கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1973.09-10

Page 1

*穆《》。
***| `
பெருக்கி
Glafii:0FI
g
பத்
G))
f

Page 2
(566) (IITGIT fair
1. இந்த மலரில் பிரசுரிப்பப
ரைகள்:-
(ے )
(મૃ.)
(9)
(FF)
(9)
தாளின் ஒரு பக் படல் வேண்டும்.
தெளிவான எழு
இரண்டு வரிகளு வெளி இருத்தல்
கட்டுரையுடன் அ கள், வேருக “இந்தியன் மை” டும்.
நீளத்தாளில் பத் தல் நன்று
2. முன்பு வெளிவராத கட்டுை
3. தூய விஞ்ஞானம், சமூக வி
ரைகள்,
போன்றவற்றுள்
9 65) DUI 6). D.
4. விஞ்ஞான நூல்களுக்கு வி வோர் தயவு செய்து மூன் வைக்கவும்.

கவனத்திற்கு . . .
ற்காக அனுப்பப்படும் கட்டு
கத்தில் மாத்திரம் எழுதப்
த்தாக இருத்தல் வேண்டும்.
க்கிடையில் போதிய இடை
வேண்டும்.
துப்பப்படும் விளக்கப் படங் தடித்த வெள்ளைத்தாளில் யினுல் வரையப்படல் வேண்
து பக்கங்களுக்குள் அமை
ரையாக இருத்தல் வேண்டும்
ஞ்ஞானம், ஆராய்ச்சிக் கட்டு உங்களது கட்டுரைகள்
மர்சனம் பெற விரும்பு ாறு பிரதிகளை அனுப்பி

Page 3
ஊற்றுப்பி
154, கொழு 96III) ]] | ՞ :
-
யூலை-ஒகஸ்ட், செ
பிரதம ஆசிரியர்:
பி. ரி. ஜெயவிக்கிரமராஜா M. B;B.S.
நிர்வாக ஆசிரியர்:
க. கிருஷ்ணுனந்தசிவம் B.V. Sc.
ஆசிரியர் குழு
Lu T. Såa 3G LITć sub B. Sc. Hons.
Gas. s:syyI5 sûl’Élastro 8. SC., Ph. D.
க. சிவகுமார் M. S; B, S,
sa, ural praf aajid B. Sc., Hons.
இரா. சிவச்சந்திரன் B. A. Hons.
இ. சிவகணேசன் B.V. Sc.
y Friggsör i sóúi L 5 6irry B. Sc. (Eng)
sâ. as TSRS er 5 sãT B. A. Hons.
ரெஜிஞ அந்தோணிப்பிள்ளை 4.A.
பி. தணிகாசலம்
வெளியூர் ஆண்டு
இந்தியா ரூபா 151. சிங்கப்பூர் $ 10 மலேசியா $ O

ரசுரம்,
டம்பர்-ஒக்டோபர் 1973 தொகுதி: 1 இல: 6&7
கருத்துரை: விவசாய உணவுப் பிரச்சி
வே. பாவநாசசிவம் * பல்லினப் பயிர்ச் செய்கை
வே. இரவீந்திரன் * உணவுப் பிரதியீடுகளும்,
புது உணவுகளும் மேர்வின். வெ. பிள்ளே * விவசாய இரசாயனங்கள்
C. S. 610 ID 600T
* சின்ன வெங்காயத்தினதும் LutbLIITưi
வெங்காயத்தினதும் பயிர்ச் செய்கையுடன் தொடர்பாகவுள்ள பிரச்சினைகள்
செல்வி விக்னேஸ்வரி சங்கரப்பிள்ளே இலங்கையில் பட்டுப்புழு வேளாண்மை
கா. கைலாசபதி * சில கால்நடை நோய்களும்
தடுப்பு முறைகளும்
இ. சிவகணேசன் * ஊடுபயிர்ச் செய்கையும், அஞ்சல்
பயிர்ச் செய்கையும்
ás i 6 prágprintrafnT * கசுக்கொட்டை
எஸ். நிர்மலநாதன் * இலங்கையில் சோயா அவரைச்
செய்கை
சண்முகம் ஹரிதேவா
பால் சுரக்கும் மடி
மு. ந. சிவச்செல்வன்
பயிர்ச் செய்கையில் நீர் நிர்வாகம்
D. J. தம்பாப்பிள்ளை
K
ast Tyto
விளக்கம் விவசாய அட்டவணை ஊற்று நிறுவனச் செய்திகள்
உள்ளம்
1
1 6
20
23
28
34
39
43
47
50
58
65
74
8.
92
ð djöI afls
ஐக்கிய அமெரிக்க நாடுகள் $ 8
ஐக்கிய இராச்சியம் 影 2 $ 8
86.

Page 4
கருத்துரை
(8e). IT 65Tfal fi வி
விரிவுரையாளர், விவசாய இரசாயனத்துறை பல்கலைக்கழகம், பேராதனை.
பிறில்லாட் சவாறின் அந்நாட்டு மக்கள் எவ்வாறு யுள்ளது" என்று 1825 ம் கம் முழுவதற்கும். குறிப்பா மிகப் பொருத்தமானது; எ களில் ஒன்று புற்று நோயா பிரச்சினை, மற்றையது கால உணவுப் பற்ருக்குறை, உே தாரப் பிரச்சினையை ஒரளவு பத்தியின் அளவையும் தர யாகும். இப்பணியின் புனி விதழை ஓரி விவசாய இ படைகிமுேம்3
இவ் விதழில் நாம் த யானவையென்ருே அன்றி தீர்க்கக்கூடிய வழிகளென்(ே சிறிய வெளியீட்டிலே விவச ஞான, தொழில்நுட்ப அறி முக்கிய காரணமாகும் 6 வகையிலே இவ்விதழை ஓர் எமது வாசகர்களிடமிருந்து வகையில் உதவமுடியுமெனக் முடிந்தவரை இக்கருத்துக்க போமெனவும் உறுதியளிக்கி
விவசாய வளர்ச்சி குன் உணவுப் பிரச்கினைக்கு எவ் எமது கருத்தை முதற்கண்
உணவுப் பற்முக்குறை முடியாமல் எதிர்ப்படுகின்ற சனத்தொகையாகும் இட் இன்றுவரை ஆசிய, ஆபிரிக்

வசாய உணவுப் பிரச்சினை
- ஒரு கண்ணுேட்டம்
r என்கின்ற ஞானி "ஒரு நாட்டின் விதி உணவூட்டப்படுகிருர்கள் என்பதிற் தங்கி ஆன்டிலேயே கூறியுள்ளார். இக்கூற்று உல ாக எமது நாட்டிற்கு இன்றைய நிலையிலே 'மது நாட்டின் இரு முக்கியமான பிரச்சினை சு எங்களைப் பீடித்துள்ள பொருளாதாரப் லத்திற்குக் காலம் பூத உருவில் வருகின்ற ணவுப் பிரச்சினையை முற்ருகவும், பொருளா பிற்கும் தீர்க்க வேண்டுமெனில் உணவு உற் த்தையும் உயர்த்த வேண்டியது எமது பணி தத்தன்மையை அங்கீகரிக்கும் முகமாக இவ் தழாகப் பிரசுரிப்பதில் நாம் பெருமை
ருகின்ற கட்டுரைகள், கருத்துக்கள் முழுமை
எமது நாட்டின் உணவுப் பிரச்சினேகளைத் ற நாம் கூறமுற்படவில் ைஇத்தகைய ஒரு Fாய வளர்ச்சிக்குத் தேவையான முழு விஞ் வையும் தருவதற்கு இடம் போதாமை ஒரு ானினும் எம்முடைய வசதிக்கு இயைந்த நன் முயற்சியாகக் கருதுகின்ருேம். மேலும் விவசாயப் பணிக்கு ஊற்று நிறுவனம் எவ் கருத்துக்களை வரவேற்பதுடன் எங்கனால் ளை நிறை வேற்றுவதற்கு முயற்சி எடுப் ன் ருேம்கு
2றியிருப்பதற்கு முக்கிய காரணங்கள் என்ன, வகையில் தீர்வுகாணலாம் என்பனபற்றி தருகின் ருேம்.
றயைப் பற்றிச் சிந்திக்கும்போது தவிர்க்க p ஒரு கசப்பான உண்மை வளர்ந்துவரும் பிரச்சினை அங்கீகரிக்கப்பட்டபோதிலும் க நாடுகளிலே ஒரு சரியான சனத்தொகைக்

Page 5
கட்டுப்பாட்டுத்திட்டம் வெற்றிகரம கங்களினலோ மக்களினலோ நடை உண்மை, உதாரணமாக கிறிஸ் இருந்த சனத்தொகை இன்று 350 வளர்ச்சி ஏற்படுமானல், இன்ன ( அதாவது கி. பி. 2000 ஆண்டிலே, பயங்கர சூழ்நிலையை எதிர்நோக்கு யில் கூறிஞல் உலகம் முழுவதிலும் 180, 000 புதிய வாய்களுக்கு உனது இன்றைய 350 கோடி மக்களுக்கு உ பி; 2000 ஆண்டளவில் வரப்போகி தேவையான உணவு உற்பத்தித் தி வேண்டிய பெரும் பொறுப்பு ஏற்
இன்றுள்ள சனத்தொகையின் ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுக சனத்தொகை வளர்ச்சி வீதமான சராசரி வளர்ச்சியோடு ஒப்பிடும்ே கெங்கும் இன்றைய உணவுப் பிரச்சி ஒரு தவிர்க்கமுடியாத காரணமெ மையை உணர்ந்து குடும்பத்திட்ட வொரு குடும்பத்தினதும் தயைாய பெரிய சந்ததியை உருவாக்குவதிலு சில பிள்ளைகளை மாத்திரம் பெற்று ருக்கு நன்மையாவதுமன்றி ஒரு தே!
உணவு உற்பத்தியைக் கூட் கையாளலாம். ஒன்று பயிரிடப்படு மற்றையது ஒரு ஏக்கருக்குக் கிடை இலங்கையைப் பொறுத்தவரையிே கப்பட்டு விவசாயம் செய்யப்படுகி ஞல் நாட்டின் சுவாத்திய கால நிலை விவசாயத்தைக் கூட்டுவதற்கு உள் விவசாய நிலங்களைச் சிறந்த பொ இந் நிலங்களின் விளைச்சலைக் கூட்டு
தாட்டின் விவசாய உற்பத் வேறு காரணிகள் பொறுப்பாக இ
காலநிலை பொய்த்துவிடுவது டிலே கால நிலையைப் பொறுத்த வி ருக்குறையே அடிக்கடி விளைச்சலைக் னின்றும் விடுபடுவதற்கு, நீர் வளங் புராதன குளங்களைத் திருத்தியபை யில் பராமரித்தல், மழை நீரை வி நிலத்திலே உட்செல்லவழி செய்வு (Water Table) sei 60 LD6D tu afo is 5

ாகவும், முழுமனத்துடனும் அரசாங் முறைப் படுத்தப்படவில் ைஎன்பது துவின் காலத்தில் 25 கோடியாக கோடியாகி, தோடர்ந்து இத்தகைய மும் இருபத்தேழே வருடங்களில், இரண்டுமடங்காக மாறப்போகின்ற கின்ருேம். இன்னெரு வார்த்தை ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஆட்டவேண்டியிருக்கின்றது. எனவே .ணவு உற்பத்தியாக்குவதுடன், கி: ன்ெற புதிய் 350 கோடி மக்கட்குத் ட்ெடத்தையும் வகுத்து செயலாற்ற படுகின்றது;
85 சத வீதமான மக்கள் ஆசிய, ளிலே இருக்கின்றனர்; இலங்கையின் 25; வளர்ச்சியடைந்த நாடுகளின் போது மிக உயர்ந்ததாகும்டி உல சினைக்குப் பெருகிவரும் சனத்தொகை னக் கருதப்படுகின்றது. இவ்வுன் த்தைக் கையாளவேண்டியது ஒவ் கடன் தேகாரோக்கியமற்ற ஒரு லும் பார்க்க ஆரோக்கியமான ஒரு வளர்ப்பது அவ்வக் குடும்பத்தின சியப் பணியுமாகும்.
டவேண்டுமெனில் இரு வழிகளைக் கின்ற நில அளவைக் கூட்டுதல், .க்கின்ற விளைச்சல் அதிகரித்தல் ல, பெரும்பாலான காடுகள் அழிக் ன்றது. மேலும் காடுகளே அழிப்பதா }கள் பாதிக்கப்படலாம்? எனவே ப்ள கிறந்த வழி தற்போது உள்ள ாருளாதார முறையிற் பாவிப்பதும்
வதுமாகும்
தி குறைவாக இருப்பதற்கு வெவ் ருக்கின்றன.
ஒரு காரணமாகும் எமது நாட் வரையிலே வரட்சி அல்லது நீர் பற் குறைக்கின்றது; இப் பிரச்கினையி களைப் பெருக்குவது முக்கியமாகும் மத்தல், வாய்க்கால்களை நல்ல நிலை னே கடலிற் செல்ல விடாது தடுத்து வதன் மூலம் நில நீரிப்பீடத்தின் செய்தல், நிலத்தின் ஆழமான பகு

Page 6
திகளிலுள்ள தரைக்கீழ் நீர் மு. Resources) Ể Goor ' Gugy sád GBL செலுத்த வேண்டும். மேலும், அளவு நீரை ஆராய்ச்சி மூலம் க செய்வதன் மூலம் நீரைச் சிக்கன போது யாழ்ப்பானப் பகுதிகளிே பதன் மூலமும், நீர்ப்பீடத்தை வி களில் நீர் உப்பாக மாறுவது யா
உலகின் ஏனைய பகுதிகளோ வீழ்ச்சியைப் பெறுகின்ற எமது உ வரட்சியான பகுதியென்று கூறிவி சிப் பற்ருக்குறையிலும் பார்க்க, னம் நீர்ப்பேனல் முறைகளிலே ந
தரம் குன்றிய பயிராக்சவிய னேர் காரணம் இதனுள்ளே குை களைப் பயிராக்கல், பயிரிகளில் ஏ வற்றை உரிய காலத்திற் கட்டுப்ப களைப் பாவிக்காது விடல் போன்ற விவசாய ஆராய்ச்சியின் பங்கு அe குறிப்பாக தேயிலை; இறப்பர், தொ Gur9uers grrij8 Qei ult பயிரிகளில் ஆராய்ச்சியின் கவனம் சற்தர்ப்பங்களிலே ஆராய்ச்சியின் தற்கோ, அன்றி விவசாயியின் பிர துகொள்வதற்கோ உரிய முறையில் (Extension Service) pags paol"G புச் சேவையும் எமது நாட்டின் காரணமாகும். மேலும், சில தவி ஆராய்ச்சி முடிவின் அடிப்ப.ை கொள்ள மறுக்கின்ற விவசாயிகள் உளர். உதாரணமாக இரசாயன நிலத்தின் தன்மை கெட்டுவிடு.ெ விடுகின்றனர். உண்மையிலே எம சாயன வளமாக்கிகளையும் அவற்ே களையும் கையாள்வதன் மூலமே ஒ Փւգամ,
போதியளவு ஊக்கிகள் இல் சாய ஊக்கிகள் எனக் குறிப்பிடும் ருட்கட்கும் விவசாயிக்குப் போதி வகையில் உத்தரவாத வில்த்திட்ட படக்கூடிய எதிர்பாரிக்கமுடியா இலங்கையின் சகல பகுதிகளிலும் தல், விவசாயக் கடனுதவி வழங் விதை, உரம், இரசாயனக் கல

56) soa5.cf.es (Underground Water ான்ற துறைகளிலே முக்கிய கவனம் வ்வொரு பயிருக்கும் தேவையான னித்து தகுந்த அளவு நீரிப்பாசனம் ’ப்படுத்திக்கொள்ள வேண்டும் தற் 0 அளவுக்கு அதிகமான நீரை இறைப் ருத்தி செய்யாததன் மூலமும் கிணறு வரும் அறிந்ததே. -
டு ஒப்பிடும்போது 50’ - 75’ மழை லர்வலயப் பகுதி எந்த விதத்திலும் ட முடியாது. எனவே மழைவீழ்சி எமது பிரச்சிரைகட்கு முக்கிய கார ாம் சரியான கவனம் செறுத்தாததே;
ால் முறைகளைக் கையாள்வது இன் றந்த விளைச்சல்த் தருகின்ற இனகி டாடும் நோய்கள் பீடைகள் போன்ற டுத்ததி தவறுதல், நவீன வளமாக்கி வை அடங்கும். மேற்கூறியவற்றில் ளவிடற்கரியது. இத் துறைகளிலே, ங்கு, நெல், கரும்பு போன்றவற்றில் ட்டுள்ள போதிலும், வேறு அநேக குறைவென்றே கூறவேண்டும்; சில
பெறுபேறு விவசாயியை அடைவ ச்சினைகளை ஆராய்ச்சியாளன் அறிற் எமது நாட்டின் விஸ்தரிப்புச்சேவை பறுவதில் ைசிறப்பற்ற் விஸ்தரிப் உற்பத்திக் குறைவிற்கு ஓரி முக்கிய வருண நம்பிக்கைகளின் காரணமாக, டயிலெழுந்த சிபாரிசுகளை ஏற்றுக் இன்றும் எமது நாட்டில் அநேகரி வளமாக்கிகளைப் பாவிப்பதன் மூலம் மனக் கருதி இவற்றைப் பாவிக்காது து நாட்டைப்போன்ற நாடுகட்கு இர ருடு சேர்ந்த ஏனைய பயிராக்க முறை ரு பசுமைப் புரட்சியை ஏற்படுத்த
லாமை மற்றுமோரி காரணம் விவ போது எல்லா விவசாய விளைவொ பளவு வருமானம் கிடைக்கக் கூடிய டம் அமைத்தல், விவசாயத்தில் ஏற் த இழப்புகளைக் கருத்திற்கொண்டு பயிர்க் காப்புறுதித்திட்டம் அமைதி குதல், விவசாயிக்குத் தேவையான வைகள், இயற்திரங்கள் போன்றவற்

Page 7
றைச் சகாயவில்க்கு அளித்தல் எ கிகளை அளிப்பதில் எமது அரசாங்க மையே. எனினும் துரிப்பாக்கியப எமக்கு அளிக்கவில் இதற்கு இ நன. ஒன்று பொதுவாக எமது அ றலின்மை, மற்றையது விவசாயிக பின்மையும். உதாரணமாக விவ பொருட்டு 1911 ம், 1948 ம், 1958 ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவுச் சங்க விற்பனைச் சங்கங்கள், பலநோக்குக் ஆகியனவும் அதற்குப் பின்பு அன் தனித்தனியே 1964 ம், 1965 ம் ஆ தவித் திட்டங்களும் வெவ்வேறு யைச் செவ்வனே நிறைவேற்றத் தவ இக் குறைகளை உணர்ந்து 1967 ம் வங்கி, கூட்டுறவு வங்கி ஆகியவற்றி எடுக்கக்கூடிய ஒரு "புது விவசா சாங்கம் விவசாயிகளுக்கு ஏற்படுத் பெற்ற கடனில் 1971 ம் ஆண்டு பணம் விவசாயிகளினுற் திருப்பி பயிர்ச் சேதங்களும் சில சந்தர்ப்பங்க பெரும்பாலும் நேர்மையின்மையும் முக்கிய காரணங்கள் எனலாம்.
சில சற்தரிப்பங்களிலே விவச சாங்கத்தினுல் வழங்கப்பட்ட விை வற்றைக் கள்ளவிலையில் விற்றுப் ப எமது நாட்டில் உள்ளனர். அரச களைத் தொடர்ச்சியாக அனுபவித்து பாரிக்கின்ற ஓர் தாழ்வான நியுைே றன: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மாத்திரமன்றி மக்களின் பொறுப்ட
எமது சமுதாய அமைப்பும் எத் தொழிலைச் செய்யும்போதும் வருமானம் வருவதுடன் சமுதாய மதிக்கப்பட வேண்டுமெனவும் எதி கூட எமது பொருளாதார அமை ஓரி சிறந்த வருமானத்தைத் தருகி எம் சமுதாயப் பெறுமானங்களிலே புரட்சியை ஏற்படுத்துவதன் மூலம் 6 துவத்தையும் உயர்த்தினுல், படித் விற் புரிந்து அவற்றை பிரயோகிக்க ஒரு தொழிலாகக் கொள்வார்கள். யின் கீழ் இருந்தபோது ஏற்படுத்தி பெறுமானங்களையும் மறுபரிசீலனை வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.

ன்பன அடங்கும். இத்தகைய ஊக் iங்கள் முன்னின்றன என்பது உண் ாக இவை எதிர்பார்த்த விளைவை ரு காரணிகள் பொறுப்பாயிருக்கின் அரசாங்க ஸ்தாபனங்களிலுள்ள ஆற் ளின் நேர்மையின்மையும் பொறுப் சாயிகளுக்குக் கடனுதவி வழங்கும் ம், 1960 ம் ஆண்டுகளில் முறையே ள்கள், கூட்டுறவு விவசாய உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்கள், மக்கள் வம்கி அசி. பருத்தி போன்ற பயிர்கட்குத் ண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட és -gy காரணங்களிளுல் தமக்குரிய பணி பறியிருக்கின்றன. அதே வேளையில், ஆண்டில் மக்கள் வங்கி, இலங்கை மினூடே ஓரளவுக்கு இலகுவிற் கடன் யக் கடனுதவித் திட்டத்தை" அர திக் கொடுத்தபோது, இதனின்றும்
கிட்டத்தட்ட 43 சத வீதமான நீ சொடுக்கப்படவில்லை; இதற்குப் 1ளிற் காரணமாயிருந்தன. எனினும் , அலட்சியமனப்பான்மையுமே ତ୍ରିଓ
ாயத்திற்கென சகாயவியிைல் அர த, உரம், வேலி முட்கம்பி போன்ற 1ணம் சம்பாதிக்கும் விவசாயிகளும் ாங்கத்தினின்றும் இலவச &F3y Cuba தும் அவற்றை மேலும் மேலும் எதிரி மே இதற்குப் பொறுப்பாயிருக்கின் அரசின் நிர்வாக ஆட்சித் திறம்ை |ணர்ச்சியும் அவசியம்.
இதற்கு ஒரு காரணம் மனிதன் அத் தொழிலிலிருந்து போதியளவு ாத்தினல் அத் தொழில் உயர்வாக ர்பார்க்கின் மூன். இது இயற்கையும் ப்பை மாற்றியமைத்து, விவசாயம் ன்ற தொழிலாக மாற்றுவதுடன், (Social Values) ஒர் கலாச்சாரப் விவசாயத்தின் கணிப்பையும் மகதி த, விஞ்ஞான உண்மைகளை இலகு கக்கூடிய இளைஞர்கள் விவசாயத்தை நாம் பிறநாட்டவருடைய ஆட்சி ப சமுதாயக் கண்ணுேட்டங்களையும்
செய்து புனரமைப்புச் செய்ய

Page 8
விவசாயத்திற் தற்போது ே கின்றன. உதாரணமாக பல்லினட் இடையிற் பயிர்ச் செய்கை (Inter லாம். பல்லினப் பயிர்ச் செய்கை திலே ஒரு பயிரை மாத்திரம் பயிர் ரிடுதல். இடையிற் பயிர் செய்வது டிருக்கும்போது அத்தாவரங்கட்கு வளரிப்பது. நெல், மிளகாய், சே வயலில் உற்பத்தியாக்குவதைப் ட னமாகவும், தென்னை மரங்கட்கு ( அவரை போன்றவற்றைப் பயிரிடு உதாரணமாகவும் கூறலாம். இத் முறைகட்கு நிலத்தின் போஷணை ெ வெளிச்சமும் முக்கிய அம்சங்களாகு ஆராய்ச்சியும் இரசாயன வளமாக் மான சிற்தனையும் மிக அவசியமா தூண்டுமுட் சுரப்பு அல்லது ஒமே டும் பொருட்களையும் பாவித்தால் தியாகத் தீர்வுகாணலாம்.
விவசாயிகளுக்குப் போதியள குறைவிற்கு ஒரு காரணம் விவச நிலையிலிருந்து நவீன விஞ்ஞானக் இந் நிலையிலே பயிர் உற்பத்தி, நீ aA 3'-L-tól áð (Cropping Progra தொழில்நுட்ப அம்சங்களில் விவச மிக அவசியமாகின்றது.
சிலசந்தர்ப்பங்களிலே ஒரு ( வயலிலோ பாரம்பரியமாக ஒரு கு னத்தினனே, அப் பயிரிற்கு அந் அல்லது அப்பயிரி போதியளவு தொடர்ந்து அப் பயிரைச் செய பெருந்தோட்டப் பயிரிச் செய்கை றிற் காணப்படுகின்றது. இத்த!ை யின்போது இருந்த சமுதாய பொ டப்பட்டன என்பதை உணர்ந்து பெருந் தோட்ட நிலங்களிலே எப வும் அடிப்படையாகவும் தேவை அல்லது புரதச்சத்துக் கொண்ட பய துறையிற் தற்போது விழிப்புணர்ச் பட்டுள்ளதென்பது மறுக்க முடியா, கையின் வெவ்வேறு பகுதிகளிலே உணவிற்கும் ஏற்றுமதிக்கும் உகந்த வேண்டும். சோயா அவரை, மு: ரிசை, எண்ணெய்த் தாலம் (Oil உதாரணமாகக் குறிப்பிடலாம்.

வறுசில புதுமுறைகள் புகுத்தப்படு ! LJuớiữ ở QF từ so & (Multiple Cropping), ாopping) போன்றவற்றைக் குறிப்பிட என்பது ஒரு வயலில் ஒரு வருடதி செய்யாது அநேக பயிர்களைப் பயி என்பது ஒரு பயிரி வளர்ந்துகொன் இடையே வேறு சில பயிர்களையும் ாயா அவரை போன்றவற்றை ஒரே 6ão GóGav ut uusioj செய்கைக்கு உதார டையில் பசும் புல், அன்ரூசி, சோயா வதை இடையிற் பயிர்ச் செய்கைக்கு தகைய செறிவான பயிர்ச் செய்கை பளமும், நீர் வளமும், போதிய சூரிய ம். எனவே இத்துறைகளிற் போதிய கிகளைப் பாவிப்பதில் ஒரு புரட்கிகர கும்; இத்தகைய புதுமுறைகளுடன் ான்கள் போன்ற விளைச்சலத் தூண் இன்றைய உணவுப் பிரச்சினைக்கு உறு
rவு பயிற்சி அளிக்காததும் உற்பத்திக் ாயம் ஒரு பாரம்பரிய தொழில் என்ற கைத்தொழிலாக மாறிவருகின்றது. ர்ப்பாசன-நீர்ப்பிரயோகம், பயிராக் mme) போன்றவற்றில் உள்ள தவீன ாயிகளுக்கு நன்கு பயிற்சி அவிப்பது
குறிப்பிட்ட ரதேபிசத்திலோ அன்றி றிப்பிட்ட பயிரைச் செய்கின்ற கார நிலம் உகந்ததாக இல்லாதபோதும் வருமானத்தைத் திராதபோதும், து வருகின்ருேம். இந்நிலை எமது யான தேயிலை, இறப்பர் போன்றவற் கய சில பயிரிகள் ஆங்கிலேயராட்சி ருளாதார சூழ்நிலைக்கேற்பப் பயிரி , இப் பயிர்கட்குப் பொருத்தமற்ற க்குத் தற்போது மிக அவசியமாக ப்படுகின்ற மாப்பொருள் கொண்ட பிரினங்களை நாட்டவேண்டும். இதி சியும் அரசாங்கத்தின் கவனமும் ஏற் தவை. இதன் தொடர்பாக, இலங் சு வாத்திய குழ்நிலைக்கேற்றவாறு 3 4துப் பயிர்களை அறிமுகப்படுத்த சக்கட்டைச் செடி, பருப்பு. முந்தி Dam) போன்றவற்றை இவற்றிற்கு

Page 9
உற்பத்தியுடன் நெருங்கிய
விளைபொருட்களைச் சற்தைப் படுத் விவசாயிக்கு ஒரு சிறந்த ஊக்கியாகு துரி அதிஷ்டவசமாகப் போக்குவர டங்களிலும் அபிவிருத்தித் திட்ட ளிலே அப்பிரதேசத் தேவைக்க பொருட்கள் சந்தை வசதிகள் இ6 மிக அநீதியாகக் குறைவான வி யாருமே வாங்காது வீணுகிப் போ செய்யும் முகமாக 1935 ம் ஆண்டி ஸ்தாபித்திருந்தும் திறமையான
என்பன இல்லாத காரணத்தினவே ரும் பொறுப்பைச் செவ்வனே செ படுத்திய நெற் - சந்தைப்படுத்தும் எனினும் இச் சபையிலும்கூட பே தென்படுகின்றன. இது சம்பநித என்னும்துறை இலங்கையில் இன்ன வளர்க்க முயற்சி எடுக்கப்படாமலு
சற்தைப் படுத்தலோடு தெ பாதுகாக்கும் துறையும் கையோடு பிரச்சினையைத் தீர்ப்பதில் "உணவு உள்ள பங்கை இங்கு குறிப்பிடல யாகும்போது இவற்றைப் பதப்படு நமது நாட்டில் நன்கு வளரவில்லை சப்படவேண்டும் மேலும், போ பொருட்கட்கு, மனிதனுக்கு அத் களைச் சேர்த்து அவ்வுணவின் பெறு உதாரணமாக மரவள்ளி மா,
ar "" (Vitamin B), safGu சேர்த்தல்யும், தானிய உணவுகள் தன்மையையும் அவற்றுடன் புர, உயர்த்துவதையும் குறிப்பிடலாம் மோரி முக்கிய கடமை என்னவென காத, போதிய அளவிலும் மலிவா யுள்ள புது உணவுகளை அல்லது உ உதாரணமாகத் திருக்கோளுமலைய மிடத்தில் கடல்மட்டத்தினின்று (Agar) என்னும் உணவு கொண் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது: மதி செய்யலாம் அல்லது இலங் சோயா அவரை, பருத்தி, எள்ளு, வற்றின் பிண்ணுக்கு கிட்டத்தட்ட பொருள்; இவற்றை மூன்றில் இ சேர்த்து 20% புரதத்தன்மை கெ

தொடர்புள்ள ஒரு முக்கிய அம்சம் துவதாகும். உறுதியான ஒரு சற்தை கும். இலங்கையில் சில பகுதிகளிலே, த்து வசதி குறைந்த குடியேற்றத்திட் ப் பிரதேசங்களிலும், சில மாதங்க திகமாக உற்பத்தியாகும் உணவுப் ல் லாமையால் ஒன்றில் தரகர்களினல் லயில் வாங்கப்படுகின்றன, அல்லது கின்றன. இத்தேவையைப் பூர்த்தி லேயே விவசாயத் திணைக்களத்தை அமைப்புக்கள், போதிய வசதிகள் ல, இத் திணைக்களத்தினுல் பெருகிவ Fய்யமுடியவில்லை. அண்மையில் ஏற்
சபை இத் திசையில் ஒரி படியாகும்; ாதிய வசதியின்மையின் அறிகுறிகள் மான சநிதைப் படுத்தல் ஆராய்ச்சி மும் சிறப்பாக கவனிக்கப்படாமலும் ரம் இருப்பது துர்ப்பாக்கியமாகும்
ாடர்பாக உணவைப் பதப்படுத்திப் கையாக வளரவேண்டும், உணவுப் affes (estaseijde,'' (Food Scientists) ாம் தேவைக்கதிகமாக உற்பத்தி த்ெதிப் பாதுகாக்கும் துறை இன்னமும் . இத்துறையில் முக்கிய கவனமெடுக் ாஷணைச் சத்துக் குறைந்த உணவுப் தியாவசியமான போஷனைச் சத்துக் மானத்தைக் கூட்டிக் கொள்ளலாம் றுங்கு மா போன்றவற்றிற்கு விட்ட ாருள் (Mineral) போன்றவற்றைச் ரிலுள்ள புரதங்களின் அளவையும் தச் செறிவுகளைச் சேர்ப்பதன்மூலம் ம், உணவு விஞ்ஞானிகளின் இன்னு ரில் நாம் பாரம்பரியமாகப் பாவிக் "கவும் கிடைக்கக்கூடிய போஷனை னவுக் கலவைகளைக் கண்டுபிடித்தல் பிலுள்ள கொட்டியார் துறை என்னு 3 - 4 அடி ஆழத்தில் 40% ஏகார் ட ஒரு கட்ற்ரு வரம் இருப்பதாகக் இதைப் பதப்படுத்தி ஒன்றில் ஏற்று கையிலே உணவாகப் பாவிக்கலாம்
குரியகாந்தி, நிலக்கடல் போன்ற . 50% புரதங்கொண்ட மலிவான }ரண்டு பங்கு தானிய மணிகளுடன்
ாண்ட, மிருகப் புரதத்தை ஒத்த ஒரு

Page 10
உணவைப் பெற்றுக்கொள்ளலாம்: நிலையிலே இத் துறையிற் செய்ய கியத்துவம் சொல்லிலடங்காது.
விவசாயத் திட்டமிடல் ப கட்டுரை முற்றுப்பெருது. கட்ற் விவசாய வளர்ச்சிக்கு தாம் ஒரள6 wao u 45th Suså 66ầờ G3(? ubi císa கைய விவசாயியின் சமுதாய, சலா னாது, அலுவலகங்களிலே சில புள் ஒருசில நிர்வாகத்திறன் படைத்த களை விவசாயிகளின் மேற் திணிக்க குறிப்பாக குடியேற்றத் திட்டங்கள் வியைத் தற்தன என்பது தெளிவ சங்களிலே அமர்த்தப்பட்ட எதித களைவிட்டு மீண்டும் தமது ஊரிகளு eFT u Gup b, effenj FT uLu Go GT ffiġ gu b 67 வதன் காரணமாக, திட்டமிடுதை விஞ்ஞானிகள் பொருளியலாளரி, கூடுதலான பங்கு மிக அவசியமான சாய ஆராய்ச்சி, தொழில்நுட்ப, மன்றி, அபிவிருத்தி செய்யப்பட நிரிவாக, சுகாதார, கல்வி, நீர் சேவை வசதிகளையும் கருத்திற்கெ கும் விவசாயிகளின் உளவியற் த வேண்டும்:
இறுதியாக, எமது நோக்கி நிறுவன அல்லது ஸ்தாபன அமை இன்றைய நியிைலே எத்தனையோ சுக்கொள்ள விரும்புகின்றனர். ஆ யாத சகலபேரும் உட்பட், தாம் பற்றிய தொழில்நுட்ப அறிவும், அ அம்சங்கள் பற்றிய பிரச்சினைகட்கு வண்ணம் பெற்றுக்கொள்ளலாம் எ படிக் கூறுவதஞல் இத்தேவைகளை களோ அல்லது நிபுணரிகளோ இல் வசதியளிக்க முயற்சியெடுக்கவில்லை ஆனல், இத்திசையிற் கூடிய கவி எமது கருத்து. ஏனெனில், மற் லாது, விவசாயத்திலே தேவையான துட்ப அறிவும் உரிய நேரத்திலே
இதை நோக்கமாகக்கொண்டு டுறவுச் சங்கங்கள் ஸ்தாபிக்கப்பட கிராமத்திலும் அமைக்கப்படவேண் டது; ஆனல் எத்தனையோ கிரா

இவ்வாறு இன்றைய நெருக்கரு ப்பட வேண்டிய ஆராய்ச்சியின் மும்
ற்றிய கருத்தின்றி இத்தகைய ஒரு த காலத்தைப் போலல்லாது, இன்று விற்கு முற்றிலும் சாதாரன விவசா சாயத் திட்டமிடும்போது, இத்த *ச்சார அமைப்பை மனத்திற் கொள் ளி விபரங்களை மாத்திரம் வைத்து வர்களாற் தயாரிக்கப் பட்ட திட்டங் முடியாது. இத்தகைய திட்டங்கள், ா, கடற்த காலத்தில் எவ்வாறு தோல் ாகும். தமிழ்க் குடியேற்றப் பிரதே னேயோ விவசாயிகள் இன்றும் வயல் நக்குத் திரும்புவது கண்கூடு. விவ 'த்தனேயோ துறைகளை உள்ளடக்கு வில் விவசாய வல்லுனர், சமுதாய பொறியியலாளர் போன்றவர்களின் து. அத்துடன். திட்டத்தின் விவ பராமரிப்பு அம்சங்களை மாத்திர ப்போகின்ற பிரதேசத்தின் பொது விநியோக, விவசாய விஸ்தரிப்புச் ாள்வதுடன், இதனில் ஈடுபடவிருக் ன்மைக்கும் முக்கியத்துவம் அளிக்க
லே முக்கியமெனக் கருதுகின்ற, ஒரி ப்பையும் குறிப்பிட விரும்புகிருேம்: பேரி விவசாயத்தை ஒரு தொழிலா ஞல் அதேசம் பேருக்கு, படித்த படி உற்பத்தி செய்யப்போகின்ற பயிரைப் வற்ருேடு சம்பந்தமான வெவ்வேறு ப் பரிகரணம் யாரிடமிருந்து எவ் ான்பது பற்றிய தெளிவுமில்லை; இப் ப் பெற்றுக்கொள்வதற்கு நிறுவனங் லையென்ருே. அரசாங்கம் இவற்றிற்கு யென்ருே நாம் கூற முற்படவில்:ை ானம் எடுக்கப்படவேண்டுமென்பதே றைய கைத்தொழில்களைப் போலல் உற்பத்திக் காரணிகளும், தொழில் கிடைக்கவேண்டும்:
டு 1958 ம் ஆண்டு பலநோக்குக் கூட் ட்டன. இச் சங்ககிகள் ஒவ்வொரு ாடுமென அன்றே தீர்மானிக்கப்பட் மங்களில் இவை மூடப்பட்டிருப்பது

Page 11
மாத்திரமன்றி, மூடப்படாதவற்றி கத்தினர் குழுக்களாகச் சேர்ந்து ே லது உற்பத்தியாளர்களின் தேவை ரில் தேவைக்கு முக்கியத்துவம் அ யாத நட்டத்தில் மூழ்கியிருப்பனவ
ஒரு விருத்தி செய்யப்பட்ட வொரு விவசாயியின் எல்லாதிே வழியமைக்கவேண்டும். ஓர் விவசா லது பயிர்களையோ பயிரிட விரும் வளமாக்கி, பூச்சி நாசினி, களை கும்; இயற்திரங்களை வாடகைக்கு அறிவையும் சேவையையும் தருவத பிரச்சினை ஏற்படும் வேளை அவற்ை வதற்கும் வெவ்வேறு பருவ கால வாடகைக்கு அளிப்பதற்கும்; விவ யைப் பூர்த்தி செய்வதற்கும்; அறு பதற்கும் போன்ற சகல தேவைக ஒரு ஸ்தாபனம் நாட்டின் மூலை டும். வெவ்வேறு அரசாங்க நிறு தொடர்ச்சியான தோல்வியை ே ரின் பங்கு முக்கியமெனத் தோன் காலங்களில் தனியார் துறையினரு கப்பட்டபோதும், அன்ருட உணன் சுயநல நோக்குடன் பொறுப்பற்ற என்பதை மறுக்கமுடியாது
எமக்குப் பிரச்சினைகள் உண் எம்மிடம் வல்லமை இருக்கின்றது நிறைந்திருக்கின்றன, போலிக் கெ மைப்பட்டுக்கொள்ளும் உயர்ந்த ட மிடம் அது உண்டு இது டண்டு கும் பொது, சகல நாட்டவருக்கு நாட்டவரிடம் உள்ள நேர்மை, க பன அவர்கட்கு மாத்திரம் உண்டு பண்புகளைக் கொண்டுள்ளவர்களை என்று நமது சூழல் உணர்ந்து ந அறிந்து நாம் தொழிற்படுகின்ருே நம் நாட்டிற்கு உண்மைச் சுதந்திர

ற் பெரும்பாலானவை ஒன்றில் அங் மாதிக்கொள்ளும் இடமாகவோ, அல் யைப் பூர்த்தி செய்யாது, நுகர்வோ ளிப்பனவாகவோ, அல்லது மீளமுடி பாகவோ இருக்கின்றன:
நிறுவன அமைப்பின் மூலம் ஒய் தவைகளையும் பூர்த்தி செய்வதற்கு யி ஒரு குறிப்பிட்ட பயிரையோ அல் பினுல் அதற்குத் தேவையான விதை, நாசினி முதலியவற்றைத் தருவதற் தி கொடுப்பதற்கும்; தொழில்நுட்ப ற்கும்; பயிரில் நோய், பூச்சி போன்ற றை இனங்கண்டு பரிகரணம் வழங்கு ங்களிற் தேவைப்படும் கூலியாட்சன் சாயிகளின் ஞாயமான பணத்தேவை றுவடையை வாங்கி விற்றுக்கொடுப் ளயும் திறமையாகக் கவனிக்கக்கூடிய முடுக்குகளிலெல்லாம் அமையவேண் வனங்கள் இம் முயற்சியிற் காட்டிய நாக்கும்போது தனியார் துறையின ாறுகின்றது. எனினும் வெவ்வேறு }க்கு உணவு உற்பத்தியிற் பங்களிக் வு விநியோகத்தின் போதும் இவரிகள் முறையில் நடந்து கொன்டார்கள்
டு, எம் பிரச்சினேகளை நாமறிவோம் து, எமக்கு வளங்களும் ஒரளவிற்கு ளரவத்துடன் நாம் அடிக்கடி பெரு பாரம்பரியத்திற்குக் குறைவில்ல், எம் இவையெல்லாம் உலகம் முழுவதற் நம் உண்டு. ஆணுல், ஏனைய அநேக டமையுணர்ச்சி, விழிப்புணர்ச்சி என் 95 எம்மிடம் அவை இல்லை. இப் க் காண்பது மிக அரிதாகவுள்ளது5 மக்குள்ள பிரச்சினைகளின் தன்மையை மோ அன்றுதான் நமக்கு விடிவுண்டு rம் உண்டு. O

Page 12
LI6ù66OTI LI
(Multiple
நிலப்பரப்பு மாருவிருக்க, சனத் தொகை மட்டும் அதிகரித்துக்கொண்டே போகும்போது. இருக்கும் நிலப்பரப்பி லேயே எமக்குத் தேவையான உணவு முழுவதையும் உற்பத்தி செய்யவேண்டி யது அவசியமாகிறது. ஒரு போக அல் லது ஓரினப் பயிர்ச் செய்கையின் மூலம் எமது உற்பத்தியை அதிகரிக்க முடியாது. உற்பத்தியைக் கூட்டுவதற்காக, ஒரு குறிப்பிட்ட நிலத்திலே ஒரு வருடத்தில் ஒரு பயிருக்குப் பதிலாக 2, 3, 4, 5 - 9 பயிர்களை உற்பத்தி செய்வதையே பல் லினப் பயிர்ச் செய்கை என்பார்கள்.
எமது உணவில் புரதம், விற்றமின், முதலானவை நிரம்பிய பால், முட்டை, இறைச்சி போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளக்கூடிய பொருளாதார வசதி இல்லாவிடினும் தகுந்த அவரையங்களே யும், மரக்கறிவகைகளையும் பல்லினப் பயிர்ச் செய்கையிற் பாவிப்பதன் மூலம் இக் குறைபாட்டினை நிவர்த்தி செய்ய லாம். மேலும், இப் பயிர்ச் செய்கை ஒரு செறிவான பயிராக்க முறையாகை யால், இதற்குத் தேவையான வேலை யாட்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். இதன் மூலம் விவசாயியின் பருவ வேலையின்மையைத் தீர்ப்பதற் கும் கூடிய வேலை வாய்ப்பை ஏற்படுத்து வதற்கும், வருமானத்தை உயர்த்துவதற் கும் வசதியுண்டு.
அதுமட்டுமல்லாது, நிலம் எந்நேர மும் பயிர்களால் மூடப்பட்டு இருப்ப தனல், கடும் மழை போன்ற இயற்கைத் தாக்கங்களால் மண்ணிற்கு ஏற்படும் சேதமும் குறைகிறது. அத்துடன் இப்
(9

î Îj 6J 6) 35 Cropping)
வே, இரவீந்திரன்
பல்கலைக்கழகம் - பேராதனை
பயிர்ச் செய்கை மூலம் வருடம் முழுவ தும் கிடைக்கக்கூடிய உப விளைபொருட் களான வைக்கோல் சோளத்தண்டு, வற் முளைக் கொடி போன்றவற்றைக் கால் நடை உணவாக லாபகரமாகப் பாவிக்க லாம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பயிருக்குப் பதிலாக வருடமொன்றிற்கு 3 - 4 பயிர்களை இங்கு பயிர் செய்வ தஞல், ஒரு பயிர் சேதப்பட நேரிடினும் மற்றைய பயிர்களின் வருமானம் மூலம், ஏற்பட்ட் நஷ்டத்தை ஈடுசெய்யக் கூடிய தாக உள்ளது.
பல்லினப்பயிர்ச் செய்கையை வெற்றி கரமாகச் செய்யக்கூடிய வாய்ப்புக்கள் இலங்கையின் காலநிலையைப் பொறுத்த மட்டில் உற்சாகம் தருவனவாக அமைந் துள்ளன. இங்கு, அதிலும் குறிப்பாக உலர்வயைத்தில் போதுமான அளவு சூரிய ஒளிர்வு, மொத்த மழைவீழ்ச்சி, வருடத்தின் 12 மாதங்களும் வளர்ச்சிக் காலம் என்பன போன்ற சாத்தியமான காரணிகள் உள்ளன. ஆனல், turibat லற்ற மழைவீழ்ச்சி காரணமாக, செறி வான உணவுற்பத்திக்கு இங்கு நீர் ஒரு எல்லைப்படுத்தும் sтрrofilums ageno upВ துள்ளது. எனினும், கிடைக்கக்கூடிய நீரைப் புத்திசாலித்தனமாகவும், கவன மாகவும் கையாளுவோமாயின் இப் பிரச் சினை குறைக்கப்படலாம்.
இப் பயிர்ச் செய்கையைச் சித்திகர மாகக் கையாளுவதற்குப் பின்வரும் மூன்று அம்சங்களும் சிறப்பாக அனுட் டிக்கப்படல் வேண்டும்:
1. நிலப் பண்படுத்தல் முறைகள், 2; பயிர்களைத் தெரிதல்

Page 13
3. களை, பீடை, நோய்களைக்
கட்டுப்படுத்தல்
அத்துடன் பயிர் செய்யப்படவிருக் கும் சூழலிற்கேற்ப, பயிர்த்திட்டத்தைத் (Cropping programme) S.L. LáGs by th அவசியம்
1. நிலப்பண்படுத்தல் முறைகள்
பல் லினப் பயிர்ச் செய் ைக ைய வெற்றிகரமாக அமுல் நடத்த, நிலப் பண்படுத்தலில் பின்வரும் காரணிகள் கவனத்திற் கொள்ளப்படுதல் அவசியம்3
இச் செய்கையில், நெல்லுடன் அல் லது அதைத் தொடர்ந்து, உடனடியாக வேறு மேட்டுநிலப் பயிர்களை நடவேண் டிய அவசியம் ஏற்படுவதால், நிலமானது சேருக்கப்படாமல், புழுதியிலே விதைக் கப்படுதல் வேண்டும். களித்தன்மை அதிகமுள்ள மண்களைப் பயிரிவளர்ச்சிக்கு ஏற்ற முறையில் பண்படுத்தும் போது, குறிப்பாக மழையை நம்பிப் பயிர் செய் யும் போது, சரியான காலநேரத்தில் பண்படுத்துவது மிகவும் முக்கியமாகின்
D5
பண்படுத்தல் முறைகள் அடுத்து வரும் பயிரை இலகுவில், காலதாமத
1. அகன்ற வாய்க்காலும், ஒடுங்கியபே
 

மின்றி நடுவதற்கு அல்லது இடையில் தடுவதற்கு ஏற்றமுறையில் அமைய வேண்டும்; பண்படுத்தல்களின் எண்ணிக் கையை முடிந்தவரை குறைப்பதாலும், மிகக் குறைந்த ஆழத்திற்கு_நிலத்தைப் பண்படுத்துவதாலும் (பொதுவாக 2 - 3 சமீ போதுமானது) இதற்கான காலம் சேமிக்கப்படலாம்3 அத்துடன் அடுத்து வரும் பயிரினம், தடும் முறையைப் பொறுத்து முன் கூட்டியே, தற்போதய பயிரை நட எத்தகைய பாத்திமுறைகள் அமைக்கப்படுதல் வேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொள்ளல் வேண்டும். இத ஞல் மிகவும் குறைந்த திருத்தமுறை களுடன் சிறு சிறு மாற்றங்களை மட்டும் செய்து பாத்திமுறைகளே மாற்றியமைத் துக்கொள்ள முடிகிறது. மேலும் வெவ் வேறு பயிராக்கவியல் முறைகளிலே இயந் நிரங்களைப் பாவிப்பதன் மூலமும், அடுத்துவரும் பயிர் உடனடியாக நடப் படலாம். இதில் இருசில்லு உழவு இயற் திரங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.
நிலம் பண்படுத்தப்பட்டபின் பயிர் இனத்துக்கும், நடும் முறைக்கும் ஏற்பக் கீழ்வரும் பாத்திமுறைகள் அமைக்கப் படும்3
D6?-h.
10)

Page 14
இப் பாத்தி முறையில் அகன்ற வாய்க்கா லில் (B) நெல்விதைக்கவும், அதை அறு
1. அகன்ற மேடையும், ஒடுங்கிய
39-40
இம்முறை நீர்த்தேக்கத்தைச் சகிக்காத வெங்காயம், பயறு போன்றவை நடு வதற்குப் பாவிக்கப்படலாம். ஒடுங்கிய
11. வரம்பு சால் முறை.
G
இப் பாத்திமுறையில் நீர்த்தேக்கத்தைச் சகிக்காத மேட்டு நிலப் பயிரிகளும் வற்
2. பயிர்களின் தெரிவு
பல்லினப் பயிர்ச்செய்கைத் திட்டத் தில் எல்லாவிதமான செய்கைப் பயி ரினங்களையும் சேர்த்துக்கொள்ளலாம் ஆணுல் பொதுவாகப் பயிரிகளைத் தெரிவு செய்கையில் பின்வரும் காரணிகளை மன திற் கொள்ளவேண்டும்.
பல்லினப் பயிர்ச்செய்கை செய்யப் படும் பிரதேசத்தின் பிரதான ஆதாரம் முக்கிய பயிராகத் தெரிவு செய்யப்படல் வேண்டும் இலங்கையில் பிரதான உணவு நெல்லாக இருப்பதால், நெல்ைே முதற் பயிராக எப்போதும் இருக்கிறது; நெல்
(1.

வடை செய்யுமுன் வேறு பயிர்களை ஒடுங்
கிய மேடையில் (A, A) நடவும் முடியும்
வாய்க்காலும்,
莓
-O
y
محستصہ سسS4
E.
1)
வாய்க்காலினுாடு (D, D) நீர் பாய்ச்சப்
Atlant the
ܥܠܐܘ
ரூசே போன்ற கொடிகளும் வரம்புகளில் (G, G) Zurofil. - Lu Lavtrb
விற்கு பதிலாக ஏனைய தானியவகை னான சோளம், குரக்கன் போன்றவை பும் பயிர்த் திட்டத்தில் சேர்த்துக்கொள் னப்படலாம். குறிப்பிட்ட காலநிலை களில் வளரக்கூடிய பயிரினங்களே G፰sff £ፅ தெடுக்கப்பட்டு, அவை சரியான முறை பில் பயிர்த்திட்டத்தில் புகுத்தப்படுதல் அவசியம் உதாரணமாக, உலர் வை பத்தில் கார்த்திகை - மார்கழி மாதத்தில் தான் உருளைக் கிழங்கு பயிர்செய்ய முடி யும்; அதேபோன்று சின்ன வெங்காயம் உத - மாகிக்குப் பின்னும், பம்பாய் வெங் காயம் ஆனி-ஆடி மாதங்களிலும் நடப் வட்டால்தான் தல்விளைவும், அதிக a) treu மும் கிடைக்கும்;

Page 15
மேலும் குறைந்தகால வயதுள்ள பேதங்களைத் தெரிந்தெடுப்பதால், ஒரு வருடத்தில் பல பயிர்களை நடச் சாத் தியமுண்டு. எடுத்துக்காட்டாக, நெற் uffidò BG. 34 - 8, BG. 34 - I Gunrcivo 3 மாதப் பேதங்களையும், மிளகாயில் சந்தக்கா போன்ற 3 மாதப் பேதங்களை யும் தெரிவது சிறந்தது. அத்துடன் போசாக்குமிக்க பயிர்களைப் புகுத்துவதும் நன்மை பயக்கும். குறிப்பாகப் புரதகி களையும், விற்றமின்களையும் கவனத்திற் கொள்ளுதல் அவசியம்.
இடையிற் பயிர் செய்யக்கூடிய பயி ரினங்களைத் தெரிற்தெடுத்தலும் அவகி uth. இடைப்பயிரி நாட்டும்போது, பழைய பயிர் அறுவடைநிலையில் இருந்து கொண்டிருக்கவேண்டும். உதாரணமாக, B வாய்க்காலிலுள்ள நெல் அறுவடை செய்யப்படுவதற்கு 10 - 15 நாட்களுக்கு முன் A, A மேடைகளில் மிளகாய், பயறு, நிலக்கடலை முதலிய பயிர்கள் நடப்பட லாம். இப்பயிரினம் குட் டை யான அமைப்பும், பரந்து வளராமல் நிமிர்ந்து உயர்ந்து வளரக்கூடிய இல்களைக் கொன் டதாயும் இருப்பின், அது இடைப்பயிரி தட ஏற்றதாக இருக்கும். அல்லது வெவ் வேறு வளருத்தன்மையுள்ள இரு பயிரி கள் (உதாரணமாக உயர்ந்து வளரும் சோளமும், படர்ந்து வளரும் வற்ருளே யும்) ஒருமித்து நடப்படலாம்.
மெதுவான ஆரம்ப வளர்ச்சியைக் கொண்ட மிளகாய் போன்ற நாற்றுக ளாக நடக்கூடிய பயிரிகளைப் புகுத்துவ தால் அதிகளவு காலம் சேமிக்கப்பட லாம். எடுத்துக்காட்டாக, மிளகாயை நாற்றுமேடையில் வளர்த்துப் பின் வய லில் நடுவதால் 4-6 வாரங்களைச் சேமிக்க முடிகிறது; மேலும், ஒளிக்கால உணர்ச்சி யற்ற பயிர்களையே தெரிதல் வேண்டும். இதஞல் வருடத்தின் எம்மாதத்திலும் பயிரின நட்டுப் பயன் பெறலாம். அத்
துடன் சுழற்சி முறைக்கேற்ற சிறந்த
பயிர்களைத் தெரிவு செய்து, அவற்றைப் பயிர்த்திட்டத்தில் தகுந்த இடங்களில் புகுத்துவதால், மண்வளத்தைக் கூட்ட
(1

வும் பயிர்களில் ஏற்படும் நோய், பீடை களேக் கட்டுப்படுத்தவும் முடியும்.
நுகர்வோரி விரும்பக் கூடிய, நல்ல சந்தை வாய்ப்புள்ள அதிக காலம் சேமிக்கத்தக்க அதிக வருமானம் தர வல்ல பயிரிகளைத் தெரிதலும் லாபகர மானது. இவ்வித பணப்பயிர்கட்கு மிள காய், வெங்காயம் என்பன சிறந்த உதா ரனங்களாகும் பல்லினப் பயிர்ச் செய் கையில் குறிப்பிட்ட நிலத்தில் ஆண்டு பூராவும் பயிரி செய்யப்படுவதினுல் நோய் பீடை பல்கிப் பெருக இடமுண்டு எனவே, இவற்றின் தாக்கத் தை எதிர்க்க க் கூடிய பேதங்களைத் தேர்ந்தெடுப்பதால் இராசன நாசினிகட்குப் பணம் செல விட வேண்டிய அவசியம் ஏற்படாது;
முதிர்ச்சி அடையமுன் உணவிற்குப் பாவிக்கக்கூடிய பயிரினங்களை, உதாரண Golau iš asmt uuuh, சோயா அவரை போன்றவற்றைத் தேர்ந்தெடுத்தல் புத்தி சாலித்தனமானதாகும். இதனுல் அதிக விளைவு பெறலாம். இவ்வாறு முதிராத உணவுகளின் போசாக்கும் கூடுதலாக இருக்கும். அதுமட்டுமல்லாது, பயிர்கள் சொற்பகாலத்திற்கே நிலத்தில் இருப்ப தால் பராமரிப்புச் செலவும் குறையும். மேலும், தெரியப்படும் பயிரினங்கள் பண்ணை வில்ங்குகட்கு உணவாக அளிக் கப்படக்கூடிய கழிவுப் பொருட்களைத் தருமாயின், அது சிறப்பானது; முடியு மான இடங்களில் தூற்றுக்கட்டைப் பயிர் களையும் புகுத்தவேண்டும். எடுத்துக் சாட்டாக, நெல் விற்குப்பின் நடப்படும் இறுங்கினை இருமுறை தூற்றுக்கட்டைப் பயிராக்கம் செய்வத ஞல், அதிகளவு காலம் சேமிக்கப்படலாம்.
நீர் வசதி குறைவான பகுதிகளில் வரட்சி தாங்கக்கூடிய இறுங்கு போன்ற பயிர்களைப் புகுத்துவதால் நன்மையுண்டு. அத்துடன், பல மாதிரி நுகர்வுத் தன்மை களைக் கொண்ட பயிர்களும் இதில் சேர்க் stul - evnt tid e-Strp 60W Losta, வற்ருளை யின் மென்மையான முனையும், கிழங்கும் மனித உணவாகவும், அதன் கொடி

Page 16
விலங்குனவாகவும் உபயோகப்படுத்தப் படலாம். கைத்தொழிலுக்கு வேண்டிய மூலப் பொருட்களைத் தரக்கூடிய பயிரி களும் பல்லினப் பயிர்ச் செய்கையின் புகுத்தப்பட உகந்தவையாகும்.
3. களை, பீடை, நோய்களைக்
கட்டுப்படுத்துதல்
இராசயனங்களை இதற்காகப் பாவிக் கையில் விவசாயி விசேட கவனம் செலுத்தவேண்டும். ஒரு பயிருக்குப் பாவிக்கப்படும் இரசாயனம் மற்றைய பயிருக்கு கெடுதல் விளைவிக்காததாக இருக்கவேண்டும். எனவே, வயலில் ஒரே
நடும் திகதி அறுவடை பயிர் (ஆங்கில) திகதி
1. நெல் 89ւն. 1 Lorr 5 2 மிளகாய் u1 68יח פ ஆவணி 3; சின்ன u12 88זחפ சித்.
வெங்காயம் 43. u. augy ஆடி 25 thprt.
முதலில் ஐப்பசியில் நெல்மட்டும் B வாய்க்காலில் நடப்படுகிறது. பின், மாசி மாதத்தில் நெல் அறுவடைக்கு 10 நாட் கட்குமுன் ஏற்கனவே நாற்றுமேடையில் தயாராக இருக்கும் மிளகாய் நாற்றுகள் A, A மேடையில் நடப்படுகின்றன. நெல் அறுவடை செய்யப்பட்டு இரு நாட்களின் பின் B வாய்க்காலில் வெங்காயம் நடப் படும். வெங்காயமும், மிளகாயும் ஒரு மித்து வளரத் தேவையான சகல பரா மரிப்புமுறைகளும் பாவிக்கப்படல் வேண் டும். வெங்காயம் சித்திரை மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு B வாய்க்கால் வெறுமையாக விடப்படுகிறது. ஆவணி யில் மிளகாயிலிருந்து கிடைக்கும் பயன் குறைவடைவதால் அவை பிடுங்கி அகற் றப்படுகின்றன. இதன் பின், ஆடி மாத இறுதியில் B வாய்க்காலில் பயறு நடப் படும். இதுவும் புரட்டாதி இறுதியில் அறுவடை செய்யப்பட்டு அகற்றப்பட
(1,

நேரத்தில் இரு பயிர்கள் இருக்குமாகை யால், களை நாசினி பாவிப்பதிலும் பார்க்க ஊடுசாகுபடி செய்வதே புத்திசாலித் தனமானது. இதனேவிட இவற்றைப் பாவிக்கையில் அறுவடைப் பருவத்தி லுள்ள பயிர்களில் ஏற்படக்கூடிய மீததி, gráash (Residual Effect) tubu) síGeFL-. கவனம் செலுத்த வேண்டும்.
இறுதியாக, மேற்கண்ட அம்சங்களை எல்லாம் சரியான முறையில் புகுத்தி, பயிர்த்திட்டமொன்றைத் திட்டமிடுதலே மிக முக்கியமானது, உதாரணமாக உலர் வலையத்தில் சாதாரணமாகக் கைக்கொள் at isang u ஒரு பல்லினப் பயிர்த்திட் டத்தை எடுப்போமாயின் . .
- த் கால அளவு வருமானம்
(தாள்) விக்ளவு/ஏக்கர். (ரூபா)
I 0 130 100 புசல் 800 I 80 10 அந் , 8960 22 70 5 தொன் 12500
25 60 2000 இமுத். 6000
440 292 50
லாம் அல்லது அறுவடை செய்யப்பட்ட பின் நிலத்தில் உழுது புரட்டி விடலாம். தொடர்ந்து மறுபடியும் நிலத்தைத் தயார் செய்து நெற் செய்கையை ஆரம்
பிக்கலாம்.
மேற்கூறிய பயிர்த்திட்டத்தில் ஒரே ஒரு பண்படுத்தலுடன் 4 பயிரிகள் பயிரி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு பயிரை யும் தனித்தனியே ஒன்றன்பின் ஒன்ருக நடுவதாயின் 440 நாட்கள் தேவைப் படும். ஆஞல் இங்கோ 365 நாட்களுக் குள்ளேயே இத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய முடிகிறது. மேலும் இதன் மூலம் விவசாயி ஒரு ஏக்கரில் இருந்து ஒரு வருடத்தில் சுமார் 29,000 ரூபாவை வருமானமாக பெறலாம். இதில் செலவு அரைவாசியெனக் கொண்டாலும், மிகுதி இலாபமாகும். அத்துடன் ஒரே நிலத் தில் ஒரு தடவையில் இரு பயிர்கள்

Page 17
இருப்பதஞல் பயிர்ச் செய்கை, பராமரிப் புச் செலவுகள் யாவும் குறைவடையும்.
சாதாரணமாகக் கைக் கொள்ள ச் கூடியதென ஆராய்ச்சியாளர்களினுல்
உதாரனம் 1
uuri நடும் மேடை நடு 1. நிலக்கடல் G, G சித் 2. தக்காளி B sh 3. கறிமிளகாய் A. A ea 4. நெல் B கார் ச. பீட்றுாட் A, A шопт!
உதாரனம் 2
பயிர் நடும் மேடை நடு
1. நெல் B ஐட் 20 மிளகாய் A, A 6aDğ 3. Luatu gy - B f
. சோயா அவரை B ஆ! 5. GF Tan b A, A <莎6
உதாரனம் 3
W நடும் மேடை - og 13 நெல் B էվն 25 மிளகாய் A, A ை 3. சோயா அவரை E சித் 43 உருளைக்கிழங்கு D, D <宅岛1
மானுவாரிச் செய்கைபண்ணக்கூடிய சில ப
உதாரனம் 4
9ri நடும் மேடை 13 மிளகாய் A, A 2; வெங்காயம்(மரக்கறி) B 3} இறுங்கு B 48 இறுங்கு
(தூற்றுக்கட்டைப்பயிர்) B
உதாரணம் 5
Lui நடும் மேடை தடு 1; வெங்காயம் E 岛 2. u. augy D, D 3. எள் E
(1

கருதப்படுகின்ற சில கீழே தரப்பட்டுள்ளன. நீர்ப்பாசன வசதியுள்ள மேட்டு நிலங்களில் பாவிக் கப்படக்கூடிய சில திட்டங்களாவன.
ம்ெ திகதி r L. 9
历 5 30 (g 21
அறுவடை
ஆவணி கார் கார்டு tu ši ... சித்
மொத்த நாட்கள்
4
O
25
20
12
அறுவடை
LD nr 6
ஆனி 15
சித் புரட்3 ஐப்
மொத்த நாட்கள்
2
அறுவடை
தை 12
ஆணி
5
ஆடி 30 ւկprւ -3 27
மொத்த நாட்கள்
பயிர்த்திட்டங்களில்
கால அளவு
95
39
97
128
60
469
கால அளவு
120
Η 5 Ο
SO
60
6.
450
கால அளவு
23
150
90
65
428
யிரித்திட்டங்கள் பின் வருமாறு:
5டும் திகதி
ஐப் 1 gü 2 uti). 5
ஆணி 5
ம் திகதி մ3
nrd's 15 T 5 2 0
.4)
ஆறுவடை Lusig as trf 20 ஆணி 5
ஆவணி 25
மொத்த நாட்கள்
அறுவடை
உத
norr G 15
வைகாசி 20
மொத்த நாட்கள்
கால அளவு
wiki
150
48
90
80
3 68
காலஅளவு
90
60
90
240

Page 18
நல்ல நீர் வடிப்புள்ள மட்டமான நிலம், வருடம் முழுவதும் போதுமான நீர்வசதி, இயந்திரமயமாக்கம் 6 Tázs னவே பல்லினப்பயிர்ச் செய்கையில் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும், இங்கு முழுமையான இயந்திரமயமாக்கம் முடியாதுவிடினும், ஆகக் குறைந்தது பகுதியாகலாகுதல் இயந்திர ம ய மாக்கப் படல் வேண்டும். மானவாரி முறையில் பல்லினப் பயிர்ச் செய்கையை செய்வதற்கான ஆராய்ச்சி கள் தற்போது மகா இலுப்பள்ளம ஆராய்ச்சி நிலையத்தில் நடந்துகொண் டிருக்கின்றன. ஆஞல், உலர்வலையத்தில் பாசன வசதிகளை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படின், பல்லினப்பயிர்ச் செய்கை
புகையிலையின் தர
பயிர்ச் செய்கையின் முக்கிய நோசி தாகும். ஆணுல் புகையிலையைப் பொறு மிக முக்கியமானது காலநிலை தவிர்ந்த களில், புகையிலையின் தரத்தை நிர்ணயி Qugy 6ì $ợp6ư. N, P, K, Ca, Mg, B, M தக்கவையாகும் .
இலையின் தடிப்புக்கு N உம், இயிை திக்கும், நோய் எதிர்ப்புக்கும், இலையின் Mg o b, 9&abú urú lo ibg5 N, Min, B 6 இலை எண்ணிக்கைக்கு B, Mn என்பனவு என்பனவும், தாவரத்தின் உயரத்துக்கு நீடிப்பதற்கு B உம் அவசியமாகும். யிலையின் தரத்தைப் பாதிப்பதாகக் கா வளமாக்கிகளை, உதாரணமாக மியூறிே தவிர்க்கவேண்டும்.
லின் போது இலே நொருங்கும் தன்ை காணப்படும் போது இழையமைப்பைப்
தாக்கி சுருங்கச் செய்யும். B பற்ருக்குள் ஆரம்பத்தில் சிறிய துளைகள் உண்டாகி அடையும். Mn பற்ருக்குறைவாக உள்
விகிதம் 25 : 31 : 125 ஆகும். நன் 20 : 25 125 என்கின்ற விகிதம் சிற 6660) Léasáš s Aug. Lu B, Mn, Ca, Mg, Cł தட்ட 0.00005%, 000 30% 12%, 3
Ca மேலதிகமாக காணப்படும்ே
தாசி போன்று ஆக்கும். N தேவைக்க தி
மனல் நன் மண்ணுக்கும், மன

வெற்றியளித்தலுக்கு ஒருவிதமான தடை யும் இராது.
*"பல்லினப் பயிர்ச் கெய்கையின் தற்தை" என அழைக்கப்படும் கலாநிதி றிச்சர்ட் பிறப் பீல்ட் பல்லினப் பயிர்ச் செய்கையில் இருந்து நல்ல இலாபம் பெற 1 - 2 ஏக்கரைக் கொண்ட சிறு நிலத்துண்டுகளே சிறந்தவையென்றும், அப்போதுதான் பயிர்கட்குச் செறிவான கவனத்தைக் கொடுத்து நல்விளைவைப் பெறமுடியும் எனவும் கண்டுள்ளார் எனவே சிறுநிலத் துண்டுகளையே கொண்ட இலக்கையின் விவசாயிகளின், குறிப்பா கத் தமிழ்ப்பிரதேச விவசாயிகளின் வரு
மானந்தனைக்கூட்ட இப் பயிரி செய்கை
வழிவகுக்கும் என்பது தெளிவு.
pfb GIl T260565i
கம் அதி உயர்ந்த விளைவைப் பெறுவ த்தவரை விளைச்சலுடன் அதன் தரமும் ஏாேய சாதாரண பயிர்ச் செய்கை முறை ப்பதில், வளமாக்கிகள் முக்கிய இடம் ம, C என்பவை இவற்றிற் குறிப்பிடத்
ன் நிறத்துக்கு P உம், இலையின் மீள்சக்
வாசனைக்கும் K உம், இழையமைப்புக்கு ான்பனவும், சீரான முதிர்ச்சிக்கு Ca உம், ம், எரிதல் தரத்துக்கு K, Ca, Mg, Cl ,ே Mn என்பனவும், பூக்கும் காலத்தை ாழ்ப்பாண நீரில் காணப்படும் CI புகை ட்டப்பட்டுள்வது. ஆகவே C கொண்ட யேற்றை புகையிலைக்குப் பாவிப்பதைத்
பாது சீரற்ற முதிர்ச்சியும் பதப்படுத்த மயும் அடையும். Mg அதிக வீதத்தில் பாரதூரமாகத் தாக்கி இலையைக் கட ாமாக இருப்பின் இலையைக் கரடுமுரடான மற கானப்படும்போது இலை மஞ்சளாகி இறுதியில் இல் பிய்ந்த தோற்றத்தை ளபோது இலை வெளிறும். ல் தரைகட்கும் சிறந்த NWP:N/K : PIK மண்ணுக்கும் பாரமான மண்ணுக்கும் 1ற்ததாகும் மண்ணில் இருக்க வேண்டிய ஆகியவற்றின் அளவு முறையே கிட்டத் "5%, 0°5% ஆகும்.
தொகுத்தவர் செல்வி ?. காளிதாசன்
(5)

Page 19
உணவுப் பிரதியீடுகளு
(Food Substitutes
6#fff Qal. mā&I B. sc,
(C
விரிவுரையாளர், விவசாய பீடம்
குறைந்து வரும் உணவு வளங்கள் காரணமாகவும், எமது பொருளாதார நெருக்கடி காரணமாகவும், "உணவுப் பிரதியீடு" என்னும் பதம் தற்போது யாவரது பேச்சிலும் அடிபடுவது மாத் திரமன்றிச் செய்திச் சாதனங்கள் மூல மும் மக்கட்கு அடிக்கடி எடுத்துக் கூறப் பட்டு வருகின்றது. உணவுப் பிரதியீடு கள் எனக்குறிப்பிடப்படும் வெவ்வேறு விவசாயப்பொருட்கள், போசனையளவில், நமது வழக்கமான உணவுகளை மாற்றிடு செய்யக்கூடியவை என்பதே பொருள்.
ஒரு உணவின் போசனைப் பெறுமா னம், அவ்வுணவிலுள்ள, உடம் பின் வெவ்வேறு உயிரிரசாயனவியற் தொழில் களைப் புரிவதற்குத் தேவையான, அத்தி யாவசிய இரசாயனக் கூறுகளிற் தங்கி யுள்ளது. உணவிற் கூடுதலாகக் கானப் படுகின்ற கூறுகளில், காபோவைதறேற் றுகளும், கொழுப்புகளும் உடம்பிற்குத் தேவையான சக்தியையும், புரதங்கள் உடம்பின் தொழிற்பாட்டுக் கட்டமைப் புப் பொருட்களையும் அளிக்கின்றன. நாளாந்த உணவின்போது இம்மூன்று கூறுகளும் கணிசமான அளவு உட்கொள் ளப்படுவதால், உணவுப் பிரதியீடுகள் இவற்றைத் தாராளமாகத் தரக்கூடியவை யாக இருக்கவேண்டும்.
காபோவைதறேற்றுப் பிரதியீடுகள் :
எந்த உண்னக்கூடிய மாப்பொருள் உணவும் உடம் பிற்கு காபோவைதறேற் றுக்களை அளிக்க வல்லது. இவற்றுள்ளே தானிய மணிகள் உயர்ந்த ஸ்தானத்தை வகிக்கின்றன. இன்றுவரை அரிசியும் கோதுமையும் அதிமுக்கிய இடத்தைப்
(1

[), Wj ୬_୩Tରାଥi୍bli)
and New Foods)
ey.), M. S., Ph. D. (U.S. A.) MIFT.
وb
இலங்கைப் பல்கலைக்கழகம்.
பிடித்திருந்தன. எனினும் நமது நாட் டிற் தற்போது நிலவுகின்ற சூழ்நிலை சோளம், இறுங்கு, குரக்கன் மெனேறி (Mineri) போன்ற ஏனைய தானியங்களை யும் கருத்திற்கொள்ள வேண்டிய அவசி யத்தை ஏற்படுத்தியுள்ளது. போசனப் பெறுமானத்தைப் பொறுத்த வரையிலே சிறுசிறு மாற்றங்களுடன், எல்லாத்தானி பங்களும் கிட்டத்தட்ட ஒரே பொது அமைப்பைக் கொண்டவை என்பதை இவற்றின் இரசாயனப்பகுப்பு நன்கு வெளிப்படுத்துகின்றது. பெரும்பாலும் இவவ 10 - 14% நீர், 58 - 72% காபோ வைதறேற்று, 8 - 13% புரதம், 2 - 5% கொழுப்பு என்பவற்றைக் கொண்டிருப்ப துடன், 100 கிராமிற்கு 300 - 500 கலோரி சக்தியையும் தரவல்லன5
இத்தகைய தானியங்கள் எமது நாட் டில் ஒரளவும், வேறு சில நாடுகளிலே கணிசமான அளவும் உண்ணப்படுகின் றன; மக்களின் அன்ருட உணவிலே இவற்றைச் சேர்த்துக் கொள்ளும்போது, நுகர்வோரின் விருப்பு வெறுப்புக்கள் ஓரி கட்டுப்படுத்தும் காரணியாக y 60 DEL லாம் வெவ்வேறு தானியங்களின் உண வுப் பெறுமானங்களிற் பெருமளவு வேறு பாடில்லை என்று தெரியுமாகையால், இவ்
வுணவுகளின் சுவைக்கு எம்மைப் பழக்
6)
கப்படுத்திக்கொள்ளல் முதற்கண் அதி முக்கியமாகின்றது. இவ்வாறு பழக்கப் படுத்துதல் இலகுவிற் கைவரக்கூடிய காரியமல்ல எனினும் சிறிது சிறிதாக இவற்றை அறிமுகப்படுத்தும் போது, ஆரம்பத்திலே இவ்வுணவுகளை ஏற்றுக் கொள்ளத் தயங்கினலும், கால ஓட்டத் தில் மக்களாற் பெரிதும் விரும்பி உண் ணப்படும்,

Page 20
சோளம், இறுங்கு போன்ற மணிக ளின் மேற்புறத்தில் ஒரளவிற்குக் கடின மான வெளிக்கவசமொன்று இருப்பத ணுலே இவற்றை உமியகற்றல் (Miling) செய்வதில் முக்கிய கவனமெடுக்கப்பட வேண்டும். உமியகற்றும்போது இம்மணி கள் உடைந்த நெல் மணிகளினது அள விற்கு உடைக்கப்படுமானல், இவற்றை அரிசி சமைப்பது போன்று இலகுவாகச் சமைத்துக்கொள்ளலாம். உணவில் அதி களவு மாப்பொருள் இருப்பது போன்ற
சுவை ஏற்பட நேர்த்தால், உண்ணும் போது அதிகளவு குழம்பைச் சேர்த்துக் கொள்வதன் மூலம், இச் சுவையைத்
திருப்திகரமானதாக மாற்றிவிடலாம்.
காபோவைதரேற்றுகள், தானியங்க ளில் மட்டுமன்றி முகிழ்கள், கிழங்குகள் போன்றவற்றிலும் உள்ளன. இதன லேயே மரவள்ளி, வத்தாளை, இராச வள்ளி போன்ற உணவுவகைகட்கு இப் போது முக்கியத்துவம் அளிக்கப்படுகின் றது. தானியங்களுடன் ஒப்பிடும்போது
இவற்றின் கிழங்கிலுள்ள மாப்பொருள்
அளவு பெரும்பாலும் கூடுதலானவை. ஆண்டரண்டு காலமாக, சாதாரன மணி தரி மரவள்ளிக்கிழங்கை மிகக் கவனத் துடனும் ஓரளவு பயத்துடனும் உண்டு வந்தனர். இதற்கு ஒரு முக்கிய விஞ்ஞா னக் காரணம் உண்டு. மரவள்ளியில் குளுக்கோசைட்டுகள் என்னும், ஒருவித சிச்கலான சேதனப்பொருட்கள் இருக் கின்றன. மரவள்ளிக் கிழங்கை உட் கொள்ளும்போது இச் சேதனப்பொருட் கள் நீர்ப்பகுப்புற்று, ஐதரோசயனிக் அமிலம் (HCIN) என்னும் ஒரு வித நச்சுப் பொருளை வெளிவிட வல்லன. அதிஷ்ட வசமாக எமது நாட்டில் உற்பத்தி செய் யும்படி சிபாரிசு செய்கின்ற இனிப்பான மரவள்ளி இனங்கள் இந் நச்சுப்பொருட் களை மிகக் குறைந்தளவிலேயே கொண் டிருக்கின்றன. அத்துடன், இந் நஞ்சின் பெரும்பகுதியை அழிப்பதற்குரிய வழி வகைகளை உணவு விஞ்ஞானிகள் தற்
* மேலும் விபரங்கட்கு, 'ஊற்று" தொகுதி 1,
(17

போது கண்டுபிடித்துள்ளனர்." Lumrar* தயாரிப்பதற்கும் ருெட்டி, பிட்டு, இடி யப்பம் முதலிய உணவுகளை உண்டுபண் ணுவதற்கும் மரவள்ளிமா தற்போது பிரபல்யம் அடைந்து வருகின்றது.
கோதுமைமாவின் தட்டுப்பாடு கார னமாகப் பாண் விநியோகம் தற்போது மிகவும் குறைந்துள்ளது. கோதுமைமாப் பொருளின் தனிப்பட்ட, சிறப்பியல்பான அமைப்பின் காரணமாக, சிறிதளவு தன்னும் கோதுமைமாவின்றி பாண் தயாரிக்க முடியாது. அதாவது, உண் ணக்கூடிய பாண் ஒன்றைத் தயாரிக்க வேண்டுமெனில், இதற்கு தேவைப்படும் கோதுமைமாவின் ஒரு பகுதியை மாத்தி ரமே வேறுமாப்பொருள் உணவுகளினுல் பிரதியீடு செய்யலாம். அண்மையில் செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் படி இறுங்கும், மரவள்ளியும் இத்தகைய பிரதியீட்டுப் பொருட்களாகப் பாவிக்கப் படக்கூடியவை என்று உறுதியாகத் தெரி கின்றது. மனிதனுக்குத் தேவையான அத்தியாவசிய அமிளுே அமிலங்களையும் விற்றமின்களையும் இவற்ருேடு சேர்ப்ப தன் மூலம் உணவுப் பெறுமானத்தை விரும்பிய முறையிலே அதிகரித்துக்
கொள்ளலாம்.
புரதப்பிரதியீடுகள்:
போசனைத் தகவின்மை (Malnutrition) என்பது பெரும்பாலும் உடம்பிற்குத் தேவையான புரதப்பற்ருக்குறையோடு தொடர்புள்ளது. அண்மையில் அறிமுகப் படுத்தப்பட்ட "அதிசயப் பயிர்" (Miracle Crop) என்று அழைக்கப்படும் சோயா அவரை நமது நாட்டின் புரதத் தேவையைக் கட்டாயமாகப் பூர்த்தி செய்யும். சோயா அவரையில் இருக்கும் 38 - 40% புரதம் இறைச்சி, மீன், முட்டை ஆகிய உணவுகளின் புரதங்க ளோடு ஒப்பிடும் வகையிற் தரம் கொண் டது. மேலும். இதனின்றும் தயாரிக்கப்
இலக்கம் 1ன் 36-37ம் பக்கங்களைப் பார்க்க

Page 21
u Gh GF nr Lurr அவரைப் பாலானது மாட்டுப் பாவிலும் பார்க்கக் 6Bag Li போசனைச் சத்துக் கொண்டது. பிள்ளை கட்குத் தாய்ப்பால் கொடுக்காமல் நிறுத்துகின்ற போதிலேயே )$.9Fח u זהו அவரைப் பாலை ஓர் உணவாக அறிமுகப் படுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் இப்பாலில் இருக்கும் சிறிதளவான விரும்பத்தகாத சுவையை, வயது வந்த வர்களினல் ஒரளவு உணரிந்துகொள்ளக் கூடியதாயிருந்தாலும், சிறு பிள்ளைகள் நன்கு விரும்பி ஏற்றுக்கோள்வர். ஏனெ னில் சிறுபிள்ளைகள் சுவைகளை இலகு வில் உணர்ந்து அவற்றிற்கு முக்கியத் துவம் அளிக்கும் தன்மை குறைந்தவர் கள். சுவையூட்டும் பொருட்களை இப் பாலுடன் சேர்த்து வயது வந்தவர் களும் விரும்பி உண்ணும்படி செய்ய G) nr ub. வளர்ச்சியடைந்த நாடுகளில் உணவு விஞ்ஞானிகள் சோயா அவரை யில் உள்ள புரதத்தின் பெறுமானத்தை உயர்த்திச் சுவையூட்டுவதன் மூலம் இதன் விரும்பியுண்ணும் தன்மையையும் கூட்டியுள்ளனர். உண்மையிலேயே இவ் வுணவுகளை இறைச்சிகளினின்றும் இலகு வில் வித்தியாசப்படுத்த முடியாது.
இயற்கையில் மிகப்பரந்து கானப் படும் பருப்பு வகைத் தாவரங்களிலும் உயரிய அளவு புரதங்கள் இருக்கின்றன இலங்கையில் பயிர் செய்யப்படும் பருப்பு வகைத் தாவரங்களாவன வெவ்வேறு விதமான அவரைகள், பயறுகள், காரா மணிப்பயறுகள் (COWpea) ஆகும்.
கொழுப்புப் பிரதியீடுகள் :
மனிதனுக்குத் தேவையான கலோரிச் சக்தியை அளிப்பது மாத்திர மன்றி, கொழுப்புக்கள் நமது உணவுகளின் சுவை 'யையும் உயர்த்துகின்றன: பெரும் பாலும் எமது உணவில் மிக விலையான பகுதி கொழுப்பாகும். பொதுவாக, இதுவரை மிருகக் கொழுப்பையே நம்ம வரி பாவித்து வந்தனர். ஆனல் அண் மைல்காலத்தில் இவற்றிற்குப் பதிலாக நிலக்கடல் எண்ணெய், சோளனண்ணெய்
(18

போன்ற புதுக் கொழுப்புப் பிரதியீடுக ளும் பாவிக்கப்படுகின்றன. இவற்றிலே குறைந்தளவு நிரம் பிய கொழுப்பமிலங் essit (Saturated Fatty Acids) QGLLS ணுல், இருதய நோய்கள் முதலியன ஏற் படுவதற்கும் சந்தர்ப்பம் குறைவு மிகச் சிறந்த மரக்கறிக் கொழுப்பிற்கு உதா ரணமாக மாஜரீனைக் (Margarine) குறிப் பிடலாம்.
உணவுப் பிரச்சினைக்குத்தீர்வு காண் பதற்கு, இவ்வாறு உணவுப் பிரதியீடு களைத் தேடுவதுடன், புது உணவுவகை களே அறிமுகப்படுத்துவதும் இன்னேர் வழியாகும். இத்தகைய புது உனவுகள் கூடிய போசணைத் தன்மை கொண்டவை யாகவும் அதேவேளையில் விலைகூடியவை யாக இருக்கவும் கூடும். இத்திசையிலே உணவு விஞ்ஞானிகளின் கவனம் திரும்பி யுள்ளது.
குளோவர். (Clover) அல்பால்பா (Alfalta) போன்ற அவரையினப் பயிர்க ளின் இலைகளிலிருந்து கணிசமான அளவு நல்ல உயிரியற் பெறுமானம் கொண்ட புரதத்தைப் பெறமுடியும். இலங்கையில் நன்கு செழிப்பாகக் காணப்படும் இலை வகைகளிலிருந்தும் இப்படிப் புரதங்களைப் பெறமுடியும். ஆனல் இதற்குத் தேவை யான தொழில்நுட்ப அறிவும், சிக்கலான இயந்திரங்களும் இல்லாமை ஒரு பெரிய தடையாக் இருக்கலாம்.
மிகப் பரந்து காணப்படும் கடலை யும், இதிலிருக்கும் அளவிறந்த தாவரங் கள் பிராணிகளையும் நோக்குமிடத்து, இவ்வுணவுகளை மனிதன் முற்ருகப் பாவிக்காது விடுவது துர்ப்பாக்கியம் என்றே தென்படுகிறது. தற்போது கட லிலிருந்து எடுக்கப்படும் ஒரே ஒரு உணவு மீன்: இங்கேயும் பிடிக்கப்படும் மீனில் மிக நல்ல மீன்களே உண்ணப்படுகின்றன: மிகுதியான பெரும்பகுதி மீன், 60s யற்றிருப்பதாலோ, சிறியவையாக இருத் தலாலோ, அல்லது வேறு காரணங்கட் காகவோ உண்ணப்படுவதில்லை. அண்மை யிலே, விஞ்ஞானிகள் இவ்வாறு வீசப்

Page 22
படும் மீன்களிலிருந்து ஒரு உயர்தரமான உணவொன்றைத் தயாரித்து, இதற்கு 's Li Lusi Gaffay'' (Marine Protein Concentrate or MPC) 6Tori Guluth'. டுள்ளனர்" வெண்ணிறமான தூள் போன்ற இவ்வுணவில் எந்தவிதமான மீன்மணமோ, சுவையோ இருப்பதில்லை. கூடிய அளவு புரதம் கொண்டிருப்பினும் துர் அதிஸ்ட வசமாக இவ்வுணவை நேர டியாக உண்னமுடிவதில்லை. எனவே இதி துறையில் மிகச் செறிவான ஆராய்ச்சி தேவைப்படுகின்றது. கடலினற் சூழப் பட்ட எமது நாட்டில் நமக்குத் தேவை யான உணவைக் கடலிலிருந்து பெற முயற்சி எடுக்க வேண்டும்.
பெற்ருே லியத்திலிருந்து பெறப்படும் விளைபொருட்களும் உணவுப் பொருட் களைத் தயாரிப்பதற்கு உதவலாம். இது சிறிது அதிர்ச்சிதரும் விடயமாக இருந் தாலும்கூட, உண்மையிலே, இவ்விளை பொருட்களிற் காணப்படும் ஐதரோக் காபன்கள் சில நுண்ணுயிர்களினற் தாகி கப்படும்போது இவற்றிலிருந்து மனிதனல் உண்ண உகந்த காபோவைதரேற்றுகளைப் பெறமுடியும் என ஆராய்ச்சி முடிவுகள்
மரமுந்திரிகைப் பழத்தில்
தேவைப்படும் பொருட்கள்:
பழங்கள் எலுமிச்சம் பழங்கள் இனி வணிலா சோடியம் மெற்ரு இருசல்பைட்
செய்கைமுறை:
100 பழங்களையும் சிறுசிறு
தெடுத்து நன்கு காய்ச்சுக, இவ்வாறு
பொதுவாக மரமுந்திரிகையின் பரு ஏந்திப்பழத்தினைப் பாவிக்காது விடுகின்ே சுவைதரும் பழச்சாற்றினைத் தயாரிக்கும்
பிழிந்து, சாற்றினைப் பழத்துண்டுகள் எ
னைத் தொடர்ச்சியாக ஒரு கரண்டியால் இருக்கும்போது இரண்டு இருத்தல் சீன அடையுமட்டும் காய்ச்சுக. பின்னர் எழு அத்தோடு வனிலா, சோடியம் மெற்ரு இவ்விரண்டு தேக்கரண்டி இடுக. விருட் துளி கலந்து, நன்கு ஆறவிட்டுப் போத், போது தேவையான நீருடன் கலந்து சு
(1S

காட்டுகின்றன. இலங்கையிலே பெற் ருேல் இருக்கமுடியும் என்ற கண்டுபிடிப் பும், பெற்ருேலைப்பெற முயற்சிக்கப்படு வதும், இக் கண்ணுேட்டத்திலே உற்சாக மூட்டுவதாய் உள்ளன.
உணவு முறையில் பெருமளவு மாற் றத்தை ஏற்படுத்துவது, சில வேளைகளில் லாபகரமானதாக இருந்தாலும் கூட இலகுவில் செய்துவிடக்கூடிய ஒரு காரிய மல்ல. ஏனெனிற் பசி எவ்வாறு உடலிய லோடு சம்பந்தமானதோ, அவ்வாறே உணவருந்துவது உளவியலோடு சம்பந்த மானது. எனவே, புதிய உணவுகளைக் கொண்டோ அல்லது உணவுப் பிரதியீடு களைக் கொண்டோ தல்ல சத்தான உணவுகளைத் தயாரிக்க முடியுமெனினும், இவை மனிதரால் விரும்பி உண்ணக் கூடியவையாக இருத்தல் அவசியம். இத் தகைய விருப்பம், இன்றைய உணவு நெருக்கடி போன்ற சந்தர்ப்பங்களில் நிர்ப்பந்தத்திஞ9ல் ஏற்படுவதாயினும் மக்களுக்கு நற்போசனை, போசணைத் தக வின்மை ஆகிய விடயங்கள் பற்றிப் போதிப்பதாலும் ஓரளவு ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இருந்து சுவைதரும் சாறு
ப்பைச் சுவைத்துவிட்டு, அதனுடனுள்ள ரும் இந்த ஏந்திப் பழத்தில் இருந்து
முறை பின்வருமாறு :
00
இருத்தல்
தேக்கரண்டி தேக்கரண்டி
:
துண்டுகளாக வெட்டி, அவற்றை நன்கு துவும் இல்லாதவாறு நன்கு வடித் நன்கு காய்ச்சும்போது எழும் நுரையி அகற்றவேண்டும். நுரை இல்லாது சியையும் கொட்டி ஒரு பாகுநிலையை
மிச்சப் பழச்சாற்றை அதனுள் இட்டு, . இரு சல்பைட்டு இரண்டையும் அளவிற்கு ப்பமான நிறமூட்டும் பொருளில் இரு தல்களில் அடைக்கலாம். தேவைப்படும் வையான பானம் தயாரிக்கலாம்.
b) ,

Page 23
6(6)) Ji TUIII 3
(Agroch
C. S.
விவசாயத்
*A-rler- முறைகளில் மனித உணவும், விலங்குணவும் அளிப்பதே விவசாயத்தின் நோக்கமாகும். இவ்வுன வுகளைப் பெறுவதற்காகப் பயிரிடப்படும் பயிர்கள் இவற்றினது இயற்கைச் சூழ் நிலைகளிலிருந்து வேறுபட்ட நிலைமைகளில் பயிரிடப்பட வேண்டியுள்ளன.
இயற்கைச் சூழலில், பலதரப்பட்ட
சூழற் காரணிகட்கிடையில் ஒரு சமநிை நிலவுகிறது. பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும் பீடைகள், களைகள் ஆகியவற் றிவது குடித்தொகையும் இச்சம நிலையி னுள் அடங்கும். ஆணுல், விவசாயம் செய்யும்போது இச் சமநிலைகள் குழப்பப் படுவதன் காரணமாக, களைகளிஞலும் பீடைகளினலும் பிரச்சினைகள் ஏற்படு கின்றன. பயிர்ச் செய்கையில் பீடைக களுக்குப் போதியளவு உணவு கிடைப் பதும், களைகள் வளருவதற்குகந்த நிலைகள் இருப்பதுமே இதற்குரிய காரணமா (5 D.
பயிர் விளைச்சலைக் குறைக்கின்ற பீடை கள், நோய்கள், களைகளாகியவற்றை பல தரப்பட்ட முறைகளில் கட்டுப்படுத்த லாம். எனினும், பெரும்பாலான சத் தர்ப்பங்களில் இரசாயனங்களைப் பரவித் தல் கூடிய பயனையளிக்கும். களை நாசினி களாகவும், பீடை நாசினிகளாகவும் பாவிக்கப்படும் 6) இரசாயனங்கள் உயர்விளைச்சலுற்பத்தியைத் தருவதா இலும் இவற்றிற்குக் குறைந்த முதல் தேவைப்படுவதாலும் இவை விவசாயத் தில் முக்கிய இடம் வகிக்கின்றன.
(2.

" JFT UII 60. Til 5 6T
emicals)
appo B.Sc. (Cey.), Ph. D. (Lond.)
துறை, பல்கலைக்கழகம், பேராதனே,
தற்போது இலங்கையின் விவசாயத் தில் களைநாசினிகளும், பூச்சிநாசினிகளும் குறிப்பிடத்தக்களவு பாவிக்கப்பட்டு வரு கின்றன. உதாரணமாக 1966 இலும், 1968 இலும் முறையே 250,000; 240,000 கிலோகிராம் களைநாசினிகள் பாவிக்கப் tu *L-6T,
பாவிக்கப்படும் விவசாய இரசாயனங் களின் தன்மை.
விவசாயத்திற் பாவிக்கப்படும் இரசா யனங்கள் நச்சுத்தன்மை கொண்டவை: எவ்வளவு தூரம் நச்சுத் தன்மை வாய்ந் தவை என்பது சேர்வையின் இரசாயனத் தன்மையிற் தங்கியுள்ளது. பொதுவாக, பூச்சி நாசினிகள் களைநாசினிகளிலும் பார்க்க கூடிய நச்சுத்தன்மை வாய்ந்தன வாகக் கருதப்படுகின்றன. இதன் கார னமாக இவ்விரசாயனங்கள் மிகுந்த கவ னத்துடன் கையாளப்படுவதுடன் உட் கொள்ளுமுணவில் நஞ்சூட்டா வண்ண மும் பாதுகாக்கப்படவேண்டும். கவன மின்றிப் பாவிப்பதஞல் ஏற்படும் அபாய கரமான சம்பவங்களைத் தடுக்குமுகமாக இரசாயனங்களை இறக்குமதி செய்தல், பாவனை செய்தல் ஆகியவற்றில் அரசாங் கத்தின் கட்டுப்பாடு ஓரளவு அவசிய to free gy.
களைகளையும் பீடைகளையும் கட்டுப் படுத்தும் இரசாயனங்களில் பெரும்பா லானவை சேதனவுறுப்புச் சேர்வைகளா கும் அனேகமாக இவை தூளாகவும் (Powders), தொங்கல்களாகவும் இலைத்

Page 24
தொகுதியின் மேல் பாவிக்கப்படுகின்றன. இவ்விதமாக பிரயோகிக்கப்பட்ட சேர் வைகளின் துகள் இலைகள், பூக்கள், பழங்கள் ஆகியவற்றின் மேல் புறத்து நிஞ்சி வைத்திருக்கப்படுகின்றது. ஆச
னேற்றுப் போன்ற அசேதனவுறுப்புப்
பீடை நாசினிகள் இலகுவில் கழுவியெடுக் கப்படக் கூடியன். சேதனவுறுப்புச் சேர் வைகளுடன் ஒப்பிடும்போது அசேதன
வுறுப்புச் சேர்வைகள் தாவர விழையங்
களினுட் புகுமளவும், தாவரப் பாகங்க ளில் புறத்துறிஞ்சப்பட்டிருத்தலினளவும் குறைவானதாகும்: D, D. T. போன்ற சேதனவுறுப்புச் சேர்வைகள் தாவரப் பாகங்களின் மேல் நீடித் தகாலம் இருப் பதுடன் தாவரவிழையங்களினுள் உட்புக வும் கூடியனவாகையால் இவற்றின் மீத விளைவுத் தன்மை அதிகமாகும்.
பயிர்களும் விவசாய இரசாயனங்க ளும்.
இரசாயனச் சேர்வைகள், பிரயோ கிக்கப்பட்ட நேரம் தொடக்கம் பலவித மாற்றங்கட்கு ஆளாகின்றன. இம்மாற் றங்கள் சேர்வைகளின் தன்மையைப்
பொறுத்தது: சில இரசாயனச் சேர்
வைகள் படியிறக்கத்திற்குள்ளாகி நச்சற்ற சேர்வைகளாக மாறுகின்றன. ஆனல் ஏனைய சேர்வைகள் எவ்வித மாற்றமும்
அடைவதில்லை. சில இரசாயனங்கள்
சூரிய ஒளி படும்போது ஒளிப்பிரிகை யடைகின்றன. இதைவிட மழையாற் கழுவியெடுக்கப்படல், ஆவிப் பறப்பு ஆகி யன மூலமும் ஓரளவு இழப்பு நடைபெறு கிறது. சில இாசாயனங்கள், பிரதான மாக சேதனவுறுப்புச் சேர்வைகள் தாவர விழையங்களினுள் உறுஞ்சப்பட்டு அங்கே சில இரசாயன மாற்றங்கட்கு உள்ளா தன் மூலம் வெவ்வேறு அளவுள்ள நச்சு திதன்மையையும் உறுதித் தன்மையையும் கொண்ட சேர்வைகளாக மாறுகின்றன.
சில பீடை நாசினிகள் தொகுதிக் குரிய தன்மை உடையன. இவை தாவ ரத்தினுள்ளே வெவ்வேறு பகுதிகட்குக் கடத்திச் செல்லப்படும்: இத்தகைய பீடை நாசினிகள் துளைத்தலாலும்
(2.

உறிஞ்சலாலும் தீங்கு விளைவிக்ககூடிய பூச்சிகளைக் கட்டுப்படுத்த வல்லன.
நஞ்சினுல் விளையும் ஆபத்துக்கள்.
ஒரு நாசினியின் மீத விளைவுச் செறிவு, சேர்வையின் தன்மையிலும், காலநிலையி லும் தங்கியுளது. இலகுவிற் பிரிகையு ருத சேர்வைகளைப் பொறுத்தவரை, அவை விவசாய விளைபொருட்களில் ஒரு நச்சுத் தன்மையை ஏற்படுத்தவல்லன. உணவினில் சாதாரணமாகக் காணப்படும் பீடைநாசினிகளினதும் களைநாசினிகளின தும் அளவுகள் உடனடி தீய விளைவுகளை உண்டுபண்ணமாட்டா, ஆளுனல் நீண்ட காலமாக இத்தகைய உணவுகளை உட் கொள்வதன் காரணமாக தீய விளைவுகள் ஏற்படலாம். சூழலின்மீது தாக்கம்.
இவ்விரசாயனங்களின் பரந்த பாவனை சூழலின் மீது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தலாமென அண்மைக் காலத்தில் கருதப்படுகிறது. எனினும் இவ்விடயத் தைப் பற்றிய தகவல்கள் மிகக் குறை வாக உள்னன. பயிருக்குப் பாவிக்கப் பட்ட விவசாய இரசாயனத்தின் குறிப் பிடக்கூடிய ஒரு அளவு இறுதியாக மண் ணிலே சேருகின்றது. மண்ணிலுள்ள , முக்கிய உயிருள்ள கூறுகளான பக்ரீரியா, பங்கஸ், மண்புழு ஆகியவை விவசாய இரசாயனங்களாற் தாக்கப்படுவதன் கார ணமாக அவற்றின் குடித்தொகை பாதிக் கப்படும். மேலும், மண்ணில் நடைபெ றும் கணிப் பொருளாக்கம், நைற்றேற் ருக்கம், நைதரசன் பதித்தல் போன்ற உயிரியல் மாற்றங்கள் நாம் பொதுவா கப் பாவிக்கும் சில விவசாய இரசாய னங்களாற் பாதிக்கப்படுகின்றன எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்ணை வதி தடையும் விவசாய இரசாயனங்களில் பெரும்பகுதி மண் நுண்ணுயிர்களால் பிரிக்கப்படும். எனினும், சில சேர்வைகள் இப்பிரிகையைத் தாங்கும் சக்தி கொண் டவையா கையால் மண்ணுள். அநேக காலம் நிலையாக இருக்கின்றன. மழை நீரிற் சரைத்துச் செல்லப்படும் நாசினிகள் நன்னீரிலுள்ள தாவரங்களையும் விலங்கு களையும்கூடப் பாதிக்கலாம்.

Page 25
இயற்கையிலே பீடைகட்கும் அவற் றின் பெருக்கத்தைத் தடுக்கும் காரணி கட்குமிடையில் எப்பொழுதும் ஒரு சம நிலை நிலவுகிறது. விவசாய இரசாயனங் களைப் பாவிப்பதன் மூலம் இத்தகைய தடைகளைத் தவறுதலாகக் குழப்பிவிடு வோ மானல், இதுவரை காலமும் ஒரு குறிப்பிடத்தக்க அளவை அல்லது முக்கி யத்துவத்தையடையாத ஒர் பீடை ஆபத் தான அளவிற்குப் பெருகலாம். உதார ணமாக, தேயிலைச் செடியைத் தாக்கு கின்ற சயிலெபோ றஸ் போணிக்கேற்ற ஸ் (Xyloborus fornicatus) 6T6 g) th a gia டைக் கட்டுப்படுத்துவதற்கு ஹெப்ராகு ளோர் என்னும் பூச்சிநாசினி பாவிக்கப் பட்டபோது. இந்நாசினியால் இயற்கை யாக மயிர்கொட்டிப் புழுக்களைத் தாக்
எண்ணெய்த் தா6
எண்ணெய்த் தாலம் பல்லாண்டு மண்டலப் பயிராகும். இதனது முக்கிய stav u ia 676in G 60 u" ('alm Kernel O இந்தோனேசியா போன்ற வளர்ந்து வருட தரும் பொருட்களாகத் திகழ்கின்றன. களுள் இதுவே மிகக் கூடிய அளவில் எ6
இலங்கையில், காலிப்பகுதியிலே திலே 350 ஏக்கர் காணியில் தற்போது நடப்பட்டிருக்கின்றது. எனினும் சில வ பரப்பு கூட்டப்படும். எமது தாழ்நிலப் இறப்பரீத் தோட்டங்களில் எண்ணெய்த் றிற்கு இறப்பரிலும் பார்க்கக் கூடிய வரு வருகின்றது. ஒரு ஏக்கர் எண்ணெய்த் னெயையும் 03 தொன் பீசத்தையும் கிட்டத்தட்ட ரூபா 1,163/- ஐப் பெற முன்பு தால எண்ணெய் சவர்க்காரம் த இன்றே, இது மார்ஜரீன், சமைக்கும் எ வெவ்வேறு வகையிலே உணவுப் பொரு கின்றது. அத்துடன் பீசத்திலிருந்து தய உயர்தரமான புரதப் பிரதியீடாக கால் ணெயை நமது நாட்டிலே உற்பத்தியாக் பாவிக்கப்படும் விலை கூடிய பொருளான ஏற்றுமதி செய்து அந்நியச் செலவாணி டன் மேலதிகமாகத் தால எண்ணெயை ஏற்றுமதி செய்யவும் முடியும். எண்ணெ கான சூரிய வெளிச்சம் மழை வீழ்ச்சி ே யின் தென் மேற்குப் பகுதியில் இருப்பத இவற்றை நோக்கும் போது வருங்காலத் ஒரு முக்கிய பயிராக விளங்கும் எனக் க
(2

கிக்கொண்டிருந்த ஒட்டுண்ணிகளும் அழிக் கப்பட்டன. இதனுல் முன் பொருபொழு தும் அவதானிக்கப்படாத புதிய மயிர்க் கொட்டிப் புழுக்கள் பரந்த அளவிற் தோன்றி தேயிலையின் விளைச்சலைக் குறைத் diglo உண்மையிலே, இவ் விளைச்சற் குறைவு முன்னைய சயிலெபோறஸ் வண் டிஞல் ஏற்ப ட விளைச்சல் குறைவிலும் பார்க்க அதிகமாக இருந்தது.
பீடைகளையும் நோய்களையும் கட்டுப் படுத்துவதற்கு இன்னும் அனேக காலத் திற்கு விவசாய இரசாயனங்களை பாவிக்க வேண்டுமென்பது கண்கூடு. ஆளுல்ை, அதேவேளை, இவ்விரசாயனங்களால் ஏற் படும் தீமையான விளைவுகளை கருத்திற் கொள்ளவேண்டியது மிக அவசியம்.
D
)
(Oil Palm) வாழுகின்ற (Perennial) ஒரு அயண
விளைபொருட்களான தால எண்ணெய், il), தாலப் பீசம் என்பன மலேசியா, ம் நாடுகட்கு அந்நியச் செலவாணியைத் எண்ணெய் உற்பத்தியாக்கும் தாவரங் ண்ணெய் தரக்கூடியது:
நாக்கியதெனிய என்னும் தோட்டத் இப்பயிர் ஒரு ஆராய்ச்சி முறையிலே ாருடங்களில் 2000 ஏக்கராக இந் நிலப் பிரதேசத்திலுள்ள வருமானம் குன்றிய தாலத்தைப் பயிரிடுவதனல் ஏக்கரொன் குமானத்தைப் பெறலாமெனத் தெரிய தா லத்திலிருந்து 12 தொன் தால எண் பெறுவதன் மூலம், இன்றைய விலைப்படி லாம். இரண்டாம் உலக யுத்தத்திற்கு யாரிப்பதற்கே பாவிக்கப்பட்டது. ஆனல் ண்னெய், நெய்க்குப் பிரதியீடு என ளாகப் பரந்த அளவிலே பாவிக்கப்படு ாரிக்கப்படும் தாலப்பீச உணவு ஒரு நல்ல நடைகட்குப் பாவிக்கலாம். தால எண் கி உபயோகிப்பதன் மூலம் உள்நாட்டிற் தேங்காய் எண்ணெயைப் பிறநாட்டிற்கு யைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்து உற்பத்தி செய்ய முடிந்தால், இதையே
שז
த் தாலம் வெற்றிகரமாக வளர்வதற்
பான்ற காலநில்க் காரணிகள் இலங்கை ாக ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். தில் நமது நாட்டில் எண்ணெய் தாலம் ருத இடமுண்டு5
S. 5. Lo 6i) பல்கலைக்கழகம், பேராதனை ,
2)

Page 26
j66)I 60IIöTLII வெங்காயத்தினதும்
Gj TLf Taoir
விழமையாக இந்நாட்டில் பயிரிடப் பட்டு வந்துள்ள பயிர்களைப்போலன்றி பம்பாய் வெங்காயம் புதியதொரு பயி ராகும். இப்பயிரினம் உலர்வலைய விவ சாயிகளுக்கு 1964ம் ஆண்டு சிறுபோகத் திலேயே முதன் முதலாக அறிமுகப் படுத்தப்படலாயிற்று. சின்ன வெங்கா யப் பயிரின் சீவிய காலம் 65-95 நாட்க ளாகும். பம்பாய் வெங்காயப்பயிரி 6 கிழமைகள் வரை நாற்று மேடையிலும் 3-34 மாதம் வரை வயலிலும் பராமரிக் கப்படவேண்டும். எனவே உலர் வல யத்தில் சிறுபோகத்தில் கிடைக்கும் குறைந்தளவு நீருடன் குறுகிய காலத் தில் சின்னவெங்காயப் பயிரின் விளைச் சலைப் பெறக்கூடியதாயிருப்பதாலும், பாரம்பரீயமாக விவசாயிகள் இப்பயிர்ச் செய்கைக்குப் பழக்கப்படுத்தப்பட்டமை யாலும், புதுப்பயிராகிய பம்பாய் வெங் காயத்தைப் பயிரிட நம்நாட்டு விவசாயி கள் தயங்குகிருரிகள்
வெங்காயப் பயிர்ச் செய்கையில் ஏற் படும் பிரச்சனைகளைப் பின்வரும் தலைப் களின் கீழ் ஆராயலாம்
1. சூழ்நிலைக்காரணிகளும்
செய்கைப்போகமும்
வெங்காயப் பயிரிச்செய்கைப் பிரச் சனைகளைப் பொறுத்தவரையில் காலநிை யும் மண்ணும் முக்கிய இடம் வகிக்கின்
(2.

த்தினதும் பம்பாய் II.iii.6Fil6)35L6 IT fig33%), 5Gir
6f 6f 6f66T6Ivar fikia 68GT
பல்கலைக் கழகம், பேராதனை.
ADew இப்பயிர் நீர்த்தேக்கத்துக்கு உணர்ச்சித்தன்மை கொண்டுள்ளது. ஆனல் மண்ணில் போதியளவு ஈரமிருப் பின் இப்பயிர் உயர் வெப்பத்தை யும் தாங்கக்கூடியது. எனவேதான் இப் பயிரி உலர் வயைத்துக்கு உகந்ததொன் ருகிறது. அதிக மழையும் பணியும் நோய் களுக்கு ஏதுவாக அமைகின்றன. எனவே உலர்வயைத்திலும்கூட நல்ல விளைவைப் பெற்றுக்கொள்வதற்கு அறுவடையின் போது பெருமழைக்காலத்தைத் தவிர்த் துக் கொள்ளல் முக்கியமாகும்.
மண்ணைப் பொறுத்தவரையில், குமி ழின் நல் வளர்ச்சிக்கும், விருத்திக்கும், இலகுவான அறுவடைக்கும், இழக்கமான, உதிரக்கூடிய, நடுநிலையான, நல்ல நீர் வடிப்புள்ள நன்மண் அல்லது மணற் பாங்கான தன் மண் அவசியமாகும் நீர் வடிப்புக்குறைந்த இடங்களிலும் மழை பால் பாதிக்கப்படக்கூடிய இடங்களி லும் உயர்த்தப்பட்ட மேடைகளில் அல் லது வரம்புகளில் பயிரிடப்படல் வேண் டும் இப்பயிர் உக்கற் பற்ருக்குறைக்கு உணரிச்சியுள்ளதா கையால் நன்கு உக்கிய மாட்டெரு சேர்க்கப்படவேண்டும்.
செய்கைப் போகங்கள் பெருமழைக் காலத்தைதி தவிர்த்தே நிர்ணயிக்கப்படு
கின்றன; தைமாத நடுப்பகுதி தொடங்கி
ஆடிமாதம்வரை நீர்ப்பாசனத்துடன் பயி ரிடலாம்; பம்பாய் வெங்காயத்தைப்
3)

Page 27
பொறுத்தவரையில் நாற்று மேடைகளைச் சித்திரை மாதத்தில் போட்டு வைகாசி நடுப்பகுதியில் நாற்று நட்டு ஆவணிச் கடைசியில் அறுவடைசெய்வது மேலும் சிறந்த விளைச்சலைத் தரும். சின்னவெங் காயம் யாழ் குடாநாட்டில் தை மாதம், சித் திரை, வைகாசி மாதம், ஆடிமாதம் ஆகிய 3 பருவங்களில் பாசனப்பயிராகப் பயிரிடப்படுகிறது. சித்திரை - வைகாசி மாதத்தில் அதிகளவு பரப்புப் பயிரிடப் படுவதுடன் உயர் விளைச்சலும் கிடைக் கின்றது. ஆடி மாதத்தில் பயிரிடப்படு வது புரட்டாதியில் அறுவடை செய்யப் பட்டு விடுவதால் மார்கழி, தையில் தட் டுப்பாடு ஏற்படுகிறது; மேலும் வேலணை போன்ற தீவுப்பகுதிகளிலும், பருத்தித் துறைபோன்ற கரையோரப்பகுதிகளி லும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மாணு வாரிப் பயிராகப் பயிரிடப்படுகின்
DÉ
2. பேதங்கள்:
பேதங்கள் பயிரின் வயது, குமி ழின் நிறம், காரத்திறன், விளைச்சல் ஆகியவற்றைக் கொண்டு தெரிவுசெய் யப்படவேண்டும். சின்ன வெங்சாயத் தைப் பொறுத்தமட்டில் வேதாரணியம், பெலரி, சிறு அல்லது ஊர் வெங்காயம் என்னும் 3 முக்கிய பேதங்கள் முக்கியத் துவம் வாய்ந்தன.
வேதாளக்காய் எனத் தவருக அழைக் கப்படும் வேதாரணியம் யாழ் மாவட் டத்தில் விளையும் பேதங்களில் அதிக விளைவைக் கொடுப்பதுடன் நுகர்ச்சியா ளர்களினலும் அதிகம் விரும்பப்படுகிறது; ஆனல் இதுவும் பெலரி பேதமும் நீண்ட நாட்களுக்கு சேமிக்க முடியாதிருப்பதால் குறைவானளவிலேயே பயிரிடவேண்டி யுள்ளது, அத்துடன் பெலரிபேதம் இலைக் as Csá) (Blight disease of onion) 6Tay னும் நோயால் அதிகம் பாதிக்கப்படு கிறது. ஊர் வெங்காயப் பேதத்தின் கூடுதலான காரத்தன்மையும் 5, 6 மாதங் களுக்கு சேமிக்கக்கூடியதாக இருப்பதும், மிகக் குறைந்த காலப் பயிராக இருப்ப
(2

தும் (60-70 நாட்கள் விவசாயிகளால் பெரிதும் விரும்பப்படும் இயல்புகளாகும்.
ஆனல் இதன் குமிழின் பருமன் சிறிதாக
இருப்பதால் நுகர்வோர் இதை அதிகம் விரும்புவதில்லை. ஆயினும் சேமித்துச் சந்தைப்படுத்தும் நோக்குடன் சாகுபடி செய்யும் விவசாயிகள் வெண்காயத்தட் டுப்பாடு ஏற்படும் காலத்தில் இதன் மூலம் நல்ல லாபத்தை அடைகிருபிகள்.
"பூனறெட்" எனப்படும் பம்பாய் வெங்காயப் பேதம் இலங்கைக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது இது 4-5 தொன் ஏக்கரி விளைவைத்தரவல்லது. விவசாய ஆராய்ச்சி நிலையங்களில் 40 க்கு மேலான பேதங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. செந்நிறத்தோல் போரித்த பேதங்களே இலங்கையின் காலநிலைக்கேற்றவை என நிபுணரிகள் கண்டுள்ளனர்.
3. விதைத் தேவை:
பம்பாய் வெங்காயம் விதை மூலம் பயிரிடப்படுகிறது. இன்றுவரை இவ் விதை இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இலங்கை முழு வதிலும் தற்போது உற்பத்தி செய்யப் படும் சிறியளவு விதையானது ஒரு ஏக்க ரில் பயிரிடுவதற்குக்கூடப் போதாமல் உள்ளது. தற்போது பல ஆராய்ச்சி நிலையங்களில் விதை உற்பத்தியாக்கும் நோக்குடன் ஆராய்ச்சிகள் நடத்தப் பட்டு வருகின்றன. உலர் வலையத்தில் பிந்திய மசா பருவம் விதை உற்பத் திக்கு சிறந்ததெனத் தோன்றுகின்றது.
சின்ன வெங்காயம், அறுவடை செய் யப்படும் வெங்காயத்தில் ஒதுக்கப்படும் விதைக் குமிழிலிருந்து பயிரிடப்படுகின் றது. விதைக் குமிழ்கள் 3 மாதகால உறங்கு நிலையை உடையதால் அக்காலம் வரை சேமிக்கப்பட்டு அதன் பின்னரே தடப்படுகின்றன. வெவ்வேறு மாதங்க ளில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுவ தால் விதை வெங்காயம் தொடர்ச்சி யாகக் கிடைக்கக்கூடியதாயுள்ளது. எனி. னும் இதனில் பல பிரச்சனைகளை எதிர்

Page 28
நோக்கவேண்டியுள்ளது. தரமான நடு கைக் குமிழ்கவி வேண்டி இருப்பதுடன் ஏக்கரி ஒன்றுக்குத் தேவையான 16-20 அற்தர் வரையிலான விதை வெங்காயத் திற்காக ஒவ்வொரு போகத்திலும் உற் பத்தி செய்யப்படும் வெங்காயத்தில் குறைந்தபட்சம் பகுதியாவது நுகர் வுக்கின்றி விதைக்காக ஒதுக்கப்பட வேண்டி இருப்பதும் அடுத்த செய்கைப் போகம்வரை சேமித்து வைப்பதற்கு இடவசதி தேவை என்பதும் பெரும் குறைகளாகும். சின்ன வெங்காயத்தை விதைமூலம் நல்ல முறையில் உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டென் பதை அண்மையில் நடத்திய ஆய்வுகள் காட்டுகின்றன
மேற்கூறப்பட்ட குறைகளை நோக் கும்போது நம் நாட்டில் வெங்காயத்தை விதைமூலம் பயிரிடல் பல நன்மைகளைத் தரும் என்பது புலனுகின்றது. விதை மூலம் பயிரிடலால் உற்பத்திச் செலவில்
28% ஐ, விதை வெங்காய உற்பத்தியில்
செலவிடும் விவசாயி 8% ஐ மட்டுமே விதைமூலம் பயிரிடும்போது செலவிட்டு மிகுதி 22% ஐ சேமிக்க முடியும். அத்து டன் உடனடியாக ஒரு ஏக்கரிலிருந்து 16-18 அந்தர் வரையிலான வெங்காயம்
நுகர்வுக்கு மாற்றப்பட முடியும்.
மகா இலுப்பள்ளம ஆராய்ச்சி நில் பத்தில் இது சம்பந்தமாக நடத்தப்பட்ட முதல் ஆராய்ச்சி சாதகமான முடிவு களைக் கொடுத்துள்ளது. சாதனை ரீதி T இச் செய்கையை விஸ்தரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் ஆராயப்பட்டு வரு கின்றன
4. நாற்றுமேடைப் பிரச்சனைகள்:
சின்ன வெங்காயத்தைப் பொறுத்த வரையில் நாற்றுமேடை அவசியமற்ற தொன்ரு கும். ஆனல் பம்பாய் வெங்கா யம் நாற்றுமேடைகளில் நாற்றுக்களை வளர்த்து தோட்டத்தில் நாற்று நடுத வின்மூலம் பயிரிடப்படுகிறது. இங்கு
(2

நேரடி விதைப்பு சாத்தியமானதல்ல. ஏனெனில் கிட்டதட்ட 2 மடங்கு அதி
கப்படியான விதை தேவைப்படுகிறது
மேலும் விதை இறக்குமதி செய்யப்படு
வதால் இது பொருளாதாரரீதியில் உகந்த தல்ல. அத்துடன் களை கட்டுப்படுத்த லில் செலவு அதிகமாகும்.
எல்லாச் சூழ்நிலைகளிலும் நாற்று மேடைகளில் பம்பாய் வெங்காய நாற் றுக்களை 2 மாத காலம்வரை பராமரிப் பது மிகவும் கடினம். எனவே விவசாயி களுக்கு இப்பயிர்ச் செய்கையை இலகு வாக்கும் நோக்குடன் குமிழ் முறைப் பயிர்ச் செய்கை அறிமுகப்படுத்தப் பட் டது. வரட்சி மாதங்களான சித் திரை தொடக்கம் ஆடிவரை ஒரு ஏக்கர் விஸ் தீரனமுள்ள நாற்றுமேடைகளில் அடர்த் Sumras (80 முத். விதை 1 ஏக்கரி விதைத்து 24-3 மாதங்களில் சின்ன வெங் காயத்தைப் போன்று சிறு குமிழ்கள் உள்ள நாற்றுக்களைப் பெறலாம். நாற்று மேடைகளை சித்திரை - ஆடி வரை ஒவ் வொரு மாத இடைவெளி விட்டு விதைத் தால் நாற்றுக்களை ஒவ்வொரு மாத இடைவெளிகளில் மும்முறை பெறலாம். இவ்வாறு அறுவடைசெய்த நாற்றுக்களை சின்ன வெங்காயத்தை எவ்வாறு விதைக்
காகதி தயாரி செய்கிருர்களோ அவ்
5)
வாறே உலர்த்திப்பிடிகளாகக் கட்டி காற் ருேட்டமுள்ள அறைகளில் கட்டித் தூக்கி 3 மாதம் உறங்கவிட்டபின் நடலாம் ஒரு ஏக்கரில் உற்பத்தி செய்த குமிழ்களை 15.20 ஏக்கர்களில் நடலாம்.
5. களை
வெங்காயம் நிமிர்ந்து நேராக வள ரும் விதானத்தை உருவாக்காத ஒரு பயிரி இவ்வியல்பு களைகளுடன் போட்டி யிடவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக் கின்றது. நாற்று நட்டு 2 கிழமைகளுள் களைகளுடன் போட்டியிட நிர்ப்பந்தம் ஏற்படும் இடத்து விளைவானது 42% இனல் குறைக்கப்படுகிறது எனவும் 7, 8 கிழமைகள் வரை களை கட்டல் செய்யப் Lut-GBalagay Gub எனவும் பிலிப்பைனில்

Page 29
B. C. போலர் என்பவர் நடாத்திய ஆராய்ச்சியின் முடிவுகள் காட்டுகின்றன. ஆரம்பத்திலேயே களை கட்டுப்தடுத்தப் படாவிடின் பின் இக்களைகளைக் கூடிய செலவுடன் அழிக்க வேண்டிய நிலை ஏற் tu Gh,
பயிரிடை வெளி, குமிழின் பருமனை
யும் விளைவையும் பாதிப்பதால் பயிரிடை வெளியைக் குறைப்பதன் மூலம் களை கட்டுப்படுத்தல் சாத்தியமல்ல. கையால் களை கட்டுதற்கு பெருமளவு தொழிலா ளர் தேவை. செலவையும் தொழிலா வாரி தேவையையும் குறைப்பதற்கு களை நாசினிகளைக்கொண்டு களை கட்டுப்படுத் தலாம். களை நாசினி உபயோகிக்கும் போது ஏக்கருக்கு ரூபா 250/- மட்டுமே செலவாகிறது. சிபாரிசு செய்யப்பட்டுள்ள களை நாசினிகளாவன: ரும்ருெட் (6 ருத். 40 கலன் நீரில் ஏக்கர். பிளனேவின் (1 முத். 40 கலன் நீரில் 1 ஏக்கர்).
மும் ருெட் வெங்காயத்தை எப்பரு வத்திலும் சேதப்படுத்தாதாகையால் அது சிறந்ததாகும் ஆனல் களைகள் 2 இலைகளுக்கு மேற்பட்ட வளர்ச்சியை உடையதாயிருப்பின் இதனுல் களைகள் இலகுவில் தாக்கப்படமாட்டா, களை நாசினிப் பிரயோகம் ஈரப்பாத்திகளில் வெங்காயம் நடப்பட்ட அன்றே செய் யப்படும். இதனுல் 14-20 நாட்களுக்கு புல் பூண்டு முளைக்காமற் தடுக்கலாம்: எனவே 3 கிழமைகளின் பின்னர் மேலு மொருமுறை தெளித்தல் அவசியம்.
6. நோய்களும் பீடைகளும்:
பின்வரும் நோய்கள் வெங்காய உற்பத்தியில் முக்கியமானவை.
முனை உலர்தல்:
பயிர் நுனியிலுள்ள பனித்துளிகளில்
சூரியனின் ஒளிக்கதிரி படுவதும் கடும் காற்றுப்படுவதும் காரணமாக இந்நோய் தை மாசி, பங்குனி ஆகிய மாதங்களில்
கடுமையாக ஏற்படுகிறது இந்நோய்
(2

ஏற்பட்டதன் பின் சில துணையான தொற் றல்கள் ஏற்படவும் கூடும். இதன் தோற் றத்தைத் தவிர்க்கப் பணிக்காலத்தைத்
தவிர்த்துப் பயிரிடலாம். பனிக்காலங்
களில் அதிகாலையில் இலைகளின் மேலாக நீர்ப்பாசனம் செய்தலும், பனி வேளை யிலும் கடும் சூரிய ஒளியிலும் நாற்று மேடைகளைப் பொலித்தீன் தாழ், சாக்கு, துணி போன்றவற்ருல் கூடாரமமைத்தும் பாதுகாக்கலாம். எப்பொழுதும் மன் ஈர லிப்பாக வைத்திருக்கப்படல் அவசியும்
வெண்புள்ளி நோய்:
"ஓல்ரனேறியா டோசை என்னும் பங்கசிளுல் ஏற்படும் இந்நோய் இல் களைத் தாக்குகிறது; இற்நோயைக் கட் டுப்படுத்த டைத்தேன் எம் - 45 (4 - 6 திரவ அவுன்ஸ் 10 கலன் நீரில் ஏக்.1 பாவிக்கலாம்.
அடியழுகல்
அதிக மழையும் நீர்த் தேக்கமும் அனுகூலமாக அமையும்போது, பைற்ருேப்தோரா என்னும் பங்கசினல் ஏற் படும் இந்நோய் அதிகமாக நாற்றுக் சளைத் தாக்குகின்றது. தரைமட்டத்தில் தடல்கள் வாடி அழுகி மடியும். எனவே நாற்றுமேடை தயாரிக்கும்போதே பாது காப்பு முறைகளாக மேடையில் கூளங் களை எரிப்பதன் மூலம் மண்ணிலுள்ள தொற்றல்களை அகற்றிப் போதிய வடி கால்களை அமைக்கவேண்டும். (35 rů தோன்றும்போது, கப்டன் (1 திரவ அவுன்ஸ் 5 கலன் நீரில்) எனும் பங்கசு நாசினி தெளிக்கப்படவேண்டும்.
பூடழுகல்:
முக்கியமாக சேமிப்பின்போது தோன் றும் இந் நோய் பியூ சேரியம் சொலனை என்னும் பங்கசினல் ஏற்படுகின்றது; குமிழ்கள் அழுகலடைந்து முளைக்கும் திறனை இழந்துவிடுகின்றன. தோட்டத் தில் இந்நோய் ஏற்படின் தாக்கப்பட்ட தாவரங்களின் இலை முனைப்பகுதி மஞ்சள்

Page 30
நிறமடைந்து கீழ்நோக்கிப்படர ஆரம்பிக் கின்றன. அடுத்தடுத்து வெங்காயம் பயிரிடப்படும் இடங்களிலும் மழைகாலத் தில் வடிகால்கள் சீரற்ற இடங்களிலுமே இது சம்பவிக்கின்றது. இந்நோயைத் தடுப்பதற்கு விதைக்குமிழ்களை நல்ல காற் ருேட்டமுள்ள சூழ்நிலைகளில் சேமித்தல், நோயற்ற குமிழ்களைப் பயிரிடல், தாக்கப் பட்ட தாவரங்களை அழித்தல், விதைப் பரிகரணம் ஆகியன செய்யப்படலாம் விதைக் குமிழ்களைத் தொற்று நீக்குவ தற்கு, 50% செப்பு பூஞ்சன நாசினிக் கரைசலில் (1 அவுன்ஸ் 2 கலன் நீரில் நாட்டும் குமிழ்களை 5 நிமிடங்கள் அமிழ் த்தி நடலாம். பம்பாய் வெங்காய நாற்று மேடைகளில், கப்டன் (1 அவுன்ஸ் 3கலன் நீரில்) கரைசலை மேடைகள் நன்கு நண்யுமாறு தெளித்துவிடலாம்:
பீடைகள்:
நில மட்டத்தில் வெங்காயத் தடல் களில் பணிப் பூச்சிகள் அவதானிக்கப் tugs, 0 நாட்களுக்கொருமுறை பெனிற்ருேத்தியோன் 50% செறிவுக் குழம்பு (10 அவுன்ஸ் 40 கலன் நீரில் 1 ஏக்கர் தெளிக்கலாம்.
சில சற்தர்ப்பங்களில் தடல்களை உண்ணும் புழுக்களை வயலிற்கான நேர்ந் தால், மலத்தியோன் 50% செறிவுக் குழம்பு 11 அவுன்ஸ் 5 அலன் நீரில்) தெளிக்கப்படவேண்டும்
இதைவிட குறவணையன் புழு, ஏரிஎறும்பு, கறையான் என்பன வேரையும் குமிழையும் தாக்குவன. இவற்றைத் தடைசெய்ய 20 ருத். அல்ட்றின் தூளை எருவுடன் கலந்து நிலத்தில் நன்கு பர விச் சாறிவிடல் அவசியம்;
7. சேமிப்பு:
புதிதாக அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் சேமிப்பின்போது உலர் வடைவதால் படிப்படியாகக் கிட்டத் தட்ட 20-25% நிறையை இழக்கின்றது: சில சந்தர்ப்பங்களில் அழுகலடைதல் மூலம் ஏற்படும் இழப்பு 40% வரையில்
(27

கூட இருக்கலாம்; பெரும்பாலும் இழப்பு முளை கொள்ளலாலும் ஏற்படுகிறது: நன்கு முதிரிச்சியடைய முன்னர் அறு வடை செய்வதும் சேமிப்புக் காலத்தைச் குறைக்கும்.
வெங்காயச் சேமிப்பு முறைகளில் தரையிற் சேமிப்பதாயின், உலர்ந்த சாக் குகளை நிலத்தில் விரித்தபின் அதன்மேல் வெங்காயத்தை பரவி விடவேண்டும்: இதற்கு இடத்தேவை அதிகமானதால் இம்முறை அதிகம் கைக்கொள்ளப்படுவ தில்லை. பிடிக் காய்களாகக் கட்டி அல் லது வெங்காயக் கூடைகளிற் போட்டு கட்டித் தொங்கவிடலாம்: எம்முறிை யைக் கையாள்வதாயினும் உலரிநித, நல்ல காற்ருேட்டமுள்ள , மழை வெய் யிலில் இருந்து பாதுகாப்பளிக்கப்பட்ட இடத்தில் சேமிக்கப்படல் அவசியம்.
அறுவடையின்போது குமிழ்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; சேமிக்கப்பட்ட வெங்கா யத்தை அடிக்கடி பரிசீலித்து அழுக்
கடைந்த குமிழ்களை அகற்றுவதன் மூலம்
பூடழுகலை ஓரளவு குறைக்க முடியும். முளை கொள்ளலைக் குறைப்பதற்கு குளிரிச்சாதன சேமிப்பு வசதிகளை அர சாங்கமோ அல்லது கூட்டுறவுச் சங்கங் களோ அமைத்தல் விரும்பத்தக்கது ஆயினும் பூனவில் நடைபெற்ற ஆராய்ச் சிகள், மிகக் குறைந்த வெப்பநிலை சேமித் தலுக்கு அவசியமற்றது எனக் காட்டு கின்றன. இங்கு 90°F-95F? இல் சேமிக் கப்பட்ட குமிழ்கள் 6 மாதத்தின் பின்ன ரும் நல்ல நிலையிற் காணப்பட்டன.
யாழ் மாவட்டத்தில் சிறு வெங்கா யத்தை, வைகாசி, ஆடி மாதங்களிலும், பம்பாய் வெங்காயத்தை விதை மூலம் வைகாசியிலும், விதைக் குமிழ் மூலம் தீவுகள் கரையோரப் பகுதிகளில் புரட் டாதி ஐப்பசி கார்த்திகை மாதங்களிலும் சாகுபடி செய்வதன் மூலம் வெங்காயத் தட்டுப்பாடும், அனவசிய அந்நிய செலா
வணியும் தம் நாட்டைத் தாக்கா என
விவசாய வல்லுனர்கள் கருதுகிருர்கள் 3

Page 31
இலங்கையில் பட்டு
(Sericulture
,தொழில் அமைச்சு شد، آزقوق படக் டு ப் புழு வேளாண்மைக் கைதி தொழில் ஊக்குவிப்பதற்காக கண்டியி லுள்ள பள்ளேகல என்னுமிடத்தில் ஒரு மத்திய ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி யுள்ளது.
நாடு பூ ரா வி ம் ப ட் டு ப் புழு வேளாண்மை இலாபகரமானதாக செய்ய முடிந்தாலும், அதிக நன்மையை ஈரவல யங்களிலும், மத்திய பிரதேசங்களிலுமே பெறமுடியுமெனக் கருதப்படுகின்றது. எனினும் பட்டுப்புழு வேளாண்மையில் ஒரு உன்னத ஸ்தானத்தை அடைந்துள்ள இந்தியாவில், பட்டுப்புழு வேளாண்மை, பெரும்பான்மையாக மழையை எதிரி பாரிதிதே நடைபெறுகிறது. எனவே பட்டுப்புழு வேளாண்மை இயற்கை மழைவீழ்ச்சியுள்ள இடங்களிலும், நீர்ப் பாசன வசதியுள்ள இடங்களிலும் நன்கு செய்ய முடியும். அறுபது அங்குலம் முதல் நூறு அங்குலம் மழை வீழ்ச்சி யுள்ள இடங்களில், ஒரு ஏக்கருக்கு ஐந் நூறு ரூபாய் வரையில் இலாபமீட்ட இடமுண்டு, மேலும் குடிசைக் கைத் தொழிலாக இதனை நடாத்தும்போது, குடும்ப அங்கத்தவர்களே கூலியாட்க ளாக உபயோகப்படுத்தப்பட்டால் இந்த வருவாய் இன்னும் அதிகரிக்கலாம்.
பட்டுப்புழு வளர்ச்சிக்குக் கைத் தொழில் அமைச்சு, ஒரு மானியத்திட் டத்தை ஆரம்பித்துள்ளது. இத்திட்டத் தின் கீழ், பட்டுப்புழு வேளாண்மையைத் தொடங்குவோர் ஏக்கர் ஒன்றிற்கு இரண்
(2

iL(ip (é6QIGITTI685öT68))LD
8)
Sri Lanka)
3. 6) 503 Ligë,
உதவி விரிவுரையாளர், விவசாய பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்
ltruiprub ebut a sopus) ab upara uubm கப் பெற்றுக்கொள்ளலாம்: இதுமட்டு மல்லாமல் உற்பத்தியாக்கப்படுகின்ற புழுக் கூடுகளை உத்தரவாத விலைத்திட் டத்தின் கீழ் வாங்கவும் திட்டம் இருக் கின்றது.
முசுக்கட்டைச் செடியின் பயிர்ச் செய்கை:
பட்டுப்பூச்சி வளர்க்கும்போது, அது உண்ணுகின்ற முசுக்கட்டைச் செடிகளைத் தோட்டமாக அமைக்க வேண்டும் முசுக் சட்டைச் செடிகளினுடைய (Mulberry, Morus Alba) goðavis &MT LDL ”GGuo gcao Gu விரும்பி உண்ணுகின்றன. எனவே, தேயிலையில் கொழுந்து பறிப்பதைப் போன்று, முசுக்கட்டைச் செடியும் இலை களைக் கொய்வதற்காகவே, பயிரிடப்படு கின்றது. போதியளவு நீரும், உரப்பச ளையும், முக்கியமாக 6.Df5 BTF u Lu &F&tir պth இடப்பட்டால் இத் தாவரங்கள் செழித்து வளருகின்றன. இது வரட்சி யைத் தாங்கக்கூடிய தாவரமெனினும் கோடை காலத்தில் உண்டாகின்ற இலை கள் தரக்குறைவானதாகக் காணப்படும்.
பல்வேறு வகைப்பட்ட மண்வகை களில் இவை வளருமாயினும் நடுநிலைத் தாக்கத்தையுடைய குறைந்தது இரண் டடி ஆழமுள்ள நன்மண்ணிலும், மணற் பாங்கான தன் மண்ணிலும் இவை செழித்து வளரக்கூடியன. சிறிதளவு அமிலத் தன்மையினுல் இதன் வளர்ச்சி பாதிக்கப்படமாட்டாது. 4000 அடி உய

Page 32
ரத்திற்குமேல் குளிர்த்தாக்கத்தினல் இத gjab-au austrfé6) Sérgytb.
பதியமுறை இனம் பெருக்கல்:
முசுக்கட்டைச் செடிகளை. பதியத் துண்டங்கள்மூலம் இனம் பெருக்கலாம், விரல் தடிப்புள்ள, 4-12 மாதங்கள் முதிர் வடைந்த தண்டுகளில் இருந்து 6-8 அங் குல நீளமுள்ள மூன்று கணுக்களாயினும் கொண்ட துண்டங்களை வெட்டி, குறிக் கப்பட்ட நடுகைதி தூரத்தில், ஒரு கணு தரையின்மேல் இருக்கக்கூடிய வகையில், நேராகவோ, சரிவாகவோ 5' - 7,” ஆழத்தில் நடவேண்டும்.
எமது நாட்டில் உள்நாட்டு இனங் களையே பெரும்பாலும் பயிரிடுகின்ருர் கள், இந்தியாவில் இருந்து தருவிக்கப் பட்ட கன்வாரி - 2 ஒரு விருத்தியாக்கப் பட்ட இனமும் சில இடங்களில் பயி ரிடப்படுகின்றது
பயிர்ச் செய்கை முறைகள்:
இரு வகையான பயிர்ச் செய்கை முறைகள் உண்டு ஒன்று புதர் முறை (Bush System, 4” - 5’’), uosið opp Luis, Duff L5ii gpapaume th (High bush system 75)
புதரீ முறையில், முசுக்கட்டைதீ துண்டங்கள் நிரையில் நடப்படும். மழை
வீழ்ச்சி 80" குறைவாக உள்ள இடங்
களிலும், நீர்ப்பாசன வசதியற்ற இடங் களிலும், நடுகையின் அடர்த்தி குறை வாக இருத்தல் வேண்டும். நிரைகளிற் கிடையில் 3 இடைவெளியும், ஒவ் வொரு நிரையிலும் 1 = 3* இடைவெளி யும் இருத்தல் நன்று. ஆனல் 80” மழை வீழ்ச்சிக்கு கூடிய அளவு மழையைப் பெறுகின்ற வடிகாற் பிரதேசங்களிலும், நீரிப்பாசன நிலங்களிலும் நடுகைத் தூரம் நெருங்கியதாக இருத்தல் வேண் டும் நிரைகளிற்கிடையில் 2-3 அடி தூர மும், ஒவ்வொரு நிரையிலும் 9 அல்லது 12 அங்குல இடைவெளியும் இருத்தல்நன்று;
(2.

சில இடங்களில், தொடக்கத்திலேயே தடிகள் நன்கு முளைவிட்டு வளருவதற் காக நிரைகளில், 1* அகலம், 1% நீளம், 3 ஆழமுள்ள குழிகள் தோவிடப்பட்டு பின்பு அதனை, செயற்கைப் பசளை, மேல் மண் கொண்டு மூடிப் பின்பு g5gas dîr இவற்றில் நடப்படும். நீர்ப்பாசன வசதிக் காக மேடு சால் கொண்டவைகளாக, நிலத்தைப் பண்படுத்தி மேடுகளில் ag. களை நடலாம்.
Didy Lor sr புதிராக வளர விடும் முறை, வேறு பிற பயிரிகளோடும், இலாப கர மற்ற தேயிலை, இறப்பர், தென்கின மரங்களிற்குள் இடைப்பயிர்ச் செய்கை யாக பயிரிடப்படும் பொழுதும் கடைப் பிடிக்கப்படுகின்றது. இம்முறையில் நடு கைத் தூரம் 4" x 4 அல்லது 8* x 8? es. OGåaavn d.
G3AoS) ab as Gör antrf. - 2 இனத்தை நடு வதற்கு "கோலார்" நடுகை முறை உப யோகிக்கப்படுகின்றது. நடுகைத் தூரம் 1* x 9” ஆகும். இது மிகவும் நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களிலேயே தடப்படு கின்றது. ஏறக்குறைய 39,000 துண் டங்கள் ஏக்கரொன்றிற்குத் தேவைப்
Gib.
உரப் பசளைகள்:
முசுக்கட்ட்ைத் தாவரம், நிலப் பசதுர களே அதிகமாக உறிஞ்சி வளர்வதால் இயற்கைப் பசளையும், செயற்கைப் பச ளையும் இடல் அவசியமாகும். இலகள் பட்டுப்புழு வளர்ப்பிற்காக தொடர்ந்து பறிக்கப்படுவதால், இல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற 6ðsöAprèrt LSðbrad இடப்படல் அவசியம்: o sopou o . (89th 67 Ásíř umrtřábg செய்யப்படுகின்ற இடங்களில் 100 இரு நைதரசன், 50 இரு. பொசுபரசு, 50 இரு பொட்டாஸ் இடப்பட ல் வேண்டும். நல்ல நீர்ப் பாசன வசதிகளுள்ள இடத்தில் 200 இரு நைதரசன் 100 இரு பொசுபடி, 100 இரு பொட்டால் இடப்படல் நன்று.

Page 33
மழையை எதிர்பார்த்துச் செய்யப் படும் இடங்களில், சிபாரிசு செய்யப் பட்ட் பசளையை, ஒரு வருடத்திற்கு இரண்டு தரமாக மழைகாலத்திற்கு முன் னும் பின்னும் இடப்படல் நன்று. நடுகை அடர்த்தி கூடிய இடங்களில் உரப்பசளை நான்கு தடவைகளில் இடலாம். உரப் பசளைகள் இடும்பொழுது நிரைகளிற்கரு காமையில் இடப்பட்டு நன்கு கிளற பட்டு மன்னுள் சேர்க்கப்படவேண்டும்
சேதனப் பசளைகள் குறைவாக உள்ள
இடத்தில் முறையாக உருவாக்கப்பட்டு,
சேமிக்கப்பட்ட பண்ணைப் பசளைகள் போதியளவு இருத்தல் விரும்பத்தக்கது. பட்டுப்பூச்சி வளர்ப்புக் கூளங்களையும், நன்கு அழுகிப் பிரிகைக்குட்படுத்திய பிறகு நிலத்திற்கு இடலாம்: இவை மட்டுமல்லாமல் பசுந்தாட்பசளைகளையும் வளர்த்து, அவற்றின் நார் முற்ற முதல் மழைக்காலம் தொடங்கும்போது உழுது,
மண்ணுடன் நன்கு சேர்த்துவிடலாம்;
எமது நாட்டில் சணல் (Sunhemp) இலகு வாக, பசுந்தாட்பசளையாக வளர்க்க முடி պմ)3
முசுக்கட்டைச் செடி நன்கு வளரு வதற்காகவும் அதிலிருந்து நல்ல தரமான இலைகளைத் தொடர்ந்து பறிப்பதற்காக வும், கத்தரித்தல் அவசியமாகும். நடுகை அடர்த்தி குறைவாக உள்ள தோட்டங் களில் மழைகாலத் தொடக்கத்தில் ஒரு தரமும், பின்பு மழைக்காலக் கடைசி யிலும். இன்னெரு தரமுமாக வருடத் திற்கு இருமுறை கத்தரிக்கலாம். நீர்ப் பாசன வசதியுள்ள இடத்திலும், மழை வீழ்ச்சி அதிகமாகவுள்ள இடத்திலும் ஒரு வருடத்திற்கு நான்கு தரமாவது கத்தரிக்க முடியும். பொதுவாக முசுக் கட்டைச் செடிகள் தரையிலிருந்து, 2. 24" உயரத்திலே கத்தரிக்கப்படுகின்றன.
நட்டு 6 - 9 மாதத்திற்குப் பின்பு, இலைகளைக் கொய்ய ஆரம்பிக்கலாம்? இரண்டு வருடங்களில் முசுக்கட்டைச் செடி நன்கு வளர்ச்சி அடையும். இதற் குப் பின்பு, கால நிலைகளைப் பொறுத்து
(a

0)
6-8 முறை இ ைகொய்தல் மூலம் அறு வடை செய்யலாம் அல்லது 4 - 5 முறை கத் தரித்தல் மூலம் பெறலாம். மழையை நம்பிச் செய்யப்படுவதாஞல், 12,000 இரு இலைவரை பெறலாம். நீர்ப்பாச னத்தைக் கொண்டு செய்யப்படுவதானுல் 20,000 இரு இலைவரையிலும் பெற முடியும். மேலும், அதிகளவு இலைகளைப் பெறுவதில் மட்டும் கவனம் செலுத் தாது, நல்ல தரமான இலைகளைப் பெறு வதிலும் கவனம் செலுத்த வேண்டும்: ஒரு இருத்தல் இைைய உற்பதிதிசெய்ய 11 சதம் முடிவடைகிறது எனக் கூறப் படுகின்றது:
பட்டுப்பூச்சி வளர்ப்பு:
வண்ணுத்திப் பூச்சி இனத்தைச் சேர்ந்த இந்தப் பட்டுப் புழுவினது (Bombyx Mori) Gaunt báo GD is Q * L-Aš Sád முட்டை, குடம்பி, கூட்டுப்புழு, தாய்ப் பூச்சி என நான்கு தெளிவான படிகள் D-67 G. w
காலநிலைகளைப் பொறுத்து, CPC? வாழ்க்கைவட்டம், 6 - 7 கிழமைகள் வரை நீடிக்கலாம். (முட்டைப் பருவம் = 10 நாட்கள், குடம் பி பருவம் = 22 - 24 நாட்கள், கூட்டுப்புழுப் பருவம் = 10 நாட்கள்). எனவே ஒரு வருடத்திற்கு 6 - 8 தடவைவரை பட்டுப்புழு வளர்ப் பினை ம்ேற்கொள்ள இயலும். S.
இப் புழுவில் 3 இனங்கள் உண்டு; ஒன்று ஒரு வோல்ட்டின், மற்றையது இரு வோல்ட்டின், மூன்ருவது பல் வோல்ட்டின். இதில் முதல் இரண்டு வகைகளையும் கலப்பின பெருக்கத்திற் குட்படுத்தி, வருகின்ற கலப்பினப் பிறப் புகளையே பள்ளே கலையில் அதிகமாக வளர்க்கிருர்கள்
தாய்ப்பூச்சி, 400 - 600 வெளிர் மஞ் சள் நிறமுடைய முட்டைகளை இடும் இம் முட்டைகள் இடையுறக்க வகையின a Tu?ar (hibernating types) 29.576ör gas ரோக் குளோரிக்கமிலத்தில் 4650 C

Page 34
வெப்ப நிலையில் ஐந்து நிமிடம் வைத்தி ருத்தல் நன்று. முட்டைகள், 10 நாளில் பொரிக்கின்றன. அடைகாக்க வைக்கப் படுமுன்பு, முட்டைகள் பெப்ரீன் (Pebrine) பற்றீரியங்களினல் பீடிக்கப்பட்டிருக்கின் றனவா என்பதனை பரிசோதனை செய்த லவசியம். முட்டை பொரிக்கின்ற நாளில் முட்டைகளை மிக மெல்லியதாகப் பரவு கின்ற வெளிச்சத்திற்குட்படுத்தினல், பொரிக்கும் திறன் கூடுதலாக காணப் படுகின்றது. மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலிருந்து இம்முட்டைகள் பொரிக்க முன் கறுப்பு நிறமாக மாறுகின்றன:
குடம்பிகள் நுண்ணிய எறும்புருவா கையினுல், முட்டையிடும் அட்டையில் இருந்து இவற்றை குடம்பி வளர்ப்புத் தட்டினுள் மாற்றும்போது போதிய கவ னம் செலுத்தப்படல் விரும்பத்தக்கது.
முட்டையிடும் அட்டையை பிறிதொரு
காகிதத்தின்மேல் கவிழ்த்து மெதுவாக வெளிப்புறம் தட்டுவதனுல் கீழே அவை விழுந்து விடும் தூரிகை ஒன்றினுலும் மெதுவாக அவற்றைத் தட்டி விடலாம்; வெளிவந்த குடம்பிகளிற்கு முசுக்கட் டைச் செடியின் அரும்புகளின் கீழ் உள்ள முதல் இளம் இலைகளை மிக நுண்ணிய தாக அரிந்து கொடுக்கவேண்டும்; இவை வளர வளர அளிக்கப்படும் உணவின் அளவும், அவற்றின் இடப்பரப்பும் அதி கரிக்கப்படுதல் நன்று. இடப்பரப்பு வசதி யாக அல்லாது நெருக்கமாக இருந்தால் அவற்றின் வளர்ச்சி குன்றி, அதனுல் மொத்த விளைவு பாதிக்கப்படும்:
பட்டுப் புழுக்களினுடைய வளர்ச்சி, அவற்றிற்கு எவ்விதமான முசுக்கட்டை இலைகள் அளிக்கப்படுகின்றன என்பதில் தங்கியுள்ளது. விரும்பத்தக்க இலைகள் ஆரோக்கியமாக வளருகின்ற 2 அல்லது 2 மாத வயதான தண்டுகளிலேயே காணப்படும் முதிரி இகைள், துரசி படிந்த இகைள், மிக ஈரமான அல்லது சாய்ந்த இலைகள் தவிர்க்கப்படல் வேண் டும் இகைளைப் பறிப்பதற்கு ஏற்ற நேரம் அதிகாலை அல்லது சாயங்கால மாகும் பறித்த பின்பும் இவை நல்ல
(3

fug6676Daunas இருப்பதற்கு இவற்றை நல்ல குளிர்மையான இடதி தில் பரப்பி பாதுகாக்க வேண்டும் தோட் டத்திலிருந்து பறித்த இலைகளை, சரச்
சாக்குகளிலிட்டு புழு வளரிப்பிடத்திற்கு
கொண்டுசென்று, இங்கு சுத்தம் செய் யப்பட்ட சீமெந்துத் தரைகளில் இல்களை மெல்லிய கனமாகப் பரப்பி, ஈரச் சீலை களினல் மூடி, அடிக்கடி நீர் தெளித்தல் நல்லது. சிறு அளவில் செய்பவரிகள் மட்பாண்டங்களில், கிறிதளவு நீர் தெளித்து, அவற்றில் இகைளே வைத்துப் பின்பு இம் மட்பாண்டங்களை, நீர் தெளிக் கப்பட்ட மண் குவியலில் வைத்திருக்க வேண்டும். ஆனல் தொடர்ந்து மழை பெய்கின்ற காலங்களில் இலைகளே காற் றில் உலர வைத்து அவற்றில் உள்ள மேலதிக ஈரத்தையகற்றுதல் அவசியம்.
வளிமண்டல உயர் வெப்பநிலையை யும், உயர் ஈரப்பதனையும் இவை தாங் காதவை. எனவே வளரிப்பு அறையி னுடைய காற்முேட்ட வசதிகளை தன்கு செயல்படுத்தி, சரப்பதன் 75%, வெப்ப நிலை 650 - 809 C ஆகவும் இருக்க ஆவன செய்யப்படல் வேண்டும். ஈரப்பதனைக் குறைக்க வேண்டுமானல் காற்ருேட்ட வசதிகளை நன்கு திறந்துவிடல்ாம். ஈரப் பதனைக் கூட்டவேண்டுமானல், குடம்பி வளர்ப்பு தட்டுகளைச் சுற்றி நனைக்கப் பட்ட பஞ்சு அல்லது காகிதம் பொருத் தமான தூரத்தில் வைக்கப்படலாம்: இதனல் தட்டுகளிலுள்ள இலைகளும் வாடாமல் அதனுடைய தரமும் கெடா மல் இருக்கும். மேலும் வளர்ப்புத் தட்டு களை மெழுகுக் காகிதத்தினுல் (Paraftin paper) மூடி வைக்கலாம்.
முட்டை பொரித்து நான்காம் நான் இறுதியில் 1-ம் கவசம் கழற்றல் (Moulting) நடைபெறும். கவசம் கழற்றல் 20 மணித் தியாலம் வரை நீடிக்கும் கவசம் கழற் றலின் போது குடம்பி உணவை உட் கொள்ளாது: பின்பு 2-வது ஆகிருதிப் ua5 Qutb (2nd Instar Stage) 2 à - 3 situla 6ît மட்டுமே நீடிக்கும்: இதற்குப் பின், அதாவது 1-ம் கவசம் கழற்றிய பின்பு,

Page 35
-ே3 நாட்களிற்குப் பின்பு 2-ம் கவசம் கழற்றல் நடைபெறும் இக் கவசம் கழற் றலும் 20 மணித்தியாலங்கள் நீடிக்கும் 2-ம் கவசம் சுழற்றலிற்குப் பின் வரு கின்ற 3-வது ஆகிருதிப் பருவம் 3-4 நாட்கள் வரை நீடிக்கும். 3-வது ஆகிரு திப் பருவ குடம்பிகளை, பெரிய தட்டுக ளிற்கு மாற்றம் செய்யப்படல் நன்று5 3-ம் கவசம் கழற்றல் இதன் பின் நடை பெறுகின்றது. இக் கவசம் கழற்றல் 24 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் பின்பு 4-வது ஆகிருதிப் பருவம் 4-5 நாட்கள் வரை நீடிக்கின்றது. இதன் பின் 4-வது கவசம் கழற்றல் 20 மணித்தியா லங்களிற்கு நடைபெற்று, 5-வது ஆகிரு திப் பருவம் வெளிவருகின்றது. இப்பரு வத்தின் போது இன்னும் யதான தட்டுகளிற்கு இவை மாற்றம் செய்யப்படும். 4-வது 5-வது ஆகிருதிப் பருவங்களை குறைவான ஈரப்பதனுள்ள நிலையில் வளர்க்கலாம். எனவே மெழுகுக் காகிதம், நனைத்த பஞ்சு ஆகியவை தேவைப்படாது. இந்த ஆகிருதிப் பரு வங்களிலே தான் இவை நன்கு உண்ணு கின்றன. (மொத்த உணவில் 90-95%) எனவே தாராளமான இடவசதியும், நிறைந்த இலைகளும் கொடுக்கப்படவேண் டும் 42வது ஆகிருதிப் பருவத்திலிருந்து, முழு இலைகள் அல்லது நன்கு வெட்டப் பட்ட இகைளுள்ள தண்டுகள் ஆகியவற் றைக் கொடுக்கலாம், 4-வது, 5-வது ஆகிருதிப் பருவத்தில் ஒரு நாளைக்கு 4 தரம் உணவூட்ட வேண்டும். (காலை 6 மணி, 11 மணி, மாலை 4 மணி, 9 மணி) இரா உணவு நிறைந்ததாக இருக்க வேண் டும். X
ஒவ்வொரு கவசம் கழற்றும் நிலைக்குச் சற்று முன்னதாக, தட்டுகளைச் சுத்தம் செய்தல் நன்று. தட்டுகளில் உள்ள கூளத்தில், நோய்க் கிருமிகள் இருந்தால் அவற்றை எதிர்க்கும் சக்தி புதிதாக வெளி வருகின்ற ஆகிருதிப் பருவங்க ளிற்கு இருக்காது. எனவே கவசம் சுழற் றல் நடைபெறும்போது, கூளம் குறை வாக இருத்தல் நன்று. கம்பிவல் ஒன் றில் இல்கள் போடப்பட்டு தட்டை.
(3.

2)
அதன் மேல் கவிழ்த்தால் குடம் பிகள் இலையில் ஒட்டிக்கொள்ள அசுத்தங்கள் கீழே விழும்.
Qufa (Pebrine), 96Três fi (Flacherie), áð(U??g só) (Grasseri), u6ú) sm. GOD L- 6ây (Muscardine) G3 unit 6öv pD (35 Tuiù as ளினல் குடம்பிகள் பாதிக்கப்பட்டிருப் பதாக கண்டு பிடிக்கப்பட்டால் அவை வேருக்கப்பட்டு, தகுந்த சிகிச்சை அளிக் கப்படல் வேண்டும். எனினும் எமது நாட்டில் இற் நோய்கள் இன்னும் பரவ லாக காணப்படவில்gை
கூட்டுப்புழுப் பருவம், 5-வது ஆகி ருதியின் இறுதி நிலையில் ஏற்படுகின்றது. இதற்கு சிறிது முன்பாக, குடம்பி நிலை யற்றதாக அங்குமிங்குமாக அலையும்3 தட்டுகளின் ஓரத்திற்கு வந்து தங்கப் பார்க்கும். உணவை சரிவர உண்ணுது: ஓரளவு நிறமாற்றத்தையும் அடையும். இந்த அறிகுறிகள் காணப்பட்டால், மூங் கில் தடிகளால் ஆன வட்ட மடிப்புகள் கொண்ட சுற்றுக்களையுடைய, நூற்றுக் கும் தட்டினுள் இவற்றை இடவேண்டும்: 3 நாட்களுள் இவை பூரணமாக ஒரு கூட்டைக் கட்டி முடிக்கும் இக் கூட்டுப் புழுவிலிருந்து, முதிர் பூச்சியை வெளிவர ஒருபோதும் விடக்கூடாது. இவை புழுக் கூடுவைக் கரைக்கக்கூடிய சுரப்பைச் சுரந்து வெளியேறுவதால், தொடர்ச்சி யான பட்டு நூலைப் பெறமுடியாது எனவே புழுக் கூட்டைச் சுடு காற்றுக்கு உட்படுத்துவது மூலம் கூட்டுப் புழுவைக் கொன்றுவிடவேண்டும்
ஒரு தனிக்கூட்டை எடுத்துக்கொள் வோமானல், இது ஒரே ஒரு பட்டு நூலி ஞல் உருவாக்கப் பட்டதாகும். இதனு GDL- Lj ië en th 1000-1500 uur ri al sopru? லும் இருக்கலாம். கொதி நீரில் இப் புழுக் கூடுகளை இடுவதனல் இவற்றில் உள்ள சீமந்துப் பொருள் கழுவப்பட்டு இவை கழன்று வரும். நூல் இப்புழுக் கூடுகளில் இருந்து பிரிக்கும்போது பெல மான நூலைப் பெற, 8 கூடுகளின் நூல்களே ஒன்ருக இனத்துப் பிரிக்க வேண்டும்

Page 36
இவ்விதமாக நூற்கப்பட்டு வருவதே பதப்படுத்தப்படாத பட்டாகும். நூல் பிரிக்குமுன், புழுக்கூட்டின் மிக மேற்ப ரப்பில் இருக்கும் பஞ்சு போன்ற பொரு ளிலிருந்து, " Lu (65s, Lu () (Sponge Silk) உற்பத்தியாக்கப்படுகின்றது. இது பதப் படுத்தாத பட்டினை விட விலை குறைவா ளதாகும். நூல் நூற்கும் தரம் (Reeling Quality) நன்முக இருப்பதற்காக, புழுக் கூடுகள், நூல் நூற்கும் இயற்திரத்திலிட ups (Reeling Equipment) suu (Eibi
DMIDIkk6st 96 afLG
ஒரு வருடம் மிகநன்கு காய்க்கும் மாமரங்க முற்றிலும் காயாமலோ விடுகின்றது. சில சமயங்களி மாத்திரமே காணப்படுவதும் உண்டு. இதஞல் அடு: குறைவேற்படுவதில்லை யெனினும், விவசாயியின் வரு வேளை வருமானப் பாதிப்பும் ஏற்படலாம்.
இவ்வாறு மரங்கள் காய்ப்பதற்கான தகுந்த இன்னமும் முடிவாகவும் சரியாகவும் கண்டுபிடிக்கப்பட முக்கிய காரணியாக மரத்தின் போசணை நிலையே கூ காய்க்கும் ஒரு மரம் அதன் சேமிப்பு உணவு முழுவ6 பதற்குப் போதிய சேமிப்புணவு இருப்பதில்லை. ஒன் இலகுவான சில முறைகள் எனக் கருதப்படுபவையால
1. இவ்வியல்பைக் கொண்டுள்ள மரங்களின்
2. அளவிற்கு மீறிப் பூர்க்கும் மரங்களில், பூச் 8. பூர்க்காத காலங்களில், குப்பை கூழங்களை செய்ய முடியும். இதை அடிப்படையாகக் வருடமும் காய்க்கச் செய்வதற்குறிய சில 4. மசமரங்களைத் தகுந்த இடைவெளி விட்டுந
அளிக்க வேண்டும்.
む。 மழைக்காலம் ஆரம்பிக்குமுன் மரத்தைச்சு
உரப் பசளேயையும் நன்கு அளிக்க வேண்டு பாவிக்கலாம் :
6. மரங்களுக்கு உரிய காலத்திற் தேவையான பாகப் பிஞ்சுகள் தோன்றும்போது நீர்ப்ப
(33

படும்; இரட்டைப் புழுக்கூடு, சுலபமாக உடையக்கூடிய கூடுகள், நிறமூட்டப் பட்ட கூடுகள், ஆகியன நீக்கப்பட்டு நாம் வளர்த்த இனத்துக்குரிய இயல்புக ளைக்கொண்ட புழுக்கூட்டினுடைய இயல் புப் படி மாத்திரம் தரப்படுத்த வேண் (6) th ... (Grading of Cocoons) Teio AT fiboபின்பு வருகின்ற இறந்த கூட்டுப்புழுக் களைச் சேகரித்து கோழித் தீனுகவும்
unraídas GavrTb
ஒரு வருடம் காய்த்தல்
J68፫ .
ள் அடுத்த வருடம் மிகக் குறைவாகவோ அன்றி 9லே இத் தோற்றப்பாடு மரத்தின் சில கிளைகளில் த்தடுத்த இரு வருடங்களின் மொத்த விளைச்சலிற் ட வருமானத்தில் ஒரு ஒழுங்கற்ற தன்மையும், சில
காரணங்களோ அல்லது தடுக்கும் முறைகளோ டவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருப்பினும் றப்படுகின்றது. இதன்படி, ஒரு வருடம் நன்கு தையும் பாவித்து விடுவதால் அடுத்த வருடம் காய்ப் றுவிட்டு ஒரு வருடம் காய்ப்பதைத் தடுப்பதற்கு
கன்றுகளைத் தவிர்க்க வேண்டும்.
களில் ஒரு பகுதியை அகற்றிவிட வேண்டும்,
எரித்துப் புகை அடிப்பதால் மரங்களைப் பூர்க்கச் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் மரத்தை ஒவ்வொரு
ஓமோன்களை உற்பத்தி செய்ய முயல்கின்றனர்.
டுவதுடன் காற்றுத் தடுப்புகளேயும் (Wind breaks)
ற்றி நன்கு உழுவதுடன் சிபார்சு செய்யப்பட்ட 9ம். ஒரு ஏக்களுக்கு 10 வண்டி மாட்டு எரு
அளவில் நீர்ப்பாசனம் அளிக்க வேண்டும். குறிப் ாசனம் செய்தல் நற்பயன் தரும்.
S. நிர்மலநாதன், பேராதஆன.

Page 37
சில கால்நடை (jTi
όί δ நடைகளைப் பராமரிக்கும் தன் albu b (Management) asel-1919śs வேண்டிய ஆரோக்கிய வழிகளுமே (Hygiene) கால் நடை அபிவிருத்தியில் மிக முக்கியம் வாய்ந்ததாகும். இவ்ற் றைச் செவ்வனே கவனியாதவிடத்து Gfømr uiuas 6îr பெருகிவிடக்கூடிய egy JIT யத்தை நாமே ஏற்படுத்திக்கொள்கிருேம்: கால்நடை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை யாகவிருக்கும் சில முக்கிய நோய்களைப் பற்றியும் அவற்றைத் தடுக்கக்கூடிய முறைகளைப் பற்றியும் பின்வரும் விளக் கங்களில் காணலாம்;
முலையழற்சி அல்லது
d46féšsið (MASTITIS)
இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள இந்நோய் பெரும்பாலும் பசுக் களிலும் ஆடுகளிலும் காணப்படுகின்றது: பால் மடியை இந்நோய் தாக்குவதால் பாலுற்பத்தியில் பெரியதொரு இழப்பு ஏற்பட நேரிடுகின்றது. நோய் வந்தபின் தகுந்த முறையில் மருத்துவம் செய்வ தில் சிரத்தை எடுக்காவிடில் பால் மடி கள் நாருருவான தன்மையை (Fibrosis) அடைந்து சுரக்குஞ் சுரப்பிகள் (Secreting glands) Lurrá) stráš 35th AS 6ör Gao LD60 u ggpš கின்றன. இந்நிலையை அடைந்த பின் அப் பசுக்களிலிருந்து மேற்கொண்டு ஒரு துளி பால்யாவது பெறுவது அரிதிலும் அரிது.
எண்ணற்ற பற்றீரியங்கள் மடிவீக் கத்தை ஏற்படுத்தக் கூடியனவாகயிருற் தாலும், வேறுசில நிச்சயமான காரணி கள் நோய் உண்டாவதற்குரிய மார்க்

ளூம் தடுப்பு முறைகளும்
4).
3), folă36NI36I B. V. Sc. (Cey.) உப விரிவுரையாளர், மிருக வைத்திய பீடம், பல்கலைக்கழகம், பேராதனை.
கத்தை உருவாக்குகின்றன; இவை யாவும் தகுந்த பராமரிப்பு முறைகளினலும் ஆரோக்கிய வழிகள் மூலமும் எதுவித சிரமமுமின்றித் தவிர்க்கப்படலாம். இக் காரணிகளாவன;
(1) கால் நடைகள் வளரும் சுற்ரு
டலின் சுத்தமான தன்மை.
(2) முலைக்காம்பின் தோ வி லும் அதன் துவாரத்திலும் வாழும் பற்றிரியத் தொகுதிகள்,
(3) இயற்திரம் மூலம் பால் கறக் கும் பொழுது, இயற்திர இயக்கு முறை சரியாக அவதானிக்கப் படாவிடத்து மு  ைக் காம்புக் கான் கூடிய நேரம் விரிவடைய ஏதுவுண்டு. இந்நிலையில் நோய்க் கிருமிகள் முலைக்குட் செல்கின் றன .
(4) பால் கறப்போரின் சுத்தமான
தன்மை.
மடிவீக்கம் ஏற்படுவதற்குக் காரண மான பற்றீரியங்களுள் மிகவும் முக்கியம் வாய்ந்ததெனக் கருதப்படுவது sso Gr GGyšQasnrás6ňv (Streptococcus), ஸ்ர u G Sv mr G æ m å æ østv (Staphylococcus), குளோஸ்திரிடியம் (Costridium) எஸ்கரீ Saulum G3síT Gś (Escherichia Coli), GBL mr மொனுஸ் (Pseudomonas) என்பனவாகும்
நோயின் அறிகுறிகள்:
(1) மடியிற் கானக்கூடிய, அறிகுறி
கள்: பால்மடி சிவந்து வீங்கில் காணப்படுவதோடு தொடும்

Page 38
பொழுது சூடாகவும் பசுவுக்கு வலியை உண்டாக்குவதாகவும் இருக்கும். (2) பாலிற் காணப்படும் மாற்றங் கள் பாலில் திரள்கள் காணப் படுவதோடு நிறமாற்றமும் ஏற் Ly -- L-p6ãwGG): Lunrád a Dáề கும் முடிவில் இரத்தச் சொட் டுக்கள் பாலுடன் கலந்து வெளி வரும். (3) சில வேளைகளில் முல்க்காம்புக் கானில் அடைப்பு ஏற்படுவதால் பால் கறப்பதில் சிரமம் ஏற் படும். (4) சூடோமொஞஸ் , குளோஸ்திரி டியம் போன்ற பற்றீரியங்கள் தாக்கும் பொழுது பால்மடிகள் நிறமாற்றம் அடைகின்றன5 ós G3 DT SF ont Gow s&au Gav umrád மடிகள் அழுகிப்போகக் கூடிய அபாயமும் உண்டு.
தடுப்பு முறைகள்:
(1) நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரி கள் பசுக்களிலோ அல்லது அவை வாழும் சூழலிலிருந்தோ உருவா கக்கூடியவை. ஒரு மற்தையில் முை யழற்சியினுல் பாதிக்கப்பட்ட பசுக் கள் காணப்படில் அவற்றை அங்கி ருந்து அகற்றிப் பிறிதொரு இடத் தில் வைத்துப் பராமரித்தல் அவ சியம். அத்துடன் நுண்ணுயிரெதிரி asahir (Antibiotic) உபயோகித்து நோயைக் கட்டுப்படுத்துவதோடல் லாமல், அந் நோய்க் கிருமிகள் தொடர்ச்சியாக வெளியுலகிற்குச் சுரக்கப்பட்டு கால்நடைகளுக்கு நோயுண்டாக்கும் சூழ்நிலையை ஏற் படுத்தா மற்றடுத்துக் கொள்ள GRunruh
(2) பால் கறக்கும் முன்பு நோய்க்கிரு மிகளை முல்க்காம்பிலிருந்து முற் ருக அகற்றும் வகைகளைக் கையாள வேண்டும், 4% சோடியம் கையொ

5)
g5GenT T GoAp boy (Sodium hypochlorite), குவாட்ரெனறி அமோனியம் F6) Gius)gy (Quartenery ammonium sulphate), Fauriřå smrp ib GBun 4âysop தொற்று நீக்கிகளை உபயோகித் துப் பால்மடிகளை நன்முகக் கழுவு தல் மூலம் நுண்ணுயிர்களின் என் ணிக்கைகளை குறைத்துக் கொள்ள லாம். முலைக்காம்புகளை 5 % அய டீன் (Iodine) கொண்டு சுத்தஞ் செய்தல் வேண்டும் அப்படிக் கழுவியபின் காய்ந்த துணியொன் றிஞல் பால்மடிகளை உலர்த்த வேண்டும் கூடியவரை ஒவ்வொரு பசுவுக்கும் தனியாக ஒவ்வொரு
துணியை உபயோகித்தல் நன்று:
(3)
கைகளினல் பால் கறக்கும்பொழுது அவசரப்படாது, மிகவும் பக்குவ மான முறையில் கறத்தல் வேண் டும். பால் கறக்கும் பொறியின் (Milking machine) sy(páasib Gab றிடநிலை 15” பாதரசமாகவும், சுருங்கிவிரிதல் 40 நிமிடமாகவும் இருத்தல் அவசியம்.
இதோடு காம்புக் கிண்ணங்கன் sụth (Teat cups) Qp đỡ &5 gồủu?t ’ tதொற்று நீக்கிகளை உபயோகித்து கத்தம் செய்துகொள்ளல் வேண்
டும்.
(4)
(5)
எப்பொழுதும் மடிவீக்கத்தினுல் பாதிக்கப்படாத பசுக்களிலேயே முதலிலே பால் கறக்க வேண்டும்: அதன் பின்னர்தான் நோய் வாய்ப் பட்டிருக்கும் பசுக்களிலிருந்து பாை எடுத்தல் வேண்டும். இப்படியொரு ஒழுங்கை ஏற்படுத்திக்கொண்டால் நோய் பரவுவதை தடுத்துக்கொள் ளலாம்.
பால் கறக்கும் தொழிலோடு சம் பற்தப்படுபவர்கள் தங்கள் கைகளை சவர்க்காரம்கொண்டு தன்கு கழு வியபின்பு அப்பணியில் ஈடுபட் டால் கைகளில் இருக்கும் அசுத் தத்தை நீக்குவதோடு நோய்க் கிருமிகளையும் அகற்றிக் கொள்ள

Page 39
eðnrtb. Gpsrafðp us áæðard sos
யாண்ட பிறகும் இப்படியே செய்
வது மிகவும் சாலச் சிறந்தது;
“பாற் காய்ச்சல்” அல்லது உபகல்சீமியா
Milk fever or Hypocalcaemia)
இந்நோய் "பாற்காய்ச்சல்" என அழைக்கப்படினும் இது ஒரு காய்ச்சல் நிலை அல்ல; பெருமளவில் பால்தரும் பகAகளிடையே பொதுவாகக் காணப் படும் இந்நோய், பசு கன்று ஈன்று பெரும் பாலும் ஒரு வாரத்திற்குள்ளேயே ஏற்
படுகின்றது. இப் பசுக்களின் பாலுற்பதி
திக்குத் தேவையான கல்சியச் சத்து இரத்தத்திலிருந்து உறிஞ்சப்படுவதால் உடம்பின் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் a di Suth Figurray syst வில் இருப்பதில்லை. இந் நிலையில் இற் நோய் உண்டாகிறது. ஊர் மாடுகள் பெருமளவில் பா ைஉற்பத்தி செய்யாத தால் அவற்றை இந்நோய் காக்குவது குறைவாகவிருக்கின்றது. எனினும் பாலுற் பத்தியைப் பெருக்கும் நோக்குடன் கலப் பின விருத்தி முறைகளில் இறங்கும் பொழுது இந்நோய் ஊர் மாடுகளில் பெருக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.
இந் நோய்க்குள்ளாகும் பசுக்களில் பின்வரும் நோய்க்குறிகள் தென்படும்
(1) உடல் முழுவதும் நடுக்கம்.
(2) கூடிய உணர்ச்சி நிலை (Hypersen
sitive ness)
(3) நோய் ஏற்பட்ட இரண்டாம் அல் லது மூன்ரும் நாளிலே பசுக்கள் நிற்கமுடியாத நியிைல் தரையில் வீழ்தல்; தலை, உடம்பை நோக்கிதி திரும்பிப் புறவில் வளைவு நிலையை (Opisthotonos) sy6DL-S6ð. Sjög அறிகுறி நோய் கானப்படும் எல் லாப் பசுக்களிலும் ஏற்படும் முக் கிய குளுதிசயம் ஆகும்.
(3

(4) நிலத்தில் விழுந்துவிடும் பசுக்கள் திரும்பவும் எழும்பமுடியாமலிருத் தல்.
(5) உணவுட்கொள்ளலும், நடமாட்ட
மும் குறைதல்.
(6) முகவாய் காய்தல், தோலும் பாதங்களும் குளிர்ச்சியடைதல், உடல் வெப்பநி ைசாதாரண நிலைக்குக் கீழாதல் (சாதாரண நி 1 01:50 upratt'G)
(7) கண்மணிகள் விரிந்து காணப்படல்.
தடுப்பு முறைகள்:
(1) பசுக்கள் கருவுற்றிருக்கும் காலத் தில், தகுந்த முறையில் உணவூட் டலின் மூலம் நோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம். தினசரி கொடுக்கும் உணவிற் கல்சியமும், பொசுபரசும் 1 = 3*3 என்ற விதி தத்தின்படி இருக்கவேண்டும்.
(2) பசுக்கள் கன்று ஈள ஐந்து நாட்க ளுக்கு முன்பிருந்து வைட்டமின் D ஐத் தொடர்ச்சியாகக் கொடுக்க வேண்டும்.
(3) வைட்டமின் D உடன் நாளொன் றுக்கு 100 கிராம் தாது உப்புக் aJ6Q) 6aD QI (Mineral mixture) GQas mTG69Ab தல் வேண்டும் (உம் : பெக்குயீற் றின்). பெருமளவில் பால் தரும் பசுக்களுக்கு கன்று ஈன ஒரு மாதத் திற்கு முன்பு தொடங்கி, ஈன்ற பிறகு இரண்டு அல்லது மூன்று மாதகிகள் வரை உப்புக் கலவை கொடுத்தல் மிக மிக அவசியமா கும் அல்லாவிடில் நாளொன்றுக்கு 5% ஒரு சோடியம் பொசுபேட்டை (Monosodium phosphate) தீனி யுடன் கலந்தும் கொடுக்கலாம்;
நோய் ஏற்படின் 6 g. Taub தகுந்த முறையில் சிகிச்சை செய்யா விடில் பசுக்கள் இறந்துபோகக்கூடிய நிலமை உண்டாகும்;
5)

Page 40
பாதவாய் நோய்: (Foot and Mouth disease)
இது ஒரு வைரசு நோயாகும். பிளவு
பட்ட குளம்புள்ள மிருகங்களில் வரக் கூடிய இந்நோய் மாடுகளையே அதிகமா
கப் பாதிக்கும்3
நோயின் அறிகுறிகள்:
(1) மசடுகளின் வாயிலும் பாதங்களி லும் சிறு கொப்புளங்கள் உண்டா கிப் பின் உடைவதால் மாடுகள் உணவுட்கொள்ள மறுக்கின்றன. ஆகவே உடம்பின் வளர்ச்சி பாதிக் கப்படுவதோடு பால் சுரக்கும் தன் மையும் குறைகின்றது:
(2) பாதங்களில் ஏற்படும் கொப்பு ளங்கள் வேதனையைக் கொடுப்ப தால் நோயுற்றிருக்கும் மாடுகள் இடம் விட்டு இடம் பெயர்வதற்கு விருப்பமில்லாமல் மற்றைய மாடு களினின்றும் பின்தங்கிச் செல்வதை மாட்டு மந்தையில் காணலாம்.
(3) வாயிலிருந்து நூல்போன்ற நுரை தொட ரிச் சி யாக வெளிவந்து கொண்டிருக்கும். நு  ைர யி லே வைரசு பெருமளவில் இருப்பதால் இந்நூரை மற்றும் மாடுகளுக்கும் நோயைப் பரப்பவும் ஏதுவாக அமைகின்றது.
(4) நோயினுல் இறக்கும் மிருகங்கள் மிகக் குறைவாயினும் நோய் பர வல் மிகக்கூடிய அளவில் நடை பெறும்;
தடுப்பு முறைகளும் ஆலோசனைகளும்:
(1) தடுப்புப் பால் ஏற்றுவதன் மூலம் (Vaccine) நோயை முற்ருக தடுத் துக்கொள்ளலாம் இந்தத் தடுப்பு மருற்தை அரசாங்கத்தினர் இல வசமாக மிருக வைத்தியரி மூலம் மக்களின் கால்நடைகளுக்கு ஏற்று விக்கின்றனர்.
(3

7)
(2) பிற நாடுகளிலிருந்து புதிய கால் நடைகளைக் கொள்வனவு செய்யும் பொழுது அவற்றில் இந் நோய் காணப்படுகின்றனவா எனப் பரி சோதித்த பின்னரே மற்றையோ ருக்கு விநியோகஞ் செய்தல் வேண் டும். (3) நோயுற்றிருக்கும் மாடுகளை ஒரிடத் திலிருந்து மற்ருேர் இடத்திற்கு எடுத்துச் செல்வது தவறன காரி யமாகும். இப்படிச் செய்வதஞல் நோயைப் பரப்புவதற்கு நாமே காரணமாகின் ருேம். (4) நோயுற்றிருக்கும் மா டு க ளி ன் வாயை பொற்ருசியம் பேமங்க னேற்று 4% சோடியம் இரு காபே னேற்று, (4% Na, Co, ), பொற் aysio ay a) b (Potash alum), 2% செப்புச் சல்பேற்று (2% CuSo, ) கொண்டு கழுவுதல் வேண்டும். (5) பாதங்களில் ஏற் பட் டி ருக்கும் கொப்புளங்களுக்கு ஸ்டொக்கோம் Asmt fî (Stockhalm tar ) Sir Gaussmr 6i பற்றீரியங்களின் தாக்கு த லை க் குறைத்துக் கொள்ளலாம். (6) மா ட் டு தி தொழுவங்களை 3%, லைசோல் (3% Lysol) உபயோகித்து தொற்று நீக்கிக்கொள்ளல் வேண் GB) h.
இந்நோய் கண்டவுடன் மிருக வைத் தியத் துறையுடன் சம்பந்தப்பட்டிருக் கும் உயர் அதிகாரிகளுக்கு உடனடியே தெரிவிக்கவேண்டும். இப்படிச் செய்வத ஞல் அவர்கள் நோய் பரம்பலைத் தடுக் கக் கூடிய வழிவகைகளை உடனே செய் வதற்கு உதவிசெய்தவர்களாவீர்;
உண்ணிக் காய்ச்சல் அல்லது பபிசியோசிஸ் (Tick fever or Babesiosis)
இலங்கையின் மத்திய பிரதேசங் களில் அதேகமாகக் காணப்படும் 96 GBT uiù u f'Gaunt (Babesia) என்னும் புரட்டோசோவாவினல் (Protozoa) ஏற் படுகின்றது. ド

Page 41
இவ்வொட்டுண்ணிகள் செங்குருதிக் கலங்களைத் தாக்குவதால் சேதமடைந்த கலங்கள் சிறுநீருடன் கலந்து வெளிவரும் பொழுது கோப்பி அல்லது இளஞ் செந் நிறமாகத் தோற்றும். அத்தோடல்லா மல், தேக உஷ்ணநிலை 1060 பரனேட்டாக மாற்றமடையும்:
நோய்ப்பட்ட மாடுகள் உ ன வு கொள்ளமாட்டாது. பால் கறப்பதும் குறைந்துவிடும்.
இலங்கையில் நடாத்திய ஆராய்ச்சி யின் மூலம் இருவகையான ஒட்டுண்ணி கவி நோயை ஏற்படுத்துவது தெரியவரு கின்றது அவையாவன பபிசியா பைஜ LóGD) (B. bigemina) u 6à Lunt - fŤ g6ör டைஞ (B argentina) என்பனவாகும். இவற்றில் பின் குறிப்பிட்ட ஒட்டுண் ணயே நோயை அதிகம் உண்டாக்குவ தாகவும், மிகவும் பாராதூரமான முறை யில் தாக்குவதாகவும் ஆராய்ச்சிகள் விளக்குகின்றன. இவ்வொட்டுண்ணி மூளை யிலிருக்கும் இரத்தக் குழாய்களில் தடை புறுவதால் மாடுகளின் த ைஎந்நேரமும் கவிழ்ந்தவண்ணமிருக்கும் இறக்கும் மிரு கங்களின் எண்ணிக்கையும் கூடுதலாக விருக்கும்;
நோய் வந்தவிடத்து உங்கள் ப கலந்தாலோசித்து தகுந்த முறையில்
aialaf Tupi fpg
மனிதன் தானுகவே உணவை உற்பத்திசெய் கலாச்சாரம் போன்ற நுண்ணுணர்வுகளே வளர்க்க ( யான அளவு உணவுக்கு அதிகமாக உற்பத்தி செய் கலை, கலாச்சாரம், நாகரிகம் போன்றவற்றைப் ப கிடைக்கின்றது. என்று உணவுப் பிரச்சினை ஏற்படுகி தேவை பூர்த்தியாகாது இருக்கின்றதோ அன்றே அ குன்றத் தொடங்குகின்றன. இதனுலேயே விவசாயத்

ஆனல் பபிசியா பைஜமிஞ இடை யூறு விளைவிக்கக்கூடிய ஒட்டுண்ணி அல்ல.
இவற்றினுல் இறக்கும் மாடுகளின் எண் ணிக்கையும் மிகக் குறைவு.
தடுப்பு முறைகள்:
(1) உண்ணிகளைக் கட்டுப்படுத்துவதின் மூலம் நோயைக் குறைத்துக்கொள் ளலாம். அசுன்டோல் (Asuntol), GaleF ŮLyở FádGLU fð gy (Copper sulphate), 4 star Goiá (Arsenic), L. 6ts. S. (B. H. C), Q traig irl Say (Toxaphene) ஆகிய மருந்துகளை உபயோகிக்கலாம். V
(2) நோய் குறைசக்தியை உண்டாக்கல். (Premunization) e cia 60ohë arru) jap லால் பாதிக்கப்படாத மிருகங்க ளுக்கு பபீசியாவைச் செலுத்தி நோயை உண்டாக்கியபின், அம் மிருகங்களிலிருந்து பெறப்படும் இரத்தத்திலிருந்து 5 மி இ. (ml) ஐ மற்றைய மிருகங்களுக்கு ஏற்று வதின் மூலம் நோயை எதிர்க்கக் கூடிய சக்தியை உண்டாக்கலாம்;
குதி மிருக வைத்தியரிடம் சென்று சிகிச்சை செய்துகொள்ளலாம்.
juu QaTĩffuqib
யத் தொடங்கியதன் விளைவாகவே அவனுல் கலை, முடிந்தது. ஒவ்வொரு சமூகமும் தனக்குத் தேவை யும்போது, அவ்வச் சமூகத்தின் அங்கத்தினர்கட்கு ற்றிச் சிந்திக்கவும் அவற்றை வளர்க்கவும் நேரம் ன்றதோ, என்று ஒரு சமூகத்தின் அன்ருட உணவுத் ச்சமூகத்தின் நாகரிகமும் கலாச்சாரமும் வளர்ச்சி ந்தை மனித நாகரிகத்தின் தாயென அறிஞர் கூறுவர்.
8)

Page 42
pGT (6 II ui iifj
அஞ்சல்ப் பயி
(Intercropping an
இன்று ஏற்பட்டுள்ள உணவுப் பற்
ருக்குறை காரணமாகவும் விவசாயத்திற் கென எமக்கு இருக்கும் நிலப்பரப்பின் கட்டுப்பாடு காரணமாகவும், தற்போது பயிர்சி செய்யப்படும் நிலப்பரப்பிலிருந்து இயன்றளவு கூடிய விளைவைப் பெற G8aaarug u aya gub ஏற்பட்டுள்ளது: இவ்வழியில் ஊடுபயிர்ச் செய்கையும் (இடையிற் பயிரிச்செய்கை) அஞ்சல்ப் பயிரிச்செய்கையும் இரு முக்கிய கருவிக ளாகும்.
ஊடுபயிர்ச்செய்கை:
இம்முறை, ஒரு பயிர் வளரும் பொழுது அதற்கிடையிற் பிற பயிர்களை உற்பத்தி செய்வதாகும். பல போகங் களோ வருடங்களோ கொண்ட பயிரைப் பிரதான பயிராகவும், குறுகிய ஆயுள் கொண்ட பயிரை ஊடுபயிராகவும் பயிரி டுவர். எந்த ஒரு பிரதான பயிரும் அதன் வளர்ச்சிக்காலத்தில் நிலத்திலுள்ள பசளை களைப் பூரணமாக உறிஞ்சுவதில்லையாகை யால், அப்பயிரின் தாவரங்கட்கிடையில் ஒளியூடுருவல் இருப்பின் அந்நிலத்தில், ஊடுபயிரிகளைப் பயிரிடமுடியும்3 காடு பயிரிச் செய்கைக்குகந்த பிரதான பயி ரின் பண்புகளாவன;
(a) Event Lopt th, Drt LDprth Cuirai to பரற்து வளராது, தென்னை மரம்
(3

6 af til 6) 5 u
ர்ச் செய்கையும்
9)
Relay Cropping)
5. 65 JF IT
விவசாயப் போதனுசிரியர் பேராதனை
போன்று நடுத்தண்டில் நேராக வளரும் தன்மை கொண்டனவா யிருத்தல் வேண்டும். ஊடுபயிர்க் குத் தேவையான ஒளி ஊடுருவ விற்கு இப்பண்பு அவசியமாகும்
(ஆ) வேரிகள் அதிகளவு பரவாதனவா
யிருக்க வேண்டும்.
(இ) ஊடுபயிரின் வளர்ச்சியை அநு மதிக்கும் பண்புகளாவன இலையுதிரி தல், கத்தரித்தல், அடிக்கட்டைப் பயிராக்கம் போன்றவை கெரன் டிருக்க வேண்டும்.
எமது நாட்டிற் செய்கை பண்ணப் படும் பயிர்களுள் ஊடுபயிரிச் செய்கைக்கு ஏற்ற சில tor grsar பயிர்களாவன தென்னே, வாழை, பப்பாசி, கரும்பு, கொடித்தோடை, கொடிமுந்திரிகை, மர வள்ளி முதலியவனவாகும்.
பிரதான பயிர் நடும்போது, ஊடு பயிர்ச்செய்கைக்கு இடமளிக்கும் s யில், கன்றுகள் நாட்டப்படவேண்டும் இதற்காக, ஒரு ஏக்கரில் தடும் பிரதான பயிரின் எண்ணிக்கையைக் குறையாது, சதுரமுறையில் நடுவதற்குப் பதிலாக சால்முறையில் தடுவது சிறப்பானதா Ojib

Page 43
(சதுரமுறை நடுகை)
தென்னை மரங்கள் சிறியதாக இருக் கும்போதும் (4 ஆண்டுகட்குக் கீழ்), அவை ஓரளவு முதிர்ந்த பின்னும் (30 ஆண்டு கட்கு மேல்) இகைள் சிறியதாயிருப்ப தால் சூரிய ஒளி ஊடுருவல் அதிகமாய் இருக்கும். எனவே அவற்றினிடையே ஊடுபயிர்ச் செய்கைக்கு இடமுண்டு. தேன்னை விளைவு, மண்ணின் நீர்த்தன் மையினுற் தாக்கப்படுவதனுல், பிரதே சத்தின் மழைவீழ்ச்சிக்கேற்ப ஊடுபயிரி சளைத் தெரிதல் வேண்டும். ஈரவலயப் பிரதேசங்களான கேகாலைப் பகுதியில் வாழையும், கம்பகாப் பகுதியில் அன்ன சியும், குருனுகல் பகுதியில் மரவள்ளி யும் இலாபகரமாகப் பயிர் செய்துவரப் படுகிறது. மரவள்ளியைத் தனிப்பயிரா கச் செய்து வரும் உயர்ந்த விளைவுக்கு ஈடான விளை வைத் தென்னையின் கீழ் ஊடு பயிராகச் செய்து பெறு கி ரு ரி க ள்g ரு கெதர தென்னந்தோட்டத்தில் ஈர வலயங்களில் கால்நடைக்கேற்ற விருத்தி செய்யப்பட்ட புல்லினங்களை வளர்ப்ப தற்கும் அரசு உதவுகின்றது.
வரண்ட பிரதேசங்களில் மாரிகாலத் தில் மட்டும் போதியளவு மழை கிடைப் பதால் அங்கு இம்மழையுடன் பயன் கொடுக்கும் குறுகியகாலப் பயிர்களை ஊடுபயிராகத் தெரிந்தெடுத்தல் நன்று. நெல், சோளம், இறுங்கு, பயறு, மிள காய், சோயா அவரை என்பன சில உகந்த பயிரிகளாகும். இவற்றுக்குள்ளும் வயது குறைந்த, விவைாற்றற் பன்
(4

O)
(சால்முறை நடுகை)
புள்ள பேதங்களைத் தெரிந்தெடுத்தல் நற்பலனளிக்கும் உதாரணமாக;
சோளம் - தாய் கொம்பசிட் இறுங்கு - ஐ. எஸ். 2941 நெல் - 62-355 பயறு - ரைப் 51 மிளகாய் - சந்தாக்கா பயித்தை - புஸ் சித்தாவோ, ஆலிங்டன் GF nru urreya Gaor - TK - 5; PB - I வத்தாளை - FA - 17, ஜ"வல், ஜூலியன்
வரண்ட பிரதேசத்தில் மானவரிச் செய்கை முறையில் மழைக்கு முன்கூட் டியே நிலத்தைப் பண்படுத்தி முதல் மழையுடன் நடுகை செய்தல் வேண்டும்
தென்னை நிரைகளுக்கு இடையில் ஊடுபயிர்களைக் கிழக்கு - மேற்கான நிரை களில் நடவேண்டும், தென்னை அடியி லிருந்து ஒளியூடுருவலுக்கேற்ற 6-10 அடி தூரத்தில் ஊடுபயிர் நடல் நன்று. இதி தாரத்தில் தென்னை வேரின் தாக்கமோ, நிழலின் தாக்கமோ ஊடுபயிரைப் பெரி தளவிற் பாதிக்காது.
வாழை, பப்பாசி, மரவள்ளி போன்ற சிறுகால பிரதான பயிர் நடுகையிலும் தாவரங்களைச் சாலைமுறையில் நடுதல் தன்று. இதே நோக்குடன் கொடித் தோடை, கொடிமுற்திரிகை நடுபவரி களும் கிழக்கு மேற்காக வேலிமுறையில் தடவேண்டும் நீர்ப்பாய்ச்சி வாழை

Page 44
பயிர் செய்யுமிடத்து வாழை நடும் அதே நேரத்தில் மிளகாய், தக்காளி, வெங்கா யம், குரக்கன் போன்றவற்றில் ஒரு பயிரை அந்நிலத்தில் ஏகலும் நடலாம். ஒரே பராமரிப்பில் வாழையும் ஊடுபயி ரும் நன்கு வளரும்: ஊடுபயிர் அறு வடை முடியும்போது வாழை வளர்ந்து நிழல்கொள்ள ஆரம்பித்து விடுமாகை யான், இதன் பின் நிரைகளுக்கிடையில் உள்ள ஒடுங்கிய வெளிகளில்தான் ஊடு பயிர்ச்செய்கை பண்ணலாம். இவ்விடை வெளிகளில் ஒடுங்கி நெடுத்து வளரக் கூடிய மரவள்ளி, கொடிவள்ளி, சோளம், இறுங்கு, பாகல், கொடிப்பயத்தைப் போன்றவற்றைப் பயிரிடலாம். இஞ்சி, மஞ்சள், வத்தாளே போன்றனவும் இங்கு நல்ல வருவாயைக் கொடுக்கும். நீர்ப் பாய்ச்சலில் இறுங்கு செய்கை பண்ணி ஞல், அடிக்கட்டைப் பயிர்ச் செய்கை (Ratooning) மூலம், மூன்று முறை திருப்திகரமான அறுவடைகள் பெற லாம்.
பப்பாசியும், ஆயுள் கூடிய மரவள்ளி யும் மாணு வாரிச் செய்கையாகவே அதி கம் பயிரிடப்படுவதால், மாரிகாலத்தை அன்டி மிளகாய், சோளம் , இறுங்கு, பயறு, சோயா அவரை ஆகிய பயிரி களிலொன்றின் வ ய து கு  ைற ந் தி பேதத்தை ஊடுசாகுபடி செய்யலாம். குரக்கன், சடுகு போன்றனவும் ஏற்ற தாகும்.
கரும்புச் செய்கையில் வழமைபோல் கரும்பை 4 அடி இடைவெளியுள்ள நிரை களில் நடலாம். இப்பயிர் வளர்ந்து நிழல் போட 4 - 4 மாதமெடுப்பதால், 34 - 4 மாத வயதுடைய பயிர்களைத் தெரிற் தெடுத்து ஊடுபயிரிடலாம். ஒரே நடுகை யிலிருந்து, அடிக்கட்டைப் பயிர்ச்செய்கை மூலம், மூன்றுமுறை கரும்பு அறுவடை செய்யலாம். ஒரு அறுவடையின் பின் ஒட்டிலிருந்து இர ண் டா வது பயிர் வளர்ந்து நிழல்போட - 4 மாதமெடுக்கு மாகையால் இக்கால இடைவெளியிலும் ஒரு 3 - 34 மாத பயிரை ஊடுபயிரிச்செய் யலாம்; எனவே மூன்றுமுறை அடிக்கட்
(4

டைப் பயிர்ச்செய்யும்போதும் மூன்று முறை ஊடுபயிர்ச் செய்கை பண்ணக்கூடிய தாயிருக்கும். நீர்ப்பாய்ச்சியே கரும்பு சாகுபடி செய்வதால் சந்தாக்கா, சோயா அவரை, பயறு போன்றவை ஊடுபயி ராகச் சிறந்த வருவாயைக் கொடுத்துள்
F (Sð e
வேலி முறையில் நட்ட Qastr tại 9. தோடை, கொடிமுந்திரிகைப் பயிர்களுக் கிடையில் 6 - 8 அடி அகல இடைவெளி களில் ஊடுபயிர்ச் செய்ய இடமுண்டு. கொடிமுந்திரிகைப் பயிரில் பூஞ்சன நோய் இலகுவில் உண்டாவதால் மழை காலத் தில் ஊ டு ப யி  ைர க் குறை த் தோ தவிர்த்தோ விடுவதுடன், கோடை காலத்தில் நல்ல காற்ருேட்டம் இருக் கும் வகையில் கட்டையான பயிர்களைத் தெரிதல் நன்று. இதன்பொருட்டு சின்ன வெங்காயம், நிலக்கடலை, வத்தாளை, இஞ்சி, மஞ்சள் போன்றவை பயிரிடப் படலாம். பந்தலிற் படரும் முந்திரிகை யின் கீழும், முந்திரிகைக் கிளைகள் கத் தரித்துப் புதுத் துளிர்கள் விடும் கால இடைக்குள் சிறுவயதுப் பயிரான ரைப்51 பயறு, பிஸ் சித்தாவோ பயத்தை,
ஆலிங்ரன் பயத்தை போன்றவற்றைச்
சாகுபடி செய்தால் எமக்குப் புரத உணவு கிடைப்பதுடன் நிலத்தில் பசளைத் தன் மையும் சிறப்புறுகின்றது:
அஞ்சல்ப் பயிர்ச்செய்கை:
இங்கு பிரதான பயிரி, ஊடுபயிர் எனப் பிரிவின்றிக் குறுகிய ஆயுளைக் கொண்ட பல பயிரிகளை ஒன்றன்பின் ஒன்முக அஞ்சல் முறையிற் தொடரும் வகையிற் பயிர்ச்செய்வதாகும். ஒரு பயி ரின் வளர்ச்சி முறையை உற்றுநோக்கின் ஆரம்ப வளர்ச்சிக் கால த் தி லு ம் முதிர்ச்சிக்காலத்திலும் வ ள ர் ச் சித் தேவைகள் குறைவானவையாக இருப்பது டன் இக்காலங்களில் இதனுடன் சேர்ந்து வளரும் இன்னுெரு பிறபயிரின் வளர்ச் சியைப் பாதிக்கவோ அன்றி அப்பிற பயிரினுற் பாதிக்கப்படாமலோ இருக்க முடியும். ஆகவே அறுவடையை அண்டிய

Page 45
ஒரு முதிர்ந்த பயிரையும் வளர ஆரம் பிக்கும் இன்னெரு பயிரையும் ஒன்றை யொன்று பாதிக்காத வகையில் அருகருகே சிறிது காலத்திற்கு வளர்க்க வழியுண்டு. அஞ்சல்ப் பயிர்ச்செய்கைக்குப்;போதி யளவு விவசாய அறிவும் அநுபவமும் அவசியமாகும். இங்கு கவனிக்கவேண்டிய பிரதான அம்சங்களாவன;
அ. இடத்திற்கும்; பருவகாலங்களுக் கும், அஞ்சல் முறைக்கும் ஏற்ற பயிர்களை லாபநோக்குடன் தெரிவு செய்தல். தெரிவு செய்த பயிர்களைப் பருவ காலத்திற்கும் அஞ்சல் முறைக்கும் ஏற்றவாறு ஒழுங்குபடுத்தி அட்ட வணை தயாரித்தல்.
e
இ. தற்போது நாட்டப்படும் பயிருக் கும், பின் தொடரப்போகும் பயி ருக்கும் ஏற்றவகையில் நடுகை முறை அமைக்கப்படவேண்டும்.
இலங்கையின் வரண்ட பிரதேசத்தில் விசாலான நிலப்பரப்பு ஒரு பயிர்ச் செய் கையின் பின், வருடத்தின் கூடிய காலத் திற்கு வீணே கிடப்பதால் இந்நிலங்க *ளப் பயன்படுத்தும் நோக்குடன் இப் பயிர்ச் செய்கைமுறை ஆராயப்படுகின் றது. வரண்ட பிரதேசத்தில் கூடியமழை வீழ்ச்சியுடைய மாரிகாலமும் சிறிய அளவு மழை வீழ்ச்சியுடைய கோடைகாலமும் உண்டு. எனவே கூடியளவு நீர்த்தேவை யுடைய பயிர்களை மாரிகாலத்திலும், வரட்சியைத் தாங்கும் ப யிர் களை க் கோடை காலத்திற்கும் தெரிதல் அவசி யம். இதற்கு மாரிகாலத்தில் தாழ்நில வயல்களுக்கு நெற்பயிரும், மேட்டு நிலங் களுக்கு சோளம், இறுங்கு, குரக்கன் போன்ற பயிர்களும் உகந்தன. சிறுபோக மழை காலத்திற்குத் தாழ்நிலங்கட்கு இறுங்கு, சோளம், பயறு, அவரைப் பயிர்களும், மேட்டு நிலங்கட்கு பயறு, அவரை இனப்பயிர்களும் உகந்தன,
அஞ்சல்ப் பயிர்ச்செய்கையில் எப்பயி ரும் வரிசையிலேயே நடப்படவேண்டும்; அத்துடன் வயது குறைந்த இனங்களையே தெரிதலும் அவசியம். உதாரணமாக, மாரியில் விதைத்த தானியப்பயிரி மாசி யில் அறுவடைக்கு வருமாறு விதைத் திருதிதல் வேண்டும்; இப்பயிர் அறுவடை செய்ய இரு வாரங்கட்குமுன் இரு நிரை
(4

களுக்கிடையில் பயறு, உழுந்து, பயத்தை ஆகியவற்றுள் ஒன்றை அஞ்சல்ப் பயி ராக ஒரு நிரையில் நடலாம். பொது வாக, தானியப் பயிரி நெற்பயிரெனின் அஞ்சல்ப் பயிரை ஒன்றுவிட்டொரு இடை வெளியிலும், தானியப்பயிர் சோளம் அல்லது இறுங்கு ஆயின் அஞ்சல்ப் பயிரை ஒவ்வொரு இடைவெளியிலும் நடலாம். ஒற்றை முட் கிளரியினல் அல்லது ஒரு வளைத்த இரும்புக் கம்பியினுல் 1-2' ஆழத்திற்கு நிலத்தைக் கிளறியபின் அஞ் சல்ப் பயிரின் விதையையிட்டு மூடிவிட லாம்.
தானியப்பயிரை அறுவடை செய்யும் போது, முளைத்திருக்கும் அஞ்சல்ப் பயி ரின் கன்றுகள் சேதமடையாது கவன மெடுக்க வேண்டும். சித்திரை மாதத்
தில் உழுந்து அல்லது பயறு அறுவடை
செய்ய 2 - 3 வாரங்கட்குமுன் வயல் தாழ்நிலமானல் இறுங்கு அல்லது சோள
மும், மேட்டு நிலமானல் இறுங்கும் அஞ்
2)
சல்ப் பயிரிடுவது நன்று ஆடி, ஆவணி மாதங்களில் இறுகிளு/ சோளம் சாகுபடி யாகும் பருவத்தில் சிறுமழை பெய்யு மாகில், இவற்றைப் பிடுங்க முன்பு சணல் விதைத்து விடலாம். மறுபடியும் மாரி காலத்தில் தானியப்பயிர் போடுவதற்கு முன்பு சணலை உழுது பிரட்டி நிலத்தைத் தயாரிசெய்து தானியத்தை விதைக்க e).
இங்கு கூறிய பயிர்களைவிட விவசாயி கள் வேறு பயிர்களையும் தெரிந்து, தகுந்த ஒழுங்கு முறைகளிலே பயிர் செய்யலாம். எனினும், இவ்வாறு செய்யும்போது, முன்பு கூறிய மூன்று அம்சங்களைக் கவ னிப்பதுடன் கீழ்க்கண்ட உண்மைகளை யும் மனதிலிருத்த வேண்டும்.
(அ) ஒரேயினப் பயிரிகள் ஒன்றன் பின் ஒன்ருகத் தொடர்தல் பீடைப் பிரச்சினைகளைக் கொடுக்கும் (உதா ரணம் மிளகாய்க்குப்பின் தக்காளி நெல்லின் பின் இறுங்கு, சோளம் பயிற்றின் பின் அவரை, உழுந்து)
(ஆ) நடுகைக் காலம் தவருது பயிரிகள்
நடப்படவேண்டும்.
agglu aleypoGio, G)4 sabasu uddá Gari கை யிற் திறமையடையலாமாகையால் சிறு வயற்றுண்டங்களில் பயிர்த்தெரி வைப் பயிற்சிப்பது உதவியளிக்கும்

Page 46
$ ଅif ଏଁ ଗଏଁ
ஐந்து வருடத்திட்டத்தின் கீழ் வவுனியா, புத்தளம், மன்னரி, யாழ்ப் பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங்க ளிலும் கசுக்கொட்டைப் பயிர்ச்செய்கை விஸ்தரிக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. வேறு எப்பயிரும் இலாபகரமாக வளரி க்க முடியாத எல்லே நிலங்களிலோ அல் லது வீட்டுத் தோட்டங்களிலோ மிகக் குறைந்த கவனத்துடனும் மிகச் சிறிய முதலீட்டுடனும் கசுக்கொட்டையை வெற்றிகரமாக பயிரிட முடியும். இதற்கு நிலமும், சுவாத்தியமும் அவ்வளவு முக் கிய மன்று. எனினும் நீர்ப்பீடம் உயர் வாகவுள்ள மணலான நிலங்களில் 25"- 100' மழை வீழ்ச்சியுடன் கடல் மட்ட த்திற்குமேல் 3000" வரை இப்பயிர்நன்கு வளரும் அத்துடன் அரசாங்கம் கசுக் கொட்டை வளர்ப்பிற்குத் தேவையான சகல தொழில் நுட்ப ஊக்கிகளையும், 8 வருடங்களில் திருப்பிக் கொடுக்கக்கூடிய கடனுக ரக்கருக்கு ரூபா 300/-ம் வழங்கு கின்றது.
இலங்கையில் கசுக்கொட்டைப் பேதங்கள் எதுவும் இதுவரை இனங் கண்டு கொள்ளப்படவில்லை. மரங்களை ஒட்டுப் பயிராகவும், விதைகளிலிருந்தும் உண்டாக்கலாம். விதையிலிருந்து பெற்ற பயிர்கள் இரண்டு வருடங்களிலும், ஒட் டுக் கன்றுகள் 5 வருடங்களிலும் பயன் தர ஆரம்பிக்கும்; வேண்டுமெனில், நல்ல கன்றுகளைச் சிறுபயிர் ஏற்றுமதி தினைக்களத்திலிருந்து விஸ் த ரிப் பு சேவையினுாடே, கன்ருென்று 33 சதம் வீதம் பெற்றுக்கொள்ளலாம்: நாற்று களை 4 அல்லது 5 இல்கள் இருக்கும் போது மழைக்காலத்தில் நாட்ட வேண் டும் உலர்ந்த காலத்தில் நாட்டப்படு

T6) L
3)
S. D665
பல்கலைக்கழகம், பேராதனை.
மாயின் நீரும், நிழலும் கொடுக்கப்படல் அவசியம். 30° x 30° முதல் 40 x 40" வரையான இடைவெளிகளில் ஏக்கருக்கு 50 - 70 மரங்கள் வரை * x 1* x 1. குழிகளில் நடவேண்டும்? கன்றுகளை நட்டு முதற் சில வருடங்களின் போது இவற்றிற்கிடையில் நிலத்திற்கு பொருதி தமான வேறு சில பயிர்களை இடையிற் பயிர் செய்யலாம். பின்வரும் உரக்கல வையைப் பாவிப்பதால் விளைச்சளைப் பெருக்க முடியும். யூறியா: பாறைப் பொசுபேற்று பொற்ருசியங் குளோ றேற்று (60%) 2; 2: 1 என்ற விகிதத் தில் கொண்டுள்ள கலவையை முதலாம் வருடத்தில் ஒரு மரத்திற்கு, 2 அவுன்சு 2ம் வருடத்தில் 4 அவுன்சு, 3ம் வரு டத்தில் 8 அவுன்சு, 4ம் வருடத்தில் 16 அவுன்சு 5ம் வருடத்தில் 24 அவுன்சு, 5ம் வருடத்திற்கும் அதற்கு மேலும் 32 அவுன்சு வீதம் சிறுபோக பெரும் போக மழை ஆரம்பத்துடன் பாவிக்க வும். கலவையை மரத்தை சுற்றி விதா னச் சுற்று வட்டத்தில் இருந்து உட்புற மாக பாதிதூரம் வரை மண்ணுடன் நன்கு சேரிக்கவும்:
கசுக்கொட்டை தை, மாசி மாதங் களிற் பூத்து, பங்குனி முதல் வைகாசி வரை காய்க்கும். வழக்கமாக கசுப்பழம் (Cashew apple) பழுத்து விழுந்த பின்ன GSprCity assi, Gas T Los L (Cashew nut) பொறுக்கி எடுக்கப்படும். ஆனல் விழு முன்பே பழம் சிவப்பு, மஞ்சள் அல்லது தோடம்பழ நிறமாக மாறும் பொழுது பிடுங்கி எடுத்தால் பழத்தைக் கூட உப ய்ோகிக்கலாம்; நன்கு முற்றமுன் பிடுகி கினல் சசுக்கொட்டையின் தரம் குறை வாக இருக்கும்; காய்க்கும் காலத்தில்

Page 47
பொதுவாக பறவைகளிளுதலும், குரங்கு a6îE98) ih GaAs nr áða) gið Lu Lavar b.
மிகக் குறைந்த விளைச்சளைத் தரும் ஒரு மரத்தினின்றும் 7 அல்லது 8 வரு டங்களின் பின் 2000 கசுக்கொட்டை கள் கிடைக்கும். ஆனல் ஒரு சாதாரண மரம் நல்ல பயிர்ச் செய்கையின் கீழ் 5000 பெரிய கசுக்கொட்டைகள் முதல் (ஒரு முத்தலுக்கு 50 கொட்டைகள் வீதம்) 7000 சிறிய கசுக்கொட்டைகள் வரை (ஒரு ருத்தலுக்கு 80 கொட்டைகள் வீதம்) தரவல்லது ஒரு மிகநல்ல மரத்தி லிருந்து 10,000 கசுக்கிகாட்டைகளைக் கூடப் பெறமுடியும். ஒரு மரம் 8ம் வரு டம் முதல் 35ம் வருடம் வரை நல்ல விளைச் சளைத் தரும்.
கசுக்கொட்டையைச்  ேச ரி த் து வைக்க வேண்டுமெனில், மரத்திலிருந்து பிடுங்கப்பட்டவுடன் கசுக் கொட்டை நீர்த்தன்மை 9% மாக குறையும் வரை வெய்யிவிற் காயவைக்க வேண்டும். சரி யான அளவிற்குக் காய்ந்த சுசுக்கொட் விரலினல் அமத்தும்போது விரல்களினடையாளம் சுற்றுக்கனியத்திற் (Pericarp) தோன்றது. அத்துடன் ஒன் றுடன் ஒன்று மோதும்போது நல்ல கல கலப்பாக இருக்கும். இவ்வாறு சாய்ந்த சசுக்கொட்டைகளை Hዎሆ tb கசியாத இடங்களில் சாக்குகளில் வைத்தல் அவ சியம்.
எம்மிற் பலர் கசுக்கொட்டைப் பருப் | 96Sr (Cashew Kernal) 2 UG3 unrs iš 65 மட்டுமே அறிவோம். ஆனல் கசுக் கொட்டையின் பல பாகங்கள் வேறு நாடுகளில் பலவிதமாக உபயோகிக்கப் படுகின்றன, உதாரணமாக.
மரத்தின் பட்டையினின்றும் வாய்
கழுவுவதற்கு ஒரு மருந்து தயாரிக் கப் படுகின்றது. w
இலைகள் பற்பொடியாகவும், பற்குச்சி யாகவும் பாவிக்கப்படுகின்றன. இலை யின் அமிலத்தன்மை பல் ஈறுகளை
(4

வன்மையாக்குவதனல் அவை வயது போன காலத்திலும் a gy Su Ts இருக்குமென கருதப்படுகின்றது,
வேர்கள் மலச்சிக்கலை அகற்றப் பேதி யாக பாவிக்கப்படுகின்றது.
கசுக்கொட்டையில் பிசின் வர்னப் பூச்சுகள் (Varnish) மினுக்கிகள் ஆகி யவை தயாரிக்க உபயோகிக்கப்படு கின்றது.
 ெகசுக்கொட்டையின் விதை வெளி யுறையை (Testa) ஒரு கால்நடை உணவாகப் பாவிக்கலாம்.
கசுக்கொட்டைப் பழத்தை, பழுத்த பின், மற்றைய பழங்களைப் போல் உண்ண முடியும். இது மிகவும் ருசி யானது மட்டுமின்றி தோடம் பழத் தைப்போல் 8 மடங்கு அதிகமான "வைட்டமின் C கொண்டுள்ளது. அத்துடன் 10 9% தாழ்த்தும் சீனி யையும் கொண்டுள்ளது. எனவே இதிலிருந்து பாணிகள், பாகுகள் (Jelly) மற்றும் குடி வகைகள், விஞ கிரி, சீனி பூசப்பட்ட பழம் என்பன செய்யலாம். 40 கலன் பழச்சாறில் இருந்து 8 கலன் அற்க கோயுைம் பெறமுடியும்.
கசுக்கொட்டை மரத்தின் முக்கிய விளைபொருள் கசுக் கொட்டையாகும் இதன் பகுதிகளாவன கசுப்ப ரு ப் பு (Cashew Kernal) 20 - 25% (flop gug-il படையில்); விதை வெளியுறை (Testa) 20%; சுற்றுக்குனியம் (Pericarp) 50% சுற்றுக்கனியத்தின் ஒரு பகுதி யா ன இடைக்கனியம் (Mesocarp) ஒரு தேன் கூடு போன்ற கல அமைப்பை உடையது. இக் கலங்களில் சி. என். எஸ். எல்(CNSL) எனப்படும் கசுக்கொட்டைக் கோதுத் Spray th (Cashew nut shell liquid) 24% வரை உண்டு, இந்த CNSL உலகத்தில் கிடைக்கும் அரிய இயற்கை பீனுேல்களில் ஒன்ரு கும். இப் பீனுேல்களின் பல்பகுதிச் G3F ni Gay (Polymenization) g) u av Gao Lu sy ug Lù

Page 48
படையாகக் கொண்டு 400க்கும் அதிக மான வெவ்வேறு பொருட்கள் செய்வ தற்கு இது உபயோகிக்கப்படுகிறது. இன் றைய கசுக்கொட்டை பதப்படுத்தும் முறைகளிஞல் ஒரு தொன் 160 அமெ ரிக் டொலர்கள் பெறுமதி உடைய இவ் வரிய பீஞேல் முற்ருக இழக்கப்படுகின் றது. பிற நாடுகளில் விருத்தி செய்யப் பட்ட பதப்படுத்தும் முறைமூலம் இவ வெண்னே வீணுகிப்போகாமற் சேமிக்கப் படுகின்றது.
செம்மையாக்கப்பட்ட பதப்படுத்தும் முறை (Refined processing technique)
- CNSL «sas à Qasr l:-69) Lú Lucy Lolo à பட்டால் பருப்பின் தரம் குறையும். அத் துடன் கோது உடைக்கும்போது உடைப் பவர் கையில் எண்னை பட்டால் தோல் அழற்சி போன்ற பிரச்சினைகளையேற் படுத்துமாகையால் கோது உடைத்தல் மிகவும் கவனத்துடன் செய்தல் வேண் டும்.
பதப்படுத்தலில் முதலாவது படி யாக கசுக்கொட்டைகள் சுத்தம் செய் LJU LJ(Dub சிறிய அளவிற் செய்யும் போது 3/8' அரிதட்டில் அரிப்பதன் மூலம் கசுக்கொட்டைகளே விடச் சிறிய தான மாசுக்கள் அகற்றப்படும். இதே
வேளையில் பெரிய மாசுக்கள் கையால்
அகற்றப்படும் . பின்பு இக் sétál கொட்டைகளை 4 மணித்தியாலங்கட் கொருமுறை 10 நிமிடங்களுக்கு நீரில் அமிழ்த்தி எடுப்பதன் மூலம், இவற்றின் நீர்த்தன்மை 15 - 17% வரை உயர்த் தப்படும். அமிழ்த்தப்படும் நீரின் வெப்ப நிலை 30° சவிற்கு கூடுதலாயின், சோதில் உள்ள ரனின்கள் (Tannin) நீரில் கரைற்து பருப்பினுற் கசிவதன் மூலம் பருப்பின் பெறுமதி குறையும் 15 - 17% வரை நீர்த்தன்மை கொண்ட கசுக் கொட்டை வறுத்தலின்போது வெப்பத்தால் தாக்கப் படுவது குறையும். பின்பு கசக்கொட்டை களை சிறியன, நடுத்தரமானவை, பெரி
(4.

Guara 6Texas, eup eżisvy jeg55 as onT Tas u Sfur தால் இவற்றை ஏகவினமாக வறுக்க (էքպ սյւն .
வழமையாக நாட்டில் ஒரு இரும்பு அல்லது மண் கடுவ வில (Pan) வைத்து வறுப்பார்கள். இதன்போது CNSL வெளி யில் கசிந்து எரியும்? இதஞல் பருப்பு சிலசமயம் கருகுவதுன், CNSL ம் இழக் கப்படுகின்றது. அத்துடன் இது எரிவ தால் உண்டாகும் புகை வறுப்பவரின் ஆரோக்கியத்திற்குக் கொடுதலேயும் விளை விக்கும். செம்மையாக்கப்பட்ட வறுக் கும் முறையானது கொதி எண்ணை yp GDAD ((Hot oil method) Es üb. Itšig "எண்ணையுள்ள ஒரு பதார்த்தம் அதே எண்ணையில் அல்லது அதைப்போன்ற எண்ணையொன்றில் ஒரு கடுவ லில் வைத்து உயர் வெப்ப நிலையில் சூடாக் கப்படும்போது பதார் த் த த் தி லு ள் ள எண்ணை கடுவலிலுள்ள மொத்த எண்ணை யுடன் சேர்ந்து கொள்ளும்" என்னும் தத்துவம் பாவிக்கப்படுகின்றது. CNSL ஒரு தொட்டியில் 186 - 190°ச வரை வெப்பமாக்கப்படும். 2000 விற்கு மேல் வெப்பமாக்கப்படும்போது பல் பகுதிச் சோர்வுற்று தன் இயல்புகளை இழந்து விடுமாதலால் வெப்பத்தை 1900ச விற்கு மேல் உயர்த்தக்கூடாது. என்னை: கசுக் கொட்டை கனவளவு விகிதம் 30: முதல் 50: 1 வரை இருக்க வேண்டும் சுசுக்கொட்டைகளை ஒரு கம்பிவல்க் கூடைக்குள் போட்டு கொதிக்கும் எண் ணைக்குள் 13 - 2 நிமிடம் வைத்துப் பின் எடுக்க வேண்டும் சுசுக்கொட்டையுடன் சேர்ந்து செல்லும் எண்னை வடிவதற்காது வும் சூடாறுவதற்காகவும் சிறிது நேரம் வைக்குக. இதன் பின்னும் கசுக்கொட் டையில் ஒட்டியிருக்கும் எண்ணையை மையநீக்கம் செய்வதால் அகற்றலாம்.
கோது உடைப்பதற்கு மற்றைய நாடுகளில் பல இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டு இருப்பினும் இன்றுவரை கையால் உடைப்பதே சிறந்த முறையா Es tb. 600 as Kunrád el-600 - &šGh G3Lurg CNSL. கையில் படாது இருப்பதற்காக கசுக்

Page 49
கொட்டையிலும் கையிலும் சிறிதளவு மரச் சாம்பல் பூச வேண்டும். இதற் காக உடைப்பவருக்குப் பக்கத்தில் எப் போதும் மரச்சாம்பல் இருக்க வேண்டும் சுசுக்கொட்டையை ஒரு உடைக்கும் குற்றியில் கொட்டையின் அகன்ற பாகம் குற்றியில் இருக்கும்படி வைத்து மறுபக் கத்தில் மரச்சுத்தியால் தட்டும்போது கோது அதன் இயற்கைப் பிளவு வழி
unts (Natural line of Clevage) alo L.
யும்.இவ்வாறு உடைவது தட்டும் பலத்தை விட சசுக்கொட்ட்ை வைக் கும் முறையிலேயே தங்கியுள்ளது. உடைக்கும்போது பருப்பு உடைவதை முடிந்தளவிற் தவிர்க்க வேண்டும். இவ்
வாறு உடைக்கப்பட்ட கசுக்கொட்டை
களை கோது. பருப்பு, உடைந்த துண்டு வள் என்பன வெவ்வேருகப் பெட்டி களில் இடப்படும் ஒரு நன்கு பழக்கப் பட்ட பெண்ணுல் ஒருநாளைக்கு (8 மணி) 80 - 80 ருத்தல் கசுக்கொட்டைகள் வரை உடைக்க முடியும்;
உடைப்பதால் பெறப்பட்ட கோதில் இருந்து கொதி எண்ணை முறையினுல் sšä85 Lju LTA, CNSL Grsivä007 6ou a6og Siraj this (as GA).5ái) (Solvent extraction) அல்லது வெளியேற்றப் பிரித்தெடுத்தல் (Expeller extraction) (yp6oputó 9hi தெடுக்கலாம்.
மிகச் சிறிய அளவில் CNSLஐ வடிக்க வே ண் டு மெ ணி ல், ஒரு மண் குடுவையில் கோதை நிரப்பி, வாயை ஒரு சீலேயால் கட்டுக. இக்குடு வையின் வாய் ஒரு பாத்திரத்தினுள் இருக்கும்படியாக கவிழ்த்து வைத்து குடு G) ar. வெப்பமாக்கினுல் கோதில் இருக்கும் CNSL கசிந்து பாத்திரத்தினுள் வடியும் CNSLஐ பிரித்தெடுத்த பின்
(4

(பிரிந்தெடுக்காமல் கூட) கோதை எரி பொருளாகப் பாவிக்கலாம்.
பெற ப் பட் ட கசுக் கொட்டைப் பருப்பை ஒரு படையாக அடுக்கி அதன் மேற் சூடான காற்றை வீசுவதன் மூலம் பருப்புகளின் நீர்த்தன்மை 3% மாகக்
குறைக்கப்படும். இவ்வாறு செய்வதால்
பருப்பில் இருந்து வெளியுறையை இலகு வாக உரிக்க இயலுவது மட்டுமின்றி பருப்பு பூச்சிகளினுல் இலகுவாக தாக்கப் tu LlmT. 9)Cuy dias say tb a.-AB 6ay tib,
வெளியுறையை உரித்தல் சாதாரண மாக கைகளினல் மட்டுமே செய்யப் படும். சிலசமயம் மூங்கில் அல்லது உலோக கத்திகள் பாவிக்கப்படும். உரிக் கும்போது பருப்பில் கீறல் படுவதை தவிர்க்க வேண்டும். (இவ்விதம் கீறல் பட்டால் பருப்பை வறுத்து விற்க நேரின் கீறப்பட்ட பகுதியில் நிற வித்தி யாசம் தோன்றி அதன் பெறுமதியைக் குறைக்கும்) வெளியுறையை நீக்கிய பின்பு அவற்றின் நிறம் முழுப் பருப்பின் அளவு, உடைந்த துண்டுகளின் அளவு என்பவற்றைக் கொண்டு 3 கூட்டங்க ளாகவும் 34 தரங்களாகவும் fêa , படும்.
பருப்புகளை கொண்டுசெல்லும்போது பருப்புகள் உடைவதைத் தவிர்க்குமுக மாகவும், பூசணம் பிடிப்பதை தவிர்க்க வும் பருப்புகளை 2 - 3 மணிநேரம் ஒரு ஈரலிப்பான அறையில் வைத்து அவற் றின் நீர்த்தன்மை 4%க்கு கொண்டு வரப்படும் பின்பு இக் கசுக்கொட்டை கள் காற்று வெளியேற்றப்பட்டு காபனி ரொட்சைட்டு நிரப்பப்பட்ட தகரங்க ளில் 25 ரு பொதிகளாக அடைத்து ஏற்றுமதி செய்யப்படும்.
6)

Page 50
6605î6) GIFTLIT
சோயா அவரை சமக்காரருக்கும், கைத்தொழிலாளருக்கும், கால்நடை வளர்ப்போருக்கும், மனித உணவிற்கும் பயன்படும் பயிரி இப்பயிரி 40% புரத மும், 20% கொழுப்பும், விற்றமின்கள் A, B, D ஆகியனவற்றையும் கொண்ட 600 o Lunt 6ã, "இருபதாம் நூற்ருண்டின் அற்புதப்பயிர்' என அழைக்கப்படுகிறது. இலங்கையின் ஐந்தாண்டுத்திட்டத்தின் படி வருடமொன்றுக்கு 63,000 அந்தர் சோயாப்பருப்பை 7,500 ஏக்கர் நிலத்தி லிருந்து உள்நாட்டிலேயே பயிரிடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துவருகிறது.
5000 அடி உயரத்துக்குக்குறைவான இடங்களில் இப்பயிர் நன்கு வளரக்கூடி யது. உலர்வயைத்திற்கு உகந்த, சிறந்த தோரி பயிராயினும் ஈரவலயத்தின் தின் தாழ்மத்திய பிரதேசங்களிலும் வெற்றிகரமாக வளர்க்கமுடியும். இதை விட, அண்மைக்காலத்தில் தென்னையுடன் இலகுவில் இடையிற் பயிர் செய்ய முடியு மெனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நல்ல வடிகால் வசதியுள்ள நன்மண் நிலங் களே இப்பயிர் வளருவதற்கேற்ற மண்க ளாகும். அத்துடன் அதிகளவு வரட்சி யையோ அன்றேல் அதிகளவு ஈரலிப் பையோ தாங்கமாட்டாது. பெரும்போ கத்தில் வான்பார்த்த பயிராக நடு ஐப் பசி தொடக்கம் நடுக்கார்த்திகை மாதங் களிலும், சிறுபோகத்தில் சித்திரை தொடக்கம்  ைவ கா சி மாதங்களிற் பாசனப்பயிராகவும் நடப்படும்.
பயிரிடப்படும் இடங்களும் பேதங்களும்:
ஒளிக்கால உணர்ச்சியற்ற பேதங் களே பொதுவாகத் தேரிந்தெடுக்கப் படும் சிபாரிசு செய்யப்பட்டுள்ள
d

')
அவரைச் செய்கை
Jagp5s ass650
பல்கலைக்கழகம், பேராதனை.
விதைக்காகப் பயிரிடப்படும் பேதங்க 6TThe T
(அ) ஹெர் ஞே, ன் (Hernon): 4-44 மாத வயதுடைய இப்பேதம் பெரும்போகத்தில் மட்டும் பயிரிட உகந் தது. பிபில்லை, மொனராகலை, மகியம் கனை ஆகிய இடங்களில் பயிரிடப்படு கின்றது. ஏக்கரொன்றில் விதைக்க 60 இருத்தல் விதை தேவை.
(ஆ) ரீ. கே. இல. 5 (T. K. No. 5): உயர் விளைச்சல் தரும் இப்பேதம் 3 மாதங்களில் விளைவுதரக்கூடியது. பெரும் போகத்திலும், சிறுபோகத்திலும் பயி ரிடப்படும். ஏக்கரொன்றில் விதைக்க 60-80 இருத்தல் விதை தேவை.
(இ) தாய்துங் (ஆர்) 1 (Tainung (R) 1): 3 மாத வயதுடைய இப்பேதம் உயர்விளைச்சல் தருவதுடன் பெரும் போகத்திலும் கிறுபோகத்திலும் பயிரி டப்படும். ஏக்கரொன்றில் நடத்தேவை யான விதை 60-80 இருத்தலாகும்.
சி-சி (Sbi-Sibi) எனும் மரக்கறிக்காகப் பயிரிடப்படும்பேதம், ஏனைய பேதங்களே விட குறைந்த விளைச்சல் தருவதாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தாய்ச் si iš E 26 (Taichung E 26) GTggi ih G3 Lush சிறுபோகத்தில் சித்திரை தொடக்கம் புரட்டாதி மாதம் வரை நீர்ப்பாசனத் தின் கீழ் பயிரிடப்படக்கூடியது. யாழ்ப் பாணத்தில் இரு வாட்டி மண்ணுள்ள இடங்கள் உயர்விளைச்சல் தரவல்லன.
பயிர்ச்செய்கை முறைகள்:
தரையானது, நல்ல இளகிய, ஆழ
மான மண்ணுகக் கிடைக்கக்கூடியதாக நன்கு உழப்படவேண்டும்

Page 51
சோயா அவரையின் வளர்ச்சிக்கு அதிகளவு நைதரசன் தேவை. காய்களில் விதைகள் நிரம்பும் காலங்களில் இது மிகவும் அவசியமானது. எனவே விதைக்க முன்பு விதைகட்கு நைதரசன் பதிக்கும் பக்ரீரியக் கரைசல் உட்புகுத்த வேண் டும். ஒரு புசல் விதைகளைத் துப்புர வான பாத்திரத்தில் வைத்து 113 பைந்து நீரிஞல் நனைத்து, சிபாரிசு செய்யப்பட்ட நைதரசன் "S" எனும் கரைசல் 1 கோப் பையளவு சேர்த்து விதைகளை நன்கு கலக்கவேண்டும். பரிகரிக்கப்பட்ட விதை களே சூரிய ஒளிக்கு வெளிப்படுத்தக் கூடாது. உடனேயே விதைத்தல் சிறற் தது; சோயா அவரை, மட்டமான தரை சளிலோ அல்லது வரம்புகளிலோ ஒரு குழிக்கு ஒரு விதைவீதம் விதைக்கவேண் டும். வரம்புகளில், நீண்ட வயதுள்ள பேதங்களுக்கு 3 x 3” இடைவெளியும், குறுகிய வயதுள்ள பேதல்களுக்கு 1"x3’ இடைவெளியும்; மட்டமான தரைகளில் நீண்ட வயதுள்ள பேதங்களை 2 இடை வெளி கொண்ட வரிசைகளில் தொடரா சவும், குறுகிய வயதுள்ள பேதங்களை 1* இடைவெளிகொண்ட வ ரி சை களி ல் தொடராகவும் விதைக்கலாம்.
விதைகட்கு பக்ரீரிய உட்புகுத்தல் செய்யாவிடின், அந்தர் அயோனியம் சல்பேற்று அல்லது * அந்தர் யூரியா, 1 அந்தர் செறிவான சுப்பர் பொசுபேற்று * அந்தர் மியூரியேற்றுப் பொட்டாசு என்பவற்றை அடியுரமாக இடவேண்டும். மேலுரமாக, விஜதத்து 3 ம் கிழமை 3 அந்தர் அமோனியம் சல்பேற்று அல்லது அந்தரி யூரியாவும் , 6 ம் கிழமை அற் தர் அமோனியம் சல்பேற்று அல்லது 4 அந்தர் யூரியாவும் இடவேண்டும், பூத் தலின் போது மேற்கூறிய மேலுர அள வில் இருமடங்கு {1 அந்தர் அமோனியம் சல்பேற்று அல்லது ; அந்தரி யூரியா) அளிக்கப்படும். ஈரவலயங்களில் அமில மண்களுக்கு 5 அற்தர் தொடக்கம் 1 தொன்வரை சுண்ணும்பு, நடுகைக்கு 2 - 3 கிழமைகளுக்கு முன் அளிக்கப் Lu(9 de

விதை விதைத்தபின், நீர்ப்பாசனம் செய்து, உடனடியாக லினியூரோன் (2 இது. 4 கலன் நீரில் கலந்து) அல்லது
ராம்ரொட் (3 இரு 40 கலன் நீரில்
கலந்து) களை நாசினியைப் பாவிக்கவேண் டும். விதைத்து 3 ம் கிழமையிலும் 6 ம் கிழமையிலுமாக இருதடவைகள் கையால் களை கட்டுப்படுத்தப்படும்
மேலதிக நீரிப்பாசனத்திற்கு சோயா அவரை உணர்ச்சி உள்ளது. விதை முளைக் கும் போது மேலதிக நீரிப்பற்றிருத்தல் அல்லது தொடர்ந்து வரட்சியாயிருத்தல் விளைச்சலைப் பாதிக்கும். பிரதானமாக பூவரும்பும் நாட் தொட்டு காய் முற்றும் காலம்வரை நிலத்தில் ஈரலிப்பு இருக்க வேண்டும். யாழ்ப்பானத்தில் பங்குனி மாதம் தொடக்கம் புரட்டாதி மாதம் வரை பயிரிடும்போது நீர்ப்பாசனம் மிக அவசியமானது. இங்கு பயிரின் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் 4 நாட்களுக்கு ஒரு முறையும், பின்பு 8-10 நாட்களுக்கு ஒரு முறையுமாக நீர்ப்பாசனம் அளிக்கப்
படும்.
GB-SFT Unr gyau Gopr 600au 6 வைரசு நோய் பாதிக்கிறது. தாக்கப்படும் தாவ ரங்களின் வளர்ச்சி குன்றியிருப்பதுடன், இல்களும் மஞ்சள் நிறமாக மாறும். இதன் பரவலைத் தடுக்க நோய் வயலில் காணப்பட்டவுடனேயே அத்தாவரங்களை அகற்றவேண்டும்.
இப் பயிரைத்தாக்கும் பீடைகளில்
S. இலப்ரிக்கும் புழுக்கள் முதலிரு மாதங்
48)
களிலும் சேதம் விளைவிக்கும். இதைக் கட்டுப்படுத்த மலத்தியோன் 1 அவுன்சு 4 சலன் நீரில் கலந்து ஏக்கருக்கு 40 கலன் விசுறுதல் வேண்டும். திரிப்ஸ் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அசோட்ரீன், அவுன்சு 3 கலன் நீரில் கலந்து ஏக்கருக்கு 40 கலன் வீதம் தெளித்தல் வேண்டும்.
அறுவடைக்காலம் பயிரிடப்படும் பேதத்தில் தங்கியுள்ளது. முதிரும் காலதி தில் இசைள்யாவும் உதிர்ந்து, தன் டு காய்களை மட்டும் கொ ண் டி ரு க் கும்

Page 52
காய்களைப் பிடுங்கித் தடியால் அடித்தோ அல்லது முழுத்தாவரத்தையும் பிடுங்கித் தடியால் அடித்தோ விதைகளைப் பெற லாம். பாசனப்பயிரினல் ஏக்கருக்கு 2000-2500 இரு. விதையும், வான் பார்த்த பயிரினுல் ஏக்கருக்கு 12001500 இரு. விதையும் விளைச்சலாகக் கிடைக்கும். 冷 %:
அறுவடைசெய்து பா கு படுத் தப் பட்ட சோயாவை தாளொன்றுக்கு 2 - 3 மணித்தியாளங்கள் வரை சில நாட்களுக்கு வெயிலில் காயவைத்தல் அவசியம் ஈரப்
3S
4వ
53
asfalaf Tud
விவசாயிகட்கு உற்பத்
உபகரணங்களும் வளர் கிடைத்தல்
வளர்கின்ற தொழில்நு பண்ணை விளைபொருட் பண்ணைக்குப் போக்குவ
மேலேயுள்ள ஐந்து அ உருவான சக்கரத்தில் விவசாய
(4.
 

பற்று 10%க்கு மேற்படின் இவை களஞ் சியத்திற் பழுதடைந்து துர்நாற்றம் தரும் நன்கு காய்ந்த விதைகளைக் காற் ருேட்டமற்ற பொலித்தீன் பொதி, தக ரம் போன்றவற்றில் அடைப்பதிஞலும் பாண்டல் மனமுண்டாகும். எனவே சோயா விதைகளைச் சேமிக்கச் சிறந்த வழி அவற்றைச் சல்லடையுள்ள சாக்கு களில் இடுவதேயாகும். அடுத்த போசுத் தில் பயிரிடவிருக்கும் விதைகளைச் சேமிக்க 1 3% sтирт 19. srž. go (B. B. C.) grakri, கலந்து வைக்கவேண்டும்,
F dialyst
S anrass
கிகளும் உள்ளூரிலேயே
நுட்ப அறிவு
கருக்குச் சற்தை பரத்து வசதி
த்தியாவசிய அம்சங்களிளுல் ம் முன்னேறுகின்றது.

Page 53
Curr.
av6H7tf4y ub 678aff4b eg5ub yAyd8 سے سے چلL மடியின் முக்கியத்துவம் ஒரளவு விளங் கும் மடியைச் சிறந்த வகையிற் பாது காதிதுச் சரியான வழியிற் கையாள்பவன் அதஞ9ற் கிடைக்கக்கூடிய முழு இலாபத் தையும் பெறுகிருள் மடியின் அமைப்பு தொழிலியக்கம் என்பவ்ற்றை விஞ்ஞா னக் கண்கொண்டு பார்த்து அந்த அறி வின் துளையுடன் வளர்ப்புப் பசுவிட மிருந்து கூடியளவு பாலைச் சுகாதார முறையிற் பெறும் வழிவகைகளைக் காட்டு வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
குட்டிகளுக்குப் பால் சுரந்தூட்டும் மிருக இனங்களைப் பாலூட்டிகள் என்ற பிரிவில் அடக்குவர் இப் பாலூட்டிகளின் தனங்கள் அல்லது முல்கள் மாறுபட்ட தோற்சுரப்பிகளாக வளர்ச்சியுறுகின்றன பால் முலையரும்புகளின் எண்ணிக்கையும் முளையத்தில் அவை காணப்படும் பகுதி களும் மிருகஜாதிக்கு மிருகஜாதி வேறு படலாம். முளையங்களில் ஆணிலும் பெண் விலும் பால் முலையரும்புகள் தோன்றி னும் பிறப்பின் பின், குறிப்பாகப் பருவ மடைந்த பின், இவை பெண் மிருகங் கவிலேயே மேலும் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன: இவ்வளரிச்சிக்குப் பெண்ணின் குலகமும் பெண் உடலிற் சுரக்கப்படும் ஈஸ்ரஜன் போன்ற தூண்டு முட்சுரப்புக்களும் (Hormones) காரண LDTebs முலையின் முழு வளர்ச்சியும்
(5.

i5 œ5 D tD l2
5. afAGaöfQafébeMdär D. V. Sc. (6avaisans)
பிரிவுரையாளர், மிருக வைத்திய பகுதி,
தனைப் பல்கலைக்கழகம்
0)
பெண் மிருகம் கருத்தரித்த சில காலத் Bár LaGu gøtgavaðL-aggr
பசு மடியின் அமைப்புக் குணுதிசயங்கள்:
பசுவின் சவட்டுப் பகுதியில் மடி காணப்படும் மடியில் நான்கு தனிச் சுரப்பிகள் இணைந்திருக்கின்றன. ஒவ் வொரு சுரப்பியும் தனித்துவமாக மற் AD 6D6Qu G3eLu mTG89) GQAsmr u ffL4 GQasoraAravTmr LAodb இருக்கும். மடி தொப்பூழின் பின்புறத்தி லிருந்து ஆரம்பித்து இரு தொடைகளுக் கிடையிலுள்ள பகுதிவரை செல்கின்றது. LDiguias all) u4 s அரைவாசிக்கும் வலப்பக்க அரைவாசிக்குமிடையில் மூல இடைத் தவாளிப்பு (Intermammary Groove) பிரிவாக அமைகின்றது. முை யின் முற்பகுதிக்கும், பிற்பகுதிக்குமிடை யில் எவ்விதப் பிரிவும் காணப்படாதாயி னும் பொதுவாகப் பிற்பகுதி, முற்பகு தியைவிடப் பெரிதாகக் காணப்படும் மடியின் நான்கு சுரப்பிகளுக்கும் சுரப்பிக் கொன்முக நான்கு முல்க்காம்புகள் காணப்படும் , இவற்றைவிட, மேலதிக மான முச்ைசாம்புகள் சுரக்கும் இழை யத்தைக்கொண்டோ, அல்லது கொன் டிராமலோ மடியிற் காணப்படலாம், மேலதிகமான காம்புகள் விரும்பத்தக்க வையல்ல. கறவை மாட்டின் பெறுமதி யும் இதனற் குறைகிறது:

Page 54
Lè ... would 958
படம் 1
45
ଜୋ
s
U
,
\
மடியானது சுரக்கும் இழைய தீதையும் ISecretory Tissue 1 (as nGL app suises utb Connective Tissue 1 sysgl it syllis யிருக்கும்; எனினும் இவ்விரு இழைய வகைகளும் விகிதப் பிரமானத்தில் மடிக்கு மடி வித்தியாசப்படலாம். கூடியளவு சுரக்குமிழையற்தையும், குறைந்தளவு தொடுப்பிழையத்தையும் கொண்டுள்ள மடியே அதிக பாகித் தரும் திறனுள்ள தாகவிருத்தும், பெரும்பாலும் வெளிப் பார்வைக்கு aygodsrer Joy60 un l78uâ கொண்டிராது கொழுப்பிழையம் கூடிய
(5)
 
 
 
 

ouis G. Gal(Gysi
க்கும் தொகுதி ன்பகுதிச் சுரப்பி ரும் பால் சேகரிப்புக் கான்கள்
ப்யித் தொட்டி
லக்காம்புத் தொட்டி
ாட்டுக் கால்வாய்
2_LI]] 6ff6Iồãf] []Lfì
சோன இடைத் தொடுப்பிழையம் சிறுசோனை இடைத் தொடுப்பிழையம் சிற்றறை
சிறுசோணை
சோனை சோணை இடைச் சேகரிப்பு இடம் பெரும் பால்சேகரிப்புக் கான் சுரப்பித் தொட்டி
முலைக்காம்பு
வட்டமடிப்பு முலைக்காம்புத் தொட்டி *பேஸ்ரன் பேக் ருெசெற்" உண்மை இறுக்கி
மடி, வெளிப்பார்வைக்கு அழகைத் தரு மாதலால் கறவைப் பசுவைத் தேரிபவர் இவ்விஷயத்தில் அவதானமாக இருத்தல் அவசியம். மடியை மூடியிருக்கும் தோலா னது மடியைத் தாங்குவதில் சிறிதளவே பங்கு கொள்கிறது. எனினும் பசு நடக் கும்போது மடி அளவுக்குமீறிப் பக்கங் களில் ஆடுவதைத் (Swaying தடுக்கிற்து: மடியைத் தாங்கும் மூக்கிய அமைப்புக்க ளாவன பக்கவாட்டுதி தாங்குமிளையங்கள் ILateral Suspeasory Liga meats, 5Gá கோட்டுத் தாங்குமிணையங்கள் (Median

Page 55
Suspensory Ligaments s7ãruar arreb. தடுக்கோட்டுத் தாங்குமிணையங்கள் மீள் சத்தி மிகுந்தவை. மடி பாலிஞல் நிரப் பப்படும்போது இவை நன்முக விரி வடைந்து கொடுக்கின்றன. முலையினிற் சுரக்கப்படும் பாலில் 40% அளவானது மட்டுமே அங்கு காணப்படும் சாதாரண சேகரிப்புப் பகுதிகளில் அடக்கப்படுகிறது. மிகுதி 60% அளவு பாலும் மடியின் விரி வடையும் தன்மையாலேயே அதனுட் சேகரிக்கப் படுகின்றது. பசுவுக்கு வயது கூடும்போது மடியின் நிறை அதிகரிப்ப தாலும், அதனுள் அதிகளவு பால் சேக ரிக்கப்படுவதால் ஏற்படும் விரிவுத்தன்மை பாலும் மடி கீழே தொங்கத் தொடங்கு கிறது. தாங்குமிணையங்கள் பலவீன மடைந்தால் மடி வயிற்றுச் சுவரிலிருந்து பிரிந்து காணப்படும். இதைப் பிரிந்து Gur56ò IBreaking away 6rso geop fi. மடியின் இடவலப் பக்கங்களினின்றும் ஆரம்பித்து, தோலின் உட்பகுதியில் கீழ்ப்பக்க வயிற்றுச் சுவர் வழியாகச் செல்லும் நானங்களைப் "பால் நாளங்கள்" [Milk Veins Graf ay applituri. , g6a) at பெரும்பாலும் வாட்போவிக் கசியிழை Bu h (Xiphoid Region sa Seu sour Gaerdâr gy பின் வயிற்றுச் சுவரைத் துளைத்து வயிற் றுக் குழிக்குட் செல்கின்றன. அதிகபால் சய்ந்துகொண்டிருக்கும் பசுவொன்றில் இத்துளைகள் வெளிப்பார்வைக்குப் பெரி தாகத் தெரியும். இத்துளே இருக்குமிடங் asabi7 lou untibáR6807 goras sir Milk wells J 67Gauré கூறுவர். பால் நாளங்களின் பருமன் பசு வின் பால் சுரக்கும் காலநிைைய ஓரள வுக்குக் காட்டுவதாக இருக்கும். பரும ஞன பால் நாளங்கள் பொதுவாகச் நிறுத்த பால் நாளங்களைவிடக் கூடிய தூரத்துக்கு வயிற்றுச் சுவரில் நீண்டு செல்லக்காணலாம்.
மடியின் ஒவ்வொரு சுரப்பியினது உட்பகுதியும் அதிகளவு இரத்தக் குழாய் கள், நிணநீர்க் கான்கள், பால் சேகரிக் கும் குழா ப் கள் என்பனவற்றைக் கொண்டுள்ளதால், p - Ý Gär 2- L பகுதி நுண் துளை கொண்ட பஞ்சு Gunvergpy as 7 ar a L. G. b. 6r 6sig ub

ஒரு சுரப்பியினுடைய ஓர் சிறிய நாடி தன்னும் அதே மடியின் மற்ருெரு சுரப்பி யினுட் சென்று இணையாதது விந்தையே,
மடியின் நான்கு சுரப்பிகளும் தனித் தனித் தொகுதியாக இயங்கினும் அமைப் பில் அவை ஒரே விதமாகவே கானப் படுகின்றன. எனவே அவற்றில் எந்த ஒரு சுரப்பியின் அமைப்பையும் பொது மாதிரியாக விளக்கலாம். (படம் 21. ஒவ் வொரு சுரப்பியிலும் அதன் காம் பின் அடிப்பகுதியில் துவாரம் மூடப்படும் பொருட்டு ஒரு உண்மையான இறுக்கி fTrue Sphincter] s nr 6007 itu Gh. iš s காணப்படும் தசைகொள் சுவர் கறவை நேரத்தின் முன் பால் மடியினின்றும் ஒழுகா வண்ணம் பாதுகாக்கிறது. இதை விட முலேக்காம்பு உட்சுவரின் சீதமென் சவ்விஞல் உண்டாக்கப்பட்ட "போஸ்டன் G3Lui Gag?FL *.” [Fursten Burg’s Rosette என்ற பகுதியும், வட்டமடிப்பும் (Anuular Fold) உண்மையான இறுக்கிக்கு அதன்
தொழிவில் உதவிபுரிகின்றன. இவற்றின்
2)
மூலம் பால் ஒழு காது பாதுகாக்கப்படுவ தோடு நோயுண்டாக்கும் பற்றீரியங்கள், மற்றும் வெளிப்பொருட்கள் சுரப்பியின் மையப் பகுதிக்குச் செல்லாவண்ணமும் தடுக்கப்படுகின்றன. (ape Astrubu Sefir இறுக்கி சரியாக இயங்காமலோ, அல்லது பசுவின் முலைக்காம்பு முட்கம்பிகள் கீறுவ தால், அன்றி வேறுவிதமாகக் காயப்படு வதாலோ, கறக்கப்படும் நேரம் வரை பாலானது மடியில் சரியாகச் சேகரிக்க்ப் படாமல் எந்நேரமும் ஒழுகிக்கொண்டி ருக்கலாம். இதனல் பால் விரயமாவ தோடு பாற்சுரப்பியும் மு ைஅழற்சி [Mastitis] (Bunreir sp u au sè45 U நோய்க ளுக்கு உள்ளாகலாம்.
முலைக்காம்புத் துவாரம், கோட்டுக் as Tápaint in Streak Canal eup a b (p& 4 காம்புத் தொட்டியோடு (Teat Cistern தொடர்பு கொள்ளும், சாம்புத்தொட்டி சுரப்புத்தொட்டி (Gland Cistern) யுடன் இணைகிறது: இங்கிருந்து பல பால் சேர்ப்புக் கான்களும், சேகரிப்புப் பகுதி களும் கிளைகள் மூலம் உண்டாகின்றன;

Page 56
இக்கான்சள் இறுதியிற் சுரக்கும் சிற்றறை as6îño [Secretory Alveoli] 67 6ă7 Ap śfop ón pri ŭ பித் தொகுதிகளில் முடிவடைகின்றன. சேகரிப்புப் பகுதிகளும் சேர்க்கும் கான்க ளும் விரிவடையக்கூடியவை, சிற்றறைத் தொகுப்புக்கள் தொகுப்பிழையப் பிரிவு களால் சிறு சோணைகளாகவும், சோனக ளாகவும் பகுதிகளாக்கப்படுகின்றன.
பால் தயாரிக்கும் சிற்றறைசவி பற் றிச் கிறிது விரிவாக விளக்கவேண்டியது அவசியமாகிறது. சிற்றறையின் நடுவில் ஒரு குழி (Cavity) காணப்படும். அறை யைச் சுற்றி, ஒரு கலப் படைகொண்ட சுரக்கும் கலங்கள் வேலி அமைக்கின்றன. இங்கு காணப்படும் ஒவ்வொரு (தொழில் புரியும்) சுரக்கும் கலமும் பாலேத்தயாரிக் கும் தன்மை கொண்டதாகும். Lluntáò தந்துகொண்டிருக்கும் பசுவின் சுரப் பியின் எல்லாச் சிற்றறைகளோ, அல் லது தனிச்சிற்றறையின் எல்லாக் கலங் களோ ஒரே நேரத்தில் இயங்கவேண்டு மென்ற நியதி இல்லை. சிற்றறை மேல னிக் கலங்களை வட்டமாக வளைத்துத் g58apaF G3 uD 8Q) 625of?ä; 4as 6a) tiß)as6i7 TMyoepitbelial Cells) கானப்படுகின்றன. சிற்றறையைச் சுற்றி மெல்லிய மயிர்த் துளைக் குழாய்ப் Seiyev dò ICapillary Net-work GostrGi பிழையத்திற் காணப்படும். தொடுப் பிழையத்திலும் அங்குள்ள குருதிக்குழாய் களிலும் நரம்புகள் செல்லக் காணப்படி னும் சுரக்கும் மேலனிக் கலங்கள் வரை அவை செல்வதில்ை
மடியின் தொழிலியக்கம்:
மடியினின்றும் பால் வெளிவருவதற்கு
பால் தயாரிக்கப்பட்டாகவேண்டும், சுரக் கும் சிற்றறை மேலணிக் கலங்களிலேயே பாலிற்குத் தேவையான முதற்பொருட் கள் தயார் செய்யப்படுகின்றன. unr Gi) தயாரிக்க முற்படும்போது இக்கலங்களின் உருவம் சதுர நிலையிலிருந்து நீள்சதுரமாக மாறுகின்றது; பால் தயாரித்தல் பாலூட் டலின் இட்ைநேரத்திலேயே ந.ை பெறும்; பாலின் முக்கிய சேர்வைகள் பல. இரத்தத்தினின்றும் நேராகச் சிற்
(53

மறைக் கலங்களுக்கு வருவதாக இருப் பினும் சில பொருட்களைக் கலமே பாலுக் குத் தகுந்ததாக மாற்றியமைக்கிறது. பாற்கொழுப்பு ஆக்கத்துக்குத் தேவை யான மூலப்பொருட்களாக கிளிசரோ GPI th [Glycercol] கொழுப்பமிலங்களும் வேண்டப்படுகின்றன. கொழுப்பமிலகி கள் இரத்தத்திலுள்ள கொழுப்புப் பொருட்களினின்றும் மற்றும் அங்குள்ள ஆவியாகும் (Volatile) கொழுப்பமிலங் களில், மிகக்கூடியதாக அசிற்றிக்கமிலத்தி னின்றும் உண்டாகின்றன. கிளிசரோல் இரத்தத்திலுள்ள திரிகிளிசரைட்டுகள் Triglycerides), gold Gas IT of Qpas 65ualib றிலிருந்தும் உண்டாக்கப்படுகிறது. பாற் கொழுப்புக்குத் தேவையான 95% அள விலான கிளிசரோலும் மடியிலேயே குளுக்கோஸ் வழியாகப் பெறப்படும்: பாலின் இன்னெரு முக்கிய உறுப்பான இலக்டோசை (Lactose) உண்டாக்கும் கலக்ரோசு (Galactose) இரத்தத்தினின் றும் நேரடியாகச் சிறிதளவு பெறப்படி னும், இதன் கூடியளவு இரத்தத்தினின் றும் வரும் குளுக்கோசு மூலம் சிற்றறை மேலணிக் கலங்களிலே தயார் செய்யப் படுகிறது. முக்கிய பாற் புரதங்களான இலற்றல்புமின் (Lactalbumin), இலற்ருே குளொபுலின் (Lactoglobulin), கேசின் sCasein Gr6ör ulusar இரத்தத்திலுள்ள தணி அமினே அமிலங்கள் மூலமும், அங்குள்ள Spreaj af 60yp au LŮ LIDvs iš [Plasma Protein ] களினின்றும் உண்டாகும் பெப்ரைட்டுத் [Peptide1 & Gooflá 60 assoir, அமினே அமி லங்கள் என்பன சேர்வதால் தோன்றும் புதிய சேர்க்கைகளாலும் உண்டாகிள் றன. பாலிற் காணப்படும் பொசுபரசு, கல்சியம் முதலானவையும் இரத்தத்தி லிருந்து வருகின்றன: ஒரு லீட்டரி பாலைத் தயாரிப்பதற்குக் கிட்டத்தட்ட 250 லீட்டர் அளவு இரத்தம் மடியி னுாடாகச் செல்லவேண்டுமெனக் கணக் கிட்டுள்ளனர். கபச்சுரப்பியின் முற்பகு uấo [ Anterior Pituitary J MCU išg வெளி யேறும் தூண்டுமுட்சுரப்புக்களான ՛ւյ@gg eo &rfieề ” TProlactin], “ACTH” என்பவற் றில், "புருெலக்ரின்" சிற்றறைக் கலன் as 317 Gpp gurra dozá&utb, ACTH unra

Page 57
தயாரிப்புக்கு வேண்டிய முதற்பொருட் களை இரத்தத்தில் வேண்டியளவு இருக்கச் செய்தும் பால் தயாரிப்பில் உதவுகின் றன. சிற்றறைக் கலங்களிற் தோன்றும் புரதச் சிறுமணிகள், கொழுப்புத்திவை கள் போன்ற சுரக்கும் பொருட்கள் கலங்களினின்றும் சிற்றறையில் குழிப் (Cavity) பகுதிக்கு வந்து நீருடன் கலக் கப்பட்டு, பால் உண்டாகின்றது. பாலூட் டலின் இடைநேரத்தில், தயாரிக்கப்படும் பால் நிரம்புவதால் சிற்றறைகள் பெரி தாகின்றன:
கிற்றறைக் கலங்களாற் தயாரிக்கப் பட்டு மடியிற் சேகரிக்கப்பட்ட பால் எவ் விதம் பால்பொழியும் வேளைகளில் வெளி யகற்றப்படுகிறது என இப்போது பாரிப் Gé tu nr ub. Lu & 4 &s 6ör gpy மு லே க் காம்பை நக்குதல், பால் கறப்பவன் முைைய உருவுதல், தண்ணிரால் மடியைக் கழுவுதல் என்பன போன்ற நிகழ்ச்சிகள் உணர்ச்சிச் செய்திகளாக முன் மூளைய GÐpå 5 (Hypothala haus) gygg vùU Ü UG9 கின்றன. பாற்காரனின் வரவு, பாற் கலயங்களின் சத்தம், கன்றின் வரவு, என்பன போன்ற பழக்கப்பட்ட நிகழ்ச்சி களும் முன் மூளையறையில் தாக்கத்தை a 6ã7L-Tás வல்லன. இதஞலேயே இறந்த பசுக்கன்றின் வைக்கோல் அடை த்த பொம்மையைக் கொண்டே பசுவை ஏமாற்றிப் பாவப் பெறுகிருன் சாதா ரண பாற்காரன் இத் தாக்கங்களின் பெறுபேருக முன் மூளையறையினின்றும்
நரம்பு வழியாக கபச் சுரப்பியின் பிற்
Luego (Posterior Pituitary) parë gjańäasů பட்டு, ஒட்சிரோசின் (Oxytocin), வாசோ பிறெசின் (Wasopressin) என்ற தூண்டு முட்சுரப்புக்கள் சுரக்கப்படுகின்றன. இவ் வுட்சுரப்புக்கள் இரத்த மூலம் சென்று சிற்றறைகளைச் சுற்றியுள்ள தசைமேல னில் கலங்களைச் சுருங்கச் செய்கின்றன. இத்திடீர்ச் சுருங்கலால் மடியினுட்பகுதி யில் அமுக்கம் அதிகமாகிறது. இதே வேளையில் சன்று உறிஞ்சுவதன் மூலமோ அல்லது பாற் காரணின் பால் அறக்கும் முயற்சியிஞலோ முலைக்காம்பில் வெற்றி டம் ஒன்று உண்டாக்கப்படுகிறது; இந்
(5

நிலையில் முலைக்காம்புத் துவாரம் விரி வடைந்து, பால் பொழிகிறது. இத ஞல் முலைச் சுரப்பியிற் சேர்த்து வைக் கப்பட்ட பாலின் கூடிய பகுதி கன்று க்கோ அல்லது பால் கறப்பவனுக்கோ கிடைக்கிறது. இந்நிலை ஆகக்கூடியளவு பத்து நிமிடங்களுக்கே நீடிக்குமென்பது கவனத்திற்குரியது
பால் பொழியும் நேரத்திற் பசு மிரளவோ அல்லது பயப்படவோ செய் தால் அதிரிணற் சுரப்பி (Adrenal Gland) +8íì6ư66ảoơ (Adrenaline) Qưề தத்துட் சுரக்கிறது இற்தத் தூண்டுமுட் சுரப்பு இரத்த நாளங்களைச் சுருக்கி மடிக்குச் செல்லும் இரத்தத்தைக் குறைக்கிறது. இதைத் தொடர்ந்து இரத்தத்தினூடாக மடியை அடையும் ஒட்சிரோசின், வாசோ பிறெசின் ஆகிய தேவையான தூண்டுமுட் சுரப்புக்களின் அளவு குறைகிறது. இதன்மூலம் இவை தசை மேலணிக் கலங்களைச் சுருங்கிய நியிைல் வைத்திருக்க முடியாமற் போய் விடுகிறது. பால் பொழிவு இதஞற் தடைப்படுகிறது; ஆகவே பால் கறக்கும் போது அந்நியர் செல்வது விரும்பத்தக்க
தல்ல,
கருத்தரித்த பசு, கன்று ஈன்றதும் பால் சுரக்கத் தொடங்குகின்றது. இந்த ஆரம்பம் எவ்விதம் நிகழ்கிறது என்று சிறிது ஆராய்வோம்; கருவுற்ற இறுதிக் காலத்தில் மடி முழுவளர்ச்சி அடைந்து சுரக்கும் இழையங்கள் கூடியளவில் உண் டானதும் சுரக்கும் சிற்றறை மேலணிக் கலங்கள் திரவ மொன்றைச் சிற்றறைக் குழியினுட் சுரந்து மடியைப் பெரிதாக்கு கின்றன; இந்தத் திரவம் சேரிக்கையிலும், வேறு பல குளுதிசயங்களிலும் பாலி லிருந்து வேறுபட்டிருக்கும் இதையே * கடும்புப் பால்" (Colostrum) ster அழைக்கிருேம் கன்று ஈன்ற பின்பும் முதல் இரண்டு மூன்று நாட்கள் வரை கடும்புப்பால் கூடியளவு சுரக்கப்படுகி றது. இதன் பின்னரே சாதாரன பால் சுரக்க ஆரம்பிக்கிறது. கருவுற்ற காலத்
தில் முளையத்தைச் சுற்றியிருக்கும் சூல்
4)

Page 58
வித்தகமானது "ஈஸ்ரஜன்" என்ற தூண்டு முட் சுரப்பைக் கூடியளவில் சுரக்கிறது. இவ்வுட் சுரப்பு கபச்சுரப்பியின் முற் பகுதியைப் பால் சுரப்புக்குதி தேவை unter " (agayathar", ACTH 6Taip உட்சுரப்புக்கள் சுரக்க விடாமல் தடை செய்கிறது. சன்று ஈனலோடு பசுவில் ஈஸ்ரஜன் உட்சுரப்பியின் இரத்த அளவு மிகக் குறைவுறுகிறது; இதனுல் கபச் சுரப்பியின் முற்பகுதி ஈஸ்ரஜன் உட்சுரப் பின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுப் "புருெலக்ரின்", "ACTH" (அதிரினல் மேற்பட்டையைத் துரண்டு முற்சுரப்பு] உட்சுரப்புகளைத் தாராளமாகச் சுரக் கிறது. இவ்வுட் சுரப்புக்கள் முன் குறிப் பிட்டதுபோல் பால் தயாரிப்புக்கு உதவு வதன் மூலம் பாற்சுரப்பை ஆரம்பித்து வைக்கின்றன. பசு கன்றை ஈனுகையில் கன்று கருப்பைக் கழுத்துப் பகுதியைத் தாண்டும்போது உண்டாக்கும் உணர்ச்சிச் செய்தி முன் மூளையறைக்குச் சென்று அதன்மூலம் கபச் சுரப்பியின் முற்பகுதி இயக்கப்பட்டும் புருெலக்ரினும், ACTHம் சுரக்கப்படலாம்
சன்று ஈனலோடு சுரக்க ஆரம்பித்த பால் சில காலத்திற்குத் தொடர்ந்து நீடிக்கிறது. இந் நிகழ்ச்கியில் நரம்புதி தொகுதி முக்கிய அம்சம் வகிக்கிறது. as first ஊட்டுவதாலோ அல்லது பால் கறக்கும் முயற்சியால்ோ தோன்றும் உணர்ச்சிச் செய்திகள் மூலம் புருெலக் fleär, ACTH, G3 Lumraty so Lumrdo As a umriffůq&š குத் தேவையான உட்சுரப்புகளும் ஒட்சி ரோசின், வாசோபிறெசின் போன்ற பால் பொழிய உதவும் உட்சுரப்புகளும் சுரக் கப் படுகின்றன; கன்று ஊட்டும் உணர்ச்சித் தூண்டல் இல்லாவிடில் முன் மூளேயறை புருெலக்ரின் சுரப்பதை தடுக்
கையால் பால் கறக்கும்போது கடைப்பி
மடியைக் கழுவுதல்: மடியை 600C உஷ்ணமுள்ள சுடுநீரில் சிறு குவளை ஒன்றில் ஒவ்வொரு முலைக் பீறல்களை ஏந்தி வீசிவிட்ல்.
(5

கும் ஒரு பொருளை வெளிவிடுகிறது பசு கருவுற்ற காலத்தில் இருக்கும் தேவையான உட்சுரப்புகளின் சுரப்பு) தடை இங்கு இல்லாதவரை பால்சரப்பு பிரச்சனையின்றி நடைபெறும் எனினும் நாட் செல்லச் செல்ல பாற்சுரப்புக் 65 GEDAD di Gastr673.- Gurgh; STIH, TSH ஆகிய உட்சுரப்புகளும் பால் சுரத் தலுக்கு உதவியளிக்கின்றன.
மேற்கூறியவற்றிலிருந்து சில அடிப் u GDL - 2lavao Dasáîờ L-GWEI) 66âòp6oT; As ár மூலம் பின்வரும் செயல் முறைகளின் முக்கியத்துவங்கள் தெளிவாகின்றன: பால் கறத்தல் எப்போதும் ஒரு குறிப் பிட்ட சூழ்நிலையில், தேவையற்ற இடை யூறுகள் ஏதுமின்றிக் குறிப்பிட்ட நேர இடைவேளைகளுக்கிடையிலேயே நடை பெறவேண்டும். பால் கறப்பவர் அநா வசியமாக மாறுதலோ, Luaré Sapraisgaur மாற்றுதலோ அன்றி மடியில் தோவை ஏற்படுத்துதலோ பாதகம் விளைவிக்கும்: பால்கறக்க ஆரம்பிக்கும்போது மடியை உருவிவிடுவதால் பால் விரைவாக வெளி யேறுகிறது. ஒட்சிரோசின் உட்சுரப்பு. பால் பொழிகையில் 6 - 10 நிமிடங்கள் வரையே தொழில் புரியும் தன்மையுள்ள தால் அதீதக்கால எல்லைக்குள்ளேயே பெறக்கூடிய அளவு பாலைப் பெற்றுக் கொள்ள முயலவேண்டும் பால் also Lu Lu வரின் சாமர்த்தியம் பால் பெறும் அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்; பால் கறத்தல் முடிவடை யும்போது வேண்டியளவு கொழுப்பைப் பெறும் பொருட்டு பெறக்கூடியளவு பால் இறுதிச் சொட்டுக்களையும் பெற வேண்டும் இதன் மூலம் முன்வழற்சி Giosuugub As(Sásovntubs
டிக்கவேண்டிய சில ஒழுங்கு முறைகள்:
நளேத்த துளிகொண்டு உருவுதல்.
சாம்பினின்றும் பெறும் முதல் மூன்று
5)

Page 59
4 மடியை ஈரமற்றதாக்குதல்.
5 பால் கறக்கக் கைமுட்களைப் பாவித்தல் மூலைவிட்டச் சுரப்பிகளிலிருந்து கறக்கவ பின்புற வலச் சுரப்பியும் 4-8 நிமிட
6 நான்கு சுரப்பிகளையும் மெதுவாக உரு
கிபறுதல்.
பொறியாற் (Machine) பால் கறக்கும்
1 மடியைச் சுடுநீர் கொண்டு கழுவவும்:
2 மடியை உருவி விடவும்.
3 மடியை உருவுவதற்கும் முன்காம்புக்
ஒரு நிமிடம் வரை இடைவெளி விடவு
4 ஒவ்வொரு காம்பிலிருந்தும் பெறும் மு:
ஏந்தி வீகிவிடவும்:
5 முச்ைசாம்புக் கிண்ணங்களைப் பொருதி
6 பால் கறத்தல் ஆரம்பித்து 4-5 நிமிட
முலேக்காம்பில் மேல் நோக்கிச் செல்லவி சரியான இடத்தில் விடவேண்டும். அெ கீழாக உருவி விடவும்.
7 முல்க் காம்புக் கிண்ணங்களைக் கழற்றவ
வால் கறப்பிற் கடைப்பிடிக்க வேண்டி
வால் கறப்பவன்:
1 நோயில்லாதவனுக இருக்கவேண்டும்;
னமும் பசுவுக்குக் காச நோய் போன்ற வண்ணமும் இருக்க எடுக்கும் நடவடிக்
பால் கறக்கத் தொடங்கமுன் கைகளை கொண்டு கழுவி, சுத்தமான துவாய் னின்றும் பால் கறந்தபிள் இன்னுெரு கொண்ட நீரில் கைகளைக் கழுவ முடியு
8 சாதாரண சுத்த ஆடை அணியவும்.
யடையச் செய்யலாம்:
(5

பால் கறக்கும்போது ஒரே நேரத்தில் ம் (உ +ம்-முன்புற இடச் சுரப்பியும், ங்களுக்குள் விரைவாகக் கறக்கவேண்டும்:
விப் பின் பாற் கடைசிச் சொட்டுகளைப்
போது கவனிக்க வேண்டியன:-
கிண்ணங்களைப் பொருத்துவதற்குமிடையில் b
தல் மூன்று பாற் பீறல்களேயும் சிறுகுவளையில்
தவும்
ங்களின் பின் முலைக்காம்புக் கிண்ணங்கள் பிடாமல் மெதுவாக அவற்றைக் கீழிறக்கிச் தே வேளையில் முலைச் சுரப்பிகளை மேலிருந்து
ய சில சுகாதார ஒழுங்கு முறைகள்
இது பாவில் நோய்க் கிருமிகள் சேராவன் தொற்று நோய் மனிதனிடமிருந்து போகா to unre, the
க் கிருமி நாசினித் திரவம் சேர்த்த நீரி கொண்டு துடைக்கவேண்டும்; ஒரு பசுவி ; பசுவிடம் செல்லமு ன் கிருமிநாசினி மாயின் நன்று:
கரும் வர்ண ஆடைகள் பசுக்களை மிரட்சி
6)

Page 60
U JG is866iT
பொதுவான உடற் சுத்தம்.
மடியின் சுத்தமான நிலை. சிறிதளவி
தோய்த்தெடுத்த சுத்தமான துணியின பின் சரமில்லாமல் வேருெரு சுத்தமா
பசுவின் வாலை அதன் காலோடு சேர் பால் கறக்கும் மனிதனே அசுத்தப் ப
பசுவின் உடல் நலமும் அடிக்கடி பரிே நோய்க் கிருமிகள், புறு செல்லா கிருமி னிடமிருந்து மனிதனுக்குச் செல்ல வா விளைவித்துப் பால் சுரக்காவண்ணம் ெ றதோ எனவும் பார்த்துக்கொள்வது ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு
நோய்க்குறி காணும் சுரப்பியைக் கை நான்கு சுரப்பிகளும் ஒன்ருே டொன்று றன; எனவே ஒரு சுரப்பியிலே நோய் வேண்டுமென்ற நியதி இல்லை; அதனல் சந்தேகிக்கப்படும் சுரப்பியை மற்றை கையாண்ட பின்பே கையாளல் அவசிய ளும்போது நோயுள்ளதாகக் காணப்ப வேண்டும்:
பசித்தவர்களுக்குக் கடவுள் உணவு உடுக்க ஒன்றும் இல்லாதோர்க்குக் விடுதியற்றவர்க்குக் கடவுள் அவர்
as Rymp55 (3 unt Gan (Dr. Borloug) 6. சமாதானப் பரிசைப் பெற்ற தாவர விளைச்சல்த் தருகின்ற கோதுமை இ இப் பரிசு 1970 ம் ஆண்டு வழங்கப்

ல் கிருமி நாசினி சேர்த்த சூடான நீரில் ல் மடியைத் துடைத்தல். மடியை அதவி ன துணியினுற் துடைக்கலாம்.
துக் கட்டவும்: அன்றேல் பாலோ அல்லது டுத்தப்படலாம்.
சாதிக்கப் படல் வேண்டும். பால்மூலம் காச நள் போன்ற பல நோய்க்கிருமிகள் பசுவி ய்ப்புண்டு. அதோடு மடிக்கு மிகத் தீங்கு சய்யக்கூடிய நோயான மடியழற்சி இருக்கி அவசியம். இப்படியான நோய்க் குறிகள் ஆவன செய்யப்படவேண்டும்.
டசியாகக் கையாளல். பசுவின் மடியின் தொடர்படையாமல் தனித்து இயங்குகின் தோன்றின் அடுத்த சுரப்பிக்கும் அது பரவ எப்போதும் நோய்க்குறி தென்படுவதாகச் ய சாதாரண நிலையிலுள்ள சுரப்பிகளைக் 1ம். இதுபோலவே பல பசுக்களைக் கையா டும் பசுவை இறுதியாகவே கறக்க முயல
கடவுள் ஒரு துண்டு துணி கள் தலைக்குமேல் ஒரு கூரை.
மஹாத்மா காந்தி (1946)
ன்பவரே முதன் முதலாக நோபல் வியல் விஞ்ஞானி; இவர் மிக உயரி னங்களை உற்பத்தி செய்ததற்காகவே - • 5 ساكال

Page 61
UfÎj 6F 6) 5î
(Water Management
நீரானது தாவரங்களின் வளர்ச்சில் காரணிகளில் ஒன்ருகும். எனினும், உரம், பயிர்ச்செய்கை சாதனங்களுக்கு அளிக்கப்ப நம் நாட்டில் நீரிற்கு அளிக்கப்படவில்லை. தாவரத்தின் தேவைகளுக்கு அதிகமாக பிர தகுந்த நீர் சேமிப்பு முறைகளும் கையாள தாக மாறுபாடு அடையும் இக்காலங்களில் வருகின்றது. எனவே நீர் என்ற பயிர்ச் செ சிறந்த நிர்வாகத்தையும் பெறவேண்டும்.
பயிரிச் செய்கைக்கு நீரை நிர்வகிச் னிக்கப்படல் வேண்டும்;
(1) தாவரங்களின் பாசன நீர்த்தேை
தல்.
(2) தாவரங்களுக்கு நீர் அளிக்கப்படே
களையும் நிர்ணயித்தல்.
(3) பயிரி செய்யப்படவிருக்குமிடத்தில்
தரக்கூடிய, ஒரு நீர் மூலத்தைத்
(4) வரட்சிக்காலங்களில் ஏற்படும்
வண்ணமாக நீர் சேமிப்பு முறை3
(5) பயிர் செய்யப்படும் சூழ்நிலைகளுக்
நிர்ணயித்தல்.
தாவரங்களுக்கு அளிக்கப்படும் நீர் தாக இருத்தல் வேண்டும். நீர்ப்பாசனம் தேவை, மண்ணின் பண்புகளால் ஏற்படும் அவதானிக்கப்படல் வேண்டும்,
utrJFGar 5řá) مـصه ؟ தாவரத்தில் தேவை ewr நீர்த்ே
(Irrigation- (Consump
Requirement)

ல் நீர் நிர்வாகம்
in Crop Husbandry)
D. J. 5 LITT î6T2ar
உதவி விரிவுரையாளர், பேராதனை வளாகம்,
யையும் விளைச்சலையும் பாதிக்கும் முக்கிய விதை, கிருமிநாசினி போன்ற ஏனைய lug (5é(e5 b Lu6or Ln 5i, (Monetary Value) இலங்கையின் பல பாகங்களில், நீரானது யோகம் செய்யப்படுகின்றது. அத்துடன் ாப்படுவதில்லை. சுவாத்திய நிலைகள் பெரி , நீர் பற்ருக்குறை அதிகரித்துக்கொண்டு Fய்கை சாதனம் மேலான மதிப்பையும்,
க்கும்போது, பின்வரும் அம்சங்கள் அவதா
is abiT (Irrigation Requirement) fitt 600TuS
வண்டிய காலங்களையும் கால இடைவெளி
தாவரங்களுக்குத் தேவையான ፱@ሆፏ தெரிந்தெடுத்தல்.
நீர் பற்றுக்குறையை நிவிர்த்தி செய்யும் ளைக் கையாளுதல்;
கு உகந்ததான நீர்ப்பாசன முறையை
சிறப்பான விளைச்சலைக் கொடுக்கக்கூடிய
செய்யும்போது, தாவரத்தின் நுகர்ச்சி நீர் நீர் நட்டம், ஆகிய இரு அம்சங்களும்
நுகர்ச்சி வயலில் ஏற்படும் 5 60 Gau s நீர் இழப்பு
tive Use) (Field Losses)
58)

Page 62
தாவரங்களின் நீர்த்தேவையை நிர் குத்திரம் உபயோகிக்கப்படுகின்றது.
U = T -- E -- I - U - தாவரங்களின் நுகரிச்சி நீர்த்ே T - gaujalířů (Transpiration) E - gesunfasó) (Evaporation) 1 - தாவரங்களின் வெளிப்பாகங்க Wp- தாவரத்தின் கலங்களினுட் சே
1, Wp ஆகிய இரு அம்சங்களின் அளவு, களின் நீர்த்தேவை, ஆவியுயிர்ப்பிற்கும் அ AD.
T யினதும் E யினதும் கூட்டுத்தொை எனப்படும். எனவே நீரை ஆவியாக்குவத சக்தியானது (Solar Energy) தாவர நீர் ே மில்லை. சூரிய வெப்பச் சக்தி அதிகமாக அதிகமாக இருக்கும். ஆகவே அவ்விடங்க அதிகமாக இருக்கும். இலங்கையின் எ6 தேவை ஒரே அளவாக இருத்தல் இயலாது வலையத்தில் குறைந்ததாகவும் அமையும்.
ஆவி - ஆவியுயிர்வைப் பாதிக்கின்ற ஏனைய
1. Galtitufia) (Temperature) 2 வளிமண்டலத்தின் சாரீரப்பத6 3. asmòd Gash (Wind Veloci
வடகீழ் மாகாணங்களில் நிலவுகின், மற்றைய பிரதேசங்களைவிட நீர் தேவை அ
வயலில் ஏற்படும் நீர் நட்டம் உ (Seepage) தங்கியிருக்கின்றது. வயலில் ஏற்ப லின் இழையமைப்பையும், (Soil-Texture) ந water table) gefamTá as iš Gogs uyuh (Topogra
வயலில் கானப்படும் மண், களி குறைவாக இருக்கும்; மணற்பாங்காக இரு
நில-நீர் மட்டம், நீர்மட்டத்திற்கு தல் குறைவாகவும்; ஆழத்தில் இருப்பின்
வயல் நிலம் சாய்வானதெனின்
நீராக இழக்கப்படுகின்றது; சமதரைகளில் கின்றது.
கீழ்க்கானப்படும் அட்டவணையில், செய்யப்பட்ட சில பரிசோதனைகள் மூலம் தேவையும், பாசன நீர்த்தேவையும் தரப்
(5

ணயிக்க, கீழ் காணப்படும், அடிப்படைச்
Wp
தவை
ரில் சேமிக்கப்பட்டு பின்னர் ஆவியாகும் நீரி மிக்கப்படும் நீர்3
மிகக் குறைவாக இருப்பதால், தாவரங் வியாகலுக்கும் ஒரளவு சமனுக்கப்படுகின்
as -of-fuyudi li (Evapo Transpiration) ற்கு பிரயோகிக்கப்படும், குரிய வெப்பச் தவையைப் பாதிக்கின்றது, என்பதில் ஐய இருக்குமிடங்களில், ஆவி - ஆவியுயிர்ப்பும் Rரில் தாவர நீர் நுகரிச்சித் தேவையும் ஸ்லாப்பாகங்களிலும் தாவர நீர் நுகர்ச்சித் து. உலரி வலையத்தில் அதிகமாகவும், சர
காரணிகளாவன:
ir (Relative Humidity of Air) ity)
ற உலர்ந்த காற்றிஞல் அப்பிரதேசங்களில் திகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஊடு வடிதவிலும் (Percolation), கசிவிலும் படும் நீரி நட்டதிதைக்கான வயல் மன 5a) frt LDL-Aaos a b. (Level of ground phy) ஆராய்தல் வேண்டும்.
த்தன்மையதாக விருத்தால் ஊடுவடிதல் தோல் ஊடுவடிதல் அதிகமாகவிருக்கும்;
} அண்மையில் இருக்குமாயின், ஊடுவடி ஊடுவடிதல் கூடுதலாகவும் இருக்கும்,
நிலத்தில் அதிகளவு நீர் தேங்காது, ஒடு குறைந்தளவு நீர் ஓடு நீராக இழக்கப்படு
மகாஇலுப்பன்னம் ஆராய்ச்சி நியேற்தில் கணிக்கப்பட்ட, சில தாவரங்களின் தீர்த் ாட்டுள்ளது.
)

Page 63
SL6)
தாவரம் தாவர வளர்ச்சிக் மொ
கால அளவு நுகர்ச்சி (Crop) Crop Duration) (Total Con
1; சோளம் 15 நாட்கள் 24*20 ஏக் 25 சோயாஅவரை 90 நாட்கள் l 4ʻ 40 €g dä 3. u. augy 85 நாட்கள் I 4*40 gr ë 4. மிளகாய் 150 நாட்கள் 3000 ஏக்
ஒரு தாவரத்திற்குத் தேவையான வளர்ச்சி நிலைகளின் (Stages) போது, ஏற் சில நில்களில் நீர் இன்றியமையாத ஒரு pfffŠ Gø60 EJ piðaDas6a (Peak stages of wa தகுந்த அளவு நீர் அளிக்கப்படாவிடின்,
பாரதூரமாகப் பாதிக்கப்படும். கீழ்க்கான உச்சி நீர்த் தேவைநீகைளையும், நீர்த்தேன
5L62
Luftf உச்சி நிலைகள்
(Crop) (Peak stages) (D நெல் மலர் தொடக்கவடிகள் 9.
உற்பத்தியில் இருந்து ஆரம்ப மலர்ச்சிவரை
சேரளம் பொத்தி உற்பத்தி 4
யில் இருந்து முதிர்ச்சி வரை,
GeFor aur மலர்தலில் இருந்து 20
அவரை போஞ்சி உற்பத்தி
பாகும் வரை
* மூலம் - சிவநாயகம், விவசாய ஆராய்ச்சியாளர் - ம
(6

JOST -
ாத்த மொத்த மொத்த
தேவை வயல் இழப்பு பாசன தி தேவை
sumptive (Total Field (Total Irrigation
Use) Losses) Requirement)
அம்: 1540 ஏக். அங், 3960 ஏக். அங். அங்; 1360 ஏக். அங். 28 00 ஏக்.அங். . அங்: 1360 ஏக். அங். 2800 ஏக்.அங். அங் 1800 ஏக். அங். 4800 ஏக்.அங்.
பாசன நீரை அத் தாவரத்தின் வெவ்வேறு படும் தேவைகட்கேற்ப அளிக்கவேண்டும். அம்சமாக இருக்கின்றது. இவற்றை உச்சி lter requirement) 676ër Luf. Gjë saja si di)
தாவரத்தின் வளர்ச்சியும், விளைச்சலும், னப்படும் அட்டவணை சில தாவரங்களின்
வயையும் தருகின்றன.
3OI - II "
உச்சி நிலைகளின் grf ல அளவு நீர்த் தேவை இடை வெளி
(Peak stage (Irrigation
Du ra tion) water requirement) interval)
நாட்கள் 6-8 மிமி|நாள் 4
நாட்கள் 85-95 மிமிநாள் 4
நாட்கள் 65-75 மிமி/நாள் 6
நாஇலுப்பள்ளம்
O)

Page 64
எனினும், இதுபோன்ற தரவுகள் மும் தெரிந்து கொள்ளப்படவில்லை. அத் யில் பயிர்களினது வெவ்வேறு நில கட்குத் கணித்தல் அவசியம்3 உதாரணமாக நெற் முழு வளர்ச்சிக்காலத்திற்கு அளிக்கப்பட { தெற்பயிரின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகள்
விதை -> நாற்று -> மட்டம் ( (1) (2) ( (Seed) (Seedling) (Tille
கதிர் <-- பூத்தல் <-- தாழ் (8) முற்றல் (7) + பாற்கசிவு (6) பி
(Grain (Flowering (Red Maturity) -- Milking) Divis
இவ்வாறு 8 நிலைகள் நெல்லில் இ பிட்ட பகுதிக்கு (மலர் தொடக்க வடிகள் வரை) மாத்திரமே, நீர்த்தேவையின் தரவு தடைமுறையில் இவ் எட்டு நிலைகளுக்கும்
தகைய தரவுகள் கிடைப்பின், தாவரங்கட் பிரயோகித்து, மிதமிஞ்சிய நீர்ப்பாசனத்ை
ஒரு வயலிலுள்ள மண்ணின் வயல் கிாகக் குறைந்தவுடன் மறுபடியும் நீர்ப்பா மையை மனதிற்கொண்டு, பாசன இடை ளிக்கப்பட வேண்டும். (நில நீர் கொள்ள களுக்கு எதிராக நிலத்தில் பிடித்து வைத்தி கின்றது),
நீர்ப்பாசனத்தின் கால இடைவெளி 3 அப்
(1) தாவரங்களின் வேர்த்தொகுதி
(2) கிடைக்கக்கூடிய நீரின் அளவு (Ava
(3) தாவரத்தின் நுகர்ச்சி நீர்த்தேவை
ஆழமான வேரித்தொகுதி கொண் யுடனும், ஆழமற்ற வேரித்தொகுதிகொண் னும் நீர்ப்பாய்ச்சவேண்டும் இதேபோன்று குறைந்த மணற் தரைகட்கு, குறைந்தக விரும்பத்தக்கதாகும்; மேலும் நுகர்ச்சித்ே
அடிக்கடி நீரி பாய்ச்சுதலும், குறைவாக புடன் நீர்பாய்ச்சுதலும் பிரதானமாகும்.
61

பெரும்பான்மையான பயிர்கட்கு இன்ன டன், வருங்கால நீர்ப்பாசன ஆராய்ச்சி தேவையான பாசன நீரின் அளவையும் தாவரத்தை எடுப்பின், அத்தாவரத்தில் வேண்டிய நீரின் அளவு 65 ஏக், அடி ஆகும்.
கீழே தரப்பட்டுள்ளன.
வெடித்தல் -> பயனற்ற மட்ட கேள்
) (4) வெடித்தல்
ring) (Non effective tillering)
V
ம் த்தப் <-- சிறு சாம்பிலிருந்து
ரிவு (5) ஆரம்பம்
uction (Spikelet
ion) Initiation)
ருப்பினும் கூட, 7 வது நிசேயின் ஒரு குறிப் உற்பத்தியில் இருந்து ஆரம்ப மலர்ச்சி கிடைக்கக் கூடியதாய் உள்ளது. ஆனல் நீர்த்தேவையை கணித்தல் அவசியம். இத் குத் தேவையான அளவு நீரை மாத்திரம் தயும். விரையத்தையும் தடுக்கலாம்.
fSri di Gas Tai 6T6Tay (Field Capacity), 50%, 'ய்ச்சுதல் அவசியம். எனவே இவ் உண் Galefuntains (Irrigation Interval) StudiT ளவு என்ற பதம் புவியீர்ப்பின் சத்தி திருக்கப்படும் நீரின் கொள்ளளவைக் குறிக்
சங்களால் பாதிக்கப்படுகிறது:-
ailable water)
ட பயிர்களுக்கு நீண்டகால இடைவெளி டவற்றிற்கு குறுகியகால இடைவெளியுட நீரைப் பிடித்துவைத்திருக்கும் தன்மை ால இடைவெளியுடன் நீர் பாய்ச்சல் தவை கூடுதலாக உள்ள தாவரங்கட்கு,
உள்ளவற்றிற்குக் கூடியகால இடைவெளி

Page 65
தீர்ப்பாசன கால இடைவெளிகளை
ευ πιο.
கிடைக்கும் நீ
s கால இடைவெளி = அளவு
2 x
நீர்வளங்கள்:
நீர்ப்பாசனத்திற்குத் தேவையா Gau pant th:-
ஆறு, அருவி, கேணி, குளம், கின
ஒரு நீர் மூலத்தின் உபயோகம் பி. தங்கியுள்ளது.
(1) நீர் தேவைப்படும் காலங்களில் if (2) தாவரத்தின் வளர்ச்சியை பாதிக்
டிருத்தல்
சமீப காலங்களில் காலநி ைபொ நி ைநீர்த்தேவையின் போதும்கூட, நாட்டு பட்டிருக்கின்றது. எனவே நீர் கிடைக்கும் கம் செய்வதால் நீர்ப்பற்ருக்குறை ஏற்படு! நிறைவேற்ற இயலும்.
ஆறு அல்லது அருவி என்ற நீர் காணப்படும் நீரின் பாய்ச்சல் (Water Flow தாகக் காணப்படுகின்றது. சில காலங்களி (Full Flow) சில காலங்களில், ஆற்றில் மளிக்கும் அளவிற்கு நீர் வற்றிய நிலையை ஏற்படும் தேவைகளைப் பூரித்திசெய்ய, ஆ குளங்களை அமைத்து, ஆற்றில் முழுமையா இக் குளங்களினுள் நிரப்பி, சேமிக்கவேண்டு ரங்களில் அமைந்திருக்கும் வயல்கள் இவ் யாக தங்கியிருத்தல் ஆகாது. உதாரனமா திருக்கும், பல்கலைக்கழக வயலை சில ஜப்ப திதி தபோது; ஒவ்வொரு பத்து ஏக்கரு அமைத்தால், வரட்சிக்காலங்களின் தேை எனக் கண்டுபிடித்தனர் தட்டுக் கலப்டை (Four wheel Tractor with A disc Plough) உதவியுடனும் இக் குளங்களை இலகுவி ஆற்று/அருவி நீரில் மட்டும் தங்கியிராது, சேமிக்கும் ஒன்முகவும் அமையவேண்டும். பிரதேசத்தின் இடவிளக்கத்தையும் கருத்தி
(6

நிர்ணயிக்க பின்வரும் சூத்திரம் பாவிக்க
fi -X வேர்களின் உறிஞ்சற்
பாகத்தின் நீளம்
தாவரத்தின் மொத்த துகரிச்சி நீரித் தேவை
நீரைப் பின்வரும் நீர் மூலங்களில் இருந்து
" ᎯᎠj .
ன்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதிந்
ரை வழங்குதல்.
ாத நல்ல தன்மையான நீரைக் கொண்
‘ய்த்ததன் காரணமாக தாவரத்தின் உச்சி நீர் மூலங்களில், நீரி பற்ருக்குறை ஏற் காலங்களில் நீரைக் கவனமாகப் பிரயோ ம் காலங்களில் நம் தேவைகளை ஒரளவிற்கு
மூலங்களை எடுத்தால், இம் மூலங்களில் 1) வெவ்வேறு காலங்களில் வெவ்வேருன ல், முழுமையான நீர்ப்பாய்ச்சலையும்; அல்லது அருவியில் மணற்பரப்பு தோற்ற பும் காணலாம் பற்ருக்குறை காலங்களில் ற்று அல்லது அருவிக்கரையோரமாக சிறு ன பாய்ச்சல் ஏற்படும் காலங்களில் நீரை டும் அதாவது ஆற்று அல்லது அருவியோ இரு நீர் மூலங்களில் மாத்திரம் முழுமை *க மகாவலி கங்கையின் கரையில் அ ைமற் ானிய பொறியியல் நிபுணர்கள் பரிசோ க்கு ஒன்று, என்ற விகிதப்படி குளங்களை வகளை இக் குளங்கள் நிவிர்த்திசெய்யும் பொருத்தப்பட்ட இழுப் பொறியின் உதவியுடனும், ஒரு சில வேலையாட்களின் ல் அமைக்கலாம் அமைக்கப்படும் குளம் மழைவீழ்ச்சியால் ஏற்படும் ஒடு நீரையும் எனவே குளங்களை, அமைக்கும்போது அப் ற்கொள்ளல் முக்கியம்,
2)

Page 66
வட மாகாணத்தில் காணப்படும் 8 லும் வேறன தொன் ருகும். பம்பிகள் மூ அளவு நீரி, விநியோகம் செய்யப்பட்டு வரு குன்றி உப்புத்தன்மை அதிகரித்து வருகின், னும் பத்து அல்லது இருபது வருடங்களில், கிக்க முடியாததாக மாறிவிடும் என்ற உ இந் நிலைமையைத் தவிர்க்க பின்வரும் முெ
( 1) நிலத்தின் புகுந்து பரவற் கொள்ள அதன் மூலமாக ஊடு வடிதலை அதிகரி நீரை அடைவதை ஊக்குவிக்க வேண்( மானவழி, செயற்கை பண்ணப்படாது முன்பு தட்டுக் கலப்பையால் உழுவதா புகுந்து பரவும் தன்மையை அதிகரிக்க வெட்டி மூலம் பாதிதிகளாக (Basins) ஐப்பசி-மார்கழி காலத்தில் வரும் மை யச் செய்யலாம். தற்போதைய நினை பரப்பில் தேங்கிநின்று, ஆவியாகல் மூ4
(2) நீர்ப்பாசனத் தேவைகளுக்கு வேண் இறைத்தல், பல நாடுகளில், கிணறுக் கட்டுப்படுத்த பல சட்டங்கள் அமுல் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நீரி மாக, தகுத்த சட்டங்கள் இயற்றி அவ
(3) ஐப்பசி-மார்கழி காலத்தில் கிடைக் முகமாக, குளங்கள் அல்லது கேணிகளே இயன்றவரை அமைக்க வேண்டும். கிராமத்திலும் இத்தகைய நீர்த்தேக்க நோக்குமிடத்து எம்மை நாமே கண்டி
பாசன நீரை, நீர் மூலத்தில் இரு கால்கள் உபயோகிக்கப்படுகின்றன. இவற் ஏற்படும் நீர் இழப்பைக் குறைப்பதற்கு ஏ களே செவ்வனே அமைக்க வேண்டும் எ நட்டம் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகு
யாழ்ப்பாணக் கல்லூரியைச் (Jaffn G3udmt Lß9 (John Hiroto Momi) 6r 6ö7 t u @uff Quy அல்லது பி.வி.சி. (P.W.C.) குழாய்களை ஒட் Lugdaoud (Projected Benefit - Cost Anal இரண்டு வருடங்களில் வாய்க்கால்களில் ஏ பாய்ச்சலுக்குத் தேவ்ையான அல்கதீன் அ விலைக்குச் சமஞகும், என்று காண்பித்துள்ள நோக்கும்போது மண் வாய்க்காலுக்குப் பதி களைப் பாவிப்பது நாட்டிற்கு நன்மை ப
(6

கிணறுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனை முற்றி லமாக, நீரிப்பாசன தேவைகட்கதிகமான நவதால், நில நீரின் நன்நீர் பண்புகள் றது. இந்நிலைமை நீடிக்குமெனில் இல் கிணற்று நீர், பாசன நீராக உபயோ ண்மை தெரிவிக்கப்பட்டுள்ளது; எனவே opassir Gosuumreruuuu-di (Baveću (Bub:-
tar 6to a (Infiltration Capacity) ay Sashassy ப்பதஞல் மேலதிகமான மழைநீர் நில டும். இதை நிறைவேற்றுவதற்குச் சுலப இருக்கின்ற நிலங்களே மழை வருவதற்கு கும் இப்படி உழுவதனல் நிலத்தின் முடியும், உழமுடியாத இடங்களை மண் அகழ்ந்து விடலாம். இம் முறைகளினல் ழவீழ்ச்சியின் பெரும்பகுதி நிலநீரை அடை உமயில், இம் மழைநீர், நிலத்தின் மேற் லம் இழக்கப்படுகின்றது.
டிய நீரை மட்டும் கிணறுகளில் இருந்து தனில் இருந்து இறைக்கும் தீரின் அளவைக் செய்யப்பட்டுள்ளன. தம் நாட்டிலும் ன் அளவைக் கட்டுப்படுத்தும் வண்ண ாற்றை அமுல் செய்ய வேண்டும்:
கும் மழைநீரை சிறிதளவேனும் சேமிக்கு மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் மிக அண்மைக் காலம் வரை ஒவ்வொரு கிகள் இருந்து, தற்போது அழிந்திருப்பதை 9துக்கொள்ளாமல் இருக்க முடியாது
6து வயலுக்கு அனுப்புவதற்கு, வாய்க் றை உபயோகம் செய்யும்போது, கசிவிஞல் ற்ற வகையில், முடிந்தவரை வாய்க்கால் னினும் வாய்க்கால்களால் ஏற்படும் நீர்
a College) சேர்ந்த ஜோன் ஹிருேட்டோ ாய்க்கால்களுடன், அல்கதீன் (Alkathene) பிட்டு. ஒரு நீடிக்கப்பட்ட "நயம்-செலவு" ysis) GaleFináî GMT nrriř. இதன் மூலமாக, bபடும் நீர் இழப்பின் பணமதிப்பீடு, நீர்ப் ல்லது பி. வி சி குழாய்களை வாங்கும் ாார். எனவே நீண்டகால விவசாயத்தை திலாக அல்கதீன் அல்லது பி. வி: கி குழாய்
uá695 b,
3)

Page 67
வய ைவந்தடைந்த நீரை, சிவிறி firi li tu (Tsar (up 60 pse (Surface Irrigation ரங்கட்கு அளிக்கலாம்;
சிவிறல் நீர்ப்பாசன முறை அதன் மைகளுக்கு உகந்தது அல்ல. எனவே அதி படும் பெரிய விவசாயத்திட்டங்களுக்கு உ
எனவே சிறிய வேளாண்மைகளுக் ஒன்றையே தெரிற்தெடுக்க வேண்டும். அ
குழி - கான் நீர்ப்பாசன முறை () கரை நீர்ப்பாசன முறை ( பாத்தி முறை (
நீர்ப்பாசன முறையின் தெரிவு, வ எனினும் மேற்கூறியவற்றில், உலர் வலய தது என்பது, ஆராய்சியாளர் லூவிஸ் (L கொண்ட நிலங்களையும், அதிக களிப்பாகி களில் குழி-கான் நீர்ப்பாசன முறையைப்ப
l இவற்றை 2 சக்கர இழுப்பொறி 湾。 மேலும் இத்தகைய நீர்ப்பாசன,
கூடிய மட்டும் குறைக்கலாம்.
கரை நீர்பாசனம், கட்டுப்படுத்தச் பகுதியின் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் நீர் செல்வதைத் தடுக்கின்றது. கரையில், திருப்திகரமாக அவற்றிற்கு நீர் பாய்ச்ச மு யத்தின் செம்மண் வயல்கட்குத் தகுந்ததா
பாத்தி முறையில், ஏறக்குறைய ஒ திகள் அமைக்கப்பட்டு அப் பாத்திகளில் படும். ஒவ்வொரு பாத்தியினுள்ளும், ஒரு இம்முறையால், ஏற்கனவே கணிக்கப்பட்ட விட முடியும். பாத்திகளினுள் வெள்ளமா யும் (Drainage) தன்மையுள்ள வயல்சட்கே,
(plq-660J :
சிறந்த நீர் நிர்வாகமானது, வயல் ga) - 15 du Lust gunt (8 (Land use Classific (Analysis of Enviornmental Climate) - 5 நீர், உயர்ந்த வில் மதிப்பீடு உடைய ஒ( அங்குல நீரில் பிரயோகம், மிக உயரிய வி வான உபயோகம், இன்றியமையாததாகு உயரிய விளைச்சலைப்பெற, விளைச்சலின் ஏ
'கட்டுப்பாடு, உயர் விகிரவு விதைகள், சிற
யும், முழுமையான அளவிற்குப் பயன்படு
(é

(Sprinkler) மூலமாக அல்லது, மேற்பரப்பு Methods) yp av Lonras au au 666äv D. 6Š 6T Aø nr 6Au
உயர் விலை காரணமாக, சிறிய வேளாண் க அளவில் செலவு செய்து ஆரம்பிக்கப் ந்ததாகும்:
த மேற்பரப்பு நீர்ப்பாசன முறைகளில் வற்றிற் 8ө; -
Furrow Method) Border Method) Basin Method)
ாயலின் மண் பண்புகளிற் தங்கியிருக்கும். த்திற்குக் குழி - கான் நீர்ப்பாசனமே சிறந் 2wis) அவர்களின் கருதிது. அதிக மணலைக் கான நிலங்களையும் தவிர்த்து ஏனைய நிலங் ாவிக்கலாம். இதன் நயங்கள் பின்வருமாறு:-
மூலம் சுலபமாக அமைக்கலாம். த்தின் மூலம் களைகளின் வளர்ச்சியைக்
கூடிய ஒரு பாசன முறையாகும், கரைப் வரம்பு தரையின் இரு பக்கங்களிலும், வரிசையாக நெற்பயிரை நடுவதன் மூலம் முடியும். இப் பாசன முறை, உலர் வல் ாகும் .
ஒரு சதுர மீற்றர் அளவுடைய சிறிய பாத் நான்கு நிலையங்களில் நடுகை உண்ணப் ழங்காக நீர் விடப்படுகின்றது. எனவே அளவுநீரை ஒவ்வொரு பாத்தியினுள்ளும் க நீர் பாய்ச்சப்படுவதால், சிறந்த நீர்வடி இம்முறை சிபாரிசு செய்யப்படுகின்றது.
ò un sir Gafsò un gium G9 (Soil Classification) ation) குழலின் சுவாத்தியப் பகுப்பு ய அம்சங்களில் தங்கியிருக்கின்றது. பாசன த சாதனமாகக் கருதப்பட வேண்டும். ஒரு ளைச்சளைச் தருவதற்கு, நிலத்தின் செறி b, மேலும் சிறந்த நீர் நிர்வாகம் மூலம் னய காரணிகளான, உரம், கிருமி - களை ந்த வேளாண்மை நிர்வாகம், ஆகியவை த்தப் பட வேண்டும்,
4)

Page 68
J T GITT
260T
மிறைந்தும், மறந்தும் இருக்கும் வளங்களிற் பனேவளமும் ஒன்று. வேறு பயிர்கள் வளருவதற்கு ஒவ்வாத மண் களிலும் போதிய நீர் வசதியில்லாத பிர தேசங்களிலும், கடற்கரை ஓரங்களிலும் நன்கு வளர்ந்து பயனளிக்கக்கூடிய ஒரே ஒரு பயிர் பன. கிட்டத்தட்ட 42,000 ஏக்கரில் யாழ்ப்பாணத்திலும் (77 இலட் சம் மரங்கள்) 15,000 ஏக்கரில் மன்ன ரிலும் உள்ள பனேகளும் வடலிகளும் தமிழ் மக்களின் வளர்ந்து வரும் உண வுப் பிரச்சனையை ஓரளவு தீர்க்கக்கூடிய தாயும் எமது தாட்டிற்குச் சிறிதளவு அந்நியச் செலவாணியை ஈட்டித் தரக் கூடியதாயும் இருக்கின்றன. ப ன ம் பொருட்கள், பனம் உபவிளைபொருட் கள் போன்றவற்றை பன்நெடுங்கால மாக நம்மவர் உபயோகித்திருக்கின்ற னர். ஆனல் இன்ருே, அந்நிய நாட்ட வர் நம்மிற் திணித்த சில உணவுகளை உண்டு பழகி, அவற்றிற்கு அடிமையாகி எமக்குக் கற்பகதருவென இருக்கும் பனையை வளர்ப்பதிலோ, u mrg &snt Lu Lu திலோ அதன் உனவைப் பிரயோகிப்ப திலோ நாம் கவனம் செலுத்தாதது மாத்திரமன்றித் தமிழ்ப் பகுதிகளிலெல் லாம் மனம் வந்தவாறு பனைமரங்கள் தறிப்பதையும் நாம் அன்ருடம் காண்கி Goyth.
அன்மையில், நீதியரசர் சிவசுப்பிர மணியம் அவர்களின் தலைமையில் நிய மிக்கப்பட்ட குழு பனம் பொருட்கள் அபிவிருத்தி சம்பந்தமாக வெளியிட்ட அறிக்கையை வாசிக்க நேர்ந்த எவரும் இப் பயிரிற் தமிழ் மக்களாகிய நாம்
(65

GITD
காட்டுகின்ற அலட்சியத்தைக் கண்டிக் காமல் இருக்கமுடியாது. உணவுப்பஞ் சத்தை நீக்கத் தோன்றிய "யுத்தத்தில் மரவள்ளி, வற்றளை, சோழம், இறுக்கு, சோயா அவரை போன்றவற்றை உற் பத்தியாக்குவதற்கு முயற்சியெடுக்கின் ருேம். ஆனல் நாம் தொன்று தொட்டு உண்டுவந்த பனம் பொருட்களின் உற் பத்தியை ஊக்குவிப்பதற்கு எவ்விதமான முயற்சியும் எடுக்கப்படுவதாகத் தெரிய வில்லை. அத்துடன் எமது 5 ஆண்டுத் திட்டத்திற் தன்னும் இவற்றிற்கு முக்கி யத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் தெரி யவில்லை.
மூலதனச் செலவின்றி, Lugufesiogr வளர்த்து பாதுகாக்கப் பணம் செலவழிக் காமல், அந்நியச் செலவாணியின்றி, கோதுமைமாவிலும் ஓரளவுக்குக் òጫ ፪ ህ ፅ சத்துள்ள பனம் உணவுப் பொருட்களை
சொற்பச் செலவுடன் அறுவடை, செய்து
பதப்படுத்தக் கூடிய ஆராய்ச்சி Cpl.96 கள் அனேகம் இருந்தும் பிரதேச அடிப் படையில் ஒரு அபிவிருத்தித் திட்டம் இல்லாதிருப்பது மனவருத்தத்திற்குரிய விடயமாகும். முன்பு குறிப்பிட்ட அறிக் கையின் படி பனையிலிருந்து உணவுத் தயா ரிப்புக்கள், பன இலை விளைபொருட்கள், தும்பு விளைபொருட்கள், மருந்துத் தயா ரிப்புக்கள், மர விளைபொருட்கள் (Timber products) என ஐந்து முக்கிய பயன்களைப் பெறமுடியும். இவற்றைத் தயாரிக்கின்ற முறைகளை நாம் தொன்று தொட்டு அறி வோம். அத்துடன் விருத்தி செய்யப் பட்ட விஞ்ஞான முறைகளை இந்தியா, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், மலே

Page 69
சியா போன்ற பனைவளர்கின்ற நாடுகளி லிருந்து பெறக்கூடியதாயுமுள்ளது. ஒரு ஏக்கரி நல்ல பணம் தோப்பிலிருந்து வருட மொன்றுக்கு ரூபா 1800/- முதல் 3000/- வரை பெறமுடியுமென 1925ம் ஆண்டிலேயே பேராசிரியர் பிளாட்டர் என்பவரி கனக்கிட்டிருக்கின் முரி.
விடயம் அறிந்த ஒரு பனம் பொருட் சபை அமைக்கப்பட்டு, இச் சபைக்குப் போதியளவு பண வசதியும் கொடுத்து ஏனேய ஆராய்ச்சி ஸ்தாபனங்கட்கு கொடுக்கப்படும் சுதந்திரமும் சலுகை
விட்டு Iருகங்க
மிருகங்களும் மனிதரைப் போல ப் பிரசவ நிலையில் மிக அவதானமாக இருப் பதோடு சில வழக்கங்களையும் கைக்கொள் கின்றன; தாய் தன் சூழ்நிலைக்கேற்ப இசைந்து வாழும் பண்பே பின்பு குட்டி யையும் அவ்வழியைப் பின்பற்றி உடல் நலத்தோடு வாழவைக்கிறது.
குட்டி ஈனும் காலம் அணுகியதும் தாய் மிருகம் தன் கூட்டத்திலிருந்து வில கித் தனித்துச் சென்று பாதுகாப்பான தங்கிடம் தேடுவது இயற்கை. பன்றி, முயல் முதலிய மிருகங்கள் ஈனும் கூடுகள் அமைத்து அவை ஈரலிப்பு இல்லாமல் இருக்கப் பார்த்துக்கொள்கின்றன. பன்றி தளது ஈனும் கூட்டை அடிக்கடி ف - 0ی மாற்றித் தனது குட்டி ஈனும் சரியான இடத்தை மனிதன் தெரிந்துகொள்ளா மல் இருக்க வழிசெய்கிறது. குட்டி ஈனும் நேரம் நெருங்கும்போது தாய் மிருகங்கள் தாக்கும் தனமையுடையனவாக மாறு வது அவற்றின் பாதுகாப்புப் பண்பையே உணர்த்தும். இவ்வேளையிற் சுவாசம் சிறிது சிறிதாக அதிகரிப்பதும், தோல் வரட்சியடைவதும். சத்தம் தாழ்ந்து வரு வதும், மிருகம் அமைதியற்று அலைவதும் காணக்கூடியவை. பசுவில் மூச்சுத் திண றுவதும், மூக்கினல் மூசுவதும், காலினல்
(

க்ளும் அளிக்கப்படுமாயின் ஒருசில வெளி நாட்டு நிபுணரிகளின் மேற்பார்வையின் கீழ், முதல் வருடத்திலேயே சில இலட் சம் பெறுமதியான அற்நியச் செலவாணி யையும், பல இலட்சம் பெறுமதியான ஆதாயத்தையும் பெறமுடியுமென்பதைப் புள்ளி விபரங்களுடன் எடுத்துக்காட்ட (1pւգ պմ.
K. துரைரட்சைம்
விரிவுரையாளர்
குண்டசாலை
1ளின் பிரசவம்
நிலத்தை உதைப்பதும் இந்நிலையிற்சா ணும் பண்புகள். பெண் பன்றி கிளர்ச்சி யடைந்து சுவர், வேலி முதலியவற்றைக் க டி க் கும். அடைபட்டிருக்கும்போது அது கூட்டில் இருக்கும் எந்தத் துவாரத் தையும் அடைக்க முயல்கிறது. தண் ணிர்ப் பாத்திரங்களைக் கூட வைக்கோ லினுல் மூட முயற்சிக்கும். ஈனலின்முன் மிருகம் திகைப்படையும்போது மிக மூர்க் கமடைகிறது பொதுவாக பலமுறை குட்டியீன்ற மிருகங்கள் முதன்முறை குட்டியிடுவனவற்றிலும் பார்க்க அமைதி யாக இருப்பன. குட்டி ஈனலின் சற்று முன்பும் குட்டி ஈனலின்போதும் இசை யின் நாதம் கேட்குமாயின் குழப்பமடை யும் நிலையிலுள்ள தாய் மிருகம் அமைதி யடைவதோடு குட்டிகள் இறக்கும் நிலை யும் குறைகிறது;
பசு, ஆடு முதலியவற்றில் குட்டி ஈனல் நின்ற நிலையிலேயே நட்ைபெற லாம் பன்றி பக்கமாகச் சரிந்து படுத் துக் குட்டி ஈனினும் சில வேளைகளில் சில குட்டிகளை வயிற்றுப்புறமாகப் படுக் கையிலோ அன்றி எழுந்து நிற்கும் போதோ ஈனலாம் கன்று ஈனல் நடை பெறுகையில் தாய் மிருகம் அடிக்கடி குதவாயிற் பக்கமாகத் தன் கவனத்தைச்

Page 70
செலுத்தி அப்பகுதியிற் காணக்கூடிய
சூல் விதிதகச் சவ்வுகள், திரவவகை என் பவற்றை நக்குகிறது; குட்டி வெளிவ்ரு
கையிற் பன்னீர்க்குடம் வெளிவந்து உடை
கிறது. சிறிது வேளையில் குட்டியானது
சாதாரணமாகத் தலையும் முன்னங்கால்
களும் முன்னுேக்க வெளியே தோன்றுகி
றிது. குட்டி இந்நில்பில் மெல்லிய சவ்
வினல் மூடப்பட்டிருக்கும். இச் சவ்வு விரைவில் உலர்வதனுல் பலமுள்ள குட்டி
தனது முயற்சியிஞல் விரைவில் அதனின்
றும் வெளிவரக்கூடியதாக உள்ளது. பசு
வில் இளங்கொடி தொப்பூழ்க் கொடி
யோடு குட்டி முழுதாக வெளிவரும்வரை
தொடர்புள்ளதாக இருந்து பின்னர்
குட்டி முலையைத் தேடிச்செல்ல முயல்கை
யில் அறுகிறது.
கன்று ஈன் முனதும் பசு, ஆடு முதலி யன தங்கள் உடல், கன்றின் உடல், வித்தகத் திரவங்கள், வித்தகத்திரவங்கள் படித்த படுக்கைகள் என்பவற்றை நக்கு கின்றன. தாய், கன்றின் தலையிலிருந்து ஆரம்பித்து உடம்பு முழுவதையும் நக்கி ஈரத்தையும் வித்தகச் சவ்வுகளையும் போக்குகின்றது. நக்குவதன் மூலம் குட் டியின் உடல் உஷ்ணம் பேணப்படுகிறது. அதனேடு இச் செய்கையால் குட்டியில் மலசலம் கழிதலும் ஆரம்பிக்கின்றது,
சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்திலிரு
1. Qf 5Tl356)
(Drought toleranc
பின் காயத் தொடங்கும் போது, அம்மண்ணில் வளரும் நெல்லின் உயிர் வாழும் ஆற்றல், இந்நெல் எவ்வளவு விரைவாகத் தனது இவைாய்களை மூடிக் கொள்ளும் என்பதிற் தங்கியுள்ளது? இல்வாய்கள் மூடப்பட்டதும், இலையி னுள்ளே வெப்பம் உயருமாகையால், இவ்வெப்பத்தைத் தாங்கும் இனங்களே வரட்சியையும் தரங்கும். IR5, MI-48,
(6'

குட்டிபோட்ட பின்னர் இளங்கொடி வெளிவரும். பசுவில் இந்நிகழ்ச்சி சன்று
வெளிவற்து சராசரி 4-5 மணித்தியாலங்
களுள் நடைபெறலாம். பன்றியில் ஒவ் வொரு குட்டிக்கான இளங்கொடியும் குட்டியோடு இனைந்து, குட்டி வெளிவ ருகையில் அதனே முற்முகச் சுற்றி வெளி eu frá smrt Gastroomruh
இளங் கொடியை மீண்டும் உண்ணும் பழக்கம் தாவர பட்சணிகளிலும், மாமிச பட்சணிகளிலும் மலிந்து காணப்படுகின் றது; பன்றி முதலிய மிருகங்கள் தாங் கவி சன்ற ஓரிரு குட்டிகளில் கால்களைக் குட்டியீன்ற தினத்தில் உண்டு விடலாம். குட்டி ஈனுமுன்னரோ அல்லது ஈன்றவு டனே குழப்பமடையும் பன்றி தன்குட்டி களை இவ்விதம் தாக்கலாம். இப்படி
யான நி ைகாணப்படின் தொடர்ந்து
பிறக்கும் அடுத்த குட்டிகளைத் தாயினிட மிருத்து பிரித்துவைத்து, பின்னரி குட்டி யீனல் முடிவடைந்ததும் திரும்பவும் கொண்டுவற்து தாயோடு சேர்த்துவிட லாம்.
(p. 5. Salá-Oggish sit B. W. Sc, பல்கலைக்கழகம்,
தந்து :
Iம் இலை வாய்களும்
7)
and stomates)
OS4 என்னும் தெற்பேதங்கள் வரட்சி யேற்படும்போது, 1R20, தாய்ச்சுங்நேற் றிவ் என்பனவற்றிலும் பார்க்கக் கூடிய விரைவிற் தமது இலைவாய்களை மூடிக்கொள்கின்றன என்றும் இயிை னுள் ஏற்படும் வெப்பதிதைத் தாங்கு கின்றன என்றும் சர்வதேச தெல் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். நீரித்தன்மை மிகக்குறை

Page 71
வான மண்ணில் வளரும் நெல்லின் இலை வாய்கள் sy SastrátoríGa Gau elp lq & கொண்டு விடுகின்றன, ஆனல் நீர்தேங் கிய வயல்களிலே இலவாய்கள் சாயங் காலம் வரை திறந்திருக்கின்றன; ஒளித் தொகுப்பிற்குத் தேவையான காபனி ரொட்சைட்டு இவைாய்களின் மூலமே உட்புகமுடியுமாகையால், நீர்த்தன்மை
குறைவான மண்ணில் வளரும் தாவரங்
களிஞல் அதிகாலையில் மட்டும் ஒளித் தொகுப்புச் செய்யமுடியும். பொதுவாக நீர்ப்பாசன நெற்செய்கையில் 1R 8
போன்ற இலைகள் நிமிர்ந்து நிற்கும் பேதங்களே விரும்பப்படுகின்றன. ரனெ
2. 9_Illi
(High Pro
எத்தனையோ வருட ஆராய்ச்சியின் பலனுக அரிசியின் புரத அளவை 25-30 சதவீதத்தினுல் உயர்த்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். இம்முயற் சியில் முழு வெற்றி பெற்ருல், எவ் விதக் கூடுதலான செலவுமின்றி, அரி சியை முக்கிய உணவாகக்கொள்ளும் ஆசிய மக்களின் புரத உட்கொள்ளல் 10-20 சத வீதத்தால் உயரும். சர்வ தேச நெல் ஆராய்ச்சி நியை விஞ்ஞானி கள் IR8 இனத்தின் விளைச்சல் ஒத்த ஆணுல், அதேவேளையில், 2சத வீதம்
கூடுதலான புரதம் கொண்டுள்ள அரி
சியைத் (IR8 ன் சராசரி புரத அளவு 7சத வீதம்) தருகின்ற ஒரு நெல்லி னத்தை கலப்பின்ப்பிறப்பு மூலம் பெறு வதற்கு முயல்கின்றனர். உடற்ருெழிலி யல் அடிப்படையில், உயர் புரத வர்க்கங் களுக்கும் சாதாரன வர்க்கங்களுக்கும் இடையிற் சில வித்தியாசங்களுண்டு: உயர் புரத பேதங்கள் தமது இல்களி லிருந்து கூடியளவு நைதரசனே நெல் மணிகளுக்கு இடமாற்றம் செய்கின்றன: இவற்றின் மணிகளிற் சுயாதீனமான அமினே அமிலங்கன் கூடுதலாக இருக் கின்றன; அத்துடன் மணிகளுள்ளே புர
(68

னில், மத்தியான நேரத்திற், சூரிய வெளிச்சம் கூடுதலாக இருக்கும்போது, இத்தகைய பேதங்களின் அடி இலைகளி லும் சூரிய வெளிச்சம் விளக்கூடியதாக இருக்கும். ஆனல், நீர்த்தன்மை குறை வான இடங்களிலே நெற்ருவரம் கால் யில் மாத்திரம் ஒளித்தொகுப்புச் செய்யு மாகையால், காலையிற் சூரியன் வானத் திற் கீழே இருக்கும்போது ஒரு கோணதி தில் வருகின்ற ஒளிக்கதிரிகளைக் கிரகிப்ப தற்கு ஒரளவிற்கு சாய்வான இலைகள் கொண்ட பேதங்களே விரும்பத்தக்கன வாயிருக்கின்றன:
as Tur tib; IRRI Reporter 2/73
புரத அரிசி
tein Rice)
தத் தொகுப்பு விரைவாக நடைபெறு கின்றது. இத்தகைய உயர் புரத இனங் களை உற்பத்தி செய்வதில் ஒரு முக்கிய L9gë 63&r என்னவெனில், இவற்றின் உயர் புரதத் தன்மையோடு உயரி விளைச் சலையும் சேர்த்துக்கொள்வதாகும். இவ் வருடம், முதன் முறையாக, கிட்டத் தட்ட IR8 ன் விளைச்சலையும் அதேவேளை, உயர் புரதத்தையும் தரவல்ல அநேக uff?3Fmts&aw ar šis &T (test line) cí865 ஞானிகள் இனங்கண்டுள்ளனர். இவ் வினங்களிற் சில நோய், பீடை போன்ற வற்றின் தாக்கலை எதிர்க்கும் சக்தியும் வாய்ந்தவை. ஒரு இனத்தின் புரத அளவு, நோய் பீடை போன்றவற்றின் தாக்கம், காலநிலை (மழை வீழ்ச்சி, சூரிய ஒளி, வெப்பம்) வளமாக்கிப் பிரயோ கம் என்பன போன்ற அநேக சூழ்நிலைக் காரணிகளால் நிர்ணயிக்கப்படும் என் பது விஞ்ஞானிகளின் கருத்து. எனவே இச் சூழ்நிலைக் காரணிகள் தகுந்த அள விற் கொடுக்கப்படும் போது, மேற்கூறிய பரிசோதனை இனங்கள் பரிசோதனைகளில் தொடர்ந்து இவ்வித நற்பயனை (உயர் புரதமும், உயர்விழைச்சலும்) அளிக்கு மாயின், இவற்றிற் சில இனங்கள் செய்கை பண்ணும் பொருட்டு விவசாயி களுக்கு விரைவில் வழங்கப்படும்.
As iTub: IRRI Reporter 3/73

Page 72
3. நவீன நெல்லினங்
(Modern Rice Variet
பாரம்பரிய நெல்லினங்கள் சிறியளவு வளமாக்கிகளுடனே அன்றி வளமாக்கி கள் இன்றியோ வளர்க்கப்பட்டு வந்தன. ஆனல் நவீன நெல்லினங்களோ கூடிய ளவு வளமாக்கிகள் இடும்போது நல்ல விளைச்சதை தரக்கூடியவகையில் உற் uá55) செய்யப்பட்டு இருக்கின்றன. எனவே, வ்ளமாக்கிகள் இடாதபோது, பாரம்பரிய இனங்களிலும் பாரிக்க நவீன இனங்கள் குறைந்த விளைச்சலைச் தருமெ னக்கருதலாமா? இல்லை. பிலிப்பீனிய நாட்டில் 20 இடங்களில் நடாத்திய பரிசோதனைகளின் படி, a en Lorrô8aseir இடாதபோதும் நவீன இனங்கள் பாரம் பரிய இனங்களிலும் சிறிதளவு கூடிய விளைச்சலைத் தருகின்றன எனத் தெரி கின்றது: பீட்டா (Peta) எனப்படும் ஒரு மிகச் சிறந்த பிலிப்பீனிய நாட்டுப் tunry tht Jfìư Qị56) sốì6ưQp th IR8... IR20 ஆகிய நவீன நெல்லினங்களும் 1968ம் ஆண்டு தொடக்கம் வளமாக்கிகள் ஏதும் இடாது வளர்க்கப்பட்டுப் பரிசோதிக்கப்
4. புது உ
1971-ம் ஆண்டு சரிவதேச நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட 104 தொன் நெல்ல் உற்பத்திசெய்து ஒரு புது உலக சாதனையை ஏற்படுத்திக்காட்டினர். இருக் கின்ற மிகச்சிறந்த தொழில்நுட்ப அறி வைப் பயன்படுத்தி ஒரு வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு ஆகக்கூடியது எவ்வளவு நெல் விளைச்சலப் பெறலாமெனப் பரி சோதனைமூலம் அறிய முயன்றபோதே
(69.

களும் வளமாக்கிகளும்
ties and Fertilizers)
பட்டன. இப்பரிசோதனைகளின்படி, 20 பரிசோதனே வயல்களிலும், எல்லா வரு டங்களிலும் 1R8 இனம் ஒரு ஏக்கருக்குச் சராசரி 154 தொன் நெல்லையும் IR20 இனம் 158 தொன்னேயும் விளைவித்த வேளையில் பாரம்பரிய இனமான பீட்டா 130 தொன் நெல்லையே விளைவித்தது; அத்துடன் நவீன இனங்களின் விளைச்சல் பரிசோதனே இடத்திற்கு இடம் மாறு படாதிருந்தபோது பீட்டாவின் விளைச்சல் இடத்திற்கு இடம் மாறுபட்டது. நவீன இனங்களுக்கும் பாரம்பரிய இனங்களுக் கும் உள்ள பிரதான வித்தியாசம் நவீன இனங்கள் நைதரசன் கொண்டுள்ள பசளை கள் இடும்போது நெல் விளைச்சலே மிக நன்கு கூட்டுகின்றன. உதாரணமாக ஒரு ஏக்கருக்கு 3625 கில்லோகிமும் நைதர சன் பசளை இடும்வேளையில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக IR8 1R20 ஆகிய நவீன இனங்கள் பீட்டாவினும் பார்க்க கிட்டத்தட்ட 50 சதவீதம் கூடுதலாக விளேச்சல்த் தந்தன:
லகச்சாதன
இச்சாதனே கிட்டியது: ஒரு வருடத்திற் குள் நாற்றுநடுகை மூலம் தெல்லு நான்கு முறை பயிரிடப்பட்டது: இவற்றின் வளர்ச்சிக்கும் அறுவடைக்கும் 335 நாட் களும், ஒவ்வொரு பயிர்ச்செய்கைக்கு மிடையே நிலத்தைப் பன்படுத்துவதற்கு 30 நாட்களும் தேவைப்பட்டன. இப் பயிர்ச்செய்கையிற் பின்வரும் அட்டவ னேப்படி பயிர்கள் நாட்டப்பட்டன,

Page 73
இனம் நடும் திகதி அறுவடை
(ஆங்கில) R8 தை 18 வைகாசி 7 R747B2 வைகாசி 10 ஆடி 22 R747B2 ஆடி 26 ஐப்பசி 6 R 667-98 set use 1 மார்கழி :
மேற்கூறிய பயிர்ச்செய்கையில் IR8 இனத்திற்கு மொத்தமாக 81 ருத்தலும், 1R74782க்கு 51 முத்தலும் IR647-98க்கு 48 முத்தலும் நைதரசன் பசளை இடப் பட்டது. நெற்செய்கையிற் கூடியவிளைச் சல்ப் பெறவேண்டுமாயின் தகுந்த நேரத் தில் தகுந்த இனத்தைத் தகுந்த முறை யிற் பயிரிட வேண்டியது அவசியம். உதாரணமாக, மழையும் ஈரலிப்பும் கூடுதலாக உள்ள மாதங்களிலே நோய் பீடை போன்றவற்றை எதிர்க்கும் தன்மைவாய்ந்த இனங்களைப் பயிரிட வேண்டும், எதிர்ப்புத் தன்மைவாய்ந்த இனங்கள், கூடிய விளைச்சலைத் தரக்கூடிய வையாயிருந்தாலும், அவற்றைப் பயிரிடு வது அவ்வளவு புத்திசாலித்தனமல்ல. தாவரங்கட்கிடையே தகுந்த இடைவெளி விடுவதும் மிக முக்கியம். விரைவில் முதிர்கின்ற இனங்கள் குறைந்த இடை
5. நெல் விளைச்சலில்
அபிவிருத்தி செய்யப்பட்ட நெற்
பேதங்களுக்கு நைதரசன், பொஸ்பரஸ், பொட்டாசியம் வளமாக்கிகளுடன் வேறு போசனைகளும் போதிய அளவிற் தேவைப் படுகின்றன இவற்றினுள் துத்தநாக மும் முக்கியமான தொன்ரு கும், துத்த நாகப் பற்ருக் குறையினுல் வெவ் வேறு பேதங்கள் வெவ்வேறு Sy 6MT விற் பாதிக்கப்படுகின்றன. 1R20 என் னும் விருத்தி செய்யப்பட்ட இனம் உள் நாட்டுப் பேதங்களுடன் ஒப்பிடுகையில் இப்பற்ருக்குறையை கூடியளவு தாங்கும் தன்மை உடையது.
(70

காலவளவு விக்ளச்சல்
(நாட்கள்) (ஏக்கருக்கு)
O 55 தொன் 74 25l 6 2 73 2°58 Je 7 7 ፰ : 09 p
335 10 27
வெளியில் நடப்படும்போதுதான் கூடிய விளைச்சலைத் தரும். IR747B2 என்னும் விரைவில் முதிரும் (75 நாட்கள்) இனம் 2"X2’ இடைவெளியிலேயே நன்கு விளை யும், ஆணுல் நடுத் தர முதிர்ச்சியை யுடைய IR8 இனம் (3 மாதங்கள்) 8"X8" இடைவெளியிலேயே Salg ud விளைச்சலேத்தரும்,
இச்செய்கையில் ஏற்படுகின்ற அதிக செலவின் காரணமாகவும், பராமரிப்புப் பிரச்சினை காரணமாகவும், Šምñr ፷}ff ዐr Göör விவசாயிகளினல் இவ்வாறு உயர் விளைச் சல்ப் பெறமுடியாது போகலாம். ஆளுல் இப்பரிசோதனையின் மூலம், அயனமண்ட லப் பிரதேசங்களிற் தற்போது கிடைக் கும் சராசரி நெல்விளைச்சலிலும் பார்க் கக் கூடிய அளவிற்கு உயர்த்த முடியும் எனத்தெரிகின்றது.
துத்தநாகத்தினது பங்கு
சர்வதேச நெல் ஆராய்ச்சி ஸ்தாப னத்தில் (IRRI) செய்யப்பட்ட ஆராய்ச்சி களின் படி, நெற்ருவரத்திற்கு துத் தநா. கத்தின் பற்ருக்குறை வெவ்வேறு கார ணங்களால் ஏற்படலாம் எனத் தெரிய வந்துள்ளது. இவற்றுள்ளே மண்ணின் உயர் pH பெறுமானம், மண்ணிலுள்ள கிடைக்கக்கூடிய துத்தநாகத்தினளவு குறைவாயிருத்தல், உயர்ந்த சேதனப் பொருட்களிருத்தல், மண்னைத் தொடர் ந்து நீரில் அமிழ்த்தி வைத்திருத்தல், மண்ணிலுள்ள மக்னீசியம் காபனேற்று போன்றவை அடங்கும். துத்தநாகம்

Page 74
மிகக்குறைவாகக் கொண்ட மன்னிலே நைதரசனையும் பொசுபரசையும் இடும் போது விளைச்சல் குறைக்கப்படுவதுடன் சில சந்தர்ப்பங்களில் தாவரங்கள் இறக் சவும் நேரிடும்.
துத்தநாகத்தினது பற்ருக்குறையுள்ள ஒரு வயலிலே, இப் பற்ருக்குறையினல் பாதிக்கப்படும் இனங்களை உற்பத்திசெய்ய வேண்டுமானல், இவற்றின் நாற்றுக்களை 4% துத் தநாகம் கொண்டுள்ள கரைசலில் அமிழ்த்திய பின்பு நடவேண்டும் ஆனல் பற்ருக்குறையை தாங்கக்கூடிய இனங்க ளாயின் 2% கரைசல் போதுமானது 4% கரைசலைப் பாவிப்பதாயின், 8மேசைக் கரண்டி வர்த்தகத்தர துத்தநாக வொட் சைட்டை (Zno) ஒரு இலீற்றர் நீரில் கலந்து, நீரில் நன்கு கழுவிய நாற்றுக் களை இதனுள் அமிழ்த்தி எடுக்க வேண் டும். சரியான முறையிலே அமிழ்த்தி யெடுக்கப்பட்ட நாற்றுக்களின் மேல் ஒரு வெள்ளைப்படிவாக துத்தநாக வொட் சைட்டு இருப்பதைக் காணலாம்: ஒவ் வொரு 1008 நாற்றுக்களுக்கும் 1 இலிற் றர் (0.22 கலன்) கலவை தேவைப்படும்.
தொடர்ச்சியாக நீரில் அமிழ்த்தப் பட்டிருக்கும் வயல்களிலும், அல்லது நன்கு நீரிவடிப்பற்ற வயல்களிலும் விளைச் சல் குறைவாகக் காணப்பட்டால் துத்த நாகத்தினது பற்ருக்குறை இருக்குமென ஐயுறலாம். துத் தநாகத்தினது பற்ருக் குறை ஏற்படுகையில் நாற்று நட்டு 10 தொடக்கம் 30 நாட்களின் பின், முதிர்ச் சியடைந்த இலகளிலே கறளான மண் னிற அடையாளங்களை அவதானிக் கலாம்;
45тiћ: The IRRI Reporter I/73
(71

IllsíðÉhs) Sa) pH aiib
ay mayabasedar ay attai Geoaua at டுப்படுத்தும் வெவ்வேறு காரணிகளில் மண்ணின் pH ம் ஒன்ருகும் ஒவ்வொரு பயிரும் ஒரு குறிப்பிட்ட pH இலோ அல் லது pH வீச்கிலோதான் நன்கு வளரும்: கீழேயுள்ள அட்டவணையில் சில பயிரி கட்கு) தேவையான pH வீச்சுத் தரப் ul Gsh 6T.
uSri சிறப்பு pH வீச்சு
நெல் 5 - 6 5 و
கோதுமை :6 75 - 5 و
GBP nr 7 b 5.5 - 7.5
கரும்பு 6 - 8
புகையின் 55 - 7.5 உருளைக்கிழங்கு 5 - 5.5
வாழை 6 - 7.5
தக்காளி 5.5 - 7.5
வென்காயம் 58.. 7 سے
o Gires 、5.5 - 8
வெண்டி 6 - 7, 5
பீட்ரூட் •6 - 7 4 ܀
கோவா 6 - 7.5
துெக்கரி న, 5 - 7 కి arry Ašanar 6 - 7.5

Page 75
தாவரங்கட்குத் தேவையான போ என்பன, தவிர மிகமுக்கிய பெரும்பாக டே டாசியம் என்பனவாகும். இப் போசணை பசளைகள் மூலமே நாம் தற்காலத்திற் பயிர் ளப் பசளைகள் கிடைக்காத போது, நாம் னப் பசளைகள் மூலமும் இப் போசனைக3 அட்டவணையில் உள் நாட்டிற் கிடைக்கக்கூ ளேத் தன்மை தரப்பட்டுள்ளது. இவ்வா போது, நைதரசனே N% எனவும், பெ சியத்தை K2 %ெ எனவுமே குறிப்பிடுவர
சேதனப் பொருள் N
மாட்டுச் சானம் (உடன்) 0 ، 4 - மாட்டுச் சானம் (உலர்ந்த) 0.7- மாட்டுச் சிறுநீரி ls ஆட்டுச் சானம் 2. செம்மறி ஆட்டு எரு l. பட்டுப்புழு எரு 4:1 கோழி எரு - tướỡ [i]ở ở troơwth fa-t-eờ} O. குதிரை எரு 0. சனல் 2. பச்சிலைக் காைதுள் 0. கடற் பாசி l சீமைக் கிழுவை ஆடாதோடை 2.暴 காட்டு இலைகள் 1. Gausibeload i Lu&åber 0.
(Compost
S á 68 aðflaunrá s&r sa-la) 0. நிலக்கடலைப் பிண்ணுக்கு 7. ஆமணக்குப் பிண்ணுக்கு 5. எள்ளுப் பிண்ணுக்கு 3. இலுப்பைப் பிண்ணுக்கு 2。 மீன் களிவு/உலர்திய மீன் 名一
DDT i FfFb tudio
தென்னம் பொச்கச் சாம்பல் w
நெல் உமிச் சாம்பல் t
(72

. K.
Fணைகளில் கார்பன், ஐதரசன், பிராணவாயு ாசணைகள் நைதரசன், பொசுபரசு, பொட் &itt Gunts sumas ay Garasawa' (Inorganic) நளுக்கு அளிக்கின்ருேம். இத்தகைய அசேத தொன்று தொட்டுப் பாவித்து வந்த சேத ா ஒரளவிற்கு அளிக்கமுடியும். கீழேயுள்ள டிய சில சேதனப் பொருட்களின் ப்ோச று போசணைகளின் அளவைக் குறிப்பிடும் ra upravog P2 Os 9% стантејић, QLJптL"LL-mr ர்கள்
% P2Ꮕs% KO%
0.8 0.2-0.4 0.3-06 1.5 0.35-07 0.55-1.1 Ι நுண்பாகம் 1.5
3. 04-0.7 1 - 1.5 93 l, 30 2.30
51 】。3盛 3.81
.5 0.8-l 1 - 1.5
55 0. 55 0.4
70 0.69 0.8
30 0. 51 1.79
30 69.30 0.20
10 0.32 3.20
90 0. 50 280 50 0.60 2.90
20 0, 60 0.40
50 0.3ー0.6 0 ,2-3 ، 0-س
13 நுண்பாகம் 0.28 岱剑 1:30
30 160 an
50 l, 40 ·
7Ꮽ 990 --
4. 2-4 நுன்பாகம்
em
s 2 2030
P 2

Page 76
இதே வேளையில் அசேதனப் பசளைகவே றில் 10.5%, அமோனியம் குளோரைட்டில் அமோனியம் சல்பேற் - நைற்றேற்றில் 26.0) m.sor sứđò (Blood Meal) 1 5%, gió cunrsáìẻ) பேற்றில் 27% சாதாரண சுப்பர் பொசு ( றில் 42% PO உண்டு; பொற்ருசியம் குே Gaunt fic guib F6 GLufba6) (Sulphate of P வற்றைப் பார்க்கையில் சேதனப் பொருட்க கள் N. P. K. பெறுமானத்தைப் பொறுத்த பது புலளுகின்றது. இதன் காரணமாகவே அசேதனப் பசளேகளைச் சிபார்சு செய்கின்ற
ck@*S.
3Fouu (Al ‘Alauvu (2ua
PRN
5fease Cantact:
NATIONA
241, COLOMB
KAN

எடுப்போமாயின் அமோனியம் சல்பேற் 24 0%, அமோனியம் நைற்றேற்றில் 32% சோடியம் நைற்றேற்றில் 18%, இரத்த 42% நைதரசன் உண்டு சபொஸ் பொசு. பேற்றில் 18%, செறி கப்பரிபொசு பேற் er TGgföfld (Muriate of Potash) 50-60%. ouash) 50% P2O5 ellátừ arg. Guogibangsauf ளோடு ஒப்பிடும்போது அசேதனப் பசளை வரையில் எவ்வளவு செறிவானவை என் பெரும்பாலும் விவசாய விஞ்ஞானிகள் னரி ,
O STREET,
DY.

Page 77
விளக்கம்
இ. ரமணன், அளவெட்டி.
வினு: செயற்கை முறைச்சினப்படுத்தல் (Artifical Insemination) எவ்வகையில் விரும்பத்தக்கது ?
விடை:- கால் நடைகளைத் தரமுயர்த்தக் சன்டுபிடித்த வழிவகைகளில் செயற்கை முறைச்சினைப்படுத்தல் மிக முக்கியமான தாகும். இம்முறையில் அதிநுணுக்கமா கச் சோதிக்கப்பட்டுத் தெரிவு செய்யப் பட்ட காளையின் சுக்கிலம் மூலம் பல நூற்றுக்கணக்கான பசுக்களைச் சினையுறச் செய்கின்றனர், மேகநோய் (Venereal Disease) Gurr67p as aussi eupath upra, à கூடிய நோய்கள் உட்படப் பலவியாதி கள் இம்முறையால் durant Aft செய்யப்படுகின்றன. இதோடு பயங்கர மான காளைகளைத் தனித்தனியாகப் பரா மரிக்கும் தொல்லையும் கால்நட்ைவளர்ப் Luar ôTT (&G இல்லா தொழிகின்றது. மேலும் சரியான முறையில் மிகக்கூடிய விளக்கங்களடங்கிய இனப்பெருக்க விபர (Breeding Record) iš 35&st gubyp 60). Apuáo வைத்திருக்க முடிவதனல் மந்தைப் பரா மரிப்பில் ஏற்படக்கூடிய மலட்டுத்தன்மை முதலிய பிரச்சினைகளைச் சிறந்த முறை யில் அணுக முடிகிறது. பசுவின் வேட்கை காலத்தின் அறிகுறியை அறிந்து உடன் அறிவிக்கும் சொந்தக்காரரும், சரியான வகையில் செயற்கை முறைச்சினைப்படுத் தலைக் கையாளும் உத்தியோகத் தரும் இருப்பார்களானல் இம்முறை மிகச் சுலபமானதும் சிறந்த பலனை அளிக்கக் கூடியதுமாகும். செயற்கை முறைச் இனப்படுத்தல் அதிக அளவில் பசுவி லேயே உபயோகிக்சப்படினும் செம்மறி யாடு, ஆடு, பன்றி, குதிரை நாய் என்பவற்றிலும் செயற்படுத்தப்பட லாம்.

74)
க. பரந்தாமன், யாழ்ப்பாணம்:
வினு: பசுக்கன்றில் கழிச்சல் வியாதி (Calf Scouts) ou Tuâssing,5 56éesi. Out
வகைகள் யாவை ?
விடை: பசுக்கன்றுகளில் வயிற்முேட்டம் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக (i) தொற்றுக்கிருமிகள் (ii) விட்டமின் A குறைவு (ii) ஊட்டும் பாலில் கூடிய கொழுப்பு என்பவற்றைக் கூறலாம்: சாதாரணமாகப் பிறந்த கன்றுகள் ஓரிரு நாளில் வயிற்ருேட்டத்திற்கு உள்ளாகி இறந்துவிடுவதுண்டு. B. Coli. போன்ற சுற்ருடலில் காணப்படும் கிருமிகள் உட் சென்று குடலின் மென்சவ்வைத் தாக்கி அதன்மூலம் மரணத்தை ஏற்படுத்துகின் றன. இக்கிருமிகளால் இந்நோய் பரப் பப்பட்டுப் பல கன்றுகள் இறப்பதற்கும் ஏதுவுண்டு. தொப்பூழ்க் கொடியைக் சன்றினின்றும் வெட்டுவதற்குப் பாவிக் கும் அசுத்தமான ஆயுதமும் தொற்று நோய்க்கிருமிகளைக் கன்றுக்குட் செலுத் தும் கருவியாக மாறிவிடலாம். இப்படி யான இறப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு கன்று ஈனும் தொழுவம், பசுவின் ஜனன வாயில் முதலியவற்றைக் கிருமி நாசினித் திரவம் கொண்டு கழுவுவதோடு கன்று ஈனும் சுற்ருடலையும் சுத்தமாக வைத் திருத்தல் அவசியம். தொப்பூழ்க் கொடியை வெட்டும்போது சுத்தமான ஆயுதம் பாவிப்பதோடு கன்றில் எஞ்சி யுள்ள தொப்பூழ்க்கொடிக்கும் கிருமி நாசினி தடவப்பட வேண்டும்; தாயினி டமிருந்து கிடைக்கும் மந்த எதிரிப்புச் சக்தியைக் கன்று பெறும்பொருட்டுக் கன்முனது தாயின் கடும்புப் பால்த் தாராளமாக அருந்துமாறு பிறந்த மூன்று நாட்கள் வரை தாயோடு ஒன்முக விடப் பட வேண்டும். இதனுல் விட்டமின் Aக்

Page 78
குறைவிஞல் ஏற்படும் களிச்சலும் ஏற்பட ஏதுவில்லை. முக்கியமாக "ஜேர்சி" போன்ற பசுக்களிலிருந்து கிடைக்கும் பால் கூடிய கொழுப்பைக் கொண்டது; இப்பாலேக் கன்றுகளுக்கு வாளிமூலம் ஊட்டும்போது கழிச்சல் உண்டாகலாம். இதைத் தவிர்க்க ஒரு பங்கு ஆடை அகற் றிய பாலுக்கு இரண்டு பங்கு முழுப்பால் என்ற விகிதத்திலோ அன்றி மூன்று பங்கு முழுப்பாறுக்கு ஒரு பங்கு நீர் என்ற விகிதத்திலோ கொடுக்கலாம்
செல்வி N. அருன்மொழி, மட்டடக்களப்பு
வினு: பசுக்கன்றுகளுக்குக் கடும்புப்பால் (Colustrum) 96ATI ČLGAI Girişul San Sàuu LorT?
விடை: ஆம். கடும்புப்பால் சாதாரண பாலோடு ஒப்பிடும்போது க்கூடிய புரதம் தாது உப்புக்கள், குறைந்த சீனி, ஒரே பளவு கொழுப்பு வீதம் என்பவற்றைக் கொண்டுள்ளது. அதோடு இது கூடிய ளவு விட்டமின் Aயும் கொண்டுள்ளது; மேலும் பல நோய் எதிரிப்புக்காரணி sahir (Immunoglobulins)& sG bluntai) கொண்டுள்ளது. மனித வர்க்கத்தில் தாயின் கருப்பைச் சுவருக்கும் முளைய அலற்தோகோரியன் (Allantochorion) மென்சவ்வுக்குமிடையில் ஏற்படும் நெருங் கிய தொடர்புமூலம் தாயின் உதிரத்தில் காணப்படும் நோய் எதிர்ப்புக்காரணிகள் மந்த முறையில் (Passive) கருவுட் செலுத்தப்படுகிறது. ஆகவே சிசுவும் பிறக்கும்போதே தன் உதிரத்தில் பல அவசியமான நோய் எதிர்ப்புக் காரணி களை உடையதாக இருக்கும். இதற்கு மாருக ஆடு, மாடு போன்ற இரை மீட்டிகளில் தாயின் கருப்பைச் சுவருக் கும் முளையத்துக்கும் உள்ள தொடர்பு அதிக பற்றில்லாத தொன்றேயாகும். கன்று பிறக்கும்போது நோய் எதிர்ப்புச் சக்திகளைப்பெற ஏதுவுமில்லை. எனினும் கடும்புப்பால் பசுவால் கன்றின்ற மூன்று நாட்கள்வரை சுரக்கப்படும்போது எதிர்ப் புச் சக்திக்காரணிகள் தாராளமாக வெளி வருகின்றன. இதிலும் கன்று பிறந்த 48 மணித்தியாலங்கள் வரை இவ்வெதிரிப்
(7

'5)
புச்சக்திகள் எவ்வித மாற்றமுமடையா மல் அதிவிரைவில் கன்றின் குடற்சீத மென்சவ்வை ஊடுருவிச் செல்லக்கூடுமா கையால் இக் காலத்துக்குள் வேண்டிய ளவு கடும்புப்பால் பெற அனுமதிக்க வேண்டும். அன்றின் தாய் இறந்தோ அன்றி வேறுவிதமாகவோ கன்று பிறந்த வுடனேயே தாயிடமிருந்து பிரிக்கப்பட் டரல் கடும்புப்பால் வாளிமூலம் ஊட்டப் படலாம். இன்னுெரு பசுவிலிருந்து பெறப்பட்ட கடும்புப்பா ைகுளிர்சாத னப்பெட்டியில் பாதுகாப்பாக வைத்துப் பாவிக்கலாம். இன்று நோய் எதிர்ப்புக் காரணிகளைப் பெறும்வகையில் இன் ஞெரு பசுவின் 50 - 100 க. செ அளவு இரத்தத்தைக் கன்றின் வாய்மூலமோ அன்றி தோலின் கீழாக ஊசிமூலம் ஏற்றவோ வழிவகையும் செய்யலாம்:
க: மாதவன், பருத்தித்துறை
வினு: சிறிய பசுக்கன்றுகளில் திடீர் வலிப்பு நோய் (Tetany ஏற்படுவதைத் தடுப்பது எங்ங்ணம்? Y
விடை: இந்தவிதமான திடீர் வலிப்புத் தன்மையும் பெரும்பாலும் முதல் வலிப் Ge strCS Gas oprewarth சற்பவிப்பதும் பொதுவாகவும் கூடியளவில் வாளிமூலம் பாலூட்டும் கன்றுகளிலும் காணப்படு கின்றது; ஆராய்ச்சிகளின் பேரில் இற் நோய்க்குறி காணப்படும் ஒரிரு தினங்க ளின் முன்னர் இரத்தத்திலுள்ள மக்னிசி யத்தின் நிலை குறைவதாகக் கருதுகின்ற னர். இவ்வேளையில் இலேசான கண் துடிப்பு. சில தசைப்பகுதிகள் துடித்தல் என்பனவும் காணப்படலாம். ᎿnᏜᏍᏜ ᏕᎸ யம் சல்பேட் அல்லது மக்னீசியம் சாப னேட்டுக் கொடுப்பதால் இந்நில் ஆரம் பிக்கா மற்றடுக்கலாமெனினும் இக்குறி கள் கண்டபின் பாவிக்கப்படின் எவ்வித பயனும் கிட்டவழியில்.ை இந்நோயை கன்றுக்குப் பாலுTட்டும் ச ரா த ன uotasó Frayrprar anterficiou Tafilast மல் முச்ைசாம்பு அமைப்புள்ள வாளி யைப் பாவிப்பதால் அகற்றக்கூடியதாக உள்ளது. இந்நோய்க்குறி கண்டு இறந்த

Page 79
பல கன்றுகள் மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது கன்றின் அசை பூண் வயிற்றில் பால் திரண்டு காணப் படுவதே முக்கிய நிகழ்ச்சியாக இருந் துள்ளது. கன் று தாயினிடமிருந்து பால்ப் பருகும்போது பால் களத்த வாணிப்புச்சரியாக இயங்கிப், பாலானது களத்திலிருந்து நேராக நாலாமிரைப் பைக்குச் சென்று ஜீரணமாகின்றது. பாலை வாளியினின்றும் அதிவிரைவாக அருந்தும்போது பால் களத்தினின்றும் அசையூன் வயிற்றுக்குட் சென்று அங்கு திரண்டு விடுகின்றது.
செல்வி இ. கனகாம்பிசை சாவகச்சேரி
வினு: பசுப்பாலைத் தாய்ப்பாலுக்குச் சம ணுக்கி, சிசுவிற்கு ஊட்டுவதானுல், யாது செய்ய வேண்டும்?
விடை: தாய்ப்பாவிலும், பசுப்பாலிலு முள்ள சீனி, கொழுப்பு, புரதம், கணிப் பொருட்கள், வைட்டமின்கள் என்பன வித்தியாசமான அளவிலே காணப்படு கின்றன; எனவே, பசுப்பாலை தாய்ப் பாலின் போஷணை நிக்க்ைகு F is கொண்டுவருதல் அவசியமாகும். தாய்ப்
பாலில் புரதம் 2%. சீனி 7%. கொழுப்பு
3%, கணிப்பொட்கள் 02%, நீர் 873%, வைட்டமின்கள் A,B,C,D, யும் உள்ளன ஆனல் பசுப்பாலில் புரதம் 4%. சீனி 4% கொழுப்பு 35%, கணிப்பொருட்கள் 01%, நீரி 87*8%, வைட்டமின்கள் Aயும், Dயும் உள்ளன.
பசுப்பாவிலுள்ள புரதம் செறிவான தும், இலகுவில் செமிக்கச் செய்ய முடி யாததாக விருப்பதஞலும், சிசுக்களால் இதனை இலகுவில் ஜீரணிக்க முடியாது. எனவே பசுப்பாவிலுள்ள புரதத்தை ஐதாக்குதல் வேண்டும். உதாரனமாக ஒரு பைந்து பசுப்பாலுக்கு, ஒரு பைந்து நீர் விட்டு ஐதாக்கலாம். இங்ங்னம் ஐதாக்கினுல், புரதம் 2 சதவீதமாகவும்,
(7.

சீனி 2 சதவீதமாகவும், கொழுப்பு 175 சதவீதமாகவும் குறைவடையும். ஐதாக் கப்பட்ட பசுப்பாவில், சீனி குறைவாக வுள்ளபடியிஞல், 28 கிரும் இலற்முேசு அல்லது சீனியைச் சேர்க்கலாம் பசுப் பாலிலுள்ள, இலற்றிக்கமிலத்தை உரு வாக்குகின்ற கிருமிகள், சீனியோடு சேர்ந்து மேலும் மேலும் இலற்றிச்சமி லத்தை உற்பத்தியாக்கும். இதனல் அஜி ரனக் கோளாறுகள் ஏற்படுத்தப்பட வாய்ப்புண்டு. எனவே, இதனெக் குறைத்க Garriqui éõG3oi p (Sodiam Citrate) சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். ஐதாக் கப்பட்ட பசுப்பாவில் கொழுப்பு குறை வாகவுள்ளதஞல், 4க் கிரும் மீன் எண் னையை, பால் ஊட்டுவதற்கு அரை மணித்தியாலத்திற்கு முல்பாகச் சிசு விற்கு கொடுக்கலாம். ஜீரணத்தை துரி தப்படுத்துவதற்காகவும், வைட்டமின் "C"யை அளிப்பதற்காகவும் தோடம் பழச்சாறு சில தேக்கரண்டிகள் கொடுக் கலாம். இவ்விதமாக மாற்றம் செய்யப் பட்ட பசுப்பாலைத் தேகச்சூட்டிற்கு, சூடு காட்டிய பின்பே போத்தலில் இட்டு சிசு விற்கு அருந்தக் கொடுக்க வேண்டும்.
M. H. M. ஹனிபா, சாய்ந்த மருது.
வினு: எங்கள் பகுதியிலுள்ள சில நெல் வயல் நிலங்கள் மணற்றரைகளாக உள்ளன. இவற்றிற்கு எவ்வித உரப் பசளே பாவித்தும் கூடிய விளைச்சல் கிடைப்பதில்லை. இதற்குக்
காரணம் என்ன?
விடை: இக்கேள்விக்கு உங்கள் பகுதியில் மழைவீழ்ச்சிப் பரம்பல் எத்தகையது என்பதையும் சுட்டிக்காட்டினல் நன்று. மணல் தரைகளில் சேதனப்பொருட்கள் மிகக் குறைவாகும். எனவே செயற்கைப் பசளைகள் இடப்பட்டால், அவற்றில் பெரும்பாலானவை நிலத்தில் தங்காது நீரினல் கழுவப்பட்டு நிலத்தின் கீழ்ப் படைகட்கு செல்லச் சந்தர்ப்பமுண்டு. ஆகையால், மணல் தரைகட்கு மாட் டெரு, இலைகுழைகள் போன்றவற்றை அதிகளவிற் போட்டு முதலில் அவற்றின் சேதன வளத்தை அதிகரிக்கச் செய்தலவ

Page 80
சியம். பிற நாடுகளில் நெல்விதைப் பிற்கு இரு மாதங்கட்கு முன்பாக, பசுந் தாட்பசளைப் பயிர்களை விதைத்து, (Green Manure Crops) yapas al-Qupsi upru tg. தெல் ைவிதைப்பார்கள். இது தவிர சணல், பூவரசு, காவிளாய், சீமைக் கிளுவை முதலிய இலை குழைகளை நிலத் தில் தாட்டும், மணற்றரைகளின் பண் பைச் சிறப்பிப்பதன் மூலம், உரப்பசளை களைப் பாவித்து கூடிய விளைச்சளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
S. சுந்தரராஜன், வவுனியா.
வினு: மாட்டுக்கு தொடர்ந்து வைக்கோலை பெருமளவில் உண்ணக் கொடுப்பதைப்பற்றி தங்கள் கருத்து என்ன?
விடை: தெற்தாவரத்தில் நெல் மணிகள் தோன்றி முதிர்ச்சியடையும் போது, தாவரத்திலுள்ள உணவுப் பொருட் களிற் பெருமளவு நெல் மணிகளுக்குக் கடத்தப்பட்டு அவற்றில் சேமித்து வைக்
கப்படுகின்றன. ஆகையினுள், நெல்மணி
கள் முற்றியதன் பின்பு, தண்டு, இலை கள் போன்ற பிற தாவரப் பகுதிகளில், போஷணைப் பதார்த்தங்கள் குறைந்த அளவிலேயே இருக்கும். வைக்கோவில் காபோவைதறேற்றுக்கள், புரதங்கள் , கோழுப்புக்கள், வைட்டமின்கள் ஆகி யவை சிறிதளவாகவே காணப்படுகின் றன. மேலும், வைக்கோலில் நாரின் அளவு கூடுதலாகவிருப்பதனுல் இதனு டைய சமிக்கும்தன்மையும் (Digestibility) மிகக் குறைவானதாகும், வைக்கோலில் av Sas GMT ay 69 só á Gas Aðgála Sh (Silicates) ஒக்சலேற்றுக்களும் (Oxalates) இருப்பத ஞல், தொடர்ந்து இவற்றை கால்நடை கட்கு உணவாகவூட்டினல், ஒட்சலேற் GaAs nr . Saášas 6iv Gapuro (Oxalate Toxicity) ஏற்படவும் இடமுண்டு. வைக்கோல், நீர்த் தொட்டிக்குள் ஒரு நாளைக்கு போட்டு வைத்தவினல், இந்த ஒட்ச லேற்றுக்கள் கழுவப்பட்டுவிடும். பின்பு இதனைக் காயவைத்து உணவாகப்பாவிக் கலாம். ஆனல் இவ்விதம் செய்யும் பொழுது, போஷணைப் பதார்த்தங்களும்
(77

கழுவப்பட இடமுண்டு. வைக்கோலை மாடுகட்கு நிறைய அளிப்பதானுல் போது மான அளவு புண்ணுக்கும் சேர்த்துக் கொள்ளுதலவசியம்; மேலும், ஐதான கரும்பு வெல்லப்பாகுக் கரைசலை, (Molasses) வைக்கோலின் மேல் தெளித்தால், மாடுகள் அதனே, விரும்பி உண்ணும்:
க: வயிரவநாதன், கிளிநொச்சி.
வினு: அமோனியம் சல்பேற்று உர்ப் பசளை தொடர்ந்து இடப்பட்டால், நிலம் பழுதுபட்டு விடும் என்று கூறுகின்றர்களே இ.து 2-6T6 hourt?
விடை: அமோனியம் சல்பேற்றுப் பசளை யின் இரசாயன வமைப்பில், கெற்தகம் (Sulphur) உள்ளது. இந்தக் கெந்தகமா னது, நிலத்தில் அமிலத் தன்மையை ஏற் படுத்த வல்லது. ஆகையினுல் அமோனி யம் சல்பேற்றைத் தொடர்ந்து பாவித் தால், நிலத்தில் அமிலத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு. எனினும் காரத்தன்மை யுள்ள அல்லது நடுநிலைத்தன்மையுள்ள தரைகளில் இப்பிரச்சினை குறைவாக இருக்கும். ஆனல் நன்கு நீர்வடியும் தன் மையற்ற அமிலத்தரைகளில், தாழ்த்தற் சூழ்நிலை இருப்பதன் காரணமாக அமோ னியம் சல்பேற்றிலுள்ள கெந்தகம். ஐத ரசன் அயனுடன் இணைந்து, ஐதரசன் Fév GOL i LG (Hydrogen Sulphide) antuysda உருவாக்கும். இச் சல்பைட்டு நச்சுப் பொருளாகையினல், தாவர வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கவல்லது, முக்கியமாக நிலத்தில் இரும்பு குறைந்தளவில் காணப் பட்டால், இதனுடைய நச்சுதிதாக்கம் கூடுதலாக இருக்கும். ஐதரசன் சல் பைட்டினல், ஏற்படும் நோயை ஜப்பா னில் ஆக்கியோக்கி (Akiochi) எனவழைப்
மேலும் அமிலத்தன்மை அதிகமாக விருந்தால், நுண்பாகப் போஷணைப் பொருட்களின் நச்சுத் தன்மையும் ஏற்பட சாத்தியமுண்டு உ+ம்: இரும்பு. இரும்பிஞல் ஏற்படுகின்ற நோயை கறன்நோய்" (Bronzing) எனவழைப்பர்

Page 81
எனவே, இவ்வித நிலைமைகளில், அமிலத்தன்மையை உருவாக்காத நடு நி ைஉரப்பசளைகளைப் (உதாரணமாக யூறியா) பாவித்தல் சாலச்சிறந்தது.
பகீரதன், திருகோணமலை
விஞ: பயிர்கட்கு உரப்பசனையிடும் பொழுது N, P, K, என்ற மூன்றுவகைப் போஷணை கன்யும் இடுதல் அவசியமா?
வி.ை ஆம் தாவரங்கட்கு தேவைப் படுகின்ற போஷணைகளை, இரு பிரிவுக ளாகப் பிரிக்கலாம். (அ) பெரும்பாகப் போஷணைகள் அதாவது, அதிகளவில் தேவைப்படுவன, (Major nutrients), (ஆ) நுண்பாகப் போஷணைகள் அதா வது, சிறிதளவில் தேவைப்படுபவை (Micro nutrients)
இவற்றுள் N, F, K ஆகிய மூன்றும் ஏனைய மூலகங்களோடு ஒப்பிடும்போது மிகக்கூடிய அளவில் தேவைப்படுகின்றன. இதனுலேயே வளமாக்கி கிபாரிசுகளில் இம்மூன்று போவுனேகளும் எப்போதும் சிபார்சு செய்யப்படுகின்றன. sbLDS நாட்டு விவசாயிகளில் அநேகம்பேரி பெரும்பாலும் N பசளைகளை மாத்திரம் பாவித்துக்கொண்டு, P. K ஆகியவற்றைப் பாவிக்கத் தவறுகின்றனர். இவர்கள், ஒரு தாவரத்தின் சிறப்பான வளர்ச்சிக்கு இம்மூன்று போஷணைகளும் முக்கியம் என்பதை உணர்வதில்லை. N மாத்திரம் பாவிக்கும்போது, தாவரத்திற்கு வேண் டிய P, K போதியளவில் கிடையாத காரணத்தினுல், தாவரத்தின் வளர்ச்சி யும் விளைவும் குன்றி N இட்டதன் பலனே இல்லாமற் போய்விடும். சில சற்தர்ப்பங்களில் N மாத்திரம் இட்டு, N இடாமற் கிடைக்கின்ற விளைவிற் பார்க்க குறைவாகவும் விளைவு கிடைக் கலாம். எனவே ஒரு பயிருக்கு N, F, K ஆகிய மூன்றும் சிபார்சு செய்யப்பட் டால், கட்டாயமாக இவை கிபாரிசு (AF uiuuu "Lu *. Qyp Gaono u 36v3aLu i prGB unr கித்தல் அவசியம்

78)
(N. P. K. பற்றிய குறிப்பு "சாளரம்" பகுதியில் தத்துள்ளோம்)
. (5-g it as substafalay) is stafajl Lag.
வினு: நுண்பாகப் போஷணைகள், 5(Easie கட்கு முக்கியமானதா? அப்படியானுல் அவற் றின் பற்றக்குறைகளை எவ்வித வழிகளில் நிவர்த்தி செய்யலாம்?
விடை: முன் கூறியது போன்று, நுண் பாகப் போஷணைகளும், உயர் தாவர வளர்ச்சிக்கு முக்கியமானவையாகும்* எமது நிலங்களிலே, இப் போஷனைகள் தாராளமான அளவிலே இருக்கின்றன; எனவே, வளமாக்கிக் சிபார்ககளில் பொதுவாக இவற்றைச் சிபார்க செய் வதில்லை, என்ருலும் எமது பெருந் தோட்டப் பயிர்களில் சிற்சில சமயங்க ளில் இவைகளின் பற்குக் குறை ஏற்படு கின்றது. நுண்பாகப் போஷணைகள் பற் ருக்குறை ஏற்பட்டால் இதைப் பின் வரும் வழிகளில் நிவரித்தி செய்யலாம்;
(அ) தேவைப்படுகின்ற நுண்பாகப் போஷனையை, இகைளிலே விசிறு தலே பொதுவாக உபயோகிக்கப் படும் முறையாகும். 1-2 அல்லது சில வேளைகளில் 3 சதவீதமான போஷனைக் கரைசல்கள் இதற்குப் பொதுவாகப் Lumraíšia ' uG9iMeáir றன.
(ஆ) பற்றக் குறையான போஷணையை நிலத்தில் இடலாம். ஆனல் இம் முறை, முதலாம் முறையைவிட, வினைத்திறன் குறைவானது, அத் துடன் நோய் குணமடையவும் காலமெடுக்கவும்:
(இ) போஷணையை தாவரத்தினுள் உட்
Gs syÆs á) (Injection)
(ஈ) சில சமயங்களில் சேதனப்
பசளைகள் இடுதலும் பற்ருக் குறையை நிவர்த்தி செய்ய உத வும்:

Page 82
iајTIj
நேயர்களே! விவசாயத்தைப்பற்றி நீங்க 18 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்
நிகழ்ச்சி
பயிர்வளம் பெருக்கிடுவோம் செவ்வாய், பயிரிவளம் பெருக்கிடுவோம் of currpaty,
கமமும் புலமும் செவ்வாய்,
களத்து மேடு திங்கன்
(இரு கிழமை
உழுதுண்டு வாழ்வோம் ஞாயிறு
2. விவசாயத் தினேக்களத் தகவற் பிரிவிற் tLyrroơ t-Ju? sopr từ tuẩ) tổ tư Qp âấ3u đg thế அனுப்பி வைப்பார்கள். கடிதம் எழுத
3
வருடத்திற்கு நான்குமுறை விவசாயத் கம்" என்னும் நூல் வெளியிடுகின்றன மேற்கூறிய விலாசத்திற்கு எழுதிப் பெ 4. ரெங்கு, இறப்பர், தேயிலை போன்ற
களை, அவ்வப் பயிரோடு தொடர்பான மிருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ள விவசாயப் பிரச்சினை ஏதாவது இருக்கு 1. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்
நிகழ்ச்சிக்கு எழுதுங்கள். 2 “கமதி தொழில் விளக்கம்" என்னும் நூ 3. "ஊற்று" சஞ்சிசைப் பிரதம ஆசிரியருட நீங்கள் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டிரு பிரச்சினைகள் ஏதாவது ஏற்படுமாயின், 1. உங்கள் பகுதி விவசாய விஸ்தரிப்புச் (
கொள்ளுங்கள். 2. கால்நடை வளர்ப்பு அல்லது கால்நை பிரிவிலுள்ள கால்நடை வைத்தியருடன் 3; உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை
றுவ என்னுமிடத்திலிருக்கும் மத்திய G3Luur Tøðaw 'i u áðaðDá argpas aflausFmr ULI தவைரிகளுடன் தொடர்பு கொள்ளுங் நாட்டிலுள்ள ஒவ்வொரு அரசா பணியாளஞகும்; இவரிகள் மக்கட்குச் சே6
DADaumīgsfas ár

தகவல்கள்
கள் அறிந்துகொள்ள வேண்டுமாயின் தின் பின்வரும் நிகழ்ச்சிகளைக் கேளுங்கள்:
நாள் நேரம் சேவை
வியாழன் 7.35 9. ty. F Gruf 7. 1s (p. 1. 岔 síðum pá 7.00 . Lg
7. 00. u Ly. i 1 கட்கொரு முறை)
5. 5 . . . 2
குக் கடிதம் எழுதினல் உங்கட்குத் தேவை Fங்கள் அடங்கிய பிரசுரங்கள் இலவசமாக
வேண்டிய விலாசம். ܖ
தலைவர் விவசாயத் தகவற் பகுதி (Agricultural Information Division) 102, யூனியன் பிளேஸ், கொழும்பு - 2
S&rar Alas GMTAê Scarff, “as un A Gagnrsáid camrá ார் இந்நூலைப் பிரதி ஒன்று /30 சதப்படி ாற்றுக்கொள்ளலாம்.
பெருந்தோட்டப் பயிர்களைப்பற்றிய தகவல் ஆராய்ச்சி நியைத் தகவற் பிரிவினரிட
லாம்.
மானுல்; }தில் "பயிரி வளம் பெருக்குவோம்" என்னும்
 ைவெளியிடுபவரிகளுக்கு எழுதுங்கள். -ன் கடிதம் மூலம் தொடரிபு கொள்ளுங்கள் க்கும்போது உடனடியாகத் தீர்வுகாண வேண்டிய
விரிவாக்கச்) சேவையாளர்களுடன் தொடர்பு
ட நோய் பற்றிய பிரச்சினையாயின் உங்கள் & தொடர்பு கொள்ளுங்கள். 'ப் பொறுத்து, பேராதனையிலுள்ள கண்ணு விவசாய ஆராய்ச்சி நிலையத்தில், அல்லது மிருகவியற் பீடங்களின் வெவ்வேறு துறைத் sérg சே உத்தியோகத்தரும், நாட்டு மக்களின் pav Grit ua as Loaedase-in fast of 6/69As
79)

Page 83
பயிராக்கவிய
சிற்தவொரு பயிரை வளர்க்கவேண் தொடர்பான சில முக்கிய உண்மைகளை வ டும் எத்தனையோ விதமான பயிர்கள் ந எத்தனையோ புதுப்பயிர்கள் அறிமுகப்படு செய்கை பற்றித் தனித்தனியாகக் கட்டுரை திரமன்றி, இப்படியான கட்டுரைகளில் வ பதும், கடினமானதாகும். இதன் பொருட் போன்ற பெருந்தோட்டப் பயிரிகளையும் முக்கியமான சிலவற்றைப் பற்றிய தரவுக தொடரும் பக்கங்களிலே தந்துள்ளோம்:
தரப்பட்டுள்ள பீடைகள், நோய்க வேறு முறைகள் இருப்பினும், மிகச்சிறந்தே செய்யப்பட்ட அல்லது அண் முறைகளையே இவ்வட்டவணையிற் குறிப்பி
மேற்கூறிய ஒவ்வொரு அம்சத்திலு விவசாய விஞ்ஞானிகளின் நோக்கிலோ கரு நாம் அங்கீகரிக்கின்ளுேரம். எந்த ஒரு வி பொருத்தமாகவோ யாவராலும் ஏற்கக்கூடி ததுமில்லை. மிக அண்மைக்கால ஆராய்ச்சி ஞலே அவற்றின் முடிவுகள் இவ்வட்டவனே நாம் ஏற்றுக்கொள்கின்ருேம். எனினும் ஒன்ருகப் பார்ப்பதற்கும், ஒப்பிட்டுப் ப கின்றது:
கட்டுப்படுத்தும் முறைகளிலே உத டிருந்தால், 2அவுன்ஸ் மருத்தை 4 கலன் நீர் மேலும், அவுன்ஸ் என்பது, மருந்து திண்ம மந்தப்பட்டதென்றும், திரவமாக (Liquid அவுன்ஸ்) எனவும் பொருள்படும். செ. கு.
பீடைகட்கோ அன்றி நோய்கட்கே ஒன்றில் அதிகாலையில் அல்லது மாலைப்பொ லாத வேலைகளில்) தெளிக்கவேண்டும். கடு தாவரங்கள் சில வேளைகளில் வாரிக்கப்பட்டு 6 தெளிப்பதும் விரும்பத்தக்கதல்ல. ஏனெ6 பட்டு, மருந்து தெளித்ததன் பயன் அற்றுப் நஞ்சூட்டப் படாவண்ணம், சகல கவனங்க
(8c

ம் தரவுகள்
எடுமெனினும், அதன் பயிராக்கவியலோடு விவசாயி கட்டாயமாக அறிந்திருக்க வேண் ம்நாட்டில் செய்கை பண்ணப்படுகின்றன: த்ெதப் படுகின்றன. இவற்றின் பயிர்ச் ரகள் எழுதுவதற்கு வசதியில்லாதது மாத் நம் உண்மைகளை ஞாபகத்தில் வைத்திருப் டு தென்னை, இறப்பர் தேயிலை, கொக்கோ நெல்லையும் தவிர்ந்த ஏனைய பயிர்களுள் ளே ஒரு அட்டவணை உருவத்திற் பின்
ள் முதலியனவற்றைக் கட்டுப்படுத்த வெவ் தெ ைவிவசாயத் திணைக்கழகத்தினராற் மைக்கால ஆராய்ச்சி முடிவுகள் காட்டிய
Geir Gennruh.
ம், இதை வாசிப்பவர் மனத்திலோ அல்லது |த்து வேறுபாடு இருக்கலாம் என்பதை ஞ்ஞான உண்மையும் எக்காலத்திற்கும் யதாகவோ இருக்கவும் முடியாது. இருந் கள் சில நம் கண்ணிற்குப் படாமல், அத யிற் சேர்க்கப்படாது இருக்கலாம் என்பதை சகல பயிர்களைப் பற்றிய விபரங்களையும் டிப்பதற்கும் இவ்வட்டவணை துணைபுரி
நாரணமாக 2 அவு/4கலன் எனக் குறிப்பிட் ற் கரைப்பதெனப் பொருள் கொள்ளவும். buontas (Solid 7 g)Q5 jAgré) dop Gunt0 aruh இருந்தால் கனவளவு (அதாவது திரவ என்பது செறிவுக் குழம்பு.
மருந்து தெளிக்கும்போது பொதுவாக, ழுதில் (சூரிய வெளிச்சம் கடுமையாக இல் மையான வெயில் நேரத்திற் தெளிப்பின் விடும். அத்துடன் மழை நேரத்தில் மருந்து Eல் மழையினுல் மருந்து கழுவியெடுக்கப் போய்விடும். மருந்து தெளிப்பவரி தானே ளையும் மேற்கொள்ளவேண்டும்.
))

Page 84
பயிர்கள்
தக்காளி
கத்தரி
மிளகாய் (செத்த)
பேதங்கள்
உள்நாட்டு இனம் ரூபி
மாகுளோப் கொறக்கா ருேமா GTä - I 2 () மொஸ்கோ இலோன்
if T
எஸ் எம் - 18 யாழ்ப்பான இனம் லேணு ஹிரி பிளாக் பியூட்டி
டிரர்: ரஷங்ட் போர்ப்பிள் லோங் பிளாக்
எம் - ஜ. கிலப்பு மாதகல் கறுப்பன் மயிவிட்டி
தின்னவேலி கலப்பு வன்னி மிளகாய் கொச்சி மிளகாய் என் பி - 46
" சந்தக்கா
கறிமிளகாய்
வெண்டி
சி. ஏ = 8
கங்கேரியன் பேலோ வக்ஸ் மாலு மிரிசு சைனிஸ் ஐயன் ற்
கலிபோரியா வொண்டரி
ETit - ( ) யாழ்ப்பான இனம்
இடைவெளி
2"x11" அல்லது 2 - 5 ք ": : அங்கிரது
| 3 'xይ፥' 蔷 = 丘
J#'xዴ " அல்லது 岳·位 3'x3' அங்துே 3'x'
'' ' "3 - 4
3*1' அல்லது - ፵'xይ '
"x" அல்வது - 2 8'x2 ኴ'
. அறுவடை (மாதம் வரை)

விாதத்
CENTRALI
(ஏக்கர்)
d egy el.
Η εθ αι.
1 மீ அவு,
ாேகி அவு,
3-4 இரு.
விளேவு(ஏக்கர்
7000 இரு.
| 1500 ඉංග්‍රා ,
2000 இரு
500-6000 gly,
* 1680-2240 aigy ,
4000-12,000 g.o.
உற்பத்தியாக்கும் முறை
நேரடி விதைத்தல் அல்லது நாற்று நடுகை
4 கிழமையின் பின்
நேரடி விதைத்தல் அல்லது நாற்று நடுகை
4 கிழமையின் பின்
நேரடி விதைத்தல் அல்லது நாற்று நடுகை
4 கிழமையின் பின்
நேரடி விதைத்தல் அல்லது நாற்று நடுகை * கிழமையின் பின்
நேரடி விதைத்தல்
LTsy'n L.
(முக்கியமானவை)
கொம்புப் புழு பழுப்புழு
சிவப்பு எறும்பு
இஃச் சுருட்டி இஃல பின்னி
எப்பிலக்கு
அங்குரம், கணி துளேக்கும் புழு
பனிப்புழு }
மிளகாப் அரிப்புழு
செத்தல் மிள காயை ஒத்தது
இஃபயரிப்புழு, ாளிதுவே க்கும் புழு
மலத் குழம்
A IT Eur
அல்ட்
L. r. (1 திர
மவதி
கை
பெனி
ley
மெற் ag.
செத்
என்றி (1 தி

Page 85
உற்பத்தியா க்கும் முறை
நேரடி விதைத்தல் அல்லது நாற்று நடுகை
4 கிழமையின் பின்
நேரடி விதைத்தல் அல்லது நாற்று நடுகை
叠 கிழமையின் ? Gär
நேரடி விதைத்தல் அல்லது நாற்று நடுகிை
4 கிழமையின் பின்
நேரடி விதைத்தல் அல்லது நாற்று நடுகை * கிழமையின் பின்
நேரடி விதைத்தல்
L
(முக்கியமானவை)
கொம்புப் புழு : 'ಆ' !
சிவப்பு எறும்பு
இலேச் சுருட்டி
எப்பிலக்கு
கட்டுப்படுத்தும் முறை
மவத்தயோன் 50% செறிவுக் குழம்பு (1 அஷ் 5 காலன்)
தாவரத்தைச்சுற்றி மண்ணில் அல்ட்றின் தூள் தாவுதல்.
டீ டீ ரி 28% செ. குழம்பு (1 திரவ அவு./1 கலன்.)
மலத்தயோன் 50% செ.கு.(1 அ
4 கலன்)
அங்குரம், கணி துளேக்கும் புழு
பனிப்புழு } மிளகாப் அரிப்புழு
செத்தல் மிள காயை ஒத்தது
இலேயரிப்புழு, கணிதுளைக்கும் புழு
பெனிற் ருேதபன் 50% செ. கு. (1 அவு, தி கலன்)
மெற்ரு சிஸ் ரொக்ஸ் (1 ஆவு.
5 கலன்) + 2 அவு, குப்பிரவிற்
செத்தல் மிளகாயை ஒத்தது.
என்றின் 20% செ. கு: (1 திர. அதுவு. கி கலன்)

நோய் (முக்கியமானவை)
பக்ரீரியா வாடல்,
பக்ரீரியா அழுகல், !
இலேச்சித்திர வடிவு நோய்
அரும்பு கருகல்
பக்ரீரியா ஷா டல்
சேக்கோஸ் போரா இஃலப்புள்ளி
இலேச்சுருள் ( ைமற்றினுல்)
இலேச்சுருள் (பனிப்புழுவினுல்)
அந்திரக்னுேஸ்
எழுத்த முகல்
குருமண் நோய்
செத்தல் மிள காயை ஒத்தது.
இலேச் சித்திர வடிவு
தோப்
கட்டுப்படுத்தும் முறை
சுழற்சி முறைப் பயிர்ச் செய்கையும் நோய் வாய்ப்பட்ட தாவரத்தைப் பிடுங்கி எரித்தலும்.
ஒழுங்கான நீரிப்பாசனம்
தக்காளி போன்று
ஈர செரசன் அல்லது ஒரு பங்கசுக் கொல்வி (10-15 அவு 30-45 கலன்/ஏக்கரி)
கப்ரான் (1 அவு./4 கலன்)
பெரினுெக்ஸ் (1 அவு, 21 கலன்) + நீரில் நனே யும் கற்தகம் (அவு/சி கலன்)
ஆந்திரக்கோல் (1 அவு. 2 கலன்)
பிராசிக்கோல் (2 மேசைக்கரண்டி தூள் 1 கல.) 1 சதுர யாருக்கு 2 அவன் வீதம் ஊற்றவேண்டும்.
நோய்த் தாவரத்தைப் பிடுங்கி எரித்தல்,
செத்தல் மிளகாயை ஒத்தது.
நோயெதிர்க்கும் பேதங்களே நடல்

Page 86
பகi
6. பாகற்காய்
7. புடோல்
8. அவரை
கொடிவகை
பேதங்கள்
/ ஏம், ஜ இனம் வீர பண்டக்கா
பூசா சவானி
யாழ்ப்பானப் பாகல் எம். சி. 43
ரீ = ஒர, 2 ff'. J. 77
கென் ரக்கி வொண்டர்
பினுேமினல்
வாச் மாகோ
9. அவரை
செடிவகை
லேசி ஹெளஸ் வைவ்
கென் ரக்கி வொண்டர்வக்ஸ்
ரொப் குருெப் ரெண்டகிரீன் கனேடியன் வொண்டர்
பிரிற்றிள் வக்ஸ்
10. பயற்றை
படர் இனம்
செரோக்கி வக்ஸ் " வேட்
முருங்கா கவரி பொலொன்
கிரிஸ்ர ராடோ நீகிரோ பம்பாய் கா ராமணிப் பயறு
Byrff விங்ரன்
இாடவெளி
'x3'
'x5'
፵'x8/4”
24'x4'
I "ኣ ቐ "
I'x I'
வி
III i L மாதம் பார) தே (திரக்
品 - 岳 * - 喜
3 - 5 || 5 gg
2 - 3 - O - 5
I - 23 60 - 8
| 2·3墨

தத் r விஃாவு'ஏக்கர்
lt |
இரு. 15,000 இறு.
15,000 இரு
| இரு 4000 இரு.
இரு. 3000 இரு
* 7000 இரு:
மு. 2500 இரு,
800 இரு, பருப்பு
உற்பத்தியாக்கும் முறை
நேரடி விதைத்தல்
நேரடி விதைத்தில்
நேரடி விதைத்தல்
நேரடி விதைத்தல்
பிடை
(முக்கியமானவை)
இக் சுருட்டி என்றின்
பழ ஈ 25%岛门
யோன்
+ மோ
அவுலக்கோ போரா 15% க வண்டு. கரண்டி
பாகவே ஒத்தது
மலத்த تلك الي 53 لقته وق
அவரை அழுக்கனவள் மவத்த களிதுாேக்கும் புழு -~]', '#'
கனி துளைக்கும் புழு என்றின்
அவரை ஈ என்றின்

Page 87
யாக்கும் முறை
விதைத்தல்
விதைத்தில்
விதைத்தல்
விதைத்தல்
பிடை (முல்சியமானவை)
இக் சுருட்டி
பழ ஈ
அவுலக்கோ போரா வண்டு,
பாக* ஒத்தது
துவரை "
- Lyras i 1r அழுக்னேவள் கணிதுனேக்கும் புழு
கணிதுளேக்கும் புழு
ஆவூரை வி
கட்டுப்படுத்தும் முறை
T
என்றின் 20% செ.கு. (1 திர துவு.
/4 கலன்)
25% நீரில் நரே யக்கூடிய மலத்த யோன் துரள் (8 அவு./1 கலன்) + மொலாசஸ் அவு (3கலன்/1ஏக்.)
15% காமா பி. ஏச்.சீ தூள் (2தேக்
கரண்டி) தாவரத்தின் அடி மண்ணு
டன் கிலக்கும்.
பாகவே ஒத்தது.
மவத்தயோன் (1 திர,அவு/10கல.)
மலத்தயோன் 50% செ.கு. (1 திரவ அவு. கலன்)
என்றின் 20% செ.கு.(1அவு. சகல )
என்றின் 20% செ.கு.(1அவு.கேல.)

நோய்
தாள்ப் பூஞ்சணம்
இலேச்சித்திர வடிவ நோய்.
பாகவே ஒத்தது
ஆந்திரக்னுேஸ்
சக்கொஸ்போரா
இஃப்புள்ளி
இஃலச்சித்திர வடிவு
நாய், பக்ரீரியா வாடல்
1ழுத் தழுவில்
இஃழ்ச்சித்திர வடிவு
நோய்,
கட்டுப்படுத்தும் முறை
சினெப் (2 இரு./100 கலன்) விசிறவேண்டும். (காவிசான அழுக்கணவனே அகற்ற) 50%
செகு மலத் தயோன் (திரவ, அவு. கக்லன்) விசிறவேண்டும்.
பாகவே ஒத்தது.
சிராம் கலவை விசிறவேண்டும்: பங்ககக் அெசல்வி (10-15 ஆவு 30-40 கலன்)
ஏக்கர்)
சுழற்சி முறைப் பயிர்ச் செய்கையும், நோயுற்ற தாவரத்தைப் பிடுங்கி எரித்தலும்:
பிராசிக்கோல் (2 மேசைக்கரண்டி தூள்/1 கல.)
சதுர யாருக்கு கேலன் வீதம் நூற்றவேண்டும்
அழுக்கணவனேக் கட்டுப்படுத்து மலத்தபோன் 50% செ. கு (1 அவு, கலன்)

Page 88
பயிர்கள்
11. கோவா
12. கரட்
13. பீற்றுட்
14. பம்பாய்
வெங்காயம்
15. சின்ன
பெங்காயம்
16. உருளேக் கிழங்கு
பேதங்கள்
கே. வை கலப்பு ஏ. எஸ். கலப்பு சி. ஒ. சலப்பு
எஸ். பி. கலப்பு
FT& : Frmy, JRUL
ஏரி வி பற்ணு ஒசஸ்தரி
ஸ்காவெற் நோரின் நந்திஸ் Fair car
டன்வேஸ் ஹாவ்லோங்
கேப் மாக்பெற் ரொப் வெயிற் டெலிக்கேற்ற சி
டெர்ருெயிட்டு டாக்ரெட் கிரிம்சன் குளோப்
ரொப் மாக்கெற்
பூஞ சிவப்பு
பெலரி பிக் (பெரியது)
sní7u Tri FeďL T (Trhná
வேதாரணியம் ஊரி வெங்காயம் பெலரி
எக்ஸ் ரேஸ் அப்ருடேற் ஸ்ப்பாட்டாள் புக்கா Gauf A0 கொண்டியா
அறுவடை
இடைவெளி (ITrgh un)
சீ%20" அல்லது 2 - 5 " "x I ቌ' அல்லது
'x2' (2"x11" நல்ஸ்
விஃாச்சிஃவ தரும்)
8-10" இடைவேனி 2 - 3 நிரைகளில் விதைத் துப் பின் 4"க்கு psilo golfaro asmo ias du, பின்பு வி'க்கு ஒன்
ரசு ஆதாக்கில்,
B''x5'' (மோடயில்) 3''xi2"' (my uu ei? & ) |
'X' 3
4"x 1 k "-Ꮺ" 1 |கு
E”X9”-] ዕ” -

"விதை
naj விளேவு/ஏக்கர் உற்பத்தியாக்கும் முறை rika)
4-5 அவு. 25,009 இரு. நாற்று நடுகை
(4-8 கிழமையின் பின்)
3 இரு. I 5,000, 18,000 at உயரித்தப்பட்ட
மேண்டது எரில்
நேரடி விதைத்தல்
-10 இர 15,000:18,000 இரு மேடையில், அல்லது
நேரடியாக விதைத்து
ஜதாக்கிவிடல்
8 இரு, 5-6 தொன் நாற்று நடுகை
* அந்தர் தொன் குமிழ் விதையாயின் மிழ் அல்லது நாற்று நடுகை அல்லது நிறுவிாத நேரடி விதைப்பு
20-24 Mji | J3 - 5 (as Taðir நேரடி நடுகை
| Тилц(முக்கியமானவை)
வெட்டுப் புழு, இலேயரிப் புழு, பக்றடா பிக்ரா, Jylpda G:TEIAri
வெட்டுப்புழு, இயேரிப்புமு;
பனிப்பூச்சி
இயேரிப்புழு
பம்பாய் வெங்கா யத்தைப் போன் i ይወŠ ;
முகிழ் அந்துப்பூச்சியும் ஆடம்பியும், எப்பிவக்ஞர் வண்டு
வெட்டுப்புழு
வேர் அசிக்கும் நறும்பு
மவதி (1 அ
மதி ( I чи
பொ
I
என்ற y
Li rit Li (Lu T &
மெற் (1 அ
பெனி (1 தி
அல்ட்
( , ,

Page 89
门
ಗ್ಬ"
உற்பத்தியாக்கும் முறை
நாற்று நடுகை (4-8 கிழமையின் பின்)
உயரித்தப்பட்ட மேடைகளில் நேரடி விதைத்தல்
மேடையில் அல்லது
நேரடியாக விதைத் து ஜதாக்கிவிடல்
நாற்று நடுகை
குமிழ் விதையாயின் நாற்று நடுகை அல்லது நேரடி விதைப்பு
நேரடி நடுகை
Lia:L (முக்கியமானவை)
வெட்டுப் புழு,
இயேரிப் புழு, பக்றடா பிக்ரா, அழுக்கனவள்
வெட்டுப்புழு. இயேரிப்புமு:
பனிப்பூச்சி
இயேரிப்புழு
பம்பாய் வெங்கா
யத்தைப் போன் ATP'YE
முகிழ் அத்துப்பூச்சியும் குடம்பியும், எப்பிவிக்கு
யாண்டு
வெட்டுப்புழு
ேேர் அசிக்கும் எறும்பு
கட்டுப்படுத்தும் முறை
மலத்தியோன் 50% செ. கு:
அவு, 3 அன்ை
மலத்தியோன் 50% செ. கு:
| " (I அவு. 8 கவன்; 22 கல.ஏ
பெனிற்ருேதபோன் 50% .ெ (10 அவு./40 காலன் ஏக்கரீ)
என்றின் 20% செ. கு. (1 y Gy/3 savá 36 atu. Jd
பம்பாய் வெங்காயத்தைப் போன்றது:
மெற்ருசில் 80% செ. கு. (1 அவு, 3 கலன் 40 பலர
பெனிற்ருேதியோன் 80% ெ (1 திரவ அவு/3 கலன்)
அல்ட்றின் 20% செ. கு. (1 திரவ அவு/க கவன்)

தர்)
F. 35.
äk 4 rf )
F. S.
நோய் (முக்கியமாாாவ)
கிளப் கேரி
இல் வெளிறல்
இஃப் புள்ளி
கருத்தடி
பக்ரீரியன் மெல்
னழுகல்
சேக்கஸ்போரா இல்லப்புள்ளி
4ц+ пЈ(цр яó, , நுனி சருகல்,
வெண்புள்ளி நோய்
பம்பாய் வெங்கா யத்தைப்போன்றது
பிற்கூற்று வெளிறல்
பக்ரீரியா வாடல் இல் உருட்டி நோய், சித்திர வடிவ இல்,
முகிழழுகல்
கட்டுப்படுத்தும் முறை
சுண்ணும்பிடல் (-4 தொன்/ரக்கரி, நட இரண்டு கிழமைக்கு முன்) அல்லது 4% Gai Ta' Ln á MT att (1 away, W. Lu Trst)
Ca", Mg", Zn't GasTesár - Liri, Gas Gamascis
GħITGär 6 () (3 Jiyay. / 100 as av där / J Alla rf)
செரசன் 112 வித்துகளுக்கு 5 அவுன்ஸ்,
சுழற்சி முறைப் பயிரிச்செய்கை
பங்கசு நாசினி (1 தரவு. கலன்)
Lusia v proff (1 aa). V najdr.)
பம்பாய் வெங்சாயத்தைப் போன்றது.
டைத்தேன் எம்-45 (த இரு./100 பவன்)
சுழற்சிமுறைப் பயிர்ச்செய்ாது
முகிழை துர்திரக்கோவில் (1 அடி./3 பங்) அமிழ்த்திச் செமிக்கவும்:

Page 90
1 է:
2.
பயிர்கள்
சோளம்
இறுங்கு
மரவள்ளி
வற்ருளே
t
f = 5
f - 岳岳
கொலிஜ் யெலோ
இேற காரி
தங்கள்
விற் ஷான்ட்
| கலோ
தம் பக்க
எகிப்தியன் கோர்ன்
= li. -
மரதன் கடவெல
ஆ, ஈ )
மியூ - 31 மியூ - 51 மியூ - 73 கல்ப்பினம் மியூ - எச் மியூ - எச் 8 மியூ - 21 விாம். யூ. 10 எம். யூ. 71 எம். யூ. 44 எம். பூ. 32
ஜியோஜியா ரெட்
星”岳
மியூ (விகாரி ே
ii r iii ... JT ... i r' | S (B) - 5
ஜூலியன்
| ஜூவல்
சென் ரினியல்
ஜெம் வாரியப்
(ரு சின்
பொல
இாடயே
3"x1 t2வித்துகுழி)
girl
2%9" (வித்து/குழி)
2"|தாளியவிளதப்பு)
1" (வேட்டுப்
புஸ் விற்கு)
* இடைவெளி
வiசயில்விதத்து,
14 நரகரிய பின் கங்" துரத்தில் புதF க்க ள்
3"x3" yiciliği 4" td"
18"-24" x "-1"
அறுவடை
மாதபு நாசா)
3rd
H H – I 2
பேதங்களு டக் வேறு
பர்ம்)
(
【品-盟
호 () -
" || .
{
(இடை
22).
துக்

الرسامراك
Hiini விளேவு'ஏக்கர் உற்பத்தியாக்கும் பீடை E RJ முறை (முக்கியமானவை)
0 இரு 10-20 அந்தர் நேரடி விதைத்தல்
இரு 22 - fja () | IF å வரிசையில் நேரடி பறவைகள் கதிேதல்
விதைத் தங் 0 இறு. 1 - 13 தொல் சந்துக் குத்தி சுழற்சிமு
15 இறு
10-4900 | 10-20 தொன் 81.9" தண்டுச் ாேரியுடன் (பொதுவாக) துண்டங்கள் mmmmmmm
துபடும்
8-10 தொன் | 8-10 தொன் | 18-20 தொன் 18-20 தொன்
1039,000 15 தொன் -ே9' தண்டுத் காற்ருள்ங்கிழங்கு நீரின் அல்ட்றின் ಗ್ಯ-ಸಿ ಹಸೆ" 15 தொன் துண்டங்கள் ஆஞ்சி யங்,
10 தொங் 30 தொன் 15.2 0 தொன் 15-20 தொன் 15-20 தொன் 8- 10 தொங் 8- தொன்

Page 91
உற்பத்தியாக்கும்
முறை
நேரடி வி ைதத்தல்
எரிசையில் நேரடி விதைத் தள்
'-9' தண்டுச் துண்டங்கள்
8-9' துண்டுத் துண்டங்கள்
கட்டுப்படுத்தும் முறை
(முக்கியமானவை)
பறவைகள் க9ேத்தல்
சத்துக் குத்தி சுழற்சிமுறைப் பயிாச் செய்கை
சுற்ருவாங்கிழங்கு நீ" அல்ட்றின் 2-2% தாள் (30 இரு. ஆஞ்சி யங், ஆரக்கர்)

நோய் கட்டுப்படுத்தும் முாற
"ஸ்ட் நோய்" செப்புப் பங்கசு கொல் வி
(செர சாண் தூள் 2 அவு.50-80 இருத்தல் விதை என்றபடி பரிகர ம்ை செய்க)

Page 92
அறுவடை
இடைவெளி
"எம். ஐ டுவாவ்டால்
எம் ஐ 1 எம் ஐ 2 எம். ஐ 3 டைப் 51
Tb ! !
ייפ ון אי * I b"
3 - " ""
பயிர்கள் பேதங்கள் (மாதம் வரை)
SS
21. (JIILIT ரி. கே. இலக்கம் 5 வரம்புகளில் IÑ 配 II தாய் நுங் (ஆர்) - 1 விவாதத்தால் , siוהיותושבי
S - வழி 8" x 2 - 3" பிராக் மட்டமான தரையில் தாய்ச் சுங் - ஈ - ே தாய் சுங் - ஈ - 32
s இடைவெளியுள்ள {፱ ‰ኔ! தொடரி துரிதை ro 4
22. நிலக்கடில உகண்டா இறெ4ற் 2" x 4'' 3 品川 (குத்துக்கடலே) ஸ்பானின் நெட் (அப் | ஏ 80 |고
ாம் 墨一
23. துவரை f 历重 8 ' 'x12'' - Is '' 3 - 4 II ( | 5 அல்லது றினிடாட் 2" x 2"
"3 - 3,
2 - 3 2 - 3 2 - 3

விதைத் தேவை
(ஏக்கர்)
விளேவு ஏக்கர் உற்பத்தியாக்கும் முறை
') - 8 ) ğ | 2,000 - 2.500 gy Li T :Hill Ti-fi (பாசனத்தின் கீழ் லா பேதங் I-15O) இரு
இளுக்கும்! வான் பார்த்தபயிf)
நேர டி விதைத்தல்
"f0 இரு
1-90 இரு 1050-2000 இரு த்துக்கள் வாகன் பார்த்தபபிரி1 - 1 ] Ti. | 2,000-, 700 gy
நற்றுக்கள் பாசனப் பயிர்
நேரடி விதைத்தல்
1. ஐ இரு 1,500 2,000 இறு நேரடி விதைத்தல்
(பெரும்போகம்}
12 அந்தர்
J-45 ET 800 - 1000 og நேரடி விதைத் தல்
(யோ கார்த்தபtர்
罩-±岳 [ჯ]ტiff"|
| ناق 2000 - 1500 "قة
J- இரு (பாானப்பர்) 1一骂岳 இர
10 இரு 1000-1500 இரு நேரடி விதைத்தல்
நாள் பார்த்த பயிர் 2000 இரு
Il frr:FRETL'ILIl of |
ܒ - T11"ד 1 ||
(முக்கியமா # 11 ғарыш)
இலேயரிப் புழு அசோ
கனிது ஃ க்கும் புழு என்றி
இ* யரிட புழு, மலத் ( 1 Ú
க வீது ஃாக்கும் புழு அசோ கலன்:
இலே சிப்புழு , மதிே அக்ரோ பைசா ஈ பெனி
கலுை

Page 93
பத்திய தும் முறை
நேரடி விதத்தல்
நேரடி விதைத்தல்
நேரடி விதைத்தல்
நேரடி விதைத்தல்
நேரடி விதைத் தல்
ܒܬܐ
நட
| முக்கியமானவை)
இஃவபுசிட் புழு
கணிது சேர்க்கும் புழு
இலேயரிட புழு,
க சிது ஃாக்கும் புழு
இஃடி புரி ப்புழு
அக்ரோ 3 மசா ஈ
கட்டுப்படுத்தும் முறை
அசோட்றின் (1அவு/3கலன் # 0 as sug!' } ]
என்றின் 80% செ கு.
அவுச் சு
மவத்தியோன் 50% செ.
( ) - )- ) augir,
அசோட்ரின் 80% ( 13 ஆவு
கலன்/ஏக்கர் அல்லது ரமாரன்
(10 அவு/40 கலன்/
மலத்தியோன் 50% செ. கு. பெனிரோத்தியோன் 50% ! கலவை (10 - 15 அவு/80 -
ଶ କ୍ଷୟ ଶୈଳୀ / ଶୁ

நோ
串 iu ' LP (முக்கியமானவை) கட்டுப்படுத்தும் முறை
இலச்சித்திர வடிவ நோயுற்ற தாவரங்களே பிடுங்கி எரிதல், க்கர் ) நோய் சுழற்சி முறைப் பயிர்ச் செய்கை
அரும்பு வெளிறல் நோயுற்ற தாவரங்களே ப் பிடுங்கி எறிதல் வன்)
莎· சேர்கள்போ ரா சொசான் அல்லது ஒரு பங்கசு சொல்லி இலப்புள்ளி (10 - 15 அவு 30-45 கவுன் ஏக்கர்)
.. ... 4 () ܕ ܡ
60% ܒ ஏக்கர்)
H செ.கு
JTA :)

Page 94
பயிர்கள் பேதங்கள்
26. புகையிலே வைற் கோல்ட்
(சிகரெட்) வேர்ஜீனியா கோல்ட்
டெல் கிரெஸ்ற் ஹரிசன்ஸ் ஸ்பெசல்
C - d. 9 6 - [ع
T - 2
TG. - I
27. பிடிப்புநகயிரே
சி. ஒ. 527 எஸ். ஐ
28. கரும்பு
வெல்லம்
கப்பல்
இதரை ஆன மாலு ở sư# L- gì!
கதவி மருத்துவ வாழை செவ்வாழை
குருேமிஷெல் பன்றிவாழை
29. வாழை
(பழ இனம்)
(சமையல்இனம்) சாம்பல் வாழை
மொந்தன்
மஞ்சள் பேதம் மாதாநிறப் பேதம்
30. கொடித்தோடை
3'x2፥'
இடைவெளி
2-2.
Jıgını Hill (மாதம் வரை)
விதத் தோ (ஏக்கர்)
வினத 13 அன
(நாற்று நடு அல்லது 5,000
mRLdndl3) 5:1)
3'x2Ꭽ" | 3-3Ꮞ
(தாற்று நடு алк, )
3'-4" x 3'-5' 2
10'-12' 10-12
5'-20'x 6'-3" g-1()
2 (மிட்டமாக்
பட்ட) தேக்க
விதை
22 தோன் கரும்புத் துண்
330-35 உறுத்சிகள்
450 கோடிக

உற்பத்தியாக்கும்
விளேவுஏக்கர் முறை
് நாற்று தடல் ாற்று
* '') || 400-500 gy. நாற்று நட ன்
ாண்டி (பதப்படுத்திய இலே
500-1000 இரு. நல்வி நீர்ப்பாசாத்
நிக் கீழ்
. தண்டுத் துண்டம்
( I' நீளம், - A
கணுக்களுடன்
15,000-30,000 இறு. உறுஞ்சி
(4-8 மாத வயதுடைய
Llr
"ள் 12.000 (?. வித்துக்கள் அல்லது
3 கணுவுள்ள தண்
டுத் துண்டங்கள்
பீடை (முக்கியமானது) கட்டுப்படுத்
அழுக்கனவன் மவத்தியோன் 50% !
தண்டுதுக்ளக்கும் பe என்றின் 20% .ெ
எறும்பு 1-24% அஷ்ட்றின்
=ಕ್ರಿಯಾ? ೬práæí?!
புகைபிக் வேட்டுப்புழு ான்றின் 20 செ து
சிகரெட் புகையிஜ போல சிகரெட் புகை
அங்குரம் துளேக்கும் புழு கிாமா பி. எச் 8
பிடுங்கி எறி
Liri Trf Pink brer)
மரத்தைச் சுற். கிழங்குகளின் ே துTவி வைத்தல்
கிழங்கு, கண்டு உண்ணும்
நீள் ஆஞ்சி ஆண்டு,
நல்ல கவனமும் பசஃள இடு
பழ ஈக்கள், நேம நீருேட்
லுக்கள், வேர் தண்டு துஃாக்கும் பூச்சிகள்

Page 95
நியாக்கும்
த் துண்டம் Th, 5-d களுடன்)
வயதுடைய
கள் அல்லது உள்ள தண் ËT I TË a git
பிடை (முக்கியமானது) கட்டுப்படுத்தும் முறை
அழுக்கானவன் மவத்தியோன் நீ0 செ.கு. (1 திரவ அடி,
க் கழின் நீர்)
தண்டுதுக்ளக்கும் પાં என்றின் மீ0% செ.கு.(1அவு/சிகல.)
எறும் பு 1-24% அல்ட்றின் தானே தாவரத்தைச்
சுற்றி பள்ளில் நிதிதல்,
புதிதாக் கேட்டுப்புழு ான்றின் 20' சே கு. (1 r.40 கலன்
சிகரெட் புகையிலே போல சிகரெட் புகையிலே போல
அங்குரம் துவக்கும்புழு காமா பி. எச். சி. இரு.ரக்கரீ.
பிடுங்கி எறிதல்:
Li I GLJм глi (Pink borer)
கிழங்கு, கண்டு உண்ணும்
நீள் மூஞ்சி வண்டு.
மரத்தைச் சுற்றி, வெட்டிய கிழங்குகளின் மேல் டீ டீ ரி. தூவி வைத்தல்.
நல்வ கவனமும் ஒழுங்காக உரப்
பசளே இடுதலும்,
பழ ஈக்கள், நெப்ருேட்
நீக்கள், வேர் தண்டு துாேக்கும் Lif Fஅர்
g

நோய்
ளொக் ஷாங்க்
saj ATë arr
இச்ே சுருளல்
தி தர வடிவ நோய்
நரெட் புகையிலுேபோல
கிவப்பு அழுகல் ஸ்மட் அடிக்கட்டை
குன்றல் நோய்.
தருக்கள் நோய் (குரு மின்
பணு மா நோய்
சிலச் சித்திர வடிவுநோய், பழ அழுவில்,
கஞ்டுப்படுத்தும் முறை
சுழற்சிமுறைப் பயிரி செய்கையும் நோயுற்ற தாவரங்களே ப் பிடுங்கி எரித்தலும்
போ டெக்ஸ் கலவை ( : கி = 0)
பூச்சி நா சினி ஏதாவதொன்று தெளித்தல்,
நோய் வாய்ப்பட்ட தாவரங்களே ப்
பிடுங்கி எரித்தல்,
சிகரெட் புகையில் போ நி,
சேதன மேக் கூரிக் பங்கசுக் கொல்வி ஒன்றைப் பாவித்தல்
எம். சி. பி. ஏ அல்லது 2-4 டீ. உட்புகுத்தி அல்லது மண்னெண் ஃண (4 பைந்/தாவரம்) குருத்துக்கு ஊற்றி, மரங்களே கிழங்கோடு அழித்தல்.
நோயுற்ற தாவரங்களே அடியோடு அழித்து விடல் (எம். சி. பி. ஏ. பாவிக்கலாம்)
நோயுற்ற கொடிகளே ப் பிடுங்கி எரித்தல்,

Page 96
/r/^/NWRN arma-Mama'
'ulith Best
LANKA MOT
46, PERADE
KAN
Phone: 2539
SPECIALIST IN AUST
SPARES AND HE

Comptimenta
OR SPARES
NIYA ROAD,
D Y
N, MORRIS HLLMAN
POLITE PSTONS

Page 97
:ெ
NEW F
LACE, BLOUSES
206, CENTR
FIRST
KA
EYDEN TI
(STALL
PEOPLE'S MOI
JAF
HIGH GROWN TEA,
ALL SPICES ANO AL
 

A E MS
関%
AND BRASSIERS
AL MARKET,
FLOOR
DY
EA STORES
No. 31)
DEL MARKET,
FINA.
BEST COFFEE SEEDS
OINTMENT GOODS

Page 98
مـــA-محمحمح
βεί μαμα Seίecίία
T X
IN WHOLESAL
W SF
MURU
94, COLOM
KAN
de at
Phone: 3399
M NuwrNNYIRA
O9ll (ßes (ompliment
K. S. K. Bl
Prop: K. A. K.
Sewellors &
86, COLOMB
KAN

a 3assianase
S
E & RETAIL
مسسہ k I
GAN 'S
BO STREET, DY.
عيحص
3rom:
ROTHERS
ANDA NAINAR
"lliderchants
O STREET,

Page 99
5IDIGOT
IDG all 6)
கிடைக்கு
SP. Jill6)III
No. 28, D. S.
ଅ, ଗର୍ଭି
தொலைபேசி: 257 7

ஆடைகள்
aii)
ம் இடம்
66TJ5TušäT Gij,
T.
தந்தி: "எஸ்பிகேபிருேஸ்" {

Page 100
நெல், மிளகாய்,
மரக்கறி, பருத்தி
ஆகியவற்றில் பீடைகளின் முற் அசொட்ரின் 60
சகல லங்கெம் விவ்சாய ே நிலையங்களிலும் கிடைக்கும்
 
 

வெங்காயம், ཉ புகையி லை ாணப்படும் ற்றழிப்பிற்கு
பாவியுங்கள்.

Page 101
“paĵ))” BDIQIGOT3 t
S AuSuSLueueSMDSuSLuBeSeTMA ASAueSeAAA AAAA AA AAAA AeSeAiiYAASS AAASS AASASASiA AieiTTT ieAAiLeSeieiA i SSYYSS S SS SeSiSeieiS
அன்புள்ள வாசகர்களே,
தமிழ் மக்களின் வாழ்வை உங்கள் கரங்களிலே தவழும் ஊ கையை உருவாக்கினுேம், பலவி கர்களின் ஆசிகளாலும், அன்பா6 கையைத் தொடர்ந்து நடத்திவரு
அறிவாற்றல் நிறைந்த டெ உள்ளனர். நிதிமிகுந்தவர் பல உழைப்பாற்றல் மிகுந்த இளைஞர் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்பட் படுத்தப்படவில்லை. எண்ணற்ற வகையறியாது மயங்கி நிற்கின்ற காலம், அவர்தம் வளர்ச்சி ஆகிய வில்லை. எமது நாட்டின் பொரு கப்படவில்லை. தோட்டத் தொழி: பத்துக்குரிய நிலையில் இருக்கின் கப்பால் நின்று முறைப்படி மதி யாகக்கொண்டு சிதறியிருக்கும் படுத்திச் செயலுருவம் கொடுக் நாட்டுப்பற்று மிகுந்தோரும் கரு பொருளாதாரநிலை சீர்படுத்தப்ப வளத்திற்கும் அபிவிருத்திக்கும் நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இன்றைய சூழ்நிலையில், களை நன்கு ஆராய்ந்து, எமது களைத் தயாரித்துச் செயலுருவம் அவசியமாகின்றது. இப்பணியை நாம் ஊற்று நிறுவனத்தை உரு நாட்டிற்காக உழைக்கும் உத்தம வாகியுள்ளது. இந் நிறுவனத்தின் 12-ம் தேதி பேராதனையில் நை

Fijଅର୍ପି
வளஞ்செய்ய ஆவல் கொண்டு, ற்று என்னும் இவ்வறிவியற் சஞ்சி த கஷ்டங்களுக்கிடையிலும் வாச எ ஒத்துழைப்பினுலும், இச் சஞ்சி கிருேம்
ாருமக்கள் பலர் எங்கள் மத்தியில் ர் வாழ்கின்றனர். செயலாற்றல், கள் பலர் இருந்தும் இச் சக்திகள் 5, ஆக்கபூர்வமான வழியிற் பயன் இளைஞர்கள் கல்விகற்று வாழும் னர். இந்த இளைஞர்களின் எதிர் பவை முறைப்படி திட்டமிடப்பட ள் வளங்கள் முறையாகக் கணிக் லாளர்களின் வாழ்வு மிகவும் பரிதா றது. இந்த நிலைகளை, அரசியலுக் ப்பீடு செய்து, அதை அடிப்படை சக்திகள் அனைத்தையும் ஒருமுகப் கவேண்டும் என்று அறிஞர்களும், துகின்றனர். இதன் மூலம் எமது டுவதுடன், எமது நாட்டின் பொருள் உழைக்கும் அரியவாய்ப்பினையும்
எமது பொருளாதார, சமூகநிலை வாழ்வு வளம்பெற ஏற்ற திட்டங் கொடுக்கக்கூடிய நிறுவனம் ஒன்று ப் பொறுப்பேற்று நடத்துவதற்காக வாக்கியுள்ளோம். இந்த நிறுவனம் ர்களை உள்ளடக்கிப் பணிபுரிய உரு ஆரம்பக்கூட்டம் புரட்டாதி மாதம் பெற்றது. இதன் பொதுச் சபைக்
(92

Page 102
குப் பல துறைகளிலும் செயலா கோர் பதினைவர் தெரிவுசெய்யப்ப ஆராய்ந்து, அதன் மூலம் மக்கள் பொறுப்பினை இச்சபை ஏற்றுள்ள களுக்குப் பின்வருவோர் ஏகமனத
தலைவர்: Gểu[J. T. gàíÎluff Göt உபதலைவர்: பேராசிரியர் 莎· செயலாளர்: டாக்டர் இ. பூணி பொருளாளர்: கலாநிதி டே.
மேலும் ஊற்றுப் பொதுச் சபை பிரதம ஆசிரியராக டாக்ட நிர்வாக ஆசிரியராக: டாக்ட!
ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட
வாழ்வில் கஷ்டநிலையில் இ றிருக்கும் இளேஞர்களுக்கும் பு: பணியினை ஊற்று, தன் இலட்சிய எண்ணற்ற தொழிலாளர்கள், இ? பினைப்பெறும் வாய்ப்பற்று நிலங் டங்களும் வளம்பெருதிருக்கின்ற6 பணி ஓர் உபகுழுவிடம் ஒப்பை செயற்திட்டங்களை உருவாக்கும் ெ அவர்கள் ஏற்றுள்ளார்கள்.
ஒரு காலத்தில் இலங்கை ஆணுல் இன்று இதே நாட்டில் உ வெடுத்துள்ளது. இதற்குப் பல ஆராய்ந்து விவசாய, கால்நடை வாக்கும் பொறுப்பு, பேராசிரியர் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எமது கல்வி, கலாச்சாரத்து செய்யும் பொறுப்பைப் பேராசி கையேற்றுள்ளார்கள்.
எம்மிடம் உள்ள மூலப்பெ தொழில்கள் பலவற்றை உருவாக்
இத்துறையில் அறிவு வழங்க எவ்
(s

ற்றும் அறிஞர்கள், ஆற்றல் மிக் ட்டுள்ளனர். பல்வேறு துறைகளை வாழ்க்கையை வளம் செய்யும் து. ஊற்று நிறுவனத்தின் பதவி ாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
1. கனகசபாபதி
யோகரத்தினம்
பத்மநாதன் குணரத்தினம்
பினரால் “ஊற்று” சஞ்சிகையின் ர் பி. ரி. ஜெயவிக்கிரமராஜாவும்
க. கிருஷ்ணுனந்தசிவமும்
6UT.
ருக்கும் மக்களுக்கும், வேலையற் னர்வாழ்வு அமைத்துக்கொடுக்கும் ங்களில் ஒன்ருகக் கொண்டுள்ளது. ளஞர்கள் ஆகியோரின் உழைப் களும் மற்றும் பயன்தரும் திட் ன. இந்நிலையினைச் சீர்செய்யும் டக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பாறுப்பை திரு. க. இராஜசுந்தரம்
நெற்களஞ்சியமாக விளங்கியது. ணவுப் பிரச்சினை பயங்கர உரு காரணங்கள் உள்ளன. அவற்றை அபிவிருத்தித் துறையினை உரு த, யோகரத்தினம் அவர்களிடம்
துறைகளைக் கவனித்து அதை வளஞ் வியர் பே. கனகசபாபதி அவர்கள்
ாருட்களைக் கொண்டு சிறு கைத் கலாம். ஆயினும் பொதுமக்களுக்கு வகையான தாபனங்களும் இல்லை.
3)

Page 103
சிறு கைத்தொழில்களைச் செய்யும் களையும், அவற்றைச் சந்தைப்படு பொதுமக்களுக்கு வழிகாட்டும் ெ ரத்தினம் அவர்கள் ஏற்றுள்ளனர்.
எமது நாடு நாலாபக்கமு போதும் கடலிலே கிடைக்கும் தி படுத்தப்படவில்லை. எமது பிரதே றன. ஆனல் இவை பயன்படுத் இருல், மீன் வளர்ப்பது மேலைநா கும். இதுபற்றி அறிந்து திட்டங் கலாநிதி A. S. இராஜேந்திரம் அ
உபகுழுக்களை உருவாக்குட ஒப்படைக்கப்பட்டபோதும், இதுப பையும் ஆக்கபூர்வமான ஆலோ எனவே இத்துறைகளில் நாட்டம் வனத்திற் சேர்ந்து பல்வேறு உப உழைப்பினை நல்க வேண்டுகின்ருே
ஊற்று என்ற இச் சஞ்சிை வாழ்வை வளஞ்செய்யக்கூடிய ெ குப் பின்நிற்காது. அறிவியல் ச படும் சந்தேகங்களைத் தீர்த்துவை ளது. ஊற்றை உங்கள் ஏடாகக் ே முடன் பாயச் செய்வது உங்கள்
அனைவரினது ஒத்துழைப்பையும்
ஊற்று நிறுவனம் பரந்து ெ யாழ்ப்பாணம், மட்டுநகர், வவுனிய மலையகம் ஆகிய பகுதிகளிற் பிர ளன. இச் சபைகள் ஊற்று நிர்வ திட்டங்களை அமுல் நடத்தும். 9.5 Gal 6th G65 Gir:
மக்களே! இது உங்கள் நிறு ஊற்று நிறுவனம் முன்னின்று உ வரும் உங்களால் இயன்ற உதவிச உலகைப் படைத்து, புதிய சகாட நல்ல வகையில் வாழலாம். நாடு பெற, தொழிலாளர்கள் தொழில்டெ
(94

முறைபற்றியும் அதற்கான ஆய்வு த்தும் முறைபற்றியும் ஆராய்ந்து பாறுப்பைக் கலாநிதி டே. குண
ம் கடலால் சூழப்பட்டிருக்கின்ற ரவியங்கள் முறைப்படி பயன் சத்திற் பல குளங்கள் இருக்கின் நப்படவில்லை. கடல் குளங்களில் டுகளில் ஒரு முக்கிய தொழிலா களை உருவாக்கும் பொறுப்புக்கு வர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
> பணி முன்சொன்னவர்களிடம் ற்றி பொதுமக்களின் ஒத்துழைப் சனைகளையும் எதிர்பார்க்கிருேம். கொண்டுள்ளவர்கள் ஊற்று நிறு குழுக்களிற் பங்குகொண்டு தமது ரம்.
க காலத்துக்குக்காலம் மக்களின் சயற்திட்டங்களை அறியத்தருவதற் ம்பந்தமாக மாணவர்களுக்கு ஏற் க்கும் பணியினை ஊற்று ஏற்றுள் கொண்டு அதை வற்ருது வள ர் கடன், இதற்காக உங்கள் வேண்டுகின்ருேம்.
சயற்படும் வகையில், தற்பொழுது பா, திருகோணமலை, கொழும்பு, தேச சபைகள் அமைக்கப்பட்டுள் ாக பீடத்தினுற் தயாரிக்கப்படும்
வனம். சிறுதுளி பெருவெள்ளம். ழைக்கும் பகுதிகளில் ஒவ்வொரு ளைச் செய்வீர்களானல் ஒரு புதிய தத்தை உருவாக்கி எல்லோரும் வளம்பெற, இளைஞர்கள் வாழ்வு ற எல்லோரும் உழைப்போம்.
தலைவர்: ஊற்று நிறுவனம்

Page 104
. 6i 6T lb
உணவுப்பிரச்சினையை நா கொள்ளும் நிலையில், நாட்டி சாய ஏடு அமைய வேண்டும் முடிவால், எமது ஆறவது 6 ஒன்ருகி ஒரு விவசாயச் சிறப் கைகளிலே தோன்றுகின்றது.
ஊற்று மலர்களின் தரப் படுவதால் சாதாரண மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வி கருத்திற்கொண்டே நாம் இந் இந்த விவசாய இதழில் வரு படை விஞ்ஞானம் தெரிந்தோரி முடியுமாயினும் இன்று பல் தில் இறங்கியிருக்கும் படித் மற்றேருக்கும் எடுத்து விளக் றேம்.
அன்று அரசாங்கத்தை ந பம் செய்த படித்த வாலிபர் 8 நம்பி வாழ முற்பட்டுள்ளனர் தினரின் கடிதத் தொடர்புகளி
அடுத்து வரும் ஊற்று சகல பகுதிகளிலிருந்தும் கட் வான்பதைத் தெரிவித்துக் கெ தவிர்ந்த ஏனைய கேள்விகளுக் இதழ்களில் வெளிவரும்.

ம் ஒவ்வொருவரும் உணர்ந்து ன் தேவைக்கேற்ப ஒரு விவ
என்ற ஆசிரியர் குழுவின் ரழாவது மலர்கள் இரண்டும் பு இதழாக இன்று உங்கள்
D மிகவும் உயர்ந்து காணப்
பயனடைவதில்லை எனச் சிலர் குஞான உணர்வுள்ளோரினைக் த நூலை வெளியிடுகின்றேம். நம் சில கட்டுரைகள் அடிப் ணுல்தான் விளங்கிக்கொள்ள லாயிரக்கணக்கில் விவசாயத் த மாணவர்கள் இவற்றை, குவர் என நாம் கருதுகின்
நம்பி தொழிலுக்கு விண்ணப்
கள் இன்று தமது கைகளினை என்பதை எமது இயக்கத்
லிருந்து நாம் அறிகின்றேம்.
ஏடுகள் முன்பு போலவே டுரைகளைக் கொண்டிருக்கும் ாள்கிருேம். விவசாயத்தைத் கான “விளக்கம்" அடுத்த
- ஆசிரியர்

Page 105
'paTiO'
1. அறிவியல் இரு திங்க
1, 2, 3,
6 2. நல்ம் பேணல் விஞ்ஞ - (Text Book of Nur
ஆக்கியோன்
அச்சில் இருப்பவை
l., îJ GUIT 35, 9 LL) 6 jb || || (சாம்சன் அன் இ மொழிபெயர்த்து ஆக்ச்
Gu Ji 9. susi 9.
2. HAND BOOK FOR
(f(häalul@TMídi ஆக்கியோர்: K. சிவச K. கிருவி
3. விவசாயத் தகவல்கள் ஆக்கியோர்: ப்ல்கலைக் 4. u 3i Qifair II Tů) ID 42 uqib, ஆக்கியோன்: N சிவ
5. நவீன கணிதம்
ஆக்கியோன்! பேராதி 6. பல்லும் பல் பேணலும் ஆக்கியோன் E. u T IJ
அச்சுப்பதிவு: நெஷனல் பிரிண்டர்
 

வளியீடுகள்
4, 5,
பிரதி ரூபா. 1125 சாயுச் சிறப்பு மலர்) ரூபா. 1/75
60 - - sing) ரியர் அ. சின்னத்தம் பி
ரூபா. 12/50
லியல் விஞ்ஞானம் றைற்று)
5 (3urgët:
சின்னத்தம்பி
WETERNARIANS
ଗ])$jTରି) கணேசன் B. V. Sc. iஸ்ணுனந்தசிவம் B.V. Sc.
கழக விவசாய பீடத்தினர்
ID 61500IIÜ. ச்செல்வன் B.V. Sc.
ரியர் பே. கனகசபாபதி
S. B. D. S.
ஸ், 241, கொழும்பு வீதி, கண்டி,