் மேற்பரப்பானது 56 அடிக்குக் கூடிய தூரத்தி லிருந்தாலேயன்றி எதிரொலிகள் தெளிவாகக் கேட்கப்படமாட்டா.
உரத்த சத்தமொன்றையுண்டாக்கி அதன் எதிரொலியைக் கேட்கவெடுக் குங் காலவிடையைக் குறித்து மலைச்சாரல்கள், காட்டோரங்கள் முதலியவற் றின் பருமட்டான தூரமதிப்புக்களைப் பெறலாம். உதாரணமாக, இக்கால விடையானது நீ செக்கனஞல், இந்த நேரத்தில் ஒலியலைகள் செல்லுந் துரம் Xே1120 அடி=672 அடி. ஆகவே தெறிக்கும் மேற்பரப்பானது 336 அடி தூரத்திலிருக்கின்றது.

Page 247
482 பொதுப் பெளதிகம்
பலவெதிரொலிகள். தெறிப்பொலி
தெறிக்கும் மேற்பரப்புக்கள் இரண்டினுக்கிடையே ஒலியொன்று உண் டாக்கப்பட்டால், ஒலியலைகள் ஒரு மேற்பரப்பிலிருந்து மற்றதுக்குப் பலமுறை தெறிக்கின்றன. இவை கேட்பவரைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறை யும் ஒவ்வோர் எதிரொலி உண்டாகின்றது. ஒவ்வொரு பக்கமும் மூலைகளை யுடைய பள்ளத் தாக்குகளில் இந்நிகழ்ச்சியைப் பெரும்பாலும் அவதானிக்
கலாம்.
தெறிக்கும் மேற்பரப்புக்கள் ஒன்றுக்கொன்று போதியளவில் அண்மை யிலிருக்கும்போது எதிரொலிகள் வெவ்வேருன ஒலிகளாகக் கேட்கப்பட மாட்டா. ஆனல், நிலைப்பின் காரணத்தினல், முதலொலியோடு தொடர்ந்து நீண்டவொலியானது உண்டாக் கப்பட்டது போன்ற எண்ணத்தைக் கொடுக்கும். இதுவே தெறிப்பொலி எனப்படும். இடிமின்னற் புயலின் போது இது பெரும்பாலும் அவதானிக்கப்படலாம். அப்போது முகில் களிரண்டினுக்கிடையே இடியானது முன்னும் பின்னுந் தெறிக்கப்பட்டு நீண்டுருண்ட இடியானது கேட்கப்படுகின்றது.
பெரிய கூடங்களிலும் கோயில்களிலும் தெறிப்பொலியானது அதிகமான சங்கடத்தைக் கொடுக்கின்றது. ஒலியொன்று உண்டாக்கப்பட்டு இரண்டு மூன்று செக்கன்களுக்கு ஒரு சுவரிலிருந்து மற்றதுக்குத் தொடர்ந்து தெறிக்கப்படுகின்றது. ஆறுதலாகப் பேசுபவருங்கூடச் செக்கனென்றுக்கு எறத்தாழ மூன்று அசைகளையே உச்சரிப்பார். எனவே அடுத்துள அசை களுக்கிடையே செவியில் மிகுந்த மயக்கம் உண்டாகின்றது. பொருத்தமான இடங்களிலே திரைகளைத் தொங்கவிட்டு இவ்வகையான கட்டிடங்களின் ஒலி யியற் பண்புகளை வெகுவாகத் திருத்தலாம். விறைப்பான மேற்பரப்புக் களிலும் பார்க்க இவற்றினற் சத்தியலையானது குறைவாகவே தெறிக்கப்படு கின்றது.
படம் 318.
பேச்சுக்குழாய்களும் காதோதுகூடங்களும்
கப்பலொன்றின் மேனடயிலிருந்து எஞ்சினறைக்குக் குரலைக்கொண்டு செல்வதைப்போன்ற தேவைகளுக்கு உபயோகிக்கப்படும் பேச்சுக்குழாயின் றெழிற்பாடு ஒலியலைகளின் தெறிப்பிலேயே தங்கியிருக்கின்றது. குழாயின் முனையொன்றில் வைக்கப்பட்டுள்ள வாயிலிருந்து பரவும் அலைகள் குழா மின் பக்கங்களிலிருந்து அதன் நீளப்பாட்டுக்கு முன்னும் பின்னுந் தெறி
 

ஒலியின் செலுத்துகையும் வேகமும் 483
கின்றன. (படம் 318). ஆகவே அவை கொண்டுசெல்லுஞ் சத்தியானது வெளியே பரவாது சிறிய பரப்பிற் செறிந்திருக்கின்றது. எனவே, மிகுந்த தூரத்திலுள்ள செவிச்சவ்வைத் தாக்க அலைகளின் செறிவு போதியதாகின் றது. வளியிலே அலைகள் கட்டின்றி வீசிக்கொண்டிருக்கும்போது இவ் வளவு தூரத்திற் செவிச்சவ்வைத் தாக்கமுடியாது. இதனைப்போலவே, குரல்பெருக்கியும் ஒலியலைகளைப் பரவிாது தடுத்துக் குறித்தவொரு திசையிற் குரலைக் கொண்டுசெல்லச் செய்கின்றது.
செயின்போலின் கோயில்மாடத்தினுள்ளே வட்டக்கூடமொன்று உண்டு. ஒரு பக்கத்திற் சுவரை நோக்கிக்கொண்டு நிற்குமொருவர் இரகசியமாகப் பேசுஞ் சொற்களே, மற்றப் பக்கத்திற் சுவரோடு செவியை வைத்திருக்கும் வேறெருவரினற் றெளிவாகக் கேட்கப்படுகின்றது. வட்டமான வேறு கட்டி டங்களிலும் இவ்வகையான காதோதுகூடங்கள் இருக்கின்றன. 319 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, ஒலியலைகளின் திருப்பிய தெறிப்புக்களி ஞலுண்டான செறிவின் விளைவே இவற்றிற் காணப்படுகின்றது.
கேட்டல் குறைவாயுள்ளவர்கள் உபயோகிக்குஞ் செவிச்சவ்வுகளும் ஒலி யின் தெறித்தலுக்கு உதாரணமாகின்றது.
ஒலியாற்றுரங்காணல்
யுத்தகாலத்தில் எதிரியின் துவக்குகளிலிருந்து ஒலியானது வரவெடுக் கும் நேரத்தைக் குறித்து, அவையிருக்குமிடத்தை அறியலாம். துவக்கின் பளிச்சீட்டைக் காணமுடியுமானல், இரு நிலையங்களுள் ஒவ்வொன்றிலு மிருந்து பளிச்சீட்டைக் கiண்பதற்குஞ் சத்தத்தைக் கேட்பதற்குமிடையேயுள்ள காலவிடையை அளக்கவேண்டியதே தேவைப்படுகின்றது. அ நிலையத்துக்கு இக்காலவிடை 5 செக்க னென்றும், இ நிலையத்துக்கு 4 செக்க னென்றுங் கொள்க. அ இலிருந்து துவக் கின் துரம் 5 x 1120 அடி ==5600 அடி. இ இலிருந்து அதன் தூரம் 4 x 1120 அடி = 5040 அடி. எனவே, அ ஐயும் இ ஐயும் மையங்களாகவும், முறையே 5600 அடியையும் 5040 அடியையும் குறிக் to 3 i9. கும் ஆனரகளாகவுங்கொண்டு இருவட்டங் கள் வரையப்பட்டால், இவ்வட்டங்கள் வெட்டும் புள்ளியேதுவக்கின் நிலையைக் குறிக்கும்.

Page 248
484 பொதுப் பெளதிகம்
துவக்கின் பளிச்சீடானது கட்புலனுக்கெட்டாவிட்டால், வெவ்வேறன மூன்று நிலையங்களிற் சத்தங்கேட்கப்படும் நேரங்களைக் குறித்து, இந் நேர வித்தியாசங்களைக் கொண்டு நிலையைக் கணித்தறியலாம். உதாரண மாக, ஒலியானது அ இலும் இ ஐ செக்கன் பிந்தியடைகின்றதென்றும், அ இலும் உ ஐ நீ செக்கன் பிந்தி யடைகின்றதென்றுங் கொள்க. துவக்கானது இ இலிருந்து நீ x 1220 அடி = 448 அடி அ இலிருந்துங் கூடிய தூரத்திலிருக்கின்றது. உ இலிருந்து நீ x 1120 அடி = 672 அ வி லிருந்துங் கூடிய தூரத்திலிருக்கின்றது. இ ஐயும் உ ஐயும் மையங் களாகவும் முறையே 448 அடி,672 அடி ஆரங்களாகவுங் கொண்டு இரு வட்டங்கள் வரையப்பட்டால், இவ்வட்டங்களைத் தொட்டுக்கொண்டு அ வினூடு செல்லும் இன்னெரு வட்டத்தின் மையத்திலே துவக்கானது இருக்கும்.
எதிரொலிமுறைத்தூரமறிதல்
ஒலியலையொன்று கீழ்ப்புறமாகக் கடலின் படுக்கையை யடைந்து தெறிக் கப்பட்டு மேற்பரப்புக்கு வர எடுக்கும் நேரத்தைக் குறித்துக் கடலின் ஆழத்தையறியலாம். இதற்காக, ஒலியலைகளைக் குறிக்கும் உணர்படலத் தையுடைய நீர்ப்பன்னியொன்று நீரில் ஆழ்த்தப்பட்டு அங்குள்ள வெடி யொன்றின் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். வெடிதீர்ந்தவுடன் அதன் நேரான ஒலியானது நீர்ப்பன்னியின்மூலங் கேட்கப்படுகின்றது. சிறிது நேரத்தின்பின் கடற்படுக்கையிலிருந்து வரும் இதன் எதிரொலியானது கேட்கப்படும். இரண்டொலிகளினதுங் காலவிடையானது மின்முறையாகக் குறிக்கப்படும். இது 6 செக்கனெனவும், நீரிலே ஒலியின் வேகம் செக்க னுக்கு 4700 அடி யெனவுங் கொண்டால், கடற்படுக்கையை யடைந்து திரும்பிவர 470 அடியாகின்றது. எனவே, கலிடன் ஆழம் 235 அடி யாகும.
கப்பல்களின் திசைகோள்கள்
கப்பலொன்று மூடுபனிக்காலத்திற் கரைக்கண்மையிலிருக்கும்போது கம்பி யில்லாக் குறியொன்றையும், நீரின்கீழாக ஒலிக்குறியொன்றையும், ஒரே நேரத்தில் அனுப்பி, அதன் திசைகோள்களைப் பெறமுடியும். இவ் வகையான குறிகளையேற்று, குறிகளிரண்டையும் ஏற்றதன் காலவிடையைக் கப்பலுக்குக் கம்பியில்லாத் தந்திமூலம் அனுப்பக்கூடிய வொழுங்கு, கரையிலுள்ள நிலையங்களிலுண்டு. உதாரணமாக, கம்பியில்லாக் குறி யிலும் ஒலிக்குறியானது 4 செக்கன்பிந்தி அ வை யடையுமானல், அ இலிருந்து கப்பலானது, 4 x 4700 அடி = 18,800 அடி தூர்த்திலிருக் கின்றது. இ இல் இக்காலவிடையானது 6 செக்கனனல், இ இலிருந்து கப்பலின் தூரம் 6x4700 = 28,200 அடியாகும். படத்தில் அ, இ என்பனவற்றை மையங்களாகக் கொண்டு, முறையே 18,800 அடி, 28,200 அடி ஆரைகளையுடைய வட்டங்கள் வரையப்பட்டால், விற்கள் வெட்டுமிடங் கப்பலின் நிலையைக் குறிக்கும்.

ஒலியின் செலுத்துகையும் வேகமும் 485
முப்பத்திரண்டாம் அத்தியாயத்தைப்பற்றிய வினுக்கள்
1. அதிரும் பொருள்களிலிருந்தே ஒலிகள் உண்டாகின்றன என்பதற்கு அத்தாட்சி கூறுக. இவ்வகையான பொருளொன்றிலிருந்து ஒலியானது செவிக்கு எவ்வாறு செலுத்தப்படுகின்றதெனச் சுருக்கமாக விவரிக்க.
2. ஒலியின் செலுத்துகைக்கும் ஒளியின் செலுத்துகைக்குமுள்ள ஒரு வித்தியாசத்தைக் காட்டப் பரிசோதனையொன்று விவரிக்க.
வளியில் ஒலிவேகத்தினதும் ஒளிவகேத்தினதும் அண்ணளவான பெறு மானங்களைக் கூறுக. இவ்வேகங்களின் வித்தியாசந் தெளிவாய்க் காட்டப் படும் உதாரணங்க ளிரண்டைக் குறிப்பிடுக.
3. அலையியக்கம் என்பதனல் என்ன கருதப்படுகின்றதென விளக்குக. நீள்பக்க வலையியக்கத்துக்கும் குறுக்கலையியக்கத்துக்குமுள்ள வித்தியா சத்தைக் கூறுக. ஒவ்வொன்றிலும் ஒவ்வோருதாரணந் தருக.
4. ஒலியலைகள் தெறிக்கப்படலாமென்றும் முறிக்கப்படலாமென்றுங் - காட்டப் பரிசோதனைகள் விவரிக்க.
ஒலியின் தெறித்தல் நிபந்தனைகளை ஒளியின் தெறித்தல் நிபந்தனை களோடு ஒப்பிட்டு, வித்தியாசங்களுக்குக் காரனைங் கூறுக.
5. நேராகவேனும் மறைமுகமாகவேனும் வளியில் ஒளியின் வேகத் தைக் காணும் முறையொன்றை விவரிக்க.
6. மின்னற்பளிச்சீட்டைக் காண்பதற்கும் இடிமுழக்கத்தைக் கேட்பதற்கு மிடையே வழக்கமாகக் காலவிடை யிருப்பதேனென விளக்குக.
இடிமுழக்கத்தைக் கேட்கும்போது பெரும்பாலுமுண்டாகும் உரு ளொலிக்குக் காரணங் கூறுக.
7. திரவங்களினூடுங் திண்மங்களினூடும் ஒலிகள் செல்லக்கூடும் என்ப தற்கு அத்தாட்சி கூறுக. நீரில் ஒலியின் வேகத்தைத் தீர்மானிக்கும் முறையொன்றை விவரிக்க.
8. பின்வரும் ஒவ்வொன்றையுஞ் சுருக்கமாக விளக்குக -- (அ) தூரத்தில்வருங் குதிரைகளின் ஒலியானது நிலத்திலிருந்து சிறிது தூரத்திலுள்ள செவிக்குப் புலனகவில்லை. ஆனற் செவியை நிலத்தில் வைத்தபோது புலனனது.
(ஆ) நீண்ட இரும்புத் தண்டபாளத்தின் முனையொன்றிற் செவியை வைத்திருக்க, மற்ற முனையில் எவராவது அடித்தால், அடிக்கும் ஒலி யானது இருமுறை கேட்கின்றது. _
(இ) பேச்சுக்குழாய்கள்மூலம் நீண்டதுரங்களுக்கு ஒலியானது செலுத்தப்
படாலம்.

Page 249
486 பொதுப் பெளதிகம்
9. 5 மைல்களுக்கப்பாலுள்ள துவக்கொன்றின் சத்தமானது பளிச் சீட்டைக்கண்டு 24 செக்கனின்பின்பு கேட்டது. செக்கனுக்கு எத்தனை அடியென்று ஒலியின் வேகத்தைக் கணக்கிட்டறிக.
வெடிதீர்பவன் வெடிதீர்ந்து 15 செக்கனின்பின்பு மலைச்சாரலிலிருந்து வெடியின் எதிரொலியைக் கேட்டான். துவக்கிலிருந்து மலைச்சாரலின் துாரமென்ன ?
10. கடலின் ஆழத்தையறிய ஒலியலைகள் எவ்வாறு உபயோகிக்கப்பட் டுள்ளனவென்று விளக்குக.
11. எதிரொலி உண்டாவதை விளக்குக. −
மலைகளுயர்ந்துள்ள கரையோரத்திலிருந்து, மூடுபனிக்காலத்தில், 5t'll லொன்றின் தூரத்தை மதிப்பிட இத்தத்துவமானது எவ்வாறு உபயோ கிக்கப்படலாம் ?
12. எதிரொலி என்றலென்ன ? அது உண்டாவதற்குரிய நிபந்தனை கள் யாவை ?
எதிரொலிகளினது உபயோகத்தின் செய்முறைப் பிரயோகமொன்று கூறுக.
பல பகிரங்க கூடங்களில் ஒலியியற்பண்புகளின் குற்றத்துக்கு முக்கிய காணமொன்றென்ன ? இதனைத் திருத்த என்ன நடவடிக்கைகள் எடுத் துக்கொள்வீர் ?
13. 0° ச. இல் வளியிலே ஒலியின் வேகமானது செக்கனுக்கு 1080 அடியெனக் கொண்டு, பின்வரும் வெப்பநிலைகளில் அதன் வேகங்களைக் கணக்கிடுக -- -
20°Ꭿ ., 80°Ꭿ ., 85ᏉᎯ ., 40Ꮙg .

முப்பத்துமூன்றம் அத்தியாயம்
ஒலிகளின் குணங்கள்
சத்தங்களும் இசைச்சுரங்களும்
ஒலிகள் சத்தங்களாகவும் இசைச்சுரங்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. முந்தியன, வெடிகள் மரத்துண்டுகளின் மோதுதல் முதலிய ஒழுங்கற்ற குழப்பங்களினல் உண்டாகின்றன. இவை ஒடுக்கங்களினதும் ஐதாகல் களினதும் ஒழுங்கற்ற தொடரை வளியில் உண்டாக்குகின்றன. பிந்தி யன, ஒழுங்காக அதிரும் பொருள்களினல் உண்டாக்கப்படுகின்றன. இவை ஒழுங்கான நீள்பக்கவலைகளை வளியிற் செலுத்துகின்றன.
இசைச்சுரங்கள் ஒன்றிலிருந்து மற்றென்று பின்வரும் குணங்களில் வேறுபடலாம் :-
(அ) சுருதி-இசைவரிசையிற் சுரமொன்றின் நிலையே சுருதியாகும். உயர்சுருதிச் சுரங்களென்றுந் தாழ் சுருதிச் சுரங்களென்றும் நாம் கூறு கின்றேம். பியானேச் சாவித்தட்டொன்றில் வலது முனையிலுள்ள சாவி களோடொத்தவையே உயர்சுருதிச் சுரங்களாம். இடது முனையிலுள்ள சாவிகளோடொத்தவேயே தாழ் சுருதிச் சுரங்களாம்.
(ஆ) உரப்பு-ஒலியின் செறிவை இது கருதுகின்றது. ஒலியலைகள் சத்தியின் பெரிய கணியமொன்றைக் குறுகிய காலத்திலே செவிக்குக் கொண்டுசெல்லும்போது செவிச்சவ்வை விரைவாய் அதிரச்செய்கின்றன. இதன்விளைவான ஒலியை உரத்ததெனச் சொல்லுகின்றேம்.
(இ) பண்பு-வெவ்வேறு வகையாக உண்டாக்கப்படும் ஒரே சுருதிச் சுரங்கள் செவியை வெவ்வேறு வகைகளிற் றக்குகின்றன. உதாரண மாக, பியானேவில் உண்டாக்கப்படும் நடு ச சுரத்தை வயலினில் உண்டாக் கப்படும் நடு ச சுரத்திலிருந்து வேறுபடுத்திக்கூற எம்மால் முடியும். நாம் இவ்வாறு கூற உதவுஞ் சுரங்களினிடையேயுள்ள வித்தியாசமே பண்பு வித்தியாசம் எனப்படும்.
ஒலியின் இக்குணங்கள் ஒவ்வொன்றும், அதனைச் செலுத்தும் அலை யியக்கத்தின் குணமொன்றே டொத்ததெனப் பின்வரும் பந்திகள் காட்டு கின்றன.
4S

Page 250
488 பொதுப் பெளதிகம்
சுருதி
சுரமொன்றின் சுருதியானது ஒலியலையின் அதிர்வெண்ணிலே தங்கி யிருக்கின்றது. 320 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள எச்சரிப்புக் கருவியைக் கொண்டு இதனை விளக்கலாம். கதிர்க்கோலொன்றிற் சுழற்றப்படக்கூடிய தாக எற்றப்பட்டுள்ள உலோகத்தட்டொன்றை இது கொண்டதாகும். ஒரே மையமுள்ள வட்டங்களில் இருக்கக்கூடியனவாக இத்தட்டிலே துளைக ளிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வட்டத்திலுந் துளைகள் சமதுரங்களில் இடப் பட்டுள்ளன. இது சுழற்றப்படும்போது துளைகளின் நிரையொன்றிலே வளித் தாரையொன்று செலுத்தப்படுகின்றது. ஒவ்வொரு துளையுந் தாரையைக் கடக்கும்போது வளியின் ஊதலொன்று அதனூடு சென்று மற்றப்பக்கத் தில் அமுக்கத்தை உண்டாக்குகின்றது. இதனல் நீள்பக்கவலைகள் உண் டாக்கப்பட்டு ஒலியானது கேட்கின்றது. இவ்வலைகளின் அதிர்வெண்ணுனது ஒவ்வொரு செக்கனிலுந் தாரையைக் கடக்கும் துளேகளின் ருெகைக்குச் சமமாகும். தட்டானது எவ்வளவு கெதியாய்ச் சுழற்றப்படுகின்றதோ, உண் டாக்கப்படுஞ் சுரத்தின் சுருதியானது அவ்வளவுக்கு உயர்வாயிருக்கும். உயர்ந்த சுருதியானது, உயர்ந்த அதிர்வெண்ணுேடொத்தது என்பதை இது காட்டுகின்றது.
U Urb 320. LED 321.
321 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பனபோன்ற பல்லுள்ள சில்லுகளைக் கொண்டு இதே வகையான பேறுகளைப் பெறலாம். சில்லுகள் சுழற்றப் படும்போது காகித மட்டையொன்றை மெதுவாகப் பற்களுக்கெதிரே பிடித் தல்வேண்டும். அடுத்துப்பெறுஞ் சிற்றடிகளினல் இம்மட்டையானது அதிரு கின்றது.
 

ஒலிகளின் குணங்கள் 489
அதிர்வெண்ணின் நேரான அளவு
பொறிமுறையாகச் செலுத்தப்படும் ஒழுங்குகளோடு எச்சரிப்புக்கருவிகள் ஆக்கப்பட்டுள்ளன. இவற்றினல், தேவைப்படும்போது நிலையான சுழற்சி வேகத்தைப் பெறமுடியும். கதிர்க்கோலினேடு துணைப்பொறியின் மூலம் பொருத்தக்கூடியனவுங் சுழற்றக்கூடியனவுமான சுற்றலெண்ணிகள் இவ் வெச்சரிப்புக் கருவிகளோடுள்ளன. கொடுக்கப்பட்ட சுரமொன்றின் அதிர் வெண்ணை அறியவேண்டுமானல், அச்சுரமுண்டாகுமட்டும் எச்சரிப்புக் கருவி யின் சுழற்சிவேகத்தைப் படிப்படியாகக் கூட்டுதல் வேண்டும். அதன்பின் ஒரு காலவளவுக்குச் சுழற்சிவேகத்தை மாறது வைத்துக்கொண்டு எண்ணி யைத் துணைக்கருவியினுற் பொருத்தவேண்டும்.
* அரைநிமிடத்தில் 500 சுற்றல்கள் குறிக்கப்பட்டனவென்றும், தாரை யானது செலுத்தப்பட்ட வட்டத்தில் 36 துளைகளுள்ளனவென்றுங்கொள்க. இப்போது,
செக்கனென்றிற் சுற்றல்களின் ருெகை = 500
30 ". செக்கனென்றிற் றரையைக்கடக்குந் துளைகளின்ருெகை
500 x 36 OO = 30 πτυυυ,
.. சுரத்தின் அதிர்வெண் செக்கனென்றுக்கு 600 அதிர்வுகள்.
பல்லுள்ள சில்லுகளைக்கொண்டும் இவ்வகையாகவே அளவுகள் எடுக்கப் படலாம் என்பது தெளிவாகும். இச்சந்தர்ப்பத்தில்,
சுற்றல்களின்ருெகை X பற்களின்ருெகை
அதிர்வெண் = செக்கனின்ருெகை
இந்த முறையாக நடு ச இன் அதிர்வெண்ணுனது செக்கனென்றுக்கு 256 அதிர்வுகள் எனக் காட்டலாம். −
இசைவரிசை
321 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள நான்கு சில்லுகளும் 4 : 5 : 6 - 8 விகிதத்திற் பற்களின்ருெகையைக் கொண்டுள்ளன. இதனை நிலையான சுழற்சிவேகத்தில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு சில்லும் ஒழுங்காக மட்டையினற் றெடப்ப்பட்டால் பொதுவொத்திசையின் சுரங்களாக ச, க ப, ச் செவிப் புலனுகின்றன. இதேயெண்ணளவான விகிதத்திற் றுளை களையுடைய நான்கு நிரைகளைக்கொண்ட எச்சரிப்புக்கருவியானது மாரு வேகத்துடன் சுழற்றப்பட்டு, நான்கு நிரைகளினூடும் தாரையானதுசெலுத் தப்பட்டால், அதே விளைவைப் பெறலாம்.

Page 251
490 பொதுப் பெளதிகம்
சில்லுகளேனும் எச்சரிப்புக் கருவியேனுஞ் சுழலும் வேகத்திலே இவ் விளைவானது தங்கியிருக்கவில்லை. வேகங்கூடிய சுழற்சியானது சுருதி யுயர்ந்த ஒத்திசையைக் கொடுக்கும். எனவே, ஒரு சுரத்தோடு மற் ருென்றின் தொடர்பானது அவற்றின் அதிர்வெண்களின் விகிதத்திலேயே தங்கியிருக்கக் காணப்படும். சாதாரண இசைவரிசையின் சுரங்களுக்குரிய அதிர்வெண்களின் விகிதத்தைப் பின்வரும் அட்டவணை கொடுக்கின்றது.
do
ሰክ l த நி ச
சார்பதிர்
வெண்கள்
24 27 30 32 36 40 45 48
எனவே, நடு ச விலிருந்து மேலேசெல்லும் வரிசையை எடுப்போ மானல், பின்வரும் உண்மையான அதிர்வெண்களைப் பெறுவோம்.
sí) t 岛 நி r
*97|。6斷×*體×*器×*器×鷲器×*器×*體×* வெண் =288 =320|=341暴 =384|=426器| =480| =512
ん い R
சுரமொன்றின் சுருதியை அட்டமசுரமாக உயர்த்த (ச இலிருந்து ச இற்கு உயர்த்துவது போல) அதன் அதிர்வெண் இரட்டிக்கப்படல் வேண்டு மென்பது சிறப்பாக அவதானிக்கப்படல் வேண்டும்.
செவிப்புலவெல்லைகள்
பல்லுள்ள சில்லானது மிக ஆறுதலாகச் சுழற்றப்பட்டால், மட்டைக்குக் கொடுக்கப்படுஞ் சிற்றடிகளின் தொகை செக்கனுக்கு 25 வீதத்துக்குக் குறையவிருக்கும்போது, அவை வெவ்வேருகக் கேட்கப்படுவனவேயன்றி, ஒன்ருகச் சேர்ந்து இசைச்சுரத்தை உண்டாக்கமாட்டா.
எச்சரிப்புக் கருவியின் சுழற்சிவேகமானது உறுதியாக வேற்றப்பட்டால், மிகவுயர்ந்த சுருதியையுடைய எடுத்தற் சுரமொன்றைப் பெறலாம். அதிர் வெண்ணுனது மேலுங்கூடச் சுரமானது செவிப்புலனகாத விளைவைப் பெற லாம். செவிப்புலனின் இந்த மேலெல்லையானது செவியின் அமைப்பிலே தங்கியிருக்கின்றது. வெவ்வேறு மக்களுக்கு இவ்வெல்லையானது வெவ்வே ருகும். ஆனற் பலருக்கு இது ஏறத்தாழச் செக்கனுக்கு 40,000 அதிர்வு களாயிருக்கின்றது.

ஒலிகளின் குணங்கள் 491
சிலமிருகங்கள் மக்களிலும் உயர்ந்த செவிப்புலவெல்லையை யுடையன. மக்களுக்குச் செவிப்புலனகாத போதிலும், நாய்களுக்குப் புலனுகுஞ +சுரங்களைக் கொடுக்கும் மிக்கவுயர்ந்த சுருதியையுடைய ஊதுகுழல்கள் ஆக்கப்படலாம்.
உரப்பு
சுரமொன்றின் உரப்பானது அதனையுண்டாக்கும் அதிர்வின் வீச்சத்திலே தங்கியிருக்கின்றது) நீட்டப்பட்டுள்ள தந்தியொன்றை அதிரச்செய்வதற் குக் கூடுதலாகப் பெயர்த்தால் அது உரப்புக்கூடிய சுரத்தை உண்டாக்கும் என்பதிலிருந்து இதனைக் காட்டலாம். எவ்வளவுக்குக் கூடுதலாகப் பெயர்க் கப்படுகின்றதோ அவ்வளவுக்குக் கூடுதலான வேலை அதிற் செய்யப்படு கின்றது. இதனுற் கூடுதலான சத்தி அதற்குக் கொடுக்கப்படுகின்றது. எனவே, கூடுதலான சத்தியை ஒலியலைகளாக அது காற்றிற் செலுத்து கின்றது.
ஒலிச்செறிவானது நேர்மாறு வர்க்கவிதிக்கு இன்ங்கியுள்ளது. ஒளிக் கும் வெப்பத்துக்கும் இதன் சரி வாய்ப்பை அறிந்ததுபோல ஒலிக்கும் அறிவது அவ்வளவு இலகுவானதல்ல. ஆனல், முதலிடங்களிலிருந்து தூரங்கூடக்கூட, ஒலிகளின் உரப்புக் குறைகின்றதென்பது பொதுவான அநுபவமாகும்.
ஒலியின்செறிவானது அலைகள் செல்லும் ஊடகத்தின் அடர்த்தியிலுந் தங்கியிருக்கின்றது. 313 ஆம் படத்திலுள்ள மணிச்சாடியைக் காப னிரொட்சைட்டைக்கொண்டு நிரப்பினல், காற்றிலுள்ளதிலும் உரப்புக்கூடிய சத்தத்தை மணியானது கொடுக்கின்றது. உயர்ந்த விடங்களில் ஒலியானது வலுக்குறைவடைகின்றது. அ முக்கக் குறை வின் காரணத்தினுற் காற்று ஐதாகியிருத்தலே இதன்
காரணமாகும்.
படம் 322.
Ι ισούτι
அலைநீளங்களும் வீச்சமும் சமமாயுள்ள அலைகள் அலைஞபத்தில் வேறு பட்டிருத்தல்கூடும். அதாவது, குறுக்கலைகளைப் பொறுத்தளவில், 322 ஆம் படத்தில் விளக்கிக்காட்டப்பட்டிருப்பதுபோல, அலைகளின் உருவங் கள் வேறுபட்டிருக்கலாம். தனித்துணிக்கைகள் சமக்காலவிடைகளிற் பூரண மாக அதிர்கின்றனவென்றலும் அதிர்வுகளின் ஒத்தபடிகளில் அவற்றின்

Page 252
492 பொதுப் பெளதிகம்
வேகங்கள் வித்தியாசப்படுகின்றன. இதுவே அலைகளின் உருவவித்தி யாசத்துக்குக் காரணமென்பது உருவத்திலுள்ள வளைவுகோடுகளை ஆராய்ந்து அறியப்படலாம். உதாரணமாக, (அ) விலுள்ள துணிக்கை ஒன்று நடுநிலைக்கண்மையில் உயர்ந்த வேகத்துடன் அசைகின்றது. ஆனல், முனை களுக்கண்மையில் மிகக்குறைந்த வேகத்துடன் அசைகின்றது. (ஆ) இலுள்ள துணிக்கையொன்று நடுநிலைக் கண்மையிலிருந்து முனைக்கண் னில் வருமட்டும் எறத்தாழ மாறவேகத்துடன் அசைகின்றது. வெவ் வேறு பொருள்கள் வெவ்வேறு வகைகளில் அதிர்வனவாதலால், அவை யுண்டாக்கும் அலைகளில் இவ்வகையான வித்தியாசங்கள் இருக்கவே வேண்டும்.
நீள்பக்கவலைகளிற் படத்திற் காட்டப்பட்டிருப்பனபோன்ற வடிவங்கள் கிடையா. ஆனல், இவ்வுருவங்கள் வரைப்படங்களாகக் கருதப்படலாம். குறித்தவொரு கணத்தில் அடுத்துள துணிக்கைகள் நடுநிலைகளிலிருந்து வலமாகப் பெயர்க்கப்படும் அளவுகளைப் படத்திலுள்ள மேனேக்கிய தூரங்களாகவும், இடமாகப் பெயர்க்கப்படும் அளவுகளைப் படத்திலுள்ள கீழ்நோக்கிய தூரங்களாகவுங் கொள்ளலாம். எனவே, இவ்வுருவங்கள் நீள்பக்கவலைகளின் வடிவங்களைக் காட்டுவனவாகக் கருதப்படலாம்.
சமமான அலைநீளங்களையும் வீச்சங்களையுங் கொண்டனவாயிருந்தபோதி லும், வெவ்வேறு வடிவங்களையுடையவலைகள் வெவ்வேறு விளைவுகளேச் செவியிலுண்டாக்குகின்றன. இதனுல் வெவ்வேறு பண்புகளையுடைய சுரங் கள் எழுகின்றன.
தலையீட்டின் ருெடர்பிலே பண்பைப்பற்றிய பிரச்சினையானது மீண்டுங் கருதப்படும். (பக்கம் 512)
ஒலிமீட்டல்
(1) பதிவுப்பன்னி.-1925 ஆம் ஆண்டுக்குமுன்பு பதிவுப்பன்னித் தட டொன்றைக் ஆக்கும்போது, ஊசியொன்று பொருத்தப்பட்ட, ஈர்க்கப்பட் டுள்ள மைக்காச் சவ்வொன்றிலே ஒலியலைகள் விழவிடப்பட்டன. மெழுகுத் தட்டொன்றிலுள்ள சுருளித்தவாளிப்பில் ஊசியானது ஒடிக்கொண்டிருந் தது. சவ்வில் உண்டாக்கப்பட்ட அதிர்வுகள் தவாளிப்பில் ஒழுங்கற்ற பாதையை வெட்டச்செய்தன. தட்டைப்போடும்போது, ஒலிப்பெட்டியிலுள்ள சவ்வினேடு - தொடுக்கப்பட்டுள்ள ஊசியொன்று தவாளிப்பிலே ஒடுகின்றது. எனவே, பதியும் சவ்வின் முந்திய அதிர்வுகளும் முந்திய ஒலியலைகளும் மீட்கப்படு கின்றன.
இக்காலத்துப் பதிவில் ஒலியலைகள் நுணுக்குப்பன்னியொன்றில் ஏற்கப் படுகின்றன. இது, அதிர்வுகளோடொத்த மாற்றங்களை மின்சுற்றென்றின் ஒட்டவளவில் உண்டாக்குகின்றது. இவ்வோட்டமாற்றங்கள் வாயில்களின் மூலம் பெருப்பிக்கப்படுகின்றன. பெருப்பிக்கப்பட்ட இவ்வோட்டங்கள் மின்

ஒலிகளின் குணங்கள் 493
காந்தமொன்றின் சுருள்களைச் சுற்றிச் செல்லுகின்றன. மின் ஒட்ட வலிமையின் மாற்றங்கள், காந்தமாக்கப்பட்டுள்ள இரும்புத்துண்டொன்று கவரப்படும் அல்லது தள்ளப்படும் விசையில் மாற்றங்களை உண்டாக்கு கின்றன. எனவே, இரும்புத்துண்டானது அதிருக்கின்றது. இரும்புத் துண்டினேடு தொடுக்கப்பட்டுள்ள கூரான எழுத்தாணியொன்று மெழுகுத் தட்டிலே தவாளிப்பொன்றை வெட்டுகின்றது. மிக்க நுண்ணிய வுலோகத் துளை மெழுகுத் தட்டின்மேற்றுவி அதன் மேற்பரப்பானது கடத்தியாக் கப்படுகின்றது. இதன்பின் செம்பு உவோற்றமானியொன்றில் இத்தட்டா னது எதிர் மின்வாயாக ஆக்கப்படுகின்றது. (நாற்பத்துமூன்றம் அத்தி யாயத்தில் தட்டெழுத்தடித்தலைப் பார்க்க). மெழுகிலுள்ள தவாளிப்பு களோடொத்த வரம்புகளையுடைய செப்புத்தட்டொன்றை இது ஆக்குகின்றது. சூட்டினலிளக்கப்பட்ட பிளாத்திக்குத் தட்டுகளிற் செப்புத்தட்டை அமுக்கிப் பதிவுப்பன்னித் தட்டுகள் இப்போது உண்டாக்கப்படலாம். ஆக்கும்போது மிகவுயர்ந்த அமுக்கமானது உபயோகிக்கப்படல் வேண்டும். குளிரும்போது தட்டுகள் இறுகிவிடும்.
இக்காலத்தில் ஒலிமீட்டலும் மின்முறையாகவே நிகழுகின்றது. தவாளிப் பிலே ஒடுகின்ற பதிவுப்பன்னியின் ஊசியானது சிறிய காந்தமொன்றை அதிரச்செய்கின்றது. அடுத்துள கம்பிச்சுருள்களில் மாறுமோட்டமொன்றை
கியை ஏவுகின்றன. (மின்காந்தத் தூண்டலைப்பற்றியும் மின்னேட்டத்தின் காந்தவிளைவுகளேப்பற்றியுமுள்ள அத்தியாயங்களைப் பார்க்க).
(2) ஒலித்திரைப்படங்கள்.-ஒலித்திரைப்படமொன்று ஆக்கப்படும்போது, ஒலியலைகள் விழுகின்ற ஒரு சவ்வின் இயக்கங்கள் மின்னேட்டடொன்றில் மாற்றங்களை உண்டாக்குகின்றன. இம்மாற்றங்கள், படலத்தின் ஒரத்திலே விழுகின்ற ஒளிப்படையின் அகலத்தில் மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஆகவே, படலமானது உருத்துலக்கப்படும்போது, அகலவேறுபாடுகளையுடைய இருண்ட பட்டையொன்று படலத்தின் ஒரத்திற் காணப்படும். படலமானது காட்டப்படும்போது ஒடுங்கிய பிளவொன்றினூடு வரும் ஒளியானது இவ்வொலி வழியை ஒளியால் விளங்கச்செய்து, படலத்தின் மற்றப் பக்கத்திலுள்ள ஒளிமின்கலமொன்றில் விழுகின்றது. இக்கலத்தில் விழும் மாறுகின்ற ஒளிச் செறிவுகள் அதனூடுசெல்லும் மின்னுேட்டத்தில் மாற்றங்களை உண்டாக்கு கின்றன. இம்மாற்றங்கள், ஒலிவழியை உண்டாக்கியபோது எற்பட்ட மாற்றங் களோடு ஒத்தவையேயாம். இம் மாற்றங்கள் சவ்வொன்றில் அதிர்வை யுண்ட ாக்கி முந்திய வொலியலைகளைத் திருப்பவும் ஒலிக்கச்செய்கின்றன.
தொலைப்பன்னியும் ஒலிபெருக்கியும். 666 ஆம் 667 ஆம் பக்கங்களைப்
ι μπιτέέέ6.

Page 253
494 பெர்துப் பெளதிகம்
முப்பத்துமூன்றம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள் 1. இசைச்சுரமொன்றின் சுருதி என்பதனல் என்னகருதுகின்றீரென விளக்கி, ஒத்த அலையியக்கத்தின் எவ்வியல்பில் இது தங்கியிருக்கின்ற தெனக் கூறுக.
சிழ்க்கைக் குழலொன்றினல் வெளிவிடப்படுஞ் சுரத்தின் அதிர்வெண்ணை எவ்வாறளப்பீர் ?
2. வளிமண்டலத்தில் ஒலியலைகளின் வேகம் செக்கனுக்கு 1100 அடி யெனக்கொண்டு, பின்வரும் அட்டவணையை நிரப்புக --
巴F f 点 நி
அதிர் வெண் 320
வளிமண்ட லத்தில் அலைநீளம்
3. பின்வரும் ஒவ்வொன்றையும் விளக்குக --
(அ) வட்ட அரிவாளின் பற்கள் மரக்குற்றியொன்றை அரிய முட்டும்போது மிகவுயர்ந்த சுருதியான சுரமொன்று கேட்கப்படுகின்றது. ஆனல் வாளா னது மரத்தினுள்ளே வெட்டிக்கொண்டு செல்லும்போது சுருதி விழு கின்றது.
(ஆ) இருட்டறையிலே சுரமொன்று பியானேவிலுண்ட்ானதா வயலின இலுண்டானதாவென்று உம்மாற் சொல்ல முடியும்.
4. நீள்டக்கவலையியக்கத்தினுல் என்ன கருதப்படுகின்றதெனப் படங்கீறி விளக்குக. இசையொலியின் (அ) சுருதியை, (ஆ) உரப்பை, (இ) பண்பை, அலையின் என்ன சிறப்பியல்புகள் தீர்மானிக்கின்றன ?
5. இசைச்சுரமொன்று மற்றென்றிலிருந்து சுருதியிலும் உரப்பிலும் பண்பிலும் வேறுபடுகின்றது. இசைச் சுரமொன்றின் இச்சிறப்பியல்புகளின், கருத்துக்களை விளக்குக. உம்முடைய விளக்கத்துக்குரிய செய்முறை அத் தாட்சிகூறுக.

ஒலிகளின் குணங்கள் 495
6. எச்சரிப்புக்கருவியின் சாதாரண வகையொன்றை விவரிக்க. (1) சுர மொன்றின் சுருதியானது முதலிடத்தின் அதிர்விலேயே தங்கியிருக்கின் றது என்பதைக் காட்டவும், (2) இரு சுரங்களின் சுருதிவித்தியாசமேனும் இசையிடையேனும் அவற்றின் அதிர்வெண்களின் விகிதத்திலேயே தங்கி யிருக்கின்றது என்பதைக் காட்டவும், இக்கருவியை எவ்வாறுபயோகிப்பீ ரென விளக்குக.
7. ஒருவர் பாடச் சிறிது தூரத்துக்கப்பாலுள்ள வேருெருவர் கேட்குஞ் சுருதியொன்று உண்டாவதற்கும் ஏற்கப்படுவதற்குமுரிய முறைகளைச் சுருக்க மாக விவரிக்க.
(அ) சுரத்தின் சுருதியையும், (ஆ) அதன் உரப்பையுந் தீர்மானிப்ப தெது ?
8. (அ) இற்கேனும், (ஆ) இற்கேனும் விடைதஞக.
(அ) இசைச்சுரமொன்றுக்குஞ் சத்தமொன்றுக்குமுள்ள வித்தியாசத் தைக் கூறுக. இரு சுரங்கள் ஒன்றிலிருந்து மற்றென்று எவ்வகைகளில் வேறுபடலாம் ?
(ஆ) ஒரு கோட்டையிலிருந்து துவக்கொன்று வெடிதீர்ந்ததை ஒரு மைலுக்கப்பாலுள்ளவர் 48 செக்கனுக்குப் பின்பு கேட்டார். வளிமண்டல ஒலியின்வேகத்தைச் செக்கனுக்கு எத்தனை அடியெனக் காண்க. இவ் வேகத்தின் பெறுமானத்தை என்ன எதுக்கள் தாக்குகின்றனவெனக் குறிப்பிடுக.
9. பதிவுப்பன்னியொன்று ஒலியுண்டாக்கும் பொறியாகத் தொழிற் படுவதை விளக்குக.
சுழல்மேடையின் சுழற்சிவேகத்தைக் குறைக்க, உண்டாகும் ஒலியில் என்ன விளைகின்றதெனக் காரணங்களோடு கூறுக.
10. அதிர்வொன்றின் வீச்சம் என்பதனல். என்ன கருதப்படுகின்றது ? உம்முடைய விடையை விளக்க ஒருதாரணந்தருக.
அதிரும் இசைக்கவரொன்றிலிருந்து செவிப்புலனுகுஞ் சுரமொன்றின் உரப்பானது (அ) கவரானது சுண்டப்பட்ட அல்லது மீட்டப்பட்ட பலத்திலும், (ஆ) கவரிலிருந்து கேட்பவரின் செவியிருக்குந் தூரத்திலும், (இ) கவரை ஒலிக்கும் பலகையில் வைத்திருப்பதிலும், ஏன் தங்கியிருக்கவேண்டுமென விளக்குக.

Page 254
முப்பத்துநான்காம் அத்தியாயம் தலையீடு, நிலையலைகள், பரிவு
குற்றலைத்தாங்கிப் பரிசோதனைகளில் அலைகளின் கூட்டமொன்று மற்றெரு கூட்டத்தினூடு செல்லக்கூடுமென அவதானிக்கப்பட்டிருக்கலாம். படுமலை களும் தெறிப்பலைகளும், 301 ஆம் படந் தொடக்கம் 308 ஆம் படம்வரையுங் காட்டப்பட்டிருப்பதுபோல, ஒவ்வொரு கூட்டமும் இவ் வாறு செல்லும்போது அதன் இயக்கத்திசையையும் அலைநீளத்தையும் வைத்திருக்கின்றது. ஒரே நேரத்தில் வேறன இரண்டொலிகள் என் கேட்கப்படலாமென இது விளக்குகின்றது. ஒளியலைகளுக்கும் இதே தத் துவமானது பொருந்தும். வெவ்வேறன இரண்டு பொருள்கள் ஒரே நேரத்தில் என் கட்புலனுகின்றனவென இது விளக்கும்.
தலையீடு
குற்றலைகளின் கூட்டங்களிரண்டு, ஒன்றையொன்று குறுக்கிட்டுச் செல்லும் போது, குற்றலைத்தாங்கியைக் கவனமாக ஆராய்க. சில விடங்களில் அதிர்வு வீச்சமானது ஒவ்வோரலையுந் தனித்து உண்டாக்குவதிலுங் கூடுதலாகக் காணப்படும். வேறு சிலவிடங்களிற் குறைவாகக் காணப்படும். இதனை இலகுவில் விளங்கிக் கொள்ளலாம். முடிகளிரண்டேனுந் தாழிகளிரண் டேனும் ஒரேகணத்தில் ஒரிடத்தையடைந்தால், அவ்விடத்திலுள்ள துணிக் கையொன்றை உயர்த்தும் முயற்சியேனுந் தாழ்த்தும் முயற்சியேனும், ஒரலையானது தனித்துத் தாக்குவதிலும், மிகக் கூடுதலாயிருக்கும். ஆனல், ஒரலேயின் முடியும் வேறென்றின் தாழியும் ஒரேநேரத்தில் ஒரிடத்தையடைந்தால், அவ்விடத்திலுள்ள துணிக்கையை அவைகள் எதிர்த் திசைகளிற் செலுத்த முயலுகின்றன. இதனல் அதனியக்கம் மிகக் குறை வாயிருக்கும். அவை ஒன்றையொன்று சரியாகச் சமநிலைப்படுத்தி இயக் கமே இல்லாமற் செய்யலாம். இவ்விளைவுகள் அலைக்கூட்டங்கள் இரண் டினுக்குமிடையேயுள்ள தலையீட்டினல் உண்டானவையென்று சொல்லப் படும்.
அடிப்புக்கள்
ஒரேயதிர்வெண்ணையுடைய இசைக்கவர்களிரண்டை எடுத்துக்கொள்க. கூடுமானல், தொடர்பாய் அதிரவைக்கப்படக்கூடிய மின்செலுத்துகவர்களே உபயோகிக்க. ஒருகவரின் கிளையொன்றின் கட்டற்ற முனையிற் சிறிது கம்பி யைச் சுற்றியேனும், மெழுகிற் சிறிதளவை யொட்டியேனும் இலேசாகப் பாரமேற்றுக. இதனல் அதன் அதிர்வுவேகமானது சிறிது குறைக்கப்படு
496

தலையீடு, நிலையலைகள், பரிவு 497
கின்றது. எனவே, இசைக் கவர்களிரண்டும் இப்போது சிறிது வித்தியாசமான அதிர்வெண்
களைக் கொண்டுள்ளன. இரண்டையும் ஒரு '. Ե மித்து அதிரச்செய்க. உண்டான ஒலியில் உரப்பு > ) i மாற்றங் கேட்கப்படலாம். ஒழுங்கான கால * ', C விடைகளில் ஒலியானது ஒர் உச்சவுரப்பிற்கு his ) எழுவதும் பின்பு குறைந்து தாழ்வுரப்பிற்கு + () ( 8 இறங்குவதுமாகக் கேட்கப்படலாம். இப்போது `+ y D கவர்கள் அடிப்புக்களை உண்டாக்குகின்றன ~* (枪 C 스 என்று சொல்லப்படும். உயர்வுரப் பொவ்வொன் ..., N, D றும் ஒவ்வோரடிப்பாகும். ~十” €SJ s
s 寸 N ஏறத்தாழ ஒரேயதிர்வெண்ணையுடைய r十 个 C GES முதலிடங்களிரண்டு ஒருமித் தொலிக்கும் Y- D போதே அடிப்புக்கள் கேட்கப்படுகின்றன. -r / இம்முதலிடங்கள் சமமான அதிர்வெண்ணை ... { C யுடையனவா யிருத்தல் கூடாது. பிக்பென் を十 ) D 卧宅 மணிக்கூடடிக்கும்போது இதனை நன்கு -- (1 C 燃 அவதானிக்கலாம். மணியின் வெவ்வேறு + 葛 பாகங்கள் சிறிது வித்தியாசமான அதிர் ت قة ، هي أكسيك வெண்களேக்கொண்டு அதிர்வதனலேயே அடிப் - > புக்கள் கேட்கின்றன. விமானப் பொறிகள் > r |ノ है बै சிலவற்றின் உங்காரத்திலும் இதனை - ( C GSGS அவதானிக்கலாம். பொறியின் வெவ்வேறு D. d பாகங்கள் ஏறத்தாழ ஒரேயதிர்வெண்ணைக் ." ( C a கொண்டு அதிர்கின்றன. by > 酸 r一ー ( 3. தலையீட்டினலேயே அடிப்புக்கள் உண்டா S. கின்றன. 323 ஆம் படத்தில் இது விளக்கப் 4 کت-ー ཤེ་ཏེ་ பட்டிருக்கின்றது. சிறிது வித்தியாசமுள்ள i > VNA s
அதிர்வெண்ணையுடைய அதிர்வுகளிரண்டினல்
வெவ்வேருக உண்டாக்கப்படும் அலைத் . தொடர்களேக் குற்றிடப்பட்ட கோடுகள் காட்டுகின்றன. அலைக ளிரண்டும் ஒரே நேரத்தில் ஒரே நேர்கோட்டின் வழியாய்ச் செல்வனவானல், எந்தத் துணிக்கையினதும் விளைவான பெயர்ச்சி, - அதாவது ஒய்விடத்தி லிருந்து அதன் தூரம்,- வெவ்ருேன அலைகள் அதற்குக் கொடுக்கும் பெயர்ச்சிகளின் கூட்டுத்தொகையாகும். எனவே, மூன்றவது கோட்டிற் காட்டப்பட்டிருப்பதுபோன்ற அலைத்தொடரொன்று உண்டாக்கப்படுகின்றது.

Page 255
498 பொதுப் பெளதிகம
உயர்வுவீச்சத்திலிருந்து இழிவுவீச்சத்துக்கு ஒழுங்கான மாறறமுணடாவதை இங்கு காணலாம். ஒரே நேரத்தில் ஒரே திசையில் உயர்வுப் பெயர்ச்சி களே ஒவ்வோரலையும் வெவ்வேருக உண்டாக்கும் இடங்களாகிய அ விலும் உ விலும் உயர்வுவீச்சங்கள் உண்டாகின்றன. ஒரே நேரத்தில் எதிர்த்திசை களில் உயர்வுப் பெயர்ச்சிகளை ஒவ்வோரலையும் வெவ்வேறக உண்டாக்கும் இடங்களாகிய இ இலும் எ இலும் இழிவுவீச்சங்கள் உண்டாகின்றன. உரப்பானது வீச்சத்திலே தங்கியிருக்கின்றது. எனவே, இவ்வகையான அலைத்தொடரொன்று செவிப்புலனுகும்போது ஒவ்வோருயர்வுவீச்சம் வரும் போது உரத்த சத்தத்தையும் இழிவுவீச்சம் வரும்போது மெல்லிய சத்தத் தையுங் கேட்கலாம்.
வேருண அலைகளிரண்டினது அதிர்வெண்களின் வித்தியாசமே செக்க ஞென்றுக்குரிய அடிப்புக்களின் தொகையாகும். உதாரணமாக, அதிர் வெண்கள் 63 உம் 66 உம் எனக்கொள்க.முதலாவது அலையின் 63 முடி களும் இரண்டாவதின் 66 முடிகளும் ஒவ்வொரு செக்கனிலும் ஒரு புள்ளியைக் கடந்துசெல்கின்றன என்பதே இதன் கருத்தாகும். ஆகவே, ஒவ்வொருசெக்கனிலும் இரண்டாவது அலையின் 3 முடிகள் முதலாவதி லுங் கூடுதலாக அப்புள்ளியைக் கடந்து செல்கின்றன. அதாவது, ஒவ் வொரு மூன்றிலொன்று செக்கனிலும் இரண்டாவது அலையின் ஒரு முடியானது முதலாவதிலுங் கூடுதாலக அப்புள்ளியைக் கடந்து செல் கின்றது. முடிகளிரண்டும் ஒருமித்துப் புள்ளியையடையுங் கணத்தில் ஆரம் பித்தோமேயானல், மூன்றிலொரு செக்கன் கடந்தபின்பே இந்த நிலையை மீண்டும் பெறலாம். அப்போது இரண்டாவதிற் சென்ற முடிகளின்ருெகை முதலாவதிலும் ஒன்று கூடுதலாயிருக்கும். எனவே, ஒவ்வொரு மூன்றி லொரு செக்கனிலும் ஒவ்வோரடிப்புண்டாகும். அதாவது, ஒவ்வொரு செக்கனிலும் மூன்றடிப்பு உண்டாகும்.
அடிப்புக்களின் உபயோகங்கள்
(1) அதிர்வெண்களைக் காண்டல்- தெரிந்தவதிர்வெண்களையும் ஏறத் தாழ ஒரே சுருதியையுங் கொண்ட இசைக்கவர்களினேடு சுரமொன்றின லுண்டாகும் அடிப்புக்களின் தொகையானது அச்சுரத்தின் அதிர்வெண்ணை யறிய உதவுகின்றது. கொடுக்கப்பட்ட சுரமொன்று 512 அதிர்வெண்ணை

தலையீடு, நிலையலைகள், பரிவு 499
யுடைய இசைக்கவரொன்றினேடு செக்கனுக்கு 3 அடிப்புக்களைக் கொடுக் கின்றதெனக் கொள்க. இப்போது சுரத்தின் அதிர்வெண்ணுனது 512+3; அதாவது 515 ஆகவேனும் 509 ஆகவேனும் இருக்கலாம். இன்னும், 504 அதிர்வெண்ணையுடைய இசைக்கவரொன்றினேடு செக்கனுக்கு5 அடிப்புக்களை இது கொடுக்குமானல், சுரத்தின் அதிர்வெண்ணுனது 504+5 ; அதாவது, 509 ஆகவேனும் 499 ஆகவேனும் இருக்கலாம். இரண்டு விளைவுகளே யும் ஒப்பிட அதிர்வெண்ணனது 509 என்பதைப் பெறலாம். வரையறை யான விளைவைப்பெற நியமக்கவர்களிரண்டினேடு ஒப்பிடவேண்டியதன் அவசியத்தைக் குறித்துக் கொள்க. அடுத்துள சோடிகளிடையே அதிர் வெண் வித்தியாசங்கள் சிறியனவாயுள்ள நியமக்கவர்க் கூட்டங்களை இக்
காரணத்துக்காகப் பெற்றுக்கொள்ளலாம்.
(2) சுருதிகூட்டுங் கருவிகள்.- பியானேவிலேனும் வயலினிலேனும் உள் ளதைப்போன்ற தந்தியொன்றை இறுக்க அல்லது இளக்க இதன் சுருதி யானது மாற்றமடைகின்றது. அதன் சுருதியானது சிறிது மாறியிருந் தால் சரியான சுருதியையுடைய இசைக்கவரோடு ஒரேநேரத்தில் ஒலிக்கப் படும்போது அடிப்புக்கள் உண்டாகின்றன. அடிப்புக்கள் அற்றுப்போகு மட்டும் படிப்படியாக அதனைச் செம்மைப்படுத்தலாம். அப்போது தந்தி யானது சரியான சுருதியையுடையதாயிருக்கும். பியானேவின் சில உயர் சுருதிகளுக்காக இரண்டு மூன்று தந்திகள் ஒரே நேரத்திலே தட்டப்படு கின்றது. ஒன்றேடொன்று அடிப்புக்களைக் கொடாதிருக்க இவை செம்மைப் படுத்தப்படல் வேண்டும். அப்போது அவை ஒரே சுருதியையுடையனவா
யிருக்கும்.
சுரமண்டலக்குழாயொன்றில், மனிதக்குரலைப் பெறுவதைப்போன்ற, சில விளைவுகளைப் பெறலாம். சாவியொன் றின் அமுக்கத்தினல் இருகுழாய் அ தி உ சி ஒ களை ஒரே நேரத்திலே தொழிற் படச்செய்யலாம். இக் குழாய்கள் ( | ஒன்றுக்கொன்று சிறிது சுருதி *ヘ!イ வித்தியாசப்பட்டிருக்க அடிப்புக்கள் விரைவாய் உண்டாக்கப்படுகின்றன.

Page 256
500 பொதுப் பெளதிகம்
நிலையலைகள்
குற்றலைத் தாங்கியொன்றைக்கொண்டு தலையீட்டின் மிக்க விசேடமான விளைவொன்றை விளக்கிக் காட்டலாம். தாங்கியின் பக்கத்துக்குச் செங்குத் தாகச் செல்லும் நேரலைத் தொடரொன்றை யுண்டாக்கச் சீப்பை உபயோ கிக்க. இப்பக்கத்திலிருந்து தெறிக்கப்படும் அலைகள் படும்அலைகளின் நேரெ திர்த் திசையிற் செல்கின்றன. படுமலைகளிலே தெறிப்பலைகளின் தலை யீட்டினல் ஓர் இயக்கம் உண்டாகக் காணலாம். இவ்வியக்கத்தில் முடி களுந் தாழிகளும் நீரின் மேற்பரப்பினூடு செல்லமாட்டா. ஆனல், தெறிக் கும் பக்கத்துக்குச் சமாந்தரமாகச் சமதூரங்களிலுள்ள சில கோடுகளில் முடிகளுந் தாழிகளும் மாறிமாறித் தோற்றுகின்றன. இக்கோடுகளில் இவற்றுக்கு மத்தியில் எவ்வித வியக்கமும் காணப்படாது. எனவே, தெறிக்கும் பக்கத்துக்குச் செங்குத்தாகவுள்ள கோட்டின் நீளப்பாட்டிலே யிருக்கின்ற துணிக்கைகள் 324 ஆம் படத்திற் காட்டப்பட்டிருக்கும் அந்தலை களிரண்டினுக்கிடையே அதிருகின்றன. அ இலிருந்து இ வரையுமுள்ள துணிக்கைகள் ஒரேநேரத்தில் மேலுங் கீழும் அசைகின்றன வென்பதை அவதானிக்கலாம். ஆனல், அதிர்வுவீச்சமானது அ இல் உயர்விலிருந்து இ இல் பூச்சிய மாகுமட்டும் படிப்படியாகக் குறைந்துகொண்டு போகும். அ இலிருந்து உ வரையும் மீண்டும் உயர்வாகுமட்டும் வீச்சமானது படிப் படியாக எறுகின்றது. ஆனல், இ இலிருந்து உ வரையுமுள்ள துணிக்கை கள் அ இலிருந்து இ வரையுமுள்ளவற்றின் எதிர்த்திசையிலேயே எப் போதும் அசைகின்றன. உ இலிருந்து எ வரையும் வீச்சங் குறைகின்றது. எ இலிருந்து ஒ வரையும் வீச்சங் கூடுகின்றது. இங்கே, அ இற்கும் இ இற்முமிடையேயுள்ள திசையிலேயே இயக்கமானது நிகழுகின்றது. எனவே, அ இலும் ஒ~ இலும் ஒரே நேரத்தில் முடிகள் காணப்படு கின்றன. ஆனல், அ இல் முடியிருக்கும்போது உ இலே தாழியொன் றிருக்கும். அ ஐயும் ஒ ஐயும்போன்ற புள்ளிகளின் இடைத்தூரம் முந்திய அலைகளின் நீளத்துக்குச் சமமாகும். எனவே, விளேவு இயக்கத்தின் அலைநீளமென இதனைக் கூறலாம்.
இப்போது விவரிக்கப்பட்டுள்ள வகை இயக்கமானது நிலையான குறுக்கலை யியக்கம் என்று செஐபடும். இ ஐயும் எ ஐயும்போன்ற (இயக்கம் இல்லாத புள்ளிகள் கணுக்கள் எனப்படுமyஆ. உ, ஒ என்பனவற்றைப் போன்ற (உயர்வியக்கமுள்ள புள்ளிகள் முரீஃகிஜ்க்ள் எனப்படும்) இஎ ஐப்போன்ற அடுத்துள கணுக்களிரண்டின் இடைத்தூரம் கணுவிடை யெனப்படும். அலைநீளமொன்று கணுவிடையின் இருமடங்கென்பதை அவ தானிக்க.

தலையீடு, நிலையலைகள், பரிவு 501
*
طر
/
a.
%مه
ܫ
SM
M
N
W
RN
ܥܶ
V
N
N
ܙ
//ܚܝ محبرسميمه محبرM۔
محے
محمبر
w
w
Nי
r Nw
R
V
Nw Wح ܐܠNمح ميمحبر محمصبر
*ܚ
-
−U
+ܢܠ`ܐ2ܨܠ ̄܁2 9 *へペ|
n
V
r
YA
w
-
محصے
M
محص
pas
vV
Z
N
M
ン
அ இ உ எ ஒ ஐ வ
படம் 325,
சமமான அலைநீளங்களையும் வீச்சங்களையுமுடைய அலைத்தொடரிரண்டு எதிர்த்திசைகளிற் சென்று ஒன்றேடொன்று தலையிடுவதனலேயே நிலை யானவலைகள் எப்போதும் உண்டாக்கப்படுகின்றன. 325 ஆம் படத் தில் இது காட்டப்பட்டிருக்கின்றது. காலத்தின் எட்டிலோரிடைகளில் இவ்

Page 257
502 பொதுப் பெளதிகம்
வகையான அலைத்தொடர்களிரண்டு சந்திப்பதன் விளைவை, இப்படத் தில், அடுத்துளகோடுகள் காட்டுகின்றன. தலையீடானது நிகழும் ஊட கத்தில் விளைவைத் தடித்த கோடுகள் காட்டுகின்றன. அ, உ, ஒ, வ களில் அலைகளிரண்டுந் துணிக்கைகளுக்குச் சமமான எதிர்ப்பெயர்ச்சிகளைக் கொடுக்க முயலுகின்றனவென்பதை அவதானிக்க. எனவே, இப்புள்ளி களில் இயக்கம் நிகழாது கணுக்கள் உண்டாகின்றன. இ, எ, ஐ களில் அலைகளிரண்டும் ஒரே திசையிலே துணிக்கைகளுக்குப் பெயர்ச்சிகளைக் கொடுக்க முயலுகின்றன. ஆகவே, இத்துணிக்கைகள் மிகப்பெரிய வீச்சத் துடன் அதிர்ந்து முரண்கணுக்களை உண்டாக்குகின்றன.
ஒத்த நீள்பக்கவலைகள் எதிர்த்திசையிற் செல் லும்போது தலையீட்டினல் நிலையான நீள்பக்க வலையியக்கம் உண்டாகின்றது. 325 ஆம் படத்தில் மேனேக்கிய தூரங்கள் வலப்பக்கப் பெயர்ச்சி ጭ7 ̆ களாகவும், கீழ் நோக்கிய தூரங்கள் இடப் 9H g பக்கப் பெயர்ச்சிகளாகவுங் கருதப்பட்டால்ے 9. அ, உ, ஒ, வ இயங்காதிருக்க, இ, எ, ஐ பெரிய цно 326. வீச்சத்துடன் இடமும் வலமும் அதிரக்காணலாம். கணுவின் எதிர்ப்பக்கங்களிலுள்ள துணிக்கைகள் எப்போதும் எதிர்த் திசைகளில் அசைவதையும் அவதானிக்கலாம். உதாரணமாக, 6 வது கோட்டில், உ இன் இடப்பக்கத்திலுள்ள துணிக்கைகள் வலமாக அசை கின்றன. உ இன் வலப்பக்கத்திலுள்ள துணிக்கைகள் இடமாக அசை கின்றன. அதாவது இருகூட்டங்களும் உ ஐ நோக்கி யசைகின்றன. 8 ஆவது கோட்டில் இயக்கங்கள் எதிர்த்திசைகளி லிருக்கின்றன. இரு கூட்டங்களும், உ ஐவிட்டு வெளியே அசைகின்றன. எனவே, நிலையான நீள்பக்கவலையியக்கத்தில், கணுக்களைநோக்கித் துணிக்கைகள் நெருங்கு வதும், அவற்றைவிட்டு வெளியே பரவுவதுமாக மாறிமாறி யசைகின்றன. இது கணுக்களில் மிகுந்த அமுக்கவித்தியாசங்களை உண்டாக்குகின்றது. எ ஐப்போன்ற முரண்கணுவொன்றில் அதிகவியக்கமுண்டு. இரு பக்கங் களிலுமுள்ள துணிக்கைகள் ஒரேநேரத்தில், ஒரேதிசையில், எப்போதும் அசைகின்றன. எனவே, துணிக்கைகளின் நெருங்குதலும் பரவுதலும் மிகக்குறைவு. இங்கே அமுக்க மாற்றங்களும் மிகக் குறைவாயிருக்கின்றன.
பரிவு
தந்திகளின் அதிர்வுக் கட்டுப்பாட்டையகற்ற, பியானேவொன்றின் உரத்த பாதக்கட்டையைப் பதித்துவைத்துக்கொண்டு, கொடுக்கப்பட்ட சுரமொன்றை உரக்கப் பாடுக. பாடப்பட்ட சுரத்தின் அதிர்வெண்ணைக் கொண்டதாகச்

தலையீடு, நிலையலைகள், பரிவு 503
சுருதிகூட்டப்பட்டுள்ள தந்தியானது அதிரப்பட, அதே சுரமானது பியானே விலிருந்து வருவதாகக் கேட்கப்படும். இது பரிவின் ஒருதாரணமாகும். எந்தப் பொருளாவது அதிரும்போது, இயற்கையாக அதன் அதிர்வெண் ணையுடைய அண்மைப்பொருள்களும் அதிர முயலுகின்றன.
ஊசல்களைக்கொண்டு பரிவின் தத்துவத்தை நன்ருக விளக்கலாம். ஊசலொன்றின் அதிர்வெண்ணுனது அதன் நீளத்திலே தங்கியிருக்கின் றது. நீளங்கூட அதிர்வெண் குறையும். 326 ஆம் படத்திற் காட்டப் பட்டிருப்பதுபோல, நாலு ஊசல்களே இலேசான சலாகையொன்றிலிருந்து கட்டித் தொங்கவிடுக. அ ஐயும் இ ஐயும் ஒரேநீளமுடையனவாயும், எ ஐக் குறுக்கியும் உ ஐ நீட்டியும் வைக்க. அ ஐ ஆடவிடுக. இ உம் விரைவில் ஆடத்தொடங்கும். இது அ இன் அதிர்வெண்ணுேடேயே ஆடக் காணலாம். அ ஆனது காற்றின் ஒடுக்கங்களையும் ஐதாக்கல்களையும் மாறிமாறி அனுப்புகின்றது. இவை இ இல்விழ, அது இயங்கத்தொடங்கு கின்றது. இ இன் இயல்பான இயக்கத்தோடு பொருத்தமான காலவிடை களிலே கணத்தாக்கங்கள் அதனையடைவதனல், அது அதிருக்கின்றது.
எ உம், உ உம் முதலில் ஒழுங்கற்ற முறையில் இயங்குகின்றன. ஆணுற் கடைசியாக அ இனது அதிர்வெண்ணுேடேயே இவையும் அதிருகின்றன. அவற்றின் இயல்பான இயக்கங்களுக்குப் பொருத்தமான கால விடை களிலே கணத்தாக்கங்கள் அவற்றையடையா. இதனுல் இயக்கந் தடைப் படுகின்றது. ஆனல், இக்கணத்தாக்கங்களின் ஒழுங்கான திரும்பிய தாக் கங்கள் எ யையும் உ ஐயும் அவற்றினேடு ஒத்தாடச் செய்கின்றன. இ இனது பரிவதிர்வைப்போலல்லாது, எ உம், உ உம் இப்போது வலிந்தவதிர்வைப் பெற்றுள்ளனவென்று சொல்லப்படும்.
பின்வரும் பரிவின் உதாரணங்களை நீங்கள் அவதானித்திருத்தல்கூடும். நீண்ட பலகையிலேனும் இலேசாகக் கட்டப்பட்ட பாலத்திலேனும் நீர் நடக்கும்போது உம்முடைய நடையினற் கொடுக்கப்படுகின்ற கணத்தாக்கங். கள் அதனை யதிரச் செய்கின்றன. அதன் அதிர்வோடு ஒத்து நடப்பீ ரானல் இயக்கமானது தீவிரமாகின்றது. பாலமொன்றைப் போர்வீரரின் நிரலொன்று அணிநடையிற் கடந்து செல்லும்போது ஒவ்வா நடை உத்தரவு இக்காரணத்தினலேயே கொடுக்கப்படுகின்றது. எல்லோரும் ஒரே தாளத்துக்கு நடந்து, பாலத்தின் இயல்பான காலத்தோடு இத்தாள மானது பொருந்துமெனின், பாலத்தைப் பெயர்க்கக்கூடிய அளவுக்கு அதிர்வானது பெலத்தல்கூடும்.
பியானேவிற் குறித்தவொரு சுரத்தைத் தட்டும்போது அறையிலுள்ள ஏதாவதோராபரணம் ஒலித்தலைப் பலசந்தர்ப்பங்களிற் கேட்கலாம். அதன் அதிர்வெண்ணுனது சுரத்தின் அதிர்வெண்ணுேடொத்திருத்தலே இதற் குக் காரணமாகும். - 18 -J. N. B 63912 (6157)

Page 258
504 பொதுப் பெளதிகம்
இசைக்கவரானது பெரும்பாலும் பரிவுப்பெட்டியொன்றில் ஏற்றப்பட் டுள்ளது. உள்ளேயிருக்கும் காற்று நிராலனது இசைக்கவரின் அதிர் வெண்ணைக் கொண்டதாகப் பெட்டி செய்யப்பட்டுள்ளது. எனவே, இசைக் கவரினற் பரிவதிர்வைப்பெற்றுப் பெட்டியானது ஒலியைக்கூட்ட உதவு கின்றது.
மோட்டர் சைக்கிளொன்றைக் குறித்தவொரு வேகத்துடன் செலுத்தும் போது அதன் சட்ட ஒழுங்கானது சில நேரங்களில் மிக விரைவாய் அதிரக் காணப்படுகின்றது. குறித்த வேகத்துடன் எஞ்சினன்து செலுத்தப்படும் போது ஆடுதண்டுகளின் அதிர்வெண்ணையே சட்டமுங் கொண்டுள்ளதாத லின் பரிவுண்டாகின்றது.
குறித்தவொரு சொல்லினலேனும், கட்டளையினலேனும், குழலோசை யினலேனுந் தூண்டப்படுகின்ற பல விளையாட்டுக் கருவிகள் ஆக்கப்பட் டுள்ளன. பொருத்தமான ஒலியலையானது விழும்போது பரிவதிர்வைப் பெறுகின்ற தட்டொன்றிலே அவற்றின் தொழிற்பாடு தங்கியிருக்கின்றது.
முப்பத்துநான்காம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
1. அலைத்தொடர்க ளிரண்டினிடையே தலையீடு என்பதனல் என்ன கருதப்படல் வேண்டுமென உம்முடைய விளக்கத்தைக் கூறுக. ஒலியலை களிரண்டினிடையே தலையீட்டினுல் அடிப்புக்கள் எவ்வாறு உண்டாகின்றன வென்று விளக்குக. அலைத்தொடர்களிரண்டின் அதிர்வெண்களுக்கும், செக்கனென்றுக்கு அடிப்புக்களின் தொகைக்கும் என்ன தொடர்புண் டெனக் காட்டுக.
2. அடிப்புக்களின் தத்துவத்தைக்கொண்ட உபயோகங்களிரண்டை விளக்குக. ܗܝ
3. 256 அதிர்வெண்ணையுடைய இசைக்கவரொன்றினேடு செக்கனுக்கு 5 அடிப்புக்களைக் கொடுக்கும் ஒரு கம்பியானது என்னவதிர்வெண்களைக் கொண்டதாயிருக்கும் ? இவற்றுட் கம்பியின் அதிர்வெண்ணெதுவெனக் கான என்ன செய்வீர் ?
4. நிலையான குறுக்கலையியக்கத்தின் குணங்களைக் கூறுக. கணுக்கள், முரண்கணுக்கள் என்ற சொற்களை விளக்குக.
படுமலைக்குந் தெறிப்பலைக்குமிடையே தலையீட்டினல் இவ்வகையான அலையியக்கம் எவ்வாறெழலாமெனச் சுருக்கமாக விளக்குக.
5. பரிவின் 3 உதாரணங்கள் தருக. பரிவினதும் வலிந்தவதிர்வினதுந் தத்துவங்களை விளக்க இலகுவான பரிசோதனையொன்று விவரித்து விளக்குக.

முப்பத்தைந்தாம் அத்தியாயம்
தந்திகளினதும் காற்றுநிரல்களினதும் அதிர்வு
பியானேக்கள் வயலின்கள், யாழ்கள், சாரங்கிகள் போன்ற பல இசை யியற் கருவிகள் தந்திகளின் அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டன. சுரமண்டலக் குழாய்கள், புல்லாங்குழல்கள், துரம்போன்கள் போன்ற கருவிகளிற் காற்றுநிரல்களை அதிரச்செய்து ஒலிகள் உண்டாக்கப்படுகின்றன. வயலினில் நான்கு தந்திகளை மட்டும் உபயோகித்துப் பல்வேறு சுருதிகளைக் கொண்ட பெருந்தொகையான சுரங்களைப் பெறலாம். முன்பே குறிப்பிடப் பட்டதுபோல, வெவ்வேறு கருவிகள் ஒரே சுருதியைக்கொண்ட வெவ்வேறு பண்புகளையுடைய சுரங்களே உண்டாக்குகின்றன. பலதிறப்பட்ட இச்சுரங்கள் உண்டாதலைப்பற்றிய தத்துவங்கள் இவ்வத்தியாயத்தில் எடுத்தாளப்படும்.
ஈர்க்கப்பட்ட தந்தியின் அதிர்வெண்ணைத் தீர்மானிக்கும் காரணங்கள்
327 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோன்று சுரமாணியைக்கொண்டே னும் ஒற்றைநாண்கருவியைக்கொண்டேனும் தந்திகளின் அதிர்வுகளைப் பற்றி வசதியாய்ப் படிக்கலாம். விறைப்பான அடிப்பீலகையின் முனை யொன்றிலுள்ள ஒரு முளையிலே தந்தியானது பொருத்தப்பட்டுள்ளது.
<一芸 ਕਸ
O
uLio 327. ஒற்றைநாண்கருவி.
மற்றமுனையிலே தொங்கவிடப்பட்டுள்ள படிகளினல் இத்தந்தியானது ஈர்க் கப்படுகின்றது. இ, உ ஆகிய நிலையான பாலங்களின் மேலே இத்தந்தி யானது செல்கின்றது. இயங்குபாலம் அ ஆனது அதிரவிடும் நீளம் இஅ ஐ மாற்ற உபயோகிக்கப்படலாம். இஅ தூரத்தை அளப்பதற்காக மீற்ற ரளவுச் சட்டமொன்று பொருத்தப்பட்டிருப்பது வழக்கம். w
505

Page 259
506 பொதுப் பெளதிகம்
தந்தியதிரும் அதிர்வெண்ணுனது பின்வரும் காரணிகளிலே தங்கியிருக் கின்றதென தொடக்கத்திற் செய்யும் ஆராய்வு காட்டக்கூடும்.
(1) நீளம்-அஇ ஆனது பெயர்க்கப்படும்போது அல்லது மீட்டப்படும் போது வரையறையான சுரமொன்றைப் பெறலாம். நீளங்குறைக்கப்பட் டாற் சுரத்தின் சுருதி உயர்கின்றது. எனவே அதிர்வெண் கூடுகின்றது.
(2) இழுவிசை-அஇ இன் நீளம் மாருதிருக்கத் தந்தியையீர்க்கும் படிகள் மாற்றப்பட்டாற் சுரமும் மாறுகின்றது. இழுவிசை அதிகரிக்கச் சுருதி உயருகின்றது. எனவே அதிர்வெண் அதிகரிக்கின்றது.
(3) நீளவலகின்றிணிவு- வெவ்வேறு விட்டங்களைக்கொண்ட ஒரே சடப் பொருளினலான கம்பிகளிரண்டின் நீளவலகுத்திணிவுகள் வேறுபடுகின் றன. வெவ்வேறடர்த்தியுள்ள சடப்பொருள்களினலான ஒரே விட்டமுள்ள கம்பிகளிரண்டின் நீளவலகுத்திணிவுகளும் வேறுபடுகின்றன. இவ்வாறு வேறுபடுங் கம்பிகளிரண்டு பரிசோதிக்கப்பட்டால், அஇ உம் அதனையீர்க்கும் விசையும் மாருதிருக்க, நீளவலகுத்திணிவானது குறைவாயிருப்பது உயர்ந்த அதிர்வெண்ணைக்கொண்டதாகக் காணப்படும்.
தந்திக் கருவிகளிலே, தந்திகள் பொருத்தப்பட்டுள்ள முளைகளைத் திருப்பி அவற்றின் இழுவிசையை மாற்றியே சுருதி கூட்டப்படுகின்றது. வெவ்வேறு நீளங்களையும், வெவ்வேறு தடிப்புக்களையும் உபயோகித்தே சுருதி மாற்றங்கள் பெறப்படுகின்றன. உதாரணமாக, வயலின் வாசிப்பவர் உயர்ந்த சுருதியைப் பெறுதற்காகத் தந்தியின் எதாவதோரிடத்தை விரற் பீடத்தோடு சேர்த்தமுக்கித் தந்தியின் அதிரும் பாகத்தின் நீளத்தைக் குறைக்கின்றர். நான்கு தந்திகளும் வெவ்வேறு தடிப்புக்களையுடையன. இவை வேறுபட்ட நான்கு சுருதிவீச்சல்களைக் கொடுக்கின்றன. தடிப்பான தந்தியானது சுருதிகுறைந்த வீச்சைக் கொண்டதாகும். பியானேவில் ஒவ்வொரு சுரத்துக்கும் வெவ்வேறன கம்பியுண்டு. சுரத்துக்குச் சுரம் கம்பியின் நீளவேறுபாடுகளுள. தாழ்ந்த சுரங்களுக்குரிய கம்பிகள் உயர்ந்த சுரங்களுக்குரியனவற்றிலுந் தடிப்புக் கூடியனவாயுள்ளன. இதனல், இவை வசதியற்ற நீளங்களையுடையனவா யிருக்கவேண்டியதில்லை.
நீளத்துக்கும் அதிர்வெண்ணுக்குமுள்ள தொடர்பு
ஒற்றைநாண்கருவியிலே தந்தியொன்றைப் பொருத்துக. தெரிந்தவதிர் வெண்களையுடைய இசைக்கவர்கள் பலவற்றைப் பெற்றுக்கொள்க. அ ஆனது உ இனண்மையிலிருக்கும்போது, தந்தியின் சுருதியானது மிகக் குறைந்த அதிர்வெண்ணையுடைய கவரின் சுருதியோடு சேருமட்டுங் கம்பிக் குப் பாரமேற்றுக. நிறையை மாறதுவைத்துக்கொண்டு, அ ஐ அசைப்பத

தந்திகளினதும் காற்றுநிரல்களினதும் அதிர்வு 507
ஞல் ஒவ்வோரிசைக்கவரோடுந் தந்தியைச் சரியாக ஒத்திசைக்க. சரியாக ஒத்திசைக்கவேண்டுமானல், சுருதியானது ஏறத்தாழச் சரியாயிருக்கும் போது அடிப்புக்களை அவதானிக்க. அதன்பின், அ ஆனது அசையும் போது அடிப்புக்கள் குறைந்து காணப்படும் பக்கத்துக்கு அடிப்புக்கள் அற்றுப்போகுமட்டும் அ ஐ அசைக்க.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிர்வெண்ணையும் அதிருந் தந்தியின் நீளத்தையுங் குறிக்க. பின்வருவதைப்போன்ற அட்டவணையொன்று ஆககுகி.
அதிர்வெண் நீளம் அதிர்வெண் X நீளம்
கடைசி நிரலிலுள்ள பெருக்கமானது ஏறத்தாழ மாறிலியாயிருக்கக் காணலாம். மற்றக் காரணிகள் மாறதிருக்கும்போது ஈர்க்கப்பட்டுள்ள தந்தியொன்றின் அதிர்வெண்ணுனது அதன் நீளத்தோடு எதிர்மாறன விகிதசமமுடையது என்பதை இது காட்டுகின்றது. குறியீடுகளில் இதனைப் பின்வருமாறு குறிக்கலாம். மாருவிழுவிசையின்கீழ் நநீளமுள்ள தந்தி யின் அதிர்வெண் அ எனவும், ந நீளமுள்ள அதே தந்தியின் அதிர்வெண் அ எனவுங்கொள்க. இவ்வாருயின்,
42 وق حي والكسرا ,巧、 C وهى r1 சுரமானியைக்கொண்டு கொடுக்கப்பட்ட ஒரு சுரத்தின் அதிர்வெண்ணை யறிய இதனை உபயோகிக்கலாம். முதலாவதாகத் தந்தியானது தெரிந்த அதிர்வெண்ணையுடைய இசைக்கவரோடு ஒத்திசைக்கப்படல் வேண்டும். அதன் பின்பு இழுவிசையை மாற்றது கொடுக்கப்பட்ட சுரத்தினேடு இதன் சுருதி ஒத்திசைக்கப்படல் வேண்டும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலுந் தந்தி யின் நீளங் குறிக்கப்படல் வேண்டும்.
உதாரணம்-தந்தியொன்றின் 36 ச. மீ. அதிரும்போது 256 அதிர் வெண்ணையுடைய கவரொன்றினேடு ஒத்திசைக்கப்பட்டிருந்தது. இழுவிசை மாரு திருக்க இத்தந்தியின் 40 ச. மீ. அதிரும்போது வேறெரு கவரோடு ஒத்திசைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது கவரின் அதிர்வெண்ணைக் காண்க.
தேவையான அதிர்வெண் அ எனக்கொள்க. இப்போது,
36 36 2Hی ーニ = エ; - 256 ー去; 25340 ༠་༠ * 40
அதாவது, அ = 2304.

Page 260
508 பொதுப் பெளதிகம்
இழுவிசைக்கும் அதிர்வெண்ணுக்குமுள்ள தொடர்பு
507 ஆம் பக்கத்திலுள்ளதுபோல, ஒற்றைநாண்கருவியின் தந்தியை உயர்வுச் சுருதி நியமக்கவரோடு ஒத்திசைக்க. அஇ நீளத்தை மாறது வைத்துக்கொண்டு, ஈர்க்கும் படிகளைச் சீர்ப்படுத்தி மற்றக் கவர்களொவ் வொன்றினேடும் ஒத்திசைக்க. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இழுவிசை யாகிய நிறையையும் அதிர்வெண்ணையுங் குறிக்க. பேறுகளைப் பின்வரு மாறு அட்டவணைப்படுத்துக:
அதிர்வெண் அதிர்வெண் இழுவிசை | Vஇழுவிசை | Vஇழுவிசை
கடைசி நிரலிலுள்ள விகிதமானது மாருதிருப்பதிலிருந்து பின்வரும் உண்மையானது பெறப்படும். மற்றக் காரணிகள் மாருதிருக்க, தந்தி \யொன்றின் அதிர்வெண்ணுனது அதன் இழுவிசை வர்க்கமூலத்தோடு நேரான விகிதசமமுடையது. குறியீடுகளில் இதனைப் பின்வருமாறு குறிக் கலாம்.
அ_/இ (நீ エ*。丁N @ Jで行エ இதில், நீளம் மாருதிருக்க, இழுவிசைகள் இ, இ ஆனபோது முறையே அ, அ அதிர்வெண்களாம்.
உதாரணம்.-48 இரு. நிறை விசையினல் ஈர்க்கப்பட்டபோது தந்தி யொன்றின் அதிர்வெண் 256. அதிர்வெண் 320 ஆவதற்கு என்ன விசை யினல் இக்கம்பியானது ஈர்க்கப்படவேண்டும் ?
தேவையான இழுவிசை இ எனக்கொள்க. இப்போது,
320_ /இ 256 48 10 /g.
8 s வர்க்கிக்க, 100. 3. 64 48 48×100 F - 75 ܒܒ. இ 64 Y.
தேவைப்பட்ட இழுவிசை 75 இரு. நிறை.

தந்திகளினதும் காற்றுநிரல்களினதும் அதிர்வு 509
அதிர்வெண்ணுக்கும் நீளவலகுத்திணிவுக்குமுள்ள தொடர்பு
இத்தொடர்பின் வாய்ப்பைத் திருத்தமாகப் பார்ப்பது தொந்தரவாயிருக் கும். ஒரு கம்பி இன்னென்றின் இரு மடங்கு விட்டத்தையுடைய, ஒரே சடப்பொருளாலான, இரண்டு கம்பிகளை எடுத்துக் கொள்க. ஒப்பிடுதற்கு இவற்றின் சமநீளங்களையெடுத்துச் சமநிறைகளினல் ஈர்க்கச் செய்க. தடிப் பான தந்தியிலும் மெல்லியது அட்டமசுரமொன்று உயர்ந்த சுரத்தைக் கொடுக்கக் காணப்படும். அதாவது, மெல்லியது தடித்ததிலும் இரு மடங்கு அதிர்வெண்ணையுடையதாகும்.
மெல்லிய கம்பியை ம எனவுந் தடித்ததை த எனவுங் குறித்துக்
கொள்க. ம இன் ஆரையை ஆ எனக்கொள்க. த இன் ஆரையானது 2ஆ ஆகின்றது. சடப்பொருளின் அடர்த்தியைக் கனசதமமீற்றருக்கு அ கிறமெனக்கொள்க. இப்போது,
ம இன் நீளவலகினது கனவளவு டாஆ?x 1 டாஆ? த இன் நீளவலகினது கனவளவு 7ா(2ஆ)?X 1 4ாஆ?’
r^
ம இன் நீளவலகினது திணிவு டாஆஃஅ ‘’த இன் நீளவலகினது திணிவு 47ஆஃஅ
}^
ம இன் அதிர்வெண் 2 */: የፕ, J烹 த இன் அதிர்வெண் "1" N 7, N 1,
== ! .. 4'
ஆனல்,
இது பின்வரும் பொதுத்தொடர்பைக் காட்டுகின்றது. மற்றக் காரணிகள் மாறதிருக்க, தந்தியொன்றின் அதிர்வெண்ணுனது அதன் நீளவலகுத் திணிவின் வர்க்கமூலத்தோடு நேர்மாறன விகிதசமமுடையது.
மேலேயுள்ள பந்திகளிற் பெறப்பட்ட விளைவுகள் மூன்றும் பின்வருமாறு ஒன்றுசேர்க்கப்படலாம். தந்தியின் நீளம் ந எனவும், அதனிழுவிசை இ எனவும், அதன் நீளவலகின்றிணிவு த எனவுங்கொண்டால், அதன்
1 - 1 அதிர்வெண்ணுனது XV உடன் விகிதசமமாயிருக்கும். தெரிந்துள்ள
莎
அதிர்வெண்களோடு சம்பந்தப்பட்ட ந, இ, த க்களை அளந்து,
●ー/
1 / .அதிர்வெண் 一品V熹 எனக் காட்டலாம் ܐ݇
by g5

Page 261
50 பொதுப் பெளதிகம்
இச்சூத்திரத்தை உபயோகிக்கும்போது, ந உம் த உம் ஒத்தவலகுகளிற் குறிக்கப்படல் வேண்டும். (இவை சதமமீற்றருங் கிராமுமாகவேனும், அடி யும் இருத்தலுமாகவேனும் இருக்கலாம்). இ ஆனது ஒத்த தனியலகாகிய தைனிலோ பவுண்டலிலோ இருத்தல் வேண்டும். உதாரணமாக, சதம மீற்றருக்கு 0.25 கிராம் திணிவுள்ள கம்பியொன்றின் 60 சதமமீற்றர், 10 கிலோகிராம் இழுவிசையின்கீழ் அதிரும்போது அதிர்வெண்ணுனது
/10 X 1000 X 980 2×60 25
இது
1 /100x100x::;x 4×4 x 5 2 × 60 ・5×・5
1 100 x 14 x v5 140 x 2:24
120 -5 6
அதாவது அதிர்வெண் = 523.
தந்திகளில் அலைகளின் வேகம்
ஈர்க்கப்பட்டுள்ள தந்தியொன்றை நடுவிலே பெயர்த்தால் அல்லது மீட்டி னல் 328 (அ) படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல அந்தலைகளிரண்டினுக் கிடையே அதிரும். அதாவது, இக்கம்பியானது ஒவ்வொரு முனையிலும் ஒரு கணுவையும், நடுவில் முரண்கணுவையும் கொண்டதாய், நிலையான அலையியக்கத்திலிருக்கின்றது. கம்பியின் நீளப்பாட்டுக்குச் செலுத்தப்பட்ட அலையானது நிலையான முனைகளாகிய அ இலும் இ இலுந் தெறிக்கப்படு கின்றது. படுமலைகளுக்குந் தெறிப்பலைகளுக்குமிடையேயுள்ள தலையீட்டி னல் நிலையான அலையியக்கம் விளைகின்றது. இச்சந்தர்ப்பத்தில் அலை நீளமானது தந்தியின் நீளத்தில் இரு மடங்காகுமென்பது பெறப்படும். முந்திய பந்தியின் குறியீடுகளை உபயோகிக்க. அலைநீளம்=2ந, அதிர்
s வெண் = - - ஆனல்,
25N 5 - -
வேகம் = அதிர்வெண் X அலைநீளம்
---
- - ဒိ၆ x 2 =
25N)
_/இ

தந்திகளினதும் காற்றுநிரல்களினதும் அதிர்வு 51.
- 上은= அதாவது, ஈர்க்கப்பட்டுள்ள
செல்லும் வேகமானது அதனிழு
(9) விசையின் வர்க்கமூலத்தை
இ நீளவலகுத்திணிவின் வர்க்க
மூலத்தால் வகுத்துப் பெறப் حسن کیجچح>ہوے
படும்.
=<-><->~- ്̄ ഫേഴ്ത്തിക്ഷ
(9) மறஅருணகள
படம் 328. ஒரே தடமாக அதிர்வதற்குப்
பதிலாக, ஈர்க்கப்பட்டுள்ள தந்தி யொன்றைப் பல துண்டுகளாக அதிரச் செய்யலாம். நடுவில் இலேசாகத் தொட் டுக்கொண்டு, ஒரு முனையிலிருந்து அதன் நீளத்தின் காற்பங்கு தூரத்தில் மீட்டப்பட்டால், கம்பியானது இரு துண்டுகளாக அதிரும் (படம் 328 (ஆ). முனையிலிருந்த அதன் நீளத்தில் மூன்றிலொரு பாகத்திலுள்ள புள்ளி யிலே தொட்டுக்கொண்டு, அப்புள்ளிக்கும் முனைக்குமிடையே மீட்டப்பட்டால், கம்பியானது மூன்று துண்டுகளாக அதிரும். (படம் 328 (இ)) இந்த முறையாகவே 4, 5, 6 முதலான துண்டுகளாகக் கம்பியை அதிரச் செய்யலாம். தந்தியின் நீளப்பாட்டிலுள்ள புள்ளிகளிலே கணுக்களிருப் பதை எவ்வாறு காட்டலாமென்பதை 329 ஆம் படம் விளக்குகின்றது. இலேசான காகிதவேறிகள் தந் தியின் நீளப்பாட்டில் வைக்கப் பட்டுள்ளன. மீட்டப்படும் போது இயங்குமிடங்களிலிருந்து எறி கள் எறியப்படுகின்றன. ஆனல், கணுக்களில் அசையாதிருக்கின் றன.
தந்தியொன்று ஒரு பாகமாக வதிரும் போது முதல்வகை அதிர்வைப் பெறுகின்றதென்று சொல்லப்படும். அப்போதுண்டா
ld 329. குஞ் சுரமானது முதற்சுர மென்று சொல்லப்படும். பல்
ہمعصم~~حضعحتی
பாகங்களாக அதிரும்போது அணுசுரவகை அதிர்வைப் பெறுகின்ற தென்று சொல்லப்படும். உண்டாகுஞ் சுரமானது மேற்றெனிகளுளொன்று
எனப்படும்.

Page 262
52 பொதுப் பெளதிகம்
தந்தியானது அதன் முதலாவது மேற்றெனியைக் கொடுக்கும்போது, அலைநீளமானது தந்தியின் நீளத்துக்குச் சமமாகுமென்பது 328 ஆம் படத்திலிருந்து காணப்படும். இது முதற்சுரத்துக்குரிய அலைநீளத்தில் அரைவாசியாகும். அதிர்வெண் X அலைநீளம், மாருதிருப்பதனல் முத லாவது மேற்றெணியின் அதிர்வெண்ணுனது முதற்சுரத்தினது இரு மடங்காகும். அதாவது, முதலாவது மேற்றெணியின் சுருதியானது முதற் சுரத்தினதிலும் அட்டமசுரமொன்று உயர்ந்திருக்கும். இரண்டாவது மேற் ருெனிக்கு அலைநீளமானது தந்தியின் நீளத்தின் 3 பங்காகும். இது முதற் சுரத்தின் அலைநீளத்தின் பங்காகும். ஆகவே, இதனதிர்வெண் முதற் சுரத்தின் 3 மடங்காகும். அடுத்துள மேற்றெணிகளுக்கும் இவ் வகையான பேறுகளைப் பெறலாம்.
ஒரு தந்திமுழுவதும் முன்னும் பின்னும் ஆடும்போது, அதன் பாகங் களுந் தனித்து அதிருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் அதன் முதற்சுரத்துடன் சில மேற்றெனிகளுஞ் சேர்ந்த சுரமொன்றை இக்கம்பியானது கொடுக்கின்றது. முதலலைக் குந் தொடரும் மேற்றெனி யலைகளுக்குமிடையே யுள்ள தலையீட்டினல் விளையும் அலை யொன்றே வளிமண்டலத்தி னுரடு செலுத்தப்படுகின்றது. முதலலையோடு எந்த மேற் ருெனியலைகள் தலையிடுகின் றன என்பதிலேயே இவ்வலை யின் உருவந்தங்கியிருக்கின்றது. ஒரு சுரத்தை அதன் முதலாவது மேற் ருெனியோடு சேர்த்ததன் விளைவை 330 ஆம் படங்காட்டுகின்றது.
LKL to 330.
491 ஆம் பக்கத்திற் குறிப்பிடப்பட்டதுபோல, ஒரு சுரத்தின் பண்பானது, அச்சுரத்தை யுண்டாக்கும் 'அலையின் ரூபத்திலே தங்கியிருக்கின்றது. எந்த மேற்றெனிகள் முதற் சுரத்தோடு தொடர்கின்றன என்பதிலேயே இவ் வலையின் உருவந் தங்கியிருக்கின்றதென இப்போது காட்டப்பட்டது. எனவே, இசையியற் கருவிகளை ஆக்கும்போதும் அவற்றில் வாசிக்கும்போதும் மேற் ருெனிகள் உண்டாவதைத் தவிர்ப்பது அவசியமாகும். சுரத்துக்கு விரும்பப் படாத பண்பை மேற்றெனிகள் கொடுக்கின்றன. தந்தியானது பெயர்க்கப்

தந்திகளினதும் காற்றுநிரல்களினதும் அதிர்வு 53
படும் அல்லது மீட்டப்படும் புள்ளியைக் கவனமாய் எடுத்துக்கொள்வதனல் மேற்ருெனி யுண்டாகாது தடுக்கலாம். இப்புள்ளியானது கணுவாயிருக்க முடியாது. எனவே, இதனைக் கணுவாகக்கொண்ட மேற்றெனி உண்டாக்கப் till still lit 57.
காற்றுநிரல்களின் அதிர்வு
பரிசோதனைக் குழாயொன்றின் வாயினுடே ஊதுவதனல் இசைச்சுர மொன்றைப் பெறலாம். பரிசோதனைக் குழாயானது ஓரளவிற்கு நீரினல் நிரப்பப்பட்டிருந்தால் சுருதிகூடிய சுரமொன்றைப் பெறலாம். ஒத்த குழாய் களின் ஒரு தொகுதியையெடுத்து, ஒவ்வொன்றையும் பொருத்தமான அளவுக்கு நீரினல் நிரப்பி, இசைவரிசையின் சுரங்களைக் கொடுக்கக்கூடிய தாக இசைக்கலாம். நீரின் பொருத்தமான ஆழத்தைத் தேர்வுமுறையிற் காணலாம். குழாயிலுள்ள காற்றை அதிரச்செய்யலாம் என்ற எண் ணத்தை இவ்வவதானங்கள் எமக்குக் கொடுக்கின்றன. அதிர்வெண்ணுனது காற்று நிரலின் நீளத்திலே தங்கியிருக்கின்றது. இந்தத் தொடர்பிலே ஒரு முனை மூடப்பட்டுள்ள மூடிய குழாய்க்கும், இருமுனைகளுந் திறந்துள்ள திறந்த குழாய்க்குமிடையேயுள்ள வேறுபாட்டினைக் கருதுதல் வேண்டும். பரிசோதனைக் குழாயொன்றையும் அதே நீளமுள்ள திறந்த குழாயொன் றையும் எடுத்துக்கொண்டால், ஒவ்வொன்றிலுமிருந்து ஒரு சுரத்தைப் பெறலாமென்று காணப்படும். திறந்தகுழாய் கொடுக்குஞ் சுரமானது மற்றதிலும் அட்டமசுரமொன்று உயர்ந்ததாகும்.
༥ད།།དཀོ།།(|| །
ಙ್ಗಗ್ಗನ್ಡಸ್ಲೆ
\
侬婉 ፴Wዕ 翡 地_ ණයී 鼎品
JL-id 331.
331 ஆம் படத்திற் காட்டியவாறு தொங்கவிடப்பட்ட, ஏறத்தாழ 6 συιςநீளமுள்ள விறைப்பான பித்தளைக் கம்பிச் சுருளொன்றை உபயோகித்து, குழாய்களில் நிகழும் இயக்க வகையை விளக்கலாம். ஒரு முனையிற்

Page 263
514 பொதுப் பெளதிகம்
சிறிதுதள்ள அமுக்கமொன்று அதன் நீளப்பாட்டுக்குச் செல்லக் காணலாம். ஆனல், ஒரு முனையில் இழுவையானது விரிந்தநிலையாகிய ஐதாகலை மற்றமுனைக்குச் செல்லச்செய்கின்றது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுரு ளின் ஒரு சுற்றனது அதன் நீளப்பாட்டுக்கு அதிர்கின்றது.
சுருளின் ஒரு முனையானது நிலையாகப் பொருத்தப்பட்டுக் கட்டற்ற முனையிலிருந்து அமுக்கமொன்று செலுத்தப்பட்டால், நிலையான முனையி லிருந்து அமுக்கமாகவே அது தெறிக்கப்படக் காணலாம். நிலையான முனையானது இயங்கமுடியாது. எனவே, அமுக்கமானது அந்தமுனையை அடையும்போது, முனைக்கடுத்த சுற்றனது அதிலிருந்து திரும்பிப் பாய் கின்றது. இதனல், அமுக்கமொன்று திரும்பிச் செலுத்தப்படுகின்றது. தெறிக்கப்பட்ட அமுக்கமானது கட்டற்றமுனையை யடையும்போது மீண்டுந் தெறிக்கப்படுகின்றது. ஆனல், இம்முறை ஐதாகலாகத் தெறிக்கின்றது. கட்டற்றமுனையின் இயக்கத்தைத் தடுக்க எதுவுமில்லை. எனவே, அமுக்கக் கணத்தாக்கம் இம்முனையையடைய, அடுத்த சுற்றிலிருந்து அகலப் பிரிபடக் கூடியதாய், வெளியே அசைகின்றது. அடுத்த சுற்றும் இதனைத் தொடரு கின்றது. ஆகவே, சுருளின் நீளப்பாட்டில் ஐதாகலானது திரும்பிச்செலுத் தப்படுகின்றது. இதனைப்போலவே, ஐதாகலானது ஐதாகலாகவே நிலையான முனையிலிருந்து தெறிக்கப்பட, அது அமுக்கமாகக் கட்டற்ற முனையிலிருந்து திருப்பித் தெறிக்கப்படுகின்றது.
காற்றின் அமுக்கங்களும் ஐதாகல்களும் குழாயொன்றின் நீளப்பாட்டிற் செல்லும்போது இவ்வகையாகவே தெறிக்கப்படுகின்றன. மூடப்பட்ட முனை யானது சுருளின் நிலையான முனையைப்போலவும், திறந்த முனையானது சுருளின் கட்டற்ற முனையைப்போலவுந் தொழிற்படுகின்றன. முதற்கணத் தாக்கத்துக்குந் தெறிகணத்தாக்கத்துக்கு மிடையேயுள்ள தலையீடானது காற்று நிரலில் நிலையான நீள்பக்கவலையியக்கத்தை உண்டாக்குகின்றது. வில்லினேடு ஒப்பிடும்போது குழாயின் மூடப்பட்ட முனையிற் கணுவொன் றுங் கட்டற்ற முனையில் முரண்கணுவொன்றும் எப்போதும் இருக்குமெனக் காணப்படும். எனவே, மூடப்பட்ட குழாய்களுக்குந் திறந்த குழாய்களுக்கு முரிய முதல் அதிர்வு வகைகள் 332 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ளன. குழாய்களின் நீளப்பாட்டிலுள்ள புள்ளிகளிலே துணிக்கைகள், வளைவு கோடுகளினற் காட்டப்பட்டிருப்பதுபோல, வெவ்வேறு வீச்சங்களுடன் அதிரு கின்றன. குழாயின் நீளப்பாட்டிலேயே இவை அதிருகின்றனவென்பதை மறந்துவிடக்கூடாது.

தந்திகளினதும் காற்றுநிரல்களினதும் அதிர்வு 55
மூடிய குழாயில் அலைநீள மானது குழாயின் நீளத்தின் முரனகறு டுரணகறு நான்கு மடங்கெனவும், ஆனல், திறந்த குழாயில் இது குழாயின் இருமடங்கேயாகு மெனவுங் காணலாம். அதிர் வெண்ணுனது அலைநீளத் தோடு நேர்மாறன விகிதசம bg) முடைய தாதலின், திறந்த குழாயின் அதிர்வெண் அதே நீளமுள்ள மூடியகுழாயின் அதிர்வெண்ணின் இருமடங் காகும். திறந்தகுழாயானது மூடியகுழாயிலும் அட்டமசுர மொன்று உயர்ந்த சுரத்தைக்
கொடுக்கின்றதென்ற முந்திய கிறு டுராகற்று குறிப்போடு இது இணங்கு Lo 332. கின்றது.
தந்திகளைப் போலவே காற்று நிரல்களும் முதற்சுரங்களோடு மேற் ருெனிகளையுங் கொடுத்தல் கூடும். குழாயொன்றின் வாயினுடு பெலமாக ஊதி உயர்வு கூடிய சுருதியையுடைய சுரத்தைப் பெறலாம். காற்று நிர லொன்றிலிருந்து எந்த மேற்றெனிகளைப் பெறலாமெனக் கருதும் போது, மூடிய முனையானது எப்போதுங் கணுவாகவுந் திறந்த முனையானது முரண்கணுவாகவும் இருத்தல் வேண்டும் என்ற நிபந்தனை களைக் கவனித்தல் வேண்டும். மூடிய குழாய்களிலிருந்துந் திறந்த குழாய் களிலிருந்தும் பெறப்படக்கூடிய மேற்றெனிக் கூட்டங்களே 333 (அ), (ஆ) படங்கள் காட்டுகின்றன. இத்தொடரைத் தொடர்ச்சியாகக் கொண்டுசெல்ல லாம். முதலதிர்வெண்ணின் ஒற்றைமடங்குத் தொகைகளான அதிர்வெண் களைக் கொண்ட மேற்றெனிகளையே மூடியகுழாய்கள் கொடுக்கமுடியும் என்பதையும், ஆனல், ஒற்றை யிரட்டை மடங்குத் தொகைகளான அதிர் வெண்களைக் கொண்ட மேற்றெனிகளைத் திறந்த குழாய்கள் கொடுக்க முடியும் என்பதையும் அவதானித்தல் வேண்டும். ஒரே முதற் சுரங்களைக் கொடுக்கக் கூடியதாக மூடிய குழாய்களுந் திறந்த குழாய்களும் ஆக்கப் பட்டால் அவை வெவ்வேறு பண்புகளையுடைய சுரங்களைக் கொடுப்பன வாகின்றன. சுரமண்டலக் குழாய்களில் இத்தத்துவமானது பிரயோகப் படுகின்றது. இதிலே சில தடைகள் மூடியகுழாய்க் கூட்டங்களையும் மற்றத் தடைகள் திறந்த குழாய்க் கூட்டங்களேயுந் தொழிற்படச் செய்கின்றன.

Page 264
516
பொதுப் பெளதிகம்
a was a sa e. - 9 - - -s - - --> -جد - - - - - -ے. - - - - - - - - ع pb டு G) ó Qg Η----------
க டு டு Gη Φ Φ ά Φ. Fーチー
க டு க மு க டு மு க மு க மு க மு - ہسستحسنسست سےتکستP
அ. மூடியது ஆ. திறந்தது
ulo 333. V−
பரிவுக்குழாய்
செப்பஞ் செய்யக்கூடிய நீளத்தையுடைய
uLio 334.
காற்று நிரலொன்றை 334 ஆம் படத்திற் காட்டப் பட்டுள்ள ஒழுங்கைக் கொண்டு இலகுவாகப் பெறலாம். இது பரிவுக்குழாய் என்று சொல்லப் படும். இ ஐ உயர்த்தியேனும் பதித்தேனும், அ இலுள்ள நீர்மட்டத்தை உயரவோ பதியவோ செய்யலாம். குழாயினது வாயின்மேலே அதிரும் இசைக்கவரொன்றைப் பிடிக்க அ இலுள்ள காற்று நிரலானது இசைக்கவரின் அதிர் வெண்ணையே இயல்பாகக் கொண்டதாயின், பரி வினல் அது அதிரப்படும். கவரின் சுரமானது குழாயிலிருந்து வருஞ் சுரத்தினல் உரபல மடைகின்றது. அ இன் உச்சியிலே நீரிருக்கும் போது தொடங்கிப் படிப்படியாக இ ஐப் பரி வுண்டாகுமட்டும் பதித்துக்கொண்டு போனல், கவரின் அதிர் வெண்ணையே கொண்ட காற்று நிரலைப் பெறமுடியும்.
வளிமண்டலத்தில் ஒலியின் வேகத்தை நேரில் முறையாகக் காண்டல்
முந்திய பந்தியிலிருப்பதுபோல, தெரிந்த அதிர்வெண்ணையுடைய இசைக் கவரொன்றினேடு பரிவுண்டாகும்போது குழாயிலே நீரின் மேற்பரப்பி னுடைய நிலையைக் காண்க. காற்று நிரலின் நீளத்தை அளக்க. சுரத்தி னது அதிர்வெண்ணுேடொத்த காற்றிலுண்டான அலைநீளமானது இந்த நீளத்தின் நான்கு மடங்காகும். வேகம்=அதிர்வெண் X அலைநீளம் என்பதிலிருந்து காற்றிலே ஒலியலைகளின் வேகப்பெறுமானத்தைக் கணக்
கிட்டறியலாம்.
 

தந்திகளினதும் காற்றுநிரல்களினதும் அதிர்வு 517
அதிரும் நிரலானது குழாயின் முனைக்குச் சிறிதுமேலே செல்வதால், இது அவ்வளவு திருத்தமாகாது. எனவே, காற்று நீரலின் அளக்கப்பட்ட நீளத்தோடு சிறிய “ முனைத்திருத்தம் ’ கூட்டப்படல் வேண்டும். வட்டக் குழாய்களுக்கு இந்த முனைத்திருத்தமானது ஏறத்தாழ 3 X விட்டம் ஆகும்.
உதாரணம்.-512 அதிர்வெண்ணையுடைய இசைக்கவரானது உபயோகிக் கப்பட்டபோது, 5 அங்குல விட்டமுள்ள குழாயொன்றின் கட்டற்ற முனையி லிருந்து 65 அங்குலம் கீழே நீர்மட்டமிருக்கப் பரிவுண்டானது. காற்றில் ஒலியின் வேகத்தைக் கணக்கிடுக.
அலைநீளத்தின் நாலில்ொருபங்கு = 65 + (3x5) = 6.65 அங். ;
.. அலைநீளம் = 4x 665 அங். ; .. வேகம் = (4 X 6-65 x 512)/12 = செக். 1131-6 அடி.
முனைத்திருத்தத்தைப் பின்வருமாறு விலக்கலாம். குழாயின் உச்சியில் நீரிருக்கும்போது தொடங்கி பரிவின் முதலாவது நிலையைக் காண்க. குழாயிற் காற்று நிரலின் நீளத்தை அளக்க, நீர்மட்டத்தை ம. tn{ーする二・い。 மேலுங் குறைக்கப் பரிவின் வேறு நிலைகளைக் டு ώ காணலாம். இந்த நிலைகளில், நிரலினுடைய அதிர்வின் அனுசுர வகை களுளொன்று கவரினது அதிர்வெண்ணையே கொண்டதாகும். 335 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, இந்த நிலை களின் முதலாவது, காற்று நிரலின் நீளமானது அலைநீளத்தின் ? பங்காகும்போது, நிகழ்கின்றீது. இச்சந்தர்ப்பத்திலும் காற்று நிரலின் நீளத்தை அளக்க. முதலாவது அளந்த நீளம் ந எனவும், இரண்டாவது அளந்த நீளம் ந எனவுங்கொள்க. முனைத்திருத்தம் ம எனவும் அலைநீளம் A எனவுங் கொண்டால்,
και λ = + Lo C ulo 335.
l E{| |俘^
凤 47
டு
3. À = 15 + LD c' கழிக்க, : X = நடி-ந & ~ ?, எனவே A = 2 (ந-ந) - - - -
).e e ) د (نظ! – * இப்பேறனது முனைத்திருத்தத்திலே தங்கியிருக்கவில்லை.

Page 265
58 பொதுப் பெளதிகம்
உதாரணம்-குழாயினுச்சியிலிருந்து நீர்மட்டமானது முதலிலே 131 அங். கீழேயிருந்தபோதும், அதன்பின் 395 அங். கீழேயிருந்த போதும், 256 அதிர்வெண்ணைக்கொண்ட இசைக்கவரொன்று பரிவைக்கொடுத்தது. காற்றில் ஒலியின் வேகத்தையும், குழாயின் முனைத்திருத்தத்தையுங் கணக்கிடுக.
முனைத்திருத்தம் ம எனக்கொள்க.
*அலைநீளம் =131+ம அங். . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . (1) *அலைநீளம் =395+ம அங். . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . (2)
கழிக்க, அலைநீளம் = 264 அங். ;
". அலைநீளம் = 2X264 அங். . . . . . . . . . . . . . . . . . . . . . (3) .. வேகம்=**-செ. 11297 அடி
(3) ஐ (1) இற் பிரதியிட,
2×26・4 •
4 = 13'l-- Lo ; .. 13*2—13* 1 = Lo ; .. o = *l,
.. முனைத்திருத்தம் = 0.1 அங்.
மேலே கூறியபடி கொடுபட்ட இசைக்கவரோடொத்த அலைநீளத்தைப் காற்றிலே காண்க. அதன்பின்பு, தெரிந்த அதிர்வெண்ணையுடைய கவ ரொன்றேடொத்த அலைநீளத்தைக் காண்க. அதிர்வெண்ணுனது அலை நீளத்தோடு நேர்மாருன விகித சமமுடையதென்ற தத்துவத்தைக்கொண்டு
கணக்கைச் செய்யலாம்.
உதாரணம்.--256 அதிர்வெண்ணைக்கொண்ட கவருக்குக் காணப்பட்ட அலைநீளம் 522 அங். தெரியாத அதிர்வெண்ணையுடைய கவருக்குக் காணப்பட்ட அலைநீளம் 284 அங். பிந்தியதன் அதிர்வெண்ணென்ன ?
தேவையான அதிர்வெண் அ எனக் கொள்க. இப்போது,
அ _ 522 256 284
52.2
... 9 = 256 X - = 4705.
9. * 28.4
வளிமண்டலத்தில் ஒலியின் வேகப்பெறுமானம் ஒப்புக்கொள்ளப்பட்டால் தெரிந்த அதிர்வெண்ணையுடைய கவரை உபயோகிக்க வேண்டியதில்லை.

தந்திகளினதும் காற்றுநிரல்களினதும் அதிர்வு 519
உதாரணம்-குழாயின் நீளங்கள் 164 அங், 49-6 அங். ஆனபோது கொடுபட்ட கவரொன்றைக்கொண்டு பரிவுண்டானது. காற்றில் ஒலியின் வேகமானது செக்கனுக்கு 1120 அடியெனக் கொண்டு, கவரின் அதிர் வெண்ணைக் கணக்கிடுக.
* அலைநீளம்=(496 -164) = 332 அங்.
". அலைநீளம் = 2 x 332 அங்.
வேகம் _ 1120 x 12
அதிர்வெண் =டட்ட = ட் தி அலைநீளம் 2×33・2
அதாவது, அதிர்வெண் =2024.
ஒன்றினுள்ளே மற்றது இறுகப் பொருந்தக்கூடிய குழாய்களிரண்டை எடுத்துச் செப்பஞ் செய்யப்படக்கூடிய திறந்த குழாயொன்றைச் செய்யலாம். உட்குழாயை வெளியேயிழுத்தேனும் உள்ளே தள்ளியேனும் நீளத்தை மாற்றிக்கொள்ளலாம். இவ்வகையான குழாயொன்றைக் கொண்டு மேலே யுள்ளவை போன்ற பரிசோதனைகள் செய்யப்படலாம். ஆனல், ஒவ்வொரு முனைக்கும் முனைத்திருத்தஞ் செய்யப்பட வேண்டுமென்பதையும், குழாயின் நீளமானது முதற் சுரத்துக்குரிய அலைநீளத்தின் அரைவாசியாகும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
காற்று நிரலிற் கணுக்களுண்டாதலேக் காட்ட
ஏறத்தாழ 5 அடி நீளமும் 2 அங். அகலமுங்கொண்ட கண்ணுடிக் குழாயொன்றை 336 ஆம் படங் காட்டுகிறது. வலதுபக்கத்தில் குழாயின் முனையிலுள்ள தக்கையினூடு உலோகத்தண்டொன்று தளர்வாகச் செல்லு கின்றது. இத்தண்டின் முனையிலே குழாய்த்துளையிலுங் கொஞ்சஞ்சிறிதான தக்கைத்தட்டொன்று பொருத்தப்பட்டுள்ளது. தண்டானது மத்தியில் இறுகப் பொருத்தப்பட்டுள்ளது. வேறெரு தண்டிலுள்ள தட்டொன்று குழாயின் மற்றமுனையிற் பொருத்தப்பட்டுள்ளது. இத்தண்டை வெளியேயிழுத்தேனும் உள்ளே தள்ளியேனும், இ இற்கும் உ இற்குமிடையேயுள்ள தூரத்தை மாற்றிக்கொள்ளலாம். இலைக்கப்போடியத்தூளானது குழாயினடியிலே தெளிக்கப்பட்டிருக்கும். இத்தூளானது மிகவும் இலேசானது.
←ኃ† தத்கைத்தட்டு உலோததன0
aaaaaaaaaaaak ܥܣܝܦܣܝܚܦܣܫܥܧܚ
பிடிகருவி
ulio 336.

Page 266
520 பொதுப் பெளதிகம்
குங்கிலியத் துளிடப்பட்ட சீலையொன்றினல் தண்டின் கட்டற்ற முனை யானது சிறிது ஈர்க்கப்படல்வேண்டும். ஈர்த்தபின் முனையைவிட அது திரும்பிச் செல்வதனல் நீள்பக்கவதிர்வுண்டாகி உயர்ந்த சுருதி யையுடைய சுரத்தைக் கொடுக்கிறது. காற்றுநிரல் இஉ இன் அதிர்வினது அனுசுரவகைகளுளொன்று தண்டின் அதிர்வெண்ணைக் கொண்ட தாக்க, நிரலின் நீளத்தை இ ஐக்கொண்டு செப்பஞ் செய்யலாம். உ இன் இயக் கங்கள் காற்றுநிரலுக்குப் பரிவதிர்வைக் கொடுக்கின்றன. தண்டிலிருந்து பெறப்படுஞ் சுரமானது குழாயிலிருந்துவருஞ் சுரமொன்றினல் உரமடை கின்றது.
இது நிகழும்போது குழாயிலுள்ள தூளானது அதிக குழப்பமடை கின்றது. சில ஈர்த்தல்களின்பின் சமதூரங்களிலுள்ள குவியல்களாகச் சேர்ந்து தொடராயிருக்கக் காணப்படும். இக்குவியல்கள் கணுக்களின் நிலையைக் குறிக்கின்றன. இங்கு காற்றின் இயக்கங் கிடையாது. காற்றி யக்கமானது விரைவாயுள்ள முரண்கணுக்களிலிருந்து தூளானது இங்கே செலுத்தப்படுகின்றது.
காற்றிசை கருவிசள்
தகரவிசைக்குழல் வகைக்கருவிகளும் புல்லாங்குழல் வகைக்கருவிகளுந் திறந்த குழாய்களாகும். இவற்றிலே வாயையடுத்து ஒரு துவாரமும் மற்றமுனையிலொரு துவாரமுமுள்ளன. (படம் 337). வாயினுடாக ஊதப் படும் காற்றின் பாய்ச்சல் குழாயிலுள்ள காற்றுநிரலை அதிரச்செய்கின்றது. குழாயின் பக்கங்களிலுள்ள பல துளைகள் விரல்களினல் மூடப்படக்கூடியன.
ســــــــــــــسی۔ قتل
மு く丞 Glp
LILD 337.
எல்லாத்துளைகளும் மூடப்பட்டிருக்கும்போது படத்திற் காட்டப்பட்டிருப்பது போல, முரண்கணுக்களும் ஒரு கணுவும் உண்டாகின்றன. க துளையானது திறக்கப்பட அதிலே முரண்கணுவொன்றுண்டாகிறது. எனவே அதிரும் நிரலானது குறுக்கப்பட்டு சுரத்தின் சுருதி உயர்த்தப்படுகின்றது. அதிரும்

தந்திகளினதும் காற்றுநிரல்களினதும் அதிர்வு 52.
நிரலின் நீளமானது, ந விலிருந்து திறந்துள்ள ஆகக்கூடிய துளையின் தூரமாகும். கீழ்முனையிலிருந்து ஒழுங்காகத் துளைகள் திறக்கப்படச் சாதா ரண இசைவரிசையின் சுரங்களைப் பெறக்கூடியதாய் இத்துளைகளின் இடைத் தூரங்கள் அமைந்துள்ளன. கூடிய பெலமாக ஊதினல் அடுத்த வுயர்வட்டம சுரவரிசையின் சுரங்களைப் பெறலாம். பெலமாக ஊதுவதனல் அதிரும் நிரலானது முதலாவது அனுசுரவகையில் அதிருகின்றது.
சுரமண்டலக் குழாய்கள்
முன்பே குறிப்பிடப்பட்டதுபோல, இவற்றில் வெவ்வேறு விளைவுகளைப் பெறத் திறந்த குழாய்களும் மூடியகுழாய்களும் உபயோகிக்கப்படுகின் றன. திறந்த குழாயொன்றின் வெட்டுமுகத்தை 339 ஆம் படம் காட்டுகின் றது. குழாயின் அடியிலிருந்து காற்றனது உள்ளே செலுத்தப்பட்டு த இன் வழியாய் வெளியேறுகின்றது. இதனை அம்புக்குறிகள் காட்டுகின்றன. இத ஞல், த இலிருந்து குழாயின் முனை மட்டு முள்ள காற்று நிரலானது அதிர்த்தப் படுகின்றது. படத்திற் காட்டப்பட்டிருப்
பதுபோல, கணுக்களும் முரண்கணுக் களும் உண்டாகின்றன. மூடியகுழாயும் இதனைப்போன்றதேயாகும். ஆளுனுல் மேலேயுள்ள முனையானது ஆடுதண் டொன்றினல் மூடப்பட்டிருக்கும். என @ வே, அப்புள்ளியிற் கணுவொன்றுண் டாகின்றது. (படம் 338). ஆடுதண்டை உள்ளேதள்ளியேனும் வேளியேயிழுத் தேனும் குழாயானது சுருதிகூட்டப் の ULG)(TLİ). இறுகப்பொருந்தக்கூடிய
ہ۔
மு
பட்டிகை யொன்றைக்கொண்டு திறந்த
குழாயானது சுருதிகூட்டப்படலாம்.
மேலேயுள்ள முனையில் இப்பட்டிகையா
னது மேலுங்கீழும் அசைக்கப்படலாம். uld 338. ULLb 339.

Page 267
522 w பொதுப் பெளதிகம்
முப்பத்தைந்தாம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
1. ஒரு தந்தியானது அதிரும்போது அதன் அதிர்வெண்ணைத் தீர் மானிக்கும் எதுக்களைக் கூறுக. இவற்றிலிருந்து, (அ) வயலின் தந்தி யொன்றை இசைத்தலையும், (ஆ) வயலின் ஒரேதந்தியிலிருந்து பெருந் தொகையான வெவ்வேறு சுரங்களுண்டாதலையும், (இ) வயலினின் நான்கு தந்திகளும் வெவ்வேறு தடிப்புக்களையுடையனவாயிருத்தலின் காரணத் தையும், விளக்குக.
2. ஈர்க்கப்பட்டுள்ள தந்தியொன்றின் அதிர்வெண்ணுக்கும், (அ) அத னிழுவிசைக்கும், (ஆ) அதன் நீளத்துக்கும், இடையேயுள்ள தொடர்பைக் கூறுக. இத்தொடர்புகளுள் ஒன்றினை எவ்வாறு வாய்ப்புப் பார்ப்பீரென விளக்குக.
3. குறுக்கலையைப் பொறுத்தளவில், அதிர்வெண், அலைநீளம், வீச்சம் என்ற சிறப்புச் சொற்களின் கருத்துக்களை விளக்குக.
இசைக்கவரிரண்டினற் கொடுக்கப்படும் சுரங்களின் அதிர்வெண்களை ஒப்பிடச் சுரமானியொன்றை எவ்வாறு உபயோகிப்பீரென விவரிக்க.
4. மாருவிசையொன்றினல் ஈர்க்கப்பட்டு அதிருந்தந்தியொன்றின் அதிர் வெண்ணுக்கும் நீளத்துக்குமுள்ள தொடர்பைப் பரிசோதனைமூலம் எவ் வாறு காட்டுவீரெனச் சுருக்கமாக விளக்குக.
மாருவிசையொன்றினல் ஈர்க்கப்பட்ட தந்தியொன்று செக்கனுக்கு 250 அதிர்வெண்ணைக்கொண்ட சுரத்தைக் கொடுக்கின்றது. தந்தியின் நீளமானது 30 ச. மீற்றர் குறைக்கப்பட்டபோது அதிர்வெண் செக்கனுக்கு 400 அதிர்வுகளாகியது. தந்தியின் முந்திய நீளமென்ன ?
4. கி. கி. நிறையுள்ள விசையினல் ஈர்க்கப்படும்போது 30 ச. மீ. நீள முள்ள தந்தியொன்று 280 அதிர்வெண்னையுடைய சுரத்தைக் கொடுக் கின்றது. (அ) இழுவிசையை மாற்றது நீளத்திலும் (ஆ) நீளத்தை மாற்றது இழுவிசையிலும், என்ன மாற்றஞ் செய்தால், 328 அதிர்வெண்ணை யுடைய சுரத்தைப் பெறமுடியும்?
6. பின்வருவனவற்றைக் காரணங்காட்டி விளக்குக:- (அ) கோடைவெப்பநிலையிலிருந்து மாரிவெப்பநிலையை அடையும்போது, பியானேவொன்றின் சுருதியிலுண்டாகும் விளைவு.
(ஆ) பெலமாக ஊதுவதனற் சாதாரண சுரத்திலும் அட்டம சுர மொன்றுயர்ந்த சுரத்தைத் திறந்த சுரமண்டலக் குழாயொன்றிலிருந்து பெறப்படுவதெப்படி ?
(இ) திறந்த சுரமண்டலக்குழாய்களாலும் மூடியசுரமண்டலக் குழாய் காளாலும் உண்டாக்கப்படுஞ் சுரங்களின் பண்பு வித்தியாசம்.

தந்திகளினதும் காற்றுநிரல்களினதும் அதிர்வு 523
7. (அ) ஈர்க்கப்பட்ட தந்தியொன்றிலும், (ஆ) காற்றுநிரலொன்றி லும், கணுக்களுண்டாதலை எவ்வாறு காட்டுவீர் ?
8. ஒலியியற் பரிவின் கருத்தை விளக்குக. வளிமண்டலத்தில் ஒலியின் வேகத்தைத் தீர்மானிக்க இதனை எவ்வாறு பயன்படுத்தலாமென விவரிக்க.
9. ஒரு முனையானது திறந்துள்ள நீண்டவுருளையான கண்ணுடிக்குழா யொன்று நீரினல் நிரப்பப்பட்டுள்ளது. திறந்தமுனையின்மேலே அதிரும் இசைக்கவரொன்று பிடிக்கப்பட்டிருக்கின்றது. பரிவுண்டாகும் இரண்டாவது இடத்தையடையுமட்டும் நீர்மட்டமானது படிப்படியாகக் குறைக்கப்படுகின்றது. இந்த மட்டத்தில் நீரிருக்கக் காற்றுநிரலானது ஒலிக்கும்போது, குழாயி லுள்ள காற்றின் இயக்கத்தை விவரிக்க.
இசைக்கவரினல் உண்டாக்கப்படுஞ் சுரத்தின் அதிர்வெண்ணை இவ்வகை
யான பரிசோதனையைக் கொண்டு எவ்வாறு பெறலாமென விளக்குக.
10. இரண்டொரு அங்குல விட்டமுள்ள கண்ணுடிக் குழாயொன்று நீருள்ள உயர்ந்த உருளேயினுள்ளே நிறுதிட்டமாக நிறுத்தப்பட்டிருக் கின்றது. இக்குழாயின் மேல்முனையானது நீர்மட்டத்துக்குச் சரியாய் மேலே யிருக்கின்றது. செக்கனுக்கு 256 அதிர்வுகளைக்கொண்ட இசைக்கவ ரொன்று குழாயின் திறந்த முனைக்குமேலே அதிருகின்றது. இக்குழா யினுட் காற்றுநிரலின் நீளத்தைக்கூட்டுவதற்கு அது படிப்படியாக உயர்த் தப்படுகின்றது.
இவ்வகையான பரிசோதனையொன்றில் என்ன விளைவை எதிர்பார்ப்பீ ரென விபரமாக விளக்குக. எண்ணளவைக் கொண்ட உதாரணமொன் றைக் கொடுத்து, வளிமண்டலத்தில் ஒலியின் வேகத்தைத் தீர்மானிக்க இப்பரிசோதனையை எவ்வாறு பயன்படுத்தலாமெனக் காட்டுக.
கண்ணுடிக் குழாயைச் சூடாக்குவதனுல் விளைவானது எவ்வாறு தாக்கப்படும் ?

Page 268
பகுதி V - காந்தவியலும் மின்னியலும்
முப்பத்தாரும் அத்தியாயம் காந்தவியல்புகள்
இயற்கைக் காந்தங்களும் செயற்கைக் காந்தங்களும்
இயற்கைக்காந்தங்கள்.-முதலிலே அறிந்துள்ள காந்தங்கள் காந்தக்கல்
என்பதன் துண்டுகளாகும். இவை உலகத்திலே பல பாகங்களிற் காணப்
படும் கருநிறமான இரும்புத் தாதுக்களாம். (அ) இரும்புத் துண்டுகளைக்
கவரும் இயல்பினையும், (ஆ) கட்டற்றுத் தொங் டிவிடப்படும்போது குறித்த
வொரு திசையிலே நிற்கும் இயல்பினையும், இத்தாதுத்துண்டு 9ள் கொண்
டுள்ளனவாகக் காணப்பட்டன. இரண்டாவது இயல்பிலிருந்து “ வழிகாட்டிக்கல்’ எனவும் இவற்றிற்குப் பெயரிடலாம். தொங்கவிடப்பட்ட இதன்
துண்டுகள் குறித்தவொரு திசையிற்செல்ல மாலுமிகளினல் உபயோகிக்கப்
படலாம்.
செயற்கைக்காந்தங்கள்.-சில காலத்தின்பின், காந்தக்கல்லொன்றினல் இரும்புத்துண்டொன்றை உரோஞ்ச, காந்தக்கல்லோடொத்த காந்தவியல்பு களை இரும்பானது பெறச் செய்யலாமெனக் காணப்பட்டது. இச்செயற்கைச் காந்தங்கள் வேறு இரும்புத்துண்டுகளையுங் காந்தமாக்கக்கூடும். இவ்வாறு காந்தமாக்கப்பட்டு இலேசாகச் சுழலவிடப்பட்ட இரும்புக்கிலங்கள் முற்சாலத் திலே கப்பலோட்டியின் திசைகாட்டிகளாக உபயோகிக்கப்பட்டன. இக்காலத் திலே இரும்புத்துண்டுகளும் உருக்குத்துண்டுகளும் மின்முறைகளினல் மிக்க விரைவாகவும் பெலமாகவுங் காந்தமாக்கப்படலாம். இம்முறைகளைப் பற்றிப் பின்பு கருதப்படும். நாம் உபயோகிக்குங் காந்தங்கள் பல இம் முறையாகவே ஆக்கப்பட்டன.
முனைவுத்தன்மை
சட்டக்காந்தமொன்றை இரும்புத் தூள்களுக்குள்ளே தோய்த்தால்,
இரும்பைக் கவரும் ஆற்றலானது அதன் நீளப்பாட்டிலே ஒரு சீரானதாய்ப்
பரந்திருக்கமாட்டாதெனக் காணப்படும். சட்டத்தின் முனைகளுக்கண்
மையிலுள்ள இரு புள்ளிகளைச் சுற்றியே தூள்கள் அடர்த்தியாய் ஒட்டிக்
524

காந்தவியல்புகள் 525
கொண்டிருக்கின்றன. அதன் நடுவிற் சிறிதேனும் ஒட்டிக்கொண்டிருக்கக் காணப்படா (படம் 340). காந்தமாக்கப் பட்ட பின்னலூசியைப்போன்ற மெல் லிய நீண்ட காந்தமொன்று உபயோ
கிக்கப்பட்டால், கவரும் இவ்வாற்ற uLlid 340. லானது அதன் இருமுனைப் காந்தமொன்றின் முனேகளிலே அடர்த்தி புள்ளிகளிலும் அடங்கியிருக்கக் யாக இரும்புத்தூள்கள் சேருகின்றன.
காணலாம்.(தாந்தவியல் புகள் அதிகந் தெளிவாய்க் காணப்படும், அதன் முனை ளுக்கண்மையிலுள்ள இரு புள்ளிகளும் காந்தத்தின் முனைவுகள் எனப்படும்)
341 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, காகிதக்கவணுென்றில் மெல்லிய நூலினற் சட்டக்காந்தமொன்றைத் தொங்கவிடுக. சிறிதுநேரம் முன்னும் பின்னும் ஊசலாடியபின் அண்ணளவாய் வடக்குத்தெற்காயிரு க்கும் நேர்கோட்டில் அது ஒய்வுநிலையையடையும். இதனை ஓய்விலிருந்து கலைத்துவிட்டபின்பும் இந்த நிலையையே திரும்பவும் அடைகின்றது. வடக்கே நோக்கும் முனையைக் குறிக்க. காந்த மானது காட்டுந்திசையை நேர்மாறக்கிப் பின் விடுக. குறிக்கப்பட்ட முனையானது திரும்பவும் வடக்கு நிற்குமட்டும் அது திரும்பி ஆடும். முனைவுகளிரண் டினதும் வித்தியாசத்தின் காரணமாகவே தொங்க விடப்பட்ட காந்தத்தின் நிலையானது அமைகின்ற தெனக் காணப்படும். ஒரு முனைவு வடக்கு நோக்கியும் மற்றது தெற்கு நோக்கியும் நிற்கமுயலும். இக்கார ணத்தினற் குறிக்கப்பட்ட முனைவை வடக்குநோக்கிய முனைவு என்றும், மற்றதைக் தெற்குநோக்கிய முனைவு என்றுஞ் சொல்லுகின்ருேம். இச்சொற் களைக் குறுக்கி வட முனைவு, தென் முனைவு என்று படம் 341. சொல்லலாம்
கவர்ச்சியும் தள்ளுகையும்
மேலேயுள்ளபடி சட்டக்காந்தங்களிரண்டின் வட தென் முனைவுகளைத் தீர்மானிக்க. ஒன்றைக் கவணிலே வைத்து ஒய்வுநிலையடையவிடுக. 341 ஆம் படத்திற் காணப்படுவதுபோல, தொங்கவிடப்பட்ட காந்தத்தின் வடமுனைவுக் குக்கிட்ட மற்றதன் வடமுனைவைக் கொண்டுவருக. வடமுனைவுகளிரண் டும் ஒன்றையொன்று தள்ளக் காணப்படுகின்றன. தொங்கிக்கொண்டிருக்

Page 269
526 பொதுப் பெளதிகம்
குங் காந்தத்தின் வடமுனைவானது மற்றதன் வடமுனைவிலிருந்து அப்பா
லாடிச் செல்லும். இப்போது, தொங்கிக்கொண்டிருக்குங் காந்தத்தின்
தென்முனைவுக்குக்கிட்ட மற்றதன் வடமுனைவைக் கொண்டுவருக. கவர்ச்சி. நிகழும். தொங்கிக் கொண்டிருக்கும் காந்தத்தின் முனைவு மற்றதை
நோக்கியசையும். இப்போது, இரண்டாவது காந்தத்தின் தென்முனைவைத்
தொங்கிக்கொண்டிருப்பதன் ஒவ்வொரு முனைவுக்குக்கிட்டவும் மாறிமாறிக்
கொண்டு வருக, அது வடமுனைவைக் கவர்வதையுந் தென்முனைவைத்
தள்ளுவதையுங் காணலாம். இவ்விளைவுகளைப் பின்வருமாறு தொகுத்துக்
கூறலாம்.(ஒத்தமுனைவுகள் ஒன்றைவெனன்று தள்ளுவன ; ஒவ்வாமுனைவு
கள் ஒன்றையொன்று கவருகின்றன.
கோபாற்றுருக்கினற் செய்யப்பட்ட உருளைக் காந்தங்களை உபயோகித்தும் இதனை விளக்கலாம். இக்காந்தங்கள் மிக்க ஆற்றலுள்ளன. இவ்வகையான காந்தங்கள் இரண்டை ஒத்தமுனைவுகள் பொருந்தும்படி பக்கத்துக்குப் பக்கமாக மேசையில் வைக்க. ஒத்த முனைவுகளுக்கிடையேயுள்ள தள்ளுகை யின் பயனக அவை ஒன்றிலிருந்து மற்றது விலகி உருளுகின்றன. ஒன்றை நேர்மாருக்கி ஏறத்தாழ ஒரங்குலதுரத்திலே ஒன்றுக்கொன்று சமாந்தர மாக வைச் ச. அடுத்துள ஒவ்வாமுனைவுகளின் கவர்ச்சி%ாரணமாக அவை ஒருமித்து உருளுகின்றன (படம் 342). காந்தங்களிரண்டும் அசைவதனல், ஒன்றுக்கொன்றுள்ள தள்ளுகையையுங்கவர்ச்சியையும் இது காட்டுகின்றது.
காந்தமாக்கப்படாத இரும்புச் சட்டமொன்றின் ஒரு முனையைத் தொங்கிக்
事 கொண்டிருக்குங் காந்தத்தின் ஒவ்வொரு முனைவுக்குங்கிட்டக் கொண்டு வருக. இது இருமுனைவுகளையுங் கவருவதை அவதானிக்க. எனவே கவர்ச்சியானது ஒன்றுக்கொன்றயிருக்கின்றது. இரும்பு காந்தத்தைக் கவரு கின்றது ; காந்தம் இரும்புத் துண்டைக் கவருகின்றது. ஒன்றுக்கொன்ருன இவ்விளைவின் காரணம் பின்பு விளக்கப்படும்.
காந்தத்துக்காகப் பரிசோதித்தல்
இரும்புத்துண்டொன்று மற்றென்றைக் கவருகின்றதென வைத்துக் கொள்வோம். முதலாவது துண்டானது காந்தமாயிருப்பின் காந்தமற்ற இரும்டையுங் கவருமாதலால், இரண்டாவது துண்டானது காந்தம் அல் லவா என்பதை அறிவதற்கு இக்கவர்ச்சியானது போதிய சான்ருகாது. இதனை முந்திய பந்தி காட்டுகின்றது.

காந்தவியல்புகள் 527
கொடுபட்ட இரும்புச்சட்ட மோன்று காந்தமோவெனப் பரிசோதிக்க வேண்டுமானல், அதன் ஒரு முனையை சுழ லுங் காந்தமொன்றின் ஒவ் வொரு முனைவுக்குங்கிட்டக் கொண்டுவருக. ஏற்றப் பட் டுள்ள பெரிய திசைகாட்டி முள்ளொன்றை இதற்காக உபயோகிக்கலாம். தெரிந்த
iOf தெ
Lo 342.
காந்தத்தின் முனையொன்று தள்ளுப்பட்டாற் பரிசோதிக்கப்பட்ட சட்டமானது
ஒரு காந்தமாகும். ஆனல் இரு முனைகளுங் கவரப் பட்டாற் சட்டமானது காந்தமல்ல. தள்ளுகையே தீர்க்கமான பரிசோதனையாகும்.
இப்பரிசோதனையைச் செய்யும்போது சட்டத்தின் முனையானது மிக்க தூரத்திலிருந்து ஆறுதலாகக் காந்தத்தை நோக்கிக்கொண்டுவரப் படல் வேண்டும். உதாரணமாக, வலிமையுள்ள காந்தமொன்றின் வடமுனை வைத் திசைகாட்டிமுள்ளொன்றின் வடமுனைவுக்குக்கிட்டக் கொண்டுவந்தால், அதனைத் தள்ளுவதற்குப்பதிலாகக் கவருகின்றது. இதன் காரணம் தூண்ட லுக்குரிய பகுதியிலே காட்டப்படும்.
இரும்புச்சட்டத்திற் காந்தமிருப்பதைக் காட்டும் வேறு சோதனைகளாவன : (i) தொங்கவிடப்படும்போது அல்லது சுழலவிடப்படும்போது ஒய்வுநிலையில் எப்போதும் வடதென் திசையாயிருத்தல். ஒரு முனை எப்போதும் வடக்கு நோக்கியும் மற்றமுனை எப்போதுந் தெற்குநோக்கியு மிருக்கும். (i) அதன் முனைகளையடுத்த இரு புள்ளிகளைச்சுற்றி அடர்த்தியாக இரும்புத்துள் ஒட்டிக் கொண்டிருத்தல். சட்டமானது முனைவுத் தன்மையை யுடையதென இச் சோதனைகளிரண்டுங் காட்டுகின்றன.
முனைவுகளை அறிதல். காந்தமொன்றின் முனைவுகளினது சமத்துவம்
கடைகளில் விற்கப்படுங் காந்தங்கள் பலவற்றில் வடமுனைவுகளைக்
குறிக்கும் அடையாளங்கள் காணப்படும். குறிக்கப்படாத காந்தத்துக்கு
எந்தியொன்றிலே அதனைத் தொங்கவிட்டு முனைவைத் தீர்மானிக்கலாம்.

Page 270
528. பொதுப் பெளதிகம்
ஒய்வுநிலையில் வடக்கை நோக்கி நிற்கும் முனையே வடமுனைவா கும். காந்தத்தின் குறித்த
21 வொரு முனையினுற் றிசை 21 காட்டி முள்ளின் எந்த முனை வானது தள்ளப் படுகின்றதென அறிவது இலகுவான முறை யாகும். குறித்த முனையானது அது தள்ளும் முள்முனையின் LILúb 343. முனைவையே கொண்டதாகும்.
ஒரு பெரிய தாழியிலுள்ள நீரிலே பெரிய தக்கையொன்றை மிதக்கவிடுக. இத்தக்கையின் குறுக்காகச் சட்டக்காந்தமொன்றைச் சமநிலையாக வைக்க (படம் 343). காந்தமானது சுற்றி வடக்குத் தெற்கை நோக்கி நிற்கும். ஆனல், நீரின் மேற்பரப்புக்குக் குறுக்காக வடக்கைநோக்கியேனுந் தெற்கை நோக்கியேனும் அசையமாட்டாது. அதன் வடமுனைவை வடக்கு நோக்கிச் செலுத்தும் விசையுந் தென்முனைவைத் தெற்கு நோக்கிச் செலுத்தும் விசையும் ஒன்றுக்கொன்று சமமான தென்பது வெளிப்படையாகும். எனவே இரு முனைவுகளுஞ் சமவலுக்களையுடையனவென அனுமானிக்கப்படலாம்.
காந்தங்களைச் செய்தல்
(1) தொடல்முறைகள். - பின்னலூசியொன்றின் காந்தப் பண்பைப்பரி' சோதிக்க. அது காந்தமாயிருந்தால், பன்சன் சுடரடுப்பிலே ஒரு முனையி
Luuio 345.
Lo 344.
தனித்தொடல். இரட்டைத் தொடல்.
லிருந்து மற்றமுனைமட்டும் பிடித்துச் செந்தழலாக்குக. மீண்டும் பரி
பரிசோதிக்க. தேவைப்படின் காந்தப்பண்டானது அற்றுப்போகுமட்டும் இதனைத் திருப்பிச்செய்க.
 
 

காந்தவியல்புகள் 529
மேசையின்மேல் இதனைவைத்து, ஒரு முனையிலிருந்து மற்றமுனைமட்டும் காந்தமொன்றின் முனைவினல் அழுத்துக. காந்தத்தை நன்றக மேலே யெடுத்து இவ்வழுத்தத்தைப் பலமுறை திருப்பிச்செய்க. இதனைச் செய்யும் போது எப்போதும் காந்தத்தின் ஒரே முனைவை உபயோகித்து, ஒரேதிசை யாகி அழுத்தல் வேண்டும் (படம் 344). காந்தத்தின் எந்தமுனையானது உடயோகிக்கப்பட்டதென்பதைக் குறிக்க. அழுத்தந்தொடங்கிய ஊசியின் முனையையுங் குறிக்க.
இப்போது ஊசியைத் திரும்பவும் பரிசோதித்தால் அது காந்தமாக்கப் பட்டிருக்கக் காணலாம். அதன் முனைகளைப் பரிசோதித்தால், அழுத்தத் தொடங்கிய முனையானது அழுத்திய முனைவோடொத்த தாயும் மற்றது அதனுேடொவ்வாததாயும் இருக்கக் காணலாம். உதாரணமாக, 344 ஆம் படத்தில், அ ஆனது ஒரு வடமுனைவாகவும், இ ஆனது ஒரு தென்முனை வாகவும் வரும்.
மேலேயுள்ள முறையானது தனித்தொடல் முறை எனப்படும். இதிற் சிறிது மாற்றமான இரட்டைத் தொடல்முறை அல்லது பிரிவுத்தொடல்முறை 345 ஆம் படத்திற் காட்டப்பட்டிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில், காந்தங்களி ரண்டின் எதிர்முனைவுகள் அழுத்துவதற்காக உபயோகிக்கப்படுகின்றன. காந்தமாக்கப்படும் இரும்புத்துண்டின் மையத்திலிருந்து முனைகளைநோக்கி ஒரே நேரத்திலே இவை இழுக்கப்படுகின்றன. ஒவ்வொருமுனையும் அழுத் திய முனைவின் எதிர்முனைவைப் பெறுகின்றது. உண்மையில் இது, சட்டத் தின் ஒவ்வொரு பாதிக்குந் தனித்தொடல்முறையைப் பிரயோகிப்பதேயாம்.
(2) மின்முறைகள். ஏறத்தாழ 1 அங்குல விட்டமும் 7 அல்லது 8 அங்குல நீளமுமுள்ள காகிதமட்டைக் குழாயொன்றைச்சுற்றி காவலிட்ட மெல்லிய செம்புக்கம்பியின் ஏறத் தாழ 1000 சுற்றுக்களைச் சுற்றுக. 22 அளவுமாத்திரையுள்ள கம்பியா 6.) / னது இதற்குப் பொருத்தமாயிருக் கும். மாறுந்தடையொன்றினேடும் 12 உவோற்று நேர்மின்னேட்டவுற்பத்தியோடும் இதனைத் தொடுக்க. குழாயின் அச்சின் நீளப்பாட்டிலே காந்தமில்லாப் பின்னலூசியொன்றைத் தாங்குக. பலமுறை ஆளிதிருப்பி மின்னேட்ட த்தை ஒடவும் நிற்பாட்டவுஞ் செய்க. பரிசோதித்துப்பார்க்க, ஊசியிற் 4ாந்த மேற்பட்டிருப்பதைக் காணலாம். காந்தங்கள் உண்டாக்கப்படும் இக்காலத்து முறையை இது காட்டுகின்றது. பிந்திய அத்தியாயமொன்றில் இதன் கொள்கை எடுத் தாளப்படும். •
தெ 6)
ULuino 346.

Page 271
530 பொதுப் பெளதிகம்
விளைந்தமுனைவுகள்
இரண்டிலுங் கூடுதலான முனைவுகளைக் காட்டக்கூடியதாக இரும்புத்துண் டொன்று காந்தமாக்கப்படலாம். இந்த முனைவுகள் விளைவுமுனைவுகள் எனப்படும். இச்சந்தர்ப்பங்கள் எல்லாவற்றிலும் ஒருவசை முனைவானது எதிர்வகைமுனைவுகள் இரண்டினுக்கிடையே இருக்கக் காணலாம். விளைவு முனைவுகளைப்பெறப் பின்வரும் முறைகள் உபயோகிக்கப்படலாம்.
(1) வலிமையுள்ள ஒரு காந்தத்தின் முனைவொன்றினற் பின்னலூசி யொன்றின் நடுவிலே தொடுக. மிக்க வலிமையுள்ள மின்காந்தமொன்று விரும்பத்தக்கதாகும். இது வட முனைவாயிருந்தால் ஊசியின் ஒவ்வொரு முனையும் திசைகாட்டிமுள்ளின் வடமுனைவைத் தள்ளக்காணலாம். ஊசி யின் நடுப்பாகம் தென்முனை வைத் தள்ளும். எனவே, 346 ஆம் படத்தி லுள்ளதுபோலவே ஊசியானது முனைவுகளைப் பெற்றுள்ளது.
(2) இரட்டைத்தொடல்முறையை உபயோகித்தும் இதே விளைவைப் பெற லாம். ஆனல், அழுத்துங் காந்தங்களின் தென்முனைவுகளே இங்கு
உபயோகிக்கப்படவேண்டும்.
(3) மின்தடையிட்ட கம்பியினல் ஊசியைச் சுற்றுக. ஆனல் நடுமத்தி of யிலே, 347 ஆம் படத்திலுள்ளது
தெ 62/
போல, சுற்றின் திசையை மாற்றுக. படத்திற் காட்டப்பட்டடிருப்பதிலும் நெருக்கமாகக் கம்பியானது சுற்றப் ܫ9ܫ
படல் வேண்டும். சுருளினூடு மின் னேட்டமொன்றைச் செலுத்துக. இதன்பின்பு ஊசியானது பரிசோதிக்கப்பட்டால் விளைந்த முனைவுகளைக் கொண்டதாகக் காணப்படும். காட்டப்பட்ட திசையிலே ஒட்டமானது செலுத்தப் படும்போது, படத்திற் குறிக்கப்பட்ட் ஒழுங்கிலே முனைவுகள் அமைந்துள்ளன. இந்த விளைவைக் கொடுத்தலைப்பற்றிய விதியானது 660 ஆம் பக்கத்திற் காணப்படும்.
படம் 347.
முப்பத்தாரும் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
1. காந்தமொன்றுக்கு இரு முனைவுகளுளவென்றும், இம்முனைவு?ள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றனவென்றுங் கூறுவதன் கருத்தைவிளக் கப் பரிசோதனைகள் விவரிக்க.
2. காந்தமுனைவுகள் ஒன்றையொன்று தாக்குவதைப் பற்றிய விதி யொன்று கூறுக.
ஒன்று இலேசாகக் காந்தமேற்றப்பட்டதும் மற்றது எற்றப்படாததுமான பின்னலூசிகளிரண்டை எவ்வாறு வேறுபடுத்தியறிவீர்?

காந்தவியல்புகள் 531
3. ஒரேமாதிரியான மூன்று உருக்குப் பின்னலூசிகள் உமக்குக் கொடுக் கப்பட்டுள்ளன. ஒன்று முனைகளில் எதிர்முனைவுகளைக் கொண்டதாயும் மற்றென்று நடுவில் விளைந்தமுனைவுகளைக் கொண்டதாயுங் காந்தமேற்றப் பட்டுள்ளன. மூன்றவதுசிகாந்தமாக்கப்படவில்லை. கிடைத் தளத்திலே தொங்கவிடக்கூடிய பரிசோதனைக் கருவிமட்டுமே உமக்குக் கிடைக்குமானல் இவற்றை எவ்வாறு வேறு படுத்திக் காண்பீரென விளக்குக.
4. திசைகாட்டி முள்ளொன்று கொடுக்கப்பட்டால், ஒன்று காந்தமேற்றப் பட்டதும் மற்றது எற்றப்படாததுமான உருக்குத் தண்டுகளிரண்டை எவ்வாறு வேறுபடுத்திக்காண்பீரென விவரிக்க.
வேறெந்த வழிகளில் இத்தண்டுகள் வேறுபடுத்திக்காணப்படலாம்.
5. உருக்குப்பின்னலூசி அஇ இற்கு அ முனையானது வடக்குநோக்கிக் காட்டக்கூடியதாக, எவ்வாறு காந்தமேற்றுவீரெனக் கவனமாக விவரிக்க.
காந்தமேற்றப்பட்டபின் ஊசியானது பெற்றுள்ள புதிய இயல்புகளைக்
கூறுக.
6. நீண்ட வல்லுருக்குத் துண்டொன்றின் ஒவ்வொரு முனையிலும் வடமுனைவு இருக்கக்கூடியதாயும் நடுவிலே தென்முனைவு இருக்கக்கூடிய தாயும் அதற்குக் காந்தமேற்ற வேண்டும். (அ) நிலையான காந்தங்களைக் கொண்டும், (ஆ) மின்னேட்டமொன்றைக்கொண்டும், இதனை எவ்வாறு செய்யலாமென்று படங்களுடன் விவரிக்க.
7. ஒருதக்கையின்மேலே காந்தமொன்று சமநிலையாக்கப்பட்டு நீரில் மிதந்து கொண்டிருக்கின்றது. என்ன நிகழுமென்றும், அவதானங்களி லிருந்து என்ன உய்த்தறியலாமென்றும் விளக்குக. வலிமையுள்ள காந்த மொன்று நீரின் மேற்பரப்புக்குக்கிட்டக் கொண்டுவரப்படுகின்றது. வலிமை யுள்ள காந்தத்தை மிதக்குங் காந்தத்துக்குக்கிட்டப் படிப்படியாகக் கொண்டு வந்தால் நிகழ்வதை விவரித்து விளக்குக.
8. பின்னலூசி அஇ, முனை அ இலிருந்து முனை இ மட்டும், சட்டக்காந்த மொன்றின் வடமுனைவினற் பலமுறை அழுத்தப்படுகின்றது. இதன்பின் அஇ இன் நிலை என்னவாயிருக்குமென எதிர்பார்ப்பீர் ? இந்த நிலையைக் காட்ட நீர்செய்யும் பரிசோதனைகளை விவரிக்க.

Page 272
முப்பத்தேழாம் அத்தியாயம்
காந்தமண்டலங்கள், தூண்டல்
காந்தமண்டலம்
(குறித் தவொரு காந்தத்துக்குக்கிட்ட வேறு காந்தங்களின் முனைவுகள் கொண்டுவரப்பட்டாற் குறித்த காந்தத்தினலுண்டான விசைகளினல் அவை தாக்கப்படுகின்றன. இவ்விசைகள் காணப்படும் முழு இடமும் குறித்த காந்தத்தின் மண்டலம் எனப்படும். ஒரு மண்டலத்திலே காந்தமுனை வொன்று இடத்துக்கிடம் அசையும்போது, எல்லாவிடங்களிலும் ஒதிேசையில் ஒரேவிசை யாற்றக்கப்படுமாயின், அம்மண்டலமானது சீரானது எனப்படும். உண்மைக் காந்தங்களின் மண்டலங்கள் ஒரு சீரானதாய் ஒருபோதும் இருப்ப தில்லை. மண்டலத்திலே குறித்த முனை வொன்று தாக்கப் டும் விசையானது இடத்துக்கிடம் பருமனிலுந் திசையிலும் மாறுகின்றது. ஆனல், வலிமை கூடிய காந்தமொன்று பெரிய மண்டலத்தை உண்டாக்குமானல், அண்ணளவாகச் சீரான நிலைகளையுடைய அம்மண்டலத் தின் பகுதிகள் காணப்படலாம்.
விசைக்கோடுகள்
மண்டலமொன்றிலுள்ள காந்தவிசை யானது வரையறையான சிலகோடுகள் வழியே தாக்குவதாகக் காணப்படுகின்றது. 348 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பது போல இதனை விளக்கிக் காட்டலாம். தாழியொன்றிலுள்ள நீர்மேற் பரப்பின்மேலே சட்டக் காந்தமொன்று கிடைத்தளத்திற் றங்கப் பட்டுள்ளது. காந்தமேற்றப் பட்ட பின்னலுசித்துண்டொன்று ஒரு தக்கையி னுாடு செலுத்தப்பட்டுள்ளது. இதன் வடமுனைவானது சரியாய் நீர்மட்டத் துக்கு மேலே இருக்கக்கூடியதாக நிலைக்குத்தாய் மிதந்து கொண்டிருக் கின்றது. காந்தத்தின் வடமுனைவுக்குக்கிட்ட வைக்கப்பட்டால் இது வெளியே தள்ளப்பட்டு, வரையறையான வளைவுபாதையொன்றிற் சென்று தென் முனைவையடைகின்றது. ஒரேயிடத்திலிருந்து தொடங்கப்படும் ஒவ்வொரு முறையும் ஒரேபாதையிற் செல்லும். ஆனல், வேறிடத்திலிருந்து தொடங் கினல், குற்றிட்ட கோடுகளினற் காட்டப்பட்டிருப்பதுபோல, வேறுபாதையிற்
LLo 348.
532
 

காந்தமண்டலங்கள், தூண்டல் 533
செல்லும். தக்கையினூடு ஊசியைச் செலுத்தித் தென்முனைவு மேலே யிருக்குமாறு மிதக் கவிடுக. இப்போதும் முந்திய கோட்டுவழியாகவே செல் லும். ஆனல், முந்திய திசையின் எதிர்த்திசையாகவே இப்போது செல்லக் ᏭᎦfᎢ6ᏈᏈᎢ6uᎥᎢᎥh .
இக்கோடுகள் காந்தவிசைக்கோடுகள் எனப்படும். காந்தமண்டலமொன் றிலே காந்தமுனைவுகள் செலுத்தப்பட்டுச் செல்லமுயலுங் கோடுகள் என இவற்றிற்கு வரைவிலக்கணங் கூறலாம். குறித்த எந்த விசைக்கோட்டிலும் வடமுனைவுகளுந் தென்முனைவுகளும் எதிர்த்
திசைகளிற் செலுத்தப்பட முயலுகின்றன συ οίθ வென முன்பே குறிக்கப்பட்டது. வடமுனை வி (a ,<چ--- --< யொன்று அதன் நீளப்பாட்டுக்குச் செலுத்தப் 历一众 படுகின்ற திசையே இக் கோட்டின் திசை d 349
L. LD
யாகும். படத்திலே விசைக்கோடொன்று வரை யப்படும்போது அம்புக்குறியிஞல் இத்திசையானது குறிக்கப்படல் வேண்டும். மண்டலத்தை யுண்டாக்கிய காந்தத்தின் வட முனைவிலிருந்து தென் முனைவை நோக்கியே இத்திசையானது இருக்குமென்பது வெளிப்படை.
சுழலவிடப்பட்ட குறுகிய இலேசான காந்தமொன்று காந்தமண்டலத்திலே வைக்கப்பட்டால் எப்போதும் விசைக்கோட்டின் நேராகவே நிற்கும். 349 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, கோட்டுக்குக் குறுக்கேநின்றல், அதன் முனைவுகளிரண்டிலும் கோட்டுக்குச் சமாந்தரமான விசைகள் எதிர்த் திசைகளிலே தாக்குகின்றன. முனைவுகள் சமவலிமையுடையனவாதலின் விசைகளுஞ் சமமாகும். எனவே, இவ்விசைகள் சுழலிணையொன்றை உண்டாக்குகின்றன. ஆகவே, கோட்டில் வருமட்டுங்காந்தத்தை இவை சுழற்றுகின்றன. அப்போது காந்தமானது விசைக்கோட்டின் நேராக நிற் கும். வேறு காந்தங்களில்லாவிடத்துத் தொங்கவிடப்பட்டுள்ள காந்தமொன் றை ஏறத்தாழ வடதென் திசையில் நிற்கவிடலாம். வடதென் திசையாகக் செல்லுகின்ற விசைக்கோடுகளையுடைய காந்தமண்டலமொன்று பூமியோடு தொடர்புடையதாயிருக்கின்றமையினலேயே இது இவ்வாறிருக்கின்றது. (அடு த்த அத்தியாயத்தைப் பார்க்க).
காந்தமண்டலங்களின் வெட்டு முகங்கள்
மண்டலமொன்றின் வெட்டுமுகத்திலுள்ள விசைக்கோடுகளை வரைந்து இம்மண்டலத்திலே காந்தவிசைப்பரம்பலை வசதியாகக் காட்டலாம். இதனைச் செய்வதற்கு முந்தியபாகத்திலுள்ள தத்துவமானது பிரயோகிக்கப்படலாம்.

Page 273
534 பொதுப் பெளதிகம்
காந்தத்தின் முனையொன்றுக்குக் கிட்டச் சிறிய திசைகாட்டிமுள் ளொன்று வைக்கப்படல் வேண்டும். காந்தமண்டலத்தின் விசைக்கோட் டின்நேரே இது நிற்கும். காந்தத் துக்கப்பாலுள்ள அதன் முனைக் கெதிரே ஒரு குற்றிடப்படல் வேண்டும். இதன்பின், குற்றின் மேற் சுழலிடம் இருக்கக்கூடியதாக வழிகாட்டிமுள்ளானது அசைக்கப்படல்வேண்டும். காந்தத்திலுள்ள எதாவ தொரு புள்ளிக்குத் திசைகாட்டி முள்ளானது திரும்புமட்டும் இதனைத் திருப்பித் திருப்பிச் செய்தல்வேண்டும். 350 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப் பதுபோல, குற்றுக்களின் தொடரொன்று இந்த முறையாகப் பெறப்படுகின் றது. இக்குற்றுக்களைத் தொடுக்க விசைக்கோடொன்றின் வழியானது பெறப் படுகின்றது. காந்தத்திலே வேறு புள்ளிகளிலிருந்து தொடங்கி வேறு கோடு களைப் பெறலாம்.
Lo 350.
கோடுகளின் பொதுவான ஒழுங்கைக்காட்டப் பின்வரும் விரைவான முறை உபயோகிக்கப்படலாம். காகிதமட்டைத் தாளொன்றைக் காந்தத்துக்கு மேலே வைக்க. இத்தாளிலே இரும்புத்தூளை இலேசாகத்துவி மெதுவாகத் தட்டுக. விசைக்கோடுகளின் நேரே தூள்கள் ஒழுங்காக அமைகின்றன. இதன்விளக்கம் பின்வருமாறு. -ஒவ்வொருதூளுந் தூண்டலினற் காந்த மாகின்றது (இது பின்பு விளக்கப்படும்). எனவே திசைகாட்டிமுள்ளைப் போலவே விசைக்கோடொன்றின் நேரே இது அமைய முயலுகின்றது. தட்டு தல் அதன் அசைவுக்கு உதவுகின்றது.
Lilo 353. ulio 354.
 
 

காந்தமண்டலங்கள், துண்டல் 535
L_t 355. luluid 356.
வலிமையுள்ள காந்தங்களைக்கொண்டு இந்தமுறையாகப் பெறப்படும் படிவங்களை 351 தொடக்கம் 357 வரையுள்ள படங்கள் காட்டுகின்றன. பரிசோதனையின்மூலம் இவ்வுருவங்களைப் பெற்றுக் கவனமாக ஆராய்தல் வேண்டும். ஒவ்வொருகோடும் வடமுனைவிலே தொடங்கித் தென்முனைவிலே முடிகின்றதென்பதை அவதானிக்க. காந்தவிசையானது வலிமைகூடியதா யுள்ள முனைவுகளுக்குக்கிட்ட இக்கோடுகள் நெருங்கியிருப்பதையும், இவ்விசை
ص
M حج --- ح۔س مي -~ ~ ~ w
f
AV
A
محمبر
۔۔۔۔۔
W
V
ܠܓ
V
۔۔۔۔ کشمجھے
A. Y V N ~Aus 7 ܡ ア ア -- N N W ! ; W N 17 * - ح - حی حبه ح T - \, - \, Y" سم۔ ہم محمر )/ ' ' } ', ' ~\~പ 7 سمسمصص ,' í ' í '\
V W ع صر حس سے -- حیح ܓܔ , `\ Ν
V W M م سمي“ V V n ༄། ། محبر محصےے イ f W
----S-- A. i w `محصے حسنخج- ح ܓܠ f
Y Y ~~പ; ص A. V *Wan ܒ * w n *- - - - - -* سي
Ltd 357.
யானது குறைவாயுள்ள விடங்களிலே அவை பரந்திருப்பதையும் அவதா னிக்க. இன்னும், முனை வொன்றிலிருந்து பரவும்போது அவை ஒன்றை யொன்று தள்ள முயலுகின்றன என்பதையும் அவதானிக்க. காந்தமு னைவுகள் செலுத்தப்படும் பாதைகளையே இவை காட்டுகின்றன என் தை மறந்து விடக்கூடாது. எனவே, இரண்டுகோடுகள் ஒன்றையொன்று வெட்ட மாட்டா. அப்படி வெட்டிஞல் வெட்டும்புள்ளியில் வைக்கப்படும் முனைவானது, ஒரேநேரத்திலே இரண்டு திசைகளிலும் செலுத்தப்படுதல் வேண்டும். இது முடியாத காரியம் * :
19-J. N. B 63912 (6157)

Page 274
536 பொதுப் பெளதிகம்
நீண்ட காந்தமொன்றை நிறுத்திவைத்து அதன் மேல்முனைக்குமேலே காகிதமட்டையை வைத்து 351 ஆம் படம் பெறப்பட்டது. இதனுல், கீழே யுள்ள முனைவானது மட்டையிலுள்ள தூள்களுக்கு மிகக் குறைந்த விளைவையே கொடுக்கின்றது. தனிமுனைவினலுண்டாக்கப்படும் மண்டலத் தைப் பற்றிய அறிவை நாம் பெறக்கூடியதாயிருக்கின்றது. இந்த மண்ட லத்திற் கோடுகளின் ஆரையொழுங்கைச் சிறப்பாக அவதானிக்க. ஒன்றை யொன்று கவரும் ஒவ்வாமுனைவுகள் கிட்ட விருக்கும்போது கோடுகள் ஒன்றி லிருந்து மற்றதுக்குச் செல்வதை 353 ஆம் 355 ஆம் படங்களிலிருந்து அவதானிக்க. ஒன்றையொன்று தள்ளும் ஒத்தமுனைவுகள் கிட்டவிருப்பின் அடுத்துள முனைவுகளிலிருந்துவருங் கோடுகள் ஒன்றையோன்று தள்ளு வதாகத் தோற்றுவதை 352 ஆம் 357 ஆம் படங்களிலிருந்து காணலாம். இப்படங்கள் மண்டலங்களின் வெட்டுமுகங்களையே காட்டுகின்றன என்பதை மறந்து விடக்கூடாது. காந்தங்களைச் சுற்றியவெளியில் எல்லாப்பக்கங்களிலும் இம்மண்டலங்களுள. தூண்டல்
சட்டக்காந்தமொன்றுக்குநேரே மெல்லிரும்புத்துண்டொன்று வைக்கப் பட்டால் மிக்க கவர்ச்சிக்குரிய மண்டலவுருவத்தைப் பெறலாம். 358 ஆம் படத்தில் இது விளக்கப்பட்டிருக்கின்றது. 354 ஆம் படத்தோடு இதனை
Lo 358.
ஒப்பிட விசைக்கோடுகள் மெல்லிரும்பை நோக்கி நெருக்கமடையக் காணப் படும். 355 ஆம் பட த்தோடு அதிக ஒற்றுமை காணப்படலாம். இரும்புத் துண்டானது படத்திற் காட்ட ப்டட்டன போன்ற முனைவுகளையுடைய
 

காந்தமண்டலங்கள், தூண்டல் 537
காந்தமாகியிருக்கலாம் என்ற எண்ணத்தை இது எமக்குக் கொடுக்கின் றது. அதாவது, காந்தத்துக்கும் இரும்புத்துண்டுக்குமிடையேயுள்ள வெளியி னுரடு ஒவ்வா முனைவுகள் ஒன்றையொன்று நோக்கியிருக்கின்றன.
இதனை ஆராய்வதற்கு, நிலைக்குத்தான காந்தமொன்றின் வடமுனைவிலே சிறிய ஆணியொன்றின் முடியானது படும்படியாக இவ்வாணியைத் தொங்க விடுக. முதலாவதாணியின் கூரிலே இரண்டாவதாணியின் முடியைப் படவைத்தால் அதுவுந் தொங்கிக் கொண்டிருக்கக் காணலாம். இவ்வகை யாக ஆணிகளின் பெரிய தொட ரொன்றையே அமைத்து விடலாம் (படம் 359 (அ). உச்சியிலுள்ள ஆணியைக் கவனமாகக் காந்தத்தி
லிருந்து பிரித்தெடுத்தால், சிலகணங்க (ஆ) ளுக்குத் தொடரானது தொங்கிக் ہے۔ - of கொண்டிருக்கக் காணலாம். ஆணிகள் தெ
காந்தமாக்கப்பட்டுள்ளனவென்று இது
காட்டுகின்றது. ᎣᏗ (இ)
முதலாவது ஆணியைக் காந்தத்தி ULLD 359.
லிருந்து தொங்கவிட்டுக் கொண்டு வெருெரு காந்தத்தின் வட முனைவை ஆணிக்கூரின்கிட்டக் கொண்டுவருக. இதனுற் கூரானது தள்ளப்படும். கூரும் வடமுனைவேயென இது காட்டு கின்றது. ஆகவே முடியானது தென்முனைவாகும் (படம் 359 (ஆ). வடமுனைவொன்றை ஆகக்கீழேயுள்ள கூரைநோக்கிக் கொண்டுபோகும் போதும் இதனைப்போன்ற விளைவே பெறப்படும். 359 (அ) படத்திற் காட்டப் பட்டிருப்பதுபோல முனைவுகள் அமைந்துள்ளன என்னும் எண்ணத்தை இது எமக்குக் கொடுக்கின்றது.
ஆணியானது காந்தத்தில் முட்டிக்கொண்டிருக்கவேண்டியது அவசிய மல்ல. முதலாவதாணியின் முடியைக் காந்தமுனைவின் சிறிதுகீழே பிடித் தால், அதிலே தொடரொன்று அமைக்கப்படலாம். (படம் 359 (இ).

Page 275
538 பொதுப் பெளதிகம்
காந்தமுனைவொன்றின் அண்மையில் வைக்கப்பட்ட்ால் ஓர் இரும்புத் துண்டானது, காந்தமாக்கப்படுமென இதிலிருந்து நாம் ஒர் முடிவுக்குவர இ லாம். இவ்வாறு காந்தமாக்கப் படும்போது இரும்புத்துண்டுக் 9 67 ᎣᏍ 83 ம் முந்திய காந்தத்துக்குமிடை o தெ வ) ಛಿ? o: முனைவுகள் ஒன்றையொன்று நோக்கிக் கொண்டிருக்சக் கூடிய தாக அமைந்துள்ளன. எத் தனையோ இரும்புத்துண்டுகளினூடு தொடர்ந்து இவ்வாறு நிகழலாமென்பதை 360 ஆம் டடங்காட்டுகின்றது. இவ்வகையாக இரும்புத்துண்டு Rளுக்குக் கொடுக் கப்படும் காந்தவியல்புகள் தூண்டப்பட்டுள்ளன என்று சொல்லப்டடும். இம்முறையானது தூண்டல் என்றும், இரும்பானது தூண்டல்வல்லமை யினுற் காந்தமாக்கப்பட்டுள்ளதென்றுஞ் சொல்லப்படும்.
LiLo 360.
தூண்டலும் கவர்ச்சியும்
இரும்புத்துண்டுகளைக் காந்தங் கள் கவருகின்றன என்று சொல்லு வது அவ்வளவு சரியல்ல என்பது மேலே காட்டியதிலிருந்து தெளி வாகும். கவர்ச்சிக்கு முன்பாகத் தூண்டல் எப்போதும் நிகழுகின் றது. இதன் விளைவாக ஒன்றுக் கொன்று எதிரேயிருக்கும் ஒவ்வா ... r. ' முனைவுகளே ஒன்றையொன்று u Lo 361. கவருகின்றன.
தூண்டல்விளைவுசளின் காரணத்தினலேயே, காந்தத் தன்மைப் பரிசோதிக் கும்போது காந்தமொன்று திசைகாட்டி முள்ளை நோக்கி ஆறுதலாகவே கொண்டுவரப்படுதல் வேண்டும். காந்தவட முனைவானது முள்ளின் வட முனைவுக்குக்கிட்டத் திடீரெனக் கொண்டுவரப்பட்டால், அது முள்ளிலே தென்முனைவைத்தூண்டி, தள்ளுவதற்குப் பதிலாக அதனைக கவரக்கூடும்.
தொடல்முறைகளைக்கொண்டு காந்தமாக்குவதனலுண்டான விளைவுகளைத் தூண்டலைக்கொண்டு இலகுவாக விளக்கலாம். அழுத்த ஆரம்பித்த இடத் துக்குத் திரும்பவுங் கொண்டுவரப்பட முன் காந்தமானது நன்ருக வெளியே எடுத்துச்செல்லப்படுகின்றது. இவ்வாறு செய்யப்படாவிட்டால், நேரான அமு த்தத்தினுலுண்டான விளைவை அற்றுப்போகச் செய்யக்கூடியதாக எதிர்த் திசையிலே தூண்டலானது நிகழக்கூடும்.
 

காந்தமண்டலங்கள், தூண்டல் 539
காந்தத்திரை
மெல்லிரும்புத் துண்டுகள் காந்த மண்டலங்களில் வைக்கப்படும்போது விசைக் கோடுகள் அவற்றினுள்ளே நெருங்குவ தன்பயனக, இடவெளிகளை இரும்புகளினல் அடைத்து அவற்றினுள்ளே காந்தவிளைவுகள் உண்டாகாது தடுக்கலாம். ஒவ்வாக் காந்த முனைவு களிரண்டையேயுள்ள இடத்திலே
வடம் 362.
இரும்பு வளையமொன்றை வைப்பதன் விளைவை 361 ஆம் படங் காட்டுகின்றது. வளையத்தினுள்ளேயுள்ள இடத்தை விசைக்கோடொன்றுங் குறுக்கிடவில்லை என்பதை அவதானிக்க அவ்வாறு குறுக்கிடக்கூடிய கோடுகளெல்லாம் இரும்பினுள்ளே இழுக்கப்பட்டுள்ளன. இதனைப்போலவே, இரும்புத்தா ளொன்றை ஒரு காந்தமுனைவின் பக்கத்தில் வைப்பதன் விளைவை 362 ஆம் படங்காட்டுகின்றது. காந்தக்கோடுகள் இரும்புத் தாளின் நேரே செல்லு கின்றனவேயன்றி, அதனை ஊடறுத்துக்கொண்டு மற்றப்பக்கத்துக்குச் செல் லவில்லை. இப்பக்கத்திலே திசைகாட்டி முள்ளொன்றின் நிலையை இக்காந்த மானது எவ்விதமாகவும் பாதிக்காது. மெல்லிரும்பானது உபயோகிக்கப்படும் போதே இவ்விளைளானது மிக்க தெளிவாய்க் காணப்படுகின்றதென்பதை அவதானிக்க. மரம், செங்கல், கண்ணுடி, செம்பு முதலான பொருள்கள் காந்தக்கோடுகளின் பரவலிலே எவ்வித விளைவையுங் கொடுக்கமாட்டா.

Page 276
540 பொதுப் பெளதிகம்
காந்த மூலக்கூற்றுக்கொள்கை
雲、空 ۹۔ سمر \/ ) بحر \Z
இரும் புத் துண் டொன்று வெவ்வேறன பல நுண்ணிய 圭° துணிக்கைகளைக் கொண்டதென்
a
| Kmm- maKr. 1K-*as *-m-r- ****** 00JSuiS qiiSiqiSiSiSAiSS Si iiiiiS i iAqAS SiiiiS
qSiS iqS iiiS iASi iqiS iqiS iqS S qqSS AAS w
றும், ஒவ்வொரு துணிக்கையும் Lo 363 நிலையான சிறிய காந்தமாகு
மென்றுங் கொள்வதஞல், எத் தனையோ காந்தத் தோற்றப்பாடுகளை வசதியாக விளக்கலாம். இந்த நுண்ணிய காந்தங்கள் பெரும்பாலும் காந்த மூலக்கூறுகள் எனக் குறிக்கப்படுகின்றன. இரும்புத்துண்டானது சாதாரண நிலையில் இருக்கும் போது இக்காந்தமூலக்கூறுகள் ஒழுங்கற்ற முறையி லிருக்கின்றன வென்று கொள்ளப்படும். 363 ஆம் படத்திலே மேலேயுள்ள பாகம் இதனை விளக்குகின்றது. இந்தப்பட த்தில் அம்புமுனைகள் காந்தங்களின் வட முனைவுகளைக் குறிக்கின்றன. இவை பருமனில் மிக்க கூடுதலாகக் காட்டப்பட்டிருக்கின்றன. தொகையான குறுகிய காந்தங்கள் மேசையிலே இவ்வகையாக ஒழுங்குசெய்யப்பட்டால், அண்மையிலுள்ள திசை காட்டி முள்ளிலே இவற்றின் விளைவானது மிகக் குறைவாகக் காணப்படும். எந்த வடமுைைவின் தாக்கமும் அதற்கடுத்துள தென்முனேவினுற் சமநிலைப் படுத்தப்படும். படத்தின் கீழேயுள்ள பாகத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, மூலக்கூற்றுக்காந்தங்களை ஒழுங்கான கோடுகளிற் சீர்ப்படுத்துவதே இரும் புத்துண்டொன்றைக் காந்தமாக்கும்போது நிகழ்வதெனக் கொள்ளப்படுகின் றது. இனி, வட முனைவியல்புகளை இரும்புத்துண்டின் இடது முனைக்கும் தென்முனைவியல்புகளை வலதுமுனைக்கும் கொடுக்கின்றதென்பது தெளி வாகும்.
இக்கொள்கையானது தூண்டலின் உண்மைகளோடு இணங்குகின்றது. காந்தமண்டலமொன்றிலே இரும்புத்துண்டானது வைக்கப்படும்போது நுண் ணியகாந்தங்கள் விசைக்கோடுகளின் நேரே நிற்க முயலுகின்றன. அப்போது வடமுனைவுகளெல்லாம் ஒரு பக்கத்தைநோக்கிப் பட த் திற்காட்டப்பட்டிருப்பது போன்ற கோடுகளே உண்டாக்குகின் றன. காந்தத்தின் முனைகளிலேயே
காந்தவியல்புகள் தோற்றப்படுவதே ーマーニ言エ室宮ー印 VM w کہ جیسی بہت شیخچسجحھی جیسی ہئیت -- تخ னென்றும் இது விளக்குகின்றது. JALJYJAYJASALu AqASALASSY JSLSSSS S LLLe qiiLSiS
கோடுகளின் முனைகளிலுள்ள முனை
வுகளைத் தவிர மற்ருெவ்வொரு வட
முனைவுக்கும் பக்கத்திலே சமமான to 364. தென்முனைவொன்றுண்டு இவை
யொவ்வொன்றும் மற்ற தன் விளைவைச் சமநிலைப்படுத்துகின்றன. செய் முறையிற் கோடுகள் சரியாக நேராயிருக்கமாட்டா. அடுத்துள வொத்த

காந்தமண்டலங்கள், தூண்டல் 541
முனைவுகள் ஒன்றையொன்று பக்கத்துக்குத் தள்ளுவதனல் 364 ஆம் படத்திற் காட்டப்பட்டிருக்கும் ஒழுங்கை இக்கோடுகள் பெறுகின்றன. காந்தமொன்றின் பக்கங்களிலே சிறிதுதுரத்துக்குக் காணப்படுங் கட்டற்ற முனைவுத் தன்மையை இது விளகசூகின்றது. உதாரணமாக, முனைகளிலே மட்டுமன்றி இரும்புத்தூள்கள், 340 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல காந்தத்தைச் சுற்றி ஒட்டிக்கொண்டிருக்கின்றன. காந்தமண்டலத் திலுள்ள ஒவ்வொரு விசைக்கோடும் மூலக்கூற்றுக் காந்தங்களின் ஒரு கோட்டினது முனைகளோடு இணைக்கப்பட்டுள்ளது என்ற எண்ணத்தை 354 ஆம் படம் எமக்குக் கொடுக்கின்றது. எனவே, விசைக்கோடொன்று மூலக்கூறுகளின் கோட்டினேடு சேர்ந்து ஒரு மூடியவளைவு உண்டாகின்றது. இரும்புத்துண்டொன்று மண்டலத்தில் வைக்கப்படும்போது விசைக்கோடுகள் என் திருப்பப்படுகின்றனவென்று இது விளக்கும்.
காந்தமொன்றின் முனைவுகளிரண்டி னதுஞ் சமத்துவத்தையும் 363 ஆம் 364 ஆம் படங்கள் விளக்குகின்றன. ஒரு முனையிலே கட்டற்று நிற்கும் சிறிய தென்முனைவுகளின் ருெகையானது மற்றமுனையிலே கட்டற்று நிற் கும் சிறிய வடமுனைவுகளின் ருெகைக்குச் சமமாகுமென்பது வெளிப்படை , காந்தங்களைப்பற்றிய வேறு பலவுண்மைகள் இக்கொள்கையோடு இணங் குகின்றன. இவற்றுட் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(1) காந்தங்களை முறித்தல்.-பின்னலூசித்துண்டொன்றைக் காந்தமாக் கியபின் குறட்டினல் அதனை இரண்டாக வெட்டுக. ஒவ்வொரு பாகத்தையுஞ் சோதிக்க அவை முழுக்காந்தங்
தெ ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔ ۔۔ களாகக் காணப் டும். 365 -ՉֆւԸ nama YZÉ
படத்திலுள்ளது போலப் புதிய வ தெ சிறு 6) முஜனவுகள் தோற்றப்படும். -ா கடத இன்னுங் குறுகிய நீளங்களாக
ஊசியை வெட்டி இதனைத் LuL. fo 365.
தொடர்ந்து செய்யலாம். ஒவ்வொரு துண்டும் எப்போதும் முழுக்காந் தமாகக் காணப்படும். காந்தமானது வெட்டப்படும்போது புதிய முனைவுகள் உண்டா தலைப் பற்றி 363 ஆம் 364 ஆம் படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
(2) காந்தத்தன்மையை அகற்றல்.--இரும்புச்சட்டமொன்றைக் காந்த மாக்கியபின் பலமுறை அதனை நிலத்திற் போட்டெடுத்தால்,காந்தத் தன்மை களை அது பெரும்பாலும் இழந்திருக்கக் காணப்படும். சாந்தமாக்கியபின்பு சட்டத்தைச் செந்தழலாகச் சூடாக்கினலும் இந்தவிளைவையே பெறமுடியும். செந் தழலான ஆணியொன்றைக் காந்தத்தினுல் எடுக்கமுடியாது. செந் தழலான இரும்பிலே காந்தத்தின் வழககமான தூண்டல் விளைவானது இருக்கமுடியாதென்பதை இது காட்டுகின்றது. குளிர்ந்தபின்பு காந்த மானது ஆணியைத் திரும்பவுங் கவரும்.

Page 277
542 பொதுப் பெளதிகம்
மோதுதலிஞல் மூலக்கூற்றுக் காந்தங்களின் கோடுகள் ஒழுங்கற்றதாக்கப் படுகின்றன எனக்கொண்டு காந்தத்தன்மையானது அகற்றப்பிடுதலை விளக் கலாம். உயர்ந்த வெட்பநிலைகளில் மூலக்கூறுகள் மிக்க விரைவாய் அதிருகின்றன. எனவே, இரும்பானது செந் தழலாக்கப்படும்போது மூலக் கூறுகளின் தொடர்கள் ஒழுங்கீனமாகின்றன எனக்கொள்ளலாம். இன்னும் இரும்புத்துண்டொன்று செந்தழலாயிருக்கும்போது அதன் மூலக்கூறுகள் மிக விரைவாய் அசைந்துகொண்டிருக்கின்றன. எனவே, காந்தத்தின் ஆதிக்கத்தின்கீழ் ஒழுங்கான கோடுகளில் அவை அமையமாட்டா. வழக்க மான தூண்டலும் அதன்விளைவான கவர்ச்சியும் நிகழமாட்டா.
காந்தங்களை ஒருபோதும் முரட்டுத்தனமாகக் கையாளக்கூடாதென்பது இதிலிருந்து தெளிவாகும்.
(3) காவற்கருவிகள்-சட்டக்காந்தங்கள் சோடிகளாகவே வைக்கப்படுவது வழக்சம். பாவிக்காது வைக்கப்படும்போது 366 ஆம் படத்திலிருப்பதுபோல ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. காவற்கருவிகள் என்று சொல்லப்படும் மெல் லிரும்புத் துண்டுகள் அவற்றின் முனை 5ளுக்குக் குறுக்காக வைக்கப்பட்டுள் ளன. தனியாக வைக்கப்படுவதிலும் இவ்வாறு வைக்கப்பட்டாற் காந்தத் தன்மைகளை இவை நன்ருக வைத்துக்கொள்கின்றன. தனியாயிருக்கும் போது எதிர்முனைகளிலுள்ள கட்டற்ற முனைவுகள் ஒன்றையொன்று கவர முயலுகின்றன. மூலக்கூற்றுக்காந்தங்களிற் சில சுழலமுயலுவதனற் காந் தத்தன்மை குறைவாகின்றது. காவற்கருவிகள் வைக்கப்பட்டிருக்கும்போது, படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, தூண்டலின் ருக்கத்தினுல் அவற்றின் மூலக்கூறுகள் ஒழுங்காயிருக்க முயலுகின்றன. எனவே, காந்தமூலக்கூறு
όΟ / 6)தி
%
ፊ”
A SYLLLLLLSJSASA AAASAAAAAASS AASASASASA S S AAASSASSASSAASS SSSSAASqSASASASYSASASS .حس سمہ سمہ --جس- حسحچ۔ ۔ --حترم۔ حجی -------ساجبہ حج <ج-- ~<چہجی حد۔ ۔ ۔ حج۔ ۔ ۔سمہ سمج-۔ حـ ܓܠ
SSSSAASS SSSSAASS SSSSAASSASSAASSASSASuSASSuSAqSqSSYSAS ASSueASSSAS SSSSSAuSASYSASSS
தெ Ꮝ *
படம் 366-சட்டக் காந்தங்களை இருப்பில் வைக்கும் முறை.
களின் கோடுகளை இவை மூடுகின்றன. இதன்பின் ஒன்றையொன்று கவரக் கட்டற்ற முனைவுகள் கிடையா.
(4) மெல்லிரும்புக்கும் வல்லுருக்குக்குமுள்ள வித்தியாசங்கள்.--வல்லு ருக்கினற் செய்யப்பட்ட பதிவுப்பன்னி ஊசிகள் சிலவற்றையெடுத்து 359 ஆம் படத்திலிருப்பதுபோலக் காந்தமுனைவொன்றிலிருந்துதொங்கிக்கொண் டிருக்கும் அவற்றின் ருெடரொன்றை ஆக்குக. இதே காந்தத்தையும்,
 
 

காந்தமண்டலங்கள், துண்டல் 543
ஏறத்தாழ ஒவ்வொன்றும் ஊசியொன்றின் பருமனையுடைய மெல்லிரும் புக் கம்பித்துண்டுகளையுங்கொண்டு, இப்டரிசோதனையைத் திருப்பிச்செய்க. ஊசிகளிலும் பார்க்கக் கம்பித்துண்டுகளைக் கொண்டு மிக்க நீண்ட தொடரை உண்டாக்கலாமெனக் காணப்படும். ஆனல், காந்தத்திலிருந்து அகற்றப் படும்போது கம்பித் தொடரானது திடீரென வெவ்வேருக விழுந்துவிடும். ஊசிகளின் ருெடரோவெனின் சிறிதுநேரந் தொங்கிக் கொண்டிருக்கும்.
மெல்லிரும்பானது வல்லுருக்கிலும்பார்க்க மிக்க இலகுவாகக் காந்த மாக் கப்படல மென இப்பரிசோதனை காட்டுகின்றது. காந்தத்தன்மையை அது மிக இலகுவாக இழக்கும் என்பதையுங் காட்டுகின்றது. மூலக்கூற்றுக்கொள்கை யின்படி, மெல்லிரும்பின் மூலக்கூறுகளைச் சுழற்றுவதிலும்பார்க்க வல் லுருக்கின் மூலக் கூறுகளைச் சுழற்றுவது கடினங்கூடியதெனக் கொள்ள லாம். எனவே, இவற்றை ஒழுங்கான கோடுகளிற் சீர்ப்படுத்துதல் இலகு வான காரியமல்ல. ஆனல், சீர்ப்படுத்தப்பட்டபின் அவற்றைக் குலைப்பதும் இலகுவான காரியமல்ல.
காந்தவியல்புகளின் இந்தவித்தியாசத்தினலேயே நிலையான காந்தங்கள் வல்லுருக்கினற் செய்யப்படுவது வழக்கம். ஆனற் சிறிது நேரத்துக்கு மட்டும் உயர்ந்த காந்தவியல்பு தேவைப்படும்போது மெல்லிரும்பானது உபயோகிக்கப்படுகின்றது. (639 ஆம் பக்கத்தில் மின்காந்தங்களின் கீழே பார்க்க).
/ (5) காந்தநிரம்புகை-உருக்குத்தண்டொன்றைக் காந்தமாக்க மின்முறை பானது உபயோகிக்கப்படும்போது, (529 ஆம் பக்கம் பார்க்க). மின்னேட்ட வலுவையேற்ற விளையுங் காந்தவியல்புங் கூடுவதைக் காணலாம். ஆனற் குறித்தவொரு நிலையையடைந்தபின் மின்னேட்டத்தின் மேலதிகளற்றமானது காந்தத்தின் வலுவை மிக்க குறைவாகவே கூட்டுகின்றது. கடைசியாக, மின்5ேட்டத்தை எவ்வளவு பெரிதாயேற்றினலுங் காந்தத்தின் வலுவானது சிறிதேனுங் கூடாது.
உருக்குத்தண்டொன்றைக் கம்பிச் சுருளினுள்ளே அதன் அச்சுக்கு நேராக வைத்துச் சிறியமின்னேட்டத்தைச் செலுத்தி இதனே ஆராயலாம். சுழலுகின்ற திசைகாட்டிமுள்ளிலிருந்து குறித்த தூரத்துக்கப்பாற் றண்டா னது வைக்கப்படல் வேண்டும். சுழலிடத்தினுடு கழக்குமேற்கான கோட்டின் நேரே தண்டின் நீளம் இருத்தல் வேண்டும். இப்போது ஊசியானது எத்தனை பாகை திரும்புகின்றதெனக் குறித்தல் வேண்டும். படிப்படியாக மின்னேட்டங்களையேற்றி இதனைப் பலமுறை திருப்பிச் செய்க. பரிசோதிக்கும் போது ஊசியிலிருந்து தண்டை ஒரே தூரத்தில் வைத்துக்கொள்க. முத லிலே மின்னேட்டத்திற் சிறியவேற்றங்கள் மிகுந்து கூடுதல்களான திரும்பல் களை உண்டாக்குகின்றன. சிறிது நேரத்தின் பின் எவ்வளவேற்றமான மின்னேட்டமும் திரும்பலைச் சிறிதேனுங் கூட்டாது.

Page 278
544 பொதுப் பெளதிகம்
இரும்புத்துண்டேனும் உருக்குத்துண்டேனும் எவ்வளவுக்குக் காந்த மாக்கப்படமுடியுமோ அவ்வளவு உயர்வாகக் காந்தமாக்கப்பட்டதும் காந்த நிரம்பலைக் காட்டுகின்றதென்று சொல்லப்படும். மூலக்கூற்றுக்கொள்கை யின்படி காந்தநிரம்பலைக் காட்டும் நிலையொன்று இருக்கவே வேண்டும். ஏனெனில், மூலக்கூற்றுக்காந்தங்களெல்லாம் ஒழுங்காய்க் கோடுகளிலமை ந்தபின், உலோகத்துண்டுக்கு மேலும் என்ன செய்த போதிலும் காந்த வியல்பினைக் கூட்டமுடியாது. முனைகளிலே முனைவுகளைக்கொண்டதும் பக்கங் களிலே காந்தவியல்பைக் காட்டாததுமான நிரம்பிய காந்தமொன்றை 363 ஆம் படத்திற் கீழேயுள்ள டாகங் காட்டுகின்றது.
காந்தவியல்புள்ள பொருள்களும் இயல்பில்லாப் பொருள்களும்
இரும்பும் உருக்கும், குறைந்த அளவுக்கு நிக்9லும் கோபாற்றுமே, காந்தங்களினுல் மிகவுங் கவரப்படுவனவும் காந்தமண்டலங்களில் அதிக விளைவுகளைக் கொண்டனவுமான சாதாரண பொருள்களாம். செய்முறை யில் எல்லாப்பொருள்களுங் காந்தவியல்புகளைச் சிறிதளவேனுங் கொண்டு ள்ளன வென்று வலுக்கூடிய மின்காந்தங்களைக்கொண்ட பரிசோதனைகள் காட்டுகின்றன. மேலே குறிச் கப்பட்டுள்ள நானகு பொருள்ளேயுந் தவிர மற் றெல்லாம் இவ்வியல்புகளே மிகக குறைந்த அளவுக்கே கொண்டுள்ளன. அவற்றின் காந்தவியில்புகள் அவ்வளவு சிறியனவாதலின், செய்முறைத் தேவைகளுக்கு அவை காந்தவியல்பில்லாதனவாகக் கருதப்படலாம்.
முப்பத்தேழாம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
1. (அ) காந்தமண்டலம் என்ப்தலுைம், (ஆ) காந்தவிசைக்கோடு என் பதனலும், (இ) விசைக்கோடொன்றின் திசை என்பதனுலும், என்ன கருதப்படுகின்றதென விளக்குக.
காந்தமண்டலமொன்றிலே வரையறையான விசைக்கோடுகள் இருப்பதைக் காட்டப் பரிசோதனையொன்று விவரிக்க.
2. காந்தமண்டலமொன்றிலே ஒரேயிடத்தில் வைக்கப்படும்போது திசை காட்டிமுள்ளொன்று எப்போதும் ஒரே திசையாய் நிற்பதேனென விளக்குக. அம்மண்டலத்திலே வெவ்வேறிடங்களில் வெவ்வேறு திசைகளில் நிற்பதே னெனவும் விளக்குக.
3. காந்தமொன்றினலுண்டான மண்டலத்திலே விசைக்கோடுகளின் ஒழுங்கைத் தீர்மானிக்க இரு முறைகளை விவரிக்க. ஒவ்வொரு முறையை யுஞ் சுருக்கமாக விளக்குக.

காந்தமண்டலங்கள், தூண்டல் 545
4. பின்வருமொவ்வொன்றிலும் விசைக்கோடுகளின் ஒழுங்கை வரைக. (அ) தனிக்காந்தமொன்று, (ஆ) ஒரேகோட்டிலே ஒவ்வாமுனைவுகள் ஒன்றையொன்று நோக்கியிருக்கும் இரண்டு காந்தங்கள், (இ) ஒத்தமுனைவு கள் ஒரே திசையை நோக்கியிருக்கும் ஒன்றுக்கொன்று சமாந்தரமான இரண்டு காந்தங்கள்.
5. சட்டக்காந்தமொன்றின் மேலேயுள்ள காகிதமட்டைத் தாளொன்றிற் றுவப்பட்டுள்ள இரும்புத்துரள்கள், மட்டை த்தாளானது தட்டப்படும்போது வரையறையான நிலைகளில் அமைவதேனென விளக்குக. தூள்களின் ஒழுங்கைக்காட்டப் பெரிய படமொன்று வரைக.
6. (அ) தனிக்சாந்தமொன்றுக்கும், (ஆ) ஒவ்வாமுனேவுகள் ஒன்றை யொன்று நோக்கிக்கொண்டு ஒரே நேர்கோட்டிலிருக்கும் இரண்டு காந்தங்க ளுக்கும், (இ) சட்டக்காந்தமொன்றின் நேரிலே வைக்கப்பட்டுள்ள மெல்லி ரும்புத் துண்டொன்றுக்கும், விசைக்கோடுகளின் ஒழுங்கைக்காட்டப் படங்கள்
ᏮᎣᎥ6ᏡᎠ] ᏯᎦ .
இவ்வுருவங்களை ஒப்பிடுவதனல் என்ன அனுமானங்களைப் பெறலா மெனக் கூறுக. இவ்வனுமானங்களை ஆதரிக்கும் பரிசோதனையொன்று விவரிக்க.
7. உருக்குத்துண்டொன்று காந்தமா அல்லவா என்பதைத் தீர்மானிக்க மூன்றுமுறைகள் கூறுக. மெல்லிரும்பினுற் காந்தத்துண்டலை விவரித்து விளக்குக.
8. திசைகாட்டி முள்ளொன்றின் வடக்குநோக்கிய முனைக்குநேரே ஒரு காந்தத்தின் முனையொன்று ஆறுதலாகக் கொண்டுவரப்பட்டால், காந்த மானது முள்ளேத் தள்ளுகின்றது. மிகவுங்கிட்டக் கொண்டுவரப்படும்போது கவருகின்றது. இவ்வவதானங்களை விளக்குக.
9. காந்தத்துண்டல் என்பதல்ை நீரென்ன விளங்குகின்றிரென்றும், இரும்புத்துண்டொன்று காந்தத்தினுற் கவரப்படுவதில் இது என்ன பங்கை எடுத்துக்கொள்ளுகின்றதென்றும் விளக்குக. இதிலிருந்து டரியிலாடரூபத் திற் காந்தங்கள் பெரும்பாலுஞ் செய்யப்படுவதற்கு ஒரு காரணங் கூறுக.
10. காந்தத்தின் மூலக் கூற்றுக் கொள்கையைப்பற்றிய எண்ணங்களை எந்தச் சாதாரண பரிசோதனைகள் கொடுத் தன ?
இக்கொள்கையைச் சுருக்கமாகக் கூறுக. அழுத்தலினுலுந் தூண்டலினு லுங் காந்தமாக்கும் முறைகளை விளக்க இக்கொள்கையானது எவ்வாறுதவு கின்றதெனக் காட்டுக.

Page 279
546 பொதுப் பெளதிகம்
11. (அ) காந்தவியல்புள்ள பொருள் என்பதனலும், (ஆ) காந்தம் என்பதஞலும், என்ன விளங்குகின்றீர்? மூலக்கூற்றுக் கொள்கையைக் கொண்டு இவற்றினிடையேயுள்ள வித்தியாசமானது எவ்வாறு விளக்கப்
படலாம் ? உம்முடைய விளக்கத்துக்கு ஆதரவான மூன்று பரிசோதனைகள் விவரிக்க.
12. பின்வரும் அவதானங்களை விளக்குக. மெல்லிரும்பகத்தைக் கொண்ட பரியிலாட வடிவான மின்காந்தமொன்று முனைவுகளிரண்டுக்குங் குறுக்காக வைக்கப்பட்டுள்ள மெல்லிரும்புச் சட்டமொன்றை உயர்த்த உப யோகிக்கப்படுகின்றது. மின்னேட்டமானது நிற்பாட்டப்பட்டபின்பும் சட்டமா னது கவரப்பட்டே நின்றது. சட்ட த்தை இழுத்தெடுத்தபின் திரும்பவும் முனைவுகளுக்குக் குறுக்காக வைக்கப்பட்டபோது கவரப்படவில்லை.
13. பின்வருவன ஒவ்வொன்றையும் விளக்குக.-
(அ) ஒய்வுநிலையிலிருக்கும் திசைகாட்டி முள்ளொன்றின் வடக்குநோக் கிய முனையானது, அதற்குச் சிறிது ஒரு பக்கத்தில் வைக் கப்பட்டுள்ள மெல்லிரும்புத் துண்டொன்றை நோக்கிக் கவரப்படுகின்றது.
(ஆ) நிலைக்குத்தான காந்தமொன்றின் முனைவிலிருந்து ஒன்றின்கீழொ ன்ருகட் பல மெல்லிரும்புத்துண்டுகள் தொங்கவிடப்படலாம். ஆனற் காந்தமானது அகற்றப்பட்ட வுடன் அவை வெவ்வேருக விழுந்துவிடுகின்றன. .
(இ) காந்தமொன்றின் ஒரே முனைவிலிருந்து இரண்டு குண்டூசிகள்,
முடிகள் மேலேயிருக்கக் கூடியதாய்த் தொங்கவிடப்பட்டன. அவற்றின் கூர் கள் தூரப்பிரிந்தன.
(ஈ) இரும்புருளையொன்றினற் சூழப்பட்டுள்ள திசைகாட்டிமுள்ளொன்று உருளைக்குவெளியே அசைக் ? ப்படுங் காந்தமொன்றினுற் றக்கப்படுவதில்லை.

முப்பத்தெட்டாம் அத்தியாயம்
புவிக்காந்தம்
பூமியின் காந்தம்
வேறு இரும்புத் துண்டுகள் இல்லாவிடத்துக் காந்தங்கள் வடக்குத் தெற்காய் நிற்குந் தொடர்பிலே பூமியோடு சம்பந்தப்பட்ட காந்தமண்டல மொன்றுண்டென எற்கனவே குறிப்பிடப்பட்டது. பூமியின் காந்தத்தைப் பற்றிய காரணம் விளங்கவில்லை. இதன் உற்பத்தி மின்தொடர்புடையதா யிருத்தல்கூடுமெனக் கருதப்படுகின்றது. இம்மண்டலமானது பூமியினு ள்ளே காந்தமொன்றிருந்து இதை உண்டாக்குவதைப்போலவே அமைந் துள்ளது. இக்காந்தமானது, வடதென்துருவங்களைத் தொடுக்கும் புவியின் அச்சினேடு சிறிது சரிந்திருபபதாயும், அதன் தெற்குநோக்கிய முனைவானது புவியின் வடதுருவத்தை நோக்கியிருப்பதாயுங் கொள்ளப்படல் வேண்டும். எனவே, 367 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோலவே விசைக்கோடு கள் செல்கின்றன. அ, இ புள்ளிகள் பூமியின் காந்தமுனைவுகள் எனப் படும். இப்புள்ளிகள் பூகோளத் துருவங்களோடு சரியாய்ப் பொருந்தா. அஇ இற்குச் செங்குத்தானதும், கந இனூடு செல்வதுமான தளமொன்று
f
ulo 367.
547

Page 280
548 பொதுப் பெளதிகம்
பூமியின் மேற் பரப்பை வெட்டுகின்ற வட்டம் காந்தமத்திய கோடு எனப்படும். புவியியலுச்ச நெடுங்கோடானது துருவங்களிரண்டினூடுஞ் செல்லும் பூமியின் மேற்பரப்பிலுள்ள வட்டமென வவரவிலக்கணங் கூறு கின்ருேம். இதனைப்போலவே, காந்தமுனைகளிரண்டினூடுஞ் செல்லும் வட் டங்களைக் காந்தவுச்ச நெடுங்கோடுகள் என்று சொல்லலாம். எனினும், புவிக்காந்தத்தின் தொடர்பிலே காந்தமத்தியகோடேனும் உச்சநெடுங்கோடு களேனும் வட்டங்களல்ல ; மிக்க ஒழுங்கற்ற வளைவுகோடுகளேயாம். விசேடமாக, உச்சநெடுங்கோடுகள் ஒழுங்கற்ற வளைகோடு களாகவேயிருக் கின்றன.
சரிவு அல்லது மாறல்
367 ஆம் படமானது காந்தவுச்சநெடுங் கோடுகளுளொன்றைக் கொண்ட தள மொன்றினலான பூமியின் ஒரு வெட்டு முகமேயாம். காந்த மண்டலத் தின் தொடர்பில் இவ்வகையான வெட்டுமுகங் களெல்லாம் ஒத்தனவேயாம். காந்தவுச்ச நெடுங்கோடுகளைக்கொண்ட தளங்களிலே எல்லா விசைக்கோடுகளுமுள்ளனவென்று இதிலிருந்து பெறப்படும். ஆகவே, பூமி யின் மேற்பரப்பிலுள்ள எந்தவிடத்திலுங்
W. காந்தமொன்று தொங்கவிடப்பட்டால், அவ்விடத்தினூடுசெல்லும் காந்தவுச்ச ۶ . آب باقی میده ULub 368. நெடுங்கோட்டின் தளத்திலேயே அது
ஓய்வுநிலையடையும்.
367 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள காந்தவுச்சநெடுங்கோட்டின் தளமானது பூகோளவுச்சநெடுங்கோட்டினேடு பொருந்துகின்றது. முனைவு களின் சோடிகளிரண்டும் பொருந்தாததனற் பொதுவாக இவ்வாறமை வதில்லை. அரைக்கோளமொன்றுக்குரிய சில புவியுச்சநெடுங்கோடுகளை முழுக்கோடுகளாகவும், சில காந்தவுச்சநெடுங்கோடுகளைக் குற்றிட்ட கோடு களாகவும் 368 ஆம் படங் காட்டுகின்றது. பூமியின் மேற்பரப்பிலுள்ள பலவிடங்களிலே இருவகையுச்சநெடுங்கோடுகளும் பொருந்தாது ஒன்றை யொன்று வெட்டுகின்றனவென்பதைக் தெளிவாகக் காணலாம். திசை காட்டிமுள்ளொன்று காந்தவுச்சநெடுங்கோட்டின் தளத திலேயே நிற்கு மாதலால், அதிகமான இடங்களில் இது உண்மையான வடக்குநோக்கி நிற்பதில்லை. உண்மையான வடக்குக்குந் திசைகாட்டி முள்ளானது நிற் குங் திசைக்குமிடையேயுள்ள கோணமானது, அதாவது, புவியுச்சநெடுங் கோட்டுக்குங்/காந்தவுச்ச|நெடுங்கோட்டுக்கு மிடையேயுள்ள கோணமானது அந்தவிடத்துக்குரிய சரிவு அல்லது காந்தமாறல் எனப்படும்.
 

புவிக்காந்தம் 549
368 ஆம் படத்திற் காட்டப்பட்டிருக்கும் அரைக்கோளததிலுள்ள புள்ளி களிலே சரிவு மேற்குப்புறமாகவிருக்கின்றது. அதாவது, திசைகாட்டியானது உண்மையான வடக்கிலிருந்து மேற்கு நோக்கி நிற்கின்றது. க, ப, ம போன்ற வெட்டுப்புள்ளிகளைக் கருதுவதனுல் இதனையறியலாம். இதன் எதிரான அரைக்கோளத்துக்குரிய ஒத்தவுருவங்களே வரைந்தால், அதிலுள்ள புள்ளிகளிலே சரிவானது கிழக்கடையவிருக்கக் காணலாம். 368 ஆம் படத்தில் எல்லையுச்சநெடுங்கோட்டிலே சரிவில்லை. வடகாந்த முனைவுக்கும் வடதுருவத்துக்குமிடையே திசைகாட்டி முள்ளின் வடமுனை வானது தெற்குநோக்கியிருக்கும். எனவே, வடகாந்தமுனைவுக்கும் வட துருவத்துக்குமிடையிலேனுந் தென்காந்தமுனேவுக்குந் தென்துருவத்துக்கு மிடையிலேனுஞ் சரிவானது 180° ஆகின்றது. சரிவில்லாத புள்ளிகள் சரிவில்புள்ளிகள் எனப்படும்)
சரிவில்கோடு என்பது 60° மே, 120° கி. இற்குரிய உச்சநெடுங்கோட்டி னேடு பருமட்டாக ஒத்திருக்கின்றது. 60° மே. நெடுங்கோட்டிலிருந்து ஒருவர் கிழக்குநோக்கிச் செல்லும்போது பூமியைச் சுற்றுகின்ற பிரயாணத் தில் முதலரைவாசியிலே சரிவானது மேற்குநோக்கக் காண்பார். 30° கி. ஐ அடையுமட்டும் இது படிப்படியாக அதிகரிக்கின்றது. இதன்பின்பு 120° கி. இலே பூச்சியமாகுமட்டும் படிப் டியாகக் குறைகின்றது. இதன்பின்பு சரிவானது கிழக்குநோக்கியிருக்கும். 150° மே. மட்டும் படிப்படியாக எறி, அதன்பின்பு 60° மே. இலே பூச்சியமாகுமட்டும் இறங்குகின்றது. 1952 ஆம் ஆண்டிலே இலண்டனைச் சுற்றியுள்ளவிடங்களில் இச்சரிவானது 9° 3' மேற்குநோக்கியிருந்தது.
சாய்வு
புவியினது மண்டலத் தின் விசைக் கோடு கள் அதிகமான இடங் களிலே கிடைத்த ள மாகச் செல்லமாட்டா வென 367 ஆம் படங் காட்டுகின்றது. இதன் விளைவாக, தனது ஈர்ப் புமை யத்திலே சம நிலைப்படுத் தப்பட்டுக் கட்டற்றிருக்குங் காந்தமொன்றின் ஒரு முனையானது கீழ்நோக்கிச் சாய்ந் திருக்க முயலுகின்றது. காந்தவுச்சநெடுங்கோட்டின் தளத்திலே கிடைத் தளத்துக்கும் புவியின் விசைக்கோடுகளுக்குமிடையே யாதுமொருவிடத்தி லுள்ள கோணமானது அவ் விடத்துக்குரிய சாய்வுக்கோணம் அல்லது காந்தச் சாய்வு என்று சொல்லப்படும் (369 ஆம் படம் பார்க்க).
படம் 369.

Page 281
550 பொதுப் பெளதிகம்
காந்தமத்தியகோட்டிலே விசைக்கோடுகள் கிடைத்தளமாயுள்ளனவென்று 367 ஆம் படங் காட்டுகின்றது. கிடைத்தளமானது பூமியின் மேற்பரப்புக்குச் சமாந்தரமென்பதை மறந்துவிடக்கூடாது. எனவே காந்தமத்தியகோட்டிலே சாய்வுக்கோணம் பூச்சியமாகின்றது. வடவரைக்கோளத்திலே காந்த ஊசியொன்றின் வடமுனை வானது கீழ்நோக்கிச் சாய்ந்திருக்கும். மத்தியகோட்
டிலிருந்து. தூரங்கூடக் கூடச் میگویم
log, v. % சாய்வுக்கோணமுங் கூடுகின்
; : றது. காந்தமுனையிலே இது
.N. 8. 90° ஆகின்றது. அங்கு காந்த ; ty// هلته ஊசியானது நிலைக்குத்தாக
நிற்கும். தென் அ 0ை க் கோளத்திலே காந்தவூசியின் தென் முனை வானது கீழே இ /தெ கோனம் ༽འ་ சாய்ந்திருக்கும். வட வரைக் கோளத்திற் காணப்பட்டது
/ 2 பி.ப. / டோலவே அகலக்கோட்டோடு
ாய் வம் ી ટાં − LJLub 370. &ዎ யவும எறிக் கொண்டு
போகும்.
சரிவுக்கோணத்தைக் காண்டல்
விசைக் கோடுகளின் பரவலிலே ஒழுங்கீனங்களுண்டாக்கக் கூடிய
இரும்புத் திணிவுகளேனும் உருக்குத்திணிவுகளேனுமில்லாத திறந்தவிடத் திலே இப்பரிசோதனை செய்யப்படல் வேண்டும்.
முதலிலே உண்மையான வடச்குத் தெற்கான கோடொன்று குறிக்கப் படல் வேண்டும். சூரியன் நேர் தெற்கே நிற்கும்போது அது மிகவும் உயர்ந்த நிலையிலிருக்கினறது என்னும் உண்மையைக்கொண்டு இதனைச் செய்யலாம். அப்போது நிலைக்குத்தான பொருள்களின் நிழல்கள் மிகக் குறுகிய அளவுகளையுடையன. இக்குறுகிய், நிழல்கள் வடக்குநோக்கி நிற் கும்.
கம்பொன்றை நிலைக்குத்தாக நட்டு எறத்தாழ முற்பகல் 10 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிமட்டும் (கிரின்விச்சுச் சராசரி நேரம்) வெவ் வேறு நேரங்களில் நிழலின் முனையைக் குறிக்க.
 
 

புவிக்காந்தம் 55
குறிக்கப்பட்டுள்ள புள்ளிகள் 370 ஆம் படத்திற் காட்ட்ப்பட்டிருப்பதுபோல, முனைவைநோக்கிக் குவிவாயிருக்கும் வளைகோட்டிலே இருக்கக் காணப்படும். கம்பினடி இ இலிருந்து வளைவுகோட்டிலே மிகக்கிட்டவுள்ள புள்ளி அ ஐக் காண்க. இப்போது இஅ எனும் நேர்கோடானது உண்மையான வட திசையைக் காட்டுகின்றது.
இப்போது, இஅ இற் சுழலிடத்தைக்கொண்டு சுழலக்கூடியதாக மெல் லிய காந்தமுள்ளொன்றை வைக் க. காந்தவுச்சநெடுங்கோட்டின் திசை யைக் குறிக்கும் இம்முள்ளானது நேர்கோட்டினேடு ஒரு *கோணத்தை ஆக்குகின்றது. இத்திசைக்கும் இஅ இற்குமிடையேயுள்ள கோணத்தை இப்போது அளக்கலாம். பரிசோதனை செய்யப்படும் இடத்துக்குரிய சரிவுக் கோணம் இதுவேயாகும்.
சாய்வுக்சோணத்தைக் காண்டல். சாய்வுவட்டம்
இரும்புத் திணிவுகளேனும் உருக்குத் திணிவுகளேனுங் கிட்ட வில்லாத விடத்திலேயே இதனைத் துணிதல் வேண் டும். துணிதற்குச் சாய்வுவட்டம் என்று சொல்லப்படும் உபகரணமொன்று உப யோகிக்கப்படும். 371 ஆம் படம் இத னைக் காட்டுகின்றது. நிலைக்குத் தான தளமொன்றிலே கட்டற்றுச் சுற்றக்கூடிய தாகக் கிடைத்தளச் சுழலிட மொன்றில் ஏற்பட்டுள்ள காந்த வூசியொன்றை இது கொண்டுள்ளது. இதன் பின் பக்கத்திற் பாகைகள் குறிக்கப்பட்டுள்ள வட்டமான அளவுச் சட்ட மொன்றுண்டு. இவ்வளவுச் சட்டத்தினது கிடைத்தளவிட்டத்தின் முனைகளில் பூச்சியவளவு 1ோடுகளும், நிலைக்குத்துவிட்டத்தின் முனைகளில் 90° அளவுகோடுகளும் குறிக்கப் பட்டுள்ளன. அளவுச்சட்டமானது ஆடியொன்றிலே பதிக்கப்பட்டிருப்பது வழக் 9ம். எனெனில், ஊசிமுனைகளின் நிலையைக் குறிக்கும்போது, ஊசி யானது அதன் விம்பத்தை மூடச் கூடிய நிலையிலே கண்ணை வைத்தால் இடமாறும தாற்றவழுக்கள் தவிர்க்கப்படலாம். கிடைத் தளத்தினேடு ஊசி யின் சாய்வானது அளவுச் சட்டத்திலிருந்து நேரே வாசிக்கப்படலாம்,

Page 282
552 பொதுப் பெளதிகம்
அளவுச்சட்டத்தின் பூச்சியவிட்டமானது கிடைத் தளத்திலே சரியாய் நிற்கக் கூடியதாகக் கருவியினடியை முதலிற் கவனமாகச் சமப்படுத்தல் வேண்டும். இப்போது கருவியானது அச்சைச் சுற்றிச் சுழற்றப்பட்டால், ஊசி நிலைக் குத்தாக நின்று 90° காட்டுகின்ற நிலையொன்றையடையலாம். இந்த நிலையிலிருந்து ஒரு செங்கோணத்தினூடு சுற்றும்போது கிடைத் தளத்தி லிருந்து ஊசியின் சரிவு குறைந்துகொண்டுபோக, அளவும் படிப்படியாகக் குறைந்துகொண்டுடோகும். அடுத்த காற்சுற்றின்போது அளவானது படிப் படியாகக் கூடித் திருபம்வும் 90° குறிக்கின்றது. இரண்டாவது அரைப் பாகத்தைச் சுற்றும்போது இதே மாற்றங்கள் திரும்பலம் அவதானிக்கப்பட லாம். எனவே, கருவியானது சரியாக எதிர்த்திசைகளிலேயிருக்கும்போது
ó
ծԶ./
)9-( الم
u Lo 372.
90° அளவைக்காட்டும் இரண்டு நிலைகளுள. மிகக்குறைந்த அளவைக் குறிக்கும் இவற்றிற்குச் செங்குத் தான இரண்டு நிலைகளுமுளி. இவற்றுக் இடையிலே இடையான அளவுகள் பெறப்படுகின்றன. இவ்வளவுகள் எது சரியான சாய்வுக்கோணத்தைக் குறிக்கின்றதெனத் துணியவேண்டியது அவசியமாகும்.
ஊசியின் எந்த முனையிலுந் தாக்குகின்ற விசை த ஐக் கருதினேமே யானுல், முனைவினூடு செல்லும் விசைக்கோட்டின் திசையிலேயே அது இருக்கின்றது. ஆகவே, கிடைத் தளக்கூறு க ஆகவும் நிலைக்குத்துக்கூறு ந ஆகவும் இதனைப் பிரிக்கலாம். இப்போது ஊசியின் தளமானது காந்த வச்ச நெடுங்கோட்டின் தளத்தினேடு பொருந்துகின்றதெனக் கொள்க. (படம் 372 (அ)). ந ஆனது ஊசியை நிலைக்குத்தாகக் கொண்டுவர முயலுகின்றது. க ஆனது வட முனைவை வெளியேயிழுத்து ஊசியைக் கிடைத் தளமாக்க முயலுகின்றது. இவ்விழுவைகளிரண்டினதும் ஆதரவின் கீழ் ஊசியானது வ இன் நேரே, அதாவது விசைக்கோட்டின்நேரே, நிற்கின்றது.
 

புவிக்காந்தம் 553
ஊசியின் தளமானது அஇஉஎ எனவும், காந்தவுச்சநெடுங்கோட்டின் தளமானது சமபய என வுங்கொள்க. க ஆனது சமபய இலிருப்ப கனல் வ ஐ நேராக வெளிப்பக்கத்துக்கு இழுக்க அதனுல் முடியாது. அஇஉள தளத்திலே க ஆகவும், இதற்குச் செங்குத்தாக க9 ஆகவும், இரு கூறு களாக க ஐப் பிரிக்கலாம். ஊசியானது போதிகையிலே வைக் {ப்பட்டிருப்ப தணுல் க, மட்டுமே அதனைக் கிடைத் தளத்தில் வைக்க முயலுகின்றது. க9 ஆனது போதிகையிலிருந்து அதனைச் சிறிது திருப்ப முயலு கின்றது. எனவே, கிடைத் தளத்தில் அதனையிழுக்கும் முயற்சியானது (அ) இலிருப்பதிலும் (ஆ) இற் குறைவாயிருக்கின்றது. ஆகவே, ஊசியானது செங்குத்தைக் கூடுதலாக நோக்கியிருத்தலால், கூடிய அளவானது அளவுச் சட்டத்திலே குறிக்கப்படுகின்றது.
அஇஉஎ ஆனது சமபய இற்குச் செங்குத்தாயிருக்குமாஞல், அஇஉள இலே க இன் கூறென்றுமிராது. ஆகவே, ஊசியைக் கிடைத் தளநிலைக்கு இழுக்கும் முயற்சி எதுவுமில்லை. இதன் பயனக ஊசியானது ந இன் தாக்கத்தின்கீழ் நிலைக்குத்தாக நிற்கின்றது.
ஊசி சுழலுகின்ற தளமானது காந்தவுச்ச நெடுங்கோட்டின் தளத்தினேடு பொருந்தும் போதே உண்மையான சாய்வுக்கோணமாகிய மிகக்குறைந்த அளவைக் கொடுக்கின்றதென இதிலிருந்து நாம் காணலாம். அன்றியும், அதன் தளமானது காந்தவுச்1 நெடுங்கோட்டுக்
குச் செங்குத் தாயிருக்கும்போது அது 90° ని அளவுகளைக் கொடுக்கின்றது. எனவே, சாய்வு 懿 வட்ட த்தை உபயோகிக்கும்போது மிகக்குறைந்த } அளவானது குறிக்கப்படுமட்டும் அது சுழற்றப் နွိုဇုံ
டடல் வேண்டும். இவ்வளவே சாய்வுக் கோணமென எடுத்துக் கொள்ளப்படும். இதனை விட, 90° அளவு குறிக்கிப்படுமட்டும் இது சுழற் றப்பட்டுப் பின்பு இந்த நிலையிலிருந்து சரியாய் ஒரு செங்கோணத்தினூடு சுற்றப்படும்போது t ILLD 373. குறிக்கப்டடும் அளவே சாய்வுக்கோணம் ஆகும்.
சரியான நிலையிலிருக்கும்போது ஊசியின் ஒவ்வொரு முனையிலிருந்தும் அளவு குறிக்கப்படல் வேண்டும். இந்த நிலைக்குச் சரியெதிராய் நிற்கக் கூடியதாய்க் கருவியானது 180° இனூடு சுற்றப்பட்டுத் திரும்பவும் அளவு களிரண்டுங் குறிக்கப்படல் வேண்டும். நான்கு அளவுகளினதுஞ் சராசரி யானது எடுக்கப்படல் வேண்டும். ஊசியின் சுழலிடமானது அளவுச் சட்டத் தின் மையத்திற் சரியாயிராததினுலுண்டாகும் வழுக்களும் பூச்சியக்கோடா னது திருத்தமாகக் கிடைத்தளத்தில் இல்லாததினலுண்டாகும் வழுக்களும் இதனுல் அகற்றப்படுகின்றன.

Page 283
554 பொதுப் பெளதிகம்
1952 ஆம் ஆண்டிலே இலண்டனிற் சாய்வுக்கோணமானது 66° 41 ஆகவிருந்தது.
காந்தத்தரவுகளின் முக்கியத்துவம். காந்தப்படங்கள்
காந்தத்தரவுகள் பற்றிய அறிவு, சிறப்பாகச்சரிவுகளினறிவு, மாலுமிகளுக்கு மிக முக்கியம் வாய்ந்தது. உதாரணமாக, சரிவானது 14°மே. ஆயிருக்கும் ஓரிடத்திலே திசைகாட்டியொன்று 20° வ. இன் மே. காட்டுகின்றதென வைத்துக்கொள்வோம். இப்போது, 373 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பது போல, அவ்விடத்தின் உண்மையான திசைக்கோளானது 34° வ. இன் மே. ஆகும். அதேயிடத்தில் 20°வ. இன் கி. திசைக்கோளானது, 6° வ. இன் கி. உண்மையான திசைக்கோளோடு ஒத்ததாகும்.
பூமியின் மேற்பரப்பிலே சரிவுவேறுபாடுகளுஞ் சாய்வுவேறுபாடுகளும் 548 ஆம் 549 ஆம் பக்கங்களிற் குறிப்பிடப்பட்டதுபோல, உண்மையில் அவ்வளவு ஒழுங்கானவையாயிருப்பதில்லை. பலவிடங்களிற் குறிக்கப்பட்டுள்ள உண்மையான அளவுகளைக்கொண்டு படங்கள் அமைக்கப்படல் வேண்டும். சமவமுக்கக் கோடுகளையுஞ் சம வெப்பக் கோடுகளையுங் காட்டுகின்ற படங் களைப்போலவே இவையும் அமைந்துள்ளன. சம5ரிவுகளையுடைய இடங் களைத் தொடுக்குங்கோடுகள் சமசரிவுக்கோடுகள் என்றுஞ் சமசாய்வுகளை யுடைய இடங்களைத் தொடுக்குங் கோடுகள் சமசாய்வுக்கோடுகள் என்றுஞ் சொல்லப்படும்.
குறிக்கப்பட்டவோரிடத்திலே சரிவுஞ் சாய்வுஞ் சொற்பம் சொற்பமாக மாறுவதனுல் இப்படங்கள் காலத்துக்குக்காலம் திருத்தப்படல் வேண்டும். 1622 ஆம் ஆண்டிலே இலண்டனிற் சரிவானது 6° கி. இலுஞ் சிறிது கூடவிருந்தது. இது படிப்படியாகக் குறைந்து 1657 ஆம் ஆண்டிற்
Lulio 374.
 

புவிக்க்ாந்தம் 555
பூச்சியமானது. இதன்பின் மேற்குப்பக்கமாகிய 1800 ஆம் ஆண்டில் 24° மே. க்குச் சிறிது கூடியதாக மட்டும் எறிக்கொண்டிருந்தது. அதன் பின் திரும்பவுங் குறைந்து 1938 ஆம் ஆண்டில் 11° 1 மேற்கடைந் திருந்தது. 1952 ஆம் ஆண்டிலே இது 9° 3 மேற்கடைந்திருந்தது.
படிப்படியான இம்மாற்றங்கள் ஏறத்தாழ 900 வருடக் காலத்தைக் கொண்ட வட்டமா8 நிகழக்காணப்படுகின்றன. இவை அருமாறல்கள் எனப் படும். சராசரிப் பெறுமானமொன்றிலிருந்து ஒருவருட காலத்தைக்கொண்ட சிறிய மாறல்களும் நிகழ்கின்றன. இவை வருடாந்தமாறல்கள் எனப் படும். மிச்ே சிறிய நாளாந்த மாறல்களுமுள. இவை நாளுக்குநாளுள்ள மாறல்கள் எனப்படும்.
திசைகாட்டி
மிகச்சாதாரணமான திசைகாட்டியானது கிடைத் தளத்திலே சுற்றக்கூடிய தாக மையத்திற் சுழலவிடப்பட்ட சாந்தவூசியொன்றைக் கொண்டதாகும். காகித மட்டை யொன்றின் மேலே இது வற்றிப் பட்டிருப்பது வழக்கம். வ, வ.கி., கி., முதலான திசைக் கோள்கள் வலஞ்சுழியாயிருப்ப தற்குப் பதிலாக இடஞ்சுழியாக மட்டையிற் குறிக்கப்பட்டிருக்கும். காந்த வடக்கு நோக்கி நீர் நிற்கும் போது திசைகாட்டியூசியின் முனை கள் வ. ஐ நோக்கி நிற்கக்கூடிய
தாய் பிடித்துக்கொள்க. இப்போது . காந்தக்கிழக்குநோக்கித் திரும்புக. u Lo 375. இப்போதுங் காந்தவடக்கு நோக்கி நிற்கும் ஊசியின் வட முனைவின் கீழே கி. இருக்கக்காணலாம் (படம் 374). இந்தமுறையாகத் திசைகாட்டியானது நீர்நோக்கி நிற்குந் திசையின் காந்தத் திசைக் கோளை எப்போதுங் கொடுக்கின்றது.
கப்பலின் திசைகாட்டியிலே திசைக்கோள்கள் வலஞ்சுழியாகவே மட்டையிற் குறிக்கப்பட்டிருக்கின்றன. வ. ஐயுஞ் தெ. ஐயுந் தொடுக்குங் கோட்டுக்குச் சமாந்தரமாகக் காந்தமாக்கப்பட்ட கீலங்கள் மட்டையின் பின்னுற் பொருத் தப்பட்டுள்ளன. அதனைக்கொண்டுள்ள கலத்திலே மட்டையானது திரவத் திற் சுழலவிடப்பட்டிருக்கின்றது. மட்டையின் ஆடலை நிலையாக்குவதே இதன் நோக்கமாகும். எனவே, கப்டலானது எப்படிச் சுற்றினலும் மட்டையிற் குறிக்கப்பட்டுள்ள வ ஆனது எப்போதுங் காந்தவடக்கு நோக்கி

Page 284
556 பொதுப் பெளதிகம்
யே நிற்கும். கப்பலானது வடக்குநோக்கி நிற்கும்போது வ. இற்கெதிரே நிலையான குறியீடொன்று திசைகாட்டியின் மூடியிலே இடப்பட்டுள்ளது. கப்பலானது ஆடிப் புதிய திசைக்கு வரும்போது ஒத்தவெழுத்தானது இக் குறியீட்டுக்கு நேரே கொண்டுவரப்படுமென்று 375 ஆம் படத்திலிருந்து காணலாம். படத்தில் 8 குறியீடுகளே காட்டப்பட்டுள்ளன. ஆனல் திசை காட்டி மட்டையில் 64 புள்ளிகள் குறிக்கப்பட்டுள்ளன.
நிலமளப்போர் அரியத் தி?ை காட்டியொன்றை அடிக்கடி உபயோகிப்பர். இதிலுங் கள்ந்தக்கீலங்கள் சுழல விடப்பட்டுள்ள மட்டை யிற் பொருத்தப்பட்டுள்ளன.
மூடியிலுள்ள புறப்பாடுகளி ரண்டிலே பார்வைக் கம்பிகள் பொருத்தப் பட்டுள்ளன. ஒரு புறப்பாட்டிலே தெறிக்கும் அரிய மொன்று பொருத்தப் பட்டிருக் கின்றது. பார்வைக் கம்பியின் நேரே பார்க்கும்போதே மட்டை யிலுள்ள திசைக்கோடுகளையும் இதனைக்கொண்டு வாசித்துக்
கொள்ளலாம்.
LV காந்தமண்டலங்களிலே புவிமண்ட
லங்களின் விளைவுகள்
பூமியின் மேற்பரப்பிலே காந்த (قوس سے மொன்றை எங்குவைத்தாலும் அது புவிக்காந்த மண்டலத்திலேயே யிருக்கும். இதன்விளைவாகக் காந் தத்தைச் சுற்றியுள்ள மண்டல மானது, அது தனித்துண்டாக்கும் மண்டலத்தையும் பூமியின் மண்ட லத்தையுஞ் சேர்த்ததேயாகும். உதாரணமாக 377 ஆம் படத்திலே, அஇ ஆனது ஒ இனூடுசெல்லும் காந்தமண்டல விசைக்கேடெனக் கொள்க. ஒ இனுடுசெல்லும் விசைக்கோடு கந ஐ ஆக்குங் காந்த மொன்று வைக்கப்பட்டுளளதென்றுங் கொள்க. இப்போது ஒ இல் வைக் கப்படுகின்ற காந்தவடமுனைவொன்று ஒப போன்ற கோடொன்றின் நேரே செலுத்தப்படும். ஆகவே, ஒ இனூடுசெல்லுங் கூட்டுமண்டல விசைக்கோடு இதுவேயாகும்.
Lo 377.
 
 
 
 

புவிக்காந்தம் 557
351 இலிருந்து 357 வரையுமுள்ள படங்கள் தனிக்காந்தங்களினலுண் டாக்க்ப்பட்ட மண்டலங்களேயே குறித்துள்ளன. அதாவது, ஒப்பிடப்படும் போது புவியின்மண்டலமானது
A
கருதப்படாதுவிடக்கூடிய அள வுக்கு வலுக்கூடிய காந்த மண்டலங்டளையே இவை குறித் துள்ளன என்று சொல்லலாம். 534 ஆம் பக்கத்திலுள்ள திசை காட்டிமுள்ளின் முறையினுற் பெரிய காகிதத் தாள்களிலே காந்தங்களேச் சுற்றியுள்ள மண் டலங்கள் குறிக்கப்பட்டுள்ளன. வென்று வைத்துக் கொள் வோம். புவியின் மண்டல வல்லமையின் காரணமாக இப் போது குறிப்பிட்ட உருவங்களி லிருந்து இஒைrஅவேறுபடக் காணலாம். வெவ்வேறு திசை களைநோக்கிக் காந்தங்கள் வைக் கப்படும்போது வெவ்வேறு மாதிரிப்படங்கள் பெறப்படலாம். வட க்குத் தெற்
கான கோட்டிலே தென்முனைவானது வடக்கு நோக்கி வைக்கப்பட்ட காந்த மொன்றிலிருந்து பெறப்பட்ட மாதிரிப்படத்தை 378 ஆம் படங்காட்டு
கின்றது. இப்படமானது 352 ஆம் பட த்தோடு ஒப்பிடப்படல் வேண்டும்.
ந எனக் குறிக்கப்பட்டுள்ள புள்ளிகள் விசேட கவனத்திற்குரியன.
இவற்றுள் (எந்தப்புள்ளியிலாவது குறுகிய திசைகாட்டி முள்ளொன்று
வைக்கப்பட்டால் அது எந்தத் திசையிலும் நிற்கும். இப்புள் ளிகள் நடுநிலப்புள்ளிகள் எனப்படும்) இவற்றைத்தொடுக் கும் நேர்கோட்டிலே காந்தத் தின லுண்டாகும் விசைக் கோடும் பூமியினலுண்டாகும்
விசைக் கோடும் ஒன்று க் கொன்று நேரெதிரான திசை களிலே யிருக்கின்றன. வ இற்
குக்கிட்டவே னும் தெ இற்குக் கிட்டவேனும் காந்தத்தினற் tuLD 379.

Page 285
558 பொதுப் பெளதிகம்
செலுத்தப்படும் விசையானது புவியின் மண்டலத்தினுற் செலுத்தப்படும் விசையிலுங் கூடியதாயிருக்கும். ஆனல் காந்தத்திலிருந்து தூரங்கூட இவ்விசையின் வலுவானது குறைகின்றது. எனவே, குறித்தவொரு தூரத் திலே காந்தத்தினுற் லுெத்தப்படும் விசையானது பூமியினுற் செலுத்தப் படும் விசைக்குச் சரிசமமாகும். இவை எதிர்த் திசைகளைக் கொண்டன வாகலின், ஒன்றையொன்று சரியாய்ச் சமப்டடுத்தும். ஆகவே, தொகு விளைவான விசையானது பூச்சியமாகின்றது.
378 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள காந்தத்தின் நிலையை நேர்மாருகத் திருப்புவதன் விளைவை 379 ஆம் படங் காட்டுகின்றது. இப்படங்களிரண்டை யும் 354 ஆம் பட த்தோடு ஒப்பிட்டு க எனக் குறிக்கப்பட்டுள்ள புள்ளிகளிற் மநிலைப்புள்ளிகள் இப்போது இருப்பதேனெனக் கருதுக.
புவியின்மண்டலத்தினுலான தூண்டல்
புவிமண்டலத்திலே இரும்புத்துண்டொன்று ஒய்வு நிலையிலிருக்கும்போது அதன் மூலக்கூற்றுக் காந்தங்கள் பூமியின் விசைக்கோடுகளின் திசையிலே சுற்ற முயலுகின்றனவென்பது வெளிப்படை. எனவே இது தூண்டலினற் காந்தமாக்கப்படுகின்றது. இதனைக் காட்டவேண்டுமானல், உருக்குத்தண் டொன்றை அதிற் காந்தமுள்ளத வெனப் பரிசோதிக்க, காந்தமாயிருந்தாற் காந்தவியல்பை இழக்குமட்டும் நிலத்திலே போட்டெடுக்க. பின்பு அதனைப் பூமியின் விசைக்கோட்டின் திசையிலே பிடிக்க. இத்திசையானது பரு மட்டாக வடக்காகவும் கிடைத்தளத்தினேடு எறத்தாள 66° சாய்வாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு பிடிக்கும்போது சுத்தியொன்றினற் சில விறைப்பான சிற்றடிகளே அதன் மேன்மு ைக்குக் கொடுக்க. இப்போது திரும்பவும் பரிசோதிக்க. சட்டமானது காந்தமாகக் காணப்படும். இதன் கீழ்முனையானது ஒரு வடமுனைவு ஆகின்றது.
ஒரே நிலையிலே வெகு நேரத்துக்கு வழக்கமாக விடப்படாதபடியால், சாதாரணமான இரும்புப் பொருட்களும் உருக்குப் பொருட்களும் அவதானிக் கப் படக்கூடிய அளவுக்குக் காந்தமாக்கப்படுவதில்லை. இன்னும் புவியின் மண்டலமானது அவ்வளவு வலுக்கூடியதல்ல. சுத்தியடியினுலுண்டாகும் அதிர்ச்சியைப்போன்ற வெளியதவியின்றி, மூலக்கூறுகளை மிக்க ஆறுத லாகவே அதற்ை திருப்பமுடியும். ஆனலும், வெகுகாலத்துக்கு வடக்குத் தெற்காக வைக்கப்பட்டுள்ள இரும்புப்பொருட்கள் காந்தமாகின்றன. சிறப் பாக, இரும்புக் கப்பல்கள் கட்டப்படும்போது வடக்குத்தெற்காகவிருந்தால், புவித்து ன்டலினுற் காந்தமாக்கப்படுதல் வழக்கம். இக்காரணத்தினுல் அவற்றின் திசைகாட்டிகளுக்குத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது.

புவிக்காந்தம் 559
முப்பத்தெட்டாம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
1. பூமியின் காந்தவியல்புகளைக்காட்ட இலகுவான பரிசோதனைகள் விவ ரிக்க. காந்தச்சரிவு என்பதனல் என்ன கருதப்படுகின்றது ?
2. பூமியின் காந்த மண்டலத்தை அண்ணளவாக விவரிக்க. காந்தவுச்ச நெடுங்கோடு, சரிவு, சாய்வு, சரிவில் புள்ளிக்கோடு என்ற பதங்களின் விளக்கங்களை விவரணத்தோடு சேர்த்துக்கொள்க.
சரிவு சாய்வு, என்ற பதங்களை விளக்குக. சரிவானது எவ்வாறு தீர்மானிக்கப்படலாம் ? பூமியின் மேற்பரப்பிலே இது எவ்வாறு வேறுபடுகின்றதெனப் பொதுவாக விளக்குக.
4. குறித்தவோரிடத்திலுள்ள சரிவை எவ்வாறு தீர்மானிப்பீர்?
இது 16° கி. எனக் காணப்பட்டால், அவ்விடத்திற் பின்வருந் திசை காட்டித் திசைக்கோள்களையுடைய பொருள்களின் உண்மையான திசைக் கோள்களெவை ? (அ) 37° வ. இன் கி., (ஆ) 25° தெ. இன் கி., (இ) 52° தெ. இன் மே., (ஈ) 76° வ. இன் மே.
5. நிலைக்குத்தான அச்சொன்றைச் சுற்றிச் சுழலும்போது சாய்வுவட்ட மொன்றின் அளவுவேறுபாடுகளை விவரித்து விளக்குக.
காந்த வடதிசையைக்காணச் சாய்வுவட்டமொன்றை எவ்வாறுபயோகிப்பீர்?
6. கப்பற்றிசைகாட்டி யொன்றினதும் அரியத்திசைகாட்டி யொன்றினதும் பிரதானமான அம்சங்களை விவரிக்க.
7. காந்தவிசைக்கோடு, காந்தவுச்சநெடுங்கோடு, என்ற பதங்களேவிளக்குக.
சட்டக்காந்தமொன்றின் அச்சானது காந்தவுச்சநெடுங் கோட்டுக்குநேரே யிருக்கக்கூடியதாக வைக்கப்பட்டிருக்கின்றது. (அ) காந்தத்தின் வடமுனை வானது வடக்கு நோக்கியிருக்கும்போதும், (ஆ) வடமுனைவானது தெற்கு நோக்கியிருக்கும்போதும், காந்தத்தினதும் பூமியினதுங் கூட்டுமண்டல விசைக்கோடுகளின் ஒழுங்கைக் காட்டப் படங்கள் வரைக.
இவ்விரு காந்தமண்டலவிசைகளிலும் நிகழும் எதாவது தனித்தன்மை களைக் குறிப்பிடுக.
8. உமக்கு நன்குதெரிந்த காந்தமண்டலமொன்றின் (கவனமாகக் கீறப் பட்ட) படத்தைக் குறித்து, காந்தவிசைக்கோடு, வடமுனைவு, நடுநிலைப்புள்ளி என்ற பதங்களின் கருத்தை இப்படத்தைக்கொண்டு விளக்குக.
9. பூமியின் காந்தத்தைக் கொண்டு இருப்புத்தூண்டுகோலொன்றை எவ்வாறு காந்தமாக்குவீரென விவரிக்க. தேவையான விளக்கத்தைக் கொடுக்க.

Page 286
முப்பத்தொன்பதாம் அத்தியாயம் இலகுவான காந்தவளவுகளும் கணிப்புகளும்
காந்தவச்சு
காந்தமுனைவு என்ற பதத்தின் பொதுப்படையான கருத்தானது முந்திய வத்தியாயங்களிலே கொடுக்கப்பட்டுள்ளது, மிக்க மெல்லிய நீண்ட காந்த மொன்று பரிசோதிக்கப்பட்டால், அதன் கட்டற்ற முனைவுத் தன்மை ஏறத்தாழ முழுவதும் இருமுனைப்புள்ளிகளிலும் செறிந்திருக்கக்காணலாம். இப்புள்ளிகள் அதன் முனைவுகளாகக் கருதப்படும். குறுகிய தடிப்பான காந்தங்களிலே கட்டற்ற முனைவுத்தன்மையானது ஒவ்வொரு முனையைச் சுழறியுமுள்ள பரப்பிற் பரந்திருக்கின்றது. கட்டற்ற முனைவுத்தன்மை "யெல்லாம் அவற்றிற் செறிந்திருக்கும்போது வெளியிடங்களிலே காந்தத் தின் விளைவானது மாற்றமடையாத இருபுள்ளிகளை இப்பரப்புக்களினுள்ளே காணலாம். முனைகளிலிருந்து சிறிது உள்ளேயிருக்கும் இப் புள்ளிகள் இச்சந்தர்ப்பத்திலே முனைவுகள் எனப்படும்.
காந்தமொன்றின் இரு முனைவுகளினூடுஞ் செல்லுங்கோடானது அதன் காந்தவச்சு எனப்படும். காந்தமுனைவுகளிரண்டினு மிடையேயுள்ள தூர மானது காந்தநீளம் அல்லது பயன்படுநீளம் எனப்படும்.
காந்தமுனைகளிடையேயுள்ள விசை. முனைவுத்திறன்
காந்தமாக்கப்பட்ட பொருளின் ஒவ்வொரு துண்டும் குறைந்தது இரு முனைவுகளையாதல் கொண்ட தாதலின் தனிக்காந்த முனை வொன்றைப்பெற முடியாது. எனினும், மிக்க நீண்ட காந்தமொன்றின் ஒரு முனைவைச் சுற்றி, மற்றமுனையிலுள்ள முனைவின்டயனுன விளைவுகள் கருதாது விடப்பட லாம். எனவே இம்மண்டலமானது தனியான முனைவின் பயனனதெனக் கருதப்படலாம். தனிமுனைவுகளின் ருக்கங்களைப்பற்றி யோசிப்பது சில நேரங்களிலே வசதியாயிருக்கின்றது.
இருமுனைவுகள் ஒன்றுக்குக்கிட்ட மற்றது வைக்கப்பட்டால், அவற்றி னிடையே குறித்தவொரு கவர்ச்சிவிசையேனுந் தள்ளுவிசையேனும் இருத் தல் வேண்டும். இவ்விசையின் பருமனனது ஒரளவுக்கு ஒவ்வொரு முனை வுத் திறனிலும் இன்னேரளவுக்கு அவற்றின் இடைத்தூரத்திலுந் தங்கி" யிருக்கும். இது, முனைவுகளிாண்டினதுந் திறன்களின் பெருக்கத்தோடு விகிதசமமானதென்றும், அவற்றினிடைத்தூர வர்க்? தீதோடு நேர்மாறன விகிதசமமானதென்றுங் காட்டப்படலாம்.
560

இலகுவான காந்தவளவுகளும் கணிப்புகளும் 56
எல்லாமுனைவுகளுஞ் சமதிறன்களைக்கொண்ட ஒரே தன்மையான நீண்ட மெல்லிய காந்தங்கள் பெறப்படலாமெனக்கொண்டு இக்கூற்றின் முதற் பாகத்தை நிறுவலாம். ஒத்தமுனைவுகள் ஒன்றையொன்று நோக்கியிருக்கக் கூடியதாக இக்காந்தங்களிரண்டு வைக்கப்பட்டால், இவற்றினிடையேகுறித்த தள்ளுவிசை யொன்றிருத்தல்வேண்டும். இவ்விசையானது வ எனக்கொள்க (படம் 380). துரத்தை மாற்ருது வடமுனைவுகளிரண்டை இப் போது இடது பக்கத்தில் வைக்க. لهه H>- - - - - -- - - - - - - - - - -< لم
விசை = 1 தை7ே - يا لكن
இது தள்ளுவிசையை இரட்டித்து リー ・ゴー〜 அதனை 2வ ஆக்கும். இப்போது
வலதுபக்கத்திலே மூன்று முனை பி رة حيه – - . -- - -- -- -- - ܘܝ ܗ - -- -- ܚܝܬ݂ ܚ ܚ- ܗܝܗ݈ " " வுகளை வைக்க. இது விசையை 区 - ---- முந்தியதன் மும்மடங்காக்குகின் விசை = 2வ கிதார் றது. இவ்விசையினளவு 3x2வ -് கின்றது. P. ஆகினறது ردہ ہو۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ لاہہ ۔" விசைக்குந் தூரத்துக்குமிடை L2 o, யேயுள்ள தொடர்பின் வரை விசை = 3 x2வ தைார்
யறையான நிறுவல் இங்கு கொடுக்கப்படமாட்டாது ஆணல், தனி முனைவொன்றிலிருந்து விசைக்கோடுகள் ஆரைவழியாகப் பரந்து செல் கின்றனவென்பதை மறந்துவிடக்கூடாது. 351 ஆம் படம் இதனைக்காட்டியது. எனவே, நேர்மாறுவர்க் விதியானது இதற்கும் பிரயோகிக்கப் படலாமென்று எதிர் பார்க்கலாம்.
LuLuo 380.
ஒன்றேடொன்று சரியாயொத்த இரு முனைவுகளைக் கற்பனைசெய்க. வளி மண்டலத்திலே ஒருசதமமீற்றர் தூரத்தில் இவை வைக்கப்பட்டுள்ளன வெனக் கொள்க. இவை ஒன்றையொன்று தள்ளும் விசையானது ஒரு தைன் ஆணுல், ஒவ்வொரு முனேவும் ஓரலகு முனைவுத்திறனைக் கொண்ட
தென வரையறுக்கப்படும்.
இவ்வரைவிலக்கணத்தை ஒப்புக்கொண்டால், இருமுனைவுகள் ஒன்றை யொன்று நோக்கியிருக்கும்போது,
முனைவுத்திறன்களின் பெருக்கம் விசை (தைனில்) = r (துதல்
என்பது பெறப்படும்.
இது பெரும்பாலும் பின்வருமாறு எழுதப்படும் :-
LO X L f)
த2
வ =

Page 287
562 பொதுப் பெளதிகம்
மேலே வரையறுக்கப்பட்டுள்ளமுனைவுத்திறனின் அலகானது உவேழர் என்று சொல்லப்படும். வட முன்ைவுகள் நேர்த்திறனைக் கொண்டனவாகவுந் தென்முனைவுகள் எதிர்த்திற்னைக் கொண்டனவாகவுங் கருதப்படுவது வழக் கம். இதிலிருந்து எதிர்விசையானது கவர்ச்சியையும் நேர்விசையானது தள்ளுதலையுங் குறிக்கின்றனவென்பது பெறப்படும். முனைவுகளுக்கிடையே காற்றிருக்கும்போதே இச்சமன்பாடானது முழுச்சரியாயிருக்கும். ஆனல், அவற்றினிடையே காந்தப்பொருளெதுவு மில்லாவிடத்து, மற்றெந்தப் பொருளிருக்கும்போதும் அண்ணளவாகவே சரியாயிருக்கும்.
உதாரணம் (1) முனைவுத்திறன் 10 உவேபரையுடைய வடமுனைவொன் றுக்கும், 15 உவேபரையுடைய தென்முனைவொன்றுக்கு மிடையேயுள்ள தூரம் 5 ச. மீ. ஆனல், அவற்றினிடையேயுள்ள விசையென்ன ?
10×(ー15)
விசை = 52 ா - 6 தைன்,
அதாவது, 6 தைன் கவர்ச்சியாகும்.
(2) அவற்றினிடையேயுள்ள கவர்ச்சிவிசையானது 24 தைணுயிருப்பதற்கு மேற்கூறிய முனைவுகள் எவ்வளவு இடைத்தூரத்திலே வைக்கப்படல்வேண் டும் ?
தேவையான இடைத்தூரம் த சதமமீற்றரெனக் கொள்க.
10×(ー15)
�_ -2 10x - 15 25 5 2.5 so 25 - - 24 − − 丕°卢=兹=
தூரமானது 25 ச. மீ. ஆயிருத்தல் வேண்டும்
மண்டலத்திறன். செறிவு
காந்தமண்டலமொன்றிலே வைக்கப்பட்டுள்ள காந்தமுனைவொன்று, ஓரளவுக்கு அது வைக்கப்பட்டுள்ள புள்ளியின் மண்டலத்திறனிலும் இன் னேரளவுக்கு அதன் முனைவுத்திறனிலுந் தங்கியிருக்கும் விசையொன்றற் ருக்கப்படுகின்றது. குறித்த புள்ளியொன்றின் மண்டலத்திறனுனது அப் புள்ளியில் வைக்கப்பட்டுள்ள வடமுனைவலகொன்று அனுபவிக்கும் விசை யினுல் அளக்கப்படும். இக்கணியமானது குறித்த புள்ளிக்குரிய மண்டலச் செறிவு என்று சொல்லப்படும். இதனை அளக்கும் அலகானது எசட்டு எனப் படும். 1 உவேபர் முனைவானது 1 தைன் விசையை அனுபவிக்கும் புள்ளியி

இலகுவான காந்தவளவுகளும் கணிப்புகளும் 563
லுள்ள செறிவே 1 எசட்டு ஆகும். முற்காலத்தில் வழங்கியதுபோல்,இவ்வல குக்காகக் “ கோசு ’ என்ற பெயரானது இன்னுஞ் சிலநேரங்களில் உப யோகிக்கப்பட்டு வருகின்றது. எனவே, 1 உவேபர் திறனையுடைய வடமுனை வொன்று 3 தைன் விசையை அனைபவிக்கின்ற புள்ளியொன்றில் மண் டலத்திறன் 3 எசட்டாகும். 5 உவேபர் திறனையுடைய முனைவொன்று அதேயிடத்தில் வைக்கப்பட்டால் அது 3x5 தைன் விசையாற்றக்கப்படும்.
புள்ளியொன்றிலுள்ள காந்தச்செறிவானது ஒரு காவிக்கணியம் என் பதை அவதானிக்க. இப்புள்ளியினூடு செல்லும் விசைக்கோட்டின் திசையே இதன் திசையாகும். மாருத மண்டலமொன்றின் எல்லாப்புள்ளிகளிலு முள்ள செறிவானது ஒரே பருமனையுந் திசையையுங் கொண்டதாகும். ஆனல் வளிமண்டலங்களிற் செறிவின் திசையும் பருமனும் இடத்துக்கிடம் மாறுகின்றன.
காந்தத் திருப்புதிறன்
மண்டலமொன்றின் விசைக்கோடுகளோடு ஒரு கோணத்தில் வைக்கப்பட்டுள்ள காந்தம்ொன்று அதனை விசைக்கோடுகளின் திசையிலே சுற்றமுயலு கின்ற விசைகளை அனுபவிக்கின்றதென முன்பே குறிப் பிடப்பட்டது. மண்டலமானது மாருதிருப்பின், எதி ரான சமவிசைகள் இரண்டு முனைவுகளிலுந்தாக்கச் كما சுழலிணை யொன்றுண்டாகின்றது. இச்சுழலிணைத் திருப்புதிறனின் பருமனை இலகுவாகப் பெறலாம்.
A.
あ
VM
6.
.துே
-
• • ሥ-M.
அம்புக்குறிகளினற் காட்டப்பட்ட திசையையும், க எசட்டுச் செறிவையுமுடைய மாறக்காந்தமண்டல மொன்றிலே வைக்கப்பட்ட காந்தமொன்றை தெவ குறிக்கின்றது (படம் 381), தெவ ஆனது விசைக் கோடுகளோடு a கோணத்தை ஆக்குகின்றதென்றுங், அதன் ஒவ்வொரு முனை வும் ம உவேபர்த் திறனைக்கொண்டதென்றுங் கொள்க. இப்போது ஒவ்வொரு முனைவிலும் மக தைன் விசையானது தாச்குகின்றது. இவ்விசைகளின் திசை கள் படத்திற் காட்டப்பட்டிருக்கின்றன. இவ்விசைகள் சமமாகவுஞ் சமாந்தர மாகவுமிருப்பதனற் சுழலிணையாக வமைகின்றன. இதன் திருப்புதிறன் மகXதெதி அலகுகளாம். திரிகோணகணிதத்திற் பழக்கமுள்ளவர்கள் இதனை மகXதெவ சைன் a எனவெழுதலாமென்பதை அறிவார்கள். இத்திருப்புதிறனனது, a பூச்சியமாகும்போது, அதாவது தெவ ஆனது விசைக்கோடுகளின் திசையிலிருக்கும்போது, பூச்சியப் பெறுமானத்தைக் கொண்டதென்பது வெளிப்படை. எனவே, காந்தத்தில் வேறு விசைகள் தாக்காதிருப்பின், விசைக்கோடுகளின் திசையிலே வருமட்டும், சுழலிணை யானது காந்தத்தைத் திருப்புகின்றது. a=90° ஆகும்போது மிகக்கூடிய
ulio 38.

Page 288
564 பொதுப் பெளதிகம்
பெறுமானத்தை இது பெறுகின்றது. அதாவது, காந்தமானது விசைக் கோடுகளுக்குச் செங்குத்தாயிருக்கும்போதே உயர்வுப்பெறுமானத்தைப் பெறுகின்றது. இப்போது தெந ஆனது தெவ இற்க்குச் சமமாயிருக்கும். எனவே, சுழலிணையின் திருப்புதிறனனது மகXதெந அலகுகளாகின்றது. அதாவது, அதன் முனைவுத்திறனை நீளத்தினுற் பெருக்கிவரும் பெருக்கத் துக்கு இது சமமாகின்றது. இக்கணியமானது காந்தத்தின் காந்தத்திருப்பு திறன் எனப்படும். ஒரு எசுட்டுச் செறிவுடைய மாறதமண்டலமொன் றிலே காந்தமொன்று அனுபவிக்கக்கூடிய உயர்வுச் சுழலிணையின் திருப்பு திறன் என இதற்கு வரைவிலக்கணங் கூறலாம். காந்தத்திருப்புதிற னலகுகளுக்கு விசேடமான பெயரொன்றுங் கொடுக்கப்படுவதில்லை. ச. கி. செ. அலகுகளென இவை குறிப்பிடப்படுவது வழக்கம். காந்தத்திருப்பு திறனைக் கணக்கிடும்போது காந்தத்தின் உண்மையான நீளமன்றிப் பயன் படுநீளமே உபயோகிக்கப்படல்வேண்டும்.
---- 47 r; --
- - - - - - - - - - - - - - 5 حب- - - - - - "أقل . عوم -(- - - - - - 2த ச மீ - - - - - أح
Lo 382
காந்தமொன்றின் அச்சுக்கோட்டிலுள்ள செறிவு
ஒரு விசைக்கோடானது காந்தமொன்றின் அச்சுக்கோட்டுக்குநேரே இருக் கின்றதென்றும் வடமுனைவிலிருந்து வெளியேயுந் தென்முனைவுக்குள்ளே யும் அது செலுத்தப்படுகின்றதென்றும் காந்தமண்டலங்களைக் காட்டும் படங்களிலிருந்து அறியலாம்.
2 ந ச. மீ. நீளமுள்ளதும், ம முனைவுத்திறனைக்கொண்டதுமான காந்தம் வதெ ஐ 382 ஆம் படங் காட்டுகின்றது. ப ஆண்து காந்தத்தின் மத்திய புள்ளியிலிருந்து த ச. மீ. தூரத்திலே அதன் அச்சுக்கோட்டிலுள்ள ஒரு புள்ளி. ப இலே வடமுனைவலகொன்று வைக்கப்பட்டுள்ளதெனக் கொள்க. இது வ இனற் றள்ளப்படும் ; தெ இனற் கவரப்படும். இப்போது,
{ LD X l வ இன்பயனன தள்ளுவிசை = (д5 + ь)* தைன்.
Lo X li தெ இன் பயனன கவர்ச்சிவிசை = தைன்.
(ਲ-)

இலகுவான காந்தவளவுகளும் கணிப்புகளும் 565
எனவே, தொகுவிளைவான தள்ளுவிசையொன்றுண்டு. இதனை வி எனக் குறித்தால்,
வி LD
607,J! ( 6 --------- سس ۔ ۔ یہ ------ == "3(ولو - يوي) - 2(ولر - ون) பூம(த2+2தந+ ந?)-ம (த?-2தந+ந”)
(த-ந)? (த + ந)?
4 மதந
(த? jᏏ*)* தை
வி- ତ୪t.
த இனேடு ஒப்பிடப்படும்போது ந ஆனது கருதாதுவிடப்படக்கூடிய அள வுக்குச் சிறிதாயிருந்தால், இதனை -
4 மதந 4 மந
த* =60 567 (მ IT60T எழுதலாம்.
ஆனற் காந்தத்திருப்புதிறனை தி யெனக்கொண்டால் தி = 2 மந. ஆகவே, விளைவைப் பின்வருமாறு எழுதலாம்.-- s
2 தி
བའི-- தைன்.
இதுவே வடமுனைவலகொன்றினுல் ப இல் அனுபவிக்கப்படும் விசையாத லினுல், ப இற் காந்தச்செறிவு
2剑 .ஆகும் هناك67 ويين
உதாரணம்.-- ஒரு காந்தத்தின் முனைவுத்திறன் 200 உவேபர் ; அதன் நீளம் 12 ச. மீ. அதன் அச்சுக்கோட்டிலே வடமுனைவிலிருந்து 34 ச. மீ. தூரத்திலே காந்தச்செறிவைக் காண்க.
காந்தத்தின் காந்தத்திருப்புதிறன் =200x12 ச. கி. செ. அலகுகள். காந்த்த்தின் மையத்திலிருந்து புள்ளியின் தூரம்=34+6 ச. மீ.,
2 × 200 × 12
403 alg-LGB ;
ஃ புள்ளியிற் காந்தச்செறிவு =
3 அதாவது, காந்தச்செறிவு = 40 *0T5 a 9-_B.

Page 289
566 பொதுப் பெளதிகம்
காந்தமானி
காந்தமானியைக்கொண்டு காந்தவளவுகள் எடுப்பதற்குக் கடைசிப்பிரிவி லுள்ள விளைவானது பிரயோகிக்கப்படலாம். இக்காந்தமானியானது, வட்ட மான பாகையளவுச்சட்டத்தின்மேலே சுழல விடப்பட்ட குறுகிய காந்தவூசி யையுடைய பெட்டியைக் கொண்டதாகும். ஆடும்போது அதன் முனைவுகள் காந்தமண்டலமொன்றின் மாறதவொரு பகுதியில் இருப்பனவாகக் கருதப் படுவதற்கே ஊசியானது குறுகியதாகச் செய்யப்பட்டுள்ளது. நியாயமான பெரிய விட்டமுள்ள அளவுச்சட்டத்தை உபயோகிப்பதற்காக, இலேசான
lu-lit
uto 383.
அலுமினியக்காட்டியொன்று காந்தவூசிக்குச் செங்குத்தாகப் பொருத்தப் பட்டுள்ளது. பெட்டியினடியில் நீண்டதுவாரமுண்டு. பூச்சியக்குறிகள் சுழலி டத்தின்கீழே யிருக்கக்கூடியதாக அரைமீற்றரளவுச் சட்டங்கள் துவாரத்தி ணுள்ளே பொருத்தப்பட்டுள்ளன. வட்டவளவுச் சட்டத்திலே பூச்சியக் குறி களே இணைக்கும் விட்டத்தின் ருெடர்பிலேயே இவ்வளவுச் சட்டங்கள் அமைந்துள்ளன.
முதலிலே பூச்சியக்குறி,
み களிலே காட்டியானது
A  ܼ ܼ ܼ ܼ t l حے ۔ ح�?ش۔ حے۔ مہ حے இருக்கு மட்டுங் காந்தமானி ------------ 4,ጋ " யானது சுற்றப்படும். இப் 90° போது காந்தமானது .,..1.1.1 ۔۔۔ ۔۔۔ مســــــــــــــ ـــــــــــ حیح سے ۔۔۔ محمه ـــــــ۔
劣 二二台 குறிகளுக்கு நேரேயிருக்,
m um a um a um a -- <-ரீ - 1-~~~*" கும். எனவே, நீளவளவுச் w aq mwh my «nym mag-"---!- ہتہ م۔ iri -- - - - - حد ద73 - காந்த ஆச்ச Vir நெடுங்கோட்டுக்குச் செங்
g X" குத்தாக நிற்கின்றன. இப்
f- போது, நீளவளவுச் சட்ட-- جس می۔ س -۔ حا - - - لما – أحد மொன்றின் நேரிலே காந்த மொன்று வைக்கப்பட்டாற் சுழலிடமானது இதன் அச் சுக்கோட்டிலேயேயிருக்கும். ஊசியினண்மையிலே காந் LLio 384. தத்தின் பயனன மண்டல
aas
--
ܡܗܝ
-
-
--
-
Ayrı
, "حق
~~~~~
a
→
VWA
VM
۔۔۔۔۔۔۔۔
ba
i
 
 

இலகுவான காந்தவளவுகளும் கணிப்புகளும் 567
மானது பூமியின் மண்டலத்துக்குச் செங்குத்தாயிருக்கும். இது ஊசியைக் குறித்தவொரு கோணத்தினூடு திரும்பச் செய்யும். வட்டவளவுச் சட்டத்தின் மேலேயுள்ள காட்டியின் அசைவிலிருந்து இக்கோணத்தை அளக்தலாம்.
சுழலிடத்திலே காந்தத்தின் பயனன மண்டலச்செறிவானது ச எசட்டுக ளெனவும், பூமிமண்டலத்தின் கிடைத்தளத் கூருனது கீ எசட்டுகளெனவுங் கொள்க. ஊசியின் முனைவுத்திறனனது உவேபர்களெனவுங் கொள்க. இப்போது, 384 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, சுழலிணைகளிரண் டினல் ஊசியானது புதியநிலையில் வைத்துக்கொள்ளப்பட்டிருக்கும்,
புவியின்மண்டலத்தின் பயனுன சுழலிணைத் திருப்புதிறனனது மசX தெய ஆகும். காந்தமண்டலத்தினலானது மகXவப ஆகும். ஆனல், ஊசி யானது ஒய்வுநிலைக்கு வரும்போது திருப்புதிறன்களிரண்டுஞ் சமமாகின்றன. எனவே,
தெப
6
LD5 X 6AILU = LD 35 X GEGLu, o., GF = G X
ஆனல், ஊசியானது திருப்பப்பட்ட கோணமானது 9 எனக்கொண்டால்,
தெப
=தான் 6 ஆகும்.
ஃ ச=க. தான் 9.
6.
க தெரியுமானல், ச ஐ அறியலாம். இன்னும், தி என்பது திருப்புங் காந்தத்தின் திருப்புதிறன் எனவும், த என்பது காந்தமானியின் சுழலிடத் திலிருந்து இக்காந்தத்தின் மத்தியபுள்ளியினது துரமெனவுங் கொண்டால்,
2தி
த8
ஆகும். எனவே,
9 3.
= a தான் 9; ஃ ச= 等。 தான் 6. எனவே, க வைத் தெரியுமானல் தி யை யறியலாம். மறுதலையாக, தி யைத் தெரியுமானல், க வையறியலாம்.
காந்தங்களிரண்டின் திருப்புதிறன்களை ஒப்பிடுதல்
க இன் பெறுமானத்தை அறியாமலேயே இதனைச் செய்யலாம். } விவரிக்கப்பட்டதுபோலக் காந்தமானியை வைக்க. காந்தங்களுளொன்ற அ ஐ அளவுச்சட்டமொன்றின் நேரே வைத்துச் சுழலிடத்திலிருந்து அதன் தூரத்தை அளக்க, உண்டாக்கப்பட்ட திரும்பல் 9 ஐக்குறிக்க. அ இற் செய்தது போலவே, சுழலிடத்திலிருந்து அதே தூரத்தில் மத்தியபுள்ளி யிருக்கக்கூடியதாக, அ இருந்தவிடத்தில் இரண்டாவது காந்தம் இ ஐ வைக்க. இப்போதைய திரும்பல் 9 ஐக்குறிக்க.
20-J. N. B. 63912 (6/57)

Page 290
568 பொதுப் பெளதிகம்
அ இனதும் இ இனதுந் திருப்புதிறன்கள் முறையே தி, தி, ஆனல்,
3. 3 @一等* தான் 9 தி=க தான் 6,
தி தான் 6, v தி தான் 9, எனவே, அட்டவணையிலிருந்து திரும்பல்களின் தான்சன்களைப் பார்த்துத் திருப்புதிறன்களிரண்டினதும் விகிதத்தைப் பெறலாம்.
உதாரணம்.-மேலே குறிப்பிடப்பட்டதுபோல ஒப்பிடப்பட்ட காந்தங்களி ரண்டும் முறையே 25°, 32° திரும்பல்களைக் கொடுத்தன. முதலாவதன் நீளம் 10 ச. மீ. ; இரண்டாவதன் நீளம் 6 ச. மீ. இவற்றின் முனைவுத் திறன்களை ஒப்பிடுக. (தான் 25° = 466, தான் 32° = 645).
முதலாவதன் முனைவுத்திறன் ம உவேபர்களெனவும், இரண்டாவதன் முனைவுத்திறன் ம உவேபர்களெனவுங் கொள்க.
முதலாவதன் காந்தத்திருப்புதிறன் =10 ம ச. கி. செ. அலகுகள், இரண்டாவதன் காந்தத்திருப்புதிறன் =6 மச. கி. செ. அலகுகள்,
3 3
. d°. 10 LD = ༧་ ་་་་་་ཆ་ தான் 25°, 61, -2.s. தான் 32° ;
"-x-433 * - 645X10 - 493;
ஃ முதலாவதன் முனைவுத்திறனனது இரண்டவதின் 433 மடங்காகும்.
செய்முறையிலே, வழுக்களைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு காந்தத்துக்கும் எட்டு அளவுகள் எடுக்கப்பட்டுச் சராசரி காணப்படும்.
(அ) ஊசியிலுள்ள காட்டியின் இருமுனைகளும் வாசிக்கப்படும். சுழலிட மானது அளவுச்சட்டத்தின் மையத்திலில்லாது உண்டாகும் வழுக்களை இது தவிர்க்கின்றது.
(ஆ) தூரத்தை மாற்றது காந்தத்தை நேர்மாருக வைத்துத்திரும்பவும் கட்டியின் முனைகளிரண்டும் வாசிக்கப்படும். காந்தத்தை நேர்மாருக வைத்துத் திரும்பவும் காட்டியின் முனைகளிரண்டும் வாசிக்கப்படும். காந் தத்தை நேர்மாருக வைத்தல் ஒரே சீராகக் காந்தமாக்கப்படாததன லுண்டாகும் வழுக்களைத் தவிர்க்கின்றது.

இலகுவான காந்தவளவுகளும் கணிப்புகளும் 569 :
(இ) காந்தமானியின் எதிர்ப்பக்கத்திலே இதேதுரத்திற் காந்தமானது வைக்கப்பட்டு நான்கு அளவுகளுந் திருப்பியெடுக்கப்படும். சுழலிடத்துக்குச் சரியாய்க்கீழே நீட்டலளவுச்சட்டங்களின் பூச்சியக்குறிகள் இல்லாததனலுண்) டாகும் வழுக்களை இது தவிர்க்கின்றது.
மண்டலச்செறிவுகளை ஒப்பிடுதல்
புள்ளிகளிரணடிலுள்ள காந்தமண்டலங்களின் செறிவுகளை ஒப்பிடவுங் காந்தமானியானது உபயோகிக்கப்படலாம். காந்தமானியை முதலாவது புள்ளியில் வைத்துச் சுழலிடத்திலிருந்து மத்திய புள்ளியானது த ச. மீ. தூரத்தில் வைக்கப்பட்டுள்ள காந்தமொன்றினல் உண்டாக்கப்படும் 9 திரும்பலை அறிக. இப்போது இரண்டாவது புள்ளியிலே காந்தமானியை வைத்து, முந்திய தூரத்திலே வைக்கப்பட்ட முந்திய காந்தத்தினலுண் டாக்கப்படும் ,ே திரும்பலையறிக. காந்தத்தின் திருப்புதிறன் தி. ச. கி. செ. அலகுகளெனவும், புள்ளிகளிரண்டிலுமுள்ள செறிவுகள் முறையே க க எனவுங் கொள்க. இப்போது,
2.a 9, 22 =2 தான 1. த*
= க தான் 6:
ஃ க தான் 9, = க தான் 9,
க தான் 62 O KO −h−
க" தான் 9
மேலேயுள்ளதுபோல வழுக்களைத்தவிர்க்க அவதானங்கள் எடுக்கப்படல் வேண்டும்.
நடுநிலைப்புள்ளிகளிலிருந்து கணிப்புகள்
நடுநிலைப்புள்ளியிலே, காந்தத்தின் பயனனமண்டலச் செறிவானது புவி யின் மண்டலச்செறிவின் கிடைத்தளக் கூற்றுக்குச் சமமாகுமாதலின், புவி யின் மண்டலச் செறிவானது தெரிந்திருந்தால், நடுநிலைப்புள்ளிகளின் நிலையிலிருந்து காந்தமாறிலிகள் கணிக்கப்படலாம்.
உதாரணம்-10 ச. மீ நீளமான காந்தமொன்று காந்தவுச்ச நெடுங் கோட்டின் நேரே, தென்முனைவானது வடக்கு நோக்க வைக்கப்பட்டபோது அதன் முனைவிலிருந்து 15 ச. மீ தூரத்தில் நடுநிலைப்புள்ளியொன்றைக் கொடுத்தது. அதன் முனைவுத்திறனைக் கணக்கிடுக. (க=02 கோக).

Page 291
570, பொதுப் பெளதிகம்
நடுநிலைப்புள்ளியானது காந்தத்தின் நடுநிலைப்புள்ளியிலிருந்து 20 ச.மீ தூரத்திலிருந்தது. எனவே, காந்தத்தின் திருப்புதிறன் தி அலகுகளெனக் கொண்டால்,
2鱼 ○
= 0:2 oo 2தி = 1600; 0 தி=800.
காந்தத்திருப்புதிறன் ஆனல், முனைவுத்திறன் =- --நீளம்
800
அதாவது, முனைவுத்திறன் = 10 80 உவேபர்கள்
முப்பத்தொன்பதாம் அத்தியாயத்தைப் பற்றிய விஞக்கள்
1. பின்வருமட்டவணையில் வெற்றிடங்களை நிரப்புக
முதலாவது இரண்டாவது
gth விசை முனைவு முனைவு ggs
300 உவேபர்ள் 250 உவேபர்கள் 75 y. L8.
200 உவேபர்கள் 60 守。L詹。 * தைன்
400 உவேபர்கள் 100 உவேபர்கள் 25 தைன்
2. பின்வரும் அட்டவணையிலுள்ள ஒவ்வொரு புள்ளியிலுங் காந்தச் செறி வைக் காண்க. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலுங் காந்தத்தின் மற்றமுனைவினது விளைவைக் கருதாது விடுக.
முனைவுத்திறன் முனைவிலிருந்து புள்ளியின் துரம்
600 உவேபர்கள் 10 开。L滑. 350 உவேடர்கள் 25 ச. மீ. 240 உவேபர்கள் 48 g. Lf. 490 உவேபர்கள் .̄ 14 ܀ ச. மீ.
3. காந்தமொன்றின் காந்தத்திருப்புதிறன் என்பதன் கருத்தை விளக்குக. காந்தநீளத்தை முனைவுத்திறனினுற் பெருக்கி இதனைப் பெற லாமெனக் காட்டுக.
8 d.f. நீளமுள்ளதும் 350 உவேபர்கள் முனைவுத்திறனைக் கொண்டது மான சுழலவிடப்பட்ட காந்தமொன்று, 02 கோசு கிடைத்தளச் செறிவைக் கொண்ட மாருத காந்தமண்டல மொன்றில் வைக்கப்பட்டுள்ளது. மண்டல விசைக்கோடுகளினேடு 30° ஐ ஆக்கும் நிலையிலே கிடைத்தள நூலொன்றி

இலகுவான காந்தவளவுகளும் கணிப்புகளும் 57
னல் இது பிடிக்கப்பட்டிருக்கின்றது. காந்தத்தின் முனையிலிருந்து 2 ச. மீ. தூரத்திலுள்ள புள்ளியில் நூலானது தொடுக்கப்பட்டுக் காந்தத்துக்குச் செங்குத்தாகப் பிடிக்கப்பட்டால் அதிலுள்ள இழுவிசை யென்ன ?
(சைன் 30° = 盘)
4. ஒரு காந்தத்தின் நீளம் 10 ச.மீ. ; முனைவுத்திறன் 600 உவேபர்கள். அதனச்சுக்கோட்டின் நேரே முனைவிலிருந்து 20, 25, 30, 35, 40 ச. மீ. தூரங்களிலுள்ள புள்ளிகளிலே இது உண்டாக்குங் காந்தச் செறிவுகளைக்
ᏯᎱᎢ6ᏈᏈᎢéᏐ .
முனைவிலிருந்து தூரத்தினதும் மண்டலச்செறிவினதும் தொடர்பைக் காட்ட உம்முடை, பெறுபேறுகளிலிருந்து வரைப்படம் வரைக.
உம்முடைய வரைப்படத்திலிருந்து, க = 0.2 கோசானவோரிடத்தில் காந்த வுச்ச நெடுங்கோட்டின் நேரே தென்முனைவானது வடக்கு நோக்கக் காந்த மொன்று வைக்கப்படும் போது, முனைவிலிருந்து நடுநிலைப்புள்ளியின் தூரத்தையறிக.
5. 200 ச.கி. செ. அலகுகள் காந்தத்திருப்புதிறனையுடைய குறுகிய காந்தமொன்று, வடமுனைவானது வடக்கு நோக்க உச்சநெடுங்கோட்டின் நேரே வைக்கப்பட்டுள்ளது. அதன் காந்தவச்சிலே மத்தியபுள்ளியிலிருந்து 20 ச.மீ. தூரத்திலுள்ள புள்ளிகளிற் செறிவைக் காண்க. க.-02 கோசு காந்தமானது நேர்மாறகத் திருப்பி வைக்கப்படும்போதுஞ் செறிவுகளைக்
காண்க.
6. (அ) இரண்டு காந்தங்களின் காந்தத்திருப்பு திறன்களை ஒப்பிடவும், (ஆ) பரிசோதனைச் சாலையிலுள்ள இரண்டிடங்களிற் காந்தச் செறிவுகளை ஒப்பிடவும், திரும்பற் காந்தமானியை எவ்வாறுபயோகிப்பீரென விளக்குக.
7. காந்தமான்யொன்றின் சுழலிடத்திலிருந்து 20 ச.மீ. தூரத்திலே காந்தமொன்றின் நடுப்புள்ளியானது வைக்கப்பட்ட போது அது 30°திரும்பலை உண்டாக்கியது. இதே துரத்தில் வைக்கப்பட்ட இரண்டாவது காந்தமொன்று 45° திரும்பலை உண்டாக்கியது. அவற்றின் காந்தத்திருப்புதிறன்களை ஒப்பிடுக. -
க=0-2 எசட்டான ஓரிடத்திலே பரிசோதனை செய்யப்பட்டால், முதலாவதின் நீளம் 8 ச. மீ. எனவும் இரண்டாவதின் நீளம் 6 ச. மீ. எனவுங்கொண்டு, ஒவ்வொன்றினதும் முனைவுத்திறனைக் கணக்கிடுக.

Page 292
572 பொதுப் பெளதிகம்
8. ஓரிடத்திலே காந்தமானியொன்றின் சுழலிடத்திலிருந்து குறித்த தூரத்தில் வைக்கப்பட்ட காந்தமொன்று 36° திரும்பலை உண்டாக்கு கின்றது. வேறேரிடத்தில் இதே காந்தமானது இதே தூரத்தில் வைக்கப் பட 45° திரும்பலை உண்டாக்குகின்றது. இரண்டிடங்களிலுமுள்ள மண்ட லச்செறிவுகளே ஒப்பிடுக. முதலிடத்தில் க = 0.2 எசட்டானல், இரண்டாவ திடத்தில் மண்டலச்செறிவைக் கணக்கிடுக.
9. தென்முனைவானது வடக்குநோக்கக் காந்தவுச்சநெடுங்கோட்டிலே வைக்கப்பட்ட காந்தமொன்று அதன் மத்தியபுள்ளியிலிருந்து 30 ச.மீ. தூரத்திலே நடுநிலைப்புள்ளியொன்றை ஆக்குகின்றது. இதன் காந்தத் திருப்புதிறனைக் கணக்கிடுக. க = 0.2 எசட்டு.
காந்தமானது சரிபாதியாக வெட்டப்பட்டால், மேலேயுள்ளதுபோல வைக்கப்பட ஒரு பாதியானது அதன் மத்திய புள்ளியிலிருந்து எவ் வளவு தூரத்தில் நடுநிலைப்புள்ளியொன்றை யுண்டாக்கும் ?
10. காந்தமொன்றின் “முனைவுத்திறன்” “ காந்தத்திருப்புதிறன்” என்பனவற்றிற்கு வரைவிலக்கணங் கூறுக. இவற்றினிடையேயுள்ள தொடர்பையுங் கூறுக.
சமமற்ற நீளங்களையுடைய காந்தங்களிரண்டின் காந்தத்திருப்புதிறன்களை ஒப்பிடவும், இதிலிருந்து அவற்றின் முனைவுத்திறன்களின் விகிதத்தைக் காணவும் ஒரு பரிசோதனை விவரிக்க.
11. நீளமான சட்டக்காந்தமொன்று அதன்வடமுனைவானது கீழேயிருக் கும்படி, நில்ைக்குத்தாக மேசையின்மேல் நிறுத்தப்பட்டிருக்கின்றது. மற்ற முனைவின் விளைவைக்கருதாது, மேசையின் மேற்பரப்பிலே விசைக்கோடுகளை வரைக. நடுநிலைப்புள்ளியொன்றின் நிலையையுங் குறிக்க.
முனைவிலிருந்து நடுநிலைப்புள்ளியின் தூரம் 10 ச.மீ. முனேவின் முனைவு திறன் 20 உவேபர்கள். புவியின் மண்டலத்தினது கிடைத்தளக்கூற்றின் செறிவைக் கணக்கிடுக.
12. திரும்பற்காந்தமானியொன்று, அதன்நீட்டலளவுச்சட்டங்கள் புவியின் காந்தவுச்ச நெடுங்கோட்டுக்குச் செங்குத்தாயிருக்கும்படி, வைக்கப்பட்டிருக் கின்றது. அளவுச்சட்டமொன்றின் நேரே குறுகிய காந்தமொன்று அதன் வடமுனைவானது காந்தமானியூசியை நோக்க வைக்கப்பட்டுள்ளது. காந்த மானியூசியின் திரும்பலைப் பூச்சியமாகக் குறைக்க மற்ற அளவுச்சட்டத்திலே

இலகுவான காந்தவளவுகளும் கணிப்புகளும் 573
வேறேரு குறுகிய காந்தத்தை எவ்வாறு வைப்பீரெனப் படங்கீறி விளக்குக. காந்தங்களின் நீளங்கள் சமமானவை. முதலாவதின் மத்திய புள்ளி சுழலிடத்திலிருந்து 10 ச.மீ. தூரத்திலும், இரண்டாவதின் மத்திய புள்ளி 15 ச.மீ. தூரத்திலுமுள்ளபோது காந்தமானியின் திரும்பலானது பூச்சியமானது. அவற்றின் காந்தத்திருப்புத்திறன்களின் விகிதமென்ன?
13. 100 ச.கி செ அலகுகள் காந்ததிருப்புத்திறனைக்கொண்ட குறுகிய சட்டக்காந்தமொன்று காந்தவுச்ச நெடுங்கோட்டின் நேரே வைக்கப் பட்டுள்ளது. இதன் மத்திய புள்ளியிலிருந்து 10 ச.மீ. வடக்கே நடுநிலைப் புள்ளியொன்று காணப்படுகின்றது. காந்தத்தைச் சுற்றி விசைக்கோடுகளின் ஒழுங்கைக்காட்டப் படமொன்று வரைக. புவியின் மண்டலத்தின் கிடைத்த தளக்கூற்றினது செறிவைக் கணக்கிடுக.
இப்போது காந்தவுச்ச நெடுங்கோட்டுக்குச் செங்குத்தாகக் காந்தமானது வைக்கப்பட்டால், அதன் அச்சுக்கோட்டின்நேரே மத்தியபுள்ளியிலிருந்து என்ன தூரத்திற் சுழலுங் காந்தவூசியொன்று வைக்கப்பட்டால் 30° இனூடு திருப்பப்படும் ?
14. சுழலுங் காந்தவூசியொன்று 0-2 எசட்டு கிடைத்தளச்செறிவையுடைய காந்தமண்டலமொன்றில் வைக்கப்பட்டுள்ளது. சுழலிடத்தினூடு காந்த வுச்சநெடுங்கோட்டுக்குச் செங்குத்தான கோட்டிலே குறுகிய சட்டக்காந்த மொன்று வைக்கப்பட்டுள்ளது. இதன் மத்தியபுள்ளியானது சுழலிடத்தி லிருந்து 10 ச.மீ. தூரத்திலிருக்கும்போது ஊசியானது 45° திருப்பப்படு கின்றது. காந்தத்தின் காந்தத்திருப்புதிறனைக் கணக்கிடுக.
சுழலிடத்திலிருந்து காந்தத்தின் மத்திய புள்ளி எவ்வளவு தூரத்தி லிருந்தால், திரும்பலானது 30° ஆகும் ?

Page 293
நாற்பதாம் அத்தியாயம்
மின்னேற்றங்களும் மண்டலங்களும்
உராய்வான்மின்னேற்றுதல்
எபனைற்றுற்றுப்பேனுவொன்று உம்முடைய கம்பளிச் சட்டை விளிம்பில் உரோஞ்சும்போது காகிதம், வைக்கோல், தூசி முதலானவற்றின் இலேசான துணிக்கைகளைக் கவருமியல்பினைப் பெறுகின்றதென எப்போ தாவது நீர் கண்டிருக்கக்கூடும். அம்பரானது உரோஞ்சப்படும்போது இவ் வகையியல்புகளைப் பெறுகின்றதென 2000 வருடங்களுக்குமுன்பே க்கர் கண்டுள்ளனர். அம்பருக்குரிய கிரேக்கச் சொல்லிலிருந்தே மின்னுக்குரிய ஆங்கிலச் சொல்லானது பெறப்பட்டது. எலிசபேத்திராணியின் காலத்திலே கலாநிதி யோவாண்டதில்பேட்டென்பவர் இவ்வகைத் தோற்றப்பாடுகளைப் பற்றிய பல ஆதாரங்களைச் சேர்த்துத் தன்னுடைய பரிசோதனைகளை இரா ணிக்கு விளக்கிக்காட்டினர். எபனேற்றை மயிரினுலுரோஞ்சுவதும், முத் திரையிடுமெழுகைக் கம்பளியினலுரோஞ்சுவதும், கண்ணுடியைப் LJL 9 (oÖ) லுரோஞ்சுவதுமே இவ்வகையான மின்னேற்றுதலின் மிகப் பிரபலிய வுதாரணங்களாம்.
நேர்மின்னேற்றுதலும் எதிர்மின்னேற்றுதலும்
எபனைற்றுத் தண்டுகளிரண்டின் ஒவ்வொருமுனையை மயிரினலுரோஞ்சி மின்னேற்றுக. ஒன்றைக் கிடைத்தலமாகத் தொங்கவிட்டுக்கொண்டு, மின் னேற்றிய முனைகளிரண்டுங் கிட்டக்கூடியதாய் மற்றதை இதனை நோக்கிக் கொணர்க. அவை ஒன்றையொன்று தள்ளக்காணலாம். பட்டினலுரோஞ் சப்பட்ட கண்ணுடித் தண்டுகளிரண்டை உபயோகித்துப் பரிசோதனையைத் திருப்பிச்செய்க. முந்தியதைப்போன்ற விளைவே பெறப்படுகின்றது. இப் போது மயிரினுலுரோஞ்சப்பட்ட எபனேற்றுத் தண்டைக் கவணில்வைத்துக் கொண்டு பட்டினலுரோஞ்சப்பட்ட கண்ணுடிக்கோலொன்றை அதற்குக் கிட்டக் கொணர்க. இரண்டும் ஒன்றை யொன்று கவருகின்றன. மின் னேற்றப்பட்ட முத்திரையிடுமெழுகுக் கோல்களிரண்டு ஒன்றையொன்று தள்ளுகின்றனவென்று இவ்வகையாகவே காட்டலாம். இவ்வகைக் கோலொன்று மின்னேற்றப்பட்ட எபனைற்றுத்தண்டொன்றைத் தள்ளு கின்றது; ஆனல், கண்ணுடித் தண்டொன்றைக் கவருகின்றது.
574

மின்னேற்றங்களும் மண்டலங்களும் 575
வெவ்வேறன இருவகை மின்னேற்றங்களுளவென்று இப்பரிசோதனைகளி லிருந்து தெளிவாகின்றது. ஒத்தவேற்றங்கள் ஒன்றையொன்று தள்ளு கின்றனவென்றும் ஒவ்வாவேற்றங்கள் கவருகின்றனவென்றும் இதே பரிசோதனைகளிலிருந்து தெளிவாகின்றது. குறித்த முறையாகச் செய்யப் படும்போது எபனைற்றும் முத்திரையிடுமெழுகும் ஒத்தவேற்றங்களைப் பெறுகின்றனவென்றும், கண்ணுடியானது மற்றவகை ஏற்றத்தைப் பெறு கின்றதென்றும் காணப்படும். எபனைற்றிலேனும் முத்திரையிடுமெழுகிலேனு முள்ள வேற்றங்களே எதிரேற்றங்களென்றும், கண்ணுடியிலுள்ள வேற்றங் களேப் போன்றவற்றை நேரேற்றங்களென்றுஞ் சொல்வது ஒத்துக்கொள் ளப்பட்டதாகும். warmuk.
சோற்றிப்பந்துமின்காட்டி
இலேசான சோற்றியின் சிறிய பந்தொன்றை நுண்ணிய பட்டுநூலினற் கட்டித் தொங்கவிட்டு மின்னேற்றங்களைக் கண்டுபிடிக்க உபயோகப்படும் ஒழுங் கொன்றைச் செய்யலாம். மின்னேற்றிய பொருளொன்று அதற்குக்கிட்டக் கொண்டுவரப்பட்டாற் பந்தானது கவரப்படும். மின்னேற்றிய பொருளில் அது முட்டியதும் அப்பொருளிலிருந்து வெளியே பறக்கும். ஏனெனில், முட்டும்போது மின்னேற்றத்திற் சிறிதளவு இதற்கு மாற்றப்பட்ட ஒத்த வேற்றங்க ளிரண்டினுக்கிடையே தள்ளல் நிகழுகின்றது. ஆரம்பத்திலே மின்னேற்றப்பட்ட பொருளானது எபனேற்றுத்தண்டெனக் கொள்க. பந் தானது இப்போது எதிர்மின்னேற்றத்தைப் பெற்றிருக்கும். அதற்குக்கிட்டக் கொண்டுவரப்பட்ட எதிர்மின்னேற்றிய வேறெந்தப் பொருளும் அதனைத் தள்ளும். ஆனல், நேர்மின்னேற்றிய பொருளொன்று அதனைக் கவரும். மின்னேற்றப்படாத பொருளும் மின்னேற்றப்பட்ட பந்தைக் கவருமாதலின், காந்தவியலிற் கண்டதுபோல், கவர்ச்சியானது மின்னேற்றியதையறியப் போதியதன்று. எனவே, ஒன்று எதிர்மின்னேற்றப்பட்டதாயும், மற் றது நேர்மின்னேற்றப்பட்டதாயும், வெவ்வேறகத் தொங்கவிடப்பட்ட இரு பந்துகளை வைத்திருத்தல் நன்று. இப்பந்துகளுள் ஒன்றைக்கவர்வதும் மற்றதைத் தள்ளுவதுமான எந்தப் பொருளும் மின்னேற்றப்பட்டதேயாம். அது தள்ளும் பந்தின் குறியே அதன் குறியாகும். இப்பந்துகளிரண்டுஞ் சேர்ந்து, மின்னேற்றங்களைக் கண்டுபிடிக்குங் கருவியாகிய மின்காட்டி யொன்றை அமைக்கின்றன.
கடத்திகளும் காவலிகளும்
செம்புக்கோலொன்றைக் கையிற் பிடித்துக்கொண்டு மயிரினல் அதனை நன்ருக உரோஞ்சுக. சோற்றிப்பந்துமின்காட்டி யொன்றைக்கொண்டு பரி சோதிக்கத் தண்டிலே மின்னேற்றப்படவில்லை என்பதைக் காணலாம். இப் போது, எபனைற்று அல்லது முத்திரையிடுமெழுகுக் கைபிடியொன்றிலே ,

Page 294
576 பொதுப் பெளதிகம்
தண்டையேற்றுக. இக்னகபிடியிற் பிடித்துக்கொண்டு மயிரினலுரோஞ்சுக. இப்போது அது மின்னேற்றப்பட்டிருக்கக் காணப்படும். செம்பினுரடு மின் ஞனது பாயக்கூடுமென்பதே இவ்வவதானங்களைப்பற்றிக் கொடுக்கப்பட் டுள்ள விளக்கமாகும். இதனல், தண்டானது கையிற்ை பிடிக்கப்படும் போது அதற்குக் கொடுக்கப்படும் எந்த மின்னேற்றமும் தண்டினூடு பாய்ந்து கையையடைந்து உடல்வழியாக வெளியே செல்லுகின்றது. ஆனல் எபனைற்றுக்கைபிடி உபயோகிக்கப்படும்போது மின்னனது அதனூடுசென்று கையையடையாது தண்டிலேயேயிருக்கின்றது. மின்பாயக்கூடிய செம்பைப் போன்ற ப்ொருள்கள் கடத்திகள் எனப்படும். மின்பாய்ச்சல் நிகழமுடி யாத எபனேற்றைப் போன்றவை காவலிகள் எனப்படும்.
உலோகங்கள் எளிதிற் கடத்திகளென்றும் உலோகமல்லாத பொருள் கள் காவலிகளென்றும் பொதுவாகக் கூறலாம். பென்சிற் கரிரூபத்தி லுள்ள கரியானது, உலோகமல்லாத பொருளாயிருந்தபோதிலும், ஒர் எளிதிற் கடத்தியேயாம். எபனேற்று, கண்ணுடி, பீங்கான், இரப்பர், கந்தகம் என்றபொருள்கள் பெரும் பாலுங் காவலிகளாக உபயோகிக்கப்படு கின்றன.
ஒவ்வாவேற்றங்கள் உடனுண்டாதல்
கோலொன்றில் மின்னேற்றியபின்பு, சோற்றிப்பந்து மின்காட்டியைக் கொண்டு கோலையும் உரோஞ்சியையும் வெவ்வேருகப் பரிசோதித்தால் இரண்டிலும் மின்னேற்றப்பட்டிருக்கக் காணலாம். உரோஞ்சியிலுள்ள வேற்றமானது கோலிலுள்ளதின் எதிராயிருக்கும். உதாரணமாக, கண் ணுடியானது பட்டினுல் உரோஞ்சப்படும்போது, கண்ணுடி நேர்மின்னேற் றத்தையும் பட்டு எதிர்மின்னேற்றத்தையும் பெறுகின்றது.
உண்டாக்கப்பட்ட ஒவ்வாவேற்றங்களிரண்டும் ஒன்றுக்கொன்று சமமாகு மெனவுங் காட்டலாம். இதற்காக எபனேற்றுக்கோலின் முனையொன்றிற் சரியாய்ப் பொருந்தக்கூடிய மயிர்முடியொன்று ஆக்கப்பட்டுள்ளது. முடி யின்பக்கத்திற் பொருத்தப்பட்டுள்ள நூலொன்று அதனைப் பலமுறை சுற்றியிருக்கின்றது. நூலையிழுக்க முடியானது கோலின்முனையிலே சுழற் றப்படும். கோலில் மூடியிருக்கும்போதே பரிசோதிக்கப்பட்டால் மின்னேற் றப்பட்ட அறிகுறிகள் காணப்படா. ஆனல் மூடியானது அகற்றப்பட்டு அதனையுங் கோலையும் வெவ்வேருகப் பரிசோதித்தால், அவை ஒன்றுக் கொன்று எதிரான மின்னேற்றங்களைப் பெற்றிருக்கக்காணலாம். இவை ஒன்றித்திருக்கும்போது ஒன்று மற்றதைச் சமநிலைப்படுத்துவதனல் எற்றங் களிரண்டுஞ்சமமாகுமென்பது வெளிப்படை.

மின்னேற்றங்களும் மண்டலங்களும் (577)
மின்னேற்றக் கொள்கைகள்
முற்காலக்கொள்கையொன்றின்படி நேர்மின்னும் எதிர்மின்னும் நடு நிலைப் பொருள்களிலே சமகணியங்களாகவுள்ள இருவகைப் பாய்பொருள்க ளெனக் கருதப்பட்டன. ஒவ்வாப்பொருள்களிரண்டு உரோஞ்சப்படுவதனல் இப்பாய்பொருள்கள் ஓரளவுக்குப் பிரிக்கப்பட்டு, ஒரு பொருள் நேர்ப்பாய் பொருளைக் கூடுதலாகவும் மற்றையது எதிர்ப்பாய் பொருளைக் கூடுதலாகவும்
நம்பப்படுகின்றது. இவ்வேற்றங்
பெறுகின்றனவெனக் கொள்ளப்பட்டது.
S. N Ө N ( ) ) ( (') G G G Θ
களெல்லாம் மிகச் சிறிய எற்றவல
கொன்றின் மடங்குத் தொகைகளாம். நடுநிலையணு. நடுநிலையணு. இச்சிறிய வலகே நிலைத்திருக்கக்கூடிய ULio 385. மிகச்சிறிய ஏற்றமாகத் தோற்றுகின் sDigiJ. இவ்வலகுகளுள் எ கிரா வொன்று இலத்திரன் என்றும் நேர னவொன்று புரோத்தன் என்றுஞ் சொல்லப்படும்.
அணுவொன்றின் பெரும் பகுதி நேர்மின்னேற்றப்பட்ட மத்திய கரு நேரயன். வொன்றிலே இறுக்கமாக அடைக்கப் ULib 386. பட்டுள்ளது. இக்கருவின் எற்றமானது புரோத்தனின் ஏதாவது மடங்குத் G தொகையாயிருத்தல் வேண்டும். சூரி னைக் கோள்கள் சுற்றுவதுபோலவே, Q கருவிலுள்ள வேற்றத்தைச் சமநிலைப் படுத்தக்கூடிய அளவுக்கு இலத்திரன் G) கள் இக்கருவைச் சுற்றுகின்றன. உதாரணமாக, கருவினேற்றமானது மூன்று புரோத்தன்களினேற்றத் துக்குச் சமமானல், 385 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, மூன்று கோளிலத்திரன்களுள்ளன.
சில நேரங்களிலே அடுத்துளவனுக்களுக்கிடையே இலத்திரன்களின் இட மாற்றம் நிகழுகின்றது. இதனுல் அவை மின்னேற்றப்படுகின்றன. 385 ஆம் படத்தின் இடது பக்கத்திலுள்ள அணுவிலிருந்து வலது பக்கத்தணுவுக்கு இலத்திரனென்று இடமாற்றப்பட்டதன் விளைவை 386 ஆம் படங் காட்டுகின்றது. இப்போது இடது பக்கத்தணுவிலுள்ள கோளிலத்திரன்
இக்காலக்கொள்கையும் ஏறத்தாழ இதனையொத்ததாகும். பொருள்களி லுள்ள அணுக்கள் சிறிய மின்னேற் றங்களைக் கொண்டுள்ளனவென்று
நேரயன். நேரயன்.
uLio 387.

Page 295
578 பொதுப் பெளதிகம்
களின் எதிர்மின்னேற்றத்திலுங் கூடிய நேர்மின்னேற்றத்தை இவ்வணு வின் கருவானது கொண்டுள்ளது. எனவே இது நேர்மின்னேற்றத்தைப் பெற்றுள்ளது. வலது பக்கத்திலுள்ள அணுவின் கூடுதலான இலத் திரனினல் அது எதிர்மின்னேற்றத்தைப் பெற்றுள்ளது. இவ்வணுக்களி ரண்டும் இப்போது ஒன்றையொன்று கவர்ந்து ஒரு மூலக்கூறகச் சேரக் கூடும். இவ்வகையான இலத்திர இடமாற்றங்கள் இரசாயனச் சேர்க்கை யின் பலவுதாரணங்களை விளக்குகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வோரிலத் திரனையிழந்து நேர்மின்னேற்றத்தைப்பெற்ற இரண்டு ஒத்தவணுக்களே 387 ஆம் படங்காட்டுகின்றது. இவை ஒன்றையொன்று தள்ளும்.
(இலத்திரன்களைப் பெற்ற பொருள்களையேனும் இழந்தபொருள்களையே ஒனும் அணுக்கள் என்று சொல்வது பொருத்தமாகாது. இவ்வகையான நிலைகளில் இவற்றை அயன்கள் என்று சொல்வது வழக்கம். பொது வாகக் கூறுமிடத்து, அயன்களாகும்போது, உலோகவணுக்கள் இலத்தி ரன்களேயிழந்து நேரயன்கஹருக முயலுகின்றன். உலோகமல்லாதனவற் றின் அணுக்கள் இலத்திரன்களைப்பெற்று எதிரயன்களாக முயலுகின்றன. இலத்திரன்களை இழப்பதனலேயே அணுக்கள் நேர்மின்னேற்றத்தைப் பெறுகின்றனவேயன்றி, நேர்மின்னேற்றங்களைப் பெறுவதனலல்லவென் பது அவதானத்திற்குரியது.
உராய்வினல் மின்னேற்றும் முறையானது இப்போது விளக்கப்படலாம். முத்திரையிடுமெழுகுத் தண்டொன்றின் அணுக்கள் சில, மயிரணுக்கள் சிலவற்றிலும் இலத்திரன்களுக்குக் கூடிய கவர்ச்சியையுடையன. எனவே, முத்திரையிடுமெழுகானது மயிரினலுரோஞ்சப்படும்போது, மயிரிலிருந்து முத்திரையிடுமெழுகுக்கு இலத்திரன்கள் மாறுகின்றன. இதனல் மெழு கானது எதிர்மின்னேற்றத்தையும் மயிரானது நேர்மின்னேற்றத்தையும் பெறுகின்றன. ஆகவே, எற்றங்களிரண்டும் உடனுண்டாதலும் விளக்கப் படுகின்றது. இக் கொள்கையானது எற்றங்களின் சமத்துவத்தையும் விளக்கும். ஒவ்வொரு பொருளும் அதன் இலத்திரன்களைச் சமநிலைப் படுத்தத் தேவையான அளவுக்கு நேரேற்றங்களைக் கொண்டுள்ளது. எனவே, உரோஞ்சியபின், மயிரின் நேரேற்றமிகுதியானது மெழுகுக்கு மாறிய இலத்திரன்களின் எதிரேற்றத்துக்குச் சமமாயிருத்தல் வேண்டும்.
உலோகங்களின் கடத்துதிறனனது அவற்றினணுக்கள் இலத்திரன்களே இலகுவாக வெளிவிடுவதினலேயே உண்டாகின்றது. உலோகக்கோலொன் றின் ஒரு முனையிலுள்ள அணுக்களிலிருந்து இலத்திரன்களெடுக்கப்படக் கோலிலே இவற்றையடுத்துள வணுக்களிலிருந்து இலத்திரன்கள் முந்திய வற்றின் இடத்தையெடுக்கச் செல்லுகின்றன. எனவே, கடத்தியொன்றில் மின்பாய்ச்சலென்பது அணுவுக்கணுவாக இலத்திரன்கள் செல்வதையே கொண்டதாகும். காவலிகளிலே அணுக்களானவை அவற்றின் இலத்திரன் களே இறுகப்பிடித்துக்கொள்ளுகின்றன. எனவே, இது இலகுவாக நிகழ முடியாது.

மின்னேற்றங்களும் மண்டலங்களும் 1579
拳
நிலைமின்மண்டலங்களும் விசைக்கோடுகளும்
இவ்வத்தியாயத்தில் மின்பாய்ச்சலைப்பற்றி நாம் சிந்தனைசெய்யாது நிலை
யான மின்னேற்றங்களைப் பற்றியே கருதுவோம். இவ்வகையான வேற்றங்
கள் நிலைமின்னேற்றங்கள் எனப்படும். f
நிலைமின்னேற்றங்கள் காந்தமுனைவுகளோடொத்த பலவியல்புகளைக் கொண்டுள்ளன. ஒரு பெரிய வித்தியாசமானது ஏற்கனவே அவதானிக்கப் பட்டிருத்தல் கூடும். தனியான மின்னேற்றங்களைப் பெறமுடியும். ஆனற் காந்தமுனைவுகள் ஒவ்வாத சோடிகளாகக் காந்தத்தின் வெவ்வேறு புள்ளி களிலுள்ளன. மின்னேற்றங்களின் தொடர்பான மண்டலங்களினதும் விசைக்கோடுகளினதும் கருத்தானது காந்தத் தொடர்பிலுள்ளதைப் போன்றதேயாம். ஏற்றமொன்றின் மின்மண்டலமானது மற்றுமேற்றங் களில் இதன் கவர்ச்சியேனுந் தள்ளுகையேனுங் கவனிக்கப்படக்கூடியதா யிருக்கும் முழு இடமுமேயாம் (மின்னேற்றங்கள் செலுத்தப்படமுயலுங் கோடுகளே மின்விசைக் கோடுகளாம், நேரேற்றமொன்று செலுத்தப்பட முயலுந் திசையே விசைக்கோட்டின் திசையாகும். எனவே, இத்திசை யானது நேரேற்றங்களிலிருந்து வெளியேயும் எதிரேற்றங்களை நோக்கி உள் ளேயுமிருக்கும். س <<جے سے--
மின்விசைக்கோடுகளை வரைதல் காந்தவி சைக்கோடுகளை வரைதலைப்போல அவ்வளவு இலகுவல்ல. அது இங்கு எடுத்தாளப்பட மாட்டாது. ஆனல் வெவ்வேறு சந்தர்ப்பங் களில் அவற்றினெழுங்கைக்காட்டும் பலபடங் கள் கொடுக்கப்பட்டுள்ளன. வேறு பொருள் கள் அண்மையிலில்லாதபோது நேர்மின்னேற் றத்துக்குரிய கோடுகளை 388 ஆம் படங் காட்டுகிறது. ஆரை யொழுங்சை இதில் அவ தானிக்க. ஒன்றுக் கொன்று கிட்டவுள்ள சமமான ஒவ்வாவேற்றங்களின் உதாரணத் தை 389 ஆம் படம் விளக்கிக் காட்டுகின் றது. ஒன்றையொன்று நோக்கியிருக்கும் ஒவ்வாக் காந்தமுனைவுகளுக் குரிய படத்தினேடு இதனையொப்பிடுக. ஒத்தவேற்றங்களிரண்டு ஒன் றுக்கொன்று கிட்டவிருக்கும்போது உண்டாகும் விளேவை 390 ஆம் படங் காட்டுகின்றது. ஒன்றையொன்று நோக்கியிருக்கும் ஒத்தமுனைவுகளிரண் டின் படத்தோடு இதனை ஒப்பிடுக. இச்சந்தர்ப்பத்திலே க இல் நடுநிலைப் புள்ளியொன்றிருக்கும். அதிலே வைக்கப்பட்டுள்ள ஏற்றமொன்று எதிரான ச்மவிசைகளாற்றக்கப்படும்.
LLuo 388.

Page 296
580 பொதுப் பெளதிகம்
ހަ/\/{|
LLo 389. படம் 39ம்.
மின்விசைக் கோடுகளேக் காந்தவிசைக்கோடுகளென மயங்கலாகாது. இவை மின்னேற்றங்கள் செலுத்தப்படுங் கோடுகளேயன்றிக் காந்தமுனைவு கள் செலுத்தப்படுங் கோடுகளல்ல. மின்மண்டலங்களுங் காந்தமண்டலங் களும் மேற்பொருந்தக்கூடும். அவற்றின் கோடுகள் ஒன்றிலொன்று தங்கியிராது வெவ்வேருகச் செல்லுகின்றன. பூமிக்கு எள்ளளவேனும் நிலைமின்மண்டல மில்லாதபடியால், பூமியின் மேற்பரப்பிலே திசைமாற்றத் தினல் மின்மண்டலங்கள் தாக்கப்படுவனவல்லவென்பது அவதானத்துக் குரியது. மின்னேற்றங்களினிடையே விசையின்பருமன்
காந்தமுனைவுகளுக்குக் கொடுக்கப்பட்ட தொடர்பைப்போன்ற தொடர் பானது இங்குமுண்டு. அதாவது, விசையானது ஏற்றங்களிரண்டினதும் பெருக்கத்தோடு விகிதசமமாகவும், அவற்றினிடைத்துாரவர்க்கத்தோடு நேர் மாறு விகிதசமமாகவுமிருக்கின்றது என்பதே இத்தொடர்பாகும். 543 ஆம் பக்கத்திலுள்ளதைப்போன்ற காரணத்தைக்கொண்டு இதனை நிறுவ லாம். மின் ஏற்றவலகானது, வளிமண்டலத்திலே அதிலிருந்து ஒரு சதம மீற்றர் தூரத்திலே வைக்கப்பட்ட அதேபோன்ற வேற்றமொன்றை ஒருதைன் விசையினுேடு தள்ளுகின்ற ஏற்றமேயாம் என வரைவிலக்கணங் கூறப்பட்டால்,
முதலாவதேற்றம் X இரண்டாவதேற்றம்
விசை (தைன்கள்) =
(தூரம்)? (ச.மீ.) என்ற தொடர்பைப் பெறலாம்.
óf 字zoo
ح- - -: "أل عل ى - - -ص
800 66t
;5 /5
இ -100్య- 400 100 -ܝ
LILo 391.
 

மின்னேற்றங்களும் மண்டலங்களும் 581
மின்னேற்றங்களுக்கிடையே காற்றிருக்கும்போதே இதனைப் பிரயோகிக்க லாம். அவற்றினிடையே வேறு பொருள்களிருக்கும்போது விசையில் அதி மாற்றங்களுண்டாகின்றன. இவ்வகையாக வரையறுக்கப்பட்ட ஏற்ற வலகுக்கு விசேடமான பெயரொன்றுங் குறிக்கப்பட்டில்லை. நிலைமின்னல்கு' (நி. மி. அ.) என்றே இது குறிக்கப்படும்.
உதாரணம்.-- + 200 தி. மி. அ., -100 நி.மி. அ., -100 நி. Lو. به . ك எற்றங்கள் 5. ச. மீ. பக்கத்தையுடைய சதுரம் அஉஇஎ இன் மூலைகளாகிய அ, இ, உ என்பனவற்றில் முறையே வைக்கப்பட்டுள்ளன. இஇலுள்ள் வேற்றத்தைத் தாக்குகின்ற தொகுவிளைவான விசையைக் காண்க.
அ இன்பயனக இ இலுள்ள விசை= (+30) 100) -800தைன்கள், இது ஒரு கவர்ச்சியாகுமெனவே, அதன் திசையானது இஅ இன் நேரே யிருக்கும்.
(-100)x (-100) - - - இது ஒரு தள்ளுகையாகுமெனவே உஇ இன் நீட்சியின் நேரேயிருக்கும். விசையிணைகரத்தைக்கொண்டு இவ்விருவிசைகளையும் சேர்க்க,
தொகுவிளைவான விசை த = V8002 + 400 தைன்கள்,
= V800000 = V5 x 160000 Goggia,61. - 400 V5 - 894 தைன்கள். இத்தொகுவிளைவின் திசையானது இஅ இனேடு 6 கோணத்தையாக்கு
மானல், தான் சி= 400 3. ஏற்றங்கள் புள்ளிகளிலே செறிந்துள்
உ இன் பயனுன இ இலுள்ள விசை = = +400தைன்கள்.
ளனவென்று மேலே கொள்ளப்பட்டது. கோளக்கடத்திகளிலேயிருக்கும் போதே எற்றங்கள் இவ்வகையாகச் செறிந்துள்ளனபோன்று தொழிற் படுகின்றனவென்று உயர்தர நூல்களிற் காட்டப்பட்டிருக்கின்றது. மின்மண்டலங்களின் செறிவு
இன்னெருமுறை காந்தமண்ட்லங்களின் சந்தர்ப்பத்திற் கொடுக்கப்டட்ட தைப்போன்ற வரைவிலக்கணத்தையே இங்குங் கொடுக்கவேண்டியிருக்கின் றது. ஒரு புள்ளியிலுள்ள மின்செறிவானது அப்புள்ளியில் நேர்மின் னேற்றவலகொன்ருனது தாக்கப்படும் விசையினுல் அளக்கப்படும்.
உதாரணமாக, + 300 நி. மி. அ. ஏற்றமொன்றிலிருந்து 20 ச. மீ.
தூரத்திலுள்ள புள்ளியிற் செறிவானது 30 = நி. மி. அ. ஆகின்றது. -80 நி. மி. அ. ஏற்றமொன்று அதே புள்ளியில் வைக்கப் பட்டால் - 80x = -60 தைன்கள் விசையை அனுபவிக்கும். இது 60
தைன்களின் கவர்ச்சியாகும்.

Page 297
582 பொதுப் பெளதிகம்
நிலைமின்துண்டல்
மின்னேற்றப்படாத காவ லிடப் பட்ட கடத்தியொன்றை நேர்மின் னேற்றிய வொரு கடத்திக்குக்கிட்ட வைப்பதன் விளைவை 392 ஆம் படங் காட்டுகின்றது. காந்தமுனை வொன்றுக்குக்கிட்ட ஓரிரும் புத் துண்டானது வைக்கப்பட்டதன் விளை வோடு இதனை ஒப்பிடுக. துண்டல்முறையொன்று நிகழ்ந்து அ இலே எதிர் மின்னேற்றமும் இ
இலே நேர்மின்னேற்றமுந்தோற்றி LLio 392. யிருக்கலாமென்ற எண்ணத்தை இது எமக்குக் கொடுக்கின்றது. இது எதிர்பார்க்கக்கூடியதேயாம். ஏனெனில், அஇ கடத்தியிலே நன்றகக் கட்டற்றசைந்துகொண்டிருக்கும் இலத்திரன்கள் பலவுள. இவை அ இனை நோக்கிக் கவரப்படுகின்றன. எனவே, அ இலே இலத்திரன்கள் மிகுதி யாகி எதிர்மின்னேற்றத்தையும்,
p اویج இ இல் இலத் திரன்கள் குறைந்து Θ நேர்மின்னேற்றத்தையும் கொடுக்கின்
• றன. உ ஆனது அகற்றப்பட்டபின் அஇ ஐப் பரிசோதித்தால் ஏற்றமொன்றுங்
ulio 393. காணப்படாது. இதுவும் எதிர்பார்க்கப்படக்
கூடியதேயாம். ஏனெனில், உ இன் பயனுன மண்டலமானது அகற்றப்பட, அ இலே நெருங்கியுள்ள இலத்திரன்கள் ஒன்றையொன்று தள்ளி அஇ முழுவதி லுந் திரும்பவும் பரம்புகின்றன.
எனினும் அஇ ஐ ஒரு கணத்துக்கு விரலினற்ருெட்டெடுத்தபின் உ ஆனது அகற்றப்பட்டால், அஇ ஐப் பரிசோதிக்க எதிரேற்றமடைந்திருக்கக் காணப்படும். மனிதவுடலும் பூமியும் எளிதிற் கடத்தி கள்ாயிருப்பதனலேயே இவ்வாறு நிகழு கின்றது. இஅ தொடப்படும்போது இ இலுள்ள நேரேற்றத்தினற் பூமியிலிருந்து உடலினூடு இலத்திரன்கள் கவரப் படுகின்றன. எனவே, விரல்களகற்றப்பட அஇ முழுவதிலும் இலத்திரன்கள் மிகுதியாயிருப்பதனல் எதிர்மின்னேற்றத்தை இது பெறுகின்றது.
Lulo 394.
 
 

மின்னேற்றங்களும் மண்டலங்களும் 583
உ ஆனது எதிர்மின்னேற்றத்தைப் பெற்றிருந்தாலும் இதனைப்போன்ற விளைவையே பெறலாம். (படம் 393). இச்சந்தர்ப்பத்திலே அ இலிருந்து தள்ளுகையினல் இலத்திரன்கள் இ இற்குச் செலுத்தப்படுகின்றன. எனவே அ ஆனது நேர்மின்னேற்றத்தையும் இ ஆனது எதிர்மின்னேற்றத்தையும் பெற்றிருக்கும். உ ஐ அகற்றமுன்பு அஇ ஆனது ஒரு கணத்துக்கு தொடப் பட்டால், இலத்திரன்கள் பூமிக்குச் செலுத்தப்படுகின்றன. எனவே, அஇ இல் இலத்திரன்கள் குறைவாகின்றன. உ ஆனது அகற்றப்பட்ட பின்பு பரிசோதிக்கப்பட்டால் அது நேரேற்றத்தையுடையதாகக் காணப்படும்.
_மின்னேற்றப்பட்டுத் தனித்திருக்கும் எந்தக்கடத்தியுந் தொடப்பட்டால் உடனே மின்னிறக்கப் படுகின்றதென்பது அவதானிக்கப்படலாம். எனெனில், எதிரேற்றத்தை அது பெற்றிருந்தால் மிகுதியிலத்திரன்கள் அவற்றினிடையேயுள்ள தள்ளுகையினுற் பூமிக்குச் செலுத்தப்படுகின்றன. நேரேற்றத்தைப் பெற்றிருந்தால் இலத்திரன்களபூமியிலிருந்து அதனற் கவரப்படுகின்றன. இதற்கு மறுதலையாக மின்னேற்றப்பட்ட பொருளொன்று அண்மையிலிருக்கும்போது இவ்விறக்கமானது நிகழ்வதில்லை. நேரேற்ற மானது அண்மையிலிருக்க இதன் கவர்ச்சியினல் மிகுதியிலத்திரன்கள் வெளியே பாயாது தடுக்கப்படுகின்றன. எதிரேற்ற மானது அண்மையிலிருக்க இதன் தள்ளுகையினற் குறைவைநீறைக்க இலத்திரன்கள் கடத்தியினுடு பாயாது தடுக்கப்படுகின்றன.
இங்கு விவரிக்கப்பட்ட முழு முறையையும் பின்வருமாறு விளக்கலாம் 392 ஆம் படத்திலுள்ள அஇ இற்குப் பதிலாக எபனேற்றுத் தாங்கிகளி லேற்றிக் காவலிடப்பட்ட சமமான பித்தளைப் பந்துகளிரண்டை முட்ட வைக்க. எதிரேற்றமுள்ள எபனைற்றுக்கோடொன்றையேனும் முத்திரையிடு மெழுகுக்கோலொன்றையேனுமிவற்றிற்குக் கிட்டக் கொண்டுவருக. தட்டை யகற்றிக்கொண்டு, மின்காட்டியினல் ஒவ்வொரு பந்தையும் பரிசோதிக்க. இரண்டும் மின்னேற்றமில்லாதிருக்கக் காணலாம்.
எதிரேற்றத்தண்டை இன்னெருமுறை கொண்டுவருக. பந்துகளுக்குக் கிட்ட இதனைப் பிடித்துக்கொண்டு அவற்றைப் பிரிக்க. பிரிக்கும் போது எற்றங்கள் பூமியிற் செல்லாதிருப்பதற்காக எபனைற்றுத்தாங்கிகளிலே பிடிக்க. கோலையகற்றியபின்பு ஒவ்வொரு கோலும் பரிசோதிக்கப்பட்டால் க ஆனது நேர்மின்னேற்றத்தையும் ந ஆனது எதிர்மின்னேற்றத்தையுங்
காட்டும்.
இவற்றிலிருந்து மின்னிறக்கியபின் மீண்டும் இவற்றைத் தொடவைத்துக் கொண்டு கோலைக்கொண்டு வருக. ஒரு கணத்துக்குப் பந்தொன்றைத் தொட்டபின் கோலையகற்றுக. பரிசோதிக்கப்படும்போது இரண்டும் நேரேற் றத்தைக் கொண்டனவாகக் காணப்படும்.

Page 298
584 பொதுப் பெளதிகம்
கடைசிப் பரிசோதனையைத் திருப்பிச் செய்க. ஆனல், தண்டையகற்ற முன்பு பந்துகளைப் பிரிக்க. க ஆனது நேரேற்றமுடையதாகவும் ந ஆனது ஏற்றமற்றுங் காணப்படும்.
தூண்டலினுல் மின்னேற்றம்
எற்றப்பட்ட பொருளொன்றுண்டானல், கடத்தி த களிலே தாக்கங்களை மேலும் உண்டாக்கத் தூண்டு தலானது நன்றசப் பயன்படுகின்றது. உதாரணமாக, நேர்மின்னேற்றிய பொருளொன்றுண்டானல், எத் தனை காவலிடப்பட்ட கடத்திகளுந் தூண்டலினல் எதிர்மின்னேற்றப் படலாம். முந்திய பந்திகளி லிருந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒழுங்குமுறை யானது பின்வருமாறென்பது தெளிவாகும். ( (1) தி கடத்திக்குக் கிட்ட மின்னேற்றப்பட்ட பொருளைக் கொண்டுவருக. (2) ஒரு கணத்துக்குக் சடத்தியைத் தொட்டுப் பூமியோடு இணைக்க. (3) பூமியின் தொடுப்பைத் தடுக்க. (4) மின்னேற்றப்பட்ட பொருளே யகற்றுக.
ulo 395.
பொன்னிலை மின்காட்டி, பொன்னிலை மின்காட்டி
E சோற்றிப்பந்து மின்காட்டியின் பந்துகள் ـــــــ ـــــــــ جہ عححہ 芷。 * மிக்கவிரைவாக எற்றங்களையிழக்க முயலுகின் -M- དེ་ றனவென அனுபவத்திலிருந்து காணலாம்.
395 ஆம் படத்திலே சிறந்த கருவியொன்று காட்டப்பட்டிருக்கின்றது. த என்பது பித்தளை - r士“ யினலேனுஞ் செம்பினலேனுஞ் செய்யப்பட்ட ... ஒரு தட்டாகும். கண்ணுடிப் பக்கங்களேயுடைய 7A உலோகப்பெட்டியொன்றின் காவலிட்ட மூடி யினூடு செலுத்தப்பட்டுள்ள ஒரு லோகத்தண் டினேடு இத்தட்டானது பொருத்தப் பட்டுள் ளது. தண்டின் கீழ்முனையில்ே விறைப்பான உலோகத்தட்டொன் றுண்டு. இதற்குப் பக்கத்திலே இலேசான வளையுந்தன்மையுள்ள பொன் இலைக்கீலமொன்று தொங்கிக் கொண்டிருக்கும். சில சந்தர்ப்பங்களில் வளையுந்தன்மையுள்ள இலைகளிரண்டு உபயோகிக்கப்படுகின்றன.
it 3 E (E t t it
LLD 396.
பொன்னிலைமின்காட்டியானது தூண்டலினலேயே மின்னேற்றப்படுவது வழக்கம். இந்தமுறையை 396 ஆம் படங்காட்டுகின்றது. தட்டுக்குக்கிட்ட நேர்மின்னேற்றிய பொருளொன்று கொண்டுவரப்பட்டுள்ளதெனக் கொள்

மின்னேற்றங்களும் மண்டலங்களும் 585
வோம். தூண்டலினலே, தட்டில் எதிரேற்றமும் இலைகளில் நேரேற்றமுந் தோற்றப்படும். இலைகள் ஒத்தவேற்றங்களையுடையனவாதலால் ஒன்றை யொன்று தள்ளப் பிரிந்து விரிகின்றன. இப்போது தட்டானது பூமியோடு பொருத்தப்பட நேரேற்றம் மறைந்துவிடுகின்றது. இது பூமிக்குத் தள்ளப் பட்டது என்று சொல்வது வழக்கம். ஆனல், இதன் முழுவிளக்கமும் 582 ஆம் பக்கத்திற் ld 397. கொடுக்கப்பட்டிருக்கின்றது. இப்போது இலைகளில் எற்றமில்லாததினல் அவை திரும்பவுங் கூம்புகின்றன. பூமியின் தொடுப்பை நீக்கி நேர்மின்னேற்றிய பொருளையுமகற்றுக. இப்போது முழுக்கடத்தி யிலும் எதிரேற்றமானது பரவுகின்றது. திரும்பவும் இலைகள் ஒத்தவேற் றங்களைப்பெற மீண்டும் பிரிந்துவிரிகின்றன. இவ்வகையாகவே மின்காட்டி
யானது எதிரேற்றத்தைப் பெறுகின்றது. துரண்டலைப்பெற எதிர்மின்னேற் றிய பொருளொன்று கொண்டுவரப்பட்டால், கடைசியாகக் கருவியானது நேரேற்றத்தைப் பெற்றிருக்கும்.
தெரிந்த குறியையுடைய மின்னேற்றத்தைப் பெற்றபின்பு வேறுமின் னேற்றங்களைக் கண்டறிதற்கும் இவற்றின் குறியைக்காணவும் இது உபயோகிக் கப்படலாம். உதாரணமாக, எதிர்மின்னேற்றிய மின்மானிக்குக்கிட்ட எதிர் மின்னேற்றிய பொருளொன்று கொண்டுவரப்பட்டால், இலத்திரன்கள்தட்டி லிருந்து இலைகளுக்குக் கூடுதலாகத் தள்ளப்படுகின்றன. ஆகவே, இலைகள் ஒன்றையொன்று கூடுதலாகத் தள்ளுவதனற் கூடுதலாக விரிகின்றன (ULb 397).
நேர்மின்னேற்றிய பொருளொன்று கிட்டக் " . கொண்டுவரப்பட்டால், இலத்திரன்கள் இலைகளி லிருந்து தட்டுக்குக் கவரப்படுகின்றன. இது குறை யாகவேனும் முற்றகவேனும் இலைகளைச் சுருங்கச்
செய்யும். எனினும், கிட்டக்கொண்டுவரப்பட்ட
as பொருளானது கடத்தியாயிருந்தால், இது போதி
a Wo YY 48 up யளவு அறிகுறியாயிராது. கடத்தியானது மின் னேற்றப்படாதிருந்தபோதிலும் இலைகள் சுருங்கக்
Lo 398. கூடும். மின்காட்டியிலுள்ள எற்றமானது கடத் میسی: ”تمہ
திக்குத் தூண்டலேற்றத்தைக் கொடுப்பதே இதன் காரணமாகும். கடத்தியின் கிட்டிய பாகம் நேர்மின்னேற்றத்தைப் பெற்று இலைகளிலுள்ள இலத்திரன் களைக் கவருகின்றன. எனவே, இலைகள் சிறிது சுருங்குகின்றன (படம் 398).

Page 299
586
பொதுப் பெளதிகம்
எனினும், நேர்மின்னேற்றிய பொருள்களை மின்னிறக்கிய கடத்திகளி லிருந்து வேறுபடுத்தலாம். நேர் மின்னேற்றிய பொருளானது தட்டுக்கு மிகக்கிட்டக் கொண்டுவரப்பட்டால், இலைகளிலிருந்து இது கூடுதலாக இலத்
LuLb
இவ்விளைவுகளேப்
率 திரன்களைக் கவரக்கூடும். இதனல் இலத்திரன்கள் குறைய இலைகள் پس گھنٹےہ ' تقسی நேர் மின்னேற்றத்தைப் பெறு கின்றன. உடனே திரும்பவும் விரி கின்றன (படம் 399). நடுநிலைக் கடத்தியின் துரண்டலேற்றமானது +. * f இந்தவிளைவைக் கொடுக்கப்போதிய
399. திறனுடையதன்று.
பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்.-
எதிர்மின்னேற்றிய மின்மானி
பொருள் விளைவு
எதிர்மின்னேற்றம் இலைகள் அகன்றுவிரிதல்
இலைகள் சுருங்குதல். இதன்பின்பு பொருளா நேர்மின்னேற்றம் னது மிகக்கிட்டக் கொண்டுவரப்பட, இலைகள்
திரும்பவும் விரிதல்
மின்னேற்றப்படாத
கடத்தி இலைகள் சுருங்குதல். திரும்பவும் விரிவதில்லை
நேர்மின்னேற்றிய மின்மானியினலுண்டாகும் விளைவுகளை இவ்வகை யாகவே பெறலாம்.
கடத்திகளிலுள்ள
ulo 400.
மின்னேற்றங்களின் பரம்பல்
கடத்திகளிலிருந்து ஏற்ற ங் களின் மாதிரிகளையெடுக்கச் சோத னைத்தளம் என்பது பெரும்பாலும் உபயோகிக்கப்படும். இது காவலி டப்பட்ட கைபிடியொன்றில் ஏற்றப் பட்டுள்ள சிறிய வொரு செம்புத் பரடேயின்வலை. தட்டாகும். மின்னேற்றிய கடத்தி
 
 

மின்னேற்றங்களும் மண்டலங்களும் 587
யொன்றின் மேற்பரப்பிலே இத்தட்டானது வைக்கப்பட்டால், மின்முறை யின்படி, இது கடத்தியின் ஒரு பாகமாகி அதனேற்றத்திற் பங்கு பற்றுகின்றது. எனவே, அகற்றப்படும்போது எற்றத்தினெருபாகத்தை அதனேடு எடுத்துக்கொள்ளுகின்றது. இதன்பின் எற்றத்தைக் கண்டு பிடிக்கத் தளமானது மின்காட்டியின் தட்டுக்குக் கிட்டக்கொண்டுவரப்பட 6) TLD.
கடத்தியொன்றிலுள்ள ஏற்றமானது முற்றிலும் வெளிமேற்பரப்பிலேயே இருக்கின்றது எனப் பரடேயென்பவர் காட்டியுள்ளார். இவர் வண்ணுத்திப் பூச்சிவலையொன்றை 400 ஆம் படத்திற் காட்டியது போல ஏற்றிவைத்தார். காட்டியமாதிரி கூர்நுனிக்குப் பட்டுநூலொன்றைத் தொடுத்தார். பட்டானது ஒரு காவலியாகும். வலையில் மின்னேற்றப்பட்டது. சோதனைத்தளத்தின லும் மின்காட்டியினலுஞ் செய்யப்பட்ட பரிசோதனைகள் மேற்பரப்பிலேயே எற்றமிருந்ததையும் உட்பரப்பிலில்லாததையுங் காட்டின. நூலின் இடது முனையையிழுத்து உட்பக்கம் வெளியாக மாற்றப்பட்டது. திரும்பவுஞ் செய்த பரிசோதனைகள் ஏற்றமானது வெளியேயிருந்ததேயன்றி உள்ளே யிருக்கவில்லையென்று காட்டின. எனவே, வலையானது மாற்றப்பட்டபோது ஏற்றமானது வெளியேயிருக்கக்கூடியதாக ஒரு பக்கத்திலிருந்து மற்றப் பக்கத்துக்குச் சென்றது.
இந்தவுண்மையானது மிகவும் முக்கியமானது. ஏனெனில், உட்குழி வான கலமொன்றின் ரூபத்தையுடைய கடததியினுள்ளே மின்னேற்றிய கடத்தியொன்றைக் கொண்டுவந்து உட்பரப்பிற்றெட்டால் வற்றமுழுவதும் கலத்துக்கு மாற்றப்படலாம். கலத்தின் வெளிப்பரப்புக்கே ஏற்றமுழுவதுஞ் சென்றுவிடுகின்றது.
மேற்பரப்பொன்றிலே ஏற்றமானது ஒரேதன்மையாகப் பரந்திருக்கின்றதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கச் சோதனைத்தளமானது உபயோகிக்கப்பட லாம். இது கொண்டுசெல்லும் ஏற்றத்தின் அளவானது தொடுகின்ற மேற்பரப்பின் பாகத்திலுள்ள ஏற்றத்தின் செறிவோடு விகிதசமமாகும் எனக்கொள்வது ஏற்றதாகும். மின்னேற்றிய கடத்தியின் எந்தப்பாகத்தை யாவது தளத்தினற்றெட்டு, மின்னேற்றப்படாத மின்காட்டித்தட்டிலிருந்து குறித்தவொரு தூரத்திலே இத்தளத்தைப் பிடிக்க. இலைகள் எவ்வளவு விரிகின்றனவெனக் குறிக்க. இதற்குதவியாக இலைகளின்பின்னல் அளவுச் சட்டமொன்று வைக்கப்படலாம். இப்போது தளத்திலிருந்து மின்னையிறக் கியபின் மேற்பரப்பின் வேறெருபாகத்தில் இதனை வைத்தல் வேண்டும். மின்காட்டித்தட்டிலிருந்து முந்தியதுரத்திலேயே இதனைப்பிடித்தல் வேண் டும். முதலாவது முறையிலும் இரண்டாவதுமுறை விரிவானது கூடியிருந் தால், தளமானது இரண்டாவதுமுறை கொண்டு சென்ற எற்றமானது கூடியதெனக் காட்டுகின்றது. ஆகவே, தொடப்பட்ட முதலாவதிடத்திலும் இரண்டாவதிடத்திலே எற்றமானது கூடியசெறிவாயிருந்ததென அனுமா னிக்கலாம்

Page 300
588 பொதுப் பெளதிகம்
Lu Lo 401.
r || -* * + -F 亭ه ۔۔ + Hቀ + 专 -- سے ح
A۔ → + + + - .S || - || مه
-VS2s )ژبه
+ - Na + + 女
t IV - +Nt V -
r s t V- h al
ભં (*) (ε)
படம் 402. பரடேயின் பனிக்கட்டிக்குவளைப் பரிசோதனை.
கோளக்கடத்தியொன்றின் மேற்பரப்பிலே எற்றமானது ஒரேதன்மையாகப்
பரம்பியிருக்கின்றதென்பதை இவ்வகைப் பரிசோதனைகள் காட்டுகின்றன. வேறு உருவங்களையுடைய கடத்திகளிலே வளைவானது மிகக்கூடியவிடத்தி லேயே எற்றமும் மிகக்கூடுதலாகவிருக்கின்றது. கடத்திகளின் முனைகளிலே அல்லது கூரிய வோரங்களிலேயே எற்றங்கள் கூடுதலாகச் செறிந்துள்ளன. 401 ஆம் படத்தில் இவ்விளைவுகள் காட்டப்பட்டிருக்கின்றன. கடத்திகளின் மேற்பரப்புகளிலிருந்து குற்றிட்டகோடுகளின் துரங்கள் வெவ்வேறு பாகங் களுக்குரிய செறிவுகளின் தொடர்பைக் காட்டுகின்றன.
பரடேயின் பிணிக்கட்டிக்குவளைப் பரிசோதனைகள்
582 ஆம் பக்கத்திலே விவரிக்கப்பட்டுள்ள பரிசோதனைகளில் உபயோகிக்கப் பட்ட கடத்தி அஇ ஆனது மின்னேற்றிய பொருளானது அகற்றப்படமுன் தொடப்படாவிட்டால், அதிலே மின்னேற்றங்காணப்படாது. இந்த உண் மையிலிருந்து துண்டலேற்றங்கள் ஒன்றுக்கொன்று சமமாகுமென்பது தெளிவாகின்றது. உலோகத்தினற் செய்யப்பட்ட ஆழமான பனிக்கட்டிக்
 

மின்னேற்றங்களும் மண்டலங்களும் 589
குவளையொன்றை உபயோகித்துத் தூண்டலேற்றங்களின் அளவுகளைப்பற்றிய கவர்ச்சிக்குரிய பரிசோதனைகளைத் தொடர்ச்சியாகப் பரடேயென்பவர் நடாத்தி யுள்ளார். மின்னேற்றப்படாத மின்மானியொன்றின் முடியிலே ஆழமான உலோகக் குவளேயொன்றை வைத்து இப்பரிசோதனைகளின் தத்துவத்தை விளக்கிக்காட்டலாம்.
காவற்கை பிடியொன்றிலே உலோகப்பந்தொன்றைப் பொருத்தி அதற்கு நேரேற்றத்தைக் கொடுக்க. குவளையினுள்ளே இதனை நன்றக இறக்கிப் பிடிக்க. 402 (அ) படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, தூண்டலேற்றங் களுண்டாவதனல் மின்காட்டியினிலைகள் விரியக்காணலாம். குவளையிலே முட்டவிடாது பந்தை வெளியேயெடுக்க. இலைகள் சரியாய்ச் சுருங்குகின்றன வேயன்றித் திரும்பவும் விரிந்து காணப்படா. தூண்டலேற்றங்கள் ஒன்றுக் கொன்று சமமாகுமென இது காட்டுகின்றது. ஏனெனில், குவளையில் மிச்சமாக எற்ற மொன்றுமிராது அவையொன்றையொன்று சமநிலைப்படுத்து கின்றன.
குவளேயினுள்ளே பந்தைத் திரும்பவும் வைத்துப்பிடிக்க. பந்தை மேலுங்கூட − விறக்கினலும் இலைகளின் விரிவு கூடாதி ருக்கும்போது குவளேயை அதனுற்றெடுக. -- + இலைகளின் விரிவு மாற்றமடையாது. தூண் டலினலுண்டான நேரேற்றத்தில் எவ்வித மாற்றமும் நிகழவில்லையென்று இது காட்டு - + கின்றது. (படம் 402 (ஆ)) பந்தை வெளி யேயெடுத்தும் விரிவு மாருதிருக்கக்காண லாம். (படம் 402 (இ). வேருெருமின் காட்டியிற் பந்தைப் பரிசோதிக்க மின்னேற் றமற்றுக் காணப்படும். துண்டலெதிரேற்ற மானது பந்திலே முந்தியுள்ள எற்றத்துக் குச் சரிசமமானதென்பதை இவ்வவதானங் கள் காட்டுகின்றன. ஏனெனில், பந்தி င္ငံဧဒွို லுள்ள வேற்றங்கள் முற்றிலுஞ் சம நிலையாக்கப்பட்டுள்ளன. குவளையிலுள்ள நேரேற்றத்தின் எப்பகுதியையேனுஞ் சம நிலைபடுத்த எதிரேற்றத்திற் கொஞ்சமே னும் மிஞ்சியிருக்கவில்லை. இப்பரிசோதனை யின் முதற்பாகத்திலே தூண்டலேற்றங்கள் 亏 சமமென நிறுவப்பட்டபடியால் தூண்டிய பூமி ஒவ்வோரேற்றமுந் தூண்டுமேற்றத்துக்குச் LuLo 403. சமமாகும் என அனுமானிக்கலாம். பரி சோதனையின் கடைசிவிளைவானது பந்திலுள்ள எற்றமுழுவதையுங் குவளைக் கும் மின்காட்டிக்கும் மாற்றியதற்குச் சமமாகுமென்பது குறிப்பிடத்தக்கது.
ހަމަދޮށިސ{:-
具
(-)
ஜ்
(-多)

Page 301
590 பொதுப் பெளதிகம்
குவளேயானது பந்தை முழுவதும் மூடிக்கொண்டிருக்கும்போதே இவ் விளைவானது கண்டிப்பாக உண்மையாயிருக்கும். இப்படியானற்றன் பந்திலிருந்து பரவுகின்ற விசைக்கோடுகளெல்லாம் குவளையினுற்றடுக் கப்பட்டு அதிலே துண்டற்றக்கத்தைச் செலுத்துகின்றன.
மின்றிரையிடல்
பூமியினேடு பொருத்தப்பட்ட கடத்தியொன்று மின்மண்டலங்களுக்கெதி ரான திரையாகத் தொழிற்படுகின்றது. மின்னேற்றப்பட்ட பொருள் க இற்குக்கிட்ட உலோகத்திரை அஇ வைக்கப்படும்போது தூண்டல் நிகழு கின்றது. விளைவான மண்டலத்தின் உருவத்தை 403 (அ) படங்காட்டு கின்றது. ஆனல், அஇ ஆனது பூமியோடு தொடுக்கப்படத் தூண்டல் நேரேற்றமானது அற்றுப்போகின்றது. எனவே, அதிலிருந்து செல்லு கின்ற விசைக்கோடுகளும் அற்றுப்போகின்றன. இதனல், அஇ இன் வலதுபக்கம் க இன் மண்டலத்திலிருந்து திரையிடப்பட்டுள்ளது. தடுக்கும் மேற்பரப்பானது தொடர்பாயிருக்கவேண்டியது அவசியமன்று. L86 யர்ந்த உவோற்றளவுகளே யுண்டாக்கும் பொறியேனுங் கருவியேனும் பூமியிற்பொருத்தப்பட்ட கம்பிவலையினல் மூடப்படுவதனல் அதற்குவெளியே யுள்ள இடத்திலே அதன்விளைவு தடுக்கப்படுகின்றது.
நாற்பதாம் அத்தியாயத்துக்குரிய விஞக்கள்
1. பின்வருவனவற்றை விளக்க ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ் வொருபரிசோதனையை நன்ற கவிவரித்து விளக்குக.--
(அ) ஒத்த மின்னேற்றங்கள் ஒன்றையொன்று தள்ளுகின்றன. ஒவ் வாமின்னேற்றங்கள் கவருகின்றன.
(ஆ) எபனைற்றுக்கோலானது மயிரினலுரோஞ்சப்படும்போது இரண்டு பொருள்களிலுஞ் சமமான மின் கணியங்கள் உண்டாகின்றன.
காவற்கை பிடியிலேற்றப்பட்டுள்ள உலோகக் கோளமொன்றுக்கு எவ்வாறு மின்னேற்றுவீர் ? எற்றத்தின் குறியைக்கூறுக.
2. சோற்றிப்பந்தொன்று பட்டுத்தும்பினுற் றெங்கவிடப்பட்டுள்ளது.மின் னேற்றிய கண்ணுடிக்கோலொன்று சோற்றிப்பந்துக்குக்கிட்டக் கொண்டு வரப்பட்டால் நிகழ்வதை விவரித்து விளக்குக.
3. ஒரே புள்ளியிலிருந்து பட்டிழைகளிரண்டினல் இரண்டு சோற்றிப் பந்துகள் தொங்கவிடப்பட்டுள்ளன. நேர்மின்னேற்றிய கண்ணுடிக் கோலொன்று சோற்றிப்பந்துகளை நோக்கி மெல்லெனக் கொண்டுவரப்பட்டுக் கடைசியாக அவற்றில் முட்டுகின்றது. அவதானிக்கப்படுவதை விவரித்து விளக்குக. கண்ணுடிக்கோலையகற்றினல் என்ன நிகழும் ?

மின்னேற்றங்களும் மண்டலங்களும் 591
4. பூமியோடு தொடுக்கப்பட்ட பித்தளைக்கோலொன்றிலிருந்து சோற்றிப் பந்துகளிரண்டு பஞ்சுநூல்களினற் ருெங்கவிடப்பட்டுள்ளன.
மயிரினலுரோஞ்சப்பட்டுப் பெலமாக மின்னேற்றப்பட்ட எபனற்றுக்கோ லொன்று சோற்றிப்பந்துகளுக்குக்கிட்ட மெதுவாகக் கொண்டுவரப்பட்டுத் திடீரெனவகற்றப்பட்டால் நிகழ்வதை விவரித்து விளக்குக.
5. நிலைமின்விசைக்கோடு என்பதனல் என்ன கருதுகின்றீரென விளக்குக. பின்வருஞ் சந்தர்ப்பங்களில் விசைக்கோடுகளின் பரம்பலைக் காட்டக் கவனமாகப் படங்கள் வரைக. (அ) நேர்மின்னேற்றிக் காவலிடப்பட்ட ஒரு சிறியவுலோகக் கோளம். (ஆ) கோளத்துக்கும் பூமியோடு பொருத்தப் பட்ட தட்டொன்றுக்குமிடையே காவலிடப்பட்ட கடத்தியொன்று வைக்கப் படும்போது, (இ) கடத்தியானது பூமியோடு பொருத்தப்பட்ட தட்டினேடு உலோகக்கம்பியொன்றினுல் இணைக்கப்பட்டபோது.
6. நிலைமின்னேற்றங் களிரண்டினிடையேயுள்ள விசைக்குரிய விதியைக் கூறுக.
ஒரே பருமனுள்ள காவலிட்ட சிறியவுலோகக்கோளங்களிரண்டு முறையே + 12, + 8 நிலைமின்னேற்றவலகுகளையுடையன. காற்றில் 8 ச. மீ. தூரத்திலே இவையிருப்பின் அவற்றினிடைய்ேயுள்ள விசையென்ன ? அவற் றைத் தொடவிட்டுப் பின்பிரித்தால், இடையேயுள்ள விசையானது முந்திய பெறுமானத்தையுடையதாயிருக்க அவை எவ்வளவு தூரத்தில் வைக்கப் படவேண்டும் ?
7. புள்ளியொன்றிலுள்ள மின்செறிவு என்பதனல் என்ன கருதப் படுகின்றதென விளக்குக.
12 ச. மீ. தூரத்திலே வைக்கப்பட்ட --30, +60 அலகுகளேயுடைய எற்றங்களுக்கிடையே மத்தியபுள்ளியில் மின்செறிவென்னவாகும் ?
இவ்வேற்றங்களினிடையே நடுநிலைப்புள்ளியொன்றின் நிலையைக் காண்க. 8. கண்ணடிக்கோலொன்றும், நீர் தேவைப்படும் வேறெந்தப் பொரு ளுங் கொடுபடக் காவலிட்டவுலோகக் கோளமொன்றில் (அ) நேர்மின்னை, (ஆ) எதிர்மின்னை, எவ்வாறேற்றுவீரென விவரிக்க.
9. பொன்னிலைமின்மானியொன்றை விவரிக்க. பித்தளைக்கைபிடி யொன்று பொருத்தப்பட்ட எபனைற்றுக்கோலொன்றைக்கொண்டு இதற்குத் தொடுதலினலுந் தூண்டலினுலும் எவ்வாறு மின்னேற்றுவீரென விளக்குக.
10. எதிர்மின்னேற்றிய எபனைற்றுக்கோலைக்கொண்டு பொன்னிலைமின் காட்டியொன்றுக்கு எவ்வாறு நேர்மின்னேற்றுவீரென விவரிக்குக.
நேர்மின்னேற்றிய மின்காட்டியொன்று, பூமியிலிருந்து அதன் பெட்டி யைக் காவலிடுதற்காக, மெழுகுத் தட்டொன்றில் வைக்கப்பட்டுள்ளது. இதன் பின் சிறிய நேரேற்றங்கள் பெட்டிக்குக் கொடுக்கப்படுகின்றன. கொடுக்கப்படும் நேரேற்றங்களின்றெகைகூட இலையின் விரிவிலே அவ தானிக்கக்கூடிய விளைவைக்கூறி விளக்குக. w

Page 302
592 பொதுப் பெளதிகம்
11. பொன்னிலைமின்காட்டியொன்றின் அமைப்பைக் காட்ட மாதிரிப்பட மொன்று வரைக. இதற்கு மின்னேற்றும் முறையொன்று விவரித்து, விளைவானவேற்றத்தின் குறியைக் கூறுக.
காவலிகளுக்குங் கடத்திகளுக்குமிடையேயுள்ள வித்தியாசத்தைக் காட்டப் பொன்னிலைமின் காட்டியொன்றை எவ்வாறுபயோகிப்பீர் ? உலோகக்கம்பி பஞ்சுநூல், பட்டுநூல் என்ற பொருள்கள், (அ) நன்ற கவுலர்ந்திருக்கும் போதும், (ஆ) சிறிது ஈரமாயிருக்கும்போதும், இவற்றைக்கொண்டு பரி சோதிப்பதன் விளைவுகளை ஆதாரமாகக்கொண்டு உம்முடைய விடையை விளக்குக.
12. காவலிட்ட கடத்திகள் மூன்று முறையே நேர்மின்னேற்றப்பட்டும், எதிர்மின்னேற்றப்பட்டும், மின்னேற்றப்படாதும் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக்காட்ட நேர்மின்னேற்றிய பொன்னிலைமின்மானியொன்றை எவ் வாறுபயோகிப்பீரெனக் கவனமாக விவரிக்க. நீர் விவரிக்கும் அவ தானங்களே விளக்குக.
13. நேர்மின்னேற்றிய காவலிட்ட கோளமொன்றும், பொன்னிலைமின் காட்டியொன்றினேடு தொடுக்கப்பட்ட மின்னேற்றப்படாத காவலிட்ட உலோ கக்குவளையொன்றும் உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. (அ) கோள மானது குவளையின் வெளிப்புறத்திலே தொடவிடப்படும்போதும், (ஆ) கோளமானது குவளையினுள்ளே நன்றகவிறக்கப்பட்டு உட்புறத்திலே தொட விடப்படும்போதும், உண்டாகும் விளைவுகளே ஒப்பிட்டு விளக்குக.
14. காவலிட்ட கடத்தியொன்றிலே மின்னனது தூண்டப்படும்போது இரு வகைச்சமகணியங்களுமுண்டாகின்றனவென்பதைக் காட்டப் பரிசோதனை யொன்று விவரிக்க.
15. பரடேயின் பணிக்கட்டிக்குவளைப் பரிசோதனையை விவரித்து உம்முடைய விவரணத்தைத் தெளிவான படங்களைக்கொண்டு விளக்குக.
பரிசோதனையிலிருந்து என்ன முடிவுக்கு வரலாமெனக் கூறுக.
16. காவலிட்ட கடத்தியொன்றின் எற்றமுழுவதும் அதன் வெளிமேற் பரப்பிலேயேயிருக்கின்றதென்பதைக் காட்டப் பரிசோதனையொன்று விவ ரிக்க.
கடத்தியொன்றின் மேற்பரப்பிலே ஒரேற்றத்தின் பரம்பலைப்பற்றி எவ் வாருராய்வீரென விளக்குக. இவ்வகையான ஆராய்ச்சிகளின் விளைவுகளைப் பற்றிப் பொதுவாகக் கூறுக.

நாற்பத்தோராம் அத்தியாயம்
அழுத்தமும் கொள்ளளவும் (கொள்ளளவம்)
மின்றுண்டியும் உவிம்மேசுப்பொறியும்
uLtio 404.
405 ஆம் படத் தில் விளக்கிக் காட்டியிருப்பது போல, தூண்
டல் முறையாக
வே இதற்கு மின்னேற்றப்படு கின்றது. இப் போது உலோகத் தட்டின் மின் னிறக்கப்பட இம் முறையானது திருப்பிச் செய் யப் பட லா ம் . அறிமுறையில் எண்ணுக் கடங் காத வேற்றங் கள் இவ்வழி
யாகப் பெறப்படலாம். மானது படிப்படியாகப் பொசிந்து விடுகின்றது.
மின்றுாண்டி யென்பது பெருந்தொகையான ஒத்த வேற்றங்களைப் பெறுதற்குரியவோர் ஒழுங்கேயாம். 404 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, இது இரண்டு பாகங்களைக் கொண்டது. ஒன்று எபனைற்றுத்தட்டு, மற் றது காவற்கைபிடியிலேற்றப்பட்ட உலோகத்தட்டு. எப னேற்றனது மயிரினற்றட்டப்பட்டு எதிரேற்றத்தைப் பெறுகின்றது. இதன்மேலே , உலோகத் தட்டானது வைக்கப்படுகின்றது. கணநேரத்துக்கு இதனைப் புவியோடி ணைத்தபின் காவற்கைபிடியினற் பிடித்து அகற்றப்படு கின்றது. பரிசோதிக்கப்படும் போது உலோகத்தட்டானது நேர்மின்னேற்ற முடையதாகக் காணப்படும். உலோகத் தட்டானது எபனைற்றுத்தட்டின்மேலே வைக்கப்பட்ட போதிலும் சில புள்ளிகளில் மட்டுமே பொருந்துகின்றது.
மின்னேற்றிய எபனேற்று
{/9قے)
புவியினேடிஆணத்த தட்டு நேர்மின்னேற்றியதட்6 (இ) (፵ር )
படம் 405,
உண்மையில் எபனைற்றுத்தட்டிலிருந்து எதிரேற்ற
எனவே, சிறிது நேரத்தின்
பின் இதற்குத் திரும்பவும் மின்னேற்றுதல் வேண்டும்.
593

Page 303
594 பொதுப் பெளதிகம்
பல சந்தர்ப்பங்களில் எபனைற்றுத்தட்டுக்கு மிதி என்று சொல்லப்படும் உலோகவடி யொன்றுண்டு. இது மேசையில் விைக்கப்பட்டிருப்பதாற் புவி யிணைப்பையுடையதாகும். இதன்பயனக, எபனைற்றினேடு பொருந்தியிருக் கும் மிதியின் மேற்பரப்பிலே நேரேற்றமொன்று தூண்டப்படுகின்றது. தூண்டப்பட்ட வெதிரேற்றமானது பூமிக்குச் செல்லுகின்றது. மிதியிலுள்ள நேரேற்றத்தினற் செலுத்தப்படுங் கவர்ச்சியானது எபனேற்றிலிருந்து எதி ரேற்றம் வெளிச் செல்லாது தடுக்கின்றது. பெரும்பாலும் ஒருலோக வூசியானது மிதியிலிருந்து எபனைற்றினுடுசென்று அதன் மேற்பரப்பிலே சிறிது மிதந்திருக்கின்றது. எபனைற்றின்மேலே வைக்கப்படும் போது உலோ கத்தட்டை இது உடனடியாகப் புவியினேடிணைக்கின்றது. இதனுற் புவி யினேடிணைப்பதற்காக அதனைத் தொடவேண்டிய தேவையில்லை.
சுசுக்-- உவிம்மேசுப்பொறியானது ZZZZZZZZZZ உபயோகிக்கப்பட் நீங்கள் எபனேறறு * உலோகம் பார்த்திருக்கக்கூடும். மின் றுண்டியின் தத்துவத்தையே இது அடிப்படையாய்க் கொண்ட தாகும். இதன் ருெழிற்பாட் டின் முழுவிவரமும் இங்கு கொடுக் கப்பட மாட்டாது: ஆனல் நீங்கள் ஒன்றைப் பரிசோதித்துப் பார்த்தால், எதிர்த்திசைகளிலே சுழற்றப் படக்கூடியதா யேற்றப்பட்டு ஒன் றையொன்று நோக்கிநிற்கும் காவலித்தட்டுகளிரண்டை இது கொண்டதெனக் காணப்படும். ஒவ்வொரு காவலித்தட்டும் வட்டவொழுங்கிலே பொருத் தப்பட்ட உலோகத்தட்டுக்களைக் LLub 407. கொண்டதாகும். தொடக்கத் தில்ே காவலித்தட்டிலுள்ள உலோகத் தட்டுக்களுக்குச் சிறிதாக மின்னேற்றப்படுகின்றது. மின்னேற்றிய வுலோகத்தட்டுக்களும் எற்றததட்டுக்களும் ஒன்றுக் கொன்றெதிராக வரும் போது தூண்டல்விளைவுகளுண்டாகிப் புதிய வேற்றங்கள் தோற்றுகின்றன. ஒன்று உலோகத்தட்டுக்களிலிருந்து நேரேற்றங்களைச் சேர்க்கவும் மற்றது எதிரேற்றங்களேச் சேர்க்கவும் காவலிட்ட கடத்திகளிரண்டு ஒழுங்குசெய்யப் பட்டுள்ளன. பொறியின் சில சுற்றுக்களினலேயே இக்கடத்திகள் உயர்ந்த மின்னேற்றங்களைப் பெறலாம்.
 
 
 

அழுத்தமும் கொள்ளளவும் 595.
மின்சத்தி
ஒரு மின்னேற்றத்தைச் சேர்க்கும்போது பொறிமுறை வேலைக்கணிய மொன்று செய்யப்படல் வேண்டும். சிறிய நேரேற்றங்களைப் படிப்படியாகக் கூட்டிக் காவலிட்ட கடத்தியொன்றிலே ஒரு நேரேற்றமானது உண்டாகி யிருக்கின்றதெனக் கற்பனை செய்க. கொண்டுவரப்படும்போது ஏற்றத்தின் ஒவ்வொரு சிறிய பாகமும் எற்கனவேயுள்ள வேற்றத்தின் தள்ளுதலை அனுபவிக்கின்றது. இத்தள்ளுதலுக் கெதிராகக் கடத்திக்குக் கொண்டுவர பொறிமுறை வேலை செய்யப்படல் வேண்டும். சத்திக்காப்பு விதியின்படி ஏற்றமானது சேகரிக்கப்படும்பொழுது செய்யப்பட்ட வேலைக்கணியத்துக்குச் சமமான நிலைப்பண்புச் சத்தியை அது சேகரித்து வைத்திருத்தல் வேண்டு மென்பது பெறப்படுகின்றது. இவ்வேற்றத்தையிறக்கும்போது இக்கணியத் துக்குச் சமமான பொறிமுறை வேலையை இது செய்தல்கூடும். வேலையின் இக்கணியமே ஏற்றத்தின் அழுத்தத்தை அளப்பதாகக் கருதப்படும்.
புள்ளியொன்றிலுள்ளவழுத்தம். அழுத்தவேறுபாடு (ஒரு நேரேற்றத்தின் மண்டலத்திலுள்ள புள்ளியொன்றுக்கு இம்மண் டலத்தின் தாக்கத்துக்கப்பாலுள்ள புள்ளி யொன்றிலிருந்து நேரேற்றவல கொன்று கொண்டுவரப்பட வேண்டுமானல், ஏற்றவலகினலனுபவிக்கப் படுந் தள்ளுகைக்கெதிராகப் புறவேதுக்களினல் வரையறையானவளவை யுடைய வேலை செய்யப்படல் வேண்டும். இவ்வேலையினளவானது அப் புள்ளியிலுள்ள மின்னழுத்தத்தை அளப்பதாகக் கருதப்படும்.) ஏற்ற வலகானது அப்புள்ளியிலிருந்து விடப்பட்டால், திரும்பவும் மண்டலத்தின் தாக்கத்துக்கப்பாற் செல்லுமட்டும் அம்மண்டலத்திற்குரியஏற்றத்தின் தள்ளு கையினல் வெளியே செலுத்தப்படும். இந்நிகழ்ச்சியின்போது புள்ளியி னழுத்தத்துக்களவான சத்தியிானது வெளிவிடப்படுகின்றது. க அலகுகள் நேரேற்றத்தை அப்புள்ளிக்குக் கொண்டுவர அப்புள்ளியினழுத்தத்தினது க மடங்குக்குச் சமமான வேலையானது தேவைப்படும். மண்டலத்தாக் கத்திலிருந்து ஏற்றமானது அகற்றப்படும்போது அதேயளவு சத்தியானது வெளிவிடப்படல் வேண்டும்.
எதிரேற்றத்தின் மண்டலமானல் ஏற்றவலகை அப்புள்ளிக்குக் கொண்டு வரத் தேவையான வேலையானது எதிரேற்றத்தின் கவர்ச்சியினற் செய்யப் பட்டுச் சத்தியானது மண்டலத்திலிருந்து வெளிவிடப்படும். மண்டலத்தின் தாக்கத்திலிருந்து ஏற்றவலகானது அகற்றப்பட வேண்டுமானல், புற வேதுவொன்றினுற் சமமான அளவு வேலையானது செய்யப்படல் வேண்டும். இச்சந்தர்ப்பத்திலே புள்ளியானது எதிரழுத்தத்தையுடைய தெனக் கருதப் | GBL i).
அழுத்தவேறுபாடு.-எந்த மண்டலத்திலும் இரண்டு புள்ளிகள் அ, இ கருதப்பட்டால், நேரேற்றவலகொன்றை அ இலிருந்து இ இற்குமாற்ற ஒரு குறித்தவளவுவேலை செய்யப்படல் வேண்டும். இவ்வளவிானது அ இற்கும் இ இற்குமிடையேயுள்ள அழுத்த வேறுபாட்டை அளப்பதாகக்

Page 304
596 பொதுப் பெளதிகம்
கருதப்படும். இவ்வேலையானது மண்டலத்தின்பயனன விசைகளுக் கெதி ராகச் செய்யப்பட்டால் இ ஆனது அ இலும் உயர்ந்த அழுத்தத்தைக் கொண்டதாகக் கருதப்படும். இது மண்டலத்தின் பயனன விசைகளினற் செய்யப்பட்டால் இ ஆனது அ இலுங்குறைந்த அழுத்தத்தைக் கொண்ட தாகக் கருதப்படும். மின்மண்டலங்களில் வைக்கப்படும்போது நேரேற்றங் கள் உயர்வழுத்தப் புள்ளிகளிலிருந்து தாழ்வழுத்தப் புள்ளிகளுக்குச் செலுத்தப்பட முயலுகின்றன வென்று இதிலிருந்து பெறப்படும். எதி ரேற்றங்கள் எதிர்த்திசையிலே செலுத்தப்பட முயலுகின்றன. அதாவது, தாழ்வழுத்தப் புள்ளிகளிலிருந்து உயர்வழுத்தப் புள்ளிகளுக்குச் செலுத்ந்தப் படமுயலுகின்றன. -50 நி. மி. அ. -அழுத்தமானது -10 நி.மி. அ. - அழுத்தத்திலுந் தாழ்ந்ததாயிருக்கின்ற தென்பது அவதானிக்கப்பட வேண்டியதாகும்.
சமவழுத்தமேற்பரப்புக்கள்
மின்மண்டலமொன்றிலே ஒரு புள்ளியிலிருந்து மற்றென்றுக்கு ஒரே ற்றத்தைக் கொண்டு செல்ல எப்போதும் வேலை செய்யப்படவேண்டியது அவசியமன்று. ஏற்றமானது சந்திக்கும் விசைக்கோட்டுக்கு எப்போதுஞ் செங்குத்தாயசைந்து அதன் பிரயாணத்தை முடிக்குமானல், அதனியக் கத்தைத் தடுக்கவோ இயக்கத்துக்குதவவோ முயலும் எவ்விதவிசையையும் அது அனுபவிக்க மாட்டாது. எனவே, வேலையெதுவுஞ் செய்யப்பட மாட் டாது. இச்சந்தர்ப்பத்திலே குறித்தவிரண்டு புள்ளிகளுக்குமிடையே அழுத் தவேறுபாடெதுவுமிராது. மின்மண்டல மொன்றிலே ஒரு மேற்பரப்பானது அதிலுள்ள எந்தப் புள்ளியும் ஒரேயழுத்தத்தையுடையதாக வரையப் பட்டால், அது சமவழுத்தமேற்பரப்பு எனப்படும். சமவழுத்த மேற்பரப் பானது அதனைச் சந்திக்கும் விசைக்கோடுகளினேடு எங்குஞ் செங்குத்தா யிருக்கு மென்பது மேலே கூறப்பட்டவற்றிலிருந்து தெளிவாகின்றது.
Ο
R
LILuo 408.
 

அழுத்தமும் கொள்ளளவும 597
அதன் விசைக்கோடுகளுக்குப் பதிலாகச் சமவழுத்த மேற்பரப்புக்களின் வெட்டு முகங்களே வரைந்து விசைமண்டலமொன்றின் படத்தை அமைக்க லாம். குறித்தவொரு மேற்பரப்பிலிருந்து மின்விசையின்றிசையானது தாழ்வழுதத மேற்பரப்பொன்றையே நோக்கி எப்பே து மிருக்குமாதலால் இவ்வகையான படத்திலிருந்து இத்திசையை எப்போதுங்காணலாம். இன் னும், அடுத்துள சோடிகளுக்கிடையே மாறவேறுபாடிருக்கக்கூடியதாக மேற்பரப்புக்கள் வரையப்பட்டால், அவை எவ்வளவுக்குக் கிட்டவிருக்கின்ற னவோ மண்டலச் செறிவானது அவ்வளவுக்குக் கூடுதலாயிருக்கும். ஏனெ னில், மேற்பரப்புக்களின் நெருக்கமானது குறுகியது.ரவியக்கத்தின்போது பெரியவளவான வேலை செய்யப்படுவதைக் காட்டுகின்றது. இதனுற் பெரிய விசையின் உபயோகந் தேவைப்படுகின்றது. 408 ஆம் படத்தில் விசைக் கோடுகள் முழுக்கோடுகளாகவும், சமவழுத்த மேற்பரப்புக்கள் குற்றிட்ட கோடுகளாகவுங் குறிக்கப்பட்டுள்ளன. பூச்சியவழுத்தக்கோடானது ஏற்றங் களுக்கிடையே நடுவிற் செல்லுகின்றதென்பதையும், விசைக்கோடுகள் அதிகமாக நெருங்கியிருக்கும் மண்டலத்தின் பாகங்களிலேயே மேற்பரப்புக் களும் அதிகமாக நெருங்கி யிருக்கின்றன வென்பதையும் அவதானிக்க.
அழுத்தத்தைப்பற்றிய பரிசோதனைகள்
வெவ்வேறு பருமன்களேயுடைய உலோகக்குவளைகள் சிலவற்றைப் பெறுக. கொக்கோத்தகரங்கள் முதலானவை போதியனவாம். சரியாயொத்த ஒரு சோடி பொன்னிலைமின்காட்டிகள் தேவைப்படுகின்றன.
பின்வரும் முறையினல் வெவ்வேறு குவளைகளுக்கு ஒரேயளவான எற்றங் + களைக் கொடுக்கலாம். மின்றுாண்டியொன் றின் எபனேற்றுத்தட்டுக்கு மின்னேற்றுக. இதிலிருந்து காவற்கைபிடியிலேற்றப்பட்ட உலோகத்தட்டொன்றுக்குத் துண்டல் முறையாக மின்னேற்றுக. உலோகத்தட்டா னது குவளைகளுக்குள்ளே செல்லக்கூடிய தாகச் சிறிதாயிருத்தல் வேண்டும். குவளை களுளொன்று மெழுகுத்தட்டொன்றிலே இனும் எபனைற்றுத்தட்டொன்றிலேனும் + வைத்துக் காவலிடப்பட்டபின் அதனுள்ளே Lb 409. உலோகத்தட்டைத் தொடவிட்டால், இதிலி ருந்து குவளேயானது எற்றமுழுவதையும் பெற்றுனவத்துக் கொள்ளும். வேறெருகுவளேனய உபயோகித்து இதனைத்திருப்பிச் செய்தால் முந்திய வளவேற்றத்தையே உலோகக்கோலானது கொண்டு செல்வதனல் இரு குவளைகளுஞ் சமமாக மின்னேற்றப்பட்டிருக்கும். ஒரேகுவளேயினுள்ளே

Page 305
598 பொதுப் பெளதிகம்
பலமுறை உலோகத்தட்டிலிருந்து மின்னிறக்கப்பட்டால், ஒவ்வொரு முறையும் அது கொண்டு செல்லு மேற்றத்தின் மடங்குத் தொகையான வேற்றத்தைக் குவளையானது பெறுகின்றது.
சிறியகுவளை அ ஐ மின்காட்டியொன்றின் தட்டின்மேல் வைக்க. பெரியகுவளே இ ஐ மற்றமின்காட்டியின்மேல் வைக்க. மேலேவிளக்கிய முறையைக் கொண்டு இருகுவளைகளுக்குஞ் சமவேற்றங்களைக் கொடுக்க. இ இலும்பார்க்க அ இல் இலைகள் கூடுதலாக விரிவதைக் காணலாம். (படம் 409).
விறைப்பான செப்புக் கம்பியொன்றின் நடுப்பாகத்தை எபனைற்றுக் கோலொன்றிலே சுற்றுக. கோலேக்கொண்டு கம்பியையுயர்த்தி அ ஐயும் இ ஐயுந் தொடவைக்க (படம் 410). அ இன் கீழேயுள்ள இலைகளின்விரிவு குறையவும் இ இன்கீழேயுள்ள இலைகளின் விரிவு கூட வுங் காணலாம். ஏற்றமானது அ இலி ருந்து இஇற்கு மாறுகின்றதென இது காட்டு கின்றது. இப்போது மின்காட்டிகளிரண்டுஞ் சமமான விரிவுகளைக் கொடுக்கின்றன வென்று காணப்படும். ஆரம்பத்தில் அ இலும் இஇலுமுள்ள வேற்றங்கள் சமமாயி ருந்ததனல், ஏற்றப்பருமன் மட்டும் ஒரு பொருளிலிருந்து மற்றென்றுக்கு மின் பாய்வதைத் தீர்மானிக்கமாட்டாது. ஒவ் வோரேற்றமும் பலசிறியவலகுகளைக் கொண்டதாகக் கருதப்பட்டால் இ இலும் பார்க்க அ இலே இவ்வலகுகள் கூடுதலாக நெருங்கியிருக்கின்றன எனவே, அவற்றினிடையேயுள்ள தள்ளுவிசையுங் கூடுதலாயிருக்கின்றது. ஆகவே, அ இலிருந்து மின்னேற்றங்களே இ இற்குச் செலுத்த முயலுகின்ற * மின்னமுக்கம்’ இருந்ததென நாம் கூறமுடியும். இ இலுள்ள வேற்றத்தி திலும் அ இலுள்ளது உயர்வழுத்தத்திலிருந்த தென்று நாங் கூறும்போது இதனையே கருதுகின்றேம். அழுத்தவேறுபாடென்பது கடத்தியொன்றி லிருந்து மற்றென்றுக்கு மின்பாய்ச்சலுக்குக் காரணமாயுள்ள செலுத்துதிற னென்பது இதிலிருந்து தெளிவாகும். கடத்திகளிரண்டிலும் எற்றங்கள் ஒரேயழுத்தத்தில் வந்தவுடன் பாய்ச்சல் நின்றுவிடுமென வெதிர்பார்க்க லாபh.
மின்காட்டியானது அழுத்தத்தை அளப்பதேயன்றி எற்றத்தையளப்ப தன்றென்பதையும் இப்பரிசோதனை காட்டுகின்றது. சமவேற்றங்களைப் பெற்றிருந்தபோதும் உயர்வழுத்தமுள்ளவிடத்து விரிவுகூடியதாயிருந்த தையும் (படம் 409), சமமற்றவேற்றங்களேப் பெற்றிருந்தபோதும் சமவழுத் தங்களுள்ளவிடத்து விரிவுகள் சமமாயிருந்ததையும் அவதானிக்க.
Luo 410.
 

அழுத்தமும் கொள்ளளவும் 599
உண்மையில் விரிவினளவானது மின்காட்டியின் உலோக மூடிக்கும் இலைகளுக்குமிடையேயுள்ள அழுத்தவேறு பாட்டினை அளக்கின்றது. நேரே ற்றமானது எற்றமற்ற மூடியிலும் உயர்ந்த வழுத்தத்தை இலைகளுக்குக் கொடுக்கின்றது. நேரேற்றங்கள் குறைந்தவழுத்தத்தையுடைய புள்ளிகளே நோக்கிச் செலுத்தப்பட முயல்வதனல், இலைகள் மூடியைநோக்கி விரி கின்றன. இலைகள் எதிரேற்றத்தைப் பெற்றிருந்தால், அவை மூடியிலுங் குறைந்த வழுத்தத்தை யுடையனவாயிருக்கின்றன. ஆனல் எதிரேற்றங் கள் உயர்வழுத்தப்புள்ளிகளை நோக்கிச் செலுத்தப்படமுயலுகின்றனவாத லின், திரும்பவும் இலைகள் மூடியை நோக்கியே விரிகின்றன.
ur lúb 41 1.
மின்காட்டியின் தொழிற்பாடு அழுத்தவேறுபாட்டிலே தங்கியிருப்பணதப் பின்வருமாறு காட்டலாம். வழக்கம்போல மின்காட்டியில் மின்னேற்றி இலைகளில் விரிவை யுண்டாக்குக. (படம் 411). காவற்குற்றியொன்றின் மேலே இதனைவைத்து, எபனைற்றுக்கோலிற் சுற்றப்பட்ட கம்பியினுல் மூடியை உலோகமூடியினேடு தொடுக்க. இலைகள் சுருங்கிக் கம்பியகற்றப் பட்டபின்பும் சுருங்கியேயிருக்கக் காணலாம். இப்போது உலோகமூடியைப் புவியினுேடிணைக்க. திரும்பவும் இலைகள் விரிகின்றன. இலைகளிலே இன்னும் வற்றமிருக்கின்ற தென்பதை இது காட்டுகின்றது. கம்பியினுற் ருெடுக்கப்பட்டபோது, இலைகளும் மூடியும் ஒரேயழுத்தத்திலிருக்குமட்டும் ஏற்றத்தினெரு பகுதி இலைகளிலிருந்து மூடிக்குப் பாய்கின்றது. கம்பித் தொடுப்பையகற்றி மூடியைப் புவியினேடிணைக்க, பூமிக்குச் செல்லும் ஏற்றத்தை யிழந்து மூடியினழுத்தங் குறைகின்றது. எனவே, திரும்ப வும் மூடியினழுத்தம் இலைகளினழுத்தத்திலுங் குறைவாயிருக்கின்றது.
அழுத்தவேறுபாடிருக்கும்போதே இலைகள் விரிகின்றன.
21-J. N. B 63912 (6/57)

Page 306
600 பொதுப் பெளதிகம்
கடத்திகளின் மேற்பரப்புக்கள்
கடத்தியொன்றின் மேற்பரப்பா னது சமவழுத்த மேற்பரப்பாகும் என்று, மேலே கூறப்பட்டதிலி ருந்து அனுமானிக்கலாம். அதிலே அழுத்த வேறுபாடுகளிருந்திருப் பின், நேரேற்றங்கள் உயர்வழுத்தப் புள்ளிகளிலிருந்து தாழ்வழுத்தப் புள்ளிகளுக்குச் செலுத்தப்பட்டு இவ்வழுத்தங்கள் சமமாக்கப்படுகின்றன. எதிரேற்றங்களாகிய விலத்திரன்கள் தாழ்வழுத்தப் புள்ளிகளிலிருந்து உயர்வழுத்தப்புள்ளிகளுக்குச் செலுத்தப்படுகின்றனவென்பதே இதன் உண்மையான கருத்தென்பதை மறந்துவிடக்கூடாது. ஆனல், இலத் திரன்கள் புரோத்தன்களைப்பற்றிய அறிவை விஞ்ஞானிகள் பெறமுன்பு மேலேயுள்ளபடி தொழிற்பாட்டை விவரித்தல் வழக்கமாய் வந்துவிட்டது.
படம் 412.
-
கடத்தியொன்றின் மேற்பரப்பினது இவ்வியல்பினை மின்காட்டியைக் கொண்டு விளகசிக் காட்டலாம். மின்காட்டியின் தட்டைச் சோதனைத்தளத் தோடு வளையுஞ் செப்புக்கம்பியினுற் ருெடுக்க. மின்னேற்றிய கடத்தி யொன்றின் எந்தப் பாகத்திலுஞ் சோதனைத்தளத்தினற்றெட மின்காட்டி யினிலைகள் விரியக்காணலாம். இவ்விரிவானது கடத்தியிலே தளத்தினற் ருெடப்பட்ட புள்ளியினழுத்தத்தை அளக்கின்றது. கடத்தியின்மேற் பரப் பிலே வெவ்வேறு புள்ளிகளுக்குச் சோதனைத்தளத்தை வழுக்கவிடுக. இலைகளின் விரிவு மாரு திருக்கக் காணலாம். தளமானது மேற்பரப்பி னுெருபாகத்திலிருந்து மற்றென்றுக்குச் செல்லும் போது அழுத்தமாற்ற மில்லை யென்பதை இது காட்டுகின்றது.
அழுத்தங்களேயொப்பிட மின்காட்டியை உபயோகிக்கும் இந்த முறையை எற்றங்களையொப்பிட 538 ஆம் பக்கத்திற் கொடுக்கப்பட்ட முறையோடு கவனமாக ஒப்பிடுக. எற்றங்களை யொப்பிட மின்காட்டியானது உபயோகிக் கப்படும்போது உண்மையில் அழுத்தத்தையே அளக்கின்றது. ஆனல், மின்காட்டித்தட்டிலிருந்து ஒரே தூரத்தில் எல்லாவேற்றங்களுங் கொண்டு வரப்பட்டால், பெரியவேற்றமானது சிறியவேற்றத்திலும் பார்க்கப் பெரிய வழுத்தத்தை மின்காட்டியிலுண்டாக்குகின்றது. எனவே, இலைகள்அகன்று விரிகின்றன.
மின்காட்டித்தட்டின்மேலே சிறிய குவளையொன்றை நிறுத்திவைத்துச் சோதனைத்தளத்தினுற் கொண்டு செல்லப்படும் எற்றங்களை இன்னுஞ் சிறந்த முறைய ல் ஒப்பிடலாம். குவளையின் உட்புறத்திலே மின்னேற்றிய தளத்தினற்றெடுக. ஏற்றமுழுவதுங் குவளைக்கும் மின்காட்டிக்குஞ் சென்று அவற்றிற்குக் குறித்தவோரழுத்தத்தைக் கொடுப்பதனல் இலைகள்
 

அழுத்தமும் கொள்ளளவும் 60
விரிகின்றன. புவியிணைப்பினுற் கருவியின் மின்னையிறக்குக. திரும்பவுந் தளத்துக்கு மின்னேற்றி இதனைத்திருப்பிச்செய்க. இரண்டாவதழுத்தமா னது முதலாவதிலும் பெரிதாயிருந்தால், இது கருவிக்கு உயர்வுகூடிய வழுத்தத்தைக்கொடுக்க இலைகள் அகலங்கூடிவிரிகின்றன.
பூச்சியவழுத்தம்
பூமி யொருகடத்தியாதலின் அதன்மேற்பரப்பானது ஒரு சமவழுத்த மேற்பரப்பாகின்றது. இன்னும், இது எற்றங்களைத் தொடர்ச்சியாகப் பெற். றுக்கொண்டும் இழந்துகொண்டு மிருந்தபோதிலும், இந்த நயங்களும் நட்டங்களும் ஒன்றையொன்று ஏறத்தாழச் சமமாக்குகின்றன. இதுவும ன்றி, பூமியானது அவ்வளவு பெரிதாயிருப்பதால், எற்றத்தின் சிறிய நயமேனும் நட்டமேனும் அதன் அழுத்தத்தைச் சிறிதளவேனும் பாதிக் காது. செய்முறையிலே இவ்வழுத்தமானது மாறிலியாகவேயிருக்கின்றது. ஆகவே, புவிமேற்பரப்பின் அழுத்தமானது எனையவழுத்தங்களை வசதியா யொப்பிட ஒரு நியமவழுத்தமாகின்றது. செய்முறைத் தேவைகளுக்ாக இது பூச்சியமாகக் கொள்ளப்படும். எனவே, -5 நி. மி. அ. அழுத்த மானது புவிமேற்பரப்பினழுத்தத்திலும் 5 அலகுகள் கூடவென்றும், -5 நி. மி. அ. அழுத்தமானது 5 அலகுகள் குறையவென்றுங் கருதப்படும். புவியிணைப்பையுடைய எந்தக்கடத்தியும் பூச்சியவழுத்தத்தையே கொண்ட தாகும். ஏனெனில், அது பூமியோடு சேர்ந்து ஒரே கடத்தியாகின்றது. மின்காட்டியின் மூடியானது புவியினேடிணைக்கப்பட்டிருப்பது வழக்கம். எனவே, இது,எப்போதும் பூச்சியவழுத்தத்தைக் கொண்டதாயிருக்கின்றது.
தூண்டலும் அழுத்தமும்
அழுத்தத்தைக்கொண்டு தூண்டலை விவரிக்கலாம். 413 ஆம் படத்தி லுள்ள நேர்மின்னேற்றிய பொருள் உ ஐக் காவலிடப்பட்ட கடத்தி அஇ இற்குக்கிட்டக் கொண்டுவந்தால், உ இலிருந்து இ இலும் பார்க்கக் குறைந்த தூரத்திலே அ ஆனது இருத்தல ல் அது இ இலும் உயர்வுகூடிய வழுத்தத்தைப் பெற்றதாயிருக்கும். இது இலத்திரன்களை இ இலிருந்து அ இக்குப் பாயச் செய்கின்றது. அ இற்சேருகின்ற எதிரேற்றமானது அதி
F -rw-r-se err*r
X æw- 十
இ 98ے
lo 413.
லுள்ளவழுத்தத்தைக் குறைக்கமுயலுகின்றது. இ இலுள்ள நேரேற்ற மானது அதிலுள்ளவழுத்தத்தை உயர்த்தமுயலுகின்றது. அஇ இன்.

Page 307
602 பொதுப் பெளதிகம்
பாகங்கள் வெவ்வேறேற்றங்களைக் கொண்டனவாயிருந்த போதிலும், அதி லுள்ள எல்லாப்புள்ளிகளும் ஒரேயழுத்தத்தை முன்போலப் பெறுமட்டும் இது நிகழுகின்றது. படத்திற் காட்டப்பட்டிருப்பது போல இதன் வாய்ப்பை அறியலாம்.
காட்டப்பட்டுள்ள நிபந்தனேகளின்படி அஇ ஆனது நேரழுத்தத்தை யுடையதாயிருக்கின்றது. எனவே, புவியினேடிதனையிணைக்க இதனழுத்த மானது பூச்சியமாகுமட்டும் புவியிலிருந்து இதற்குள்ளே இலத்திரன்கள் பாய்கின்றன. இ இலுள்ள நேரழுத்தமானது சமநிலைப்படுத்தப்படுகின்ற தென்பதே இதன் கருத்தாகும். அஇ இலுள்ள எதிரேற்றமானது உ இன்பயனுன நேரேற்றத்தைச் சமநிலைப்படுத்துகின்றது. இந்த நிபந்தனை களின்கீழ் சோதனைத்தளமானது அஇ மேலேயசைக்கப்பட மின்காட்டி விரிவைக்காட்டாது. இப்போது புவித்தொடுப்பானது எடுக்கப்பட்டு உ ஷம் அகற்றப்பட்டால் உ வின்பயனன நேரழுத்தம் அற்றுப்போகின்றது. அஇ ஆனது அதன்சொந்த வேற்றத்தின்பயனன எதிரழுத்தத்தைப் பெறு கின்றது. இப்போது இலைகளினழுத்தமானது புவியிணைப்புள்ள பெட்டி யினழுத்தத்திலும் குறைவாயிருப்பதால் இலைகள் விரிகின்றன.
கொள்ளளவு (அல்லது கொள்ளளவம்)
வெவ்வேறுகடத்திகள் சமவேற்றங்களினல் வெவ்வேறழுத்தங்களுக்கு எற்றப்படலாமென 597 ஆம் பக்கத்திலுள்ள பரிசோதனை காட்டுகின்றது. கடத்திகள் வெவ்வேறு மின்கொள்ளளவுகளைக் கொண்டுள்ளன அல்லது வெவ்வேறு கொள்ளளவங்களையுடையனவென்று இவ்வித்தியாசத்தைக் குறிப்பிடுகின்றேம். கடத்தியொன்றினழுத்தத்தை ஒரலகேற்றக் கொடுக் கப்படவேண்டிய மின்னளவினுல் அக்கடத்தியின் கொள்ளளவு அல்லது கொள்ளளவம் அளக்கப்படும். உதாரணமாக, 10 நி. மி. அ. மின்னனது கடத்தியொன்றினழுத்தத்தை 5 நி. மி. அ எறச்செய்யுமானல், கடத்தியின் கொள்ளளவானது ஃ = 2 நி. மி. அ. ஆகின்றது.
னியம் M கொள்ளளவு = unuo என்பதே பொதுத்தொடர்பாகும்.
\\அழுத்தம் g Y கணியம் C . W^ ஃ அழுததம = கொள்ளளவு கணியம் = கொள்ளளவு X அழுத்தம்.
(二
கடத்திகளினுல் ஏற்றங்களின் பங்கீடு
வெவ்வேறழுத்தங்களையுடைய கடத்திகளிரண்டைத் தொடவிட்டால் அல் லது கடத்துங் கம்பியொன்றினல் ஒன்றேடொன்று தொடுக்கப்பட்டால், உயர்வழுத்தக் கடத்தியிலிருந்து மற்றதுக்கு நேரேற்றமானது பாய்கின்றது. இரண்டும் ஒரேயழுத்தத்தையுடையனவா யிருக்கவேண்டுமாதலின் அவற் றின் கொள்ளளவுகளினது விகிதத்துக்கு ஏற்றமுழுவதும் அவற்றினி டையே பங்கிடப்படுகின்றது.

அழுத்தமும் கொள்ளளவும் 603
உதாரணம்.-20 நி. மி. அ. கொள்ளளவையும் + 200 நி. மி. அ. எற்றத்தையுமுடைய கடத்தி அ ஆனது, 10 நி. மி. அ. கொள்ளளவையும் -20 நி. மி. அ. ஏற்றத்தையுமுடைய கடத்தி இ இனேடு தொட வைக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பிரிக்கும்போது ஒவ்வொன்றும் எவ்வளவு எற்றத்தைப் பெற்றிருக்கும் ? அப்போது ஒவ்வொன்றினதும் அழுத்த மென்ன ?
எற்றமுழுவதும் = + 200-20 நி. மி. அ. = +180 நி. மி. அ. அ இற் கடைசியாயுள்ளவேற்றம் க நி. மி. அ. எனக்கொள்க. அப்போது இ இனேற்றம் 180-க நி. மி. அ. ஆகவிருக்கும்.
s 180 - 5 10 = இனழுத்தம் = நி. மி. அ. ; இ இனழுத்தம் إعد من நி. மி. அ. ஆனல் இவ்வழுத்தங்கள் சமமாகும்.
མ180 - ཚ ... 105 = 3600 - 20a, ; 20 10
30 5-3000 ; , -120. எனவே, அ இனேற்றம்-120 நி.மி. அ. இ இனேற்றம்-60 நி.மி.அ.
பொதுவழுத்தம் -器 = 6 நி.மி. அ.
சமக்கொள்ளளவுகளையுடைய கடத்திகள் தொடவைக்கப்படும்போது ஏற்ற மொன்றைச் சமமாகப் பிரித்துக் கொள்கின்றனவென்பது வெளிப்படை யாகும்.
ஒடுக்கிகள்
மின்காட்டித்தட்டினேடு பொருத்தப் இ அ பட்டுள்ள காவலிட்டவோருலோகத்தட் டொன்றுக்குத் தூண்டலினல் நேர்மின் னேற்று க. இலைகளின் விரிவைக்குறித் துக்கொள்க. இப்போது காவலிட்ட தட்டுக்குச் சமாந்தரமாகவுங் கிட்டவும் புவியிணைப்பையுடைய தட்டொன்றை வைக்க. இலைகளின் விரிவுகுறைவதை அவதானிக் க. ஏற்றப்பட்டதட்டிலே அழுத்தவீழ்ச்சியை இது காட்டுகின்றது. அ இலிருந்து எற்றச்சிதைவெதுவு மின்றி இது நிகழ்ந்ததனல், இ ஐக் கிட்டக்கொண்டுவர அ இன் கொள்ள ளவானது கூடியிருத்தல் வேண்டும்.

Page 308
604 பொதுப் பெளதிகம்
அ இலுள்ள நேரேற்றமானது இ இலே எதிரேற்றமொன்றைத் தூண்டு கின்றதென்பதே இதன் விளக்கமாகும். அதனைச்சுற்றி எதிரழுத்தமண் டலமொன்றை யுண்டாக்க இது முயலுகின்றது. எனவே, அ இலுள்ள நேரழுத்தத்தைக் குறைக்கின்றது. ஆகவே, முந்தியவழுத்தத்துக்குக் கொண்டுவர அ இற்குக் கூடுதலாக நேரேற்றங் கொடுக்கப்படல் வேண்டும். எனவே, அ இன் கொள்ளளவு கூடுகின்றது.
கடத்தியொன்றின் கொள்ளிடத்தைக் கூட்டுதற்குரிய இவ்வகையான வொழுங்கானது ஒடுக்கியெனப்படும். ヘ
கொள்ளளவைத்தாக்கும் ஏதுக்கள்
414 ஆம் படத்திலுள்ள தட்டுக்கள் அ ஐயும் இ ஐயும் வெவ்வேறு தூரங்களில் வைக்க. இத்தட்டுக்கள் எவ்வளவு கூடுதலாக நெருங்கியிருக் கின்றனவோ, அவ்வளவுக்குக் குறைவாக இலைகள் விரிகின்றன வென்பதை அவதானிக்க. அதாவது, அ இற்கும் இ இற்குமிடையேயுள்ள தூரங் குறைய அ இன் கொள்ளளவு கூடுகின்றது.
எபனைற்று, கண்ணுடி, மைக்கா முதலிய காவலித்தட்டுக்களை அ இற்கும் இ இற்குமிடையே செலுத்தி விடுக. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலுந் தட்டை உட்செலுத்தியதும் விரிவு குறைகின்றது. கொள்ளளவு கூடியதை இது காட்டுகின்றது எனவே, ஒடுக்கியொன்றின் கொள்ளளவானது அதன் தட்டுக்களினிடையேயுள்ள காவலியிலே தங்கியிருக்கின்றது. இக்காவலியானது ஒடுக்கியின் மின்கோடுபுகுவூடகம் என்று பொதுவாக கூறப்படும் வெவ் வேறு மின்கோடுபுகுவூடகங்கள் வெவ்வேறு தற்றுரண்டற்கொள்ளளவுகளை அல்லது மின்கோடுபுகுவூடகமாறிலிகளை யுடிையனவென்று சொல்லப்படும். பவனத்துக்கு இது 1 ஆகக் கொள்ளப்படும். மற்றெந்த மின்கோடுபுகு வூடகத்துக்கும் இது
தட்டுக்களினிடையே குறித்த மின்கோடுபுகுவூடக மிருக்கும்போது ஒடுக்கி
தட்டுக்களினிடையே பவனமிருக்கும்போது இதனைச் சரியாயொத்த ஒடுக்கி
யின் கொள்ளளவு யின் கொள்ளளவு என்பதற்குச் சமமாகும். பெரும்பாலான திண்மங்களின் தற்றுண்டற் கொள்ளளவுகள் அல்லது மின்கோடுபுகுமாறிலிகள் 1 இலுங்கூடிய தாயிருக்கும்.

அழுத்தமும் கொள்ளளவும் 605
தகரக்குவளையொன்றைக் காவலித்தட் டொன்றின்மேலே நிறுத்திவைக்க. இதனை மின்காட்டித்தட்டொன்றினேடு தொடுத்து நேரேற்றமொன்று கொடுக்க. இக்குவளையினுள்ளே புவியினேடிணைக்கப் பட்ட சிறிய குவளையொன்றைப் படிப்படி யாக இறக்குக. இவ்வாறிறக்கும்போது குவளைகளை முட்டவிடக்கூடாது. (படம் 415). குவளேயானது இறக்கப்படும்போது இலை களின்விரிவு குறைவதை அவதானிக்க. ஒன்றையொன்று நோக்கியிருக் கும் மேற்பரப்புக்களிரண்டினதும் பரப்பானது கூட, முதலாவது குவளையின் கொள்ளளவுங் கூடுகின்றதென இது காட்டுகின்றது.
LJt ud 415.
பெரிய கொள்ளளவையுடைய வொடுக்கியொன்றைச் செய்யவேண்டு மானல், (1) பெரிய பரப்புக்களையுடைய தட்டுக்கள் வேண்டும். (2) ஒன்றே டொன்று மிக்க வண்மையிலே இவை வைக்கப்படல் வேண்டும். (3) உயர் ந்த தற்றுண்டற் கொள்ளளவையுடைய மின்கோடுபுகுவூடகத்தினல் இவை பிரிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது மேலேகூறியவற்றிலிருந்து பெறப்படும்.
ஒடுக்கிகளின் உபயோகங்கள்
பெரிய கொள்ளளவையுடைய வொடுக்கியொன்றைக் கொண்டு, உயர்ந்த வழுத்தத்தை யுண்டாக்காது, மிகப்பெரிய வேற்றத்தைச் சேமிக்கலாம். இதனைச் சேமிக்கச் செய்யப்படவேண்டிய பொறிமுறை வேலையானது, சம மாணவேற்றத்தைக் குறைவான கொள்ளளவுள்ள கடத்தியிலே சேமிக்கச் செய்யப்படவேண்டிய வேலையிலுங் குறைவாயிருக்குமென்பதே இதன் கருத் தாகும். குறைந்த கொள்ளளவுள்ள கடத்தியிலே மிக்கவுயர்வுகூடிய அழு த்தமுண்டாக்கப்படும். உவிம்மேசுப் பொறியொன்றிலுள்ள சேர்த்தற்கடத் திகள் ஒடுக்கிகளோடு இணைக்கப்பட்டுள்ளன. இறக்கப்படும்போது பெரிய மின்பாய்ச்சல்களைக் கணநேரத்திற் கொடுக்கும் பெரியவேற்றங்கள், சிறிய வளவான பொறிமுறை வேலையைக் கொண்டு கடத்திகளிற் சேர்க்கப்
படலாம்.
o ானெலிப்பெட்டிகளிலும் ஒடுக்கிகள் உபயோகிக்கப்படுகின்றன. இங்கு சுற்றுக்களின் வெவ்வேறு பாகங்களிற் கொள்ளளவானது திருத்த மாயிசைவாக்குதலிற் பெரிதும் பயன்படுகின்றது.

Page 309
606 பொதுப் பெளதிகம்
ஒடுக்குமின்காட்டி
மின்காட்டியைக்கொண்டு சிறிய அழுத்தவேறுபாடுகளைக் அகாண்பதற்கு ஒடுக்கியொன்று உபயோகிக்கப்படலாம். உதாரணமாக, கைவிளக்கொன் றின் ஈரமில்மின்கலவடுக்கினது முனைவுகளுக்கிடையேயுள்ள அழுத்தவேறு பாடானது மிகச் சிறிதேயாம். எனவே, பொன்னிலைமின்காட்டி யொன் றைத்தாக்க இது போதியதன்று. ஆனற் பின்வருமுறையாக இதனைத் தோற்றச் செய்யலாம். மெல்லிய எபனைற்றுத் தட்டொன்று மின்காட்டித் தட்டின்மேலே வைக்கப்படுகின்றது. இவ்வெபனேற்றின்மேலே புவியிணை ப்பையுடைய உலோகத்தட்டொன்று வைக்கப்படும். மின்கலவடுக்கின் எதிர் முனைவைப் புவியினேடிணைத்து, புவியிணைப்பையுடைய மின்காட்டி மூடியின் பூச்சியவழுத்தத்திலே முனைவானது வைக்கப்பட்டிருக்கும். மின் கலவடுக்கின் நேர்முனைவானது மின்காட்டித்தட்டினேடு கம்பியொன்றின லிணைக்கப்பட்டுள்ளது. இதன்பயனக மின் காட்டித்தட்டானது நேர்முனை வின் அழுத்தத்தையே யுடையதாகின்றது. இலைகளுக்கும் மூடிக்குமிடையே யுள்ள அழுத்தவேறுபாடானது மிகச்சிறிதாயிருப்பதனல், கட்புலனுகக் கூடியவளவுக்கு இலைகள் விரிந்து காணப்படா (படம் 416 (அ).
ال لها لا
(-9) っ外
Lo 416.
மின்கலவடுக்குக்கும் மின்காட்டிக்குமிடையேயுள்ள தொடுப்பு இப்போது அகற்றப்பட்டுப் புவியிணைப்பையுடைய தட்டானது உயர்த்தப்படல்வேண்டும். இது மின்காட்டித்தட்டினதும் இலைகளினதும் கொள்ளளவைக் குறைக் கின்றது. எனவே, இப்போதவற்றிலுள்ள வேற்றமானது அழுத்தத்தை யுயர்த்தி இலைகளே விரியச் செய்கின்றது (படம் 416 (ஆ). புவித்தொடுப்பை யுடைய தட்டானது எப்போதும் ஒரேயளவுக்குயர்த்தப்பட்டால், அல்லது மின்காட்டியைத் தாக்காதவளவு தூரத்துக்கு அகற்றப்பட்டால், விளைவான இலைகளின் விரிவுகள் வெவ்வேறு கலங்களின் அழுத்தவேறுபாடுகளை யொப்பிட உபயோகிக்கப்படலாம்.

அழுத்தமும் கொள்ளளவும் 607
ஒடுக்கிகளின் வகைகள்
(1) இலைடன்சாடி-இது பரிசோதனைச்சாலைகளிற் பெரும்பாலுங் காணப் படும் ஒருவகை யொடுக்கியாகும். (படம் 417). கண்ணுடிக்கலயமொன்றின் உள்ளேயொன்றும் வெளியே யொன்றுமாக இரண்டு உலோகத்தகடுகளை இது கொண்டுள்ளது. உள்ளேயுள்ள உலோகப் பூச்சினேடு ஒருலோகக் குமிழுங்கோலும் இணைக்கப்பட்டிருப்பது வழக்கம். இதுவே யொடுக்கியின் காவலிட்ட தட்டாகவமைகின்றது. வெளியிலேயுள்ள உலோகப் பூச்சானது நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் மேசையின்மேற் படிவதனுற் புவியினேடினை க்கப்பட்டுள்ளது. உவிம்மேசுப் பொறியொன்றின் கடத்திகளுளொன்றினேடு
Lo 417. Lo 418.
குமிழைத் தொடவைத்துச் சாடியானது வசதியாக மின்னேற்றப்படலாம். காவற்கைபிடியைக் கொண்ட உலோகக்குறடுகளின் சோடியொன்று மின் னிறக்க உபயோகிப்பதற்காகக் கொடுக்கப்படுவது வழக்கம்.(படம் 418). குமிழையும் புறப்பூச்சையுந் தொடக்கூடியதாக இக்குறடுகளின் முனைகள் கொண்டுவரப்படுகின்றன. ஒரு முனையை முதலிலே தொடவிட்டால் இரண் டாவது முனைதொடமுன்பு இடைவெளியினுடு மின்பொறியொன்று பெரும் பாலுஞ் செல்லக்காணப்படும். உவிம்மேசுப் பொறியொன்றின் கடத்திகளோடு நிரந்தரமாகப் பொருத்தப்பட்டுள்ள ஒடுக்கிகள் இவ்வகையானவையேயாம்.
அகற்றப்படக்கூடிய தகடுகளைக்கொண்ட இலைடன்சாடியொன்றைக் கொண்டு கவர்ச்சியான பரிசோதனையொன்று செய்யப்படலாம். சாடிக்கு மின்னேற்றுக. எபனைற்றுக்கோலொன்றினல் உள்ளேயுள்ள தகட்டை மிதத்தி மேலே யெடுக்குக. வெளித்தகட்டிலிருந்து கண்ணுடிக்கலயத்தை யும் மிதத்தியெடுக்குக. மின்காட்டியொன்றுக்குக் கிட்டக்கொண்டுபோய் ஒவ்வொரு தகட்டையும் பரிசோதிக்க. எதுவும் மின்னேற்றத்தைக்கொண்ட தாகக் காணப்படாது. சாடியைத் திரும்பவும் பொருத்துக, உட்டகட்டைத் திருப்பிவைக்கும்போது எபனைற்றுக்கோலைக்கொண்டே அதனை மிதத்த வேண்டும். சாடியானது இன்னும் ஏற்றத்தையுடையதாகக் காணப்படும். அதிலிருந்து மின் பொறியையும் பெறமுடியும். சாடியானது மிக்க

Page 310
608 பொதுப் பெளதிகம்
வுயர்வேற்றத்தைப் பெற்றிருந்தால், பகுதிகள் பிரிந்திருக்கும்போது கண் ஞடியின் உட்பரப்பிலுள்ள புள்ளிகளையும் வெளிப்பரப்பிலுள்ள புள்ளி களையுங் குறட்டினற்றெடுத்துச் சிறியமின் பொறிகளைப் பெறமுடியும்.
வழக்கமாகக் கடத்திகளிரண்டிலுமிருப்பதாகக் கருதப்படும் ஒன்றுக் கொன்றெதிரான எற்றங்களிரண்டும் உண்மையிலே மின்கோடுபுகுவூடகத் தின் மேற்பரப்பிலேயே யிருக்கின்றதென இவ்வவதானங்கள் காட்டுகின் றன. மின்னேற்றப்படும்போது ஒடுக்கிக்குக் கொடுக்கப்படுஞ் சத்தியானது விகாரங்களாகச் சேமிக்கப்பட்டுள்ளதெனக் கருதப்படும். எதிர்ப்பக்கங்களி லுள்ள எற்றங்களிரண்டினதுங் கவர்ச்சியிஞலேயே இவ்விகாரங்களுண்டா கின்றன. உயர்வாக மின்னேற்றப்பட்டபின் சாடியொன்றின் மின்னிறக் கப்பட்டுச் சிறிதுநேரம் விடப்பட்டால், அதிலிருந்து இன்னேரு சிறிய மின் பொறியைப் பெரும்பாலும் பெறலாம். முதலாவது மின்னிறக்கத்தின் போது மின்கோடுபுகுவூடகமானது அதன் விகார நிலையை முழுவது மிழப்பதில்லை. எனவே, ஏற்றத்தின் சிறிதளவை வைத்துக்கொள்ளுகின்றது.
===தகரத்தல் ೧.?? 29
மெழுகிட்ட, தகரதத - க்ள்கிதம் களையும் மெல்லிய மெழுகுக் காகிதத்தின் படைகளையும் ஒன்றை விட் டொன் ரு க வடுக்கி உயர்வுக் கொள் ளவையுடைய மிக்கவடக்கமானவொடுக்கிகளைச் செய்யலாம். (பட்ம் 419). முதலாவது, மூன்றவது, ஐந்தாவது முதலான தகரத்தாள்களெல் லாம் ஒரு முடிவிடத்தோடும், இரண்டாவது, நாலாவது, ஆருவது முதலானவை வேறெரு முடிவிடத்தோடுந் தொடுக்கப்பட்டுள்ளன. இம்முடி விடங்களுளொன்று புவியி னேடிணைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இவ்விருகூட்டங் களும் பெரிய தட்டுக்களி ர ண் டை அண்மையிற் கொண்டுள்ள வொடுக்கி யொன்றுக்குச் சமமாகின் றன. நிலைத்த கொள் ளளவுகளை யுடையவொடுக்
LJLo 419.
கிகள் தேவைப்படுமிடங் களிலே வானெலிப்பெட்டி களிலே இவ்வகையான
வொடுக்கிகள் பெரும் பாலும் உபயோகிக்கப்படு கின்றன. LJLio 420.
 
 

அழுத்தமும் கொள்ளளவும் 609
(3) மாறுகின்றவொடுக்கிகள்.-மாறுகின்ற ஒடுக்கியொன்றின் வகை யானது 420 ஆம் படத்திற் காட்டப்பட்டிருக்கின்றது. தொடாமலே ஒன்றே டொன்று பூட்டப்படக்கூடிய இரண்டு கூட்டங்களாக இதன் தட்டுக்கள் அமைந் துள்ளன. ஒன்றேடொன்று தொடுக்கப்பட்டுள்ள ஒரு கூட்டம் நிலைத்தது. ஒன்றேடொன்று தொடுக்கப்பட்டுள்ள மற்றக்கூட்டம் முதற்கூட்டத்திலிருந்து காவலிடப்பட்டுக் கதிர்க்கோலொன்றிலே சுழலக்கூடியதாயிருக்கின்றது. ஒரு கூட்டம் புவித்தொடுப்புடையது. கதிர்க்கோலைச் சுழற்றுவதனல் தட்டுக் களின் பயன்படுபரப்பானது, அதாவது ஒரு கூட்டத்தின் தட்டுக்களிடையே யுள்ள மற்றக்கூட்டத்தின் பரப்பானது, மாறுபடச்செய்யலாம். எனவே, ஒடுக்கியின் கொள்ளளவானது மாறுகின்றது. இவ்வகையொடுக்கிகள் வானெலிப்பெட்டிகளின் இசைவாக்குமாளிகளிலே பெரும்பாலுமுபயோ கிக்கப்படுகின்றன.
மின்னிறக்கங்கள்
ஒடுக்கிகளின் மின்னனது இறக்கப்படும்போது வழக்கமாகப் பெறப்படு கின்ற மின்பொறிகளைப்பற்றி முன்பே குறிப்பிடப்பட்டது. உவிம்மேசுப் பொறியொன்றின் ஒடுக்கிகளில் மின்னேற்றியபின், அவற்றினேடு தொடுக் கப்பட்டுள்ள குமிழ்களிரண்டையும் ஒன்றையொன்று நோக்கிக்கொண்டுவர, மிக்கநீளமான மின்பொறிகளைப் பெறலாம். துண்டற் சுருளொன்றைக் கொண்டு இன்னும் பெரிய மின்பொறிகளைப் பெறமுடியும். (722 ஆம் பக்கம் பார்க்க). அடுத்துளவிரண்டு புள்ளிகளினிடையே பெரியவழுத்த வித்தி யாசமிருப்பின், ஒரு புள்ளியிலிருந்து மற்றதுக்கு எற்றங்களைச் செலுத்த முயலும் பெரிய “ அமுக்கம்’ ஒன்றுண்டென்பது வெளிப்படை. காவலிடு மின்கோடுபுகுவூடகத்தின் மூலக்கூறுகளில் இறுகப்பிடிக்கப்பட்டுள்ள இலத் திரன்களைப் புள்ளிகளினிடையே செலுத்தக்கூடியளவுக்கு இவ்வமுக்கமானது பெரிதாய் வரக்கூடும். அப்போது மின்கோடுபுகுவூடகமானது “ உடைந்து விட்டது” என்று சொல்லப்படும். உடைந்த வெளியினூடு மின்னிறக்கம் நிகழும். இலத்திரன்கள் உயர்வழுத்தப் புள்ளிக்கும், மூலக்கூறுகளின் நேரேற்றமிகுதிகள் தாழ்வழுத்தப்புள்ளிக்குஞ் செலுத்தப்பட்டு அழுத்த வேறுபாடானது அற்றுப்போக முயலுகின்றது. இது மிக்கவேராளமான மின்சத்தியை வெளிவிடுகின்றது. இச்சததியின் பெரும்பகுதி வெப்பச்சத்தி யாகவும், ஒளிச்சத்தியாகவும், ஒலிச்சத்தியாகவும் மாறி மின்பொறியையும் அதனேடு தொடர்பான வெடியொலியையும் உண்டாக்குகின்றது.
முகில்களிரண்டுக்கிடையே அல்லது ஒரு முகிலுக்கும் அதன் கீழுள்ள பூமிக்குமிடையே மிக்கபெரிய வழுத்த வேறுபாடுகளுண்டாவதன் பயனுகப் பெருமளவில் நிகழும் இவ்வகையான மின்னிறக்கங்களே மின்னற் பளிச் சீடுகளாம். மின்னற் பளிச்சீட்டின்போது இறக்கப்படும் மின்னினளவு,

Page 311
610 பொதுப் பெளதிகம்
பொதுவாகப் பெரிதன்று. ஆனல், அதனைச் செலுத்து மழுத்தவேறு பாடானது அவ்வளவு பெரிதாயிருப்பதால், மிகப்பெரிய அளவான சத்தி வெளிவிடப்பட்டுக் கட்டிடங்கள் முதலியவற்றுக்குப் பெருத்த சேதங்கள் உண்டாகின்றன.
காவலிப் பொருள்களின் அணுக்களிலிருந்து இலத்திரன்களை விடுவிக்கப் பெருமளவான சத்தியானது தேவைப்படுகின்றது. எனவே, மிக்கவுயர்ந்த வழுத்தங்களினலுண்டானவல்லாத எனையவிறக்கங்களினற் பொதுவாகப் பாரதூரமான பொருட்சேதமுண்டாவதில்லை. எனினும், சாதாரணவழுத் தங்களிலே மின்னின் பெருங்கணியங்கள் மனிதவுடலினுரடு விரைவாயிறங்க, உடலிற் பாரதூரமான சேதங்கள் விளையலாம். இத்தொழிற்பாடு முற்றி லும் விளங்கவில்லை. ஆனல், இறக்கமானது உடலின் எல்லாவுறுப்புக்களை யுமாளுகின்ற நரம்புகளைத் தாக்குவதாகத் தோற்றுகின்றது. சாதாரண மாக ஒளிபெறும் முதற்கம்பிகளிலிருந்து உடலினூடு செல்லும் மின்னிறக்க மானது விரும்பப்படாத வதிர்ச்சியொன்றைக் கொடுப்பது வழக்கம். உட லானது அவ்வளவு சிறந்த கடத்தியன்றதலின் பாரதூரமான சேதத்தை இது உண்டாக்காது. முதற்கம்பிகளினழுத்தமும் உடலினுடு பெரியதோ ரிறக்கத்தைக் கொடுக்கப் போதியதன்று. எனினும் உடலானது ஈரமாயி ருந்தால், நீரானது எளிதிற்கடத்தியாதலின், மிகக்கூடியவதிர்ச்சியை அனு பவித்தல்கூடும். நீரானது முதற்கம்பியோடும் பூமியோடுமுள்ள தொடுப் பைப் பூரணமாக்கி இறக்கத்தை விரைவாக நிகழச்செய்கின்றது. இக் காரணத்தினற்றன் நீராடுமறையிலொருவரிருக்கும்போது மின்கருவி களில் முட்டுதல் சிறப்பாக அபாயத்துக்குரியதெனக் கருதப்படுகின்றது.
மின்னதிர்ச்சியினற் றக்கப்படுபவரை முதலிலே மின்முதலிடத்தின் தொடுப்பிலிருந்து அகற்றவேண்டும். இதனைச்செய்யும்போது, அவற்றைத் தொடுதற்காக இரப்பரைப்போன்ற ஈரமற்ற காவலிப்பொருளை உபயோகித் தல் வேண்டும். நீரில்மூழ்கி உயிரற்றுத்தோற்றும்போது செய்யப்படுவது போலச் செயற்கையாக மூச்சுக் கொடுக்கப்படல் வேண்டும்.
அமைதியிறக்கம். முனைகளின்ருெழிற்பாடு
சாதாரணவழுத்தத்துக்கு மின்னேற்றப்பட்ட காவலிட்ட கடத்தியொன்று அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள எற்றத்தைப் படிப்படியாக விழக்கின்றது. கடத்தியில் முனைகளேனுங் கூரியவோரங்களேனுமிருப்பின் இழத்தலானது கூடியவிரைவாய் நிகழும். இதனைக்காட்ட, ஒத்தவுலோகப் பந்துகளிரண்டை யெடுத்துக் கூரிய கம்பித்துண்டொன்றை ஒன்றிலே பற்ருசுபிடித்தொட்டுக. காவலித்தாங்கிகளிலே இவற்றையேற்றி ஒத்த மின்காட்டிகளோடு ஒவ் வொன்றையுந் தொடுக்க, மின்காட்டியிலைகளில் மிகுந்தவிரிவுண்ட்டாகுமட்

அழுத்தமும் கொள்ளளவும் 6.
டும் உலிம்மேசுப் பொறியொன்றின் முடிவிடத்திற்றெடுத்து இரண்டுக்கும் மின்னேற்றுக. வெறும் பந்தினேடு தொடுக்கப்பட்டுள்ள இலைகள் ஆறுத லாகச் சுருங்குகின்றன. ஏற்றமானது ஆறுதலாகவே குறைகின்றதென் பதை இது காட்டுகின்றது. கூரையுடைய பந்தைத் தொடுத்துள்ள விலைகள் மிக்க விரைவாய்ச் சுருங்கக் காணலாம்.
மின்னேற்றப்பட்ட கடத்தியானது, பவனத்திலே அதனண்மையில் மிதந்துகொண்டிருக்குந் தூசித்துணிக்கைகள், ஈரலிப்பு முதலியவற்றை மேற்பரப்பிற் கவருவதினலேயே இப்பொசிவுண்டாகின்றது. இத்துணிக்கை கள் தொடுதலினல் மின்னேற்றப்பட்டு மேற்பரப்பிலிருந்து தள்ளப்படும் போது ஏற்றத்தின் பாகத்தை அவற்றேடு கொண்டு செல்லுகின்றன. எனவே, பவனமானது ஈரமில்லாது சுத்தமாயிருக்கும்போதிலும் ஈரமாய்த் தூசி நிறைந்திருக்கும்போது பொசிவு கூடியவிரைவாய் நிகழ்கின்றது.
காவலிட்ட தட்டொன்றுக்கும் புவியிணைப்புள்ள தட்டொன்றுக்குமிடையே பொன்பூசிய சோற்றிப்பந்தொன்றைப் பட்டுநூலினற்றெங்கவிட்டு இந்நிகழ்ச் சியை விளக்கிக்காட்டலாம். ஆடும்போது ஒவ்வொரு தட்டையும் பந்தானது தொடக்கூடியதாக நூல் நீளமாயிருத்தல் வேண்டும். காவலிட்ட தட் டானது மின்னேற்றப்படுதல் வேண்டும். பந்தானது அதனை நோக்கிக் கவரப்பட்டுத் தொட்டவுடன் தள்ளுப்படுகின்றது. தள்ளுப்பட்டதும் மற்றத் தட்டைச் சந்தித்து முதற்றட்டிலிருந்து தொட்டுப்பெற்ற வேற்றத்தை அதற் குக் கொடுக்கின்றது. இதன்பின் பந்தானது திரும்பியாடி முதற்றட்டைத் திரும்பவுமடைகின்றது. காவலிட்ட தட்டின் மின்னிறக்கப்படுமட்டும் இந் நிகழ்ச்சியானது திரும்பித் திரும்பி நடைபெறும்.
முனைகளேனுங் கூரியவோரங்களேனுமிருக்கும்போது இறக்கத்தின் விரைவானது, அவற்றைச் சுற்றியுள்ள வேற்றத்தின் உயர்ந்த மேற் பரப்படர்த்தியினலுண்டானதேயாம். அவற்றிலே தொடுகின்ற துணிக்கை கள் அதேயளவு அடர்த்தியுடையனவாய் மின்னேற்றப்படுகின்றன. எனவே ஒப்பிட்டுப்பார்க்கும்போது பெரியவேற்றங்களை இவை கொண்டுசெல்கின் றன. எற்றங்களைச் சேமித்துவைக்கவேண்டிய கடத்திகளில் முனைகளேனும் ஒரங்களேனும் இருக்கக்கூடா தென்பதும், தூசியில்லாவிடத்திலே அவற்றை வைக்கவேண்டுமென்பதும் இதனற் றெளிவாகின்றது.
மின்னற்கடத்தி
கட்டடமொன்றிற் பொருத்தப்பட்டிருக்கும் மின்னற் கடத்தியொன்றின் தொழிற்பாடு முனைகளின் தொழிற் பாட்டை அடிப்படையாகக் கொண்டது. நன்ருகப் புவியிணைப்பைக் கொடுக்கக்கூடியதாய் நிலத்திற் பதித்துள்ள உலோகத்தட்டொன்றிலே அடியானது பொருத்தப்பட்டுள்ள விறைப்பான உலோகக் கம்பியையேனும் நாடாவையேனும் இது கொண்டதாகும். இக் கம்பியின் முடியானது கட்டடத்தின் மிகவுயர்ந்த விடத்தின்மேலே பல் முனைகளைக்கொண்டிருக்கும்.

Page 312
612 பொதுப் பெளதிகம்
கட்டடத்தின்மேலே நேரேற்றத்தையுடைய முகிலொன்று வருமானல், கட்டடத்திலுஞ் சுற்றியுள்ள பூமியிலும் எதிரேற்றமொன்று தூண்டப்படும். கடத்தியின் முனைகளிலிருந்து எதிரேற்றமானது பாய்ந்து சென்று முகிலி லுள்ள நேரேற்றத்தைச் சமநிலைப்படுத்த முயலுகின்றது. இதனல் மின்னற் பளிச்சீடானது தடுக்கப்படலாம். பளிச்சீடானது நிகழ்ந்தபோதிலுங் கட்டடப்பொருளிலும் பார்க்கக் கடத்தியானது அதனைப் பூமிக்குக் கடத்தச் சிறந்த பாதையாகின்றது.
நாற்பத்தோராம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள் 1. மின்றுண்டியொன்றை விவரித்து அதன்றெழிற்பாட்டை விளக்குக.
மின்றுண்டிக் கடத்தியினதேற்றத்தின் எதிர்க்குறியுடைய வேற்றத்தைக் காவலிட்ட கடத்தியொன்றுக்குக் கொடுக்க இதனை எவ்வாறுபயோகிப்
$rt 2
gd LaGup60.LU விடையைப் படங்கொண்டு விளக்குக.
2. மின்றுண்டியொன்றின் ருெழிற்பாட்டை நல்லவிளக்கப்படங்களுடன் முற்றகவிவரித்து விளக்குக. ஒருமுறை தூண்டப்பட்டபின் அதிலிருந்து பலவேற்றங்களைப் பெறமுடிவதேன் ?
3. மின்றுண்டியொன்றும், சிறியசெப்புப் கலோரிமானியொன்றும், பொன்னிலைமின்காட்டியொன்றும், வேறேதுந் தேவைப்படுங் கருவியுங் கொடுக்கப்பட்டால், செப்புக்கலத்தில் எவ்வாறு மின்னேற்றுவீர் ? இக் கலத்தின்மேல் எற்றத்தின் பரவலைப்பற்றி ஆராய்க.
நீர் காணவெதிர்பார்ப்பதென்ன ?
4. (அ) ஏற்றமொன்றின் அழுத்தம் என்பதனலும், (ஆ) புள்ளியொன் றிலுள்ள மின்னழுத்தம் என்பதனலும் ; (இ) இரண்டு புள்ளிகளுக்கிடை யேயுள்ள அழுத்தவேறுபாடு என்பதனலும், என்ன கருதப்படுமென விளக்குக.
வெவ்வேறு கடத்திகளில் வெவ்வேறழுத்தங்களை ஒரேயேற்றமானது உண் டாக்கக்கூடும் என்பதைக் காட்டப் பரிசோதனையொன்று விவரிக்க.
5, “ சமவழுததமேற்பரப்பு ” எனபதன லென்ன கருதப்படுகின்றது ? சமவழுத்த மேற்பரப்புகளுக்கும் மின்மண்டலவிசைக்கோடுகளுக்குமிடையே
யுள்ள தொடர்புகளெவை ?
கடத்தியொன்றின் மேற்பரப்பானது சமவழுத்த மேற்பரப்பாகுமெனப் பரிசோதனை மூலம் எவ்வாறு காட்டுவீர்?

அழுத்தமும் கொள்ளளவும் 613
6. கடத்தியொன்றின் கொள்ளளவு என்பதன லென்ன கருதப்படு கின்றதென விளக்குக.
15 நி. மி. அ. கொள்ளளவுள்ள கடத்தியொன்றுக்கு + 45 நி. மி. அ. எற்றமொன்று கொடுக்கப்படுகின்றது. 20 நி. மி. அ. கொள்ளளவுள்ள வேருெருகடத்திக்கு -150 நி. மி. அ. ஏற்றமொன்று கொடுக்கப்படுகின் றது. அவற்றினழுத்தங்கள் முறையே என்னவாகின்றன ?
இவற்றைத்தொடவிட்டுப் பின் பிரித்தால் பொதுவழுத்தம் என்னவாகும்? எற்றங்கள் முறையே என்னவீாகின்றன?
7. மின்கணியங்களை ஒப்பிடுதற்கேனும், அழுத்தங்களை அளப்பதற்கேனும் மின்காட்டியொன்று உபயோகிக்கப்படலாம்.
இத்தேவைகளுக்காக மின்காட்டியின் உபயோகத்தை விவரிக்க, ஒவ் வொரு சந்தர்ப்பத்திலுஞ் செய்முறையுதாரணமொன்று கொடுக்க.
8. மின்காட்டியினமைப்பை விவரிக்க. (அ) நிலைமின்னேற்றமொன்றின் குறியைத் தீர்மானிக்கவும், (ஆ) எற்றங் களிரண்டின் பருமன்களே யொப்பிடவும், (இ) காவலிட்ட மின்னேற்றத்தை யுடைய கடத்திகளிரண்டினுள்ளே எது உயர்வுகூடிய அழுத்தத்திலிருந்த தென்பதைத் தீர்மானிக்கவும், மின்காட்டியொன்றை எவ்வாறுபயோகிப்பீ ரென விளக்குக.
9. மின்னழுத்தம் என்பதனலென்ன கருதப்படுகின்றதென விளக்குக. காவலிட்ட மின்னேற்றத்தையுடைய கடத்தியொன்றுக்குக் கிட்டவுள்ள புள்ளியிலே அழுததமானது நேரானதா, எதிரானதா, பூச்சியமாவெனப் பரிசோதனைமூலம் எவ்வாறு தீர்மானிப்பீரென விவரிக்க.
10. கடததியொன்றின் “கொள்ளளவு” என்பதன் வரைவிலக்கணங் கூறுக.
வட்டமான வுலோகத்தட்டொன்று காவலிடப்பட்டிருக்கின்றது. (அ) புவித் தொடுப்பையுடைய இதே பருமனையுடைய உலோகத்தட்டொன்றை இதற் குக்கிட்டக் கொண்டுவரும்போதும், (ஆ) இரண்டு தட்டுக்களினுமிடையே மெழுகுத்தட்டொன்றை வைக்கும்போதும், அதன் கொள்ளளவிலுண் டாகும் விளைவைக்கூறுக.
இவ்விளைவுகளைப் பரிசோதனைமூலம் எவ்வாறு காட்டுவீரென விவரித்து விளக்குக.

Page 313
64 பொதுப் பெளதிகம்
11. தனியுவே:ாறருக்கல மொன்றினல் இலைகள் விரிபடக்கூடியதாகச் சாதாரணமின்காட்டியொன்றை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டுமென விவரிக்க.
தொழிற்பாட்டுக் கடிப்படையான தத்துவத்தை விளக்குக.
12. ஒடுக்கியொன்றின் எந்தவகையையேனும் விவரிக்க. ஒடுக்கியொன் றின் கொள்ளளவு என்பதனலென்ன கருதப்படுகின்றது ? அதன்கொள்ள ளவைத் தீர்மானிக்கும் எதுக்களெவை ?
கொள்ளளவானது இவ்வேதுக்களுள் எதாவதொன்றிலே எவ்வாறு தங்கியிருக்கின்ற தென்பதைக் காட்டப் பரிசோதனையொன்றைத் தெளிவாக விவரிக்க,
13. இலைடன்சாடியொன்றை விவரிக்க. அதன் கொள்ளளவைத் தாக் கும் எதுக்களைக் கவனமாகக் குறிக்க.
இதற்கு எவ்வாறு மின்னேற்றுவீரென்றும் இறக்குவீரென்றும் விளக் குக.
14. நிலைமின்கருவிகள் கூரியவோரங்களேனும் முனைகளேனுமில்லாது
என் வைக்கப்படல் வேண்டுமென விளக்குக. உம்முடைய விளக்கத்துக் குச் சார்பான பரிசோதனைகளிரண்டை விவரிக்க.
15. மின்னற்கடத்தியொன்றின் தொழிற்பாட்டை விளக்குக. இதனைப் போன்ற நிலைமின்விளைவுகளைக் காட்டும் பரிசோதனைகளிரண்டை விவ
ரிக்க.

நாற்பத்திரண்டாம் அத்தியாயம்
மின்னுேட்டங்கள்-பொதுவிளைவுகள்
மின்னுேட்டம்
எமக்குப் பழக்கமான அன்றன்றை மின் பிரயோகங்கள் பலவற்றில் மின்னேட்டங்கள், அதாவது கடத்திகளிலே மின்னின்பாய்ச்சல்கள், உப யோகிக்கப்படுகின்றன. (இவ்வகையான பாய்ச்சலையுண்டாக்கக் கடத்திகளி னெழுங்கிலுள்ள இரண்டு புள்ளிகளுக்கிடையே அழுத்த வே அறுபாடிருத்தல் வேண்டும். எற்கெனவே கருதப்பட்ட சந்தர்ப்பங்களில் வ்வேறழுத்தங் களையுடைய கடத்திகளிரண்டு தொடுக்கப்பட்டாற் பாய்ச்சல்னது கணநேர மானதாகவே யிருக்கும். கடத்திகளிரண்டையும் ஒரேயழுத்தத்துக்குக் கொண்டுவரப் போதிய மாறல் நடைபெற்றபின் பாய்ச்சல் நின்றுவிடுகின்றது. ஒழுங்காகத் தொடருகின்ற பாய்ச்சலை வைத்திருக்கவேண்டுமானல், அழுத் தங்களைச் சமமாக்கும் இவ்வியல்பினைத்தடுத்து அழுத்த வேறுபாட்டினை மாருது வைத்திருக்கக்கூடிய எதுக்களிருத்தல் வேண்டும். பின்னுற் படிக்க வேண்டிய முறைகளைக் கொண்டு உவோற்றக்கலங்களுந் தைனமோக்க ளும் இதனைச் செய்கின்றன. இவ்வகையான மின்னுேட்டத்தின் முதலிட மொவ்வொன்றும் இருமுனைவுகளைக் கொண்டுள்ளன. முதலிடத்தைத் தொழிற்படச் செய்யுமொழுங்கானது முனைவுகளிரண்டையும் வெவ்வே றழுத்தங்களில் வைத்துக்கொள்ளுகின்றது. (உயர்வழுத்தத்தையுடைய முனை வானது நேர்முனைவு என்றும், மற்றது எதிர்முனைவு என்றுஞ் சொல்லப் படும். மின்னேட்டத்தைப்பெற முனைவுகளிரண்டும் கடத்திகளின்ருெகுதி யினுற் றெடுக்கப்பட்டு வெளிச்சுற்றை உண்டாக்குகின்றது. எதிர்முனைவி லிருந்து நேர்முனைவுக்கு இவ்வெளிச்சுற்றினேடு இலத்திரன்கள் செலுத் தப்படுகின்றன. ஆனல், நேர்முனைவிலிருந்து எதிர்முனைவுக்குச் சுற்றினூடு நேர்மின்னேட்டமொன்று செல்வதாகக் கருதப்படுவது வழக்கம். கலத்தி லுள்ள பொருள்களுங் கடத்திப்பொருள்களேயாம். எனவே, கலத்தி னுள்ளே உட்சுற்றென்றிருக்கின்றது. இவ்வுட்சுற்றிலே எதிர்முனைவிலிருந்த நேர்முனைவுக்கு நேர்மின்னேட்டமொன்று செல்கின்றது. இவ்வாறு செல் லும்போது அழுத்தமானது உயர்த்தப்படுகின்றது.
படமொன்றிலே மின்னேட்டத்தின் முதலிடமொன்றைச் சமாந்தரக்கோடு களிரண்டினுற் குறிப்பது வழக்கம். குறுகிய தடித்த கோடொன்று எதிர் முனைவையும், நீண்ட மெல்லிய கோடொன்று நேர்முனைவையுங் குறிக் கின்றன. கடத்திகளைக்காட்டுங் கோடுகளிலே நேரோட்டத்தின்றிசையானது அம்புக்குறிகளினுற் குறிக்கப்படல்வேண்டும். மின்கலவடுக்கினூடுங் கைச் சூள்விளக்கினுடுஞ் செல்லுகின்ற மின்னேட்டத்தைக் குறித்துக்காட்டும்
615

Page 314
66 பொதுப் பெளதிகம்
முறையை 421 அ) படங்காட்டுகின்றது. மின்கலவடுக்கானது மூன்று கலங்களைக் கொண்டதென இது காட்டுகின்றது. ஒவ்வொரு கலத்தின் நேர்முனையும் அடுத்துளகலத்தின் எதிர்முனைவோடு இணைக்கப்பட்டுள்ளது. சுற்றின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள வழுத்தமாற்றங்களே 421 ஜூ படங் காட்டுகின்றது. ஒவ்வொரு கலத்திலும் எதிர்முனைவிலிருந்து நேர்முனை
ତ୍ରି) -- /
. . . --
}}}} : : །། á}/ ፴/ Ü அ இஉ78 8 – ے قسيساهمة -حي اللهY
படம் 421.
வுக்கு உயர்ச்சியையும், கலத்துக்கும் விளக்குக்குமிடையேயுள்ள தொடுப்புக் களில் ஒழுங்கான வீழ்ச்சியையும் அவதானிக்க. மின்சத்தியானது அதிக
மாக வெளிவிடப்படும் விளக்கிலே கூடுதலான வீழ்ச்சியையும் அவதா
னிக்க.
மின்னுேட்டத்தின் விளைவுகள்
(1) வெப்பவிளைவும் ஒளிவிளைவும்.-மின்விளக்குகள், மின்னடுப்புக்கள் முதலியவற்றின் பரந்த வுபயோகமானது, மின்னேட்டமொன்றினற் கொண்டுசெல்லப்படும் மின்சக்தியை வெப்பமாகவும் ஒளியாகவும் மாற்றலா மென்று தெளிவாக்குகின்றது. உலோகக்கடத்தியொன்றினூடு மின்னேட்ட மானது செல்லும்போது எப்போதும் வெப்பமுண்டாகின்றது. ஏறத்தாழ 30 மாத்திரையுள்ள மெல்லிய செம்புக்கம்பித் துண்டொன்றை 6 - உவோற்றுச் சேமிப்புக்கலத்தினேடு விறைப்பான கம்பிகளினற் பொருத்தி னல், மெல்லியகம்பியானது தொட்டுணரக்கூடிய அளவுக்குச் சூடாக்கப் படுகின்றது. எறத்தாழ 22 மாத்திரையுள்ள மையூசப்பட்ட கொன்சுதாந் தன் கம்பிச்சுருளொன்றை நீர் நிறைந்த பரிசோதனைக் குழாயொன்றி னுள்ளே செலுத்தி 12-உவோற்று மின்னேட்ட முதலிடத்தினேடு தொடுத் தால் நீரானது சூடாயிருக்கக் காணலாம். குழாயினுள்ளே வெப்பமானி யொன்றைச் செலுத்தி இதனைக் காணலாம். மைப்பூச்சானது நீரிலிருந்து கம்பியைப் பாதுகாத்துக்கொள்ளும்.
(2) இ*சாயனவிளைவு-இரசாயனச் சேர்வைகளைப் பிரிக்க மின்னேட்டங் கள் உபயோகிக்கப்படும் பரிசோதனைகளே இரசாயனப்பாடங்களில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். பிளாற்றினத் தட்டுக்களிரண்டை ஐதான சல்பூரிக் கமிலத்திலே ஒன்றையொன்று முட்டாது தோயவிட்டு இவ்விளைவை இலகு
 

மின்னேட்டங்கள்-பொதுவிளைவுகள் 617
வாக விளக்கிக்காட்டலாம். 6-உவோற்று. மின்கலவடுக்கொன்றின் முடி விடங்களோடு இத்தட்டுக்கள் கம்பிகளினற் ருெடுக்கப்பட்டுள்ளன. தொடுத்த வுடனே வாயுக்குமிழிகள் தட்டுக்களிரண்டிலுந் தோற்றுகின்றன. இவ் வகையான சந்தர்ப்பங்களில் மின்சத்தியானது சேர்வையின் கூறுகளைப் பிரிக்கத்தேவையான இரசாயனச் சத்தியாக மாறுகின்றது.
(3) காந்தவிளைவுகள்-கிடைத்தளத்தில் வடக்குத் தெற்குத்திசையில் நிற்கக்கூடியதாகக் கம்பியொன்றைத் தாங்குக. இதன்கீழே, சுழலுகினற காந்தமுள்ளொன்றை வைக்க. இது கம்பிக்குச் சமாந்தரமாகவே நிற்கும். ஒடுங்கிய குழாயொன்றைச் சுற்றியுள்ள காவலிட்ட கம்பிச்சுருளொன்றி னேடு இக்கம்பியின் ஒரு முனையைத்தொடுக்க. அச்சானது கிழக்கு மேற்குத் திசையில் நிற்கக்கூடியதாகச் சுருளைவைக்க. இதன் முனையொன் றுக்கெதிராக இன்னெரு திசைகாட்டிமுள்ளை நிறுத்துக. இந்த முள்ளா னது சுருளுக்குச் செங்குத்தாக நிற்கும். கம்பியினதுஞ் சுருளினதுங் கட் டற்ற முனைகளை 2-உவோற்றுச் சேமிப்புக்கலனென்றின் முடிவிடங்களோடு தொடுக்க. தொடுத்தவுடன் காந்தமுள்களிரண்டுந் திரும்பக் காணலாம். நேர்க்கம்பியினுடுஞ் சுருளினூடும் மின்னேட்டஞ்சென்றவுடன் அவற்றைச் சுற்றிக் காந்த மண்டலங்கள் தோற்றுகின்றனவென்று இது காட்டுகின்றது.
6- உரேற்றுவேடுக்கு
தெ 62 حجس--------// ح۔ ح°°° حس ہے ۔/ چیچ جھوٹے چھے سچ~~سF{ HHH
காந்தவிாேவு
செப்புத்தகடுகள் சரு7ெ ബിൾപ്ര Sకైక
ਜੋਸ਼ ടൂണുബീമിffi്ക് 于1三三三 காந்தவினேவு
இரசாயனவிரைவு
LuLio 422.
மேலே கூறப்பட்டுள்ள மின்னேட்டங்களின் விளைவுகளொவ்வொன்றும் பின்வருமத்தியாயங்களில் முற்றக எடுத்தாளப்படும். இவ்விளைவுகளெல் லாவற்றையும் விளக்குகின்ற சுற்றென்றை 422 ஆம் படங்காட்டுகின்றது.

Page 315
நாற்பத்துமூன்றம் அத்தியாயம்
மின்னுேட்டங்களின் இரசாயனவிளைவு. மின்பகுப்பு
வெள்ளிமுலாம் பூசுதல், நிக்கல்முலாம்பூசுதல், பெரும்பாலான இர சாயனப் பொருள்களைச் செய்தல் முதலான பலதொழில் முறைகள் மின்னேட்டஞ்சென்று அவற்றைப் பிரிப்பதிலேயே தங்கியிருக்கின்றன. சிறப்பாக அமிலங்கள், மூலங்கள், உப்புக்கள் என்பனவற்றுக்கு இம்முறை மிகப் பொருத்தமானது. இவ்வாறு பிரிபடும் பாய்பெர்ருள்கள் மின்பகு பொருள்கள் எனவும், மின்னேட்டத்தினல் அவற்றைப் பிரிக்கும் முறை யானது மின்பகுப்பு எனவும் பெயர்பெறும்.
உவோற்றமானி
மின்பகுப்பு நிகழுகின்ற கலமானது உவோற்றமானி அல்லது மின் பகுப்புக்கலம் என்று சொல்லப்படும். அதற்குள்ளே தோய்ந்திருக்கும் கடத்தும் பொருள்களின்
al தட்டுக்களிரண்டு மின்வாய்
M கள் எனப்படும். மின்னேட்ட
மிளிர்வாய்கள் முதலிடத்தி ତ୪t முனைவுக / ளோடு கம்பிகளினல் இவை A - இணைக்கப்பட்டுள்ளன. நேர்
முனைவினேடு தொடுக்கப்பட் டு ஸ் ளது நேர்மின்வாய் எனவும் எதிர் முனைவினேடு தொடுக்கப்பட்டுள்ளது எதிர் மின்வாய் எனவும் பெயர் uld 423. பெறும் (படம் 423). முந் தியவத்தியாயத்திற் குறிப் பிடப்பட்டதுபோன்று சல்பூரிக்கமிலத்தைக்கொண்ட பரிசோதனைகளின் விளைவுகளிலிருந்து மின்பகுபொருளிலுள்ள உலோகங்கள் அல்லது ஐதரசன் எதிர்மின்வாயிலும், உலோகமற்றபொருள்கள் அல்லது அமில மூலங்கள் நேர்மின்வாயிலும் வெளிவிடப்படுகின்றனவென்று காணப்படு கின்றது.
எதிர்மிர்வாய்
பரடேயின் முதலாவது மின்பகுப்புவிதி
மின்பகுப்பைப்பற்றிய கணியத்தொடர்புகள் சிலவற்றை 1833 ஆம் ஆண் டிலே பரடேயென்பவர் ஆராய்ந்து இரண்டு விதிகளைக் கொடுத்துள்ளார்.
68
 

மின்னேட்டங்களின் இரசாயனவிளைவு 69
முதலாவது விதி.-மின்வாயொன்றிலே வெளிவிடப்பட்ட பொருளின் நிறையானது மின்பகுபொருளினூடு சென்ற மின்கணியத்தோடு விகித சமமானது. இவ்விதியைக் கருதமுன்பு, ‘மின்கணியம்”, “மின்னேட்டம்” என்ற பதங்களின் விளக்கம் தேவைப் படுகின்றது. இவ்விரு பதங்களும் ஒரே கருத்தையுடையனவல்ல. நீரானது க குழாயிலிருந்து அ கலத்தினூடு செலுத் தப்பட்டு நகுழாய்வழியாய் வெளியே பாய் கின்ற தெனக்கொள்க. (படம் 424). இவ்வொழுங்கினூடு நீரோட்டமொன்று பாய்கின்றதென்று சொல்வது பொருத்த மாகும். இவ்வோட்டத்தின் பருமனனது, அதாவது அது பாயும் வீதமானது, நேரவலகொன்றிலே ஏதாவதோரிடத் தைக் கடந்துசெல்லும் நீரின்கணியத்தினல் அளக்கப்படலாம். உதாரண மாக, ஒரு செக்கனிற் ப ஐக் கடந்து செல்லும் பைந்துகளின்ருெகையினல் இது அளக்கப்படலாம். இந்த வீதத்தைத் தெரிந்தால், குறித்தகாலத்திற் கடந்து செல்லுகின்ற நீரின் கணியமானது
LLo 424.
கணியம் = நீரோட்டம் X காலம் செக்கனில்
என்ற தொடர்பிலிருந்து கணிக்கப்படலாம்.
அமிலமாக்கியநீர்
Lo 425.
சுற்றிலுள்ள மின்பாய்ச்சலுக்கும் இதே நியாயங்கள் பிரயோகிக்கப்பட லாம். மின்னேட்டமொன்றின் பருமன் என்று சொல்லும்போது மின் னனது குறித்தவொரு புள்ளியைக் கடந்து செல்லும் வேகத்தையே கருது கின்ருேம். உதாரணமாக, குறித்தவொரு புள்ளியை ஒவ்வொரு செக்க

Page 316
620 பொதுப் பெளதிகம்
னிலுங் கடந்துசெல்லும் இலத்திரன்களின் தொகையினல் இது அளக்கப் படலாம். குறித்தவொரு காலத்திற் சுற்றென்றின் எந்தப் பாகத்தினூடுஞ் செல்லுகின்ற மின்கணியமானது, கணியம்=ஒட்டம் X காலம், என்ற தொடரி லிருந்து பெறப்படலாம்.
பரடேயின் முதலாவது விதியினது வாய்ப்புப்பார்த்தல்.-425 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல நீருவோற்றமானியொன்றையமைத்து வைக்க. தாழியானது, சல்பூரிக்கமிலத்திற் சிறிதளவு கலந்து இலே சாக அமிலமாக்கப்பட்டுள்ள நீரைக்கொண்டுள்ளதாகும். சுத்தநீரிலும் இது மின்னேட்டத்தை இலகுவிற் கடத்தக்கூடியதாகும். நீண்டகுழாய்களிரண்டு நீரினுல் நிரப்பப்பட்டுத் தாழியிலே தலைகீழாக நிறுத்தப்பட்டுள்ளன. குழாய்வாய்களினுள்ளே மின்வாய்களாகத் தொழிற்படப் பிளாற்றினத் தகட் டின் சிறிய துண்டுகளிரண்டு செலுத்தப்பட்டுள்ளன. நீரினுள்ளே செல் லும் பகுதிகளைக் காப்பதற்காகக் கண்ணுடிக் குழாய்களினுள்ளே உருக்கிப் பொருத்தப்பட்டுள்ள கம்பிகளினேடு இவை பொருத்தப்பட்டுள்ளன. நேர் மின்னேட்ட முதலிடமொன்றின் முடிவிடங்களோடு இக்கம்பிகள் தொடுக்கப் பட்டதும், எதிர்மின்வாயிலிருந்து ஐதரசன் குமிழிகளும் நேர்மின்வாயி லிருந்து ஒட்சிசன் குமிழிகளும் எழக்காணலாம். இவ்வாயுக்கள் குழாய் களின் மேற்பாகங்களிற் சேருகின்றன. குறித்தகாலவெல்லையின் பின் சேர்ந்துள்ள ஐதரசனின் கனவளவு ஒட்சிசனின் கனவளவிலும் இரு
மடங்காயிருக்கக் காணலாம்.
இப்பரிசோதனைக்கு ஏறத்
출 -O தாழ 8 உவோற்றின் முதலிட - 9. 影 அம்பியர்மானி மொன்றை உபயோகிக்க. 426 Magi jീന്ദ്രlf ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்
பதுபோலச் சுற்றிலே அம்பியர் மானியொன்றையும் மாறுந் தடையொன்றையுஞ் சேர்த்துக் கொள்க. அம்பியர் மானி யானது மின்னேட்டத்தை அளக்கின்றது. மாறுந் தடையானது அதனை ஆளவுதவுகின்றது. பிந்தியவத்தியாயங்களிலே இவற்றின்றெழிற்பாடு விளக்கப்படும்.
ஆளிபொருத்தி மின்னேட்டத்தை ஒடச் செய்க. அம்பியர்மானி ஏறத் தாழ 1 அம்பியர்ப் பாய்ச்சலைக் குறிக்குமட்டும் தடையைச் செம்மைப் படுத்துக. காலத்தைக் குறிக்க. மின்னேட்டத்தை மாறது வைத்திருப்ப தற்காகக் காலத்துக்குக் காலம் தேவைப்படின் தடையைச் செம்மைப் படுத்திக்கொள்க. அரைமணி நேரத்தின்பின் குழாய்களில் வாயு நிரம்பி யுள்ள இடங்களைக் குறித்துக் கொள்க. இன்னும் அரைமணி நேரத்துக்கு இதனைத் தொடர்ந்து செய்க. குழாய்களில் வாயுநிரம்பியுள்ள இடங்களைத் திரும்பவுங் குறிக்க.
ܕܼ
LILo 426.
 

மின்னேட்டங்களின் இரசாயனவிளைவு 621.
குழாய்களிலிருந்து நீரையகற்றியபின் நிறுத்திப்பிடித்து, அளவியொன்றி லிருந்து குறிகள் மட்டும் நீரைவிடுக. இதிலிருந்து, (அ) அரைமணி நேரத்திலும், (ஆ) ஒருமணி நேரத்திலும், வெளிவிடப்பட்ட ஐதரசனினதும் ஒட்சிசனதும் கனவளவுகளை அளக்க. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இரண் டாவது கணியம் முதலாவதன் இருமடங்காயிருக்கக் காணலாம். மின் னேட்டமானது மாறதிருந்ததனல், ஒருமணி நேரத்திற்கு செல்லும் மின் கணியம் அரைமணியிற் செல்வதன் இருமடங்காகும். எனவே, வெளி விடப்பட்ட பொருள்களின் கணியங்கள் உவாற்ருமானியினூடு செல்லும் மின்கணியங்களோடு விகிதசமமானவையெனக் கூறலாம்.
நீருவோற்றமானிக்குப் பதிலாக செப்புவோற்றமானியொன்றை உய யோகிக்கலாம். இதில் மின்பகுபொருள் செப்புச்சல்பேற்றகவும், மின் வாய்கள் செப்புத்தட்டுக்களாகவு மிருத்தல் வேண்டும். மின்னேட்டஞ் செல் லும்போது எதிர்மின்வாயிற் செம்பு படிகின்றது. மின்னேட்டமானது ஏறத்தாழ 1 அம்பியராய் இருக்கக்கூடியதாய்த் தடையானது முதலிற் செம்மைப்படுத்தப்படல் வேண்டும். மின்னேட்டத்தை ஆளிதிருப்பி நிறுத் தியபின் எதிர்மின்வாயையகற்றிக் கழுவி யுலரவைத்தபின் நிறுக்க. பன் சன்சுடரடுப்பிற்குச் சிறிது மேலே அசைப்பதனற் சூடான காற்றில் உலர்த்து தல் வேண்டும். எதிர்மின்வாயைத் திருப்பிவைத்து, ஆளிபொருத்தி மின் னேடச் செய்து, நேரத்தைக் குறித்தல் வேண்டும். அரைமணிநேரத்துக்கு மின்னேட்டத்தை மாறது வைத்திருக்க. அதன்பின் ஆளிதிருப்பு மின் னேட்டத்தை நிறுத்திக் கழுவி யுலரவைத்து எதிர்மின்வாயைத் திரும்பவும் நிறுக்க, கூடிய நிறையானது, படிந்த செம்பின் நிறையாகும். முந்திய பெறுமானத்தையுடையதாக மின்னேட்டத்தை வைத்துக்கொண்டு இன்னு மோரரைமணிக்கு இதனைத் திருப்பிச் செய்க. நிறையின் நயமுழுவதும் முதலாவது அரைமணியிற் பெற்ற நயத்தின் இருமடங்காயிருக்கக் காண லாம். படிந்த செம்பின் நிறையானது செலுத்தப்பட்ட மின்கணியத்தி னேடு விகிதசமமானதென இது காட்டுகின்றது.
அரைமணி நேரத்துக்கு 1 அம்பியர் மின்னேட்டத்தைச் செலுத்தியும் இன்னேர் அரைமணி நேரத்துற்கு 2 அம்பியர் மின்னேட்டத்தைச் செலுத்தி யும் பரிசோதனைகளை மாற்றியமைக்காலம். இரண்டாவது அரைமணியில் முதலாவதிலும் இரு மடங்கு மின்னனது செலுத்தப்படுகின்றது. எனவே, இருமடங்கான பொருள் வெளிவிடப்படும்.
மின்கணியத்தினதும் ஒட்டத்தினதும் அலகுகள்
இலத்திரன்களின் ருெகையைக்கொண்டு மின்கணியத்தினதும் மின் னேட்டத்தினதும் அளவுகளைக் குறித்தல் செய்முறையில் வசதியற்றதா யிருக்கின்றது. பரடேயின் முதலாவது விதியைக் கொண்டு செய்முறையல குகளே வரையறுக்கலாம். மின்கணியத்தையும் மின்னேட்டத்தையுமளக்க இது உதவுகின்றது. ஒரு பொருளினது குறித்த நிறையின் படிவானது

Page 317
622 பொதுப் பெளதிகம்
குறித்தமின்கணியத்தின் செலுத்துகையோடு எப்போதும் ஒத்ததாயிருக்கு மென முதலாவது விதியிலிருந்து பெறப்படும். எனவே, நியமப்பொரு ளொன்றையும் அதன் குறித்தவொரு நிறையையுந் தெரிந்தெடுத்து, அலகாக உபயோகிக்கப்படக்கூடிய மாருமின்கணியமொன்றை வரையறுக்க லாம். வர்த்தகமுறையில் மின்கொடுப்பதன்ருெடர்பிலே அலகுகளை வரை யறுப்பது வர்த்தக சங்கத்தின் கடமையாகும். வெள்ளிநைத்திரேற்றுக் கரைசலிலிருந்து 0-001.118 கி. வெள்ளியைப் படியச் செய்யுங் கணியமே மின்கணியத்தின் அலகாகும் என இச்சங்கமானது வ்ரையறுத்துள்ளது. இவ்வலகானது கூலோம் எனப்படும்.
சுற்றிலே குறித்தவொரு புள்ளியைக் கடந்து செக்கஞென்றுக்கு ஒரு
கூலோமைக் கொண்டுசெல்லும் மாறமின்னுேட்டமே மின்னுேட்டத்தின் அலகு என வரையறுக்கப்பட்டுள்ளது. வெள்ளி நைத்திரேற்றுக் கரைச லிலிருந்து செக்கனென்றுக்கு 0.001118 கி. வெள்ளியைப் படியவைக்கும் மின்னுேட்டமென்றும் இதற்கு வரைவிலக்கணங்கூறலாம். இவ்வலகு அம் பியர் எனப்படும். இவ்வரைவிலக்கணங்களிலிருந்து,
கூலோம்கள்
T = அம்பியர்கள்
செக்கன்கள் அல்லது, கூலோம்கள் - அம்பியர்கள் X செக்கன்கள் என்பது பெறப்படும்.
ஆரம்பத்திலே மின்னேட்டங்களின் காந்தவிளைவுகளிலிருந்தே இவ்வலகு கள் வரையறுக்கப்பட்டனவென்பதும், அதன்பின்பே அவற்றினலுண் டாக்கப்படும் இரசாயனத்தாக்கத்தினளவு தீர்மானிக்கப்பட்டதென்பதுங் குறிப்பிடத்தக்கது. இதனற்றன் வழக்கமற்றவெண்ணுகிய 0.001118 வரைவிலக்கணத்திற் காணப்படுகின்றது. காந்தவிளைவுகளைக்கொண்ட வரை விலக்கணத்திலும்பார்க்க இலகுவில் விளங்கிப் பிரயோகிக்கப்படலாமென் பதே இரசாயனவிளைவுகளைக்கொண்ட வரைவிலக்கணத்தின் நயமாகும்.
நிலைமின்னியலில் உபயோகிக்கப்படும் எற்றவலகிலும் பார்க்கக் கூலோம் என்பது மிகப்பெரியதோர் அலகாகும். ஒரு கூலோம் ஏறத்தாழ 300 கோடி நி. மி. அலகுகளுக்குச் சமமாகும்.
வெள்ளியுவோற்றமானியைக்கொண்டு மின்னுேட்டத்தை அளத்தல்
427 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள வெள்ளியுவோற்றமானியானது செப்புவோற்றமானியின் தத்துவத்தையே கொண்டதாகும். கலமானது ஒரு பிளாற்றினப் புடக்குகையாகும். இது முதலிடத்தின் எதிர்முனைவோடு தொடுக்கப்பட்டு எதிர்மின்வாயாக அமைகின்றது. மின்பகுபொருள்

மின்னேட்டங்களின் இரசாயனவிளைவு 623
வெள்ளினநத்திரேற்றுக் கரைசலாகும். இதற்குள்ளே வெள்ளிநேர்மின் வாயானது பிளாற்றினக் கம்பிகளைக்கொண்டு கிடைத்தளமாகத் தொங்க விடப்பட்டிக்கின்றது. கலமானது சுத்தப்படுத்தப்பட்டு உலர்த்தியபின்
+முளைவுக்கு
/ിന്നെpഴ്സിബ
午一ó@のó 。 (്.ീ
Lulio 427.
நிறுக்கப்படல் வேண்டும். இதன்பின் கரைசலை வார்த்து நேர்மின் வாயானது நிலையில் வைக்கப்பட்டபின் குறித்த நேரத்துக்கு மின்னேட்டத் தைச் செலுத்தல் வேண்டும். புடக்குகையில் வெள்ளி படியும். அதனைக் கழுவியுலர்த்தித் திரும்பவும் நிறுத்துப் படிந்தவெள்ளியின் நிறையை யறிதல் வேண்டும். மின்னேட்டத்தின் திறனுனது பின்வருமாறு கணிக்
கப்படலாம்.
காலம், 30 நிமி, புடக்குகைநிறையினேற்றம் 17 கி. :
1-7 ஃ செலக்கப்பட்ட மின்கணியம் = டட்- கூலோம்கள்.
லுத்த 00118
- .7 - ஃ மின்னேட்டம் = -- அம்பியர்கள் ;
30 x 60 x 00118
(கூலோம்கள்/செக்.) ஃ மின்னேட்டம் == = 845 அம்பியர்கள்.
20124
செப்புவோற்றமானியொன்றைக்கொண்டு இவ்வகையான அளவுகளை யெடுக்கலாம். 1 கூலோமினற் படியும் செம்பின் நிறை 0.0003295 கி. ஆகும்.

Page 318
624 பொதுப் பெளதிகம்
பரடேயின் இரண்டாவது மின்பகுப்புவிதி
618 ஆம் பக்கத்திற் குறிப்பிடப்பட்ட பரடேயின் இரண்டாவது விதியைப் பற்றி இப்போது கருதுவோம்.
இரண்டாவது விதி.-ஒரேமின்கணியத்தினுல் மின்வாய்களில் வெளி விடப்படும் வெவ்வேறு பொருள்களின் நிறைகள் அப்பொருள்களின் இரசாய னச்சமவலுக்களினது விகிதத்திலுள்ளன.
இவ்விதியை விளக்கிக்காட்ட வெள்ளியுவோற்றமானியொன்றையுஞ் செப்புவோற்றமானியொன்றையும் 428 ஆம் படத்திற் காட்டியிருப்பது போலத் தொடர்நிலையாகப் பொருத்துக. இவையிரண்டினூடும் ஒரேமின்
墨
செப்புவே ாற்றமானி வெள்ளியுவேற்றமா
를
중
தடை
檔
ULüb 428. னேட்டஞ் செல்வதனல் ஒரேமின்கணியமே செல்லுதல் வேண்டும். குறித்த கால வெல்லைக்குட் படிந்த வெள்ளியினதுஞ் செம்பினதும் நிறைகளைக்
படிந்த வெள்ளியின் நிறை
படிந்த செம்பின் நிறை தைக் கணக்கிடுக.
காண்க.
என்ற பின்னத்தின் பெறுமானத்
வெள்ளியின் இரசாயனச்சமவலு 108, செம்பின் இரசாயனச்சமவலு 315, எனவே,
செம்பின் இரசாயனச்சமவலு 31-5 பரிசோதனையிற் தீர்மானிக்கப்பட்ட பின்னத்தின் பெறுமானமும் இதுவா கவே யிருத்தல் வேண்டும். ஆகவே,
படிந்த வெள்ளியின் நிறை_ வெள்ளியின் இரசாயனச்சமவலு
படிந்த செம்பின் நிறை செம்பின் இரசாயனச்சமவலு
இத்தொடர்பின் காரணத்தினுல் மின்னின் ஒரு கூலோமினற் படிகின்ற பொருளின் நிறையானது அதன் மின்னிரசாயனச்சமவலு என்று சொல்லப் படும். வெள்ளியின் மின்னிரசாயனச் சமவலுவானது கூலோமொன்றுக்கு 000)118 கிருமென்று கூலோமின் வரைவிலக்கணத்திலிருந்து பெறப்படும்.

மின்னேட்டங்களின் இரசாயனவிளைவு 625
செப்புவோற்றமானியொன்றையும் நீருவோற்றமானி யொன்றையுந் தொடர்நிலையாக இணைத்தும் இரண்டாவது விதியை விளக்கிக்காட்டலாம். இச்சந்தர்ப்பத்திற் படிந்த ஐதரசனதும் ஒட்சிசனதும் நிறைகள் அவற்றின் கனவளவுகளிலிருந்து கணிக்கப்படல் வேண்டும். இவற்றைச் சேர்த்த அமுக் கத்தையும் வெப்பநிலையையுங் குறித்தல் வேண்டும். (627 ஆம் பக்கம், 2 ஆம் உதாரணத்தைப் பார்க்க). இச்சந்தர்ப்பத்திலே, ஐதரசனின்நிறை : ஒட்சிசனின்நிறை : செம்பின்நிறை = ஐதரசனின் இரசாயனச் சமவலு (1) : ஒட்சிசனின் இரசாயனச்சமவலு (8) - செம்பின் இரசாயனச்சமவலு (315), எனக்கானப்படும்.
மின்னிரசாயனச்சமவலுக்களைக் காண்டல்
இதனைக்காண்டற்குரிய திருத்தமான ஒழுங்குகள் சிறப்பான வுதாரணத் திலேயே தங்கியிருக்கின்றன. ஆனலும், தேவையான பொருளானது நிறுக் கப்படக்கூடிய முறையிலேனும், வாயுவானுல் அளக்கப்படக்கூடிய முறை யிலேனும், வெளிவிடக்கூடிய உவோற்றமானியொன்றைப் பொருத்துவதே பொதுவான தத்துவமாகும்.
உவோற்றமானியானது வெள்ளியுவோற்றமானியொன்றினேடு தொடர் நிலையாகப் பொருத்தப்படல் வேண்டும். மின்னிரசாயனச் சமவலுவானது மி. இ. ச. எனக்குறிக்கப்பட்டால், இதனைப் பின்வருந் தொடர்பிலிருந்து கணிக்கலாம்.
பொருளின் மி. இ. ச. _ படிந்த பொருளின் நிறை
வெள்ளியின் மி.இ. ச. (001118) படிந்த வெள்ளியின் நிறை
வெள்ளியுவோற்றமானிக்குப் பதிலாகச் செப்புவோற்றமானியொன்றை உபயோகிக்கலாம். இதில், செம்பின் மின்னிரசாயனச் சமவலுவானது கூலோமொன்றுக்கு 0.0003295 கி. எனக்கொள்ளல் வேண்டும்.
இதனைவிட, உவோற்றமானியோடு அம்பியர்மானியொன்றைத் தொடர் நிலையாக வைத்து, ஒட்டத்திறனின் அளவானது நேராக எடுக்கப்படலாம். சுற்றிலே செம்மைப்படுத்தப்படக்கூடிய தடையொன்றைக்கொண்டு ஒட்டத்தை மாறது வைத்துக்கொள்ள வேண்டும். ஒட்டஞ் செலுத்தப்பட்ட காலத் தைக் குறித்துக் கொள்ளவேண்டும். இப்போது,
(گr +&
பொருளின் மின்னிரசாயனச்சமவலு=தேசிாருளின் திரை, செலுத்தப்பட்ட மின்கணியம்
படிந்த பொருளின் நிறை
அதாவது, பொருளின் மி. இ. ச. =
தாவது ரு இ ஒட்டம் X காலம் (செக்கனில்)

Page 319
626 பொதுப் பெளதிகம்
உதாரணங்கள்.-(1) தொடர்நிலையாயுள்ள செப்புவோற்ருமானியொன்றி னுாடும் வெள்ளியுவோற்ருமானியொன்றினூடும் குறித்த வொரு காலத்துக்கு மின்னேட்டஞ் செலுத்தப்பட 0-48 கி. செம்பும் 162 கி. வெள்ளியும் படிந்தன. செம்பினது மின்னிரசாயனச் சமவலுவையும்
இரசாயனச்சமவலுவையுங் கணக்கிடுக. வெள்ளியின் இராசனச்சமவலு 108 ஆகும்.
செம்பின் மி. இ. ச. 48 செம்பின் மி. இ. ச. 48 வெள்ளியின் மி. இ. ச. 162' " 00.18 I.62
48
.. செம்பின் மி. இ. ச. = 1.62 X ‘ 00llI8 Sô./3#7, GĞa6)Tlib,
அதாவது, செம்பின் மி.இ.ச. = 00033 கி./கூலோம்.
செம்பின் இரசாயனச்சமவலு செம்பின் மி. இ. ச. வெள்ளியின் இராயனச்சமவலு வெள்ளியின் மி.இ.ச."
செம்பின் இரசாயனச்சமவலு 00033 a 8 108 .00118
•00033
- 001118
.. செம்பின் இரசாயனச்சமவலு = x 108 - 319.
(2) நீருவோற்றமானியொன்றினூடு அரைமணி நேரத்துக்கு 2 அம்பியர் கள் மின்னேட்டஞ் செலுத்தப் பட்டபோது 423 க.ச.மீ. ஐதரசனை வெளி விட்டது. இது 13°ச. வெப்பநிலையிலும் 80 ச.மீ. அமுக்கத்திலும் அளக்கப் பட்டது. ஐதரசனின் மின்னிரசாயனச்சமவலுவைக் கணக்கிடுக. (நி.வெ. அ. இல் 1 இலீற்றர் ஐதரசன் 0.089 கி. நிறுக்கின்றது.)
நி. வெ. அ. இற்குத் திருத்தப்பட்ட ஐதரசனின் கனவளவு
_423×273×80 下弘86「マ「76
423×273×80×・089 இ
286×76×1000
ச. மீ. ;
". ஐதரசனின் நிறை =
செலுத்தப்பட்ட மின்கணியம் = 2 X 60 x 30 கூலோம்கள்
- 3,600 கூலோம்கள் ;
423 x 273 x 80 x 089 286×76×1000×3600
அதாவது, ஐதரசனின் மி. இ. ச. = 0000105 கி./கூலோம்.
. ஐதரசனின் மி.இ.ச. கி./கூலோம்,

மின்னேட்டங்களின் இரசாயனவிளைவு 627
(3) 1 கிராம் நாகத்தைப் படியச்செய்ய நாகச்சல்பேற்றுக் கரைசலொன்றி ணுடு 25 அம்பியர்கள் மின்னேட்டத்தை எவ்வளவுகாலத்துக்குச் செலுத்த வேண்டும் ? (நாகத்தின் மி. இ. ச. - 0.0003387 கி./கூலோம்).
தேவையான மின்கணியம்= கூலோம்கள் ;
0003387
... öT6010 = .000ვვ87 x 2. 5 " " 1180 (o)Já. = 19 நிமி. 40 செக்.
உலோகங்களின் இரசாயனச்சமவ லுக்களைத் தீர்மானிக்கும் முறையொன்றை - முதலாவது உதாரணங்கொடுக்கின்றதென்பது அவதானிக்கத்தக்கது.
மின்பகுப்புக் கொள்கைகள்
அணுக்கள் நேர்மின்னேற்றிய கருக்களையும் இலத்திரன்களையுங் கொண் டுள்ளன என்ற கொள்கையைப்பற்றி நாற்பதாம் அத்தியாயத்திலே ஒரளவுக்குக் குறிக்கப்பட்டது. இக்கொள்கையின்படி அணுக்கள் இலத்திரன் களைப் பெறுவதனலும் இழப்பதனலும் மின்னேற்றங்கள் உண்டாகின்றன. மின்பகுப்பின் உண்மைகளை விளக்கவும் இக்கொள்கையானது உடயோகிக் கப்படலாம். மின்பகுபொருளொன்று கரைந்தவுடன் குறித்த வொரு விகிதமான அதன் மூலக்கூறுகள் கூட்டம்பிரிகின்றன. அதாவது, இரண்டு அல்லது பலபகுதிகளாக அவை பிரிகின்றன. இப்பகுதிகள் சாதாரண வணுக்களாக வேனும் அணுக் கூட்டங்களாகவேனுமிரா. இவை, இலத் திரன்களை இழந்ததனல் அல்லது பெற்றதஞல் நேர்மின்னேற்றப்பட்ட அல்லது எதிர்மின்னேற்றப்பட்ட பொருள்களாம். சாதாரணவுப்பின் மூலக் கூருென்று சோடிய வணுவொன்றையுங் குளோரீனணுவொன்றையுங் கொண்டதாகும். கரைசலிலே இவை பிரிக்கப்படும் போது குளோரீனணு வானது சோடியவணுவிலிருந்து இலத்திரன்களுளொன்றை எடுத்துவைத் துக் கொள்கின்றது. இக்கூட்டப்பிரிவானது
NaCl = (Na - e) -- (Cl -- e) 6760TigóliasLiLJLG)Tib.
இதில் e என்பது ஒரிலத்திரனைக் குறிக்கும். எனவே, சோடியத்துணிக்கை யானது நேர்மின்னேற்றத்தையும், குளோரீன்றுணிக்கையானது எதிர்மின் னேற்றத்தையும் பெற்றுள்ளது.
NaCl = Na+ -- Cl

Page 320
628 பொதுப் பெளதிகம்
மின்னேற்றப்பட்ட இத்துணிக்கைகள் அயன்கள் எனப்படும். அமிலங்களுங் காரங்களும் உப்புக்களும் நீர்க்கரைசலிலே அயன்முறைக் கூட்டப்பிரிவைப் பெற முயலுகின்றன. வன்மையானவIலங்களினதுங் காரங்களினதும் பெரும்பாலான உப்புக்களினதும் மூலக்கூறுகளுள் ஒருவிகிதம்மட்டுமல்ல, எல்லாமே நீரிற் கரையும்போது இவ்வகையாகக் கூட்டம்பிரிகின்றனவென்று சொல்லலாம். உலோகவயன்களும் ஐதரசனயன்களும் நேர்மின்னேற்றத்தைப் பெற்றிருப்பது வழக்கம். அமிலமுதல்களும் ஐதரொட்சிற் கூட்டங்களும் (OH) எதிர்மின்னேற்றத்தைப் பெறுகின்றன. உதாரணமாக,
HCl = H+ -- C T
KOH = K+ + OH
CuSO = Cu** -- SO
உலோகவணுவொன்றினல் வெளிவிடப்படும் இலத்திரன்களின்ருெகை
அதன் வலுவளவினேடொத்ததாகும். உதா ரணமாக, இருவலுவுள்ள செம்பினணுவா, னது இரண்டு இலத்திரன்களை இழக்கின்றது. எனவே, செப்பயனனது ஐதரசனயனினே ணும் பொற்றசியவயணினேனும் இருமடங்கு ஏற்றத்தைப் பெற்றுள்ளது. இதனைப் போலவே, இருவலுவுள்ள SO கூட்டமானது இலத்திரன்களிரண்டைக் கடிடுதலாகத் தனக் குள்ளேகவர்ந்து கொள்ளுகின்றது. எனவே, S0 அயனனது குளோரீனயணினேனும் ஐதரொட்சிலயணினேனும் இருமடங்கான LLb 429. வேற்றத்தைக் கொண்டுள்ளது.
ஐதரோக்குளோரிக்கமிலக் கரைசலொன்றிலே 429 ஆம் படத்திற் காட்டப் பட்டுள்ள நிலைகள் காணப்படுகின்றன. மூலக்கூறுகளுக்குப் பதிலாக நேர்மின்னேற்றிய ஐதரசனயன்சள் பலவும், இதே யளவான எதிர்மின் னேற்றிய குளோரீனயன்களுமுள்ளன. நேரேற்றங்களும் எதிரேற்றங்களுஞ் சமமாகவிருத்தலின், கரைசல்முழுவதும் மின்னியல் நடுநிலையி லிருக் கின்றது. உண்மையில் அயன்கள் கட்புலனுகாத அளவுக்குச் சிறியனவாம். கரைசலின் மிகச்சிறிய துளியிலுங்கூடப் பெருந்தொகையான வயன்கள் இருக்கின்றன.
 

மின்னேட்டங்களின் இரசாயனவிளைவு 629
மின்னேட்டத்தின் முதலிடமொன்று அதன்நேர்முனைவை உயர்வழுத்தத் திலும் எதிர்முனைவைத்
· · காமன்gநர்மின்வாய் 67é374,5 todo! -2//zulio தாழ் வழு த் த த்திலும் உயர்வழுத்தம் தாழ்வழுததம் வைத்திருக்கின்றது. கரை சலினுள்ளே தோய்ந்தி
ருக்கும் மின்வாய்கள்
三
இம்முனைவுகளோடு தொ டுக்கப்படநேர்முனைவோடு E-EE/NE-E/N
தொடுக்கப்பட்ட நேர்மின்
வாயானது உயர்வழுத்
தத்தையும், எதிர்முனை |コー_ーニー - →二イニーニーーーーーーーーーーニ வோடு தொடுக்கப்பட்ட |||
|| -
எதிர்மின் வாயானது
தாழ்வழுத்தத்தையும் பெற்றிருக்கின்றன. எனவே, நேர்மின்னேற்றிய வயன்கள் நேர்மின்வ்ா யிலிருந்து எதிர்மின்வாயை நோக்கியும், எதிர்மின்னேற்றியவயன்கள் இதற்கு எதிர்த்திசையிலுஞ் செலுத்தப்படுகின்றன. இதனை 430 ஆம் படம் விளக்கிக் காட்டுகின்றது.
ULD 430.
நேர்மின்வாயிலிருந்து ஒட்டத்தின் முதலிடமானது இலத்திரன்களை எடுத்துக்கொண்டதன் பயனகவே நேர்மின்வாய் உயர்வழுத்தத்திலிருக் கின்றது. எதிர்மின்வாயை நோக்கி முதலிடமானது இலத்திரன்களைக் கூடுதலாகச் செலுத்தியதன் பயனகவே எதிர்மின்வாய் தாழ்வழுத்தத்தி லிருக்கின்றது. H+ அயனனது எதிர்மின்வாயையடைந்ததும் மிகுதியான இலத்திரன்களுளொன்றை யெடுத்து ஐதரசனணுவாகின்றது. இவ்வாறுண் டாக்கப்பட்ட ஐதரசனணுக்கள் சோடிகளாகச் சேர்ந்து மூலக்கூறுகளாகி எதிர் மின்வாயிலிருந்து ஐதரசன்வாயுக் குமிழிகளாக வெளிவருகின்றன. CT அய ஞனது நேர்மின் வாயையடைந்ததும், அதிலுள்ள மிகுதியிலத்திரனை அங்கு கொடுத்துக் குளோரீனணுவாகின்றது. குளோரீனணுக்களுஞ் சோடிகளாகச் சேர்த்து மூலக்கூறுகளாகி நேர்மின்வாயிலிருந்து குளோரீன்வாயுக் குமிழி களாக வெளிவருகின்றன. இதே நேரத்திலே, முதலிடமானது நேர்

Page 321
{፻፵፬) பொதுப் பெளதிகம்
மின்வாயிலிருந்து கூடுதலாக இலத்திரன்களே யெடுத்து எதிர்மின்வாயை. நோக்கிச் செலுத்துகின்றது. இது தொடர்ச்சியாக நிகழ, அயன்கபிளினியக்கங் களினுல் மின்ஐேட்டமானது மின்பகுபொருளினூடு செலுத்தப்படுகின்றது.
மின்வாய்களிலுள்ள தாக்கங்கள். துனேத்தாக்கங்கள்
கரைந்துள்ள மின்பகுபொருளின் கூறுகளே எப்போதும் மின்பகுப்பின் கடைசி வினேவுகளாகா, இதற்கு இருகாரணங்களுள். முதlவதாக, நீயே ஒரளவுக்கு ஐதரசனயஐகவும் ஐதரொட்சியைணுகவும் பிரிகின்றது, H0 ஆம் HT + 0H". இவ்வாறு கூட்டம் பிரியும் நீர்மூலக்கூறுகளின் பகுதியானது மிகச்சிறிது. ஆணுலும், இவை பெருந்தொகிையாயிருப்பு திஐல், மின்பகுங்ஃபொன்றின் மின்வாய்களுக்கண்மையிலே ஐதாசனயன்க ரூம் ஐதரொட் சிலியன்களும் எப்போதும் ஏராளமாகவுள. இரண்டாவதாக; வெவ்வேறணுக்கணுங் கூட்டங்களும் இந்திரன்கனே இலகுவாகி இழக்கும் அல் துெ வற்கும் இயல்பிலே மிகுந்த வேறுபாடுண்டு. செப்புச்சல்பேற்றுக் கசைலொன்றினுள்ளே இரும்புத் துண்டொன்றைத் தோயவைத்தால் இக் துண்டானது செப்புப் பூச்சைப் பெறுகின்றது. இவ்வகையான கரைச லொன்றினுள்ளே போதியளவு இரும்பைவைத்தாற் கரைசவிலிருந்து செம்பு முழுவதையும் படியச்செய்யலாம். கரைசலும் இரும்புச்சல் பேற்ருக மாறிவிடும். இதன் காரணம் இரும்பணுக்கிள் செப்பணுக்களிலும் பார்க்க மிக இலகுவாக இலத்திரன்களே வெளிவிடுவதேயாம். ஓனவே, இரும்பணுக்கள் செப்பயன்களேக்கொண்ட கசையில் முட்டிக் கொண்டிருக் கும் போது, இனத்திரன்கள் இரும்பணுக்கrருந்து செப்பயன்களுக்கு மாறமுயலுகின்றன. இரும்பயன்கள் கரைசலிற்செல்லச் செப்பணுக்கள் படிநதுவீழ்வதே இதன்லிஃளவாகும்.
Fo -- Cu + + = Fe+ + -- Cu
இன்ஸ்கையான பரிசோதனேகளின் பேறுகளிலிருந்தும், இங்கு விடுத்தானப் படமுடியாத வேறுவகைப் பரிசோதஃரைகளிலிருந்தும் மின்னிரசாயனத்தொடர் எனப்படுந் தொடசொன்றிலே மூலகங்கஃன ஒழுங்கு செய்யலாம். இவ்வா றெழுங்கு செய்யப்பட்ட மூலகங்களின் சிறிய அட்டவனேயொன்று பின்வரு
மாறு :-
மின்னேரானவை.-பொற்ருசியம், சோடியம், கல்சியம், மகனீசியம்,
அலுமினியம், நாகம், இரும்பு, ஈயம், ஐதரசன், செம்பு, இரசம், வெள்ளி பிளாற்றினம், பொன்.

பின்னுேட்டங்களின் இரசாயனவிளேடி: ፬፻81
மின்னெதிரானவை.-காபன், நைதரசன், பொசுபார், கந்தகம், அயடீன், புரோமீன், குளோபீன், ஒட்சிசன், புளோரீன்,
நிக்கல்பூசுங்கருவி. கப்ங்களிலே தோங்கவிடப்பட்ன்ேன தூயநீக்கல் நேர்மின்வாய்களே அவதானிக்குக.
8ன்னோட்டவணையிலுள்ள மூலகங்களினணுக்கள் இலத்திபன்களேயிழந்து
நோயன்களாக முயலுகின்றன. சிறப்பானவொரு மூலகத்திலே, அட்ட வ&rயில் அதற்குப் பின்னேவரும் மூலகங்களிலும்பார்க்க, இவ்வியல்பு கூடுதலாகக் காணப்படும். மின்னெதிாட்டவ&னயிலுன்ன மூலகங்களி ஒனலுக்க: இலத்திரன்கண்க் கூடுதலாகச் சேர்த்து எதிர்மான்களால் முயறி! இன்றன. குறிக்கப்பட்ட வொருமூலகத்திலே, அட்டவனேயில் அதற்கு முன்புவரும் மூ:ங்கிளிலும் பார்க்க, இவ்லியம்பு கூடுதலாகக் காணப் படும்.
மின்பகுதலமொன்றிலே நேரயன்களின் வேமு ைஇருவகைகள் எதிர் பின்வாயினண்மையிலிருப்பின், மின்னோட்டானேயிற் பிந்திபுள்ளது மூத்தியுள்ளதிலும் பார்க்க இலகுவாக எதிர்மின்வாயிலிருந்து இலத்திரன் கஃப்பெற்று அனுவாகப் படிகின்றது. இதனேப்போலவே, எதிரயன்களின் வெவ்வேறுன இருவகைகள் நேர்மின்வாயிண்ைமையிலிருப்பின், மின் னெதிட்டவ&ணயில் முந்தியுள்ளது பிநிதியுள்ளதிலும் பார்க்க நேர்மின் வாய்க்கு இலகுவாக இலத்திரன்ஃளக் கொடுத்து மின்னியற்றநிவேத துணிக் பிகியாகின்றது. நேப்பின்வாய்ப்பொருளின் அணுக்கிளுங்கூடக் கிரைசவி ஒன்ன எதிரயன்களிலும் பார்க்க இலகுவாக இலத்தின்ளே வெளிவிட
2-1. N.B.I.G.

Page 322
632 பொதுப் பெளதிகம்
லாம். இச்சந்தர்ப்பத்திலே நேர்மின்வாயையடையும்போது எதிரயன்கள் மின்னிறக்கப்படுவதற்குப் பதிலாக, நேர்மின்வாயினணுக்களே ஒட்டத்தைக் கொண்டுசெல்ல விலத்திரன்களை வெளிவிட்டுக் கரைசலில் நேரயன்களாகச் செல்லுகின்றன. எனவே, நேர்மின்வாயின் பொருளுங்கூட மின்பகுப்பின் கடைசிவிளைவைத் தாக்கக்கூடும். இத்தத்துவங்கள் பிரயோகிக்கப்படுஞ் சிலவுதாரணங்கள் கீழே கொடுக்கப்படுகின்றன.
(1) குப்பிரசுக்குளோரைட்டின் கரைசல்-கரைந்தவுப்பிலிருந்து Cu++ அயன்களையுங் CT அயன்களேயும், நீரிலிருந்து H அயன்களேயும் OH" அயன் களையும் இது கொண்டதாகும். 629 ஆம் பக்கத்திற் குறிக்கப்பட்டதுபோல, செப்பெதிர்மின்வாய்க்கும் காபன் நேர்மின்வாய்க்குமிடையே இது மின்பகுக்கப் பட்டால், Cu** அயன்களுங் 1ே" அயன்களும் மின்னிறக்கப்படுகின்றன. செம்பானது ஐதரசனிலும்பார்க்கக் குறைந்த மின்னேரானது என்பதனு லும், குளோரீனனது ஐதரொட்சிலும்பார்க்கக் குறைந்த மின்னெதி ரானது என்பதனுலுமே இவ்வாறு நிகழுகின்றது. எனவே, எதிர்மின் வாயிற் செம்பு படிகின்றது. குளோரீன்வாயு நேர்மின்வாயிலிலிருந்து குமிழிகளாக எழுகின்றன.
எனினும், மின்வாய்களிரண்டும் செப்புத்தட்டுககளாயிருந்தால், குளோரீ யன்கள் மின்னிறக்கப்படா. எனெனில், செப்பணுக்கள் கூடியவிலகுவில் இலத்திரன்களை வெளிவிட்டு, நேர்மின்வாயிலிருந்து கரைசலினுள்ளே நேர்ச்செப்பயன்களாகச் செல்லுகின்றன. எதிர்மின்வாயிற் படியுஞ் செம் பின்றிணிவும், நேர்மின்வாயிலிருந்து வெளிவிடப்படுஞ் செம்பின்றிணிவுஞ் சமமாகுமாதலினல், கரைசலின் சேர்க்கை மாரு திருக்கின்றது. நேர்மின்வா யிலிருந்து எதிர்மின்வாய்க்குச் செக்புக்கணியமொன்று மாற்றப்படுவதே கடைசிவிளைவாகும்.
(2) பிளாற்றின மின்வாய்களுக்கிடையேயுள்ள ஐதான சல்பூரிக்கமிலம்காடியானது பின்வருஞ் சமன்பாட்டுக்கிணங்க அயனுகின்றது.
H, SO = 2H -- SO,
H+ அயன்களும் OH " அயன்களும் நீரிலேயிருக்கின்றன. எனவே, அங் குள்ள நேரயன்கள் ஐதரசனயன்களேயாம். இவை எதிர்மின்வாயிற் செலுத்தப்பட்டு ஐதரசன்வாயுக் குமிழிகளாக வெளிச்செல்லுகின்றன. ஐத ரொட்சிலயன்கள் SO அயன்களிலும்பார்க்க மிகவிலகுவில் இலத்திரன் களே வெளிவிடுவனவாதலினல், SO அயன்களல்லாது ஐதரொட்சிலயன் களே நேர்மின்வாயில் மின்னிறக்கப்படுகின்றன. மின்னிறக்கப்பட்ட பின் ஐதரொட்சிற்கூட்டங்கள் தனிமூலக்கூறுகளாயிருக்க முடியாதனவாதலின், ஒன்றையொன்று பின்வருஞ் சமன்பாட்டுக்கிணங்கத் தாக்குகின்றது.
4OH = 2HO + O,

மின்னேட்டங்களின் இரசாயனவிளைவு 633
எனவே, கரைசலிலே நீரானது திரும்பவுஞ்சேர, ஒட்சிசன்குழிமிகள் நேர் மின்வாயிலிருந்து வெளிவருகின்றன. ஐதரொட்சிற்கூட்டங்களிலிருந்து நீரானது திரும்பவும் உண்டானபோதிலும், நான்கு ஐதரொட்சிற் கூட்டங் களிலிருந்து நீரினிரண்டு மூலக்கூறுகளேயுண்டாகின்றன. இந்நான்கு ஐதரொட்சிற் கூட்டங்களேப்பெற நீரின் நான்கு மூலக்கூறுகள் பிரிக்கப்படல் வேண்டும். எனவே, சல்பூரிக்கமிலக்கணியம் மாறதிருக்க அங்குள்ள நீரின்கணியங் குறைகின்றது. S0 அயன்கள் மின்னிறக்கப்படா திருத்தலின லேயே இவ்வாறு நிகழுகின்றது. இதன் பயனுக இப்பரிசோதனையானது “நீரின்மின்பகுப்பு ” எனப் பெரும்பாலுங் குறிப்பிடப்படும். r
(3) செப்புமின்வாய்களுக்கிடையேயுள்ள செப்புச்சல்பேற்றுக் கரைசல்இதன் விளைவானது செப்பு மின்வாய்களுக்கிடையேயுள்ள குப்பிரசுக் குளோரைட்டின் விளைவைப் போன்றதேயாம். பின்வருஞ் சமன்பாட்டுக் கிணங்கச் செப்புச்சல்பேற்றனது அயனுகின்றது.
CuSO = Cut -- SO,
செப்பயன்களானவை கூடியமின்னேரான HT அயன்களி லும் பார்க்க இலகுவாக எதிர்மின்வாயிலே மின்னிறக்கப்படுகின்றன. இதனுற் செப்பணுக் கள் படிகின்றன. நேர்மின்வாயிலே S0 அயன்களிலேனும் OHT அயன் களிலேனும் பார்க்கச் செப்பணுக்கள் மிகவிலகுவில் இலத்திரன்களை வெளி விடுகின்றன. எனவே, Cu** அயன்கள் கரைசலிற் செல்லுகின்றன. அங்குள்ள எதிரயன்களெதுவும் மின்னிறக்கப்படுவதில்லை. ஆகவே, திரும் பவும் கரைசலின்சேர்க்கை மாறதிருக்கின்றது. செம்பானது நேர்மின்வாயி லிருந்து எதிர்மின்வாய்க்கு மாற்றப்படுகின்றது.
(4) வெள்ளிமின்வாய்களுக்கிடையேயுள்ள வெள்ளிநைத்திரேற்றுக் கரை
சல்-இது மூன்றவதுதாரணத்தைப் போன்றதேயாம். உப்பினயனதல் பின்வருஞ் சமன்பாட்டிற்ை குறிக்கப்படும்.
AgNO3. = Ag+ + NOT
எதிர்மின்வாயிலே வெள்ளி படிகின்றது. கூடியமின்னேரான ஐதரசன் அங்கு வெளிவிடப்படுவதில்லை. வெள்ளியணுக்கள் NO" அயன்களிலேனும் OH" அயன்களிலேனும் இலகுவாக இலத்திரன்களை வெளிவிடுவதனல், நேர்மின்வாயிலே Ag+ அயன்கள் கரைசலிற் செல்லுகின்றன. ஆகவே, கரைசலின் சேர்க்கையிலே மாறுதலுண்டாகாது. வெள்ளியானது நேர் மின்வாயிலிருந்து எதிர்மின்வாய்க்கு மாறுகின்றது.
(5) இரும்புமின்வாய்களுக்கிடையேயுள்ள சோடியமைதரொட்சைட்டுக்கரை சல்-சோடியமைதரொட் சைட்டானது பின்வருஞ் சமன்பாட்டுக்கிணங்க
அயனுகின்றது.
NaOH = Na* -- OE

Page 323
634 பொதுப் பெளதிகம்
சோடியமே ஐதரசனிலுங் கூடிய மின்னேரானதாதலின், எதிர்மின்வாயிலே Na+ அயன்களல்ல, H+ அயன்களே மின்னிறக்கப்பட்டு, ஐதரசன் குமிழிகள் அங்குவெளிவருகின்றன. நேர்மின்வாயிலே OH" அயன்கள் மின்னிறக்கப் படுகின்றன. இரண்டாவது உதாரணத்திற்போல, ஐதரொட்சிற் கூட்டங்கள் ஒன்றையொன்று தாக்குகின்றன. ஆகவே, கரைசலிலுள்ள சோடியமைத ரொட்சைட்டுக்கணியமானது மாறது. ஆனல் நீரின் கணியங் குறைகின்றது. எனவே, இரண்டாவது உதாரணத்தைப் போலவே இதனையும் “நீரின் மின் பகுப்பு ” எனக்கூறலாம். பெருந்தொகையாக ஒட்சிசனையும் ஐதரசனையும் பெறுவதற்கு இந்த முறையானது உபயோகப்படுகின்றது.
பின்வருங்கூற்றுக்கள் இவ்விளைவுகளின் பொதுத்தொகுப்டாகும். வேறு உதாரணங்களைக் கருதும்போது இவிை வழிகாட்டியாக உதவலாம்.
1. மின்னிரசாயனத்தொடரில் ஐதரசனுக்கு முந்தியுள்ள உலோகத்தின் நேரயனிருப்பின் எதிர்மின்வாயிலே ஐதரசன் வெளிவிடப்படும். ஆனல், உலோகமானது ஐதரசனுக்குப்பிந்தியதானல், உலோகமே படிகின்றது. எனினும், உயர்வோட்டச்செறிவானது, அதாவது மின்வாயிற் பரப்பல கொன்றிற் பெரிய வோட்டமானது, ஐதரசனுக்கு முந்தியுள்ள வுலோகங் களேயும் எதிர்மின்வாயிற் படியச்செய்யலாமென்பது அவதானிக்கத்தக்கது.
2. நேர்மின்வாயிலே Cl" அயன்கள் OH" அயன்களிலும் இலகுவாக மின் னிறக்கப்படுகின்றன. ஆனல், SO " அயன்கள் OH" அயன்களிலும் இலகு வாக மின்னிறக்கப்படா.
3. அட்டவணையிற் கொடுபட்டுள்ள எல்லாவுலோகங்களும் C" அயனிலும் பார்க்க இலகுவில் இலத்திரன்களை வெளிவிடுகின்றன. எனவே, இவற்றினலுண்டான நேர்மின்வாய்கள், CT அயன்களையுண்டாக்கும் மின் பகுபொருளானது மின்பகுக்கப்படும்போது, கரைகின்றன. காபன் நேர் மின்வாயில் இது நிகழாது. இதனைப்போலவே, அட்டவணையில் பிளாற் றினத்துக்குமுந்திய உலோகங்களின் நேர்மின்வாய்கள், SO" அயன் களேனும் NO" அயன்களேனும் இருக்கும்போது கரைகின்றன. ஆனல், பிளாற்றினம் அல்லது பொன் நேர்மின்வாய்கள் உபயோகிக்கப்படும்போது OH" அயன்களே மின்னிறக்கப்படுகின்றன.
மின்பகுப்பின் பிரயோகங்கள்
(1) மின்னேட்டங்களையும் இரசாயனச்சமவலுக்களையும் அளப்பதைப்பற்றி 6ாற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது.
(2) மின்முலாம்பூசுதல்-உலோகமொன்றிற்ை செய்யப்பட்ட பொரு ளொன்றுக்கு வேறெருலோகப் பூச்சைக்கொடுப்பதே மின்முலாம்பூசுதலி நோக்கமாகும். இதனுல் அதன் தோற்றத்தை நன்றகச் செய்யலாம். அல்லது அதனைத் துருப்பிடியாதும் மங்காதும் பாதுகாக்கலாம்.

மின்னேட்டங்களின் இரசாயனவிளைவு 635
பூசுமுலோகத்தின் உப்புக்கரைசலொன்றை மின்பகுப்பதே இதன்முறை யாகும். பூசப்படும்பொருளானது எதிர்மின்னகவும் பூசும் உலோகத்துண் டானது நேர்மின்னகவுமிருத்தல் வேண்டும். உப்பின் அமிலமுதலானது நேர்மின் வாயனுக்களிலும்பார்க்கக் குறைவாக இலத்திரன்களை வெளிவிடும் அயன்களை உண்டாக்குதல்வேண்டும். இதல்ை நேர்மின்வாயனுக்கள் நேரயன் களாகக்கரைந்து தொட்டியிலே உப்பைச் :ெறியச் செய்கின்றன. இப்போது முந்தியபகுதியிலுள்ள 3 ஆம் 4 ஆம் உதாரணங்களைப்போன்ற நிலைகளே இங்குமுள இழக்கமான வுலோகங்களினற் செய்யப்பட்ட கரண்டிகளும் முட்கரண்டிகளும் அணிப்பொருள்களும் இம்முறையாக வெள்ளிபூசப்பட்டு அவற்றின் தோற்றமானது நன்றகத் திருத்தப்படலாம். இரும்புப்பொருள் களிலே நிக்கலையேனுங் குரோமியத்தையேனும் பூசித் துருப்பிடியாது தடுக்கலாம். நிக்கலுங் குரோமியமும் இரும்பிலும்பார்க்கச் செம்பிலே நன்ருகப்படிகின்றன வாதலினல், இரும்புப்பொருள்களிலே முதலிற் செம்புபூசப்படும். கூரைகள் முதலியவற்றில் உபயோகிக் கப்படுகின்ற நாகம் பூசியவிரும்புத்தாள்கள் நாகப்பூச்சையுடையன. உருக்கிய நாகத்தினுள்ளே இரும்புத்தாள்களைத் தோய்த்து இதனைச் செய்யலாம். ஆனல், மின்பகுப்பு முறையானது பிரயோகிக்கப்பட்டால், பூச்சானது அழுத்த மாயிருப்பதுமன்றி நாகமுங் குறைவாகச் செலவாகின்றது.
631 ஆம் பக்கத்திலுள்ள படமானது நிக்கல்பூசுங் கருவியொன்றைக் காட்டுகின்றது. நிக்கற்றண்டுகள் தொட்டிகளின் மேலே குறுக்காகவிருக்கின்ற உலோகத்தண்டுகளிலிருந்து தொங்கிக்கொண்டிருக்கக் காணப்படுகின்றன. இத்தண்டுகள் முதலிடத்தின் நேர்முனைவினேடு தொடுக்கப்பட்டிருத்தலினல் ஒரு கூட்டு நேர்மின்வாயாக அமைகின்றன. கலத்தின் குறுக்கேயுள்ள மற்றத்தண்டுகள் எதிர்முனைவினேடு தொடுக்கப்பட்டுள்ளன. பூசப்படவேண் டிய பொருள்கள் இவற்றிலிருந்து தொங்கவிடப்பட்டு எதிர்மின்வாயாக அமை சின்றன. மின்பகுபொருளானது ஒரளவுக்குச் சிக்கலான நிக்கலினுப்புக்
கரைசலாகும்.
(3) மின்முறைத்தட்டெழுத்தடித்தல்.-இது மின்முலாம் பூசுதலின் சிறப் பாண்வொரு பிரயோகமாகும. தட்டெழுத்தடித்த வொருபக்கத்தின் பதி வானது மெழுகுத்தா ளொன்றிலே எடுக்கப்படுதல் வேண்டும். இதற்குக் கடத்தும் மேற்பரப்பைக் கொடுப்பதற்காகப் பென்சிற்கரி பூசப்படுதல் வேண்டும். ப்ெபுவோற்ருமானியொன்றிலே எதிர்மின்வாயாக இது உபயோகிக்கப்பட, மெல்லிய ப்ெபுப்படையொன்று அதிற் பூசப்படுகின்றது. மெழுகிலிருந்து

Page 324
636 பொதுப் பெளதிகம்
இது உரிக் ப்பட்டபின் பிற்பக்கம் எழுத்துக்குரிய வுலோகத்தினுல் உருக்கி நிரப்பப்படும். ஆகவே, தட்டெழுத்தடித்தக்கத்தின் சரியான பிரதியொன்று பெறப்படுகின்றது. பதிவுப்பன்னித்தட்டுக்களைச் செய்ய இம்முறையானது பிரயோகிக்கப்படுவதையும் அவதானிக்க (பக்கம் 492).
(4) உலோகங்களைச் சுத்தமாக்குதல்-செப்புவோற்ருமானியிலும் வெள்ளி யுவோற்றமானியிலும் உலோகமானது நேர்மின்வாயிஸிருந்து எதிர்மின் வாய்க்கு மாற்றப்பட்டதெனக் காட்டப் பட்டது. நேர்மின்வாயானது அழுக்கான வுலோகத்தைக்கொண்டதாயும் எதிர்மின்வாயானது சுத்தமான வுலோகக் கீலமொன்றைக் கொண்டதாயும் வைத்திருக்க, எதிர்மின்வாயில் அழுக்குகள் மாற்றப்படமாட்டா. எதிர்மின்வாயிலே சுத்தமானவுலோகக் கட்டியொன் றுண்டாகக் காணலாம். மின்கருவிகளுக்காக உபயோகிக்கப்பட்ட மிகச் சுத்தமான செம்பானது தேவைப்படும்போது இம்முறை உபயோகிக்கப்படும்.
(5) இரசாயனப் பொருள்களைச் செய்தல்-மின்பகுமுறையாக ஐதரசனையும் ஒட்சிசனையும் பெறுதலைப்பற்றி எற்கெனவே குறிப்பிடப்பட்டது. ஆக்க வேலைக்குரிய பல மின்பகுமுறைகளின் விவரங்கள் இரசாயன நூல்களிற் காணப்படும்.
நாற்பத்துமூன்றம் அத்தியாயத்தைப்பற்றிய விளுக்கள்
1. “மின்பகுப்பு”, “நேர்மின்வாய்”, “ எதிர்மின்வாய்” என்ற பதன்
களின் கருத்துக்களை விளக்குக.
நீர் பார்த்த மின்பகுப்பினுெருவகையை விவரிக்க. அவதானித்ததைப்
பற்றியும் பெறப்பட்ட விளேவுகளைப்பற்றியுங்கூறி நிகழ்ந்ததைச் சுருக்கமாக விளக்குக.
2. மின்பகுப்பின் விதிகளிரண்டையுங் கூறுக. ஒவ்வொரு விதியையும் விளக்கப் பரிசோதனையொன்றைச் சுருக்கமாக விவரிக்க.
3. “ மின்னினிரசாயன விளைவு ’ என்பதனல் என்ன விளங்குகின்றீர்? இந்த விளைவை விளக்கச் சிறந்த பரிசோதனையொன்று விவரிக்க. பரி சோதனையைச் சரியாய் விளங்குதற்குத் தேவையென நீர் கருதும் விளக்கத் தைக்கொடுக்க.

மின்னேட்டங்களின் இரசாயனவிளைவு
4. ஓட்டத்திறன், மின்கணியம் என்ற பதங்களின் கருத்துக்களை விளக்குக் ஒவ்வொன்றும் அளக்கப்படும் அலகுகளைப் பெயரிட்டு வரைவிலக்கணங்
கூறுகி.
மாருவோட்டமொன்றின் திறனையளக்கச் செப்புவோற்றமானியொன்றை எவ்வாறுபயோகிப்பீரென விவரிக்க.
5. மின்வாய்கள் (அ) செம்பாயிருக்கும்போதும், (ஆ) பிளாற்றினமா யிருக்கும்போதும், செப்புச்சல்பேற்றுக்கரைசலொன்றினூடு மின்னேட்ட மொன்று செலுத்தப்பட்டால் நிகழ்வதைச் சுருக்கமாய்க்கூறுக.
6. மின்பகுப்புவிதிகளைக் கூறுக.
செப்புவோற்றமானியொன்று மின்முதலிடமொன்றினேடு தொடர்நிலை யாய் பொருத்தப்பட்டு 1 மணி நேரத்துக்கு ஒட்டஞ் செலுத்தப்பட்டது. இந் நேரத்தில் மின்வாயொன்று 11 கி. செம்பைப் பெற்றதாகக் காணப் பட்டது. ஒட்டத்தகைக் கணக்கிடுக. எந்தமின்வாயானது நிறையிற்கூடு கின்றதென்பதைக்காட்டச் சுற்றின் மாதிரிப்படமொன்று வரைக. (செம்பின் மி.இ.ச.=000033 கி./ கூலோம்).
7. மின்பகுப்பு விதிகளைக் கூறுக. செம்பின் மின்னிரசாயனச் சமவலுவை காண நீருபயோகிக்கும் முறையைச் சுற்றின்விளக்கப்படத்துடன் விவரிக்க. செம்பின் மி.இ.ச. - 0.00033 கி. கூலோம். செலுத்தப்பட்ட வோட்டம் = 125 அம்பியர். செம்பினடர்த்தி 8.9 கி./க.ச.மீ. ஆனல், 25 ச.மீ ஆரையையுடைய வட்டமான வுலோகத்தட்டொன்றினெருபக்கத்தில் 01 மி.மீ. தடிப்பான படிவுண்டாக எவ்வளவு நேரஞ் செல்லும் ?
8. செப்புமுலாம் பூசுதலைச் சிறப்பாகக் குறித்து, மின்முலாம் பூசும் முறையிலுள்ள மின்தத்துவங்களை விளக்குக.

Page 325
நாற்பத்துநான்காம் அத்தியாயம்
கலங்கள்
மின்பகுப்பின்ருக்கங்களிலே மின்சத்தியானது இரசாயனமாற்றங்களைக் கொண்டுவர உபயோகிக்கப்படுகின்றது. கலமொன்றிலே இது நேர்மாரு யிருக்கின்றது. இவற்றில் இரசாயனத்தாக்கங்கள் மின்சத்தியையுண்டாக்க உபயோகிக்கப்படுகின்றன.
எளியகலம்
தொடர்ச்சியாக மினனேட்டத்தைக் கொடுக்கக்கூடிய கலமொன்றை முத லில் அமைத்தவர் உவோற்றுட (1800) என்பவரேயாம். அவருடைய கலமானது உப்புக்கரைசலொன்றினுள்ளே தொடவைக்கப்பட்டுள்ள நாகத் தட்டொன்றையும் வெள்ளித்தண்டொன்றையுங் கொண்டதாகும். ஐதான் சல்பூரிக்கட் லத்தினுள்ளே நாகத்தண்டொன்னறயுஞ் செப்புத்தண்டொன் றையுங் தோயவிட்டு இதனைப்போன்ற விளைவுகளைப் பெறமுடியும். இவ்வ கையான எளிய கலன்கள் இக்காலத்தில் ஒருபோதும் உபயோகிக்கப்படுவ தில்லை. ஆனல், இவற்றைப்பற்றிப் படித்தாற் கலங்களின் தத்துவங்களேப் பற்றித் தெளிவாக அறியலாம்.
வியாபாரத்துக்குரிய நாகமானது ஐதான சல்பூரிக்கமிலத்திலே இலகு வாகக்கனரந்து ஐதரசனை வெளிவிடுமென்பதை நீங்கள் அறிந்திருத்தல் கூடும். இத்தாக்கம் பின்வருஞ் சமன்பாட்டினுற் குறிக்கப்படுவது வழக்கம். Zn —+ HSO, = ZnSO, —+- H
மிகச் சுத்தமான நாகமானது உபயோகிக்கப்பட்டால் எந்தவிதத் தாக்க முங் காணப்படாது. ஐதான சல்பூரிக்கமிலமுஞ் செம்பைத் தாக்குவதில்லை.
ஐதான சல்பூரிக்கமிலக் கலமொன்றினுள்ளே தூயநாகத்தட்டொன்றைத் தோயவிடுக. எவ்விதத் தாக்கமுங் காணப்படாது. இதே கலத்தினுள்ளே செப்புத்தட்டொன்றைத் தோயவிட்டு இருதட்டுக்களையும் வேருக வைத்துக் கொள்க. இப்போதும் எவ்விதத் தாக்கமுங் காணப்படாது. இப்போது இரு தட்டுக்களேயுந் தொடவிடுக. நாகமானது உடனே கரையத்தொடங்கி ஐதரசன் குமிழிகள் செப்புத் தட்டிலே காணப்படுகின்றன. நாகமானது கரைவதை நீர் காணமுடியாதிருத்தல் கூடும். ஆனல், கரைசலினுள்ளே வைக்கப்படுமுன் தட்டானது நிறுக்கப்பட்டு, சிறிது நேரத்துக்குச் செப்புத் தட்டினேடு முட்டவிட்டதன்பின் கழுவி, உலரவிட்டுத் திரும்பவும் நிறுக்கப் டட்டால், நிறை குறைந்திருக்கக்காணப்படும்.
638

561, EGi 639
தட்டுக்களிரண்டையுங் கரைசலினுள்ளே தொடவிடாது வெளியிலே செப் புக் கம்பியொன்றினற் பொருத்தப்பட்டாலுங்கூட இவ்வகையான விளைவைப் பெறலாம். கம்பியினெருபாகத்தை வடக்குத்தெற்காக ஒழுங்குசெய்து, தட்டுக்கள் தொடுக்கப்பட்டதும் அப்பாகத்தின்கீழே திசைகாட்டிமுள்ளொன்று வைக்கப்பட அது திரும்பக்காணலாம். கம்பியினுடு மின்னேட்டமொன்று செல்லுகின்றதென இது காட்டுக்கின்றது. சுற்றிலே தெ ாடுக்குஞ் சாவி யொன்றை வைத்திருப்பது வசதியாயிருக்கும். எல்லாவற்றையும் ஒழுங்கு செய்ததின்பின் சாவியினற் சுற்றைமூடலாம்.
சல்பூரிக் கமிலத் தோடு தொடவிடும்போது தட்டுக் களிரண்டும் வேருன வழுத் தங்களைப் பெறவேண்டு மென்பது இதிலிருந்து தெளிவாகின்றது. செப்புத் தட்டேஉயர்வழுத்தத்திலுள் ளதென்பதைக் காட்டலாம். எனவே, 431 ஆம் படத்திற் காட்டப்பட்டிருக்குந் திசையி லேயே மின்னேட்டம் பாய் கின்றது
இவ்வழுத்த வித்தியாசமுண்டானதைப் பின்வருமாறு விளக்கலாம். . ஐதான சல்பூரிக்கமிலக் கரைசலொன்று நேரானவைதரசனயன்களையும் (H+) எதிரான சலபேற்றயன்களையுங் (SOT) கொண்டதாகும். இதனுள்ளே நாகத்தட்டொன்று தோய்க்கப்பட்டால், அம்மூலகத்தின் நேர்மின்னியல் பின் காரணமாக, நாகத்தின் நேரயன்கள் (Z') தட்டின் மேற்பரப்பி லிருந்து வெளிப்பட்டுக் கரைசலினுள்ளே செல்லமுயலுகின்றன. இவ்வாறு செல்லமுயலும்போது நேரயனெவ்வொன்றும் தட்புலே இலத்திரன்களி ரண்டை விட்டுச் செல்லுகின்றது. கரைசலிலுள்ள வயன்களின் பயனன சவ்வூடுபரவலமுக்கமானது நேரான ஐதரசனயன்களைத் தட்டுக்குச் செலுத்த முயலுகின்றது. நாகத்தின் நேரயன்கள் கன சலினுள்ளே செல்லமுயலு வதே கூடிய வலுவைக்கொண்டதாதலின், நாகவயன்களிற் சில தட்டி லிருந்து வெளிச்செல்லுகின்றன. இவ்வாறு செல்லும்போது இவை விட்டுச் செல்லும் லத்திரன்களினுற்றட்டானது எதிற்ேறத்தைப் பெறு கின்றது. தட்டானது கரைசலிலும்பார்க்கத் தாழ்வழுத்தத்தை யுடைய தாவதே இதன் விளைவாகும். தட்டிலிருந்து அயன்கள் வெளிச்செல்வத
sr6ý? -്
படம் 431. எளியகலம்.

Page 326
640 பொதுப் பெளதிகம்
னல், தட்டைத் தொட்டுக்கொண்ருக்கும் மிக்கமெல்லிய கரைசலின் படலத் திலே நேரேற்றமிகுதி யுண்டாதல்கூடும். இப்படலத்துக்குந் தட்டுக்குமிடை யேயுள்ள அழுத்தவேறுபாடானது கரைசலினுள்ளே நேரயன்கள் செல் வதைத் தடுக்கின்றது. கட்புலனுகக்கூடியளவுக்கு நாகமானது கரைய முன்பே கரைசலுனுள்ளே நேரயன்கள் செல்லாது நின்றுவிடுகின்றன.
அமிலத்தினுள்ளே செப்புத்தட்டொன்றைத் தோயவைத்தால், நேரான வுலோகவயன்கள் (Cu**) கரைசலினுள்ளே செல்லமுயல்வதையும், நேரான வைதரசனயன்கள் தட்டைநோக்கிச் செலுத்தப்படமுயல்வதையும் இங்குங் காணலாம். ஆனற் செம்பானது நாகத்திலுங் குறைந்த மின்னேரான தாதலின் அயனுகுமியல்பு அவ்வளவு வலுக்கூடியதாயிராது. ஐதரசனயன்கள் கரைசலுக்குவெளியே செலுத்தப்படுமியல்பிலும் இது குறைவாகவேயிருக்கும். ஆகவே, ஐதரசனயன்கள் தட்டை நோக்கிச் செலுத்தப்படுகின்றன. ஐதரசனனது செம்பிலும்பார்க்கக் குறைந்த மின் னேரானதாதலின், செப்பணுக்களிலிருந்து ஐதரசனயன்களுக்கு இலத்தி ரன்கள் மாற ஐதரசனினணுக்களுண்டாகின்றன. செப்புத்தட்டிலிருந்து இலத்திரன்கள் இழக்கப்பட்டதனல் அது நேர்மின்னேற்றத்தைப் பெறுகின்றது. எனவே, கரைசலிலும் பார்க்க இது உயர்வழுத்தத்தை யடையதாகின்றது. செம்பினேடு தொட்டுக்கொண்டிருக்குங் கரைசலின் மெல்லிய படலத்திலிருந்து ஐதரசனயன்கள் அகற்றப்பட, அங்கு மிகுதி யான SO" அயன்கள் விடப்படுகின்றன. எனவே, தட்டானது எதிர் மின் னேற்றத்தைப் பெறுகின்றது. நாகத்தட்டிற் காணப்பட்டதுபோல, தட்டுக்கும் அதனையடுத்துள்ள கரைசலின் படைக்குமிடையேயுள்ள அழுத்த வேறு பாடானது தாக்கத்தை விரைவில் நிற்பாட்டுகின்றது. கட்புலனுகக்கூடிய வளவுக்கு ஐதரசன் வெளிவிடப் படுவதில்லை.
ஐதான சல்பூரிக்கமிலத்தைக்கொண்டுள்ள ஒரே கலத்தினுள்ளே நாகத் தட்டுஞ் செப்புத்தட்டும் ஒருமித்துத் தோய விடப்பட்டால், கரைசலிலுந் தாழ்விழுத்தத்தில் நாகமும் உயர்வழுத்தத்திற் செம்பும் இருக்குமென மேலே கூறியவற்றிலிருந்து பெறப்படும். எனவே, நாகத்தட்டிலுஞ் செப் புத்தட்டானது உயர் வழுத்தத்தைப் பெற்றிருக்கும். இப்போது தட்டுக்கள் கம்பியொன்றினுற் றெடுக்கப்பட்டால் ஒரு தட்டிலிருந்து மற்றதுக்கு மின் ஞேட்டமானது பாய்கின்றது. உயர்வழுத்தமுள்ள செப்புத்தட்டிலிருந்து தாழ்வழுத்தமுள்ள நகத்தட்டுக்கு மின்னேட்டமானது கம்பியினூடு பாய் கின்றதெனச் சொல்லவது வழக்கம். ஆனலும், 615 ஆம் பக்கத்தில் விளக்கப்பட்டிருப்பதுபோல, தாழ்வழுத்தத்தட்டிலிருந்து உயர்வழுத்தத்தட் டுக்கு இலத்திரன்கள் பாய்வதே உண்மையில் நிகழ்வதாகும். நாகத்தட்டி லிருந்து செல்லுமிலத்திரன்களின் பாய்ச்சலானது அத்தட்டினெதிரேற்றத் தையும், அதற்குங் கரைசலின் மேற்பரப்புப் படைக்குமிடையேயுள்ள அழுத்த வேறுபாட்டினையுங் குறைக்கின்றது. எனவே, அதிலிருந்து நேரயன்கள்

கலங்கள் V 64
கூடுதலாக வெளிவருகின்றன. இன்னும், கம்பியினூடு செப்புத்தட்டி னுள்ளே பாயுமிலத்திரன்கள், அத்தட்டிலுள்ள நேரேற்றத்திற் சிறிதள வைச் சமநிலைப்படுத்துதலால், அதன்மேற்பரப்பிலுள்ள அழுத்த வேறு பாடானது குறைக்கப்படுகின்றது. இதனுல் ஐதரசனயன்கள் கூடுதலாகத் தட்டைநோக்கிச் செலுத்தப்படுகின்றன. எனவே, வெளியேயுள்ள கடத்தி யொன்றினுற்றட்டிக்கள் தொடுக்கப்பட்டிருக்கும்போது மேலே குறிக்கப்பட்ட தாக்கங்கள் தொடர்ச்சியாய் நிகழுகின்றன. தட்டுக்கள் வேருன வழுத்தங் களிலே வைக்கப்பட்டிருப்பதால், ஒட்டமொன்று தொடர்ச்சியாகப் பாய் கின்றது. ஒட்டமானது பாயுமட்டும் நாகமானது தொடர்ந்து கரைய, ஐதரசனுஞ் செப்புத்தட்டிலே தொடர்ந்து வெளிவருகின்றது.
இடத்தாக்கம்
எளியகலத்திலுள்ள செப்டத்தட்டினிடத்தை அழுக்குத்துணிக்கைகளெடுக் இன்றன வெனக் கருதுவதனல் அழுக்குள்ள நாகமானது ஐதான சல்பூரிக் கமிலத்தில் இலகுவாகக் கரைவதைப்பற்றி விளக்கலாம். ஏற்கனவே விளக்கி யுள்ள முறையின்படி, நாகத்தின்மேற் பரப்பிலுள்ள அழுக்குத்துணிக்கை கள் நாகத்திலும் பார்க்க உயர்வழுத்தத்தைப் பெறக்கூடியனவாக மின் னேற்றப்படுகின்றன. இவை நாகத்தினேடு தொட்டுக் கொண்டிருப்பதனல் அழுக்குத்துணிக்கைகளிலிருந்து அடுத்துள்ள நாகத்தை நோக்கி இடத்துக் குரிய சிறிய வோட்டங்கள் பாய்கின்றன. இதனல் நாகமானது தொடர்ந்து கரைய, அழுக்குத்துணிக்கைகளிலிருந்து ஐதரசன்குமிழிகள் எழுகின்றன.
கலங்களிலே அழுக்கான நாகத்தட்டுக்கள் உயோகிக்கப்பட்டால் இந்த இடத்தாக்கமானது சங்கடத்தைக்கொடுக்கின்றது. கலத்திலிருந்து ஒட்ட மானது நிகழாதிருக்கும் போதிலுங்கூட நாகத்தட்டானது தொடர்ந்து கரைந்துகொண்டிருக்கும். எனவே, நாகஞ் சேதமடைகின்றது. இன்னும், கலமானது வேலை செய்து கொண்டிருக்கும்போது கூட, வெளிச்சுற்றிலே ஒட்டத்தைச் செலுத்துதற்குரிய மின்சத்தியாக மாற்றப்படவேண்டிய இரசாய னச்சத்தியின் பெரும்பகுதி, கலத்தினுள்ளே இடத்துக்குரிய சிறியவோட்டங் களேச் செலுத்த உபயோகிக்கப்படுகின்றது. கடைசியாக இது வெப்பச்சத்தி யாக மாறிக் கலத்தின் வெப்பநிலையை யேற்றுகின்றது.
நாகத்தட்டின் இரசக்கலவையினல் இடத்தாக்கமானது தடுக்கப்படலாம். இதற்காகத் தட்டானது சல்பூரிக்கமிலத்திலே தோய்க்கப்பட்டபின் இரசத்தி னலுரோஞ்சப்படுதல் வேண்டும். இரசமானது நாகத்தினெருபகுதியைக்

Page 327
642 பொதுப் பெளதிகம்
கரைத்து நாகவிரசக்கலவை என்ற கரைசலை யுண்டாக்குகின்றது. இது தட்டிலே பூசப்பட்டிருக்கும். இரசமானது அழுக்குகளைக் கரைக்காதாதலின், இரசக்கலவைப்பூச்சினல் இவ்வழுக்குகள் கலத்திலுள்ள அமிலத்தில் முட்டாது தடுக்கப்படுகின்றன.
முனைவாக்கம்
எளியகலமொன்றையமைத்து, உணர்ச்சியுள்ள அம்பியர்மானியொன்றி ணுேடும் ஆளிச்சாவியொன்றினேடும் இதனைத் தொடர்நிலையாக விணைக்க. ஆளியைமூடி. அம்பியர்மானியின் அளவுகளை அவதானிக்க. ஒட்டத்தின் வலுவானது விரைவாகக்குறைந்து சிறிதுநேரத்திலே பூச்சியமாகக் காணப் படும். இது நிகழும்போது செப்புத்தட்டானது ஐதரசன் குமிழிகளினல் மூடப்பட்டிருக்கக்காணலாம். ஒட்டகமயிர்த் துடைப்பத்தினல் இக்குமிழிகளே அகற்றுக. ஒட்டமானது திரும்பவும் ஒரளவு நிகழுமெனினும், புதிய குமிழிகளின்படையுண்டானதும் மீண்டும் விரைவில் நின்று விடும். செம்புக்கும் அமிலத்துக்குமிடையேயுள்ள தொடுப்பைத்தடுத்துக் கலத்தின் ருக்கத்தை நிறுத்தும் ஐதரசனின் படலத்தினலேயே ஒட்டமானது குறை கின்றதென்பதை இது தெளிவாகக் காட்டுகின்றது. எளியகலத்தின் இக்குறையானது முனைவாக்கம் எனப்படும். நீண்டகாலத்துக்கு ஒட்டத்தைக் கொடுக்க வேண்டிய கலங்களிலே முனைவாக்கத்தை நிறுத்தக் கூடிய வொழுங்கேதுமிருத்தல் வேண்டும். அதாவது, நேர்முனைவிலே ஐதரசனின் படையானது உண்டாகாது தடுத்தல் வேண்டும்.
நேர்முனைவுக்குக் கரடுமுரடான மேற்பரப்பொன்றைக் கொடுப்பதனல் முனைவாக்கத்தை ஓரளவுக்குத் தடுக்கலாம். அழுத்தமானமேற் பரப்பிலும் பார்க்கக் கரடுமுரடான மேற்பரப்பிலிருந்து ஐதரசனின் குமிழிகள் இலகு வாகப்பிரிந்து வெளிச்சென்று விடுகின்றன. எனினும், பெரும்பாலான கலங்களிலே இரசாயனத்தாக்கங்களே முனைவாக்கத்தைத்தடுக்க உபயோகிக் கப்படுகின்றன. இதனைக்காட்டவேண்டுமானல் எளியகலமொன்றில் முனைவுத் தாக்கத்தை யுண்டாகவிடுக. அதன்பின் ஊற்றுப்பேனவின் நிரப்பி யொன்றினற் செப்புச் சல்பேற்றுச் செறிகரைசலைச் செப்புத்தட்டின்மேற் பரவும்படி செலுத்துக. ஐதரசனின் குமிழிகள் அற்றுப்போய் ஓட்டமானது வலுவைத் திரும்பவும் பெறக்காணலாம்.
செம்பில் ஐதரசனின் படிவுமட்டுமே கலமொன்றின் முனைவாக்கத்துக்குக் காரணமாகாதென்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கலங்கள் 643
சாதாரணமான சில கலங்கள்
(1) தானியற்கலம்.-432 ஆம் படத்தில் இது விளக்கிக் காட்டப்பட்டிருக கின்றது. இது எளியகலமொன்றின் திருத்தமாகும். இதில் முனைவழி பொருள் செப்புச்சல்பேற்றுக் கரைசலாகும். செப்புத்தட்டுக்குப்பதிலாகக் கலத்தின் பாய்பொருளைக் கொண்டுள்ள செப்புப்பாத் திரமொன்று உபயோகிக் கப்படுகின்றது. இப்பாத் -- திரமே நேர்முனைவாகின் றது. செப்புப்பாத்திரத் செப்புக்கில்
皋 >நாகத்தண்டு
தினுள்ளே நுண்டுளேப் ஜூப் பாண்டத்தில் நிறுத்திவைக் 警笼 Afar கப்பட்டுள்ள இரசம்பூசிய o:42 %ே ரிக்கமிலர்
நாகத்தண்டே எதிர்முனை வாகும். நுண்டுளேப்பாண் டத்திலே ஐதான சல்பூரிக் கமிலம் விடப்பட்டிருக்கின் றது. வெளிப்பாத்திரத் திலே செப்புச்சல்பேற்றின் செறிந்தகரைசலொன்று வார்க்கப்பட்டுள்ளது. இப்பாத்திரத்துக்கு மேலே துளையிடப்பட்ட தட்டொன்று பொருத்தப்பட்டுள் ளது. இத்தட்டின்மேல் வைக்கப்பட்டுள்ள செப்புச்சல்பேற்றுப்பளிங்குகள் கரைச்லை நிரம்பியதாக எப்போதும் வைத்துக்கொண்டிருக்கின்றன. நுண் டுளைப்பாண்டத்திலுள்ள துளைகளினுடு பாய்பொருள்களிரண்டுந் தொடுக்கப்பட்
டுள்ளன.
படம் 432. தானியற்கலம்.
முனைவுகளுக்கிடையே அழுத்தவேறுபாட்டினை யுண்டாக்கும் முதற்றக்கங் கள் எளியகலத்திற் காணப்பட்டவையேயாம். செப்புச்சல்பேற்றுக் கரைச லானது Cu** அயன்களையும் SO" " அயன்களையுங் கொண்டதாகும். எனவே, ஐதரசனயன்களுக்குப் பதிலாகச் செப்பயன்களே செப்புத்தட்டை நோக்கிச் செலுத்தப்படும் நேரயன்களாம். தட்டின்மேற்பரப்பிலே ஐதர சன்குமிழிகளின் படலமுண்டாகாதாதலின் முனைவாக்கந் தடுக்கப்படுகின்றது.
கலமானது உபயோகிக்கப்படாதிருக்கும்போது நுண்டுளேப்பாண்டத்தை யகற்றி வெறுமையாக்குதல் வேண்டும். இன்றேல், திரவங்கள் ஒன்றி னுள்ளே மற்றது படிப்படியாகப் பரவிவிடும். இன்னும், நாகத்தண்டுக்கு இடையிடையே திரும்பவும் இரசம்பூசுதல் இவண்டும். இல்லாவிட்டால் நாகமானது அமிலத்தினற் கரைக்கப்படுவது மிகுதியாகின்றது.

Page 328
644 பொதுப் பெளதிகம்
இக்காலத்திற் பெரும்பாலும் தானியற்கலங்கள் உபயோகிக்கப்படுவதில்லை. ஆனற் சேமிப்புக்கலங்கள் உருவாக்கப்படுமுன்பு, கூடியநேரத்துக்கு மாரு மின்னேட்டந் தேவைப்படும்போது முதலிடமாக இவை பெரும்பாலு உபயோகிக்கப்பட்டன.
(2) இலக்கிளாஞ்சிக்கலம்-இது 433 ஆம் படத்திற் காட்டப்பட்டிருக் கின்றது. நவச்சாரக் கரைச நாகத்தண்டு லொன்றினுள்ளே தோய்ந்தி S ருக்கும் நாகத்தண்டொன்றே எதிர்முனைவாகும். நுண்டுளேப் பாண்ட மொன்றினுள்ளே மங்கனிசீரொட்சைட்டினதும் காபனினதுங் கலவையோடு
S காபனதட்+ே
རི་ སྡེ་
நவச்சாரக்கரைசவ
நுஜர்தீேனப்பான்டத் S S SLS S0S S SqqqSSSLLLLL
ളിമ്നീണ്ണ2 5ale f : சேர்த்து 606) d55. It LGB61 GT 4ஆத ಬ್ಲೌಗ್ಗA FA காபன்தண்டொன்றே நேர்
முனைவாகும். ஏற்கனவே விளக்கப்பட்டதுபோல, நேர யன்கள் வெளிச்செல்வதனல் நாகமானது எதிரேற்றத்தைப் பெறுகின்றது. கரைசலிலுள்ள அமோ யங்குளோரைட்டானது பின்வருஞ் சமன்பாட்டுக்கிணங்க அயனகின்றது.
NH Cl = NH+ -- Cl
படம் 433, இலக்கிளாஞ்சிக்கலம்.
எனவே, காபன் தண்டைநோக்கிச் செலுத்தப்படும் நேரயன்கள் அமோனிய வயன்களாம். காபனணுக்களிலிருந்து இலத்திரன்களைப்பெற்று இவை மின்னிறக்கப்படுவதனல், விளைவான அமோனியக்கூட்டங்கள் பின்வருஞ் சமன்பாட்டுக்கிணங்கச் சோடிகளாகத் திருப்பித்தாக்குகின்றன.
2NH, = 2NH, +H, அமோனியாவானது கலத்திலுள்ள நீரிற்கரைகின்றது. ஐதரசனனது மங்கனிசீ ரொட்சைட்டினல் ஒட்சியேற்றப்பட்டு நீராகின்றது. 2Mn0 + H= MnO, + HO கலமானது வேலைசெய்யாதிருக்கும்போது MnO ஆனது பவனத் திலுள்ள ஒட்சிசனினல் ஒட்சியேற்றப்பட்டுத் திரும்பவும் MnO ஆகின்றது. எனவே, முனைவழிபொருளாக வெகுகாலத்துக்கு இது தொடர்ந்து தொழி லாற்றுகின்றது.
ஆவியாகிச் சிதைந்த நீருக்குப்பதிலாக இக்கலங்களிலே இடையிடையே H திதாக நீர்விடவேண்டும். உபயோகிக்கப்பட்ட நவச்சாரத்தை இடையிடையே மாற்ற வேண்டும். இவற்றுைத்தவிர வேறு அவதானங்கள் இக்கலங்களுக் குத் தேவையில்லை. என்னும், வெகுநேரத்துக்கு ஒட்டங்களைக்கொடுக்க
 
 
 

கலங்கள் 645
இவை உதவா. இலக்கிளாஞ்சிக்கலமொன்றை அம்பியர்மானியொன்றி
னேடும் மாறுந்தடையொன்றினேடுந் தொடர் நிலையாகப் பொருத்தி இதனை
லகுவாகக் காட்டலாம். அம்பியர் ானியிற் பொருத்தமான அள நாகக்கலம் ஆானதாக
வைக் கொடுக்கக்கூடியதாக ஒட்டத் \ / J 7وینکوورز%/چی چھ//////چھ
தைச் செம்மைப்படுத்துக. அரை
நிமிட இடைவெளிகளிலே இவ் 4ே
வின்தும் கரி
வளவை யெடுக்க, சிறிது நேரத் திலே ஒட்டமானது விரைவாய்க் குறையக் காணலாம். அரைமணி கரிக் கோபயை
SSLSLSS SS யிலுள்ள பொடி நேரத்துக்குச் சுற்றை நிறுத்தி ž வைத்துப்பின் பொருத்தினல், கல #ot
FZZ
மானது பழையபடி முந்திக் கொடுத்த ஓட்டத்தையே கொடுக்கக்
படம் 434. ஈரமில்கலம்.
காணலாம். மங்கனிசி ரொட்சைட் டின் ஒட்சியேற்றுந் தாக்கமானது ஆறுதலாயிருப்பதே இதன்காரணமாகும். எனவே, கலமானதுவேலை செய்து கொண்டிருக்கும்போது ஐதரசனனது உண் டாக்கப்படும் வேகத்தில் அகற்றப்படுவதில்?ல. ஆகவே, கலமானது சிறிது நேரத்துக்கு வேலைசெய்துகொண்டிருக்க முனைவாக்கமுண்டாகின்றது. நிறுத்தி வைக்கும்போது முனைவாக்கும் ஐதரசனனது படிப்படியாக ஒட்சியேற்றப் படுவதனற் கலமானது பழைய நிலையையடைகின்றது. மிகக்குறைந்த அவதானமே தேவைப்படுவதனல், இப்போதும் இலக்கிளாஞ்சிக்கலங்கள் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றன. வாயில் மணியடிப்பதைப்போன்ற் குறுகிய நேரத்துக்கு இடையிடையே தேவைப்படும் மின்னேட்டங்களுக்காகவே இவை உபயோகிக்கப்படுகின்றன.
czx.بریلوی ن\صروعrinصم ح> (3) ஈரமில்க்லங்கள்-இவை, 434 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, இலக்கிளாஞ்சிக்கலத்தின் திருத்தங்களேயாம். பாத்திரமானது நாகத்தி ஞற் செய்யப்பட்டு கலத்தின் எதிர்முனைவாகத் தொழிலாற்றுகின்றது. பூரிசுக் சாந்தையேனும் மாவையேனும் நவச்சாரக் கரைசலினுேடு சேர்த்துச் செய்யப் பட்ட களியானது இப்பாத்திரத்தினுள்ளே இருக்கின்றது. நுண்டுளேப் பாண்ட்த் துக்குப் பதிலாகக் கலிக்கோப் பையொன்று உபயோகிக்கப்படும். இலக்கிளாஞ் சிக்கலத்திலுள்ளனபோலவே இங்குந் தாக்கங்கள் நிகழுகின்றன. ஆனல், கலமானது கீழே விழினும் சிந்தக்கூடிய கட்டற்ற திரவமானது இங்கில்லை.

Page 329
646 பொதுப் பெளதிகம்
இவற்றினுபயோகம் எங்கு நயத்தைக் கொடுக்கின்றதோ அங்கெல்லாம் உபயோகிக்கப்படும். உதாரணமாக, கைச்சூள்விளக்குக்கள், சைக்கிள் விளக் குக்கள், வானெலிப்பெட்டிகள் முதலியவற்றில் இவை உபயோகிக்கப்ப கின்றன. இக்காரணங்களுக்காக இவை மின்கலவடுக்குக்களாக்கப் பட்டுள்ள இதற்காக, நாகப்பாத்திரங்கள் காகிதமட்டைக் காவலிகளினல் வேருக் கப்பட்டு, ஒரு கலத்தின் நேர் முனைவானது அடுத்ததன் எதிர்முனைவினேடு கம்பியினுற் றெடுக்கப்பட்டிருக்கும்.
இலக்கிளாஞ்சிக்கலத்தினதும் ஈரமில்கலத்தினதும் ஒருவகைத்திருத்தத் தில் மங்கனிசீரொட்சைட்டுக்குப் பதிலாக பெரிக்குக்குளோரைட்டானது முனை வழிபொருளாக உபயோகிக்கப்படுகின்றது. இது கூடியவிரைவாகத் தாக்குவ தனல், கலமானது நீண்டநேரத்துக்குத் தொடர்ச்சியாக உபயோகிக்கப்பட லாம்.
(4) சேமக்கல்ங்கள்,-இது வரையும் எடுத்தாளப்பட்ட கலங்கள் முதற் கலங்களெனப்படும். இரசாயனத் தாக்கங்களினல் மின்சத்தியுண்டாக்கப் கூடிய பொருள்களைத் தொடவிடுவதனலேயே இக்கலங்கள் அமைக்கப்படு கின்றன. சேமக்கலங்கள் துணைக்கலங்களெனப்படும். ஏனெனில், மின் னுேட்டமானது நிகழும்போது அவற்றிலுள்ள இரசாயனத் தாக்கங்களே மின்சத்தியைப் பிறப்பிக்கின்றனவெனினும், அவற்றை இந்த நிலைக்குக் கொண்டுவருதற்காக முதலிலே மின்னேற்று மோட்டமொன்று செலுத்தப் பட்டது. மின்னேட்டம் நிகழும்போது உண்டாகின்ற விரசாயனத்தாக்கங்களை மின்னேற்றுமோட்டமானது மீளச்செய்து, மின்னிறக்கத்துக்கு முந்தியுள்ள நிலையிலே கலத்திலடங்கியுள்ளவற்றைக் கொண்டு வரக்கூடுமாதலின் சேமக் கலங்கள் துணைக்கலங்கள் என்றுஞ் சொல்லப்படும். எனைய கலங்கள் இவ்வகையாக மீளுந் தன்மையனவல்ல. உதாரணமாக, இலக்கிளாஞ் சிக்கலமொன்றில் அமோனியங் குளோரைட்டு உபயோகிக்கப்பட்டதும், நேர் ம்ாருகக் கலத்தினுடு மின்னேட்டத்தைச் செலுத்தி அமோனியங்குளோ ரைட்டை ஆக்கமுடியாது. அதனைப் புதிதாகவே அங்கு வைத்தல் வேண்டும்.
சேமக்கலங்களுள் மிகச்சாதாரணமானது ஈயச்சேமக்கலமேயாம். மின்வாய்களுக்கிடையே சல்பூரிக்கமிலக் கரைசலொன்றை மின்னற்பகுத்து இதன் தத்துவத்தைக் காட்டலாம். பிளாற்றின மின்வாய்கள் உபயோகிக் கப்பட்டபோது நிகழ்ந்ததுபோல, (பக்கம் 632), ஐதரசன் எதிர்மின்வாயி

கலங்கள். 647
லும், ஒட்சிசன் நேர்மின்வாயிலும் வெளிவிடப்படும். காலஞ்செல்ல, நேர்மின்வாயானது கபில நிறத்தையுடையதாகக் காணப்படும். வெளிவிடப் டும் ஒட்சிசனனது மேற்பரப்பில் ஒட்சியேற்றி ஈயவீரொட்சைட்டை யுண்
அம்பியர்மானி
ஈய(நர்மிர் --70/ിബ/്
பிராட்சைட் 1: H 4ഗ്ഗഖഴ്സി ப்ேபூசப் புடு - 8 di A7awaf:277áñZE
፣ f கின்றது டடு ஈய்ச்சல் EH1
:1; பேற்றகிறது : சழேரிக்கமிலம் ஈயம் ஈயச்சப்பேற்ருச
(9) (ஆ) மாறுகின்றது
・骨- li es
7யத்சல்பேற்று -7யச்சல்பேற்று. Aruafa:7/7.6292 / 73 3) ஈயமாக மாற்கிரது
மறுத72து -
JLo 435.
டாக்குவதே இதன் காரணமாகும். Pb + 0 = Pb0 (படம் 435 (அ) இப்டோது முந்தியவோட்ட முதலின் தொடுப்பு நிறுத்தப்பட்டு, இரண்டு தட்டுக்களும் அம்பியர்மானியொன்றேடு தொடுக்கப்பட்டால், அதனூடு மின் னுேட்டஞ்செல்லக் காணப்படும். முந்தி நேர்மின்வாயாயிருந்த தட்டானது கலத்தின் நேர்முனைவாகத் தொழிற்படும். எதிர்மின் வாயானது எதிர்முனைவாகத்தொழிற்பட்டு, ஒட்டமானது முந்தியவேற்ற வோட்டத்தின் எதிர்த்திசையிற் பாயும். (படம் 435 (ஆ)). இவ்விறக்கத்தின்போது இரண்டுதட்டுக்களிலும் ஈயச்சல்பேற்றுப் படிவதனல், அவற்றின்மேற்பரப்பு வெள்ளேயாகக் காணப்படும். சல்பூரிக்கமிலவயன்களே இதற்குக் காரண மாகும். நேர்முனைவிலே வெளியிடப்பட்ட ஐதரசனனது ஈயவீரொட் சைட்டை ஈயமஞ்சளாகத் தாழ்த்துகின்றது. (Pb0) இது சல்பூரிக்கமிலத் தோடு திருப்பித்தாக்க ஈயச் சல்பேற்று (PbSO) உண்டாகின்றது. எதிர்முனை விலும் SOTT அயன்களுக்கும் ஈயத்துக்குமிடையே தாக்க முண்டாகி ஈயச்சல் பேற்ருனது பெறப்படுகின்றது.

Page 330
648 பொதுப் பெளதிகம்
கலத்தின் உவோற்றளவானது இறங்கியதும், முந்திய திசையிலே திரும்ப வும் மின்னேற்றத்தைச் செலுத்திக் கலத்துக்கு மீண்டும் மின்னையேற்றலாம் படம் 435 (இ) ). நேர்முனைவிலே விடப்படும் ஒட்சிசனுனது ஈயச்சல்பேற் றுக்கு ஒட்சியேற்றி, அதனை ஈய விரொட்சைட்டாக மாற்றுகின்றது. எ முனைவிலே விடப்படும் ஐதரசனுனது ஈயச்சல்பேற்றை ஈயமாகத் தாழ்த்து இன்றது. எனவே, கலமானது மின்னிறக்கத்துக்கு முந்தியிருந்த நிலைக் குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
வெள்ளேயான ஈயச்சல்பேற்றனது அற்றுப்போகுமட்டும் இரண்டாவதாக மின்னேற்றப்படுதல் வேண்டும். இதன்பின் கலமானது முதலாவ தேற்றத் தின்பின் பெற்றிருந்த அளவானவோட்டத்தைக் கொடுப்பதுமன்றிக் கூடிய காலத்துக்குப் பயன்படுமெனவுங் காண.ாம். நிகழ்ந்த விரசாயன மாற்றங்களின் பயனகத் தட்டுக்களின் மேற்பரப்புக்கள் பஞ்சுபோன்ற அணுச்செறிவைப் பெற்றிருப்பதே இதற்குக் காரணமாகும். எனவே, இரண் ட்ாவது முறை அயன்கள் தட்டுக்களிலே கூடியவாழத்துக்குத்தாக்கி உயிர்ப்புக்கூடிய பொருட்களே உண்டாக்குகின்றன. சேமக் கலங்கள் ஆரம்பத்திலே திண்மமான ஈயத்தட்டுக்களைக் கொண்டுள்ளனவாயின், அவற்றின் கொள்ளளவைக் கூட்டுதற்காக உபயோகிக்கப்படு முன் பலமுறையேற்றப்பட்டும் இறக்கப்பட்டுமிருத்தல் வேண்டும். இம்முறையானது தட்டுக்களை உண் டாக்கலெனப்படும். இக்காலத் லே தூக்கிச்செல்லக்கூடிய சேமக்கலங்களிற் றட்டுக்கள், 436 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பது போல, ஈயநெய்யரிகளாயிருப்பது பெரும்பாலும் வழக்கம். ஈய வொட்சைட்டுக்களையுஞ் சல்பூரிக் கமிலத்தையுங் கலந்த பசையினுல் LJt to 436. நெய்யரியானது நிரப்பப்பட்டிருக் கின்றது. இவ்வகையான தட்டுக் களோடு முதலாவதேற்றத்திலேயே மிகுந்தவாழத்துக்கு ஈயவீரொட்சைட் டும் பஞ்சுபோன்றவியமும் உண்டாக்கப்படுகின்றன. தொலைபன்னி மாற்றிடங்களிலும், வலுநிலையங்களிலும், அவசரவொளிகொடுத்தற்குரிய பல்வேறு நிலையங்களிலும் நிலையான மின்னடுக்குக்கள் உபயோகிக்கப்படுகின் றன. இதற்காக, நேர்த்தட்டுக்கள் ஈயத்திண்மமாகவுள்ள பிளாங்கேவகைக் கலங்களே இன்னும் உபயோகிக்கப்படுகின்றன. இவை நீண்டகாலத்துக்குத் திறமைகூடிய சேவையைக் கொடுக்கின்றன.
ad
B
豪
כנכס
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலங்கள் 649
பெரிய பரப்பைப் பெறுதற்காக ஒன்றேடொன்று பூட்டப்படக்கூடிய இரு கூட்டங்களாகத் தட்டுக்கள் செய்யப்படுவது வழக்கம். ஒரு கூட்டத்தட்டுக்க ளெல்லாம் நேர்முடிவிடத்தோடும் மற்றைக்கூட்டத்தட்டுக்கள் எதிர்முடி விடத் தோடுந் தொடுக்கப்பட்டுள் ளன. நேரானவையும் எதி
ரானவையுந் தொடாது un +நேர்முடிவிடத்துக்கு தடுப்பதற்காகக் காவலிப் "கியூஜ் قسع 5ظه57 حيط ൿ്
பொருள்களின் ருள்கள் «man அவற்றினிடையே வைக்கப் பட்டுள்ளன. (படம் 437)
சேமக்கலமுஞ் சத்திக்காப்புவிதிக்கமைந்துள்ளதாதலின், எற்றும்போது கொடுக்கப்பட்ட மின்சத்தியிலும் பார்க்கக் கூடுதலான சத்தியை இறக்கும் போது அதனற்கொடுக்கமுடியாது. சேமக்கலமொன்றின் கொள்ளளவு அம்பியர்-மணிகளிற் குறிக்கப்படும். இது மின்னேட்டத்தினதும் அதனைப் பெறக்கூடிய மணித்தியாலத் தொகையினதும் பெருக்கமாகும். உதாரண மாக, 60 அம்.--மணிகளின் கொள்ளளவையுடைய சேமக்கலமானது நிறை வேற்றத்தைப் பெற்றிருக்கும்போது 3 அம்பியர் ஒட்டத்தை 20 மணிக் கேனும் 5 அம்பியர்களே 12 மணிக்கேனுங் கொடுத்தல் கூடும். குறித்த திறனைக்கொண்ட ஒட்டத்தைக்கொண்டேயேற்றப் படல் வேண்டுமென சேமக்கலமொன்றினேடு குறிப்புக்கள் கொடுக்கப்படுவது வழக்கம். ஏற்று தற்குத் தேவையான அம்.-மணிகளின்ருெகை கொள்ளளவிலும் பார்க்க எப்போதுங் கூடுதலாகவேயிருக்கும். சரியாகவுபயோகிக்கப்பட்டால், கொள் ளளவானது ஏறத்தாழ ஏற்றிய அம்பியர்-மணிகளின் 90 நூற்றுவீத மாகும். சேமக்கலத்தின் அம்பியர்-மணி வினைத்திறன் என்று இது பெரும்பாலுஞ் சொல்லப்படும். பிந்திய வத்தியாயமொன்றிற் காணப்படு வதுபோல, அம்-மணிகள் சத்தியினலகுகளன்றதலின், இது உண்மையான பொறிமுறை வினைத்திறனல்ல. சேமக்கலமொன்றின் சத்தித்திறனுனது எறத்தாழ 75 ஆற்றுவீதமாயிருத்தல் வேண்டும். அதாவது, இறக்கும் போது வெளிவிடப்படும் மின்சத்தியானது ஏற்றும்போது உபயோகிக்கப்பட்ட தன் 75 நூற்றுவீதமாயிருத்தல் வேண்டும்.
ஒரளவுக்குப் பெரிய மாறவோட்டங்களைக் கொடுக்குமென்பதும், இவ் வோட்டங்களை நீண்டகாலத்துக்குக் கொடுக்குமென்பதுமே சேமக்கலமொன் றின் நயங்களாகும். பாரங்கூடியதென்பதும், கவனமற்ற உபயோகத்தினல் இலகுவாகச் சிதையக்கூடியதென்பதுமே இதன் குறைகளாம். அதிகங்

Page 331
650 பொதுப் பெளதிகம்
கூடுதலாகவிறக்கப்பட்டாலும், நீண்டகாலத்துக்கு உபயோகியாது வைத்திருந் தாலும், அமிலமானது தட்டுக்களைத்தாக்கி அவற்றிலே மிக்கதடிப்பாகப் படியச்செய்கின்றது. இவ்வாறு படிந்த ஈயச்சல்பேற்றை
திரும்பவும் ஈயவீரொட்சைட்டாகவும் ஈயமாகவும் மாற்றுதல் சங்கடமாகும். சிறப்பாக வற்றிமுடியும் நேரத்திலே, உயர்வுகூடிய வேகத்தில் அது ஏற்றப்பட்டால், தட்டுக்களில் மிகுந்தவெப்பம் உண்டாகின்றது. இதனல் அவை வளையவேனும் வெடிக்கவேனுங்கூடும்.
இறக்கத்தின்போது தட்டுக்களிலே ஈயச்சல்பேற்றுண்டாவதனல் கரைசலி லிருந்து சல்பூரிக்கமிலம் அகற்றப்படுகின்றது. ஆனல், எற்றத்தின்போது ஈயச்சல்பேற்றிலிருந்து ஈயவீரொட்சைட்டும் ஈயமும் உண்டாக்கப்படுந் தாக்கங் களினல் சல்பூரிக்கமிலமானது திரும்பவுங் கரைசலுக்குக் கொடுக்கப்படுகின் றது. எனவே, எற்றத்தின்போது மின்பகுபொருளின் அடர்த்தியானது உயருகின்றது. இறக்கத்தின்போது இவ்வடர்த்தி குறைகின்றது. எற்றத் தின் நிலையானது இவ்வடர்த்தியிலிருந்தே காட்டப்படுகின்றது. திருப்பி யேற்றுந் தேவையைக்காட்டும் அடர்த்தி மாற்றங்களிற்ை றெழிற்படும் உடனெழுங்குகள் பல சேமக்கலங்களிற் பொருத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவிலே அதிகமாக உபயோகிக்கப்படும் இரும்பு-நிக்கற் சேமக் கலம் அல்லது எடிசன்சேமக்கலம் இத்தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டதாகும். நிக்கலைதரொட்சைட்டினல் நிரப்பப்பட்ட நிக்கல்பூசிய இரும்புக்குழாய்களே இதன் நேர்த்தட்டுகளாகும். நுண்ணிய இரும்புப் பொடிகளினல் நிரப்பப்பட்டுள்ள இதனையொத்த குழாய்களே எதிர்த் தட்டுகளாகும். நேரான பொற்றசியவயன்களையும் எதிரான ஐதரொட் சிலையன்களையுங் கொடுக்கும் பொற்றசியமைதரொட்சைட்டுக் கரைசலே மின் Lugg, GLJITGLIGITATGg5 h. KOH = K * -- OH
ஈயச்சேமக்கலத்திலும பார்க்க இலேசாகவும் பெலமாகவும் இருத்தலே இதன் நயமாகும். ஆகவே, கூடியவேகத்தில் ஏற்றப்பட்டபோதிலும் இதற் குச் சிதைவுண்டாகாது. ஆனல், இது அதிகம் பருமன் கூடியது. ஒழுங் கான் வோட்டத்தையுங் கொடுப்பதில்லை. மின்சாமான்வண்டிகள் போன்ற வற்றின் மோட்டர்களுக்கு ஓட்டத்தைக் கொடுக்க இது உபயோகிக்கப்படுகின் றது. இரும்பு--நிக்கற் கலத்துக்குப் பதிலாக நிக்கலையுங் கடமியத்தையும் மூலகங்களாகக்கொண்ட காரக்கலங்கள் இங்கிலாந்திலே பெரும்பாலும் 9. யோகிக்கப்படுகின்றன. ஆனல், ஈயச்சேமக்கலமானது இக்காலத்திலும் அதிகமாக உபயோகிக்கப்படுகின்றது.

கலங்கள் 65.
* மின்னியக்கவிசை
தலமொன்றின் முனைவுசளுக்கிடையேயுள்ள அழுத்தவேறுபாடே, அதனைத் தொடுத்துள்ள வெளிச்சுற்றில் ஒட்டத்தைச் 7ெலுத்துகின்றது. இக்காரணத்தினுல், கலமொன் றின் மின்னியக்கவிசையென்று சில நேரங் களில் இது குறிப்பிடப்படும். சலமானது ஒட்ட த்தைக் கொடுக்கா திருக்கும் போதே முனைவுகளுக்கிடையேயுள்ள அழுத்தவேறுபாட்டினை இச்சொல்லா னது கருதுவதாகக் கொள்ளல் வேண்டும். ஏனெனில், ஒட்டம்பாயும் - போது அழுத்தவேறுபாடானது விழமுயலுகின்றதென்றும், முழுவதிலும் ஒரு பகுதியே வெளிச்சுற்றில் ஒட்டத்தைச் செலுத்த உதவுகின்றதென்றும், 719 ஆம் பக்கத்திற் காணப்படுங் காரணங்களிலிருந்து புலனுகும். ஒட்டம் பாயும்போது முடிவிடங்களுக்கிடையேயுள்ள அ. வே. ஆனது கலத்தின் மி. இ. வி. இலுங் குறைவாயிருக்கின்றது. ஒட்டம் பாயாதிருக்கும்போதே முடிவிடங்களுக்கிடையேயுள்ள அ. வே. ஆனது மி. இ. வி. இற்குச் சமமாயிருக்கின்றது.
அழுத்தவேறுபாட்டின் அலகுகள்
நிலைமின்னியலிற் சொல்லப்பட்டதுபோல, நேர்மின்கணியவலகொன்றை ஒரு புள்ளியிலிருந்து மன்ருென்றுக்கு மாற்றும்போது வேலையலகொன்று செய்யப்படவேண்டுமானுல் அவ்விருபுள்ளிகளுக்கிடையேயுள்ள அழுத்த வேறு பாடானது ஓரலகாகும் என்று இங்குஞ் சொல்லலாம். இவ்வரை விலக்கணத் தில் கணியவலகைக் கூலோமெனவும் வேலையலகை ஏத்கென வுங் கொண் டால், மிகச்சிறிய அழுத்தவேறுபாட்டின் அலகானது பெறப்படுகின்றது. எனவே, செய்முறைத்தேவைகளுக்காக வேலையின லகானது 10,000,000 அல் லது 10 எக்குகளெனக் கொள்ளப்படும். இது சூல் எனப்படும். ஒரு புள்ளி யிலிருந்து மற்றென்றுக்கு மின்னினுெருகூலோமை மாற்ற வேலையின் ஒருசூலானது தேவைப்பட்டால் அப்புள்ளிகளினிடையேயுள்ள அழுத்தவேறு பாடானது 1 உவோற்று எனப்படும். நிலைமின்னழுத்தவலகிலும் இது
சிறியதாகும். இந்த நிலைமின்னழுத்தவலகானது 300 உவோற்றுக்களுக்குச் சமம்ாகும்.
நியமக்கலங்கள்
செய்முறைத் தேவைகளுக்காகப் பலவழுத்த வேறுபாடுகளையும் அதனே டொப்பிட்டு அவற்றின் பெறுமானத்தை யறிவதற்குதவும் மாரு மி.இ.வி. ஒன்றைக்கொண்ட கலமொன்றை வைத்திருப்பது உபயோகமுள்ளதாகும். இத்தேவைக்காகப் பலவாண்டுகளாகத் தானியற்கலமானது உபயோகிக்கப் பட்டது. இதனைக் கவனமாயமைத்தால் மி. இ. வி. ஆனது ஏறந்தாழ மாருததாயும் 109 உவோற்றுக்களைக் கொண்டதாயுமிருக்கும்.

Page 332
652 பொதுப் பெளதிகம்
உவெசுத்தன் கடமியக்கலம் என்பது கூடியதிருத்தமான நியமக்கல, மாகும். இது 438 ஆம் படத்தில் விளக்கிக்காட்டப்பட்டிருக்கின்றது. இடது பக்கத்திலுள்ள இரசக்கலவை யின் கடமியமும் வலது பக்கத் திலுள்ள இரசமுமே கலத் தடநியூத்தவற்கில் சின் முன்வுகளாயமைந்துள் മിffff660() ளன. மேக்குரசுச்சல்பேற்றே முனைவழிபொருளாகும். இவ் வகையான கலமொன்றை ஆக்குதற்குரிய மிகத்திருத்த மான குறிப்புக்கள் தேசிய பெளதிகப் பரிசோதனைச்சாலை -மேக்குரகச்சர் யிலிருந்து வெளிவந்துள் ளன. இக்குறிப்புக்களைப் பின் பற்றினல் 20° ச. விலே இக் கலமானது 10183 மி. இ. வி. படம் 438, உவெசுத்தன் கடமியக்கலம், ஐப் பெற்றிருக்கும். இந்த உவோற்றளவானது வெப்ப நிலையோடு சிறிது மாற்றமடையும். ஆனற் சிறிய குணகமானது திருத்த மாக அறியப்பட்டுள்ளது. எனவே, வெவ்வேறு வெப்பநிலைகளிலே அதன் மி. இ. வி. ஐக் கணித்தறியலாம்.
கடமியக்கலமானது ஓட்டத்தின் முதலிடமாக உபயோகிக்கப்பட்டால், அதன் மி.இ.வி. ஆனது விரைவில் மாறிவிடுமெனவே, அதனை அவ்வாறுபயோ கித்தல்கூடாது. மற்றக்கலங்களை ஒப்பிடுவதற்காக மூடப்பட்டசுற்றிலே கணநேரத்துக்கு வைக்கப்படவேண்டிய முறைசளிலேயே இது உபயோகிக்கப் படுதல் வேண்டும். (698 ஆம் பக்கத்தில் அழுத்தமானியைப் பார்க்க).
மி.இ.வி. களை ஒப்பிடுதல்
ஒன்றுக்கொன்று எதிரான திசைகளிலே ஓட்டத்தைச் செலுத்தக்கூடியதாக ஒரே சுற்றில் இரு கலங்களை ஒழுங்குசெய்து, இவற்றுள் எது மற்றதினூடு ஒட்டத்தைச் செலுத்தக்கூடுமென அறிவதினுல், இக்கலங்களின் மி.இ.வி. களப் பருமட்டாக ஒப்பிடலாம்.
வடக்குத்தெற்காகக் கம்பியொன்றை ஒழுங்குசெய்து, திசைகாட்டிமுள் ளொன்றை அதன் கீழே வைக்க. இதனேடு மாறுந் தடை யொன்றையுங் கல யொன்றையுஞ் சாவியொன்றையுந் தொடர்நிலையாகப் பொருத்துக. சாவி யைப் பதித்துப்பொருத்தியவுடன் திசைகாட்டி முள்ளானது திரும்புகின்றது. எறத்தாழ 45°திரும்பலைப் பெறக்கூடியதாகத் தடையைச் செம்மைப்படுத்துக.
 

கலங்கள் 653
இப்போது கலத்தின் தொடுப்புக்கள் நேர்மாறக்கப்பட முள்ளின்றிரும்பலும் நேர்மாருகக் காணலாம். உதாரணமாக முதலாவது சந்தர்ப்பத்தில் வட முனேவானது கிழக்கே திரும்பியிருந்தால், இரண்டாவது சந்தர்ப்பத்தில் மேற்கே திரும்பும்.
ஒப்பிடப்படவேண்டிய கலமொன்றைச் சுற்றிலே வைத்துச் சாவியைப் பதித்துப் பொருத்தி எந்தத் திசையில் முள்ளானது திரும்புகின்றதெனக்
திரக்கே
) (་་་་་་་་་་་་་་་་་བ།) |- wYH.
4.
(9) <教
ulio 439.
குறிக்க. (படம் 439 (அ) ). இப்போது இரண்டாவது கலத்தை முதலா வதோடு தொடுக்க. இவ்வாறு தொடுக்கும்போது, சுற்றிலே எதிர்த் திசை களிலே ஒட்டத்தைச் செலுத்தக்கூடியதாக, அவற்றின் எதிர்முனைவுகள் தொடுக்கப்படல் வேண்டும். (படம் 439 (ஆ) ). சாவி ையப்பதித்து இப் போது முள்ளானது எவ்வழியாய்த் திரும்புகின்றதெனக் குறிக்க. முந்திய திசையிலேயே இப்போதுந் திரும்புமானல், ஒட்டமானது முந்திய திசையி லேயே இப்போதுஞ் செல்லுகின்றது. எனவே, முதலாவது கலமானது இரண்டாவதுக்கெதிராக வோட்டத்தைச் செலுத்தக் கூடியதாயிருக்கின்ற தாதலின் முதலாவதே கூடிய மி. இ. வி. ஐக் கொண்டதாகும். முள்ளின் றிரும்பல் நேர்மாறயிருந்தால் இரண்டாவது கலமே கூடிய மி. இ. வி. ஐக் கொண்டதாகும்.
வவ்வேறுவகைக் கலங்களே இவ்வழியாக ஒட் பிட்டு, விளைவுகள் பின் வரும் அட்டவணையினேடு ஒத்துள்ளனவோவெனவறிக.
கலம் மி. இ. வி.
தானியல் 109 உவோற்றுக்கள் இலக்கிளாஞ்சி lo 4-1 o 6 岁》 ஈயச்சேமக்கலம் 2.08 s
வெவ்வேறு பருமன்களையுடைய ஒரேவகையான கலங்களையொப்பிடுதலுங் கவர்ச்சிக்குரியதாகும். இவ்வகையான கலங்களிரண்டை ஒன்றுக்கொன் றெதிராக வைத்தால் முள்ளிலே திரும்பலில்லாது காணப்படும். ஒட்டஞ் செல்லவில்லையென்பதையும், இதனல் மி.இ.வி. களிரண்டுஞ் சமமென்
பொருள்களிலே தங்கியிருக்கின்றதேயன்றித் தட்டுக்களின் பருமன்களிலே

Page 333
65 பொதுப் பெளதிகம்
தங்கியிருத்தவில்லை என்ற விசேட விளைவை இது கொடுக்கின்றது. தட்டுக்கள் பெரிதாயும் கிட்டவும் இருந்தால் கலத்திலுள்ள தனடயானது குறை கின்றது. (அடுத்தவத்தியாயத்தைப் பார்க்க). அன்றியும், மின்னுேட்ட மானது வெளிச்சுற்றினுடுமட்டுமல்ல, கலத்தினூடாகவுஞ் செலுத்தப்படல் வேண்டும். ஆகவே, கிட்டவைக்கப்பட்டுள்ள பெரிய தட்டுக்கள் கலத்துக்கு ஒரு நயத்தைக் கொடுக்கின்றன. எனவே, மி.இ.வி. கள் சமமாயிருந்த போதிலும், பெரிய தட்டுக்களைக் கிட்டவைக்கப்பட்டமைந்த கலமொன்று அதனைப்போன்ற சிறிய தட்டுக்களைக்கொண்ட கலத்திலும் பார்க்கப் பெரியவோட்டத்தை வெளிச்சுற்றினூடு செலுத்தும். சேமக்கலமொன்றிலே பெரியதட்டின் மேற்பரப்பானது கூடுதலாக உயிர்ப்புப்பொருளைக்கொடுக்கின் றது. ஆகவே, அது பெரிய கொள்ளளவைக் கொண்டதாயிருக்கும்.
மின்கலவடுக்குகள்
மின்கலவடுக்குகளே யுண்டாக்கக் கலங்கள் பெரும்பாலுங் கூட்டங்களாக ஒழுங்குசெய்யப்படுகின்றன. அவற்றைத் தொடுப்பதற்குப் பிரதானமாக இரண்டு வழிகளுள.
(1) தொடர்நிலையொழுங்கு-மின்கலவடுக்கினூடு ஒரு கலத்தின் எதிர் முனை வானது அதற்கடுத்தகலத்தின் நேர்முனேவினுேடு தொடுக்கப்பட்டிருக்கும்.
g (2) (3)
()
(三岁 (<教)
Ltd 449.
(படம் 440 (அ) இவ்வகையில் மின்கலவடுக்கின் முழு மி.இ.வி. யும் வெவ்வேறன கலங்களின் மி.இ.வி. களினது கூட்டுத்தொகைக்குச் சம மாகும். 1, 2, 3 கலங்களின் மி.இ.வி. கள் முறையே க, ந, ம உவோற்றுக்க ளெனக்கொள்க. இப்போது இ ஆனது அ இலும் பாக்கக் க உவோற்றுக்கள் உயர்வழுத்தத்தையுடையது. இ ஆனது உ இனேடு தொடுக்கப்பட்டி ருத்தலினுல், இவை ஒரேகடத்தியாகவமைந்து ஒரேயழுத்தத்தைப் பெற் றுள்ளன. ஆகவே, உ ஆனது அ இலும்பார்க்கக் க உவோற்றுக்கள் உயர்வழுத்தத்தையுடையது. ஆனல், எ ஆனது உ இலும்பார்க்க ந உவோற்றுக்கள் உயர்வழுத்தத்தையுடையது. ஆகவே, இது அ இலும் பார்க்கக் க+ந உவோற்றுக்கள் உயர்வழுத்தத்தையுடையது. இதனைப் போலவே ஒ ஆனது அ இலும்பார்க்கக் க+ந+ம உவோற்றுக்கள் உயர் வழுத்தத்தை யுடையதெனக் காட்டலாம். இந்த முறையானது எத்தனை கலங்களுக்குந் தொடர்ந்து செய்யப்படலாம்.
 
 

55 広ig5GT 655
(2) சமாந்தரவொழுங்கு-இங்கு எதிர்முனைவுகளெல்லாம் ஒரேபுள்ளி யோடிணைக்கப்படுகின்றன. நேர்முனைவுகளெல்லாம் வேருெருபுள்ளியோ டிணைக்கப்படுகின்றன. இப்புள்ளிகளே மின்கலவடுக்கின் முனைவுகளாகின் றன. (படம் 440 (ஆ)). எல்லாக்கலங்களும் ஒரேயழுத்தத்தையுடைய வகை யைக் கருதினுல் மின்கலவடுக்கின் மி.இ.வி. ஆனது தனிக்கலமொன்றின் மி.இ.வி. க்குச் சமமாகின்றது. ஏனெனில், அவும் உல்பும் ஐ உம் தொடுக்கப் பட்டிருப்பதஞல் ஒரே கடத்தியாகின்றன. எனவே, அவை ஒரே யழுத்தத்தை யுனடயன. இதனைப்போலவே, இ உம் எ உம் ஒ உம் ஒரேயழுத்தத்தை யுடை யன. ஆகவே, ல இற்கும் வ இற்குமிடையேயுள்ள அழுத்தவேறுபாடானது அ இற்கும் இ இற்குமிடையேயுள்ளதேயாம். சமாந்தரவொழுங்கானது தனிக்கலமொன்றின் மி.இ.வி. யையே கொண்டதெனினும், குறித்தவொரு வெளிச்சுற்றினுடு இது பெரிய வோட்டத்தைச் செலுத்தும். ஏனெனில், இவ்வொழுங்கானது தட்டுக்களின் பருமனைக் கூட்டுவதற்குச் சமமாகும்.
மோட்டர்வண்டியின் மின்கலவடுக்குகளும் உயரிழுவிசைக்கலங்களும்
மோட்டர்வண்டியின் மின்கலவடுக்குகள் வழக்கமாக 6 அல்லது 12 உவோற்றுக்கள் மி.இ.வி. களைக்கொண்டனவாம். தொடர்நிலையிலுள்ள ஈயச் சேமக்கலங்களை இனவ கொண்டுள்ளன. இவையொவ்வொன்றும் ஏறத் தாழ 2 உவோற்றுக்கள் மி.இ.வி. வையுடையதாதலின், 6-உவோற்று மின் கலவடுக்குக்கு இவற்றில் மூன்று வேண்டும். 12 உவோற்று மின்கல வடுக்குக்கு ஆறு வேண்டும். -
வானெலிப்பெட்டிகளிலே சிலவிடங்கள், அவற்றினிடையே உயர்வழுத்தத் தையுடையனவாய் வைக்கப்பட்டிருத்தல்வேண்டும். இதனைப்பெறுவதற்காக மின்கலவடுக்குக் கூட்டங்களிலே உயரிழுவிசைக்கலங்கள் உபயோகிக்கிப்படு கின்றன. தொடர்நிலையிலே தொடுக்கப்பட்டுள்ள பெருந்தொகையான ஈர மில்கலங்களே இது கொண்டதாகும். இவை யொவ்வொன்றும் 15 உவோற் றுக்கள் மி.இ.வி. ஐக் கொண்டதாகும். எனவே, மின்கலவடுக்கிலே இவ்வகையான ந கலங்கள் வைக்கப்பட்டால் மி.இ.வி. முழுவதும் நX 15 உவோற்றுக்களாகின்றது. மின்கலவடுக்கின் நீளத்தில் வேவ்வேறிடங்களிலே தொடுக்கக்கூடிய தொடுப்பிடங்களிருப்பது வழக்கம். இவ்வகையான மின்
படம் 441.

Page 334
656 பொதுப் பெளதிகம்
கலவடுக்கின் ஒரு சிறு பகுதியை 441ஆம் படங்காட்டுகின்றது. கடத்திகள் அ இலும் இஇலும் செருகிப்பொருத்தப்பட்டால் அவற்றின் அழுத்தவேறு பாடு 4 x 15=6 உவோற்றுக்களாகும். அ இலும் உ இலும் செருகிப் பொருத் தப்பட்டால் அழுத்தவேறுபாடானது 10 X 1.5 =15 உவோற்றுக்களாகும்.
சிறிய கைச்சூள் விளக்குகளின் மின்கலவடுக்குகள் இரண்டு அல்லது மூன்று ஈரமில்கலங்களைத் தொடர் நிலையிற் கொண்டிருப்கது வழக்கம். இவை 3 உவோற்றுக்கள் மி.இ.வி. ஐயேனும் 45 உவோற்றுக்கள் மி.இ.வி. யையேனுங் கொடுக்கக்கூடியன. வட்டச்சூள்விளக்குகளுக்குரிய மின்கல வடுக்குகளிலே இவை முனைக்குமுனை தொடக்கூடியதாக வைக்கப் பட்டிருப்பது வழக்கம். ஒரு கலத்தின் நாகமூடியினது அடியானது மற்ற தன் காபன்தண்டின்மேலேயுள்ள செப்புமூடியோடு பொருந்தியிருக்கும்.
நாற்பத்துனுன்காம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள் 1. சிறந்த கலமொன்றுக்குரிய மூன்று இயல்புகளைக் கூறுக. பின்வரு மொவ்வொன்றிலும் இவ்வியல்புகளை எவ்வாறு காட்டுவீரெனச் சுருக்கமாகக் கூறுக. (அ) தானியற்கலம், (ஆ) இலக்கிளாஞ்சேக்கலம், (இ) சேமக்கலம். முதற்கலங்களுக்குந் துணைக்கலங்களுக்குமிடையேயுள்ள வேறுபாட்டினைக்
கூறுக.
2. (அ) கம்பியொன்றினுற் றெடுக்கப்பட்டுள்ள செப்புத்தட்டொன்றையும் நாகத்தட்டொன்றையும் ஐதான சல்பூரிக்கமிலத்திற் றேயவிடும்போதும், (ஆ) பிளாற்றின மின்வாயானது (1) எதிர்மின்வாயாகவும் (ii) நேர்மின் வாயாகவும் செப்புமின்வாயொன்றினேடு சேர்த்து உபயோகிக்கப்பட்டுச் செப்புச் சல்பேற்றுக் கரைசலொன்றினூடு மின்னேட்டஞ் செலுத்தப்படும்போதும், அவதானிப்பதை விவரித்து விளக்குக.
மின்பகுப்பின் செய்முறைப் பிரயோகமொன்றைச் சுருக்கமாக விவரிக்க.
3. எளிய உவோற்றக்கிலமொன்றை விவரிக்க. முடிவிடங்கள் செப்புக் கம்பியொன்றினுற் றெடுக்கப்படும்போது அவதானிக்கக்கூடியதைக் கூறுக. மின்வலுவின் முதலிடமாதற்கு இக்கலத்திலுள்ள மூன்று குறைகளைக் கூறுக.
தானியற்கலமானது எளியகலத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகின்ற தென விளக்கி, அதனிலும் என் சிறந்ததெனக் கூறுக. தானியற் கலத்திலும் பார்க்கச் சேமக்கலத்தின் நயங்களிரண்டைக் கூறுக.
4. உவேற்றக்கலமொன்றிலே (அ) முனேவாக்கம், (ஆ) இடத்தாக்கம் என்பனவற்றின் காரணத்தை விளக்குக.
தானியற்கலத்திலே இக்குறைகளொவ்வொன்றும் எவ்வாறு குறைக்கப் படுகின்றதென விவரிக்க.

கலங்கள் 657
5. உவோற்றக்கலமொன்றிலே (அ) இடத்தாக்கம், (ஆ) முனைவாக்கம் என்பதனலென்ன கருதப்படுகின்றதென விளக்குக. உமக்குப் பழக்க மாயுள்ள உவேற்றக்கலத்தினுெருவகையில் இக்குறைகள் எவ்வாறு குறைக் கப்பட்டுள்ளனவென விவரித்து விளக்குக.
6. சாதாரணமாக உபயோகிக்கப்படும் முதற்கலவகையொன்றின் அமைப் பையுந் தொழிற்பாட்டையும் விவரிக்க. வீட்டுக்குரிய மணியிலேனும் தொலைப்பன்னிச்சுற்றிலேனும் நீர்விவரித்துள்ள கலமானது உபயோகிக்கப் படப் பொருத்தமானதா அற்றதாவென நீர்கருதும் நியாயங்களைக் கொடுக்க.
7. பின்வரும் தேவைகளொவ்வொன்றுக்கும் எவ்வகைக்கலத்தை நீர் தெரிந்தெடுப்பீர் ? (அ) அறையொன்றுக்கு விளக்கேற்றுதல், (ஆ) மணிச் சுற்றென்றை வேலைசெய்தல். (இ) சைக்கிள் விளக்கொன்றைக்கொளுத்துதல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உம்முடைய தெரிவுக்குக் காரணங்கூறுக.
8. சேமக்கலமொன்றைப் பிரயோசனமுள்ளதாக்கும் இயல்புகளெவை ? வாழ்க்கையில் இக்கலங்களின் விசேடமான் உபயோகங்களிரண்டைக் கூறுக.
சேமக்கலமொன்றின் முடிவிடங்கள் குறுக்காகச் சுற்றக்கூடாதென்பது மிக்க பிரதானமானதாகும். இதன் காரணத்தை விளக்குக.
9. முதற்கலமொன்றின் அல்லது உவோற்றக்கலமொன்றின் உபயோக முள்ள வகையொன்றையும், துணைக்கலமொன்றின் அல்லது மேக் கல மொன்றின் உபயோகமுள்ள வகையொன்றையும் விவரிக்க.
கலத்தின் இவ்விருவகைகளினதும் நயங்களையுங் குறைகளையும் ஒப்பிடுக.
10. (அ) இலக்கிளாஞ்சேக்கலத்தின் அல்லது (ஆ) சேமக்கலத்தின், அமைப் பையுந் தொழிற்பாட்டையும் உபயோகத்தையும் விவரமாகக் கூறுக.
முதற்கலமொன்றுக்குந் துணைக்கலமொன்றுக்குமிடையேயுள்ள வித்தி யாசத்தைக் கூறுக.
11. கலமொன்றின் மின்னியக்கவிசை என்பதல்ை என்ன கருதப்படு கின்றது ? மின்னியக்கவிசையையளக்கும் அலகைக்குறித்து, இவ்வலகின் வரைவிலக்கணத்தையுங் கூறுக.
பின்வருவனவற்றினுள்ளே பெரியதை எவ்வாறு காண்பீர் ? (அ) இலக் கிளாஞ்சேக்கலத்தின் மி.இ.வி. அல்லது தானியற்கலத்தின் மி. இ. வி. (ஆ) ஒவ்வொன்றுந் தனிக்கலத்தைக்கொண்ட சிறிய வீயச் சேமக்கல மொன்றின் மி.இ.வி.அல்லது பெரியவீயச் சேமக்கலமொன்றின் மி.இ.வி. என்ன விளைவுகளைப்பெற எதிர்பார்ப்பீர்? பெரிய தட்டுக்களையுடைய சேமக் கலத்தை உபயோகிப்பதன் நயமென்ன ?

Page 335
நாற்பத்தைந்தாம் அத்தியாயம்
மின்னுேட்டங்களின் காந்தவிளைவுகள்
ஒட்டங்களைக் கொண்டுசெல்லும் கடத்திகளினண்மையிலே காந்தவிளைவுகளைக் காணலாமென்று நாற்பத்திரெண்டாம் அத்தியாயத்திற் காட்டப்பட்டது. மின்மணிகள், தொலைப்பன்னிகள் தொடக்கம் வலுக்கூடிய மின்காந்தப் பாரந்தூக்கிகள், மோட்டர்கள்வரையுள்ள பல மின்னெழுங்குகளெல்லாம் இவ்விளைவுகளிலேயே தங்கியிருக்கின்றன.
நேரான கடத்தியொன்றைச்சுற்றிய காந்தமண்டலம்
இரும்புப்பொடிகள் துவப்பட்டுள்ள கிடைத்தளமான காகிதமட்டைத் தாளொன்றின் சிறிய துவாரத்தினூடு செல்லக்கூடியதாக விறைப்பான கம்பியொன்றை நிலைக்குத்தாக பொருத்துக. கம்பியினூடு 15 அம்பியர் தொடக்கம் 20 அம்பியர்வரையுமுள்ள ஒட்டமொன்றைச் செலுத்திக் கொண்டு காகிதமட்டையை மெதுவாகத் தட்டுக. கம்பியை மையமாகக் கொண்ட ஒரு மையமுள்ள வட்டங்களிலே பொடிகள் ஒழுங்காயமைகின்றன. கம்பியினூடு ஒட்டமானது செல்லும்போது அதனைச் சுற்றிய மண்டலத்தி லுள்ள காந்தவிசைக்கோடுகளின் உருவத்தை இது காட்டுகின்றது.
ஒட்டமானது மேலே செல்லக்கூடியதாகத் தொடுப்புக்களை ஒழுங்குசெய்து சிறிய திசைகாட்டி முட்களைக் கம்பியைச்சுற்றி வைக்க. ஆளிதிருப்பி யோடச்செய்ததும் வடமுனைவுகள் செலுத்தப் படுந் திசைகளை அவதானிக்க. 442 ஆம் படத்தி லிருக்கும் அம்புக்குறிகளின் திசையையே விசைக் கோடுகள் கொண்டுள்ளனவென்று காணப்படும்.
uLb 442.
ஒட்டத்தைக் கொண்டுசெல்லும் நேர்க்கம்பியைச் சுற்றியுள்ள
விசைக்கோடுகள்.
ஒட்டமானது நேர்மாருக்கப்பட்டால் விசைக் கோடுகளின் திசையும் நேர்மாருகின்றது.
மாட்சுவெல்லின் தக்கைத்திருகிவிதி-மேலேயுள்ள விளைவுகளை மனதில் வைத்திருப்பதற்குதவியாக மாட்சுவெல்லென்பவர் பின்வரும் விதியைக் கூறியுள்ளார்:-
ஒட்டத்தின் திசையிற் கடத்திக்கு நேரே தக்கைத்திருகியொன்று திருகப் படுவதாகக் கற்பனை செய்க. கைபிடியின் முனைகள் அசையுந் திசையானது காந்தவிசைக்கோடுகளின் றிசையைக் காட்டுகின்றது.
658
 

மின்னேட்டங்களின் காந்த விளைவுகள் 659
வட்டச்சுருளின்பயனுன மண்டலம்
காகிதமட்டைத்தாளொன்றிலுள்ள துளேகளிரண்டினூடு விறைப்பான காவ லிட்ட கம்பியொன்றை ஏறத்தாழப் பத்துமுறை செலுத்திப் பத்துச்சுற்றுக் களேயாக்குக. ஏறத்தாழ 4 அங்குலவிட்டங்கொண்ட வட்டச்சுருளாக இவற் றையணைத்து காகிதமட்டைக்குச் செங்குத்தாக வைக்க. சுருளினூடு 3 அம்பியர்க ளி ன ட் டத்தைச் செலுத்துக. காந்த மண்டல மானது 443 ஆம் படத்திற் காட்டப் பட்ட வுருவத்தைக் கொண்டுள்ள தென இரும்புப்பொடிகளிஞரலுந் திசைகாட்டிமுட்களினலுங் காட்ட
Gol) fTLO. u to 443.
காகிதமட்டையின் ஒவ்வொரு துளையையுஞ் சுற்றியுள்ள விசைக்கோடுகளின் றிசையானது அத்துளையினூடு செல்லுகின்ற சுருளின் பாகத்துக்குப் பிர யோகிக்கப்படுந் தக்கைத்திருகிவிதியினே டிணங்கியுள்ளதென்பதை அவ தானிக்க.
لمعلى،
வரிச் சுருளின்பயனுன மண்டலம் مع)سی پر
காகிதமட்டைத் தாளொன்றிலே ஏறத்தாழ 2 அங்குல தூரத்திலுள்ள சமாந்தரக்கோடுகளிரண்டின்நேரே ஏறத்தாழ எட்டிலோரங்குலத் துரங்கற் றுளைகளிடுக. விறைப்பான கம்பியொன்றை இத்துளைகளினூடு செலுத்தி, 444 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல நீண்ட சுருளொன்றையமைக்க. ஒவ்வொரு சோடித் துளைகளினூடும்மூன்று அல்லது நான்கு சுற்றுக்கள் செலுத்தப்படல் வேண்டும். இவ்வகையான சுருளொன்று வரிச்சுருள் எனப்படும். ஏறத்தாழ 10 அம்பியர்களினேட்டத்தை இதனூடு செலுத்தி, உண்டாக்கப்பட்ட காந்தமண்டலத்தின் படத்தை வரைக. படத்திற் காட்டப்பட்டிருக்கும் உருவத் தையே இது பெற்றிருக்கக் காணப்படும். வரிச்சுருளினுள்ளேயுள்ள விசைக் கோடு لمبو கள் அச்சுக்குச் சமாந்தரமாய்ச் செல்லுகின் றனவென்பதையும், வெளியேயுள்ள மண் டலமானது சட்டக்காந்தமொன்றின் மண் டலத்தை யொத்ததென்பதையும் அவதா னிக்க.
ulio 444.
ஒட்டத்தைக்கொண்டுசெல்லுஞ் சுருளொன்றைச் சுற்றியுள்ள
காந்த விசைக்கோடுகள்.

Page 336
660 பொதுப் பெளதிகம்
மேலேயுள்ள வகைகளில் மண்டலத்தின் ஒரு வெட்டுமுகத்தினது படமே வரையப்பட்டது. நேரான கம்பியில் அக்கம்பிக்குச் செங்குத்தான எல்லா வெட்டுமுகங்களும், சுற்றிலே அதனச்சினுடு செல்லும் எல்லா வெட்டு முகங்களும், இப்படங்களினேடொத்தவையேயாம்.
வரிச்சுருளையுஞ் சட்டக்காந்தத்தையும் ஒப்பிடுதல்
444 ஆம் படத்திலுள்ள விசைக்கோடுகளின் பரவலானது, ஒட்டத்தைக் கொண்டு செல்லும் வரிச்சுருளானது காந்தத்தைப்போலவே தொழிற் படுகின்றதென்னும் எண்ணத்தை எமக்குக் கொடுக்கின்றது. பின்வரும் பரிசோதனைகளிலே இந்தவுண்மை ஆராயப்படுகின்றது.
(1) 4 அங்குலநீளமும் அங்குலவிட்டமுமுள்ள இலேசான காகிதமட் டைக் குழாயொன்றிலே காவலிட்ட மெல்லிய செப்புக்கம்பியின் எறத்தாழ நான்குபடைகளை நெருக்கிச்சுற்றுக. வளையக்கூடிய இலேசான இணைக்கம்பி களேத் தொடுத்து, அதன் மத்தியிலே பட்டுநூலாற் கட்டி அதன் அச்சானது கிடைத்தளமாகத் தொங்கவிடுக. எறத்தாழ 2 அம்பியர்களி னேட்டத்தை அதனூடு செலுத்துக. சட்டக்காந்தமொன்றின் ஒரேமுனைவை ஒவ்வொரு முனைக்குங் கிட்டக் கொண்டுவருக. சுருளின் ஒரு முனையானது தள்ளப்பட வும் மற்றது கவரப்படவுங் காணலாம்.
இ أوكسي βα τζίτζίτα, ο →.
LU LID 445.
(2) அச்சானது கிடைத்தளத்திலிருக்கக்கூடியதாகச் சுருளைப்பொருத்தி மணிக்கூட்டுவிற்களின் சிறிய துண்டுகளை அதன் முனைகளுக்குக் கிட்டத் தொங்கவிடுக. ஒட்டமானது பாய்ந்து கொண்டிருக்கும்போது இரு முனை களிலும் இவை கவரப்படக்காணலாம்.
(3) பின்னலூசியொன்றைக் காந்தமாக் கிக் கவணிலே தொங்கவிட்டு ஒய்வு நிலை யடையச்செய்க. 445 ஆம் படத்திற் காட்டப் பட்டிருப்பதுபோல ஊசிக்கு நேரே சுருளினச் சானது இருக்கக்கூடியதாக அதனைப் பொருத்துக. ஆளிபொருத்தி மின்னேடச் செய்க. ஊசியின் வடமுனைவுக் கெதிராகச் சுருளிருக்கக் குறிக்கப்பட்ட திசையிலே மின் uLuo 446. னேட்டம் பாயும்போது, ஊசியானது சுரு
 

மின்னேட்டங்களின் காந்தவிளைவுகள் 66
ளுக்குள்ளே கவரப்படும். அ இனுட் சென்று
இ இல் வெளிவரக்கூடியதாக ஓட்டத்தைச் செலுத்திக்கொண்டு, சுருளையசைத்து இஐத் (தி தென்முனைவுக்கெதிராக வைக்க. இப்
போது ஊசியானது சுருளிலிருந்து வெளியே தள்ளப்படும். ஊசியின் முனைவு களுக்குக் கிட்ட அ ஐக் கொண்டுவந்து இப்பரிசோதனையைத் திருப்பிச் செய்க. இப்போது தெ கவரப்படவும்:
வ தள்ளப்படவுங் காணலாம். எனவே, 446 ஆம் படத்திற் காட்டப்
Lo 447.
பட்டிருப்பதுபோல, அ ஆனது காந்தவடமுனைவைப்போலவும், இ ஆனது தென்முனைவைப்போலவும் தொழிற்படுகின்றன.
(4) 617 ஆம் பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள சுருளையுந் திசைகாட்டிமுள்ளே யுங்கொண்டு பரிசோதனையைத் திருப்பிச் செய்க. முள்ளிலே சுருளின் முனைவுகளிரண்டினதும் விளைவை இப்போதும் பார்க்க. (3) இன்கீழே பெறப்பட்ட விளைவுகளையே இங்கும் பெறலாம்.
ஒட்டத்தைக் கொண்டுசெல்லும்போது வரிச்சுருளானது ஒரு முனையில் வடமுனைவையும் மற்றமுனேயிற் றென்முனைவையுங்கொண்ட காந்தத்திண்ம மாகத் தொழிற்படுகின்றதென்பதை இப்பரிசோதனைகள் தீர்க்கமாகக் காட்டு கின்றன. சுருளின் ஒவ்வொரு முனையிலுமுள்ள முனைவுத்தன்மையையுங் கான இவை உதவுகின்றன. ஒட்டத்தின்றிசைக்கும் விளைவான முனைவுத் தன்மைக்குமிடையேயுள்ள தொடர்பை நினைத்திருப்பதற்குரிய பின்வரும் விதியின் சரிபிழையை இவ்வழியாயறிக. சுருளின் அச்சுக்குநேரே பார்க்க. கிட்டியமுனையைச்சுற்றி ஒட்டமானது வலஞ்சுழியாகச் செல்லுமாயின் அம் முனையானது தென்முனைவாகும். இடஞ்சுழியாகச் செல்லின் அது வட முனைவாகும். இவ்விதியை நினைத்திருப்பதற்குரிய இலகுவான gll மொன்றை 447 ஆம் படங் காட்டுகின்றது.
வடமுனைவுகளிலிருந்து வெளியேயுந் தென்முனைவுக்கு உள்ளேயும் விசைக்கோடுகள் செல்லுகின்றன என்பதை மனதில் வைத்துக்கொண்டு, 443 ஆம் 444 ஆம் 446 ஆம் படங்களை ஆராய்ந்து இவை இவ்விதிக்கிணங்கி
யுள்ளனவென்பதை அவதானிக்க.

Page 337
662 பொதுப் பெளதிகம்
இரும்பகங்களைக்கொண்ட சுருள்கள்
660 ஆம் பக்கத்தில் 4 ஆவது பரிசோதனையிலுள்ளதுபோலச் சுருளையுந் திசைகாட்டிமுள்ளேயும் ஒழுங்குசெய்க. சுருளினூடு ஒட்டமானது செல்லும் போது, முள்ளானது மிகச்சிறிய திரும்பலேயே காட்டுமட்டும், சுருளுக்கும் முள்ளுக்குமிடையேயுள்ள தூரத்தைக் கூட்டிக்கொண்டு வருக. முள்ளுக் கப்பாலுள்ள முனையிலிருந்து சுருளினச்சுக்கு நேராக மெல்லிரும்புத் தண்டொன்றைப் படிப்படியாகச் செலுத்துக. இப்போது திரும்பல் மிக வுங் கூடுதலாயிருக்கக்காணலாம். (இரும்பகம் இருப்பதன் பயனகச் சுருளின் அச்சுக்கோட்டுக்கு நேராயுள்ள மண்டலச் செறிவானது மிகவுங் கூடிவிட்டதென இது காட்டுகின்றது. இதனை இரண்டுவிதமாக விளக்கலாம். வளிமண்டலத்திலும் பார்க்க இரும்பினூடு விசைக்கோடுகள் இலகுவாகச் செல்லுவதனுற் சட்டத்தினுள்ளே நெருங்கிக் காந்தமுள்ளானது இருக்கின்ற அச்சுக்கோட்டின் நேரே மண்டலத்தின் செறிவைக் கூட்டுகின்றதென்று சொல்லலாம். (358 ஆம் படத்தினேடு ஒப்பிடுக). அன்றியும், சுருளின் பயனன மண்டலமானது இரும்புச்சட்டத்திலே காந்தத்தைத் தூண்டுத லினல், காந்தமாக்கப்பட்ட இரும்பின் பயனன விசைக்கோடுகளுஞ் சுருளின் பயனுன விசைக்கோடுகளோடு சேர்ந்துள்ளனவென்றுஞ் சொல்லலாம்.
மெல்லிரும்புக்குப் பதிலாக வல்லுருக்குத் தண்டொன்றை உபயோகித் தால் மண்டலத்திலுண்டாகும் விளைவானது அவ்வளவு பெரிதாயிராது. ஆனற் றண்டை வெளியேயெடுக்க அது நிரந்தரமான காந்தாயிருக்கக் காணப்படும். சுருளைப்பற்றிக் குறிப்பிட்ட ஒழுங்கிலேயே முனைவுகள் இங்கும் அமைந்திருக்கக் காணப்படும். சட்டக்காந்தங்களே வழக்கமாக ஆக்கும்முறை இது வேயாகும். மெல்லிரும்பிலும் பார்க்க வல்லுருக் கைக் காந்தமாக்குவது சங்கடமென்றும், ஆனல், வல்லுருக்கானது காந்தத்தைக் கூடியதிறமையுடன் வைத்துக்கொள்ளுமென்றும் இதிலிருந்து காணப்
படும்.
மின்காந்தங்கள்
மேலேயுள்ள பாகம் மின் காந்தங்களின்
தத்துவத்தை விளக்கியுள்ளது. மெல்லிரும்பக
 ெமா ன்  ைற க் காவ லிட்ட கம்பியின்
மின்காந்தம்.
பெருந் தொகையான சுற்றுக்களினுற் சுற்றிச்சிறியவோட்ட மொன்றைச் செலுத்தும்போதும் மிக்க வலுவுள்ள காந்தவிளைவைப் பெறலாம்.
 

மின்னேட்டங்களின் காந்தவிளைவுகள் 663.
இலகுவாகக் காந்தமாக்கப்படு மென்பதனலும், ஒட்டமானது நிறுத் தப்பட்டதும் காந்தவியல்பை இழக்கமுயலுகின்றதென்பதனலுமே மெல் லிரும்பகம் உபயோகிக்கப்படுகின்றது. பரியிலாடக்காந்தமொன்றை யுண் டாக்கப் பரியிலாடவுரு வான இரும்புத்துண்டொன்று எவ்வாறு சுற்றப் படவேண்டுமென்பதை 448 ஆம் படங்காட்டுகின்றது. இதனிரண்டு முனைவு களிலுமுள்ள துண்டல்விளைவானது ஒரேயிரும்புத் துண்டிற்றக்குவதனற் றுக்கும் வலுவானது கூடுகின்றது.
தூக்குவதற்காக உபயோகிக்கப்படும் மின்காந்தங்கள் 449 ஆம் படத் திலுள்ள வுருவத்திலேயே பெரும்பாலுஞ் செய்யப்படுகின்றன. நடுவிலுள்ள நீட்டம் வடமுனைவாகும்படி ஒட்டமானது செலுத்தப்பட்டால், ஒரங்கள் தென்முனைவா கின்றன. உயர்த்தப்படவேண்டிய இரும்புத் துண்டிலே எல்லா லிசைக் கோடுகளுஞ் செறிந்துள்ளன. ஆளிதிருப்பியோடச் செய் வதனலும் நிறுத்துவதனலும் பாரங்களேத் துர்க்கவும் இறக்கவும் முடியுமாதலின், இவ் வகையான மின்காந்தங்களே இரும்புத் தொழிற் சாலைகளிலே உபயோகிக்கப் படுகின் | றன. இவ்வகையான காந்தமொன்றினற் பலஅந்தர் நிறையான இரும்புத்தட்டுக்கள் தூக் கப்படுவதை 664 ஆம் பக்கத்திலுள்ள படங்காட்டு
கின்றது. காந்தமற்ற பொருள்களிலிருந்து இரும்புப் பொருள்களையும் உருக்குப்பொருள் களையுந் தெரிந்தெடுப்பதற்கும் இவை உபயோ
கிக்கப்படுகின்றன. கழிவுப் பொருட்குவியல்களி லிருந்து தகரக்குவளேகளைப் போன்ற பொருள்
களேத் தெரிந்தெடுப்பதற்குச் சில சமயங்களில் ffമ് இவை உபயோகிக்கப்படுகின்றன. LULúlio 449.
23-J. N. B. 63912 (6157)

Page 338
664
பொதுப் பெளதிகம்
(தூக்கும் மின்காந்தமொன்று 1 தொன்
பாரத்தைக் காவுதல்.)
 

மின்னேட்டங்களின் காந்தவிளைவுகள் 665
மின்மணி
மின்மணியொன்றின் பிரதானமான அம்சங்களை 450 ஆம் படங் காட்டுகின்றது. இதன்மேற்பக்கத்திலுள்ள முடிவிடங்களிரண்டினேடும் இணைக்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
"KII
காட்டப்பட்டுள்ள திசையிலே சுருள்களைச் சுற்றி ஒட்டமானது செல்லும்போது இரும்பகங்_ காந்தமாக்கப் படுகின்றது. அப்போது மேலேயுள்ள முனைவுத்துண்டு வடமுனைவாகவுங் கீழேயுள்ளது தென் முனைவாகவும் வருகின்றன. மெல் லிரும்புத்துண்டு அ ஆனது இதனற் கவரப்படச் சுத்தியானது மணியையடிக் கின்றது. அ இன் அசைவானது சுற்றை வ இல் அறுக்க, ஒட்டம் நிறுத்தப்பட்டு அகத்தின் காந்தவியல்பு அற்றுப்போகின் றது. திருகாணியோடு அ ஐப் பொருத் தியுள்ள வில்லானது, இப்போது அ ஐத் திருப்பியிழுக்க மீண்டும் வ இலே தொடுப்புண்டாகின்றது. இந்நிகழ்ச்சியா னது திரும்பவுந் திரும்பவும் நடை பெறும். முடிவிடங்களோடிணைக்கப்பட் டுள்ள சுற்றனது மூடப்பட்டிருக்குமட்டும் இது தொடர்ந்து நிகழும். மோசொலிக்கருவியும் மையிடுகருவியும். அஞ்சற்கருவிகள்
மோசொலிக்கருவி.-451 ஆம் படத்திலே தந்திமுறையைச் செலுத்துங் கருவி இடது பக்கத்திலும், எற்குங்கருவி வலது பக்கத்திலுங் காட்டப்
Lo 450 மின்மணி.
தந்திககம்பி
须
to 451.

Page 339
666 Y பொதுப் பெளதிகம்
பட்டுள்ளன. சாவி ச ஆனது பதிக்கப்பட்டு ம வில்முட்ட, ஒட்டமானது மின்கலவடுக்கு இ இலிருந்து சாவியினூடு கம்பியின் நேராக மின்காந்தம் ப வைச்சுற்றியுள்ள சுருளைச்சுற்றிக்கொண்டு பூமியினூடு மின்னடுக்கை யடைகின்றது. மின்காந்தமானது மெல்லிரும்புத்துண்டு க வைக்கவர, ல ஆனது த ஐத்தட்டுகின்றது. ச ஆனது விடப்பட, வில் வ ஆனது அதனை ம இற்றெடாது இழுத்துவிடுகின்றது. இதனற் சுற்றனது அறுக்கப் பட் க இற்குரிய ப இன் கவர்ச்சி நின்றுவிடுகின்றது. இப்போது வ ல ஐ த இலிருந்து மேலேயிழுத்து, த ஐத்தட்டச் செய்கின்றது. த இன் தட்டுக்கும் த இன் தட்டுக்குமிடையேயுள்ள காலவிடையானது, ச ஐப் பதித்துவைத்திருக்கும் நேரத்தைப் பொறுத்ததாகும். எனவே, மோசுப் பரிபாடையின் நீண்ட குறிகளுங் குறுகிய குறிகளுஞ் செலுத்தப்படலாம்.
மோசு மையிடுகருவி-மேலே குறிப்பிடப்பட்டமாதிரியாக அனுப்பப்படும் மோசுச்செய்திகளெல்லாம் 452 ஆம் படத்திற் காட்டப்பட்டிருக்கும் ஒழுங்கி
so sers sei ஞல் உடனடியாகக் குறிக்கப்பட - مع- مسرمة- லாம். சுற்றினெழுங்குகளெல்
Er
லாம் ஒலிக்கருவியைப் போன்றன வேயாம். ப ஆனது காந்தமாக் கப்படும்போது அதன்கீழேயுள்ள மெல்லிரும்புத்துண்டை மேலே யிழுத்து, அசைந்துகொண்டி ருக்குங் காகிதநாடாவிலே மையிடு பூமியினூடு சுற்றுப் பூரணமாக்கப் பட்டது. கருவியின் முனையைப்படக்கூடிய படம் 452. எளியதந்திச்சுற்று. தாயழுத்துகின்றது. நீண்டகால விடைகளுக்குங் குறுகியகால விடைகளுக்கும் ப ஐப் பதித் துவைத்திருக்க, நீண்டகுறிகளுங் குறுகியகுறிகளும் நாடாவிலே குறிக்கப்படுகின்றன.
அஞ்சற்கருவிகள்-தந்திக்கம்பிகளின் நேரே செலுத்தப்படும் ஓட்டங்கள் மிகச் சிறியவையாதலினல் மையிடும் பொறிமுறையொழுங்கைத் தொழிற் படச்செய்யப் போதிய வலு
| స్ట్-స్టీ-T
வுடையனவாகா. இந்தச் சந் தர்ப்பத்திலே 453 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, ப ஆனது சொந்தமின் கலவடுக் கைக்கொண்ட இரண்டாவது
சுற்றென்றைப் பூரணமாக்கும் இலேசான ਕ7 須 Ž மூடச்செய்கின்றது. இந்த மின் பூமியினூடு சுற்றுப் பூரணமாக்கப்பட்டது. கலவடுக்கானது மையிடுங்காந் படம் 453, அஞ்சற்கருவியினுபயோகம். தத்தின் சுருள்களினூடு வலுவுள்ள ஒட்டமொன்றைச் செலுத்துகின்றது.
 
 
 

மின்னேட்டங்களின் காந்தவிளைவுகள் 667
தொலைப்பன்னிவாங்கி
454 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, மெல்லிரும்பின் முனைவுத் துண்டுகள் ம க்களைப் பொருத்தியுள்ள நிரந்தரமான காந்தமொன்றைக்
கொண்டதாகும். இவற்றைச் சுற்றிச் சுருள்கள் ச விருக்கின்றன. இந்த முனைவுத்துண்டுகளுக்குக்கிட்டக் கேட்டற் றுண்டுக்குக் குறுக்காக மெல்லிரும் பின் மென்றகடு த ஆனது ஈர்க்கப் பட்டிருக்கின்றது. செலுத்தியினுள்ளே பேசும்போது இதனைப்போன்ற மென்றக டொன்று அதிருகின்றது. அதன் அசைவுகள், கருவிகளிரண்டினுக்கிடை யிலும் சுருள்கள் ச களைச் சுற்றியுஞ் செலுத்தப்படும் ஒட்டத்தின் வலுவிலே மாற்றங்களை உண்டாக்குகின்றன. முனைவுத்துண்டுகளின் காந்த வலுவிலே மாற்றங்களை இது உண்டாக்குகின்றது. இதனல் த ஆனது மாறுங்கவர்ச்சிகளுக் காளாகின்றது. இதன்காரணமாக இது முன்னும் பின்னும் அதிர்ந்து செலுத்தி மென்றகட்டி னன சவுகளைத் திருப்பிக்கொடுக்கின்றது. எனவே, துவாரத்தில் வைக்கப்பட்டுள்ள செவிகரு
uulio 454.
முந்தியவொலியினலைகளைத் திருப்பியுண்டாக்கிக்கொடுக்கின்றது.
ஒலிபெருக்கிகள். மோட்டர் வண்டியின் திசைகாட்டிகள்
(1) அசையுஞ் சுருளொலிபெருக்கி-ஓட்டத்தைக்காவுகின்ற சுருளொன்று காந்தமொன்றினுற் கவரப்படுவதிலுந் தள்ளப்படுவதிலுமே இது தங்கி
Lo 455. uLib 456.
யிருக்கின்றது. 455 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப் பதுபோல, விறைப்பான காகிதக்கூம்பொன்றினேடு தொடுக்கப்பட்டுள்ள இலே சான சுருளொன்று வட்டக் காந்த மொன்றின் முனை வுகளுக்கிடையே செலுத் தப்பட்டுள்ளது. இக்காந்த மானது நிரந்தரக்காந்த மாகவேனும் மின்காந்த மாகவேனு மிருக்கலாம்.

Page 340
668 பொதுப் பெளதிகம்
சுற்றைச் சுற்றியோடும் ஓட்டத்தின் மாற்றங்கள் சுற்றுக்குங் காந்தத்துக்கு மிடையேயுள்ள கவர்ச்சியில் மாற்றங்களை யுண்டாக்குகின்றன. இதனற் சுருளுங்கூம்பும் அதிர்ந்து, ஒட்டத்தில் மாற்றங்களேயுண்டாக்கிய வொலி யலைகளைத் திருப்பிக்கொடுக்கின்றன.
(2) மோட்டர் ளண்டிகளிலுள்ள தன்னியக்கத்திசைகாட்டிகள்.- புய மானது ப இலே சுழலவிடப்பட்டுள்ளது (படம் 456). இரும்புப்படி ந ஆனது புயத்தை யுயர்த்தக்கூடிய அளவிலுஞ் சிறிது இலேசாயிருக்கின் றது. சுருள் ச இனூடு ஒட்டமானது செலுத்தப்படும்போது உண்டாக்கப்படுங் காந்தமண்டலமானது, ச இனுள்ளே கவரப்படக்கூடியதாய்த் துண்டலி னல் ந ஐக் காந்தமாக்குகின்றது. இவ்வாறு கவரப்பட்டதும் புயமானது உயர்த்தப்படும். ஒட்டம் நிறுத்தப்படக் காந்தவிளைவுகள் அற்றுப்போய்ப் புயமானது திரும்பவும் விழும்.
f ஒட்டத்தைக்காவுங் கடத்தியொன்றிலே காந்தமண்டலத்தின் விளைவு
ஒட்டத்தைக் காவுகின்ற கடத்தியொன்று அதற்குக் கிட்டவுள்ள காந்த முனைவுகளிலே விசைகளைச் செலுத்துகின்றதென எற்கெனவே காட்டப் பட்டது. தாக்கமும் எதிர்த்தாக்கமும் என்ற விதியிலிருந்து காந்தமுனைவு களும் விசைகளைக் கடத்தியிற் செலுத்துகின்றன வென்பது பெறப்படும்.
457 ஆம் படத்திலுள்ள நேரான கடத்தி அஇ ஆனது கீழ் நோக்கிய வோட்டத்தைக் கொண்டுள்ளதாயின் அதனைச்சுற்றியுள்ள விசைக்கோடுகள் ‘ * படத்திற் காட்டப்பட்ட திசையிலேயே Y யிருக்கின்றன. எனவே, ப இல் வைக்கப்பட்டுள்ள காந்தவடமுனை வானது பம இன்நேராகச் செலுத் தப்படமுயலும். எதிர்த்தாக்கமானது தாக்கத்துக் கெதிரானதாதலினல், ப இலுள்ள முனைவு நிலைத்திருக்க அஇ ஆனது கட்டற்றசையவிடப்பட்டால், இது ஒக இன் திசையிலே செலுத்தப் படுகின்றது. ப இலுள்ள முனைவின் 9 பயனன விசைக்கோடுகளுக்கும்குற்றிட்டகோடுகள்ஓட்டத்தின் றிசைக் குஞ் செங்குத்தாகவே கடத்தியின் இயக்கத்தினச யிருக்கின்றதென்பதை அவதானிக்க. ஒட்டம் நேர்மாறக் கப்பட இயக்கத்திசையும் நேர்மாருகின்றது.
Lo 457.
 

மின்னேட்டங்களின் காந்தவிளைவுகள் 669
458 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள பரிசோதனைக்கருவிய்ைக் கொண்டு இந்த விளைவைப் பரிசோதனை மூலங் காட்டலாம். அஉ ஆனது விறைப் பாணவொரு செப்புக்கம்பித்துண்டாகும். வளையக்கூடிய கம்பியொன்றினுல் ந இனேடு இது தொடுக்கப்பட்டுள்ளது. தாழி இலுள்ள இரசத்திலே அஉ ஆனது தோய்ந் திருக்கின்றது. வதெ என்பது வட முனைவு மேலேயிருக்கக்கூடியதாகத் தாங்கியினடியி னுாடு செலுத்தப்பட்ட ஒரு காந்தமாகும். முடிவிடம் ப ஆனது இ இனூடாக ந இனேடு தொடுக்கப்பட்டுள்ளது. முடிவிடம் க ஆனது ம இலுள்ள இரசத்தினேடு தொடுக்கப்பட்டுள்ளது. ப இலுள்ளே சென்று க இல் வெளிச்செல்லுமாறு நேரோட்ட மொன்றைச் செலுத்தும்போது, கம்பி அஉ ஆனது 457 ஆம் படத்திற் காட்டியுள்ளவாறு சுழலும். ஓட்டத்தை நேர்மாருக்க இது எதிர்த்திசையிற் சுழலும்.
பிளெமிங்கின் இடக்கைவிதியைக் கொண்டு இயக்கத்திசையை மனதிற் பதியவைக்கலாம். இவ்விதி பின்வருமாறு.--
ஒன்றுக்கொன்று செங்குத்தாக நிற்கக்கூடியதாக இடக்கைப் பெருவிரல், முதல்விரல், இரண்டாம் விரல்களைப் பிடிக்க. முதலாவது விரலை மண்ட லத்தின் றிசையிலும் இரண்டாவது விரலை ஒட்டத்தின் றிசையிலும் பிடிக்க. இப்போது பெருவிரலானது கடத்தியசைய முயலுந்திசையைக் குறிக்கும்.
LuLio 458.
(படம் 459).
முதலாவதுவிரல்
Հն att ፩2}HI?
GC
பெருவிரல் 皺
LJub 459. Lo 460.

Page 341
670 பொதுப் பெளதிகம்
கல்வனுேமானிகள்
ஒட்டமிருப்பதைக் காட்டுவதும் பலமுறை முன்குறிப்பிடப்பட்டதுமான காந்த வூசியைப்போன்ற எந்த வொழுங்கும் கல்வனுேக்காட்டி எனப்படும். அதிலிருந்து எடுக்கப்படும் அளவுகள் ஒட்டத்திறன்களே ஒப்பிடக்கூடியன வால்ை அது கல்வனுேமானி எனப்படும். ஒட்டத்திறன்களை அம்பியர்களில் அல்லது மில்லியம்பியர்களில் (அம்பியர்களின் ஆயிரத்திலொரு பங்குகள்) எடுக்கக்கூடியதானுல் அது அம்பியர்மானி அல்லது மில்லியம்பியர்மானி
எனப்படும்.
வெள்ளியுவோற்ருமானிகளைக் கொண்டுஞ் செப்புவோற்ருமானிகளைக் கொண்டும் ஒட்டத்தைக் கவனமாயளந்தாற் றிருத்தமான விளைவைப் பெறக்கூடுமெனினும், இது ஒரு நீண்ட அலுப்புக்கொடுக்கக்கூடிய முறை யாகும். செய்முறையிலே மற்றுங்கருவிகளின் சரிபிழையை யறியவே இவை உபயோகிக்கப்படுகின்றன. காந்தவிளைவுகளிற் றங்கியுள்ள கருவி
களைக்கொண்டு உடனடியாக அளவுகள் எடுக்கப்படலாம்.
இயங்குமூசிக் கல்வனுேமானிகள்.-460 ஆம் படத்திற் காட்டப்பட்டிருக் கின்ற தான்சன்கல்வனுேமானி இவற்றுள் ஒரு வகையாகும். நிலைக்குத் தான தளத்திலே அளக்கவேண்டிய ஒட்டமானது செலுத்தப்படுஞ் சுரு ளொன்றை இது கொண்டதாகும். சுருளின் மையத்திலே குறுகிய காந்த மொன்று தொங்கிக் கொண்டிருக்கின்றது. இக்காந்தத்துக்குச் செங்குத் தாக இலேசான அலுமினியக் காட்டியொன்று பொருத்தப்பட்டுள்ளது. இக்காட்டிக்குக்கீழே பாகைகளினளவு குறிக்கப்பட்ட வட்டமான அளவுச்
சட்டமொன்றுண்டு.
ஓட்டத்தைச் செலுத்தமுன்பு சுற்றின் றளமானது காந்தவுச்சநெடுங் கோட்டினேடு பொருந்தக்கூடியதாக அச்சுற்றுத் திருப்பிவைக்கப்படும். அதா வது காந்தமானது சுருளின் றளத்தில் நிற்கக்கூடியதாக வைக்கப்படும். சுருளினூடு ஒட்டத்தைச்செலுத்தும்போது அதன் மையத்திலுண்டாகும் மண்

மின்னேட்டங்களின் காந்தவிளைவுகள் 67).
டலமானது அச்சுக்கோட்டின் நேரே தாக் கும். (659 ஆம் பக்கத்தைப் பார்க்க). எனவே, காந்தஊசியானது இரண்டு விசை களின் ருக்கத்தினற் கட்டுப்பட்டிருக்கும். ஒன்று, புவிமண்டலத்தின் கிடைத்தளக் கூருகிய க உம், மற்றது புவிமண்டலத்துக்குச் செங்குத்தாகவுள்ள சுருளின்பயனன மண் டலமுமாகும். இம்மண்டலத்தின் செறிவு வ ஆகும் (படம் 461). ஊசியிலே இது 8 திரும்பலை யுண்டாக்கும். காந்தமானியிற் காணப்பட்ட நிபந்தனைகளே இங்குமுள (567 ஆம் பக்கம் பார்க்க). அதேவகையான
4/0፱}፤
காரணத்தைக் கொண்டு - தான் 9 எனக்காட்டலாம். ஆகவே, ஒ ஒ ஆகிய இரண்டு வெவ்வேறனவோட்டங்கள் முறை யே வ, வ செறிவுகளேயுடைய மண்டலங்
Lab 461.
ான் 9 களே யுண்டாக்கி 8, 9, திரும்பல்களைக் கொடுப்பின் வ_த 1.
- (მ T6ზT வ தான் 6,
எழுதலாம். ஆனல், மண்டலங்கள் அவற்றையுண்டாக்கும் ஓட்டங்களோடு விகிதசமமானவையாதலின், 9, sits 6, எனவெழுதலாம். எனவே,
3. - தான் 9, ஓட்டங்களிரண்டினதும் வலுக்கள் ஒப்பிடப்படலாம்.
குறித்த வோரிடத்திலே திரும்பற்கோணத்தின் தான்சனனது சுருளி லுள்ள ஓட்டத்தினேடு விகிதசமமானதென்று மேலே கூறியவற்றிலிருந்து புலனுகும். எனினும், வெவ்வேறிடங்களிற் கல்வனுேமானியானது உப யோகிக்கப்படும்போது குறித்த வோட்டத்தின லுண்டாக்கப்படுந் திரும்ப8 புவிமண்டலக் கிடைத்தளக்கூற்றின் வேறுபாட்டுக்கிணங்க மாறுபடுதல்கூடும். குறித்தவோரிடத்திலே ஒட்டத்துக்குந் திரும்பலுக்குமிடையேயுள்ள தொடர் பானது
ஒட்டம் - ம தான் 9
எனவெழுதப்படலாம். இங்கு ம ஒரு மாறிலியாகும். இந்தமாறிலியானது குறித்தவிடத்திலே கருவிக்குரிய மாற்றுக்காரணி எனப்படும். ஒரே சுற்றிலே கல்வனுேமானியையுஞ் செப்புவோற்றமானியையும் ஒழுங்கு செய்து இதனைத் தீர்மானிக்கலாம். உவோற்றமானியின் எதிர்முனைவினது நிறை யேற்றத்திலிருந்து ஒட்டத்தி னுண்மைப் பெறுமானங் கணிக்கப்படலாம்.

Page 342
672 பொதுப் பெளதிகம்
(623 ஆம். பக்கம் பார்க்க). இதனேடொத்த 6 வின் பெறுமானம் கல்வனுேமானியிலிருந்து வாசிக்கப்படலாம். இப்போது ம ஐக் கணித்தறிய லாம். ம இனை அறிந்த பின் கல்வனுேமானியினுடு செலுத்தப்படும் ஒட்டங்களின் உண்மைப்பெறுமானங்கள் அவதானிக்கப்பட்ட திரும்பல்களி லிருந்து கணிக்கப்படலாம்.
இக்காலத்திலே தான்சன்கல்வனேமானியானது பரிசோதனைச்சாலைகளில் அதிகமாக உபயோகிக்கப்படுவதில்லை. ஆனல், வேறுகருவிகளின் சரி பிழைகளையறிய பெருவழக்குமுறையிலே இன்னும் உபயோகிக்கப்படுகின்றது.
ovo coi - G. AvANorte
இய்ங்குசுருட்கல்வனுேமானி.-இவற்றில், வட்டமாக வளைக்கப்பட்டுள்ள வலுவுள்ள நிலைக்காந்தமொன்றின் முனைவுகளுக்கிடையே இலேசான சுரு ளொன்று தொங்கவிடப்பட் டிருக்கின்றது. பொசுபர்வெண் கலக்கீலமொன்றினல் இது தொங்கவிடப்பட்டு, இலேசான வில்லினற் கீழே தொடுக்கப் பட்டிருக்கின்றது. அளக்கப்பட ஆர். வேண்டிய ஒட்டமானது, முடி விடம் ம இலிருந்து தொங் கடத்தினதும் வில்லினதும் வழியாக ம9 இற்கு இதனூடு செலுத்தப்படலாம். காந்த மண்டலத்துக்கும் சுருளின் மண்டலத்துக்குமிடையேயுள்ள படம் 462. இயங்குசுருட்கல்வனுேமானி. எதிர்த்தாக்கமானது சுருளேச் சுழற்றுகின்றது. தொங்கடத்திலும் வில்லிலு முள்ள முறுக்கலானது இச்சுழற்சியை எதிர்க்கின்றது. முறுக்கலின் பயனுன விசையானது திருகுக்கோணத்தினேடு விகித சமமானதாதலின், திரும்பலினளவானது அதனையுண்டாக்கும் விசைகளின் றிருப்பு திறனேடு விகிதசமமானதாகும். உண்டாக் கப்படுந் திரும்பலினளவைக்காட்டச் சுருளா
இதிருகாளி
பெரிதுயர்வொனகலத் தொங்கடம
னது இலேசான காட்டியொன்றைக் காவி நிற்கும்.
காந்தமண்டலமொன்றின் விசைக்கோடு
களுக்குச் சமாந்தரமாகச் சதுரச்சுற்றென் to 463. றின் தளமானது வைக்கப்பட்டால், இச்சுற்
 
 
 
 

மின்னேட்டங்களின் காந்தவிளைவுகள் 673
றினுடு ஒட்டமானது செல்லும்போது 463 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப் பதுபோல விசைகள் சுற்றைத் தாக்குகின்றன வென்று பிளெமிங்கின் னிடக்கை விதியானது காட்டுகின்றது. இஉ இலுள்ள விசையானது முற்புறமாகவும், அஎ இலுள்ளது பிற்புறமாகவும், இரண்டுஞ் சுருளின்றளத்துக்குச் செங்குத்தாகத தொழிற் படுகின்றன. வx எஉ திருப்புதிறனைக்கொண் டதும், சுருளேச்சுழற்ற முயலுவதுமான சுழலினையாக இவை அமைந்துள்ளன. சுழல வும், சுருளின்றளத்துக்குச் செங்குத்தாக விசைகள் இருக்கமாட்டா. எனவே, சுழ லிணையின் றிருப்புதிறன் குறைகின்றது.
464 ஆம் படத்திலுள்ளதுபோல், காந்தமுனைவுகள் நேராகவுஞ் சமாந்தர மாகவு மிருக்கும்போது கல்வனுேமானியொன்றிலே இந்த நிபந்தனை கள் பெறப்படுகின்றன. எனவே, குறித்தவோரோட்டத்தைச் செலுத்தும் போது சுருளானது எவ்வளவு கூடுதலாகச் சுழலுகின்றதோ, இச்சுழற் சியையுண்டாக்கும் சுழலிணையின் றிருப்புத்திறனனது அவ்வளவுக்குக் குறைகின்றது. சுழற்சிகள் ஓட்டங்களினேடு விகிதசமமற்றிருப்பதே இதன் விளைவாகும். உதாரணமாக, 2 அம்பியர்களினேட்டமானது, 1 அம்பியரின் ஒட்டத்தினலுண்டாக்கப்படுந் திரும்பலின் இருமடங்கிலுங் குறைவான திரும்பலையேயுண்டாக்கும்.
முனைவுகளைக் குழிவானவையாகச் செய்து சுருளின் மத்தியிலே மெல் லிரும்புருளையொன்றை எற்றிவைப்பதனல், ஒட்டங்களோடு விகித சமமான திரும்பல்களைப் பெறமுடியும் (படம் 465). இவ்வகத்திலே காந்தமானது தூண்டல்முறையாகத் தொழிலாற்றுகின்றது. படத்திற் காட்
Lo 464.
மெல்விரும்பகம்
S
(```` ܠ fܥܐܠ
SNN N\S2éN
蠶『冒 (un es சுருள் " ஆர்ஜஜ்கும்
படம் 465. ஆரைமண்டலத்தை யுண்டாக்கும் முறை.

Page 343
ü节生 பொதுப் பெளதிகம்
டப்பட்டிருப்பதுபோல, ஆனாமண்டலமொன்று பெறப்படுகின்றது. எனவே, சுருளின்றனமானது, அதனூடு செல்லும் விசைக்கோடுகளினுேடு எப்போதும் பொருந்தியிருக்கின்றன. சுருளானது சுழலும்போது ஓட்டத்தின சிறப்பான பெறுமானமொன்றுக்குரிய மாருத்திருப்புதிற&னத் திருப்புஞ் சுழலினே யானது பெற்றிருக்கும்.
ஓட்டமானது செலுத்தப்படும்போது கல்வனுேமானியையும் செப்புவோத்ரு மாணியையுந் தொடர் நிலேயாக வைத்துக் காட்டியானது வே&வசெய்யும் அளவுச் சட்டத்தை நியமவளவாக்கலாம். உவோற்றும்ானியைக்கொண்டு உபயோகிக்கப்பட்ட வோட்டத்தின் உண்மையான திறனேக் காணலாம். எனவே, கல்வனுேமானித்திரும்பலிஜற் குறிக்கப்படும் உண்மையானாவோட் டத்தை அளவுச் சட்டத்திற் குறிக்கலாம். அளவுச் சட்டத்திலுள்ள பலவிடங் களுக்கு இதனேச் செய்ததுங் கல்வனுேமானியானது அம்பியர்மானியா கின்றது. கீாநிதமுனேவுகன் சதுரமாயிருப்பின் அளவுச் சட்டத்தின் இடை வெளிகள் சமமாயிசா, ஏற்கனவே குறிப்பிடப்பட்ட காரணங்களினுல், த பா வோட்டங்களேக்குறிக்குமிடங்களிலே தாழ்வோட்டங்களேக் குறிக்குமிடங் களிலும் பார்க்க நெருக்கமாக அளகோடுகள் ாேணப்படுகின்றன. ஆனாமண்டல வம்பியர்மானியின் அளவுச் சட்டத்திலே இடைவெளிகள் சமமாயிருக்கின்றன.
இயங்குமூசிக்கருவிகள் புவிமண்டலத்திஆற் கீட்ப்ேபடுத்தப்பட் டுள்ளன. எனவே, சமமானவோட் ங்களுக்கு வென்வேறிடங்களிலே வெவ்வேறளவுகளேக் கொடுக்கின்றன, அன்றியும், சிறப்பானானோரு திசையிலிருக்கக்கூடியதாக அவற்றின் சுருள்கள் ஸ்விக்கப்பட வேண்டும். இன்னும், இவற்றுக்குக்கிட்டவுள்ள வேறு காந்தங்களின் மண்டலங்களிஜல் அளவுகள் தாக்கப்படுகின்றன. இக்காரணங்களினுஸ், இயங்குமூசிக்கருவிகளி விடத்தை இயங்குகிருட்சஜேமாணிகள் எடுத்துக் கொண்டன. இயங்குகிருட்கல்வினுேமானியொன்றின் முனேவுகளுக்கிடையே யுள்ள மண்டவிமானது மிக்க வலுவானது. எனவே, வெளிமண்டலங் அiள் சீருணினியக்கத்துக்கு கருதாதுவிடப்படக்கூடிய வினேவுகளேயே சொடுக் கின்றன.
இயங்குமீரும்பம்பியர்மானிகள்
இவற்றினமைப்பை கீ6ே ஆம் படங்காட்டுகின்றது. த ஆனது கரு ளொன்றினுள்ளே அதனச்சுக்குச் சமாந்தரமாக நிலையானவொரு மென் விரும்புத்தண்டாகும். வேறெரு மெல்லிரும் புத்தண்டு த ஆனது இதற்குச் சமாந்தரமாகச் சுழலுகின்ற புயமொன்றிலே எற்றப்பட்டுள்ளது. சுழலும்புயத்தின் மற்றமுனேயானது நூனவுச்சட்டமொன்றின்மேற் செல்லம் கூடிய காட்டியொன்றைக் கிாவுகின்றது. சுருளினூடு ஓட்டமானது செலுத்

மின்ளூேட்டங்களின் காந்தவிளேவுகள் ፱፻፲፱ :
படம் 4க்.ே இயங்கிரும்புக் கல்வனுேமாளி.
ஆப்பட அவ்வேட்டத்தினுலுண்டான மண்டலத்தின் தூண்டலினுற் றண்டு களிரண்டுங் காந்தமாக்கப்பட்டு ஒத்தமுனேவுகள் முட்டிக்கொண்டிருக்கின் றன. எனவே, த ஆனது த இரவிருந்துதள்ளப்பட்டுக் காட்டியான்துே அரைக்கப்படுகின்றது. ஒட்டத்திறணுனது எவ்வளவு கூடுதலாயிருக்கின்றதோ அவ்வளவுக்கு இத்தள்ளுதலுங்கூடுகின்றது. எனவே, அளவுச் சட்டத்தில்
அளவுங் கூடுகின்றது.
இயங்கிரும்புக்ருேவிகள் ஆடலோட்டங்கஃன அளக்கக்கூடியனவென்பதே அவற்றின் நயமாகும். முதலிலே ஒருவழியாகச் சென்று திரும்ப மற்ற வழியாக மாறிமாறிச் செல்லுமோட்டங்களே ஆடலோட்பங்கள் எனப் படும். இயங்குசுருட்கருவியிலே இது சுருளே முதலிலே ஒருபக்கத்துக்கு லிசித் திரும்ப மற்றப்பக்கத்துக்கு வீசும். எனவே, ஆடல்கள் விரைவா பருப்பின் வரையறையான திரும்பலேக்கொடாது அதிர்ந்து கொண்டிருக் கும். இயங்கிரும்புக் கருவியொன்றிலே ஒட்டத்தின் ஆடல்கள் இரும்புத் தண்டுகளின் முஃனவுத் தன்மையை நேர்மாறுக்குகின்றன. ஆணுல், இரண்டு தண்டுகளிலும் இவ்வாறு நேர்மாறக்கப்படுவதனுல் ஒத்தமுனேவுகளே அடுத்திருக்கத் தள்ளலானது நிலத்திருக்கும்

Page 344
676 பொதுப் பெளதிகம்
நாற்பத்தைந்தாம் அத்தியாயத்தைப்பற்றிய விணுக்கள்
1. (அ) நீளமான நேர்க்கம்பியொன்றிலும், (ஆ) பெரிய வட்டமான கம்பியொன்றிலும், (இ) வரிச்சுருளொன்றிலும், பாய்கின்ற ஒட்டமொன் றின் பயனன காந்தமண்டலங்களின் முக்கியவம்சங்களைத் தெளிவான விளக்கப்படங்களுடன் விவரிக்க.
2. மின்னேட்டமொன்றினலுண்டாக்கப்படுங் காந்த விளைவைக்காட்ட இரண்டு பரிசோதனைகளை விவரிக்க. இந்த விளைவின் செய்முறைப் பிர யோகங்களிரண்டைக் குறிக்க.
3. மின்னேட்டமொன்றினலுண்டாக்கப்படும் விளைவுகளிரண்டைக்காட்ட, நீரமைக்குஞ் சுற்றென்றை விளக்கப்படத்துடன் சுருக்கமாக விளக்குக.
ஒட்டத்தின் றிசையை யறிய இவ்விளைவுகளிலொன்றை எவ்வாறுபயோ GLi Sir ?
4. (அ) கிடைத்தளமாகக் காந்தவுச்சநெடுங்கோட்டின் நேராகவும் (ஆ) நிலைக்குத்தாகவும், இருக்கும்போது குழப்பப்படாத நேர்க்கம்பி யொன்றின் மாருமின்னேட்டப் பாய்ச்சலின் றிசையைத் தீர்மானிக்கக் காந்தவூசியொன்றை எவ்வாறுபயோகிப்பீரென விளக்குக. இப்பரி சோதனையில் நீர் பிரயோகிக்கும் எந்த விதியையுங் கூறுக. அவ்வகை யான கடத்தியொன்றைச் சுற்றியுள்ள காந்தவிசைக்கோடுகளின் ஒழுங்கை QJ@历ö。
5. கம்பியொன்றினூடு பாயும் ஒட்டமானது காந்தமண்டலமொன்றை யுண்டாக்குகின்றதென்பதைக் காட்டப் பரிசோதனையொன்று விவரிக்க. ஒட்டத்தின் றிசைக்கும் மண்டலத்தின் றிசைக்குமிடையேயுள்ள தொடர்
பைப் படம் வரைந்து காட்டுக.
ஒட்டமொன்றின் காந்தவிளேவிலே அதன்றெழிற்பாடு தங்கியிருக்கும் எந்தக்கருவியையுஞ் சுருக்கமாக விவரிக்க.
6. (அ) நேரான கம்பியொன்றிலும், (ஆ) வட்டமான சுருளொன்றி லும், பாய்கின்ற வோட்டத்தின் தொடர்பான காந்தமண்டலத்தின் றன் மையையும், மண்டலங்களினதும் ஓட்டங்களினதுந் தொடர்பான திசைகளையுங்காட்ட நீர் செய்யக்கூடிய பரிசோதனைகளிரண்டை விவ ரிக்க.
நீர்பெறவெதிர்பார்க்கும் விளைவுகளைத் தொகுத்து மாதிரிப்படமொன்று வரைந்து, இவ்விளைவுகளைக் குறிக்கும் விதியொன்றைக்கூறுக.

மின்னேட்டங்களின் காந்தவிளைவுகள் 677
7. நீளமான நேர்க்கம்பியொன்று வரைதற் பலகையொன்றிலுள்ள வொரு துளையினூடு நிலைக்குத்தாக நேர்கீழே மின்னேட்டமொன்றைக் கொண்டு செல்லுகின்றது. பலகையின்மேலே பெறப்படக்கூடிய காந்த விசைக்கோடுகளின் படத்தை வரைந்து அவற்றின் றிசையையுங் குறிக்க. இந்தப்படத்தைப் பரிசோதனை மூலம் எவ்வாறு பெறலாமென விவரிக்க.
ஏறத்தாழ 5 ச. மீ. தூரத்திலேயுள்ள நீண்டகம்பிகளிரண்டு, ஒரே யோட்டத்தை நேர்கீழே யிரண்டுங் கொண்டு செல்லும்போது, பலகையி லுண்டாகுங் காந்தமண்டலத்தைக்காட்ட இரண்டாவது படமொன்று வரைக. இச்சந்தர்ப்பத்திலே புவிமண்டலத்தின் விளைவைக்கருதாது விடுக.
8. செப்புக்கம்பியின் சிறிய செவ்வகச் சுருளொன்று காந்தவுச்ச நெடுங்கோட்டின் நேரே குறுகிய பக்கங்கள் நிலைக்குத்தாக வைக்கப்பட் டுள்ளது. சுருளின் மையத்திலே காந்தவூசியொன்று சுழலவிடப்பட்டுள்ளது. இதன்பின்பு, சாவியொன்றினேடும் எளியகலமொன்றினேடும் இச் சுருளானது தொடர்நிலையிற் ருெடுக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கின்படத்தை வரைந்து, சுற்றனது மூடப்படும்போது கலத்திலும், ஊசியின்றெழிலிலும் நீர் அவதானிக்க வெதிர்பார்ப்பதைக் கவ னம்ாக விளக்குக.
9. மின்னேட்டமொன்றைக் காண்பதற்கும் அளப்பதற்குமுரிய, உமக் குப் பழக்கமான எந்தக்கருவியினதுந் தொழிற்பாட்டை விவரித்து விளக்குக. அதனுபயோகத்துக்கு ஒருதாரணந் தருக.
10. உமக்குப் பழக்கமான அம்பியர்மானி யொன்றின் அமைப்பையுந் தொழிற்பாட்டையும் விவரிக்க.
செப்புவோற்ருமானியொன்று உமக்குக் கொடுக்கப்பட்டால், அளவுச் சட்டத்தின் சிறப்பானவோரிடத்திலே அம்பியர்மானியளவின் றிருத்தத்தை எவ்வாறு பரிசோதிப்பீர் ?
11. மின்மணியொன்றின் படத்தைக் கவனமாக வரைந்து அதன் ருெழிற்பாட்டைத் தெளிவாக விளக்குக
மணிச்சுற்றென்றிலே பழுதாவதற்குரிய சாதாரணமான காரணங்களி ரண்டைக் குறிப்பிடுக. இக்குறைகள் எவ்வாறு திருத்தப்படலாம் ?
12. மின்காந்தமொன்றின் அமைப்பை விவரிக்க. விளைவான முனை வுத்தன்மையையும், காந்தவிசைக்கோடுகளின் ஒழுங்கையும் கவனமாகப் படம் வரைந்து காட்டுக.
மின்காந்தமொன்றின் செய்முறைப் பிரயோகமொன்றைக் கொடுக்க,

Page 345
,678 பொதுப் பெளதிகம்
13. எளியதொலைபன்னியினது வாங்கியின் தொழிற்பாட்டுக் கடிப்படை யாயுள்ள் தத்துவங்களை விவரித்து. விளக்குக.
44. மின்மணியொன்றின் அமைப்பையுந் தொழின்முறையையும் விளக் கப்படங்கொண்டு விவரிக்க, மணிச்சுற்றென்றுக்கு நீருபயோகிக்கும் மின்கலவடுக்கின் வகையைக் கூறுக. இந்த மின்கலவடுக்கின் நயங் ள்ேயுங் குறைகளையுங் குறிப்பிடுக.
15. விளக்கப்படமொன்றி னுதவியோடு மின்மணியொன்றை விவ ரித்து, அதன்றெழிற்பாட்டை விளக்குக.
வீடொன்றின் மணிச்சுற்றில் மணிகளுக்குரிய வோட்டத்தைக் கொடுக்கக் ஆலங்கள் உபயோகிக்கப்படுகின்றன. இரண்டறைகளொவ்வொன்றிலுங் கத வொன்றிலும் ஒவ்வொரு தள்ளலுண்டு. இந்த மணிச்சுற்றைக் காட்டப் 1.மொன்று வரைக. உபயோகிக்கப்படவேண்டிய கலத்தின் வகையைக் கூறி, அதனைத் தெரிவதற்கு இரண்டு காரணங்கள் கொடுக்க.
16. மோசொலிக்கருவித் தொகுதியினுற் றந்தியடையாளங்கள் எவ் வ்ாறு செலுத்தப்படலாமென விவரிக்க.
அஞ்சற்கருவியொன்றுபயோகிக்கப்பட்டு, அடையாளங்களின் றன்னியக்கக் குறித்தலுக்காக அந்த முறையிற் செய்யப்பட்ட திருத்தங்களே விளக்குக. அஞ்சற்கருவி உபயோகிக்கப்படுவதன் காரணமென்ன?
17. இயங்கூசிக்கல்வனுேமானியினதும், இயங்கிரும்புக்கல்வனுேமானி யினதும், இயங்குசுருட்கல்வனுேமானியினதுந் தொழிற்பாடானது தங்கி யிருக்கும் பிரதான தத்துவங்களைச் சுருக்கமாக விவரிக்க: . இவற்றின் தொடர்பான நயங்களையுங் குறைகளையும் ஆராய்க.

நாற்பத்தாரும் அத்தியாயம்
ஒமின்விதி-தடை
ஒமின்விதி
ஒரே கடத்தியின் முனைகளிலே வெவ்வேறன அழுத்த வேறுபாடுகள் பிரயோகிக்கப்பட்டால் அக்கடத்தியினூடு దైవప్రే செலுத் தப்படுகின்றன. ஒரே யழுத்த வேறுபாடானது வெஞ்வேரூன. தடத்திகவிலே பிரயோகிக்கப்பட்டால் வெவ்வேறண லுேரட்டங்களே உண்டாக்குகின்றது. 1827 ஆம் ஆண்டிலே ஓம் என்பவர் இதனைப்பற்றி ஆராய்ந்தார். இவ் ருடைய ஆராய்ச்சியின் பயனுகப் பின்வரும் விதியானது நிலை நிறுத்தப் பட்டது. மாறவெப்பநிலையிலே “ உலோகக்கடத்தி’ ஒன்றினூடு செல்லும் ஒட்டமானது அக்கடத்தியின் முனைகளிலே பிரயோகிக்கப்படும் அழுத்த வேறுபாட்டினுேடு விகிதசமமானது. இக்கூற்றிலே “ உலோகக் கடத்தி ” என்ற சொல்லானது ஒட்டங்களினல் இரசாயனமுறையிற் றக்கப்படாத காபனப்போன்ற கடத்திகளை யடக்கியுள்ளது. மின்பகுபொருள்களை இது அடக்கவில்லை. பொருத்தமான நிபந்தனைகளின்கீழ் மின்பகுபொருள்களுக் குங்கூட இவ்விதியானது பிரயோகிக்கப்படலாம். ஆனல் முனைவாக்க விளைவு களின் காரணத்தினல் இது எப்போதுந் தெளிவாயிருப்பதில்லை.
ஒமின்விதியினது விளக்கம்.-467ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோலச் சுற்றென்றை ஒழுங்குசெய்க. . . . உஎ ஆனது ஒரு கம்பிச்சுருளா /5 அம்பியர்கள்மட்கும் கும். அம்பியர்மானி அ کےy 477AZZAکھ ஆனது, சுற்றிலுள்ள ஒட்டத் திறனைக்குறிப்பதனல், உள இனூடு செல்லும் ஒட்டத்தை யுங்காட்டுகின்றது. உவோற்று மானி வ ஆனது அழுத்த வேறுபாடுகளை அளப்பதனல், உ இற்கும் எ இற்குமிடையே யுள்ள அழுத்த வேறுபாட் டினைக்காட்டுகின்றது. ஒட்டத் ULo 467. தை மாற்றக்கூடிய மாறுந் *。’ தடையொன்று உள உடன் தொடர்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றது.
679

Page 346
680 பொதுப் பெளதிகம்
பெரிய தடையோடு தொடங்கிச் சுற்றைமூடி, அ இனதும் வ இனதும் அளவுகளையெடுக்க, தடையைச் சிறிது குறைக்க அளவுகளிரண்டும் உயரக் காணலாம். இவற்றின் புதிய பெறுமானங்களைக் குறிக்க. அளவுக்கூட்டங் கள் பலவற்றை இவ்வகையாகப் பெறுக. உம்முடைய விளைவுகளைப் பின் வருமாறு அட்டவணைப்படுத்துக -
உ, எ என்பனவைகளி
உவோற்று மீற்றரினளவு அம்பியர்மானியினளவு
‘னிடை அ. வே.
= உ இற்கும் எ இற்கு = உள் இனூடுசெல்லும் மிடையேயுள்ள அ. வே. ஒட்டம்
உஎஇனூடான வோட்டம்
கடைசி நிரலிலுள்ள விகிதத்திற்கு ஏறத்தாழ மாறப் பெருமானம் பெறப்படல் வேண்டும். இவ்விளைவானது விதியினேடு இணங்குகின்றது.
ஒமின் விதியைப் பிரயோகித்தே உவோற்றுமானியின் அளவுகோடுக ளிடப்பட்டுள்ளனவெனப் பின்னற் காட்டப்படும். எனவே, இந்த முறை யினல் விதியை நிரூபித்துவிட்டோமெனக் கூறமுடியாது. ஒமின்விதியை யுட்படுத்தாத நிலைமின்றத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு அழுத்த வேறுபாடுகளை அளப்பதற்கென அமைந்துள்ள கருவிகளை உபயோகித்து இவ்விதியை நிறுவலாம். இக்கருவிகளை எடுத்தாளுதல் இந்நூலின் நோக் குக்கப்பாற்பட்டதாகும்.
g565 L
சிறப்பான கடத்தியொன்றிலுள்ள ஒட்டத்துக்குப் பிரயோகிக்கப்படும்போது ஒமின்விதியானது பின்வரும் ಆಟಡ್ತಿರಿ குறிக்கப்பட6 ாம்.
அழுத்த வேறுபாடுட. (R
ஒட்டம்
இங்கு த ஆனது குறித்த கடத்திக்குரிய ஒரு மாறிலியாகும். இந்த மாறிலியானது கடத்தியின் தடை என்று சொல்லப்படும். த ஆனது பெரிதாயிருக்கும்போது, கடத்தியினூடு ஒட்டவலகொன்றைச் செலுத்த அதன் முனைகளிலே பெரிய அழுத்தவேறுபாடு பிரயோகிக்கப்படவேண்டு மென்று, மேலேயுள்ள சமன்பாட்டினுருவத்திலிருந்து தெளிவாகின்றது. எனவே, த ஆனது, கடத்தியினூடு செலுத்தப்படும் ஓட்டத்துக்கு அக் கடத்தியானது கொடுக்குந் தடையெனக் கருதப்படலாம்.

ஒமின்விதி-தடை - 68.
அழுத்தவேறுபாடானது உவோற்றுக்களிலும் ஒட்டமானது அம்பியர்களி லும் அளக்கப்பட்டால், தடையானது மேலேயுள்ள சமன்பாட்டின் விகிதத் தினல் ஓம் களிற் கொடுக்கப்படுவதாகக் கருதப்படலாம்.
உவோற்றுக்கள்
எனவே, கடத்தியொன்றினூடு ஒரம்பியர் ஒட்டத்தைச்செலுத்த அதன் முனை களிலே ஒருவோற்று அழுத்த வேறுபாடானது பிரயோகிக்கப்பட வேண்டு மாயின் அக்கடத்தியின் றடையே ஒரோமாகும் என ஒரு ஒமின் வரை விலக்கணங் கூறப்படலாம். உருகும் பனிக்கட்டியின் வெப்பநிலையிலே, 14:4521 கி. திணிவுள்ளதும் மாருத வெட்டுமுகப்பரப்பையுடையதும் 106*3 ச. மீ. நீளத்தையுடையதுமான இரசநிரலொன்றின் றடையே ஒரோ மாகுமென வர்த்தக சங்கத்தார் வரையறுத்துள்ளனர். இது ஒரு செய் முறையான வரைவிலக்கணமாகும். ஒம் தடையைக் கொடுப்பதாகக் காணப்பட்ட கடத்தியொன்றை இது விவரிக்கின்றது. மற்றத் தடைகளினேடு ஒப்பிடுதற்கு எந்தக் காலத்திலும் இதனையமைத்துக்கொள்ளலாம்.
அழுத்த வேறுபாடு = தடை, என்ற கடத்திக்குரிய பொதுத்தொடர்பானது,
ஒட்டம்
அழுத்தவேறுபாடு தடை
அழுத்த வேறுபாடு = ஒட்டம் X தடை என்றேனும்,
= ஒட்டம், என்றேனும் எழுதப்படலாம். உதாரணமாக, 10 உவோற்றுக்கள் அழுத்த வேறுபாடானது 5 ஓம்கள் தடையையுடைய கடத்தியிற் பிரயோ கிக்கப்பட்டால், * = 2 அம்பியர்கள் ஒட்டத்தை அதனூடு செலுத்தும். இன்னும், 3 அம்பியர்களினேட்டமானது 4 ஒம்கள் தடையையுடைய கடத்தி யினுடு செலுத்தப்படும்போது அதன் முனைகளுக்கிடையேயுள்ள அழுத்த வேறுபாடானது 4X3 உவோற்றுக்கள்=12 உவோற்றுக்கள் ஆகும்.
தடையானது தங்கியிருக்கும் ஏதுக்கள்
அழுத்த வேறுபாடு
= தடை, ஆகவே, 680 ஆம் பககத்தில் விவரிக்கப் 9;Լւ-ԼՈ
பட்டுள்ள பரிசோதனையானது சுருளின்றடையைக் காண்டற்குரிய பரிசோ தனையாகக் கருதப்படலாம்(அ) ஒரே பொருளின் ஒரே தடிப்பான வெவ்
வேறு நீளங்களைக்கொண்ட் கம்பிகளின் றடைகளையும், (ஆ) ஒரே பொரு

Page 347
682 பொதுப் பெளதிகம்
ளின் ஒரே நீளங்களைக் கொண்ட வெவ்வேறு தடிப்புக்களையுடைய கம்பி களின் றடைகளையும், (இ) ஒரே நீளங்களேயும் ஒரே தடிப்புக்களேயுங்கொண்ட வெவ்வேறு பொருள்களின் கம்பிகளினது தடைகளேயும், இந்த வழியாக வொப்பிடுக.)
(1) கம்பியொன்றின் றடையானது அதன் நீளத்தோடு விகிதசமமான தென்பதும், (2) அதன் வெட்டுமுகப்பரப்பினேடு நேர்மாறன விகிதசம மான தென்பதும், (3) கம்பிப் பொருளிலே அது தங்கியிருக்கின்ற தென்பதும், உம்முடைய விளைவுகளிலிருந்து பெறப்படல் வேண்டும். எந்தக் கடத்தியிலும்
தடை X வெட்டுமுகப்பரப்பு
நீளம்
1 ச. ச. மீ. வெட்டுமுகப்பரப்பையுடைய கடத்தியொன்றின் 1 ச. மீ. இனது தடையானது, பொருளிலே தங்கியுள்ள வோரெண்ணுகுமென்பது இதிலிருந்து பெறப்படுகின்றது. இது பொருளின் தற்றடை அல்லது தடைத் திறன் எனப்படும்.
என்ற பின்னமானது, அதாவது,
உதாரணம்-100 ச.மீ. நீளமும், 2 ச.மி.மீ, வெட்டுமுகப்பரப்புமுள்ள செப்புக்கம்பி யொன்றின் முனைகளிலே 2 மில்லியுவோற்றுக்களின் அழுத்த வேறுபாட்டினைப் பிரயோகிக்க 02 அம்பியர் ஒட்டமானது அதனூடு சென் றது. செம்பின் தற்றடையென்ன ?
கம்பியின்றடை - 0 - 01 ஒம்;
.". தற்றடை = 1002 = 1000002 ஒம்/ச. மீ. கனம்.
சிறிய தடையையுடைய கடத்தியொன்று பெரிய வோட்டங்களை அதனூடு இலகுவாகப் பாயவிடுமாதலால், (கடத்தியொன்றினது தடையின் தலைகீழ்ப் பின்னமானது அதன் கடத்துதிறன் எனப்படும். பொருளொன்றினது தற்றடையின் தலைகீழ்ப்பின்னமானது அதன் தற்கடத்துதிறன் எனப்படும். கடத்துதிறனனது தலைகீழ் ஓம்களில், அதாவது மோக்களில் அளக்கப் படுவதாகக் கருதப்படும். உதாரணமாக, முந்தியவுதாரணத்திற் குறிக்கப் பட்ட கம்பியின் கடத்துதிறனனது 石=100 மோக்களாகும். செம்பின்
தற்கடத்துதிறனனது 000002 - 500.000 மோக்கள்/ச. மீ. கனம் ஆகும்.

ஒமின்விதி-தடை 683
தடையும் வெப்பநிலையும்-கடத்தியொன்றின் வெப்பநிலை யுயரும்போது அதன்றடையும் உயருவது வழக்கம். ஒட்டமானது ப்ாயும்போதுங்கூடக் கம்பி யானது சூடாக்கப்படுகின்றது. எனவே, தடைகளே அளக்கவேண்டிய பரி சோதனைகளிலே நீண்ட நேரத்துக்கு ஒட்டமானது செலுத்தப்படுதல் கூடாது. சாவியொன்றை யுபயோகித்து உபகரணங்களின் அளவுகளை வாசிக்கவேண் டிய நேரத்துக்குமட்டும் ஒட்டத்தைப் பாயவிடுதல் வேண்டும்.
சமமான தடை
பலகடத்திகள் ஒன்ருக விணைக்கப்பட்டால், முழுக்கூட்டமும் ஓட்டத்துக்குக் குறித்த வொருதடையைக் கொடுக்கக்கூடும். இக்கூட்டத்துக்காக அதன் றடையையே கொடுக்கும் கடத்தியொன்று பிரதியிடப்பட்டிருப்பதாக நாம் கற்பனைசெய்துகொள்ளலாம். இக்கடத்தி கொடுக்குந் தடையானது கூட்டத் தின் றடைக்குச் சமமாகுமெனக் கருதப்படலாம்.
தொடர் நிலையிலுள்ள கடத்திகள்.-ஒன்றின்பின் னென்றினூடு ஒட்ட மானது செல்லக்கூடியதாகப் பலகடத்திகள் முனைக்குமுனை இணைக்கப்பட் டிருக்கும் போது, அவை தொடர்நிலையில் இணைக்கப்பட்டுள்ளனவென்று
t
u v t m 5 ர்கள் : 50 ஓமகள A. S. كشج ○ V
1-\ .8 تر^^^2^م^^^مح.
2அம்பியர்கள் 9ے/
A.
A.
uk at 468.
சொல்லப்படும். உதாரணமாக, 468 ஆம் படத்திலே தடைச் சுருள் த உம் விளக்கு வ வும் அம்பியர்மானி அ உம் தொடர்நிலையாகப் பொருத்தப்
LЈL(BoiТотоот.
தொடர் நிலையிற் கடத்திகளேக் தொடுப்பது கடத்தியின் நீளத்தைக் கூட்டுவதற்குச் சமமாகும். எனவே, தொடரோடு சேர்க்கப்படும் ஒவ்வொரு கடத்தியும் அதன்றடையைக் கூட்டுகின்றது. ஒட்டமானது ஒவ்வொரு கடத்தி யினதுந் தடையை ஒழுங்காக வெதிர்த்தல் வேண்டும். எனவே, கூட்டத்தின் சமமான தடையானது வெவ்வேருண தடைகளின் கூட்டுத்தொகையாகும். காட்டப்பட்டுள்ள வுதாரணத்திலே சமமான தடையானது 50 + 100 - 5 ஓம்கள் = 155 ஓம்களாகும். த = த + த + தs + ... எனப் பொதுப்படுத்தி இவ்விளேவை யெழுதலாம். இங்கு த என்பது சமமான தடையாகவும், த, த, நs, முதலியன வெவ்வேறன கடத்திகளின்
றடைகளாகவும் கொள்ளப்பட்டன.

Page 348
684 பொதுப் பெளதிகம்
முறைமை கூடிய நிறுவல் பின்வருமாறு.-468 ஆம் படத்திலுள்ள கூட்டத்தின் சமமான தடையானது த ஓம்களெனக் கொள்க. 2 அம்பியர் ஒட்டமொன்று க இலிருந்து ந இற்குப் பாய்கின்றதெனவும் கொள்க.
Aத 50 ஓம்கள் p
s 59422amr ܥܢܝܗܓܝ
ulo 469.
இப்போது, அழுத்தவேறுபாடு = ஒட்டம் X தடை, ஆகவே க இற்கும் நஇற்கு மிடையேயுள்ள அ. வே. = 2 த உவோற்றுக்கள். இன்னும், க இற்கும் ம இற்குமிடையேயுள்ள அ. வே. = 2 x 50 உவோற்றுக்கள்.
ம இற்கும் ப இற்குமிடையேயுள்ள அ. வே. = 2 x 100 உவோற்றுக்கள். ப இற்கும் ந இற்குமிடையேயுள்ள அ. வே. = 2 x 5 உவே,ாற்றுக்கள்.
。25=(2×50)+(2×100)+(2×5)=2(50+100+5);
.占=50十190十5。 50, 100, 5 என்பவற்றிற்குப் பதிலாக த, த, த8 பிரதியிடப்பட்டால், .என்பது பெறப்படுகின்றது : :; تی- 烈 ری ܝ . يب -----لم لہر
சமாந்தர நிலையிலுள்ள"கடத்திகள்.-469 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப் பதுபோல, இரண்டு புள்ளிகளுக்கிடையே செல்லும் ஒட்டமானது பல கடத்திகளினிடையே பிரிந்துசெல்லக்கூடியதாக, அக்கடத்திகள் இப்புள்ளி களிரண்டையுந் தொடுப்பனவாயின், அக்கடத்திகள் சமாந்தரநிலையிலுள்ளன வெனக் கருதப்படும்.
சமாந்தரநிலையிற் கடத்திகளைத் தொடுப்பது கடத்தியின் வெட்டுமுகத்தைக் கூட்டுவதற்குச் சமமாகும். எனவே, சேர்க்கப்படும் ஒவ்வொரு கடத்தியுஞ் சமமான தடையைக் குறைக்கின்றது. இந்தச்சந்தர்ப்பத்திலே, வெவ்வேறு தடைகளினது தலைகீழ்ப்பின்னங்களினது கூட்டுத்தொகையானது சமமான
தடையின் தலைகீழ்ப்பின்னத்துக்குச் சமமாகுமென்பதே, இவற்றினிடையே
யுள்ள தொடர்பாகும். குறியீட்டில் இதனை \^0
1 لشکر کی۔
s a எனவெழுதலாம். தி தி தி2 高* (பூதி Y
-Lـ + سل + L - - --سلم
-수 3.
 

ஒமின் விதி-தடை 685
நிறுவல். 469 ஆம் படத்திலே, க இற்கும் ந இற்குமிடையேயுள்ள அழுத்தவேறுபாடானது 10 உவோற்றுக்கள் எனக் கொள்க. இப்போது,
த இனூடு செல்லுமோட்டம் = 8 அம்பியர்கள் ;
a w 0 جٹہ --- ڈ • வ இனூடு செல்லுமோட்டம் = அம்பியர்கள்;
அ இனூடு செல்லுமோட்டம் = * அம்பியர்கள் ;
. க இலிருந்து ந இற்குச் செல்லும் முழுவோட்டமும் =43+ஃ+ஃ
=10 儘 十孟十影) அம்பியர்கள்.
க இற்கும் ம இற்குமிடையேயுள்ள சமமான தடையானது த ஓம்களானல்
10 க இற்கும் ந இற்குமிடையேயுள்ள வோட்டமானது அம்பியர்களாகும்.
அதாவது,
50, 100, 5 களுக்காக முறையே த, த, த பிரதியிடப்பட்டால்,
西
ll l
آ5sكړ ' 2 كي " د قلي
உதாரணங்கள்.-(1) 30 உவோற்றுக்களின் அழுத்தவேறுபாடானது பிரயோகிக்கப்படும்போது 468 ஆம் படத்திற் க இற்கும் ந இற்குமிடையே யுள்ளவோட்டத்தைக் காண்க.
சமமான தடை = 50 + 100 + 5 ஓம்கள்,
. ஒட்டம் == 194 அம்பியர்கள்.
(2) 469 ஆம் படத்திலே க இற்கும் ந இற்குமிடையேயுள்ள சமமான தடையைக் காண்க. முழுவோட்டமும் 3 அம்பியர்களாயிருக்கும்போது
க இற்கும் ந இற்குமிடையேயுள்ள வழுத்தவேறுபாட்டினையும் ஒவ்வொரு கடத்தியினூடுஞ் செல்லும் ஓட்டத்தினையுங் காண்க.

Page 349
பொதுப் பெளதிகம்
சமமான தடையை த ஓம்களெனக் கொள்க. இப்போது,
1 1 1 l2 + 1 + 20, 23.
a 501005100 100'
". சமமான தடை = 435 ஓம்கள்.
முழுவோட்டமும் 3 அம்பியர்களாயிருக்கும்போது,
க இற்கும் ந இற்குமிடையேயுள்ள அழுத்தவேறுபாடு
= 3 x 435 = 13.05 வோற்று.
3.05
.". த இனூடு செல்லுமோட்டம் = = 261 அம்.
வ இனூடு செல்லுமோட்டம் = = 1305 அம்.
அ இனூடு செல்லுமோட்டம் = 13.ဖ0 = 261 அம்.
(சரிபிழையறிதல். 261+1305+261=310015=3 (ஏறத்தாழ). வெவ்
வேறனவோட்டங்களின் கூட்டுத்தொகை முழுவோட்டத்துக்குஞ் சமமாயிருத் தல் வேண்டும். மேலேயுள்ள விடைகள் திருத்தமாயிரனது அண்ணளவா யெடுக்கப்பட்டதனுல் இச்சந்தர்ப்பத்திலே முழுச்சமமாகக் காணப்படவில்லை.)
மாறுந்தடைகள்
ஆம் படத்திலே காட்டப்பட்டுள்ள மாறுந்தடையின் சாதாரண
வகையொன்று, அமைப்புச்சட்டமொன்றிலே சுற்றப்பட்டுள்ளவொரு கம்பிச்
சுருளேக் கொண்டதாகும். கம் விழுக்குந்தாடிப்பு பியின் சுருள்கள் இடைவெளி Hந விடப்பட்டேனும், ஒன்றிலிருந்து ? یعه ایتاله=
மற்றது காவலிடப்பட்டேனும் இருக்கின்றது. ஒட்டமானது சுருளின் ஒரு முனையில் உள்ளே சென்று,சட்டமொன்றிலே வழுக் கிச் சுருளின் வெவ்வேறிடங் to 470. களிற் றெடக்கூடிய முடிவிட மொன்றின் வழியாக வெளி
யேறுகின்றது. எனவே, ஒட்டமானது உட்செல்லும் முனைக்கும் வழுக்குந் தொடுப்புக்குமிடையேயுள்ள தடையே பாய்கின்றவோட்டத்திற்கு எவ்வித விளைவையுங் கொடுக்கின்றது.
 
 
 
 

ஒமின்விதி-தடை 687
சாதாரணமான இன்னெரு வகையானது, முடிவிடங்கள் பொருத்தப்பட்ட உலோகத்தட்டுக்களிரண்டினுக்கிடையே தட்டையான காபன்கட்டைகள் பல வற்றை கொண்டதாகும். கட்டைகளைப் பிடித்திருக்குஞ் சட்டத்தினூடு செலுத்தப்பட்டுள்ள திருகாணியொன்று கட்டைகளை இறுகப் பொருத்தி யேனும், இளகவிலத்தியேனும் வைத்துக்கொள்ளுகின்றது. இளக்கமாய் யிருக்கும்போது இவை ஒன்றேடொன்று சிலவிடங்களில் மட்டுந் தொடுவ தனல் உயர்ந்த தடையைக் கொண்டுள்ளன. திருகாணியிறுக்கப்படத் தொடுதல் கூடுகின்றது. எனவே, தடையுங் குறைகின்றது.
சேமக்கலவேற்றங்கள் முதலியன செய்யப்படும் நிலையங்களிலே விளக்குத் தடைகள் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றன. சமாந்தர நிலையிலே ஒழுங்குசெய்யப்பட்ட விளக்கின்றங்குகுழிகள் பலவற்றை இவை கொண்டுள்
ளன. (படம் 471). ஒவ்வொன்றும் 100 ஓம்களின் றடையைக்கொண்ட பல وعے விளக்குத் . விளக்குகளிருக்கின்றனவென்று வைத் தாங்குகுழிக7ை
محم
துக்கொள்வோம். ஒரு தாங்குகுழியிலே l l MTYJI இவற்றுளொன்று செலுத்தப்பட்டால், حصبر இந்தக் கிளேயொன்றினூடாக மட்டுமே w ஒட்டம் பாயக்கூடும். எனவே, அ இற் கும் இ இற்குமிடையேயுள்ள தடையா * னது 100 ஓம்களாகும். இப்போது இன் னெரு விளக்குச் செலுத்தப்பட்டால், ஒவ் Lo 471 . வொன்றும் 100 ஒம்களையுடைய கடத்தி களிரண்டு அ இற்கும் இ இற்குமிடையே சமாந்தரநிலையிலமைந்துள்ளன. 685 ஆம் பக்கத்திலுள்ளதுபோலக் கணிக்கப்படச் சமமான தடையானது ** ஒம்களெனக் காணப்படும். மூன்று விளக்குகளைப் பொருத்தத் தடையானது
* ஒம்களாகும். இவற்றைப் போற் பிறவற்றையுங் கானலாம்.
í
மேலேயுள்ள வகையான ஒட்டவொழுங்காக்கிகள் இறைவோதற்றுக்கள் என்று பெரும்பாலுஞ் சொல்லப்படுகின்றன.
தடைப்பெட்டி என்பது தெரிந்த நியமத்தடைகளைச் சுற்றென்றினேடு சேர்க்க வுதவுகின்ற மாறுந்தடையொன்றகும். பெட்டியின் எபனேற்றுக் காவலிமூடியிலே பொருத்தப்பட்டுள்ள தடிப்பான பித்தளைச்சட்டங்களினுற் ருெடர் நிலையிலே தொடுக்கப்பட்டுள்ள தெரிந்த தடைச்சுருள்கள் பலவற்றை இது கொண்டுள்ளது. இச்சட்டங்களுக்கிடையேயுள்ள வெளிகளிலே உலோகச் செருகிகள் செருகப்படலாம். சட்டங்கள் தடிப்பாயிருப்பதனுல் அவற்றின் றடையானது கொள்ளாதுவிடப்படலாம். செருகியொன்றகற்றபடச் சட்டத் திலே செல்லும் ஒட்டமானது செருகியோடொத்த சுருளினூடு செல்ல வேண்டும். ஆகவே, சுருளின் றடையானது சுற்றினேடு சேர்க்கப்படுகின்றது.

Page 350
688 பொதுப் பெளதிகம்
செருகிகளிரண்டு அகற்றப்பட்டால், தொடர்நிலையிலுள்ள வொத்த சுருள் களினூடு ஒட்டமானது செல்லவேண்டும். எனவே, அவற்றின் றடைகளின் கூட்டுத்தொகையானது சுற்றினேடு சேர்க்கப்படல் வேண்டும். 1, 2, 2, 5, 10, 20, 20, 50 முதலான ஓம்களின் றடைகளையுடைய சுருள்கள் ஒழுங்கா யமைந்துள்ளன. எனவே, பொருத்தமான செருகிகளை யகற்றிப் பெட்டியின் முழுத்தொகையளவுக்குத் தேவையான ஓம்களின்றடையைப் பெறமுடியும்.
472 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள சுருள்களேச் சுற்றும் முறையானது ೨!! தானிக்கப்படல் வேண் டும். சுருளின் நீளப்பாட்டிலே யுள்ள எந்தவிடத்திலும் ஒன் றுக்கொன்றெதிராகச் செல்லு கின்ற வோட்டத்தின் இரு பாகங்கள் அண்மையாயுள் ளன. இப்பாகங்களுள் ஒன்று மற்றதன் காந்தவிளேவுகளைச் சமப்படுத்து மாதலின், சுருளி ஞற் புலணுகக்கூடியளவுக்குக் காந்த மண்டல முண்டாக்கப் தடைப்பெட்டியிலுள்ள துUடவற்ற சுருள்கள். படுவதில்லை. எனவே, தற் றுண்டலின் பயனன விளைவு கள் தவிர்க்கப்படுகின்றன. (நாற்பத்தெட்டாம் அத்தியாயத்தைப் பார்க்க). இவ்வகையான சுற்றலானது தூண்டலற்ற சுற்றல் எனப்படும்.
ULilo 472.
பக்கவழிகள்
சுற்றென்றிலுள்ள ஒட்டத்தினெரு பகுதியைமட்டுமே சில கருவிகளினூடு பாயவிட வேண்டிய ஒழுங்கு சில சமயங்களிலே தேவைப்படுகின்றது. பொருத்தமான தடையொன் றைக் கருவியோடு சமாந்த0 நிலையில்வைத்து இதன்ைப் பெறலாம். இவ்வகையாக உப
2 ஓம்கள்
யோகிக்கப்படுந் தடையானது பக்க வழியெனப்படும். பக்க வழியின் றடையானது கருவி யின்றடையோடு பொருத்தமான 9 அம். தி விகிதத்தை யுடையதாக இப் பொருத்தியானது தெரியப்படு வதனல், கருவியினூடு ஓட்டத்தின் விரும்பிய பாசத்தைச் செலுத்த லாம். உதாரணமாக 10 அம்பியர்களினேட்டமானது செல்லுகின்ற சுற்றின்
uLio 473.
 
 

ஒமின்விதி-தடை 689
பாகமொன்றை 473 ஆம் படங்காட்டுகின்றதென வைத்துக் கொள்
வோம். 2 ஒம்களின் றடையைக்கொண்ட அ இனூடு 1 அம்பியரை மட்டுமே
செலுத்த வேண்டுமெனவும் வைத்துக்கொள்வோம். இப்போது, பக்கவழி
த இனூடு 9 அம்பியர்கள் செலுத்தப்படல் வேண்டும்.
அ இனூடு 1 அம்பியர் செல்லும்போது க இற்கும் ந இற்குமிடையே யுள்ள அழுத்தவேறுபாடானது 2 x 1 உவோற்றுக்களாதல் வேண்டும். ஆகவே, த இனூடு 9 அம்பியர்கள் பாயவேண்டுமானல், அதன்றடையானது
2 * - 9 ஒம்களாதல் வேண்டும்.
அம்பியர்மானி யொன்று அளவுகளைக் கொடுக்கும் எல்லையானது, பொருத்தமான பக்கவழியொன்றை அதனேடு சமாந்தரமாகப் பொருத்து வதனற் செம்மைப்படுத்தப்படும். 15 மில்லியம்பியர்களின் (1015 அம்பி யர்கள்) ஒட்டமானது செல்லும்போது 473 ஆம் படத்திலுள்ள அம்பியர் மானி அஆனது முழுவளவுத்திரும்பலை-அதாவது, ஊசியானது அளவுச் சட்டத்தின் முனைமட்டுஞ் செல்லுந் திரும்பலை-கொடுக்கின்றதெனவும், 15 அம்பியர்கள்வரை ஓட்டத்தையளக்க இதனுபயோகந் தேவைப்படுகின்ற தெனவும் வைத்துக்கொள்வோம். இதன் தடையானது 5 ஓம்களெனவும் கொள்க. முதற் சுற்றினூடு 15 அம்பியர்கள் செல்லும்போது, அ இனூடு *015 அம்பியரும், த இனூடு 14.985 அம்பியர்களுஞ் செல்லக்கூடியதாக பக்கவழி த வின்றடையானது அமைந்திருத்தல் வேண்டும்.
அ இனூடு .015 அம்பியர் செல்லும்போது க இற்கும் ந இற்குமிடையே யுள்ள அழுத்தவேறுபாடானது = 5 x 1015 உவோற்றுக்கள் = 075 உவோற் றுக்களாகும்.
எனவே, த இனூடு 14985 அம்பியர்கள் செல்லத் தடையானது
•075
l4985 ="005005 ஒம்களாகும்.
பக்கவழியானது தாழ்ந்த தடையையுடையதென்பதும், பக்கவழி யும் அம்பியர்மானியுஞ்சேர்ந்து இன்னுந் தாழ்ந்ததடையை யுடையன வென்பதும் இந்த வுதாரணத்திலிருந்து காணப்படுகின்றது. அம்பியர்மானி யானது தாழ்ந்த தடையையுடையதாகவே யிருத்தல்வேண்டும். அன்றேல், சுற்றுக்குக் கொடுக்கப்படும் மின்சக்தியின் பெருமளவானது, சுற்றின் மற்றப் பாகங்களிலுள்ள வேலைகளைச் செய்வதற்குப் பதிலாக, அதனுடாக ஒட்டத்தைச் செலுத்துவதற்காக உபயோகிக்கப்படும்.

Page 351
690 பொதுப் பெளதிகம்
அளவுச் சட்டத்திற் குறிக்கப்பட்டுள்ள வெல்லையைக் கொடுப்பதற்குரிய பக்க வழியானது அம்பியர்மானியொன்றினேடு சேர்க்கப்பட்டிருப்பது வழக் கம். சிலவேளைகளிலே, விருப்பப்படி ஒட்டத்தின் பல்வேறன எல்லைகளுக்கு உபயோகிக்கக்கூடும் வகையில் அதே பெருக்கிகள் என்று சொல்லப்படும் மேலதிகமான பக்கவழிகள் வேருகக் கொடுக்கப்பட்டுள்ளன.
உவோற்றுமானிகள்
கல்வனுேமானியொன்றைப் பொருத்தமான தடையொன்றினேடு தொடுத்து அழுத்தவேறுபாடுகளை யளக்கக்கூடியதாக அதனைச் சரிப்படுத்த, a இக் கல்வனுேமானியானது 5 ஓமகள7 உவோற்று மானியாகின்றது. த ஓமகள 474 o: ே கல்வனுேமானி ம ஆனது, が )و( -- 'o/( کے //, ' 乞 ಕಿಣಿ 10 மிலமிம்பியர் うーを ۔۔۔۔ சல்லும்போது முழுவளவுத் திரும்பலைக் கொடுக்கின்றதென ج----- تا 66 فلوینی numہرہ یہ-- ہے شم“”لگے 9؟ வும், 5 உவோற்றுக்கள் வரை அழுத்தவேறுபாடுகளே யளக் கக்கூடிய உவோற்றுமானியாக இதனையுபயோகிக்க வேண்டுமெனவும் கொள்க. இதனேடு தடை த ஆனது தொடர்நிலையிலே தொடுக்கப்படுதல் வேண்டும். அழுத்த வேறுபாடானது 5 உவோற்றுக்களேயுடைய புள்ளிகள், க, ந என்பனவுடன் முழுக்கருவியினதும் முடிவிடங்கள் தொடுக்கப்பட, அதனூடு “01 அம்பியர் ஒட்டமானது செல்லக்கூடியதாகத் த இனவளவானது அமைந்திருத்தல் வேண்டும்.
*0) அர்.
Lio 474.
முடிவிடங்களுக்கிடையே அழுத்தவேறுபாடானது 5 உவோற்றுக்க
5
ளெனவே, த, ம என்பவற்றினூடு செல்லு மோட்டமானது 安 十5 அம் பியர்களாகும். A.
- - = 0
·色十5丁“ ... *013 -- 05 = 5; ... "015 = 4'95; ...a5 = 495.
ஆகவே, தேவையான தடை 495 ஓம்களாகும்.
உவோற்றுமானியொன்றின் தடையானது உயர்ந்ததென அவதானிக்கப் படலாம். இதனுடாக முழுவோட்டத்தினதும் ஒரு சிறிய பாகமே செல்லு மாதலினல், இவ்வாறிருப்பது ஒரு நயமாகும். ஆகவே, இது தொடுக்கப் பட்டுள்ள சுற்றின் பாகத்திலுள்ள வோட்டமானது சுற்றின் மற்றப் பாகத்தி லுள்ள வோட்டத்துக்கு எறத்தாழச் சமமாகும்.
 
 

ஒமின்விதி-தடை 69.
முழுச்சுற்றுக்குரிய ஓமின்விதி
கலமொன்றின் முடிவிடங்களுக்குக் குறுக்காகக் கடத்தியொன்று தொடுக் கப்படும்போது கலத்தின் மி.இ.வி. ஆனது சுற்றைச்சுற்றி யோட்டத் தைச் செலுத்த உபயோகிக்கப்படு 2 உcவாற்றுக்க கின்றது. ஆனல், கலத்துக்கு உட் சிேஓம்கள் 动= றடையொன் றுண்டாதலின் மி.இ. வி. இன்ஞெருடகுதி அத்தடைக் கெதிராக ஒட்டத்தைச் செலுத்தத் தேவைப்படுகின்றது. ஆகவே, வெளிச்சுற்றைச்சுற்றி ஒட்டத்தைச் செலுத்த அழுத்த வேறுபாடாக ஒருபகுதியே உதவுகின்றது.
475 ஆம் படத்திலே, 2 உவோற்று மி.இ.வி. ஐயும் 25 ஓம்கள் உட்றடையையுங்கொண்ட மின்கலவடுக்கொன்றை ம குறிக்கின்றது. இதனேடு 10 ஓம்களின் றடையொன்று தொடுக்கப்பட்டுள்ளது.
uld 475.
சுற்றின் முழுத்தடையும் = 10 + 25 ஓம்கள்,
". பாய்கின்றவோட்டம் = 2.5 அம்பியர்கள் ;
* 2×10 .. வெளிச்சுற்றினூடு ஒட்டத்தைச்செலுத்தும் அ.வே. = 2.5 6 உவோற்றுக்கள் ;
2×2.5 கலத்தினூடு ஒட்டத்தைச் செலுத்தும் அ.வே. = 25 “4
உவோற்று.
உவோற்றுமானியொன்று அதனூடாக ஒட்டத்தைச் செலுத்தும் அழுத்த வேறுபாட்டினேயே அளக்கின்றதாதலின் கலமொன்றின் மி.இ.வி இன் திருத் மான அளவை இது கொடுக்கமாட்டாது. உதாரணமாக, மேலேயுள்ள கலத்தின்முனைகளிைேடு 500 ஒம்கள் தடையைக்கொண்ட உவோற்றுமானி யொன்று தொடுக்கப்பட்டால், சுற்றின் முழுத்தடையும் 5025 ஓம்களாகும்.
அம்பியர்கள்.
------- (; ، , "بحہ • .و50 = LLO.*? .".
2×500 .. உவோற்றுமானியினூடு அ.வே. = (502-5 " " 1992 உவோற்றுக்கள்
உலோற்றுமானியிற் கொடுக்கப்படுமளவு இதுவேயாகும்.
கலத்தினது உட்றடையிைேடு ஒப்பிடப்படும்போது உவோற்றுமானியின் தடையானது மிக்கவுயர்ந்ததாயிருந்தால், உவோற்றுமானியினளவானது கலத்தின் மி.இ.வி. இலுஞ் சிறிது குறைவாயிருக்குமென்று மேலேயுள்ள
கனக்கிலிருந்து காணப்படலாம்.

Page 352
692 பொதுப் பெளதிகம்
கலங்களினுெழுங்கு
கலங்களின் ருெடர் நிலையொழுங்கா அல்லது சமாந்தரவொழுங்கா கூடிய வோட்டத்தைக் கொடுக்கின்றதென்பதைத் தீர்மானிக்க, அவற்றின் உட் றடைப் பெறுமானங்களும் வெளித்தடைப் பெறுமானங்களும் கணக்கிலே எடுக் கப்படல் வேண்டும். பின்வருமுதாரணங்களைக் கருதுக.
உதாரணங்கள்.-(1) ஒவ்வொன்றும் 2 உவோற்று- மி.இ.வி. உம் 25 ஓம்கள் உட்றடையையுங்கொண்ட மூன்று கலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. (அ) தொடர்நிலையிலே தொடுக்கப்பட்டுள்ளபோதும், (ஆ) சமாந்தரநிலையிலே தொடுக்கப்பட்டுள்ளபோதும், 100 ஓம்கள் தடையையுடைய கடத்தியொன்றி னுரடு அவை செலுத்தும் ஒட்டத்தைக் கணக்கிடுக.
(அ) தொடர்நிலைத்தொடுப்பு. முழுத்தடை = 100 + 25 + 25 + 25
= 107.5 ஓம்கள். மின்கலவடுக்கின் மி.இ.வி. - 2 + 2 + 2 = 6 உவோற்றுக்கள்.
6 ஒட்டம் = 107.5 .0558 அம்பியர்கள்
(அ) சமாந்தரநிலைத் தொடுப்பு. மின்கலவடுக்கின் சமமான தடையை த ஒம்களெனக்கொள்க.
I l l 3
o 2.5 R * 夢=す。
2.5 302.5 .. சுற்றின் முழுததடை = 100+ a - ஒம்கள்.
மின்கலவடுக்கின் மி.இ.வி. - 2 உவோற்றுக்கள்.
9 = 9 تا 30 نے 2 = 6 ہجم . ..”. &l-L-Ln = 2 - " " ვ = 302.5
J
*0132 அம்பியர்கள்.
2D 2 2.
曼·5 H259 .به کكره
ld 476.
 
 

ஒமின்விதி-தடை − 693
(2) வெளித்தடையானது "01 ஒமானல், மேலேயுள்ள வுதாரணங்களிலே ஓட்டங்கள் என்னவாகும் ?
(அ) தொடர்நிலைத்தொடுப்பு. முழுத்தடை = 101 + 25 + 25 + 25
= 7-51 ஓம்கள்.
மின்கலவடுக்கின் மி.இ.வி. = 6 உவோற்றுக்கள்.
6 .. ஒட்டம் = 7.5 799 அம்பியர்கள்.
o 2.5 2.53 (ஆ) சமாந்தரநிலைத்தொடுப்பு. முழுத்தடை 3. -- 01 = ஒமகள.
மின்கலவடுக்கின் மி.இ.வி. - 2 உவோற்றுக்கள்,
“. ஒட்டம் =2+ -- = 2-53 237 அம்பியர்கள்.
உட்றடையினேடு ஒப்பிட வெளித்தடையானது பெரிதாயிருக்கும்போது தொடர்நிலையொழுங்கானது பெரிய வோட்டத்தைக் கொடுக்குமொன்றும் சிறிதாயிருக்கும்போது சமாந்தரவொழுங்கானது பெரிய வோட்டத்தைக் கொடுக்குமென்றும், மேலேயுள்ள வுதாரணங்கள் காட்டுகின்றன.
தடையளவிடுதல்.
(அ) அம்பியர்மானியையும் உவோற்றுமானியையுங் கொண்டளத்தல்.--
با ۸۸۸۷م |
உஎ இன்றடையோடு ஒப்பிட உவோற்றுமானியின் றடையா
னது பெரிதாயிருக்கும்போது, . . . . ஓம்கள் 679 ஆம் பக்கத்திலுள்ள முறை அபியூட்ம்ே யானது ஏறத்தாழ நல்லவிளைவு களைக் கடத்தியொன்றின் தடைக் (8:32:3:
குக் கொடுக்கின்றது. இவ்வா றில்லாவிட்டால், அம்பியர்மானி யில்ை அளக்கப்படும் ஒட்டத்தின் பெரும் பாக மொ ன் று உவோ ற் று மானியினுடாக ச் ultio 477. செல்லுகின்றமையின், அம்பியர் மானியினளவானது உஎ இனூடு செல்லுமோட்டதின் திருத்தமான
அளவாகாது.
/ உவோற்றுமட்சூர் அளப்புது

Page 353
694 பொதுப் பெளதிகம்
() பிரதியிட்டளத்தல்.--478 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள சுற்றை யமைக்க, ம ஆனது தடையைக்
காணைவேண்டிய கடத்தியாகும். -ΗH-ν ν த ஆனது மாறுந்தடை , க ஆனது கல்வனேமானி. இரு
இருவழியா
lി வழியாளியானது ம இனூடாக vwo
LLio 478.
வேனும் தடைபெட்டியினூடாக வேனும் ஒட்டத்தைச் செலுத்த வுதவுகின்றது. - .
தடைப்கிபட்டி தடைப்பெட்டியினூடாகச் செல் லாது ம இனூடு ஒட்டமானது செல்லக்கூடியதாக ஆளியைப்பொருத்துக. கல்வனேமானியிலே அளக்கக் கூடிய திரும்பலைப்பெறக்கூடியதாக த ஐச் செப்பஞ் செய்க.
ம இற்குப்பதிலாகத் தடைபெட்டியினூடாக ஒட்டமானது செல்லக்கூடியதாக ஆளியை மாற்றிப்பொருத்துக. த ஐத்திருப்பவும் மாற்றது, கல்வனே மானியானது முந்தியவளவையே கொடுக்குமட்டும் பெட்டியிலிருந்து செருகி களேயெடுக்குக. சுற்றிலே ம ஐயேனும் தடைப்பெட்டியையேனும் வைக்கும் போது ஒரேயோட்டமே செல்லுகின்றதென்பதே இதன்கருத்தாகும். எனவே பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட தடைகளின் கூட்டுத்தொகையே ம இன் றடையாகும்.
பெட்டியிலுள்ள தடைகளிலிருந்து ம இற்கு அளவாகத் திருத்தமாக எடுக்கமுடியாதாதலின், இது ம இனளவைப் பருமட்டாகவே கொடுக்கின்றது. (இ) உலீத்தன்பாலத்தைக் கொண்டளத்தல்.-479 ஆம் படத்திற் காட்டப் பட்டிருக்குங் கடத்திகளினெழுங்கானது உவீத்தன்பாலச் சுற்றினெழுங்கு -ேசீ ஆகும் படியாக, த, த, தடி, த ஆகிய நான்கு
6TGOTU (Bb.
52 g54
தடைகளும் ஒத்த பெறுமானங்களைக் கொண்டனவாயின் உள் இனூடாக எவ்விதமான ஒட்டமுஞ் செல்லாது. மறுதலையாக, உள இனுடாக எவ் விதமான ஒட்டமுஞ் செல்லாதிருக்கு மானல், நான்கு தடைகளுக்கு மிடையே மேலேயுள்ள தொடர் பானது இருத்தல் வேண்டுமென்று எமக்குத் தெரியும். எனவே, மூன்று தடைகளின்பெறுமானங்கள் ulo 479. தெரிந்திருந்தால் நான்காவதைக்
கணக்கிட்டறியலாம். உண்மையித்
 

ஒமின்விதி-தடை , 695
த இனதும் த இனதும் பெறுமானங்களை அறிய வேண்டிய அவசிய மில்லை. இவற்றின் விகிதத்தை அறிந்தாலே போதுமானது. உதாரண மாக, த, 5 ஓம்களெனவும், சுற்றருனது சமநிலையிலிருக்கும்போது
த, த களின் விகிதம் 4 3 எனவுங் கொள்க. இப்போது, *1. 93 ஆகவே,
4 20 தி2 தி4 = .. 配一翡×5=紫=667 ஆகவே, த இன் றடையானது 667 ஓம்களாகும்.
须
படம் 480. உவீத்தன்பாலம்,
சூத்திரத்தை நிறுவல். க இனுடாக எந்த ஒட்டமுஞ் செல்லாதிருக்கும் போது உ ஷம் எ உம் ஒரே யழுத்தத்தில் இருத்தல் வேண்டும். த இனூடாகச் செல்லுமோட்டமானது த இனூடாக செல்லுமோட்டத்துக்குச் சமமாகவும், த இனூடாகச் செல்லுமோட்டமானது தg இனூடாக செல்லு மோட்டத்துக்குச் சமமாகவுமிருத்தல் வேண்டும்.
அ இலே ஒட்டமானது, த இனூடாகச் செல்லும் ஒ ஆகவும் த, இனூடாகச் செல்லும் ஒ ஆகவும் பிரிகின்றதெனக் கொள்க.
இப்போது அ இற்கும் உ இற்குமிடையேயுள்ள அழுத்தவேறுபாடு - ஒ, x த என்பதும் அ இற்கும் எ இற்குமிடையேயுள்ள அழுத்த வேறுபாடு = ஒ X தg என்பதுமாகும்.
ஆனல், உ உம் எ உம் ஒரேயழுத்தத்தையுடையன. எனவே,
С?1 X ёь 1 — 9?2 X ć5з . . . . . . . . . . . . . . . . . . . . (1)
இன்னும், உ இற்கும் இ இற்குமிடையேயுள்ள அழுத்தவேறுபாடு = ஒx த. எ இற்கும் இ இற்குமிடையேயுள்ள அழுத்தவேறுபாடு = ஒ2 X த என்பதுமாகும்.
". @1 × 52 = 92 × 李4・・・・・・・・・・・・・・・・・・・・ (2) (1) ஐ (2) ஆல் வகுக்க,
°**=>**;。空=空 9 X 52 9 X 54 "" هكم وظام
24-J. N. B. 63912 (6157)

Page 354
696 பொதுப் பெளதிகம்
480 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள மீற்றர்ப்பாலமானது உவீத்தன் பாலத்தொடர்பைக்கொண்டு தடைகளையளக்க உபயோகிக்கப்படும் ஒரொழுங் காகும். அஇ ஆனது 1 மீற்றர் நீளமுள்ள ஓரியல்பான வொரு கம்பியாகும். இதன் பக்கத்திலே மீற்றரளவுச்சட்டமொன்று பொருத்தப்பட்டடுள்ளது. த என்பது அளக்கவேண்டிய தடையைக்கொண்ட ஒரு கடத்தியாகும். த என்பது தெரிந்த தடையையுடைய ஒரு நியமக்கடத்தியாகும். கீறிட்ட பாகங்கள் தடிப்பான பித்தளை அல்லது செப்புச்சட்டங்களாகும். இவற்றின் தடைகள் கருதாது விடப்படலாம். க என்பது ஒருணர்கல்வனுேமானி யாகும். அஇ இனூடாக வழுக்கிச் செல்லக்கூடிய இயங்குந் தொடுப்பு எ ஆனது இக்கல்வனேமானியோடு தொடுக்கப்பட்டிருக்கின்றது. அஇ இன் முனைகளோடு சேமக்கலமொன்று தொடுக்கப்பட்டிருக்கின்றது. இப்போது முழுவதும் உவீத்தன்பாலச் சுற்றக அமைகின்றது. 480 ஆம் படத்திலுள்ள புள்ளிகள் 479 ஆம் படத்திலே அதே யெழுத்துக்களினற் குறிக்கப்பட்டுள்ள புள்ளிகளோடொத்தன. தொடும்போது க இனுசியானது எவ்விதவுதைப் பையுங் கொடுக்காதிருக்கக்கூடிய புள்ளியைக் காணுமட்டும், எ ஆனது அஇ இன் நேராக வழுக்கப்படல் வேண்டும். இப்போது அஎ, எஇ என்பனவற்றின் நீளங்களை அளவுச்சட்டத்திலிருந்து எடுத்தல் வேண்டும். உஎ இன்நேராக எவ்விதவோட்டமுஞ் செல்லவில்லையென்று கல்வனே
மானியானது காட்டுவதனல், 1 تک 三 学8。
ల్ లీ4 இன்னும், கம்பியானது ஒரியல்பானதாதலின், த_அணி இன்நீளம் த எஇ இன்நீளம் 、学一辈;。和一。×* ‘' த எஇ' 受51 = 52 எஇ
வலதுபக்கத்திலுள்ள மூன்று கணியங்களுந் தெரிந்தனவாதலினல், த, ஐக் கணித்தறியலாம்.
கம்பியானது சரியாக வோரியல்பினதாய் இல்லாதிருத்தல்கூடும். எனவே த ஐயும் த9 ஐயும் மாற்றிவைத்து இன்னெருமுறையளந்து பெறு மானங்களிரண்டினதுஞ் சராசரியையெடுத்தல் நன்று.
கலங்களினது மி.இ.வி.களின் அளவு
(1) உவோற்றுமாணியைக் கொண்டளத்தல்கலத்தின் றடையோடு ஒப்பிட உவோற்றுமானி யொன்று மிக்கவுயர்ந்த தடையைக்கொண்டதாயின் அண்ணளவான பெறுமானத்தை அதிலிருந்து நேராக வாசிக்கலாமென்று எற்கனவே விளக் கப்பட்டது. பின்வரும் முறையானது கலமொன் றின் மி.இ.வி. ஐயும் அதனுட்றடையையும் அளக்க Lo 481. உதவுகின்றது.
 

ஒமின்விதி-தடை V 697
மிக்கவுயர்வான தடையையுடைய உவோற்றுமானியொன்றைக் கலத்தின் முனைவுகளோடு தொடுக்க. 10 ஒம்களைப்போன்ற நியமத்தடையொன்றை யும் முனைவுகளோடு தொடுக்க. உவோற்றுமானியின் அளவைக் குறிக்க. உவோற்றுமானியினூடாகச் செல்லும் ஒட்டமானது கருதாதுவிடப்படலா மாதலின், அதனளவானது 10 ஒம் தடையினூடாக வோட்டத்தைச் செலுத்துகின்ற அழுத்தவேறுபாட்டைக் கொடுக்கின்றது.
10 ஒம் தடைக்குப்பதிலாக 15 ஒம் தடையொன்றை வைத்துத் திரும்பவும் உவோற்றுமானியின் அளவையெடுக்க. உவோற்றுமானியினளவானது முதலாவது சந்தர்ப்பத்தில் 16 உவோற்றுக்களெனவும் இரண்டாவதில் 18 உவோற்றுக்களெனவுங் கொள்க.
6 முதலாவது சந்தர்ப்பத்தில் ஒட்டம் = 10 அம்பியர்கள் - 16 அம்பியர்
18 கள். இரண்டாவதில் ஒட்டம் = அம். = *12 அம்பியர்கள்.
இப்போது, கலத்தின் மி.இ.வி. ஆனது ம உவோற்றுக்களெனவும், அதனுட்றடையானது த ஓம்களெனவுங் கொள்க.
முதலாவது சந்தர்ப்பத்தில் முழுத்தடை = 10+ த ஓம்கள்;
.. ஒட்டம்="- அம். ;
10 + த
! Ո .. = 16 ; அதாவது, ம = 16 + 16 த . . . . . . . . . .
10 --5 தாவது (1)
இதனைப்போலவே, இரண்டாவது சந்தர்ப்பத்தில்
ls
15 த
", 16 + 16 த - 18 + 12த (ஒவ்வொரு பக்கமும் - ம்)
= 12, அதாவது, ம = 18 + 12 த . . . . . . . . . . . . . . . . (2)
", "04த = 2; ". த = 5.
(1) இற்பிரதியிட,
a=1・6+(16×5)=1・6+・8=24;
“. கலத்தின் மி. இ. வி. ஆனது 24 உவோற்றுக்கள்; அதனுட்றடை யானது 5 ஓம்கள்.
24-J. N. B. 63912 (6/57).

Page 355
698 பொதுப் பெளதிகம்
சேமக்கலம் f (2) அழுத்தமானியைக் r , Nr - - கொண்டளத்தல்.-இது மி. இ. வி. களேயளப்பதற்குரிய ஒரு திருத்தமான முறையா
第 - ... و
கும். அழுத்தமானியானது பலகை யொன்றிலேற்றப் (6) பட்டுள்ள ஒரு தன்மைத்
தானியற்கலம் தான நீண்ட கம்பியொன் றைக் கொண்டதாகும். கம்பியின் நீளங்களையளப்ப தற்காகப் பலகையிலே அளவுச்சட்டமொன்று பொருத்தப்பட்டிருக்கின் Ո9ֆl. சேமக்கலமொன்றின் முனைவுகளோடு, கருதாதுவிடப்படக்கூடிய தடையுள்ள இணைக்கம்பிகளினல், கம்பியின் முனைகள் பொருத் தப்பட்டுள்ளன. இச்சுற்றிலே சாவியொன்று சேர்க்கப்பட்டுள்ளது. சாவியை யழுத்தும்போது கம்பியினூடாக ஒட்டமானது பாய்கின்றது. இதன் முனைகளினிடையேயுள்ள அழுத்தவே றுபாடானது சேமக்கலத்தின் முனைவு களுக்கிடையேயுள்ள அழுத்தவேறுபாட்டுக்குச் சமமாகும். இதனை 2 உவோற்றுக்களெனக்கொள்க. கம்பியானது ஒரு தன்மையானதாதலின், அதன் நீளப்பாட்டில் அழுத்த வீழ்ச்சி ஒரு தன்மையானதாகவேயிருக்கும். எனவே அ இலிருந்து கம்பியின் மத்தியபுள்ளியாகிய ம இன் அழுத்த வீழ்வானது 2 உவோற்றுக்களின் அரைவாசியாயிருக்கும். அ இலிருந்து
4
Af
4.
இ
шийр 482.
ய இன் அழுத்தவீழ்வானது 翡×° உவோற்றுக்களாயிருக்கும். அ
نوکیہ
இற்கும் இ இற்குமிடையேயுள்ள உண்மையான வழுத்தவேறுபாடானது தெரியாவிட்டாலும்
அ இற்கும் ப இற்குமிடையேயுள்ள அ. வே. அப அ இற்கும் ய இற்குமிடையேயுள்ள அ. வே. அய
என்று சொல்லலாம்.
இப்போது அ இனேடும் ப இனேடும் கல்வனுேமானி க ஐத் தொடுத்தால் அ இற்கும் ப இற்குமிடையேயுள்ள அழுத்தவேறுபாடானது, அ இலிருந்து ப இற்கு ஒரோட்டத்தைக் க இனூடாகச் செலுத்துகின்றது. இந்த இரண்டாவது சுற்றிலே, நேர்முனைவானது அ இற்றெடுத்திருக்கக்கூடிய தாக, தானியற் கலமொன்று வைக்கப்பட்டால், அது பகஅ திசையாக ஒட்டத்தைச் செலுத்த முயலும். சேமக்கலத்தின் நேர்முனேவுங்கூட அ இனேடு தொடுக்கப்பட்டுள்ள தென்பதை அவதானிக்க. எனவே, கலமும்

ஒமின்விதி-தடை 699
அ இற்கும் ப இற்குமிடையேயுள்ள வழுத்தவேறுபாடும் க இனுடாக, எதிர்த்திசைகளிலே ஒட்டங்களைச் செலுத்த முயலுகின்றன. அ இற்கும் ப இற்குமிடையேயுள்ள வழுத்தவேறுபாடானது கலத்தின் மி. இ. வி. இற் குச் சமமானல், க இனுடாக எவ்விதவோட்டமுஞ் செல்லாது. எனவே, கல்வனேமானியானது எவ்விதத்திரும்பலையுங் காட்டாது.
எனவே, அழுத்தமானியை உபயோகிப்பதற்கு, உ ஐ வழுக்குந்தொடுப் பாக வைத்துக்கொண்டு, படத்திற் காட்டியமாதிரியாகச் சுற்றை யமைக்க. ச ஐ மூடிக்கொண்டு உ ஐ அஇ இற்றெட விடுக. க இனுசியானது உதைப்பொன்றைக் கொடுக்குமாயின் உ ஆனது அசைக்கப்படும். தொடும் போது ஊசியானது உதைப்பைக்கொடாத நிலையாகிய ப ஐக் காணுமட்டும் இது திருப்பித்திருப்பிச் செய்யப்படல் வேண்டும். இந்த நிலையிலே க இனூடாக ஒட்டமானது செல்லாதாதலின், மேலேகாட்டியவாறு தானியற் கலத்தின் மி.இ.வி. - அ இற்கும் ப இற்குமிடையேயுள்ள அ.வே.
இப்போது, தானியற் கலத்துக்குப்பதிலாக இலக்கிளாஞ்சேக்கலமொன்று வைக்கப்பட, க இனூடாக ஒட்டஞ் செல்லாதிருப்பதற்கு உ ஐ ய இற்கு அசைக்கவேண்டுமென வைத்துக்கொள்க. எனவே,
இலக்கிளாஞ்சேக்கலத்தின் மி. இ. வே. - அ இற்கும் ய இற்குமிடையே யுள்ள அ. வே.
இலக்கிளாஞ்சேக்கலத்தின் மி. இ. வி. w a தானியற்கலத்தின் மி. இ. வி. -
அ இற்கும் ய இற்குமிடை அ. வே. நீளம் அய அ இற்கும் ப இற்குமிடை அ. வே. நீளம் அப
எனவே, இரண்டு கலங்களினதும் மி. இ. வி. இற்களின் விகிதத்தைக் காணலாம். ஒன்றின் மி. இ. வி. ஆனது தெரிந்திருந்தால் மற்றதைக் கணித்தறியலாம்.
உதாரணம்.-அ இலிருந்து உ ஆனது 305 ச. மீ. தூரத்திலிருந்த
போது 1018 உவோற்றுக்கள் மி. இ. வி. ஐக்கொண்ட நியமக்கடமியத்
கலமொன்று எவ்வித ஒட்டத்தையுங் கொடுத்திலது. இலக்கிளாஞ்சேக்கல
மொன்றுக்கு உ ஐ அ இலிருந்து 45-7 ச. மீ. துரத்துக்கு அசைத்தல்
வேண்டும். இலக்கிளாஞ்சேக்கலத்தின் மி. இ. வி. யென்ன ?
இலக்கிளாஞ்சேக்கலத்தின் மீ. இ. வி. 45-7
1018 உவோற்றுக்கள் ` 30.5 *
a . . . . . . , , , , 457
.. இலக்கிளாஞ்சேக்கலத்தின் மி. இ. வி. -- 305
x 1.018 = 1.52
உவோற்றுக்கள்.

Page 356
700 × பொதுப் பெளதிகம்
அளவெடுக்கும்போது கலமானது எவ்வித வோட்டத்தையுங் கொடுக்காத படியால், இந்த முறையானது உண்மையான மி. இ. வி. இனளவைக் கொடுக்கின்றது. எனவே, கலத்தின் முனைவுகளுக்கிடையேயுள்ள அழுத்த வேறுபாடானது அதன் மி. இ. வி. இற்குச் சமமாகும்.
சேமக்கலமானது அஇ இனூடாகத் தொடர்ந்து ஒட்டத்தைச் செலுத்த விடக்கூடாது. அவ்வாறு விட்டால் கம்பி சூடாக்கப்பட்டுத் தடையானது மாறக்கூடும். இது அதன் நீளப்பாட்டிலுள்ள அழுத்தவீழ்ச்சியைத் தாக் கும். உ ஆனது அசைக்கப்படும் ஒவ்வொருமுறையும் சாவியானது திறந்திருத்தல்வேண்டும்.
நாற்பத்தாரும் அத்தியாயத்தைப்பற்றிய விணுக்கள்
1. ஒமின்விதியைக் கூறுக
5 ஓம்கள் (2 அம்பியர்கள்) எனக்குறிக்கப்பட்ட தன்டச்சுருளொன்றின் பெறுமானத்தைப் பரிசோதிக்க வேண்டும். பரிசோதனைச்சாலையிலே தேவை யான பரிசோதனையை எவ்வாறு நடாத்துவீரெனச் சுருக்கமாகவிவரிக்க 2 அம்பியர்கள் பெறுமானம் என் குறிக்கப்பட்டுள்ளதென உம்மாற் கூறமுடியுமா?
% 2 ஓம்கள் தடையையுடைய ஒரேதன்மையான கம்பியானது சதுரமாக வளைக்கப்பட்டு, அதன் கட்டற்றமுனைகள் பொருத்தப்பட்டுள்ளன. சதுரத் தின் எதிர்மூலைகளுக்கிடையே யளக்கப்பட்டால், கம்பியின் தடையைக் கணித் தறிக.
செய்முறையிலே இத்தடையை யளக்க மீற்றர்ப்பாலமொன்றை எவ்வா றுபயோகிப்பீரெனப் படம் வரைந்து காட்டுக. உம்முடைய அவதானங்களி லிருந்து இவ்வொழுங்கினது தடையின் பெறுமானத்தை எவ்வாறு பெறலாமெனக் காட்டுக.
ó,1 மீற்றர் நீளமும் ஒரே தன்மையான விட்டமுமுள்ள உலோகக் கம்பியொன்றின் தடை 105 ஓம்களாகும். 50 மீற்றர் நீளமும் இருமடங்கு விட்டமுங்கொண்ட அதே பொருளின் கம்பியினலான சுருளொன்றின் தடையைக் கணித்தறிக.
இவ்வகையான சுருளொன்றின் தடையைப் பரிசோதனை மூலம் அளக்கும் முறையொன்றை விவரிக்க.
4. 2 ஓம்களும் 4 ஓம்களும் பெறுமானங்களையுடைய நிலையான தடை களிரண்டு உமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒட்டத்தை மாற்றுவதற்காகத் தனித்தேனும் ஒருமித்தேனும் சுற்றென்றிலே இவற்றை வைப்பதற்குரிய பலவழிகளையும் படங்கள் மூலங்காட்டுக. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுற்றி னுள்ளே யு ஈண்டாக்கப்படுந் தடையின் பெறுமானத்தைக் கூறுக.

ஒமின்விதி-தடை 70
சூடாக்குஞ் சுருளொன்றினூடாக ஒட்டமானது செலுத்தப்பட உபயோகிக் குஞ் சமாந்தர நிலையிற் பொருத்தப்பட்டுள்ள கலங்களிர ண்டைக் கொண்ட மின்கலவடுக்கொன்றின் சுற்றைக்காட்டப் படமொன்று வரைக. ஒட்டத்தை யளக்க அம்பியர்மானி யொன்றையும், சுருளிலே அழுத்த வீழ்ச்சியை யளக்க உவோற்றுமானியொன்றையுஞ் சுற்றிற் சேர்த்துக் கொள்க.
அம்பியர்மானி யொன்றினதும் உவோற்றுமானி யொன்றினதும் அமைப் புக்களிலே பிரதானமான வித்தியாச மென்ன ?
5. உவோற்றுக்கலமொன்றின் (அ) மின்னியக்கவிசையையும், (ஆ) தடை யையும் தீர்மானிக்கும் எதுக்களெவை ?
இர ஸ்டுகலங்களின் மின்னியக்கவிசைகளை யொப்பிடுதற்குரிய முறை யொன்றை விவரிக்க.
6. கல்வனுேமானித் திருப்பியொன்றி னுபயோகத்தை விளக்குக.
250 ஓம்கள் தடையையுடைய கல்வனுேமானியொன்றும், மின்னியக்க விசை 14 உவோற்றுக்களேயும் உட்றடை 2 ஓம்களையுமுடைய கலமொன்றும், 70 ஒம்கள் தடையையுடைய சுருளொன்றும், தொடர்நிலையிலே தொடுக் கப்பட்டுள்ளன. கல்வனுேமானியினூடாகச் செல்லுமோட்டத்தைக் கணித் தறிக. இப்போது 10 ஒம்கள் தடையையுடைய சுருளினூடு கல்வனேமானி யினேட்டமானது திருப்பப்பட்டால், கல்வனேமானியினூடாகச் செல்லுமோட் டத்தின் அளவென்ன ?
7. இலக்கிளாஞ்சேக்கலமொன்றின் அமைப்பையுந் தொழிற்பாட்டையும் விவரிக்க. அதன் நயங்களையுங் குறைகளையுங் குறிப்பிடுக.
சில சுற்றுக்களிலே கூடுதலான வோட்டத்தைப் பெறுதற்காக இவ்வகை யான கலங்களிர iண்டைத் தொடர் நிலையிலும் பார்க்கச் சமாந்தர நிலையில் வைத்துபயோகிப்பது சிறந்தது. ஏன் ?
எவ்வகையான சுற்றுக்கு இது பிரயோகப்படலாம் ?
8. (அ) அம்பியர்மானியாக உபயோகிக்கவும், (ஆ) உவோற்றுமானியாக உபயோகிக்கவும், உணர்ச்சியுள்ள கல்வனுேமானியொன்றை எவ்வாறு மாற்றியமைக்கலாமென்று விளக்குக.
கல்வனேமானியொன்றின் தடையானது 5 ஓம்களாகும். 15 மில்லியம் பியர்களினல் முழுச்சட்டத்திரும்பலை இது பெறுகின்றது. (அ) 15 அம் பியர்களை வாசிக்கச் செய்யவும். (ஆ) 15 உவோற்றுக்களை வாசிக்கச் செய்யவும், இதனேடு என்னதடை உபயோகிக்கப்படல்வேண்டுமெனக் கணித் தறிக. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தடையானது எவ்வாறு தொடுக்கப் படல்வேண்டுமெனக் கூறுக.

Page 357
702 பொதுப் பெளதிகம்
9. 3 ஓம்களின் தடைச்சுருளொன்றினூடாக 0.75 அம்பியரினேட்ட மொன்றைச் செலுத்தவேண்டும். மின்கலவடுக்கிலே உபயோகிக்கப்படும் ஒவ்வொரு கலமும் 15 உவோற்றுக்களின் மி.இ.வி. ஐயும் 1 ஒமின் றடையையுங் கொண்டதாகும். 3 கலங்கள் தேவைப்படுமென்றும், தொடர் நிலையிலே அவை தொடுக்கப்பட்டிருத்தல்வேண்டுமென்றுங் காட்டுக.
10. இரண்டு தடைகள் த, த தொடர்நிலையிலே யொழுங்கு செய்யப் பட்டுள்ளன. அவற்றின் சமமான தடைக்குரிய கோவையொன்றைப் பெறுக.
500 ஓம்களின் றடையொன்று 0-00001 அம்பியரினேட்டத்தைக் கொண்ட சுற்றினெருபாகமாக அமைந்துள்ளது. சுற்றிலுள்ள வேட்டமானது 1 மில்லியம்பியராகக் (= 0.001 அம்பியர்) கூட்டப்பட்டால், இதனுடாகச் செல்லு மோட்டமானது முந்திய பெறுமானத்தையே கொண்டிருப்பதற்கு 500 ஒம்களின் றடையினேடு என்ன தடையானது சமாந்தர நிலையிலே வைக்கப் படல்வேண்டும்.
11. இலக்கிளாஞ்சிக்கலமொன்றின் அமைப்பையேனும், தானியற்கல மொன்றின் அமைப்பையேனும் விளக்கப்படத்துடன் விவரிக்க. கலங்களு ளொவ்வொன்றும் மற்றதிலும் பார்க்க என்ன நயமொன்றைக்கொண்ட
தெனக் கூறுக.
அழுத்தமானியொன்றை உபயோகித்து இவற்றின் மின்னியக்கவிசைகளே எவ்வாறு ஒப்பிடுவீர் ? தொடுப்புக்களின் தெளிவான படமொன்றை வரைக.
12. இயங்குசுருட்கல்வனேமானியின் எதாவது வகையொன்றின் அமைப்பை விவரிக்க. உம்முடைய விடையைப் படங்கொண்டு விளக்குக. அதனுடரக ஒட்டமானது செலுத்தப்படும்போது சுருள் என் திரும்புகின்றதென்றும் ஒட்டமானது நிறுத்தப்படும்போது என் பழைய நிலையையடைகின்றதென்றும் விளக்குக.
(அ) அம்பியர்மானியாக உபயோகிக்கப்பொருத்தமான கருவியாக்குவதற் கும், (ஆ) உவோற்றுமானியாக உபயோகிக்கப்பொருத்தமான கருவியாக்கு வதற்கும், உணர் கல்வனேமானியொன்றினேடு என்ன தொடுப்புக்கள் பொருத்தப்படல் வேண்டும் ? இத்தொடுப்புக்களை எவ்வாறு தொடுக்க வேண்டு மென்பதைக் காட்டப்படங்கள் வரைக.

நாற்பத்தேழாம் அத்தியாயம் வெப்பவிளைவு. மின்சத்தி
சூடாக்குந் தேவைகளுக்காக வீடுகளிலே மின்னினுபயோகம் மிகப்பரந் துள்ளது. பொறிகளைச் செலுத்துவதற்கும் பொறிமுறைவேலைகளைச் செய் வதற்குந் தொழில் முறையிலே மின்னினுபயோகமும் அவ்வாறே. மின் னின் இப்பரந்த உபயோகத்தின் பயனக மின்சத்திக்கும் மற்றுஞ்சத்திவகை களுக்குமிடையேயுள்ள தொடர்பை விசேடமாக நாம் கருதவேண்டியிருக் கின்றது.
அலகுகள்
சூல் என்பதைப்பற்றி எற்கனவே குறிப்பிடப்பட்டது. 10 எக்குகளுக்கு இது சமமாகும். மின்னளவுகளின்ருெடர்பிலே வேலையலகாகவோ சத்தி யலகாகவோ இது பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றது. (தாழ்வழுத்தப் புள்ளியொன்றிலிருந்து உயர்வழுத்தப்புள்ளிக்கு நேர்மின்னின் ஒரு கூலோமை இடம் மாற்ற வேலையின் ஒரு சூலானது தேவைப்படின், இவ்விரு புள்ளிகளுக்கிடையேயுள்ள அழுத்தவேறுபாடானது ஒரு உவோற்றகுமென வரையறுக்கப்பட்டுள்ளது.ஒரு உவோற்று அழுத்தவீழ்ச்சியினூடாக நேர் மின்னின் ஒரு கூலோமானது பாயும்போது சத்தியின் ஒரு சூலானது) வெளிவிடப்படுமென்று மேலே காட்டியதிலிருந்து பெறப்படுகின்றது. எனவே, ந உவோற்றுக்களினூடாக க கூலோங்கள் பாயும்போது சத்தியின் க X ந சூல்கள் வெளிவிடப்படுகின்றன. ஆகவே, பின்வருந்தொடர்பானது மின்னின் எவ்விதப் பாய்ச்சலுக்கும் பொருத்தமாயிருக்கும்.
ー ل< 6 يې - வெளிவிடப்படுஞ் சத்தி = கணியம் X அழுத்த வீழ்ச்சி (சூல்கள்) (கூலோங்கள்) (உவோற்றுக்கள்)
ரிலே (இ குறியீடுகளிலே இதனை, 压 健 Y
3 — 85 Х бі . . . . . . . . . . . . . . . . . . . . . . . . (1).,
எனவெழுதலாம். இங்கு சத்தியே ச எனவும், மாற்றப்பட்ட மின்கணியத்தை க எனவும், அழுத்த வீழ்ச்சியை வ எனவுங் கொள்ளப்பட்டது. முழுச் சுற்றென்றுக்கேனும், அச்சுற்றிலுள்ள சிறப்பான கடத்தியொன்றுக்கேனும்
இச்சமன்பாடானது பிரயோகிக்கப்படலாம்.
703

Page 358
704 பொதுப் பெளதிகம்
கூலோங்கள் = அம்பியர்கள் X செக்கன்கள், ஆதலினல், இத்தொடர்
பைப் பின்வருமாறும் எழுதலாம். 七
á, le 6. X V Х சத்தி = ஓட்டம் X அழுத்தவீழ்ச்சி X செக்கன்கள்
அதாவது 8r == ge X L LL S 0LL S L S S L0 S S S SS S SS SS 0L S S S S S SS LL S SS S 0L S LSL S SS S SS S S S S S S S S LS (2).
《 ། இங்கு ஓட்டத்தை ஒ எனவும் దేశ, ள ந எனவுங் கொள்ளப்பட்டது.
இன்னும், குறித்தவொருகடத்திக்கு, அழுத்தவீழ்ச்சி = ஓட்டம் X தடை, ஆதலினல், வ = ஒX த, இங்கு த என்றது தடை. இதனை (2) இலே பிரதியிடப் பின்வருஞ் சமன்பாடானது பெறப்படுகின்றது.
ச= ஒ* x த X ந . . . . . . . . . . . . . . . . . . . . (3). ち - C。ブく「R>くて எழாம் அத்தியாயத்திலே வலுவானது வேலைசெய்யப்படுகின்ற வீதமாகு மென வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு செக்கனிலே வேலையின் ஒரு சூலா னது செய்யப்படும்போது ஒர் உவாற்று வலுவானது உருவாக்கப்படுகின்ற தென்று சொல்லப்படும். ஒட்டத்தைக் கொண்டுசெல்லும் எந்தக்கடத்தி யிலும் செக்கனென்றுக்கு வெளிவிடப்படுஞ் சூல்களின்றெகையானது, (2) ஆவது (3) ஆவது சமன்பாடுகளிலிருந்து ஒவ அல்லது ஒ*த இற்குச் சமமாகு மென்பது பெறப்படும். எனவே,
வலு (உrவாற்றுக்கள்) = ஒவ = ஒத. முதலாவது வகையில் இக்கூற்றைப் பின்வருமாறு மனனஞ் செய்ய a)Filio.
உவாற்றுக்கள் - அம்பியர்கள் X உவோற்றுக்கள்.
T46 உவோற்றுக்கள் ஒரு பரிவலுவுக்கு அண்ணளவாகச் சமமாகு மென்று காட்டலாம். எனவே, உவாற்றனது ஒரளவுக்கு வலுவின் சிறிய அலகாகும். இதனல், வலுக்கள் பெரும்பாலும் கில்லோவுவாற்று (1000 உவாற்றுக்கள்) களில் அளக்கப்படுகின்றன. கில்லோவுவாற்றுமணி என் பது சத்தியின் பெருந்தொகைக்கணியங்களே அளக்கும் ஒரலகாகும். இது, ஒரு கில்லோவுவாற்றின் வலுவினல் மணியொன்றிற் கொடுக்கப்படுஞ் சத்தி யாகும். ஒரு கில்லோவுவாற்றுவீதம் வேலைசெய்வது என்பதனுல், செக்க னென்றுக்கு 1000 சூல்கள் கொடுக்கப்படுவதே கருதப்படுமாதலின், கில் லோவுவாற்றுமணியென்பது 1000 X 60 x 60 சூல்களுக்குச் சமமாகும்.
கில்லோவுவாற்றுமணி என்பது மின்கொடுப்பதின் ருெடர்பிலே வர்த்தக சங்கத்தாரால் அங்கீகரிக்கட்பட்ட அலகாகும். எமது வீடுகளிலுள்ள மின் மானிகளிலிருந்து இவ்வலகுகளே அளக்கப்படுகின்றன. இவ்வலகுகளின் தொகையிலிருந்தே மின்னிலையங்களுக்குப் பணங் கொடுக்கின்றேம். சில சந்தர்ப்பங்களிலே வர்த்தக சங்க வலகுகளென்று (வ. ச. அ.) இவை குறிப்பிடப்படுகின்றன.

வெப்பவிளைவு. மின்சத்தி 705
மின்விளக்குகளைப் பரிசோதித்துப் பார்த்தால், உவாற்றுக்களிலும் உவோற்றுக்களிலும் வீதங்கள் குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். உதா ரணமாக, 100W, 220 V எனக் குறிக்கப்பட்டிருந்தால் 220 உவோற்றுக் களின் அழுத்தவேறுபாட்டை அதிற். பிரயோகிக்கக்கூடிய சுற்றிலே விளக் கானது உபயோகிக்கப்படவேண்டுமென்பதும், அப்பேர்து 100 உவாற்றுக்கள் வீதத்திலே மின்சத்தியானது செலவாகின்றதென்பதுங் கருதப்படுகின்றது.
உதாரணங்கள்-(1) (அ) சரியான உவோற்றளவு பிரயோகிக்கப்படும் போது மேலேயுள்ள விளக்கினூடாகச் செல்லுமோட்டத்தையும், (ஆ) அதன் றடையையும், காண்க. 100 உவோற்றுக்களின் அழுத்த வேறுபாடானது பிரயோகிக்கப்படும்போது அதனுடாகச் செல்லுமோட்டத்தையும், அது வேலை செய்யும் வலுவையுங் காண்க.
உவாற்றுக்கள் = உவோற்றுக்கள் X அம்பியர்கள் ; . அம்பியர்கள் = உவாற்றுக்கள் :
உவோற்றுக்கள் 100 - ; L-LD == 220 "455 அம்பியர்கள்صgPL •
O .". தடை = = 4835 ஓம்கள்.
'455
100 உவோற்றுக்களின் அ. வே. பிரயோகிக்கப்படும்போது,
டம் = "=207 அம்பியர் : 82LL-Ln = 483.5 = J-9) LOL) U IsiT ;
. வலு - 207 x 100 = 207 உவாற்றுக்கள்.
(2) அலகொன்றுக்கு 6 பெ. வீதம் பணங்கொடுக்க வேண்டுமானல், சரியான உவோற்றளவில் மேலேயுள்ள விளக்கை 10 மணி நேரத்துக்கு எரிக்குஞ் செலவென்ன ?
வலு - 100 உவாற்றுக்கள் = j கில்லோவுவாற்றுக்கள் ;
- - - 100 .. கொடுக்கப்பட்ட சத்தி = 000 X 10 = 1 கில்லோவுவாற்றுமணி,
.. கொடுக்கவேண்டிய பணம் = 6 பெ.
வெற்றிடச் சுத்தமாக்கிகள், வெப்பமாக்கிகள் முதலான வீட்டுக்குரிய மின்கருவிகள் பலவற்றிலே உவாற்றுமதிப்புக்களும் உவோற்றுமதிப்புக் களும் இவ்வகையாகவே குறிக்கப்பட்டுள்ளன. இவற்றைப்போலவே அவற் றிற்கு உரிய கணக்குகளையும் பார்க்கலாம்.

Page 359
706 பொதுப் பெளதிகம்
மின்சத்தியும் வெப்பமும்
உவோற்ருமானியொன்றினூடு செலுத்தப்பட்டு இரசாயனவேலையையேனும் மோட்டரொன்றினூடு செலுத்தப்பட்டுப் பொறிமுறை வேலையையேனுஞ் செய்தாலன்றி, மின்சுற்றுக்குப் கொடுக்கப்படுஞ் சத்தியின் பெரும்பாகம் வெப்பமாக மாற்றப்பட்டுக் கடத்திகளினதும் அவற்றின் சுற்ருடல் களினதும் வெப்பநிலையை உயர்த்துகின்றது.
வெப்பத்தின் பொறிமுறைச் சமவலுவானது கலோரியொன்றுக்கு 418 X 10 எக்குகளென இருபத்திரெ ஸ்டாம் அத்தியாயத்திற் காட்டப் مسیحیی۔ பட்டது. கலோரியொன்றுக்கு 418 சூல்கள் என்பது இதற்குச் சமமாகும். ஆகவே, மின்சத்தியெல்லாம் வெப்பமாக மாற்றப்படும்போது, 680 ஆம் பக்கத்திலுள்ள சமன்பாட்டிலிருந்து பின்வருஞ் சமன்பாட்டை எழுதலாம்.
2 உருவாகிய வெப்பம் (கலோரிகள்) - ட் - Z' = 2 ட் கலோரிகள்.
418 418 4 - 18
உருவாகும் வெப்பமானது ஒட்டத்தின் வர்க்கத்தோடும் கடத்தியின் றடை யோடும் விகிதசமமானதென்று கோவையின் கடைசியுருவத்திலிருந்து தெளிவாகின்றது.
வெப்பத்துக்கும் ஒட்டத்துக்குமிடையேயுள்ள தொடர்பைப் பின்வருமாறு ஆராயலாம். சிறிய அமிழ்ப்பு வெப்பமாக்கியொன்றையும், அம்பியர்மானி யொன்றையும், மாறுந்தடையொன்றையுந் தொடர்நிலையிற் ருெடுக்க. காப்பிடப்பட்ட கலோரிமானியொன்றிலுள்ள அளக்கப்பட்ட நீர்க்கணியமொன்றி னுள்ளே வெப்பமாக்கியைத் தோயவிடுக. நீரைக்கலக்கிக்கொண்டு 3 நிமிடங்களைப்போன்ற குறித்தவொரு காலத்துக்குச் சிறியவோட்டமொன்றைச் செலுத்துக. அம்பியர்மானியிலிருந்து ஒட்டத்தின் பெறுமானத்தையும், அதனுள்ளே தோய்ந்திருக்கும் வெப்பமானியொன்றிலிருந்து நீரின் வெப்ப நிலையேற்றத்தையுங் குறிக்க. மாறுந்தடையைக்கொண்டு ஒட்டத்தை மாற்றி மாற்றிப் பலமுறை இதனை திருப்பிச் செய்க். ஒவ்வொருமுறையும் அறை யின் வெப்பநிலையிலே நீரின் ஒரே கணியத்தினேடு தொடங்கி ஒரே கால வெல்லேக்குச் சூடாக்குக. நீரின்றிணிவிலிருந்தும் அதன் வெப்பநிலையேற் றத்திலிருந்தும் ஒவ்வொரு முறையும் உருவாகிய வெப்பத்தின் கணிய மானது கணிக்கப்படலாம். விளைவுகளேப் பின்வருமாறு அட்டவணைப் படுத் துக.--
உருவாகிய வெப்பம் ஒட்டம் (ஒட்டம்)? (ஒட்டம்)?
உருவாகிய வெப்பம்
t
கடைசி நிரலிலே மாறிலிப் பெறுமானமொன்று பெறப்படல் வேண்டும்.
4

வெப்பவிளைவு. மின்சத்தி 707
கடத்தியொன்றினூடு செலுத்தப்படும் ஒட்டமானது அதிகமாகக் கூட்டப் பட்டால், அதிலுருவாகும் வெப்பவீதமும், மிகவுமதிகமாகக் கூடுகின்றதென மேலே காட்டப்பட்டதிலிருந்து பெறப்படும். உதாரணமாக, ஒட்டமானது முந்திய பெறுமானத்தின் 10 மடங்காகக் கூட்டப்பட்டால், முந்தியதின் 100 மடங்கு வேகத்துடன் வெப்பமானது உண்டாக்கப்படுகின்றது. இது அபாயத்துக்குரியதாகலாம். காவற்பழுதினற் சுற்றின் சிறியபாகமொன்று குறுக்குச் சுற்றயமைதல்கூடும். இதனுல், சுற்றின் பெரும்பாகத்தினூடு ஒட்டமானது செல்லாது தடுக்கப்படுகின்றது. சுற்றின் சிறிய பாகத்திலுள்ள தடைக்குறைவினல் ஒட்டமானது திடீரெனக்கூடி வெப்பத்தை உருவாக்கல் கூடும். கம்பிகளுருகி, உருகியவுலோகமானது அபாயத்துக்குரியதாகத் தியையுண்டாக்கக்கூடிய அளவுக்கு வெப்பமானது கூடுதலாயிருத்தல்கூடும்.
இக்காரணத்தினல், சுற்றுக்களிலே உருகிகள் செலுத்தப்பட்டிருப்பது வழக்கம். இவை, தாழ்ந்தவுருகுநிலையைக்கொண்ட உலோகத்தினுலாக்கப் பட்ட மெல்லிய கம்பிகளாம். சுற்றுக்குரிய அபாயமற்றவோட்டத்திலும் மிகுதியானவோட்ட்மானது உருகிகளினூடாகச் செலுத்தப்படும்போது அவற் றையுருக்கக் கூடியதாக இவ்வுருகிகளின் றடிப்பானது அமைந்துள்ளது. அப்போது இவையுருகச் சுற்றனது அறுந்துவிடுகின்றது. உருகிகள் வெண் களிமூடிகளினல் மூடப்பட்டிருக்கின்றன. இவை இரும்புப்பெட்டியொன்றி னல் மூடப்பட்டிருப்பதனல் உருகியவுலோகத்திலிருந்து எவ்விதவபாயமும்
உண்டாகாது.
விளக்குகளும் வெப்பமாக்கிகளும்
மின்விளக்கானது கடத்தியிழையொன்றைக் கொண்டதாகும். இவ் விழையானது அதனூடாகச் செல்லும் ஒட்டத்தினல் உயர்வெப்பநிலைக்கு உயர்த்தப்பட்டு ஒளிர ஒளியை வெளிவிடுகின்றது. இழையானது உயர்த்தப் படும் வெப்பநிலை எவ்வளவுக்கு உயருகின்றதோ அவ்வளவுக்கு அது வெளிவிடும் ஒளியானது வெண்மையாயிருக்கும். எனினும், இழையின் வெப்ப நிலையானது மிதமிஞ்சி உயர்த்தப்பட்டால் அது ஆவியை வெளிவிட முயலுகின்றது. இவ்வாவியானது குமிழின் உட்பரப்பிற் படிந்து அதனை இருட்டடையச் செய்கின்றது.
அதனுயர் வெப்பநிலையிலே இழையானது ஒட்சியேற்றப்படக்கூடுமாதலால், குமிழானது வெற்றிடமாக்கப்பட்டேனும், ஆகனைப்போன்ற செயலற்ற வாயு வொன்றில்ை நிரப்பப்பட்டேனுமிருக்கும்.
குறித்தவோட்டமொன்றினற் க்டத்தியொன்றிலே வெளிவிடப்படுஞ் சத்தி யானது அக்கடத்தியின் றடையிைேடு விகிதசமமானதாதலின், இழை யானது உயர்ந்த தடையையும் இணைக்கம்பிகள் தாழ்ந்த தடையையுங்

Page 360
708 பொதுப் பெளதிகம்
கொண்டனவாயிருத்தல் வேண்டும். ஆகவே, இணைக்கம்பிகள் விறைப் பான எளிதிற் கடத்துஞ் செம்பினலாக்கப்படுகின்றன. இதன் பயனகச் சுற்றின் சத்தியானது பெரும்பாகம் விளக்கிலேயே வெளிவிடப்படுகின்றது.
முற்காலத்து இழைவிளக்குகள் வெற்றிடத்திலே காபனிழைகளைக் கொண் டுள்ளன. இவை எறத்தாழ 1800°ச. இற்கு உயர்த்தப்பட்டுச் சிறிது செந் நிறமான ஒளியைக் கொடுத்தன. இக்காலத்து விளக்குகள் ஆகனிலே தங்கித னிழைகளைக்கொண்டன. இவை எறத்தாழ 2500 ச. இற்குச் சூடாக்கப் பட்டுக் கூடிய வெண்மையானவொளியைக் கொடுக்கின்றன.
விளக்கொன்றிலே வெளிவிடப்படுஞ் சத்தியின் பெரும்பாகம் வெப்ப மாகச் செலவாகிவிட, அதன் சிறிய பாகம் மட்டுமே ஒளியாக மாறுகின்றது. சாதாரண தேவைகளுக்காக விளக்கொன்றின் வினைத்திறனனது உவாற் றென்றுக்குரிய அதன் மெழுகுதிரிவலுவினலேயே அளக்கப்படுகின்றது. ஆக்குவோர் வினைத்திறன்களே உவாற்றென்றுக்கு இத்தனை இலுமன்கள் என்று இக்காலத்திற் குறிக்கின்றனர். எல்லாத் திசைகளிலும் 1 மெழுகு திரிவலுவைக் கொடுக்கின்ற விளக்கானது செக்கனென்றுக்கு 4ா இலு மன்கள் ஒளிச்சத்தியை வெளிவிடுகின்றது. இக்காலத்து விளக்குகள் உவாற் ருென்றுக்கு ஏறத்தாழ 17 மெழுகுதிரிவலுவைக் கொடுக்கின்றன. பழைய காபன்விளக்குகள் ஏறத்தாழ 1 மெழுகுதிரிவலுவை உவாற்
ருென்றுக்குக் கொடுத்தன.
விளக்கொன்றின் வினைத்திறனனது அது வேலைசெய்யும் உவோற்றளவி னேடு மாறுகின்றது. இதனைக்காட்ட, விளக்கொன்றை மாறுந்தடையொன் றினேடும், அம்பியர்மானியொன்றினேடும், ஒட்டத்தின் முதலிடத்தினேடுந் தொடர்நிலையிற் ருெடுக்க. விளக்கின் முடி
() விடங்களுக்குக் குறுக்காகப்பொருத்தமான எல்லையையுடைய உவோற்றுமானியொன்றை யுந் தொடுக்க. (படம் 483). சுற்றிலே
C உயர்ந்த தடையெர்ன்றினேடு ஆரம்பித்து, (e) (e) உவோற்றுமானியினதும் அம்பியர்மானியின
தும் அளவுகளைக் குறிக்க. முப்பதாம் அத்தி
யாயத்தில் விவரிக்கப்பட்டுள்ள முறையொன் HH றினுல் விளக்கின் மெழுகுதிரிவலுவைத் தீர்மானிக்க. விளக்கானது வேலைசெய்யும் வலுவை அதன் முடிவிடங்களுக்குக் குறுக் காகவுள்ள உவோற்றளவை ஒட்டத்தினற் பெருக்கிப்பெறலாம். மெழுகு திரிவலுவை இவ்வலுவினல் வகுத்து வினைத்திறனைப்பெறலாம். தடை யைக் குறைத்துக்கொண்டு புதிய அளவுகளின் கூட்டமொன்றைப் பெறுக. விளக்கின் சரியான உவோற்றளவைப் பெறுமட்டும் இதனைத் திருப்பிச் செய்க.
Lilo 483.

வெப்பவிளைவு, மின்சத்தி 709
வெப்பமாக்கும் மின்னியற்கருவிகளிலுஞ் சத்தியின் பெரும்பாகம் வெப்பமாக்கும் மூலகங்களிலேயே வெளிவிடப்படல் வேண்டும். எனவே, இணைக்கம்பிகளோடு ஒப்பிடப்படும்போது வெப்பமாக்கும் மூலகங்கள் உயர்ந்த தடையையுடையனவாயிருத்தல் வேண்டும். இன்னும், மின்றீமூலங்க கள் காற்றிலே திறந்து வைக்கப்படவேண்டியவையாதலின், உயர்வான வெப்பநிலைகளில் ஒட்சியேற்றப்படுதலை இவை எதிர்க்கவேண்டும். இவ் வியல்புகளையுடைய நிக்குரோங் கலப்புலோகங்களினல் இவை செய்யப் படுவது வழக்கம்.
வீட்டுக்குரிய சுற்றுக்கள்
வீடுகளிலே சாதாரணமாகக் காணப்படுஞ் சுற்றின் வகையை 484 ஆம் படங்காட்டுகின்றது. இக்காலத்திலே முதற்கம்பிகளின் றெடுப்புக்கள் பெரும் பாலும் 230 உவோற்றுக்கள் அழுத்தவேறுபாட்டினையுடையன. வீட் டிற் செலவாகுஞ் சத்தியினளவைக் காட்டுகின்ற மானியொன்றினூடு இத் தொடுப்புக்களுளொன்று செல்கின்றது. இதற்கப்பால் முதன்மையாளி யொன்றுண்டு. இவ்வாளியினல் வீட்டிலுள்ள எல்லாச்சுற்றுக்களிலுமிருந்து ஒட்டமானது நிறுத்தப்படலாம். இவ்வாளிக்கப்பால் முதன்மையுருகிகள்
உருகிகள்
Z-F
幸罹
ஆ* விளருகு முதன்மையாளில்
ペ
ԱՄ
முதன்மையினைக் i s
Luo 484.
இருக்கின்றன. முதன்மையிணைக்கம்பிகளிலே ஒட்டமானது குறுக்கிட்டு சுற்றவண்ணம் இவ்வுருகிகள் முதன்மையிணைக்கம்பிகளைப் பாதுகாக்கின் றன. இந்த முதன்மையிணைக்கம்பிகளிலிருந்து கிளையிணைக்கம்பிகள் எடுக் கப்படுகின்றன. சிறிய வீடொன்றுக்கு ஒவ்வோரிடத்துக்கும் ஒவ்வொரு கூட்டங் கிளேக்கம்பிகள் எடுக்கப்படுகின்றது. முதன்மையிணைக்கம்பிகளே. விட்டுப்பிரியும்போது ஒவ்வொரு கிளைச்சுற்றும் உருகிகளினூடாகச் செல் கின்றது.

Page 361
70 பொதுப் பெளதிகம்
விளக்குகள் முதலியன இக்கிளேயிணைக்கம்பிகளினூடாகச் சமாந்தர நிலையிலே தொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோராளி யுண்டு. கிளையொன்றிலே தொடுக்கப்பட்டுள்ள விளக்குகள் முதலானவை யெல்லாம் ஒரே நேரத்திற் றிறக்கப்பட்டிருக்கும்போது செல்லுகின்ற வோட்டத்தைத் தாங்கக்கூடியனவாய் இணைக்கம்பிகளும் உருகிகளும் அமைந்திருத்தல் வேண்டும். உதாரணமாக, 230 உவோற்றின் சுற்றிலே 100 உவாற்றின் விளக்கொன்று அம்பியரிலுஞ் சிறிது குறைவான ஒட்டத்தையெடுக்கும். ஒரு கிளைச்சுற்றிலே இவ்வகையான 4 விளக்குக ளிருப்பின், எல்லாந் திருப்பப்பட்டிருக்கும் போது அக்கிளேயிலே எறத்தாழ 2 அம்பியர்களினேட்டமானது பாயக்கூடும். கிளைச்சுற்றுக்கள் 5 அம்பியர் களைக்கொண்டு செல்லக்கூடியனவாக அமைக்கப்பட்டிருப்பது வழக்கம். கிளேயுருகியானது ஒட்டமானது 5 அம்பியர்களிலுங் கூடியவுடன் உருகக் கூடியதாயிருத்தல்வேண்டும். .
“ ஓரலகுத்தியொன்று ’, அதாவது ! கில்லோவுவாற்று வீதத்தில் வேலை செய்வது, இவ்வகையான சுற்றிலிருந்து எறத்தாழ 5 அம்பியர்களை யெடுக்கும். தீக்கள், அடுப்புக்கள் முதலானவற்றிற்காக 15 அம்பியர் களை யெடுக்கக்கூடிய வேருண கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதன்மையிணைக்கம்பிகளும் உருகிகளும் எல்லாக் கிளேச்சுற்றுக்களுக்கு முரிய உயர்வோட்டங்களின் கூட்டுத்தொகையை எடுக்கக்கூடியனவாயிருத் தல் வேண்டுமென்பது வெளிப்படையாகும்.
மின்வில்
காவலிட்ட தாங்கிகளிரண்டிலே யேற்றப்பட்டுள்ள காபன் தண்டுகளிரண்டு விறைப்பான செப்புக் கம்பிகளினுற் சுற்றப்பட்டுத் தடையொன்றினூடாக 40 உவோற்றுக்களின்மேலான அழுத்தவேறுபாட்டினையுடைய முதலிட மொன்றினேடு தொடுக்கப்பட்டுள்ளன. தண்டின் முனைகள் ஒட்டம்பாயக் கூடியதாகத் தொடவிடப்பட்டுப் பின்சிறிது அகற்றப்படுகின்றன. ஒட்டமானது வெளியினூடாகத் தொடர்ந்து செல்லும். அப்போது மிக்கசெறிவு கூடிய ஒளியானது வெளிவிடப்படும். தண்டுகள் தொடும்போது, சில புள்ளிகளிலே மட்டுந் தொடுவதன் பயனுண பெரியதடையானது அவ்விடத்திலே செறிவு கூடிய வெப்பத்தை யுண்டாக்குகின்றது. இவ்வெப்பமானது காபனிற் சிறி தளவை ஆவியாக்குகின்றது. தண்டுகள் பிரிக்கப்பட்டபோது வெளியி னுடாக ஒட்டமானது ஆவியணுக்களினற் கொண்டு செல்லப்பட்டது. உண்மை யிலே வெளியிலுள்ள வாயுவணுக்கள் செறிவுகூடிய வெப்பத்தினல் அவற்றிலிருந்து வெளியேதள்ளப்பட்ட இலத்திரன்களைக் கொண்டுள்ளன. எதிர்க்காபனை நோக்கி அயன்களும் நேர்க்காபனை நோக்கி இலத்திரன்களும் அசைகின்றன. வில்லின் வெப்பநிலையானது எறத்தாழ 3500° ச. இற்கேனும்

வெப்பவிளைவு. மின்சத்தி, 7.
4000° ச. இற்கேனும் உயர்த்தப்படலாம். நேர்க்காபனின் முனையானது ஏறத்தாழ 3500° ச. வையடைகின்றது. எதிர்க்காபனின் முனையானது ஏறத் தாழ 2500° வையடைகின்றது. நேரர்ன இவ்வோட்டத்தின் பயனக ஒளியின் பெரும்பகுதி நேர்க்கர்பனின் முனையிலிருந்தே பெறப்படுகின்றது.
வீதிகளுக்கு ஒளிகொடுக்கக்கூடிய பெலமான இழைவிளக்குகள் கண்டு பிடிக்கப்படமுன் காபன் வில் விளக்குகளே பெரும்பாலும் உபயோகிக்கப் பட்டன. ஒளியியல் விளக்குகளிலே செறிவுகூடிய ஒளியையுண்டாக்குவதற் காக இன்னும் இவை உபயோகிக்கப்படுகின்றன.
இக்காலத்திலே மின்வில்லினது பிரதானமான உபயோகம் உலோகங்களைக் காய்ச்சியினைத்தலேயாம். காபன் தண்டுகளுக்கிடையே பெறப்படுவதுபோ லவே உலோகத்தண்டுகளுக் கிடையிலும் வில்லைப் பெறலாம். காய்ச்சிப் பொருத்தலுக்காக, பொருத்தப்பட் வேண்டிய உலோகத்துண்டுகள் முத லிடத்தி னெருமுனைவோடு தொடுக்கப்பட்டுள்ளது. உலோகத்தின் தண் டொன்று மற்றமுனைவிலே தொடுக்கப்பட்டிருக்கும். உலோகத்துண்டுகளுக் கும் தண்டுக்குமிடையே வில்லுண்டாக்கப்படும். உலோகத்துண்டுகளி னேரங்களும் தண்டின் முனையும் உருகி, உருகியவுலோகத்தினுல் இணைப் பானது நிரப்பப்படுகின்றது.
இறக்கவிளக்குகள்
சாதாரண வமுக்கங்களிலே வாயுக்கள் காவலிகளாகத் தொழிலாற்றுகின் றன. ஆனல், ஐதாக்கப்பட்டு உயர்வழுத்த வேறுபாடுகளினற்றக்கப்பட் டால் அவற்றினூடு மின்னிறக்கங்கள் நிகழக்கூடும். பொருத்தமான நிலை களில் வாயுவிலே ஒளிர்வுண்டாகின்றது. சில கட்டற்ற விலத்திரன்களும், மூலக்கூறுகளிலிருந்து இலத்திரன்கள் வெளிச்சென்றதனுலான நேரயன் களும், வாயுவிலே இருப்பதனற்றன் இவ்வாறு நிகழுகின்றது. ஐதான வாயுவொன்றைக்கொண்ட குழாயொன்றின் மின்வாய்களிரண்டிலும் பெரியவழுத்தவேறுபாடொன்று பிரயோகிக்கப்பட்டால், கட்டற்ற விலத் திரன் கள் நேர்மின்வாயை நோக்கியும் நேரயன்கள் எதிர்மின்வாயை நோக்கியுஞ் செலுத்தப்பட்டு மிக்கவுயர்வான வேகங்களைப் பெறுகின்றன. வாயுவினூடு இந்தவழியாகவே ஒட்டமானது கொண்டு செல்லப்படுகின்றது. மின்னேற்றப் பட்டு அசையுந் துணிக்கைகளுக்கும் வாயுவின் மற்ற மூலக்கூறுகளுக்குமிடை

Page 362
712 பொதுப் பெளதிகம்
யேயுண்டாகும் மோதுதல்கள் மூலக்கூறுகளிலிருந்து இலத்திரன்களை வெளியே யகற்ற முயலுவதனல் மின்னேற்றப்பட்ட துணிக்கைகள் கூடுதலாக வுண்டாக்கப்படுகின்றன. இதன்பயணுக, உண்டாக்கப்பட்ட வோட்டத்தைத் தாழ்ந்த வழுத்த வேறுபாட்டினுல் நிறுத்திவைத்திருக்க முடிகின்றது. மின்னேற்றப்பட்ட துணிக்கைகளின்ருெகை கூடுதலாக இலத்திரன்களுக்கும் நேரயன்களுக்குமிடையே மோதுதல்கள் உண்டாகின்றன. இவை சேர்ந்து திரும்பவுஞ் சாதாரண மூலக்கூறுகளாகின்றன. மூலக்கூறுகளிலிருந்து இலத்திரன்களை வெளியே யகற்றும்போது, வேலைசெய்யப்பட்டுச் சத்தியானது உறிஞ்சப்படுகின்றது. திரும்பிச் சேரும்போது அதேயளவான சத்திக்கணிய மானது வெளிவிடப்படுகின்றது. இச்சத்தியினெருபகுதி ஒளிக்கதிர் வீசலாக வெளிவருவதனல் வாயுவானது ஒளிருகின்றது.
வெளிவிடப்படுங் கதிர்வீசலின் வகையானது, எனவே ஒளிர்வின் நிற மானது, வாயுவின் இயல்பிலே தங்கியிருக்கின்றது. ஒளிர்வுப்பிரசித்தத் திலே பெரும்பாலும் உபயோகிக்கப்படும் நீண்டகுழாய்கள் தாழ்வமுக்கத் திலே செம்மஞ்சளொளியை வெளிவிடுகின்ற நேயனைக் கொண்டதாகும். வெவ்வேறு நிறங்களையுடைய கண்ணுடிக்குழாய்களை உபயோகித்து வெவ் வேறு நிறவகைகளைப் பெறலாம். வீதி விளக்குகளுக்காக இக்காலத்திற் பெரும்பாலும் உபயோகிக்கப்படும் இரசஆவி விளக்குகள் நீலவொளியைக் கொடுத்து ஊதாக்கடந்த கதிர்வீச்சைப் பெரும்பாலுங் கொடுக்கின்றன. நேயனை இரசஆவியோடு கலந்தால் வெண்ணிலவொளி யுண்டாக்கப்படு கின்றது. பொருத்தமான கண்ணுடிக்குழாயை உபயோகித்தால், ஊதாக் கடந்த கதிர்வீச்சின் பெரும்பகுதி கட்புலனுண நிறமாலையில் ஒளியாக மாற்றப் பட்டுச் பச்சையொளியை விளைவிக்கின்றது. சோடியவாவி விளக்குகள் துலக்க மான மஞ்சளொளியைக் கொடுக்கின்றன.
இக்காலத்திலுள்ள இறக்கவிளக்குகளின் வகைகளிலே உலோகத்தண்டு கள் அல்லது இழைகள் மின்வாய்களாக அமைந்துள்ளன. இந்த மின் வாய்கள் ஓட்டத்தினல் வெண்மையான வெப்பத்துக்கு உயர்த்தப்படுகின் றன. இந்த நிலையிலே, மூலக்கூறுகளோடுமோதி வாயுவை அயனுக்குதற் குதவுகின்ற விலத்திரன்களே அவை வெளிவிடுகின்றன. இதன்விளைவாக இவ்வகையான வெப்பமின்வாய் விளக்குகள் குளிர்மின்வாய் விளக்குகளி லும் தாழ்ந்த வுவோற்றளவுகளிலே வேலை செய்கின்றன. வாயுக்களின் பொருத்தமான கலவையொன்றை யுபயோகித்துச்செந்நிறஞ் சிறிது குறைந்த தாயினும் பொதுவொளிர்வுக்குப் பொருத்தமான ஒளியின் வகை யொன்றைப் பெறமுடியும். இவ்வகையான விளக்குகளின் உவாற்றென் றுக்கு மெழுகுதிரிவலு விளைத் திறனனது வாயுநிரப்பிய விழைவிளக்குகளின் இரண்டு அல்லது மூன்று மடங்காகும்.

வெப்பவிளைவு. மின்சத்தி 713
வெங்கம்பியம்பியர்மானி
சில வம்பியர்மானிகள் ஒட்டமொன்றின் வெப்பவிளைவிலே தங்கியிருக் கின்றன. இவ்வகையான அம்பியர்மானி யொன்றை 485 ஆம் படம் காட்டுகின்றது. கந ஆனது அளக்கப்பட வேண்டிய வோட்டமானது ஊடாகச் செல்லுகின்ற ஒரு பெல்லிய கம்பி யாகும். இதன்மத்திய புள்ளியிலே பட்டிழை யொன்று தொடுக்கப்பட்டுள்ளது. இது அச்சு அ ஐச்சுற்றிக்கொண்டு வில் வ இற்றெடுக் கப்பிடுவதனற் சுண்ட வைக்கப்பட்டுள்ளது. கந இனுடு ஒட்டமானது செலுத்தப்படும் போது உருவாகிய வெப்பமானது கம்பியை விரியச்செய்கின்றது. இவ்விரிவானது இழை ld 485. யைச் சிறிது இழுத்து அ ஐச் சுற்றவிடுகின் V றது. அ ஆனது சுழல, அதனேடு தொடுக்கப்பட்டுள்ள காட்டியுஞ் சுழலுகின்றது.
இவ்வம்பியர்மானியானது ஆடலோட்டத்துக்கு உபயோகிக்கப்படலாம். ஓட்டத்தின் றிசையிலே வெப்ப விளைவானது தங்கியிராததினுல் இதனை இவ்வாறுபயோகிக்கக் கூடியதாயிருக்கின்றது. aw
நாற்பத்தேழாம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
1. கம்பியொன்றினூடு மின்னேட்டஞ் செல்லும்போது அதன் வெப்ப நிலை உயர்த்தப்படுகின்றது.
(1) கம்பியிலுண்டாகும் வெப்பத்தையும், (2) அது அடையும் வெப்பநிலை பையும், தீர்மானிக்கும் எதுக்களெவை ?
(1) காவலுருகியொன்றுக்கும், (2) மின் கதிர் வீசியொன்றுக்கும், இவ் வெப்பவிளைவின் பிரயோகத்தை ஆராய்க.
2. சேமக்கலமொன்றுஞ் சிறிது தடைக்கம்பியும் வெப்பமானியொன் றுங் கொடுபட, ஒட்டமொன்றின் வெப்பவிளைவை எவ்வாறு காட்டுவீரென விவரிக்க.
உண்டாக்கப்படும் வெப்பத்தின் கணியத்தை அளக்க வேண்டுமானுஷ் இப்பரிசோதனையை எவ்வாறு திருத்தியமைப்பீர் ? இவ்வெப்பக்கணிய மானது என்ன வேதுக்களிற் றங்கியிருக்கின்றது ?

Page 363
74 பொதுப் பெளதிகம்
3. சூல், உவாற்று, கில்லோவுவாற்றுமணி என்ற பதங்களை விளக்குக.
500 உவாற்றுக்கள், 230 உவோற்றுக்கள் எனக் குறிக்கப்பட்டுள்ள மின்கேத்திலொன்று 1 கில்லோகிராம் நீரை 15° ச. இலிருந்து 100° ச. இற்கு உயர்த்த 15 நிமிடங்களெடுக்கக் காணப்பட்டது. நீரைச்சூடாக்க் உபயோகிப்பட்ட மின்சத்தியின் நூற்றுவீதத்தைக் கணித்தறிக. 42 சூல்கள் 1 கலோரிக்குச் சமம்.)
4. மின்சுற்றென்றுக்குக் கொடுக்கப்படுகின்ற வலுவை யளப்பதற்குரிய அலகொன்றின் வரைவிலக்கணத்தைக் கூறுக.
80 ஓம்களையும் 100 ஒம்களையுங்கொண்ட தடைகளிரண்டு, 100 உவோற்றுக் களேயுடைய நேர் மின்னேட்டச் சுற்றென்றினேடு (1) தொடர்நிலையிலே, (2) சமாந்தரநிலையிலே, தொடுக்கப்பட்டுள்ளன. இருசந்தர்ப்பங்களிலும், ஒவ்வொரு தடையிலுஞ் செலவாகிய வலுவைக் கணக்கிடுக.
5. ஒரு வீட்டின் மின்சுற்றிலேயுள்ள உருகியொன்றின் ருெழிற்பாட்டை யும் உபயோகத்தையும் விளக்குக.
200 உவோற்றுக்களின் முதலிடங்களிலிருந்து ஒரு சோடியிணைக்கம்பிகள் ஓரறையின் மூன்றிடங்களுக்கு மின்கொடுக்கின்றது. இவை, (அ) 2 கில்லோ வுவாற்று மின்றியொன்றுக்கும், (ஆ) 100 உவாற்று விளக்கொன்றுக்கும், (இ) ஒடும்போது மணிக்கு 2 பெ. வீதஞ் செலவாகின்ற மோட்டாரொன்றுக்கும் மின்னேக்கொடுக்கின்றன.
மூன்று சந்தர்ப்பங்களுளொவ்வொன்றிலும் எவ்வளவு ஒட்டமானது எடுக்கப்பட்டது ? முழுவதையும் மூன்று மணிக்கு ஒடவிட, அலகொன்றுக்கு 3 பெ.வீதம் எவ்வளவு செலவாகும் ? ஒட்டத்தைக் கொடுக்கின்ற இணைக் கம்பிகளிலே உபயோகிக்கப் பொருத்தமான உருகியாது ?
6. மின்னேட்டமொன்றின் காந்தவிளைவிலேனும் வெப்ப விளைவிலேனுந் தங்கியிருக்கின்ற ஓட்டத்தை அளக்குங் கருவியொன்றின் அமைப்பையுந் தொழிற்பாட்டையும் விவரிக்க.
7. மின்னேட்டமொன்றின் சத்திச் செலவையாளுகின்ற விதிகளைக்கூறுக. இச்சத்தியானது என்னவலகுகளிலே அளக்கப்படுகின்றது?
80 V., 300 W., எனக்குறிக்கப்பட்டுள்ள மின்பொறியொன்று 120 உவோற்றின் சுற்றிலே உபயோகிக்கப்படல்வேண்டும். கூடுதலாகத் தேவைப் படுங் கருவியின் ஏதாவதொருவகையை விவரித்து, சுற்றிலே அது எவ்வாறு தொடுக்கப்படுமென்பதைக் காட்டப் படமொன்று வரைக.
(அ) முழுச்சுற்றின் றடையையும், (ஆ) செலவான வலுவையும், கணக்கிடுக.

வெப்பவிளைவு. மின்சத்தி 75
8. கொடுக்கப்பட்ட மின்விளக்கொன்றிலே 6 V., 12 W., எனக்குறிக்கப் பட்டிருக்கின்றது. இக்குறிப்பின் கருத்தை விளக்குக. விளக்கிலுள்ள குறிப்பின்றிருத்தத்தையறிய, ஒவ்வொன்றும் ஏறத்தாழ 22 உவோற்றுக் கள் மி.இ.வி. ஐக்கொண்ட மூன்று சேமக்கலங்களையும், ஒரம்பியர்மானியை யும், ஒரு வோற்றுமானியையும், தேவையான வேறேதுங்கருவியையும் எவ்வாறுபயோகிப்பீரென விவரிக்க,
ஒரே வெப்பக்கொள்ளளவைக்கொண்ட இரண்டு மின்கேத்தில்கள் அ உம் இ உம் முறையே 200 V., 500 W., எனவும், 100 V., 500 W., எனவுங் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வெப்பமாக்கும் மூலகத்தின் றடையையும், ஒவ்வொரு கேத்திலும் அமைக்கப்பட்டுள்ள மின்முதலிடத்தினேடு தொடுக் கப்பட்டிருக்கும்போது அதனுடுபாயுமோட்டத்தையுங் கணக்கிடுக. ஒரே கன வளவான நீரை இக்கேத்தில்கள் வெப்பமாக்கும் வீதங்களுக்கிடையே என்னதொடர்புண்டு? உம்முடைய விடைக்குக் காரணங்கள் கூறுக.
9. ஒரு வீட்டின் மின்னெளிச்சுற்றிலே உபயோகிக்கப்படும் உருகியின்
வகையொன்றை விளக்கப்படத்துடன் விவரிக்க. ஏன் இது செலுத்தப் பட்டுள்ளதென்றும், உருகிக்கம்பிக்காகச் சாதாரணக் கம்பியொனறை என் வைக்கக்கூடாதென்றும் விளக்குக.
200 உவோற்றுக்கள், 60 உவாற்றுக்களின் ஐந்து விளக்குகள் ஓரறையிலேயேற்றப்பட்டுள்ளன. இவற்றினேடு மின்றியொன்றுஞ்சேர்ந்து எல்லாமாகச் சமாந்தர நிலையிலே தொடுக்கப்பட்டுள்ளன. 500 உவாற்று களின் மடங்குத் தொகைகளிலே (உதாரணமாக 500 உவாற்றுக்கள், 1000 உவாற்றுக்கள் போன்றவை) வலுவானது செலவாகுமாறு தீகளுண் டாக்கப்படுகின்றன. தீயும் எல்லாவிளக்குகளும் உபயோகிக்கப்படும்போது அறைக்குச் செல்லுஞ் சுற்றிலே வைக்கப்பட்டுள்ள 15 அம்பியரின் உருகி யொன்று உருகாதிருக்கக்கூடியதாக உபயோகிக்கக்கூடிய தீயின் ஆகக்கூடிய
வலுவைக் கணக்கிடுக.
10. மின்சுற்றென்றின் வலு என்பதனல் என்ன கருதப்படுகின்றதென விளக்குக. இவ்வகையான வலுவொன்றை யளக்க உபயோகிக்கும் அலகைக் கூறி வரையறுக்க.
மிாருத்தடையையுடைய வெப்பமாக்குஞ் சுருளொன்றின் வலுவானது (அ) அதன் முனைகளிலே பிரயோகிக்கப்படும் அழுத்த வேறுபாட்டிலும், (ஆ) அதனூடாகச் செலுத்தப்படும் ஒட்டத்திலும், எவ்வாறு தங்கியிருக் கின்றது ?
இத்தொடர்புகளுளொன்றைச் சரிபார்ப்பதற்குரிய பரிசோதனையொன்றை விவரிக்க ?

Page 364
76 பொதுப் பெளதிகம்
11. ஒவ்வொன்றும் மூன்று 100-உவாற்று விளக்குகளைச் சமாந்தர நிலையிற் கொண்டுள்ள இரண்டு கிளைகளையும், 2-அலகு வெப்பங்காட்டி யொன்றைக்கொண்ட மூன்றவது கிளையொன்றையும், முதலிடங் களோடு தொடுத்துள்ள வீட்டுச்சுற்றென்றின் கம்பித்தொடுப்பைக்காட்டப் படமொன்று வரைக.
2, 5, 10, 15 அம்பியர்களின் உருகுகம்பிகள் கொடுக்கப்பட்டுள்ளன. (அ) ஒளிக்கிளையொன்றிலும், (ஆ) வெப்பமாக்குங் கிளையிலும், (இ) 250 உவோற்றுக்களின் உவோற்றளவைக்கொண்ட முதலிடங்களிலும் வைப் பதற்குப் பொருத்தமான ஆகக்குறைந்த வுருகியைக் கணித்தறிக.
12. 12 கலன்களின் கொள்ளளவையுடைய மின்னிர்வெப்பமாக்கியொன் றிலே 230 உவோற்றுக்கள், 1000 உவாற்றுக்கள் எனக்குறிக்கப்பட்டிருக் கின்றது.
(அ) வெப்பமாக்குஞ் சுருளின்றடையையும், (ஆ) உண்டாக்கப்படும் வெப் பத்திலே 90 நூற்றுவீதம் நீருக்குள்ளேயே செல்லுகின்றதெனக்கொண்டு, 11° ச. இலிருந்து 52° ச. வரையும் வெப்பமாக்கியிலுள்ளநீரைச் சூடாக்க வெடுக்கும் நேரத்தைக் கிட்டிய நிமிடத்துக்குச் சரியாகவும், (இ) அல கொன்றுக்கு 3 பெ.வீதம் இவ்வாறு வெப்பமாக்குதற்குரிய செலவையும், கணக்கிடுக.
(நீரினது 1 கலனின் நிறை 10 இருத்தல் ; 1 இரு = 454 கி. ; சூ - கலோரிக்கு 42 சூல்.)
13. உவாற்றென்றுக்கு இத்தனை மெழுகுதிரிவலு எனக்குறிக்கப்பட் டுள்ள மின்விளக்கொன்றின் வினைத்திறனனது அதிற்பிரயோகிக்கப்படும் உவோற்றளவினுேடு எவ்வாறு மாறுகின்றதென்பதைக்காட்டப் பரிசோதனை யொன்று விவரிக்க. பரிசோதனையின் விளைவுகள் என்ன காட்டுமென எதிர்
LTfft Joff ?
விளக்கொன்றின் இழையானது உயர்வுத்தடையையும், இணைக்கம்பிகள் தாழ்ந்த தடையையுமுடையனவாயிருப்பதேன் ?
14. (அ) வில்விளக்கொன்றின் காபன் முனைவுகளுக்கிடையிலும், (ஆ)
வாயுவிறக்கவிளக்கொன்றினூடும், ஒட்டமானது செல்லும் முறையைப் பற்றிய சுருக்கமான விளக்கங்களைக் கொடுக்க, தொடங்கும்போது தேவைப்படு வதிலுங் குறைந்த உவோற்றளவோடு இறக்கவிளக்கொன்றினூடாகச் செல்லும் ஒட்டத்தை வைத்திருக்கக்கூடியதாயிருப்பதேன் ?
மின்விற்களினதும் இறக்கவிளக்குகளினதுஞ் செய்முறைப் பிரயோகங் கள் சிலவற்றைச் சுருக்கமாகக் கூறுக.

நாற்பத்தெட்டாம் அத்தியாயம்
மின்காந்தத் தூண்டல்
1831 ஆம் ஆண்டிலே மைக்கேல் பரடே என்பவர் தொடர்ச்சியாகச் சில பரிசோதனைகளேச் செய்தார். மிக்கவெளிய வியல்பையுடையனவாயினும், இவை மிகுந்த விசேட விளைவுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் பயனுகவே, பெருந்தொகையாக மின்னையுண்டாக்கி அதை வழங்குந் தொழில்முறைக் குரிய தத்துவங்களே இவர் கண்டுபிடித்தார். இவற்றைப் போன்ற பரி சோதனைகளைச் செய்வதனல் இத்தத்துவங்களின் விளக்கத்தைப் பெற (ԼՈւԳեւյւհ.
மூடியசுற்றுக்களிலே காந்தங்களின் ருக்கம்
எறத்தாழ ஒரங்குல விட்டமும் சிலவங்குலங்கள் நீளமுங் கொண்ட காகிதமட்டைக் குழாயொன்றிலே 150 தொடக்கம் 200 சுற்றுக்கள்வரை காவலிட்ட செப்புக்கம்பியினற் சுற்றுக. சுருளே நிறுத்திவைத் துக்கொண்டு கம்பியின் முனை களை உணர் கல்வனுேமானி யொன்றின் முடிவிடங்களோடு தொடுக்க. வட முனைவானது கீழ்நோக்கி யிருக்கக்கூடியதாகச் சட்டக்காந்த மொன்றைச் சுரு ளின் மேலே பிடிக்க. இம்முனை வைச் சுருளினுள்ளே திடீரென பதிக்க. இவ்வாறு செய்யும் போது கல்வனுேமானியூசியானது
LLuo 486.
உதைப்பொன்றைக் கொடுக்கக் காணலாம். சுருளிலிருந்து காந்தத்தைத் திடீரென வெளியேயெடுக்க. இப்போது உதைப்பானது எதிர்த்திசையி லுண் டாகக் காணப்படும். காந்தமானது இயங்கும்போது மட்டுமே கல்வனேமானி யூசியிலே திரும்பல் உண்டாதலை அவதானிக்க. இதிலிருந்து, மூடியசுற்றென் றிலே அதனச் சார்ந்தசையும்போது ஒரோட்டமானது தூண்டப்படுகின்றது என்ற முடிவுக்கு நாம் வருகின்றேம். சுருளிருக்கின்ற காந்தமண்டலத் திலே மாற்றங்கள் நிகழும்போது ஒட்டமானது தூண்டப்படுகின்றது என்பதே இதன் கருத்தாகுமென்பதை அவதானிக்க. இவ்வகையாக வோட்டங்கள் ஆக்கப்படுவது மின்காந்தத் தூண்டல் எனப்படும்.
77

Page 365
78 பொதுப் பெளதிகம்
தெரிந்த திசையிலே ஒட்டமானது செல்லுகின்ற சுற்றென்றிற் கல்வனே) மானியை வைத்து, அது இடமாகவும் வலமாகவும் உதைக்கும்போது அதனூடாகச் செல்லும் ஒட்டத்தின் திசைகளைக் காண்க. இதிலிருந்து, வட முனைவானது உள்ளே செல்லும்போதும் வெளியே யகற்றப்படும்போதும் சுருளேச்சுற்றி ஒட்டமானது செல்லுகின்ற திசைகளேயறிக. 486 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பது போலவே இத்திசைகளிருக்கக் காணலாம். காந்தமொன் றின் வடமுனைவானது உட்செல்லும்போது சுருளின் கிட்டிய முனையானது வடமுனேவாகவும், அகற்றப்படும்போது தென்முனேவாகவும் இருக்கக்கான லாம். காந்தத்தின் தென்முனைவானது உபயோகிக்கப்பட்டால், உட்செல் லும்போது ஒத்தமுனைவும், வெளியேயகற்றப்படும்போது ஒவ்வா மு?னவும் உண்டாகக் காணலாம். இலன்சின் விதி இனல், இவ்விளைவுகள் தொகுத் துக் கூறப்பட்டுள்ளன. தூண்டலோட்டமானது அதனையுண்டாக்கு மியக் கத்தை எதிர்க்குந் திசையிலேயே எப்போதும் பாய்கின்றது என்பதே இவ்விதியாகும். இயக்கத்தைத் தொடர்ந்து வைத்திருக்கக் காந்தவிசை களுக் கெதிராகப் பொறிமுறை வேலையானது செய்யப்படல் வேண்டு மென் பதே இதற்ை கருதப்படுகின்றது. ஒட்டத்தையுண்டாக்க மின்சத்தியாக மாற் றப்படுஞ் சத்தியின் முதலிடம் இப்பொறிமுறை வேலையேயாம்.
(அ) கூடிய சுற்றுக்களையுடைய சுருளே யுபயோகிப்பதன் விளேவையும், (ஆ) வலுக்கூடிய காந்தமொன்றை உபயோகிப்பதன் விளேவையும், (இ) காந்தத் தைக் கூடிய விரைவாக அசைப்பதன் விளைவையும், ஆராய்க. இம்மாற்றங் களொவ்வொன்றுந் தூண்டலோட்டத்தைக் கூட்டுவதாகக் காணலாம். காந் தத்தின் மண்டலத்தைப்பற்றி யோசிப்போமேயானல், அதன் விசைக்கோடு களிற் சில சுருளினூடு செல்லுகின்றன வென்பதை உணருவோம். மண்ட லத்திலுள்ள விசைக்கோடுகளி னமைப்பின் காரணத்தினுல், காந்தமானது சுருளேக்கிட்டும்போது விசைக்கோடுகள் கூடுதலாகவும், அகலும்போது குறை வாகவுஞ் சுருளினூடு செல்லுகின்றன. ஒவ்வொரு சுற்றிலும் கோடு களின் விளைவை எதிர்பார்க்கலாமாதலின், சுற்றுக்களின் தொகையைக் கூட்டுவது சுருளினூடு செல்லுங் கோடுகளின் தொகையைக் கூட்டுவதற்குச் சமமாகும். சுருளினூடு செல்லும் விசைக்கோடுகளினது தொகையின் மாற்றங்களிலே தூண்டல் விளைவானது தொடர்புடையதாயிருக்கின்ற தெனத் தோற்றுகின்றது. இத்தொகை மாற்றங்களின் வீதத்திலே இது தொடர்புடையதாயிருக்கின்றதென (இ) காட்டுகின்றது. தூண்டல் மி. இ. வி. ஆனது சுற்றினூடு செல்லுகின்ற காந்த விசைக்கோடுகளின் தொகையினது மாற்றவீதத்தோடு விகிதசமமானது என நிலைநாட்டப்பட்டது. ந செக்கன் களில் ஒரு சுற்றினூடு செல்லுகின்ற காந்தவிசைக்கோடுகளின் தொகையா னது த இணுற் கூடினலேனுங் குறைந்தாலேனும், சுற்றிலே தூண்டப்படும்
மி இ. வி. ஆனது gD.„L_l6ö7 விகிதசமமானதாகும்.

மின்காந்தத் தூண்டல் 79
محمي
அடுத்துள சுற்றுக்களிரண்டினிடையேயுள்ள தாக்கம்
சுற்றென்றைச் சுற்றியோடும் ஒட்டமொன்று காந்தமண்டலமொன்றை உண்டாக்குகின்றதெனக் கரட்டப்பட்டுள்ளது. எனவே, ஒரு சுற்றிலுள்ள வோட்டத்தின் எவ்வித மாற்றமும், அடுத்துள சுற்றினூடு செல்லும் விசைக்கோடுகளின் தொகையை மாற்றமுயல்கின்றது. எனவே, பிந்திய சுற்றிலே தூண்டல் மி. இ. வி. ஒன்று உண்டாக்கப்படுகின்றது.
487 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல சுருள்களிரண்டை முனைக்கு முனை யொழுங்கு செய்து இதனைக் காட்டலாம். சாவி ச ஆனது மூடப்பட, QI டு ஒட்டம் பாயத்தொடங் pi۔ * <子y Լl 斧 இ மொன்றை உண்டாக்கி இ C O இனூடு செல்லும் விசைக்கோடு களின் தொகையைக் கூட்டுகின் றது. இ இலே தூண்டலோட்ட νδινν δ Η ( う மிருப்பதைக்காட்டக் கல்வனே BF . Հ5 மானி க இல் உதைப்பொன் றுண்டாகின்றது. ச ஐத்திரும்ப வும் திறக்க, அ இலிருந்த வோட்டத்தினலான மண்டலமானது அற்றுப்போ கின்றது. இப்போதுகஇனுதைப்பு எதிர்த்திசையிலிருக்கின்றது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உதிைப்பானது கணநேரமானதேயா மென்பதை அவதா னிக்க. அ இலே ஒட்டமானது மாரு திருக்கும்போது இ இலே தூண்ட லோட்டம் இருப்பதில்லை. காந்தமண்டலத்திலே மாற்றங்கள் நிகழும் போதே தூண்டலுண்டாகின்றது.
Lo 487.
ச ஆனது மூடப்படும்போது ஒட்டங்கள் பாய்கின்ற திசைகளை 487 ஆம் படத்திலுள்ள அம்புக்குறிகள் காட்டுகின்றன. ப இலே தென்முனைவுண் டாகும்படி அ ஐச்சுற்றி ஒட்டமானது பாய்கின்றது. இலன்சினது விதியின் படி, ம இலே தென்முனைவுண்டாகும்படி இ ஐச் சுற்றித் தூண்டலோட்ட மானது பாய்ந்து எதிரான விசைக்கோடுகளை உண்டாக்க முயலுகின்றது. ச இலே சுற்றையறுத்தவுடன் இ ஐச் சுற்றி ஒட்டமானது நேர்மாருகப் பாய்ந்து ம இலே வடமுனைவை யுண்டாக்குகின்றது. எனவே ப இலே தென்முனைவானது அற்றுப்போனதன் பயணுக மறைகின்ற விசைக்கோடு களைத் திரும்பவு மமைக்க இது முயலுகின்றது.

Page 366
720 பொதுப் பெளதிகம்
இ இலே தூண்டலோட்டங்களி னமைப்பு அ இலே மி. இ. வி. கஃளத் தூண்டமுயலுகின்றது. முதலாவது சந்தர்ப் பத்திலே அ இலுள்ளவோட்டத் தை இது எதிர்க்க முயலுகின்றது. இரண்டாவது சந்தர்ப்பத்திலே அதனைத் தொடர்ந்து நிகழவிடமுயலும். அடுத்துள சுற்றுக்களுக்கிடையே யுள்ள இவ்வெதிர்த்தாக்கமானது ஒன்றையொன்று தூண்டல் எனப்படும்.
அ ஆனது ஆடலோட்டத்தின் முதலிடமொன்றினேடு தொடுக்கப்பட்டால், அ இலே ஒட்டமானது மாறுகின்ற ஒவ்வொரு முறையும், இ ஐச் சுற்றித் தூண்டலோட்டமொன்று பாயும். ஆகவே, இ இலிருந்து தொடர்ச்சியான ஆடலோட்டமொன்றைப் பெறமுடியும். இப்போது அ ஆனது ஒழுங்கின் முதற்சுருள் என்றும், இ ஆனது துணைச்சுருளென்றுஞ் சொல்லப்படும்.
தனித்த சுற்றிலுந் தூண்டல் விளைவுகள் உண்டாகின்றன. இவ்வகை யான சுற்றென்றைச்சுற்றி ஒட்டமானது பாயத் தொடங்கும்போது, இவ் வோட்டத்தின் பயனன காந்தமண்டலமொன்று தோற்றுகின்றது. எனவே, சுற்றினுடாகச் செல்லுகின்ற விசைக்கோடுகளின் ருெகை மாறுகின்றது. ஒட் டத்தை எதிர்த்துத் தூண்டல் மி. இ. வி. ஒன்றை இது உண்டாக்குகின்றது. எனவே, சுற்றை மூடும்போது உயர்வுத்திறனை ஒட்டமானது உடனே பெறுவதில்லை. இக்காரணத்தினல், உவீத்தன்பாலப் பரிசோதனைகளிலும் அழுத்தமானிப் பரிசோதனைகளிலும், சேமக்கலச்சுற்றனது கல்வனேமானிச் சுற்றிலும் முன்பதாகவே எப்போதும் மூடப்படல் வேண்டும். ஏனெனில், கல்வனுேமானியளவை யெடுக்கு முன் கம்பியினூடு செல்லும் ஒட்டமானது அதன் உயர்வுப் பெறுமானத்தைப் பெற்றிருத்தல் வேண்டும். இவ்விளை வின் காரணத்தினல், சுற்றைமூடியபின் ஒரு கணத்துக்கு, அதன் உண் மைப் பெறுமானத்திலுங் கூடியதடையைக் கொண்டது போன்று தொழிற் படும். 688 ஆம் பக்கத்திலே குறிப்பிடப்பட்ட தடைப்பெட்டியின் விசேட சுற்றலிலே, சுருளின் ஒரு பாகத்திலுள்ள காந்தவிளைவானது மற்றப் பாகத்திலுள்ளதனுற் சமப்படுத்தப்படுகின்றது. எனவே, அதனூடு ஒட்ட மானது தொடங்கும்போது காந்தமண்டலம் மாருது இத்தூண்டல் விளே வானது அகற்றப்படுகின்றது.
சுற்றென்றை யறுக்கும்போது ஆளியிலே மின்பொறியொன்று செல் வதைப் பெரும்பாலும் காணலாம். ஒட்டத்தினுலுண்டான விசைக்கோடுக ளின் மறைவானது மி. இ. வி. யொன்றைத் தூண்டி ஒட்டத்தைத் தொ டர்ந்து செலுத்த முயலுகின்றது. இதனேடு எற்கனவே சுற்றிலிருந்த மி. இ. வி. உம்சேர, ஆளியின் வெளியினூடாக இறக்கத்தை யுண்டாக்கக் கூடிய அளவுக்குப் பெரிய அழுத்தவேறுபாடு உண்டாதல் கூடும்.
தனிச்சுற்றிலேயுள்ள இவ்விளைவுகள் தற்றுாண்டல் எனக் குறிப்பிடப்படுகின்
றன.

மின்காந்தத் தூண்டல் 72.
மாற்றிகள்
மெல்லிரும்பகமொன்றை ஒரு சுருளினுள்ளே செலுத்தினுல் அங்குள்ள காந்தவிசைக் கோடுகளைச் செறிவாக்க அது முயலுகின்றது. ஆகவே, ஒட்டத்தை ஆக்கும்போதும் அறுக்கும்போதும் குறித்தவோரிடத்தினூடாகச் செல்லுகின்ற அல்ழ2%ள் விசைக்கோடுகளின் தொகைமாற்றத்தைக் கூட்டுகின்றது. இதனுற் றுண்டல் விளைவுங் கூடுகின்றது. 487 ஆம் படத்திற் காட்டப்பட் டுள்ள சுருள்களிரண்டினூடும் மெல்லிரும்புச் சட்டமொன்றைச் செலுத்தி இதனைக்காட்ட லாம். அ இன் சுற்றை ஆக்கும்போதும் L அறுக்கும்போதும் க இன் உதைப்பானது மிகவுங் கூடியிருக்கும்.
ണ്ണL-മിശ്രt மாற்றிகள், வெவ்வேறு தொகைச் சுற்றுக் அல்லது முதற்சுருள தளைக்கொண்ட காவலிட்ட கம்பிச்சுருள்க ளிரண்டைக் கொண்டுள்ளன. 488 ஆம் படத் திற் காட்டப்பட்டிருப்பதுபோல, தொடரான மெல்லிரும்பகமொன்றிலே
to 488.
இச்சுற்றுக்கள் வெவ்வேறகச் சுற்றப்பட்டுள்ளன. ஒரு சுருளிலிருந்து வெளிவருங்காந்தவிசைக் கோடுகளெல்லாம் ஏறத்தாழ இவ்வகத்தினுள் ளேயே யிருக்கின்றனவாதலின் மற்றச்சுருளினூடு செல்லுகின்றன.
ஊட்டற் சுருள் அல்லது முதற்சுருள் என்ற சுருளானது ஆடலோட்ட்த் தின் முதலிடமொன்றினேடு தொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோராடலின் போதும் துணைச்சுருள் அல்லது பயன்பெறு சுருளினூடு செல்லுங் காந்த விசைக்கோடுகள் நேர்மாறகின்றன. எனவே, ஆடற்றுரண்டல் மி. இ. வி. ஐ இத்துணைச்சுருளானது பெறுகின்றது. இவ்வகையான மாற்றியொன் றுக்கு
துணைச்சுற்றின் உவோற்றளவு துணைச்சுருளிலுள்ள சுற்றுகளின்ருெகை
முதற்சுற்றின் உவோற்றளவு முதற்சுருளிலுள்ள சுற்றுக்களின்ருெகை
எனக் காட்டலாம். எனவே, துணைச்சுருளிலே முதற் சுருளிலும் பார்க்கக் குறைவான சுற்றுக்களிருப்பின் முதற் சுருளிலும் பார்க்கக் குறைவான உவோற்றளவை துணைச்சுருளானது அதன் சுற்றுக்குக் கொடுக்கின்றது. இது படிகுறைக்குமாற்றி எனப்படும். முதற் சுருளிலுந் துணைச்சுருளி லுள்ள சுற்றுக்களின்றெகை கூடுதலாயிருந்தால், துணையுவோற்றளவுங்

Page 367
22 பொதுப் பெளதிகம்
7.
கூடுதலாகின்றது. இது படிகூட்டுமாற்றி எனப்படும். உதாரணமாக, வானெ லிப்பெட்டியொன்றின் வாயில்களுக்கு 4 உவோற்றுக்களின் அழுத்தி வேறுபாட்டைப் பிரயோகிக்க வேண்டியிருக்கின்றது. முதலிடமானது 240 உவோற்றளவைக் கொண்டது. ஆகவே,
4
தேவையானவுவோற்றளவு
முதலிடத்தினுவோற்றளவு 240 60 எனவே, தேவையான உவோற்றளவைப் பெறுதற்குத் துணைச்சுருளின் 60 மடங்கு சுற்றுக்கள் முதற் சுருளிலுள்ள மாற்றியொன்றை உபயோகித்தல் வேண்டும்.
மின்சத்தி செலுத்தல்-தாழ்வழுத்தத்திலும் பார்க்க உயர்வழுத்தத்தி லிருந்து மின்சத்தி செலுத்துதல் செலவு குறைவானதெனக் காணப்படு கின்றது. பெரிய வலு நிலையங்களிலே இது ஏறத்தாழ 10,000 உவோற் றளவிலே பிறப்பிக்கப்படுகின்றது. நெடுந்தூரஞ் செலுத்துதலுக்காக நெய்யரி யிலே இது 132,000 உவோற்றுக்களாகப் படி கூட்டப்படுகின்றது. கிளை
ގަގ—I|I|IH|
படம் 489. தூண்டற்சுருள்.
நிலையங்களிற் குறித்தவொரு பரப்புக்குப் பகிர்ந்து கொடுப்பதற்காக 33,000 உவோற்றுக்களாகப் படி குறைக்கப்படுகின்றது. பரப்பிலுள்ள வெவ் வேறிடங்களிலே 230 உவோற்றுக்களாகத் திரும்பவும் படி குறைக்கப் பட்டுப் பயன்படுத்துவோருக்குப் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றது.
துாண்டற்சுருள் (இருங்கோவின்சுருள்)
பரிசோதனைச் சாலைகளிலே அதிகமாகவுபயோகிக்கப்படும் மாற்றியினெரு வகையை 489 ஆம் படங்காட்டுகின்றது. முதற்சுருள் ம ஆனது, மெல்லிரும் பகமொன்றைச் சுற்றிய விறைப்பான காவலிட்ட கம்பியின் சில சுற்றுக்களேக் கொண்டதாகும். துணைச்சுருள் த ஆனது காவலிட்ட மெல்லிய கம்பியின்
 
 

மின்காந்தத் தூண்டல் 723
பெருந்தொகையான சுற்றுக்களே முதற்சுற்றுக்கு வெளியே சுற்றியுள்ள தாகும். முதற்சுருளானது நேரானவோட்ட முதலிடமொன்றினேடுஞ் சாவி யொன்றினேடுந் தொடுக்கப்பட்டுள்ளது. ஒரு திருகாணியினேடு சரியாய்த் தொட்டுக் கொண்டிருக்கும் மெல்லிரும்புத் துண்டொன்றைத் தாங்கியுள்ள வில்லொன்றினுடாகச் சுற்றனது பூரணமாக்கப்படுகின்றது. மெல்லிரும்புத் துண்டு அ ஐக் காவிநிற்கும் வில்லுக்குந் திருகாணி யினுலோகந்தாங்கிக்கு மிடையே ஒரொடுக்கி ஒ ஆனது சேர்க்கப்படுவது வழக்கம். படத்தின் மேற் பாகத்திற் காட்டப்பட்டிருக்கின்ற காவலிட்ட கைபிடிகளைக்கொண்ட கடத்தி களிரண்டு துணைச்சுருளின் முனைகளிலே தொடுக்கப்பட்டுள்ளன.
ச ஆனது மூடப்பட்டு முதற் சுருளினூடாக ஒட்டமானது செல்லும்போது காந்தமண்டலமொன்றுண்டாகின்றது. மெல்லிரும்பக மிருப்பதனுல் இம் மண்டலஞ் செறிவு கூடியதாகின்றது. இரும்பகங் காந்தமாக்கப்பட்டதும் அ ஆனது அதனைநோக்கிக் கவரப்படுகின்றது. கவரப்பட்டதுந் திருகாணியி லிருந்து இது விலகுவதனல் முதற்சுற்றனது அறுகின்றது. அறவே ஒட்டமானது நிறுத்தப்பட அகமானது காந்தவியல்பை இழக்கின்றது. இப்போது வில்லானது அ ஐத் திருகாணியில் முட்டக்கூடியதாகத் திருப்பிக் கொண்டுவருகின்றது. எனவே, முதலோட்டமானது திரும்பவும்பாயி, இந்த முறையானது திரும்பவும் நிகழுகின்றது.
முதலோட்டமானது ஆக்கப்பட்டறுக்கப்படும் ஒவ்வொருமுறையும், துணைச் சுருளினூடு செல்லுகின்ற காந்தவிசைக்கோடுகளின் ருெகையிலே விரைவான மாற்றமுண்டாகின்றது. இதன்விளைவாகத் து6ை  ைச்சுருளிலே உயர்வான தூண்டல் மி.இ.வி. க்களுண்டாகின்றன. முதற்சுற்றையறுக்கும்போது உண்டாக்கப்படும் மி.இ.வி. இன்றிசையானது, அதனையாக்கும்போது உண் டாக்கப்படும் மி.இ.வி. இனது எதிரானதாகும். எனவே, உயர்வுவோற்றள வைக்கொண்ட தூண்டலாடலோட்டத்தைத் துணைச்சுருளிலிருந்து பெறலாம். அதன் முனைகளிலே பொருத்தப்பட்டுள்ள கடத்திகளை, அவற்றினிடையேயுள்ள வெளியினூடாக விறக்கமுண்டாகக் கூடியதாக வைத்து, மின்பொறிகளே யுண்டாக்குவதற்காக இது பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றது.
ஒட்டமானது நிறுத்தப்படும்போது முதலோட்டத்தை யுடனே யற்றுப்போகச் செய்து அதலுைண்டான காந்தவிசைக்கோடுகளையும் மறையச்செய்வதே ஒடுக்கியை வைப்பதன் நோக்கமாகும். 721 ஆம் பக்கத்திலே விளக்கப் பட்டதுபோல, முதற் சுருளிலுண்டாகுந் தற்றுண்டல் விளைவுகள் ஒட்டத்தை வைத்திருக்க முயலுகின்றன. திருகாணிக்கும் அ இற்குமிடையே மின் பொறியை யுண்டாக்கக்கூடிய அளவுக்கு அழுத்த வேறுபாட்டினை இது உண்டாக்கக்கூடும். எனவே, ஒட்டமானது அற்றுப்போக வெடுக்கும் நேரம் நீடிக்கப்பட்டுத் துணைச்சுருளிலுள்ள தூண்டல் மி.இ.வி. (ஆனது குறை கின்றது. ஒடுக்கியினது கொள்ளளவின் பயனகத் திருகாணிக்கும் அ இற்கு மிடையே மின்பொறியை யுண்டாக்கக்கூடிய அழுத்த வேறுபாடானது உரு வாவதில்லை. இவ்வாறிருந்தபோதிலும், முதற்சுற்றை யாக்கும்போது

Page 368
724 பொதுப் பெளதிகம்
தற்றுண்டல் விளைவுகள் உண்டாகின்றன. எனவே, ஒட்டமானது உடனே
உயர்வுப் பெறுமானத்தைப் பெறுவதில்லை. எனவே, ஆக்கும்போதிலும்
பார்க்க அறுக்கும்போது துணைச்சுருளிலே உயர்வுகூடிய மி.இ.வி. ஆனது
உண்டாக்கப்படுகின்றது. ஆதலால் ஆக்கும்போதல்ல, அறுக்கும்போதே
மின்பொறியொன்று செல்லக்கூடிய அகலமான துணை மின்பொறிவெளியை உண்டாக்கலாம். அப்போது ஒரே திசையிலுள்ள விறக்கங்களைத் தொடர்ச்சி யாகப் பெறலாம்.
தாழ்வமுக்கத்திலே வாயுக்களைக்கொண்ட குழாய்களினூடாக விறக்கங் களையுண்டாக்கப் பரிசோதனைச் சாலைகளிலே தூண்டற் சுருள்கள் உபயோகிக்கப் படுகின்றன. மோட்டார் வண்டியொன்றின் எரிபற்றற்சுருளானது தூண்டற் சுருளினெருவகையேயாம்.
கிாந்தமண்டலங்களிலே கடத்திகளினியக்கம்
படம் 490 (அ) இற் காட்டப்பட்டிருப்பதுபோலக் கிடைத்தளக்காந்தங்களின் ஒவ்வாமுனைவுகளுக்கிடையே நிலைக்குத்தாக வைக்கப்பட்டுள்ள செவ்வகச் சுருள் அஇஉஎ ஐக் கருதுக. இ இலே அம்புக்குறியினற் காட்டப்பட்ட திசை யிலே அச்சு கந ஐச்சுற்றி இது சுழல்கின்றதென வைத்துக்கொள்க. சுற்றலொன்றின் முதற்காற்பங்கின்போது அதனூடாகச் செல்லுங் காந்த விசைக்கோடுகளின்ருெகை குறைகின்றது. இலன்சினது விதியின்படி, மாற்றமானது சமநிலையாகக்கூடியதாகத் துண்டலோட்டமானது அதனுடா கப்பாயும். அதாவது, காந்தங்களின் பயனன மண்டலத்தின் திசையிலே விசைக்கோடுகள் கூடுதலாக உண்டாக்கப்படுகின்றன. எனவே, சுருளின் வலது பக்கமுகமானது வடமுனைவாக முயல, ஒட்டமானது அஎஉஇ திசை யிலே பாய்கின்றது.
Lo 490.
 

மின்காந்தத் தூண்டல் 725
சுருளானது கிடைத்தளத்திலிருக்கும்போது அதனூடாகச் செல்லும் விசைக் கோடுகளின்ருெகை ஆகக்குறைந்திருக்கும். மேலுஞ் சுழல இத்தொகை யானது கூடுகின்றது. தூண்டலோட்டமானது மற்றவழியாகச் செல்லுகின்ற கோடுகளை யுண்டாக்க முயலுகின்றது. ஆகவே, வலதுபக்க முகமானது தென்முனைவாகின்றது. ஆனல், முந்தி இடது பக்கத்திலிருந்த முகமானது இப்போது வது பக்கத்திற் சுழலுகின்றது. ஆகவே, ஒட்டமானது இப்போ தும் அஎஉஇ திசையிலேயே பாய்கின்றது. (படம் 490 (இ) ).
திரும்பவும் நிலைக்குத்தான நிலையைச் சுருளானது கடக்கும்போது வலது பக்கமுகமானது திரும்பவும் வடமுனைவாகின்றது. ஆகவே, அதனைச்சுற்றி ஒட்டமானது நேர்மாறன திசையாகிய அஇஉஎ திசையிலே பாய்கின்றது. (படம் 490 (ஈ) ). அடுத்த கிடைத்தளநிலையைக் கடக்கும்போது வலப் பக்கமுகமானது திரும்பவுந் தென்முனைவாகின்றது. முந்திய முகமானது இப்போது வலது பக்கத்திற் சுழலுவதனல், ஒட்டமானது அஇஉஎ திசை யிலேயே தொடர்ந்து பாய்கின்றது.
قبرص
安存統血動項
படம் 491. எளியவாடலோட்டத்தைனமோ.
ஆகவே, சுருளானது தொடர்ந்து சுழற்றப்பட்டால், அதனைச்சுற்றி ஆட லோட்டம் பாய்கின்றது. சுருளானது செங்குத்தான நிலையிலிருக்கும்போதே ஒட்டத்தின் றிசைமாற்றங்கள் நிகழுகின்றன. அதாவது, ஒவ்வொரு சுற்றலி லும் இத் திசையானது இரண்டுமுறை மாறும்.

Page 369
726 பொதுப் பெளதிகம்
தைனமோ
(1) ஆடலோட்டப்பொறி அல்லது ஆடலாக்கி-முந்திய பந்தி, தைனமோ வின் தத்துவத்தைக் கொடுக்கின்றது. சுருளானது அச்சொன்றிலேயேற்றப் பட்டுள்ளது. கட்டற்ற அதன் முனைகள் காவலிட்ட உலோகவளையங்களிரண்டி னேடு தொடுக்கப்பட்டுள்ளன. நழுவல்வலையங்கள் என்று சொல்லப்படும் இவ்வளையங்கள் அச்சிலேற்றப்பட்டுள்ளன. காபன்றுடைப்பங்களேனுஞ் செப்புத்துடைப்பங்களேனும் விற்களினல் நழுவல்வளையங்களோடு அழுத்தப் பட்டு வெளிச்சுற்றென்றினேடு தொடுக்கப்பட்டுள்ளன. சுருளானது வலுக் கூடியகாந்தமொன்றின் முனைவுகளுக்கிடையே யேற்றப்பட்டுச் சுழற்றப் பட்டால், ஆடலோட்டமொன்று வெளிச்சுற்றினுடாகப் பாயும்.
தூண்டலோட்டத்தின் மி.இ.வி. ஆனது, காந்தமண்டலத்தின் திறனிலும், சுருளிலுள்ள சுற்றுக்களின்ருெகையிலும், அது சுழற்றப்படும் வேகத் திலுந் தங்கியிருக்கின்றது. இவற்றிளொவ்வொன்றையுங்கூட்ட, விசைக் கோடுகள் வெட்டப்படும் வீதமானது கூடுகின்றது. எனவே, மி.இ.வி. உம் கூடுகின்றது.
(2) நேரோட்டப்பொறி-தைனமோவொன்றிலிருந்து நேரோட்டமானது தேவைப்படின், நழுவல்வளையங்களுக்குப் பதிலாகப் பிளந்த வளையத்திசை மாற்றி என்று சொல்லப்படுமொழுங்கொன்று உபயோகிக்கப்படும். 492 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, இது, சுருளச்சிலே யேற்றப்பட்டுள்ள வுலோகவளையமொன்றின் துண்டுகளிரண்டைக் கொண்டுள்ளது. எனவே, அச்சானது சுழலும்போது, ஒவ்வொரு சுற்றலின்போதும், துடைப்பங்களுக்
 

மின்காந்தத் தூண்டல் 727
குஞ் சுருளின் முனைகளுக்குமிடையேயுள்ள தொடுப்புக்கள் இரண்டு முறை மாறுகின்றன. சுருளிலே யோட்டமானது நேர்மாறக்கப்படும்போதே இந்த மாற்றங்கள் நிகழக்கூடியதாக வெளிகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே, வெளிச்சுற்றிலே யோட்டமானது எப்போதும் ஒரே தினசயிலேயே பாய் கின்றது.
490 ஆம் படத்தைக் கருதுவோமேயானல், சுருளினூடாகச் செல்லுங் காந்த விசைக்கோடுகளின் ருெகையிலுண்டாகும் மாற்றமானது, சுருளானது எறத் தாழ நிலைக்குத்தாயிருக்கும்போதி லும் பார்க்கக் கிடைத்தளமா யிருக்கும் போதே விரைவுகூடி யிருக்கின்றதெனக் காணப்படும். எனவே, மி.இ.வி. ஆனது பரும னில் மாறுவதோடு ஆடலாகின்றது. இரண்டு சுற்றல்களின் போது மி.இ.வி. இன் மாற்றங்களே 493 (=多人 (அ) படத்தைப்போன்ற வரைப் படத்தினற் காட்டலாம். பிளந்த வளையத்திசைமாற்றியொன்றினல் (இ) ஆடல்கள் தடுக்கப்படுகின்றன. 493 (ஆ) படத்திற் காட்டப்பட்டிருப்பது D 493. - போலப் பருமனின் மாற்றங்கள் நிலைத்திருக்கத் துடிக்குமோட்டமொன்று
/N マエフ
பெறப்படுகின்றது.
பலதேவைகளுக்காக மாருத மி.இ.வி. உம் ஒட்டமும் தேவைப்படு கின்றன. அச்சிலே வெவ்வேறு கோணங்களிற் ருெகையான சுருள் களையேற்றி இதனைப்பெறமுடியும். சுருள்களின்ருெகையோடொத்த தொகையான துண்டுகளைக்கொண்ட பிளந்த வளையத்தையுபயோகித்து, ஒவ் வொரு சுருளும் இவ்விரண்டு துண்டுகளோடு இணைக்கப்படுதல் வேண்டும். எனவே, அச்சுச்சுழலும்போது மிகக்குறுகிய நேரத்துக்கே துடைப்பங்கள் ஒவ்வொரு சுருளிலுந் தொடுகின்றன. சுருளானது உயர்வான மி.இ.வி. ஐப் பெற்றிருக்கும் காலத்தோடு இந்த நேரமானது பொருந்தக் கூடியதாகத் திசைமாற்றியானது ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. படம் 493 (இ) இற் காட்டப்பட்டிருப்பதுபோல ஏறத்தாழ மாற மி.இ.வி. ஐ இது கொடுக்கின்றது. இவ்வகையான தைனமோவொன்றை 728 ஆம் பக்கத் திலுள்ள படமானது காட்டுகின்றது. −

Page 370
sırışık,kış sesuo ploff
*usosoɛ#sw-uson = [[00 psøĻI : Ŵırī£kog = Joļeļntuluoso
! !!!Lsť =$ạų šilus I
# ###nosť = ørnąELILIy
# Is-isoti fīl = sı:uquuua.„I,
나: L
 

மின்காந்தத் தூண்டல் 『)
пі +1*H4 IILi, 5.
அ-ஆமேர்சர். த-மண்டர்சுருள் தம-மண்டட்ச்சுருள்
வாணிகத்துக்குரிய தைேைமாக்களிலே மண்டலக் காந்தமானது பின் காந்தமாயிருப்பது வழக்கம். நேரோட்டக் தைனமோவொன்றிலே காந்தச் சுருள்கள் திசைமாற்றியிலிருந்து வரும் முதற்கம்பிகனோடு தொடர்நிலை யிலேனும், அவற்றிற்கு மாற்றியாக வேணும், ஒழுங்கு செய்யப்படுவது வழக்கம். (படங்கள் 494, 495). தொடர்நிலையிலிருப்பின், முதற்கம்பிக விலுள்ள வோட்டத்திலே மிகக் குறைந்த விளேவையே கொடுக்கக் கூடியதாக, இவை தாழ்த்த தடையை யுடையனவாயிருத்தல் வே'fடும். பக்கவழி சுற்றப்பட் டிருந்தாற் பாருள்கீன் உயர்: தடையைக் கொண்டனவாயிருத Lu LL -li. தல் வேண்டும். இதனுல் முழி வோட்டத்தினுெருபகுதியே அவற்றினூடாகப்பாயும்.
சில மோட்டர் வண்டிகளிலும் சைக்கிள்களிலும் ஒாரிபற்றற்பொறிகளே யுண்டாக்க உபயோகிக்கப்படும் மனேற்ாேக்கள், நி?லயானவல்லுரு:தக காந்தங்களேக்கொண்ட சிறிய தைேைபாக்களாம்.
தொலேப்பன்னிச் செலுத்திகள்
முற்காலத்துத் தொஃலப்பள்ளிச் செலுத்திகளின் முெழிற்பாடு துண்ட லோட்டங்களிலேயே தங்கியிருந்தன. நிலைக்காந்தம் ம இன் முஃனனபச்சுற்றிச் சுருள் ச ஆனது சுற்றப்பட்.ே வாங்கியோடினேக்கும் இணைக்கம்பிகன் இ இணுேடு, தொடுக்கப்பட்டுள்ளது. இரும்புமென்றகடு த ஆனது சுருலியி ணுள்ளே பேசும்போதுண்டான ஒலியலைகளினுல் அதிரும்படியாகச்

Page 371
730 பொதுப் பெளதிகம்
செய்யப்பட்டது. இவ்வியக்கமானது காந்த மண்டலத்திலே மாற்றங்களையுண் டாக்கச் சுருளிலே தூண்டலோட்டங்க ளுண்டாயின. எனவே, ஒலியலைகளோ டொத்த இடையறவுபட்ட வோட்டங்கள் வாங்கிக்குச் செலுத்தப்பட்டன.
மேலே கூறப்பட்ட கருவியினலுண்டாக்கப்பட்ட வோட்டங்கள் மிகப்பெலமற் றவையாதலின், கூடியதுரங்களுக்குச் செலுத்தப்பட முடியாதனவாம். எடிச னென்பவர் வெளிப்படுத்தியகா பன் நுணுக்குப்பன்னி யென்பக னுப யோகத்தினுல் நீண்ட மின்கலவடுக்கு தூரங்களுக்குப் பேசமுடிந்தது. ---. H இக்கருவியிலே மென்றகடு த இற்குங் காபன்றுண்டு க இற்கு காவல் மிடையேயுள்ள வெளியானது காபன் மணிகள் ம இனல் நிரப்பப்பட்டுள்ளன. இணைக் கம்பிகள் முறையே க இனேடுந் த இனேடும் இணைக்கப் பட்டுள்ளன. செலுத்திக்கும் வாங்கிக்கு மிடையே மின்கல வடுக்கொன்றுண்டு. மென்றகட்டினியக்கம் மணிகளைச் சேர்த்தழுத்தச் சுற்றின்றடையானது குறைந்து கூடுதலான வோட்டம் பாய்கின்றது. த ஆனது வெளியேயிசையும்போது மணிகள் ஒன்றே டொன்று இளக்கமாகத் தொடுவதனல், தடையானது கூடி ஒட்டங்குறைகின்றது. எனவே, மென் றகட்டின் இயக்கங்களோடொத்த ஓட்டத்தி னேற்றவிறக்கங்கள் வாங்கிக்குச் செலுத்தப்படுகின்றன.
u D 497.
மோட்டர்கள்
நேரோட்டத்தைனமோவொன் றின் ஆமேச்சர்ச் சுருள்களினூடாக ஒட்ட மானது செலுத்தப்பட்டால், ஆமேச்சரானது சுழற்றப்பட்டு வேறு பொறிகளைச்செலுத்த உபயோகிக் கப்படலாம். இதுவே ஒரு மோட்டர் ஆகும்.
498 (அ) படத்திலுள்ள அஇஉள சுற்றிலே ஒட்டமானது இஅஎஉ திசையிற் பாயுமானல், கிடைத்தள வச்சு கந ஐச்சுற்றிச் சுருளானது இடஞ் சுழியாகச் சுழலமுயலுகின்ற தென்று பிளெமிங்கின் இடக்கை விதியானது காட்டுகின்றது.
 
 
 

மின்காந்தத்-தூண்டல் 73
தளம் அஇஉஎ ஆனது நிலைக்குத்தைக் கடந்த பின்பும் முந்திய திசை யிலேயே ஒட்டமானது பாயுமாயின், இயக்கத்திசையானது நேர்மாருகுமென 498 (ஆ) படங் காட்டுகின்றது.
மோட்டரின் ருெடக்கியாளி
காந்தமொன்றின் முனைவுகளுக்கிடையே சுழலுகின்ற மோட்டரென்றின் ஆமேச்சரானது ஒரு தைனமோவாகத் தொழிலாற்றும். 498 ஆம் ,
490 ஆம் படங்களே யொப்பிடும்போது தூண்டப் பட்ட மி. இ. வி. ஆனது ஆமேச்சரைச் செலுத்து மோட்டத்தின் எதிர்த்திசையான வோட்டத்தைச் ಟ್ವಿಸ್ತಿ: செலுத்த முயலுகின்றதெனக் காணப்படும். எனவே, தைனமோவின் இவ்விளைவானது இல்லாதிருக்கும்போதிலுங் கூடிய அ. வே. ஆனது ஆமேச்சரிற் பிரயோகிக்கப்படல் வேண்டும்.
ஆளிப்பொருத்தி ஆமேச்சரினூடாக ஒட்டத் தைச் செல்லவிடும்போது தூண்டப்பட்ட அ. வே. ஆனது இருப்பதில்லை. எனவே, செலுத்தும் ஆழேச்சருக்குச் செல்லும் முழு அ. வே. உம் திடீரெனப் பிரயோகிக்கப் இணைக்கம்பிகள் பட்டால், சுருள்களுக்குரிய ஓட்டத்திலும் மிகக் கூடுதலான ஒட்டமானது அவற்றினூடாகச் சென்று அவற்றை யெரித்தல் கூடும். இதனைத்தவிர்ப்பதற்காக, சுற்றனது முதலில் மூடப்படும்போது அதிலே உயர்வான தடையிருக்கக்கூடியதாக ஒழுங்கு செய்யப்படுவது வழக்கம். தொடக்கவாளியானது கொண்டு வரப்படும்போது அது படிப்படியாக இத்தடையைக் குறைக்கின்றது. எனவே, ஒட்டமும் படிப்படியாக முழுப்பெறுமானத்தையும் பெறுகின்றது.
Lo 499. “
நாற்பத்தெட்டாம் அத்தியாயத்தைப்பற்றிய விஞக்கள்
1. துண்டலோட்டமொன்றை யுண்டாக்கும் முறையொன்றை விவ ரிக்க. இவ்வகையான வோட்டமொன்றின் பெறுமானம் என்னவேதுக்களிற் றங்கியிருக்கின்றது ? தூண்டலோட்டங்களின் செய்முறைப் பிரயோகங்களி ரண்டைக் கூறுக.
2. துண்டலோட்டமொன்றுண்டாவதைக் காட்டப் பரிசோதனையொன்று விவரிக்க. ஒட்டத்தின் திசையைக் காட்டப் படமொன்று வரைக.
தைனமோவின் எளியவகையொன்றை விவரித்து அதன்ருெழிற்பாட்டை விளக்குக.
25-J. N. B 63912-5,008 (6/57)

Page 372
732 பொதுப் பெளதிகம்
3. மின்காந்தத் துண்டுதலைப்பற்றிய பிரதானமான உண்மைகளைக் கூறுக. இவற்றைக்காட்டப் பரிசோதனைகளை விவரித்து, நீர் விவரிக்கும் பரிசோதனைகளிலே பெறப்படுந் தூண்டலோட்டங்களின் திசைகளை விளக்கப் படங்களைக்கொண்டு காட்டுக.
4. வட்டமான கம்பிச்சுருளொன்று காந்தவிசைக்கோட்டின் ஒரு தன் மையான மண்டலத்திலே வைக்கப்பட்டுள்ளது. சுருளின்றளத்திலேயிருப்ப தும், அதன் மையத்தினூடு செல்வதும், காந்தவிசைக் கோட்டின் திசைக்குச் செங்குத்தாயிருப்பதுமான அச்சொன்றைச் சுற்றி இச்சுருளானது சுழற்றப் படுகின்றது. 360° இனூடு சுருளானது சுழற்றப்படும்போது உண்டாக்கப்படும் மின்விளைவுகளைக் கூறுக. கூடியமட்டும் வரைப்படமூலம் இவ்விளைவுகளைக் காட்டுக.
சுருளிலிருந்து (அ) ஆடலோட்டமொன்றைப் பெறுதற்கும், (ஆ) நேரோட்ட மொன்றைப் பெறுதற்கும், ஏற்ற வொழுங்குகளே விவரிக்க.
5. உயர்வுவோற்றளவிலிருந்து தாழ்வுவோற்றளவுக்கு ஆடலோட்ட மொன்றைக் குறைப்பதற்காக உபயோகிக்கப்படும் எளிய மாற்றியொன்றை விவரிக்க. இதன்றெழிற்பாட்டுக் கடிப்படையாயுள்ள தத்துவங்களை விளக் குக.
6. தூண்டற் சுருளொன்றை விளக்கக் கவனமாகப் படமொன்று வரைந்து, அதிலிருந்து மின்பொறியுண்டாதலை விளக்குக.
7. தொலைப்பன்னியினல் ஒலிகள் எவ்வாறு செலுத்தப்படுகின்றன வென்று விவரிக்க. செலுத்தியினதும் வாங்கியினதுந் தொழிற்பாடுகளை விளக்குக.
8. இயங்கு சுருளம்பியர்மானி யொன்றினமைப்பைப் படத்துடன் விவரிக் குக.
மின்மோட்டரொன்றினமைப்போடு இக்கருவியினமைப்பானது என்ன வகைகளில் ஒத்திருக்கின்றது ? என்ன வகைகளில் வேறுபட்டிருக்கின்றது ?
9. மின்காந்தத்துரண்டல் என்பதனல் என்ன கருதப்படுகின்றது ? மின் காந்தத்தூண்டலின் விதிகளைக் கூறுக. தைனமோவின் எளியவகை யொன்றை விவரிக்குக.
10. வட்டமான தட்டைச் சுருள்களிரண்டு உமக்குக் கொடுக்கப்பட்டால்? ஒரு சுருளினது ஒட்டத்திறனின் மாற்றமானது மற்றச்சுருளிலே ஒட்ட மொன்றை யுண்டாக்குமென்பதைக்காட்ட நீர் செய்யக்கூடிய ஒழுங்குகளை விவரிக்க. துண்டலோட்டத்தின் றிசையைத் தீர்மானிக்க விதியொன்று கூறி விளக்குக. சுருள்களின் மையங்கள் நிலையான தூரத்திலிருக்கக் கூடியதாக வைக்கப்பட்டால், (அ) மிகக்கூடிய தூண்டலோட்டத்தைப் பெறு தற்கும், (ஆ) மிகக்குறைந்த தூண்டலொட்டத்தைப் பெறுதற்கும், இவற்றை எவ்வாறு ஒழுங்கு செய்தல் வேண்டுமெனக் காட்டுக.

நாற்பத்தொன்பதாம் அத்தியாயம்
ஆடலோட்டங்கள்
வெறும் நழுவல்வளையங்களைக்கொண்ட தைனமோவொன்று, சுருளினெவ் வொரு சுற்றலின்போதும் இரண்டுமுறை திசைமாறுகின்ற மி.இ.வி. ஒன்றைப் பிறப்பிக்கின்றதென 725 ஆம் பக்கத்திற் காட்டப்பட்டது. அன்றியும், 493 (அ) படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோல, இந்த மி.இ.வி. ஆனது பருமனி லும் மாறுகின்றதெனவுங் காட்டப்பட்டது. வெளிச்சுற்றிலேயுள்ள வோட்ட மானது ஒத்த ஆடல்களின் ருெடரையும் பருமனின் மாற்றங்களையும் பெறுகின்றது. பெரும்பாலான பகிரங்க மின்முறைகள் இவ்வகையான ஆடலோட்டங்களையே கொடுக்கின்றன. இவற்றின் பிரதானமான சிலவியல்பு கள் இவ்வத்தியாயத்தில் எடுத்தாளப்படுகின்றன.
குறிப்பு-ஆ.ஒ. இலே பயிற்சிக்காகப் படிகுறைக்குமாற்றியொன்றை வைத்திருப்பது புத்தியானது. இதனல், ஒளிகொடுக்குந் தொகுதியிலுள்ள உவோற்றளவிலுங் குறைந்தவுவோற்றளவான மி.இ.வி. களை உபயோகிக்க லாம். இதனேடு, சைக்கிளின் தைனமோவொன்றேனும், கையினற்றெழிற் படுத்தக்கூடிய ஆடலாக்கியின் வேறுவகையொன்றேனும், வெவ்வேறு அதிர் வெண்களைக்கொண்ட ஆ. ஒ. களைப்பிறப்பிக்க உதவக்கூடும். சுற்றுக்கள் முதலானவை அகப்படக்கூடிய உவோற்றளவுகளுக்கும் அதிர்வெண்களுக்கும் பொருத்தமாக வமைக்கப்பட வேண்டுமாதலின் பரிசோதனைகளின் முழு விபரங்களும் இங்கு கொடுக்கப்படமாட்டாது.
காந்தவிளைவுகள்
659 ஆம் பக்கத்திலே விவரிக்கப்பட்ட ஒட்டங்களின் பயனன காந்த மண்டலங்களேக்காட்டும் பரிசோதளைகள், ஆ.ஒ. ஐ உபயோகித்துத் திருப்பிச் செய்யப்பட்டால், உண்டாக்கப்படும் இரும்புப்பொடிகளின் மாதிரியுருவங்கள், நே. ஒ. இனேடு முந்திப்பெற்றவையேயாம். இன்னும், ஆ. ஒ. ஐக் காவுகின்ற வரிச்சுருளொன்றின் ஒரு முனைக்குக்கிட்டத் தொங்கவிடப்பட்டுள்ள இரும்புத்துண்டொன்றை இவ்வரிச்சுருளானது கவருகின்றது. காந்த மாகவே வரிச்சுருளானது தொழிலாற்றுகின்றதென இது காட்டுகின்றது. எனினும், 659 ஆம் பக்கத்திலுள்ள (1) ஆவது பரிசோதனையானது ஆ.ஒ. இனேடு திருப்பிச் செய்யப்பட்டால் தொங்கவிடப்பட்ட வரிசுச்சுருளின் எந்த முனையும் ஒரு காந்தத்தின் குறித்த முனைவொன்றினல் நிலை யாகக் கவரப்பட மாட்டாது. ஆனல், காந்தமுனைவொன்று இதன் முனைக ளொன்றுக்குக் கிட்டக்கொண்டுவரப்படும்போது, ஆடல்கள் விரைவாயிருப்பின்
733

Page 373
734 பொதுப் பெளதிகம்
வரிச்சுருளானது சிறிது உதறும். ஆடல்கள் விரைவற்றிருப்பின் கூடிய கோணத்தினூடாக அது அலையக்காணலாம். வரிச்சுருளின் முனே யானது காந்தமுனைவினல் மாறிமாறிக் கவரப்பட்டுந் தள்ளப்பட்டும் இருக் கின்றதென்பதை இது காட்டுகின்றது. அதாவது, ஒட்டத்தின் ஆடல்களோடு முனைவுத்தன்மையும் ஆடுகின்றது. நேரோட்டங்களின் பயனுன காந்தமண் டலங்களைப்போலவே ஆடலோட்டங்களும் உண்டாக்குகின்றனவென்று இவ் விளைவுகள் காட்டுகின்றன. ஆனல், காந்தவிசைக்கோடுகளின் றிசைகள், ஒட்டமானது திசைமாறும் ஒவ்வொருமுறையும், நேர்மாருகின்றன. ஆகவே, ஆடலோட்டத்தைக் காவுகின்ற வரிச்சுருளின் முனைவுத்தன்மையும் இவ்வாறே மாறுகின்றது. இவ்விளைவு நாம் எதிர்பார்க்கக்கூடியதேயாம். வரிச்சுருளானது இரும்பிலே தூண்டல் முறையாகத் தாக்குமாதலின் இரும்புத்துண்டைநோக்கி இன்னுங் காந்தமாகவே அது தொழிலாற்று கின்றது. வரிச்சுருளின் முனைவுத்தன்மையானது நேர்மாறகும் ஒவ்வொரு முறையும் இரும்பிலுண்டாகுந் தூண்டல்முனைவுகளும் நேர்மாறகின்றன. ஆகவே, வரிச்சுருளின் முனையிலுள்ள முனைவும், அதனை நோக்கி இரும் புத்துண்டிலுள்ள முனைவும் எப்போதும் ஒவ்வாமுனைவுகளாவதனல் ஒன்றை யொன்று கவருகின்றன.
675 ஆம் பக்கத்திலேவிவரிக்கப்பட்ட அசையுமிரும்பம்பியர்மானி என்பது இக்காந்தவிளேவிலேயே தங்கியிருக்கின்றது. காந்தமண்டலத்திறனனது ஒட்டத்தின் திசையிலே தங்கியிருக்காது அதன் திறனில் தங்கியிருக்கின்ற மையால், இக்கருவியானது ஆடலோட்டத்தினளவைக் கொடுக்கும். ஒட்டத்தின் திறனுந் திசையும் மாறுகின்றதென்பதை அவதானித்தல் வேண்டும். ஆனல், இம்மாற்றங்கள் மிக்க விரைவாயுள்ளன. பகிரங்க நிலையங்கள் பலவற்றிலே இம்மாற்றங்கள் தொடர்ச்சியாகச் செக்கனுக்கு ஐம்பது முறை நிகழக்கூடும். எனவே, இக்கருவியானது ஒட்டத்தின் சராசரித் திறனைக்காட்டும் நிலையான திரும்பலொன்றைக் கொடுக்கின்றது.
வெ ப்பவிளைவு
ஒட்டத்தின் திசையிலே தங்கியிராது பருமனிலேயே தங்கியிருக்கும் விளை வொன்றை மறுபடியும் இங்குங்காண்கின்றேம். இவ்வெப்பவிளைவை நேரோட் டத்துக்குக் காட்டியமுறையாகவே இங்குங் காட்டலாம். (706 ஆம் பக்கம் பார்க்க). உருவாகிய வெப்பத்துக்கும் ஒட்டத்துக்குமிடையே முந்திய தொடாபு களையே இங்குங்காணலாம். 713 ஆம் பக்கத்திலே விபரிக்கப்பட்டுள்ள வெங்கம்பியம்பியர்மானி என்பது வெப்பவிளைவிலேயே தங்கியிருக்கின்றது. அசையுமிரும்பம்பியர்மானியைப்போலவே, ஆடல்களின் விரைவின்பயனக, ஆடலோட்ட மொன்றினேடு ஒட்டத்தின் சராசரிப்பெறுமானமொன்றைக் காட்டும் நிலையான அளவொன்றை இது கொடுக்கின்றது.

ஆடலோட்டங்கள் 735
வெப்பவிளைவானது ஒட்டத்தினது வர்க்கத்தோடு விகிதசமமானதாதலின், (707 ஆம் பக்கம் பார்க்க), குறித்தவாடலோட்டத்தின் வெப்பவிளைவையே கொண்ட நேரோட்டமானது, ஆ.ஒ. வர்க்கச் சராசரிப் பெறுமானத்தின் வர்க்கமூலத்துக்குச் சமமாகும். இது ஒட்டச்சராசரிப் பெறுமானத்திலிருந்து சிறிது வேறுபடும். ஆ.ஒ. இன் இந்த வர்க்கச் சராசரியின் வர்க்கமூலப் பெறுமானமே வெங்கம்பியம்பியர்மானியொன்றினல் அளக்கப்படுகின்றது. ஒட்டத்தினது உயர்வுப்பெறுமானத் மடங்குக்கு இது சமமாகுமெனக்
காட்டலாம்.
இரசாயனவிளைவு
நீர் உவோற்றமானியொன்றை (பக்கம் 619) அசையுமிரும்பம்பியர்மானி அல்லது வெங்கம்பியம்பியர்மானியொன்றினேடும், இறையோத்தற் ருென்றினேடும், ஆடலோட்டத்தின் முதலிடமொன்றினேடும், தொடர் நிலையிற்றெடுக்க. உவோற்றமானியினூடு எறத்தாழ 0.5 அம்பியரினேட்ட மானது செல்லக்கூடியதாக இறையோத்தற்றைச் செப்பஞ் செய்க. குழாய் களிரண்டிலுஞ் சேர்க்கப்படும் வாயுக்களின் கனவளவுகள் சமமெனக் காணப்படும். 620 ஆம் பக்கத்திற் காணப்பட்ட விளைவினேடு இதனை ஒப்பிடுக. வாயுவின் போதுமான கணியமொன்று சேர்ந்தவுடன், வாயா னது நீரின்கீழிருக்கும் போதே, குழாய்களுளொன்றைத் தக்கையினல் மூடுக. அது சிதறது தடுப்பதற்காகத் தடித்த துடைப்பானென்றினல் மூடிக் கொண்டு, அதனை நிறுத்திவைத்துத் தக்கையையகற்றி வாயுவுக்குத் தீக். குச்சி யொன்றைக்கொளுத்தி வைக்க. வாயுவானது ஐதரசனினதும் ஒட்சி சனினதுங் கலவையென்று சடுதியான வெடிப்புக் காட்டும்.
தொழிற்பாட்டின் விளக்கம் நாற்பத்துமூன்றம் அத்தியாயத்திற் கொடுக் இப்பட்ட தைப் போன்றதேயாம். ஆனல், ஒட்டத்தின் ஒவ்வோராடலின் போதும் மின்வாய்கள் நேர்மின்வாய்களாகவும் எதிர்மின்வாய்களாகவும் மாறிமாறித் தொழிலாற்றுகின்றன. ஆகவே, மின்பகுபொருளொன்றிலே, நேரயன்களும் எதிரயன்களும் எப்போதும் எதிர்த்திசைகளிலேயே அசை கின்றனவெனினும், ஒவ்வொருகூட்டமும் இயக்கத்திசையை மாற்றிக்கொண் டேயிருப்பதனல், தொடர்ச்சியாக அவை பிரிக்கப்படமுடியாது. இவற்றின் அலைவுகளின்போது மின்வாய்களுக்குக் கிட்ட வுள்ள சிலவயன்கள் மின் வாய்களில் முட்டி மின் னிறக்கப்படுகின்றன. ஆடல்களின் பயனக, ஒவ் வொரு மின்வாயிலும் ஒட்சிசனும் ஐதரசனும் மாறிமாறி வெளிவிடப்படு சின்றன.

Page 374
736 பொதுப் பெளதிகம்
620 ஆம் பக்கத்திலுள்ளதுபோல, நிலைத்தவோட்டமொன்றினல் வெவ் வேறு காலவெல்லைகளிலே வெளிவிடப்படுகின்ற வாயுக்களின் கனவளவு களினளவுகள், பரடேயின் விதிகளானவை நேரோட்டங்களினல் மின் பகுப்பதற்குமட்டுமல்ல, ஆடலோட்டங்களினல் மின்பகுப்பதற்கும் பொருத்த மானவையெனக் காட்டுகின்றன.
செப்புவோற்ருமானியொன்றினூடு ஆடலோட்டமானது செலுத்தபட்டால் எந்தமின்வாயிலும் நிறை மாற்றங்காணப்படாது. 632 ஆம் பக்கத்தில் விபரிக்கப்பட்டுள்ள மின்வாயிற்றக்கங்கள் ஒவ்வொருமின்வாயிலும் மாறி மாறி நிகழ்வதனல், ஒவ்வொன்றிலுமிருந்து செம்பின் சமமான திணிவு கள் கரைந்து சமமானதிணிவுகளே ஒவ்வொன்றிலும் படிகின்றன.
வரிச்சுருள்களில் ஆடலோட்டம். அடைப்புக்கள்
பின்வரும் பரிசோதனைகளுக்கு ஏறத்தாழ 6 அங்குல நீளமும் அரை யங்குல விட்டமுங்கொண்ட குழாயொன்றிலே, பஞ்சிழையினல் மூடப்பட்ட மெல்லிய செப்புக்கம்பியின் 10, 12 படைகளை இறுகச்சுற்றியுள்ள வரிச் சுருளொன்று வேண்டும். மெல்லிரும்புக் கம்பிகளை அல்லது கீலங்களைச் சேர்த்துக்கட்டி மெல்லிரும்பகமொன்றை ஆக்குதல் வேண்டும். இது சுருளி னுள்ளே நழுவவிடக்கூடியதாயும் வெளியே இலகுவாயெடுக்கக்கூடியதாயும் அமைந்திருத்தல் வேண்டும். *
1. அகத்தைக்கொண்ட வரிச்சுருளே விளக்கொன்றினேடும், இறையோத் தற்றென்றினேடும், நேரோட்டமுதலிடமொன்றினேடுந் தொடர்நிலையிற் ருெடுக்க. விளக்கானது பிரகாசமாயொளிருமட்டும் இறையோத்தற்றைச் செப்பஞ் செய்க. அகமானது விரைவாக வரிச்சுருளினுள்ளே தள்ளப் படும்போது ஒரு கணத்துக்கு விளக்கு மங்குகின்றது. அகம் நிலையாயிருக் கும்போது விளக்கானது பழையபடி நிலையாயொளிரும். இப்போது அக மானது விரைவாயகற்றப்பட்டால், விளக்கானது மிக்க பிரகாசமான பளிச் சீட்டைக் கொடுக்கின்றது.
2. ஆடலோட்டத்தை உபயோகித்து இப்பரிசோதனையைத் திருப்பிச் செய்க அகமானது உள்ளே செலுத்தப்படும்போது விளக்கு மங்கும். வரிச்சுருளி னுளளே அகமிருக்குமட்டும் விளக்கும் மங்கியிருக்கும். இன்னும், அக மானது படிப்படியாக உள்ளே செலுத்தப்பட்டு வெளியேயகற்றப்பட்டால், சுருளினுள்ளே அகத்தின் நீளம் எவ்வளவு கூடுதலாகவிருக்கின்றதோ அவ்வளவுக்கு மங்கல்விளைவுங் கூடுதலாயிருக்கும்.

ஆடலோட்டங்கள 737
3. 500 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோலச் சுற்றென்றை யமைத்து இவற்றைப்போன்ற விளைவுகளைக் காட்டலாம். வ ஆனது இரும்பகத்துடன் சேர்ந்த வரிச் சுருள் ; த ஆனது வ இனேடு ஒப் பிடும்போது பெரிய தடையை யுடைய கம்பியொன்று. கந இற்கு நேர் மி.இ.வி. ஒன்றைப் பிரயோ கிக்க. விளக்கு அ ஒளிரும். தாழ்ந்த தடையையுடைய வஅ
இனூடு ஒட்டத்தின் பெரும்பாக முதலிடம் மானது செல்லுமாதலினல், இ ஒளிராது. ஆடல் மி.இ.வி. இனேடு ld 500.
இ மட்டும் ஒளிருகின்றது , அ ஒளி ாாது. ஆடலோட்டத்தின் பெரும்பாகம் தஇ கிளையினூடாகவே செல்லு கின்றதென இது காட்டுகின்றது.
ஒரு வரிச்சுருள், சிறப்பாக இரும்பகத்தைக் கொண்ட தொன்று நேரோட் டத்தினற் தீர்மானிக்கப்பட்ட அதன் தடையிலும்பார்க்கப் பெரிதான தடை யையுடையதுபோன்று, ஆடலோட்டத்தை நோக்கித் தொழிற்படுகின்றதென இப்பரிசோதனைகள் காட்டுகின்றன. இவ்விளைவானது சுருளின் தற்றுண் டலின் பயனனதேயாம் (721 ஆம் பக்கம் பார்க்க). (1) ஆவது பரி சோதனையிலே, அகமானது வரிச்சுருளே யணுகும்போது, தூண்டலினல் அது காந்தமாக்கப்படுகின்றது. இது சுருளினூடாகச் செல்லுங் காந்தவிசைக் கோடுகளின்ருெகையைக் கூட்டுகின்றது. காந்தமண்டலத்திலுண்டான இந்த மாற்றமானது வரிச்சுருளிலே தூண்டல் மி.இ.வி. ஒன்றை உண்டாக்கு கின்றது. இது, இலன்சின் விதியின்படி, அதனையுண்டாக்கும் விளைவை யெதிர்க்கின்றது. அதாவது, வரிச்சுற்றினூடாக ஒட்டத்தைச் செலுத்தும் மி.இ.வி.இன் எதிர்த்திசையிலே இது தாக்குகின்றது. எனவே, ஒட்ட மானது கணத்துக்குக் குறைக்கப்பட்டு விளக்கானது மங்குகின்றது. ஆனல், இத்தூண்டல் விளைவானது வரிச்சுருளினூடாகச் செல்லுங் காந்தமண்டல மானது மாறிக்கொண்டிருக்குமட்டுமே நிலைத்திருக்கும். எனவே, அகம் நிலைத்திருக்கும்போது, தூண்டல் மிஇ வி. அற்றுப்போகின்றது. அற்றுப் போனதும் ஒட்டமானது அதன் நிலையான பெறுமானத்தைத் திருப்பிப் பெறுகின்றது. வரிச்சுருளிலிருந்து அகத்தை வெளியே யெடுக்கும்போது அதனுடாகச் செல்லும் விசைக்கோடுகளின் ருெகையானது குறைக்கப்படு கின்றது. தூண்டல் மி.இ.வி. ஒன்று இந்த மாற்றத்தை யெதிர்க்க ஒட்டத்தைக் கணத்துக்குக் கூட்டுகின்றது. இதனல் விளக்கானது பிரகாச மான பளிச்சீட்டைப் பெறுகின்றது.

Page 375
738 பொதுப் பெளதிகம்
(2) ஆவது பரிசோதனையிலே ஒட்டத்திசையின் ஒவ்வொரு மாற்றமும் அகத்தினது காந்தவியல்பினை நேர்மாருக்குகின்றது. எனவே, வரிச்சுருளி னுடாகச் செல்லும் விசைக்கோடுகளின் திசையும் நேர்மாருகின்றது. ஆகவே, வரிச்சுருளினுள்ளே காந்தமண்டலமானது தொடர்ச்சியாக மாறிக்கொண்டே யிருக்கின்றது. இந்த மாற்றத்தினல், ஒட்டத்தின் பாய்ச்சலை யெதிர்க் கின்ற தூண்டல் மி.இ.வி. ஆனது தொடர்ச்சியாய் உண்டாக்கப்படுகின்றது. ஆகவே, அகமிருக்குமட்டும் ஒட்டமானது குறைகின்றது. இன்னும், வரிச் சுருளினூடு அகமானது கூடக்கூடச் செலுத்தப்படும்போது ஒவ்வோராடலின் போதும் அகமானது காந்தமாக்கப்படும் தரமானது கூடிக்கொண்டேயிருக்கும் எனவே, காந்தமண்டலமாற்றத்தின் பருமனுங் கூடிக்கொண்டிருக்கும். ஆகவே, அகத்தை ஒழுங்காகவுள்ளே தள்ளும்போது ஒட்டமானது தொடர்ந்து குறைகின்றது.
வரிச்சுருளினுள்ளே இரும்பகமிருக்கும்போது உண்டாக்கப்படுங் காந்த மண்டல மாற்றங்கள் கூடுதலாயுண்டாவதனல், இவ்விளைவுகளுங் கூடுத லாகக் காணப்படுகின்றன. எனினுள், வரிச்சுருளிள்லுளே இரும்பகமில்லாத போதுங்கூட ஒரளவுக்கு இவ்விளைவுகள் காணப்படுகின்றன வென்பது அவதா னிக்கத்தக்து. இரும்பகத்தைக் கொண்டதாயேனுங் கொள்ளாததாயேனும் வரிச்சுருளொன்று, ஒட்டத்தைக் குறைப்பதற்காக ஆ.ஒ. சுற்றென்றிலே வைக் கப்பட்டால், அது அடைப்பு என்று சொல்லப்படும். ஆ.ஒ. இற்கு அடைப்பொன் றைக் கொண்ட வொருசுற்றின் தடைத்தோற். மானது அச்சுற்றின் தடங்கல்
அழுத்தவேறுபாடு
தடங்கல்
என ஆ.ஒ. இற்குரியதாக மாற்றியெழுதப்படலாம். தடங்கலானது, ஒமின் விதியின்படி நேரோட்டத்தைக்கொண்டு காணப்பட்ட சுற்றின்றடையிலும் அடைப்பின் எதிர்த்தாக்குதிறன் என்று சொல்லப்படுங்கணியமொன்றிலுந் தங்கியிருக்கின்றது. எதிர்த்தாக்குதிறனென்பது அடைப்பின் தற்றுண்டலியல் புகளிலே தங்கியிருக்கின்றது. (தடங்கல்) = (தடை)? + (எதிர்தாக்குதிறன்) எனக் காட்டலாம். ஆகவே, சுற்றின்றடையானது மிகச்சிறிதாயிருந்தால், தடங்கலானது எதிர்த்தாக்குதிறனுக்கு ஏறத்தாழச் சமமாயிருக்கும். தூண் டப்பட்ட மி.இ.வி. ஆனது காந்தமண்டலம் மாறுகின்ற வீதத்தோடு விகித சமமுடையதாதலின், சுற்றுக்களின்ருெகையைக்கூட்டியெனும், இரும்பக மொன்றை வைத்தேனும், அடைப்பின் எதிர்த்தாக்குதிறனைக் கூட்டலாம். ஆ.ஒ. இன் அதிர்வெண்ணை யேற்றுவதனலும் இதனைக்கூட்டலாம். ஒட்ட மானது அதன் முழுத்தொடரினுடும், அதாவது மாற்றங்களின் சுழற்சியி னுாடும், செக்கனுக்கு எத்தனைமுறை செல்லுகின்றதென அறிவதே அதன் அதிர் வெண்ணுகும். வானெலிச் சுற்றுக்களின் சில பாகங்கள், செக் கனுக்கு ஏறத்தாழப் பத்திலட்சஞ் சுழற்சிகளின் அதிர்வெண்களையுடையன. இவ்வகையான மிகவுயர்ந்த அதிர்வெண்ணைக்கொண்ட ஆ. ஒ. இலே சில, சுற்றல்களை மட்டுங் கொண்டதும் இரும்பகமில்லாததுமான வரிச்
எனப்படும். ஒமின்விதிச் சமன்பாடானது, = ஒட்டம்,

ஆடலோட்டங்கள் 739
சுருளொன்று, மிகப்பெரிய எதிர்த்தாக்குதிறனைக் கொண்டதாயிருக்கும். இதனல் ஓட்டத்துக்கு மிகப்பெரிய தடங்கலுண்டாகின்றது. எனவே, இவ் வகையான அடைப்பொன்றினல் மிகவுயர்வான அதிர்வெண்ணையுடைய வோட்டங்கள் முழுவதையும் முற்றிலும் வெளிவராது செய்யலாம்.
ஆடலோட்டமும் ஒடுக்கிகளும்
நேர் மி.இ.வி. ஆனது பிரயோகிக்கப்பட்ட சுற்றென்றிலே, ஒரு விளக்கோடு ஒடுக்கியொன்று தொடர்நிலையிற் றெடுக்கப்பட்டால், ஒடுக்கியின் தட்டுக் களுக்கிடையேயுள்ள மின்கோடுபுகுவூடகத்தினூடு ஒட்டஞ் செல்லமுடியாதா தலின், விளக்கானது தொடர்ச்சியாயெரியாது. நேர் மி.இ.வி. இற்காக ஆடல் மி.இ.வி. ஒன்று பிரதியிடப்பட்டால், விளக்கெரிகின்றது. இதலுைம் மற்றுமிதனைப்போன்ற விளைவுகளினலும், ஆ.ஒ. ஆனது ஒடுக்கியினூடு பாய்கின்றதென்று பெரும்பாலுஞ் சொல்லப்படும். இக்கூற்றுச் சரியான தல்ல. ஆ.ஒ. இனேடு விளக்கெரிவதன் காரணத்தைப் பின்வருமாறு விளக்கலாம்.
501 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோன்ற சுற்றென்றை யமைத் தல்வேண்டும். ம ஆனது ஒருயர்வோற்றடுக்காகும். ஒ ஆனது பெரிய கொள்ளளவையுடைய வோரொடுக்கி , வ ஆனது ஒரு விளக்கு. ஆளி ச ஆனது இ இலேனும் உ இலேனும்
} * பொருந்தக்கூடும். ச ஆனது இ
இ இலே பொருந்த விளக்கிலிருந்து 2_ கணத்துக்குரிய பளிச்சீடொன்று 12 를 − காணப்படும். ச ஐ இ இலிருந்து திருப்பி உஇற் பொருத்த விளக்கிலி
| ருந்து திரும்பவும் பளிச்சீட்டைக் காணலாம். இ இலே தொடுப்புண் டாக்கப்படும்போது, ஒடுக்கியின் தட்டுக் களுக்கிடையேயுள்ள அழுத்தவேறு பாடானது முதலிடத்தின் முனைவு களுக்கிடையேயுள்ள வழுத்தவேறு பாட்டுக்குச் சமமாகுமட்டும், ஒடுக்கிக்கு மின்பாய்கின்றது. முதலிடத்தின் எதிர்முனைவிலிருந்து அது தொடுக் கப்பட்டுள்ள ஒடுக்கியின் தட்டுக்கு Lulio 502. இலத்திரன்கள் பாய்வதே உண்மை யாய் நிகழ்வதாகும். எனவே, இத் தட்டானது எதிரேற்றமுடையதாகின்றது. ஒடுக்கியின் மற்றத்தட்டிலிருந்து கலத்தின், நேர்முனைவுக்கு இலத்திரன்கள் பாய்வதனல், அது நேரேற்ற
LJLúD 501.

Page 376
740 பொதுப் பெளதிகம்
முடையதாகின்றது. இ இலிருந்து உ இற்குத் தொடுப்பானது மாற்றப் படும்போது ஒடுக்கியானது மின்னையிறக்குகின்றது. இலத்திரன்கள் எதி ரேற்றத்தையுடைய தட்டிலிருந்து மற்றத்தட்டிலுள்ள நேரேற்றத்தைச் சமப்படுத்துவதற்காகப் பாய்கின்றன. எனவே, விளக்கினூடு மின்னின் ணேப்பாய்ச்சலொன்று நிகழுகின்றது. இதனல், தொடுப்பைமாற்று மொவ் வொருமுறையும் பளிச்சீடுண்டாகின்றது.
ஆ. ஒ. இன் முதலிடமொன்று ஒடுக்கியொன்றினேடும் விளக்கொன்றி னேடுந் தொடர்நிலையிலே தொடுக்கப்பட்டால் (படம் 502) இதனைப்போன்ற விளைவுகளே பெறப்படும். ஒரு கணத்தில் முதலிடத்திலிருந்து தட்டு க இற்கு இலத்திரன்கள் பாய்ந்து இத்தட்டுக்கு எதிரேற்றத்தைக் கொடுக் கின்றன. அதேகணத்திலே தட்டு ந இலிருந்து முதலிடத்துக்கு இலத் திரன்கள் பாய, ந ஆனது நேரேற்றத்தைப் பெறுகின்றது. அடுத்த கணத்திலே, முதலிடத்தினது மி.இ.வி. ஆனது நேர்மாருகின்றது. எனவே, இலத்திரன்கள் க இலிருந்து முதலிடத்துக்கும், முதலிடத்திலிருந்து ந இற்கும் பாயத் தட்டிலுள்ள வேற்றங்களும் நேர்மாருகின்றன. எனவே, முதலிடத்தின் ஒவ்வோராடலின்போதும் ஒட்டத்தின் திசைமாறியபோதிலும் விளக்கினூடு மின் தொடர்ச்சியாகப் பாய்கின்றது. உண்மையில் ஒட்டமானது ஒடுக்கியினூடு பாய்வதில்லையென்று இதிலிருந்து காணப்படும். ஆனல், ஒடுக் கியினுெருதட்டிலிருந்து மற்றதுக்கு ஒட்டக்கிளம்பல்களின் ருெடரொன்று உண்டானது. முதலிடத்தின் ஒவ்வோராடலுக்குந் திசைமாறுகின்றது. ஆ. ஒ. ஆனது சுற்றைச்சுற்றிப் பாய்கின்ற விளைவையே இது கொடுக்கின்றது.
அடைப்பொன்றைக்கொண்ட ஆ. ஒ. சுற்றென்றுக்குக் கண்டதுபோலவே, ஒடுக்கியொன்றைக்கொண்ட ஆ. ஒ. சுற்றுக்கும், அழுத்தவேறுபாடு தடங்கல்
திறன்)* எனவும் எழுதலாம்.
= ஒட்டம் எனவும், (தடங்கல்)?=(தடை)?+ (எதிர்த்தாக்கு
வெவ்வேறு கொள்ளளவுகளையுடைய வொடுக்கிகளைக்கொண்டு பரிசோதனை கள் செய்யப்பட்டால், ஒடுக்கியின் கொள்ளளவானது கூடக்கூட விளக்கின் பிரகாசமுங் கூடுமெனக் காணப்படும். எதிர்தாக்குதிறனனது ஒடுக்கியின் கொள்ளளவோடு நேர்மாறன விகித சமமுடையதெனக் காட்டலாம். இன் னும், வெவ்வேறன அதிர்வெண்ணுேட்டங்கள் உபயோகிக்கப்பட்டால், குறித்த வோரொடுக்கியின் எதிர்த்தாக்குதிறனனது தாழ்வதிர்வெண்ணுேட்டங்

ஆடலோட்டங்கள் 74.
களிலும் பார்க்க உயர்வதிர்வெண்ணுேட்டங்களுக்குக் குறைவாயிருக்குமெனக் காணப்படும். எனவே, சுற்றென்றிலுள்ள சாதாரண கொள்ளளவையுடைய வொடுக்கியொன்று மிக்கவுயர்வான வதிர்வெண்ணுேட்டங்களுக்குக் குறைந்த தடங்கலையே கொடுக்கின்றது. ஆனல், இது தாழ்வதிர்வெண்ணுேட்டங்களை நிறுத்திவிடக்கூடும்.
மின்செலுத்துதல். ஆ. ஒ. இன் நயங்கள்.
மின்செலுத்துதலின்போது உவோற்றளவுகளின் வெவ்வேறு மாறுதல் களைப்பற்றி 722 ஆம் பக்கத்திலே குறிப்பிடப்பட்டது. நீண்ட தூரங் களினூடாகச் செலுத்துதலுக்கு உயர்வுவோற்றளவானது தாழ்வுவோற்றள விலும்பார்க்கச் செலவு குறைவாயிருப்பதற்கு இரண்டு காரணங்களுள. (1) வடங்களினுள்ளே வெப்பமுண்டாதலினல் இழக்கப்படும் சக்தியினளவு குறைவு. (2) மெல்லிய வடங்கள் உபயோகிக்கப்படலாமாதலின், அவற்றை யாக்கும் உலோகத்தின் பெறுமானத்தில் மிச்சமெடுக்கலாம். இதனைப் பின்வருமாறு விளக்கிக்காட்டலாம். ஒரிடத்திலிருந்து வேறென்றுக்கு 500000 உவாற்றுக்கள்வீதம் மின்சக்தியானது செலுத்தப்படவேண்டுமெனக்கொள்க. உவாற்றுக்கள் = உவோற்றுக்கள் X அம்பியர்கள். ஆதலினல், 100000 உவோற்றுக்கள் வீதம் 5 அம்பியர்களினேட்டத்தையேனும், 1000 உவோற் றுக்கள்விதம் 500 அம்பியர்களினேட்டத்தையுஞ் செலுத்தி இதனைச் செய்ய லாம். ஆனல், வடங்களிலே வெப்பமாக்கப்படும் வீதமானது, அவற்றி னுாடுசெல்லும் ஓட்டத்தின் வர்க்கத்தோடு விகிதசமமானதாகும். எனவே, வடங்களிலே வெப்பமாக மாறி மின்சக்தியானது இழக்கப்படும் வேகம் இரண்டாவதோட்டத்திலே முதலாவதோட்டத்தின் 10000 மடங்காகும். இன்னும், பெரியவோட்டத்தைப் பாதுகாப்புடன் கொண்டுசெல்வதற்குத் தடிப்புக்கூடிய வடமானது தேவைப்படும்.
உவோற்றளவு மாற்றத்தின் வெவ்வேறு படிகளிலே செலுத்துவதற்காக, நேரோட்டத்திலும் பார்க்க ஆடலோட்டமே மிகப் பொருத்தமானதாகும். மாற்றிகளைக்கொண்டு இவ்வகையான மாற்றங்கள் செய்யப்படலாம். (721 ஆம் பக்கம் பார்க்க). இவை உயர்ந்த வினைத்திறனைக்கொண்டன. அவ் வளவாகக் கவனிக்கப்படவேண்டிய அவசியமில்லை. மாற்றியொன்றின் பயன் பெறுசுற்றினுற் செலுத்தப்படுஞ் சத்தியானது ஊட்டற்சுற்றிற் செல வாவதின் 85 நூற்றுவீதத்துக்குக் கூடியிருப்பது வழக்கம். நேரோட்ட மொன்றின் உவோற்றளவை மாற்றிகளினல் மாற்றமுடியாது. உவோற் றளவுமாற்றமொவ்வொன்றுக்கும் மோட்டரொன்றினதுந் தைனமோ வொன்றினதும் உபயோகம் வேண்டும். மாற்றியிலும் பார்க்க இவற்றைக் கூடிய கவனத்துடன் வைத்திருத்தல் வேண்டும். அன்றியும் இவற்றிலே சத்திச் செலவுகள் கூடுதலாக உண்டாகின்றன.

Page 377
742 பொதுப் பெளதிகம்
நாற்பத்தொன்பதாம் அத்தியாயத்தைப்பற்றிய விணுக்கள்
1. மின்னின் நேரோட்டத்துக்கும் ஆடலோட்டத்துக்குமிடையேயுள்ள வித்தியாசத்தை வரைப்படங்களின் மூலம் விளக்குக. சுழற்சி, அதிர்வேண் என்ற சொற்கள் ஆடலோட்டத்தின் என்ன கருத்துக்களுடன் பிரயோகிக்கப் படுகின்றன. வென்பதை விளக்க இவ்வரைப்படத்தை உபயோகிக்க.
2. (அ) காந்தவிளைவுகளின் சார்பாகவும், (ஆ) வெப்பவிளைவுகளின் சார் பாகவும், நேரோட்டத்தை ஆடலோட்டத்தோடு ஒப்பிடுக.
இவ்விளைவுகளுளொன்றைக்கொண்டு ஆடலோட்டத்தை யளக்கும் உய கரணமொன்றின் தொழிற்பாட்டை விவரித்து விளக்குக.
3. நீருவோற்றமானியொன்றினுடு (அ) நேரோட்டமொன்றைச் செலுத்து வதனலும், (ஆ) ஆடலோட்டமொன்றைச் செலுத்துவதனலும், உண்டாகும் வெவ்வேறன விளைவுகளை விவரித்து விளக்குக.
செப்புவோற்றமானியொன்றைக்கொண்டு ஆடலோட்டமொன்றை அளக் கக்கூடுமா ? உம்முடைய விடைக்குக் காரணங்காட்டுக.
4. தடை, தடங்கல், எதிர்த்தாக்குதிறன் என்ற பதங்களேப்பற்றிக் குறிப் புக்களெழுதுக. ஆடலோட்டத்தைக் காவுகின்ற சுற்றென்றிலே இம்மூன்று கணியங்களுக்குமிடையேயுள்ள தொடர்பைக் கூறுக.
5. அடைப்பு என்ற லென்ன ? (அ) நேரோட்டங்களிலும், (ஆ) ஆட லோட்டங்களிலும், அடைப்பொன்றின் விளைவுகளைக் காட்டப் பரிசோதனைகள் விவரிக்க. இவ்விளைவுகளே விளக்குக.
6. மேடையிலே விளக்குகள் படிப்படியாக மங்குவதற்கு ஒழுங்குசெய்ய விரும்புவீராயின், சுற்றிலே என்னென்ன சேர்த்துக் கொள்ளுவீர் ? முதலிடமானது (அ) ஆடலோட்டமாயிருந்தால், (ஆ) நேரோட்டமாயிருந் தால், அதனை எவ்வாறு தொழிற்படுத்துவீர் ?
7. ஆடலோட்டமானது ஒடுக்கியொன்றினூடு செல்லுமென்று சொல்வது சரியா ? எனிப்படிப் பெரும்பாலுஞ் சொல்லப்படுகின்றதென்பதைக் காட்டப் பரிசோதனையொன்று விவரிக்க. உண்மையாய் நிகழ்வதை விளக்குக.
8. விளக்கொன்று, ஒவ்வொரு பக்கத்திலு மொவ்வொன்றக, ஒடுக்கி களிரண்டினேடும், வெங்கம்பியர்மானியொன்றினுேடும், ஆளியொன்றி னுேடும், முதலிடமொன்றினேடும், தொடர்நிலையிற் ருெடுக்கப்பட்டுள்ளது. சுற்றின் மாதிரிப் படமொன்றை வரைக.
முதலிடமானது (அ) நேர் மி.இ வி. யொன்றைப் பெற்றிருக்கும்போதும், (ஆ) ஆடல் மி.இ.வி. யொன்றைப் பெற்றிருக்கும்போதும், ஆளியானது மூடப்படும்போது என்ன அவதானிக்கப்படலாம் ? இவ்விளைவுகளை விளக்குக. 9. (அ) உயர்வதிர்வெண்ணுேட்டங்களைச் செலுத்தித் தாழ்வதிர்வெண் னேட்டங்களை நிறுத்தவும், (ஆ) தாழ்வதிர்வெண்ணுேட்டங்களைச் செலுத்தி யுயர்வதிர்வெண்ணுேட்டங்களை நிறுத்தவும், சுற்றுக்களை எவ்வாறமைப்பீர் ?

ஐம்பதாம் அத்தியாயம்
இறக்கக்குழாய்கள், எட்சுக்கதிர்க்குழாய்கள்,
வாயில்கள் - . .
வாயுக்களினூடு இறக்கம். எதிர்மின்வாய்க் கதிர்கள்
நாற்பத்தேழாம் அத்தியாயத்திலே இறக்கவிளக்குக்களின் றெடர்பிலே வாயுக்களினூடு மின்னிறக்கங்களின் சில விவரங்கள் கொடுக்கப்பட்டன. இந்த முறையில் இன்னுங் கூடுதலான விவரங்கள் இப்போது கொடுக்கப்
(Bf).
வளிமண்டலவமுக்கத்திலே காற்று வெளியொன்றினூடு மின்பொறியை யுண்டாக்கச் சதமமீற்றரொன்றுக்கு ஏறத்தாழ 30,000 உவோற்றுக்களின் உவோற்றளவுமாறல் விகி தமானது தேவைப்படுகின் றது. இந்தவமுக்கத்திலே வாயுவின் மூலக்கூறுகள் ஒன்றுக்கொன்று மிகக் கிட்ட விருப்பதால், அங் எதிர்மினர்வாய் நேர்நிரல் நேர்மின்வாய் குள்ளயாது மயன்களின் - மோதுதல் காரணமாக அவை மோதுகின்ற மூலக் 2243
зттау
கூறுகளை அயனுக்குதற் Y=考/· குப் போதிய வேகத்தை
எதிர்மின்வாய் நேர்மிணவாய்
( 9//
LLuo 503. இவ் வ ய ன் களு க் குக் கொடுக்க, மிக்கவுயர்வான அழுத்த வேறுபாடானது தேவைப்படுகின்றது. (713 ஆம் பக்கம் பார்க்க). தாழ்வமுக்கங்களிலே கட்டற்ற பாதைகள் அதாவது, மூலக்கூறுகளினிடைத்துரங்கள், கூடிய நீளமாயுள்ளன. எனவே, அயன்களாவன மோதுதல்களுக்கிடையே, கூடிய தூரங்களூடாக செல்லுகின்றன. இந்த நீண்ட பாதைகளிற் செல்லும்போது தாழ்வழுத்த வேறுபாடொன்று அவற்றின் வேகத்தை வளர்த்துத் தேவையான அளவுக் குக் கொடுக்கின்றது. இப்போது வாயுவானது கூடிய கடத்துதிறனுடைய தாகின்றது. m
503 (அ) படத்திற் காட்டப்பட்டிருப்பது போன்ற குழாயொன்றினுடு இறக்கமொன்றைச் செல்லவிட்டுக் கவர்ச்சிக்குரிய பல தோற்றப்பாடுகளை அவதானித்தல் கூடும். போதிய உவோற்றளவை அவற்றிற் பிரயோகிப்பதற் காக நேர்மின்வாயும் எதிர் மின்வாயும், தூண்டற் சுருளொன்றின்
743

Page 378
744 பொதுப் பெளதிகம்
துணைச் சுற்றினது முடிவிடங்களுடன் தொடுக்கப்பட்டுள்ளன. குழாயிலி ருந்து காற்றையகற்றி அமுக்கத்தைக் குறைப்பதற்காகப் பக்கக்குழாயானது காற்றகற்றியொன்றினேடு தொடுக்கப்பட்டுள்ளது. அமுக்கமானது இரசத் தின் 2 அல்லது 3 ச. மீ. அளவுக்குக் குறைக்கப்படும்போது தீப்பொறி யிறக்கமானது மின்வாய்களிரண்டினுக்குமிடையே ஊதாவொளிக்கதிருருவத் தைப் பெற்றிருக்கக் காணப்படும். அமுக்கமானது இன்னுங் குறைக்கப் படத் தீப்பொறிவழியானது அகன்று, எறத்தாழ 1 ச. மீ. அமுக்கத்திலே, இறக்கமானது உறுதி கூடியதாகின்றது. ஏறத்தாழ 4 மி. மீ. அமுக்கத் திலே நேர்நிரல் என்று சொல்லப்படுஞ் செம்மஞ்சளொளிர்வொன்று நேர் மின்வாயிலிருந்து எதிர்மின்வாய் மட்டுமுள்ள முழுவிடத்திலும் பரந் திருக்கும். இந்த வொளிர்வானது எதிர்வொளிர்வென்று சொல்லப்படும் நீலவொளிர் வொன்றினற் சூழப்பட்டிருக்கும். பரடேயினிருளிடம் என்று சொல்லப்படும் இருளிடமொன்று இவ்வொளிர்வுகளிரண்டையும் பிரிக்கின் றது. 1 மி. மீ. இற்கும் 2 மி. மீ. இற்குமிடையேயுள்ள வமுக்கத்தில் எதிர்வொளிர்வானது எதிர்மின்வாயிலிருந்தசையக் குருக்கினிருளிடம் என்று சொல்லப்படும் இரண்டாவதிருளிட மொன்று உருவாகின்றது. ((படம் 503 (ஆ) ). திறமைகூடிய வளிப்பம்பியை உபயோகித்தாலுங்கூட இதுவரை யுமே அமுக்கத்தைக் குறைக்க முடியும். ஆனல் விசேடமுறைகளினல் இன்னுங்கூடுதலாக வமுக்கங்குறைக்கப்பட்ட குழாய்களைப் பெறமுடியும். இவ்வாருக இன்னுங்கூடுதலாக வமுக்கமானது குறைக்கப்படும்போது முத லிலே நேர்நிரலானது குறுகிக் குருக்கினிருளிடமானது நீளுகின்றது. இன் னுந் தாழ்வமுக்கத்திலே நேர்நிரலானது தொகையான தட்டுக்களாகப் பிரிகின்றது. கடைசியாகக் குருக்கினிருளிடமானது முழுக்குழாயையும் நிரப் புகின்றது. இந்த நிலையிலே, கண்ணுடியானது, சிறப்பாக நேர்மின்வாய் முனையை நோக்கி, பச்சையான வுறிஞ்சி யொளிவீசலைக் காட்டுகின்றது.
எதிர்மின்வாயிலிருந்து நேர்க்கோடுகளிலே செல்லுகின்ற எதிர்மின் வாய்க் கதிர்களென்று சொல்லப்படுங் கதிர்வீசலினலேயே உறிஞ்சியொளிவிசலா னது உண்டாகின்றதெனக் காட்டலாம், உதாரணமாக 504 ஆம் படத்திற் காட்டப் பட்டிருப்பதுபோன்ற சிலுவையுருவத்திலே நேர்மின்வாயானது குழாயிற் பொருத் தப்பட்டிருந்தால், குழாயின் முனையிலே அதன் நிழலொன்று விழுவதைக் காண லாம். எதிர்மின்வாய்க்கதிர்கள் அவற்றின் வழியிலே வைக்கப்பட்டுள்ள தடைகளிலே விசையைச் செலுத்துகின்றன. இறக்கக் குழா யொன்றினுள்ளே கம்பிகளிரண்டில் அச்சானது ஓய்ந்திருக்கும் படி இலேசான தட்டைகள் பொருத்தப்பட்ட சிறிய சில்லொன்றை யேற்றிவைத்து இது காட்டப்பட்டுள்ளது. கீழேயுள்ள தட்டை களிலேவிழாது
uLuo 504.
 

இறக்கக்குழாய்கள், எட்சுக்கதிர்க்குழாய்கள், வாயில்கள் 745
மேலேயுள்ளவற்றிலேயே கதிர்கள் விழக்கூடியதாக நேர்மின்வாயும் எதிர்மின்வாயும் வைக்கப்பட்டுள்ளன. இறக்கம் நிகழும்போது சில்லானது எதிர்மின் வாயிலிருந்து அப்பாற் செலுத்தப்படுகின்றது. வரையறையான திணிவுகளைக் கொண்டதுணிக்கைகளின் பாய்ச்சலை இக்கதிர்கள் கொண் டுள்ளனவென்ற எண்ணத்தை இது கொடுக்கின்றது. காந்தமண்டலங்க ளாலும் மின்மண்டலங்களாலும் இக்கதிர்கள் திருப்பப்படுகின்றன. எதிர்மின்வாயிலிருந்து பாயும் எதிர் மின்னேட்டத்துக்குக் கொடுச் கப்படுந் திரும்பலின்றிசையே இவை திரும்புந் திசையாகும். கார்த முனைவொன்று கிட்டக் கொண்டுவரப்படும்போது குழாயின் பக்கங்களிலே உறிஞ்சியொளிவீசலின் அசைவினல் இத்திரும்பலைக் காட்டலாம்.
இந்நூலின் நோக்குக்கப்பாற்பட்ட விவரங்களைக் கொண்ட பரிசோதனைகளி னல் எதிர்மின் வாய்க்கதிர்களாகின்ற துணிக்கைகளின் உண்மையான திணி வும் ஏற்றமுங் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவை மிக்க உயர்வான வேகங் களோடசைகின்ற இலத்திரன்களாபென்பது நிலைநாட்டப்பட்டுள்ளது. அலு மினியம்போன்ற இலேசான பொருள்களின் மெல்லிய படைகளினூடு இவை செல்லக்கூடும். ஆனல், திண்மங்களிலே இவை விழும்போது பெரும் பாலும் உறிஞ்சப்படுகின்ன. கண்ணுடியிலும் மற்றும் பல பொருள் களிலும் இவையுண்டாக்கும் உறிஞ்சி யொளிவீசலானது, இவையிழந்த நிலைப்பண்புச்கத்தி அலையியக்கச் சத்தியாக மாறியதன் பயனேயாம். கட் புலனுகும் நிறமாலையின் பாகத்தோடொத்த அலை நீளங்களின் படியிலுள்ள அலைகளே இம்மாற்றமானது கொடுக்கின்றது. பிளாற்றினத்தைப் போன்ற மிக்க பாரமான வணுக்களைக் கொண்ட திண்மங்களிலே இவை விழும்போது கூடிய விரைவாக நிறுத்தப்படுகின்றன. நிறுத்தப்படவும் எட்சுக் கதிர்ப் படியிலுள்ள அலைகள் வெளிவிடப்படுகின்றன.
எட்சுக்கதிர்க்குழாய்கள்
முதல்வந்த எட்சுக்கதிர்க்குழாய்கள் குழிவான எதிர் மின்வாய்களைக் கொண்டுள்ளன. (படம் 505). எதிர்மின்வாய்க்கதிர்கள் எதிர்மின்வாயி லிருந்து செங்குத்தாக வெளிச் செல்வதனல் இவற்றின் கற்றை யொன்று பிளாற்றின விலக் கொன்றிலேனுந் தங்குதனிலக் கொன்றி லேனுங்குவி கின்ாது. வெப்பமாக மாற்றப்படு 'இலக்கு நேர்மின்வரய் கின்ற இலத்திரன்களின் இயக்கப் பண்புச்சத்தி யின் சிறிதளவை வெளியே கடத்துவதற்காக இவ்விலக்கானது
எதிர்மினர்வாய்
எதிர்மிர்வாய்க்
கதிர்கள்
ulo 505.

Page 379
746, பொதுப் பெளதிகம்
செப்புத் துண்டொன்றிலே பதிக்கப்பட்டுள்ளது. நேர்மின் வாயானது பக்கக் குழாயொன்றிலே வைக்கப்பட்டுள்ளது. இதன் நிலையானது எதிர்மின் வாய்க்கதிர்களின் வழியைத் தாக்காது. இலக்கும் நேர்மின்வாயுந் தொடுக் கப்பட்டிருப்பது வழக்கம். இலக்கைமட்டும் நேர்மின்வாயாக்கிய போதி லும் பார்க்க உறுதி கூடிய விறக்கத்தை இவ்வொழுங்கானது கொடுத்தது. குழாயினூடு இறக்கமொன்று செலுத்தப்பட்ட போது இலக்கிலிருந்து எட் சுக்கதிர்களின் கற்றையொன்று வெளிவீசப்பட்டது. உண்டாக்கப்பட்ட எட் சுக்கதிழரின் வகையானது குழாயிலுள்ள வாயுவினமுக்கத்திலே தங்கியிருந் தது. அமுக்கமானது ஏறத்தாழ 1 அல்லது 2 மி. மீ. ஆயிருக்கும்போது இறக்கத்தை யுண்டாக்கத்தேவையான அழுத்தவேறுபாடானது மிகக்குறைந் திருக்கும். இந்த வமுக்கத்திலே நீண்ட வலைநீளத்தையுங் குறைந்த ஆடுசெல்லுந் திறனையுங்கொண்ட மென்கதிர்கள் என்று சொல்லப்படும் எட்சுக்கதிர்களின் பெலமற்ற கற்றை யொன்றை யுண்டாக்கப்படுகின்றது. இறக்கத்துக்கு உயர்வுகூடிய வுவோற்றளவு தேவைப்படுகின்ற இன்னுந் தாழ்வான வமுக்கங்களிலே குறுகிய வலைநீளத்தையுங் கூடிய வூடு செல்லுந் திறனையுங் கொண்ட வன்கதிர்களின் வலுக்கூடிய கற்றை யொன்று வெளிவிடப்படுகின்றது.
இக்காலத்து எட்சுக்கதிர்க்குழாய்கள் கூலிச்சுக்குழாயின் திருத்தங்களே யாம். இதன்றத்துவத்தை 506 ஆம் படங் காட்டுகின்றது. ஏறத்தாழக் குழாய் முழுவதும் வெற்றிட LOff3 d5! IL (Bih. மின்னேட்ட மொன்றினல் வெப்பமாக்கப் படுஞ் சுருள் க வே இலத் திரன்களின் முதலிடமாகும். (வெப்பவயன்காலுகையின் கீழ்ப்பார்க்க). க ஆனது uld 506. மொலித்தனவுருளே உ இனற் w சூழப்பட்டுள்ளது. இவ்வுருளை யானது இலத்திரன்களே ஒடுங்கிய கற்றையாகச் செறியச் செய்கின்றது. க இற்கும் இலக்கு இ இற்குமிடையே யழுத்தவேறுபாடொன்று பிரயோகிக் கப்படும். இ ஐ நோக்கியே இலத்திறன்கள் செலுத்தப்படக்கூடியதாக அது உயர்வழுத்தத்தில் வைக்கப்பட்டுள்ளது. க இனூடாக வோட்டத்தைக் கூட்ட அதன் வெப்பநிலையுயர்ந்து இலத்திரன்களின் காலல்வேகமுங் கூடு கின்றது. இதன்பயனுக உண்டாக்கப்பட்ட எட்சுக்கதிர்க்கற்றையினது செறிவுங் கூடுகின்றது. க இற்கும் இ இற்குமிடையே யழுத்த வேறு பாட்டைக் கூட்ட இலத்திரன் பாய்ச்சலன் வேகமுங்கூடுகின்றது. இதன் பயனுக வன்மைகூடிய எட்சுக் கதிர்கள் உண்டாக்கப்படுகின்றன. ஆகவே எட்சுக்கதிர்க் கற்றையின் வன்மையையுஞ் செறிவையும் வெவ்வேருக ஆளலாம்.
 

இறக்கக்குழாய்கள், எட்சுக்கதிர்க்குழாய்கள், வாயில்கள் 747
எதிர்மின்வாய்க்கதிர்க்குழாய்கள்
எதிர்மின்வாய்க்க திர்க்குழாயொன்றின் பிரதான வம்சங்களை 507 ஆம் படங்காட்டு கின்றது. கூலிச்சுக் ਭੂ குழாயைப்போலவே wgMr மிக்கவுயர்வாத வெற் ހ றி.பாக்கப்பட்ட குழா யொன்றி னுள்ள
வெப்ப மாக்கப்பட்ட
Lu Lo 507.
சுரு ளொன்றிலிருந்து இலத்திரன்கள் காலப்படுகின்றன. சுருள் க இலும் உயர்வானவழுத்தத்தில் வைத்திருக்கப்பட்டுள்ள நேர்மின்வாய் அ ஆனது துளையிடப்பட்டுள்ளது. எனவே இதனூடு க இலிருந்து செலுத்தப்படுகின்ற இலத்திரன்களின் ஒடுங்கிய கற்றையொன்று செல்லு கின்றது. இலத்திரக் கதிர்விழுமிடத்திலே ஒளிப்பொட்டொன்றுண்டாகு மாறு திரை த ஆனது உறிஞ்சியொளிவீசும் பொருளொன்றினற் பூசப் பட்டிருக்கின்றது. ப இலே கிடைத்தளத் தட்டுக்களிரண்டினுக்கிடையே கற்றையானது செல்லுகின்றது. இவற்றிற்கு அழுத்தவேறுபாடொன்று பிரயோகிக்கப்பட்டால் இடையேயுள்ள மின் மண்டலமானது கற்றையை விலக்க திரையிலுள்ள பொட்டானது அசையும். அழுத்தவேறு பாடானது ஆடலைக்கொண்ட தாயின். பொட்டானது திரையிலே மேலுங்கீழு மசைந்து நிலைக்குத்தான ஒளிக்கோட்டின் தோற்றத்தைக் கொடுக்கும். அழுத்தவேறுபாடானது பிரயோகிக்கப்படும்போது பொட்டைக்கிடைத்தளமாக திருப்பக்கூடியதாக ம இலேயுள்ள கிடைத்தளத்தட்டுக்களிரண்டினுக்கிடையே கற்றையானது செல்லுகின்றது. இத்தட்டுக்கள் நேரவடிச்சுற்று என்று சொல்லப்படுஞ் சுற்றென்றினேடு தொடுக்கப்பட்டுள்ளன. பொட்டானது திரையினெரு பக்கத்திலருந்து மற்றைப்பக்கத்துக்கு உறுதியுடன்சென்று முதலிடத்தை நோக்கித் திரும்பிப் பளிச்சிடக்கூடியதாக இச்சுற்றனது அழுத்த வேறுபாட்டை மாற்றுகின்றது. ப இலே ஆகலழுத்தவேறுபாடும் ம இலே நேர வடிச் சுற்றும் பிரயோகிக்கப்பட்டால் பொட்டானது திரையிலே அலைவுகோடொன்றையுண்டாக்கும். ப இலே பிரயோகிக்கப்படுகின்ற அழுத்த வேறுபாட்டின் மாற்றத்தை இது காட்டுகின்றது.
ஆடலோட்டங்களைப்பற்றி ஆராய்வதற்கும் அலையியக்கத்தின் பல்வேறியல் புகளேக் காட்டுதற்கும் எதிர்மின்வாய்க் கதிர்க்குழாயானது உபயோகிக்கப் படலாம். தொலைப்பார்விையிலும் இரேடாரிலும் வாங்கலுக்கு இது உப யோகிக்கப்படுகின்றது.

Page 380
748 பொதுப் பெளதிகம்
வெப்பவயன்காலும் வாயில்கள்
அணுக்களிைேடு மிக்க தளர்ச்சியாக இணைக்கப்பட்டுள்ள பெருந்தொகை யான இலத்திரன்களைக் கொண்டுள்ள வாதலினலேயே உலோகங்கள் கடத்திகளாகத் தொழிலாற்றுகின்றனவென்று முந்திய அத்தியாயங்களிலே குறிப்பிடப்பட்டது. திரவமொன்றிலுள்ள மூலக்கூறுகள் கட்டற்றசைவது போலவே இவ்விலத்திரன்களும் உலோகத்தினுள்ளே கட்டற்றசைகின்றன. திரவத்தின் மூலக்கூறுகள் எழுந்தபடியாக அசைவதுபோலவே இவையும் அசையமுயலுகின்றன. இவ்வசைவுகளின் வேகமானது வெப்பநிலையேற்றத் தினேடு கூடுகின்றது. ஆவியாதலின்போது திரவங்களின் மூலக்கூறுகள் வெளிச்செல்வதைப்போலவே உலோகத்தின் மேற்பரப்பிலிருந்து வெளியே ப்போதிய இயக்கப்பண்புச்சத்தியைக் குறித்தவொரு வெப்பநிலையிலே சிலவிலத்தின் கள் பெறுகின் 1 ன. வெப்பமாக்கப்பட்ட உலோகங்களிலிருந்து இவ்வாறு இலத்திரன்கள் வெளிச்செல்வதே வெப்ப வயன் காலல் எனப்படும் சாலல் வீதமானது வெப்பநிலையேற்றத்தினேடு மிக்கவிரைவாய்க் கூடுகின்றது. உருகாது உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கப்படலாமாதலின் இவ்வழியாக விலத்திரன்களை யுண்டாக்குவதற்குத் தங்கிதனே பொதுவாக வுபயோகிக்கப் படும் உலோகமாகும். எனினும் தங்கிதனிழையொன்று, பேரியமொட் சைட்டின், அல்லது தோரியத்தின் மெல்லிய படையொன்றினல் மூடப் பட்டிருக்கும்போது, மிக்கவிலகுவாக இலத்திரன்களைக் காலுகின்றதெனக் காணப்பட்டது. இது மங்கற்செவ்வெப்பத்திலே இலத்திரன்களின் பாய்ச்சலை நன்ருகக் கொடுப்பதனல் மங்கற்காலியென்று சொல்லப்படுகின்றது.
1904 இலே பிளெமிங்கினற் கண்டுபிடிக்கப்பட்ட வெப்பவயன்வாயில் என்பது வெப்பவயன்காவலிலேயே தங்கியிருக்கின்றது. இக்காலத்திலே வானெலியின் ருெடர்பிலே
இலத்திரன்களின் அதிகமாக இது உபயோகிக்கப்படு பாய்ச்சல் கின்றது. 508 ஆம் படத்திலே மாதிரிப்படமாகக் காட்டப்பட்டுள்ள இருமைவாயில் என்பது மின் வாயில்களிரண்டைக் கொண்ட
தனலேயே இவ்வாறழைக்கப் ܗܝ ܡ܀ ܫܘܼܟ݂ ܒ ܒܝ ܒ படுகின்றது. எதிர்மின்வாயில் உ ஆனது ஒரிழையாகும். முதலிடம் இ இலிருந்து மின்னேட்டமொன்றினல் வெப்பமாக்கப்படும்போது இலத்தி ான்களை இது காலுகின்றது. வெற்றிடக் குமிழொன்றிலே இது அடைக்கப் பட்டுள்ளது. குமிழிலேயுண்டாக்கப்படும் இலத்திரன்களின் செறிவானது
ിத்திரன்கள்
LLo 508.
 

இறக்கக்குழாய்கள். எட்சுக்கதிர்க்குழாய்கள், வாயில்கள் 749
எதிரிடவேற்றமொன்றைக் கொடுக்கின்றது. இழையிலிர்ருந்து இன்னுங் கூடுதலாக வெளிவரும் இலத்திரன்களை இது தள்ளித் தொடர்ந்த காலலைத் தடுக்கமுயலுகின்றது. நேர்மின்வாய் அ ஆனது நிக்கற்றட் டொன்றைக் கொண்டதாகும். உயிரிழுவிசைமுதலிடம் த இனல் இதற்கும் உஇற்குமிடையே பெரியவழுத்தவேறுபாடொன்றை வைத்திருக்க முடியும். அ ஆனது உ
இலும் உயர
வழுத்தத்தில் )இ அ வைக்கப்பட்டி
ருந்தால், காலு
மிலத்திரன்கள் 多2 多 (C) உ இலிருந்து .رییست காவம் அ ஐ நோக்கிச் செலுத்தப்பட் டுத் த இனூடாகக் காட்டப்பட்ட திசையிலே பாய்கின்றன. த இன்ருெடுப் புக்கள் நேர்மாறக்கப்பட்டால், அ ஆனது உ இலுந் தாழ்வழுத்தத்திலிருக் கும். அதனை நோக்கி யிலத்திரன்கள் செலுத்தப்பட முடியாதாதலின், ஒட்டம் பாயாது. த இலே ஆடலழுத்தவேறுபாடானது பிரயோகிக்கப்பட்டால் உ இலும் உயர்வுகூடியவழுத்தத்திலுந் தாழ்வுகூடியவழுத்தததிலும் அ ஆனது மாறிமாறி வருகின்றது. அ ஆனது உயர்வுகூடிய வழுத்தத்தி லிருக்கும்போதே த இனூடாக வோட்டமானது பாய்கின்றது. இந்த ஒழுங் கானது ஒருவழியாகமட்டும் ஒட்டத்தைப் பாயவிடுவதனலேயே வாயில் என்று சொல்லப்படுகின்றது. ஆடலோட்டமுதலிடத்திலிருந்து ஒரு திசையில் மட்டுமே ஓட்டத்தை அல்லது அழுத்த வேறுபாட்டைப் பெறு தற்குரிய சீராக்கியாக இது பெரும்பாலும் உபயோகிக் கப்படுகின் றது. மேலே விளக்கப் பட்டதுபோல, ஆ ஐ ஆடல் முதலிடமாகக் கொண்டு 509 ஆம் படத்திலுள்ள சுற் றையமைக்க. 9گی 51 1. Luo 512. ஆனது உ இலும் உயர்வுகூடிய வழுத் தததிலிருக்கும்போதே அ இன் அரைக் காலங்களில் முதலிடங்கள் த, த இரண்டினேடுந் தொடுக்கப்பட்டுள்ள கடத்திகளின் ருெகுதியினூடாக ஒட்ட
ld 509. Lo 510.
நேர்மின்வாயழுத்தச்

Page 381
750 பொதுப் பெளதிகம்
மானது பாய்கின்றது. இலத்திரன்கள் த இலிருந்து த இற்கே எப் போதும் பாய்கின்றன. அதாவது, வழக்கமான ஒட்டமானது த இலிருந்து த இற்குப்பாயும் இந்த நேர்மின்வாயோட்டம், அல்லது தட்டோட்டம். துடிப்பை யுடையதாயிருக்கும். இதன் மாறல்கள் 510 ஆம் படத்தில் வரைப்பட மூலங் காட்டப்பட்டிருக்கின்றன. ஆனல், சேமக்கலவேற்றங்கள் முதலான தேவைகளுக்காக இது உபயோகிக்கப்படலாம். தடைச்சுருள் த ஐக்கொண்ட 511 ஆம் படத்தின் சுற்றனது உபயோகிக்கப்பட்டால், த இன் முனைகளுக் கிடையேயுள்ள அழுத்தவேறுபாடானது நேர்மின்வாயோட்டத்தினதுந் தடை த இனதும் பெருக்கத்துக்கு எப்போதுஞ் சமமாகும். ஆகவே, எப்போதும் ஒரேதிசையிலுள்ள துடிக்கு மழுத்தவேறுபாடொன்று க இனேடும் ந இனேடுந் தொடுக்கப்பட்டுள்ள கடத்திகளின் எந்தத் தொகுதிக்கும் பிர யோகிக்கப்படுகின்றது.
நேர்மின்வாயோட்டத்தின் திறனனது உ இன் வெப்பநிலையிற் றங்கி யிருக்கின்றது. இவ்வெப்பநிலையானது உஇலிருந்து வெளிவிடப்படும் இலத் திரன்களின் 'வீதத்தையும், உ இற்கும் அ இற்குமிடையேயுள்ள அழுத்த வேறுபாட்டினையுந் தீர்மானிக்கின்றது. நேர்மின்வாயழுத்தமெனப்படும் இவ்வழுத்தவேறுபாடானது உ இலிருந்து அ இற்கு இலத்திரன்கள் செல்லுகின்ற வேகத்தைத் தீர்மானிக்கின்றது. நிலையான விழைவெப்பநிலைக் குரிய நேர்மின்வாயோட்டத்துக்கும் நேர்மின்வாயழுத்தத்துக்குமிடையேயுள்ள தொடர்பினை, 508 ஆம் படத்திலேயுள்ள சுற்றில் த இற்கும் அ இற்கு மிடையே அம்பியர்மானியொன்றைச் செலுத்தியுபயோகித்து, ஆராயலாம். மின்கலவடுக்கு இ ஆனது 2 உவோற்றுக்களைப்போன்ற நிலையான மி.இ.வி. ஐக்கொண்டதாயிருத்தல் வேண்டும். த ஆனது ஈரமில்கலங்களேக்கொண்ட உயரிழுவிசை மின்கலவடுக்காயிருத்தல் வேண்டும். இது வெவ்வேறு மி.இ. வி. களைக்கொடுக்கக்கூடியதாயமைந்திருத்தல் வேண்டும். 512 ஆம் படத்திற் காட்டப்பட்டிருப்பதுபோலவே விளைவுகள் காணப்படலாம். முதலிலே நேர் மின்வாயழுத்தமானது ஓட்டத்தைக் கூட்டுகின்றது. ஆனற் குறித்தவொரு படியில் அழுத்தம் கூடினலும் ஒட்டமானது மாறதிருக்கின்றது. குறித்த வோருவோற்றளவிலே நேர்மின்வாயை நோக்கிக் கவரப்படு மிலத்திரன் களின் வீதமானது எதிர்மின்வாயினலுண்டாக்கப்படும் வீதத்துக்குச் சம மாகும் என்பதே இதன் காரணமாகும். எனவே, இந்த நிலையிலே உவோற்றளவை இன்னுங்கூட்டினலும் ஒட்டமானது கூடமுடியாது.

இறக்கக்குழாய்கள், எட்சுக்கதிர்க்குழாய்கள், வாயில்கள் 75
மும்மைவாயில் என்பது, 513 ஆம் படத்திற் காட்டப் பட்டிருப்ப துபோல, மூன்றவது மின் வாயில் எ ஐக்
கொண்டதாகும்.
இவ்வாயிலானது துளையிடப்பட்டிருப் Lo 513 3 -2 ひ 2
- -Z -/ 3 பதனல் நெய்யரி நெய்யரியுவோற்றுகக7ை என்று சொல்லப் படும். இது நேர் LU L-o 514.
மின்வாய்க்கும் எதிர்மின்வாய்க்குமிடையே வைக்கப்படல் வேண்டும். செய் முறையிலே நேர்மின்வாயானது திறந்த முனையையுடைய ஒருருளேயாகும். எதிர்மின்வாயானது நேர்மின்வாயினச்சினூடு செல்லுகின்ற வொரு நேரிழை யாகும். நெய்யரியானது எதிர்மின்வாயிழையைச் சுற்றியுள்ள திறந்த வொரு கம்பிச்சுருளாகும். உ இற்கும் அ இற்குமிடையே மாறத அழுத்த வேறுபாடொன்று வைக்கப்பட்டால், விளைவான நேர்மின்வாயோட்டத்தை எ இற்கு வெவ்வேறு அழுத்தங்களைக்கொடுத்து ஒழுங்காக்கலாம். எ ஆனது நேரழுத்தத்தைக் கொண்டதானுல் உ இலிருந்து காலுகின்ற விலத்திரன்கள் அதனைநோக்கிக் கவரப்படுகின்றன. அவற்றின் பெரும்பாலா னவை அதிலுள்ள விடங்களினூடுருவிப்பாய்ந்து அ இற்ை கவரப்படுகின்றன. எ இன் அழுத்தமானது உயர்த்தப்பட்டால், அது கவருகின்ற விலத்திரன் களுக்குக் கூடுதலான வேகத்தைப் கொடுக்கின்றது. எனவே, குறித்த நேரத்திலே கூடுதலான விலத்திரன்கள் அ இனையடைய நேர்மின்வாயோட்ட மானது கூடுகின்றது. இது இவ்வாறிருக்க, எ இலே சிறிய நெரழுத்த்மொன்று இலத்திரன்களைத்தள்ள முயலுகின்றது. எனவே, நேய்யரியினூடாக விலத்திரன்கள் குறைவாகவே செல்லும். இதனல், நேர்மின்வா யோட்டமுஞ் சிறிதாகும். போதியளவு பெரிதான எதிரழுத்தமானது எ இற்குக் கொடுக்கப்பட்டால், அது கடுமையாக இலத்திரன்களைத் தள்ளுவதனல் ஒன்றும் ஊடாகச் செல்லாது. எனவே, நேர்மின்வாயோட்ட முமிராது.
513 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ள சுற்றைக்கொண்டு நெய்யரியழுத்தத் துக்கும் நேர்மின்வாயோட்டத்துக்குமிடயேயுள்ள தொடர்பை ஆராயலாம், உ இற்கும் அ இற்குமிடையேயுள்ள அழுத்த வேறுபாடானது உயரிழு விசைமின்னடுக்கு த இனல் உறுதியாக வைத்துக்கொள்ளப்படுகின்றது.

Page 382
  

Page 383
754 பொதுப் பெளதிகம்
ஆறம் அத்தியாயம் (பக்கம் 81)
4, 26 ச. மீ., 120 அங், 7125 கி.-நிறை, 150 கி.-நிறை. 50 இ. 8. சதுரத்தின் மையத்திலிருந்து 0.818 அங். 9. சதுரத்தின் மையத் திலிருந்து 0.1414 அங். 11. Ꮾ°51Ꮴ . 16. 7-765 இரு,
4-235 இற., 20 இரு. 17, 6 தொன்-நிறை, 35 தொன்-நிறை.
ஏழாம் அத்தியாயம் (பக்கம் 92)
3. (அ) 504,000 அடி-இற., (ஆ) 153 ப. வ. 4. 4,242,857 அடிஇரு, 214 ப. வ. 5. 3,960,000 அடி-இரு. 89.52 கி. உ. 6. 162x100 எக்குகள். 7. 924,000 அடி--இற, 0' 156 ப. வ. 11. 20*17 அடி.
எட்டாம் அத்தியாயம் (பக்கம் 120)
2。4,3暴, 흉. 4, 5, 74ஜ் இரு.--நிறை, 36 கல். 5. 9- 6.
6. 3733 இரு-நிறை, 14,933 அடி-இரு-, 11,200 அடி-இற. 7. 08 அங்., 95 அங்.
9. O-200. 10, 24-02 இரு-நிறை. 13. (அ) 896 அடிஇற, (ஆ) 9956 அடி-இரு- 14. 4, 333, 833%.
18. 3.3 இரு-நிறை, 419 அடி-இற.
ஒன்பதாம் அத்தியாயம் (பக்கம் 129)
4.
. (அ) 286, 364 கி. சமீ2, (ஆ) 0.0001786, (இ) 1.6 x 109. கி/சமீ2. . 1069 கி. கி. 6. 4.718 இரு.
5
பத்தாம் அத்தியாயம் (பக்கம் 141)
4. 32 8, 08, T-84 g. . 6. 2·21 = . . 3T* F. L.
9. 7 f. , 8.
பதினுேராம் அத்தியாயம் (பக்கம் 163)
4. 999,600 தைன் ச. மீ , 784-6 ச. மீ. 5. 1095 கி. க. ச. மீ. 9, 2375 க. ச. மீ. 6 இரு. ச. அங், 94 55 ச. மீ., 9 20. fr. அங்., 6908 க. ச. மீ. 10. 1,120 க. அங்.
11. 1,440 இற. ச. அங். 12, 22-37 க. ச. மீ. 17, 14-97 இரு-/ச.
அங். 18. 0.833. 19。27·2守。L詹。 20. 1,020 (9./go. g. 18. 1,020 g Lリ。 21. 6 យ. . 22, 78 ச. மீ. 25. 10,000114,641. அல்லது 0-683 வளிமண்டலங்கள். 26. 225 g. 18- 27. 120 வளிமண்ட
லங்கள் ; 96 வளிமண்டலங்கள் ; 432 இ. 28, 76 ச. மீ, 29, 75 F. S. 42.9
び Lö. 30. 114 ச. மீ. ; 5,02 மீ. 31, 48*2 - sys.
8,033 க. அடி.

விடைகள் 755
பன்னிரண்டாம் அத்தியாயம் (பக்கம் 177)
3. 22 க. ச. மீ., 7:05, 137.4 கி. 4. 0.343. 8. 0.5 கி./க.ச. மீ. 1- 47 බ:/ණී. ඒ. ඩී. 9. 112.5' බ` 11. 10,667 கி. கி. 12. 168 இற. 14。0·75。 16. 46875 தொன். 17. 0.4468 இற-நிறை.
பதின்மூன்றம் அத்தியாயம் (பக்கம் 197)
11. 93-8 செக்.
பதிஞன்காம் அத்தியாயம் (பக்கம் 213)
7. (3èy) —58° l_u., — 25° af., —5°agr., 50° l u., 15° sf., 113° l. u., I 67° Lu., 95°aF., (g) —40° «F;
geólog U. 9. 28• 9Ꮙ Ꮽ . , Ꮾ- 7 ° Ꮽ .
பதினேந்தாம் அத்தியாயம் (பக்கம் 227)
1. 100: 1425 s. B., 100.09 g. if., 100.06375 g. f. 100: 21 g. if.
2. 2 அடி 134 அங். 3. 0-000017, 0.00002, 0-000028.
4. 5,280-6336 அடி, 0-0118%. 5. (அ) 0.00189 அங், (ஆ) 0-001134 அங்.
(இ) 0-04536 ச. அங். 6. 5-57 அடி. 257 அடி. 7。1000・255 5. g.Lo.
8. (gi) 8.00832 F. Lf3., (-2) 3· 1494 F. F. 3., (g) 25 · 2213 5. F. uß.
9. 0-00000. 12. 50Ꮙ Ꭿ .
13. : 0008 : 1.
பதிஞரும் அத்தியாயம் (பக்கம் 238)
2. 0-0008745. 3. 0-000874, 0.0000087. 4. 0-00018.
6.. 9.97.6 g. 7. 0.0349 y. 6.8.
பதினேழாம் அத்தியாயம் (பக்கம் 251)
, 2375 க.ச.மீ., 676 க.அங், 752 க.ச.மீ., 75° ச, ட 1403° ச., 4845° ச.
4
. 91-25 ச.மீ., 1875 இரு./ச.அங், 56-5 ச.மீ., 68:25° ச., - 39-875° ச.
. 5-024 இலீற்றர்கள், 244-3 க.அங், 79.5 ச.மீ., -133-875°ச.
. 149 க.ச.மீ., 8, 25.26 இற./ச.அங். 9, 10 வளிமண்டலங்கள், 115° ச.
1
3
. (அ) 1865 க.ச.மீ., (ஆ) 131.5 க.ச.மீ.

Page 384
756 பொதுப் பெளதிகம்
பத்தொன்பதாம் அத்தியாயம் (பக்கம் 281)
5. 252 கலோரிகள். 6. (அ) 6,300 கலோரிகள், (ஆ) 5,472 பி.வெ.அ.,
(இ) 5,200 பி.வெ.அ., (ஈ) 325,000 கலோரிகள், (உ) 121*73 கலோரிகள், (ஊ) 28024 பி.வெ.அ. 7. (அ) 618° ச, (ஆ) 168° ப, (இ) 20:4° ச. (FF) 48-7° g., (2) 105-8° u. 8. 217° 5, 291: 5° U., 824° &. 9. (அ) 0-0988, (ஆ) 0-0308., (இ) 0-0299. 10, 1,673-3 கலோரிகள்/நிமி. 0:5544, 11. நிலக்கரி. 13, 4-53 கி. 14, 76 கி. 15, 0.541, 16, 102 க. அடி,
9:792 பெ. 17. (அ) 559 கி., (ஆ) 0.264. 23, 7-22 கி. 24, 228 க.அடி, 0.228 பெ. 26. 0:12, 27. 88 கலோ./திகிரி, ; 0.557,
இருபதாம் அத்தியாயம் (பக்கம் 304)
8. (அ) 1,300 கலோரிகள், (ஆ) 10,800 கலோரிகள், (இ) 1,575 கலோரிகள், 4. (அ) 29.1 ச., (ஆ) 34.4° ச., (இ) 35.2° ச., (ஈ) 649 ச. 5. 144 பி.வெ.அ./இரு.
972 பி.வெ.அ.இரு, 8. 28,800 கலோரிகள். 11, 141.9 பி.வெ.அ./இரு. 13. 48.2 s. 14, 200 3., 1,200 s. 5.18.
இருபத்திரண்டாம் அத்தியாயம் (பக்கம் 333)
8. 1• 7 ° 1 1. " 4。0·438°守。
இருபத்திமூன்றம் அத்தியாயம் (பக்கம் 343)
5. (அ) 9 அங். 15 அங். ; (ஆ) 12 அடி.
இருபத்தைந்தாம் அத்தியாயம் (பக்கம் 375)
2. + ஃஅங். 6. (அ) + 4 ச.மீ., * ச. மீ. ; (ஆ) + 12 ச.மீ., 2. ச.மீ.;
(இ) -3 அங், 14 அங். ; (ஈ) -அேங், ஃ அங். (உ) -2.4 ச.மீ., 0.3 ச.மீ. 8. 30 ச.மீ. + 10 ச.மீ. 13. குழிவானது, 6.25 சமீ. +8 4 ச.மீ.
இருபத்தாரும் அத்தியாயம் (பக்கம் 395)
5, 1.44, 0.76 કિ.uf.
இருபத்தேழாம் அத்தியாயம் (பக்கம் 409)
6. (அ)+16 ச.மீ., 3 ச.மீ., (ஆ) + 30 அங், 3 அங். (இ) -30 ச.மீ. 12 ச.மீ.
(ஈ)+20 அங், 3 அங். ; (உ)-1875 ச.மீ. 3., ச.மீ. (ஊ) -163 அங்., 2 அங். (எ) -12 ச.மீ., 2 ச.மீ. 10. (அ) +10 அங்., (ஆ) +20 அங், (இ) -10 அங். (ஈ) + 6 அங். 11, +5 ச.மீ. 12. (அ) -9 அங், (ஆ) +23 அங்.: 42 அங்.

விடைகள் 757
3.
4.
4
இருபத்தெட்டாம் அத்தியாயம் (பக்கம் 427)
குழிவானது, 720 அங், 6.05 அங். 5. 10 தையொத்தர்கள். 9. + 2 ச.மீ.
முப்பதாம் அத்தியாயம் (பக்கம் 453)
0.01 அடி-மெழுகுதிரி, 074 அடி-மெழுகுதிரி, 0-174 அடி-மெழுகுதிரி, 0.25 அடிமெழுகுதிரி. 4. 14:14 அடி, 7-07 அடி, 447 அடி, 316 அடி 5, 27 செக்.
, 2828 அடி. 9, 25 ச.மீ., இப்போதுஞ் சமம்.
முப்பத்தோராம் அத்தியாயம் (பக்கம் 467)
4000.
முப்பத்திரண்டாம் அத்தியாயம் (பக்கம் 485)
1100 அடி/செக்., 2750 யார். 13, 1116 அடி/செக், 138 அடி/செக். 14 அடி/
செக்., 1156 அடி/செக்.
முப்பத்துமூன்றம் அத்தியாயம் (பக்கம் 494)
அதிர்வெண் 320 360 400 426 480 533 600 640
1.72
அடி
அஜலநீளம் 3-44 3.06 2.75 2.58 | 2-29 2-06 183
1100 அடி/செக்.
முப்பத்துநான்காம் அத்தியாயம் (பக்கம் 504)
261 அல்லது 251.
முப்பத்தைந்தாம் அத்தியாயம் (பக்கம் 522)
80 ச.மீ. 5. 3.75 ச.மீ. ஆற் குறைக்க, 1224 கி.கி.ஆற் கூட்டுக.
முப்பத்தெட்டாம் அத்தியாயம் (பக்கம் 559)
(அ) 53° வ.இன் கி. (ஆ) 9° தெ.இன் கி. (இ) 68° தெ. இன் மே. (ஈ) 60°வ. இன் மே

Page 385
75S பொதுப் பெளதிகம்
முப்பத்தொன்பதாம் அத்தியாயம் (பக்கம் 570)
134 தைன், 300 உவேபர்கள், 40 ச.மீ.
6 எசட்டுக்கள், 0-56 எசட்டு, 0.104 எசட்டு, 25 எசட்டுக்கள். 3. 140 தைன்கள்.
0S000 TLTSS00S00S00 TTLTSJS0S 000 GLLYSS 0c 00 TJLTSJS 0c0000 LuuLTLSS000S SSS . 0.25 எசட்டு, 0.15 எசட்டு.
, த - த - 0-5774 - 1 ; 57,74 உவேபர்கள், 133-3 உவேபர்கள்.
. க = க =1 : 0.7265 ; 0.1453 எசட்டு. 9, 2700 ச.கி.செ. அலகுகள், 23-8 ச.மீ.
11. 0· 2 GTSFGE. 12, 1 : 3.375. 13, 0.2 எசட்டு. I 2 g.. it f.
14 100 ச.கி. செ. அல்குகள், 12 ச.மீ.
நாற்பதாம் அத்தியாயம் (பக்கம் 590)
6, 5 தைன்கள், 8, 17 3, 1 ճ. 7. 0-833 தி.மி.அ., பெரியதிலிருந்து 7.05 ச.மீ.
நாற்பத்தோராம் அத்தியாயம் (பக்கம் 612)
8. 3 நி. மி. அ., -7.5 நி. மி. அ. ; -3 நி. பி. அ. ; -45 நி. பி. அ. -60 நி.மி. ,
நாற்பத்துமூன்றம் அத்தியாயம் (பக்கம் 636)
6. 0-926 gyth, Suri. 7. 70 நிமி. 38 செக்.
நாற்பத்தாரும் அத்தியாயம் (பக்கம் 700)
2. ஒம். 4. 13-125 ஒம். 6. 0:004:33 அம்., 0.00066 அம். 8. (அ) ஃ ஒம், (ஆ) 95 ஓம். 10, 5 ஃ ஒம்.
நாற்பத்தேழாம் அத்தியாயம் (பக்கம் 713)
3. 79.3% 4. (அ) 20 உவாற்றுக்கள், 30 உவாற்றுக்கள் ; (ஆ) 125 உவாற்றுக்கள்.
833 உவாற்றுக்கள். 5, 10 அம்பியர்கள், அம்., 33 அம்., 249 பெ.,
15 அம்பியர்கள். 7. (அ) 32 ஓம்கள், (ஆ) 150 உவாற்றுக்கள்.
8. 80 ஓம்கள், 2-5 அம்பியர்கள் : 20 ஓம்கள், 5 அம்பியர்கள் ; சமவீதங்கள்.
9. 2500 உவாற்றுக்கள். 11. (அ) 2 அம்பியர்கள் ; (ஆ) 10 அம்பியர்கள் ; (இ) 15
அம்பியர்கள். 12. (அ) 529 ஓம்கள் ; (ஆ) 174 நிமி. ; (இ) 8-7 பெ.


Page 386