கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1972.10-11

Page 1
கண்டங்கள் நகருகின்றன
இலங்கையின் பொருளாதாரம்
 
 

ஒக்டோபர்-நவம்பர் 1972,
a2a) LI I 1-00
/ G. Ippib * எலத்திரன் இ மழைவீழ்ச்சி மாறுதன்மை

Page 2
YARL. METAL
250-252, K. K. S.
*Pkone: 7049
63, Bankshall Street, Colombo-l.
Phone 26150

sl (on pliments
INDUSTRIES
Road,
JAFFNA.
Grama: Yarlmetal

Page 3
aa7 Abapyuy 154, Clan
ஊற்று R
நவம்பர் - டி
பிரதம ஆசிரியர்
uT. d'AAUSL-N'-Jüb B.Sc. Hons
Asfavora gaff/fu//f:
க. கிருஷ்ணுனந்தசிவம் B.V.se.
ஆசிரியர் குழு:
பி. ரி. ஜெயவிக்கிரமராஜர M. B. B. S. கே. கணேசலிங்கம் B. Sc. Ph, D, Agrar. ManuaFrisógair B. A. Hons கே. சுந்தரலிங்கம் B. Sc., Ph.D. Arsu. Gubarossor 5rsü B. Sc. Hons எஸ். கிருஷ்ணராஜா B, A, Hons Gas. angld stii M. B. B. S. Jeff. afsố 5 røör B. Sc. (Eng.) n. Lurrourastaafshub B. Sc. Hons
9. áfenug Argir B. A. Hons டேவிட் குணரத்தினம் B. Sc. Ph.D. M. A. affa B.Sc. Hons
இரஞ்சளு அச்சகம், தனிப்பிரதி 98, விவேகானந்தர் மேடு, ஆண்டுச்சந் கொழும்பு-13. sunt de Qara

பிரசுரம்,
ழும்பு வீதி,
7ц.
Fulburf I 972 GAs rrgs: 1 Nav. : *
அஞ்சல் சாளரம் உள்ளம்
கருத்துரை
கலாநிதி சோ. செல்வாகாயகம் கலாநிதி இந்திரபாலா, கலாநிதி சிவசேகரம் இலங்கையின் இரத்தினக்கல் மெருகிடலின் எதிர்காலமும் உள்ளாற்றலும் 11
பேராசிரியர் குலரத்தினம் உயிரின் தோற்றம் 星4
கலாநிதி எஸ். பாலசுப்பிரமணியம் பா. சிவகடாட்சம்
கண்டங்கள் நகருகின்றன 19
கலாநிதி கே. சுந்தரலிங்கம்
அடிப்படைத் துணிக்கைகளும் அணுவில் அவற்றின் அமைப்பும் s 23
சுப்பிரமணியம் மோகனதால்
நீரிழிவு அல்லது சலரோகம் 28
க. ஜெகதீசன் விளக்கம் 37
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகள் ஒரு பொதுநோக்கு 40
5. flanulurravas GaoT SF6ör
குறைந்த விலைக் கட்டிடங்களுக்கு உகந்த கட்டிடப் பொருட்களும் கட்டும் முறைகளும் 46
கலாநிதி D.I. குணரத்தினம் இலங்கையில் மழைவீழ்ச்சி மாறுதன்மையும் அதன் விவசாய முக்கியத்துவமும் 50
பேராசிரியர் ஜோர்ஜ் தம்பையாபிள்ளை வரலாற்றுச் சம்பவங்கள்
தவிர்க்க முடியாதனவா? 56 சோ. கிருஷ்ணராஜா, (B. A. Hons)
unr. 1-00 அட்டைப்படம்: sm epunt 7-00 மாலினி ஆரியதாசா ν οι all Lull- Miss Malini Ariyadasa

Page 4
அன்பளிப்பு
கருணநிதி
122, கொ
is Gib)
தொஅலபேசி: 7337
சகலவிதமான பலசரக்கு, சா வீட்டுப் பாவனைக்கு வேண்டி வான விலையில் மொத்தமாக கும்.
** நிலையான எத்தக் காரியத்தையும், அல்வி
சாதிப்பதற்கு முதல் படியாக, நமது நிற்க வேண்டுமென்பது எ
Sprinruub. IFLA assor riř#6 அஞ்சாமை என்ற நிலையை இனிக் கடவுள் ஒருவருக்கே அஞ்சு Lont LO -

965 65T.
ழம்பு வீதி,
lg.
ய்ப்பு சாமான்கள், மற்றும் ய பல பொருட்களும் மலி வும் சில்லறையாகவும் கிடைக்
து உண்மையான எந்தக் காரியத்தையும் நெஞ்சத்தில் அஞ்சாமை வேரூன்றி னது தாழ்மையான அபிப்
விழிப்படைந்தாலன்றி
நாம் அடையமுடியாது. வோம். எந்த மனிதனுக்கும் அஞ்ச fr, o
-பாபுஜி
_____

Page 5
RAC
ANT
WORLDWIDE
A.
Qua
St. Anthony's Hal
COLON

DOS
Y
TON
DR
: RECEPTION
ND
ality
dware Stores Ltd.
MEBO -- 1O.
-—ത്തm нечнымыз Munxama
LSLSMSMSMCSCSSSSLSCSLSLSLS awa SSSMSSSMSSSMSSLLLSS

Page 6
For
ANIMAL
POULTR
POULTRY FE DARY FEEDS
Available for cur
RAJASEGAR
43, YATINUW KK A N
Also We Deal in Coconut
CALL AT
TE JAFFNA CO-OPEI
for all your r QUALITY good
'OUR MOTTO IS SE
42O, HOSP UAF
l Grams: "LAKSHMI". Jaffna. “ Phonus: 438, 370 & 537.

HUSBANDRY
p تا
BREEDERS
EDS --ALL VARAITIES
ent market prices
AM STORES
WARA WIDITYA,
D Y
Oil Wholesale & Retail.
DIA 7227
жыжж» жы
RATIVESTORES LTD.
equirements of S at fair prices.
RVICE ABOVE SELF'
TAL ROAD, FINA.

Page 7
கருத்துரை
அறிவு வளர்ச்சி
■
தாய்மொழி மூலம் கல்வி கல்வி வளர்ச்சியில் ஒரு முக்கிய மாணவர் கல்வி கற்கும் நிலை 6 கப் புகுந்த காலத்தில் போதி இல்லாமையால் மாணவர் இ இல்லாமையால் முதனூல்களை ழுது தேவையை அனுசரித்து பெயர்ப்பு நூல்களாகவும் வெ ருந்தும் வெளிவந்த சில நூல்க தன. "சமூகவியல்", "அறிவெ எமது நாட்டில் வெளியாகின. இவை ஓரளவுக்குத் துணைசெ நிற்க முடியவில்லை. பொருள்ட களையும் சஞ்சிகைகளையும் வா தினல் அறிவியல் சஞ்சிகைக: ஓரளவுக்குத் தரமானவையா டங்களில் நின்றுவிட்டன. இ வந்திருக்கின்றது. ஆற்றலும் & இச்சஞ்சிகை வெளி வருகின்ற நிலை இதற்கு ஏற்படாதவாறு னகும். தமிழ் மொழியை வெ வாழும் நிலையைத் தவிர்த். "ஊற்று போன்ற சஞ்சிகைக யவனுக வாழவேண்டும். அப் தமிழ்மொழியில் ஏடுகள் பல்8
அடுத்ததாக, எமது நா. டுப்பாடு - சீலிங்’--விதிக்கப் பாடு; விளை நிலத்திற்கு ஒரு செய்யப்படுகின்றன. தமிழ் ம திக்கும் ஒரு கட்டுப்பாடு உன் தல் வேண்டும்: மொழி பெய கைகள் வெளிவருதல் வேண் ருேம். எமது நாட்டில் வாழ் யில் முன்னேடிகளாகவும் இ தமிழ்நாடு சென்று தமிழ்கூறு மையையும் எடுத்துக் காட்டி உலகோர் மதிக்க வேண்டுட மொழி தடைகளோ இருக்க
எமது தாட்டில் இன்று த வரும் சஞ்சிகைகள் பலவற்

சிக்கு ஒரு கட்டுப்பாடு
கற்கும் வாய்ப்பு எமது நாட்டில் அமைந்தது ப அம்சமாகும். இதனுல் ஆயிரக்கணக்கான ரற்பட்டது. தாய்மொழியில் உயர் கல்வி கற் நிய நூல்கள் சஞ்சிகைகள் தமிழ்மொழியில் டர்ப்பாடுற்றனர். ஆங்கில மொழி அறிவும் ாப் படித்தறியும் நிலையும் இல்லை. அப்பொ து இடையிடையே சில நூல்கள் மொழி 1ளிவந்தன, தமிழ்நாட்டிலிருந்தும் ஈழத்திலி 1ள் மாணவர்க்கு ஒரளவுக்கு உதவியாகவிருந் ாளி முதலான சில அறிவியல் சஞ்சிகைகளும் உயர்நிலைகளில் கல்விபயிலும் மாணவர்க்கு ப்தனவேனும் நீண்ட காலத்திற்கு நிலைத்து 1டைத்த பெரு மக்கள் உதவியும், தமிழ் நூல் ங்கிப் படிக்கும் ஆர்வமும் இல்லாத காரணத் 2ளத் தொடர்ந்து வெளியிட முடியவில்லை. க வெளிவந்த சில சஞ்சிகைகளும் சில வரு ந்த ஒரு சூழ்நிலையிலேதான் 'ஊற்று' வெளி ஆர்வமுமுடைய இளைஞர் சிலரின் முயற்சியால் து. முற்குறித்த சஞ்சிகைகளுக்கு ஏற்பட்ட பாதுகாத்துக் கொள்வது தமிழ் மக்கள் கட றும் பிரசாரக் கருவியாக மட்டும் கொண்டு து, "தமிழஞ க" வாழும் ஒவ்வொருவனும் ளை வாங்கிப் படிக்கும் பொறுப்புணர்ச்சியுடை பொழுதுதான் தாய்மொழிக் கல்வி சிறக்கும். கிப் பெருகும்.
ட்டில் இப்பொழுது எதற்கும் உயர்நிலைக் கட் படுகின்றது. வருமானத்திற்கு ஒரு கட்டுப் கட்டுப்பாடு என எல்லைகள் இன்று வரையறை க்களைப் பொறுத்த வரையில் தமிழறிவு விருத் rடு. எமது நாட்டில் முதனூல்கள் வெளி வரு ர்ப்பு நூல்கள் வெளிவருதல் வேண்டும்; சஞ்சி டும்-இவற்றை எல்லாம் நாம் வரவேற்கின் 3த தமிழ்ப் பெரியார்கள் சிலர் தமிழாராய்ச்சி ருத்திருக்கின்றனர். இவர்கள் ஈழத்திலிருந்து நல்லுலகத்திற்குத் தம் புலமையையும் திற னர். உண்மையான புலமையெனின் அதனை . அதற்கு அரசியல் தடைகளோ இன மத க் கூடாது.
டப்பது என்ன? தமிழ் நாட்டிலிருந்து வெளி றிற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளன. "தமிழ்

Page 8
நாட்டுச் சஞ்சிகைகள் நாட்டில் சஞ்சிகைகள் 6ெ டால் சஞ்சிகைகள் வெளி படுகிறது. புற்றீசல்கள் ே மதித் தடையினல் வெளி பற்றியும் பிரலாபிக்கப்ப( களுக்கோ சஞ்சிகைகளுக் கள் சஞ்சிகைகள் ஆகியவ றிய கதை இல்லை. தமிழ் படுகின்றன.
தமிழ்நாட்டில் வெளி யவேண்டும் என்று எவரு கற்கும் மாணவர்க்கும் ட கைகள் தடை செய்யப்ட துரதிஷ்டமேயாகும். இ6 வருகின்றது. பத்திரிகை லான பல சாதனங்கள் தமிழ் மொழியில் வெளி களைத் தடைசெய்திருப்பு எழுத்துக்கள் என்றென்! தான் உண்மையான அறி தோன்றும். றசியர்கள் இலக்கியங்களை -அறிவிய தில்லை. அதேபோன்று வாசிக்க றசியர்கள் தொகையான பிறமொ! மக்களுக்கு வழங்கும் நாடு மேலும், அமெரிக்கரும் களையும் விற்பனை செய்வ விதித்தார்களல்லர். அ6 மொழியும் இலக்கியமும் கும். ஆணுல், எமது நாட் பவிக்கப் போகின்றது. சி கால நன்மைக்காக தமி தடை செய்திருப்பது வரு ஈழத்தில் நூல்கள் வெளிவ இதற்கு அரசாங்கமும் ம4 ராகப் பல இடர்ப்பாடுக எல்லாம் நூல்களாகவும் லாமா? எத்தனையோ சா தில் எமக்கு-பெரும்பாலு ளுக்கு-ஓரளவுக்குத் துை தடுத்து விடுவது எம்மை இதனுல் தமிழினம் காலப் னடைய நேரும். இத்தை வதற்கு அறிவு வளர்ச்சிக்கு டும். எமது நாட்டில் வாழு புணர்ச்சியுடன் நடந்துெ
கலாநிதி சோ. செல்வநாய புவியியல் சிரேஷ்ட வி

இறக்குமதி செய்யப்பட்டதஞலேயே எமது வளிவரவில்லை. இறக்குமதித் தடை விதிக்கப்பட் வரும். எழுத்தாளர் பெருகுவர்' என்று கூறப் பால் சஞ்சிகைகளும் வெளிவருகின்றன. இறக்கு நாட்டுச் செலாவாணியில் கிடைத்த சேமிப்புப் டுகிறது. இத்தகைய கட்டுப்பாடு பிறமொழி நூல் கோ இல்லை. அம்மொழிகளில் வெளிவரும் நூல் ற்றின் தரம் பற்றிய பேச்சு இல்லை. ஆபாசம் பற் நாட்டுச் சஞ்சிகைகளுக்கு மட்டுமே அவை கூறப்
யாகும் தரமற்ற சஞ்சிகைகளை இறக்குமதி செய் ம் கூறமாட்டார். ஆணுல், தமிழ்மொழி மூலம் பிறர்க்கும் பயன்படத்தக்க பத்திரிகைகள் சஞ்சி பட்டிருப்பது ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் ன்று உலகில் அறிவு வளர்ச்சி விரைவாக ஏற்பட்டு கள் சஞ்சிகைகள், வானெலி, ரெலிவிசன் முத மூலம் அறிவு பரப்பப்படும் காலக் கட்டத்தில் வரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் முதலானவை பது விரும்பத்தக்கதன்று. புலமையுடையோரின் றும் நிலைத்து நிற்கவல்லன. போட்டி நிலையிலே வு வளர்ச்சி ஏற்படும். புதுமையான இலக்கியம் கொம்மியூனிஸ்டுகள் என்பதஞல் சிறந்த றசிய ல் ஏடுகளை வாசிக்க மேலைநாட்டார் பின்நிற்ப று சிறந்த மேலைநாட்டு ஆசிரியர் நூல்களை பின்நிற்பதில்லை. உ ல கிலே யே பெருந் ழி நூல்களை எல்லாம் மொ ழி பெயர்த்து சோவியத் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியரும் தமது நூல்களையும் சஞ்சிகை தற்காக ஆங்கில நாட்டு நூல்களுக்குத் தடை வ்வாறு செய்திருந்தார்களேயானுல் அவர்தம் கலைத்திறனும் வலுவுமிழந்து பின்னடைந்திருக் டில் இன்று ஏற்பட்டுள்ள நிலையினல் பேரிடர் சம் }ல சந்தர்ப்பவாதிகளும் சுயநலமிகளும் குறுகிய ழ்நாட்டுப் பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் ந்தத் தக்க ஒரு நிகழ்ச்சியாகும். அதே வேளையில் வரவேண்டும்; சஞ்சிகைகள் வெளிவரவேண்டும். க்களும் துணை செய்ய வேண்டும். சிறுதொகையின ளிடையில் வாழும் நாம் உலகியல் நிகழ்ச்சிகளை சஞ்சிகைகளாகவும் எழுதி வெளியிட்டு விட தனங்கள்மூலம் அறிவு வளர்ச்சியுறும் இக் காலத் றும் தமிழ்மொழிப் பயிற்சி மட்டுமே உள்ள ம்க்க ணயாகவுள்ள இந்த ஒரு சாதனத்தைத் தானும் ச் சுற்றி சுவர் எழுப்புவதற்குச் சமானமாகும். போக்கில் அறிவு வளர்ச்சியில் நிட்சயமாகப் பின் கய நிலை ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்ளு கு இடப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்படுதல் வேண் ழம் கல்வியாளரும், மாணவரும், பிறரும் விளிப் காள்வது அவசியமாகும்.
1}ð úr, B.A. Hons. (Cey.), M.A., Ph,D. (Lond.)F.R.C.S. பிரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக்கழகம்.

Page 9
இங்கும் அங்கும்
இங்கு நம் நாட்டில் உயர்தரக் க னத் துறையில் போதனமொழியாகிவி யின் பல்வேறு பகுதிகளிலே தமிழில் விஞ்ஞான நூல்கள் பல மொழிபெயர் றன.விஞ்ஞான விஷயங்களைப் பற்றியே கைகளிலும் செய்தித்தாள்களிலும் ெ தொகையான புதுச் சொற்களைக் கெ உருவாகிக்கொண்டு வருகின்றது, நவீன ஊடகமாக, தற்கால உலகுக்குரிய கொண்டிருக்கின்றது.
அங்கு தமிழ்நாட்டில் பல்கலைக்க போதனுமொழியாகத் தமிழ் இன்னும் கருத்தரங்குகள் ஆகியவற்றிலே விஞ்ஞ் கான சந்தர்ப்பம் இன்னும் அங்கு எ தர்ப்பம் விரைவில் எழும் என்ற நம்பி ளவிலாவது மொழிபெயர்க்கப்பட்டும், லியிலும் சஞ்சிகைகளிலும் விஞ்ஞா6 இடம்பெறுகின்றன. அந்த வகையிலே ளைக் கொண்ட ஒரு நவீனத் தமிழ்ச் ெ
இங்கும் அங்கும் உருவாகுகின்ற பல வேறுபாடுகள் தோன்றியுள்ள துறைக்குத்துறை வேறுபாடுகள் வாறே. இலங்கைப் பல்கலைக்கழக பொறுத்து எவ்வளவோ வேறுபாடு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறும் க களில் இடம்பெறும் கலைச்சொற்களுக்
A 6T,
அன்று பல நூற்ருண்டுகளுக்கு ( காரணிகளாலே வேறுபடுத்தப்பட்ட மொழிகள் தோன்றி, மலையாளம் ( தோற்றம் பெற்றன. அப்படியான நிச பின்தங்கிய ஒரு நிலையிலே தவிர்க்க மு
இன்று இருபதாம் நூற்ருண்டின் தமிழ் மொழியையும் தமிழ்நாட்டார் யையும் பயன்படுத்திக் கொண்டு செ யொத்த ஒரு புது மொழி தோன்ற இ

ன்றும் இன்றும்
ல்வி நிலையங்களிலே தமிழ் விஞ்ஞா பிட்டது. பரந்த விஞ்ஞானத் துறை
விரிவுரைகள் நடத்தப்படுகின்றன. க்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகின் கட்டுரைகளும் செய்திகளும், சஞ்சி வளிவருகின்றன. தமிழிலே பெருந் ாண்ட ஒரு நவீன சொற்முெகுதியே ன விஞ்ஞான அறிவைப் புகட்டும் ஓர்
ஒரு மொழியாகத் தமிழ் மாறிக்
ழகங்களிலே விஞ்ஞானத் துறையின் உயர்வு பெறவில்லை. விரிவுரைகள், ஞானத் தமிழைப் பயன்படுத்துவதற் ாழவில்லை. எனினும் அத்தகைய சந் க்கையிஞலே விஞ்ஞான நூல்கள் ஒர எழுதப்பட்டும் வருகின்றன. வாஞெ ண விஷயங்கள் பற்றிய தகவல்கள் ல அங்கும் பல விஞ்ஞானச் சொற்க சாற்ருெ குதி உருவாகிவருகின்றது.
புதிய சொற்ருெ குதிகளுக்கிடையே ான. இங்கேயே இடத்துக்கிடம், ஏற்பட்டுள்ளன. அங்கு ம் அவ் கத்திற்குள்ளேயே கலைச்சொற்களேப் கள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் லைச்சொற்களுக்கும் வேறு வெளியீடு கும் இடையே நிறைய வேறுபாடுகள்
முன் தமிழ் பேசும் மக்கள் புவியியற் - போது தமிழிலிருந்து புதுக்கிளை போன்ற முழுமையான மொழிகளே ழ்ச்சிகள் பழங்காலச் சூழ்நிலையிலே, டியாதவை.
பிற்பாதியில் நாம் ஒரு விஞ்ஞானத் வேருெரு விஞ்ஞானத் தமிழ்மொழி ன்ருல் இலங்கையில் மலையாளத்தை டமுண்டு. அது விரும்பத்தக்கதன்று.

Page 10
இதன் விபரீத விளைவுகை சரியார் பிழை என்ற சர்
இப்படியான நிலை வி பட்டது. பத்தொன்பதா வொரு விஞ்ஞானத்து,ை சொற்களைப் பயன்படுத்தி ஏற்படுத்தும் முயற்சிகள் யிரக் கணக்கான கலைச் ெ இன்று தமிழைப் பொறுத்
இந்த முயற்சியை ஊ கள் மேற்கொள்ள வேண்
கைகளை மேற்கொள்ளல கென ஒரு குழுவை நிய பாட்டை ஏற்படுத்துவது னத்துறைகளுக்கும் பொ தியை உருவாக்குவது ( தையும் ஒருமைப்பாட்ை திய அறிஞர்களுடனும்,
பொதுப்பட்ட விஞ்ஞான வது. இவற்றைச் செய்வு பிரிவினைகளை ஏற்படவிட
வர
தமிழில் விஞ் கல்வி தொட்
ாந்தவொரு முயற்சி என்ற பிரச்சினையைத் தீ uu nr 8s & Gas) y Lu nt GMT(p,quunt syug.lue01l unt6rgi.
மேற் கூறிய அடிப்பே நுட்பக் கல்வியை, (6Gr தானித்தால் பல முரண் சிலருடைய கண்ணுேட்ட கொள்ளப்படுகிறது. இது ருக்கலாம். அல்லது த6 கருத்தாக இருக்கலாம். பயன்படுத்தப்படும் மொ பேசும் வெகுஜனங்கள் இ இருக்க முடியாது. என நலனையொட்டியே நாம்

ள இங்கு விளக்க வேண்டியதில்லை. இதில் யார் ச்சைக்கு இடமில்லை.
ஞ்ஞானம் வளர்ந்த மேனட்டிலும் முன்னர் ஏற் ம் நூற்ருண்டிலே ஐரோப்பாவிலே இப்படி ஒவ் றயிலும் ஒவ்வொரு நாடும் வேறுபட்ட கலைச் தியபோது, அவற்றுக்கிடையே ஒருமைப்பாட்டை மேற்கொள்ளப்பட்டு, வழக்கில் இருந்த பல்லா சாற்கள் கைவிடப்பட்டன. அப்படியான முயற்சி ந்து அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ற்று போன்ற சஞ்சிகைகளை நடத்தும் விஞ்ஞானி டும். ஊற்றின் ஆசிரியர்கள் பின்வரும் நடவடிக் ாம்: (1) கலைச்சொற்களைத் தரப்படுத்துவதற் மித்து இச் சஞ்சிகையிலே கலைச்சொல் ஒருமைப் 1; (2) பல்கலைக்கழக வளாகங்களுக்கும் விஞ்ஞா துவான தரப்படுத்தப்பட்ட கலைச்சொற்ருெகு 3) இலங்கை முழுவதிலும் இத்தகைய தராதரத் டயும் ஏற்படுத்த ஆவன செய்வது; (4) தென்னிந் நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு, ஒரு னச் சொற்ருெ குதியை உருவாக்குவதற்கு உதவு பதன் மூலமே தமிழருக்கிடையிலேயே மொழிப் ாது தவிர்க்கமுடியும்.
லாற்று விரிவுரையாளர் கலாநிதி கா. இந்திரபாலா
ஞானத், தொழில் நுட்பக் –/ŕz //7607 á76) s9/40 l// /60D1 l/
பிரச்சனேகள்
சியையும் நாம் அணுகும்போது அது யாருக்காக *க்கும்வரை அதனை ஈடேற்றும் பிரச்சனையைச் சரி து. எந்தவொரு முயற்சியிலும் நோக்கம் மிகவும்
டையில் தாய்மொழியில் விஞ்ஞானத், தொழில் டமாகத் தமிழ்மொழிக்குத் தொடர்பாக), அவ பாடான கண்ணுேட்டங்களை அவதானிக்கலாம். டத்தில் "தமிழுக்காகவே” இம் முயற்சி மேற்
மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கண்ணுேட்டமாயி " பருன சுயநல நோக்கங்களால் தூண்டப்பட்ட தமிழ் என்பது தமிழ்ப் பேசும் வெகுஜனங்களால் ழி, கருத்துப் பரிமாறலுக்குரிய சாதனம். தமிழ்ப் ல்லையெனின் தமிழ் வாழும், வளரும் மொழியாக வே இம் மொழியைப் பேசும் வெகுஜனங்களது தமிழின் வளர்ச்சியை அவதானிக்க வேண்டும்.

Page 11
தமிழின் தூய்மை, பிரயோகம், மா வெகுஜனங்களின் தேவையின் அடிப் மான நிலையில் வைத்து அவதானிக்க
இன்னுமொரு கண்ணுேட்டம், அ கலக்கழக மட்டம் அல்லது அதற்கும் சிலருடைய தேவைகட்காகவே தமிழ் கல்வி பயிற்றப்பட வேண்டும் என்பது னவே கருதற்குரியது. ஒரு முன்னே டுமே மேற்படி கல்வியாயின் அச் சிறு முன்னேறிய அயல்நாட்டு மொழியை அதன் மூலம் தமது உயர் கல்வியையும் முடியும்.
தமிழ் யாரால் இன்னும் 'உயி( தேவைகளின் அடிப்படையில்தான் நுட்பக் கல்வி நோக்கப்பட வேண்டு விட, ஒரு சில நூறு தமிழ் அரசியல்வ வர்களையும் விடக், கோடிக் கணக்கா யமானவர்கள். அவர்கட்கு விஞ்ஞான தேவையானல் அது தமிழில் அளிக்க வளர்க்கப்பட வேண்டுமானுல் வளர்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஞானிகள், எந்திரிகர், மருத்துவர்கள் டுமன்றி தொழிலாளர், விவசாயிக வாழ்விற்கும், சமுதாய வாழ்விற்கும் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகி நிறைவேற்ருமல் உயர் படிப்பிற்காக ஒரு புதிய ‘சமஸ்கிருதம்' ஞானத்தின் மூலம் தமிழையும் தமிழ் முனைவோர் உயர்க்கல்விக்காகச் .ெ தியை எளிய முறையில் விஞ்ஞான ெ வும், அவற்றை வெகுஜனங்கள் பய6 வேண்டும். விஞ்ஞான, தொழில்நுட் னங்கள் கிரகித்துக் கொண்டால், அ விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகி
வளரும்.
உருவாக
மேற்கூறிய அடிப்படைகள் ஏற் வது விஞ்ஞான தொழில்நுட்பக் கை பிரச்சனையாகும். கலைச்சொற்களை உ போக்குகளை அவதானிக்கலாம் ஒன் பட்டமான ஆங்கில/வடமொழி ே வண்டி எனும் வடமொழிசார்ந்த ெ தமிழ் மொழிபெயர்ப்பும் நிலைக்கத் கிள் எனும் சொல் நிலைத்துவிட்டதுத பல்ப் (பல்பு என எழுதலாம்) எனும் விட நிலையானதாகிவிட்டது. (இ)ே நிரந்தரமாகிவிட்டது. இவற்றிற்கா

ற்றம் ஆகியயாவுமே தமிழ்ப் பேசும் 1டையில், அதற்கு இரண்டாம் பட்ச ப்பட வேண்டியன.
டிப்படைத் தமிழ்க் கலையுடைய, பல் உரியமட்டத்தில் உள்ள முன்னேறிய மூலம் விஞ்ஞானத் தொழில் நுட்பக் நு. இதுவும் தவருண கண்ணுேட்டமெ rறிய சிறுபான்மையினருக்காக மட் பான்மையினரால் மிக எளிதாக ஒரு (அநேகமாக ஆங்கிலத்தைக்) கற்று , ஆராய்ச்சிகளையும் மேற் கொள்ள
நடன்" இருக்கிறதோ, அவர்களது தமிழ் மூலம் விஞ்ஞான, தொழில் ம். ஒருசில ஆயிரம் விஞ்ஞானிகளை ாதிகளை விட, பண்டிதர்களையும், புல ன தமிப்பேசும் வெகுஜனங்கள் முக்கி ாம், தொழில்நுட்பம் பற்றிய அறிவு ப்பட வேண்டும். அதற்காகத் தமிழ் க்கப்பட்டேயாக வேண்டும் ,
அடிப்படையிலான புதிய உலகில் விஞ் பொறியாளர்கள் போன்ருேர் மட் ள் அனைவருமே தம்முடைய அன்ருட தேவையான பல விடயங்களே நன்கு 1றது. இந்த நோக்கத்தை முதலில் மட்டும் தமிழை வளர்ப்பது தமிழில் மட்டுமே வழிவகுக்கும். எனவே விஞ் மூலம் விஞ்ஞானத்தையும் வளர்க்க சலவிடும் சக்தியினும் கூடிய அளவு சக் தாழில் நுட்பக் கருத்துக்களைப் பரப்ப ன்படுத்திப் பயனடையவும் செலவிட .ப அறிவிற்கான தேவையை வெகுஜ அதன்மூலம் வெகு இயற்கையாகவே iய துறைகளில் தமிழ் விரிவடைந்து
bறுக்கொள்ளப்பட்டால் அடுத்து வரு லச்சொற்களின் உருவாக்கம் பற்றிய ருவாக்குவது பற்றி ஒரு தீவிரவாதப் று "தூயதமிழ்” வாதம் மற்றது அப் மாகம். பைசிக்கிளுக்கு, துவிச்சக்கர மாழிபெயர்ப்பும் ஈருருளி எனும் தூய தவறிவிட்டன. மக்களிடையே சைக் iான் இதற்குக் காரணம். இதுபோல, சொல் மின் குமிழ் என்னும் சொல்லை ரடியோ வானெலிப் பெட்டியைவிட ன காரணங்கள் என்ன? ஒன்று நீண்ட

Page 12
கால வழக்கு. மற்றது மோக" அடிப்படையி செம்பு எனும் சொல்லை , நாகம், கரி, நீரகம் ஆகி வதால் எத்தவிதமான ட சொற்களேத் தமிழ்ப்படு சல்பேற்று, சல்பைற்று, பிற வெகுஜனங்களுக்சே
எனவே கலைச் சொ மையும், வழக்கும் ஆக இ வேண்டியது கலைச்சொற் கிலத்திலும் தமிழிலும் உள்ளன. ஆயினும் வள டையே பல நுண்ணிய சுற்றல் எனும் பொருளு என்பன போன்ற சொற் ளைப் பொருத்துவது அ னின்று பிற சொற்களை
dia, it 67 -ize, -ism, -isa தெளிவான முறை பயன் யால் விளைவான குறை லாம். இக் குழப்பங்கள் டக் கூடியவை. ஆயினு தீர்க்கப்பட வேண்டியை
தமிழில் எழுத்துக்க குரியது. ஒரு முழுமைய இருந்து வந்துள்ளதால் பிரசாரம் செய்கின்றன ளான ஸ், ஷ, ஜ, ஹ, கூ கள் கோருகின்றனர். இ சில எழுத்துப் பிரயோ போன்றவை வருதல் டே இவை தீர்க்கப்படக் கூடி
பிற மொழிப் பெயர் பதில் இன்னும் சரியான எழுத்தாலும் K, G இர F, Z என்பனவற்றிற்கு மு போன்று பிற உயிர், ெ உள்ளன. இன்று நாம் வாழ்கிருேம். எனவே ந மையேதுமில்லை. தமிழில் துக்களின் வருகை அல்ல முறையுடன் சில புதிய இலக் கணவமைப்பும் அ எளிமையும், பயன்பாடு னமான பழமைவாதமே தமிழ் பேசும் வெகுஜனா
பொறி எந்திரவிய

சொல்லின் எளிமை. இதே போன்று "ஆங்கில ல்' ஆக்கப்பட்ட "கொப்பர்' எனும் சொல் அகற்றமுடியாது. வழக்கில் உள்ள கந்தகம், துத்த யவற்றிற்கு ஆங்கிலச் சொற்கலைப் பிரதிப்படுத்து ug9)/h 68a). Sulphate, Sulphite, Sulphide 67 g9è த்த முறையான, எளிய தமிழ் மரபை வகுக்காமல் சல்பைடு என எழுதுவதால் தமிழ் மாணவருக்கோ 5ா எது விதமான பயனும் ஏற்படாது.
ற்களின் ஆக்கத்திற்கு முதலாவது அடிப்படை எளி இருக்க வேண்டும். அடுத்தபடியாக அவதானிக்க களில் தர்க்கசாஸ்த்திர ரீதியான அமைப்பு. ஆங் ஒரு விதமான பொருளையுடைய பல சொற்கள் ‘ர்ச்சியடைந்த பிரயோகம் காரணமாக அவற்றி வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. எனவே சுழற் , 5 SM) u u Spin, rotation revolution, whirl, swivel கட்கு ஒன்றுக்கொன்று பொருத்தமான சொற்க வசியம். இதேபோல் அடிப்படைச் சொற்களி உருவாக்க ஆங்கிலத்தில் பயன்படும் பின் இணைப் ton, -ate போன்றவற்றுக்குத் தமிழிலும் ஒரு ா படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்யாமை பாடுகளைப் பல கலைச் சொற்களில் அவதானிக்க எந்த பிொழியின் வளர்ச்சிக் கட்டத்திலும் ஏற்ப ம் மொழியின் வளர்ச்சியின்போது கவனமாகத் 6.
ள் போதாமை எனும் பிரச்சனையும் அவதானத்துக் ான இலக்கிய மொழியாக இன்று வரை தமிழ் தமிழில் மாற்றங்களே தேவையில்லை எனச் சிலர் ார். இன்று பயன்படுத்தப்படும் வட எழுத்துக்க ; போன்றவற்றை ஒழிக்க வேண்டும் எனவும் இவர் வ்வெழுத்துக்கள் மற்றும் இலக்கண விரோதமான ாகங்கள் (சொற்களின் தொடக்கத்தில் ட, ற, ர சான்று) சில பிரச்சனைகளை உண்டாக்கலாம். ஆணுல்
டயவை. தீர்க்கப்பட வேண்டியவை.
ர்களை எழுதுவதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப் வழி காணப் படாததால் B, P இரண்டும் ப. எனும் ண்டும் க எனும் எழுத்தாலும் குறிக்கப்படுகின்றன. மறையான எழுத்தே இல்லாமலும் இன்னும் இது மய் எழுத்துக்கள் தொடர்பாகவும் பிரச்சனைகள் ஒரு சர்வதேசத் தொடர்புள்ள சமுதாயத்தில் ம்மை நாமே தனிமைப்படுத்துவதிஞல் நமக்கு நன் 9 பிறமொழிப் பெயர்களை எழுதப் பல புதிய எழுத் து உள் ஒசைகளைப் பயன் படுத்தும் ஒலியறையாள எழுத்துக்களின் வருகையையும் அவற்றுக்குரிய வசியமாகின்றது. இவற்றை ஏற்படுத்துவதில் கூட ம் அடிப்படையாக அமைய வேண்டும். முரட்டுத்த ா, அந்நிய மோ கமோ தமிழின் (சரியாகக் கூறின் வ்களின்) நன்மைக்குப் பொருத்தமானவையல்ல!
iற்பகுதி விரிவுரையாளர்-கலாநிதி-சி. சிவசேகரம்

Page 13
அ ஞ் ச ல்
பேராசிரியர் வாழ்த்துகிறர்
"வற்ருத ஊற்ருக வளமுடன் பெருகே
இது விஞ்ஞான யுக வளர்ந்து வருகின்றன. இ களும் அறிந்து பயன்பெற சியம். தமிழில் விஞ்ஞான சஞ்சிகைகள் ஈழத்தில் இது ஆனல் இப்பொழுது ஊற்று அதன் முதலாவது இதழை விஞ்ஞானக் கல்வி பெறும் பெற்றிருக்கின்றன. அத்துட ஞான உண்மைகளைத் தெ கின்றன. இது பாராட்டுக் முதலாவது இதழின் முற்ப கங்களையும் ஒரளவு நிறைவு ளது. தொடர்ந்தும் குறி தமிழை வளம் படுத்த வேல் வளமுடன் பெருக என் <
இலங்கைப் பல்கலைக் கழக பேராதனை வளாகம்.
"அறிஞ' 'இனிய பிரசாதம்
அறிவியல் தொடர் பெறும் விதத்தில் தமிழிே வந்துள்ளது "ஊற்று" என்
கட்சி அரசியலுக்கு ஈடுபட்டுள்ள 'ஊற்று முதலாவது இதழிலேயே
திரு. பா. சிவகட ஆசிரியர் குழுவினரும்சரி, ளும் சரி, அறிஞர்களாகவு கிய அம்சம்.
"ஊற்றில் இனிய த! அறிவியல் துறையில் A
எனலாம்.

2/...l
ம். விஞ்ஞானக் கருத்துக்கள் மிக வேகமாக ந்நிலையில் அவற்றைச் சாதாரண பொது மக் வசதிசெய்து கொடுக்கபேட வேண்டியது அவ க் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துக் கூறும் துவரை வெளிவரவில்லை என்றே கூறலாம். வெளிவந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ப் படித்துப் பார்த்தேன். அதில் சுயமொழியில் மாணவர்களுக்கு உதவும் கட்டுரைகள் இடம் -ன் பொது மக்களின் வாழ்க்கைக்குதவும் விஞ் ளிவுபடுத்தும் கட்டுரைகளும் இடம் பெற்றிருக் குரியது. "எமது நோக்கம்" என்ற தலைப்பில் குதியில் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு நோக்
செய்யும் வகையில் அந்த இதழ் அமைந்துள் ப்பிட்ட அந்த நோக்கங்களின் வழி நடந்து ண்டுமென்று வாழ்த்துகிறேன். வற்ருத ஊற்ருக ஆசிகள்.
கணிதப் பேராசிரியர் பே. கனகசபாபதி
பான கட்டுரைகளே அனைவரும் படித்துப் பயன் ல தருவதை நோக்கமாகக் கொண்டு வெளி ானும் சஞ்சிகை. ح κ.
அப்பாற்பட்டுத் தமிழ் வளர்க்கும் பணியில் ஆசிரியர் குழுவின் கைவண்ணம் அவர்களின் நன்கு புலனுகிறது.
ாட்சத்தைத் தலைவராகக் கொண்ட 'ஊற்று" சஞ்சிகைக்கு விஷயதானம் செய்துள்ளவர்க ம், பட்டதாரிகளாகவும் இருப்பது ஒரு முக்
மிழில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஊற்று நாட்டமுள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்
- தினபதி 30-9-72

Page 14
காலத்தின் தேவை; கருகவிடாதீர்/
பாமரரும் படிக்க
தொழில்நுட்பத்
. காலத்தின் பே இச் சஞ்சிகையை வெளியி கள். 'ஊற்று" ஆசிரியர் முதல் இதழிலேயே பிரதி
விடாது திங்கள் இருமுை
சிறப்பாக உயர்கல்
கும். இந்த ஊற்றுச் சஞ்சி விட்ட பல சஞ்சிகைகளின்
"ஊற்று" - இதுவன வேறுபட்டதொரு அறிவி வாசிக்கவேண்டிய சஞ்சில் செயல்பட உதவும் ஒரு
வேண்டாமோ?
*ஊற்று புதியதொ பட்டம் பெற்றவர்களது
படித்தறிந்து நல்லன கொ இலகு தமிழைக் கையாளு
தமிழிதழ்
அறிவியல், ஆராய்ச் மான படைப்புக்களுடன்
கலைக்கதிர் ஏன்? "ஊற்று உண்டு/
...கலைக்கதிர் இல்ல என்பதை, வெளிவந்துள் போது நமக்கு மிகவும் ே கட்டுரைகள், இலகுவில் யாக எழுதப்பட்டுள்ளன போதனுமொழியில் நவீ பெரும் பணிபுரியும்.
இத்தகைய சஞ்சி பொருத்தமே. இரு திங்க oirir a chuig é Golg uiú sug! guib

ாக்குக்கேற்ப காலத்தின் தேவையையுணர்ந்து ட்ட ஆசிரியர் குழுவினர் பாராட்டிற்குரியவர் குழுவினரின் பிரதான நோக்கங்கள் அனைத்தும் பலிக்கின்றது. இந்த நல்ல நோக்கத்தை கை ற ஊற்று வற்ருது கிடைக்கவேண்டும்.
}வி கற்கும் மாணவரின் அறிவிற்கு நல்லூற்ரு கைக்கு ஈழத்திலே மலர்ந்து இடையிலே கருகி * கதி ஏற்பட்டுவிடக்கூடாது.
ர ஈழத்திலே வெளியான சஞ்சிகைகளினின்றும் பியல் பொக்கிஷம். பொழுதுபோக்கிற்காக கையல்ல. அறிவைப்பெருக்கி அபிவிருத்திவழி சஞ்சிகை எனலாம்.
- ஈழநாடு 8-10-72
ாருபாணி அறிவியற் சஞ்சிகை, படித்தவர்கள், இவ்வித வெளியீடுகளைச் சாதாரண மக்களும் "ண்டு, அல்லன தவிர்ந்து வாழும் வகையறிய ததல் நன்று.
கே. தியாகமணி - மாவனல்லை
சி, தொழில் நுட்பம் போன்ற துறைகள் சம்பந்த 'ஊற்று" என்ற தமிழிதழ் வெளியாகியுள்ளது.
(தீபம்: ஐப்பசி - 1972)
0ாத குறையை ஊற்று செவ்வனே நிரப்பும் ள தரமான கட்டுரைகளின் வாயிலாக அறியும் பெருமையாக இருக்கின்றது. யாவும் தரமான புரிந்து கொள்ளும்படி அழகு தமிழில் அருமை r. அறிவுப்பசிகொண்ட மாணவருக்குத் தம் ன விஞ்ஞானக் கருத்துக்களைப் பெற இந்நூல்
கைகள் வெளிவருவது காலத்தால் மிகவும் கள் அறிவியல் ஏட்டினைத் திங்கள் இரு ஏடுக னைகளில்தான் உள்ளது.
- வானெலி மஞ்சரி-ஒக். - நவ. 1972

Page 15
J IGIJI
ஞாபக மூலக் கூறுகள்.
ஞாபகம் என்பது மூளையின் இரசாய னப் பொருள்களோடு சம்பந்தப்பட்டதா? இதை அறிந்து கொள்வதற்காக நடை பெற்ற பரிசோதனைகள் பொதுவாக விலங் குகளை ஒரு குறிப்பிட்ட வேலைக்குப்பயன் படுத்திய பின்னர் அவற்றின் மூளையை எடுத்து அதன் சாற்றை மற்றைய விலங்கு களுக்கு ஏற்றுவதன் மூ ல ம் இவற்றின் நடைமுறையை அவதானிப்பதை அடிப்ப டையைாகக் கொண்டதாகும். மூளைச் சாறு ஏற்றப்பட்ட விலங்குகளைவிட எவ்வ ளவு விரைவாக அவ்வேலையைக் கற்றுக் கொள்ளுகின்றன என்பது கவனிக்கப்படு கின்றது. இந்த அடிப்படையில் வில்லியம் பிராட், ஹ"ஸ்ரன் பிராட், லென்டீஸ் gríTL (William Brand, Housen Brand and en deal Brand Science Vol. 76, P. 942) என்ற மூவரும் எலிகளின் மேல் நடத் திய பரீட்சை வெற்றியளித்துள்ளது. இவர் கள், முதலில் 7 c. m. விட்டமுள்ள பெரிய துவாரம் கொண்ட எலிவளையையும் அருக ருகே இணைத்து ஒரு அமைப்பைச் செய் தார்கள். பெரிய துவாரம் கொண்ட எலி வளையினுள் உணவை ஒளித்து வைத்தார் கள். முதலில் இரவலைகளுக்குள் எவ்வித வேறுபாடும் காட்டாமல் சென்றுவந்த எலிகள் நாட்கள் செல்லச் செல்லப் பெரிய துவாரம் கொண்ட வளையினுள்ளேயே உணவு இருப்பதை உணர்ந்து அதற்குள் 6ோயே சென்றுவரத் தொடங்கின. இந்த எலிகள் பின்னர் மயக்க மருந்து கொடுக் கப்பட்டுக் கொல்லப்பட்டபின் அவற்றின் மூளைகள் எடுக்கப்பட்டு மூளைச்சாறு ஒரு உலர்ந்த பவுடர் வடிவத்தில் தயாரிக்கப் பட்டது. இம் மூளைச்சாறு பின்னர் பழக் கப்படுத்தாத வேறு சில எலிகளின் உட லுள் ஊசிமூலம் செலுத்தப்பட்டது. இதன் பின்னர் 7 C. m. விட்டமும் 12 c. m. விட்ட மும் கொண்ட வேறு இரு வளைகள் அருகரு கே இணைக்கப்பட்டு ஒரு அமைப்பு செய் யப்பட்டது. மூளைச்சாறு ஏற்றப்பட்ட எலி களும் மூளைச்சாறு ஏற்றப்படாத வேறு சில

எலிகளும் அவ்வளைகளுக்குட் செல்ல அனும திக்கப்பட்டன. (எப்பொழுதும் "பெரிய" வளையை நாடிச் சென்ற எலிகளின்) மூளைச் சாறு ஏற்றப்பட்ட எலிகள் ப்ெபொழுது 12 c.m. விட்டமுள்ள பெரிய வளையினுள்ளேயே செல்லத் தொடங்கின. மற்றச் சாதாரண எலிகளில் இக்குணம் காணப்படவில்லை. அவை பெரிய வளைக்கும் சிறிய வளைக்கும்
எவ்வித வித்தியாசமும் காட்டவில்லை.
பெற்றேலைக் குடித்து.
பசு, எருமைமாடுகள் ஆகியன தரும் பாலை அதிகரிக்கப் புதிய சத்துணவு ஒன்று பிரிட்டனில் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரிட் டனின் பெற்ருே லியம் நிறுவனம் இந்தச் சத் துண வைப் பெற்ருேல் (Petrol) எண் ணெயிலிருந்து தயாரித்திருக்கிறது. இதற் காக அந்நிறுவனம் புதிய கூடம் ஒன்றை
தொடைத் தோலில் இருந்து இருதய வால்வு
இருதயச் சத்திர சிகிச்சைக்கு பிர யோகிக்கப்படுவதற்காக ல ட் ச க் கணக்கான செலவில் "வால்வுகள்" மேற்கு நாடுகளிலிருந்து பெறப்படுகி றது. சில வேளைகளில் இந்த வால்வு கள் இல்லாமையால் நோயாளிகள் இறந்து கொண்டேயிருக்கிறர்கள். இப்பொழுது கொழும்பு இருதய வைத்தியர்கள் காலின் தொடைப் பகுதியிலிருந்து எ () க் க ப் டி டு ம் தோலின் உதவி கொண்டு இருதய "வால்வு" சத்திர சிகிச்சையில் வெற்றி கண்டுள்ளனர். இந்தத் தோலினை மருத்துவர்கள் ப சி யா லாட்டா (Fascia Lata) 6T607 9160up' uri.

Page 16
நிறு வி யு ள் ளது. சோதனைக் கட்டமாக அமைக்கப்பட்ட இதில் ஆண்டுக்கு 4,000 தொன் சத்துணவு தயாரிக்கலாம். இவ்வு ணவு கறவையை இரட்டிப்பாக்கின்றது ான்பதைப் பரிசோதனைகள் காட்டுகின் றன. இவ்வுணவையுண்ட பசுக்களின் பால் மஞ்சள் நிறமாகவும் புரதச் சத்து நிறைந்த ததாகவும் இருக்கிறது. பாலில் எண்ணெய் வாசனையோ, வேறெந்த மாற்றமோ காணப்படவில்லை. நெதர்லாந்து நாட்டுப் பண்ணைகளைச் சேர்ந்த ஆராய்ச்சிக் கூடங் களில் நெடுநாள் ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தச் சத்துணவு தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது.
(நன்றி: தமிழரசு)
கைவிரலும் கால்விரலும்
கைவிரல்களை இழந்தவர்கள் கவலைப் படத்தேவையில்லை - அவர்களுடைய கால் விரல்கள் சரியாக இருக்கு மாஞல் - காலில் உள்ள பெருவிரலைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி இழக்கப்பட்ட கைப்பெருவிரலின் இடத்தில் பொருத்த முடியும். இரத்தக் குழாய்களும் நரம்புகளும் புதிதாக வந் துள்ள விரலை இணைத்துவிடுகின்றன. சத் திரசிகிச்சைக்கு ஒரு சில வாரங்கள் கழித் துப் பெருவிரலை அசைத்து வேலைகளை செய்யமுடியும். வைத்திய நிபுணர்களின் இப்புதிய சாதனை கைகளில் காயப்பட்ட வர்களுடைய பல பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
(gart prih: Tomarrow's World) -
பட்டிப்பூவிலிருந்து புற்றுநோய்க்
இரத் தத்தில் ஏற்படும் புற்று!ே (Vincristine) என்ற புதிய மருந்து இன்று மருத்துவ நிலையங்களில் இந்த மருந்து கிை ரூபாய்கள் செலவில் இந்த மருந்து இங்கு ஆனல் இந்த மருந்து எமது வரண்ட பிர இருந்துதான் பெறப்படுகிறது என்பது உங்

பூமியில் உயிரினம் இல்லை
மரீனர் 9
பூமியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்க்கு செவ்வாய்க் கிர கத்தில் உயிர் வாழ்வன உண்டா இல் லையா என்பதை அறிவிப்பது மரீனர்-9 (Mariner-9) செயற்கைக் கிரகத்தின் கடமைகளில் ஒன்ரு கவி ரு ந் த து. கோர்னல் பல்கலைக் கழகத்தைச் Gg sijög (Cornell University) sovit piG) 55 IT ffsir Frr 556ðir ( Dr. Carl Sagan) என்பவரும் அவருடைய மாணவ print-Gor G3ll: 657, 6 hurr6upaño (David Wallas) என்பவரும் மரீனர்-9 திட்டத்தின் தொழில்நுட்ப அடிப்படையில் பூமி யில் உயிரினம் வாழ்வதை அறிந்து கொள்ள முடியுமா? என்பதைப் பரி சோதிக்க முனைந்தனர். மரீனர்-9 இன் தொழில்நுட்பச் செயல்முறையின் மூலம் அதன் கமராவின் (படப்பிடிப் புக் கருவி) சக்தியை அதிகரித்தா லொழிய பூமியில் எந்த ஒரு உயிரா வது வாழ்வதை அதன் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்ற முடிவுக்கு அவ்விரு ஆராய்ச்சியாளர்களும் வந் தனர்.
(egg trgrb: New Scientist & Science Journal. 9. Sept. 1971)
கு மருநது
நாய்க்கு (Leukaemia) வின் கிறிஸ் ரீன் பிரயோகிக்கப்படுகிறது. இன்று எமது டைப்பது அரிது. பல்லாயிரக்கணக்கான வெளிநாடுகளிலிருந்து பெறப்படுகிறது. தேசங்களில் காணப்படும் பட்டிப்பூவில் களுக்குத் தெரியுமா?

Page 17
இலங்கையின் இரத்தி
எதிர்காலமும்
"திரைகடல் ஒடியும் திரவியம் தே கிடைக்கும் பொழுது நாங்கள் ஏன் ம இந் நாட்டில் கிடைக்கும் இரத்தினக்கற். லாம் என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது
பேராசிரியர் குலரத்தினம் M.A. Ph.D. (Lond.), D.Sc (Paris), Dip, Gemmology, Dipl. Geo., M. Am. Inst.
M1n. Eng. President, Gemmologists Association of Ceylon. புவியியற்றுறைத் தலைவர், இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு.

னக்கல் மெருகிடலின் D Girl TbOSID
டு. திரவியம் எங்கள் ஈழவள நாட்டில் ற்றைய நாட்டுக்குச் செல்ல வேண்டும்? களை எவ்வாறு நாம் உபயோகப்படுத்த
.
வரையறையிட முடியாத வரலாற்றுக் காலந்தொட்டு, இலங்கை அதன் இரத்தி னக்கல் படிவுகளின் வகைகளுக்கும் சிறப் புத் தன்மைக்கும் புகழ் பெற்று வந்துள் 6rg. 60 af Tub (Diamond), LDPrg, sub (Emerad), பன்னிறம் தரும் கற்கள் (Opal) போன்றவற்றைத் தவிர்ந்த ஏனைய பெறு மதிமிக்க, ஒரளவு பெறுமதியுடைய இரத் தினக் கற்களில் பச்சைக் கல் வ  ைக G5 nr ... ësh (Alexandrite to Zircon) es Gof மக்கல் வரை இலங்கையில் கிடைக்கப் பெறுகின்றன.
இந்த உள்ளார்ந்த நிலை பரந்ததாக இருந்தும் கூட எமது இரத்தினக்கற் கைத் தொழிலில் பல குறைபாடுகள் காணப்படு கின்றன. இலங்கையின் கைத்தொழில்க ளில் மிகவும் பின்தங்கியவற்றுள் ஒன்று இரத்தினக் கைத்தொழில், உலக இரத்தி னக்கல் உற்பத்தி நாடுகளில் மிகவும் பின் தங்கிய நாடு இலங்கை என்று கூறக்கூடிய நிலையில் இது இருக்கின்றது. இன்றைய இரத்தினக்கல் கைத்தொழிலில் இரத்தி னக்கல் அகழ்தல் என்ருல் என்ன, மெரு கூட்டல் என்ருல் என்ன, சந்தைப்படுத்து தல் என்றல் என்ன மிகவும் பின்தங்கிய முறையில், வருந்தக்கூடியதாக உளது என லாம். ஆகவே இரத்தினக்கல் கைத்தொ ழிலை நவீன மயமாக்குதலுக்கு வேண்டிய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எடுத்தல் அவசரமானதும் அவசியமானதும் ஆகும்.
1921-ல் பருவகால விவரணம் X ல் (Sessional paper) (3); gotop L ib ) u அறிக்கை ஒன்று அரசாங்க கமிட்டி ஒன் ருல் வெளியிடப்பட்டது. எனினும் அதிலி
l -

Page 18
ருந்து எந்த நடவடிக்சையும் எடுக்கப்பட வில்லை. இதன் பின்னும் 1939-ல் அரசாங்க பருவகால விவரணம் XV1-ல் விரிவான அறிக்கை ஒன்று காணப்பட்டது. டாக் டர் என். எம். பெரேரா இவ்வறிக்கை வெளியிட்ட கமிட்டியின் தலைவராக இருந் தார். ஆயினும் பல பத்தாண்டுகள் கழிந்த பின்னும் எதுவும் ஏற்படவில்லை. கடந்த வருடம்தான் பிட்ாக்டர் என். எம். பெரே ராவின் முயற்சியால் பாராளுமன்ற சட்ட மூலம் இரத்தினக்கல் கூட்டுத்தாபனம் உதயமாகியது.
இக்கூட்டுத் தாபனத்தின் பல கடமை களில் ஒன்று இரத்தினக்கற் கைத் தொழி லில் ஈடுபட்டுள்ள அல்லது தொழில் பார்க் கின்றவர்களின் தொழில் நுட்பத்தை முன் னேற்றுதல் ஆகும். இயல்பாக இது இரத்தி swésco Gut (56GIh s8vsou (Lapidary Art); அதாவது பெறுமதிமிக்க அல்லது ஓரளவு பெறுமதியுடைய இரத்தினக் கற்களை வெட் டு த ல், மினு மினுப் பாக்குதல்; அவைக்கேற்ற கற்களை உருமாற்றுதல் செதுக்குதலை உள்ளடக்குகின்றது. இக்கலை கி.மு. 5000 ஆண்டளவில் எ கி ப் தி ய uir Gig ar é ag of Gör (pharoahs of Egypt) காலம் வரையில் காணப்பட்டதாக அறி யக்கிடக்கிறது. இலங்கையில் மிக ஆரம்ப காலந்தொட்டு சொலமன் மன்னனின் அரண்மனைக்கு இரத்தினக் கல் ஏற்றுமதி செய்த காலத்தில் இருந்து காணப்பட்டுள் ளதெனலாம். இத்தகைய வரலாற்றுப் பெருமை இருந்தும் கூட இலங்கையில் இரத்தினக்கற் கைத் தொழில் இன்னும் பழமையான நிலையைக் கொண்டும் சுரங்க மகழ்தல், மெருகூட்டல், சந்தைப்படுத்து தல் நவீன நிலையற்று உளது. இரத்தினக் கற்களை வெட்டுதல், மினுமினுப்பாக்குதல் ஆகியன பெரும்பாலும் கைகளால் இயக் கும் பழைய அமைப்புடைய கருவி மூலம் (Hand operated Disc) G3 LDjib G & T 6i 67 Lù LUG
கின்றன. விஞ்ஞான அறிவு பெருமளவு
இல்லை. தன்னியக்க, மிகவும் நுட்பமான பொறி முறைக்கருவிகள் இன்னும் பயன்ப டுத்தப்படவில்லை. சா த ரா ர ன படிக அமைப்பாய்வியல், கட்புலஞகும் தன்மை கள் என்பனவற்றைப் புறக்கணித்ததன் காரணமாக முழு நேர்த்தியிலும் பார்க்கப்
-

(உள்ளியல்பாக கட்புலனுகும் தன்மைகளை எடுத்துக் காட்டுவதற்காக) பெறு மதி அடிப்படையில் கற்கள் வெட்டப்படுகின் றன. இதன் காரணமாகத் தான் வெளி நாட்டுச் செலாவணி நட்டத்துடன் எமது இரத்தினக் கற்களில் பல வெளிநாடுகளில் திரும்பவும் வெட்டப்படுகின்றன எனலாம்,
இரத் தினக் கல் மெருகிடுதலுக்குரிய பயிற்சி முக்கியமானதும் விரைவானதும் ஆகும். ஏனைய பல வாழ்க்கைத் தொழில் கள் போல இரத்தினக்கல் மெருகிடுதலும் புரியாத புதிரெனக் கொள்ளப்பட்டு மூடி மறைக்கப்பட்ட நிலையில் அமைந்திருக்கி றது. ஆயின் உண்மையில் சராசரி அறிவு உள்ளவர் எவராயினும் சொற்ப காலத் துக்குள் இரத்தினக்கல் மெருகூட்டலில் விற்பன்னராகலாம். இங்கு தேவையான தென்னவென்ருல் ஒழுங் கா ன பயிற்சி மூலம் உருவாக்கப்பட்ட கற்களும் கைக ளுந்தான் . தாய்லாந்து நாட்டில் கண் பார்வையற்ற, செவிப்புலன் இல்லாத நபர்களும் கூட இரத்தினக் கல் மெருகூட் டுபவர்களாக பயிற்சி பெற்றுள்ளதை நான் அவதானித்துள்ளேன். அங்கு, குற் றச்செயல்களுக்காக தண்டிக்கப்பட்டவர் களும் இந்த வகையில் புனர் வாழ்வு பெறு கிருர்கள், ஐரோப்பாவில் பல நாடுகளில் ஏன் யப்பா னிலும் வட அமெரிக்காவிலும் கூட இரத்தினக்கல் மெருகிடுதலைப்பொழுது போக்காகச் செய்கிருர்கள். அத்துடன் இது மிகவும் லாபகரமானதும் ஆகும். இங்கு இரத்தினக்கல் கூட்டுத்தாபனம் ஒரு பயிற்சி நிலையம் மூலமாக மட்டுமன்றி இத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இதற்கு தேவையான இயந்திரங்கள், கருவிகளைப் பெறவும் வசதிகளை உருவாக்கலாம் என்ப தற்கு சாத்தியக் கூறுண்டு. இவை செலவு குறைந்ததாயினும் செயற்திறனும் வசதி
யும் உடையவை.
இரத்தினக்கல் வெட்டுதல்:
இரத்தினக் கல் வெட்டுதலில் தட்டை பாக்குதல் (Fats) , கோளமாக்குதலும் uD6ðsflu!(5SU T á GS Sy lb (Sphers and beads), Du GiấT SP .. uLu ir iš 335 6iv (Tumbled stones) LUL

Page 19
c) Lu9L-frgy Gub(563 l-év (Cabochon), பட்டையிடுதலும் கூட்டாக்கலும் (fact and combinations) என்னும் வகைகள் முக்கிய மானவையாகும். இதில் ஆறு வகையான படிமுறைகள் காணப்படுகின்றன. அவை
(1) பாளமாக்குதல் அல்லது வெட்டுதல்
(Slabbing or sawing) (2) சீர்நிலையாக்குதல் (Trimming) (3) தேய்த்தல் அல்லது உருவாக்குதல்
(Grinding or shaping) (4) மணலால் மெருகூட்டுதல் (Sanding) (5) "GL–ü?äi” (Depping) (6) LÉgil Égiliu it digs 6 (Polishing)
மேற்குறிப்பிட்ட செய்முறைகளுக்கு மிக வும் விலை கு  ைற ந் த இயந்திரங்களும் பொருட்களும் கிடைக்கக்கூடியதாய் இருந் தும் இலங்கை ஏன் பின்தங்கியிருக்கின்றது என்பதற்கு எந்தவிதக் காரணமும் தென் படவில்லை. சாதாரண செலவற்ற முறை யில் அதே சமயம் நடைமுறை அறிவுக்கும் பொருத்தமான மெருகூட்டும் இயந்திரங்க ளின் உதவியுடன் இத்தொழில் யப்பானில் நடைபெறுகிறது. யப்பா னில் சில இரத்தி னக்கல் மெருகூட்டும் நிலயங்களுக்கும் தொழி , சாலைகளுக்கும் செல்லச் சந்தர்ப் பம் கிடைத்தபோது நான் இதை, அவதா னித்தேன். தாய்லாந்து நாட்டில் வாங்கு பவர் களரின் விருப்பத்திற்கு இணங்க வெட் டவும் மினுமினுப்பாக்கவுமென இரத்தி னக்கல் மெருகூட்டும் நிலையங்கள் இயங்கு கின்றன. இவற்றை உபதொழிலாகச் செய்பவர்களுக்கும் பழகுபவர்களுக்கும் ஏற்ற இயக்கவும், நிறுத்தவும் (DO and Don't) கூடிய வழிகாட்டுதலுடன் இயந்தி ரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
மெருகிட்டுப் பட்டையிடாது செய்யும் வெட்டுதலில் பல விளைவுகளையும் பரப்புக ஃ. யும் ஏற்படுத்துதல் கற்களின் தன்மை யைப் பொறுத்தது. உண்மையில் நியம அளவான வெட்டுதல்கள் வட்டமாக்குதல் (Commercial round), LU L-GOL-u ) "G) GIF só வுடையதாக்குதல் (Britant) மரகத பாக் குதல் (Emerald) என்பனவாகும். ஏனை u6) su rose, mixed cut, baguette, briolette, marquise, pendaloxque, Swuare, fancy star etc. (சரியான தமிழ்வார்த்தை யில்லாத தால் இவ் வாறு போடப்பட்டுள்ளன) போன்றவை. பட்டையிடும் கருவியைப் (Faceting head) 1919 & 5lb (p60ft ep 3 lb பல கோணங்களில், வேறுபட்டஆர அளவு
‘ سے

களில் பட்டையிடுதல் மேற்கொள்ளப்படு கிறது. புதிய இக் கருவி பழைய (amb Peg.) கருவியைப் பாவனையில் இல்லாமல் செய் தது எனலாம். நவீன பட்டையிடும் கருவி g(0.6.16) as u607. gy606) fixed index and Free hand.
இதே சமயம் பட்டையிடாது மெரு கிடுதலுக்கு சுழல் சில்லுகளும் சுழல் வட் டத் தகடுகளும் ஏற்றவை. பட்டையிடுத லுக்குக் கிடையான சுழல்வட்டத்தகடுகள் p53, Guğı. (3)3öe “Diamond Poder' un 695 கப்பட்ட கடிந்த காலம் போல அல்லாமல் திறமை வாய்ந்ததும் மலிவானதுமான சிலி கன் காபைட்டு அல்லது போறன் காபைட்டு இன்றுள்ளன. இவை நீர் அல்லது எண்ணை மூலம் பாவிக்கக்கூடியன. பட்டையிடுத லின் சிறந்த பயனுக்கு சில தன்மைகள் அவதானிக்கப்படவேண்டும். இவை கல் லுக்கு கல் வேறுபடலாம். ஆனல் குறி 5íT L-Gib gyul" - GuðsTIOT 35 Gir (indexing tables) ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் வேறுபா டற்ற தன்மையைக் கா ட் டி யு ள் ள ன. கவே எல்லா செய்முறைகளும் தமது வழியிலேயே விடுபாடு செய்யப்படலாம்.
இதேபோல மினுமினுப்பாக்குவதற் கும் பல வகைப்பட்ட கருவிகளும் பொருட் களும் விற்பனையாகின்றன. Leather Wheel', 'Muslim buff Gust 6i D60) 6 illதிருத்தப்படவேண்டும். இத்துடன் வெள் ளிய ஒட்சைட், சீரியம் ஒட்சைட், tripoi powder குருேம் ஒட்சைட்டு etchin என்பன ஏஜண்டுகளாக பாவிக்கப்படுகிறது. இங்கு முக்கியமானது என்னவென் ருல் உண்மை யாகமிறுமினுப்பாக்கமுன் அதற்கு முந்திய வேலைகள் முடிக்கப்பட வேண்டும். அல்லா விடில் திரும்பவும் மணலால் மெருகூட்ட வேண்டி இருக்கும் (Re-Sanding)
மிகவும் நுட்பமான அகழ்தலுக்கு ultra sonics divices g). Lu Gustas l'ILuC66!gu போல, கோளங்கள் மணியுருக்கள் போன் றவற்றைச் செய்ய விசேட தன்னியக்க இயந்தரங்கள் கிடைக்கின்றன.
எமது மக்களின் கலைத் தரத்துடனும், இங்குள்ள பாறைகளில் பெறுமதிமிக்க, ஒரளவு பெறுமதியுடைய, அணியும் வகை யான இரத்தினக் கற்களேப் பயன்படுத்தி நவீன வகையில் ஒரு உள்நாட்டு இரத்தி னக்கல் மெருகூட்டற் கைத்தொழிலை அபி விருத்தி செய்யலாம். இதனுல் தொழில் வாய்ப்பு, வெளிநாட்டுச் செலாவணிச் சம்பாதிப்பில் பெருக்கம் ஏற்பட இட முண்டு என்பது முக்கியமாக ஆலோசிக்கப் பட வேண்டிய கணிப்பு ஆகும்.
-

Page 20
உயிரின்
உயிர் இந்த உலகில் என்று தோல் அந்த உயிர்களில் ஒன்ருக உருவாகிப் லைக்கோட்டில் நின்று கொண்டிருக்கும் மூளையை, நீண்ட நெடுங்காலமாகக் குை (lf.
கலாநிதி எஸ்.பாலசுப்பிரமணியம் B. Sc., Ph. D. தாவர இயல் விரிவுரையாளர் s இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை.
T. சிவகடாட்சம் B. Sc. (Hons.)
உதவி விரிவுரையாளர் தாவர இயல் பகுதி, இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை.

தோற்றம்
*றியது, எவ்வாறு தோன்றியது என்பது பரிணும வளர்ச்சியின் இன்றைய எல் பகுத்தறிவு மிக்க மனிதப் பிறவிகளின் டைந்து வந்திருக்கும் ஒரு பிரச்சனையா
உயிர் என்பதற்கு நேரடியானதொரு வரைவிலக்கணத்தைத் தரமுடியாவிட்டா லும் கூட, உயிர் வாழ்வன என்று நாம் கருதுவனவற்றிற்கே உரிய ஒருசில தனித்து வமான குளுதிசயங்களைக் கொண்டு உயிர் என்ருல் என்ன என்பது பற்றிய விளக் கத்தை ஓரளவுக்குப் பெறமுடியும். இத் தகைய குணங்களைக்கொண்ட உயிர் இந்த உலகில் எவ்வாறு தோன்றியது என்றகேள் விக்கு 'இறைவனின் படைப்பே இவ்வுல கில் வாழும் உயிர்களனைத்தும்" என்ற நம் பிக்கையே மனிதன் எண்ணத்தில் முதன் முதலில் உதித்த விடையாகும். இறை நம் பிக்கையின் அடிப்படையில் எழுந்த இக் கோட்பாடு, விஞ்ஞானத்தின் துணை கொண்டு நிரூபிக்கப்படவோ அன்றி நிரா கரிக்கப்படவோ முடியாததாய் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு நிற்கின்றது.
உயிர் எவ்வாறு தோன்றியது என்ற கேள்விக்கு விஞ்ஞானரீதியில் அளிக்கப் பட்ட முதலாவது விளக்கம் என்ற பெரு மையை 'தன்னியல் உயிர்த்தோற்றம் (Spontaneous Generation) 6Tair ap Gantt. பாடு பெறுகிறது. அழுகிய பிணத்திலிருந்து புழுக்கள் தோன்றுவதை அவதானித்த பாமரமக்கள் மேற்கொண்ட முடிபுதான் இது. இக்கோட்பாட்டை விளக்கிக்கூற முனைந்த கிரேக்கப் பேரறிஞர் அரிஸ்டோட் டில், "காலைப்பணித்துளியிலிருந்து மின் மினிப் பூச்சிகள் தோன்றுவதாகக் குறிப் பிட்டார். பல நூற்ருண்டுகாலமாக தன்னி யல் உயிர்த்தோற்றம் பற்றிய கோட்பாடு எந்தவித எதிர்ப்புமின்றிப் பெரும்பாலான
4 -

Page 21
தத்துவவாதிகளால் ஏற்றுக்கொள்ளப் பட்டு வந்திருக்கிறது. தமது குறிப்பிடத் தக்க பரிசோதனைகள் மூலம், அழுகிய இறைச்சியில் இருந்து புழுக்கள் பிறப்ப தில்லை, இறைச்சியுடன் சேர்ந்துவிட்ட முட்டை (புழுக்களின்)களில் இருந்தே புழுக்கள் பிறந்தன என்பதை எடுத்துக் காட்டியதன் மூலம், தன்னியல் தோற்றம் பற்றிய கோட்பாட்டை நிராகரித்தார். பத்தொன்பதாம் நூற்ருண்டைச் சேர்ந்த பிரெஞ்சு விஞ்ஞானியான லூயி பாஸ்ரர். இதைப் பற்றிப் பிரெஞ்சு அக்கடமியில் உரை நிகழ்த்தும்போது, 'இந்த அடியில் இருந்து தன்னியல் உயிர்த்தோற்றம் பற் றிய கோட்பாடு இனிமேல் எழுந்திருக்கவே முடியாது' என்று அவர் குறிப்பிட்டார்.
உயிரில் இருந்தே உயிர் தோன்றுகிறது என்ற லூயி பாஸ்ரரின் தீர்க்கமான முடி பைத்தொடர்ந்து, இவ்வுலகில் உயிரின் தோற்றம் பற்றிய கேள்வியை மீண்டும் எழுப்ப எவரும் துணியவில்லை. இந்த நிலையில் 1924ஆம் ஆண்டு ஒபாரின் என்ப வர் வெளியிட்ட கருத்து உயிரின் தோற் றம் பற்றிய ஆராய்ச்சிக்குப் புத்துயிரளித் தது. நமது உலகின்தோற்றகால வளிமண் டலச்சூழ்நிலையில், நீண்டகாலமாக நடை பெற்றுவந்த இரசாயனக் கூர்ப்பே (Chemical evolution) சேதன மூலக் கூறுகளைத் தோற்றுவித்ததன் மூலம் பூமியில் உயி ரின் தோற்றத்துக்குக் காரணமாயிருந் தது" என்ற தமது கொள்கையை எடுத் துரைத்தார் ஒபாரின்.
அண்டவெளியில் காணப்படும் நட்சத் திரங்களில் குறைந்தது 5%இன் சுற்ருட லில் உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது என்று கருதுகிருர் Su Shu Huang (1959) என்ற விஞ்ஞானி. அவரின் கருத் துப் படி அத்தகைய இடங்கள் குறைந்தது 108 இருக்கமுடியும். இவற்றில் ஒன்றில் இருந்து உயிர் நம் உலகிற்கு வந்திருக்கக் கூடாதா என்ற கேள்வியும் எழலாம். ஆயின், அண்டவெளியின் கடுமையான குளி ரும் மிதமிஞ்சிய கதிரியக்கமும் வளிமண் டல சூன்யமும் இன்று இவ்வுலகில் காணப் படும் எந்தவொரு உயிரும் தாங்கிக் கொள்ள முடியாதவையென்பதும், இத்
-

தடைகளேத் தாண்டி உயிருடன் எவையும் பூமி க்கு வந்திருக்கமுடியாதென்பதும் வெளிப்படை. எனவே உயிரில் இருந்து தான் உயிர் தோன்றியது என்ற கோட் பாட்டிலிருந்து சற்று விலகி பழையபடிதன் னியல் உயிர்த்தோற்றத்தை வேருெரு கோணத்தில் அணுகினர் விஞ்ஞானிகள். ஒபாரினின் இரசாயனக் கூர்ப்பு பற்றிய கோட்பாடு இதற்கு வழிவகுத்தது.
பூமியின் தற்போதைய வயது ஏறக் குறைய நாலரை இலட்சக்கோடி வருடங் கள் என்று நம்பப்படுகிறது. சூரிய மண்ட லத்தின் வயது 5 இலட்சக் கோடி எனவும் அண்டத்தின் வயது 12 இலட்சக்கோடி யெனவும் கருதப்படுகிறது. ஆரம்பத்தில் சூரியமண்டலமானது மிகவேகமாகச் சுழன்று கொண்டிருந்த அதி வெப்பமுள்ள வான்புகையுருவாக இருந்தது. (இது போன்ற வான் புகையுருக்களை வானவெளி யில் இன்றும் அவதானிக்கலாம்) இவ்வான் புகையுரு பெருமளவு ஐதரசன் அணுக்க ளாலும் வேறு தனி அணுக்களாலும் ஆக் கப்பட்டிருந்தது. ஈர்ப்புச் சக்தியின் விளை வாக அணுக்கள், மத்தியில் கூடி, சூரிய னும் அதைச் சுற்றி பல வாயுச்சுற்றுக்களும் தோன்றின பின்பு சுழிப்போட்டத்தினுல் கோள்களும் உபகோள்களும் தோன்றின. எனவே தற்பொழுது விஞ்ஞானிகள் பல ரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை யின் படி மேற்கூறிய முறையினலேயே பூமி யுப சந்திரனும் தோன்றின.
பூமியின் தோற்றத்திற்குக் காரண மான வாயுநிலையில் இருந்த அணுக்கள் சுழ லுகையில் இரும்பு, நிக்கல் போன்ற கன முள்ள அணுக்கள் மத்தியிலும் இதைச் சுற்றி காபன், சிலிக்கன் போன்ற அணுக் களும், வெளிப்புறத்தில் ஒட்சிசன், நைத ரசன், ஐதரசன் போன்ற அணுக்களும் பதிக்கப்பட்டன. காலப்போக்கில் பூமி யின் வெப்பம் குறைந்தது. அணு வடிவத் திலிருந்த மூலகங்கள் மூலக்கூறுகளாக மாறின. வாயுவாக இருந்த சில மூலகங்கள் திரவ நிலையை அடைந்தன. பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின், பூமியின் மேற்பரப்பு திண்ம நிலையை அடைந்தது.
حسه 5 |

Page 22
(தற்பொழுதும் பூமியின் மத்தியில் இரும்பு போன்ற உலோகங்கள் அதிக வெப்பமான
உருகுநிலையில் இருக்கின்றன).
பூமியில் உயிரின் தோற்றம் இற்றைக்கு 3 இலட்சக்கோடி வருடங்களுக்கு முன்னர் தொடங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகி றது. உயிரின் தோற்றக் காலத்தில் பூமியின் வளிமண்டலம் இன்றுள்ளதுபோல் இருக்க வில்லை. அண்டத்தில் அதிக அளவில் காணப்படும் மூலகம் ஐதரசனுகும். எனவே அண்டத்தின் தோற்றகாலத்தில் இருந்த வளிமண்டலங்கள் தாழ்த்தும் வளிமண்ட லங்களாகவே இருந்திருக்க வேண்டும். பூமி யின் தோற்ற்காலத்தில் இருந்த வளிமண் டலமும் (ஐதரசன் அதிக அளவில் இருந்த) தாழ்த்தும் வளிமண்டலமாகவே இருந்தி ருக்க வேண்டும் (இன்றிருப்பது ஒட்சிசன், நைதரசன், காபனீரொட்சைட் நீராவி போன்றவை அதிக அளவில் உள்ள ஒட்சி யேற்றும் வளிமண்டலமாகும்).
ஆதிவளிமண்டலமான தாழ்த்தும் வளிமண்டலத்தில் ஐதரசன்,மீதேன்(CH}, pyOLDm Gafu int(NH3), fig (T6 (CHO), g5u சேர்வைகள் இருந்தன. காபனீரொட் சைட்டு, ஐதரசன் சயனைட்டு ஆகிய மூலக் கூறுகளும் இருந்திருக்கலாம். இச்சேர்வை களே உயிருள்ள பொருள்களின் முன்னுேடி களாக இருந்திருக்கவேண்டும் (உயிருள்ள பொருள்களில் காபன், ஐதரசன், ஒட்சி சன், நைதரசன் ஆகிய மூலகங்களே மிகப் பிரதானமானவை) அந்தக் காலத்தில் பூவோட்டின் வெப்பம் சற்றுக் கூடுதலாக இருந்தபடியால் நீரானது ஆவி வடிவத்தில் பூகோளத்தைச் சூழ்ந்திருந்தது. இன்னும் பல ஆயிரமாண்டுகளுக்குப்பின் பூமியின் வெப்பம் ஒரளவுக்குக் குறைந்தது, நீராவி மூலக்கூறுகள் ஒன்ருே டொன்று ஒடுங்கி அடர்த்தியான கார்மேகக் கூட்டங்களா கப் பூமியை மூடியிருந்தன. பூமியின் மேற் பரப்பு இருட்டாக இருந்திருக்க வேண்டும். பின் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரே மழைபெய்தது.
பூமியின் மேற்பரப்பில் நீர் வேகமாக ஒடிச்செல்லும்பொழுது கணிப்பொருள் களைக் கரைத்துச் சென்றிருக்கும். வளிமண்
f [ ܚܲܚ

L 6v ž56) or 6T NH3, CO2, HCN g5ш சேர்வைகளும் நீரில் கரைந்தன. இந்த மழைநீர் பூமியின் மேற்பரப்பில் காணப் பட்ட மிகப்பெரிய பள்ளங்களில் தேங்கிய தும்- கடல்களும் சமுத்திரங்களும் தோன்ற லாகின. தொடக்கத்தில் இக் கடல்கள் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளாகவும் காலப் போக்கில் கணிப்பொருள் உப்புக்கள் நிறைந்த கடல்களாகவும் மாறின. "பொசுபேற்று இக்கடல்களில் இருந்தி ருக்க வேண்டும். விண்வெளியில் இருந்து வரும் அண்டக்கதிர்களும் சூரியனிலிருந்து su (jub po 5 m и 1-545 Ultra Violet zgri களும் பூமியின்மீது மோதிக்கொண்டே இருந்தன. அத்துடன் பூமியின் வளிமண்ட லத்தில் (மின்னலும்) மின்னிறக்கமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தொடக்கத்தில் பூமியின் வளிமண்ட லத்தில் H2, NH, CH, நீராவி ஆகியவை இருந்தன என்று முன்பு கூறியுள்ளோம். மின்னிறக்கம் UV கதிர்கள் ஆகியவற்றின் சக்தியின் உதவியால் H, NH,CH, நீராவி ஆகிய சிறிய மூலக்கூறுகளிலிருந்து வெல் லங்கள், அமினே அமிலங்கள், கொழுப்ப LÉGNU să as Gir, Purine, Pyrim i dine 2,6Guu (3F 5 னச் சேர்வைகள் தோன்றியிருக்க வேண் டும் என்பது இரசாயனக் கூர்ப்புக் கருது கோளின் பாவனை. இச் சேதனப் பொருள் கள் நீரில் கரைந்து, அமினுே அமிலங்களும் புரதங்களும் மற்றும் சிக்கலான சேதனச்
சேர்வைகளும் கொண்ட ஒரு "மெல்லிய
கூழாக" உருவாகின. இக் கூழ் தன்னைத் தானே இனம் பெருக்கக் கூடிய ஓர் அமைப் புள்ள தொகுதியை (அதாவது உயிரை) தோற்றுவித் திருக்கக்கூடும். சிக்கலான இர சாயனச் சேர்வைகள் ஒழுங்காகச் சேர்ந்த போது ‘உயிருள்ள ஆதிக்கலங்கள் தோன் றியிருக்க வேண்டும் என்பது தற்போதைய கொள்கை
தற்பொழுது உயிரின் தோற்றம் பற்றி நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் ITF fruu னக் கூர்ப்புக் கருதுகோளுக்கு மேலும் மேலும் வலுவளித்து வ ரு கி ன் ற ன. CH NH, நீராவி, H) ஆகியவற்றைக் கொண்ட கலவையொன்றினுள் மின்னேட் டத்தைச் செலுத்தியதன் மூலம் யூரே,

Page 23
மில்லர் என்ற இருவரும் அமிஞேஅமிலங் களைத் தோற்றுவித்தார்கள். இவ்வமினுே அமிலங்களே பு ர த மூ ல க் கூறு க ளின் அமைப்பு அலகுகளானபடியால் இப்பரி சோதனைகள் உயிரின் இர சா ய ன த் தொடக்கநிலை பற்றிய கருதுகோளை நிலை நிறுத்த உதவின. ஃபொக்ஸ் (Fox) என்ப வர் இருபது அமினுே அமிலங் களை க் கொண்ட கலவையை உருகுநிலைக்குக் கொதிக்கவைத்துப் பின்னர் குளிரங்பண் ணியதன் மூலம் புரதத்தை ஒத்த ஒருசில Polypeptide மூலக்கூறுகளைத் தோற்றுவித் தார். ஆயினும் ஃபொக்ஸ் கையாண்ட பரி சோதனை முறைகள் விஞ்ஞானிகள் பலரா லும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கல்வின் (Calvin) aT6óT LUGAJ íř CH, NH3, H2, H2O, ஆகியவற்றைக் கொண்ட கல  ைவ  ைய காமா-- கதிர்வீச்சுக்கு உட்படுத்தியதன் மூலம் அமினே அமிலங்கள், வெல்லங்கள், Gust 6ör sp Au pibgol Gör Purine, Pyrimidine போன்ற மூலக்கூறுகளையும் தோற்றுவித் 5 strř. guib eup6v šis go 5 sir ATP, DNA, NADP போன்றவற்றின் தோற்றத்திற்கு மிகமுக் கியமாகத் தேவைப்படுவனவாகும். கல்வி னுடைய பரிசோதனைகள் உயிரின் இர சாயனத் தோற்றத்திற்கு மேலும் ஆதரவு அளித்தன. இலங்கையைப் பிறப்பிட மாகக் கொண்டு இன்று அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி நிலையத்தின் Exobiology பிரிவுக்குத் தலைவராக விளங்கும் கலாநிதி சிறில் பொன்னம்பெருமாவின் ஆராய்ச்சி கள் இரசாயனக்கூர்ப்புக் கொள்கைக்கு மேலும் மேலும் வலுவளித்துவருகின்றன. பூமியின் நீர்ப்பரப்பிலேயே உயிர் முதன் முதலில் உருவாகியது என நம்பப்படுகிறது. ஏனெனில் நீர் ஒரு ஒப்பற்ற கரைப்பான் என்பதோடு, இரசாயனத் தாக்கங்கள் நடைபெறுவதற்கு ஏற்றதொரு ஊடக மாகவும் விளங்குகிறது. அத்துடன் உயிர் வாழ்வனவற்றிற்கு ஒரு நிலையான சூழலை யும் அது கொடுக்கிறது. சமுத்திர நீரோட் டங்களாலும், பரவுதலினலும் கொண்டு வரப்பட்ட பொருள்களை உண்டு வாழ்ந்த ஆதி உயிர் க் க ல ங் கள் தமது உணவுப் பொருள்களைச் சமுத்திரம் தவிர்ந்த ஏனைய இடங்களில் பெற்றிருக்க முடியாது. உல கில் தோன்றிய முதலாவது இனங்கண்டு
&awr

கொள்ளக்கூடிய உயிரினங்கள் ஒரே ஒரு கலத்தைக் கொண்டனவாக கடல்நீரில் கரைந்திருந்த பொருள்களை உண்டு வாழ்த் திருந்த பிறபோசணையுள்ள உயிர்களாகவே இருந்திருக்கவேண்டும்.
இரசாயனக்கூர்ப்பின் மூலம் உருவான அமிஞேஅமிலங்களும் புரதங்களும் ஆதிச் சமுத்திரங்களில் எளிதில் பரவியிருக்கக் கூடும். இச்சேர்வைகள் எவ்வாறு ஒன்று திரண்டு மேலும் சிக்கலான அமைப்புக் களைத் தோற்றுவித்தன என்ற கேள்வி எழு கிறது. இதற்கு விடையளிக்கும் முகமாக ஒபாரின் கூட்டுத்திரள்கள் (Coacervates) பற்றிய கொள்கையை வெளியிட்டார். புரதப்பொருள்கள் நீர் மூலக்கூறுகளால் சூழப்பட்ட ஒரு திரளாக உருவாகி இருக்கக் கூடும். இவ்வாறு திரண்ட கூட்டுத்திரள் களிற் பல குறுகியநேரமே நிலைத்து நின் நிருக்கக் கூடும், இருப்பினும் இவற்றில் ஒரு சில உடைந்து சிதறுவதற்குப் பதில் சிக் கலிலும் அமைப்பிலும் மேலும் வளர்ந்தன. பரவுதலின் மூலம் இது சாத்தியமாயிருந்தி
ருக்கலாம்.
சேதனப்பொருள்கள் ஒருங்கு கூடித் திரண்டதன்மூலம் உருவான கூட்டுத்திரள் களே நாம் உயிர்வாழ்வன என்று கருது வனவற்றின் தோற்றத்திற்கு முன்னேடி யாக அமைந்திருக்கக் கூடும். ஆதியில் உரு வான உயிர் அங்கிகள் சாதாரணமான இரசாயனத் தாக்கங்கள் நடைபெறும் ஒரு சிக்கலான அமைப்புடைய கூட்டுத்திர ளாக இருந்திருக்கலாம். உயிர் எ ன் ற வார்த்தைக்கு நேரடியான தொரு வரை விலக்கணத்தைத் தருவதற்கு உயிரியலா ளர் பின்னிற்பதற்குக் காரணம் மிகவும் சிக் கலான சேதனச்சேர்வையையும் மிக ஆதி யான உயிர் அங்கியையும் பிரிக்கும் எல்லைக் கோடு மிகவும் ஒடுக்கமாக இருப்பதேயா கும.
கூட்டுத்திரள்கள் போன்ற தொகுதி கள் காலப்போக்கில் தமது மூலக்கூற்று அமைப்பை விருத்தி செய்வதற்கும் நிலை நிறுத்துவதற்கும் மேலும் முன்னேற்ற மடையச் செய்வதற்கும், அமினுேஅமிலங் கள் போன்ற சேதன மூலக்கூறுகளின் சக்
ع- 7 if

Page 24
தியை உபயோகிக்கத் தொடங்கின. உதா ரணமாக அமிஞேஅமில மூலக்கூறுகளிற் சில, சக்தியைப் பெறுவதற்கும், மற்றும் சில புரதமூலக்கூறுகளைக் கட்டுவதற்கும் உபயோகிக்கப்பட்டன. உயிர் வாழ்வன வற்றின் குளுதிசயங்களான அனுசேபமும் வளர்ச்சியும் மேற்கண்டவாறு தோன்றின orarey mub.
Ú3 Lu (TGMLu scăr (Porphyrin) p6v šish y னது உயிர்வாழ்வனவால் அசிற்றிக் அமிலம் கிளைசீன் (அமைனே அமிலம்) என்னும் பொருள்களிலிருந்தே உற்பத்தி செய்யப் படுகின்றது. ஆகவே ஆதிச் சமுத்திரங் களில் போபைறின் மூலக்கூறுகளின் தோற் றம் ஒரு முக்கியமான படியாக அமைகின் றது. மிக முக்கியமான நொதியங்கள் இப் போபைறினைக் கொண்டுள்ளன. அதுமட்டு மல்ல தாவரங்கள் ஒளித்தொகுப்பிற்குத் தேவையான மிக முக்கியமான சேர்வை aunt Su Ludi 60 rush (Chlorophyll) cy போபைறின் சேர்வையாகும்.
உயிரின் தோற்றத்திற்கு முன் பூமியின் வளிமண்டலம் தாழ்த்தும் வளிமண்டல மாகவிருந்தது. பிறபோசணையுயிர்களின் தோற்றத்தின் பின் ஒசோன் படை (Ozone layer) ஒன்று பூமியின் வளிமண்டலத்தைச் சூழ்ந்தது. இதன் பயனுகப் பலமாற்றங் கள் ஏற்பட்டன. UV கதிர்கள் பூமியில் விழு
“இவ்வுலகிலே இறப்பையும் வரியை
O c 'உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு
− O C
“Tis against some menos pri against others' interest to pay th

வது தடுத்து நிறுத்தப்பட்டது. இதன் பய ஞக அச்சக்தியைக் கொண்டு நடைபெற்ற தாக்கங்கள் தொ ட ர முடி யா மற் போயிற்று. இதனுல் பல ஆதிப்பிறபோசணை உயிர்கள் அழிய வேண்டியதாயிற்று. இச் சமயத்தில் பச்சையம் கொண்ட உயிர் களே தொடர்ந்து பூமியில் வெற்றிகரமாக வாழமுடிந்தது. சூரிய ஒளியில் இருந்து பெறக்கூடிய சக்தியை உயிரின இரசாய னச் சக்தியாக மாற்றி உடற்ருெழில்க ளுக்கு உதவும் பச்சையங் கொண்ட கலங் களால் முடிந்தது. எனவே பச்சையத்தின் தோற்றம் உயிரின் - பரிணும வளர்ச்சியில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தி யது எனலாம். முன்னர் இருந்த தாழ்த்தும் வளிமண்டலம் ஒட்சிசன் நிறைந்த ஒட்சி யேற்றும் வளிமண்டலமாயிற்று. பச்சை யத்தின் மூலம் சூரிய ஒளியினின்றும் சக்தி யைப் பெற்றுத் தமது உணவைத் தயாரித் துக் கொண்ட தற்போசணை உயிர்களான தாவரங்களும் அத் தற்போசணை உயிர் களால் சேமிக்கப்பட்ட உணவிலிருந்து தமக்கு வேண்டிய சக்தியைப் பெற்றுக் கொண்ட (விலங்குகள்) பிறபோசணையுயிர் களும் உள்ளிட்ட வா ழ் வ த ந் கு ஏற்ற தொரு நிலைக்களமாகப் பூமி அமைந்தது. ஆதி காலம்தொட்டு நடைபெற்று வரும் puff GT & affifů G3 Lu (Biological evolution) இன்று நாம் காணும் உயிர்வாழ்வனவற் றின் தோற்றத்திற்கு வழிவகுத்தது.
யும் தவிர வேறு எதுவுமே
நிச்சயம் அல்ல’’
O பை நிமிர்ந்து நிற்பது கடினம்’
O inciple to pay interest, and seems e principal” -
பென்ஜமின் ஃபிராங்லின் (செனிசிலின்-கண்டபெருந்
3.

Page 25
AA A. 5600TL filj GT
M கடந்த சில பத்துக் கோடி வரு
மீற்றர் தூரத்தினுல் கண்டங்கள் ந கருதுகோள் (அல்லது சமுத்திர அடி:
கலாநிதி கே. சுந்தரலிங்கம் பெளதிகவியல் விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக்கழகம்,
பேராதனை வளாகம்
(SAN
тұр?
V V );
 

55(566)6OT
குடங்களில் ஆயிரக்கணக்கான கிலோ கர்ந்துள்ளன என்று கண்ட நகர்வுக் த்தளப் பரம்பல்) விளக்குகின்றது.
இந் நகர்வின் ச ராச ரி வேகம் வருடமொன்றிற்கு 1 ச. மீற்றர் எனக் கொள்ள லாம். புவியின் பரிமாணத் தில் எவ்விதமான மாற்றத்தி னையும் ஏற்படுத்தாது. புவி மேலோட்டிலேயே இவ் அசை வுகள் இன்றுவரை நடை பெற்றுக் கொண்டிருக்கின் றன. எவ்வாறு கண்டங்கள் சமுத்திர அடித்தளத்தினுா டாக நகர்கின்றன? இந் நகர் விற்கு ஆதரவளிக்கக் கூடிய சான்றுகள் சமுத்திர அடித் தளங்களிலோ அல்லது கண் டங்களிலோ காணப்படுகின் றனவா? என்பன போன்ற முக்கியமான விஞக்கள் எம் முன் எழுகின்றன.
மெசோ சோயிக் யுகத்தில் அதாவது கண்டங்கள் பிரி கைக்குட்படாதிருந்த காலத் தில் அவை எவ்வாறு அமைவு பெற்றிருந்தன என்பதைப் புவிச்சரிதவியல் ஆதாரங்க ளின் அடிப்படையில் 1912ம் ஆண்டு வெகனர் என்பவர் விளக்கம் கூறிஞர். அவர் கண்டங்களின் தொல் காலப் பரம்பலானது இரண்டு பகுதி களுக்குள் அடங்கியிருந்த தெனக் கருதினர். அவை லொரேசியா, கொண்டுவான லாந்து என அழைக்கப்பட் டன. லொரேசியா என்ற பகு தி யி னு ள் தற்கால

Page 26
ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களும், கொண்டுவாஞலாந் தினுள் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, அண்டாட் டிக்கா ஆகியனவும் அடங்கியிருக்கும். கண் டங்கள் ப ல வ ற் றி ல் எடுக்கப்பட்ட பலியோ காலநிலை அறிக்கைகள் இக்கண் டங்களின் தொல் கால அமைப்பினை அறி வதற்குப் பெரிதும் உதவின. இன்றைய காலநிலைப் பரம்பலினையும் அன்றைய பலி யோ காலநிலைப் பரம்பலினையும், ஒப்பிட்டு நோக்கும் போது ஏற்படும் வேறுபாட்டினை நீக்குவதற்காகக் கண்டங்களை நகர்த்தி அமைக்க வேண்டியிருந்தது. மேலும் புவி நடுக்க எரிமலை வலயங்களின் போக்கினை ஒப்பிட்டு நோக்குவதன் மூலமும் முன்பு இணைந்திருந்ததாகக் கருதப்படும் கண்டங் க%ரின் கரையோரங்களுக்கு அண்மையி லுள்ள உயிர்சுவட்டு ஆதாரங்களை ஒப் பிட்டு ஆராய்வதின் மூலமும் கண்ட நகர் விற்கு ஆதரவான மேலதிகமான சான்று கள் பெறப்பட்டன. புவிச்சரிதவியல் ஆதா ரத்தில் அமைக்கப்பட்ட கண்டங்களின் தொல் கால அமைப்பினைத் துணையாகக் கொண்டே இவ் ஆதாரங்கள் அறியப் பட்டு விருத்தியுற்றன.
இக் கருது கோளுக்குப் பலியோக் காந்த வியலானது ஒரு அளவு சார்ந்த பரிசோத னையை அளிக்கின்றது. எரிமலைப் பாறை கள் திண்மமாகும் போது அக்காலத்தில் நிலவிய காந்த மண்டல திசையில் காந்தப் பொருட்களானவை தானுக ஒழுங்கு பட்ட மைந்திருக்கும். பலியோக் காந்தவியல் ஆராய்வானது அண்மைக் காலப் பாறைக. ளில் இருந்து புவி திண்டி நிலையடையும் போ திருந்த காந்தப் புலத்தின் திசையைக் கணித்தறிவதாகும்.
அண்மைக் காலப் பிரிவு:
கண்ட நகர்வுக் கருது கோளின்படி இன்றைக்கு 20 கோடி வருடங்களுக்கு முன் அத்திலாந்திச் சமுத்திரம் இருந்தி ருக்கவில்லை. கண்டத்திட்டில் 500 மீற்றர் சம கோட்டை கண்டக் கரையோரமாக எடுத்துக் கொள்கையில் தென் அமெரிக்கா வும். ஆபிரிக்காவும், ஐரோப்பாவும் தற்
2 سه

போது நன்கு பொருந்தக் கூடிய அமைப் புடன் விளங்குகின்றன. அப்பொருந்தல் பழைய கண்டத்தின் சிதைவுகளைச் சிறப் பாகக் காட்டுவனவாக அமைந்துள்ளன. புவிவரலாற்றுக்கால நீட்சியுடன் ஒப்பிடு கையில் இச்சிதைவுகள் அண்மைக்காலத் திலேயே ஏற்பட்டிருக்க வேண்டுமெனக் கொள்ளலாம். அத்திலாந்திச் சமுத்திர அடையற் படிவுகளின் காலத்தினை வரை யறை செய்தல் கண்ட நகர்விற்கு மாறு பாடான சோதனையாக அமையும். கிரிட் டேசியஸ் யுகப் பகுதியிலும் பார்க்கப் பழமை வாய்ந்த உயிர்ச்சுவடுகள் எதுவும் அத்திலாந்திக்கடியில் கண்டு பிடிக்கப்பட வில்லை. மேலும் அத்திலாந்திச் சமுத்திரத் தில் அடையற் படிவுகளின் தடிப்பு கிட்டத் தட்ட 500 மீற்றராக உள்ளது. அடையல் படிவின் தடிப்பு வளர்ச்சி ஆயிரம் வருடங் களுக்கு 1 மில்லி மீற்றர் என்று எடுக்க அத் திலாந்திக் 20 கோடி வருடங்கள் பழமை வாய்ந்தது என்ற கூற்று கிட்டத்தட்ட சரி யெனப்படும்.
அத்திலாந்திச் சமுத்திர த் தி லும் கொண்டுவாஞலாந்தின் மீதியிலிருந்து இந் தியாவும் அவுஸ்திரேலியாவும் பிரிந்த போது உருவாகிய சில பகுதிகளிலும் காணப்படும் தீவுகள் ஒன்றில் பழைய கண் டங்களின் எஞ்சிய பகுதிகளாகவோ அல் லது எரிமலைத்தீவுகளாகவோ இருக்க வேண்டும். ஐரோப்பா வினையும், வட அமெரிக்காவினையும் இணைக்கும் போது செச்சிலியும், ருெகோல்கரையும் நன்கு பொருந்துவனவாக உள்ளதால் இவை முன்னைய வகுப்பினுள் அடங்குவனவாக உள்ளன. அறிந்த மட்டில் எல்லா எரி மலேத் தீவுகளும் டேசரிக் காலத்தைச் சே ர் ர் த  ைவ ய |ா க வே உள்ளன. ளன, அதாவது 3 கோடி வருட வயதினை
60-6.
மேனட் என்பவர், வெவ்வேறு கண் டக் கரையோரத்திற்குமிடையில் மத்திய பகுதியில் சமுத்திரப் பாறைத் தொடர் சுள் இருக்கிறதென முதலாவதாகச் சுட் டிக்காட்டினர். இச்சமுத்திரப் பாறைத்
0 -

Page 27
தொடர்கள் ஏறத்தாழ 3 கி. மீ. உயரம் கொண்ட மலைத்தொடர்களாகும். இவற் றின் சிகரத்தில் புவி உள்ளீட்டிலிருந்து சேர்க்கப்பட்ட பு தி ய மேலோட்டுப் பொருட்கள் காணப்படுகின்றன. மத்திய அத்திலாந்திப் பாறைத் தொடரின் ஊடா கவும் இந்து சமுத்திரத்தில் காணப்படு கின்ற கால்ஸ் பேக் பாறைத் தொடரின் ஊடாகவும் செல்லும் மத்திய பிளவுகளின் வெளியாக்கல் இவை சமுத்திர அடித்தளத் தில் இழுவிசையால் ஆனது என்றும் அத்தி லாந்திச் சமுத்திரமும் இந்து சமுத்திரமும் விரிவடைந்து வருகின்றனவென்றும் எடுத் துக் காட்டுகிறது. நாம் புவி விரிவடைய வில்லை என எடுத்துக் கொண்டால் இப் பாறைத் தொடர்களின் இரு பக்கங்களி லும் வருடத்திற்கு சில சதம மீற்றர் விகி தம் சமுத்திர அடித்தளங்கள் நகர்கின்ற தென்பதாக அமைகிறது.
கண்டங்கள் அவ்வாறே அமைந்திருக்க அவற்றை நோக்கி சமுத்திர அடித்தளம் வந்து அவற்றின் கீழ் புதைந்து மறை கிறதோ அல்லது அதே விகிதத்தில் கண் டங்கள் காவிச் செல்லப்படுகின்றனவோ என கேள்வி எழும்பும். வில்சன் என்பவர் சமுத்திர தீவுகளின் வயதானது பாறைத் தொடர்களிலிருந்து அதனுடைய தூரத் துடன் அதிகரிக்குமென காட்டிஞர். சமுத் திரங்களில் காணப்படும் உயிர்ப்பு எரிமலை கள் பாறைத் தொடர்களில் அமைந்துள்ள தாக இன்று காணக் கூடியதாக உள்ளது. உதாரணமாக ரிஸ்ரன் பீ சுன் கr, ஐஸ் லாந்து என்பனவாகும். லாவாப் பாறை கள் அவற்றின் பாறைத் தொடரிலிருந்து நிலையான தோர் வேகத்தில் அப்பால் நக ரும் என முடிவாகக் கூறலாம். வாக்கர் என்பவர் ஐஸ்லாந்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியிலிருந்து இந்த லாவாவின் நக ரல் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருப்ப தாகக் கூறினர். அத்திலாந்திப் பாறைத் தொடர் கோட்டில் ஐஸ்லாந்தின் மத்திய பகுதியில் இளம் லாவாக் குழம்பு காணப் பட்டும். அவற்றிற்கு கிழக்கேயும் மேற்கே யும் பழைய லாவாக் குழம்புகள் நகர்த்தப் பட்டும் உள்ளன. மேலும் மத்திய பாறைத் தொடரில் கண்ணுற்ற இடப் பெயர்ச்சி விகிதத்திற்கு விளக்கம் கூறக் கூடிய அள

3.
வில் ஐஸ்லாந்தில் பிளவு அமைந்திருப்ப தாகக் காணப்பட்டது.
மேற்காவுகை ஓட்டங்கள்
இத்தோற்றப் பாட்டினை விளக்குவதற் காக புவியினுள்ளே மேற்காவுகை ஒட்ட மொன்று இருப்பதாகக்கொள்ளப்பட்டது. இவ்வாறன மேற்காவுகை ஓட்டத்திற் கான காரணம் தெளிவாக இல்லாவிடி னும் அனேகமாக இது பகுதி உருகலினுல் தான் உண்டாக வேண்டும். இன்றும் மேற் காவுகை ஒட்டத்தின் மேல் எழுச்சி சமுத் திரப் பாறைத் தொடரின் கீழ் நிலவுவதா கவும் ஒட்டின் மேல் படைகளில் இழுவிசை யைத் தோன்றி பாறைத் தொடரின் இரு பக்கங்களும் இம்மேற்காவுகை ஒட்டம் பிரிந்து செல்வதாகவும் நம்பப்படுகிறது. கற்கோளென அழைக்கப்படும் புவி உள் வீட்டின் முதல் 50 கிலோ மீற்றர் பழைய மீள் சத்தி திண்மம் போன்று நடைபெற்று உடைக்கும் தகைப்பை இழுவிசை கடக்கும் போது உடையுமென்றும், மில்லியன் வருட கால அளவில் தகைப்புகள் தாக்கத்தில் இருக்கையில் இதன் மட்டத்திற்கு கீழ் உள்ள புவிப்பகுதி பாகுத் தன்மை வாய்ந்த Sursu LDT ES செயற்படுமென்றும் நாம் கொள்வதின் மூலம் இதைக் கற்பனை செய்ய இலகுவாக இருக்கும். கண்டநகர்வு பற்றிய கொள்கையும் அதையிட்ட குறிப் புகளும் மேற்காவுகை கலன்கள் பல ஆயி ரக் கணக்கான கிலோ மீற்றர் அகலமும் 1000 கிலோ மீற்றர் ஆளத்திற்கு விரித்தும் இருக்குமென தெரிவிக்கிறது. இதன் விளை வால் சமுத்திர அடித்தளம் முழுவதும் கீழ் காணப்படும் திரவத்தோடு சேர்ந்து அசை வதாக எண்ணப்படுகிறது. பாகுநிலை தகைப்பு கண்டத்தை காவிச் செல்லக்கூடும்.
ஆகவே அமெரிக்காவின் கிழக்கு பாகச்
சமுத்திரமோ அல் ல து ஆபிரிக்கா, ஐரோப்பா இன் மேற்கேயுள்ள சமுத்தி ரமோ அல்லது ஆபிரிக்காவின் கிழக்குப் பாகச் சமுத்திரமோ நாம் விபரிக்கும் பெரும் இடப் பெயர்ச்சியின் அமைப்பினைச் சுட்டிக் காட்டத் தேவையில்லை. மறுபுறத் தில் மேற்காவுகை ஒட்டக் கருது கோளின் அடிப்படையில் கண்டங்கள் மேற்காவுகை ஓட்டம் கீழ் இறங்கும் பகுதிகளை நோக்

Page 28
கியே நகர முற்படுமென கருதப்படும். இவ் விடங்களில் மலைத் தொடர்களை எதிர் பார்க்க முடியும். எனவே கிழக்கு பசுபிக்கி லும் வட கிழக்கு இந்தியாவிலும் கண்ட நகர்வின் முக்கியமான விளைவை நாம் எதிர் பார்ப்போம். இமய மலைத் தொடரின் தோற்றமானது ஆபிரிக்காவிலிருந்து இந் தியா பிரிந்து நகர்ந்ததினுல் ஏற்பட்ட பெரும் இடப் பெயர்ச்சியையும், இரு கண் டங்களின் (இந்தியா, ஆசியா) மோதலை யும் எடுத்துக் காட்டுகிறது. தென் அமெ ரிக்கா கரையோரத்துக்கு அப்பால் கரை யோரங்களுக்குச் சமாந்தரமாக ஆழமான அகழியின் இருப்பு சமுத்திர கற்கோளின் கீழ் நோக்கிய வளைவை எடுத்துக் காட்டுகி
நீண்டு படுத்திருக்கும்
இந்திய மலைப்பாம்பு 16 அடி நீளம் ( மலைப்பாம்புகளும் கூண்டு. மலைப்பாம்பு டைய கண்பார்வை மிகக்குறைவானப அறிந்து கொள்ளத் தனது பிளவுபட்ட அத்துடன் நில அதர்வுகளே (vibrations) பறவைகள், எலிகள், ஒணன்கள் போன் அமைகின்றன. சில நாடுகளில் வீட்டில் முர்கள். ஏன் தெரியுமா? எலிகளைப்பிட துடன் சீறும் இப்பாம்பு தன்னை பாதுக1 ஒன்றைப் பிடித்து அதனைச் சுற்றிக் கொ பின்னர் மீட்சியே கிடையாது. 21 அடி ஒரு வாரத்தில் 100 கோழிகளையும், 4 பு யும், ஒரு நாயையும் விழுங்கி விட்டதாக மிருகக்காட்சிச்சாலையில் ஒரு மலைப்பாம் 24 வருடங்கள் இருந்ததாம். இந்தியா இறைச்சியை உணவாக உட்கொள்கிருர் போன்ற தோற்பொருட்கள் செய்ய உப இவற்றைக் கொல்வது உண்டு.
محمد

றது. பிலிப்பைன், தொங்கா, ஸ்கோட் டியா மற்றும் கிழக்கிந்தியா அகழிகளா னவை சமுத்திர அடித்தளத்தில் மேற்கா வுகை ஓட்டங்கள் இறங்கி அமுக்கத்தை உண்டாக்கும் இடங்களாகும். இத்தகைய இடங்களை கைத்தொழிற்சாலையின் கழிவுப் பொருட்களை இடுவதற்கு உபயோகிக்கப் E d L. G) TLD.
சமீபகாலத்தில் சமுத்திரத்திற்கு அடி யில் துளையிட்டு சமுத்திர அடையலின் வயது சமுத்திர மத்திய பாறைத் தொட ரின் தூரத்திற்கேற்ப அதிகரிப்பதாகக் காணப்பட்டது.
Il II
வரை வளரக்கூடியது. 25 அடி நீளமான மரங்களிலும் ஏறக்கூடியது. இதனு டியால், சுற்றியுள்ளவற்றைத் தொட்டு (forked) நாக்கையே நம்பியுள்ளது. இதஞல் உணர்ந்து கொள்ள முடியும். rற சிறிய விலங்குகள் இதற்கு உணவாக இப்பாம்புகளை செல்லமாக வளர்க்கி டிப்பதற்காகத் தான். பெரும் சத்தத் ாத்துக் கொள்ளத் தெரியாதது. ஆனல் ண்டு விட்டால் அகப்பட்ட விலங்குக்கு . நீளமான மலைப்பாம்பு ஒன்று ஒரே ார்தி பீபியலிகளையும், ஒரு கங்காருவை 5 தகவல் உண்டு. ஆயினும் டாரிஸ் நகர பு எந்த உணவையும் உட்கொள்ளாது வில் சில இடங்களில் மலைப்பாம்பின் கள். இப்பாம்பின் தோல் சப்பாத்து யோகப்படுகின்றது. இதற்காக மக்கள்

Page 29
அடிப்படைத் துணி
அவற்றின்
சுப்பிரமணியம் மோகனதாஸ்
B.Sc. (Hons)
துஜன விரிவுரையாளர், இரசாயனவியல் பகுதி, இலங்கை பல்கலைக்கழகம், கொழும்பு வளாகம்
ஆ பொரு கூற்று கைகவே யறுத்த காலத்தி ஜோன்
பப்பட்
(iii) Joy Cyp
(ν) βρ0
அடிப்ட Lt- CP
கிடை பெரும் (Prout, ளும் ஐ கருதிஞ

க்கைகளும் அணுவில்
அமைப்பும்
தி கால கிரேக்கத் தத்துவ ஞானிகளால், சடப் ள் நுண்ணிய துணிக்கைகளால் ஆனதே என்ற தோற்று விக்கப்பட்டது. இத்தகைய துணிக் ா அணுக்கள் என்று ஆரம்ப காலத்தில் வரை னர். பதினெட்டாம் நூற்ருண்டின் ஆரம்ப தில் நவீன அணுக்கொள்கையின் தற்தையான தாற்றன் என்பவர் பின்வருமாறு அபிப்பிரா Inrtf.
-ப்பொருள் நுண்ணிய உண்மையான துணிக் ககளால் ஆனவை. அவை அணுக்கள் எனப்
ah.
ந தூய பொருளின் அணுக்கள் மேலும் பகுக் படவோ அன்றி இன்னென்ருக மாற்றப் டவோ முடியாது.
ணுக்கள் அழிக்கப்படவோ ஆக்கப்படவோ டியாதவை.
ரே மூலகத்தின் அணுக்கள் எல்லா இயல்புகளி ம் ஒன்றை ஒன்று ஒத்திருக்கும். அத்துடன் வற்றின் நிறைகளும் சமமாகவே இருக்கும். ந தூய மூலகத்தின் அணுக்கள் அவற்றின் றைகளிலும் இயல்புகளிலும் இருந்தும் வேறு டுகின்றன.
ரசாயனச் சேர்க்கையின் போது வேறுபட்ட லகங்களின் அணுக்கள் திட்டமான எண் ரிக்கை விகிதத்தில் சேர்ந்து சேர்வைகளே உண் ாக்குகின்றன.
க் கோட்பாடுகளின் கருத்துக்களில் சில தற் து உண்மையல்லாவிட்டாலும் அவற்றின் படை முக்கியத்துவம் முற்ருகப் புறக்கணிக்கப் tgau ft 55).
ணு அளவையும் அணு நிறையையும் பற்றிக் க்கப்பெற்ற தகவல்களிலேயே அவரது முயற்சி பாலும் தங்கியிருந்தது. 1815ல் பிரெளட் } என்பவர் எல்லா மூலகங்களின் அணு நிறைக தரசன் அணுவின் எளிய பெருக்கங்களே எனக் றர். சடப்பொருள்கள் மின்னியல்புடையன
سے 23

Page 30
cơ củy ty 1833 do sotDẳ, 56ồ L1ỹ (öt_ (Michael Faraday) என்பவர் காட்டியதோடு மின் சக்திக்கும் இரசாயன மாற்றத்துக்கும் இடையே உள்ள சம பொருத்தங்களையும் விளக்கிக் காட்டினர். அணு அமைப்பிற்கு அத்தியாவசியமான அனேக துணிக்கைகள் கண்டு பிடிக்கப்பட்டமையால் அணுவின் சிக்கல்கள் ஒரு தோற்றப்பாடாய் ஆகி விட் ட ன. இத்துணிக்கைகளை இங்கு ஆராய்வோம். நாம் இந்தத் துணிக்கை களை எமது வசதிக்காக நிலையான துணிக் கைகள் நிலையில் துணிக்கைகள் எனப்பிரிப் Gumth.
நிலையான துணிக்கைகள்:-
இவை அணுவிற்கு வெளியேயும் தனி யாக நிலைத்து இருக்கக்கூடிய அளவிற்கு உறுதித்தன்மையுடையன. அவையாவன:- இலத்திரன், புரோத்தன், நியூத்திரன்
(i) இலத்திரன் (e)
1879ல் சேர் வில்லியம் குறுாக்ஸ் என் பவர் எதிர்மின் வாய்க் கதிர்களை அறிவ தற்கு ஒரு பரிசோதனையை மேற்கொண் டார். இப்பரிசோதனையில், ஒரு மூடப் பட்ட கண்ணுடிப் பாத்திரத்தில் மிகவும் குறைந்த அமுக்கத்தில் இருக்கும் ஒரு வாயு வுக் கூடாக ஒரு மின்னிறக்கம் ஏற்படுத் தப்பட்டபோது அநேக தோற்றப்பாடுகள் அவதானிக்கப்பட்டன. படத்தில் காட் டியவாறு (27ம் பக்கம் பார்க்குக) கதோட் டுக் கதிர்களின் தொகுதி கதோட்டில் இருந்து வெளிவிடப்பட்டன. இப்பரிசோ தனையில் எத்தன்மையுள்ள எதிர்முனைவோ அன்றி வாயுவோ உபயோகிக்கப்பட்ட போதிலும் எதிர்மின் வாய்க் கதிர்கள் கீழ் வரும் குளுதிசயங்களே கொண்டிருந்தன.
(i) எதிர்மின் வாயிலிருந்து நேர் மின் வாயை நோக்கி நேர்கோடுகளில் கதிர்கள் சென்றன.
(ii) கதிர்களின் பாதையில் ஒளிபுகவிடாப் பொருள்களை வைத்தபோது அவற் றின் நிழல்கள் பின்புறக் கண்ணுடிச் சுவரில் வீழ்த்தப்பட்டன.
94 سے

(iii) அதன் வழியில் உள்ள பொருள்களுக்கு எதிர்மின்னேற்றத்தை ஏற்படுத்தி Egil.
(ix) காந்த மண்டலத்தாலோ அல்ல து நிலைமண்டலத்தாலோ கதிர் களை த் திருப்பக்கூடியதாக இருந்தது.
(w) கண் ணு டி ப் பாத்திரத்தினுள்ளே உள்ள வாயுக்களில் அயனக்கத்தை
ஏற்படுத்தியது.
(vi) பொருத்தமான இலக்குகளுக்கு (உ-ம் உலோகத் தகடுகள்) எதிராக அவை விடப்பட்டபோது ஊடுருவுந்தன்மை யுள்ள c -கதிர்களை அப்பொருள்கள் வெளிவிட்டன.
மேற்கூறிய குணு திசயங்களில் இருந்து இக் கதிர்கள் சிறிய ஆஞல் சக்திவாய்ந்த, எதிர்மின் துணிக்கைகளால் ஆனவை என் பது புலனுகின்றது.இத் துணிக்கைகளே இல த்திரன்கள் என்று அழைக்கப்பட்டன. மூல கத்தின் அணுவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலத்திரன்கள் உண்டு. எல்லா இலத்திரன்சளும் SPössis Solo a 60) L-u தென, J. J. தொம்சன் (J. J. Thomson) அவர்களால் செய்யப்பட்ட பரிசோதனை கள், முடிவைத்தந்தன. அவர் இலத்திர னுக்குரிய e:m (ஏற்றத்திற்கும் திணிவுக் கும் உள்ள) விகிதத்தை அறிந்தார். மிலி கன் (Millikam) என்பவர் இலத் திரனென் றின் ஏற்றத்தினதும் திணிவினதும் பரு
மன்களைக் கணித்தார்.
(i) புரோத்தன் 1
எதிர்மின் வாய்க் கதிர்களைக் கொண்ட இறக்கக் குழாய்களுடன் மேலே செய்யப் பட்ட பரிசோதனைகள் நேர்மின் துணிக் கைகளையுடைய கற்றைகளும் இருக்கின்ற தென்பதைக் காட்டின. இவை எதிர்மின் வாய்க் கதிர்களிலுள்ள இலத்திரன்களைப் போலல்லாது அக் குழாய்களில் உள்ள வாயுக்களின் தன்மைகளில் தங்கியிருந் தன. இதைப்பற்றி பின்பு ஆராய்வோம்.
பிசுமத்தும் (Bi), பி சுமத் தி லும் பார்க்க கூடிய நிறையுள்ள எல்லா அணுக் களும் கதிர்வீசக் கூடியன. அதாவது
-

Page 31
சாதாரண நிலைகளின் கீழ் அவை சுயமான கதிர்வீசல்களை ஏற்படுத்தும். இக்க நிர்க ளின் ஒரு பகுதி c -துணிக்கைகளைக் கொண்டிருக்கின்றது. c - த னிக்  ைக யொன்று இரு இலத்திரன்களை ஏற்பதள் மூலம் ஈலியம் (He) அணுவாக மாறுகின்ற தென்பதை ரூதர் போட் (Rutherford) என்பவர் காட்டினர். எனவே c -துணிக்
கைகள் இரு நேர்மின்னேற்றங்களையும் நிறை 4ஐயும் (ஓர் இலத்திரனின் நிறை 1 அலகு) கொண்டிருக்கின்றன. c -துணிக் கைகள் உயர் உந்தங்கள் உடையன. அத ஞல் பெருமளவில் அணு ஆராய்ச்சிக்கு உப யோகப்படுத்தப்படுகின்றன. ஸ் - துணிக் கைகள் ஐதரசன் வாயுவை மோதும்போது c -துணிக்கைகளைவிடக் கூடிய ஊடுருவுந் தன்மையுள்ள சக்திவாய்ந்த கதிர்வீசல் கிடைக்கப்பெற்றது. இக்கதிர்கள் நேர் மின்னேற்றத்தை உடையதும் அண்ணள வாக அணுநிறை 1 (C=12)ஐ உடையது மான துணிக்கைகளால் ஆனது எனக் காணப்பட்டது.
92/tu li
துணிக்கை
இலத்திரன் 1/18
புரோத்தன் நியுத்திரன்
நி. மி. அ = நிதி
இத்துணிக்கைகள் ச ட ப் பொருளின் அமைப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை புரோத்தன்களென அழைக்கப்பட்
67.
(i) நியூத்திரன் (n)
சில மெல்லிய உலோகங்களில் (இலிதி யம், பெரிலியம் போன்றவை) c -துணிக் கைகள் மோதியதால் ஓர் ஊடுருவுந் தன்மை வாய்ந்த கதிர்வீசல் உண்டானது. இந்த அவதானிப்பு நியூத்திரனின் கண்டு பிடிப்பிற்கு முன்ஞேடியாக அமைந்தது. அண்ணளவான நிறை 1 (C-12), உடைய நடுநிலைத் துணிக்கைகளே அக் கதிர் வீச லுக்கு காரணமென்று காட்டப்பட்டது.

கருவிற்கு வெளியே நியூத்திரன்கள் நிலை யற்றனவாகக் காணப்படுகின்றன. இம் மூன்றுவிதமான துணிக்கைகள் பற்றிய குறிப்பு அட்டவணை 1ல் காட்டப்பட்டுள் ளது. - நிலையில் துணிக்கைகள்:-
இத் துணிக்கைகளுக்குள் நேரேற்றம் உடையதும் இலத்திரனின் நிறையுடையது மான பொசித்திரன் ஒன்ருகும். மற்றத் துணிக்கைகளில் ஒன்ருன மீசன் நேரேற் றத்தையோ அல்லது எதிரேற்றத்தையோ கொண்டிருப்பதோடு இலத்திரனின் திணி விலும் ஏறத்தாழ 200 மடங்கு கூடிய திணிவையும் கொண்டிருக்கிறது.
அணுவில் உள்ள துணிக்கைகள்
19066 bp (8U Til' (Rutherford) 6Tair பவர் c -துணிக்கைகள் ஒரு மெல்லிய உலோகத் தட்டினுாடு செல்லும் போது அத்துணிக்கைகளில் சிதறல்கள் ஏற்படு வதை அவதானித்தார். பின்பு வேறுசில
2/&007 /
ன அணுநிறை மின்னேற்றம்
SS - 10 40 4. 80X10 நி.மி. அ
-10 4. 89X10 நி.மி. அ
இல்லை
லமின்னியல் அலகு
ரால் c - துணிக்கைகளின் சிதறல்கள் திட்டவட்டமாக அறியப்பட்டு, 6X10-* ச. மீ. தடிப்புடைய பொன் த கட்டால் - துணிக்கைகள் இலேசாக மாத்திரமே பாதிக்கப்படும் நேரத்தில் கிட்டத்தட்ட எண்ணுயிரத்திலொரு துணிக்கை தனது சுய திசையில் இருந்து 90° அல்லது அதற் குக் கூடிய கோணத்தால் சிதறுகிறது எனக் காட்டப்பட்டது. மேற்கூறிய அவ தானிப்புகளில் இருந்து பெற்ற அறிவால் 1911 ல் ரூதபோர்ட் தனது பி ர சித் தி பெற்ற 'அணுவின் கருக்கொள்கை'யை அமைத்தார். கீழ் வரும் நிபந்தனைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் அணு வில் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு என்ற எடுகோள், c - துணிக்கைகளின் பெரிய
سہ 35

Page 32
திரும்பல்களுக்குத் தேவை என்று அவர் காட்டிஞர்.
நிபந்தனைகள்:-
(1) நேரேற்றமுடைய c - துணிக்கைகள் தள்ளப்படுவதால் அந்த இடம் நேரேற்றத்தைக் கொண்டிருக்க வேண் டும்.
(2) அது ஒப்பீட்டில் திணிவுள்ளதாயும், கூடிய ஏற்றமுடையதாயும் இருக்க வேண்டும். ஏனெனில் திரும்பல் மிகப் பெரியதாக இருந்தது.
(3) அநேகமான c -துணிக்கைகள் சிறித ளவே பாதிக்கப்பட்டு மிகச்சில ஏதா
வது ஒரு குறித்த எல்லைக்குத் தள்ளப் படுகின்றன.
அணுவில் உள்ள மேற்கூறப்பட்ட இடமே 'கரு'வாகும். இந்த அணுக்கரு அணுவின் பெருப்பத்துடன் ஒப் பி டு ம் போது மிகவும் சிறியது, திணிவுள்ளது. அத்துடன் நேரேற்றத்தையும் a 600 --- Ulil 25. அச்சிதறல்களையும் உலோகத்தின் தடிப்பு, உலோக அணு வின் கருவேற்றம், c - துணிக்கைகளின் வேகம் முதலியவற்றை யும் தொடர்பாக்கும் வகையில் ரூதபோர்ட் ஒரு சமன்பாட்டை வரையக்கூடியவராய் இருந்தார். செப்பு, வெள்ளி, பிளாட்டி னம் (Cu Ag, Pt) முதலியவற்றின் கருச் கsளில் சிதறல்கள் ஏற்படும்போது முறையே 29.3, 46.3, 77, 4 அலகுகளை உடைய நேரேற்றங்களைக் கொண்டிருந்தன என் LUGOMs er 6îák (Chudwick) 6T sö7 Lu au rif 1920 இல் பரிசோதனைமூலம் காட்டக் கூடியவராய் இருந்தார். பின்பு இம்மூலகங் களின் அணுவெண்கள் ஆவர்த்தன அட்ட வணையில் முறையே 29, 47, 78 ஆகவிருக் கக் காணப்பட்டது. இதன்படி இவ்வணுக்
சமதானிகள் அணு எண் அணு நிறை
2
6 12
6 13
C 6
3 C 6
2-سسه

களின் கருக்களில் உள்ள புரோத்தன்களின் எண்ணிக்கையும், ஆவர்த்தன அட்டவ ணையில் மூலகங்களின் எண்களும் சமன்ான் பதில் சந்தேகமில்லை. இவ்விரு எண்களும் சமமாயிருப்பதாலும் அணு மின் நடுநிலைத் தன்மையாய் இருப்பதாலும், கருவுக்கு வெளியேயுள்ள இலத்திரன்களின் எண் ணிக்கை மூலகத்தின் அணு வில் உள்ள புரோத்தனின் எண்ணிக்கைக்குச்சமஞகும். மூலகங்களின் அணுநிறை அணு எண்ணி லும் பார்க்க இருமடங்காகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருந்தது. நியூத் திரன்கள் இருப்பதே இதற்குக் காரணம். எனவே அணுநிறையானது நியூத்திரன்களி னதும் புரோத்தன்களினதும் நிறையா லேயே ஏற்படுகின்றது.
அணுக்கரு நியூத்திரன் க ளா லும் புரோத்தன் களாலும் ஆனது என்பது இப் பொழுது எமக்குத் தெரியும். அணு மின் நடு நிலையாக இருப்பதால் புரோத்தன்களின் எண்ணிக்கையும் இலத்திரன்களின் எண் ரிைக்கையும் சமமாக இருக்க வேண்டும். நியூத்திரன்களுக்கு ஏற்றமில்லை. ஒரு மூல கத்தில் இருக்கும் புரோத்தன்களின் எண் லணிக்கை நிலையானவை. ஆஞல் நியூத்திரன் களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட லாம். இதனல் அணுநிறையில் மாற்றம் ஏற்படும். சாதாரணமாகக் காணக்கூடிய இத்தோற்றப்பாடு சமதானி எனப்படும். வெவ்வேறு அணுநிறைகளையும் ஒரே அணு எண்ணையும் கொண்ட அணுக்கள் சமதானி கள் எனப்படும்.
a-h; Cl2, C13
s
数 a= திணிவுஎண் அதாவது x என இருக்கும்போது
b b= அணு எண் இதனை விளக்க அட்டவணை:
புரோத்தன் இலத்திரன் நியூத்திரன்
6 6 6

Page 33
நியூத்திரன்களின் எண்ணிக்கை வித்தியா சத்தால் வெவ்வேறு மூலகங்களின் அணுத் திணிவுகள் சமமாயிருக்கலாம். இத்தோற் றப்பாடு சமபாரங்கள் எனப்படும். அது வித்தியாசமான இரசாயன இயல்புகளையும் அணு எண்களையும் சம அணுத் திணிவுகளே யும் கொண்டிருக்கும் அணுக்களின் தோற் Ap ja g Lounturiassir avour Li Lu(8 Lb.
a- - th: A, K, Ca
40 40 40
Ar, K, Ca என்பன முறையே
18 19 , 20
22, 2l, 20 நியூத்திரன்களை யும், 18, 19, 20 புரோத்தன்களையும் கொண்டிருக்கின்றன. இதற்குரிய விளக்க அட்டவணை கீழே:
சமபாரங்கள் அணு எண் 1 அணுநிறை
40
Ar 18 40
8
40 s K 9 40
9
40 Ca 20 40
20
B) Cور شrG(
can واو)
24ம் பக்கம் குறிக்கப்பட்ட கதோட்
w
 

வரைமறுத்த ஒழுங்குகளில் உள்ள இலத்திரன்கள்
அணுவானது மத்தியில் ஒரு கருவை யும் அதைச் சுற்றி ஒடும் ஒன்றே அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இலத்திரன் கண் யோ கொண்ட ஒரு சிறு துணிக்கையாகும். இலத்திரன்கள் அணுவின் மத் தி யில்
-8 இருந்து 10 ச. மீ. தூரம் வரையில் இகுக்
12 கக் கூடும். அணுக் கருவானது 10 ச. மீ. விட்டமுள்ள ஒரு சிறு துணிக்கையாகும். அணுக்கரு புரோத் தன் களையும் நியூத்திரன் களையும் கொண்டிருக்கும் என்பது குறிப் பிடத்தக்கது. இலத்திரன்கள், புரோத் தன் கள், நியூத்திரன்கள் ஆகியன 'மூலகத் துணிக்கைகள்". ஒரு இலத்திரனனது ஏனைய இலத்திரன்களின் குணங்களையே ஒத்திருக்கும். இக்கூற்ருனது புரோத்தன் கள், நியூக்திரன்கள் ஆகியனவற்றிற்கும் பொருந்து மென்பது குறிப்பிடத்தக்கது.
புரோத்தன் இலத்திரன் நியூத்திரன்
18 18 22
19. 19 2I
20 20 20
حG - حيث عكg
டுக் கதிர்களின் பரிசோதனைப் படம்
حس7{

Page 34
நீரிழிவு அல்லது
நீரிழிவு அல்லது சலரோகம் பீடித் வொருவரும் சந்தித்திருப்பீர்கள், எந்தச் ழிவு நோயாளிகளைக் கட்டாயம் காணலாம் கம் சீனி சாப்பிடாதே! சலரோகம் வந்து பலர் மறந்திகுக்க மாட்டீர்கள்.
க. ஜெகதீசன் M.B.B.s நீரிழிவுே மருந்தியற் பகுதி இருந்தி மருத்துவ பீடம் a Gurro இலங்கைப் பல்கலைக்கழகம் ADES. Le பேராதனை வளாகம், ளைகளைய டைவில்
செய்து
பசி, அடி
முக்கிய
யின்மை
பீடித்து
செய்து
e இந்நோ assy ékes L Optual பொழுது Adis a døðrgri, நோயை Gnu rrueir 6 நலிந்து பல வரு
(ypuq. 6Rair யில்லாத
மனி
Gunr , a
сошошта வல்களு உணவுப் aul QL1 புரதச்ச, பன எ
一 24

J66JT35
துள்ள நோயாளிகளை அநேகமாக ஒவ் சமூகத்தை எடுத்தாலும் ஒரு சில நீரி . சிறுவயதில் தாய்மார் பிள்ளைகளை, 'அதி விடும்". என்று எச்சரித்ததை இன்னும்
நாய் மனிதன் தொடங்கிய காலம்தொட்டு நக்க வேண்டும். கிறிஸ்துவுக்கு முன்னரே ாபுரியில் இத்நோய் விவரிக்கப்பட்டிருக்கின் மிக்க போர் வீரர்களையும், பெண்களையும் பிள் பும் பேதமின்றிப் பீடிக்கும் இந்நோய், நாள தேகத்தை மெலிவாக்கி இறுதியில் மாளச் விடுகின்றது. அளவுக்கு மீறிய தாகம், தீராப் க்கடி சிறுநீர் கழிதல் ஆதியன இந் நோயின் குறிகளாகும். நாளடைவில் பலவீனம், சக்தி , தேகமெலிவு ஆதியன இந்நோயாளியைப் இறுதியில் மயக்க நிலையை உண்டாக்கிமாளச் விடும்.
நூற்ருண்டுகளுக்கு முன் விவரிக்கப்பட்டும் யின் மூல காரணம் இன்று வரை விஞ்ஞானி ப் புரியாத புதிராகவேயிருக்கின்றது. இந் மூல காரணத்தைக் கண்டு பிடிப்பதற்கு இப் தும் உலகின் சகலவிடங்களிலும் பல திறமை விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து வரு கள். இவ்வயரா உழைப்பினுல் இக் கொடிய 'ப் பற்றிய பல உண்மைகள் எமக்குத் தெளி ான. இதனுல் நோய் கண்டு சில வருடங்களில் மடிந்து போகும் நீரிழிவு நோயாளி, இன்று டங்கள் பிணியின் அறிகுறி எதுவுமின்றி வாழ றது. எனவே இன்று நீரிழிவு நோய், மருந்தே புற்றுநோய் போன்ற கொடிய நோயல்ல.
தனே ஒரு புகையிரத எஞ்சினுக்கு ஒப்பிட 'ஞ்சின் இயங்குவதற்கு எரிபொருள் இன்றிய து. அதுபோல் மனிதன் தனது அன்ருட அலு க்கு உடலை இயக்கத் தேவையான சக்தியை
பொருட்களில் இருந்து பெறுகிருள். உண ாருட்களில் உள்ள மாச்சத்து (Carbohydrates) த்து (Proteins), கொழுப்புச்சத்து (Fats) ஆதி rரிபொருட்களாக உபயோகப்படுகின்றன.
س- 3

Page 35
இவற்றுள் முக்கிய எரிபொருளான மாச் சத்தையே மனிதன் சக்தி பெறுவதற்கு அதிகமாக உபயோகிக்கின்றன். எமது உணவிலும் இச்சத்தே கூடிய பங்கை வகிக் கின்றது. மாச்சத்து இரைப் பையில் *குளுக்கோஸ்" (Glucose) எனப்படும் சீனி யாக்கப்பட்டுப் பின் உள் உறிஞ்சப்படுகின் றது. இரத்தோட்டத்தில் காணப்படும் இச் சீனி உடலின் சகல அலுவல்களுக்கான சக் தியைப் பெற உபயோகிக்கப்படுகின்றது. இரத்தோட்டத்தில் உள்ள சீனி நிலையைக் கட்டுப்படுத்தவும், சீனியைச் சரியான முறையில் உடலின் தேவைகளுக்கு உப யோகிக்கவும் "பன் கிறியஸ்' (Pancreasசதையி) அகச்சுரப்பியால் சுரக்கப்படும் "இன்சுலின்" (Insulin) என்ற ஒமோன் (Hormone) இன்றியமையாதது. இரத்தத் தின் சீனி நிலையை சாதாரண நிலைக்குக் கொண்டு வரும் அளவிற்கான இன்சுலினே பன் கிறியசால் இரத்தத்தில் சுரக்கப்படும். மதிய உணவின் பின் குளுக்கோஸ் பெரு மளவில் உள் உறிஞ்சப்பட்டு, இரத்த சினி நிலை கூடுகின்றது. இச்சீனி நிலையைச் சாதா ரண அளவிற்குக் குறைக்க வேண்டிய அளவு இன்சுலின் இப்பொழுது சுரக்கப்படு கின்றது. நாம் விரதமிருக்கும் நாட்களில் இரத்த சீனி நிலை கூடாது. பன் கிறியசும் இன்சுலின் சுரக்காது. உடலின் தேவை
களுக்கு வேண்டிய சீனி எமது உடற் சீனிப்
பண்டகசாலையான ஈரல் (Liver), தசை (Muscle), கொழுப்பு ஆகியவற்றில் இருந்து நேரடியாகவோ அல்லது வேறு சத்துக் as afflev gjšgy (G&MT di Gøs freg Gö7-Glycogen புரதம், கொழுப்பு) மாற்றி அமைக்கப் பட்டோ பெறப்படுகின்றது.
நீரிழிவு நோயாளிகளில் இன்சுலின் எனப்படும் இந்த ஒமோன் சரியான அள வில் சுரக்கப்படாமலோ அல்லது சரியான அளவில் சுரக்கப்பட்டும் உபயோகப்பட முடியாமலோ இருக்கின்றது. இதனல் உணவின் பீன் கூடும் இரத்த சீனி நிலை குறைக்கப்பட முடியாமல் இருக்கின்றது. இதனுல் பல தீங்கான விக்ளவுகள் உண்டா கின்றன. இரத்தத்தில் உள்ளசினி உடலின் அன்ருட தேவைகளுக்கு உபயோகப்பட முடியாமல் நிரம் பிச் சிறுநீரகத்தின் (Kidney) வழியாகச் சிறுநீரில் வழிந்தோடு

கின்றது. அளவிற்கதிகம் வெளியே வரும் சீனியை வெளியேற்ற பெருமளவில் சிறுநீர் கழிக்கப்படுகின்றது. இதனுல் தாகம் ஏற் படுகின்றது. நீரிழிவு நோயாளி இரவிலும் பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு இதுவே காரணம். மனிதனின் அண்ருட வேலைகளுக்குத் தேவையான சக்தி சீனி யில் இருந்து வெளிப்பட முடியாமையால் சக்தியின்மை, பலவீனம், களைப்பு ஆதியன ஏற்படுகின்றன. இதற்கான சக்தி, பின் தசை, கொழுப்பு ஆகியவற்றில் இருந்து பெறப்படும். இதஞல் உடலின் தசை, கொழுப்பு ஆதியன குறைந்து தேகம் மெலி கின்றது. கொழுப்பு இழையத்தில் அதி வேகமாக அனுசேபம் நடைபெறுவதால், உடலில் நச்சுத் தன்மையுள்ள அமிலங்கள் அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோய் கவ னிக்கப்படாவிடின் இவ்வமிலங்களின் நச் சுத்தன்மையால் மூளை தாக்கப்பட்டு, சோர்வு, மயக்கம் உண்டாகி இறுதியில் உயிருக்கே ஆபத்து வந்து விடும்.
இரத்தோட்டத்தில் ஏற்படும் மாறு தல்களே யடுத்து நீரிழிவு நோயாளி மேலும் பல தீங்கான விளைவுகளுக்கு ஆளாகின் முன். நீரிழிவு நோயாளியின் இரத்தக் குழாய்கள் நாளடைவில் பழுதடைந்து போகின்றன. இரத்த நாடிகளின் உட் பக் கத்தில் பாசி படர்வது போன்று ஒருவித கொழுப்புச்சத்து படர்ந்து நாடிகளை வலு வின் றிச் செய்கின்றன. நாடிச் சுவர்களின் பருமன் அதிகரிப்பதால் இரத்தோட்டமும் குறைகின்றது. இதனுல் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத உறுப்புகளான இருதயம் மூளை ஆதியன சரியான முறையில் இயங்க முடியாது போகின்றன. இதஞல் நீரிழிவு G3 f5 ir sunt Grif? Dimrgir SM Üy (Heart Attack), grás e. uri sy(yo á s th (High Blood Pressure), epart gir is 260p67 (Cerebral Thrombosis), cupáit (C), rás g i5rrent Geni (3.liúil 1 (Cerebral Haemorrhage) - Su Luuni spr விளைவுகளுக்கு நீரிழிவு நோயற்றவர்களை விட, அதிகம் ஆளாக நேரிடலாம். சருமத் தின் இரத்தோட்டக் குறைவால் கிருமிகள் இலகுவாகப் பற்றி புண்கள், சீழ்க் கட்டு (Abscess) உண்டாசின்றன. இரத்தோட் டக் குறைவினுல் இவர்களின் புண்கள் குண மடைய வெகுநாட்கள் செல்லும் சில சம
سد 9 {

Page 36
யம் விரல்கள் அப்படியே செத்துவிடும். நரம்புகளுக்கு இரத்தோட்டக்குறைவினல் நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சியற்ற சருமம், தசைப் பலவீனம், மூட்டுப்பலவீனம் ஆகி யன ஏற்படக் கூடும். இரத்தோட்டக் குறைவினுல் நீரிழிவு நோயாளியின் சிறுநீர கங்களும் பழுதடைந்து நாளடைவில் செய லற்றவையாகிவிடும்.
நீரிழிவு நோயாளிகளில் பலரை நாங் கள் கண் பார்வை மங்கியவர்களாகவோ அல்லது அற்றவர்களாகவோ காண்கின் ருேம். ஒரு நோயின் மூல காரணம் தெரிந் தால் தடுப்பு முறைகள் வகுப்பது இலகு. ஆனல் இந் நோயின் மூல காரணமோ இன் னும் புதிராகவேயிருக்கின்றது. எனவே நீரிழிவு நோய்த் தடுப்பு முறைகள் ஒரள விற்குத் தான் வெற்றியளிக்கின்றன.
நீரிழிவு நோயாளிகள் பலரின் குடும் பங்களை விசாரித்துப் பார்த்தால் மற்றைய குடும்பங்களை விட அதிகம் நீரிழிவு நோயா ளிகளைக் காணலாம். பெற்ருேர் களில் ஒரு வர் நீரிழிவு நோயாளியாய் இருப்பின் பிள் ளைகளில் 20 விகிதமானேருக்கு நீரிழிவு நோய் ஏற்படலாம். குடும்பத்தில் எல்லோ ருக்கும் பரம்பரை பரம்பரையாக இந் நோய் ஏற்படாவிட்டாலும், நீரிழிவு நோயாளியின் குடும்பத்தினர் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளில் பலர் 40 வய திற்கு மேற்பட்டவர்களாயும், உடல் பரு மஞக உள்ளவர்களாகவும் இருக்கின்றர் கள். நாம் நாளாந்தம் உபயோகப்படுத் தும் சக்திக்குத் தேவையான உணவை மீறி அதிகம் மாச்சத்து, கொழுப்புச்சத்து மிகுந்த உணவு வகைகளை உண்பதாலேயே தேகம் பெருக்கின்றது. பருமனக உள்ள வர்கள் உட்கொள்ளும் அதிக மாச்சத்தை பன் கிறியஸ் அகச் சுரப்பியால் சில சமயம் கையாள முடிவதில்லை. இதனல் நீரிழிவு வியாதி ஏற்படுகின்றது. எனவே இந் நோயைத் தடுக்க உடல் பெருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை ஒழுங்கான உணவுக் கட்டுப்பாடு மூலம் பெறமுடியும். 40 வயதிற்குப் பிள் உண வின் அளவை கடின வேலை செய்யாதவர்

கள் படிப்படியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளியின் நெருங் கிய உறவினர்கள் இவ்விடயத்தில் மற்ற வர்களை விட விழிப்பாக இருக்க வேண்டும்.
இந் நோயின் அறிகுறிகள் உள்ளவர் கள், இலகுவான பரிசோதனைகள் மூலம் நீரிழிவு நோய் பீடித்திருக்கின்றதா? இல் லையா? என்று கண்டு பிடிக்கலாம். நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரில் சீனிச்சத்து பெரு மளவில் வெளியேறுகிறது. எனவே சிறு நீரில் சீனி இருக்கின்றதாவென இரசாயன பரிசோதனை மூலம் பார்க்கலாம். இப் பரி சோதனையை "பெனடிக்ற் பரிசோதனை (Benedict Test) (o u6Or s Goopů u ř. 6prg Luil சோதனைக் குழாயில் 5 கன செ.மீ. பென டிக் ம் இரசாயனக் கலவையை விட்டு, அதன் மேல் எட்டு சொட்டுகள் சிறு நீரை விட வேண்டும். பின் இவற்றைச் சூடாக்கி 2 நிமிட நேரம் கொதிக்க வைக்க வேண் டும், சிறுநீரில் சீனி இல்லாவிடின் கலவை முந்திய தெளிவான நீல நிறமாகவேயிருக் கும். சீனி இருப்பின் கலவை பச்சை, மஞ் சள், இளஞ்சிவப்பு, சிவப்பு முதலிய நிறங் 56i6) Ugu Lb (Precipitate) - 0.5%-Lj6)gF 1-2% மஞ்சள், 7-2%. இச் சிறுநீர் பரி சோதனையின் மூலம் அறிகுறி ஏற்படாத நீரிழிவு நோயாளிகள் பலர் நோயின் ஆரம்ப காலத்திலேயே கண்டு பிடிக்கப்படு கின்றனர். மேலும் அரசினர் வைத்திய சாலைகளிலுள்ள சகல உள் நோயாளிகளும் அரசாங்கத்தில் புதிதாக வேலைக்குச் சேர் பவர்களும், சர்வ கலாசாலைகளில் புதிதா கச் சேரும் மாணவர்சளும் வைத்திய பரி சோதனையின் போது இச் சோதனைக்கு ஆளாகின் ருர் கள். இதனுல் பலரின் வியாதி ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. சிறுநீர் சீனிப் பரிசோதனை இப்பொழுது இலகு வாக்கப்பட்டு "லிற்மஸ் பேப்பர்' போன்ற அட்டைகளின் உதவியாலோ (Clinistix) அல்லது குளிகைகளாலோ (Clinitest) செய்யப்படுகின்றது. இந்த அட்டையை அல்லது குளிகைகளை சிறுநீரில் தோய்த்து ஏற்படும் நிற மாறுதல்களைக் கொண்டே சீனி அளவு கணிக்கப்படுகின்றது.
சிறுநீரில் சீனி காணப்படும் சகலரும் நீரிழிவு நோயாளிகள் அல்லர். சிறுநீரக

Page 37
நோயுள்ள சிலரினதும் கருவுற்று இருக்கும் தாய்மார்கள் பலரினதும் சிறுநீரில் சீனி காணப்படக்கூடும். அதிக அளவில் மாச் சத்து உட்கொண்ட பின் சிலரின் இரத்த சீனி நிலை கூடிச் சில சமயம் சிறுநீரிலும் சீனி வழிந்தோடக்கூடும். வேறு சிலருக்கு மற் றைய வருத்தங்கள் ஏற்படும் போது சிறு நீரில் சீனி காணப்படக்கூடும். இப்படி யான ஐயுறவு ஏற்படும் போது, இந் நோயாளியின் இரத்த சீனி நிலையைப் பரி சோதித்து நீரிழிவு நோயைக் கண்டு பிடிக் கலாம். இப் பரிசோதனையை இரசாயன கூடத்தில் தான் செய்யலாம். மனிதனின் இரத்த சீனி நிலை இன்சுலின் என்ற ஒமோ னினுல் ஒரு அளவிற்கு மேற் கூடாமல் கட் டுப்படுத்தப்படுகின்றது. உணவு உண்ட பின் சிறிதுகூடும் சீனி நிலை சில மணி நேரத் தில் சாதாரண நிலையை அடைந்து விடுகின் றது. நீரிழிவு நோயாளியின் சீனி நிலையோ உணவின் பின் பெருமளவில் கூடும். பின் மற்றையவர்களைப் போல் குறையாமல், கூடிய அளவிலேயே தொடர்ந்து இருக்கும். எனவே நீரிழிவு நோயைக் கண்டு பிடிப்ப தற்கு உணவின் முன் உள்ள இரத்த சீனி நிலை, உணவின் பின் உள்ள நிலை ஆகியன உபயே கப்படுகின்றன. நோயாளிகளைப் பரிசோதிப்பதற்கு உணவுக்குப் பதிலாக 50 &(gib egQ5áGa T 6ív (Glucose Tolerance Test) உபயோகப்படுத்தப்படுகின்றது.
சென்ற நூற்ருண்டில் இந் நோய்க்கு நவீன வைத்தியத்தில் ஒரு மருந்தும் இருக் கவில்லை. நோய் கண்ட பின் ஒரு சில வரு டங்களே நோயாளிகள் உயிர் வாழ்ந்தனர். உயிர் வாழ்ந்த கொஞ்ச நாட்களிலும் அவர்கள் பட்ட துன்பங்களுக்கோ அள வில்லை. 1921-ம் ஆண்டு பான் ரிங், பெஸ்ற் (Banting and Besty GT air so g)(3 g)GIT ih 6îGö ஞானிகள் இன்சுலின் என்ற ஒமோனைக் கண்டு பிடித்தனர். இதை நீரிழிவு நோயா ளிகளுக்குக் கொடுத்தபொழுது அவர் களின் கூடிய இரத்த சீனி நிலை பெருமள வில் குறைந்தது. இதையடுத்து நீரிழிவு நோயாளிகளின் வாழ்வில் ஒரு புதிய சகாப் தம் உருவாகியது. மரணத்தின் வாசற்படி யில் கால் வைத்துக் கொண்டிருந்த பல நோயாளிகளுக்கு தாம் மீண்டும் உயிர் வாழ முடியுமென ஒரு தெம்பு பிறந்தது.

3.
நீரிழிவு நோய் அறிகுறிகள் ஏற்பட்ட பின் சிறுநீர், இரத்த பரிசோதனைகளால் கண்டு பிடிக்கப்படலாம். அல்லது வைத் தியசாலைகளில் வேறு வருத்தங்களுக்காகச் சிறுநீர் பரிசோதனை செய்யும் பொழுதுதற் செயலாகக் கண்டு பிடிக்கப்படலாம். இலங்கையின் மாகாண வைத்தியசாலை களில் விசேட நீரிழிவு சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் தனது நோயைப் பற்றி நன்றுக அறிந்தி ருக்க வேண்டும். இவ்வறிவை ஊட்டுவது நீரிழிவு நோயாளியைக் கவனிக்கும் ஒவ் வொரு வைத்தியனது கடமையாகும். நோயைப் பற்றி நன்கு அறிந்திருப்பின் தான், வைத்தியனுக்கும் நோயாளிக்கும் இடையே ஒத்துழைப்பு இருக்கும், இந் நோயின் சிகிச்சையில் ஒத்துழைப்பு இல்லா விடின் சிகிச்சை வெற்றியளிக்க மாட்டாது வெளிநாடுகளில் நீரிழிவு நோயாளிகள் தாமே ஒன்று கூடி சங்கங்கள் அமைத்து தமது நலன்களை வெகு நன்ருகக் கவனித்து வருகின் ருர்கள். எமது நாட்டிலும் பல நூற்றுக் கணக்கான நோயாளிகள் இருப்ப தால் இப்படியொரு சங்கம் மிகவும் உதவி யாக விருக்கும்.
சிகிச்சை முறைக்காக நீரிழிவு நோயா ளிகளை இரு பிரிவுகளாக்கலாம்:-
(அ) உடல் பருத்த நீரிழிவு நோயாளி கள் :- இவர்கள் அதிகமாக 30 அல்லது 40 வயதிற்கு மேற்பட்டவர்களாயும் உடல் மிகவும் பருத்தவர்களாகவும் இருப்பர். இவர்களின் சிகிச்சை முறையில் உணவுக் கட்டுப்பாடு இன்றியமையாதது. இவர்கள் தமது நிறையைக் குறைத்துக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் மிகவும் பருத்துள்ள நோயாளிகளில் பலருக்கு நிறை குறைந்தவுடன், இரத்த சீனி நிலை குறைந்து, சிறுநீரில் வெளிவரும் சீனி மறைந்து விடும். இவர்களுக்கு வேறு மருந்தே தேவைப்படாது. உணவுக் கட்டுப் பாட்டின் மூலமே இவர்கள் தங்களது வாழ் நாள் முழுவதும் நோயைக் கட்டுப்படுத்த லாம். மற்றையவர்கள் உணவுக் கட்டுப் பாட்டுடன் நீரிழிவு எதிர்ப்புமருந்துக் குளி

Page 38
som as ars&smrš GuruDerr as ’ u mradik as G36nuair Gh. இக் குளிகைகள் நோயாளியின் பன் கிறிபசி லிருந்து இன்சுலிண்ச் சுரக்கச் செய்கின் றன. இப் பிரிவில் உள்ள மிகச் சிலருக்கே நோயைக் கட்டுப்படுத்த இன்சுலின் ஊசி தேவை. இப்பிரிவில் உள்ள நோயாளிகள் அனைவரும் வேறு வியாதிகள் இருக்கும் போதும், கர்ப்பம் தரித்திருக்கும் போதும், சத்திரசிகிச்சை சமயத்திலும் இன்சுலின் குத்திக் கொள்ள நேரிடலாம்.
(ஆ) உடல் மெலிந்த இன்சுலின் தேவையான நோயாளிகள்:-
இவர்களில் பலர் வயது குறைந்தவர் களாயும், நீரிழிவு நோயாளிகள் குடும்பத் தைச் சேர்ந்தவர்களாயும் இருப்பர். இவர் களும் உணவுக் கட்டுப்பாட்டைக் கவன uomas di as Go) -- dias GR/G) b. Genti களின் பன் கிறியசால் இன்சுலின் அதிக அளவில் சுரக்க முடியாது. எனவே இவர் களுக்குக் குளிகைகள் பயன் தரா. இவர் கள் இன்சுலினே தினமும் குத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் கிரமமாக வைத்தியம் Qgruun såugsår fjtflyfast (søn LDrr (Diabetic coma) என்னும் மயக்கத்தால் மாள நேரி டும்.
உணவுக் கட்டுப்பாடு:
ஒவ்வொரு நோயாளியும் தனது நோய்க்கு ஏற்ற வாயும், உணவுப் பழக்க வழக்கங்களுக்கேற்றவாயும் பத்திய உணவு முறையைக் கடைப்பிடித்தல் அவசியம். பல நீரிழிவு நோயாளிகள் ஒழுங்கான உண வுக் கட்டுப்பாட்டின் மூலம், வேறு மருந்து களின் உதவியில்லாமலே நோயைக் கட் டுப்படுத்தலாம்.
எமது உணவில் மாச்சத்து, புரதச் சத்து, கொழுப்புச்சத்து ஆகிய மூன்று முக் கிய சத்துகள் கலந்திருக்கின்றன. நாம் உண்ணும் உணவு வகைகள் சிறுகுடலில் சீர ணிக்கப்பட்டு மேற்படி சத்துகளாக உள் உறிஞ்சப்பட்டு எமது உடலுக்கு எரிபொரு ளாக உபயோகப்படுகின்றன. புரதச்சத்து முக்கியமாக உடல் வளர்ச்சிக்கு உபயோக மாகின்றது. கொழுப்புச்சத்து உடலின் மூக்
3 سنو

கிய அவயவங்களைப் பாதுகாத்து மூடிக் கொள்ளப் பயன்படுகின்றது. தினமும் விர யமாகும் சக்திக்குத் தேவையான மாச் சத்தை நாம் உட்கொள்ள வேண்டும். இதற்கு அதிகமான குளுக்கோஸ் கொழுப் புச்சத்தாக மாற்றப்பட்டு உடல் பருமஞ வதற்கு வழி வகுக்கின்றது. எனவே உடல் பருமஞகவுள்ள நீரிழிவு நோயாளி தினசரி விரயமாகும் சக்திக்கு அளவான உணவை உட்கொள்ள வேண்டும். கொழுப்புச்சத்து, மாச்சத்து மிகுந்த உணவை வெகுவாகக் குறைப்பதன் மூலம் இதைப் பெறமுடியும். இதற்கு மீறி உணவு உட்கொண்டால் இரத்த சீனி நிலை கட்டுக்கடங்காமல்போய் விடும். அத்துடன் நிறையும் கூடிக் கொண்டே போய் நீரிழிவு நோயும் கட்டுக் கடங்காமல் போய்விடும். உடல் மெலிந்த நீரிழிவு நோயாளிகள் மாச்சத்து மிகுந்த உணவை வெகுவாகக் குறைத்து புரதம், கொழுப்பு உள்ள உணவு வகைகளை உட் கொள்ள வேண்டும். இதஞல் இரத்த சீனி நிலையைக் கட்டுப்படுத்த முடிகின்றது.
ஒவ்வொரு நோயாளியும் தனது தேவைக்கேற்றவாயும் , பழக்கவழக்கம் களுக்கேற்றவாயும், வைத்திய ஆலோசனை யின் பின் பத்திய உணவுமுறை அட்டவணை ஒன்று தயாரித்து அதன்படி ஒழுங்காக உணவு உட்கொள்ளப் பழக வேண்டும். கடினமாக வேலே செய்யும் தொழிலாளிக் குக் கந்தோரிலே உட்கார்ந்து வேலை செய் யும் இலிகிதரை விட அதிக சக்தி தேவை. எனவே ஒவ்வொருவும் தனக்கேற்ற உணவு அளவை ஏற்படுத்த வேண்டும்.
கீழே தரப்படும் உணவு விவரங்களில் இருந்து ஒவ்வொரு நோயாளியும் தனது தேவைக்கேற்றவாறு உணவுப் பத்திய முறையை தயாரிக்கலாம்:-
மாச்சத்து மிகுந்த உணவு வகைகள்:- சோறு, பாண், இடியப்பம், பிட்டு, அப் பம், சப்பாத்தி, நூடில்ஸ், கிழங்குகள், சீனி வகைகள், இனிப்பு, கேக், ஜாம், புடிங், ஐஸ்கிறீம், தேன், பனங்கட்டி, இனிப்புச் சோடா, செயற்கைப் பழ இர சங்கள் (Cordials), சொக்லேற்.
2 -

Page 39
புரதம் மிகுந்த உணவு வகைகள்:- முட்டை, மீன், இறைச்சி, இருல், நண்டு, பால், தயிர், பருப்பு வகைகள், கருவாடு
கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்:- வெண்ணெய், நெய், எண்ணெய் வகைகள் தேங்காய், பன்றி இறைச்சி
நீரிழிவு நோயாளி சாப்பிடக் கூடா தவை:- சீனி, இனிப்பு, ஐஸ்கிறீம், கேக், ஜாம், ஜெலி, புடிங், சொக்லேற், தேன், இனிப்புச் சோடா, செயற்கைப் பழ இர சம், பனங்கட்டி, கிழங்கு வகைகள், இனிப் புப் பலகாரங்கள்
நீரிழிவு நோயாளி தாராளமாகச் சாப் பிடக் கூடியவை:- தேநீர் அல்லது கோப்பி (சீனியில்லாமல்), தெளிந்த சூப், மார் மைற். இ ைவகைகள், கீரை, சலாட் வகைகள் (Salad) தேசிக்காய் இரசம்,
கீழே மாதிரி பத்திய உணவு முறை அட்டவணையொன்று தரப்படுகின்றது. அதிக கடின வேலை செய்யாத மனிதன் நீரி ழிவு நோய் கண்டபின் தினமும் உண்ணும் உணவு அட்டவணை இது:-
(1600 கலறிகள்:- 160 கிரும் மாச்சத்து 75 புரதம், 75 கொழுப்பு) விடியற்காலை:- 5 அவுன்ஸ் (ஒரு கோப்பை) பாலுடன் தேநீர் அல்லது கோப்பி காலை உணவு- s
(1) 2 அவு. பாண் (* அங். தடிப்புள்ள
இரு துண்டுகள்) அல்லது 2 இடியப்பம் அல்லது 2 பிட்டு - ஒவ்வொன்றும் 2" egyál. (Berlb அல்லது 2 சிறிய தோசை அல்லது 2 சிறியரொட்டி அல்லது 2 சிறிய அப்பம் அல்லது 2 சிறிய சப்பாத்தி அல்லது 13 கோப்பை குரக்கன் கஞ்சி
(2) 1 முட்டை அல்லதுசிறிய துண்டுமீன்
அல்லது 1 கோப்பை தயிர்
(3) அவு, வெண்ணெய் (Butter) (4) 1 கதலி வாழைப்பழம்
அல்லது பாதி ஆனை, இதரை, கப் பல் வாழைப்பழம்

அல்லது பாதி மாம்பழம் அல்லது 2 துண்டு அன்ஞசி அல்லது 1 துண்டு பப்பாப்பழம் (6 அவு.) அல்லது 2 சிறிய மங்குஸ்தான் அல்லது 5 இறம்புட்டான் அல்லது கோப்பை பழரசம் (நீரு டன்)
நண்பகல்:-
4 கோப்பை பழரசம் (நீருடன்) அல்லது தேநீர் அல்லது கோப்பி, மதிய உணவு
(1) 3 அவு. சமைத்த சோறு (ஒரு பீரிஸ்
அளவு) (2) 3 அவு. இறைச்சி, மீன் இருல், நண்டு அல்லது கோழி அல்லது 2 அவு. கருவாடு அல்லது 1 கோப்பை தயிருடன் 4 அவு. சமைத்த பருப்பு, பயறு வகை கள்
(3) விரும்பிய அளவு இலை, கீரை வகை
கள்
(4) 4 அவு. கிழங்கு இல்லாத காய்கறி கள் இருவகை - வெண்டி, பாகற் காய், புடோல், வெள்ளைப் பூசணி, கெக் கரி, கத்தரி, கறிமிளகாய், போஞ்சி வகை
(5) பழவகை - காலை உணவு (4)பார்க்க (கறிகளுக்கு தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் மிகக் குறைவாகவே பாவிக்க வேண்டும்.
LDM 32ko:- Y
(1) 5 அவு. பாலுடன் தேநீர் அல்லது
கோப்பி
(2) 2 இனிப்பற்ற விஸ்கோத்து
அல்லது 1 துண்டு பாண் (சிறிது வெண்ணெய் பூசி)
இரவு உணவு
(1) பாண் அல்லது பதில் உணவு - காலை
2. GODT G ( 1 ) Lurr ti di s அல்லது 4 சிறிய உருளைக்கிழங்குகள்
(2) 3 அவு. இறைச்சி அல்லது பதில்
உணவு-மதிய உணவு (2) பார்க்க

Page 40
(3) அவு. வெண்ணெய்
(4) விரும்பிய அளவு இலை, கீரை,
சலாட் வகைகள்
(5) பழவகை-காலை உணவு (4) பார்க்க
படுக்க முன்:- 5 அவு. பால்
உணவுகளின் முன் வடித்த சூப், மார் மைற் அல்லது "பவறில் அருந்தலாம். கோப்பி, தேநீர் மற்றும் பானங்களுடன் சீனி சேர்க்கப்படாது "சக்கறின்' போன்ற செயற்கை இனிப்பு வகைகள் வைத்திய ஆலோசனையின் பின் பாவிக்கலாம். ஆனல் கூடியளவு இவற்றைத் தவிர்த்துக் கொண் டால் நாளடைவில் இனிப்புப் பதார்த்தங் களின் மேலுள்ள அவாவைக் குறைக்க முடியும், இடியப்பம், பிட்டு, அப்பம், தோசை ஆகியவற்றுக்கு தனி அரிசிமா உபயோகப்படுத்துவதிலும்பார்க்கஉழுந்து பருப்பு, பயறு, குரக்கன் அல்லது ஆட்டா மா கலந்து செய்தலே நலம். இது முடியா விட்டால் அரைக் கரைவாசி அரிசிமாவும் கோதுமை மாவும் பாவிக்கவும். அரிசி மாவுக்குத் தீட்டப்படாத அரிசி பாவித் தால் நலம். வெள்ளைப் பாணுக்கும் தவிட் டுப் பாணுக்கும் மாச்சத்தைப் பொறுத்த வரையில் வித்தியாசம் இல்லாதபடியால், எந்தப் பாணும் பாவிக்கலாம்.
பல நோயாளிகள் உணவுக் கட்டுப் பாட்டுடன் மருந்துகளும் தினமும் உப யோகித்தல் வேண்டும். மருந்துக் குளிகை கள் உபயோகிப்போர், தினந்தோறும் அல் லது தினம் மூன்று தடவை வைத்திய ஆலோசனைப்படி உபயோகித்தல் வேண் டும். குளிகைகள் இரத்த சீனி நிலையைச் சாதரண அளவிற்குக் கிட்டக்குறைக்கா விட்டால், குளிசைகளின் அளவைக் கூட் டவோ, குளிசைகளை மாற்றவோ அல்லது இன்சுலின் குத்திக் கொள்ளவோ, வைத் திய ஆலோசனை பெறல் வேண்டும். நீரி ழிவு நோயாளிகளில் பலர் வேறு வியாதி கள் (தடிமன், காய்ச்சல், வயுற்றுக் குழப் பம்) வரும் பொழுது நீரிழிவு எதிர்ப்புக் குளிசைகளைப் பாவிக்காமல் விட்டு விடு கின்ருர்கள். இது தவறு. இந்த நேரத்தில் வைத்திய ஆலோசனை பெறல் நலம். வைத் நியர் குளிசைகளின் அளவைக் கூட்டியோ,
- 34

குறைத்தோ அல்லது இன்சுலின் குத்தவோ ஆலோசனை கூறுவார். குளிகைகள் பாவிக் கும் பொழுது உணவு ஒழுங்காக உட் கொள்ள வேண்டும். வேண்டிய அளவு உணவு எடுக்காவிடின் இரத்த சீனி நிலை வெகுவாகக் குறைந்து மயக்கமடையத் செய்து விடும்.
நீரிழிவு நோயாளிகள் பலர் இன்சுலின் குத்திக்கொள்ள நேரிடும். இன்சுலின் ஊசி மருந்தை தமக்குத் தாமே குத்திக்கொள்ள நீரிழிவு நோயாளிகள் பழகிக் கொள்ள வேண்டும். இன்சுலின் குப்பியிலிருந்து அள விடும் முறை, ஊசிக் குழாயைச் சுத்தப் படுத்தும் விதம், ஊசி குத்தப்படும் இடம் ஆதியன வைத்தியரின் உதவியோடு நாள டைவில் பழக வேண்டும். தாமே குத்த முடியாவிடின், வீட்டில் உள்ள வேறு ஒரு வரைப் பழக்கிக் குத்திக் கொள்ளலாம்.
இன்சுலின் மருந்து இரு முக்கிய வகை களாகக் கொடுக்கப்படுகின்றது:-
(அ) தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குத்த வேண்டிய கரையும் இன்சு 65air (Soluble insulin)
(ஆ) தினமும் ஒரு தடவையே குத்த வேண்டிய "லென்ரே' இன்சுலின் (Lente In. sulin), கரையும் இன்சுலின் உணவின் அரை மணி நேரத்திற்கு முன் குத்த வேண்டும். "லென்ரே' இன்சுலின் தினமும் அதிகாலை குத்தப்பட வேண்டும். இன்சுலின் குத்த முன் ஊசிக் குழாயையும் ஊசியையும் நன் ருகச் சுத்தம் செய்து அரை மணி நேரம் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின் வெளியில் எடுத்து ஊசியில் கைபடாமல் பொருத்தி, குழாய் காய்ந்து சூடாறிய பின் இன்சுலினை அளவிற்கு எடுக்க வேண் டும். பின் குத்தவேண்டிய இடத்தை சத் gir g5d 60) at Logg IT pth (Surgical Spirits) தோய்ந்த பஞ்சினல் சுத்தம் செய்து, தோலின் கீழ் மெதுவாகச் செலுத்த வேண் டும். ஊசியை, தொடையின் வெளிப்பக் கத்திலோ, அல்லது இருப்பின் பின் புறத் திலோ அல்லது மேற்கையின் மேற் பாகத் திலோ குத்தலாம். இன்சுலின் ஊசி குத்தி ஞல் இரத்த சீனி நிலை இறங்க ஆரம்பிக்
سی۔ !

Page 41
கும். எனவே, உணவை ஒழுங்கான நேரத் திற்கு உட்கொள்ள வேண்டும். உணவைச் சரியான அளவிற்கோ அல்லது நேரத் திற்கோ உட்கொள்ளாவிட்டால் அல்லது அளவுக்கு மீறிய இன்சுலின் குத்தினுல், இரத்த சீனி நிலை வெகுவாசக் குறைந்து மயக்க நிலை உண்டாகும். இதன் போது தலைச்சுற்று உண்டாகி வியர்வை வழிந்து நோயாளி நினைவிழக்கக் கூடும். இருதயம் வேகமாக அடிக்கும். இப்படியாக இரத்த சீனி நிலைக்குறைவு (HypoglyCaemia) அறி குறிகள் ஏற்பட்டால் உடனே குளுக் கோசை அல்லது சீனி வகையை நீரில் கரைத்துக் குடிக்க வேண்டும். தண்ணிர் குடிக்க முடியாவிடின் அல்லது நினைவிழந்தி ருந்தால் உடன் வைத்தியரிடம் காட்டி குளுக்கோஸ் இரத்தநாளத்தினுள் நேரடி யாக ஏற்றப்பட வேண்டும். இந்த நிலை ஏற் பட்ட சில நிமிடங்களில் இரத்த சீனி நிலை ஏற்றப்படாவிட்டால், மூளையில் திருத்த முடியாத பழுதுகள் ஏற்பட மு டி. யு ம் . இதைத் தவிர்க்க ஒவ்வொரு நோயாளியும் தனது சட்டைப் பைக்குள் "நான் ஓர் நீரி ழிவு நோயாளி. நான் நினைவிழந்து காணப் பட்டால் உடனே குளுக்கோஸ் கொடுக் கப்படவேண்டும்' என்று ஒரு அட்டையில் எழுதி எந்நேரமும் வைத்துக் கொள்ள வேண்டும். இது நோயாளிகள் வீதியில் நினைவிழந்து காணப்பட்டாலோ அல்லது விபத்தில் அகப்பட்டாலோ உடன் சிகிச்சை பெற வழி வகுக்கும்.
நீரிழிவு நோயாளிகள் சிறுநீர் பரிசோ தனை செய்யவும் தாமே பழகிக் கொள்ள வேண்டும். இரத்த சீனி நிலையை 24 மணி நேரமும் சாதாரண நிலைக்குக் கிட்ட வைத் திருப்பதே நீரிழிவு நோய் மருத்துவத்தின் குறிக்கோளாகும். மருத்துவத்தின் பெறு பேறுகளை இரத்த சீனி நிலைப் பரிசோதனை மூலம் தினமும் அறிந்து கொள்வது கஷ்ட மானது. எனவே எளிதாகச் செய்யக்கூடிய சிறுநீர்ச் சீனி பரிசோதனை மருத்துவத்தின் பெறுபேறுகளே உடனுக்குடன் இலகுவா கப் பெறப் பயன்படுகின்றது.
நீரிழிவு நோயாளிகள் எல்லோரும் ஆரம்பத்தில் ஒரு சில நாட்களாவது வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெறு

வது நல்லது. இந்த நாட்களில் ஊசி போடவும், சிறுநீர் பரிசோதனை செய்ய வும், உணவு ஒருங்கு முறையைக் கடைப் பிடிக்கவும் பழகலாம். வைத்தியர்களும் தாதிகளும் இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைத்தியசாலையில் இருக்கும் காலத்தில் உணவுக் கட்டுப்பாடு மிகவும் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்படுவ தால், பருமஞக உள்ளவர்கள் சிறிது நிறை குறையவும் இக்காலம் உதவுகின்றது.
நீரிழிவு நோயாளிகளுக்குக் காசநோய் போன்ற தொற்றுகள் இலகுவாகப் பீடிப் பதால் இவர்கள் வருடத்திற்கொருமுறை எக்ஸ்-றே படம் பிடித்தால் நல்லது. தொடர்ந்த இருமல், காய்ச்சல் இருப்பின் உடன் வைத்தியரிடம் காட்டப்பட வேண் டும். வேறு வியாதிகளின் போது இன்சு லின் அளவு கூடத் தேவைப்படுமாகை யால், வைத்திய ஆலோசனையின் பின் கரையும் இன்சுலினுக்கு மாற்றினுல் நலம். நீரிழிவு நோய் நரம்புத் தளர்ச்சியையும் உண்டு பண்ணுவதால், நோயாளிகள் விற்றமின் B மிகுந்த உணவு வகைகளை உப யோகித்தோ (இலை, கீரை வகைகள், மார் மைற் தீட்டப்படாத அரிசி) அல்லது தினமும் விற்றமின் B குளிகைகளைப் பாவித்தோ இவ்விளைவை ஓரளவிற்குத் தடுக்கலாம். மிதமான தேகப்பியாசம் மூலம் உறுப்புகளின் இரத்தோட்டத்தைக் கூட்டி, இரத்த நாடிப் பழுதின் விளைவுகளை ஒரளவிற்கு நிவிர்த்திசெய்யலாம். மது பானம் உணவுக் கட்டுப்பாட்டை நிலை குலையச் செய்யுமாதலால், நீரிழிவு நோயா ளிகள் இதைத் தவிர்த்தால் நல்லது. புகை யிலையின் சத்துகள் உறுப்புகளின் இரத் தோட்டத்தைக் குறைப்பதால், புகைப்ப தையும் இந்நோயாளிகள் நிறுத் தி க் கொள்ள வேண்டும்.
பெண் நீரிழிவு நோயாளிகள் மற்றைய பெண்களைவிடக் குறைவாகவே கர்ப்பம் தரிப்பர், கர்ப்பகாலத்தில் இவர்களின் மருந்து அளவு அதிகரிப்பதால், இன்சுலி னுக்கு மாற்றிக் கொண்டால் நல்லது. மற்றைய பெண்களை விட அடிக்கடிஇவர்கள் நிலையத்தில் பார்வையிடப்படல் வேண் டும். இவர்களின் குழந்தைகள் சாதாரண
-ن 935

Page 42
பெண்களின் குழந்தைகளின் நிறையைவிட அதிகமாக விருப்பர். அத்துடன் பிரசவ காலத்தில் இவர்களின் குழந்தைகளுக்கு மூச்சடைத்தல் போன்ற விளைவுகள் ஏற்ப டக் கூடும். எனவே நீரிழிவு நோயாளிக ளின் பிரசவம் வைத்தியசாலைகளிலேயே தடைபெறவேண்டும்.
நீரிழிவு நோய் கண்டவர்கள், தமக்கு மாற்ற முடியாத கொடிய நோய் வந்து விட்டதேயென்று ஒரு பொழுதும் மனம்
ஹலோ! அலெக்சாண்டர் கி
ஸ்கொட்லண்ட் நாட்டைச் Quay (Alexander Graham Bell) யைக் கண்டுபிடித்தார். 1876ல் தொலைபேசி மூலம் அவருடைய து என்பவரைத் தமது அறைக்கு 6 தொலைபேசியின் தொடக்கமாகும் திகதி பெல் தமது தொலைபேசிக்கு புரிமையைப் பெறுவதற்காக இ பிடித்த தோமஸ் அல்வா எடிசன் , னர். 600க்கு மேற்பட்ட வழக்குக போனுக்கு இவர் பெற்ற காப்புரி

தளரக்கூடாது. தகுந்த வைத்திய ஆலோ சனையுடனும், நோயாளியின் ஒத்துழைப்பி
ணு,லும், தன்னம்பிக்கையாலும் இவர்கள் பல வருடங்கள் சுகமாக வாழ முடியும், நோயின் ஆரம்பத்தில் இருந்தே இரத்த சீனி நிலையைக் கவனமாகத் தினமும் கட் டுப்படுத்தி வந்தால், இந்நோயின் பார தூரமான விளைவுகளை முற்ருகத் தடுக் a Genu nr y 6v 6w Luv GNu är 567 asir போடவோ முடியுமென்பதில் ஐயமில்லை.
ரஹம் பெல் பேசுகிறேன்.
சேர்ந்த அலெக்சாண்டர் கிரஹம் என்பவர் தொலைபேசி (Telephone) மார்ச் 10ம் திகதி, பெல் தமது ணைவரான தாமஸ். எல் வாட்சன் வருமாறு அழைத்தார். இதுதான் . 1876ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் க் காப்புரிமை பெற்றர். இக்காப் வருடன், கிராமபோனைக் கண்டு உட்படப் பலபேர் போட்டியிட்ட இளப் பெல் வென்ற பிறகே, டெலி மை உறுதியாயிற்று.
یہ 336

Page 43
விளக்கம்
செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் வாழக்கூடிய சாத் திய க் கூ று உண்டா? மனிதன் அங்குபோய் இறங்குமுன் இதுபற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டா?
கேட்பவர்: தி. கணேசன், யாழ். இந்துக்
கல்லூரி, யாழ்ப்பாணம்.
வான்வெளிக்கலங்சள் அனுப்பும் செய்
திகள் செவ்வாயில் உயிர் இருப்பதைக் காட்டவில்லே. இருப்பினும் அங்கு உயிர் இல்லை என்பதைத் திட்டவட்டமாக நிரூ பிக்கவும் முடியவில்லை. செ வ் வா யி ன் அடர்த்தியற்ற வளிமண்டலம் உயிர்வாழ் வனவற்றைக் கொல்லக்கூடிய அல் ராவய லட் (ultraviolet) க தி ர் வீச்சு க் களை த் தடுத்து நிறுத்தும் சக்தியற்றது. ஆயினும் மது உலகில் அணுக்கதிர்வீச்சுக்களைக் கூட எதிர்த்து நின்று உயிர்வாழக்கூடிய நுண்ணங்கிகள் காணப்படுகின்றன. செவ் வாயின் வளிமண்டலத்தில் ஒட்சிசன் அளவு மிகக்குறைவு. அது ஒரு தடையாக இருக்க முடியாது. ஏனெனில் ஒட்சிசன் இல்லா மலே உயிர் வாழக்கூடிய {anaerobic) நுண் ணங்கிகள் நமது பூமியில் உள்ளன. செவ் வாய்க்கிரகம் சூரியனிடமிருந்து பூமியிலும் பார்க்கக் கூடிய தூரத்தில் உள்ளது. சூரிய னிடமிருந்து செவ்வாய் பெறும் வெப்பம் நமது பூமி பெறுவதிலும் பார்க்க அரைவா சியாகும். இதனுல் அக்கிரகம் பூமியை விடக் குளிரானது. பகலில் செவ்வாய்க்கிர கத்தில் காணக்கூடிய அதிக வெப்பநிலை + 30° C ஆகவும் இரவில் -70° C ஆகவும் இருக்கும். இதுவும் ஒரு தடையாக இருக்கு மானுல் பூமியில் கொதிக்கும் சகராப் பாலைவனத்திலும் தென்துருவத்தின் கடும் குளிரிலும் பனிக்கட்டியிலும் உயிர்கள் வாழ்கின்றனவே. ஆகவே இவ ற்  ைற க் றைக் கொண்டு செவ்வாயில் உயிர்கள் இல்லை என்ற முடிவுக்கு எவரும் வந்துவிட

முடியாது. ஆகவே இத்தகைய சந்தேகங் களை நிவர்த்தி செய்யச் சிறந்த வழி செவ் வாய்க் கிரகத்தில் இருந்து சிறிதளவு மண் கொணர்ந்து இங்கு பரிசோதிப்பதேயா கும். ۔
செவ்வாயில் வாழக்கூடிய நுண்ணுயிர் கள் அங்கு சென்றிறங்கும் மனிதர்களைத் தாக்கிப் பெருந்தீங்கு விளைவிக்கக் கூடும். ஆகவே மனிதன் அங்குபோய் இறங்குமுன் செவ்வாய்க்கிரகத்தின் மண் இங்கு கொண்டுவரப்பட்டுப் பரிசோதிக்கப்படு வது பாதுகாப்பானதாகும். சந்திர மண் னைக் கொண்டுவந்த ஆளில்லா விண்வெ ளிக் கலமான சோவியத்தின் லூஞ-16 (Luna-16) போன்றதொரு தானியங்கி விண் வேளிக்கலம் இதனையும் செய்து முடிக் கக் கூடும்.
தருபவர்: *சிவா?
வானம் நீலநிறமாகவிருப்பதேன்?
கேட்பவர்: எஸ். மரியதாஸ் சேவியர், கண்டி,
வளியில் தூசுத் துணிக்கைகளும், நீராவி மூலக்கூறுகளும் வாயு மூலக்கூறுக ளுடன் சேர்ந்துள்ளன. சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்களை இத்துணிக்கைகளும் மூலக்கூறுகளும் சிதற வைக்கின்றன. சிறிய பரிமாணமுடைய வாயு மூலக்கூறுகள் அலைநீளம் குறைந்த ஒளிக்கதிர்களையே அதிகம் சிதறும். சூரிய ஒளியில் ஊதா, கரு நீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ் சிவப்பு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்கள் உள் ளன. இவற்றில் ஊதா மிகக்குறைந்த அலே நீளமும் சிவப்பு ஆகக் கூடிய அலைநீளமும் உடையன. மற்றையவை இடைப்பட்
* {{6 (69 -س
ஆகவே ஊதா, கருநீலம், நீலம் ஆகிய ஒளிக்கதிர்களே மற் றை ய வ ற் றிலும் பார்க்க அதிகம் சிதறுகின்றன. ஆயினும்
سسه 37

Page 44
வளியானது அலைநீளம் குறைந்த ஒளிக்க திர்களை அதிகம் உறிஞ்சுவதால், ஊதா,கரு நீலம் இரண்டும் அதிக அளவில் உறிஞ்சப் பட்டுவிடுகின்றன. வளியால் அதிக அளவில் உறிஞ்சப்படாது அதே சமயம் நன்கு சிதறி வரும் ஒளி நீலமாகும். இதுவே வானம் நீலநிறமாகவிருப்பதற்குக் காரணம். ses Lay 4: Os AlbøWbt usbid B.Sc. Hons.
Physics).
மழைமுகில் கருமையாகவிருப்பதேன்? கேட்பவர்: கே. விஜயகாதன், சுண்டிக்குளி,
சாதாரண முகில்களிலும் பார்க்க மழைமுகில்களின் உயரம் மிக மிக அதிகம். அம்முகில் களிஞல் சூரிய ஒளி பெருமளவு உறிஞ்சப்பட்டுவிடுகின்றது. இதனுல் சூரிய ஒளி அவற்றினூடாக வருவது இல்லை. இதுவே மழைமுகில்களின் கருமை நிறத் திற்குக் காரணம்,
sø L/o/ /*: Gðan bSJöfuðið B.Sc. Hons.
(Physics.)
e GoLibg 'gascul' (Tube
Light) டினுல் ஆபத்து ஏற்படும் என் கிருர்களே ஏன்?
கேட்பவர்: கு. குமரசிறி, கொழும்பு.
IfJ LITT 1
* விளக்கம்" பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் வாசகரு கக் கிடைக்கும் என்பதை துக் கொள்கிருேம்.
கேள்விகளை அனுப்ப வேண்
ஆசிரியர் 'ஊற்று c/o. இரா. சிவச்ச
புவியியற்றுறை, இ Gugut tras &7 Gau GMTar é

டியூப் லைட்டின் வெளிச்சம் சீராக வரக்கூடிய வகையில், கண்ணுடிக் குழா யின் உட்புறத்தில் உறிஞ்சி ஒளிவீசும் (Fluorescence) தன் மை யுடைய ஒரு பொருள் பூசப்பட்டிருக்கும். இது "பொசு பர்' (Phosphor) எனப்படும். இப் “பொசு ui’’ Qu fle$ulh (Beryllium) 2.JLum du ஆனதாகும். இவ்வகை பெரிலியம் உப்பு கூடிய நச்சுத் தன்மையுடையது. எனவே உடைந்த பகுதி உடம்பில் காயம் ஏற்ப டுத்திஞல், இரத்தம் த ச் சுத் தன்  ைம யடைந்து தீங்குவிளைவிக்கும். அத்துடன் உடைந்த பகுதியில் இருந்து வெளிப்படும் தூசிகளைச் சுவாசிப்பதும் ஆபத்துக்களை ஏற்படுத்தும். எனவே உடைந்த டியூப் பல் புகளைக் கைபடாமல் கவனமாக அப்புறப்
படுத்திப் புதைத்துவிடுவது நல்லது.
øes L/a/sf: abstid
உலகில் இன்று வாழ்ந்து கொண் டிருக்கும் ஆகக்கூடிய வயதுடைய உயிரினம் எது? அதன் வயது என்ன? கேட்பவர்: தி, தேன்மொழி, மட்டக்களப்பு.
தற்போது கிடைத்துள்ள ஆதாரங்க ளின்படி இராட்சத செக்குவா , (Giant Sequoia) என்ற பெரு மரமே இன்றும் உயிர்
0-00
தச் சிறந்த கேள்வியை 5 dieg e5L u mr 1 0-00 u iffi mr மகிழ்ச்சியுடன் தெரிவித்
'qu Gavmtarih:
ந்திரன், இலங்கைப் பல்கலைக்கழகம், கம்.

Page 45
வாழ்ந்து கொண்டிருக்கும், நெடுங்காலம் வாழ்ந்த உயிரினம் ஆகும். இந்தியாவில் உள்ள ஆலமரம் ஒன்று 3,000 வருடங்க ளுக்கு முந்தியதாகக் கருதப்படுகிறது. ஆயினும் செக்குவா என்ற குடும்பத்தைச் சேர்ந்த இப்பெரு மரங்களே மிக நீண்ட ஆயுளை உடையனவாகக் கருதப்படுகின் றன. இம்மரங்களில் ஒன்று 3210 வய துடையதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இம் மரங்களில் மிகப் பெரியவை கலிபோர்னி யாவில் காணப்படுகின்றன. லிங்கன் என்ற பெயருடைய மரம் 31 அடி விட்டமும் 259 அடி உயரமும் கொண்டது. ஜெனரல் ஷேர்மன் என்ற பெயருடைய மரம் 101 அடி சுற்றளவும் 272 அடி உயரமும் 49, 600 கன அடி பரிமாணமும் (கிளைகள் நீங்கலாக) கொண்டது. (பனைமரத்தின் ஆகக்கூடிய உயரம்45) இம்மரங்களுட் சில 3500 வருடங்களுக்கு மேலாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. வாழ்ந்து கொண்டிருக்கும் ம ர ங் க ளின் வயது அவற்றையொத்த - ஆஞல் வெட் ட ப் பட்ட மரங்களின் வளர்ச்சி வளை ய ங் (Growthrings) களைக்கொண்டு கணிக்கப் படுகின்றன.
3 g5 Lvov 1ř: “áPenum"
நீர்ப்பம்பி மூலம் நீரை வெளி
யேற்றக் கூடிய கிணற்றின் ஆகக் கூடிய ஆழம் என்ன?
விஞ்ஞானத்தின் ஒவ்வொரு து தாகவே கருதப்பட்டு வந்திருக்
敏
விஞ்ஞானம் நகருகிறது; ஒரு பு ளிக்கு ஊர்ந்து நகருகின்றது.
敬
மேதாவி ஒருவர் விஞ்ஞான உயர்ந்த பெறுபேறுகள் கிடைக்
-3

Goas L'vov ř: (Sai. LaGear sir, as advigdeg of:
34 அடி. ஏனெனில் வளியின் அமுக்கம் 34 அடி நீர் நிரலுக்குச் சமமாகும். பம்பின் இயக்கம் அமுக்கத்தைக் குறைப்பதன் மூலம் நீர் வெளியேற்றப்படுகிறது. அமுக் கத்தைப் பூச்சியத்தையடையச் செய்தால் நீர் 34 அடிக்கே உயரும். அதற்கு மேல் ஏறமாட்டாது.
தருபவர்: செளந்தரநாயகம்
ஏனைய கிரகங்களில் உயிர்கள்.
எம்மால் அறியப்பட்ட அண்டத் தில் உள்ள நட்சத்திரங்களின் எண் ணிக்கை குறைந்தது 1,000,000,000, 000,000,000,000 இரு க் கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது, இவற் றில் மூன்றில் இரண்டு எண்ணிக்கை யாவன நட்சத்திரங்களைச் சுற்றும் கிரகங்களில் உயிர் வாழக் கூடிய சாத் தியக்கூறு இருக்கின்றது, எமது பால் வீதி மண்டலத்தில் மாத்திரம் 5,000, 000,000 கிரகங்களில் உயிர் வாழக் கூடிய சூழ்நிலை உண்டு, அதுமட்டு மல்ல, இவற்றில் குறைந்தது 5,000 கிரசங்களில் புத்திக்கூர்மை படைத்த உயிரினங்கள் வாழக் கூடும்.
றையும் முதலில் தீண்டத்தகாத கிறது.
-R.G. இங்கர்சால்
岛
ள்ளியில் இருந்து மற்ருெரு புள்
密
$தை மணக்கும் பொழுதே மிக க்கின்றன.
-ஹெபர்ட் ஸ்பென்சர்

Page 46
இலங்கையின் பொரு
ஒரு பொ
1. நாட்டு மக்கள் தமது நாட் னுடன் நெருங்கியுள்ள பிரச்சினைகளைய வேண்டும். இதற்கு மக்களின் மனுேநிலை மைக்கேற்ப மாறவேண்டும்; அல்லது ம
ந. சிவபாலகணேசன்
B. A. Hons. (Cey). உதவி விரிவுரையாளர் பொருளியற்றுறை இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை வளாகம்.
இ
p5 nT -- nTG தேயிலை ஏற்றும பொருட விவசா கும். இ 6j AOp Lr,
tiunt GMT (y
பொருட இது உ யின்மை 6&n Ge. பொருட 66nusF fru
பவை ( ருப்பதஞ படுகின் அபிவிரு பற்ருக்கு அல்லது
of gig
காரண இவற்று யுள்ள யேற்றட் பனவும் றன. இ மிஞ்சிய வாணி ( பிரச்சிை காணப்
இது ெ தொடர்
- 4

ாதாரப் பிரச்சினைகள் துநோக்கு
டின் பொருளாதார நிலையினையும், அத ம் சற்று ஆழமாகச் சிந்தித்து உணர பயும், பழக்க வழக்கங்களும் நாட்டுநிலை ாற்றப்பட வேண்டும்.
லங்கை அபிவிருத்தியடைந்து வருகின்ற ஒரு கும். இதன் பொருளாதார அமைப்பு நிலையில் , றபர், தென்னை என்பவற்றைக் கொண்ட தித்துறையொன்றும்; நெல், உபஉணவுப் ட்கள் போன்றவற்றைக் கொண்ட உள்நாட்டு பத்துறையொன்றுமே முக்கியமானவையா வற்றுள் ஏற்றுமதித் துறையினுல் கிடைக்கின்ற தி வருவாய் கொண்டே நாட்டிற்குத் தேவை மதல், மூலப்டொருட்களும், ஏனைய நுகர்ச்சிப் ட்களும் இறக்குமதி செய்யவேண்டியுள்ளன. ள்நாட்டு விவசாயத்துறையின் அபிவிருத்தி காரணமாக எழுகின்ற ஒரு பிரச்சினையின் யாகும். ஏனெனில் இறக்குமதியில் உணவுப் ட்களே அதிகமாகும். அத்துடன் இவைகள் பத்துறையால் உற்பத்தி செய்யப்பட வேண்டி கும். ஆனல் போதியளவு உற்பத்தி இல்லாதி ேைலயே இறக்குமதி செய்யவேண்டிய நிலைஏற் றது, மேலும் உள்நாட்டு விவசாயத்துறையின் த்தியின்மை காணப்பட அங்குள்ள மூலதனப் தறை, போதிய உள்நாட்டு வருவாயின்மை வரவுசெலவுத் திட்டப் பற்ருக்குறை, வேக ளர்ந்து வருகின்ற சனத்தொகை என்பனவே ங்களாகின்றன. அத்துடன் இவ் வம்சங்களும் டன் தொடர்பான அல்லது இவற்றில் தங்கி முதலீட்டுக்கமின்மை, பொருட்களின் விலை போக்கு, வேலையில்லாத் திண்டாட்டம் என் பிரச்சினைக்குரியனவாகவே காணப்படுகின் த்துடன் மட்டுமல்லாது ஏற்றுமதி வருவாய்க்கு
இறக்குமதிச் செலவிஞல் அந்நியச் செல (foreign-Exchange) தேவைப்படுவதாகிய ஒரு னயும் தொடர்ந்து பல வருடங்களாகக் படுகின்ற இன்னேர் முக்கிய விடயமாகும். பருமளவுக்கு வெளிநாட்டு நிலைமைகளுடன் ர்புபட்டதாகும். இவ்வகையில் um riš (gi
0 -

Page 47
மிடத்து பொருளாதாரப் பிரச்சினைகள் யாவும் நாட்டின் உள்ளும், புறமும் நிறைந் துள்ளமை தெளி வா கின்ற போது ம் தொடர்ந்தும் இவற்றின் பாதிப்புக்களை யும் அவதானித்தல் இன்றியமையாத தாகும்.
உள்நாட்டு அபிவிருத்திக்கு மூலதனம் அவசியமானதே. இது மக்களின் சேமிப்பி லிருந்தும் பெறப்படுகின்றது. சேமிப்பு ானில் வருமானத்தில் மக்களின் நுகர்வுச் செலவுக்கு மிஞ்சியுள்ள ஒரு பகுதி என லாம். நுகர் செலவென்பது மக்கள் தமது வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கும் பொருட்டு செலவிடுகின்ற பணத் தொகையைக் குறிக்கும். இந்த நுகர் செலவை மக்கள் குறைத்தலின் பயணுகச் சேமிப்பை ஏற்படுத்துவதன் மூலம் தான் உற்பத்தித் தொழில்களில் முதலிடும் வாய்ப்பு ஏற்படமுடியும். ஆனல் இலங்கை போன்ற அபிவிருத்திப்பொருளாதார நாடு களில் மக்களின் சேமிப்புப் பழக்கம் குறை வாகவோ அல்லது அவர்களது வருமானம் முழுவதும் நுகர்வினில் செலவழிக்கப் பட வேண்டியளவுக்கு பொருட்களின் விலை கள் அமைந்து விடுவதஞலேயோ தான் சேமிப்பு அல்லது முதல் பற்ருக்குறை என்ற நிலைமையொன்று காணப்படுகின்றது. எவ் விதமிருப்பினும் அபிவிருத்தி நாட்டிற்கு இவ் வம்சம் முக்கியமானதாக இருப்பதால் வருமானத்தில் ஒரு பகுதியை மக்கள் சேமிப்பது அத்தியாவசியமாகிவிடுகின்றது. மேலும் உள்நாட்டில் பொருட்களின் பற் முக்குறை நிலவுவதனல் அவற்றின் விலை களும், மக்களின் வாழ்க்கைச் செலவும் அதி கரித்துச் செல்கின்றன. இத் தன்மையினல் நுகர்வுச் செலவு கூடிச் செல்லுகின்ற நிலை யேற்படவே சேமிப்பு அல்லது மூலதனப் பற்ருக்குறையானது தீவிரப்படுத்தப்படு கின்ற பிரச்சினையாகிவிடுகின்றது. இவற் றிற்கு வரவுசெலவுத் திட்ட பற்ருக்குறை (Budget-deficit) uyub säi G3Syri 5 ft T GODT LDT யமைகின்றது. உள்நாட்டில் கிடைக்கும் வருவாயிலும் மேம்பட்ட ஒரு பகுதி உணவு LD nr GofuLuži 35 GMTIT 55 Gyub (food-subsidy) G6I 6J SF சேவைகள் போன்ற சமூக பொது முதலீடு SGITrr & Gyld (Social over heads) G& 6v sygøé கப்படுவதால் பற்ருக்குறை நீண்டகால
-

மாகத் தொடர்ந்துவருவதைப் பட்டியல் காட்டி நிற்கின்றது.
பணமிகை அல்லது பணக்குறை (பத்து இலட்ச ரூபாய்களில்)
1951 / 1952 - 257.1 1952/1953 -239.1 1953 / 1954 33.7 1954, 1955 127.6 1955, 1956 1.2 1956/1957 -196.4 1957/1958 -222. 3 1958/1959 -413.4 1959/1960 -4 17.5 1960/1961 .462.5 1961 / 1962 -456. 1 1962/1963 -391.7 1963/1964 -461.7 1964/1965 -430.4 196511 966 --5 66 . 0 19661I 967 -606 .8 1967 | 1968 -71 5.7 1968 | 1969 -78 7.6 1969) 1970-935. 6 1970) 1971 -1083.3
(-) சய அடையாளம் பணக்குறையைக் காட்டும் மூலம்: மத்திய வங்கி அறிக்கை. 1971.
எனினும் 1980-ம் ஆண்டிற்குப் பின்பு தான் பற்ருக்குறை தீவிரமாகச் செல்வ தைக் காணக் கூடியதாக உள்ளது. தொடர்ந்து செலவின் அதிகரிப்பு தவிர்க்க முடியாதபடி ஏற்படுகின்ற நிலையிருப்பதும் இதற்குக் காரணமாகின்றது. இவ்வித வரவு செலவுப் பற்ருக்குறைக்கான நிதி யீட்டத்தை அரசாங்கம் பல வழிகளில் செய்கின்ற போதும், வங்கியிடம் கடன் பெறுவதான நிலை இங்கு முக்கியம் பெறு கின்றது. ஏனெனில் இதுவே பொருளா தார விளைவுகளைப் பாரதூரமாக ஏற்படுத் துகின்றதெனலாம். அதாவது வங்கிப் பணத்தால் வருடாவருடம் பணநிரம்ப லின் (Money Supply) அளவு கூட்டப்படு கின்றது. பணநிரம்பலினுள் மக்களிடம் புழக்கத்திலுள்ள நாணயங்களும், மிக்கள் வர்த்தக வங்கிகளில் வைத்திருப்புச் செய் துள்ள கேள்வி வைப்புக்களும் (Demand deposits) அடங்கும். இவ்விதம் கூடுகின்ற பணநிரம்பலின் அதிகரிப்பால் மக்களின் வருமானம் கூடுவதற்கு வழியுண்டு. வரு மானம் கூடிச்செல்ல பொருட்களை மக் கள் கூடுதலாக நுகரமுற்படுவர். இதன் பொருட்டு எழு கி ன் ற கேள்வியால் பொருட்களுக்களுக்கான விலை ஏற்ற மடைந்து கொண்டு செல்வதற்கான நிலை
1 -

Page 48
மையுமூண்டு. இவ்விதம் வருடா வருடம் ஏறிச் செல்வது பணவீக்கத் (Inflation) தன் மையான நிலையைக் காட்டுவதாக அமை கின்றது. இந்த வகையில் செல்கின்ற போக்கை கேள்வி வழியில் (Demand Pull) எழுகின்ற பணவீக்கம் என்பர். இவ் வீக்க நிலைத் தன்மை நீடித்துக் காணப்படுவதா லும், பொருட்களின் பற்றக் குறைத்தன் மையாலும் விலை க ள் தொடர்ந்தும் உயர்ந்து கொண்டு செல்வதையே காண முடியும். இவ்வித விலைப்போக்கு நிலைமை பொதுமக்களின் வாழ்க்கைப் பிரச்சினை யுடன் தொடர்புபட்டதாதலால் மக்க ளது வாழ்க்கைச் செலவும் உயர்ந்து செல் கின்றது. ஆனல் மெய் வருமானத்தில் எவ் விதமாற்றமுமின்றி விலைமாற்றம் மட்டும் நடைபெறுவதால் குறிப்பிட்ட வாழ்க் கைத் தரம் பேணுவதில் மக்கள் கஷ்டப் பட வேண்டியவர்களாகின்றர்கள். இவ் வித கஷ்ட நிலையை வாழ்க்கைச் செலவுப் பட்டியல் செல்கின்ற போக்கின் தன்மை கொண்டு விளங்கமுடிகின்றது.
வாழ்க்கைச் செலவுக் குறிகாட்டி
காலமுடிவில் 1952 = 1 0 0 1957 288.9 1958 295. 1 1959 295. 6 1960 290 8 1961 294.5 1962 298.7 1963 305.7 1964 3.15.3 1965 316.1 1966 315. 6 1967 322. 6 1968 34 13 1969 366. 8 1970 388. 8 1971 3987
மூலம்: மத்திய வங்கி அறிக்கை 1971
விலையேற்றக் காலங்களில் அன்ருடம் கிடைக்கும் வருவாயில் தங்கி வாழ்கின்ற மக்களே பெரிதும் பாதிக கப்படுபவர்களா வர். ஏனெனில் இவர்கள் மேலதிசு வருமா னம் எதையும் பெறுவதில்லை. அத்துடன் சேமித்தும் வைத் திருப்பதில்லை. எனவே இவ்வகையினைச் சேர்ந்த மக்களுக்கு தமது வாழ்க்கைத் தரத்தினைப் பேணுவதே பிரச் சினையாகிவிடுகின்றது. இவ்வித நிலைமை யினற்ருன் மக்கள் தமது வருமான வழி களைக் கூட்டுவதற்கான கோரிக்கைகளைச் செய்வதற்கு முற்படுகின்றனர். அவ்விதத் தில் வேலைநிறுத்தப் போராட்டங்களும், தாமதித்து வேலைகளைச் செய்தல், பேரம் பேசுதல் போன்ற போராட்டங்களும்
-- 4:

இடம் பெறுகின்றன. இந்நிலைமை நீடிக்கு மிடத்து மக்களின் வருமானங்களாகிய கூலி, சம்பளம் என்பன உயர்த்தப்படவும் கூடும். இவைகள் உற்பத்தி நிலைமை பொறுத்து செலவுகளேயாகும். எனவே இவ்விதம் உயர்த்தி வழங்கப்படுகின்ற கூலி யினுல் பொருளின் உற்பத்தி செலவு தானக உயருகின்ற நிலையும் ஏற்பட இட முண்டு. உற்பத்தி செலவு உயருகின்ற நிலை யில் பொருளின் விலையும் முன்னைய மட்டத் திலும் பார்க்க உயர்ந்தே செல்ல வேண்டி ஏற்படுகிறது. எனவே பொருளின் விலைப் போக்கு கேள்வி வழியில் மட்டுமல்லாது
செலவு வழியிலும் (Cost Push) உயர்ந்து
செல்லும் நிலைமை காணப்படுமிடத்து அதைச் செலவு வழித்தோன்றும் பணவீக் கம் என்டர். இலங்கையைப் பொறுத்த வரை ஆரம்ப காலங்களில் கேள்வி வழி எழுகின்ற விலை நிலையும், பின்னர் செலவு வழியாக அது தீவிரப்படுத்தப்பட்டு செல் வதுமான ஒரு பாதக நிலையினையே காணக் கூடியதாக உள்ளது. இந்நிலையில் மக்கள் சேமிப்புச் செய்வதென்பதும், வாழ்க்கைத் தரம் பேணுவதென்பதும், வருமானம்
உயர்த்துகின்ற கோரிக்கைகளைக் கேட்
காது விடுதல் என்பதும் மிகமிகக் கஷ்ட மானதேயாகும். ஆணுலும் கூட நாட்டின் பொருளாதார நிலையை நன்கறிந்து இவை களைத் தாங்கிக் கொள்ளுதலே சாலச் சிறந் ததாகும். 1958, 60-ம் ஆண்டுகளுக்கு முன் னர் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப் படாது அந்நியச் செலவாணியைக் கரைப் பதன் மூலம் இறக்குமதிகளைச் செய்துவந்த மையால் உள்நாட்டில் விலை மட்டங்கள் ஒரளவு பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆளுல் இதன் பின்னர் இறக்குமதிகள் வரையறுக் கப்பட்டதால், விலைக் கட்டுப்பாடுகளை மேற்கொண்ட போதிலும் கூட விலை உயர் வுப் போக்கினையே தொடர்ந்து காணக் கூடியதாக இருக்கின்றது. இந்நிலையுடன் இறக்குமதிப் பதிலீட்டுக் கொள்கையும் இடம்பெற்றதால் உள்நாட்டு உற்பத்தி களில் அபிவிருத்தியடைந்து வருகின்ற நிலை யினையும் அவதானிக்க முடிகின்றது. முக்கி யமாக மிளகாய், வெண் காயம், உருளைக் கிழங்கு போன்ற உபஉணவுப் பொருட் களில் தன்னிறைவு காணக் கூடியதான வாய்ப்புக்களும் அண்மைக்கால விளைவு

Page 49
களாகும். இவ்வித வகையில் அந்நியச் செலவாணிப் பிரச்சினையில் செலவா ணியை மீதப்படுத்தும் அம்சங்களாகவும் இவைகள் அமையவும் இடமுண்டு.
இறக்குமதியுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ள அந்நியச் செலவாணிப் பிரச் சினையை ஏற்றுமதி வருவாய் கொண்டு நிவர்த்தி செய்ய முடியாவிடில் உள்நாட்டு உற்பத்தியைக் கூட்டி, இறக்குமதியைக் குறைத் தலைக் கொண்டு மீதப்படுத்தலே செய்யப்பட வேண்டியதாகும். ஆனலும் ஏற்றுமதி கொண்டு பெறப்படுகின்ற வரு வாய் உலக சந்தையில் நிலவுகின்ற பொருட்களின் விலைகளில் தங்கியுள்ளது. விலைகள் குறைந்து செல்லுவதும், ஏற்று மதிப் பொருட்களுக்கான விலையை ஏனைய நாடுகள் தீர் மா னி ப் பதும், குறித்த பொருட்களை வாங்குகின்ற நாடுகள் தனி யுரிமை வகித்து வாங்குவதும் (Monopsony) ஆகிய நிலைமைகள் உலக சந்தையில் கா ன ப் படு வ தால் ஏற்றுமதியினைக் கொண்டு திருப்திகரமான வருமானத் தைப் பெறமுடியாதிருக்கின்றது. மேலும் ஏனைய நாடுகளது தன்னிறைவுக் கொள் கையும் பொருட்களை வாங்குமளவைக் குறைப்பனவாகவுள்ளன. இவ்விதம் ஏற்று மதி விலைகள் குறைந்து செல்வதுடனல் லாது இறக்குமதி விலைகள் ஏறியும் செல் வதுமான இன்னெரு பாதகமான நிலை யினையும் செலவாணி அம்சத்தில் காண முடிகின்றது. இவ்வித தன்மை காணப்படு வதால் இறக்குமதியளவு குறைக்கப்பட் டாலும் கூட இறக்குமதிச் செலவு வருடா வருடம் குறைந்து செல்வதாக இருக்க வில்லை. இதற்கும் உலக சந்தை நிலைமையே காரணமாகும். எனவே செலவாணி நிலை யில் ஏற்படுகின்ற விளைவுகள் யாவும் உலக சந்தையுடன் தொடர்புபட்டனவாக, இந் நாட்டின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்ட னவாக அமைகின்றமையால் வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி நிலைகளில் ஏற்படுத் தப்படுகின்ற சீர்திருத்தங்கள் யாவும் நிரந் தரமான தீர்வுகளாக மாட்டா. இதனல் செலவாணிப்பிரச்சினையும் தீர்ந்து விட முடியாது. இப்பிரச்சினையைச் சமாளிப்ப தற்கு அந்நியக் கடன் எடுப்பதும், உதவி ரன்கொடைகள் வாங்குவதும், சேர்ந்தி
4.

ருந்த வெளிநாட்டுச் சொத்தைப் பயன் படுத்துவதுமான நிலைகளே கடைப்பிடிக் கப்பட்டன. இவைகளிலும் அபாயநிலை இருப்பது தென்படவே இறுதியாக 1968ம் ஆண்டு நாணய பெறுமதி இறக்கம் (Devaluation) மேற்கொள்ளப்பட்டது. ஆளுல் இது ஒரு தற்காலிக நிலையில் கூட எவ்வித வெற்றியையும் அளிக்கவில்லை. நாணய பெறுமதி இறக்கமென்பது சொந்த நாட்டு நாணயத்தின் பெறுமதியைக் குறைத்த லைக் குறிக்கும். இதனுல் இறக்குமதிப் பொருட்களது விலை கூடுமாதலால் இறக்கு மதிச் செலவு குறையுமெனவும், ஏற்றுமதி விலைகள் குறைவதால் கூடுதலாக ஏற்று மதிப் பொருட்களை ஏற்றுமதி செய்து கூடிய வருமானம் பெறலாமெனவும் எதிர் பார்த்தனர். ஆஞல் அவ்வித மிருக்கவில்லை. காரணம் இறக்குமதிப் பொருட்கள் அத்தி யாவசிய பொருட்களாகவேயிருந்தமை யால் இறக்குமதிக் குறைப்பைச் செய்ய முடியவில்லை. இருந்தும் முன்னையதிலும் கூடியனவான செலவுடன் இறக்குமதி செய்ய வேண்டிய தீமையான நிலையை உ ரு வா க் கி ய தே இம் மதிப்பிறக்கம் கொடுத்த விளைவாகும். மேலும் ஏற்றுமதி நிலையிலும் சிறந்த பலனை அளிக்கவில்லை. செலவாணிப் பிரச்சினை சம்பந்தமாக பெறுமதி இறக்கமும் எவ்வித வகையிலும் உதவ முடியவில்லை. இவற்றிற்கெல்லாம் வேளிநாட்டு விலை நிலைமையே காரண மாகும். அதாவது ஏற்றுமதி, இறக்குமதி விலைகளாகும். இவற்றின் போக்கைப்பார்ப் பதற்கு வர்த்தக மாற்று வீதம் (Terms of trade) உதவுவதாக உள்ளது. வர்த்த மாற்று விகித மென்பது ஏற்றுமதி விலையை, இறக்குமதி விலையால் பிரித்து 100ஆல் பெருக்குவதன் மூலம் பெறப்படுவதாகும். 1950-ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை யுள்ள நிலையினைப் பார்க்குமிடத்து நாட் டிற்கு பாதகமான நிலையில் இது சென்றுள் ளதையே காணமுடிகின்றது. நாட்டிற்கு பாதகமான நிலையென்பது இறக்குமதிவிலை ஏற்றுமதி விலையிலும் பார்க்கக் கூடிக் காணப்படுவதாகும். இதஞல் வர்த்தக மாற்றுவிகிதம் குறைந்து செல்லும். இந் நிலையைப் பட்டியல் காட்டுகின்றது.

Page 50
காலமுடிவில் (1967=100) 1950 165 951 1 57 1952 122 1 9 5 8 1 2 5 1 95 4 1 Ꮞ 9 1 95 5 1 62 1956 15 I 1957 13 6 1958 I 45 1959 148 1960 48 1961 136 1962. 142 963 29 1964. 105 1965 12 1966 109 1967 100 1968 93 969 88 - 1970 84 1971 78
மூலம்: மத்திய வங்கி அறிக்கை 1971.
வர்த்தக மாற்று விகித பாதகநிலைக்கு ஏற்றுமதி, இறக்குமதி விலைகளே பொறுப் பானவை. இந்த ஏற்றுமதி, இறக்குமதி விலைகள் என்பன வெளிநாடுகளின் தீர் மானத்திலே தான் தங்கிக் காணப்படுகின் றன. இதற்கு எமது பொருளாதார அமைப்பே காரணமாகின்றது. அதாவது தேயிலை, ரப்பர், தெங்குப் பொருட்களாக மட்டும் உற்பத்தி செய்து அவைகளின் ஏற்றுமதியில் மட்டும் தனியாக தங்கியிருப் பதேயாகும். இது ஒரு அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்லாது பொருளாதார அமைப்புடன் தொடர்பு பட்ட பிரச்சினையுமாகும். மேலும் இது ஒரு குறுகியகாலத்துள் தீர்வு காணக் கூடிய விடயமுமல்ல. காரணம் இந்த நிலைமேலும் வெளிநாடுகளுடன் சம்பந்தப்பட்ட பிரச் சினையாகவுமேயுள்ளது. எவ்விதமெனில் அனேகமாக பெருந்தோட்டங்கள் பலவற் றிற்கும் சொந்தக்காரர் வெளிநாட்டவர் களாக இருப்பதேயாகும். இதனுல் அவர் களது அபிலாட்சைகளுக்கு இடம் கொடுப் பதன் மூலம் குறித்த நாடுகளது தயவை யும் எதிர்பார்த்தே எவ்வித முடிவுகளும் எடுக்கப்பட வேண்டிய ஒரு சாபக்கேடான நிலை, இந்நாட்டிற்கு அரசியற் சுதந்திரமி ருந்தும், பொருளாதாரச் சுதந்திரமின்மை ய்ால் காணப்படுகின்றது.
பொருளாதாரச் சுதந்திரநிலையைப் பெறும் நோக்கமாகவே ஏற்றுமதி பன் முகப்படுத்தல், உள்நாட்டில் உணவுப் பொருட்களின் உற்பத்தியில் தீவிர கவ னம் செலுத்துதல் போன்றவை முக்கிய மாகக் கருதப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் உள்நாட்டில் கிடைக்கின்ற மூலவளங்களைக் கூடியள
44 ست۔

வுக்கு உபயோகித்து சிறு கைத் தொழில் களைச் செய்தல், சேமிப்பை உயர்த்துதல், முதலீடுகளை மேற்கொள்ளுதல், போன்ற நடவடிக்கைகளால் உள்நாட்டு உற்பத்தி யைக் கூட்டுதலும், பொருளாதார வளர்ச் சியை ஏற்படுத்தலும், கூடியளவுக்கு வேலை வழங்குவதுமான கொ ள் கை களை க் கொண்டு அண்மையில் ஐந்தாண்டுத் திட் டம் ஒன்று தீட்டப்பெற்று நடைமுறைப் படுத்தப்படுவதும் காண முடி கின்றது. குறிப்பாக 5,50,000 பேருக்கு வேலை வழங் குவதும், ஏற க் கு  ைற ய 5% மளவில் சேமிப்பை முன்பிருந்ததிலும் உயர்த்துவ தும் திட்டத்தின் முக்கிய இலக்குகளாக உள்ளன. ஆணுல் வருடாவருடம் இறப்பை மிஞ்சிய பிறப்பு ஏற்படுவதால் சனத் தொகை பெருகிவருவது பிரச்சினைகள் எல் லாவற்றையும் தீவிரமாக்குவதாக அமை வது மட்டுமன்றி, வேலையின்மையையும் அதன் அம்சங்களான கீழழைப்பு, பருவ கால வேலையின்மை என்பவற்றையும் அதி
கப்படுத்துவதாகவும் அமைகின்றது. இவ் வித சனத்தொகைப் பெருக்கம் ஏற்பட்டு வர நிலவுடமைகள் குறைந்து செல்வதும், காணியின்மை போன்ற பிரச்சினைகள் காணப்படுவதும் நடைமுறை அம்சங்களா கவுள்ளன.
இவ்வித பல்வேறு சிக் கல் களும் நிறைந்த பிரச்சினைகளைக் கொண்டதாக இலங்கையின் பொருளாதார நிலை உளது. இப்பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய ஒரு முடிவான நிலைக்கு வருவதற்கு சுயதேவைப் பூர்த்தியடைகின்ற தன்மை தான் வேண் டற்பாலதாகும். இதனை இவ்விதம் கூறி விடுதல் இலகுவானதாகும். ஆனல் நடை முறைப்படுத்தலிலே தான் பிரச்சினைகள் அதிகமுள்ளன. எவ்வித பிரச்சினைகள் எதிர் நோக்கினும் அபிவிருத்தியடைந்து வரு கின்ற நாட்டு மக்கள் தமது நாட்டின் பொருளாதார நிலையினையும், அதனுடன் நெருங்கியுள்ள பிரச்சினைகளையும் சற்று ஆழமாகச் சிந்தித்து உணர்வார்களாயின் நடைமுறைப்படுத்தலிலுள்ள பிரச்சினைகளை வெகுவாகக் குறைக்க முடியும். இதற்கு மக்களின் மனுேநிலையும், பழக்க வழக்கங்களும் நாட்டு நிலைமைக்கேற்ப மாறவேண்டும்; அல் ல து மாற்றப்பட
4 -

Page 51
வேண்டும். அதாவது மனேநிலை எனும் போது கெளரவம், மதிப்பு, அந்தஸ்து, என்பவற்றில் மக்கள் காட்டுகின்ற அக் கறை எனவும்; பழக்க வழக்கம் என்பதில் திருவிழாக்கள், களியாட்ட விழாக்கள், திருமண வைபவங்கள் என்பவற்றில் செய் கின்ற செலவினையும், சீதனம், நன்கொடை போன்றவை கொடுப்பதற்காக சேமிக் கின்ற நிலையினையும்; பொருளாதாரத் தேவையையொட்டி கருத்திற் கொண் டால்: இவற்றைத் தியாகம் செய்து, கடின உழைப்பிலீடுபடவும், எம்மக்களும் எவ் வித வேலைகளையும் நாட்டிற்காகச் செய்ய வும், அதனுல் வருகின்ற துன்பங்கள், கஷ் டங்களைப் பொறுக்கும் தன்மை படைத்த வர்களாக மாறுவதுடனல்லாது; நுகர்வுக் கான செலவைக் குறைத்தும் சேமிப்பின் அளவை வெகுவாகக் கூட்டியும் அவற்றை அத்தியாவசிய உற்பத்தித் தொழில்களில் முதலிட முன்வருதலும் தான் நாட்டிற்கு மக்கள் செய்யும் மிகப் பெரும் பணியாகும் இதுவே மாற்றங்களுக்கான அடிப்படையு மாகும். இந்நிலைமை மக்களிடையே ஏற் படுவதற்கு பொருளாதாரம் பற்றிய அறிவை அவர்களுக்குப் புகட்டும் வகை
திரைப்பட உற்ப உலகில் திரைப்பட உற்பத்தியி ரிக்கா ஆகிய இரு நாடுகளையும் மிஞ்சி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட் 430 ஆகும். இதில் 135 வண்ணப்பட ஜப்பானில் 400 திரைப்படங்களும் ளும் உற்பத்தியாகியுள்ளன.
1971-ல் இதுவரை எந்த ஆ சென்னையில் 251 படங்களும் பம்பா யுள்ளன. கல்கத்தாவைப் டொருத்த தேயுள்ளது.
மொழிவாரியாகப் பார்த்தா பெறுகின்றன. அடுத்தப்படியாக தெ கன்னடம் ஆகிய மொழிப் படங்கள் றன. 1971-ல் ஹிந்தியில் 100 படங் தமிழில் 70 படங்களும் கன்னடம், வ றிலும் சுமார் 30 படங்களும் உற்பத் திரைப்பட நிதி உதவிக் கார்ப் வில் நிதி வழங்கி நாட்டில் திரைப்ப
ளெது.
-நன்றி- திட்
في حمص.

யில் வழிவகைகள் கையாளப்படுவது இன் றியமையாததாகும். மேலும் சேமிப்பு அத் தியாவசியமானதெனவே ஒப்பிடும்போது அத்தியாவசியமற்ற தேவைகளைத் தியா கம் செய்தும், சிக்கனத்தைக் கடைப்பிடித் தும் சேமிப்பை உருவாக்கவும் வழிசெய்யப் பட வேண்டும். அல்லது எவ்வழிகளைக் கையாள்வதன் மூலமேனும் மக்களின் சேமிப்பைக் கூட்டுவதற்கான வழிவகை கள் வகுக்கப்பட வேண்டும். இவ்விதம் வகுக் கப்படுகின்ற நிலைகளை மக்கள் ஏற்கா விடில் சர்வாதிகாரத் தன்மை கொண்டு தான் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டி ஏற்படலாம். ஆனல் ஜனநாயக நாட்டில் அவ்வித தன் மைகளுக்கு இடமளிக்க மக்கள் தயாராக
இருக்கமாட்டார்கள். எனவே எவ்வித மாக நோக்கினும் இறுதியில் நாட்டு மக்க ளின் தியாக மனப்பான்மை, கடின
உழைப்பு, சேமிப்பு ஆற்றல், சிக்கனத் தன்மை போன்ற அம்சங்கள் எந்தளவிற்கு வெற்றியளிக்க முடியுமோ, அந்தளவிற்குத் தான் பொருளாதாரப்பிரச்சினைகளும் படிப்படியாக தீர்ந்து செல்லும் எனலாம்.
(PAbsol th
ந்தியில் முதலிடம்
1ல் இந்தியாவானது, ஜப்பான் அமெ முதலிடம் பிடித்துள்ளது. 1971-ல் ட திரைப்படங்களின் எண்ணிக்கை உங்கள் அடங்கும். இதே காலத்தில் அமெரிக்காவில் 200 திரைப்படங்க
எண்டிலும் இல்லாத உச்ச அளவுக்கு பில் 146 படங்களுல் உற்பத்தியாகி வரையில் உற்பத்தி சிறிதளவு குறைற்
ல் ஹிந்திப்படங்களே முதலிடம் லுங்கு, தமிழ் மலையாளம், வங்காளி, வரிசைக் கிர மக்தில் இடம் வகிக்கின் களும் தெலுங்கில் 84 படங்களும், பங்காளி ஆகிய மொழிகள் ஒவ்வொன் தியாகியுள்ளன.
பரேசன் சென்ற ஆண்டு அதிக அள உங்கள் உற்பத்தியை ஊக்குவித்துள்
.டம் 1972, பெப்ரவரி 20, பக்கம் 21
مسے 5 !

Page 52
குறைந்த விலைக் கட்டிடங் கட்டிடப் பொருட்3
தற்போதைய குடிசனப் பெரு 100,000 புதிய கட்டிடங்கள் தேவைப்படு யோகிக்கக்கூடியதும், அக்கியச் செலாவணி பொருட்களையும், கட்டுமுறைகளையும் மதிட
டுவதற்
ஆண்டு
துறைக கலாநிதி. DJ. குணரத்தினம் இ B.sc. Ph.d. (Cantab) C. Eng M.I.C.E. oOooo" குடிசார் எந்திரவியற்றுறை, தலிலு. இலங்கை பல்கலைக் கழகம், தனியா பேராதனை. தற்போ
1165) Luis
ձTւն է,
புதிய
விட,
as Gir, o
யனவும்
பூர்த்தி
வும் கய
களிடம் கிக்க ே வுகளேத் துதல் கததை டப் டெ டும். இ தும் அ
மதிப்பீ
9Gዐ படும் ெ பன்னல் ஏற்படு! லால் ே னம் செ

பகளுக்கு உகந்த iளும் கட்டும் முறைகளும்
ந்கத்தின் அடிப்படையில் வருடக்தோறும் கினறன. இக்கட்டுரை, இலங்கையில் உப ஈரியைக் குறைக்கக்கூடியதுமான கட்டிடப் பீடு செய்வதை கோக்கமாகக் கொண்டது.
ட்டு மக்களுக்குத் தேவையான வீடுகளைக் கட் குப் புதிய செயல்முறை அரசாங்கத்தின் ஐந்து த் திட்டத்தில் அடங்கியிருக்கின்றது. பல்வேறு ளில் முதலீடு செய்தல் பற்றிய விவரங்களின் த ஐந்து ஆண்டுகளிலும் 420 கோடி ரூபாய், கட்டுவதிலும், திருத்துவதிலும் விரிவு படுத்து ம் செலவிடப்படும். இதில் 400 கோடி ரூபாய் ‘ர் துறையிலிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. ாதைய குடிசனப் பெருக்க விகிதத்தின் அடிப் ல், பழைய வீடுகளைப் புதிதாக்கல், தேவைக ர்த்தி செய்யாதபடியால், மேலும் 100,000 கட்டிடங்கள் தேவைப்படுகின்றன. இவற்றை சனத்தொகைப் பெருக்கத்தால் பாடசாலை ருந்துவமனைகள்.நீர்வழங்கல் சேவைகள் முதலி பெருமளவில் தேவைப்பட அவற்  ைற ப் செய்வது கட்டிடத் தொழிற்றுறைக்கு மிக டினமாகவிருக்கும்.
நிலையில், இத்தேவைகளைப் பூர்த்திசெய்ய எங் ருெக்கும் வளங்களை முழுமையாக உபயோ வண்டும். இதை எய்துவதற்கு, கட்டிடச் செல குறைத்தல், கட்டும் கதியைத் துரிதப் படுத் உள்நாட்டு மூலப்பொருட்களின் உபயோ அதிகரித்தல் என்ற அடிப்படைகளில், கட்டி ாருட்களையும் நாம் மறுசீராய்வு செய்ய வேண் க்கட்டுரை இலங்கையில் உபயோகிக்கக் கூடிய ந்நியச் செலாவணியைக் குறைக்கக்கூடியது ட்டிடப் பொருட்களையும் கட்டு முறைகளையும்
டு செய்வதை நோக்கமாகக் கொண்டது.
கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஏற் சலவுகளைக் கணக்கெடுத்தால் சுவர், கதவு, , கூரை என்பவற்றிலேயே அதிகம் செலவு கின்றதென்பதை அறிந்து கொள்ளலாம் ஆத செலவைக்குறைக்க இவற்றிலேயே நாம் கவ லுத்த வேண்டும்.
-4 6

Page 53
இலங்கையில் சுவர்கள் கட்டச் சாதா ரணமாக உபயோகிக்கப்படும் பொருட் கள் களிமண், அரிகல், செங்கல் ஆகியன வாகும். இவற்றில், மட்சுவர்கள் மிகவும் செலவு குறைந்தனவாயினும், நல்ல சுவர் களுக்கு இருக்கவேண்டிய தன்மைகளைக் கொண்டு நோக்குமிடத்து அவற்றின் உப யோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என் பதையறியலாம். இவற்றிற்குப் பதிலாக உறுதிப்படுத்திய மண் கட்டைகள் (Stabilised Soil Blocks), augurt S.4 as 61st b. Qds கட்டைகள் 'மண் உறுதிப்படுத்தல்" என்னும் முறையில் செய்யப்படுகின்றன. இம்முறையில், மண், இறுக்கமானதாகவும், நீரிஞல் தாக்கப்படாததாகவும், வீக்கமுறு Gusmév (Swelling) &SAr sy6IT 6 LP T(WB 57 s வும் ஆக்கப்படுகிறது. இச் சுருங்கல் உறு திப்படுத்தலைப் பலவேறு வழிகள் சாதிக்க லாம். அதில் ஒன்று உறுதிப்படுத்தும் ஏதுக் as:&T (Stabilis 1 .. g a gcionis) a Lu Guurt 6š 6v nr கும். கட்டிடத் தேவைகளுக்கு, உறுதிப் படுத்தும் ஏது க் க ள |ா க ச் சீமெந்து, சுண்ணும்பு ஆகியவை உபயோகிக்கப்படு கின்றன. உபயோகத்திற்கு உகந்த அளவு சீமெந்து அல்லது சுண்ணும்பு மண்ணின் தன்மையிலேயே பெருமளவு தங்கியிருக் கின்றது.
உறுதிபடுத்திய மண் கட்டைகளிலுள்ள விசேடம், மண் எல்லா இட ங் களி ல் கிடைக்கக்கூடியதென்பதும், அநேகமான மண்வகைகள் உறுதிப்படுத்தப்படக்கூடி பன என்பதுமாகும். இவற்றின் வெப்பக் artill assai 60). LD (Thermal insulation) மண்ணின் தன்மையில் தங்கியிருந்தாலும், அரிகல் லின் வெப்பக் காப்புத்தன்மையு டன் ஒப்பிடக்கூடியதாக இரு க் கிற து. மேலும், சீமெந்தின் அளவை மாற்றுவ தன் மூலம் இவற்றின் வலிமையை மாற்ற முடியும். செங்கல் சுலபமாகப் பெறமுடி யாத விடங்களில் உறுதிப்படுத்திய மண் கட்டைகளை உபயோகிப்பது மலிவானது, சிறப்பானது. அரிகல், செங்கல்லை விட மண் கட்டை அ3 வில் பெரியது. இதனல் மூட்டுகளுக்கு உபயோகிக் கப்படும் சாந் தின் அளவு குறைவதோடு கூலியும் குறை கிறது. மண் கட்டைகளைத் தொழினுட்பத் தேர்ச்சி பெ ரு த, தொழிலாளர்களைக்
4 س--

கொண்டு செய்விக்கலாம். உறுதிப்படுத் திய மண் கட்டைகளை அத்திவாரங்களிலும் உபயோகிக்கலாம் என்பது இங்கு குறிப் பிடத் தக்கது.
சுவர்களைக் கட்டப் பொ ள் ள ல் கொன் கிறீட் கட்டிகளை உபயோகித்தல் இன்னுமொரு முறையாகும். இம்முறையை அமெரிக் கா, ஐரோப்பா, இந்தியா போன்ற இடங் களி ல் உபயோகித்து வெற்றி கண்டிருக்கிருரர்கள். விரும்பத்தக்க தன்மைகளான வலிமை, நீடியகாலப் பாவிப்பு, நெருப்பால் பாதிக்கப்படாத் தன்மை, பொலிவான தோற்றம் என்பவற் ருேடு, உள்ளே (பொள்ளல்களில்) காற்று இருப்பதால், உகந்த வெப்பக் காப்புத்தன் மையையும் இவை கொண்டிருக்கின்றன. பொன் ளல் கொன்கிறீட் கட் டி க ரூம் பெரிய அளவில் செய்யப்படக்கூடியவை யாகையால் மூட்டுகளின் எண்ணிக்கையும் அதனல் வேலையும் குறையும். பொள்ளல் கொன் கிறீற் கட்டிகளாலான சுவர்கள் மற்றவைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது பாரங்குறைந்தனவா கையால் அத் திவாரத்தில் ஏற்படும் செலவு குறிப்பிடத் தக்க அளவு குறையும்.
அதிகம் வழக்கத்திலில்லாத சுவர் கட் டும் முறையொன்று தூணும் பணலும் Gassmr 67G (Pillar and Panel) y 6 LD di suh முறையாகும். இது நியம மாதிரிகளில் பெருந்தொகையான வீடுகள் கட்டுவதற்கு மிகவும் உகந்தது. கட்டுவதற்கு எளிதாக விருப்பதோடல்லாமல், உபயோகிக்கப் படும் தூண்களும் பனல்களும் பெருமளவில் செய்யப்படக்கூடியன. இம்முறையில் சுவர் கட்ட எடுக்கும் நேரம், வழக்கமான அரி கல் கொண்டு கட்டும்முறை எடுக்கும் நேரத் தில் ஒரு சிறிய பகுதியே. இம்முறையில் கட்டப்படும் சுவர்கள் தேவையான பரிமா னங்களைக்கொண்ட முன்வார்ப்புக் கொன் கிறீட் தூண்களையும், மெல்லிய, முன் வார்ப்புக் கொன்கிறீற் பனல் தகடுகளை யுங் கொண்டன. இத்துரண்களின் பக்கங்களில் பனல் தகடுகளைச் செருகுவதற்குத் தவா ளிகள் (Grooves) இருக்கும். பனல்கள், கையாளும் தகைப்புக்களைத் (Handling stresses) தாங்குவதற்கு சிறிது வலியுறுத்
ست. 7

Page 54
தப்பட்டி (Reinforced) ருக்கும். கையா ளும் தகைப்புக்கள் தூண்களுக்கிடையே யிருக்கும். சுவரைக் கட்டும் முறை மிக எளி தானது, முதலில் தூண்கள் தேவையான இடைவெளிகளில் நிறுத்தப்படுகின்றன. பின்னர், பனல் தகடுகள் தூண்களுக்கிடை யேயிருக்கும் தவாளிகளுக்குள் தேவை யான உயரத்திற் செருகப்பட்டு சுவர்த் தகடுகளால் மூடப்படும் (Capped). இம் முறை விசேடமாக, மிதமான சீதோஷ் ணப் பிரதேசத்தில், அதிக எண்ணிக்கை யான வீடுகள் கட்டப்பட வேண்டியிருக் கும்போது உகந்ததாகும். சீதோஷ்ணநிலை உள்ள இடங்களில் இரட்டைப்பனல் தக டுகள் அமைக்கப்படவேண்டும்.
தற்போது, கதவுகளுக்கும் யன்னல்க ளுக்கும் மரமே வழக்கமாக உபயோகிக்கப் படுகின்றது. மரச்சட்டங்களுக்குப் பதிலா கக் கொன் கிறீற் சட்டங்களை உபயோகித் தால் செலவு கணிசமான அளவு குறை யும். உறுதிப்படுத்திய (Reinforced) சட் டங்கள் நிலைத்து நிற்கக்கூடியன; நெருப் பால் பாதிக்கப்படாதன; பூச்சிகளாலோ அன்றி காலநிலை மாற்றங்களாலோ பாதிக் கப்பட முடியாதன; அவற்றைப் பேண அடிக்கடி கவனஞ் செலுத்த வேண்டிய அவ சியமுமில்லை. மேலும், பெருந்தொகையாக அவற்றை இலகுவில் தயாரிக்கலாம்.
உறுதிப்படுத்தப்பட்ட கொங்கிறீட் கூரைகள், நீடித்து உழைக்கக்கூடியன என் பதாலும் கூடிய வலுவுள்ளன என்பதா லும் வழக்கிலிருக்கும் கூரைகளை விட தரத் தில் உயர்ந்தன. முன்வார்க்கப்பட்ட இவ் வகைக் கூரைப் பொருட்களை உபயோகத் தால் செலவைக் குறைக்க முடியும், பல் வேறு வகையான முன்வார்க்கப்பட்ட கூரைப் பகுதிகள் கண்டு பிடிக்கப்பட்டுள் ளன. இவ்வகைக் கூரைகளின் கட்டுவேலை மிக எளிதானதும் விரைவில் செய்து முடிக் கூடியதுமாகும். அதிகமாக உபயோகிக்கப் படுவது சரிந்த கூரைகளுக்கான T வளைவா கும். சிறந்த வெப்பக் காப்புக்கு T வளைவுக ளுடன் சீலிங்கு ஒடுகளையும் உபயோகிக்க Guvrir b.
மேற்கூறியவை, வழக்கிலிருக்கும் கட் டிடப் பொருட்களுக்குப் கட்டுமுறைகளுக் கும் மாற்று வழிகளைத் தருகின்றன. உள்
- 4.

நாட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருட் களைக் கொண்டு ஒரு கட்டிடத்தின் மற்றப் பாகங்களையும் ஆக்க முடியுமா என்பதை ஆராய முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின் றன. உதாரணமாக இரும்புக்குப்பதிலாக மூங்கிலை வலியுறுத்தியாக உபயோகிப்ப தைச் சொல்லலாம். இந் தி யா வில் அவற்றை இரண்டு மாடிக் கட்டிடங்களுக் குக்கூட உபயோகித்து வெற்றி கண்டுள் ளார்கள். இன்னுமொரு உதாரணம் கண் ணுடி நார் (Glass fibre) -g, (5 lb இதையொரு வலியுறுத்தியாக உபயோகிக் கப் பரிசோதனைகள் நடாத்தப்படுகின் றன. இவை வெற்றியளிக்குமென்று வெகு வாக நம்பப்படுகிறது.
கன்னர் (Asbcstos) தட்டையான தக டுகளையும் ஒடுகளையும் விடுத்துக் கழிவுக் கடதாசிகள், சடைச்சணல் கழிவுகள், தென்னம்தார். பழந்துணி, மரத்தூள், வைக்கோல், கழிவு மரத்துண்டுகள், மூங் கிற் துண்டுகள், பழங்கம்பளி பஞ்சுக் கழிவு கள், மற்றும் இவற்றின் பலவகைப்பட்ட சேர்வைகள் போன்றவையைக் கொண்டு தயாரிக்கப்படும் பலகைகளை உபயோகித் தல் பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெறுகின் றன. இறக்குமதி செய்யப்படும் கன்னருக் குப் பதிலாக உபயோகிக்கக்கூடிய வகை யில் இம்மலிவான பொருட்கள் அமையும். கிடைக்கக்கூடிய புள்ளி விவரங்களின் படி, படிந்துள்ள எல்லாவகையான கன்னர்ப் படிவங்களின் நிறை 15 கோடி தொன்ன கும். அப்படியாயின், தற்போதைய உப யோக விகிதந் தொடருமானுல் கன்னுர்த் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாமற்போய் கடும் விலை உயர்வு தவிர்க்க முடியாததொன்ருகிவிடும்.
உள்நாட்டுக் கட்டிடப் பொருட்களை உபயோகிப்பதிலும் மலிவான அமைப்புக் களை பிரசித்திப் படுத்துதலிலும் முயற்சிகள் எடுக்கப்படவேண்டுமாயினும், க ட் டி ட அமைப்புகள் மரபுவழியே அமையுமாயின், ஒர் எல்லைக்கு அப்பால் செலவைக் குறைப் பதோ கட்ட எடுக்கும் நேர த்  ைத க் குறைப்பதோ முடியாதென்பதை உணர வேண்டும். எனவே, செலவையும் நேரத் தையும் மேலும் குறைக்க வேண்டுமாயின்
9 -

Page 55
கட்டிட அமைப்புக்களின் தொழிற் பாட் டுத் தேவைகளை மனதிற்கொண்டு, புதுப் புது அமைப்பு வகைகளைப் பரீட்சித்துப் பார்க்க நாம் தயாராக வேண்டும். இந்தி யாவிலும் மொரொ க்கோவிலும் ஒட்டு (Shells) அமைப்புகளில் வீடுகள் கட்டப் பட்டிருக்கின்றன என்பது கவனத்திற்குரி யது. அவற்றுள் அதிகமாக உபயோகிக்கப் u.G96)ığı LD Tâşvu gel"GB) (Cate nary Shells) அமைப்பும், கும் மட்ட ஒட்டு (Domical Shells) அமைப்புமாகும். காற்றேற்றப் பட்ட கொன்கிறீற்றை (வாயுக்குமிழிகள்
புகுத்தப்பட்ட சீமெந்துக் கலவையை)
欲
உயிரின் தோற்றம் - சில தி
ஃபிரான்ஸிஸ்கோ ரெ டி (Spallanzani) srairo 5 a முன்னரேயே தமது குறிப்பு தன்னியல் உயிர்தோற்றம் நிரூபித்துள்ளனர்.
மில்லர் என்ற விஞ்ஞானி யூ ஆலோசனையின் பேரில் மில்
யைச் செய்தார்.
தற்போது உயிர்களின் ே படை ஏற்பட்டது. ஒசோன் விழுவது பெருமளவு குறைச்
கட்டுரையின் இறுதி வசனம் ஆதிகாலம் தொட்டு நடை (Biological evolution) gai, பல்வேறு வகையான தன்ை
- 4

உருவமுட்டுக்கு (form-work) மேலே சிவிறி இந்த ஒட்டு அமைப்புக்கள் செய்யப்பட் டன. கும் மட்ட வகை அமைப்புக்கு உருவ முட்டுகளாகக் காற்று அடைக்கப்பட்ட பலூன்கள் உபயோகிக்கப்பட்டன. கொங் கிறீட் இறுகியதும் காற்றை இலகுவில் திறந்து விட முடியும். காற்றேற்றப்பட்ட கொன்கிறீட் இலேசானது மட்டுமன்றி உகந்த வெப்பக் காப்புத்தன்மைகளையும் உடையதாகும். நாட்டின் குடியிருப்புப் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டுமாயின் இவ் வாருன, புதிய திறன்வாய்ந்த அமைப் புக்களைக் கண்டுபிடித்தல் அவசியம்.
ருத்தங்கள்
(Francisco Redl), 6iv Lu6vsörer fr Gof?
பிஞ்ஞானிகளும் லூயிபாஸ்ரருக்கு
பிடத்தக்க பரிசோதனைகள் மூலம் பற்றிய கோட்பாடு பிழையென
ரேயின் மாணவராவர். யூரேயின் லர் தனித்தே தமது பரிசோதனை
தோற்றத்தின் பின்னரே ஒசோன் ா படையிஞல் vய கதிர்கள் பூமியில் க்கப்பட்டது.
.பெற்றுவரும் உயிரினக் கூர்ப்பே ாறு நாம் காணும் உயிரினங்களின் மைகளுக்கு வழிவகுத்தது.

Page 56
இலங்கையில் மழைவீ
அதன் விவசாய
“எமது விவசாயப் பொருளாதார டன் ஒப்பிடுகின்ருர்கள். இதற்கு அடிப்ட வீழ்ச்சி மாறுதன்மையேயாகும். இதனை சேயற்பட முறையான வழிவகைகளைக்
Guirts suff
ஜோர்ஜ் தம்பையாபிள்ளை B. A. Hons; M.A, Ph. D., F. R. MET. S.
துறைத்தலைவர், புவியியற்றுறை இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை வளாகம்,
இலங்கையின் விவசாயத்துறைசார் காரணிகளில் நிலத்தைத் தவிர்த்து, முக்கி யமாக விளங்குவதுமழைவீழ்ச்சியேயாகும். இலங்கை மத்திய அகலக்கோட்டினுள் அமைவுபெற்றிருப்பதால் சாதகமான வெப்பக் காலநிலையினை அனுபவிக்கின்றது. ஆகவே கோடை, மாரி காலங்களுக்குரிய வருடாந்த வெப்பநிலைவீச்சு மிகவும் குறை வாகவே உள்ளது. இலங்கை 5° பாகை அக லக் கோட்டிற்குள்ளேயே அடங்கியிருப்ப தன் காரணமாக பிரதேச, பருவகால
வெப்பநிலை வீச்சு குறிப்பிடக்கூடிய அள
விற்கு இல்லை. ஆனல் உயர அடிப்படை யில் தாழ்நிலப்பகுதிக்கும் உயர்நிலப்பகு
திக்குமிடையே வெப்பநிலையில் வேற்றுமை
கள் காணப்படுகின்றன. மத்திய உயர்நிலம் 8000அடி உயரமுடையதாக விளங்குகின் நறது. நுவரெலியாவிற்கும் (62001) திரு கோணமலைக்கும் இடையே வருடாந்தச் சராசரி வெப்பநிலை வேறுபாடு ஏறத்தாழ 23°F ஆகக் காணப்படுகின்றது. உயரத் தினடிப்படையில் மத்திய உயர்நிலப்பகுதி களில் நுண்வெப்பத்துக்குரிய காலநிலைத்
1 5 ܗܘܝ

ழ்ச்சி மாறுதன்மையும்; முக்கியத்துவமும்
நிலைமைகளைச் சூதாட்ட நிலைமைகளு படைக் காரணமாக விளங்குவது மழை
ாச் சரியாகக் கணித்தறிந்து ஏற்றபடி காட்டுகின்ருர் பேராசிரியர்.”
saman period:Asia-ngoy w
Ateamy awthat tab)
Life
* : M4/?/48iu/rY (ç6/
Ayo ይፎጳ፵ሪፎ፵ም
as
e - e 2# 2- A2-le
ఇ as a a-25 ക്ല; 0 -26 MEA w A/WwwAL EAAW AAWAYAVA
srampaap (ae) coa Afif Ayr. oa
PATRODAS 穩 4Artast Livry (sy
2 - ffateb 2-percent fs op /u yia fs

Page 57
தன்மைகளை அவதானிக்கக்கூடியதாக உள் ளது. நாள் வெப்பநிலைவீச்சானது மேற் காவுகைத் தன்மைகள் நிலவுகின்ற மாதங் களில் அதிகமாகவும், இரு மொன்சூன் காலங்களுக்கிடையே ஒரளவும் நிலவுவதை அவதானிக்க முடிகின்றது. இத்தகைய வெப்பநிலை மாறுபாடோ, சாதாரண வெப்பநிலையோ இலங்கையின் விவசாயத் தினைப் பாதிக்கும் முக்கிய காரணியாகக் காணப்படவில்லை. இவை தேயிலை, இறப் பர் என்பன குறிப்பிட்ட பிரதேசத்தில் வளருவதற்குக் காரணமாக விளங்கவில்லை. என வே வெப்பநிலை மாறும்தன்மை யானது இலங்கையின் விவசாயத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தொன் ருகக் asn 607 u ul62 ai au.
இலங்கையின் வருடச் சராசரி மழை வீழ்ச்சியினைக் காட்டும் படமானது உலகச் சராசரிமழை வீழ்ச்சிகாட்டும் வரண்ட பகு தியை எங்கும் காட்டவில்லை. இங்குள்ள எந்த வானிலையா ராய்ச்சி நிலையமும் வரு டச் சராசரி மழைவீழ்ச்சியாக 33 அங். குறைவான மழைவீழ்ச்சியைப் பதிவு செய் யவில்லை. ஆணுல் இந்த மழைவீழ்ச்சியா னது மாதத்திற்கு மாதம், பருவத்திற்குப் பருவம் வேறுபடுவதை அவதானிக்கக் கூடி யதாக உள்ளது. வட்டவளை, ரங்கல-சென் மாட்டின் ஆகிய இருநிலையங்களின் மொன் சூன் பரம்பலானது எதிர்மாருனதாக இருப்பதைக் காணலாம். வட்டவளை ஜூன் தொடக்கம் செப்ரம்பர் வரையான தென் மேல் மொன்சூன் காலத்தில் அதிக மழை வீழ்ச்சியளவான 118.4அங். பெறுகின்றது. இத்தொகையானது இந் நிலையம் பெறும் மொத்த மழைவீழ்ச்சியின் 50 வீதத்திற்கு மேலாகும். மாரு க, சென்மாட்டின் தோட் டமானது டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி மாதம் வரையிலான வடகீழ் மொன்சூன் காலத்தில் அதிக மழைவீழ்ச்சியளவான 117.3 அங். பெறுகின்றது. இத்தொகை யானது இந் நிலையம்பெறும் மொத்த மழை வீழ்ச்சியின் 70 வீதத்திற்கு மேலானதா கும். இவ்விரு நிலையங்களிலும் மாறு பாடான பருவகாலவேளைகளில் குறைந்த மழைவீழ்ச்சி கிடைப்பது குறிப்பிடக்கூடிய அம்சமாகும். இங்கு மழைவீழ்ச்சி மூன்று வகையாகக் கிடைக்கின்றது. தென்மேற்கு
-5

வடகீழ் மொன்குஞலும், மேற்காவுகை யால் இருமுறையும் இது கிடைக்கின்றது. இத்தகைய பருவகால மழைவீழ்ச்சி வேறு பாடுகளுக்குரிய புவியியற் காரணியாக விளங்குவது இடவிளக்கவியல் சார்ந்த அம்
சங்களேயாகும்.
இந்நிலையில் ஒவ்வொரு நிலையங்கள் பெறும் மொத்த மழைவீழ்ச்சித் தொகை, பருவகால வீழ்ச்சித் தொகை ஆகியவற் றினை அறிதல் அவசியம். ஆனல் இத் தொகைகளின் சராசரியே முக்கியமாகும். என வே சராசரியளவின் முக்கியத்து வத்தை உணர்தலவசியம்.
மாறு தன்மையின் புள்ளிவிபரவியல் முக் கியத்துவம்.
(pl.) F prrrar if
எத்தகைய காலநிலையியற் கருத்து களுக்கும் எண்கணிதச் af put mr.gr ifu 52secrati கணிப்பது அதிக பொருத்தமுடையதென லாம். ஆகவே வெப்பநிலை, மழைவீழ்ச்சி, ஈரப்பதன் ஆகியவற்றினைக் காண்பதற்கு எண்கணிதச் சராசரிமுறை கையாளப்படு வது வழமையானதாக உள்ளது. சரியாக எடுத்துக்கூறின் கொடுக்கப்பட்ட மொத்த எண் களின் தரவுகளைக் கூட்டிய மொத்தத் தினை, மொத்த எண்களால் பிரித்தால் வரு வதே எண் கணிதச் சராசரியாகும்.
i=n a = n Σ al
ia
சராசரி என்னும், போது நம்பகரமான தென்ற் எண்ணத்தைக் கொடுக்கும். எண் கணிதச் சராசரியினைக் குறைந்ததொகை எண்களுக்குக் காணும் போது சில எண் களின் தரவுகள் வழக்கத்திற்கு மாருகக் கூடிய தரவுகளைக் கொண்டிருப்பின் சரா சரி அளவை அவை பாதிக்கும். ஆகவே தான் கூடிய தொகை எண்களுக்கு எண் கணிதச் சராசரியைக் காணும் போது தான் அவை உண்மையானவையாக இருக் கின்றன. உதாரணமாக ஒரு வானிலையா ராய்ச்சி நிலையத்தில் சில வருடங்களுக்கு மழைவீழ்ச்சியானது ‘0’ ஆகவும் சில காலத்திற்கு மிகக் கூடுதலாகவும் இருந் தால்; இந்நிலையத்தின் சராசரியை விவ

Page 58
சாய ஆய்வுக்கு உபயோகிக்க முடியாது. இந்நிலையம் அரைவரட்சி, வரட்சிப் பகுதி யினுள் இருக்கின்றதென்பதை உணர லாம். இன்று சராசரி காண்பதற்கு 30 வருடகால அளவுகளை எடுத்துக் கொள் வது வழக்காருக உள்ளது. இலங்கையில் 1911-1940 இடைப்பட்ட காலமும், இங் கிலாந்தில் 1901-1930 இடைப்பட்ட காலமும் காலநிலை ஆய்வுகளுக்காகப்பயன் படுத்தப்படுகின்றன. இலங்கையில் 1908 ஆம் ஆண்டுதான் வளிமண்டலவியல் நிலை யம் சம்பிரதாய பூர்வமாக நிறுவப்பட் ه القصة
கடந்த சில வருடங்களாக இன்னுெரு கணக்குமுறையின் உபயோகம், எண் கணித சராசரி உபயோகத்திலும் பார்க்க அதி கரித்து வருகின்றது. இதனைத் தொகை யின் நடுப்பகுதி என்பர். இம்முறையானது 1933ஆம் ஆண்டு குறு (GrQWe) என்பவ ரால் பயன்படுத்தப்பட்டது. தொகையின் நடுப்பகுதி எனில் கொடுக்கப்பட்ட எண் தரவுகளின் நடுத் தொ  ைக யா கும் , இரட்டை எண்கள் வருகையில் மத்திய இரண்டு எண்களின் தொகையைக் கூட்டி இரண்டாக வகுக்க வருவதே தடுத் தொகையாகும். இதனை பின்னர் மேற் காற்பகுதி, கீழ் காற்பகுதி, மேலரைக் காற் பகுதி, கீழ் அரைக் காற் பகுதி எனப் பிரிப் பர். இம்முறை குறுகிய காலநிலைத் தரவு களைக் கொண்டு ஆராய்வதற்குச் சிறந்த தொன்ருகும். மேலும் வரட்சி, அரைவரட் சிப் பாகங்களில் மழைவீழ்ச்சியின் வருடப் பரம்பலை விவசாயக் கண்ணுேட்டத்தில் ஆராயச் சிறந்தமுறையாகும். இத்தகைய பல சிறப்புக்களை எண் கணிதச் சராசரியி லும் பார்க்கக் கொண்டு விளங்கிய போதி லும் ஏற்றத்தாழ்வுப் போக்கினை இதன் மூலம் அறிய முடியாது. இதனல் விவசாய, காலநிலை ஆகிய இருதுறை ஆய்வுக்கும் எண் கணிதச் சராசரி முறையே அவசியமான தாக விளங்குகின்றது.
(ஆ) மாறு தன்மைக் கோட்பாடு
காலநிலை, விவசாயம் ஆகிய இரண்டிற் கும் மாறும் தன்மைக் கோட்பாடு முக்கிய மானதாக விளங்குகின்றது. மாறுபடும் அளவானது ஏற்றுக்கொள்ளப்பட்ட சரா

சரியில் இருந்தே கணிக்கப்படுகின்றது. ஏலவே சராசரி காணும் முறைபற்றி அறிந் துள்ளோம். புள்ளிவிபரவியலில் இருந்து தொகையின் நடுப்பகுதி காணும் முறை பெறப்பட்டது. எண் கணிதச் சராசரி கால நிலையியல் ஆய்வுகளுக்கு அவசியமான தாகும். இங்கு மாறும் தன்மையானது ஒன் றில் தொகையின் நடுப்பகுதி மூலமோ, அல்லது எண் கணிதச் சராசரி மூலமோ தான் கணித்தறியப்படவேண்டும்.
(i) வீச்சு: அட்டவணைத் தர வின் மிகக்கூடிய தொகைக்கும், மிகக் குறைந்த தொகைக்கும் இடையேயுள்ள வேறு பாடே வீச்சாகும். வருட வெப்பநிலை வீச்சு என்னும்போது மிகக்கூடிய வெப்ப முள்ள மாதத்திற்கும் மிகக் குறைந்த வெப்பமுள்ள மாதத்திற்கும் இடையே யுள்ள வேறுபாடாகும். நாள் வீச்சு என் ருல் குறிப்பிட்ட நாளில் பதிவு செய்யப் பட்ட கூடிய வெப்பநிலைக்கும், குறைந்த வெப்பநிலைக்குமுள்ள வேறுபாடாகும். மலைப்பகுதிகளில் வருடவீச்சிலும் பார்க்க நாள்வீச்சு அதிகமாக உள்ளது. மழை வீழ்ச்சியைப் பொறுத்தவரை வருட வீச் சுக் குறைவாகும். ஆனல் பருவகால வேறு பாடோ கூடவாக உள்ளது. வடகீழ், தென்மேல் மொன்சூன் காலங்களில் மழை பெறும் பகுதிகளில் பருவ வேறுபாடு அதிக மாகும். எடுத்துக்காட்டாக; வட்டவளை, தென்மேல் மொன்குளுல் பெறும் மழை யின் அளவு ஜான் மாதத்தில் 38.7 அங். ஆக வும் பெப்ரவரி மாதத்தில் 3.5 அங். ஆக வும் உள்ளது. ஆகவே இதன் வீச்சு 35.2 ஆக உள்ளது இது போன்றே சென் மாட் டின், வடகீழ் மொ ன் சூன் பெறும் மழையின் அளவு டிசம்பரில் 66.8 அங். ஆகவும், ஆகஸ்டில் 4.0 அங். ஆகவும் உள் லாது. ஆகவே இதன் வீச்சு 62, 8 அங். உள் ளது. இத்தகைய சீரற்ற மழைவீழ்ச்சிச் செறிவானது விவசாயக்-காலநிலையைப் பாதிக்க வல்லதாகும்.
-۔
(ii) சராசரி விலகல் அல்லது சராசரி மாறு தன்மை: ズ
சராசரி விலகலைக் கணித்திட எண்
கணிதச் சராசரியில் இருந்து குறையும், கூடும் எண்களின் தரவுகளைக் கூட்டி
-س2 5

Page 59
மொத்த எண்ணுல் வகுக்க வேண்டும். கூட் டும் பொழுது குறைந்ததைச் 'சய" என்ருே கூடியதைச் "சக" என்ருே கருதாது கூட்ட வேண்டும்.
U > Il di i
சராசரி வருட மழைவீழ்ச்சி மாறு தன்மையைக் காட்டும் படமானது விவ சாய-காலநிலை நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்த சில அம்சங்கள் உணர்த்துகின் றது. ஓரளவு நம்பகரமான தகவல்களைப் பெறுவதற்காக 1881-1950 ஆண்டு களுக்கு இடைப்பட்ட வருடங்களில் ஏற் பட்ட மாறுதன்மைகளின் சராசரி கணிக் கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. வரண்ட பிரதேசங்களில் குறைந்த சராசரி விலகலையும், மாருக ஈரலிப்புப் பிரதேசங் களில் கூடிய சராசரி விலகலையும் அவதா னிக்க முடிகின்றது. மன்னரின் சராசரி வில கல் 7.4 அங். ஆகவிருக்க தென்மேற்காற்று மழைவலயத்தினுள் அமைந்துள்ள "படு பொல’ பகுதியின் சராசரி விலகலோ 32. 51 அங். ஆகக் காணப்படுகின்றது. வடகீழ் காற்று மழை வலயத்தினுள் அமைந்திருக்கும் சென் மாட்டின் பகுதியின் உயிர்விலகல் 28, 26 அங். காணப்படுகின் றது. விலகலானது கூடிய மழைபெறும் பாகத்தில் கூடவாகவும், குறைவான மழை கிடைக்கும் பாகத்தில் குறைவாகவும் இருப்பதை அவதானிக்கலாம். சராசரி விலகலை உபயோகிப்பதில் இத்தகைய குறைபாடுகளும் இருக்கின்றதென்பதை உணரவேண்டும். படுபொல பகுதி கூடிய விலகலைக் காட்டியபோதும் இப்பகுதியில் 214 38 அங். மழைவீழ்ச்சி கிடைக் கப் பெறுகின்றது. மாருக மன்னரில் வீச்சு 7.41 அங். இருந்தபோதிலும், இங்குகிடைக்கும் வருட மழைவீழ்ச்சி 39 65 அங். ஆகவே உள்ளது. ஆகவே சாதாரண எண்கள் உண் மையைச் சரியாகப் புலப்படுத்தவல்லன
Sy G) No. (iii) சராசரித் தொடர்புக்குரிய மாறு
565 So Lo:
சாதாரண விலகல் மூலம் உண்மை யான விலகலைப் பெறமுடியாது. மொத்த மழைவீழ்ச்சியின் அளவுக்கேற்ப அமை வுறும் விலகலே முக்கியமானதாகும். இத
re,

20r3 GA5nr L- fil-qatg5 tfuu onry Assekrema sydb லது விலகல் மூலம் அறியலாம்.
v - 2 dil 100
முன்னர் சாதாரண விலகல் தன்மை யினைக் காட்ட எடுத்துக்கொண்ட நிலையங் களையே, தொடர்புக்குரிய மாறுதன்மை யைக் காட்டவும் எடுத்துநோக்கலாம். படுப்பொலவின் தொடர்புக்குரிய மாறு தன்மை 15% இருக்க மன்னரினது ஏறத் தாழ 20% உள்ளது. சென் மாட்டினும் குறைந்த தொடர்புக்குரிய மாறுதன்மை யாகிய 16% காட்டுகின்றது. தொடர்புக் குரிய மாறுதன்மையானது குறைந்த மழை பெறும் பகுதிகளில் கூடிய விலகலையும், கூடிய மழை பெறும் பகுதிகளில் குறைந்த விலகலையைக் காட்டி நிற்கின்றது. இலங் கையில் யாழ்ப்பாணக் குடாநாடு, வட மேற்கு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகள் கூடிய விலகலைக் காட்டுகின்றன. வரட்சி வலயமென்றழைக்கப்படும் இவை கூடிய தொடர்புக்குரிய மாறுதன்மையினையும் காட்டி நிற்கின்றன. தென்மேற்பகுதியி லுள்ள மத்திய நிலப்பகுதிகளில் 12% குறைந்த மாறுதன்மையைக் காணலாம். குறைந்த தொடர்புக்குரிய மாறுதன்மை யுள்ள பகுதிகளில் மழைவீழ்ச்சியானது நம் பிக்கை வாய்ந்ததாக விளங்குமென்பதைக் காட்டுவதே விவசாய-காலநிலை முக்கியத் துவத்தை உணர்த்தி நிற்கும் அம்சமாக உள்ளது.
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதி களில் தொடர்புக்குரிய மாறுதன்மை அதிகமாகக் காணப்படுவதற்கு தாழ் அமுக் கங்கள், குருவளிகள் உண்டாவதைக் கார ணமாகக் கூறலாம். மழைவீழ்ச்சி அதிக விலகலினை இப்பகுதிகளில் காட்டி நிற்ப தற்கு சூருவளியின் தோற்றமோ தோற்ற மின் மையோ காரணமாகலாம். இச் செயற்பாடு அக்டோபருக்கும் ஜனவரிக் கும் இடையே ஏற்படுகின்றது.
சில வருடங்களில் சில இடங்களில் ஒரு நாள் மழைவீழ்ச்சியே மொத்தவருட மழைவீழ்ச்சியின் 40-50% பங்கினை வகிப் பதை கீழ்வரும் அட்டவணை காட்டுகின் ይጋŠ]•

Page 60
நிலையம் திகதி 24D sgrif ar y Taff நேரத்தில் வருட கிடைத்த மழை மழைவீழ்ச்சி வீழ்ச்சி
யினளவு. cpájabis gay Lys. 18, 1911 31.18 61.94 கணுக்கேணி , , 19, 1911 20.00 58.27 நெடுங்கேணி,, 15, 1897 31.72 66.52
தென்மேற்கு மொன்சூன் காலத்தில் (யூன்-செப்) சில சமயங்களில் தாழ் அமுக் கத்தின் விளைவாக குறுகால கடும் மழை ஏற்படுவதும் உண்டு. கீழ்வரும் அட்டவணை அதனைத் தெளிவுபடுத்தும்.
அங். இன்கோயா மே, 22, 1941 - 20.95 நோவூட் ஜீலை, 15, 1945 - 20.58 சிகியாகந்த ஆகஸ், 9, 1939 - 20.15
(iv) நியமவிலகல்:
இது மாறுபாட்டினைக் காட்டும் முறை களில் சிறந்ததெனினும் இதுவே கடின மான முறையுமாகும். இதனை இடைவழு எனவும் அழைக்கலாம். பின்வரும் புள்ளி விபரச் சூத்திரத்தின் மூலம் இதனைக் கணிக்கலாம்.
, V > I do
=V2 "!
(w) மாறலியல்புக் குணகம்
மழைவீழ்ச்சி மாறுபாட்டை அளப்ப தற்கு இக் குறிகாட்டியும் சிறப்பானதா கும். எண் கணிதச் சராசரியின் நியமவிலக லின் விகிதத்தினையும், வீதத்தினையும் இதன் மூலம் காட்டலாம். பின்வரும் சூத் திரத்தின் மூலம் இதனைப் பெறலாம்.
100 ኀ .
a (vi) அரை இடைக்காற்பாக வீச்சு:
(The Semi-interquartile Range: )
தொகையின் நடுப்பகுதிமுறையில் முக்கியமானது கூட்டு எண் களின் நடுப் பகுதியேயாகும். இதில் மேற் காற்பாகம், கீழ் காற்பாகம், அரைக் காற்பாகம் என்ற பாகங்கள் உண்டு. முதல் இரு காற்பகுதிக்

கும் இடைப்பட்ட பகுதியே இடைக்காற் unr as 6 ở ir (interquati de Range) GT67 apy அழைக்கப்படுவதாகும். இது Q3-O! ஆகும் அரைத்தொகை வீச்சானது பின் வரும் சூத்திரத்தின் மூலம் பெறப்படும்.
இம்முறை மூலம் மாறுபாட்டைக் காண்பது சில கால நிலத்தன்மைகளை அறி வதற்கு மிகவும் இலகுவானதாக இருக்கும் இது ஓரளவு நம்பத்தகுந்த மாறுபாட்டுத் தன்மைகளைக் காட்டும் முறையாக உள்
ளது.
சில பொது முடிவுகள்: இலங்கையின் காலநிலையின் Dnt p5 6š GM Lo, விலகல் போன்றவற்றைக் காட்ட சில உபயோக மான புள்ளி விபரவியல் முறைகள் தரப் பட்டுள்ளன. வானிலையாராய்ச்சி நிலையம் மாத, பருவ, வருட மழைவீழ்ச்சி நிலைமை கள் போன்றவற்றிற்குப் பொருத்தமாக விலகலைக் காட்டக்கூடிய முறைகள் தேர்ந் தெடுக்கப்படுதல் வேண்டும். விவசாய நோக்கில் சராசரி அளவுகள் மிக முக்கிய மானவையாகும். இச் சராசரி அளவுகளில் இருந்து பெறப்படும் விலகல் தன்மைகளும் விவசாய உற்பத்தியளவைப் பாதிக்க வல்ல வையா கையால் அவை பற்றிய தெளிவும் அவசியம். இடைக்காற்பாக வீச்சுப் போன்ற கணிப்பீடுகள் நம்பகரமான கூடிய அல்லது குறைந்த மழைவீழ்ச்சி அள வுகளைக் கொடுப்பதால் அவற்றிற்கு ஏற்ற விதமாகப் பயிர்களே விளைவிக்கும் வகை யினைக் கைக்கொள்ள இவை உதவுகின்றன.
விவசாய நோக்கில் மொத்த மழை வீழ்ச்சியிலும் பருவகால வீழ்ச்சிச் செறிவே முக்கியமானதாகும். இங்கு எல்லாப் பகுதி யிலும் பருவகாலச் செறிவே அதிகமாகக் காணப்படுகின்றது. இங்கு மகா, யால போன்ற பயிர் செய் காலங்களை விட வசந்த காலம், காலபோகம், மெடா போன்ற பயிர்செய் காலங்கள் உள. மகா, யால போன்ற பயிர்செய் காலங்களில் மழை பொய்க்கும் போது அதனல் பயிர்ச் செய்கைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளா கின்றன. தென்மேல் மொன்சூன் உடைப்பு
54 -

Page 61
தாமதமாகும் போது இப்பிரச்சினைகள் இலங்கை, இந்தியா போன்ற பகுதிகளில் காணப்படவே செய்கின்றன. தென்னசி யப் பகுதிகளில் இதுவோர் முக்கியமான அம்சமாக உள்ளது.
இறுதியாக இன்னுமொரு மழை வீழ்ச்சி மாறுதன்மையினை இலங்கையில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவை மிக அண்மைக்காலத்திலிருந்தே கவனிக் கப்பட்டு வருகின்றன. கட்டுரையாசிரிய ரது ஆய்வினடிப்படையில் இலங்கையின் மழைவீழ்ச்சியில் பல வருடகாலத்தில் ஒரு
தமிழக அரசின் வே
தமிழக அரசு 6கோடி ரூபாய் செல பதற்கான திட்டமொன்றைத் தய முழுவதும் கிராமப்பகுதிகளில் நூற் படும். இத்திட்டம் தற்போது மத்திய பட்டுள்ளது. கிராம நெசவு நிலையங்க கள் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப் சுமார் 300 லட்சம் மீட்டர் வீட்டு அ யப்படும். இங்கு பணிபுரியும் தொழி: வது கூலியாகப் பெறுவர். மாநில க கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏற்ே நிலையத்தைப் போன்று அமையவிருச் யும் அமைக்க சுமார் 1.80 லட்சம் ரூ யாவற்றிலும் உள் நாட்டிலேயே இயங்கக்கூடிய, 12 நூற்புக் கதிர்ச் ச கப்பட்டிருக்கும்.

ஏற்றத்தாழ்வான அம்சத்தினை அவதா னிக்க முடிகின்றது. ஏறத்தாழ 20 வருடம் களுக்குரிய தரவுகளில் இருந்து இதனைப் பெறமுடிகின்றது. கீழ்வரும் அட்டவணை
இதனைக் காட்டுகின்றது.
- 1880: osvř 53o souo. 1881–1900: Frpr f5)&u Goun. 1901-1920: உலர் நிலைமை. 1921-1940; ஈர நிலமை. 1941-1960: உலர் நிலைமை. 1961-1980: ஈர நிலைமை
லேவாய்ப்புத் திட்டம்
வில் 18,750 பேர்களுக்கு வேலை அளிப் ாரித்துள்ளது. இதன் கீழ் மாநிலம் பு- நெசவுக் கேந்திரங்கள் அமைக்கப் ப அரசின் பரிசீலனைக்கென அனுப்பப் ள் எனப்படும், சுமார் 375 கேத்திரங் படும். அவற்றில் ஆண்டொன்றுக்கு லங்காரத் துணிகள் உற்பத்தி செய் லாளர்கள் தினப்படி மூன்று ரூபாயா ாதி கிராமத் தொழில்கள் போர்டு கெனவே அமைந்துள்ள பரீட்சார்த்த கும் அக்கேந்திரங்கள் ஒவ்வொன்றை பாய் செலவாகும். இக் கேந்திரள்கள் தயாரிக்கப்பட்டுள்ள மின்சாரத்தால் "ட்டங்கள், தறிகள் ஆகியவை அமைக்

Page 62
6)JGTD)Ij JíDI தவிர்க்க
1917-ஆம் ஆண்டிற் ருஷ்யப்புர யுத்தம் போன்ற வரலாற்றுச் சம்பவங்க ஆராய்ந்து வரலாற்றில் தவிர்க்க முடிய இடமில்லை என்று கூறுகிருர் பேராசிரியர்
வ/
கெனவே
மூலம்: பேராசிரியர்
அன்ரனி ஃபுளு
கீல் பல்கலைக்கழகம் (1)
urt LLG) {
See
தமிழாக்கம்: எல்லா
சோ. கிருஷ்ணராஜா(B.A.Hon) வரலாற் மெய்யியல் துறை நிலைகளு இலங்கைப் பல்கலைக்கழகம், (2) தவி பேராதனை வளாகம், ஆராய்ச் லாறு ●了
கோ லாற்றில் t - тоugi
நூல்களை வம் பற்
é万ff@T @ இதனை ஏ Erev ov nrik tull-l-ass வும் உள லாறு எ யாக இரு asmr pr 6325ra
கூடியன asämt'ü ı தவிர்க்க on Duyth
) 5 سے

வங்கள்
முடியாதனவா?
ட்சி, 1940-ஆம் ஆண்டின் உலகமகா ள் தவிர்க்க முடியாதவை என்ற கூற்றை ாது ஏற்படும் சம்பவங்கள் என்பதற்கே
அன்ரனி ஃபுளு.
ாலாற்று சம்பவங்கள் என்பன எல்லாம் ஏற் வநிர்ண்யிக்கப்பட்டுள்ளது. எனவே தவிர்க்க து ஏற்படுகின்றன என்ற கருத்து இரு அடிப் காரணங்களால் தோன்றியுள்ளது எனலாம்.
வரலாறு என்னும் சொல்லிற்கு Gissmr L ' ரீதியான விளக்கமாக உறுதியாக நிகழ்ந்துள் ான்ற அடிப்படையில் வரலாற்று சம்பவங்கள் ஓர் பொது விதிக்குள் அடங்கியவை எனவே றின் வெவ்வேறு கட்டங்களும், வளர்ச்சி ம் தவிர்க்க முடியாது நிகழவேண்டியவை. ர்க்க முடியாது நிகழ்ந்தவையினைப் பற்றிய சியாளர்களின் ஆராய்ச்சிகளில் இருந்து வர ன்ற சொல்லிற்கு கொடுக்கும் விளக்கம்.
ாட்பாட்டு ரீதியான விளக்கம் என்பது வர தத்துவக் கொள்கையை குறிக்கும் இரண் ஆராய்ச்சியாளர்கள் இயற்றிய வரலாற்று ாக் குறிக்கும். அதாவது ஒர் வரலாற்று சம்ப றிய வரலாற்று ஆராய்ச்சியையும், அதற் வரலாற்று விளக்கத்தினையும் கொடுத்தல், ாற்றுக் கொண்டால் வரலாற்று சம்பவங்கள் வளக்கமானதாகவும், ஓர் ஒழுங்குக்கு உட் ாகவும், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டதாக து என்பதனை ஏற்றுக் கொள்ளவேண்டும். வர ன்பது ஆராய்ச்சி நடத்துவதற்குரிய துறை ருப்பதால் வரலாற்று நிகழ்ச்சிகள் எல்லாம் காரிய விளக்கத்தின் அடிப்படையில் அறியக் வாக இருத்தல் வேண்டும். இக் காரணங் பற்றிய அறிவு கூடக்கூட அச்சம்பவம் முடியாது ஏற்பட்டது என்ற முடிவின் வவி கூடிச் செல்லும்.
5 -

Page 63
மேற்கூறிய இரு காரணங்களுள் முத லாவதே மிகவும் பிரச்சினைக்குரியதும், தவ முனதாகவும் உளது என்பது வெளிப்படை கார்ல் மாக்ஸ்சினது வரலாற்று பொருள் முதல் வாதத்தினை இதற்கு பொருத்த மான உதாரணமாக கொள்ளலாம். வர லாற்று ஆராய்ச்சியாளர்கள் மாக்ஸ்சினது விளக்கத்தினை மறுப்பினும், வரலாற்று விளக்கத்திற்கு சம்பவங்களின் தவிர்க்க முடியாத தன்மை அவசியம் என்பதனை மறுக்க முடியாதுள்ளனர்.
மாக்ஸ் தனது "முதல்" என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு கூறு கின்ருர், "ஒரு சமூகமானது தன் இயல் பான வளர்ச்சிக்குரிய பொது விதிகளை அறிந்து கொண்ட பொழுதும் அவற்றினை மீறவோ அல்லது அகற்றவோ முடியாது. மனிதரால் செய்யக் கூடியதெல்லாம் ஏற் பட வேண்டிய மாற்றங்களை விரைவுபடுத் துவதும், அக்கட்டத்தில் ஏற்படக் கூடிய இன்னல்களை குறைப்பதுவுமேயாகும்".
மேற்கூறிய இக் கருத்திற்கு மூன்றுவித மான மறுப்புக்கள் உள. 1. இதுவரை எடுத் துக் காட்டப்பட்ட பொது விதிகளின் நின் றும் அனுமானித்த முடிவுகள் பெரும் பாலும் நிகழவில்லை. மாக்ஸ்கிசம் ஓர் விஞ் ஞானக் கொள்கையாக இரு ந் தா ல் தொழில்வளத்தில் முன்னேறிய நாடுகளில் தொழிலாளர் தொகை அதிகரித்துக் கொண்டு வர வேண்டும். இவர்களின் வறுமை நிலையும் மோசமடைந்து கொண்டு வரும். எனவே தொழிலாளர் புரட்சி வெற்றிகரமாக நடைபெறும். சீனு, சோவி யத்நாடு, யூகோசுலோவியா, கியூபா போன்ற பின்தங்கிய விவசாய நாடுகளில் புரட்சி வெற்றிகரமாக நடைபெற்ற பொழுதும் வேறு இடங்களில் ருஸ்சியரது அல்லது சீனரது ஆயுத தலையீட்டினுல் கம் யூனிச ஆட்சிகள் திணிக்கப்பட்டுள்ளது. இவை உள்நாட்டு புரட்சியிஞல் ஏற்பட்ட தல்ல.
ஆசியாவிலும் ஆ பி ரி க் கா வி லும் தம்மை தொடர்ந்தும் மாக்ஸ்சிஸ்டுகள் என அழைத்து கொள்வோர் தொழிலா ளர்க்கு பொருத்தம் என கருதிய முடிபு
-

asakit ala) gair eyariraph ugSu?syah at Abaka ளுக்கு பொருத்துமென கொள்கின்றனர். தமது பின்தங்கிய நிலைக்கும், சீர்கேட்டிற் கும் வேறுசிலரை பொறுப்பென சுட்டிக் காட்டுகின்றனர். ஆனல் இது மாக்ஸ் நிலை நாட்ட விரும்பிய விஞ்ஞானக் கொள்கை களுக்கு முரணுனது.
2. சமூக பொருளாதார அம்சங்களும் அவற்றின் தொடர்புகளும் பொதுவிதிகளை அடிப்படையாக கொண்டது. தனிப்பட்ட வர்களது தலையீட்டிஞல் பாரிய விளைவுகள் ஏற்படாது என மாக்ஸ்டுகள் வற்புறுத்து வர். இங்கு தனி மனிதனின் பங்கு என்ன என்ற பிரச்சனை ஏற்படுகின்றது. வரலாற் றின் பிரதான சம்பவங்களையும் அவற்ருேடு தொடர்புபட்ட தனிமரது பங்கினையும் ஆராயும் பொழுது சமூக பொருளாதார சக்திகள் மட்டுமே சரித்திர சம்பவங்களே விளைவிக்கின்றது என்பது தவறு. பெரும் பாலான வரலாற்று சம்பவங்கள் பொது விதிகள் என கூறப்படும் சமூக பொருளா தார சக்திகளுக்கு முரணுக நடந்துள்ளன.
1940ம் ஆண்டில் பிரிட்டன் ஜேர்மனி யர்களால் தாக்கப்பட்டமை சமூக, பொரு ளாதார சக்திகளின் விளைவு என கூறமுடி யாது. பிரதான பொறுப்புக்களை ஏற்ற ஆற்றலுள்ள ஒரு சிலரது முயற்சியின் விளைவே காரணமாகும். 1917ம் ஆண்டு ஒக்டோபர் ருஸ்சிய புரட்சிக்கு காரணம் தனி ஒரு நபரே. பொல்சிவிக்குகள் வெற் றிகரமாக, புரட்சி நடத்த லெனின் கார ணமாக இருந்தார். மாக்ஸ்சினது கூற் றிற்கு மாருக தொழிலாள வர்க்கம் பூரண மாக வளர்ச்சியடையாத ருஸ்சிய நாட்டில் புரட்சியை லெனின் வெற்றிகரமாக நடத் தியமை ஒன்றே மாக்ஸிசக் கொள்கை தவறு எனக் காட்டப் போதுமானதாகும். ஆணுல் பிளக்களுேவ் போன்ற மாக்ஸி சத்தை நியாயப்படுத்துவோர் சமூகபொருளாதார சூழல் காலத் தேவைக் கேற்ற தலைவரை சமர்க்கும் என வாதிப் பர். ஒரு தலைவர் மறைந்தால் அதே அளவு ஆற்றல் உள்ள இன்ஞெருவர் முன் வரு வார் என்பதற்கு சரித்திர ஆதாரம்இல்லை. மேலும் மாக்ஸ்னினது சரித்திர சம்பவங் களை ஆராயும் நூல்களில் தனியொருவரது
س 7

Page 64
பங்கு வற்புறுத்தப்படுகின்றது. இது சூழ லால் தவிர்க்க முடியாக் காரணத்தால் ஏற்படுகின்றது என்ற கூற்றிற்கு முரணு org).
3. மனித சமுதாய வளர்ச்சி பொது விதிகளுள் அடங்கியுள்ளது. என்னும் போது மனிதனின் சுயாதீனத்திற்கு இடம் உண்டா என்ற பிரச்சனை எழுகின்றது. வர லாற்றில் நிகழ வேண்டிய சம்பவங்களா யின் அங்கு மனிதர் செயலில் ஈடுபடுதல் தேவையற்றது. இப் பிரச்சனையை தீர்க்க மாக்ஸ் வரலாற்றில் நிகழவேண்டிய சம்ப வங்களை விரைவுபடுத்துவதும் அந்நிலையில் உருவாகக் கூடிய துன்பத்தை குறைப்ப தும் மனித முயற்சியினல் சாலும் என்கி gynr
தனி மனித முயற்சிகளின் விளைவாக வரலாற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்பட இடமுண்டு என்பதிலிருந்து நிகழும் சம்பவங்கள் எல்லாம் பொது விதிகளுக் கிணங்க ஏற்படுவன என்பதற்கு இடமில் லாது போய் விடுகிறது. அதுபோல நடை பெறும் என வருவதுரையாக கூறுவதும் அதற்கு நேர் முரணுனதாக நடக்கக்கூடும். மாக்ஸ்ஸிட்டுக்கள் சமர்ப்பித்த பொது விதி களைக் கொண்டு வரலாற்று சம்பவங்களை விளக்க முடியாது என்பதிலிருந்து ஒரு சில தனிமனிதராலும் பொது விதிகளுக்கு எதி ராக வரலாற்று சம்பவங்களை நிகழ்த்த முடியும் என்ற முடிவிற்கு வரலாம்.
தவிர்க்க முடியாதவைஎன்னும் கருத்து எழுவதற்குரிய இரண்டாவது காரணம் வரலாற்று ஆசிரியர்கள் ஆற்றும் பணியில் உள்ளது என முன்னர் குறிப்பிட்டேன். பொது விதிகளையும் சம்பவங்களுக்கு முன் சூேறடியாக உள்ளகுழ்நிலையையும் வரலாறு ஆராய்வதால் காரணகாரிய கோட்பாட் டிற்குரிய நிச்சயத் தன்மை இங்கு நிலை

நாட்டப்படுகின்றது. இதஞல் வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்வன என்பது தவறு. உதாரணமாக 1952லும் 1964 லிலும் அமெரிக்க தேர்தலில் ஜோன்சன் வெற்றி பெறுவார் என்றும் 1966-ம் ஆண்டு பிரித் தானிய தேர்தலில் வில்சன் வெற்றி பெறு வார் என்றும் தேர்தலுக்குமுற்பட்ட சமூக சூழ்நிலையிலிருந்து அனுமானித்திருக்க லாம். ஆணுல் இவர்கள் வெற்றி பெறுவார் கள் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றல்ல. வாக்காளர்கள் விரும்பினுல் வேறு யாரை யாவது அதிகார பீடத்திற்கு தெரிவு செய் திருக்கலாம். காதலர் இருவரது உறவினை யும் மனவியல்புகளையும் அறிந்த ஒருவர் அவர்கள் மணமுடிப்பார்கள் என நிச்சய மாக கூறமுடியாது. மணமுடிக்கமாட்டார் கள் என்பதையும் வருவதுரையாக கூற முடியும்,
மேற்கூறிய இரு உதாரணங்களையும் கொண்டு காரணகாரிய தொடர்பினு டாக தவிர்க்க முடியாது நிகழும் எனக் கூறமுடியாது. தவிர்க்க முடியாதது என் னும் சொல் "விடுதலை" என்னும் சொல் போல விளக்குவதற்கு, அது பயன்படுத் தப்படும் சூழலில் தங்கியுள்ளது. ஒரு கோணத்திலிருந்து நோக்கும் பொழுது தவிர்க்க முடியாதது போல தோன்றும். இன்னுேரு கோணத்தில் தவிர்க்கக் கூடிய தாக தோன்றும். இதஞல் எல்லோருக்கும் தவிர்க்க முடியாதது என ஊகிக்க முடி tungil
வரலாறு என்பது மனிதரது முயற்சி யால் ஆக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு மனிதனுல் மட்டும் குறிப்பிட்ட செயல் ஒன்று ஆற்றப்படக் கூடும் என்பதனல் அவர் தவிர்க்க முடியாது அச்செயலை செய்ய நிர்பத்திக்கப்பட்டுள்ளார் என்ப தற்கு இடமில்லை. ஆகவே வரலாற்றில் தவிர்க்க முடியாது ஏற்படும் சம்பவங்கள் என்பதற்கு இடமில்லை.

Page 65
FOR THE
Radha
58, COLOM KAN
Telephone: 75.95
 

SE
SA RTO RIUS
FOR SHEER, SIMPLlCTTY IN ANALYTICAL WEIGHING SARTOIRIUS-WFRKE OFFFR 2 NEW MODELS THE 2452 & 2453 INCORPORATING THE LATEST IN BALANCE TECH. NOLOGY, i.e. AUTO-ARREST AND RELEASE SYSTEM WITH PRESS-BUTTON ELECTRCAL OPERATION: AS WELL AS THE FORMER SARTO RIUS PRE-WEIGHING DEIVCE. THIS IN FACT, IS YOUR BEST BALANCE
BUY.
For details please contact :
LABORATORY EQUIPMENT COMPANY
THIRD FLOOR, YMBA BLDG. COLOMBO-1. Telephone: 202 57
Sartorius range comprises of: Monopan Analytical Balances, Semi Micro Balances, Electronic Micro Balances, Top Lo a der Precision Balances, with capacities 1000g., 3000g. 7000g., 'Sartomat' Top Loader Balance 3004 which can be connected to any BCD printer. Carat Balance, Magnetic Instruments "THERMOMAT' for determination of TG; DTG, DTA, etc. Also a range of Sartorius Membranfilters, Filter Holders and accessories--detailed information will be sent on request.
TEXTILES
ry
TOXIílOs
EBO STREET, n D Y.
siswayo

Page 66
11 ܝ
With the Be
S. Sanara
IMPORTERS -
General Merchants,
c
Govt. C
4 & 6, Adarmally Bl
C O L. O N
Branches: JAFFNA, KANDY GALAHA,
Telephone: 3 222 1.
 

st Compliments
EXPORTERS
Commission Agents 茨
OtraCOrS
ds. Kayman's Gate,
V B 60 a .
DAMABULA, PARANT HAN 8 KARA NAGAR.
Telegrams: “SANGARBRos'