கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1973.05-06

Page 1
:
விலங்குகளின் இதயத் துடி) பெளதிகத்தின் எந்திரவியர் g) II ÕS) LIITfj III.j]]I65I[il
 

€LD – 2:37.357
1973
气 ? 魯圖 。 即 %
IÚ365 9|LIš45ÚD
) I JGIII 5ĚIJ5air
தல்

Page 2
வெளிவருகிறது//
இலங்கைப் பல்கலைக் கழகம், பேரா விரிவுரை
செ. குணசிங்கம், B, A, Hon
88 , 8 ഞ
(கிறிஸ்துவுக்குப் பிற்ப
திருகோணமலை மாவட்டம் பற்றி
நூல் கிடைக்குமிடம்
செ. குணசி வரலாற்றுத்து இலங்கைப் ப பேராதனை வ
ԳՆՕitk ՏBeծt
#ro,
lanka StOrc
75, COLOME K. A N
T'Phone: 253 8

ாதனை வளாக வரலாற்றுத் துறை Tuu T6mTsir
s. (Cey.) M. A. (Cey) Gruu
ஸ்வரம்
ட்ட 15ம் நூ. வரை )
ய முதலாவது ஆராய்ச்சி நூல்
வ்கம்
ഞD, ல்கலைக் கழகம், |ளாகம்.
Єои pliиеиto
S (Textiles)
O STREET,
D Y.

Page 3
ஊற்றுப்பிர 154, கொழு
ஊற்று கண்டி
மே - யூன் 1
பிரதம ஆசிரியர்
un, daus- M 1 &ú B.Sc. Hons
நிர்வாக ஆசிரியர்:
க. கிருஷ்ணுனந்த சிவம் B.V. Sc.
ஆசிரியர் குழு
பி. ரி. ஜெயவிக்கிரமராஜா M. B. B. S. கே. கணேசலிங்கம் B.Sc., Ph.D. இரா. சிவச்சந்திரன் B.A, Hons (Bas Gorris 3IT só sáustib B.Sc. fr. h. D. T6ño. Cup T assGST 5 T av B.Sc. Hons எஸ். கிருஷ்ணராஜா B.A. Hons கே சிவகுமார் M. B. B. S. ஆர். சிறீதரன் B.Sc. (Eng.) a Lufth its Tarafoulis B.Sc. Hons s). áfajgag:T B.A. Hons டேவிட் குணரத்தினம் B.Sc. Ph.D. M.A. sífb B.Sc. Hons
வருட சந்
இந்தியா eg var 15/- 盛”
சிங்கப்பூர் S 10 ቇt
Lo (3° avó?uvar S 10 6
இரஞ்சளு அச்சகம், 98, 60 RJ s mrav7 Abrif Oue, கொழும்பு-13.

சுரம் ,
ம்பு வீதி,
973 தொகுதி : 1 fល B
* கருத்துரை
பி. ரி. ஜெயவிக்கிரமராஜா ஐ சாளரம் ஓ பெளதிகத்தின் எந்திரவியற்
பிரயோகங்கள் 9
எஸ். சிவசேகரம்
து முத்துப் பற்கள் 12
செழியன்
ஐ வீட்டிற் பாற்கட்டி தயாரித்தல் 13
கல கிதி மேர்வின் வெ. பிள்ளை
து இயற்கையிலிருந்து பெறப்படும்
இரசாயனப் பொருட்கள் 17
சு. சோதீஸ்வரன்
* புற்றுநோய் 21
செல்வி. க. சுப்பிரமணியம்
து விலங்குகளின் இதயத்துடிப்பின்
உடற்றெழிலியக்கம் 25
V. K. கணேசலிங்கம்
து இலங்கையின் பொருளாதாரப்
பிரச்சினைகள் யாவை? 29
ஏ. சீ. எல். அமீர் அலி து விளக்கம்
2-i GT )
தா விபரம்
க்கிய அமெரிக்க நாடுகள் $ 8
க்கிய இராச்சியம் 2
a $ 8

Page 4
Call at
The Jaffna Co-op.
for all your r
QUALITY goods
'OUR MOTTO IS SE
Grams: 'Lakshmi'. Jaffna. Tele} 贸
Phone : 438, 537 & 370
99ith last
A. S. CHATOO
360/25, 372 - 376, BL( COLOM
LEADING EXPOR
Telephones: 32817, 31582.

rative Stores Ltd.
equirements of
at fair prices
RVICE ABOVE SELF'
420, Hospital Road, JAFFNA.
(on pliments
R (TEA) LTD.
OMENDHAL ROAD, BO- 3.
RTERS OF TEA.

Page 5
கருத்துரை திட்டமிட்ட கருவகற்றலு
இன்றைய உலக ஜன புள்ளி விபரங்கள் காட்டுகின் வியன் ஜனத்தொகை உருவா 1830 ஆண்டுகள் வேண்டியிரு வாக 100 வருடங்கள் சென் 30 வருடங்கள் மாத்திரம்தா டாக 15 வருடங்கள் சென் மேற்பட்டுவிடும் என எதிர்ப வின் ஜனத்தொகை மாத்தி L1/rrt á s eF a upm 66ÉG b Er 60 வெடித்துப் பிளந்து வருகின் நாடுகள் அனைத்தும் முன் வந்
சர்வதேச குடும்பத்தி பொட்ஸ் என்பவர் கடந்த பின்னர், திட்டமிட்ட கரு வரும் ஜன வெடிப்பை எந்த முடிவுக்கு வந்துள்ளார்.
எமது நாட்டிலும் இன் கள் பெற முடியாது இருக்கி தப்படாவிடின் மக்கள் உண தில் இல்லை. ஆகவேதான் திட படுத்துவது பற்றிய சட்டத்ை கின்றனர். சோவியத் ரஷ்யா
பலகாலமாகவே சட்டமாக்க
பெண்ணின் கருப்பைய கருவகற்றல் இலகுவாக மன்றி தாயின் தேக நிலைக்கு முடியும். லூப் (Loop) மூலம் சு இந்த முறை எந்த விதத்திலு 5u TFLO si sUTAs di n.
மனிதன் உணவில்லா கின்ற நிலையிலே, பண்பாடு சிறந்த குடும்பக் கட்டுப்பாட் எமது பிரச்சினைகள் அதிகரிப் வும் பாதிக்கப்படுகின்றது.

க்குச் சட்டம் வேண்டும்
த்தொகை ஏறக்குறைய 3700 மில்லியஞக றன. இந்தத் தொகையின் முதல் 1000 மில் ாக மனிதன் தோன்றிய நாளில் இருந்து கி.பி. ந்தது. இரண்டாவது 1000 மில்லியன் உரு றன, மூன்ரு வது 1000 மில்லியன். உண்டாக ‘ன் சென்றன அடுத்த 1000 மில்லியன் உண் றன, 1975ம் ஆண்டில் 4000 மில்லியனுக்கு ார்க்கப்படுகின்றது 2000ம் ஆண்டில் ஆசியா Gரம் இன்றைய உலக ஜனத்தொகையிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வேகத்தில் ாற ஜனத்தொகையை கட்டுப்படுத்த உலக 'துள்ளன.
ட்ட சபையைச் சேர்ந்த டாக்டர், மல்கம் காலங்களின், ஆராய்ச்சிக் கணக்கெடுப்பின் வழிப்பு சட்டமாக்கப்பட்டாலன்றி பரந்து நாட்டிலும் கட்டுப்படுத்த முடியாது என்ற
"று அன்ருட உணவிற்கான அரிசியையே மக் னற வேஃாயில், ஜனப்பெருக்கம் கட்டுப் படுத் வின்றி இறக்க நேரும் காலம் வெகு தூரத் ட்டமிட்ட கருவழிப்பை, தேவைக்கேற்ப ஏற் தைக் கொண்டுவர அரசினர் ஆலோசித்து வரு ா, சுவீடன் முதலிய நாடுகளில் இந்துமுறை எப்பட்டு விட்டது. 始
பில் கரு வளரும் 4 மாத காலத்திற்கு முன்னர் மருத்துவர்களால் செய்யக்கூடியது மட்டு ம் கேடுவிளையாத முறையில் இதனை ஏற்படுத்த ருத்தரித்தலை தடைப்படுத்துவதிலும் பார்க்க ம் வளரும் கருவைற் பொறுத்த மட்டில் வித்
து இறக்க வேண்டியுள்ள காலம் நெருங்கி வரு தி கலாச்சார நோக்கங்களை எடுத்துக்காட்டி ட்டு முறைகளே பயன் படுத்தாது விடுவதால் பது மட்டுமன்றி குடும்பங்களின் இன்ப வாழ்
பி. ரி. ஜெயவிக்கிரமராஜா, M.B.B.S.

Page 6
சாளரம்
அண்மையில் கண்டு பிடித்த அதிய வெட்டற் கருவி, நீர்.
சாதாரண நீரை அதி அமுக்கத்தில் ஒரு நாசியினூடாக வெளிச் செலுத்தும் போது அது நாசியின் வாயினின்று ஒரு கூம்பக வடிவத்தில் வெளியேறும், ஆனல் அதனுள் ஒரு சிறிதளவு விஷமற்ற அரிப் பற்ற நீள் சங்கிலி பல்பகுதிப் பொருளைச் சேர்க்கும் போது அத்தாரை ஓர் ஊசிக் கூரளவு மெல்லியதாகி ஒரு பயன்தரு வெட்டும் கருவியாகின்றது இதஞல் மற்ற உபகரணங்களால் வெட்டுவதற்கு கடின மான பொருட்களைக் கூட, சுலபமாக வெட்ட முடிகின்றது. இதற்குப் பாவிக்கப் படும் அமுக்கம் 70,000 ருத்/அங்2. நாசி asub 0.002 ” ” Gøs fr - iš 35 h 0. 0 1 5 ’ ” வரை. நீர்த் தாரையை நினைத்த மாத்தி ரத்தில் உண்டாக்க அல்லது நிற்பாட்ட முடியுமாறு, காற்றினல் இயக்கப்படும் ஒரு வால்வினுரடாக ஆதியமுக்கத்திலுள்ள நீர், நாசியை அடைகின்றது. இத்தா ரையை அகில நெளிவான பல  ைக, காரைப் பலகை, பிசிர்ப்பலகை, ரப்பர், ஒட்டுப்பலகை முதலியவற்றை மிக அழுத் தமாக வெட்டுவதற்கு உபயோகிக்கலாம். வெட்டும் பொழுது தூசியோ , பிசிறுகளோ அல்லது சிராய்களோ உண்டாவதில்லை. இதஞல் ஒரு நிமிடத்தில் 50 அடி என்ற வீதத்தில் வேண்டிய வடிவத்தில் சமவுயர வெட்டல் செய்யலாம். நேராக வெட்டு தல் நேர்த்தியாக்குதல் முதலியன ஒரு நிமி டத்தில் 500 அடி வரை செய்யலாம். ஒன் முக உருட்டிய செய்தித் தாளை இதஞல் 60 மை/மணி வேகத்திலும் வெட்டலாம்.
தகவல்: பொப்பியூலர்சயன்ஸ்
1973 anas
சர்வதேச நாணய நிதியும், உலக வங்கியும்
1944ம் ஆண்டு யூலை மாதத்தில் நியூ arribar falo u Guru "L-6ör El 6iv o as nt posmru

டில் பிறந்த இரட்டைக் குழந்தைகளே சர் வதேச நாணய நிதியும் (IMF) உலக வங்கி யென அழைக்கப்படும் சர்வதேச புனரு தாரண அபிவிருத்தி வங்கி (1.B.R.D.) யுக மாகும். யுத்த இடைக் காலப் பெருமந்த (pib Jya Ge9(2) Gas T L-ri unraw 193 lb ஆண்டு தங்க நாணயத் திட்டமுறிவும் சர்வ தேச நாடுகளது நாணயமாற்று விகிதங்க &ளயும், சர்வதேச வர்த்தக உறவுகளையும் நிலைகுலையச் செய்தன. இத்தகைய இக் கட் டான நிலயில் இருந்து சர்வதேசப் பொரு ளாதாரத்தை வளர்த்துச் செல்ல பல நாடுகள் குறிப்பாக அமெரிக்க பிரித்தா னிய வல்லுனர்கள் முயன்றனர் இம் முயற் 8u9 do 606, L. 3 lub (White Plan) Gasufahr 6ň) 6) "Lib (Keynes Plan) 03 Lumt av sp இரு வகைத் திட்டங்களும் ஆராயப்பட்ட போதும், இறுதியில் வைட் திட்டப்படி ஐக்கிய நாடுகள் சபையின் 44 நாட்டுப் பிரதிநிதிகள் கொண்ட மகாநாட்டில் சர்வ தேச நாணய நிதியும், உலக வங்கியும் தோற்றுவிக்கப்பட்டன இவை 1945ம் ஆண்டு டிசெம்பர் 27ம் திகதி வாசிங்டனை தலைமை காரியாலயமாகக் கொண்டு நடை முறைப்படுத்தப்பட்டன
நாடுகளின் நாணய மாற்று வீத உறு தியைப் பாதுகாத்தல், நாடுகளின் சென் மதி நிலைக்குறைவையும். அதன் தீவிரத் தன்மையையும் கு  ைற த் த ல்; u su பக்க வர்த்தக மூறைகளை உருவாக்கி சர்வ தேச வர்த்தகத்தை விருத்தி அ  ைட ய ச் QSüAssv Gurredo G s m st an st s Ben & கொண்ட சர்வதேச நாணய நிதி இவற்றை அடைய கோட்டா முறை, அருமை நாண யம், நாணயமாற்றுவீத உறுதி விஷேட எடுப்புரிமை போ ன் ற வழிமுறைகளை நடைமுறையில் கையாளுகின்றது. நோக் கங்களிலும் செயல்பாடுகளிலும் பலவித குறைபாடுகள் காணப்படுவதாகவும், அது இன்று பொருளியல் அறிஞர்களால் சர்ச் சைக்குட்படுத்தப்பட்டும் வருகின்றது.
இரண்டாம் உலகப் போரினல் சீர ழிந்த நாடுகளது பொருளாதார அழிவை

Page 7
நீக்க உதவுதல் உலக நாடுகளிடையே நீண்ட கால முதலீட்டுப் பாச்சல் சளே ஏற் படுத்தல், நாடுகளிடையே நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவை யான மூலதனங்களை வழங்கி அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினேகளைத் தீர்த் தல் இவற்ருேடு தொழில் நுட்ப விஞ் ஞான உதவிகளை வழங்குதலேயும் நாடு களது பொருளாதார நிலையினேயே ஆரா பும் பொருட்டு சர்வதேசக் குழுக்சிளே அனுப்பி  ைவ க் த லை யும் நோக்காகக் கொண்டு உலக வங்கி செயற்படுகின்றது. சுருக்கமாக சர்வதேச நாணயநிதி குறுங் கால அடிப்படையில் உதவுவதாகவும் உகல வங்கி நீண்ட கால அடிப்படையில் உதவுவதாகவும் அமைகிறது எனலாம்.
ஆ. செக்தில்வடிவேல்
பேராதனை வளாகம்
வாசக்டமி (Wasectomy)
ஆண்களை மலடாக்கும் இந்த சிறிய அறுவை சிகிச்சை முறை இன்று இலங்கை யிலும் பிரபல்யமடைந்து வருகின்றது. ஆண்களின் விதையிலிருந்து (Testis) செல் லும் குழாய் (vasdeferens) மிகவும் இலகு @#*爱 துண்டிக்கப்பட்டு அகற்றப்படுகின் றது இந்த முறையைப் பின்பற்றுவோர் 'வாசக்டமி'யின் பின்னர் சந்தோஷமாக தமது தாம்பத்திய வாழ்வை மேற்கொன் ளுவதைக் காணும், பலர் இந்த முறையில் குடும்பத்தைக் கட்டுப்படுத்த முற்பட்டுள் ளனர். முக்கியமாக, அரசாங்க குமாஸ் As rrak sair, u ciu. Qasr Ala rresirrt, urr . 5 Tau Jfutsair (ps 69Gurt g) AšA (pappudi தமது குடும்பத்தைக் கட்டுப்படுத்த முற்ப டுவதை அவதானிக்க முடிகின்றது. இந்த
அறுவை சிகிச்சைக்கு 15 நிமிடங்கள் மாத் திரமே செலவாகின்றது.

Envelopes
of
Every Description,
Any Quantity.
Please disit or Dial:
MO unt House (CEYLON) Ltd.
| 166, MALIBAN STREET,
COLONMEBO - 11.
Phone: 221 O 5

Page 8
நீங்கள் மாரடைப்பு நோயைப் பெற்றுக்கொள்ள பத்து வழிகள்:-
0,
தேர்ந்தெடுக்கப்பட்ட பெ ற் Gayri.
ஆணுக விருத்தல். (ஆண்களில் பெண்களிலும் பார்க்க ஆறுமடங்கு இந்தோய் அதிகரித்துக் கானப்படும், !
கடுமையான சிகரெட்டு புகைத் த ல் ,
(நாளுக்கு 20 சிகரெட்டாவது)
வேலை செய்யாது, தேகத்தை கஷ்டப்படுத்தாது இருத்தல்.
நெ ஞ் சு நோ வு இருக்கும் பொழுது, அஜீரணத்திற்கு அப் Ludi Gd it Lit (Sodium bicarbonate) பாவித்தல்,
சிறந்த, ருஷியுடன் சமைக்கக்
கூடிய பெண்ணை விவாகம் செய் As dy.
நோயுடன் தூக்கமின்மை தோன்
றும் பொழுது தேகத்தை அலட் டிக்கொள்ளல்,
நினேத்த நேரம், விரு ம் பி ய வற்றை விரும்பியபடி உண்ணு த ல், -
கவலைகளே, தவிராது-அதிகரித் துக் கொள்ளுதல்.
மருத்துவ ஆலே T ச னை  ைய வெறுத்தல்,
Is ás av 6i: Health Autum 73

மரவள்ளியில் இருந்து பாண்
நாட்டின் பொருளாதார இக்கட் டான நிலையில், வெளிநாட்டுச் செலாவ னியைக் குறைப்பதற்காக , கோதுமைக் குப் பதிலாக, மரவள்ளி மா வை பயன்ப டுத்துவது இன்றைய உணவுப் பகுதி ஆராய்சியாளரின் முக்கிய தொழிலாக இருக்கின்றது. மரவள்ளியுடன் கோதுமை, சோயா அவரை, மீன் முதலியவற்றைக் கலந்து உணவுப் பொருட்களை தயாரிக்கும் முறைகளைக் கண்டுபிடிப்பதன் மூலம், அன் னிய செலாவணியை நாம் குறைப்பது மாத்திரமன்றி, சிறந்த சத்துக்கள் அடக் கிய உணவை நாம் உண்ணவும் முடியும்,
கோதுமையில் இருக்கும் குளுடின் (Gluten) 6TaörJao L{ Ura5 lb as 6Avfi5 45 GQLu mt (g 6ír அதன் பசைத் தன்மையால் பாண் செய்வ தில், மிக உதவியாக இருக்கின்றது, ஆனல் இன்றைய ஆராய்ச்சிகளின் மூலம் மற் றைய உணவுப் பொருட்களைச் சேர்த்து கோதுமையுடன் பா எண் தயாரிக்கும் பொழுது சிறந்த பாணை நாம் பெறக் கூடிய துமல்லாது எமது நாட்டின் உணவுப் பற் ருக்குறையில் ஏற்படும் நோய்களையும் தவிர்கமுடியும் மேலும் மர வள்ளியில் இருந்து உணவுப் பொருட்கள் விற்பனைக் காகத் தயாரிக்கப்படும் பொழுது இரும்புச் சத்து, வைட்டமின்கள் முதலியவற்றையும் சேர்த்துக்கொள்ள முடியும்.
மரவள்ளியில் தோற் பகுதியில் விஷத் தன்மையுள்ள சையனைட் சிறி ய ள வில் இருப்பினும், இதனை முற்ருக இரசாயன முறையினல் நீக்கிவிட முடியும். தவிர Frrassig 600TLDT as மரவள்ளியை தோல் அகற்றி வேக வைத்த பின் எந்த நச்சுத் தன்மையும் இருப்பதில்லை. உலகில் 200 மில்லியன் மக்கள் மரவள்ளியை தமது முக் கிய உ ண வா க க் கொண்டபோதிலும், வேகவைக்கும் பொழுது சையனைட் ஆவி யாகப் பறத்து விடுவதால், இதனை உண்டு இறப்பவர்களை நாம் காண்பதில்லை.
இன்று நாம் 400 மில்லியன் ரூபாய் களை கோதுமைக்கு அன்னிய செலாவணி u.9 du Caer Gwad(s) &div OCyb. Lloprau sir safl, Gymru fr அவரை போன்ற எமது நாட்டில் உண்டா கக்கூடிய பொருட்களை, சேர்த்துக் கொள் வதன் மூலம் கோதுமையால் ஏற்படும் அன்னியச் செலாவணியை 25 மில்லியனுக
குறைக்க முடியும்.
(A5 a sud: CISIR)

Page 9
(šJI III 9)
(The miracle crop c
இந்தச் செடி தாவர இ ய ல் பில் அவரை இனத்தைச் சேர்ந்த கிளைசீன் (Glycine) தொகுப்பைச் சேர்ந்ததாகும். பல்லாயிர மாண்டுகளாக , சீனர்களுடைய முக்கிய உணவாக, சோயா அவரை உப யோகிக்கப்பட்டு வந்தது. இத்தாவரத்தில், புரதம் 40 சதவீதமும், (அரிசியில் - 7.5%, கோதுமை = 10%, பருப்பு வகைகள் (Pulses) - 20-25%), எண்ணை 20 சதவீதமும், (நிலக்கடலையைத் தவிர்ந்த, பிற பருப்பு வகைகளில் 15%), இருக்கின்றது. ஆகவே, உலகிலுள்ள, மிக மலிவானதும், அதிகளவு புரதத்தைக் கொண்டதுமான , ஒரே ஒரு புரதத் தோற்றுவாய் சோயா அவரை turrib.
சே (ா பா அவரையிலிருந்து பிரித் தெடுத்த எண்ணையை, தேங்கா பெண் ணைக்கு ஒரு பிரதிப் பொருளாக(substitute) வும், பல கைத் தொழில் பொருட்காே உரு வாக்குவதற்கும் உபயோகிக்கப்படுகின் spg. Gay T surr (Taïw&007, 5-6 st à A T J té, surrebafla, sinte (vehicle paints), el (9l பொருட்கள் (adhesives), எண்ணைச் சீலை assir (oil clothes), a fr fi sgifeir (margarine), அச்சடிக்க உபயோகப் படுத்துகின்ற மை (printing inks), kị ở 6ì Q & m 6i Gói & cừ, தொற்று நீக்கிகள், லிஞேலியம் கொழுப் 1 á á sir (Linoleum fats), -2,6)u QL 7 g | . கள் தயாரிக்கப் பயன்படுகின்றது. மேலும் சோயா விதைகளிலிருந்து சிருர்களுடைய uf tais (LTF Tšģi Laša Lurdi upīt தயாரிக்கப்படுகின்றது. சோஸ் (Sauce), களி, பால், தயிர், தோசை, பிட்டு, வடை, அலுவா ஆகிய பண்டங்களும் இப்பருப்பி லிருந்து பாகுபடுத்தப்படுகின்றன. சோயா அவரை விதைகளை பல வகையாக சமைக் கிருர் கள். கொழுப்பு கற்றப்பட்ட சோயா அவரை மாவை, கோதுமை மாவுடன்
கலந்து, மாத்தொழிற்சாலைகளில் விசுக்

DJ (Soya Bean) of the 20th Century)
கோத்து, கேக்குகள், செய்வதற்கும் பயன் படுத்தப்படுகின்றது.
சோயா அவரை லெசித்தின்கள் (Soya bean Lecithins) பொசுபோ இலிப்பிட்டுக் களாகும். இவை உணவுத் தொழிற்சாலை களில், உணவுப் பொருட்களை மிருதுவாக் குகின்ற கருவிகளாகவும் (Food Softening agents), வேறு பல்வேறு வகைப்பட்ட உப யோகங்களுக்கும் பயன்படுத்தப் படுகின் கின்றது. சோயா அவரை விதைகளை, ஏனைய பருப்பு விதைகளோடு ஒப்பிடும் போது, இவற்றில் மாப்பொருள் (starch) காணப்படுவதில்லை. எனவே, ஏனைய பிற பகுப்பு விதைகளைப் பார்க்கிலும் இவை களே இலகுவாக பதன் படுத்த முடிகின் றது (processing) என்று உணவுக் கைத் தொழில் வல்லுனர்கள் கருதுகின் ருர்கள்.
எண்ணையைப் பிரித்தெடுத்த பின்பு, வருகின்ற சோயா அவரை உணவு (soya bean meal), aS mI diwg565) L — 4. L'ez lub , G36 (7 ÁÔ) 45 Le. கும் உரிய தீன் பாகங்களின் சேர்க்கின்ற முக்கிய போஷணைக் கூருகும். மேலும் இந்த உணவு ஒட்டுப் பொருட்கள், ஜவுளி p5 strf asah (textile fibres), fif a. La (pg. au frø uEMF (water prove gule). g4 S & கொல்லிகளைப் பர ப் பும் இரசாயனப் QL17 (5. - Sck (spreader for insect spray), பிளாத்திக்குகள் இவைகளினுடைய கைத் தொழிலிலும் உபயோகிக்கப்படுகின்றன"
உணவு வகைகளாக, சுட்ட விதைக orr & Olub (baked beans), sag sSavSol-å கப்பட்ட பச்சை விதைகளாகவும் (canned green beans), சொக்கிளேற் பானங்களாக 6.b (chocolate drinks), 6T is Poyri as (Gib cp - u d - Ger Aurr as Gnyb, Gigi Ü-s & asany nr as Gnjih (soups), Lumo .py dieg 19a Á6 G Unreas GTT nt a6njuks (milk substitute) b. april 1968drда. --

Page 10
கால்நடைகளுடைய தீன் பாகத்தில் சேர்ப்பதற்கென்று மட்டும் வருட மொன் stófög, 6, 000-8, 000 GC5 ra ciša G3&F nru u tr அவரை, இலங்கை எண்ணைக் கூட்டுத் situatisfibg (Ceylon Oil & Fats Corporation) தேவைப்படுகின்றது. ஆகையிஞல், 8Fw Runt (Seeduwa) síly sir Sir g) di sa "G9iš தாபனத்தினுடைய sெ fா ழி ற் சா லை, தொன் ஒன்று 1200 ரூபாவாகக் கொள் வனவு செய்ய முன்வந்துள்ளது. எனவே, இது ஒரு 20ம் நூற்ருண்டு "அதிசயப் பயிர்' evdrg Japólegév uÁap sur A frgy.
அறுசுவை உண்டிக்கு அ
* செ ல் வை
சுத்தம் - சுகாதார வசதிப்பாடு - * முகம் மலர வரவேற்று 8 அகம் குளி
இ த இங்கு வருவோர் அடையும் பூரிப்பு ! s; smellusir Gem fás
“(. J î| 6}l 6,
50, 52, பேராதை
S P E C A L.
S H A N S R
- AN
LATEST TAM
Available At:
STERLING PR
99, Main Street,
Phon: 2 984

பாடசாலைகளில் பாலியற்கல்வி (Sex Education)
பாடசாலைப் படிப்பு முடி ந் த தும், மாணவர்கள் தவருன வழியில் செல்வ தைத் தடுக்கவும்-தீவிரமான மேக நோய் களை அறிந்து கொள்ளவும், அரசினரின் ஐந்து ஆண்டுத் திட்டத்தின் அங்கமான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளே விஞ் ஞான முறையில், வளர்ந்த மாணவர்கள் அறிந்து கொள்ளவும் பின்னர் நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளவும் , வருங்காலச் சமூகத்தினரை ஊக்குவிக் கும் நோக்கமாக பாடசாலைகளில் பாலி யற் கல்வி போதிப்பதைப் பற்றிய ஆலோ சனைகளை கல்விப் பிரிவினர் ஆராய்ந்து வரு கின்றனர்.
னைவரையும் அழைப்பது ன் க பே?
- நித்தம் - சுவையான சாப்பாடு ர உபசரிப்பு 8 எங்கும் காணுத சிறப்பு ணு ல்
நீங்களும் ஒருமுறை விஜயம் செய்து த்தை அறியுங்கள்.
i is G 1'
ன வீதி, கண்டி.
BA R G A N
ECO R D S
D
IL RECORDS
DDUCTS D,
Colombo-2.

Page 11
பெளதிகத்தின்
9. S6). Gas JD B.Sc. Hons, Ph. D.
எந்திரவியல் விரிவுரையாளர்,
இலங்கைப் பல்கலைக் கழகம்.
4. விற்கள் (Springs)
ஸ்ப்ரிங் கட்டில், வில் வ யோகத்தை வெளிப்படையாகக் எஞ்சின்கள் மற்றும் பல்வேறு எத் களில் பயன்படுகின்றது. ஒரு ‘ே யாகப் பிடித்து மின் சுற்றை முழு விற்கள் பயன்படுத்தப்படாத ெ பான்மையினவே எனலாம்.
வில் என்ற சொல்லே ம லினின்றே பெறப்பட்டதாகும். அ அதே பணியையே பிற விற்களும் வில்லை நாம் வளைக்கையில் அதன் ே யும் வேலை வில்லின் விளைவின் மூல காரணமான, மீள் சக்தியாகச் (El லைத் தளர்த்தியதும் அச்சக்தி நாள் பெற விரைவுடன் செலுத்துகின்ற வளைந்து கொடுப்பதன் மூலம் அதr னுள் சத்தியைச் சேமித்து வைக் யாகும். இதன் அடிப்படையிக் நே யாகும். எனினும் நாம் விசேடம களையே எந்திரவியலில் விற்களெ6
பொதுப்படையாக அடை திரவியம் வளைவதற்குக் காட்டும் வதற்குக் காட்டும் எதிர்ப்பின் அடி டையில் இயங்குகின்றன எனலாப் அவற்றின் தேவைக்கிசைய இவற்
1. (56f(Sifrosp6) (Refrigeration) 2. மசகுகள் (Lubricants) ஆகிய பகுதிகள் மூன்றவ:

எந்திரவியற்
பிரயோகங்கள்
ாண்டி, எனும் சொற்ருெடர்களின் தன் உப கூறிக்கொள்ளும் வில்லானது கடிகாரங்கள், திரவியற் சாதனங்களில் வெவ்வேறு வடிவங் டாச் அனற் விளக்கில் கூட "பற்றரிகளை நிலை pமைப்படுத்தவும் விற்கள் பயன்படுகின்றன. பாறி எந்திரவியற் சாதனங்கள் மிகச் சிறு
னிதன் முதன் முதலாகப் பயன்படுத்திய வில் ந்த வேட்டை வில் அடிப்படையிற் செய்த
செய்கின்றன எனில் மிகையாகாது. ஒரு மேல் நாம் வேலையாற்றுகிருேம். நாம் செய்
lastic enegy) சேமிக்கப்படுகிறது. நாம் வில் w மூலம் அம்பிற்கு அளிக்கப்பட்டு அதனைப் து. வில்லானது, பொதுவாகக் கூறின், தான் 1 வது பெயர்ச்சிக்கு ஆளாவதன் மூலம் தன் கக்கூடிய மீள்திறனுல் இயங்கும் ஒரு கருவி 5ாக்கினல் ஒரு இரப்பர் இழைகூட ஒரு வில்லே ாக அமைக்கப்பட்ட வடிவுடைய சில விற் னக் குறிப்பிடுகிருேம்.
மக்கப்படும் விற்கள் ஒரு மீள்திறன் கொண்ட எதிர்ப்பின் அடிப்படையில் அல்லது குறுக்கு -ப்படையில் அல்லது இரண்டினதும் அடிப்ப இனவ இயங்கும் அடிப்படை ஒருபுறமிருக்க றின் வடிவங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
67 доводошлLugovћ 60 (Air Conditioning) து, நான்காவது ஊற்றுப் பிரதிகளில் வெளிவந்துள்ளன.
-س- 9؟

Page 12
ஒரு கழியை எடுத்து நாம் வளைக்க முயன்ருல் அது வளைகையில் அதன் வளை வின் வெளிப்புறம் நீளங்கூட முனைவதையும் அதன் உட்புறம் நீளம குறைய முனைவதை யும் அவதானிக்கலாம். சுழியின் மீள்திறன் வெளிப்புறத்தில் நீளம் கூடுவதையும் உட் புறத்தில் நீளம் குறைவதையும் எதிர்க் கிறது. மொத்தமாக கழி வளைவதை அதன் மீள் திறன் எதிர்கிறது. கழி தடிப்பானதா யின் அதுவளைவதை அத்தனைக் கத்தன கடு மையாக எதிர்க்கும் வளைக்கும் விசை நீக் கப்பட்டதும் கழிபழைய வடிவை அடை யும். இதுவே வேட்டை வில்லின் இயக்கத் தின் அடிப்படை,
கழிக்குப் பதிலாக ஒரு நாடா வடிவில் உள்ள தகட்ட்ை எடுத்து வ&ளக்க முயன்ரு லும் அதுவும் வளைவதை எதிர்க்கும் ஒரு
உருக்கு நாடாவை வளைத்துச் சுருட்டுவ
தானுல் அதனை எவ்வளவுக்கெவ்வளவு சுருட்டுகிருேமோ அவ்வளவிற்கள் வளவு அதனைச் சுருட்டுவதும் கடினமாயிருக்கும் இங்கு எதிர்ப்பானது நாடா வளைவதை எதிர்ப்பதஞல் ஏற்படுகிறது. நாடாவைச் சுருட்டநாம் அதனை முறுக்கு கிருேம் முறுக் குதல் அதனை வளையச் செய்கிறது நாடா தன் வளைவையும் அதன் விளைவ க அதன் மேற் செலுத்தப்படும் முறுக்கையும் எதிர்க் கிறது. இதே நாடா ஏற்கெனவே சுருட் டப்பட்டு சுருள் வடிவில் இருக்குமாயின் அதனை மேலும் சுருட்டுமாறு அல்லது நிமிர்த்துமாறு செய்யும் முறுக்குதலை அது எதிர்க்குமென எதிர்பார்க்கலாம். இதற்கு [5 T L T SUM au iš 5 mr av Luuu sir L u(Bjø G3 GAu arv () மென்பதில்லை உலோகக் கம்பி அல்லது இளையைக் கொண்டுகூட வில்லை ஆக்கலாம் இத்தகைய ' விற் களை மணிக்கூடுகளில் காணலாம். மணிக்கூட்டுக்கு வி  ைச கொடுக்கும் போது சக்தியை இத்தகைய சுருள் வில்லே சேமித்து வைத்துக் கொள் கிறது. முன்னும் பின்னுமாக செக்கனுக்கு ஒரு முறை அதிர்ந்து நேரத்தைக் காட்ட உதவுவதும் கூட ஒரு மெல்லிய இழையா லான சுருள் வில்லேயாகும்.
ஒரு நீளமான தகடு வளைந்து கொடுப் பதை எதிர்ப்பதன் அடிப்படையில் இயங் கும் த கட்டு விற்கள் (leaf Spring) வாக

னங்களில் பயன்படுத்தப் படுகின்றன. இங்கு இரண்டு வே ட்  ைட விற்களை யொத்து வளைக் கப்பட்ட தகடுகள் ஒன்று டஞென்று தத்தம் முனைகளில் இணைக்கப் பட்டுள்ளன. வில் மீது விசை செலுத்தப் படும்போது வில் வளைந்து கொடுக்கிறது.
எண்ணிக்கையில் அதிகமானவையும் மிகப் பரவலாயும் பயன் படுத்தப்படும் விற்கள் சுருள் வடிவமானவை. விற் தரா சுகளில் இவைகளை நாம் காண முடியும். ஒரு சுருளி வில்லின் வடிவம் ஒரு தடிப் பான கம்பத்தின் ஒரு முனையினின்று மற் றது வரை அதனைச் சுற்றி ஒரு கயிற்றைப் பிணைக்கும்போது அக் கயிறு பெறும் வடிவ மெனலாம். சுருளி வில்லின் இயக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் C வடி வில் உள்ள ஒரு கம்பித் துண்டை எடுத்து அதன் முனைகளைப் பி டி த் து முறுக்கும் போது அதன் முனைகள் C யின் தளத்தி லிருந்து பெயர்வதனை அவதானிக்கலாம். ஒரு சுருளி வில்லை இழுக்கும் போது அதன் கம்பியானது முறுக்கப்படுகிறது. எனவே வில்லின் நீளம் பாதிக்கப்படுகிறது. இவ் வாறு; கம்பி மீள்திறஞல் முறுக்கை எதிர்ப் பதன் மூலம் அதன் அச்சின் திசையில் இழு படும் அல்லது நெருக்கப்படும் ஒரு வில் லாகப் பயன் படுகிறது.
சுருளி வித்களால் சுருள் விற்கள் போன்று முறுக்கையும் எதிர்க்கவியலும், இங்கு கம்பி தன் வளேவை எதிர்ப்பதன் மூலம் வில்லை முறுக்குவதை எதிர்க்கப் பயன்படுகிறது.
èS (Diaphragm) nq66) è 6ò assir அமைக்கப்படுகின்றன இங்கு ஒரு பித்தி வளைவதால் ஏற்படும் பெயர்ச்சியை எதிர்ப் பதைப் பயன் படுத்தி வில் அமைக்கப்படு கிறது.
மேற்கொண்டு விற்களின் பிரயோகங்க
ளில் மேலும் சிலவற்றை அவதானிப் 6 Lumo lui.
விற்களின் பெயர்ச்சி அவற்றின் மேற் செலுத்தப்படும் விசைக்கு (அல்லது முறுக் கிற்கு) நேர் விகிதமுடையதென்பதனைப் பயன்படுத்தியே விற்றராசுகள் இயங்கு
0 -

Page 13
கின்றன. மணிக் கூடுகளில் கூட (ஊசல் மணிக்கூடுகளில் அல்ல) நேரத்தை ஆளும் வில் இந்த இயல்பையே பயன்படுத்து கிறது.
வாகனங்களில் பயன் படுத்தப்படும் விற்கள் பொதுவாகவே கனமானவை. இவை தகட்டு வில் வடிவினதாயும் இருக் கலாம். சுருளி வடிவினதாயும் இருக்க லாம். ஒரு வாகனத்தின் 'சடலம்' விற் களால் ஆதரிக்கப்படாவிடின் வாகனத் சிற்கள் கரடு முரடான பாதையில் செல் லும் போது அவை மேலும் கீழுமாக அதிர் கையில் முழு வாகனமும் அவ்வாறே அதிர முனையும். வாகனத்தின் சடலம் வில் லாற்ருங்கப்பட்டிருப்பின் சில் திடீரெனப் பள்ளத்தில் விழும்போது அல்லது மேட் டில் ஏறும்போது வில் வளைந்து கொடுப் பதன் மூலம் வாகனத்தின் சடலத்தின் அதிர்  ைவ மட்டுப் படுத்துகிறது. ஒவ் வொரு வாகனத்தினதும் எடைக்கேற்ப அவற்றில் பயன் படுத்தப்படும் விற்கள் தெரியப்படுகின்றன. பாது ம் கூடிய வாக னங்கள் அதிகம் விறைப்பான விற்களைப் பயன் படுத்துவன. (விறைப்பு என்பது வில்லை ஒற்றை அலகு பெயர் ச் சிக் கு ஆளாக்கத் தேவையான விசை அல்லது முறுக்கு எனலாம்.)
எஞ்சின்களினின்று  ொறிவலுவை நாம் பெறும்போது அ வ் வலு  ைவ க் கொண்டு வேறு பொறிகளைச் செலுத்தும் போது எஞ்சின்களின் இயக்கத்தில் ஏற்ப டும் அதிர்வு காரணமாக நிலம் வெடிப் புக்கு ஆட்படுவதைத் தவிர்க்கவும் விற்கள்
சிகரெட்டும்
கருவுற்றிருக்கும் பெண்கள் குழந்தைகள் நிறை குறைவுள்ளது பிறக்கவும், அல்லது குறை மாத ஆகவே கருவுற்றிருக்கும் காலத் தில் நன்று.
ஆதாரம்: பிரித்தானிய

கொண்டு எஞ்சின்களைத் தாங்குவதுண்டு. இது எஞ்சின் ஏற்படுத்தும் அதிர்வைக் கட்டுப்படுத்துகிறது.
விற்கள் அசைவுடனும் அதிர்வுடனும் தொடர்புடைய நிலவரங்களில் மட்டுமே பபன் படுத்தப்படுவன அ ல் ல. கொதி கலன்களில் அமுக்கம் அளவு மீறும்போது திறந்து கொடுக்கும் பாதுகாப்பு வால்வு போன்றவை பெரும்பாலும் விற் கள r லேயே ஆளப்படுகின்றன. பிரேக் (Brake தடுப்பு), கிளச்சு (Cutch) போன்றவற் றின் இயங்கும் பகுதிகளை மீண்டும் பழைய நிலக்குத் திருப்பவும், சுயமாகப் பூட்டும் கதவுப் பூட்டுக்களே இயக்கவும் விற்கள் பயன்படுகின்றன. மின்சார பல்புகளே இணைக்கும் சோக்கம் (தாங்குகுழி Socket) களில் கூட சிறு விற்களே பல் புக ளே விழாது ஆதரிப்பதில் துணை புரிகின்றன.
சில சமயங்களில் விற்களை நாம் அவற் றின் வடிவங் காரணகாக அடையாளம் காண முடியாமல் போகக் கூடும். சில கரு விகளில் ஒரு வளைந்த கம்பித் துண்டு அல் லது மெல்லிய தகட்டுத் துண்டொன்று வில்லாக இயங்குவதை நம்மில் பலர் அவ தானிக்கத் தவறியிருப்போம். சிறுவர்கள் கல் வீசப் பயன்படுத்தும் சுண்டு வில் கூட ஒரு இரப்பர் வில் தான். நாம் நம்மைச் சூழ உள்ள அன்ருடப் பாவனைக்குரிய கரு விகளையும் தொழில் உற்பத்திக் கருவிகளே யும் கூர்ந்து அவதானிப்போமாயின் விற் கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளதனைவிடப் பன்மடங்கு விஷயங்களை அறிய முடியும்.
பெண்களும்
சிகரட் புகைப்பதனுல் பிறக்கும் நாகவும், சில வே ஃ7களில் இறந்து த்தில் பிறக்கவும் ஏற்படுகின்றது. திலாவது புகைப்பதைத் தவிர்த்
மருத்துவ சஞ்சிகை பெப்ரவரி 73.
-

Page 14
முத்துப் பற்
பற்கள், பற்கள், ட/நற்கள்
பவழ நிறத்தில் பற்கள் சொற்கள் செழிக்க வேண் சொந்தப் பற்கள் வே6
கண்ணும் க/
க/7லும் உண்ணும் உ S).-6ðð760)Lo
காலே ம7&ல மதியம்
நாடி உண்ட பின்னர்
வேலே ஒன்று உண்டு
விளக்கல் பல்லே நன்கு
தத்தைப் பA
சுத்தம் (
"ஆத்தை’ எ
அலற ே
பற்கள் சேர்ந்த 'கறை”யை
பல்லின் நிபுணர் கொ முற்றே அகற்றல் எமது
முரசு காக்கும் தன்மை
முழுதும்
பத்துப் பத்து பற்கள் (
- 1.

6.
செழியன் பல்கலைக்கழகம், பேராதனே,
டின்
ண்டும்.
7தும் இருந்தும் கையும் கொண்டும் உணவை ருசிக்க ப் பற்கள் வேண்டும்.
列.
ர்கள் தம்பி தறைக்கும் எம்மை ன்று வலியில் வண்டும் அறிவாய்
s
Göö7@
).
கள் எமக்கு
இழந்தாள் பாட்டி
/ வயதில் பேண வேண்டும்.
2 -

Page 15
வீட்டிற் பாற்க
கலாநிதி மேர்வின் வெ. பிள்ளே
B.Sc. (Cey. M. S., Ph.D. (U. S. A.) M. Sigmati, M. I. F. T (U. S. A.) விவசாய இரசாயன விரிவுரையாளர், விவசாயபிடம், இலங்கைப் பல்கலைக்கழகம்.
முதன் முதலாகத் த பாற் கட்டியும் ஒன்முளும் . யும், உண்ணும் ஆர்வத்தை வாவதோடு, பால் தரும் பாற் கட்டி முக்கிய போஷா யைப் போன்ற முன்னேறும் இல்லாத விடத்தில் பால் கப்பட்டு, பாற் கட்டித் தயா கட்டி இத்தாடுகளில் உணவி ணைப் பொருளாக இருக்க
பாலின் போஷாக்குத் அவசியம் இங்கு இல்லை. பா இரும்புச்சத்து போன்றவற்ை கொண்ட பூரண உணவாக எல்லாப் போஷாக்குப் பெt போகாமல் பேணப்படுகின்ற னதோ பாலின் தயிரிலிருந்து வரைவிலக்கணப்படுத்தலாப் லம் அல்லது நொதியங்கள் பு செய்து அதிகமாகத் தயிரை இதனிலும் நல் மணம் கூடிய யான நுண்ணுயிர் வளர்ப்பு மிகக்கூடிய அளவிற் பாவ “GSFL rf” [Cheddar) unit fb 5
D1T apy: ( 15 nr (pů - 32. 8; Lyy நாம் காணும் அதிக பாற்க யையே கொண்டுள்ளனவான கவனிக்கப்பட வேண்டிய மு
பாற் கட்டி தயாரித்த இயந்திரங்கள் மூலம் தயாரி கலை நுணுக்கங்களைக் கைக்ெ பொதுவாகக் காணப்படும் ! படும் நுண்ணுயிர்த் தொகுதி

ட்டி தயாரித்தல்
யாரிக்கப்பட்ட பாற்பண்ணைப் பொருட்களில் மனிதனின் உணவின் வகையில் மாற்றத்தை பும் ஏற்படுத்தும், விருப்பு நிறைந்த உண மிருகங்கள் வளர்க்கும் இடங்களிலெல்லாம் க்கு மூலமாகவும இருந்து வருகிறது. இலங்கை நாடுகளில் தகுந்த குளிர்சாதன வசதி விரைவில் பழுதடைகின்றது. இந்நிலை தடுக் rரிப்பில் இப்பால் பாவிக்கப்படுமாயின் பாற் ல் முக்கிய அங்கம் வகிக்கும் சிறந்த பாற்பண் இடமுண்டு.
தன்மை பற்றி அதிகம் வற்புறுத்திக் கூறும் ல், சில விட்ட மின் B (குறிப்பாக தயமின் றை விட மற்ற எல்லா உணவுச் சத்துக்களையும் க் கருதப்படுகிறது. பாலிலுள்ள தேவையான ாருட்களும் பாற் கட்டி தயாரிக்கையில் வீண் றன. பசுவினதோ, அன்றி மற்ற மிருகங்களி பெறப்படும் பொருளெனப் பாற்கட்டியை 2. பாலின் முக்கிய பொருளான கேசினை அமி அல்லது இரண்டிரூலும் திரட்சி அடையச் ப் பெறுகின்றனர். அநேக சந்தர்ப்பங்களில் பாற்கட்டியைப் பெறுமுகமாகப் பலவகை க்களைப் பாலிற் சேர்த்துக் கொள்கின்றனர். னை யி லி ரு க் கும் பாற் கட்டிகளிலொன் முன டியின் இரசாயனச் சேர்க்கை (வீதம்) பின் வரு ரதம் 24 2 சாம்பல் 1.9 ஈரலிப்பு 37.5 ட்டிகள் இத்தன்மையான போ ஷாக்கு நிலை கையால் உணவிற் பாற்கட்டியின் பாவனே க்கியத்துவத்தைப் பெறுகிறது.
1ல் ஒரு பழைய முறையாக விருந்தும், நவீன க்கப்படும் போதும், இப் பழைய முறையின் காள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது. பாலிற் இயற்கை வேறுபாடுகளும் அதிற் காணப் களே முழுதாகக் கட்டுப்படுத்த முடியாத தன்
3 -

Page 16
மையும் இதற்கு ஒரளவு காரணமாகும். (லங்கையில் இறக்குமதி செய்யப்படும் பாற் கட்டிகளும் உள்ளூர்ப் பாற் கட்டிக ளும் கூடுதலான விலையில் (ரூபா 20-25/-) விற்கப்படுகின்றன. இந் நிலை மாறும் பொருட்டு வீடுகளில் இலேசான வழியிற் பாற்கட்டி தயாரிக்கும் முறை ஊக்குவிக் கப்பட வேண்டும்.
அதிகமான பாற் கட்டிகள் முழு அல் லது ஆடை நீக்கிய பசுப் பாலிலிருந்து பெறப்படினும் சில வகைகள் பாற்சாரம்,
மோர்த் தெளிவு என்பவற்றிலிருந்தும்
தயாரிக்கப்படுகின்றன. வசதிப்படி, பாற் கட்டி தயாரிப்பின் முக்கிய நிலைகளைப் பின் வருமாறு விபரிக்களாம்.
அ. பாலைத் தயிராக்கல் (Curdling the Milk)
ஆரம்பச் செய்கை முறையின் விள வாக பால், கட்டியான தயிராக மாறுகி றது. பசும் பாலை மட்பாத்திரத்திலோ அன்றி துருப்பிடிக்காத உருக்கிளுலான UIT45) was 6)G6ort (Stainless Steel) 145°F உஷ்ண நிலையில் 30 நிமிடங்கள் வைத் திருக்கப்பட்டதும் அதிலிருக்கும் எல்லா நோய்க்கிருமிகளும் அழிகின்றன. தொழில் முறையில் இப்படியான செய்கை, பாஸ்டர் முறைப் பிரயோகம் என அழைக்கப்படும். இதன் பின் பால் 87°F உஷ்ணத்திற்குப் படிப்படியாகக் குளிர் விக்கப் படுவதோடு, திரளலை ஆரம்பிக்கும் பொருட்டு அதனுள் வர்த்தக  ெநா தி ய த் தயாரிப்பான “Go G63T b” (Rennet(p vib G F iř k svůU G) கிறது. 100 இருத்தல் பாலுக்குச் சுமார் 0.3 அவுன்ஸ் 'றெனெற்’ இடப்படுகிறது. "றெனெற்” பாலின் முழுப்பரப்பிலும் ஒரே சீராகப் பரவும் முகமாக முதல் ஐந்து நிமி டங்கள் வரை பாலைத் தொடர்ச்சியாகக் கலக்குதல் அவசியம். பால் திரளுவதற்கு 30-45 நிமிடங்கள் வரை எடுக்குமென அனுபவ வாயிலாக அறியக்கிடக்கிறது. விரைவாகத் திரளல் நடைபெறுமிடத்து மிகக் கடினமான பாற்கட்டி பெறப்படுவ தால் இது விரும்பத்தக்கதல்ல. அழுத்த மானதும் விரும்பத்தக்கதுமான பாற்கட் டித் தயிரைப் பெறுமுகமாக "றெனெற்
I4

றைப் பகிர்ந்து ஆரம்பத்திலும் 15-20 நிமிட இடைவெளியின் பின்புமாக இரு தடவைகளில் இடுவதை பாற் கட்டி உற் பத்தியாளர் விரும்புகின்றனர். மேலும் சுவையான பாற்கட்டி தயாரிக்க வேண் டின் 'இலற்றிக்" (Lactic) நுண்ணுயிர் கொண்ட ஆரம்ப வளர்ப்பை 1 வீதமள வில் நொதியம் இடுவதற்கு சற்று முன்ன தாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
பாற் கட்டி முழுப்பாலிலிருந்து தயா ரிக்கப்படுமானல் இங்கு பெறப்படும் தயிர் தாதுப்புக்கள், விட்டமின்கள், இலற்றிக் கமிலம் என்பவற்றேடு, அதன் முக்கிய பொருட்களாகப் புரதம், கொழுப்பு என் பவற்றைக் கொண்டிருக்கும். அதேயிடத் தில் ஆடை நீக்கிய பாலிலிருந்து பெறப் படும் தயிர், ஒப்பிடக்கூடியளவு பாற் கொழுப்பு அற்றதாகக் காணப்படும்.
பால் திரளல் 30-45 நிமிடங்களில் முடிவடைந்த பின் பாத்திரத்திலுள்ள தயிர் எல்லாவிடத்திலும் ஒரே தன்மை யினதாய் உண்டாகி காணப்பட வேண் டும். தயிர் தயாராகும் போது அடிக்கடி கண்காணிப்பதன் மூலம் இந் த த் தன் மையை அ ள வி ட் டு க் கொள்ளலாம். பாவிக்கும் பாலினது நொதியத்தினதும் வகைகளைப் பொறுத்து தயிர் உண்டா தல் சில சமயங்களில் விரைவாகவும் நடை பெறலாம்.
ஆ. தயிரை வெட்டுதல்
(Cutting the Curd)
பால் திரண்டதும் தயிரை வெட்ட வேண்டும். பால் கட்டிப் பகுதியிலிருந்து மோர் தெளிவாகிய திரவ உப விளைவுப் பொருளனைத்தையும் பிரித்தெடுப்பதற் காக இந்த முறை கையாளப்படுகிறது. கத்தியை உபயோகித்து தயிரை 1/4 அங் குலம் தொடக்கம் 1/2 அங்குலம் வரை யுள்ள பக்க அளவுகள் கொண்ட சிறு சது ரங்களாகத் துண்டாக்கலாம். சதுரங்கள் எவ்வளவு சிறு துண்டுகளாகின்றனவோ மேற்பரப்பும் அவ்வளவுக்கு அதிகரிக்கின் றது. அதே வகையில் மோர்த் தெளிவும் விரைவாகவும் கூடியளவு முழுதாகவும்

Page 17
துண்டத்தினின்றும் பிரிகின்றது. இதஞல் பாற் கட்டியும் கூடியளவு வ ர ட்சி பெற வழி கிடைக்கின்றது. மோர்த் தெளிவை யும் ஈரலிப்பையும் மேலும் நன்ரு ச அகற் றும் முகமாக இப்பாற் கட்டிச் சதுரங்களை ஒரு பையின் வடிவிலான தடித்த துணியுள் இட்டு உருட்டி திரவம் வடியக் கூடியதாக aôL. 6v (r uñb. °
இ. வேக வைத்தல் (000king)
தேவையான அளவு ஈரலிப்பு அடைந் ததும் பாற் கட்டித் துண்டங்கள் பாத்தி ரத்தினுள் மீண்டும் போடப்பட்டு மெது amas 960)&ä&5u L (var (b. 1967 L! பாத்திரம் அதன் உட்பொருளோடு 30 நிமிட நேரத்திலும் மேலாக 100°F வெப்ப நிலை அடையும் வரை வெப்பமேற்றப்பட்டு அதே வெப்பநிலையில் 45 நிமிடங்கள் வரை வைத் திருக்கப் படவும் வேண்டும். இப்படி யான செய்கை நிலையை வேக வைத்தல் என அழைப்பர். 100°F உஷ்ணத்தில் வேக  ைவ ப் ப த ரா ல் தயிர்க்கட்டியிலிருந்து மோர்த்தெளிவு பிழியப்படுகிறது. உஷ் ணம், அமிலம் உண்டாகும் விரைவை அதி கரித்துத் தயிர்த் துண்டங்கள் சுருங்கும்படி செய்கின்றது. இவற்ருல் மோர்த்தெளிவு வெளியேற்றப்பட்டுத் தயிர்த் துண்டங்கள் இறுக்கமடைகின்றன.
ஈ. மோர்த் தெளிவை வடித்தலும்
தயிர் தட்டாக்கலும் (Draining Whey and matting Curd)
சமைத்தல் நிலை சரிவர நிறைவுற்ற பின் முழு மோர்த் தெளிவும் வடிந்துவிடும். இந் நிலையில் தயிர் 15 நிமிடங்கள் வரை தட்டாகும்படி விடப்படுகிறது. தட்டா கும் போது தனித்தனியான தயிர் துண் டங்கள் ஒன்முேடொன்று இணை ந்து தொடர்வான இறப்பர்த் தன்மையுள்ள பெருந்துண்டுகளாக வருகின்றன. தட் டாக்கல் என்பது முக்கியமாக மரப்பலகை உபயோகித்து சிறு அமுக்கத்தைக் கொடுத் துப் பாற் கட்டியை அழுத்தம் செய்வதென லாம். அமிலம் உண்டாக் கலைத் தொடர்ச்சி யாக்கவும் எஞ்சியிருக்கக் கூடிய மோர்த் தெளிவைப் பிழிந்து அகற்றவும், 15 நிமி

டத்திற்கொரு முறை இத்துண்டுகள் தலை கீழாகத் திருப்பப் படுகின்றன. இச்சேய் முறை கிட்டத் தட்ட இரண்டு மணித்தி யாலங்கள் நடைபெற வேண்டும்.
உ. அரைத்தலும் உப்பிடுதலும்
(Milling and Salting)
இரப்பர்த் தன்மையுள்ள பாற் கட்டித் துண்டுகளை ஒரு மெல்லிய படையாக வரக் கூடியதாகப் பரப்பப்படுகின்றன. 10 0 இருத்தல் பாலுறைக்கு 2.5 இருத்தல் உப்பு என்ற அளவில் உப்பு தயிரின் மேல் தூவப்படுகின்றது. உப்பு எல்லாப் பகுதி களிலும் ஒரே சீராகப் பரவும் படியாக தயிரும் உப்பும் துளாவப் படுகின்றன. உப்பு இடுவதற்கான மூன்று காரணங்க of 6.7-
(1) இறுதி விளே பொருளுக்கு சுவை ஏற்
படுத்துதல்
(2) பாதுகாக்கும் தன்மை
(3) ஊடு பரவல் மூலம் தயிரினின்றும் மோர்த் தெளிவை வெளியுறிஞ்சல்
ஊ. அமுக்குதல் (Pressing)
அரைத்து உப்பிடப்பட்ட பாலுறைத் துண்டுகள் பாற்கட்டித் துணிகள் இணைக் கப்பட்ட வளையங்களில் அல்லது தகரக் குவளைகளில் இடப்பட்டு, பாரமான நிறை யொன்றை அவற்றின் மேல் வைப்பதன் மூலம் அமுக்கப் படுகின்றது. அமுக்குதல் ஒரு முழு இரவூடாகச் செய்யப்பட வேண் OG LÍ.
எ. செம்மைப் படுத்தல் அல்லது கணிய வைத்தல் (யேring or Ripening)
அமுக்கப்பட்ட பாற்கட்டி 60°F உஷ் ணமும் 60 % சாரீரப்பதனும் கொண்ட உலர்ந்த அறையொன்றில் 3-4 நாட்க ளுக்கு வைக்கப்படுகிறது இது சிறிதளவு மேற்பரப்புச் சாய்வையும் மெல்லிய புற அணியையும் (Rind) ஏற்படுத்துகிறது. வீட்
5 -

Page 18
டிலுள்ள குளிர்மையான அறை இத் தேவைக்கு பொருத்தமானது. பாற் கட்டி யின் மேற்பரப்பில் பூஞ்சணம் வளரா வண் ணம் தடுக்க ஒவ்வொரு பாற்கட்டித் துண் டும் சூடான பரவின் மெழுகினுள் தோய்த் தெடுக்கப் படுகின்றன. பாற் கட்டி அள வுக் கதிகமாக வரட்சி அடையா வண்ண மும் கொழுப்பின் எந்த ஒரு அங்கமாவது உருகிவிடா வண்ணமும் மெழுகிஞலான மேலுறை பாதுகாக்கிறது. இம் முறைகள் கையாளப்பட்டதும் நீடிய காலம் பழுத டையாமல் பாவிக்கக் கூடிய பாற்கட்டி a.or L-T (Dg).
கணியச் செய்முறை நடக்கும் போது பாற்கட்டியின் நிறம், மணம், தன்மை என்பன மாற்றமடைகின்றன. துல்லிய மணமுள்ள பாற்கட்டியைப் பெறுவவற் குக் குறைந்தது 60 நாட்கள் வரை கனியச் செய்முறை தொடரப்பட வேண்டும். கணி யும் காலம் எவ்வளவு கூடுகின்றதோ அவ் வளவுக்கு முடிவுப் பொருளும் முதிர்வு பெறுகிறது. அவரவர் வாய் ருசி விருப்புக் கேற்றபடி செய்முறை 12 மாதங்கள்ோ அல்லது அதிலும் நீடிய காலமோ தொட ரப் படலாம். பழுத்தல் செய்முறைப்படி தாண்டியதும் பாற் கட்டி உண்ணுதற்குத் தயாரானதாகிறது.

மேற்கூறிய முடிவு நிலையை எய்திய பாற் கட்டியைத் துண்டங்களாக உட் கொள்லலாம் பதனிடப்பட்ட பாற் கட்டி (Processed Cheese) Tairus gas of 65(5 iss மாற்றமடைந்ததாகும். இங்கு பழுத்த பாற்கட்டி அரைக்கப்பட்டு டஷ்ணமேற்றி உருக்கப்படுகிறது. இப்படியாக ஆக்கப் பட்ட தயாரிப்பு பாண் துண்டின் மேலோ அன்றி விசுக்கோத்து மேலோ தடவப்படும் போது மிக ருசியானதும் மணமுள்ளது மான பொருளாகி, வீட்டுப் பாவனைக்கும்
விருத்தாளிகளுக்கும் சிறந்த உணவாகிறது.
பாற்கட்டி தயாரித்தல் சிக்கலான செய்முறை அல்ல. புள்ளி விபரப்படி புரா தன கிரேக்க மக்கள் பாற் கட்டி தயாரித் திருக்கின்றனர். இன்னும் பல நாடுகளில் மிக விரும்பத்தக்க பாற்கட்டிகள் வீட்டுச் சமையலறைகளிலேயே தயாரிக்கப்படு கின்றன. சாதாரணமாகக் கடைப்பிடிக் கப்படும் கட்டுப்பாட்டு முறைகளை மாற் றிக் கையாண்டு தயாரிக்கப்படும் பாற் கட்டி நீடிய பாவனை போஷாக்கு என்பவற்
ருேடு, பாவனையாளருக்கு நா விற்கு ருசி யுள்ள தயாரிப்பாகவும் மாறும்.
தமிழாக்கம்: ந. சிவச்செல்வம் B.V. Sc.

Page 19
இயற்கையிலிருந்து
9 JJ, I
d கலாநிதி சு. சோதீஸ்வரன் இரசாயனப் பகுதி,
இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை வளாகம்,
தாவரங்களிலிருந்து பெருமளவு றன. இவற்றுட் சில முக்கிய உணவுத் கவும் உபயோகப்படுகின்றன. இன்னும்
திக்கு, சாயம், பூச்சு முதலிய தொழி றுட் பல இரசாயனப் பொருட்கள் இல பெறப்படுகின்றன. இக்கட்டுரையில் இ
வெல்லம்:-
தாவரங்களிலிருந்து பெறப்படும் இர சாயனப் பொருட்களில் வெல்லம் யாவ ரும் அறிந்ததொன்று. பச்சைத் தாவரங் கள் எல்லாவற்றிலும் சிறிதளவு வெல்லம் காணப்பட்டாலும், கரும்புத் தாவரங்க ளில் பிரித்தெடுக்கக்கூடிய வெல்லம் அதிக ளவு காணப்படுவதால் இத் தாவரங்கள் வெல்லத் தயாரிப்பிற்காக வளர்க்கப்படு கின்றன. 1 தொன் வெல்லத் தயாரிப்பிற்கு 8 தொன் கரும்பு தேவை எனக் கணக்கிடப் பட்டுள்ளது. பளிங்கு வெல்லமான சுக்கு ரோசின் மூலக்கூற்றுச்சூத்திரம் CHO ஆகும். இது ஒரு பல்ஐதரொட்சி சேர்வை யாகும். இது நீர்ப்பகுப்பின் போது குளுக் கோசையும் (C6H2O8) பிறக்ருேசையும் (C6H12O6) தரும். மேலும் வெல்லப்பளிங் குகளைப் பெறமுடியாத கரைசல் வெல் லப்பாகு எனப்படும். நீர்ப்பகுப்படையாத இக்ரைசல் வெல்லங்களின் கலவையாகும். இக் கரைசல், இனிப்புகள் அற்ககோல் முத லியவற்றின் தயாரிப்புகளுக்கு உதவும், சந் தையில் விற்கப்படும் பழுப்பு நிறச் சீனி ஒரு வெல்லப்பாகுப் படையைக் கொண்ட

பெறப்படும் யனப் பொருட்கள்
பாகம்
இரசாயனப் பொருட்கள் பெறப்படுகின் தயாரிப்புகளாகவும், சில மருந்துகளா D சில ஒப்பனைப் பொருட்கள், பிளாத் ம் தயாரிப்புகளில் உதவுகின்றன. இவற் வ்கையில் வளரும் தாவரங்களிலிருந்து வற்றைப்பற்றி ஆராய்வோம்.
தாகும். இதை மேலும் தூய்மைப்படுத்தி ஞல் வெள்ளைச் சீனி கிடைக்கும்.
வெல்லத்திலிருந்து அற்ககோல் தயா ரிப்பிற்கு மதுவம் எனப்படும் நுண்தாவரங் கள் உபயோகிக்கப்படுகின்றன.
இலங்கையிலுள்ள 13 கோ டி மக்கள் தொகைக்கு சீனியின் ஒரு வருடத் தேவை 250, 000 தொன் எனக் கணக்கிடப்பட் டுள்ளது. ஆளுல் 1971இல் சீனியின் ஒரு வருட உற்பத்தி 8,200 தொன் ஆகக் காணப்பட்டது. தீவின் எப்பாகத்திலும் கரும்புத் தாவரங்கள் வளரக்கூடுமாத லால் சிறு தொகையில் சீனி உற்பத்தி செய்வது ஒரு பெறுமதி வாய்ந்த செயலா கும். -
தாவர எண்ணெய்:
பல தாவரங்களிலிருந்து திரவச் சேத னச் சேர்வைகளைப் பெறலாம். குறிப்பிட்ட தாவரங்களின் வெவ்வேறு பாகத் தி
-س- 7 |

Page 20
விருந்து பெறும் தாவர
எண்ணெய்கள்
மனிதனுக்கு மிகவும் பயனுள்ளவையாகக்
காணப்படுகின்றன. தாவர எண்ணெய்
தோற்றுவாய் இரசாயனப் பொரு
(தாவரம்) தென்னமரம் தேங்கா யெண்ெ (கிளிசரோல், கொழு லத்தின் எசுத்தர்)
60u sív Lopy uh கற்பூரத் தை
ாலுமிச்சம் புல்
சிற்றனெல்லாப்புல்
கறுவா மரம்
இலவங்க மரம்
ஏலக்காய் மரம்
சாதிக்காய் மரம்
இஞ்சிவேர்
மிளகுக்கொடி
நீலகிரி மரம்
(தேர் பீன் ஐதரே களின் கலவை)
புல்லெண்ணெ
(தேர் பீன் ஐதரே களின் கலவை)
சிற்றனெல்லா எண் (தேர்பீன் சேர் ை கலவை)
as paint Lu 60 t , a
தைலம்
(சினமனல் டிகைட்டு
இலவங்கத் தை (முக்கியபொருள் யூஜி
ஏலக்காய்த் ை ( Osrf? air G F f GTD கலவை)
சாதிக்காய் ை (Osri Lair G F if an assusash)
இஞ்சித் தை (தேர்பீன் சேர் ை கலவை)
மிளகுத் தைவி (தேர்பீன் சேர் ை கலவை)
நீலகிரித் தை (தேர்பீன் சேர் ை கலவை)
இத் தாவர எண்ணெய்கள் எல்லாம் வெளிநாட்டுச் செலவாணியைச் சம்பாதிக் கக் கூடியன. ஆகவே நாம் இத்தாவரங்க ளைப் பெருந்தொகையான வளர்த்து, தேசி யப் பொருளாதாரத்திற்கு உதவவேண்
8 i --س--

களின் தோற்றுவாய் பெயர்கள் அவற்றின் பாவிப்புக்கள் ஆகியன கீழே காணப்படும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
டுட்கள்
சில உபயோகங்கள்
ணய் மாஜரீன் சவர்க்காரம் ஆகிய ப்பு அமி வற்றின் தயாரிப்பு
suh பூச்சு, வார்னிஷ் ஆகியவற்றின் mr & Is T udv | assor Su au h.
rii வாசனைப் பொருட்கள் களிம்பு mr dik asnT Lu 6si7 || asaír.
ானெய் வாசனைப் பொருட்கள் களிப்பு வ க ளி ன் கள்
று வா த் மருந்து உணவு ஆகியவற்றின்
வாசனைப் பொருட்கள்
யூஜினேல்) inth மருந்து உணவு ஆகியவற்றின்
GSydiv) வாசனைப் பொருட்கள். தலம் உணவு வாசண்ப் பொருள். au as of Gir
தலம் மருந்து உணவு வா ச னை ப் வ களின் பொருட்கள்.
லம் மருத்துவத்தில், சமையலில் as as of air
Dub மருத்துவத்தில், சமையலில் au 5 si ar
vi மருத்துவத்தில், சமையலில் வக ளின்
டும். உதாரணமாக சிற்றனெல்லா புல், நாட்டின் குறிப்பிட்ட பாகங்களில் விசேட மாக மத்திய மாகாணத்தில் நன்ருக வள ரும். அப்படியிருந்தும் சிற் ற  ென ல் லா தைலத்தைப் பெருமளவில் உ b பத் தி
; ー

Page 21
செய்ய நாம் முயற்சி எடுக்கவில்லை. தமது இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள நில த்தை துப்பரவு செய்யும் பொழுது இலங் கையரால் சிற்றனெல் லாப் புல் எரிக்கப் படுகின்றது. புல்லெண்ணெய், சிற்றனெ ல் லா தைலம், கறுவாப்பட்டை , கறுவாத் வதலம், இலவங்கத்தைலம், சாதிக்காய் தைலம், இஞ்சித் தைலம், மிளகுத் தைலம், நீலகிரித் தைலம் ஆகியன நீராவிக்காய்ச்சி வடித்தலால் அல்லது கரைதிரவப் பிரித்த லால் பெறப்படுகின்றன. இசென் ஷ ஸ் எனக் குறிக்கப்படும் இவ்வெண்ணெய்கள் ஆவிப்பறப்புள்ளனவாகவும், நல்மணத்தை யுடையனவாகவும் காணப்படுகி ள் ற ன. இதஞல் இ  ைவ வாசனைப்பொருட்கள், உணவு வாசனைப்பொருட்களின் தயாரிப்பு களில் உபயோகிக்கப்படுகின்றன. வவ் வேறு மாதிரியான எண்ணெய்களின் தயா ரிப்பின் படிமுறைகளைப் பெறுவதற்கு, இத் தாவரங்களை வளர்க்க விரும்புபவர்கள் விஞ்ஞ ண கைத்தொழில் ஆராய்ச்சிக் சங் கத்தின் இலங்கை நிறுவனத்துடன் (Cisi) தொடர்பு கொள்ள வேண்டும்.
இறப்பர்:-
குறிப்பிட்ட சில தாவரங்களின் இழை யங்களில், இயற்கை இறப்பரானது, ஒட்டுந் தன்மையுள்ள God au akur Gotflap LD pr i Lunt div வடிவத்தில் காணப்படும். இம்மரத்தில் துளையிடுவதன் மூலம் மரப்பால் பெறப்ப டும். இதற்கு அமோனியா, போமிக்க மி லம் சேர்த்தால் பஞ்சு போன்ற திணிவு உண்டா கும். இது தகடுகளாக உருட்டப் பட்டு நெருப்பில் புகைக்கப்படும். இயற்கை இறப்பரின் மூலக்கூறுகள் முறுக்க ப்ப ட் டவை. இறப்பர் இழுக்கப்பட்டிருக்கும் பொழுது இம் மூலக்கூறுகள் நேராக்கப் படும், விடுவிக்கப்படும் பொழுது திரும்ப வும் முறுக்கப்படும். இறப்பரைக் கடுமை யாக்கி, அதன் இழுவிசையை, அதி க வெப்பநிலை வீச்சில் மாருமலிருக்க, இறப் பர் வன் கந்தமாக்கப்படும். அதா வ து இறப்பர் 3% கந்தகத்துடன் கலக் கப்பட்டு 150°c இதற்கு வெப்பமாக்கப்படும். டயர் களில் உள்ளஇறப்பரில் காபனும் சேர்க்கப் படும்.

இறப்பரானது சமபிரீன்
(CH2 = CH. C = CH2)
CH ஐதரோக் காபனின் பல்பகுதியமாகும். ஆயிரத்திற்கும் மேலான சமபிறீன் மூலக் கூறுகள் முனைக்கு முனை ஒன்று சேர்ந்து இறப்பரிலுள்ள சங்கிலி போன்ற மூலக் கூறுகளை உண்டாக்குகின்றன. இயற்கை இறப்பரின் அமைப்பை பின்வருமாறு GTC9 As6v mt ib. [CH2 - CH = C - CH3]Eʼ”
CH
எங்கள் ஏற்றுமதிச் சரக்குகளில் இறப் பரும் ஒன்ரு கும். முன்னேற்றமடைந்த நாடுகள் செயற்கை இறப்பரை நாடுவ தால் பயனுள்ள பொருட்களைத் தயாரிப்ப தற்கு, நாம் இயற்கை இறப்பரை மேன்மே லும் உபயோகிக்க வேண்டிய சந்தர்ப்பம் உண்டாகும்.
இறப்பர் மரம னது காகிதக் கைத் தொழி லி ல் ஒ ரு பொருத்தமான மூலப்பொருளாகும். இத்தேவைக் கா க பெரும் தொ  ைக யா ன இறப்பர் Le pr di dn s gu' u fr Gw, LD (av 6 aurr af விருத்து இறக்குமதி செய்கின்றது. எப்படி யாயிறும் இலங்கையில் பெருத்தொகை யான இறப்பர் மரங்கள் காணப்பட்டா லும் இவை முக்கியமாக எரிபொருட்களா கவே பயன்படுகின்றன.
வெப்பமான நிலக்கீலில் இறப்பர் மூலக்கூறுகளின் பரவல், இறப்பர் படுத்திய நிலக்கீசில உண்டாக்கும். இந்த இறப்பர் படுத்திய நிலக்கீல் தரையை மட்டப்படுத்த உதவும். இறப்பர் படுத்திய நிலக்கீலின் உபயோகங்களை அதிகமாக்குவதன் மூல மும், நிலக்கீலின் இறக்குமதியைச் குறைப்ப தன் மூலமும் வெளிநாட்டுச் செலவாணி யைச் சேமிக்க முடியும்,
தாவர மருந்துகள்
ஆரம்பகாலத்திலிருந்தே நோய்களே மாற்றுவதற்கும், அவற்றின் துன்பங்களி லிருந்து தன்னை விடுவிக்கவும், மனிதன் தாவரத்தை உபயோகித்துள்ளான். மருத் துவத் துறையில் பெறுமதி வாய்ந்த புதிய சேர்வைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்
-س- 9 ]

Page 22
றன. ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்து களுக்குத் தா வ ர த் தயாரிப்புகளே உ ப யோ க ப் பட் டு வ ரு கி ன் ற ன . ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்துக களின் நோய் நீக்கும் தன்மையை ஒத்த தூய சேதனச் சேர்வைகளை த், தாவரங்களி லிருந்து தனிப்படுத்துவதில் விஞ்ஞானிகள் வெற்றிகண்டுள்ளனர். சேதனச் சேர்வைக ளைத் தொகுக்கும் விஞ்ஞானிகளின் அறி வுத் திறமை இப்படிப்பட்ட சேர்வைகளின் தொகுப்பைச் சாத்தியமாக்குகின்றது இது பல சந்தர்ப்பங்களில், தாவரத் தயாரிப்பு களில் நாம் தங்கியிருப்பதைத் தவிர்க்கின் றது. இதற்குத் தகுந்த உதாரணமாக உயிர்ச்சத்து Cயின் தொகுப்பை எடுக்க லாம். 18ம் நூற்ருண்டு வரை, மாலுமிகள் வலி, கடுந்துயர் மிகுத்த சொறிகரப்பான் நோயை, செழிப்பான பழங்கள், எலுமிச் சை, தோடம்பழச்சாறு குடிப்பதன் மூலம் தடுக்கலாம் என்பதை அறிந்திருத்தனர். இவற்றை அவர்கள் தங்கள் கப்பல்களில் கொண்டு சென்றனர். 1927இல், ஹங்கேரி யன் விஞ்ஞானி ஒருவர், பழங்கள் மரக்கறி களிலிருந்து ஒரு சேர்வையைத் தனிப்படுத்
சந்தாக்கா மிளகாய் இ 1972/73 பெரும் போகத்தில் அரசாங்க சிறு போகத்தில், விவசாயிகளுக்கு, நடு கைப் 1000 இரு த்தல் சக்தி 7க்க * மிளகாய் விதை, ! யப் பட்டுளளது. சந்த சக்கா இனம், குட்ை ஒடுங்கி வளர்கின்றதுமான மிளகாய்ச் செடி எனவே இவற்றை மிக நெருக்கம சக நாட்ட செங்குத்து 7க, கொத்துக் கொத்தாக பயிரின் றன. 3-4 மாதத்தில் காய்கள் ஒரே வே8 ஒரே முறையில் அ மறுவடையை நீடாத்த முடி களில் 5-6 மாதங்களுக்குச் செய்யப்படும் ப dም u0 ጥr6Ör ዐዐ fr6Ör፰ ፳reÓ tዕ •
இதனுடைய வாழ்நாள் குறைவானது of Cultivation) L6' óá S, 6ðA) o/ /re ub . -g sosu/ (3 துத் தெளிப்புக்களும், நீர்ப் பாசனங்களும், வர்க்கம், ஈரலிப்பான காலநிலயில், மிக ஆகவே, மழை காலமான பெரும் போகத்தி வலயத்தில், சிறு போகத்திலும், மழை ஒய். பாசனத்துடன் பயிரிடப்படல் வேண்டும். சாதாரணமாகத் தேவைப்படுகின்றது. நட் நிறமானதும், பயிர்கள் முற்ருகப் பிடுங்க ஏக்கருக்கு 15-20 அந்தர் செத்த&ல வி&ாவ சீரான, பருமனுடையனவாகவும், பளப்பள றும், காரமுள்ளனவாகவுமிருக்கும்.
(

Page 23
İ))66 TLİ (C,
புற்றுநோய்" - ஒலி செவிப்பறைக் குள் நுழையுமுன்பே உள்ளக் கிளர்ச்சியை உண்டு பண்ணுகின்றதா! அதற்கு அவசிய மேயில்லை. இந்நோயின் அடிப்படை பற்றிய தெளிவும், உங்கள் ஒத்துழைப்பும் எமக் குக் கிடைக்குமாளுல், கேள்வியளவி லேயே மயிர்க்கூச்செறியும் நில, என்றும் எவர்க்கும் ஏற்படாது, என்று உறுதியளிக் குமளவு மருத்துவ சாஸ்திரம் முன்னேறி யுள்ளது.
மனிதனின் உ ட ம் பு, பிற மிருகம் களைப்போன்று, கலம் (Cell) எனப்படும். பல்கோடி நுண் அலகுகளால் ஆக்கப்பட் டுள்ளது. அடிப்படையில் இக்கலங்கள் ஒத்திருந்தாலும், சிறுசிறு கூட்டங்கள் சிறப்பான அமைப்பையும், அதற்கேற்பத் தொழிலையும் பெற்று, முறையே இழையங் களையும் (Tissue), வேறுபட்ட இழையங் கள் சேர்ந்து உறுப்புக்களையும் உருவாக்கு கின்றன.
எனினும், ஒவ்வொரு கலமும் அடிப் படையிலமைந்த சீரானதொரு வேகத் துடன் சேர்ந்த தொழிலமைப்பைக் கொண்டுள்ளது. அஃதாவது: வளர்ச்சி (Growth), syg9/0r Luth (Metabolism), a 643 19thay (Cell division), p. (Death) எனப்படும் வரைகளாம்.
கலங்களின் வாழ்க்கை வட்டம் இவ் வாழுக நடைபெறும் நிலையில், திடீரென உடம்பிஞெரு கலம், சீரற்ற முறையில், அதிவேகத்தில் பெருகத் தலைப்படுகின்றது. அதன் காரணமாக, அவ்விடத்தில் அசா தாரணக் கலக்கூட்டமொன்று அசாதார ணமாகத் தோன்றி ஓர் வளர்ச்சியாகப் பரிணமிக்கின்றது,

ANCER)
செல்வி. க. சுப்பிரமணியம்,
இறுதியாண்டு மாணவி そこ
மருத்துவபீடம், பேராதனே வளாகம்,
இவ்வசாதாரண வளர்ச்சியே புற்று நோய் எனப்படும். مم
மேற் கூறப்பட்ட சீரற்ற கலப்பிரிவு ஏன்? எப்படி? தோன்றுகின்றதென்பது இன்றும் மறைபொருளாகவே இருக்கின் றது. ஆயினும், புற்றுநோய் கோன்றத் துணைபுரியும் காரணிகள் உண்டென்பது நாம் அறிந்ததே. அவை யாவும் மருத்து வத்துறை விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் பயணுக, நிரூபித்துள்ள ஆதாரங்களாம். அவைகளுள் முக்கிய
left sets a
புகைத்தல் வெற்றிலை, பாக்கு, சுண்ணம், புகை யிலை தரித்தல்.
முக்கியத்துவம் குறைந்த துணை கார ணிகள் பின் வருமாறு: S.
மிதமிஞ்சிய கதிர்வீச்சுக்கள் (Irradiation) தொடர்ச்சியான பெளதிக அல் 6vg Mus TuSGr Q-Wy4 es (Continuous Physical or Chemica i rritation) பிற்கூறிய துணை காரணிகளால், மேலே நாட்டவரே பெரும்பாலும் பாதிக்கப்படு கின்றனர். ズ
மேலும், மிக ஆழமாக நோக்கவேண்
டிய அத்தியாவசியத்தைத் தவிர்க்குமளவு மிகமிகச் சிறிய தொகையினரை, இந்
Op5rruqu". SA AV GAV 60) a as ar Lurpruh Luifluuiuo mr as y ė தாக்கலாம். ஆயினும் அவைபற்றி அஞ்சு வதற்கெதுவுமில்லை.
இத்துணைகாரணிகள், நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ கலங்களைத் தாக்குகின்றன. மேலும் ஒன்றுக்கு மேற்
H ،--

Page 24
பட்ட காரணிகளும் ஒரே சமயத்தில் உடம் பைத் தாக்கலாம். உதாரணமாக,
எமது சமுதாயத்தில் பெரும்பான்மை யோர் தாம்பூலம் தரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தபோதிலும், அவர்களுள் ஒரு பகுதியினர், முக்கியமாக மலேவாசிகளும் தோட்டதி தொழிலாளர்களும், கிராமப் புறத்தவர்களும் இப்பழக்கத்தை மிதமிஞ் சிக் கைக்கொள்கின்றனர். அவர்களுட் சிலர், நாள்முழுவதுமே தொடர்ச்சியாக வாய்க்குழிக்குள் வெ ற் றி லே முதலிய வற்றை வைத்துச் சுவைக்கின்றனர்.
இதன் காரணமாக, தொடர்ச்சியான திண்மப் பொருளின் உராய்வு, வாய்க்குழி uîsiv 6F GOLDc7 SF6 ST) anu (Mucous Membrane) தாக்கிப் புண்படுத்துகின்றது. அத்துடன் ஆரோக்கிய பழக்கங்களைக் கைக்கொள் ளாமையால், வேறுபல நோய்க்கிருமிகள் வாய்க்குழிக்குள் பல்கிப் பெருகவும் ஏது வாகவிருக்கின்றது. இதன் விளைவாக உண் டாகிய நச்சுப்பதார்த்தம் புண்பட்டிருக் கும் சீதமென்சவ்வைத் திரும்பவும் தாக்கு கின்றது. அதற்கும் மேலாக, வெற்றிலே - சுண்ணம் கலவையிலுள்ள ஒரு இரசாயனப் பொருளும் புற்றுநோய் தோன்றுவதற்கு மூல காரணியாக அமைகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகள் ஒன்று சேர்வதன் நிமித் தம் இவ்வியாதி யால் இலகுவிற் பீடிக்கப்பட ஏதுவாகின்ற னர். நாக்கு, வாய்க்குழி, தொண்டை, களம் போன்ற பகுதிகள் தாக்கப்படுகின்
அடுத்து - புகைத்தல்: இங்கும் புகை யிலையே மீண்டும் தலைதூக்குகின்றது. இர சாயனப் பொருள்களை கொண்ட புகை யானது, சுவாசத் தொகுதியை மிக இலகு வில் அடைவதுமன்றி, எளிதிற் தாக்கவும் செய்கின்றது. பெருமளவிற் புகைபிடிப்ப வர்களின் சுவாசத் தொகுதியில், புற்று நோய் அதிமிக விகிதத்தில் தோன்றுகின்ற தென்பது நிறுவப்பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்டதொரு உண்மையாகும். ஆதலினுல் புகைபிடிக்கும் பழக்கமுள்ளவர்கள் சுவா
2

சத் தொகுதியில் தோன்றும் புற்றுநோயை நோக்கித் தம்மை வழிநடத்திச் செல்கின் றனர் எனலாம்.
புற்றுநோயானது விதிவிலக்கின்றி உடம்பின் எல்லாப் பகுதிகளையும் தாக்கு கின்றது. எனினும், முன்பு எடுத்துக் காட் டியபடி, எமது தாட்டு மக்களின் பழக்க வழக்கங்களுக்கேற்பவும் சிற்சில பகுதி களில் தோன்றும் புற்றுநோய், மேலதிக மாகக் காணப்படுகின்றது. அதுபோல, பெண்களில் இந்நோய், தோ ன்று ம் பொழுது, மார்பகங்களையும், சனணித் தொகுதியையுமே அதிக விகிதத்தில் தாக் குகின்றது.
புற்றுநோயின் சில அறிகுறிகளைப்
un füGurrúb. egy 606uum a sor:
அசாதாரணமாகத் தோன் றியவொரு கழலை அல்லது கட்டி ,
நீண்ட நாட்களாக ஆரு திருக்குமொரு புண், தோல் மச்சம் (Mole) போன்றவை களில் ஏதாவதொரு மாற்றம்.
குரலில் மாற்றம். தொடர்ச்சியான இருமல், விழுங்குவதிற் கஷ்டம்.
வழமையான மல நீக்கலில் தொடர்ச் சியான மாற்றம் உடம் பிளுெரு பகுதியிலி ருந்து அசாதாரணக் குருதிப் பெருக்கு. அஃதாவது இருமும் போது அல்லது சளி யுடன் இரததம வெளியேறல்; வாந்தி யுடன் குருதி சேர்ந்திருத்தல், மலத்துடன் அல்லது சிறுநீருடன் சேர்ந்திருத்தல்; பெண்களில் அசா தா ர ண க் குருதிப் பெருக்கு என்பன .
இவ்வறிகுறிகளில் ஒன்று தோன்றிய வுடன், "நான் புற்றுநோயாற் பீடிக்கப்பட் டுள்ளேஞ!" என்று மனக்கிலேசமடைய வேண்டியதில்லை. ஏனெனில், புற்றுநோயி லும் மேற்கூறப்பட்ட அறிகுறிகள் தோன் றலாமேயன்றி, அவைகள் புற்றுநோயின் தனிப்பட்ட குணங்களல்ல. தவறுக அர்த் தப்படுத்திக்கொள்ளா மற் தடுப்பதற்கு மேலதிக விளக்கம் இதோ:-

Page 25
திறந்த வெளிப் பல்கலே
பெரிய பிரித்தானியாவில், இ கழகம் என ஒரு கல்வி நிறுவனம் ெ டெலிவிசன், கடிதம் போனறவை மூ மூலமாகவும் கல்வி போதிக்கப்படு தொழில் செய்பவர்களில், 18 வயது மேற்கொள்ள முடியும். ஆறுவருடப் Sity) பட்டம் பெறமுடியும். இப் பல்ச ஒன்றும் கிடையாது கெம்பியூட்டர் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆணுலும் ெ கலைக் கழகத்தில் மாணவர்களாக இ பல்கலைக் கழகத்தில் கல்வி பெறுகின்
கல்வியூட்டும் முறை புதிய களுக்கு குறிபபிட்ட பாடங்களை ெ (Counselor) இருப்பார். கற்பதற்கு வையாளர் (tutors) இருப்பர். இதில் வேறுவேலை செய்வதனுல், கல்வி ே பதற்காக என்னேரமும் தொலைபேசி லாம். மாணவர்கள் செய்முறை படிட கரணங்கள் கொண்ட ஒரு 'ஆய்வுக் கும் தனித்தனியே அனுப்பப்படுகிற ஆய்வுகூட ஆராய்ச்சி கடத்தலாம். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவி டியிருப்பதனல், கடிதங்கள் தபாற் 8 மாகவே அனுப்புகிறர்கள். முதல்வரு tion course) படித்து சித்தியடைந்த மாணவர்கள் படிப்பார்கள் சிறைக்ை தாகையால், கல்வி ஆலோசகர், கல் போய் அம் மாணவர்களைச் சந்திக்கி களை சிறந்த கல்விமான்கள் ஆலோ ஞல் எழுதப்பட்டு ஒவ்வொரு மாண
இக் கல்வி கற்பதற்கு ஒரு மா பணம் கி 20; அதுவும் உபகாரச் சம்ப கிறது. ஒவ்வொரு பிரசையும் சிறந்த ாகல்லெண்ணத்துடனேயே பிரித்தா திறந்த வெளிப் பல்கலைக் கழகம் ஒன

க் கழகம் (Open University)
ப்போது திறந்த வெளிப் பல்கலைக் நாடங்கப்பட்டிருக்கிறது. வானுெலி, லமாகவும, கல்வி மேற்பார்வையாளா கிறது. இதன் மூலமாக பல்வேறு க்கு மேற்பட்ட எவரும் இப்படிப்பை
LJ L'Lé(e L' L$)cð B. A (open univerலேக் கழகததுக்கு பிரவேசப்பரீட்சை
மூலமாகவே தகுந்த மாணவர்களை பரும்பாலும் ஆசிரியர்களே இப் பல் ருக்கிறர்கள். சிறைக்கைதிகளும் இப் 1றனர்.
முறையாக இருக்கிறது. மாணவர் தரிவு செய்வ தற்கு ஆலோசகர் வழிகாட்டுவதற்கு கல்வி மேற்பார் கல்வி கற்பவர் வேறு கேரங்களில் மற்பார்வையாளரை கலந்தாலோசிப் மூலமாக நேரடித் தொடர்பு கொள்ள ப்பதற்கு வேண்டிய விஞ்ஞான உப கூடம் மாணவன் ஒவ்வொருவனுக் து. மாணவன் விரும்பிய நேரங்களில் தபால் மூலம் பாடம் அனுப்பும் முறை பர்களுக்கு அடிக்கடி அனுப்ப வேண் கங்தோர் மூலமாக அனுப்பாது தாமத ருடத்தில்அடிப்படைக்கல்வி (foundaந பின், தாம் விரும்பிய பாடங்களை கைதிகள் வெளியில் செல்ல முடியா வி மேற்பார்வையாளர், சிறைக்குப் றர்கள். கல்விக்குவேண்டியபுத்தகங் சகராகக் கொண்ட இங் நிறுவனத்தி வனுக்கும் கொடுக்கின்றர்கள்.
ணவன் கொடுக்க வேண்டிய முற் பளமாகவே பெற்றுக் கொடுக்கப்படு 5 கல்விமான்களாக வேண்டும் என்ற னிய அரசாங்கம் மேலே குறிப்பிட்ட *றை ஏற்படுத்தியிருக்கிறது.
áæQ/ síð: Mr. Francis Serpanchy
Architect and Student of the Open University of Great Britain

Page 26
ஒருவன் தனது உடம்பிளுெரு பகு தியை கடினமான திண்மப் பொருளொன் றுடன் மோதிக் கொண்டால், பொது வாக அவ்விடத்தில் வேதனையும் வீக்கமும் உண்டாகும். ஆயினும் பலசமயங்களில் அவ்வீக்கம், இழையங்களிலேற்படும் சில மாற்றங்களால், ஒர் சுட்டியாக மாற்ற மடையும். முதலில் வேதனை குறைந்து, தொடர்ந்த சில வாரங்களில் அக்கட்டியும் சிறுகச் சிறுகக் குறைந்து, இறுதியில் அற்று
• فt )ق6
இவ்வாறு தோன்றிய கட்டியொன் றைக் கொண்டுள்ளவன், புற்றுநோய் பற் றிச் சிந்திக்கத் தலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அவனுக்கு, அக்கட்டி தோன் றிய காரணம் தெரிந்ததே. மாருக, குறிப் பிட்டதொரு காரணமுமின்றி தோலில் ஒரு கட்டி தோ ன் று வது ம் , அது தொடர்ந்து வளர்ச்சியடைவதும் சந் தேகத்துக்குரியது.
அதேபோல், ஒருவன் தொண்டை க் க்ரப்பன், இருமல் போன்றவற்ருல் பீடிக் கப்படும்போது, அல்லது ஏதாவொரு கார ணத்தை முன்னிட்டு சில நாட்களாக தொடர்ந்து உரத்த குரலில் பேசும்போது அவனுக்குத் தொண்டைநோவும் விழுங்கு வதில் கஷ்டமும், குரலில் மாற்றமும் ஏற் படலாம். ஆனல் மேற்கூறப்பட்ட கார ணங்கள் எதுவுமின்றித், தானுண்டு - தன் வேலேயுண்டு என்று இருக்குமொரு மனித னில் அம்மாற்றங்கள் தோன்றுவதும், தொடர்ந்து அதிகரிப்பதும், இரண்டு மூன்று வாரங்களின் பின்னும் அப்படியே

யிருப்பதும் இருமுறை சிந்திக்கவைக்கும் நிலைகளே,
மேலும், அ சா தா ர ண குருதிப் பெருக்கு: பல்வேறு நோய்நிலைகளில் முன்பு கூறிய குருதிப் பெருக்குக்கள் முறையே ஏற்பட்டபோதிலும், புற்றுநோயும் இவ் வழி வந்து தன்னைக் காட்டிக்கொள்ளலாம்.
ஆகவே, இப்படியான சந்தேகத்துக் குரியவொரு மாற்றம் உடலில் தோன்றி ஞல், அதுபற்றி வைத்திய ஆலோசண் பெறுவது, தனிப்பட்ட ஒவ்வொரு மனித னதும் தலையாய கடமையாகும். மிக விரை வில் பரவக்கூடிய தணித்தன்மையைப் புற்றுநோய் கொண்டுள்ளதாலும், இரத்த நிணநீர்ச்சுற்றேட்டங்களிஞல் இத்தன்மை துணைபுரியப்படுவதாலும், நோயின் ஆரம்ப நாட்களில் இலகுவாகவும் முற்ருகவும் மே ஞ ட் டு வைத்திய முறைகளினல் குணப்படுத்தக் கூடியதாகவும் இரு ப் ப தால், பொறுப்பான வைத்திய ஆலோ சனையை நாடுவதே உத்தமமான செய லென்று மீண்டும் வலியுறுத்த விரும்புகி றேன்.
மேலும், முன் குறிப்பிட்டபடி இன்னும் மறைபொருளாக விருக்கும் அடிப்படைக் காரணத்தைக் கண்டுகொள்வதும், அதன டியாக நோய்முற்றிய நிலையிலிருக்குமொரு நோயாளிக்கு, செளகரியத்தைக் கொடுப் பதுமட்டுமன்றிப் பூரண குணத்தை அளிப் பதுமான தோர் நாளானது, கிரகம் விட்டுக் கிரகம் பாயும் இன்றைய நவநாகரீக மனி தனுக்கு வெகு அண்மையில் இருக்கின்ற தென்பது வெள்ளிடைமலையாகும்.

Page 27
விலங்குகளின் இ D LÍ6B!
V. K. CSOIS SID
B.Sc (Hons) M.Sc (Hawai) Ph. D. (Lond) விலங்கியல் விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை வளாகம்.
முலையூட்டியின் இதயத்துடிப்பை ஏற் படுத்தும் பாகங்கள்.
A – gltjGan 2.007 di 3 gg (Sino auricular node)
B - சோ8ண - இதயவறைக் கணு (Auriculo Ventricular node)
C - 92:57 sív 6u:G9 (Bundle cf His)
D - ஹிஸ் கட்டின் இடதுபக்க கொம்பர் (Left x. branch of Bundle of his) E - Ġudijaċir df ġ Q5 Teb ġis) (Purkinje System) ' f - Susugj G3&n eko7 (right auricle) G. - 3 g5, Gay T&ool (left auricle) H - வலது இதயவறை (right ventricle)
- ди-5, 5) ди јојвод) (left ventricle)
 

இதயத்துடிப்பின்
லியக்கம்
சிற்றேட்டற்றெகுதியின் (p di 6 u அங்கமாக இதயம் இருக்கின்றது. இதயத் தின் உடற்ருெழிலியக்கத்தினைப் பற்றி விரி வான முறையில் அறியப்பட்டிருக்கின்றது. அம்பீபியா, நகருயிர் முலையூட்டி, ஆகிய வற்றின் இதயங்கள் பல வாருகப் பரீட்சிக் கப்பட்டிருக்கின்றன. முள்ளந்தண்டில்லா உயிரினங்களின் இதயங்களைப் பற்றியும் ஒரு அ ள வு அறியப்பட்டிருக்கின்றன. ஆகவே, பல்வேறு இன விலங்குகளின் இத யங்களினது உடருெழிலியக்கங்களே ஒப் பீடு முறையில் அறியக்கூடியதாக விருக்கி ይወ Š•
இதயத் துடிப்பு எப்படி உற்பத்தியா கின்றதென்பதும் இதயத்துடிப்பு எப்படி நிறைவு பெறுகின்றதென்பதும், ஒரு மர்ம மாகவே இருந்து வந்தது. இதயம் செயல் படுவதற்கு நரம்புகள் மூல காரணமாக விருக்கின்றன என முன்பு எண்ணப்பட டது. இதயத்தை தொடுக்கும் நரம்புகள் வெட் டப்பட்ட பின்பும் இ த யத் து டி ப் பு தொடர்ந்து நடைபெறுகின்றது. இதஞல் நரம்புகள்தான் இதயத் துடிப்புக்கு மூலகா ரணமாயிருககின்றன என்ற எ ண் ண ம் கைவிடப்பட்டது. பல பி ரா னி க ளி ன் முளையவிருத்தியில், நரம்புத் தொகுதி ஏற் படுவதற்கு முன்னதாகவே இதயம் உருவா கித் தொழில் படுகின்றது. மீன் இனத்தி லும், பறவை வாக்கத்திலும் ந ர ம் புத் தொடர்பு இதயத்துக்கு ஏற்படுவதற்கு முன்னமே இதயம் இயக்குகின்றது.
இதயத்துக்கூடாகச் செல்லும் குருதியி ணுலேதான் இதயம் துடிப்பதாகவும் சில ரால் நம்பப்பட்டது. உடம்பிலிருந்து பிரித் தெடுக்கப்பட்ட இதயம் ஒன்றினை, குருதி யற்ற நிலையி ல் றிங்கேரின்திரவத்துள் (Ringers solution) si 6 de li Gung 6 a குறிப்பிட்ட நேரத்துக்கு அவ்விதயம் இயங் குகின்றதென அறியலாம். ஆகவே, குருதி தான் இதயத்தை இயங்கச் செய்கின்ற
5 -

Page 28
தென்ற எண்ணம் கை வி டப் பட் ட து. மேலும், இதயத் தசை தான் சிலவற்றை முதலுரு (Plasma) வுக்குள் வைத்திருப்பின் அந்நார் அதிக நேரத்துக்கு சுருங்கி விரி யும் தன்மையுடையதாயிருக்கின்றது. குரு தியிலுள்ள திரவகத்தின் கணிப்பொருட் கள் இதயத் துடிப்புக்கு இன்றியமையாதன வாகவிருக்கின்றன. முளையவிருத்தியடை
LI II f 60) GDI LI I j) Gali3 (6
சான் பிரான்சிஸ்கோ நகரில் உ கல்வி நிலையம் பார்வையற்றேர் பார் காட்டித் தொகுதியை உருவாக்கியுள் பொருட்களைப் பகுத்தறிவதற்கும், ஒ களுக்கு இது பெரிதும் உதவுகின்ற பதிலாக அவர்களது தோலையே பய: போலவே மனிதனின் தோலும் இரு கொண்டுள்ளது. இதுவே செய்திக் ே கின்றது. விழித்திரை வாங்கிகளை ஒ தொகுதியில், தோலிலிருக்கும் வாங் கள் உங்தப்படுத்துகின்றன. பார்ை ஒரு பாரமற்ற தொலை காட்டி பட பார்வையற்றவர் அணிந்திருக்கும் கலி தப்படுகிறது. இதனல் முகம் எப்பக்ச பெட்டியும் நோக்கும். இடுப்பில் பொருங்திய வளையமொன்றிற்கு பட கள் அனுப்பப்படுகின்றன. 256 மின் சதுர அமைப்பொன்று வளையத்துள் மின் துடிப்பை தோலுக்கு உணர்த் மூளைக்கு எடுத்துச் செல்கின்றது. இ உணர்ந்தாலும், தன் முன் என்ன கன அறியக் கூடியதாகிறது. தற்பொ காண முடியாவிட்டாலும், எதிர்கால பப்படுகின்றது. செவிடர்கள் கேட்ப அங்கங்களால் உணர்வதற்கும் இ கண்டு பிடிப்பதற்கு ஆராய்ச்சிகள் n
தகவல்:

யும் 72 மணி கோழிக் குஞ்சினது இதயத்து டிப்புக்கு பொற்ருசியம் குளோறைட், கல் சியம் குளோறைட் ஆகிய கணிப்பொருட் கள் அவசியமாயிருக்கின்றன.
மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து, இ த யத் துடிப்பு உண்டாக்கும் முறை இதயத் தாலேயே நடைபெறுகின்றதெனவும், இது
ú) II I Í i + (l) I M
உள்ள சிமித் கெற்றில் வில் என்னும் க்கக் கூடிய வண்ணம் ஒரு தொலை ாளது. மக்களைக் குறிப்பறிவதற்கும், 1ளி, இருளை உணர்வதற்கும் அவர் து. இத் தொகுதி, விழித்திரைக்குப் ன்படுத்துகின்றது. விழித்திரையைப் பரிமாணமுள்ள வாங்கி விரிப்புகளைத் கோலங்களை மூக்ளக்கு எடுத்துச் செல் ஒளி உந்தப்படுத்துவது போல், இத் கிகளை இலத்திரனுக்குரிய துடிப்பு வ சமிக்ஞைகளை பெறும்பொருட்டு QLil' to (ou - T 657 pl (T. V. Comesa) ண்ணுடியின் ஒருபக்கத்திலே பொருத் நம் திரும்புகிறதோ, அப்பக்கமேபடப் அணியப்பட்டிருக்கும் மீளுங்தன்மை ப்பெட்டியில் பெறப்படும் சமிக்ஞை தகடுகள் கொண்ட ஒர் 6 அங்குலச் ர் இழைக்கப்பட்டுள்ளது. இதுவே துகிறது. கரம்புத் தொகுதி அதை இதை பார்வையற்றவர் பருமட்டாக டைபெறுகின்றது என்பதை ஓரளவு ழுது இக் காட்சிகளை வர்ணத்தில் த்தில் இது சாத்தியமாகுமென்று நம் தற்கும், அங்கவீனர்கள் செயற்கை து போன்ற உணர்வுக் கருவிகளே கடைபெறுகின்றன.
பொப்பியூலர் மெக்கானிக்ஸ், தை 1972

Page 29
இதயத் தசையினது முக்கிய இயல்பாரு QLD87 Jay Afuu8Q)nT tb (myogenic)
இதயத்துடிப்பு ஆரம்பிக்குமிடம்
(Pace maker of heart beat)
இதயத்துடிப்பு சுவாசத்தைப் போலல் லாது நரம்பின் உதவியில்லாது தாஞகவே இயங்கும் தன்மையுடையது. இ த ய த் துடிப்பு ஆரம்பிக்கும்போது இதயத்தின் ஒரு இடத்திலிருந்து ஏனைய கலங்கள் அனை வற்றுக்கும் இத் துடிப்பு பரப்பப்படுகின் றது. இவ்விடம் இதயத் துடிப்பு ஆரம்பிக்கு Lalib (Pace maker of heartbeat) 6T607 is குறிப்பிடப்படும். மாறு வெப்ப நிலையி 6y 6z 6MT UT IT Gofs GMT IT GOT (Cold blooded animals) மீன், தவளை ஆகியவற்றில் இதயத் துடிப்பு நாளக்குடாவில் (Sinus Venosus) இருந்து ஆரம்பமாகின்றது. எனவே, அம் பீபியாவின் நாளக் குடாவை அகற்றிவிடில் இதயத்துடிப்பு தடைபடுகின்றது.
ஒரு வெப்பநிலையிலுள்ள விலங்குகளில் (Warm blooded animals) g is us is sighly Gl–m jGs T830; 4&g99) (Sino-auricular node) விலிருந்து ஆரம்பமாகிறது. நாளக்குடா வுக்கும் சோணைக்குமிடையிலுள்ள இவ்வி டம் சரம்புக் கலங்களக் கொண்டிருக்கின் றது. இவ்விடத்தை உஷ்ண மாக்குவதிஞர லும் அல்லது குளிரூட்டுவதினுலும் இதயத் துடிப்பை விரைவாக்கவோ அல்லது மெது வாக்கவோ முடியும். இவ்விடத்தை அகற் றுவதினுல் இதயத் துடிப்பை முற்ருக நிற் பாட்டவும் முடியும். மனிதனில், இதயத் துடிப்பு ஆரம்பிக்குமிடம், வலதுபக்கச் சோணையின் அருகாக, பெரியநாளத்தின், வாயிற்பகுதியில் இருக்கின்றது.
ஒரு வெப்பமுள்ள விலங்குகளின் இத யத்துடிப்பு ஆரம்பிக்கும் தொகுதி நாளக் குடாவிலிருந்து பெறப்பட்டதாகக் கொள் ளப்படுகின்றது. இதயத்துடிப்பு ஆரம்பிக் கும் இழையங்கள் மாறு வெப்ப நிலையி லுள்ள விலங்குகளில் நாளக்குடாவிலிருப் பதஞல், இக்கொள்கை கைக்கொள்ளப்ப டுகின்றது. இக் கருத்து முளேயவிருத்தி பற்றிய ஆராச்சியின்படி அறியப்பட்டதா கும், உடற்றெழிலியலின்படி, அம்பீபியா
2 سند

விலும், நகருயிரிலும், நாளக் குடாவிலிருந்து
சுருங்கு அலைகள் இதயம் முழுவதும் பரவு கின்றதெனக் காட்ட முடியும்.
எனினும், தாளக் குடா குடாச்சோ ணைக் கணு ஆகியவற்றிலிருந்து மாத்தி ரமே இதயத்துடிப்பு ஆரம்பிக்கிறதென் பது கருத்தல்ல, சில ரீலியோஸ் மீன்களில் (teleost fish), Gr T 85007usir Sy-LLGGu லும், சோணையும் இதயவறையும் சந்திக் கும் இடத்திலும், இதயத்துடிப்பு ஆரம்பிக் கப்படும் கலங்கள் இருக்கின்றன. விலாங்கு களில் (eel) நா ள க்கு டா வும் , இ லா ஸ் மே 1ா பிராங்குகளில் (elasmobranchs) நாளக் குடா, சோணையும் இதய வறையும் சந்திக்கும் இடம், மூலநாடி, ஆகியவற்றுலுள்ள சில கலங்கள் இதயத் துடிப்பை உண்டாக்கும் சக்தியுடையன.
முள்ளந்தண்டில்லா விலங்குகளில் இத யத் துடிப்பு ஆரம்பிக்குமிடத்தை சரியாக குறிப்பிட முடியா திருக்கின்றது. தேனி. கரப்பொத்தான் போன்ற சில பூச்சியினங் களின் நிறைவுடலியில், நரம்புக் கலங்கள் இதயத்துடிப்பை ஆரம்பிக்குமிடமாகக் கரு தப்படுகிறது. அனலிடாவில் (Arenicola, Lumbricus போன்றவற்றில்) விசேஷமான நரம்புக் கலங்களும், நேரீசில் (Nereis) அக வணிக் கலங்களும், இதயத்துடிப்பு ஆரம் பிக்குமிடமாக வர்ணிக்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்டவற்றில் நரம்புக்கலங் களே இதயத் துடிப்பை ஆரம்பிக்கின்றன. ஆகவே இவ் இதயங்களே நரம்புப்பிறப்புக் ez fia, 3) subs Q67607 (Neurogenic heart) குறிப்பிடப்படும். ஆளுல் மொலஸ் காவி லும் (Mollusca) முள்ளந்தண்டு விலங்குகளி லும் தசைப்பிறப்புக்குரிய இதயம் (Myogenic heart) MC & Sasivos.
இதயத்துடிப்பு இயங்கும் முறை
கணு வி லி ரு ந் து ஆரம்பிக்கப்பட்ட இதயத் துடிப்புத் தூண்டு விசை இதயத் தின் பல திசைக்கும் தசைநார் மூலமாகச் செலுத்தப்படும் போது அத்தசை நார்கள் சுருங்குகின்றன. அம்பீபியாவில் இவ்விசை இதயத்தின் ஏனைய பாகங்களுக்கும் வேறு சிறப்புத் தசைகள் உதவியில்லாது செலுத்
7 -

Page 30
தப்படுகின்றது.ஆளுல், பறவை, முலையூட்டி ஆகிய இனங்களில் இவ்விசை அவற்றின் இதயத்திலுள்ள இன்னெரு சிறப்படைந்த இழையங்களைத் தூண்டுகின்றது. இவ்விழை யத்தின் சோணை - இதயவறைக் கணு (Auriculo Ventricular node) 6T GOT Joy SP på கப்படும். இக்கணு வலது இதயச்சோணை யின் பிற் பக்கச் சுவர் ஒரமாக விருக்கிறது. குடாச் சோணைக் கணுவினுடைய தசை களைப் போன்ற தசையை இக் கணு கொண் டிருக்கும். இக் கணுவிலிருந்து ஹிஸ் கட்டு (Bundle of His) எனப்படும் விசேஷ இழை யம் உருவடைகின்றது. இவ்விழையம் இதய ajap.) 19 f 5 al rf (Inter Ventricular Septum) ஊடாக மேலெழுந்து இரு கொம் பராக பிரிந்து ஒவ்வொன்றும் இரு இதய வறைக்குச் செல்லுகின்றது. இவ் ஒவ் வொரு கொம்பரும் மிக மிகச் சிறிய கிளை களாக உருவடைந்து ஈற்றில் ஒரு வலை போன்ற கட்டமைப்பைக் கொண்டிருக் கும். இதனை பேகின் சித் தொகுதி (Purkinje system) என அழைக்கப்படும். இத்தொகுதி இதயவறையின் உட்பாகம் முழுவதும் வியாபித் திருக்கும். ஒவ்வொரு தசை நாரும் பேகின்சித் தொகுதியின் ஒரு கிளை யைக் கொண்டிருக்கும். (படத்தைப் பார்க் as a lib).
குடா ச்சோணையிலிருந்து வெளிவரும் தூண்டு விசை சோணையின் தசை நார் மூலம் செலுத்தப்பட்டு சோணை இதய வறைக் கணுவையடையும். இக் கணுவிலி ருந்து அவ்விசை ஹிஸ் கட்டு மூலமாகவும், பேகின் சித் தொகுதி மூலமாகவும் இதய வறைத் தசை நார்களுக்குச் செலுத்தப் படுகின்றது. இதன் பயனக இதயவறைத் தசை நார்கள் யாவும் சுருங்குவதினுல் இதயவறை சு ரு ங் கு கி ன் ற து . இதயத் துடிப்பு வீச்சு சாதாரணமான தசை நார் மூலமாகச் செலுத்தப்படுவதிலும் பார்க்க 10 மடங்கு விரைவாக ஹிஸ் கட்டு மூல மாகச் செலுத்தப்படுகின்றது. இதஞல், இதயவறை முழுதும் பெரும்பாலும் ஒரே சமயத்தில் சுருங்குகின்றது.
இவ் உற்றெழிலியக்கம் பறவையிலும் முலையூட்டியிலும் ஒரே வகையாகவே காணப்படினும், பறவையினத்தில் பேக்
- 2

கின் சித் தொகுதி இதயவறை இரண்டிலும் சமமான அளவு வியாபித்திருக்கும்.
இதயத்துடிப்பு கட்டுப்படுத்தப்படும் முறை
இதயத் துடிப்பை கட்டுப் படுத் தும் பொறுப்பு மைய நரம்புத் தொகுதியைச் சாரும். பரிவுநரம்புத் தொகுதி (Sympathetic nervous system) gas LJ Aspy Lg (16) U 69app . வாக்கும் தன்மையுடையது. அதாவது, பரிவு நரம்புத் தொகுதியின் அட்றனலின் (Adrenaline) போன்ற பொருள் இதயத் துடிப்பை விரைவாச்கும். அலையு நரம்பிலி ருந்து (Vagus) தோன்றும் பரபரிவுள்ள Brub (Parasympathetic nerve) :) AG UAb துடிப்பை கட்டுப்படுத்தும் தன்மையுடை பது. அதாவது வேகஸ் நரம்பின் அசிரைல் Gas n 66in (Acetylcholine) aT die pyth Gu IT (B 6řir இதயத் துடிப்பை மெதுவாக்கும். இதயத் துடிப்பு ஆரம்பிக்குமிடம் மேற்குறிப்பிடப் பட்ட இரு நரம்புத் தொகுதிகளையும் கொண்டிருக்கின்றது. இவ் இரு நரம்புத் தொகுதிகளின் தொழில் முறையில் ஒரு சமநிலை உண்டாக்கப்படுவதிஞல், இதயத் துடிப்பு சாதாரணமாக நடைபெறுகின் றது.
வலது இதயச் சோணையில் குருதி அதிக அளவில் வந்து சேரும் போது, அங்குள்ள தசை சள் விரிவடையும். இவ் விரிவடையும் தன்மை வலது சோ 0ை யிலுள்ள உணர்ச்சி நரம்புகளின் முனையைத் தூண்டுகின்றது. இதறல் இதயத் துடிப்பு விரைவாக்கப் படும். குருதியமுக்கம் சாதாரண அள வுக்கு மேல் உயர்ந்தால் பெருநாடியின் (Aorta) அடிப் பக்கத்திலுள்ள உணர்ச்சியங் கங்கள் தூண்டப்படுகின்றன. இதஞல் இத யத் துடிப்பு மெதுவாக்கப்படுகின்றது. - குருதியிலுள்ள காபனீர் ஒக்சைட்டு (Carbondioxide) கூடுவதிஞலும், ஒட்சிசன் (Oxygen) அல்லது ph குறைவதினுலும் இத யத்துடிப்பு விரைவாக்கப்படுகிறது. மேற் குறிப்பிடப்பட்டவற்றிலிருந்து மாறுபட்ட நிலையேற்படுமா கில் இதயத்துடிப்பு மெது வாக்கப்படும். இத்தகைய செயற்பாடுகள் சிரசு நாடி (Caroted artery) பெருநாடி (Aortic arches) - 6) U 6.Jfb só y ait 6MT Ng F nr uu6or Gaunt iš 6) 5 6.feyev (Chemoreceptors) நடைபெறுகின்றன.

Page 31
இலங்கையின்
lî J j j 23)I 5
ஏ. சி. எல். அமீர்
விரிவுரையாள
பேராதனை
பொருளியலாளரிடம் இந்தக் கேள்
வியைக் கேட்டால், இலங்கையின் மொத் தத் தேசிய உற்பத்தி போதுமான அளவுக் குப் பெருகுகின்றதில்லையென்றும் அந்நியச் செலாவணியின் பற்றக்குறையென்றும் பாமரருக்கு விளங்காத பாஷையில் விடை யளிப்பர். ஆனல் உண்மையிலேயே இலங் கையின் பொருளாதாரப் பிரச்சனை இங்கு வாழும் ஒவ்வொரு பிரஜையினதும் பிரச்ச னே க ளி ன் கூட்டுத்தொகையேயாகும். ஒவ்வொரு வருக்கும் பொருளாதாரப் பி ர ச் ச னை உ ண் டெ ன் று கூறி ரூலும் பண க் கா ர ரு க் கு ஸ் ள பிரச் சினைகளைச் சற்றுத் தள்ளிவைத்து, மற் றவர்களின் பிரச்சினைகளை மட்டும் பொது வாக நோக்குவோம். சாதாரண ஒரு குடும்பத்துக்குப் போதுமான அளவு உண வுப் பண்டங்கள் கிடைக்காமலிருக்கின் றன; மலிந்த வியிைல் துணிமணிகள் கிடைக்காமலிருக்கின்றன; அத் துட ன் ஒழுங்கான வீட்டு வசதிகள் பல குடும்பங் களுக்கு இல்லாமலிருக்கின்றன. சுருங்கக் கூறிஞல் நாம் முதலாவது கட்டுரையிற் குறிப்பிட்ட அடிப்படைத் தேவைகள் பல ரூக்குப் பூர்த்தியடையாமல் இருக்கின்றன இதுதான் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை.
இலங்கையின் பண்டைக்கால வரலாற் றில் காலத்திற்குக் காலம் பொருளாதா ரக் கஷ் ட ங் கள் தோன்றியபோதிலும் இன்று நாம் எதிர் நோக்கியுள்ள நெருக் கடிபோல் இதற்கு முன்னர் ஏற்பட்டதா கத் தெரியவில்லை. அதற்கு மாரு கக் கிழக் காசியாவிலேயே இலங்கை ஒரு செல்வங் கொழிக்கும் நாடாக விளங்கி வந்துள்ளது. ஈழத்து உணவுப் பொருட்கள் கடல் கடந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட் டதுமல்லாமல் வே ற் று நாட்டவரையே
:

பொருளாதாரப் I III Ꭲ 5Ꭰ ᎧI ?
J5 M. Phil (Lond) ர், பொருளியற்றுறை,
வளாகம்,
இலங்கையைக் கைப்பற்றும்படி தூண்டிய தும் இந்நாட்டின் செல்வம்தான போர்த் துக்கீசரும், ஒல்லாந்தரும் பின்னர் வந்த பிரித்தானியரும் இலங்கையைக் கைப்பற் றிய வரலாறு இவ்வுண்மை சயைத் தெளிவுற எடுத்துக் காட்டும். எனினும் அந்நியரைக் கவர்ந்த பொருளாதாரம் தொடர்ந்து செழிக்கவில்லை.
ஒரு நாட்டின் பொருளாதாரச் செல் வங்களைப் பாதுகாப்பதாலும் அவற்றைப் பெருக்குவதாலுமே அந்நாட்டின் பலம் பெருகுமென்ற கொள்கையில் ஊ நி த் திளைத்த வேற்று நாட்டவர்கள் இலங்கை யைக் கைப்பற்றியதன் மூலம் தமது தாய் நாடுகளை வளம்படுத்த முயன் ருர்களே ஒழிய நமது நாட்டை வளர்க கக்கூடிய ஆக்க வேலைகளில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. எனவேதான் இலங்கையில் விளைந்த ஏலமும், கறுவாவும், முத்தும்,பவ ளமும், கோப்பியும், தேயிலையும், தெம் கும். றப்பரும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏ ற் று ம தி செய்யப்பட்ட போதிலும் அவற்றை விற்றெடுத்த பணம் முற்ருக இலங்கைக்குள் நுழையவில்லை. அதுமட்டு மல்ல அப்போது இலங்கையை ஆண்ட அந் நியர்கள் தமது வருவாயைப் பெருக்கக் கூடிய துறைகளிற் கூடிய கவனம் செலுத் திஞர்களேயன்றி உள்நாட்டு மக்களின் உணவுத் தேவைகளையோ, உடை, உறை யுள் வசதிகளையோ நிறைவேற்றக் கூடிய முயற்சிகளில் ஊக்கம் காட்ட வில்லை. இந்த நிலையில், ஐரோப்பியரைத் துரத்தியடித் துத் தமது நாட்டின் ஆட்சியைக் கைப்பற் றுவதற்கு முடியாமல் பல ம ற் றி ரு ந் த இலங்கை மக்களால் சொத்த நாட்டின் பொருளாதாரம் சூறையாடப்படுவதைத் தடுக்கவும் முடியவில்லை. உண்மையிலேயே இன்று இலங்கையில் வாழும் சனத்தொ
9 -

Page 32
கையும், அவர்களிடையே காணப்படும் பொருளாதாரத் தேவைகளும் அந்நிய ராட்சிக் காலத்திற் காணப்பட்டிருக்குமா ஞல் பொருளாதாரக் கஷ்டங்கள் நம் முன்னுேரைப் பெரிதும் வருத்தியிருக்கும். ஆனல் குறைந்த சனத்தொகையும், மத்த மான இனப்பெருக்க வேகமும், மட்டுப்ப டுத்தப்பட்ட தேவைகளும் பொருளாதார நெருக்கடிகளை வலுவோங்கச் செ ய் ய வில்லை. சுருக்கமாக, இதுதான் 1948-ம் ஆண்டு வரையுள்ள இலங்கையின் பொரு ளாதார நிலைமை .
1948ம் ஆண்டு இலங்கையின் ஆட்சி சொந்த நாட்டவர் கைக்கு மாறியது. அப் போதிருந்து நமது பொருளாதாரத்தை வளர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு நமது நாட்டவர் தலைமேலேயே சுமத்தப்பட் டது. பொறுப்புணர்ச்சியோடும் புதிய உத் வேகத்தோடும் திட்டமிட்டு நமது பொரு ளாதாரத்தை , வளர்த்திருந்தால் இன்று இந்நாட்டுக்கு இவ்வளவு நெருக்கடியேற் பட்டிருக்காது.
பிரித்தானியர் இலங்கையைவிட்டு வெளியேறியபோது உ எண் மை யி லே யே இலங்கை ஒரு வங்குருேத்து நாடாக இருக்கவில்லை. நியாயமான அளவு வெளி நாட்டுச் சொத்து எமக்கிருந்தது. எமது ஏற்றுமதிப் பொருள்களாகிய தேயிலை, றப் பர் , தெங்குப் பொருள்களாகியனவற் றிற்கு நல்ல கிராக்கியும் வெளிநாடுகளில் இருந்தது. அத்துடன் இறக்குமதி செய்யப் பட வேண்டிய பொருள்களுக்கும் வெளி நாடுகளில் விலை குறைவாகத்தான் காணப் பட்டது. இதஞல் இலங்கையின் வெளி நாட்டு வியாபாரத்தில் சாதகமான நிலை மையே நிலவியது. எல்லாவற்றிற்கும் மத் நியில் நாட்டின் சனத்தொகையும் இப் போ நிருப்பதைவிட ஏறக்குறைய அரை வாசிதான் இருந்தது. இவ்வாறு குறைந்த சனத்தொகையும் கூ டி ய வருவாயும் இருந்த ஒரு நல்ல சூழ்நிலையைச் சிறந்த முறையிற் பயன்படுத்தத் தவறியதால் இன்று அந்நிலை முற்ருக மாறிக் கூடிய சனத்தொகையும் குறைந்த வருவாயுமாக அமைந்து பெரும் பொருளாதார நெருக் கடியைத் தோற்றுவித்துள்ளது.
- 3 (

ஒரு நாடு தனக்குத் தேவையான பொருள்கள் அத்தனையையும் தானே உற் பத்தி செய்வது இயலாத காரியமென் பதை ஏற்கனவே கூறியுள்ளோம். ஆளு லும் தனது அத்தியாவசிய தேவைகளைத் தானகவே பூர்த்தி செய்யக்கூடிய சாதனங் களை வைத்துக்கொண்டு அ வ ற்  ைற ப் பூர்த்தி செய்ய முயற்சிக்காமல் அத்தேவை ‘களுக்கா சுப் பிறநாடுகளையே முற்ருக நம்பி இருப்பது அந்நாட்டின் கையாலா காத தன மென்பதையும் நாம் ஏற்றுக் கொள்ாத் தான் வேண்டும் அரிசிக்கும் , சீனிக்கும் , கறிச்சரக்குக்கும், ஜவுளிப் பொருளுக்கும் இன்று நாம் வெளிநாட்டைத்தான் நம்பி இருக்கிருேம். நமது ஏற்றுமதிப் பொருள் கள் தேடித் தந்த அந்நியச் செலாவணி நம்மிடம் அதிகமாக இருந்த காலத்தில், பணம் உண்டுதானே என்ற நம்பிக்கையில் மேற்கூறிய சாதாரண பொருள்களைக் கூட நாம் இறக்குமதி செய்தோம். அத்தோடு மட்டும் நிற்கவில்லை. தரமுயர்ந்த மோட் டார் வாகனங்கள், குளிர்சாதனப் பெட் டிகள், மின்சாரப் பொருள்கள் போன்ற ஆடம்பரப் பொருள்களிலும் நமது அந் நியச் செலாவணியை விரயமாக்கிளுேம், அந்நியச் செலாவணியென்பது ஒரு வற் ருத ஊற்றுக் கிணறல்ல. ஒரு நாட்டின் ஏற்றுமதிகளின் உழைப்பினுல் நிரப்பப் படும் தொகை, ஏற்றுமதியின் உழைப்புக் குறைந்தால் அந்நியச் செலாவணித் தொகையும் குறையும். ஏற்கனவே குவிந் திருந்த செலாவணியைக் கொண்டு உண்டு களித்திருந்த அதேவேளையில் அந்நியச் செலாவணி குறைந்து கொண்டு வருவதை அண்மைக் காலம் வரை நாம் உணரவில்லை.
அந்நியச் செலாவணி ஏன் குறைந்தது? பணம் இருப்பது செலவு செய்வதற்கே யன்றி குவித்துவைத்து அதன் அழகை ரசிப் பதற்கல்ல. அதேபோன்று அந் நி ய ச் செலாவணியும் குறையாமல் இரு க் க வேண்டுமென்பதும் நியதியல்ல. ஆணுல் அத னைச் செலவழிக்கின்ற அதேவேளையில் அந் நிதியை நிரப்பக் கூடிய வகையில் வெளி நாடுகளில் நமது ஏற்றுமதிகளும் உழைக்க வேண்டும். இது தான் நனடபெறவில்லை. ஏன்? இதற்குப் பிரதான காரணம் நமது ஏற்றுமதிப் பொருள்களுக்கு உலக சந்தை

Page 33
யில் ஏற்பட்டுள்ள போட்டியாகும் இன்று நாம் முக்கியமாக ஏற்றுமதி செய்யும் தேயி லையும் இறப்பரும் வெள்ளைக் கார முதலாளி களால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருள் களாகும். இவர்கள் நமது நாட்டிற்கு வந்த அந்நியர்கள். இவர்களுக்குத் தேவைப் பட்டதெல்லாம் பணமேயன்றி இலங்கை வளம்பெற வேண்டுமென்ற நோக்கமல்ல. அந்தப் பணத்தைப் பெருக்குவதற்காக என்னென்ன தொழில்கள் அதிக இலா பத்தை ஈட்டுமெனக் கண்டார்களோ அந் தந்தத் தொழில்களிலெல்லாம் தமது பணத்தை முடக்கிஞர்கள். அந்த அடிப் படையில் ஆரம்பத்தில் கறுவாவை உற் பத்தி செய்தார்கள். அதன் விலை உலக சந் தையில் வீழ்ச்சியடையவே கோப்பித் தோட்டங்களை உண்டாக்கிஞர்கள் அது வும் நஷ்டத்தைக் கொண்டுவர தேயிலேயை யும் இறப்பரையும் உற்பத்தி செய்தார் கள். அவர்களின் இலாபமும் பெருகியது. இலங்கையும் தேயிலை, இறப்பர் ஏற்றுமதி நாடாக மாறியது. உண்மையிலேயே இலங்கை பொருளாதார முன்னேற்றம் காணவேண்டும் என ஆங்கிலேயர் நினைத்தி ருந்தால் இந்த நாட்டின் உணவுத் தேவை யையாவது பூர்த்தி செய்யக்கூடிய அள வுக்கு நெல் உற்பத்தியை ஊக்குவித்திருக்க லாம். ஆஞல் அவர்களுடைய ஊக்கம் சில குளங்களைத் திருத்துவதோடு நின்றுவிட் டது. அதற்குமேல் அவர்கள் செய்யவு மில்லை. அதற்காக அவர்களைக் குறை கூறி யும் இனிப் பயனில்லை.
நாடு சுதந்திரம் பெற்றது; வெள்ளை யர் வெளியேறலாயினர். ஆட்சி சொந்த நாட்டவர் கைக்கு மாறிய பின் வெள்ளைக் கார முதலாளிமார் அரசாங்கத்திற் செல் வாக்கிழக்க வேண்டியது தவிர்க்கமுடியாத தாகிவிட்டது. இனிமேலும் தாம் நினைத்த படி பணந்திரட்ட முடியாதென்பதை அவர்கள் உணர்த்தனர். ஆகையால் படிப் படியாக தமது மூலதனத்தை இலங்கையை விட்டும் வெளியேற்றி வேறு நாடுகளில் முடக்கலாயினர். தேயிலேச் செய்கையில் நன்கு அனுபவம் பெற்ற வெள்ளைக் கார முதலாளிமார் கிழக் காபிரிக்க நாடுகளுக் குச் சென்று தேயிலேத் தோட்டங்களை ஆரம்பிக்கலாயினர். அதேவேளையில் இந்

தியா, மலேசியா போன்ற நாடுகளும்
தேயிலை உற்பத்தியை நன்கு விருத்தி செய் யலாயின, இவற்றின் ஒன்றுபட்ட விளைவே
இலங்கைத் தேயிலைக்கு உலக சந்தையில்
ஏற்பட்ட போட்டியாகும். இலங்கைத் தேயிலையின் சந்தை விலை சரியலாயிற்று.
இதே கதிதான் இறப்பருக்கும். இறப் பருக்கு இரண்டு கோணங்களில் இருந்து போட்டியேற்படலாயிற்று. ஒரு பக்கத்தில் இந்தியா, மலேசியா, இந்தோனிஷியா போன்ற நாடுகளின் இயற்கை இறப்பர் உற்பத்தி இலங்கையின் இறப்பரோடு போட்டி போட்டது. மறுபக்கத்தில் விஞ் ஞான உதவியோடு உற்பத்தி செய்யப் பட்ட செயற்கை இறப்பரும் போட்டி போட்டது. இவ்விரு போட்டிகளின் விளே வும் விலை வீழ்ச்சியே.
தெங்குப் பொருள்களில் பெரும் பகு தியை நாமே உண்ணுட்டில் நுகர்வதஞல் ஏற்றுமதி செய்யப்படும் பகுதி குறைவாக இருக்கிறது. அதற்கும் உலகசந்தையில் நிறைய போட்டியுண்டு. எனவே அதுவும் விலைவீழ்ச்சியை எதிர்நோக்க வேண்டியிருக்
கிறது.
இவ்வாறு நமது முக்கியமான ஏற்று மதிப் பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள விலத் தாக்கம் தற்காலிகமான தென்று கூட நாம் கூறமுடியாது. ஆகையால் இனி மேலும் இப் பொருள்களையே ஏற்றுமதி உழைப்புக்கு நம்பியிருப்பது ஆபத்தானது. எனினும் ஏற்று மதிப் பொருள்களின் விலை வீழ்ச்சியடைந்த அளவுக்கு நாம் இறக்கு மதி செய்யும் பொருள்களின் விலைகளும் வீழ்ச்சியடைந்திருக்கு மாஞல் இலங்கை யின் பொருளாதார நெருக்கடி ஒரளவுக் குப் பிற்போடப்பட்டிருக்கும். ஆளுல் அவற்றின் விலையோ நாளுக்கு நாள் அதி கரித்துக் கொ ண் டே இருக்கின்றது. அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளில்
உற்பத்திச் செலவு அதிகரிப்பதால் அப்
பொருள்களின் விலையேற்றம் தவிர்க்க முடி யாததொன்று. அது மட்டுமல்ல நமது ஏற் றுமதி இறக்குமதிப் பொருள்கள் யாவும் அந்நிய நாட்டுக் கப்பல் களி லே யே கொண்டு செல்லப்படலாயின. இதுவும்

Page 34
இறக்குமதிப் பொருள்களின் விலையை மேலும் உயர்த்தலாயிற்று. இவ்வாறு இறக் குமதிப் பொருள்களின் விலை அதிகரித்து ஏற்றுமதிப் பொருள்களின் விலை குறைவத னல் அந்நியச் செலாவணித் தொகையும் குறைகிறது. அதாவது அத்தொகையிலி ருத்து நாம் செலவு செய்யும் அளவுக்கு அத் தொகை மீண்டும் நிரப்பப்படாமல் இருக் கிறது. இதுதான் இன்றைய இலங்கையின் தலையாய பொருளாதாரப் பிரச்சினையாக இருக்கின்றது. இதன் விளைவாகத்தான் நாம் வெளிநாடுகளிலிருந்தும், உலக நிதி ஸ்தாபனங்களிலிருந்தும் கடன்பட வேண் டியிருக்கிறது என்ருலும் தொடர்ந்து நாம் கடஞளியாகவே இருப்பதா?
வெளிநாட்டு வியாபாரத்தான் இவ் வளவு நஷ்டத்தில் ஒடுகின்றதென்றல் உண் ணுட்டு நிலேயாவது ஒரளவு சீராக இருக் கின்றதா? இலங்கையின் வாழ்வும் தாழ் வும் அந்நியச் செலாவணியிந் தக்கியிருப்ப தால் வெளிநாட்டு வர்த்தகம் நட்டமடை யும் போது உண்ணுட்டு நிலைமை சீராக இருக்கமுடியாதென்பது தெளிவு. என்ரு லும் உண்ணுட்டில் ஏற்பட்டுள்ள குடிசனப் பெருக்கமும் வேலையில்லாத் திண்டாட்ட மும் நாட்டின் நெருக்கடிக்கு மேலும் உர மூட்டுகின்றன. 1948ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது இலங்கையில் மொத்தம் எழுபது லட்சத்து எண்பத்தா ருயிரம் பேர் தான் வாழ்ந்தனர். ஆஞல் 1971ம் ஆண் டுக் கணக்கெடுப்பின்படி நூற்றி இருபது இலட்சத்து எழுநூாருயிரம் ஆக அதிகரித் துள்ளது. இன்னும் இரண்டொரு வருடம் களுக்குள் பதினைந்து மில்லியணுகலாம். இவ்வாறு குடிசனம் அளவு கடந்து பெருகி யுள்ளதுதான் உண்ணுட்டுப் பொருளாதா ரத்தை ஆபத்தான நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. உலகிலுள்ள எல்லா ஜீவராசி களினதின் தொகையும் பெருக வேண்டு மென விரும்புகின்ற மனிதன் தன்னினம் மட்டும் பெருகுவதைத் தடுக்க விரும்புவது விந்தையாகத் தோன்றிரூலும் நியாயமற் றதாகத் தோன்றவில்லை.
முன்குெரு காலத்தில், அதாவது, மனிதனின் ஊழியமே உற்பத்திக்குப் பிர
தான காரணியாகவும், காலாட்படையே
- 3

2
முக்கியமான போர் ஆயுதமாகவும் இருத்த போது ஒரு நாட்டின் சனத்தைப் பெருக்கு வது அந்நாட்டிற்கு நல்லதெனக் கருதப் பட்டது. ஆளுல் விஞ்ஞான ஆராய்ச்சி வளர்ந்திருக்கும் இக் காலத்திலே இயந்திர சாதனங்களோடு உற்பத்தியும் அணுவாயு தங்களோடு போரும் நிகழும் போது சனத் தொகைப் பெருக்கம் ஒரு நாட்டின் சாபக் கேடு எனக் கருதப்படும் நிலைக்கு வந்து விட்டது. இது ஏன் என்பதைப் பொது வாக ஆராயப் புகுந்தால் இக்கட்டுரை வேறு திசைக்குத் திரும்பிவிடும். ஆகவே இலங்கையைப் பொறுத்தவரையில் சனத் தொகைப் பெருக்கம் தோற்றுவித்துள்ள பிரச்சனைகளே மட்டும் ஆராய்வோம்.
இலங்கையின் சனத்தொகை 1948ம் ஆண்டிலிருந்ததை விட இன்று இரட் டிந்து விட்டதென்று கூறுவதோடு, அத்தொகை யில் ஏறத்தாழ 45 சதவீதமாஞேர் பதி னெட்டு வயதுக்குக் குறைந்தவர்களென்ப தையும் மனதிற் கொள்ள வேண்டும். இவற் றின் விளைவுகளென்ன? முதலாவதாக, சனத்தொகை பெருகியதால் தேவைகள் பெருகிவிட்டன. ஆரம்டத்திலிருந்தே நமது தேவைகளை நாமாகவே உற்பத்தி செய்து பூர்த்தி செய்யவில்லை. கணிசமான அளவு தேவைகளை இறக்குமதி செய்வதன் மூலம் தான் பூர்த்தி செய்து வந்துள்ளோம். உதாரணமாக, மத்திய வங்கியின் அறிக் கையின் படி, 1948ம் ஆண்டு 100 பொருள் களை இறக்குமதி செய்திருந்தால் 1968ம் ஆண்டு 143 பொருள்களை இறக்குமதிசெய் துள்ளோம். இதற்குரிய செலவை நோக் கும்போது 194 ம் ஆண்டு 100 ரூபாவை இறக்குமதிக்காக செலவிட் டி ரு ந் தா ல் 1968ம் ஆண்டு 219 ரூபாவைச் செலவிட்டி ருக்கிமுேம், இந்தச் செலவை ஏற்றுமதி மூலம்தான் நாம் இறுத்திருக்க வேண்டும். ஆஞல் 1948ம் ஆண்டு 100 ரூபாய் பெறு மதியான இறக்குமதிக்கு 100 ரூபா பெறு மதியான ஏற்றுமதி செய்ய 1968ம் ஆண்டு 201 ரூபா பெறுமதியான ஏற்றுமதியையே செய்துள்ளோம். பதினெட்டு ரூபாவை மேலதிகமாக இறக்குமதியிற் செலவு செய் துள்ளோம். இவ்வாறு செய்த இறக்கு மதிப் பொருள்களில் கணிசமான பகுதி சாதா ரண உணவுப் பொருள்களாக இருக்கின்

Page 35
றன. மத்திய வங்கியின் அறிக்கையின் படி 1970ம் ஆண்டிற் கூட மொத்த இறக்கு மதிச் செலவில் 46 சதவீதம் உணவு குடி வகை முதலியவற்றை இறக்குமதி செய்வ திற் செலவிட்டுள்ளோம். மக்கள்தொகை பெருகியுள்ளதால் உணவுப்பொருள்களின் பற்முக்குறையும் பெருகிவிட்டது.
இரண்டாவதாக, சனத்தொகையில்
45 சதவீதமாஞேர் 18 வயதுக்குக் குறைந் தவர்களாக இருப்பதால் உற்பத்திக்குப் பயன்படாமல் உண்டு உடுத்திருக்கும் கூட் டம் பெருகியுள்ளது. அதுமட்டுமல்ல மொத்தச் சனத்தொகையில் ஏறக்குறைய 10 வீதமாஞேர் 55 வயதுக்கு மேற்பட்ட வtகளாகும். இலங்கையைப் பொறுத்த வரையில் இவர்களும் உழைப்பிலிருந்து ஒய்வு பெற வேண்டி இருப்பதால் உண்மை யிலேயே எஞ்சியுள்ள 45 சதவீதமாஞேர் மட்டுமே நாட்டின் உற்பத்திக்குப் பயன் படுகின்றனர். குழந்தையென்று ஒன்று பிறந்து விட்டால் அதனை வளர்ப்பது பெற் ருேர் கடமை. போஷாக்குள்ள உணவும், நல்ல ஆடைகளும் கொடுக்க வேண்டுமென் பது பெற்றேரின் s sírł kas (Lp Lq Lu nt as ஆசை. அக் குழந்தைகளுக்கும், பெற் றெடுத்த தாய்மார்களுக்கும் சிறந்த வைத் திய வசதிகளை அளித்தல் அரசாங்கத்தின் கடமை. அத்துடன் அப்பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் அரசாங்கம் அளிக்க வேண்டும். ஆகவே அரசாங்கம் பெருந் தொகையான பணத்தை பாடசாலை களி லும் வைத்தியசாலைகளிலும் முடக்க வேண் டியிருக்கிறது. இந்தச் செலவுகளெல்லாம் நாட்டின் உற்பத்தியை GBurg unras வளர்ச் சமாட்டா. அப் பண த்  ைத த் தொழிற்சாலைகளிலும், நீர்ப்பாசனங்களி லும் செலவிட்டால் கூடிய பலனைப் பெற முடியும். ஆகவே சனத்தொகையில் அரை வாசி உற்பத்தியிற் பங்கு கொள்ளாமல் இருப்பதனல் அரசாங்கத்தின் செலவிற் பெரும் பகுதி நேரடியான உற்பததியை விட்டும் திசை திருப்பப்படுகின்றது. இப் பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றேர் நிலையென்ன?
இலங்கையிலுள்ள குடும்பங்கள் சாதா ரணமாகவே அளவிற் பெரியன. எந்தக்
ー 3

கிராமத்திலும் மூன்று அல்லது நான்கு பிள்ளைகளோடு பெற்றேரும் பாட்டன் பாட்டியும் சேர்ந்து ஒரு வீட்டில் வாழ்வ தைப் பொதுவாகக் காணலாம். இப்படிப் பட்ட குடும்பத்தில் பிள்ளைகளின் தந்தை ஒருவனே உழைப்பாளியாக இருப்பான். அவனுடைய உழைப்பிலேயே அக்குடும்ப வாழ்க்கை நடக்கும். இந் நிலையில் அத் தத் தையால் பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வி வசதி அளிக்க முடியுமா? அல்லது தனது உழைப்பில் ஒரு பகுதியைச் சேமித்துத் தனது தொழிலைத் தான் பெருக்க முடி யுமா? குடும்பத்துக்காக ஒ டி யோ டி உழைத்து உடலுருக்குலேந்த எத்தனையோ பெற்ரு ரை நாம் தினம் தினம் காண்கி ருேம். சிறிய குடும்பங்களாக இருந்தால் இந்த நிலை தோன்றுமா? ஆகவே சிறுவர் களின் தொகை பெருகுதல் நாட்டிற்கும் நல்லதல்ல; பெற்றேருக்கும் அது கஷ்டத் தைக் கொடுக்கும்.
மூன்றுவதாக, இச் சிறு வ ர் க ள் வளர்நது இஃளஞராகப் படித்து 18 வய திற்கு மேற்பட்டுவிட்டால் அவர்களுக்குத் தனித்து வாழ எண்ணம் வரும். எனவே அவா களுக்கும் உழைப்பு வேண்டும். வரு வாய் வேண்டும். இலங்கையைப் பொறுத் தவரையில் , 544, 500 பேர் வேலையில்லா திருக்கின்றனரென்றும் அதில் 148,800 பேரி ஜீ சி. ஈ. சாதாரண பரீட்சை சித்தி யெய்தியவர் க்ளென்றும் அறியக் கிடக்கின் றது. இதுவரையிருந்த கல்விமுறை இப் பிரச்சினைக்கு ஒரு முக்கிய காரணமென் பதை நாம் மறுக்கவில்லை. ஆனல் சனத் தொகை கட்டுப்பாடோடு பெருகி இருக்கு மாயின் இத்தொகை இவ்வளவு தூரம் வளர்ந்திருச்க முடியாது.
தொகுத்து நோக்குமிடத்து இலங்கை யின் பொருளாதாரப் பிரச்சினை மூன்று வழிகளில் ஊற்றெடுத்துள்ளது. அவை யாவன போதுமான அளவு அந்நியச் செலாவணியின்மை, பெருகிவரும் குடி சனத்தொகை, வேலையில்லாத் திண்டாட் டம் என்பனவாகும். இந்த மூன்று பிரச் சனைகளையும் தீர்ப்பதிற் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தங்கியுள்ளது. அவற்றைத் தீர்ப்பதற்கான aAA 6 pasa dr u u T GUD (nu?
3 -

Page 36
விளக்கம்
கே. ஊற்று ஜனவரி - பெப்ரவரி (1973) இதழில் க. தெய்வேந்திர ராஜா (தாவர வியல் விரிவுரையாளர்) எழுதிய " மனித னில் இலிங்கத் தலைமுறையுரிமை' என் னும் கட்டுரை வாசித்தேன்.
அதில் (44+XXY) நிறமூர்த்தத்தைக் கொண்ட ஒருவர் Y நிறமூர்த்தம் கொண் டிருப்பதால் ஆணுயிருப்பார் எ ன் று ம் ஒரு நிற மூர்த்தம் அதிகமாக உள்ளபடி யால் பெண் இலிங்கத்துக்குரிய இயல்புக ளும் அவரிடம் காணப்படும என எழுதியி ருந்தார். அப்படியான ஒருவர் பெண் இலிங் கத்துக்குரிய இயல்புகளுடன் தான் வாழ் நாள் முழுவதும் இருக்க வேண்டுமா? அல் லது அதை மாற்ற முடியுமா என விளக்கு வார் என நம்புகிறேன். அத்துடன் அவரது வாழ்வில் அவருக்குப் பிறக்கும் குழந்தை கள் எப்படியிருக்கும், அவரது வாழ்க்கை எப்படியிருக்கும் எனவும் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.
இப்படிக்கு,
B. குமார் 251/1, பருத்தித்துறை ருேட்,
நல்லுரர்.
LJ. De pro Alias a Taw Grof & aun G (44 + XXY) கொண்டவர்கள் தோற்றமளவில் ஆண்க ளாயிருப்பினும், விருத்தியடையர் த விதை கன், முகம், மர்மஸ்தானம் ஆகியவற்றில் சார்பாக மயிர்களின்மை, ஒரளவிற்கு மார் பகங்களின் விருத்தி, பெண்ணுடலில் உள் ளதையொத்த கொழுப்புப் பொருட்க 6fettiv a?uu nr i ua b ஆகிய இயல்புகள் காணப் படும். நிறமூர்த்த அசாதாரணத்தால் இது ஏற்படுவதால் குணப்படுத்துதல் கஷ் டமானது எனினும் சில வேலை களி ல் ஹோமோன்கள் (Hormones) Ga fr@ á தல், சத்திரசிகிச்சை, முதலியவற்ருல் சாதாரணமான ஆண்தோற்றத்தை உண் I.-Itális Gunt lib.
இவர்கள்சாதாரணமாக மலடாகவே இருப்பர். ஆஞ ல் குழந்தைகளிருப்பின்

இலிங்க அசாதாரணமானவர்களாகவே
பெரும்பாலும் இருப்பர்.
கே: கடல் நீரில் உப்புத்தன்மை என்றும் SF udub mras (gü (As die ?
செல்வி. சகுந்தலா கந்தையா சுதும்பொல, A Girl,
ப. கடல் நீரினது சராசரி இரசாயன அமைப்புப் பின்வருமாறு; நீர் - 96.4; சோடியம் குளோரைட்-2 8%; மக்னீசியம் குளோறைட் - 0.2% க ல் சி ய ம் சல் பேற்று - 0.1%, மக்னீசியம் சல்பேற் - 0.2%; பொற்ருசியம் குளோறைட்-0.1%
இது ஒரு பொதுவான அமைப்பு ஆகும். எனினும் கஸ்பியன் கடல், (*Dead Sea') போன்ற உள்நாட்டுக் கடல் நீரினது அமைப்புகள் அவ்வவ்விடங்களின் சூழ்நி லைக் கேற்றவாறு மாறுபடும். மேலும், பெரும் கடல்களிலும் கட, ஆறுகள் கடல் களுடன் க ல க் கி ன் ற களிமுகம்களிலே நீரின் இரசாயன அமைப்பு வேறுபடும். உதாரண ம க, மிகுறி மிசிசிப்பி நதி مام லில் விழுt ன்ற இடத்திலே, கடல் நீர் எத் தனையோ மைல்களுக்கு அப்பாலும் நன்னி ராக இருக்கின்றது. அத்துடன், ஆராய்ச்சி யின் படி, எல்லாக் கடல்களிலும் உப்புத் தன்மை ஒரு போதும் ஒன்ருயிருப்பதில்லைசூழ்நிலை கட்கும் பருவங்கட்கும் ஏற்றவாறு மாறுபடும் ஒரு கடலிலேயே அதன் வெவ் வேறு படைகள் வெவ்வேறு உப்புத் தன்மை கொண்டனவாயிருக்கும். எனவே கடல் நீரின் உப்புத்தன்மை சாப்போதும் சமமாக இருக்கும் என்பது முற்றிலும் சரி
unraw as Caglig Jay di Sv.
ஆயிறும் பெரும் கடல்களிலே பொது மேற்கூறிய g(ttgf Agar rru6ur
அமைப்பு இருப்பதற்கு இரு முக்கிய கார ணங்களைக் கூறலாம்.

Page 37
1 சமுத்திரங்களிலும் க ப. ஸ் களி லும் மிகப் பரந்த அளவில் நீர்ச்சுழற்சிக ளும், நீரோட்டங்களும் ஏற்படுவது சர்வசாதாரணமாகும். இதஞல் நீர் கலக்கப்பட்டு அதிற் கலந்திருக்கும் பொருட்களின் செறிவு ஒரளவிற்கு ஏகவின மாக்கப்படுகின்றது.
2 உலகெங்குமுள்ள கடல் நீரின் மொத் தக் கனவளவு மிக அதிகமாக இருப்ட தன் காரணமாக, நிதக் கண்டத்திலி ருந்து கடல் சுளிற் சேருகின்ற உப்போ அன்றிக் கடல்களிலிருந்து நீர் ஆவியா கின்ற தோற்றப்பாடோ ள வ் வி த குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற் படுத்த முடிவதில்லை.
'கடல் நீரின் உப்புத்தன்மை’ என்னும் பொருள் பற்றிப் பேராசிரியர் C.G.R. »optu штČLasičom sponih ளின் கட்டுரை ஊற்றில் விரைவில் வெளிவரும்.
கே: செயற்கைமுறைச் சினைப்படுத்தலின் மூலம் பிறக்கும் பசுக் கன்றுகள் மெலிந்த னவாகவும், சக்தி குறைந்தனவாகவும் பெரும்பாலும் ஆண் கன் று க ள |ா க வே இருக்கவும் காரணம் எண்ண?
க. சுப்பிரமணியம் உருத்திரபுரம் , கிளிநொச்சி.
ப: இலங்சையிலே செயற்கை மு  ைற ச் 68ỗkor từ LJ Q4456u đi (g 19 ff 6ì tu sự (Friesian) Ggri8 (Jersey) -gff surt (Ayrshire) 6Riso (Scindhi) GT SITT Ü i 1 av s prů U L '. L- Aj ri & as ás Gruns &# CSF rł fös si iš 68 6v avmas (Semen) D. Lu யோக்கின்றனர். மேலே கேட்டிருக்கும் கேள்வியில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறை பாடுகள் மேல் ந ட்டு வர்க்கத்தைக் சேர்ந்த பசுக்களிடையே நிகழ்வதில்லை. அவை பெரும்பாலும் எமது நாட்டைச் சேர்ந்த ஊர் மாடுகளிலே காணப்படுகின் றன. இந்த இனப் பசுக்கள் உவர் வலயச் சு வாத்தியத்தையுடைய இட ங் களிலே உள்ளன. அப்பசுக்களுக்கு செ ய ம்  ைக முறைச் சினைப்படுத்லுேக்கு மேல் நாட்டு வர்க்கக் காளைகளின் சுக்கிலத்தை உபயோ கிக்கும் பொழுது அதன் மூலம் உற்பத்தி

யாகும் கன்று பெரிதாக விருக்கின்றது. அக் as där sósiv asuv Yan L1 anu GMT të 6 des As Cos annau யான உணவுப் பொருட்கள், தாயின் அன் ருட உணவு உட்கொள்ளலின் மூலம் நிவிர்த்தி செய்யப்படுவதில்லை. இதஞல் கன்றுகள் குறைந்த போசாக்குத் தன் solo 60) u (under nourished) y DL-u Qp, 5 யில் மெலிந்தனவாகவும் சக்தி குறைந்தன வாகவும் பிறக்கின்றன மேலும் உவர் வல யச் சுவ' த்தியத்தையுடைய இடங்களில் இருந்து பெறப்படும் புற்கள் உணவுச் சத் துத் தன் மையில் குறைந்தனவாகவிருப்ப தாலும் மேற் கூறிய குறைகள் நிகழ்வ தற்கு )டமளிக்கின்றன.
செயற்கை முறைச் சினைப்படுத்தலின் மூலம் பெறப்படும் கன்றுகள் பெரும்பா லும் ஆண் கன்றுகளாக இருக்கின்றன என் பது மக்களிடையே பரவியிருக்கும் தப்ப 19ü 90 gr mt onu udmr edib. 695 m 3&əm assifidir. u b u mransadi கும் சுக்கிலமானது ஆண் கன்றையோ அல் லது பெண் கன்றையோ உருவாக்குமென் பதை எ வா ர லும் திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. இது இப்படியிருக்கை யில் செயற்கை முறைச் சினைப்படுத்தலின் மூலம் ஆண் கன்றுகள் தான் பெறப்படுகின் றன என்பது பொருந்தாத ஒரு கேள்வியா கும். ஆண் கன்றுகளையோ அல்லது பெண் கன்றுகளையோ பெறுவதற்கு ஐம்பதுக்கு ஐம்பது வாய்ப்பு உள்ளது.
வடக்கிலும் கி ழ க் கி லு ப் ஊற்று பற்றிய விபரங்களே நேரடி யாக அறியவோ, அல்லது விஞ்ஞான அடிப்படையில் க ரு த் த ரங் கு களை அமைக்க விரும்புவோர் தயவு செய்து கீழே காணப்படும் ஆசிரியர்களை சந் திக்கவும்.
uar. dfau Sufrüsib B.Sc. (Hons) தாவரவியல் விரிவுரையாளர், பட்டதாரி மாணவர் பகுதி,
யாழ்ப்பாணக் கல்லூரி,
essaoguus dosa e LDT9di M.B., B.S. வெளிநோயாளர் பகுதி, அரசினர் மருத்துவ கிலேயம் மட்டக்களப்பு.

Page 38
வடக்கில்
ഉണp O) GT85
YARL. METAL
250-252, K. K. S.


Page 39
உள்ளம்
( உங்கள் ஐந்தாவது ஏடு வெளியிடு எமது வாசகர்களின் ஆதரவு பெ களை விட, சில ஆயிரம் பிரதிகளை தால், நீங்கள் விரும்பியவாறு நு பிரதிகள் பெறுவதில் தட்டுப்பாடு கடல்கடந்து, மலேசியா, இந்தி சல்களும், எம்மவரின் கடிதங்க போதிலும் அவற்றை இங்கே பி
(பத்திரிகைத் தாள் தட்டுப்பாடுக
9 விளக்கம் பகுதியில் நீங்கள் கே! டுள்ளன. அரசியல் சார்புள்ள, பி சில பிரத்தியேக கேள்விகளுக்கு யாக அனுப்பப்பட்டன. வேறு சி
ருக்கும் கட்டுரைகளுக்குள் அமை
'ஊற்று இயக்கத்தினர் புத்தக ஆக்க வேலைகளை நோக்கில் கொ யமைத்து, பிரதேசவாரியாக அ/ முற்படுவதையிட்டு உள்ளம் பூரிக்

வதில் தாமதம் ஏற்பட்டதற்கும்ருகி வரும் நிலையிலும், சந்தாதாரர்களின் பிரதி மாத்திரமே, மேலதிகமாக வெளியிட முடிவ ால் விற்பனை நிலையங்கள் அனைத்திலும் ஊற்றுப்
ஏற்படுவதற்கும்பா, லண்டன் வாழ் தமிழ் மக்கள் எழுதிய அஞ் ளும் எமது உள்ளங்களை உவகைக்குள்ளாக்கிய ாசுரிக்க முடியாமைக்கும்
ாரணமாக அமைவதையிட்டு வருந்துகின்ருேம்.)
ட்டவற்றுள் சிலவற்றிற்குப் பதில்கள் தரப்பட் ரச்சனைக்குரிய கேள்விகள் தவிர்க்கப்பட்டன. அவரவர் விருப்பத்திற்கிணங்க விடைகள் தனி ல கேள்விகளுக்கான விடைகள் ஊற்றில் வரவி யவிருப்பதால் இங்கே பிரசுரிக்கப்படவில்லை.
வெளியீட்டுடன் மாத்திரம் நின்றுவிடாது பல rண்டு தமக்கென, *ட்ட சம்பிரதாயங்களே மிஞர்களை அழைத்து திட்டமிட்டுச் செயலாற்ற 6Sir G3 (ayuh. -

Page 40
கருணநிதி
தொலைபேசி: 7537
சகலவிதமான பலசரக்கு
/0,1);// ഖ്"(17 1/7ഖ
பெ7ருட்களும் மல்
மொத்தமாகவி
U//rež69///
இரஞ்சனு அச்சகம், 98, விவே

96 (35T.
ழும்பு வீதி,
Ig.
5, 7/ru/ / / 7/7/0/7607-567,
&07.5.5 (55)/6057 tou / 1 /6)
562//7607 Go?33) u76)
/ம் சில்லறை
கிடைக்கும்.
கானந்த மேடு, கொழுப் பு=13,