கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1973.11-12

Page 1
யானையை அண்மிப்
பார்க்கையில்
வாந்தி பேதி
பொருளியலும்
சேதனவுறுப்புப்
பல்பகுதியங்கள்
சார்ச்சியின் சிறப்புக்கொள்ை
 
 
 


Page 2
ஊற்று ந
154, கொ(
le és
தலைவர் : பேரா!
உப தலைவர் : பேரா
செயலாளர் : டாக்ட
பொருளாளர் : கலாத
ஊற்று நிறுவனத்தின் பல்வேறு துறை ஆலோசனைகளை பின்வருபவர்களிடமிருந்து டெ
a
தங்கியோர் புனர்வாழ்வு: திரு &
விவசாயம், கால் நடை அபிவிருத்தி: யே
sivaš darégorrub : 3 u Táliui (Bu. z.sor கைத் தொழில் அபிவிருத்தி : கலாநிதி"டே
கடற்றெழில் அபிவிருத்தி : “கலாநிதி A. S
பிரசுரம் : நிர்வாக ஆசிரியர், கண்டி",
*:54, கொழும்புவீதி, கண்டி.

$றுவனம்
ழம்பு வீதி,
ண் டி.
சிரியர் பே, கனகசபாபதி
சிரியர் த. யோகரத்தினம்
-i 3. ரீ பத்மநாதன்
நிதி டே. குணரத்தினம்
ரகளிலும் இருந்து உங்களுக்குத் தேவையான 1ற்றுக்கொள்ளலாம்.
இராஜசுந்தாம், வவுனியா கிளினிக், வவுனியா.
ராசிரியர் த. யோகாத்தினம், கண்டி"
கசபாபதி, கண்டி"
*குணசத்தினம், கண்டி ۔ ۔
. இராஜேந்திரம், கண்டி"

Page 3
ஊற்று
சந்தா விண்ணப்பதாரர்
நீங்கள் செலுத்திய சந்தாத் தொ இதழ் உங்கள் கைகளில் இருக்கின்றது. முதலாவது மலர் தற்பொழுது அச்சில் சந்தாவை கூடிய விரைவில் அனுப்
நம்புகின்றேன்.
ஆண்டுச் சந்தா ரூபா 7
நிர்வாக ஆசிரியர் d
*ஊற்று” 154, கொழும்பு வீதி கண்டி,
விலாசம் : . . . . .
இத்துடன் ரூபா 7-50, 1974ம் ஆண்டுக் தபாற்கட்டளை/காசுக்கட்டளை/காசோலை
வெளியூர் ஆண்(
இந்தியா e5U 15/- சிங்கப்பூர் $ 10
மலேசியா $ 10

nap.gsú 3 JarJúb 154 கொழும்பு விதி, σε απ κς.
களுக்கு,
கைக்கான இதழ்கள் வரிசையில் கடைசி 1974 ம் ஆண்டிற்கான ஊற்று இதழ்களின்
இருக்கின்றது. ஆதலால் உங்களுடைய ஊற்றின் வளர்ச்சிக்கு உதவீர்களென
50 (தபாற் செலவு உற்பட)
இ. சிவகணேசன் நிர்வாக ஆசிரியர்.
சந்தா விண்ணப்பப்பத்திரம்
1974
’’مسمبر!|ن|ا\ ༦༦
கான சந்தாப்பணமாக அனுப்பிவைக்கின்றேன்.
கையொப்பம்.
டுச் சந்தா விபரம்
ஐக்கிய அமெரிக்க நாடுசள்
ஐக்கிய இராச்சியம்
6.

Page 4
ஊற்று
பிரதம ஆசிரியர் :
19. s. Qgusaj, sar LDJEgT M.B.B.S.
நிர்வாக ஆசிரியர்கள் :
இ. சிவகணேசன் B.V.Se,
க. கிருஸ்ணுனந்தசிவம் B.V. Sc.
ஆசிரியர் குழு :
LJ J. SAGaj 3u - r " -&golia B. Sc.. Hons.
Ga. at Geors såkald B.Sc. Ph.D.
as. A6nus LDK i M. B. B. S. al. Usapa Falth B.Sc. Hons. gy T. Sals is 65T B. A. Hons. Jørgsät î6âÚ I î6ir&IT B. Sc. (Eng). வி காசிநாதன் B A, Hons. ரெஜினு அந்தோனிப்பிள்ளை M. A.
பி. தணிகாசலம்
வெளியூர் ஆண்
gur 5 UT 15/- சிங்கப்பூர் $ 10
மலேசியா $ 10

Sex ibgpj ū tir&o-Jŭa 154, கொழும்பு வீதி,
கண்டி,
நவம்பர் - டிசம்பர் 1973 தொகுதி: 1 இல. 8
O கருத்துரை: மிருக வளர்ப்பின் எதிர்காலம்
மு. ந. சிவச்செல்வன் ... 2
O சாளரம் ... 4
O விளக்கம் ... 7
O அரசாங்க வரவுசெலவுத்திட்டமும்
பொருளாதார நிலைமையும் என். பாலகிருஷ்ணண் ... 9
O இயற்கையிலிருந்து பெறப்படும்
இரசாயனப் பொருட்கள்
கலாநிதி சு. சோதீஸ்வரன் ... 14
O வாந்தி பேதி
டாக்டர் த. இராமதாஸ் ... 17
இ) யாழ்ப்பாணமும் தொல்பொருளியலும்
வி. சிவசாமி ... 19
O சேதனவுறுப்புப் பல்பகுதியங்கள்
செல்வி சிவகாமி அருணுசலம் ... 22
O சார்ச்சியின் சிறப்புக் கொள்கை
கலாநிதி க. சுந்தரலிங்கம் ..., 26
O யானையை அண்மிப் பார்க்கையில்
எம். ஆர். ஜய்னுதீன் ... 30
டுச் சந்தா விபரம்
ஐக்கிய அமெரிக்க நாடுசள் ஐக்கிய இராச்சியம்

Page 5
கருத்துரை
மிருக வளர்ப்பின் எதிர்கான
எந்த ஒரு தொழிற்பூர்வமான கல்வியி பெறும் தொழிலின் மகத்துவத்திற் தங்கியுள்ள யானது நாட்டில் அத்தொழிலுக்கு இருக்கும் மு வசதி என்பவற்றைக் கூடியளவு பொறுத்திரு இருக்கப் போகும் வருங்கால நிலையைப் ெ கொண்ட மிருக வைத்தியக் கல்வியின் வளர் இருக்கும்.
மிருகவளர்ப்பின் பெறுபேறுகளாய்க் கிை றின் போஷாக்குத் தன்மை பற்றி அனைவரு கிடைக்கும் அளவு தான் என்ன? ஒரு மனித மிகக் குறைந்த அளவான இரண்டு அவுன்சுப் ப இல்லை. வருடமொன்றுக்கு ஒரு மனிதனுக்குக் ஐந்து இருத்தல் இறைச்சியைத் தானும் எம்மா களின் தரக்குறைவே இவற்றுக்கான முக்கிய நடைப் பகுதியினர் இற்றைக்கு எழுபத்தை ஆரம்பித்த காலத்திலிருந்து இப்பசுக்களைத் தர போகப்போகத் தேவையின் அதிகரிப்போடு இ வகையில் அனுட்டிக்கப்பட்டுள்ளன. இன்றை பால் உற்பத்தி அபிவிருத்திக்கு முக்கிய இட 1976 ம் ஆண்டளவில் பால் உற்பத்தி நாளொன பட வேண்டுமென்ற நோக்கத்தோடு செயற்கை புறச்செய்தல், காளைகளையும் கன்னிமாடுகளை எருமைகளை இறக்குமதி செய்தல் என்பன உற்பத்தி நாட்டில் துரிதமடைந்து 1976 ம் ஆ 710 லட்சம் இருத்தல், பன்றி இறைச்சி 170 எ இருத்தல் என்பவற்றைப் பெறக்கூடிய வழி: சிறிது நாட்களின் முன்னர் நிகழ்ந்த இலங்கைட் களில் மிருகவளர்ப்பு அபிவிருத்திக்கு மிக மு அரசு காட்டும் அக்கறைக்குச் சான்று பகருகிற
இந் நாட்டில் கால் நடை வளர்ப்பின் நிலையமும் வளர்வது மகிழ்ச்சிக்குரியது. 1948 பல்கலைக்கழக மிருக வைத்தியப்பகுதி நீண்ட 1973 ம் ஆண்டில் இந்நிலை மாறி இப்போது இ கல்லூரியாக இருக்கின்றது. கால் நடை அ பெரும் பீடமாக விரைவில் மாறும் என்பதில்

)
ன் வளர்ச்சியும் மகிமையும் அக்கல்வி மூலம் து என்பது கண்கூடு. ஒரு தொழிலின் மகிமை மக்கியத்துவம், வேலைவாய்ப்பு, கல்வி பெறும் நக்கும். மிருக வளர்ப்புக்கு எம் நாட்டில் பாறுத்தே அதனேடு நெருங்கிய தொடர்பு *ச்சியும், மிருக வைத்தியனின் உயர்வும் தங்கி
டைக்கும் பால், இறைச்சி, முட்டை என்பவற் ம் அறிவர். எனினும் எம் நாட்டில் இவை னுக்கு நாளொன்றுக்குக் கிடைக்க வேண்டிய ாலைப் பெறும் நிலையிற் கூட இப்போது நாம் கிடைக்கக் கூடிய மிகக் குறைந்த அளவான "ற் பெறமுடியவில்லை. எம் உள்நாட்டுப் பசுக் காரணமென்று உணர்ந்து, அரசாங்கக் கால் தந்து ஆண்டுகட்கு முன்னர் தாம் செயல்பட முயர்த்த முயன்று வந்திருக்கின்றனர். காலம் ந்த முயற்சிக்கான வழிமுறைகளும் சிறப்பான ய அரசாங்கத்தின் ஐந்தாண்டுத் திட்டத்தில் -ம் கிடைத்திருப்பது குறிப்பிட வேண்டியது. ண்றுக்கு 1,400,000 பைந்துகளாக உயர்த்தப் 5 முறைச் சினைப்படுத்தற் சேவைகளைச் சிறப் பும் இறக்குமதி செய்தல், இந்தியாவிலிருந்து செயற்படுத்தப்பட்டு வருகின்றன இறைச்சி ண்டளவில் வருடம் ஒன்றிற்கு மாட்டிறைச்சி ரட்சம் இருத்தல், ஆட்டிறைச்சி 162 லட்சம் வகைளை அரசாங்கம் கையாண்டு வருகிறது. பிரதமரின் இந்திய விஜயம் பேச்சுவார்த்தை க்கிய இடம் அளிக்கப்பட்டது இத் துறையில் து.
முன்னேற்றத்தோடு மிருக வைத்தியக் கல்வி ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைப் காலமாக ஒரு சிறுபிரிவாக இயங்கி வந்தது. ந்நிலையம் மூன்று பிரிவுகளைக் கொண்ட ஒரு பிவிருத்தி மேலும் உயர இந் நிலையமும் ஒரு ஐயமில்லை.

Page 6
உணவு விவசாய இயக்கமானது (FAO) "தானியவகைப் பத்தாண்டு" (Cereal decade) எ & 267 () 'Lusty Luig, T657G (Protein decade) 67 தைக் கூட்டும் நோக்கத்தோடு இந்த இயக்கம் இலங்கையையும் ஒன்ருகச் சேர்த்திருப்பது வைத்தியர்களின் எண்ணிக்கைக்கும் அங்குள்ள புண்டு. கீழ்க்காணும் அட்டவணை உதாரண மிருக வைத்தியனின் மேற்பார்வையில் எவ்வள கூறும்.
மிருகவைத்தியர் கால் எண்ணிக்கை GT6
4
நாடு
பர்மா இந்தியா இலங்கை டென்மார்க் ரஷ்யா ஜப்பான்
இலங்கையின் மிருகவளர்ப்பு விருத்திமு ஒவ்வொரு 10,000 கால்நடைகளுக்கும் கு வேண்டுமெனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாற்றமும் இல்லை என்று சருதிக் கணக்கிடி சேவையில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்படு இலங்கை மிருகவைத்திய ஆசிரியர்குழு கல் ஒன்றில் இருந்த எடுக்கப்பட்டது). எமது நா வைத்தியர்களுக்கு உத்தியோக வழிவகை அள இங்கு தேவைக் கேற்பமிருக வைத்தியர்கள் இதே வேளையில் பல்கலைக்கழக மாணவர் ெ உத்தியோக வாய்ப்பைக் குறைப்பதாக இருக்கு
இலங்கையிலே நிலைமை இவ்வாறிருக்க
முறைகள் அதிவிரைவில் முன்னேறுகின்றன. கன்று ஈனவேண்டிய அவசியமின்றி மருந்து வெற்றிகரமாகக் கண்டுபிடித்துள்ளனர். விஞ் என்பவர் ம்பது வருடங்களின் பின் காணக்கூ பற்றிக் குறிப்பிடுகையில் தானியவகைப் புரதங் பூச்சியினத்திலிருந்து பெறும் புரதங்கள் என்ப படினும் இறைச்சிப் புரதத்தின் முக்கியத்துவே கிடைக்கும் இறைச்சிப் புரதத்தின் கூடிய ப படுவதாக இருக்குமெனவும் தெரிவிக்கிருர்,
ஆகவே மிருக வளர்ப்புத் தொழில் து அரசாங்கம் காட்டும் அக்கறையோடு, அது நாட்டு மக்களை இத்தொழிலில் அதிக ஆர்வம் மிருக வைத்தியனின் அயராத உழைப்பும் சுய இழப்பான அந்நியச் செலவாணியைக் காப்பா மாக வாழவைக்கும்.
மு. ந. சி g

1961-1970 வரையிலுள்ள பத்தாண்டுகளைத் ன்றும் 1971-1980 வரையிலுள்ள பத்தாண்டு ன்றும் குறிப்பிட்டுள்ளது. புரதப் பெருக்கத் ஆசியாவிலே தெரிவு செய்த ஏழு நாடுகளில்
குறிப்பிடத்தக்கது. ஒரு நாட்டின் மிருக கால் நடைகளின் எண்ணிக்கைக்கும் தொடர் த்துக்காக எடுக்கப்பட்ட சில நாடுகளில் ஒரு ாவு கால் நடைகள் இருக்கின்றன என்பதைக்
நடைகளின் (முட்டை இடும் இனங்கள் ண்ணிக்கை சேர்க்கப்படவில்லை)
50,000 42,000 16,000 6,000 4,000 483
றைகளைச் சிறந்த முறையில் கையாள்வதற்கு றைந்தது ஒரு மிருகவைத்தியணுவது இருக்க
கால்நடைகளின் எண்ணிக்கையில் எவ்வித னும் மேலும் 122 மிருகவைத்தியர்களாவது கிறது (இப்புள்ளி விபரம் 1972 ம் ஆண்டில் வி மந்திரிக்கு அனுப்பி வைத்திருந்த மகஜர்
ட்டில் அரசாங்க கால்நடைப் பகுதியே மிருக
ரிக்கும் பெரும் ஸ்தாபனமாக விளங்குவதால் சேர்க்கப்பட வேண்டிய கடமை இருக்கிறது. தாகை குறிப்பிட்ட எண்ணிக்கையை மீறுவது தம்.
மேலைத் தேசங்களில் கால்நடை அபிவிருத்தி மிருகவைத்திய விஞ்ஞானிகள் மலட்டுப்பசுவை மூலம் பால் சுரக்கச் செய்யும் வழிமுறைகளை G5T 6f 6f "LTTEstř (John R. Whitakar, 1972) டிய இறைச்சி விஞ்ஞான ஆராய்ச்சியின் நிலை கள், நுண்ணுயிர்ப் புரதங்கள், இலைப்புரதங்கள் னவற்றின் பாவனை அவ்வேளையில் அதிகரிக்கப் 'ம அதிகூடியதாக இருக்குமெனவும் அப்போது குதி பரிசோதனைக் குழாயினுள் உண்டாக்கப்
த நடைபோட்டு முன்னேறுவது தெரிகிறது. அளிக்கும் பலவகையான மானியங்களும் எம் கொள்ள வைக்கிறது. மக்களின் ஆர்வமும், பநலம் கருதாத சேவையும் நாட்டின் பெரும் ற்றுவதோடு நாட்டு மக்களையும் திடகாத்திர
வச்செல்வன், பி.வி.எஸ்சி. (இலங்கை) லங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகம்.

Page 7
சாளரம்
மலட்டுப் பசு - இலாபகரமாகப்
மலட்டுப் பசுவைப் பால் சுரக்கச் செய்து அப்பால் உற்பத்தியைத் தரச் செய்யும் 6 தேடப்பட்டு வருகின்றன. அதிக டால் தரக்9 தங்காத காரணத்தாலும் வேறு பல புணர் காரணமாகவும் பல பசுக்கள் இறைச்சிக்காக மிகப் பெரிய இழப்பு எய்துவதைத் தடுக்கவே
கனடா, குவேல்ப் பல்கலைக்கழக மிரு ஆய்வுகளின் மூலம் கன்னிப் பசுக்களின் மூல பசுக்கள் மூலமும் இலாபகரமான முறையிலே உள்ளது. இச் செயற்கை முறை மிகுந்த சுலபட ராலும் இதைத் தொடர்ச்சியாகப் பாவிக்க இவ்வழியாற் கிடைக்கும் பயன்கள் யாதெனில் 1. மீட்டு இனம் பெருக்கிகள் (Repeat bree என்பவற்றை ஒழுங்கான பால் உற்பத்தி 2. கன்னிப் பசுக்களிலே முதற்கண்று ஈனல் யொன்றை முழுமையாக நிகழ்த்தச் செய்
3. இன உறுப்புத் தொகுதியில் குறைபாடு நிலைக்கு உண்டாக்கலாம். ۔۔۔۔
இச் சிகிச்சை முறைக்குட்படுத்த வேண் மடல் சிவந்து வீங்குதல், சீதம் வடிதல், அ ஏறவிடல் அவதானிக்கப்பட்டு மூன்று நாட்க புறஜெஸ்ரரோன் (Progesterone) என்பவற் மூலம் ஏற்றவேண்டும். ஈஸ்ரடியோலை தின 0, 1 மில்லிகிராம் என்ற அளவிலும், (O. 1 ஒரு கிலோகிராம் உடல்நிறைக்கு 0. 25 மி கொடுக்க வேண்டும். இவ்விரண்டு உட்சுரப் தின் தோட்பட்டையின் பின்பாக, தோலி காலையிலும் மாலையிலுமாகக் கொடுத்தல் 12. 5 என்ற விகிதத்திற் கலந்து நீர்கலப் ஊசி யேற்றக்கூடிய ஒவ்வொரு மில்லி வீட்ட யும் 50 மில்லிகிராம் புறஜெஸ்ரரோனையும் உட்சுரப்புக் கலவை சாதாரண உஷ்ணநி தயாரிக்கப்பட்ட திரவம் பதினன்கு நாட்ச
இப்படியான உட்சுரப்புச் சிகிச்சைய
மடி பருத்து நிரம்பிக் காணப்படுவதோடு படலாம். இந்நிலையில் பால் கறக்க

பால் தரலாம்
அதன் 305-நாட்காலத்திற்குத் தொடர்ந்து முறைகள் கடந்த முப்பது வருடங்களாக ய தன்மையுள்ளவையாய் இருந்தும் கருத் சித் தொகுதியின் குணம் காணு நோய்கள் விற்கப்படுவதால் ஒரு பாற்பண்ணைக் காரன் ம்மாதிரியான புதுவழி ஆராயப்படுகிறது.
கோழி விஞ்ஞானப்பகுதியினர் நிகழ்த்திய மும் இனவிருத்திக் குறைபாடுகள் கொண்ட செயற்கை வழியிற் பால் பெறக்கூடியதாய் ான தொன்ரு கையால் எந்த மிருக வைத்திய pடியும்.
iers), இனவிருத்திப் பிரச்சினை உள்ளபசுக்கள்
செய்யத் தூண்டலாம்.
நடைபெறுமுன்னரே பால் உற்பத்தி நிலை யலாம்.
5ள் கொண்ட பசுக்களை பால் உற்பத்தி செய்யும்
டிய மிருகத்தின் வேட்டைக் குறிகளான ஜோனி மைதியின்மை, மற்றைய பசுக்களைத் தன்மேல் ா கழிந்ததும் 17B-ஈஸ்ரடியோல் (178-estradiol), றைத் தொடர்ச்சியாக ஏழுநாட்களுக்கு ஊசி மான்றுக்கு ஒரு கிலோகிராம் உடல் நிறைக்கு 1g/kg/day) புறஜெஸ்ரரோனை தினமொன்றுக்கு ) Gólgogrint Lib GT Görp sy 6Mr GGJ b, (0.25 mg. /Kg day) களும் ஒன்ருே டொன்று கலக்கப்பட்டு, மிருகத் ா கீழ் கொடுக்கப்படல் வேண்டும். மருந்தைக் அவசியம். ஈஸ்ரஜனையும், புறஜெஸ்ரரோனையும் ]ற அல்ககோலில் கரைப்பின், அக்கலவையின் திரவத்திலும் 20 மில்லிகிராம் ஈஸ்ரடியோலை காண்டிருக்கச் செய்யலாம். இந்த அல்ககோல்பில் இருட்டினிற் பாதுகாக்கப்பட வேண்டும். ன் மேல் வைத்திருக்கப்படலாகாது இறுதிநாளிலிருந்து 14-21 நாட்களின் பின்னர் லக்காம்புகளும் நிமிர்ந்து இறுக்கமாகக் காணப் ம்பிக்கலாம். பால் உற்பத்தி சிறிது சிறிதாக

Page 8
உயர்ந்து ஓரிரு மாத காலத்தின் பின்னர் உச் முறையிற் பெறும் பாலுக்கும் இயற்கை வழியி பிரமாணங்களில் எவ்வித மாற்றமும் இருட் முறையில் கடும்புப்பால் சுரக்கும் நிலை காண வேளைக்கு மேல் நீடிக்காது.
மேற்கூறிய பரிசோதனைகளுக்கு உட்பட இயங்கி வெற்றி அளித்தனவாயினும் வயது சாதகமான பலனைக் கொடுத்தன. மிகுதி காரணம் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
ஈஸ்ரடியோல், புறஜெஸ்ரரோன் சிகிச் டெக்ஸா மெதசோன் (Dexamethazone) என் நன்மை பயக்கும். (இம் மருந்து ஒரு கிலோகி அளவில் ஏற்பட வேண்டும்.)
செயற்கை முறைத் தூண்டுதலால் பால் இச் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட பசுக்களில் வேட்கைத்தன்மை அதிகரித்துக் காணப்படே
இம்முறைக்குச் செலவு செய்யும் பண செய்யும் போது இம்முறை மிகச் சிக்கன
கின்றது.
ஆதாரம்:
வால் நட்சத்திரங்கள்.
கொகுடெக், (Kohoutek) எனும் வா வானிலை அறிஞர் லூ போஸ் கொகுடெக் (1 1973 ம் ஆண்டு பங்குனி மாதத்தில் கண்டுபிடி மக்களுக்கு காட்சி தந்த இந்த வால் நட்சத் பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. விஞ்ஞா 5 ம் திகதி முதல் 15 திகதி வரை தான் மிகவும் களிலே பூமிக்குக் கிட்டிய தூரத்தில் (75 மில்லி யிலிருந்து மறைந்த பின் திரும்பவும் 75,000 எனவும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். (Halley's comet) வால்நட்சத்திரம் திரும்பவும்
வால் நட்சத்திரம் எனப் படுவது பல ச சூரியனுக்கு அண்மையில் இது உள்ளபோது தலின் விளைவால் தென்படுவதே இந்த 200 ( வாலாகும். மேற் கூறிய சடப் பொருட்களின் கூடுதலாக அமைந்திருக்காது. அது மட்டுமா பத்தாயிரத்தின் ஒரு மடங்காகும். ஆகவே உரு வால் நட்சத்திரமானது கோள் தொகுதியில் க கின்றது. ஆனல் சூரியனை அணுகும் போது பிர படி கூடுகின்றது. இவை மற்றைய கோள்க:

F நிலையை அடையக் காணலாம். செயற்கை ம் பெரும் பாலுக்கும் பொருள் விகிதாசாரப் பதாகத் தெரியவில்லை. எனினும் செயற்கை ப்படின் இந்நிலை பால் கறக்கும் இரண்டாவது
ட எல்லாக் கன்னிப் பசுக்களும் ஒரே பாங்காக வந்த பசுக்களில் 70 வீதம் அளவு பசுக்களே 30 வீதத்திலும் காணப்பட்ட தோல்வியின்
சை நடந்து முடிந்த ஏழு நாட்களின் பின்னர் ) மருந்தை ஒரு முறை ஊசி மூலம் கொடுப்பது ரம் உடன் நிறையிடு 0. 3 மில்லிகிரம் என்ற
உற்பத்தி செய்வதில் உள்ள முக்கிய பிரச்சினை சிகிச்சையைத் தொடர்ந்து ஒரு மாதமளவிற்கு ல ஆகும்.
ம், கிடைக்கும் பயன் என்பவற்றைப் பரிசீலனை மானதும் பயன்தரக்கூடியது மெனக் காட்டு
(Holstein-Friesian Journal, October, 1973).
ல் நட்க்திரமானது செக்கோஸ்லெவாக்கியா .ubos Kohoutek) 6raitu6urt6in (up 56T (p.56urras க்கப்பட்டது. நவம்பர் 30 ம் திகதி முதல் உலக திரம், மாசி மாதம் முதலாம் திகதிக்குப் பின் னிகளின் கண்டு பிடிப்பிலிருந்து இது தை மாதம் பார்க்கக் கூடிய நிலையில் இருந்தது. இந் நாட் யன் மைல்கள்) இது காணப்பட்டது. பார்வை வருடங்கள் கழித்து காட்சியளிக்கக் கூடும் ஆனல் 1910 ம் ஆண்டில் தெரிந்த ஹெலிஸ் 1986 ம் ஆண்டில் பார்வைக்குத் தென்படும்.
டப் பொருட்கள் சேர்ந்த கூட்டங்களேயாகும். வெப்ப மிகுதியால் சடப்பொருள்கள் ஆவியா கோடி மைல்கள் நீளமுள்ள அதிபசிக்கத் தக்க விட்டங்களில் ஒன்றேனும் 30 மைல்களுக்குக் ! இவற்றின் திணிவோ புவியின் திணிவினது வத்தையும் திணிவையும் பொறுத்த வரையில் னிக்க முடியாத அளவு சிறியதாகவே அமை காசிக்கும் தன்மை மட்டும் அளவிடமுடியாத ா போல சூரியனைச் சுற்றி வலம் வருகின்றன.

Page 9
ஆளுல் பெரிய கோள்களின் ஈர்ப்புவிசை யால் வேறு திசையில் செலுத்தப்பட்டு பாதை தவறி எங்கோ தொக்லந்து விடுகின் றன. அத்தோடு வழமையான சுற்றிலும் வர முடியாமல் போய் விடுகின்றன.
இவை சூரியனிடமிருந்து தொலைவி லுள்ள போது, போதிய ஒளியைத் தெறிக்க முடியாமலும், குளிர்ந்த தன்மையால் தம் முடைய சொந்த ஒளிர்வையும் புலப்படுத் தமுடியாமல் பார்வைக்குத் தெரியாமல் போய்விடுகின்றன. முற்கூறிய சடப் பொரு ட், கூட்டங்கள் மீதேன், காபன் ஒரோட் சைட்டு, சையினயிட் போன்ற வாயுக்க ளால் சூழப்பட்டுள்ளன.
முன்னர் கூறப்பட்ட இந்த வாலானது எந்நேரமும் சூரியனுக்கு எதிர்த்திசையிலே யே அமைந் திருக்கின்றது, சூரியனின் கதிர் வீசலால் ஏற்படும் அமுக்கமானது இவ்வாலை எந்நேரமும் சூரியனிடமிருந்து தள்ளி எதிர்த் திசையிலே பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனல் 1956 ஆம் ஆண்டில் தோன்றிய அரென்ட ருேலன்ட் எனும் வால் நட்சத்திர மானது சூரியனின் திசையிலேயே அதன் வாலைக் கொண்டிருந்தது வியப்புக்குரியதே. விஞ்ஞா னிகள், வாலின் பகுதி சூரியனுக்கு எதிரான மின்னேற்றம் பெற்று சூரியனுல் கவரப்படுவதே இவ் வால் சூரியனின் திசை யில் நிற்பதற்குக் காரணமாக அமைகின்றது எனக் கூறுகின்றனர்.
சூரியனுக்கு அண்மையில் செல்லும் போ தெ ல் லாம் இந்நட்சத்திரங்களுக்கு புதிய வால்கள் முளைக்கின்றன. சடப் பொருள்கள் தொடர்பாக ஆவியாகிய வண்ணம் இருப்பதால் படிப்படியாகவே இவ்வால் குறைந்து கொண்டு வருகின்றது. திரும்பச் சூரியனை அணுகும்போது வால் திரும்பத் தோன்றுகின்றது. சில வேளைகளில் இவை இரண்டு நட்சத்திரங்களாகப் பிரிந்து வெவ்வேறு பாதைகளில் சென்றதுமுண்டு. முடிவாகக் கூறுமிடத்து வருடாவருடம் பல நட்சத்திரங்கள் பிரிந்தும், பாதைமாறி தொலைந்தும் போகின்றன. ஆணுல் சராசரி யாக நான்கு புதிய வால் நட்சத்திரங்கள் வருடாவருடம் கண்டு பிடிக்கப்பட்டு இவை யின் சந்ததி அழிந்து விடாவண்ண்ம் காப் பாற்றுகின்றன.

நீரை உறிஞ்சும் முட்கள்
கள்ளிச் செடியிற் காணப்படும் முட்கள், மிருகங்கள் செடிகளை உண்ணுமல் தடுக்கவும், மெல்லிய உரோ மத்தினுல் அந்த முட்கள் மூடப்பட்டிருக்கும் பொழுது தாவரத்திலி ருந்து நீர் ஆவியாகிச் செல்வதைத் தடுக்க வும் உபயோகப் படுகின்றன.
ஆனல் தற்பொழுது ஹெய்டெல்பேர்க் s ri 6: 5 6vit FT äa) (Heideiherg University) தாவர சாஸ்திரப் பகுதியினர், ராஸ்டர் இலத்திரன் நுணுக்குக் காட் டி மூலம் (Raster electron micros cope) StuGoginto கண்டு பிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். அவர் கள், சில கள்ளிச் செடியில் இருக்கும் முட்கள் அணுப்பரிமாண மெல்லிய கலக குழாய்களால் மயிர் போன்ற சிறு துவார முள்ள விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதா கக் கண்டு பிடித்துள்ளனர். இத் துவாரங் கள் மேல் நோக்கித் திறந்திருப்பதால் பனித் துளிகளையும் மற்றைய நீர்த் துளிகளை யும் உறிஞ்ச ஏதுவாயிருக்கின்றன.
-95 it prlb: Germann Research Service, 73.
கண்ணுடி நார்
மிருக நார், தாவர நார், ஆகியவற் றைப் போன்று, கண்ணுடி நாரையும் பின்னி எடுத்து சீலை பொன்று தயாரிக்க முடியும். இந் நார் கட்டிடங்களில் மின் பாயாமல் காப்பாற்றுவதற்காக பாவிக்கப்படுகின்றது.
வெப்ப நிலையில் உடையாத கண்ணுடி
அதிக வெப்பம் ஏற்றப்பட்டாலும் சில கண்ணுடிப் பாத்திரங்கள் வெடிப்பதில்லை. காரணம் - அக்கண்ணுடிப் பாத்திரங்களில் Boric oxide சேர்த்திருப்பதினுல் கண்ணுடி யை சூடாக்கும் போது படிப்படியாக அது 6ß if?6)J 65) l LG,) gör /pğ5I. G9)g5(09 ôi) Boric oxide சேர்ந்த கண்ணுடிகளை வெடிக்காத வாறு வெகு சூடாக்கவோ அல்லது வெகு குளிராக் கவோ முடியும்.
gig Tuth; "Knowledge' 52 (5).

Page 10
விளக்கம்
கேள்வி:
பூமியில் இழுப்புச் சக்தி இருக்கும் பொழுது பல தொன் பாரமான ஆகாய விமானம் கீழே விழாமல் எவ்வாறு மேலே பறக்கின்றது? எம். எஸ். எம். மன்சூர், கு/முவாங்கந்தை அ த.க. பா. மாவத்தகமை, பதில் :
விமானமொன்றில் அதன் இறகுகளில் ஏற்படும் உயர்த்து விசையே (Lift) அது தன் சுமையை எதிர்த்து மேலே பறக்க ஏதுவாக அமைகின்றது. இறகுகளின் குறுக்கு வெட்டு உரு (1) உள்ளது போல், விமான உரு (Aerotoil) வடிவத்தில் அமைந்திருக்கும். கூடிய வேகத்தில் காற்று விமானத்தை எதிர்த்து நகரும் போது, ஆரம்பத்தில் இறகுகளின் கூரிய முனையிலிருந்து சுழிப்பு ஓட்டங்கள் (Eddies) விடுபடுகின்றன. இச் சுழிப்பு ஒட்டங்களினல் விமான இறகில் ஏற்படும் கோண உந்தத்தை எதிர்ப்பதற் காக, தன்னியக்கமாக விமான இறகைச் சுற்றி ஓர் சுற்று ஒட்டம் எதிர்த் திசையில் ஏற்படுகின்றது.
உரு (1)
A அசையும் காற்று
B விமான இறகின் இறுக்கு வெட்டு
C சுழிப்பு ஒட்டங்கள்
D கூரியமுனை காற்றின் வேகத்தை u எனவும், சுற்று ஒட் டத்தின் வேகத்தை v எனவும் கொண்டால், விமான உருவின் மேற்பகுதியில் வேகம் u + v ஆகவும், கீழ்ப்பகுதியில் வேகம் u-v ஆகவும் அமைகின்றன. ஒரு பாயி (Fluid flow) ஒட்டத்தில், அமுக்கச்சக்தியினதும் வேகச் சக்தியினதும் கூட்டுத் தொகை ஒரு மாறிலியாகும். இதனுல் விமான இறகின்
 

மேற்பகுதியில் கூடிய வேகச்சக்தி உள்ளதால் அமுக்கச் சக்தி அதாவது அமுக்கம் குறை வாகவும், கீழ்ப்பகுதியில் அமுக்கம் கூடுதலா கவும் அமைந்து, விளைவாக மேல் திசையில் ஓர் உயர்த்து விசை உண்டாகின்றது. இவ் விசை யே விமானத்தை தாங்கிக் கொள்கின்றது.
கேள்வி :
வானவில் ஏன் வளைந்து தோன்றுகிறது? சி. சண்முகானந்தா, 17, பஸல்ஸ் ஒழுங்கை, கொழும்பு 6 படில் :
சூரிய, சந்திரனின் ஒளி மழைத்துளிக ளில் பட்டுத் தெறிப்பதால் எமக்கு வான வில் தென்படுகிறது. ஒர் நீர் வீழ்ச்சியிலி ருந்தோ அல்லது பீறியொன்றிலிருந்தோ உண்டாகும் ஒளிச் சிதறல்களில் ஒளி பட்டுத் தெறிப்பதாலும் அது எமக்குத் தோன்று கிறது. இப்படியான வான விற்கள் பார் வையகளரின் கண்ணை யும் சூரியனை யும் தொடுக்கும் சேர்கோட்டில், மையத்தைக் கொண்டுள்ள வட்டங்களில் அமையும்.
சூரியனிலிருந்து மழைத்துளியில் படும் சாமாந்தரக் கதிர்களில் ஒரு பகுதி அதில் பட்டுத்தெறிப்பதால், துளி எமக்குத் தெரி கிறது. மிகுதி துளிக்குள் செல்கின்றது. தலைமைத் தளத்தில் உட்செல்லும் கதிரொ ன்று ஒன்றல்லது இரண்டு அல்லது பல உட் தெறிப்புகளின் பின்னர் வெளிச் செல்லும், இதன்போது கதிரானது அது உட்சென்ற பாதையிலிருந்து விலகிக் செல்லும். இவ் விலகற் கோணம் படு கோணத்தில் தங்கி யுள்ளது. துளியின் தலைமைத் தளத்தில் பல படுகோணங்களில் சமாந்தர ஒளிக்கதிர் கள் படுகின்றன. இக்கதிர்களில் அநேகமான வை, விலகற் கோணம் இழிவாகையிலேயே உட்செல்லும் என நிறுவலாம். இதனல் இவ் விலகற் கோணங்களில் தென்படும் துளிகளில் மற்றவற்றிலும் பார்க்க மிகப் பிரகாசமாய் ஒளிரும். சூரியனின் கதிர்கள் அதை நோக்கியிருக்கும், துளியின் எல்லாப்

Page 11
பகுதிகளிலும் பட்டுத் தெறிக்கும். ஒரு முறை உட்தெறிக்கும் கதிர்கள் எல்லாம் உச்சிக் கோணம் 42? கொண்டுள்ள கூம்ப கத்தினுள் அமையும். இத்திசையிலேயே துளிகள் ஆகக் கூடியதாக ஒளியூட்டப்பட் டிருக்கும். ஆகவே கண்ணை உச்சியாகவும், கண்ணையும் சூரியனையும் தொடுக்கும் கோட் டை அச்சாகவும் கொண்டுள்ள கூம்பக மொன்றின் பரப்பின் மீதால் ஒரு உட்தெ றிப்பின் பின் வெளியேறும் பிரகாசமான கதிர்கள் கண்ணை வந்தடையும். விலகற் கோணம் முறிவுக் குணகத்தில் தங்கியிருப் பதால் வானவில் 29 பட்டை அகலத்தில்
பார்வையாளருக்கு வளைந்து தோன்றும்.
C3 ssir effi :
நலமெடுப்பதால் கால்நடை இறைச்சி யின் போசணைத் தன்மையில் ஏதாவது மாற்றம் உண்டாகிறதா?
வெ. யோகராசா, அனுராதபுரம்
பதில் :
இல்லை. சிலர் இறைச்சியின் தரம் உயர் வதாகக் கருதுகிருர்கள். நலமெடுக்கப்பட்ட கால்நடை இறைச்சியில் சுக் கிலத்தின் (Semen) மணம் காணப்படுவதில்லை என இன்னெரு சாரார் கருதுகின்றனர், வேறு சிலர் நலமெடுப்பதால் கால்நடையின் நிறை கூடுவதாகக் கருதி வந்தனர், ஆனற் தற் போது இக்கருத்துத் தவருனதெனக் காட் டப்பட்டுள்ளது. உண்மையில், நலமெடுப் பதால் இரு நன்மைகளுண்டு நடைமுறை யிலே, குறிப்பாக எருது மாடுகளை நலமெடுப் பின் அவற்றை இலகுவிற் கட்டுப்படுத்த வும், அவற்றிடம் கூடிய வேலை வாங்கவும் இயலும். விஞ்ஞான ரீதியிலே, விரும்பத்த காத பண்புகள் கொண்ட கால்நடைகளின் பரம்பரைப் பெருக்கத்தைத் தடுப்பது, நல மெடுத்தவின் முக்கிய நோக்கமாகும்.

கேள்வி :
புழுங்கல் அரிசிக்கும், பச்சையரிசிக்கும் இடையிற் போசணைத்தன்மையில் ஏதாவது வித்தியாசமுண்டா? நெல்லை அவித்துக் குத்துவதன் நோக்கம் என்ன?
A. யேசுதாசன், தெல்லிப்பழை.
பதில் :
(அ) நெல்லை அவிக்கும் போது தவிடுக்கு வெளியேயுள்ள போசணைப்பொருட்கள் அரி சிக்குட் செல்வதாகவும் இதஞல் அரிசியின் தரம் உயர்வ்தாகவும் ஒரு பொதுவான கருத்துள்ளது. எனினும் நெல்லை அவிப்ப தால் நெல்லின் தரம் உயருமெனக் கருது வதற்கு இதுவரை தகுந்த விஞ்ஞான ரீதி யான ஆதாரம் எதுவும் இல்லை.
(ஆ) பொதுவாக நெல்லை அறுவடை செய்யவேண்டுமெனின், நெல் மணிகளின் நீர்த்தன்மை 18-22 சதவீதம் வரை இருக் கும் போது அறுவடை செய்வதே சிறந்தது, ஆனல் இத்தகைய நீர் நீலையிலே இருக்கும் நெல்லை எமது நாட்டிற் பாவிக்கப்படும் தற் போதைய சூடுமிதிக்கும் முறைகளாலே இலகுவிற் சூடடிக்க முடியாது. எனவே நம் நாட்டு விவசாயிகள் நெல்மணிகள் மேலும் நன்ருக உலர்ந்த பின்பே அறுவடை செய் வர். இதனுல் நெல்லில் உள்ள அரிசி வெய்யிலினற் தாக்கப்பட்டு உடைந்துவிடும். இந்நெல்லைக் குத்தும் போது, உடைந்த அரிசிகளின் விகிதம் அதிகரிக்கப்படும். அத் துடன் இன்று இலங்கையிற் பயிரிடப்படும் BG 11-11 நெல்வர்க்கம் சுண்ணும்பு போன்ற அரிசியையுடையது. இதுவும் பச்சையாகக் குற்றினுல் இலகுவில் நொருங்கக் கூடியது. எனவே, இவ்வாறன வர்க்கங்களையும் வய லில் நீண்டகாலம் விடப்பட்டிருந்த நெல்லை யும் அவித்துக்குத்தினல் உடைந்த அரிசியின் வீதத்தைக் குறைக்கலாம். அரிசியின் சந்தைப் பெறுமானம் கூடுதலாக இருக்கும்.

Page 12
அரசாங்க வரவுசெலவுத்தி பொருளாதார நிலைமையும்
6T air. Lu TGSC 6600T air, B. A. (Hons) M. Phil. (Le
பொருளியல் விரிவுரையாளர் பேராதனை வளாகம்.
வெளிநாட்டுக் காரணிகள், உள்நாட்டு நிலைமைகள் ஆகியவற்றின் பாதிப்புகளினல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் சூழ்நிலையில், 1974 ஆம் ஆண்டுக்குரிய அர சாங்க வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இவ்வரவு செலவுத்திட்டத் தில் இடம் பெற்றிருக்க வேண்டிய சில கடு மையான நடவடிக்கைகள் ஒரு மாதத்திற்கு முன்னரே உணவுப்பற்ருக்குறை நிலையினைத் தொடர்ந்து அரசாங்கத்தினுல் எடுக்கப் பட்டுள்ளன என்று கூறலாம். நாட்டினை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நிலைமை. பற்றி ஓர் நம்பிக்கை மனப்பான்மையினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 1974 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் வகுக்கப் பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. இன்றைய உணவு உற்பத்திப் போராட்டம் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையினை அல்லது அது வெற்றியடையச் செய்தல் வேண்டும் என்ற உறுதியினைப் பிரதிபலிக்கும் முகமாக இவ்வரவுசெலவுத் திட்டத்தின் நோ க்க ங் களும் ஒழுங்குகளும் அமை கின்றன
பொருளாதார நிலைமையினைப் பொது வான முறையில் மொத்த தேசிய உற்பத்தி என்பதைக் கொண்டு மதிப்பிடுவது வழக் கம். கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் மொத்த தேசிய உற்பத்தியின் வளர்ச்சி குறை ந்து காணப்பட்டுள்ளது. வெளிநாட்டு வர்த் தக நிலை, இறக்குமதிப் பொருள்களின் விரை வான விலை ஏற்றம், அன்னியச் செலாவணி யின் நெருக்கடி நிலே, இயற்கைக் காரணி களினல் உள்நாட்டு விவசாய உற்பத்திக் குறைவு, முதலான காரணிகள்-எதிர்பா ராத அளவுக்குப் பாதகமாக அமைந்ததால் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாட்டின்

ட்டமும்
eds).
கூடுதலான உற்பத்தி அதிகரிப்பிற்குத் தடையாக இருந்துள்ளன. நிலையான (1959 ம் ஆண்டு) விலைகளின் கணிப்பீட்டின் படி 1972ம் ஆண்டில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி 2, 5 சதவீதத்தில் அதி கரித்துள்ளது. (1971 இல் ஏற்பட்ட மிகக் குறைவான மொத்த தேசிய உற்பத்தியின் வளர்ச்சிக்கு 0. 9 சதவீதம்- 'ஏப்ரல் கிளர்ச்சியின் "பாதிப்புகள் பிரதான காரண மாகக் கூறப்பட்டுள்ளன.) 1972 இல் ஏற்பட்ட 2 சதவீத குடிசன அதிகரிப் பினையும் சேர்த்துக் கவனிக்குமிடத்தில் இவ் வாண்டில் தனியாளுக்கான சராசரி மொத்த உற்பத்தி 4 சதவீதத்தில் மட்டுமே அதி கரிக்க முடிந்தது. ஐந்தாண்டுத் திட்டத்தில் வருட மொன்றுக்கென வகுக்கப்பட்ட சரா சரி 6 சத வீத வளர்ச்சிக் குறிக்கோளுக்கு குறைந்த தேசிய உற்பத்தி வளர்ச்சி நிலை, திட்டத்தின் முதலாவது ஆண்டான 1972 ல் காணப்பட்டது. 1974 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதி (அமைச்சரின்) உரையில், ஏற்கனவே கிடைக்கக்கூடிய புள்ளிவிபரங்களின் வாயிலாக, 1973 ம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தி 4 அல் லது 5 சதவீதத்தில் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், 1974 ம் ஆண்டு மெய்த் தேசிய உற்பத்தி 7 அல்லது 8 சத வீதத்தில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க் கப்படுகின்றது இது இவ்வாறு அமைந்தால், ஐந்தாண்டுத் திட்டத்தில் வருடமொன்று க்கு வகுக்கப்பட்ட சராசரி வளர்ச்சி வீத (6 சதவீத) இலக்கிற்கு மேலாக மொத்த தேசிய உற்பத்தியின் வளர்ச்சி ஏற்படலாம். இன்று நிலவுகின்ற பொருளாதார நெருக் கடி நிலைமையில் இவ்வளவுக்கு உயர்ந்த வளர்ச்சி வீதத்தினை எதிர்பார்த்தல் நியாய

Page 13
மானதா என்ற ஓர் முக்கிய கேள்வி எழு கின்றது. உணவு உற்பத்தி அதிகரிப்பு இயக் கம் தேசியரீதியில் கணிசமான அளவுக்கு வெற்றியினை அளிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இக்குறிப்பிட்ட உயர்வான வளர்ச்சி வீதம் எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய பொருளாதார நிலைமையிலிருந்து நோக்குமிடத்தில் அடுத்த ஆண்டில் 8 சத வீத வளர்ச்சி தேசிய உற்பத்தியில் ஏற்படும் என்பதைத் திடமாகக் கூறமுடியாது.
இலங்கைப் பொருளாதாரத்தின் ஏற்று மதித்துறையில் ஏற்பட்டுள்ள சில வரவேற் கத்தக்க முக்கிய மாறுதல்கள் வரவுசெலவுத் திட்டப் பேச்சில் நிதி அமைச்சரினல் வலி யுறுத்திக் கூறப்பட்டுள்ளன. வெளிநாட்டு வர்த்தக அமைப்பினைப் பொறுத்து, ஏற்று மதிகள் பலவகைப் படுத்தலும் இறக்குமதி கள் பிரதியீடு செய்தலும் அரசாங்க கொள் கையில் சமீப காலத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன. நெடுங்காலமாக மரபுச்சார் பான ஏற்றுமதிகள்- தேயிலை, இறப்பர். தெங்குப்பொருள்கள் - என்பவற்றில் தங்கி யிருத்தல் பல பிரச்சினைகளைத் தோற்றுவித் துள்ளது. நாட்டின் அன்னியச் செலாவணி உழைபபினைக் கருதி பலமான ஒரு ஏற்று மதித்துறை விருத்தி செய்யப்படுதல் வேண் டும் என்ற குறிக்கோள் கடந்த சில ஆண்டு களில் முதல் இடம் பெற்றுள்ளது. தேயிலை, இறப்பர், தெங்குப் பொருள்கள் ஆகியவற் றினைத் தவிர்ந்த மற்றைய விவசாயப் பொருள்கள், கைத்தொழில் பொருள்கள் முதலான மரபுமுறையல்லாத பொருள் களின் அபிவிருத்திக்கும், அவற்றின் கூடுத லான ஏற்றுமதிக்கும் பல வகையான ஊக்கு விப்புகளும் சலுகைகளும் தாராளமாக அரசாங்கத்தினுல் சென்ற சில ஆண்டுகளாக வழங்கப்பட்டன. இம் முயற்சிகள் இன்று பயனை அளிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிகின்றது. மரபுமுறையில்லாத ஏற்று மதிப் பொருள்கள் பற்றி நிதி அமைச்சர் சமர்ப்பித்த புள்ளிவிபரங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. இவ்வகையான ஏற்றுமதிக Rன் பெறுமதி 1971 ஆம் ஆண்டில் ரூ. 198 மில்லியனிலிருந்து 1973 ஆம் ஆண்டில் ரூ. 546 மில்லியணுக அதிகரித்துள்ளது, எதிர்வரும் ஆண்டில் இத்தொகை ரூ. 713

மில்லியனுக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. மரபுமுறையல்லாத ஏற்றுமதி களின் பெறுமதியினை மொத்த பொருள் ஏற்றுமதிப் பெறுமதியின் சதவீத பங்காக நோக்குமிடத்தில், 1971 ஆம் ஆண்டில் 10 சதவீதமாக இருந்து 1973 ஆம் ஆண்டில், 22 சதவீதமாகக் கூடியுள்ளது; 1974 இல் 27 சதவீதமாக இருக்கும் எனவும் கூறப் பட்டுள்ளது. மொத்த பொருள் ஏற்றுமதி வருவாய்களில் மரபுமுறையில்லாத ஏற்று மதிகளின் வருவாய்கள் நான்கில் ஒன்ருக இருப்பது ஒரு பிரதான மாற்றமாகும். இதற்கு மிக முக்கிய காரணமாக இரத் தினக்கல் ஏற்றுமதிகளின் விரைவான அதி கரிப்பு இடம்பெற்றுள்ளது. இவற்றின் ஏற்றுமதிகள் 1971 இல் ரூ. 32 மில்லியனுக மட்டும் இருந்து ரூ. 180 மில்லியனுக 1973 இல் கூடியுள்ளது. 1974 இல் இதன் பெறுமதி ரூ. 250 மில்லியனுக எதிர்பார்க்கப்படுகின் றது. மரபுமுறையில்லாத ஏற்றுமதிகளின் போக்குகள் நிரந்தரமான தன்மையினை அடையுமானல் அது இலங்கையின் வெளி நாட்டு வர்த்தக அமைப்பில் ஒரு அடிப்படை யான திருப்பமாகும். இப்பின்னணியில், வரவுசெலவுத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தற்கு அமைய, நாட்டின் சென்மதி நிறுவை யில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட முடிகின் றது. 1974 இல் தற்காலிகமான புள்ளிவிப ரங்களின்படி எதிர்பார்க்கப்: டும் வெளி நாட்டு நிதிவள இடைவெளி (வெளிநாட் டுக் கொடுப்பனவுகள்பற்றிய நடைமுறைக் கணக்கு, முதல் கணக்கு ஆகிய இரண்டை யும் சேர்த்த மொத்த வெளிநாட்டுக் கொடுப்பனவுகளின் தொகைக்கும், வெளி நாட்டு உழைப்புகளின் தொகைக்குமிடையே உண்டாகும் வேறுபாடு) ரூ. 1030 மில்லிய ஞக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகை 1973 இல் ரூ. 1527 மில்லியனக இருந் துள்ளதை திருத்தப்பட்ட புள்ளிகள் கூறு கின்றன. 1974 இல் சென்மதிநிறுவையின் நடைமுறைக் கணக்கு ரூ. 172 மில்லியனுக மதிப்பிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண் டில் ரூ. 336 மில்லியன் எனத் தெரிவிக்கப்
பட்டுள்ளது. உணவுப் பொருள்களின்
இறக்குமதி பெருமளவுக்கு தடுக்கப்படவே சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்

Page 14
கில் குறைநிலையின் அதிகரிப்பு கட்டுப்படுத் தப்படமுடிகின்றது. 1974 ஆம் ஆண்டுக் கான வெளிநாட்டு நிதிவள இடைவெளி நிதியீட்டஞ்செய்தலில் ஒரு முக்கிய அம்சம் கவனிக்கப்படுதல் வேண்டும். அதாவது, சர்வதேச நாணய நிதியிலிருந்து கடன் பெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட வில்லை. அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதிக்குமிடையே பொருளாதார நடைமுறைக் கொள்கைகள் பற்றிக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை யின் பொருளாதாரப் பிரச்சினைகளைக் குறித்து சர்வதேச ந7ணய நிதி நிறுவனம் வெளிநாட்டு நாணயப் பெறுமதி இறக்கத் தினை பல தடவை சிபார்சு செய்துள்ளது. இதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனலும், சர்வதேச நாணய நிதி நிறுவனம் தேவையானது என்று வற்புறுத்திய மற் றைய சில கொள்கைகள் - பிரதானமாக உணவுமானியச் செலவு குறைத்தல்-அநேக மாக நடைமுறைக்கு வந்துள்ளன என்று கூறமுடிகின்றது. அரசாங்கத்திற்கும் சர்வ தேச நாணய நிதிக்குமிடையே ஏற்பட் டுள்ள கருத்து வேறுபாடுகளின் பின்னணி யில் இலகுவாக கடன்களை எதிர்பார்க்க முடியாததால் இந்நிறுவனத்திலிருந்து கடன் பெறும் ஒழுங்குகள் இன்னும் சரியாக வரை யறுக்கப்படவில்லை.
வரவுசெலவு திட்டத்தில் அர சாங் க செலவீடு, வருவாய்கள், குறைவுகள் நிதிப் படுத்துதல் முதலானவை அடிப்படையான அம்சங்களாகும். இலங்கையில் இன்று பல ஆண்டுகளாக அரசாங்க வரவு செலவுத் திட்டத்தில் குறைவுகள் (அரசாங்க மொத் தச் செலவு, வருமானம் ஆகிய இரண்டுக்கு மிடையே உள்ள வேறுபாடு) பெருமளவாக ஏற்பட்டுவந்துள்ளன. சமீப ஆண்டுகளில் வரவுசெலவுத்திட்டக் குறைவுகளின் அளவு மொத்த அரசாங்கச் செலவில் ஏறக்குறைய 30 சதவீதமாகக் காணப்பட்டுள்ளன. அர சாங்கச் செலவீடுகளின் விரைவான அதி கரிப்பு இதன் பிரதான காரணமாகும். பற்றக்குறை வரவுசெலவுத்திட்டமுறைபிரதானமாக மூலதனச் செலவுகளை மேற் கொள்ளுவதற்காக-குறைவிருத்திப் பொரு ளாதாரங்களில் தவிர்க்கமுடியாததாகவும்

தேவையானதாகவும் காணப்படுகின்றது, அரசாங்கச் செலவீடுகள் அதனுடைய வரு மானத்திற்கு மேலாகச் செல்லுமிடத்தில், உண்டாகும் பற்றக்குறைவினை நிதிப்படுத் துவதற்கு பணவாக்க முறையினை அதிகமா கக் கையாண்டால் வீக்க நிலைகள் பொருளா தாரத்தில் தோற்றுவிக்கப்படலாம். இப் பற்ருக்குறைவினை, சமுகத்தினரின் சேமிப்பு களைச் சந்தையினுரடாகப் பெற்று நிதியீட் டஞ்செய்தல் சிறந்த வழியாகும். இலங்கை யில் சென்ற சில ஆண்டுகளாக ஏற்பட்டு வந்துள்ள வரவுசெலவுத்திட்ட குறைவுகளை பணவாக்கமுறையாக நிதிப்படுத்துதல் ஒர ளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆணு லும் இதனுடைய அளவு எந்நேரத்திலும் அதிகரிக்க இடமுண்டு.
இலங்கை அரசாங்கத்தின் வரவுசெல வுத்திட்டத்தின் சமீபகாலத்து நிலைமையில் நடைமுறைக் கணக்கில் (அரசாங்க வருமா னத்திற்கும் நடைமுறைச் செலவுக்கும் இடையே ஏற்படக்கூடிய வேறுபாட்டினை நடைமுறைக்கணக்கு மிகை அல்லது குறைவு என அழைக்கப்படும்) ஏற்படும் குறைவுநிலை ஒரு தொடர்ந்த பிரச்சினையாக இருந்துவரு கின்றது. நடைமுறைச்செலவீடுகள்-கல்வி, சுகாதாரம், உணவு மானியம், மற்றைய சமூக நலன் செலவீடுகள் போன்றவற்றி ஞல்-விரைவாக அதிகரித்துச் செல்லுதல் பிரதான காரணமாக அமைந்துள்ளது. நடைமுறைக் கணக்கில் மிகைநிலை ஏற்படு மேயானுல் அரசாங்கத்துறையின் சேமிப்பு அதிகரித்து அது மூலதனச் செலவை நிதிப்
படுத்துவதற்கு ஒர் பிரதான மூலமாக அமை
யும். இதனை ஒரு பிரதான குறிக்கோளாகக் கொள்ளுதல் வரவுசெலவுத்திட்டக் கொள் கையின் சிறந்த அம்சமாகும். 1969/70 ஆம் ஆண்டினைத் தொடர்ந்து வரவுசெலவுத் திட்ட நடைமுறைக் கணக்கில் ஏற்பட்டு வந்த குறைவுகளின் அளவுகள் பின்வரு மாறு :- 1969/70 : ரூ. 159 மில்லியன்: 1970/71 : ரூ. 302 மில்லியன்; 1971/72 (12 மாதங்கள்) : ரூ. 139 மில்லியன். 1974 ஆம் ஆண்டுக்குரிய வரவுசெலவுத் திட்ட நிதிஅமைச்சரின் பேச்சில், 1973 இல் திருத்தப்பட்ட புள்ளிவிபரங்களின்படி நடை முறைக்கணக்கில் ரூ. 32 மில்லியன் மிகையா கக்கிடைக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

Page 15
1974இல் நடைமுறைக்கணக்கின் மிகை விலை கூடுதலான முன்னேற்றத்தை அடையும் வகையில் மதிப்பீடுகள் தரப்பட்டுள்ளன. இவ் வாண்டில் ரூ. 179 மில்லியன் நடைமுறைக் கணக்கில் மிகையின் அளவாக எதிர்பார்க் கப்படுகின்றது. பெரும்பாலும், உணவு மானியச் செலவில் அடுத்த ஆண்டில் கூடுத லான சேமிப்பினைப் பெறமுடியும் என்பதை ஆதாரமாகக் கொண்டே இப்பெருமளவு மிகை கணக்கிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டில் நடைமுறைக் கணக்கில் சேமிப்பு கள் கூடுதலாகப் பெறுவதற்கான அறிகுறி கள் ஒரளவுக்குக் காரணப்படுகின்றன. இவை புள்ளிவிபரங்களாக மதிப்பீடு செய் யப்பட்டுள்ளன. இவற்றில் எதிர்பாராத மாற்றங்களும் ஏற்படுவது வழக்கம். பெரும் அளவினை நடைமுறைக் கணக்கில் மிகையா கப் பெறவிருக்கும் குறிக்கோள் நிறைவேற் றப்படுவது நிதி நிலைமைகளின் போக்கு களைப் பொறுத்தே அமையும்.
1974 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் சில முக்கியமான அம்சங்கள் பற்றிய தற்காலிகமான புள்ளிவிபரங்கள் பின்வருமாறு (இவற்றினை ஒப்பிட்டு நோக்கு வதற்காக 1973 ஆம் ஆண்டின் திருத்தப் பட்ட புள்ளிவிபரங்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன; எல்லாப் பெருமதிகளும் மில்லியன் ரூபாய்களில்) மொத்தச்செலவு: 5557 (5412); மொத்தவருமானம் 4115 (4020); வரவுசெலவுத்திட்ட மொத்தக் குறைவு 1442 (1392). வரவுசெலவுத் திட்டகுறைவு நிதியீட்டஞ் செய்தல்பற்றிய மதிப்பீடுகளும் பின்வருமாறு.-வங்கியல்லா உள்நாட்டுச்சந்தை மூலம் 720 (805); வெளிநாட்டு உதவியாக செயற்திட்டக் கடன்களும் நன்கொடைகளும் 123 (125): வெளிநாட்டுப் பொருளுதவிமுலம் நிதிகள் :400 (350) ; நிருவாக முறைக்கடன்படுதல்: 50 (50); வங்கிக்கடன்: 149 (62), கடந்த சில ஆண்டுகளாக வரவுசெலவுத் திட் டக் குறைவுகள் நிதிப்படுத்தப்பட்டதில், உள்நாட்டு வங்கியல்லாத மூலாதாரங்களி லிருந்து பெறப்பட்ட நிதியும் வெளிநாட்டு நிதியும் மிகப்பிரதான பங்கினை வகித்து வந்துள்ளன. ஒப்புரீதியாக நோக்குமிடத் தில் உள்நாட்டு மூலாதாரங்களிலிருந்து

பெற்றுள்ள பங்கு அதிகரித்தும் வெளிநாட்டு நிதியின் பங்கு சற்று குறைந்தும் வந்துள்ள தனையும் காணலாம். அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டக் குறைவு நிதியீட்டஞ் செய்யும் ஒழுங்குகளைக் கவனிக்குமிடத்தில், வங்கியல்லா உள்நாட்டு மூலங்களிருந்து ரூ. 720 மில்லியன் பெறப்படும் தொகை யாக - மொத்தக் குறைவில் 50 சதவீத அளவாக - எதிர்பார்க்கப் படுகின்றது சென்ற ஆண்டில் இத்தொகை சற்று கூடிய தாக இருந்திருப்பதைக் கவனிக்கமுடிகின் றது. 1974 ஆம் ஆண்டுக்கான குறைவினை அடைப்பதற்கு வெளிநாட்டு நிதிகளாக ரூ. 523 மில்லியன் கிடைக்கும் எனக் கணக் கிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வரவுசெலவுத்திட்டத்திற்கான, மதிப்பிடப் பட்ட அளவிலிருந்து வெளிநாட்டு நிதி யாக இறுதியில் கிடைக்கப் பெற்றவை குறைந்தும் காணப்பட்டுள்ளன. இவ்வா முன நிலை எதிர்வரும் ஆண்டிலும் ஏற்பட லாம். அச்சூழ்நிலையில் நிலவும் வரவுசெல வுத்திட்ட குறைவினை அடைப்பதற்குக் கூடுதலாக உள்நாட்டு மூலங்களிலிருந்தே நிதிவசதிகளைத் திரட்டவேண்டி நேரிடும் காலப்போக்கில் வெளிநாட்டுக் கடன்படு தலில் தங்கியிருப்பதைக் குறைத்தல் குறிக் கோளாக அமைதல் வேண்டும். ஆனலும், குறிப்பிட்ட ஒரு ஆண்டில் எதிர்பாராத அளவுக்கு வெளிநாட்டு நிதிவசதிகள் குறைந் தால் நிதியீட்டஞ் செய்தலில் பல பிரச்சினை கள்தோன்றலாம். வங்கியமைப்பிடமிருந்து (பெரும்பாலும் மத்தியவங்கி) அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் குறை வினை நிவிர்த்திசெய்வதற்கான ரூ 149 மில்லி யன் கடன்பெறுதல் ஒழுங்குசெய்யப்பட்டுள் ளது. இது இறுதியாக எந்தளவாக அமை யும் என்பது மதிப்பிடப்பட்டுள்ள மற்றைய மூலங்களிருந்து பெறக்கூடிய அளவுகளில் தங்கியிருக்கும். நடைமுறைக்கணக்கில் எதிர் பார்க்கப்படும் மிகை, உள்நாட்டுநிதி, வெளிநாட்டுநிதி ஆகியவற்றின் நிலைமை களைப் பொறுத்து வங்கியமைப்பிடமிருந்து இறுதியாகப் பெறவேண்டிய தொகை மதிப் பிட்ட அளவிலும் மேலாகச் செல்லலாம். வங்கியமைப்பிடமிருந்து அளவுக்கு மீறி கடன்படுதல் ஏற்படுமானல் அது பணநிரம்

Page 16
பலின் கூடுதலான அதிகரிப்பினையும் அதனுர டாக வீக்க நிலைகளையும் பொருளாதாரத் தில் விளைவிக்கக்கூடும். 1974 ஆம் ஆண்டுக் கான வரவுசெலவுத்திட்டத்தில் அரசாங்க வரிகள், வருவாய்கள் என்பவற்றில் ஒரு சில மாற்றங்களே செய்யப்பட்டுள்ளன. அர சாங்க வருவாய்களில் இன்று முக்கிய மூலங் களில் ஒன்ருகிய மொத்தவிற்பனவு வரியின் விகிதங்கள் துணிகள், ஆடைகள் ஆகியவற் றின் மீது குறைக்கப்பட்டது, இப்பொருள் களின் விலைகள் இறக்கமடைவதற்கு வழி வகுக்கும். அத்துடன், ஒரு சில பொருள்களை விலக்கி ஏனையபொருள்களும் மொத்த விற் பனவு வரிக்குள் சேர்க்கப்பட்டுள்ன. சிக ரெட்டுகளின் விஃகள் ஒருசதமாகக் குறைக் கப்பட்டது பலருக்கு அதிகளவு நன்மை யைத் தரக்கூடியதல்ல. மரபுமுறையல்லாத ஏற்றுமதிகள் சிலவற்றிற்கு வழங்கப்பட்ட 'மாற்றப்படும் ரூபாய்க் கணக்குகளின்" அன்னியச் செலாவணி உழைப்பில் ஒரு பகுதியினை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத் தும் உரிமை வழங்கும் முறை- பற்றுவைக்கப் படும் அளவு 2 சதவீதத்திலிருந்து 3 சதவீத மாக உயர்த்தப்பட்டது, இவ்வகையான ஏற்றுமதிகளின் அதிகரிப்புக்கு இன்னும் கூடு தலான ஊக்குவிப்பாக அமையும். கட்டாயச் சேமிப்பு விதிக்கப்படுவதற்கான வருமான மட்டம் வருடமொன்றுக்கு (ரூ. 12000/-இல் இருந்து) ரூ. 18,000/- ஆக உயர்த்தப்பட்ட தும், தனியார் கம்பனிகளின் உடைமை பரவச் செய்வதற்கு வழங்கப்படவிருக்கும் விசேட வரிச்சலுகைகளும், அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்ட நடவடிக்கை களில் இடம்பெற்றுள்ளன.
1974 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட் டத்தின் ஒழுங்குகளிலும் நடவடிக்கைகளி லும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு, பெருமளவு வேலையின்மை-சமூகத்தினரைப் பெருமளவுக்குப் பாதிக்கும் முக்கிய பிரச் சினைகள்-என்பவைபற்றி அதிகமாக ஒன்றும்
l3

கூறப்படவில்லை. வெளிநாட்டுச்சார்பான விலை ஏற்றங்கள், இறக்குமதிகள் போதியள வுக்குச் செய்ய முடியாத நிலை, உள்நாட்டின் பொருள்களின்-குறிப்பாக உணவுப் பொருள் கள்-பற்ருக்குறைவு முதலான நிலைமைகள் பொருளாதாரத்தில் விரைவான விலைக்ளின் உயர்வுக்குப் பொறுப்பாகின்றன. இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினை பெரும்பாலும் உணவுப்பற்ருக் குறைவுடன் தொடர்புடையதாகவே அமைகின்றது. தற்போதைய உணவு உற்பத்தி அதிகரிப்பு இயக்கம் அடுத்த ஆண்டுக்காலத்தில் குறிப் பிடத்தக்க அளவுக்குப்பயன் தரக்கூடுமா ஞல் வாழ்க்கைச் செலவு நிலை ஓரளவுக்கு முன்னேற்றம் அடையலாம். நாட்டில் இன்று நிலவுகின்ற வேலையின்மை மிகச் சிக்கல்வாய்ந்த பிரச்சினையாக விளங்குகின் AOgil. வேலையில்லாதோர் மொத்தத் தொகைமட்டும் இன்று 600,000 என இருக் கக்கூடும். இலங்கையின் வேலையின்மைப் பிரச்சினை ஒர் இரு ஆண்டுகளில் தீர்க்கப் படக்கூடிய விடயமல்ல. பல ஆண்டுகள் விரைவான வளர்ச்சி, அதுவும் உழைப்பின ரின் பயன்படுத்தலையும் அதிகப்படுத்தும் வகையில், ஏற்படுத்தல் வேண்டும். அரசாங் கத்தின் ஐந்தாண்டுதிட்டம் வேலையின்மைப் பிரச்சினையை இயன்றளவுக்குப் பொருத்த மான வகையில் நோக்கியுள்ளது. ஆனல் இத்திட்ட ம் நடைமுறையில் இன்னும் சரி யாக அமையவில்லை இதற்கு மத்தியில் சடு தியாகவும் எதிர்பாராத வகையிலும் உணவு நெருக்கடி நிலை தோன்றிவிட்டது. உணவு உற்பத்தித் துறைக்கு இன்றைய முயற்சிகள் பெரும்பாலும் திருப்பப்பட்டுள்ளன. இத் துறையில் போதியளவு வெற்றி அடைதல் இன்று அத்தியாவசியமாகின்றது. இதனு டன் தொடர்புடையதாகவே மற்றைய துறைகளின் விருத்தியும் பலவழிகளில் அமைகின்றது.

Page 17
இயற்கையிலிருந்து பெற இரசாயனப் பொருட்கள் கலாநிதி சு. சோதீஸ்வரன், இரசாயனப் பகுதி, இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை வளாகம்.
நிலமண்ணை ஆராய்ந்து பார்த்தால், மூலகங்களுடன் சேர்ந்து காணப்படும் ஒட அமைப்பில் பெரும் பாகம் வகிக்கின்றன ( பங்கையும், சிலிக்கன் காற்பங்கிலும் மேலான இரும்பு, மக்னீசியம் போன்றவையும் பெரும லும் கோடிக்கணக்கான தொன் அலுமினியம் நிலமண்ணில் அண்ணளவான அமைப்பு அட்ட
அட்டவணை 1
46.5 % ஒட்சிசன், 27.6 % g, 5.1 % இரும்பு, 3.6 % கc 2.6 % பொட்டாசியம், 2.1 % ம 0.1 % ஐதரசன், 0. ! 2% ଗl 0.009% மங்கனீசு, 0.006% y
நிலமண்ணின் திணிவில் 1/12 பங்கு அலு மினியமாக இருந்தபோதிலும் அதன் சில குறிப்பிட்ட தாதுக்கள் மாத்திரமே பொரு ளாதாரப் பெறுமதி வாய்ந்த மூலகத்தைத் தரும். பெல்ஸ்பார் (அலுமினியம் சிலிக் கேற்று), கயலின் (H4Al2Si2O4), களிமண் (அலுமின, சிலிக்கா, நீர் ஆகியவற்றின் கலவை) முதலியன இலங்கையில் பொதுவா கக் காணப்படும் அலுமினியத் தாதுக்களா கும். கொள்கையளவில், 100 வண்டி களி மண்ணுனது ஒரு சிறிய விமானம் செய்யக் கூடிய அளவு அலுமினியத்தைத் தரும். ஆணுல் களிமண்ணிலிருந்து அலுமினியத் தைப் பெறும் செய்கை விலை மிகுந்தது. போக்சைற்று எனும் அலுமினியத்தாதின் படிவுகள் அதிகமாக இருக்கும் நாடுகளி லிருந்து இத்தாது மலிவாகக் கிடைப்பதால் அலுமினியத்தைக் களிமண், பெல்ஸ்பார், கயலின் முதலியவற்றிலிருந்து பிரித்தெடுக் கும் முறையைப்பற்றி விஞ்ஞானிகள் ஆராய் வது குறைவு. எப்படி யாயினும் தாதுவில்
இக்கட்டுரையின் முதற்பகுதி - மே -

2 i Lu s a luid
மணற்கல், பாறைகள் முதலியவற்றில் வேறு ட்சிசன், சிலிக்கன் ஆகியனவே நிலமண்ணின் ான்பது தெரிய வருகிறது. ஒட்சிசன் அரைப் ா இடத்தையும் வகிக்கின்றன. அலுமினியம், ாவில் காணப்படுகின்றன. முழு நிலப்பரப்பி இருக்கின்றது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வணை 1 இல் தரப்பட்டுள்ளது.
லிக்கன், 8.1 % அலுமினியம், ல்சியம், 2.8 % சோடியம், க்னீசியம், 0.6 % தைத்தேனியம், பாசுபரசு, 0.009% காபன் ந்தகம்.
ஒட்சிசனுடன் இணைந்திருக்கும் அலுமினி யத்தை ஒட்சிசனிலிருந்து பிரித்தெடுப்பதற் குப் பெருந்தொகையான மின்வலு தேவை என்பது நோக்கற்பாலது. தற்பொழுது பிரித்தெடுக்கப்படும் ஒவ்வொரு தொன் உலோகத்திற்கும் 32 பெறுமதி வாய்ந்த மின்வலு தேவைப்படுகிறது. மின்சத்தி மலிவாகவுள்ள நாடுகளில் போக்சைற்றிலி ருந்து அலுமினியத்தைப் பிரித்தல் சாத்திய LDTSpg.
நிலத்திலே உலோகத் தாதுகள், ஒழுங் கில்லாமல் பரவிக் காணப்படுகின்றன. ரொடீஷியா, மெக்சிக்கோ, ஐக்கிய அமெ ரிக்கா போன்ற இடங்களில் பயனுள்ள படிவுகள் சில அதிகமாகக் காணப்படுகின் றன. இலங்கையில், பிளாற்றினம், வெள்ளி, தங்கம் போன்ற பெறுமதியுள்ள உலோகங் களின் களியுப்புப் படிவுகள் கண்டுபிடிக்கப் படவில்லையானலும் உலகத்திலே காரீயம் - அதிகமாகக் காணப்படும் இடங்களில்
யூன் 1973 இதழில் வெளிவந்துள்ளது.
4

Page 18
ஒன்ருக இலங்கை கருதப்பட்டு வருகிறது. அத்துடன் மணிக்கல் கனியுப்புப்படிவுக ளுக்கு இலங்கை புகழ் பெற்றது. கனியுப்புக் களில் மணிக்கற்களின் கனியுப்புக்களே புகழும் பெறுமதியும் வாய்ந்தவை. சிவப் புக்கல் பளிங்கு (அலுமினுவின் அரிய வடிவம் Al2O3), சேர்க்கோன் (இளஞ்சிவப்பு நிற மணிக்கல் ZvSiO4) ஸ்பைரல் (செந்நிற மணிக்கல் MgAl2O4) என்பவை இலங்கை யின் புகழ்பெற்ற மணிக்கற்களாகும். கடுஞ் 6ì6u tỦt jö ởi)46ìT (deep red rubies) 606ugiải களை விட விரும்பப்படுகின்றன.
அநேக நாடுகளில் ஒரு சில உலோகங் களின் தாதுக்கள் காணப்படும். இப்படிப் பட்ட இயற்கை வளத்தை நன்முகப் பயன் படுத்துவதன் மூலம் இந்நாடுகள் செல்வ நிலையை அடையலாம். 1952 வரை ஜமேய்க் காவில் அலுமினியத்தின் முக்கிய தாதுவான போக்சைற்று இல்லை எனக் கருத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட பரி சோதனைகள் மூலம், 1958 இல் 5 கோடி தொன் போக்சைற்று நிலமண்ணில் இருப் பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, உலகத்திலேயே அதிகமான அளவு போக் சைற்று - 350 கோடி தொன் ஜமேய்க்காவி லிருப்பதாகத் தெரியவருகிறது. 1960 இல் எண்ணெய் துளையிடும் பயிற்சியின் போது அலஸ்காவில் துளையிடப்பட்ட முதல் பத்துக் கிணறுகளும் எண்ணெயற்ற காய்ந்த கிணறு களாகவிருந்தன. அடுத்தபடியாகத் துளை யிடப்பட்ட 11 வது கிணற்றில் உலகத்திலே அதிகமான பெற்ருேலியப் படிவு காணப் பட்டது. தற்பொழுது மன்னுர்ப் பிரதே சத்தில் இலங்கைப் பெற்ருேலியக் கூட்டுத் தாபன அதிகாரிகளும் ரஷ்ய வல்லுநர்களும் எண்ணெய் துளையிடும் பயிற்சிகளில் ஈடுபட் டிருக்கிருர்கள். முடிவுகள் இன்னும் வெளி
யாகவில்லை.
இலங்கையில் காணப்படும் கனியுப்புக் களைப் பற்றியும், அவற்றின் பயனைப் பற்றி யும் சிறிய குறிப்பைக் கீழே காணலாம்.
1 சீமெந்துத் தொழிலின் மூலப்பொருட்கள் சுண்ணும்புக்கல் (CaCO), களிமண் ஆகியன சீமெந்துத் தொழிற்சாலைகள் உள்ள புத் தளம், காங்கேசன்துறை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

மண் பாண் டத் தொழிலின் மூலப் பொருட்கள் களிமண் (சிலிக்கா, அலுமின, நீர் ஆகிய வற்றின் கலவை); குவாட்ஸ் (சிலிக்கன் ஈரொட்சைட்டு SiO2. இரத்தினபுரியில் அதிகமாகக் காணப்படும்); பெல்ஸ்பார் (அலுமினியம் சிவிக்கேற்று, எலஹரா பிரதேசத்தில் காணப்படும்): கயலின் (பொரலஸ்கமுவாவில் காணப்படும்;
செங்கல், ஒடு ஆகிய தொழிற்களின் மூலப்பொருட்கள்
இலங்கையில் அதிகமாகக் களிமண் காணப்படுவதால் பல செங்கல், ஒடு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
கண்ணுடித் தொழிற்சாலை போத்தல் கண்ணுடித் தயாரிப்பில் உப யோகிக்கப்படும் குவாட்ஸ் மண்ணுனது நாத்தாண்டியா, மாரவில ஆகிய இடங் களில் அதிகமாகக் காணப்படுகிறது.
கடற்கரை கனியுப்புமணற் தொழிற்சாலை
9)äinä87 löp (FeTiO:), e96)L6i (TiO2) சேர்க்கோன் (ZrSiO4), கனட் (சிலிக் கேற்றுக் கனியுப்பு) ஆகியன திருக் கோணமலையிலிருந்து 34 மைல் வடக் கேயுள்ள கடற்கரையில் பெருந்தொகை யாகக் காணப்படுகின்றன. கனியுப்பு மணலின் பெரும் பகுதியாகவுள்ள இல்மனைட்டு பிரித்தெடுக்கப்பட்டு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப் படுகிறது. மூலப்பொருளிலிருந்து தைத் தேனியத்தைப் பிரித்தெடுக்க நாம் முயற்சிக்கவில்லை.
இரும்பு, உருக்குத் தொழிலின் மூலப் பொருட்கள் இரும்பின் ஒரு தாதுவான லிமனைட்டு (2Fe2O.3H20) இலங்கையின் தென் மேற்குப் பகுதியில் காணப்படுகிறது டை ரைட் டு டி கஞ பிரதேசத் தில் காணப்படுகிறது. கந்தகச் சேர்வை களைத் தயாரிக்க மூலப்ப்ொருளாக பைரைட்டு உபயோகிக்கப்படுகிறது. இக்கனியுப்புகள் இரும்பு, உருக்குத்

Page 19
தொழிற்சாலையில் நம்நாட்டில் இன் னும் உபயோகிக்கப்படாவிட்டாலும் வெகுவிரைவில் இவ்வாறு பயன்படக் கூடும்.
7. காரீயத் தொழிற்சாலை
காரீயம் காபனின் ஒரு வடிவம். அண் ணளவாக உலகக் காரீய உற்பத்தியின் 12% பென்சில்களிலும் வண்ணக்கோல் களிலும் பயன்படுகிறது. 60% வார்ப் படத் தொழிற்சாலைகளிலும், காரீயப் புடக்குகை தயாரிப்பிலும் உதவுகிறது. உலகத்திலே காரீயம் அதிகமாகக் காணப்படும் இடங்களில் ஒன்ருக இலங் கை திகழ்கிறது. முன்பு காரீயச் சுரங் கங்கள் தனியார் துறையில் இருந்தன. தற்பொழுது அரசாங்கம் காரீய உற் பத்தியை மேற்கொண்டுள்ளது. தேசிய மயமாக்கலின் பின் சுரங்கவேலைகள் முன்னேற்றமடைந்திருந்தாலும் தற் போது 3 சுரங்கங்களிலிருந்து உண்டா கும் விளைவு தேசியமயமாக்கலின் முன்பு 1 சுரங்கத்திலிருந்து உண்டாகிய விளை வுக்குச் சமன் எனக் கூறப்படுகிறது. இலங்கையில் வைரம் (காபனின் ஒரு வடிவம்) காணப்படவில்லை. புவியின் உயர்ந்த வெப்பநிலை, அமுக்கம் ஆகியன காரீயத்தை வைரமாக மாற்றுகின்றன என நம்பப்படுகிறது.
காரீயம் - இலங்கையின் சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் காரீயத்தில் 95-99% காபன் சுத்தமாக இருக்கிறது. இங்கு எடுக்கப்படும் காரீயத்தின் 1/50 பகுதியிலும் குறைவான அளவே உள்நாட்டுக் கைத்தொழிலில் உபயோகப்படுகிறது. மின் பொறிவிளங்கின் உலர் கலங்களிற்காக கறுப்புக்கலவையில் ஒரு வருடத்திற்கு 50 தொன்கள் பயன்படு கின்றன. தற்பொழுது பென்சில் ஈயத்திற்குத் (பென்சில் ஈயத்தில் காரீயம், களிமண் ஆகிய வற்றின் கலவை காணப்படுகிறது) தேவை யான பொருட்கள் இறக்குமதி செய்யப் படுகின்றன. புடக்குகை தயாரிப்பிற்கு உள். நாட்டுக் காரீயம் தகுதியானது எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மற்றைய மூலப் பொருட்களான குவாட்ஸ், மணல், களிமண்

ஆகியன இலங்கையில் அதிகமாகக் கிடைப் பதால் புடக்குகை தயாரிப்பு ஆரம்பிக்கப் படலாம். இயற்கை இறப்பருடன் செயற் கை இறப்பர் போட்டியிடுவதுபோல் இயற் கைக் காரீயத்திற்குச் செயற்கைக் காரீயம் போட்டியாகவுள்ளது. தேசிய முதலை உட னடியான தேவைகளுக்கு மாத்திரம் செலவ ளிக்காமல் காரீயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை ஆரம்பிப்பது util 16örg5 ( 5th. W
மைக்கா (பொற்ருசியம், அலுமினியம் ஆகியவற்றின் நீரேற்றப்பட்ட ஐதரேற்று) இலங்கையில் அதிக அளவில் காணப்படு கிறது. இதுவே சில இடங்களில் மண்ணில் காணப்படும் பளபளப்பான செதில் போன்ற தகடுகளாகும். ஒடுக்கிகள், தொலைபேசிகள், டைனமோக்கள், கைத்தொழிலுக்குரிய அல் லது வீட்டிற்குரிய வெப்பமாக்கும் கருவிகள் போன்ற மின் சாதனங்களை உருவாக்க மைக்கா உதவுகிறது. வெப்பமாக்கும் கருவி களில், வெப்பத்தினுல் பாதிக்கப்படாத மைக்காவைச் சுற்றி வெப்பமாக்கும் மூலகம் அல்லது கம்பிகள் காணப்படும். வானுெலி, வாகனங்கள் விமானங்கள் ஆகியவற்றின்
எஞ்சின்கள் முதலியவற்றில் இதன் உபயோ
கம் அதிகரித்து வருகிறது.
ஈற்றில் சாதாரண உப்பை (NaC) ஆராய்வோம். இலங்கையில் உப்புள்ள கடல் நீரை ஆவியாக்குவதன் மூலம் உப்புக் கிடைக்கிறது. ஆவியாக்குவதற்குச் சூரிய னிலிருந்து தேவையான வெப்பச்சத்தியை உப்பளங்கள் பெறுகின்றன. சில வருடங் களுக்கு முன்பு இச்சரக்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது இப்பொழுது எங்களுக்குத் தேவையான உப்பு இலங்கை யிலேயே தயாரிக்கப்படுகிறது. மனித அனு சேபத்திற்கு உப்பு முக்கியமானது, உப்பு பின்வரும் தொழில்களுக்கு ஒரு மூலப்பொரு ளாகும்-சோடியம் ஐதரொட்சைட்டு (சவர்க் காரம் தயாரிக்க உதவுகிறது); குளோரீன் (வெளிற்றுவதற்கும், அருந்தும் நீரைக் குளோரீனேற்றவும் உதவும்); ஐதரசன் குளோரைட்டு (இரும்பு, உருக்கு ஆகிய வற்றை ஊறவைத்துத் துருவை அகற்ற உதவும்).

Page 20
வாந்தி பேதி (CHOLERA Lró, i g5. 3 rueg5sio M.B. B.S., (Cey). D.C. விரிவுரையாளர்,
வைத்திய பீடம், இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை வளாகம்.
அண்மையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு எமது நாட்டு மக்களையும் அரசினரையும் துன்பத்தில் ஆழ்த்திய இந்த நோயினையும், அதன் குணங் களையும் தடுப்பு முறைகளையும் தெரிந்து கொள்ளுதல் நாட்டின் எல்லா மக்களதும் முக்கிய பொறுப்பாகும்.
வாந்திபேதி நோய் இந்தியாவின் சில பகுதிகளில் வருடம்தோறும் நிரந்தரமாக இருக்கும் ஓர் வியா தி (Endemic). இந்நோய் பிரதானமாக கங்கைநதி, பிரமபுக்திரா நதிகளின் பள்ளத்தாக்குகளில் காணப்படு கின்றது. சில மாதங்களின் முன் கிழக்கு வங்காளத்தில் (Bangladesh) நோயினுல் பாதிக்கப்பட்டு சுமார் 300 பேர் வரை இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலே ஒரு வருடத்திற்கு ஏறக் குறைய 10,000 பேர் இவ்வியாதியால் இறக்க நேரிடுகின்றது. இந்த நோய் தென் சீனு, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடு களிலும் பெரும் கஷ்ட நஷ்டங்களை ஏற் படுத்தியிருக்கின்றது. 1950 ம், 1959 ம் ஆண்டுகளிலும் பாங்கொக் (Bangkok) என்ற நகரத்தில் மிகத் தீவிரமாகப் பரவியதையும் அறிவீர்கள்
வாந்தி பேதி, விப்ரியோ கொலரி (Vibrio Cholarae) Gr6ö7 ggp ub uji corffluustš கிருமியால் உண்டாகின்றது. இவை இலகு வாக வளர்ந்து பெருகக் கூடியவை. வடிவத் தில் அரை வட்டம் போல் (Comma) காணப்படும். இவற்றில் சாதாரணமாக "இனபா, ஒகாவா, கிக்கோ ஜீமா' (lnaba, Ogawa, Hikojima) GTGOTŮLJGuib ypGö7 gp Guri di கங்கள் உள்ளன. ஆனல் அண்மையில் 'எல்டோர்" (Eltor) எனப்படும் நாலாம் வர்க்கமும் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இவ் "எல்டோர்" வர்க்கம்தான்

H.
(Cey).
யாழ்ப்பாணப் பகுதியில் பரவியுள்ள நோய்க்குக் காரணம் என வைத்திய நிபுணர் களால் கூறப்படுகின்றது. "எல்டோர்" வர்க்க கிருமிகள் சாதாரண வர்க்க கிருமி களைப் போல் கொடிய வியாதியை உண்டு பண்ணுவதில்லை என கூறப்படுகின்றது. ஆணுல் இவ்வர்க்கக் கிருமியால் தாக்கப்பட்ட ஒரு சிலரின் மலத்தில் 1-2 வருட காலத் திற்கு கிருமிகள் தென்படலாம். இவர்கள் கிருமி காவிகள் (Carriers) என அழைக்கப் படுவர். இக்கிருமிகள் பனிதர்களையே அனேகமாகத்தாக்குகின்றது. ஆணுல் மிருகங் களிலும் இந்த வியாதியை மிகக் குறைந்த வகையில் உண்டாக்க முடிகிறது. மனிதனில் இவை சீவிப்பதும் பலகோடிக் கணக்காகப் பெருகுவதும் அவனின் குடலிலாகும். மனித இரத்தத்தில் இவை சாதாரணமாக காணப்படுவதில்லை.
சாதாரணமாக ஒரு மனிதனை 3 - 5 நாட்களுக்கு மட்டுமே இவ்வியாதி பீடிக் கின்றது. இந்தச் சந்தர்ப்பத்திலே ஏற்படும் வாந்தியிலும் மலத்திலும் பலகே 1 டிக்கணக் கான கிருமிகள் காணப்படுகின்றன. இவை கவனக்குறைவாக, பொது சுகாதார முறை களைப் பின்பற்ருவிடில் அருந்தும் உணவுகள், பானங்கள் மூலமாக பரவுகின்றன. கொலரா கிருமிகள் வாந்திபேதி குணப் பட்டு சுமார் 10 நாட்களில் மலத்தில் நின்று அழிந்து போய்விடுகின்றது. "எல்டோர்" வர்க்கத்தை தவிர மற்றைய வர்க்கத்தைச் சேர்ந்த கிருமிகள் மலத்தில் வியாதி குணப் பட்ட பின் காணப்படுவதில்லை. இக்கிருமி களுக்கு நனைந்த துணிகளிலும் அசுத்தமான நீர்குட்டைகளிலும் சில நாட்களுக்கு சீவிக்க முடிகிறது. ஆனல் சுத்தமான அல்லது குளோரின் (Chlorine) ஏற்றப்பட்ட நீரில் இக்கிருமிக்கு சீவிக்க முடியாதது. மேலும் இவற்றை வெப்பத்தினுலும், அமிலத்தின லும் (Acid) மிக இலகுவாக அழிக்க முடியும்.

Page 21
வேகவைக்காது உண்ணப்படும் மரக்கறி கள் பழவகைகள் மூலமாகவும், கிருமிகளைக் கொண்ட நீர் உணவில் கலக்கப்படுவதாலும் இந்நோய் பரவலாம். வியாதி நடக்கும் காலங்களில் (Epidemic) வீட்டு இலையான் களாலும் (House Fly) வியாதி பரவப்படு கின்றது. மழை வெள்ளத்துடன் கிருமி களைக் கொண்ட அழுகுநீர் சேர்ந்து ஓடி சுத்தநீரையும் அழுக்காக்குகின்றது. இதன் பொருட்டு வியாதி காணப்படும் இடங்களில் மழையின் பின்பே வியாதி அநேகமாகப் பரவுகின்றது. இதுவே இந்தியாவிலிருந்து நாம் பெறக் கூடிய அனுபவமாகும். எனவே நாம் கூறியது போல் வியாதியின் தடுப்பு முறையில் பொது சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
கொலரா கிருமிகளை உட்கொண்ட எவரிலும் இவ்வியாதி ஏற்படலாம். ஆனல் அநேகரின் குடலில் கிருமிகள் காணப்பட் டாலும் ஒரு சிலருக்கே கொடிய வாந்தி பேதி நோய் உண்டாகின்றது என்றும் அறியக்கிடக்கிறது. அத்துடன் குழந்தை வயது தொட்டு முதிய வயது வரை எவரும் கொலரா நோயினுல் தாக்கப்படலாம்.
சாதாரணமாக கொலராக் கிருமிகள் குடலிலேயே பெரும் அளவில் பெருகுகின் றன. ஆனுல் அவை குடலைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்பவை அல்ல. குடலின் உட்புறம் மாருது இருக்க கிருமி களினல் உண்டாக்கப்படும் நஞ்சே (Toxin) வாந்திபேதிக்கு காரணமாகின்றது. இந்த நஞ்சு உடலில் இருக்கும் நீர்வகைகளை குடல் வாயிலாக வெளியே அகற்றுவதுடன் மட்டு
இவற்றில் சில அம்சங்களாவன:-
நோயாளியை தனிப்படுத்தல்-Isolatio)
2 நோயாளியின் சுற்றத்தோரை கவன: 3 கொதித்து ஆறிய நீர் பாவித்தல் 4 உணவுகளை நன்முக வேக வைத்து உண் 5 மலசலகூடத்தில் மலசலம் கழித்தபின் 6 கடை, சந்தைகளில் வாங்கிய, சமை பழம் ஆகியவற்றை சுத்தமான நீரில் க. 7 கடைச்சாப்பாடுகள் ஐஸ்கிறீம் ஆகியவ 8 அணுவசிய நடமாட்டங்களை நிறுத்துத் 9 இலையான்கள் ஈக்கள் போன்றவற்றை 10 கொலரா தடுப்பு ஊசியை போடுதல்.

மன்றி குடலில் இருக்கும் நீரை உடம்பிலுள் செல்லாதும் தடுக்கின்றது. இப்படியாக உண்டாகும் பேதி தண்ணீர் பாசன குழலில் நீர் பாய்வது போல் தோன்றும் இது பார் வைக்கு அரிசி கழுவிய நீர் (Rice-water Stool) போல் தென்படும். ஒரு நோயாளி ஒரு நாளுக்கு 20 லீட்டர் (30 போத்தல்) நீரை உடம்பிலிருந்து இழக்கக்கூடும்.
இவ்வியாதி நடக்கும் காலத்தில் எக் காரணம் கொண்டும் மலம் நீராகப் போக நேரிட்டால் அவர்களுக்கு கொலரா நோய் என்று கருதியே சோதனை செய்தல் அவசியம். வியாதி தொற்றி சிலமணிதொடக்கம் 5 நாட்களில் வியாதியின் அறிகுறிகள் காணப் டடலாம். கொலரா நோய் சாதாரணமாக 3-5 நாட்களே நீடிக்கின்றது என்று அறிந் தோம். ஆகவே எவ்வளவு முன்னதாக வைத் திய சிகிச்சை தொடங்க முடிகின்றதோ அவ் வளவு விரைவில் வியாதியை குணப்படுத்த முடிகின்றது. வைத்திய சிகிச்சையில் தாம தம் ஏற்பட்டால் உண்டாகக் கூடிய ஆபத் துககளாவன
அ) இரத்கக் கன அளவு குறைதல்
ஆ) சிறு நீர் சுரப்பிகள் சேதமடைதல்
இதன் பொருட்டு உயிர்ச் சேதமும் ஏற்படலாம். கொலரா நோய்க்குக் காரண மான கிருமிகளை நுண் பொருட்காட்டி கொண்டு கண்டுபிடிக்கலாம். இதற்கு மலத் தை 'அல்கலயின் பெப்டோன்’ நீரில் (Alkaline Peptone Vater) GFišgtaisa மாகச் சோதனைகள் செய்ய முடிகின்றது.
கொலரா தடுப்பு ஊசி 30% மாத்திரம் தான் வெற்றியளிக்கின்றது என்பதை அறி வது மிக முக்கியம், ஆகவே வியாதியை அகற்றுவதற்கு பொது சுகாதார விதிமுறை களே முக்கியம்.
. த்தில் வைத்தல். Surveillance of Contacts
"ணுதல், சவக்காரம் பாவித்து கைகால் கழுவுதல். க்காமல் உண்ணும் வாழைப்பழம், பப்பாசி ழுவுதல்.
ற்றை முழுதாகக் கைவிடல்.
και 6) .
உணவை அணுகாது தடுத்தல்.

Page 22
யாழ்ப்பாணமும் தொல்டெ
efi. Foi FILs, B. A (Cey) B. A. Hons. (Lond) (இணைச் செயலாளர், யாழ். தொல் பொருளி வரலாற்று விரிவுரையாளர், யாழ்ப்பாணக் கல்லூரி,
வட்டுக்கோட்டை.
தொல்பொருளியல் எனில், பழைய கால மனிதன் பயன்படுத்திய மண், மரம், கல், உலோகம் முதலியனவற்றினுலான கருவிகள், உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், வழிபட்ட கோவில்கள், சிலை கள், பிறகிற்பங்கள், தீட்டிய ஓவியங்கள், பொறித்துள்ள சாசனங்கள், பயன்படுத்திய நாணயங்கள், இருப்பிடங்கள் முதலியன வும், இறந்தமனிதனின் எலும்புகள் ஆகியன வும், பற்றிய திட்டவட்டமான அறிவு என oft)
இற்றைக்குச் சில நூற்ருண்டுகளுக்கு முன் தொல்பொருளியல் என்ருல் பழைய கட்டிடங்கள், சிற்பங்கள், ஒவியங்கள் முதலி யனவற்றைச் சேகரிப்பதும், அவைபற்றிய அறிவும் எனக்கருதப்பட்டது. ஆனல், இன்றே நிலை வேறு. "முழுமனிதனைப் பற் றிய ஞானமே" தொல்பொருளியலின் பிர தான நோக்கம் என அறிஞர் கருதுவர். இக் கருத்து மேற்குறிப்பிட்ட வரைவிலக்கணத் திலே காணப்படுகின்றது.
மனிதவரலாற்றினை, குறிப்பாக எழுத் துப்பயன்படுத்துவதற்கு முற்பட்ட வரலாற் றினை அறிவதற்கான வரலாற்று மூலங் களிலே தொல்பொருளியல் மிக முக்கிய மானதாகும். எழுத்துப்பயன்படுத்தப்பட்ட கால வரலாற்றின் பல கூறுகளையும் அறி தற்கு இஃது ஒர் உறுதுணையாக உள்ளது. யாழ்ப்பாண வரலாற்றினைப் பொறுத்த அளவிலே, கி. பி. 13 ம் நூற்ருண்டில, தனிப்பட்ட சுதந்திர அரசு இங்கு உதயமா கிய பின்னரே ஒழுங்கான வரலாற்று மரபு உருவாகி நிலவிற்று.இம்மரபு கைலாயமலை,

ாருளிய லும்
vM.
A (Cey)
பற் கழகம்)
19
soalu Tl It L.6u, u1 ji ilu 1960Toa Dai LDua (p.5 லிய நூல்களிலே பிரதிபலிக்கின்றது. இதே வகையி%னச் சேர்ந்த இரசமுறை பாராசசேக சன் உலா ஆகிய இரு நூல்களும் இதுவரை கிடைத்தில. இனிமேலாவது, கிடைக்குமா?
ஈழத்தில் வளர்ந்த பெளத்த - சிங்கள வரலாற்று மரபைப் பின்பற்றி எழுதப்பட்ட தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் முத லிய பாளிநால்கள், அநுராதபுரம், பொல நறுவை முதலிய இடங்களிலிருந்து ஆட்சி செய்த, சிங்கள மன்னர், காலத்திற்குக் காலம் யாழ்ப்பாணத்திற் கொண்டிருந்த தொடர்புகளை இடையிடையே குறிப்பிடு வன. எனவே, கி. பி. 13 ம் நூற்றண்டுக்கு முந்திய யாழ்ப்பாண வரலாற்றினை அறிவ தற்கு தொல்பொருளியலின் முக்கியத்துவம் வெள்ளிடைமலை. ஆகவே, யாழ்ப்பாணத்தி லுள்ள தொல்பொருட்கள் யாவை? என்
பது பற்றிச் சற்றுக் குறிப்பிடலாம்.
இலங்கையின் பிறபாகங்களிற் போல வே, யாழ்ப்பாணத்திலும் நாகரிகமுள்ள மக்கள் கிறித்து ஆண்டிற்குச் சற்று முந்திய சில நூற்றண்டுகள் தொட்டு வாழ்ந்து வரு கின்றனர். இம்மனிதர்-எமது முன்னேர் விட்டுச் சென்றுள்ள நிலையான பொருட்க ளிற் பல போத்துக்கேயர், ஒல்லாந்தர் முதலி யோரின் சுதேசக் கலை அழிவுக் கொள்கை யால் அழிந்துவிட்டன; எஞ்சியவற்றிலும் சில
எம்மவரின் தேசப்பற்றற்ற கொள்சையால்
முற்ருகவோ, பகுதி பகுதியாகவோ அழிந்து விட்டன; அழிந்து கொண்டிருக்கின்றன; மூடி மறைக்கப்படுகின்றன. ஒரு சிலவே, சுதேச நூதனசாலைகளிலும், தனிப்பட்ட வர் சிலரின் சேகரிப்புகளிலும் இடம் பெற் றுள்ளன.

Page 23
இங்குள்ள தொல் பொருட்களிலே, சில கட்டிட அழிபாடுகள், சிலைகள், மரவேலைப் பாடுகள், நாணயங்கள், சில சாசனங்கள், குறிப்பாக மட்பாண்ட ஒடுகள், பிற்காலக் கோட்டைகள் ஆகியனவற்றைக் குறிப்பிட லாம். இவற்றுள்ளே, யாழ்ப்பாணம் கோட் டை, ஊர்காவற்றுறைக்கு அண்மையிலுள்ள ஹமென்ஹீல் கோட்டை, கந்தரோடையி லுள்ள ஒரு சில பெளத்த சின்னங்கள் முத லியனவற்றைத் தவிர்த்துப் பிறவிடங்களி லுள்ளவை, முறைப்படி பேணப்படுகின்ற னவா? மேற்குறிப்பிட்டவையும் அரசாங்கத் தொடர்பாலே தான் பேணப்படுகின்றன. ஒரு சில சாசனங்கள் அவற்றில் ஈடுபாடுள்ள சிலரின் அரும்பெரும் முயற்சிகளால் யாழ்ப் பாண நூதனசாலையிலே, சிதைந்த நிலையி லாவது வைக்கப்பட்டுள்ளன. வேறுசில அவ்வவ்விடங்களிலேயே விடப்பட்டுள்ளன. அவற்றின் கதி என்னவாகுமோ?
யாழ்ப்பாணத்தினைப் பொறுத்த மட் டில், ஈழத்தின் வேறு பல இடங்களிலும் பார்க்கத் தொல்பொருட்கள் தற்போது குறைவாகக் காணப்படினும், இங்கு உள்ள வற்றினைத் தேடுவதிலும், தேடிப் பாதுகாப் பதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. பொது மக்கள் மத்தியிலே, இவற்றின் முக்கியத்து வம், இன்றியமையாமை, அருமை பற்றிய அபிப்பிராயம் நன்கு நிலவவில்லை. பலருக்கு, படித்தவர் மத்தியிற்கூட இவை பற்றிய அறிவோ மிகக்குறைவு. இவற்றின் முக்கியத் துவத்தினை அறிந்தோர்கூட, இவற்றைப் புறக்கணித்தற்குச் சிறந்த உதாரணம் நல் லூர். இன்று நல்லூரைப் பார்ப்பவர் எவ ரும் அதனை மத்தியகால ஈழத்தமிழ் மன்ன ரின் த&லநகர் என்று கூறுவாரா? எஞ்சியிருக் கும் யமுனரியின் தோற்றமே பயங்கரமா யுள்ளது. இத்தகைய நிலை எங்களுடைய நாட்டுப் பற்றற்ற வெட்க நிலையைத்தான் காட்டுகின்றதா? எமக்கு வரலாற்றுச்சிந் தனையிலுள்ள பராமுகத்தினைக் காட்டு கிறதா?
இன்றைய யாழ்ப்பாணத்திலே, கந்த ரோடை, வல்லிபுரம் ஆகிய இடங்களிலே தான் தொல்பொருட்கள் ஓரளவாவது
21

பரவலாகக் கிடைக்கின்றன. நாணயங்கள், மணிவகைகள், மட்பாண்டஒடுகள், சில கட் டிட அழிபாடுகள் முதலியன குறிப்பிடற்பா லன. வல்லிபுரத்திலே கிறித்துவுக்கு முற் பட்டகாலத் தமிழர் நாகரிகத்தினைப் பிரதி பலிக்கும் தாழியொன்றும் கிடைத்துள்ளது. ஆனல், இத்தாழிபற்றிய கருத்து திட்டவட் டமான அகழ்வாராய்ச்சி நடைபெற்று நிரூ பிக்கும்வரை ஊகமேயாம். ஆனல், வல்லி புரம், கந்தரோடை ஆகிய இடங்களில் இன்று தொல்பொருட்கள், குறிப்பாகப் பழைய நாணய வியாபாரம் நடைபெறு கின்றது. குறிப்பாக, வெளிநாட்டு உல்லா சப் பிரயாணிகளும், அறிஞர் சிலரும் அதிக பணம் கொடுத்து எமது தொல்கலைச் செல் வங்களைப் பெற்றுச் செல்லுகின்றனர். எம் நாட்டவர் இவற்றைப் பேணிப் பாதுகாத் துத் தமதுமுன்னேரை நினைவுகூரமுடியாதா? அவர்களைப் பற்றிப் பெருமைப் படலாமே. நல்லூர் அல்லது மாவிட்டபுரத்தில் இருந்த புகழ்பெற்ற முருகன் ஆலயத்திலே பேணப் பட்டுவந்த செப்புப்பட்டயம் எங்கே? எவ ரின் பண ஆசைக்காகவோ, பிறகாரணத் திற்காகவோ உருக்கி அழிக்கப்பட்டது? இன்னும் சில இடங்களிற் கிடைக்கும் செம்பு, பொன், வெள்ளி நாணயங்களும் இதே கதி அடைகின்றன. இதனைத் தடுக்க முடியாதா? சில இடங்களிலே பெளத்த அழிபாடு கள் வந்தவுடன் சிலர் நியாயமாகவோ, நியாயமின்றியோ அச்சமடைகின்றனர். அவைபற்றிக் கூறமறுக்கின்றனர். எமது மூதாதையரில் ஒரு சாரர் பெளத்தராக விளங்கினர் என்பது வரலாறு கண்ட உண் மை. இப்பொழுது எம்மவர் மத்தியிலே சைவர், வைஷ்ணவர் மட்டுமன்றிக் கிறித்த வர், இஸ்லாமியர், பெளத்தர்களும் வாழு கின்ருர்களே. தென்னிலங்கையிலே, இந்து சமயம், தமிழர் சார்பான தொல்பொருட் கள் வரும்போது பெளத்த சிங்கள மக்கலும், தமிழறைப்போன்றே பராமுகமா புள்ளனர். இத்தகையநிலை மாறிப் பரஸ்பர நல்லண்ண மும், ஒற்றுமையும் ஏற்பட வேண்டும்.
யாழ்ப்பாணத்திலே, மேலும், பொன் னுலை, சம்பல்துறை, சுழிபுரம், பஞளை, சுன்னகம், தெல்லிப்பழை, கீரிமலை, கோப் பாய், கட்டைவேலி, தாகர் கோவில்,

Page 24
லைடன் தீவு நெடுந்தீவு முதலிய இடங்களி லே, தொல்பொருட் சின்னங்கள் பல் வேறு வகையில் உள்ளன. இவற்றை முறைப்படி பாதுகாக்க வேண்டும்; ஆய வேண்டும். யாழ்ப்பாணத்தின் பல விடங்களிலும் பர வலாகக் கிடைக்கும் ஒரேயொரு தொல் பொருட் சின்னம் மட்பாண்ட ஒடுகளாகும். இவை முறைப்படி ஆயப்படல் வேண்டும்.
கந்தரோடை தவிர்ந்த வேறு எவ் விடங்களிலும் முறையான ஆய்வுகள் இன்று வரை நடைபெற்றில. கந்தரோடை யிலும், வேறு சில இடங்களிலும் திரு. போல் இ, பீரிஸ் 1916-1917 லே மேலாய் வுகள் நடத்திக் குறிப்பிடத்தக்க பெளத்த சின்னங்கள், நாணயங்கள் முதலியன சேக ரித்தார்; இவைபற்றி எழுதிஞர். பின்னர் 1966 லே தொல்பொருளியல் இலாகா அகழ்வாராய்ச்சி ஒன்று நடத்திற்று. இவ் ஆய்வு நடத்திய பகுதியிலே கண்டுபிடிக்கப் பட்ட ஸ்தூபிகளின் அடிப்பகுதிகள் இப் போது திருத்தப்பட்டு மேற்பகுதிகள் அமைக்கப்படுகின்றன. ஆனல், இத்தகைய போக்கு அவற்றின் பழமையினை எந்த அள விற்கு எடுத்துக்காட்டுமோ தெரியாது. கடைசியாக 1970 ம் ஆண்டு பென்சில் வேனியாப் பல்கலைக்கழக நூதன சாலை யினைச் சேர்ந்த திரு. புருேன்ஸன், கலாநிதி விமலா பெக்லி ஆகியோர் நடத்திய அகழ் வாராய்ச்சியே மிகக் குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக, முழுமையான அகழ் வாய்வு சில வளவுகளிலாவது நடைபெற்
வாழையின் மகிமை
வாழைப் பழத்தில் கீழ்க்கண்ட உணவுச் ச நீர் 74%, சக்கரை 23% புரதம் , மற்றவை 1% இத்துடன், சோடியம், க மக்நீசியம், குளோரின், ஆகியவற்றின் சிற ஆகியவையும் வாழைப்பழத்தில் இருக் வாழைப்பழத்தை காய வைத்து அ லாம்.
ஒரு இன வாழை மரத்தின் அடிமரத் hemp" என அழைக்கப்படும். இந் நா. தயாரிக்கப்படுகின்றன.
ஆபிரிக்க தேசத்தில் வாழை இலைய
.劃

றது. இவர்களுடைய கண்டுபிடிப்புகளின் ப்டி வட இலங்கையிலே ஆரிய நாகரிகம் கி. மு மூன்ரும் நூற்றண்டிலே பரவுமுன் ஆரியச் சார்பற்ற நாகரிகம் நிலவிற்று. இந் நாகரிகத்திற்கும், சமகாலத்தமிழகத்திலுள் ள அரிக்கமேடு போன்ற இடங்களிலே நிலவி யநாகரிகத்திற்குமிடையிலே மிகநெருங்கிய ஒருமைப்பாடு காணப்படுகிறது. இவ் ஆய் வாளர்களின் முடிவுகளின் விபரங்களடங்கிய அறிக்கை வெளிவரும். அப்போது மிகப் பழைய கால யாழ்ப்பாணத்தின் நாகரிகம் பற்றிய விபரங்கள் பல தெளிவாகும்.
மேற் குறிப்பிட்ட சூழ்நிலையிலேதான், யாழ்ப்பாணத் தொல்பொருளியற் கழகம் 1971 ல் ஆரம்பமாகிற்று. ஆண்டுதோறும் தொல்பொருளியல் பற்றிய விரிவுரைகள், குறிப்பாகச் சாசனவியல் விரிவுரைகள் நடத் தியும், வேரப்பிட்டி (காரை நகரில்), நல் லூர், கந்த ரோடை, கட்டைவேலி, வல்லி புரம் போன்ற இடங்களிலே சில மேலாய்வு களும் செய்தும் வருகின்றது; இவற்றுடன் இவையற்றிக் கட்டுரைகளும், செய்திகளும் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் வெளி யிட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியிலே தொல்பொருள் பற்றிய கவனம் ஒரளவா வது ஏற்படவேண்டும்; முக்கியமான கிரா மங்கள், நகரங்கள் தோறும் அவ்வப்பகு திச் சின்னங்கள் சிலவாவது ஓரிடத்திலே பேணப்பட வேண்டும். அறிவியலின் பல் வேறு துறைகளிலும் மேம்பட்டு விளங்கும் யாழ்ப்பாண மக்கள் இத்துறையிலும் சற் றுக் கவனத்தைத் திருப்புவார்களாக!
Fத்துக்கள் இருக்கின்றன:-
2%, கொழுப்பு 1.5%, செலுலோசு 1% ால்சியம், பொஸ்பறஸ் , இரும்பு, சல்பர்,
றிதளவும் (ாவிற்றமின் A, C, B, B, கின்றன.
திலிருந்து ஒரு வித மா ஒன்றை தயாரிக்க
திலிருந்து எடுக்கப்படும் நாரை 'Manila ரிலிருந்து புடவை வகைகளும், கயிறும்
ால் வீட்டுக்கூரை வேயப்படுகின்றது.

Page 25
சேதனவுறுப்புப் பல்பகுதி செல்வி. சிவகாமி அருணுசலம் விஞ்ஞான பீடம் இலங்கைப் பல்கலைக்கழகம்
பேராதனை.
நவீன உலகின் அத்தியாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் சாதனங்க ளுள் சேதனவுறுப்புப் பல்பகுதியங்களும் ஒன் ருகும். மனித வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஊடுருவிப் பரந்திருக்கும் இப் பல்பகுதியங்களின் பெளதீக அமைப்பைப் பற்றியும், இயல்புகளைப் பற்றியும் நாம் சற்று ஆராய்வோம்.
ஒற்றைப்பகுதியங்கள் (Monomers) பல ஒன்ருேடொன்று சேர்ந்து உருவாகின்ற சங்கிலித்தொடர் போன்ற சேர்வைகள் பல் பகுதியங்கள் என அழைக்கப்படும். தரப் பட்ட ஒரு பல்பகுதிய மாதிரியானது (Sam ple), வேறுபட்ட மூலக்கூற்றுநிறைகளை யுடைய பல மூலக்கூறுகளைக் கொண்டது. ஒற்றைப்பகுதியத்தின் கட்டமைப்பில் ஏற் படுகின்ற சிறு மாற்றங்சளும், பல்பகுதியங் களின் பெளதீக இரசாயன இயல்புகளைப் பாதிக்கும்.
பல்பகுதியானது ஒருவகையான ஒற் றைப்பகுதியங்களால் மாத்திரம் ஆக்கப்படு மாயின், ஓரினப்பல்பகுதியம் (Homopolymer) எனப்படும். உதாரணமாக “A” என்ற பல ஒற்றைப்பகுதியங்கள் சேர்ந்து உண்டா கும் ஓரினப்பல்பகுதியம் A.AA-A- A.A என்பதாகும். ஒன்றிற்கும் மேற் பட்ட பல ஒற்றைப்பகுதியங்கள் சேர்ந்து ஒரு பல்பகுதியத்தை உருவாக்கினல் அது துணைப்பல்பகுதியம் எனப்படும். உதாரண மாக A, B என்ற இரு ஒற்றைப்பகுதியங்கள் சேர்ந்து உண்டாகும் துணைப்பல்பகுதியம் (Co-polymer) - (- A - B - A - B - B - A -)- என்பதாகும்.
பல்பகுதிய வகைகள் :-
திண்மப் பல்பகுதியங்களை அவற்றின்
பெளதீக இயல்புகளைக் கொண்டு மூன்று
வகையாகப் பிரிக்கலாம். அவையாவன

Luig,6ir (Organic Polymers)
1) மீள்சக்திப்பல்பகுதியம் (Elastomer (இறப்பரை ஒத்த மீள்தகு பொருட் கள்)
2) வெப்பப் பிளாத்திக்குப் பல்பகுதியங்
56ir. (Thermoplastic Polymers).
3) வெப்ப-நிலையான பல்பகுதியங்கள்.
(Thermo-Setting Polymers).
a-Go .
1. பல் பகுதியச் சங்கிலி 2. குறுக்குப் பிணைப்பு.
மீள்சக்திப் பல்பகுதியங்களும், வெப்பப் பிளாத்திக்குகளும் இடை யிடையே சில குறுக்குப் பிணைப்புகளைக் கொண்ட நீண்ட பல்பகுதியச் சங்கிலிகளால் ஆனவை.
இவற்றின் அமைப்பு உரு 1 இல் காட் டப்பட்டுள்ளது. இவை வெப்பமேற்றப் படும்போது பகுதித் திரவநிலையை அடை கின்றன. இந்நிலையில் அவற்றை தேவைக் கேற்ற வடிவங்களாக உருவாக்கலாம்.
மீள்சக்திப் பல்பகுதியச் சங்கிலிகளுக் கிடையில், வெப்பப் பிளாத்திக்குகளைவிடக் கூடியளவு கவர்ச்சி விசைகள் இயங்குகின் றன. இதுவே இவை இரண்டிற்குமிடையே யுள்ள முக்கிய வேறுபாடாகும்.

Page 26
ஒரு பல்பகுதியத்தின் பெளதீக இயல் பைத் தீர்மானிக்கும் முக்கிய காரணி குறுக் குப் பிணைப்பாகும். ஏனெனில் அவை பல் பகுதியத்தின் மூலக்கூற்று நிறையை அதிக மாக்கி, பல்பகுதியச் சங்கிலிகளின் அசை வைக் குறைக்கின்றன. தரப்பட்ட மாதிரி ஒன்றிலுள்ள பல்பகுதியச் சங்கிலிகள் ஒவ் லொன்றும் இரண்டே இரண்டு குறுக்குப் பிணைப்புகளை மட்டும் கொண்டிருந்தாலே, மாதிரியிலுள்ள எல்லா மூலக்கூறுகளையும் இணைத்து, ஒரு மிகப்பெரிய மூலக்கூற்றை உண்டாக்கலாம். இதனுல் ஒரு சில குறுக் குப் பிணைப்புகளை பல்பகுதியத்தினுள் ஏற் படுத்துவதன் மூலம், கரைத்திறனை வெகு வாகக் குறைத்து, ஒரு ஜெல் - பல்பகுதி யத்தை (Get - polymer) உருவாக்கிவிட லாம். இந்த ஜெல் பல்பகுதியத்தை ஒரு கரைப்பானில் இட்டால், அது கரையாது, கரைப்பான உள்ளெடுத்துப் பெரிதாகின் றது. குறுக்குப் பிணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க கரைப்பான உள் ளெடுக்கும் தன்மையும் குறைகின்றது. வெப்பநிலைப் பல்பகுதியங்கள் பொதுவாகக் குறைந்த மூலக்கூற்று நிறையையுடையவை யாகவும், பகுதித்திரவங்களாகவும் (Semifluids)காணப்படுகின்றன. இவற்றை வெப்ப மேற்றும்போது அவை பல்பகுதியச் சங்கிலி களுக்கிடையில் அதிகமான குறுக்குப் பிணைப் புகளை ஏற்படுத்துகின்றன. இதனுல் இலகு வில் உருகாத, கரையாத வலைபோன்ற முப் பரிமாண அமைப்புகள் தோன்றுகின்றன.
மேற்கூறப்பட்ட பல்பகுதியங்கள் யா வும் இருவகைப் பல்பகுதியச்சேர்க்கையினல் உண்டாக்கப்படுகின்றன.
1. கூட்டற்தாக்கம். 2 ஒடுக்கற்தாக்கம் கூட்டற்தாக்கத்தில் ஒற்றைப்பகுதியத்தி லுள்ள அணுக்கள் யாவும் சேர்ந்து பல்பகுதி யத்தை உண்டாக்குகின்றன. ஆனல் ஒடுக் கற்தாக்கத்தில் ஒற்றைப்பகுதியத்திலுள்ள அணுக்கள் சில பிரிந்து நீர், அமோனியா, காபனீரொட்சைட்டு போன்ற சேர்வைக ளாக வெளியேற்றப்பட, ஏனைய அணுக்கள் ஒன்றுசேர்ந்து பல்பகுதியத்தை ஆக்குகின் றன. சில பல்பகுதியங்கள் கூட்டற்தாக்கம், ஒடுக்கற்தாக்கம் இரண்டினலும் ஆக்கப்பட

லாம். உதாரணமாக பொலிஎதிலீன் கிளைக் கோலானது எதிலின் கிளைக்கோலின் ஒடுக் கற் பல்பகுதியச் சேர்க்கையினுலோ, அல் லது எதிலீன் ஒட்சைட்டின் கூட்டற் பல் பகுதியச் சேர்க்கையினுலோ உண்டாக்கப்
Il of D. பல்பகுதியச் சங்கிலிகளுக்கிடைப்பட்ட விசைகள் :-
அதிகளவு குறுக்குப் பிணைப்புகளைக் கொண்டிராத பல்பகுதியங்களின் இயல்பு கள், பல்பகுதியச் சங்கிலிகளுக்கு இடையில் இயங்கும் விசைகளின் தன்மையில் தங்கி யிருக்கின்றன.
உதாரணமாக பொலிதீன எடுத்தால், X- கதிர்ச்சிதை முறிவு பரிசோதனைகள் இது ஒரளவு பளிங்காகும் தன்மையுள்ளது எனக்காட்டியுள்ளன. அதாவது பொலிதீன் ஒழுங்காக அடுக்கப்பட்ட பல சங்கிலிகளைக் கொண்ட பளிங்குருப்பகுதிகளையும், ஒழுங் கற்றமுறையிலே அடுக்கப்பட்டுள்ள பல சங்கிலிகளைக் கொண்ட பல உருவற்ற பகுதி 527 ub (Amorphous region) Gas it aii, Gir ளது. இங்கு பளிங்குருவில் உள்ள சங்கிலி களுக்கிடையில் வண்டர்வாலின் விசைகள் (Vander - Waals forces) guig Slair par. இவை மிகவும் வலுக்குறைந்த விசைகளா கும்.
வேறு சில வகையான பல்பகுதியங்க ளில் ஐதரசன் பிணைப்புகளினல் அதிக வலி மையான மூலக்கூற்றிடை விசைகள் (Intermolecular forces) oleir L. It did, u(SSair poor. இவ்வகை விசைகள் நைலோன் போன்ற பல் ஏமைட்டுகளிலேயே முக் கி ய மாக க் காணப்படுகின்றன.
ஒரு பல்பகுதியம் அதன் கிடை அச்சில் ஒரு வலிமையான தகைப்புக்கு உள்ளாக்கப் பட்டால் நீட்சி ஏற்படும். அப்போது பளிங் குருவிலுள்ள சங்கிலிகள் அருகருகே இழுக் கப்பட்டு தகைப்பின் திசையில் நீண்டிருக் கும்.
மீள்சக்திப் பிளாத்திக்குகள் பளிங்குரு விற்கும், பளிங்குருவற்ற தன்மைக்கும் இடைப்பட்டன. அவற்றிலே சில பளிங்கு ருப் பகுதிகளும், பல இழுதகைவுள்ள

Page 27
(flexible) பகுதிகளும் காணப்படுகின்றன.
ஒரு விசையானது பிரயோகிக்கப்படும்
போது உளுவற்ற பகுதியிலுள்ள சங்கிலிகள் நேராகி ஒன்றுக்கொன்று சமாந்தரமாக வருவதால் பொருள் நீட்சி பெறுகிறது. மீள் சக்தி எல்லையிலே பொருள் பகுதிப்பளிங்கு p53)6Ou (Semi - Crystalline State) syall கிறது. இதன் பின்பு விசை நீக்கப்படும் போது சங்கிலிகளுக்கிடையில் இயங்கும் விசைகள் பளிங்குரு நிலையைத் தொடர்ந்து வைத்திருக்க வலிமையற்றவையாய் இருக் கின்றன. ஆகவே விசை நீக்கப்பட்டதும் பல்பகுதியம் முன்பு இருந்த உருவநிலையை அடையமுடியாமல் போய்விடுகிறது.
சிறந்த மீள்சக்திப் பல்பகுதியமானது விசைகள் நீக்கப்பட்டவுடன் திரும்பவும் முந்தியநிலையை அடையக் கூடியதாக இருக்க வேண்டும். வற்கனைசுப்படுத்திய இயற்கை இறப்பர் இத்தகைய சிறந்த மீள் சக்தியைக் காட்டுகின்றது. இங்கே சங்கிலி களுக்கிடையில் கந்தகக் குறுக்குப்பிணைப்பு கள் ஏற்படுத்தட்படுகின்றன. இதனுல் இறப் பரின் பிளாத்திக்குத் தன்மை குறைந்து மீள்சக்தி கூடுகின்றது. ஆணுல் 30% கந்தகம் மீள்சக்தியைக் குறைத்து வன்மையான இறப்பரைக் கொடுக்கின்றது.
இயற்கைப் பல்பகுதியங்சள் :-
இலங்கையில் காணப்படும் அதி முக்கிய மான இயற்கைப் பல்பகுதியம் இறப்பரா
கும். இது ஐசோப்பிரீன் எனப்படும் ஒற்.
றைப் பகுதியங்களால் ஆக்கப்பட்ட ஒரு வைனைல் பல்பகுதியமாகும். இயற்கை இறப் பர் சிசு (Cis) கட்டமைப்பையுடையது. செயற்கை இறப்பர் திரான்சு (trans) கட்ட மைப்பையுடையது. இறப்பர் ரயர், குழாய். & l'u'r 35 (Slhoes), stray Gé5 git (insulators). இன்னும் பலவகையான பொருட்களைச் செய்ய பெருமளவில் பயன்படுத்தப்படுகின் fD3i.
செலுலோசும், மாப்பொருளும் வேறு இரு இயற்கைப் பல்பகுதியங்களாகும். இவை ஒழுங்கான நீள் அமைப்பையுடை யன. (linear structure). வேறு பல்பகுதியங் களாவன பட்டு, கம்பளி, D, N. A. போன்
盛4

றவை துணைப் பல்பகுதியங்களாகும். இவற் றிலே பட்டு பளிங்குரு அமைப்பையுடைய தகடுகளாக அடுக்கப்பட்டிருக்கும் பல்பெப் டைட்டுச் சங்கிலிகளைக் கொண்டது. கூட் டுப்புழுவின் தன்மைக்கேற்ப இப்பல்பெப் டைட்டின் அமைப்பு வேறுபடும்.
கம்பளி கணிசமான அளவு சிஸ்டின் (Cystine) எனப்படும் அமைனே அமிலத் தைக் கொண்டுள்ளது. இதிலுள்ள கந்தக அணுக்களினல் பெப்டைட்டுச் சங்கிலிகளுக் கிடையில் இருசல்பைட்டுக் குறுக்குப் பிணைப் புகளை ஏற்படுத்துகின்றது. இந்த இருசல் பைட்டுப் பிணைப்புகளே கம்பளி, மயிர் போன்றவற்றிற்கு சுருளும் தன்மையைக் கொடுக்கின்றன.
செயற்கைப் பல்பகுதியங்கள் :-
இயற்கைப் பல்பகுதியங்களின் பலாப லன்களைக் கண்டு இரசாயனவியலறிஞர் பல செயற்கைப் பல்பகுதியங்களை உருவாக்க முனைந்தனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட சில பல்பகுதியங்கள் பல்எசுத்தர்கள், நை லோன்கள், இரசின்கள், வைனைல் பல்பகுதி யங்கள் என்பனவாகும்.
பல் எசுத்தர்கள் யாவுமே பொதுவாக நீள்
பல்பகுதியங்களாகும் இவை வர்த்தகத்தில் G& usibao).5 pitisan (Synthetic textile fibres) உருவாக்க உபயோகப்படுகின்றன. உதா ரணம் - தெரிவின், டக்ரோன் என்பன.
நைலோன்கள் பல்ஏமைட்டுகளாகும். இவை ஒரு அமிலமும், அமீனும் ஒடுக்கற் தாக்கத்தில் பங்கு பெறுவதால் பெறப்படு கின்றன. பலவகையான நைலோன்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றன 6, 6 நை லோன் மிகவும் மென்மையானது; ஆடை வகைள் செய்ய உபயோகப் படுகின்றது. 6, 10 நைலோன் எனப்படும் மற்றெருவகை கூடிய உருதியுடையது இது தூரிகைகள் போன்ற பொருட்களைச் செய்ய பயன்படு கின்றது.
இரசின் களிலே அயன்மாற்று இரசின் கள் எனப்படுபவை மிக முக்கியமானவை. இவை இரசாயனவியலிலே சேதன, அசே தனவுறுப்புக் கலவைகளைப் பிரித்தெடுக்கப் பெருமளவில் உபயோகப்படுகின்றன.

Page 28
வைனைல் பல்பகுதியங்கள் பெருமளவில் உள்ளன. நாம் யாவரும் அறிந்த பிளாத்திக் குகள் இவற்றுள் ஒன்ருகும். வேறு முக்கிய வைனைல் பல்பகுதியங்கள் செயற்கை இறப் பர், பொலிதீன், பியூட்டைல் இறப்பர். பொலிவைனைல் அசட்டேட், ஆர்லோன் (Orion) டெப்லோன் (Teflon) என்பனவா கும். இவை புகைப்படங்கள் (films), குழாய் கள், பிளாத்திக்குப் பொருட்கள், காவவி &56it, 1966ă 356řT (Paste) yp@u 6Mus6ir (Coatings) போன்றவற்றைத் தயாரிக்க உபயோ கப்படுகின்றன. -
விலங்கியல் முதல்வர்கள்
(1) விலங்கியல் விஞ்ஞானரீதியில் முதன் (384 - 322 B. C.) அவர்களால் ஆரம்1 (2) ris | si sna á Garri sög Rondelet (1507 னியனில் உள்ள மீன்களை கற்றறிந்தா (3) grad.2.JT j GF ri fig Konrad Gesne
Ulissi Aldrovandi (1522 - 1605) g6 அடங்கிய நூல்களை வெளியிட்டனர் (4) இங்கிலாந்தைச் சேர்ந்த Moufet (15
கற்றறிந்தார், (5) Lassi sirug trar Leeuwenhoek (63 va தாக்கிக் காட்டக் கூடிய நுணுக்குக் க (6) இத்தாலியரான Malpighi (1628 - 169
குகளைப் பற்றி கற்றறிந்தார், (7) ós Luft si Lu TL ”G) - (Classificati இங்கிலாந்தைச் சேர்ந்த John Ray ( (8) ir sílu> & C3aF ti iš 35 Carolus Linnaeus uuuuri såT (Binomial Nomenclature (9) (3r Taiy an Fj. Gg fij55 Lamarck (174 தொடர்ந்து Linnaeus ஆற்றிய வில (10) ஒரு பிராணியில் இடையிட்டுத் ே
களுக்கு செலுத்தப்படும் என்ற தத் அதை ருசுப்படுத்த முயலவில்லை. (11) giấ16G3av Lu Tit GOT Charles Darwin
தோன்றின என்பதை முதன் முதலி என்ற நூலை 1859 ம் ஆண்டு வெளி (34gri ( Natural Selection) 6T6ir Lua

இக்கண்டுபிடிப்புகளுடன் மட்டும் திருப் தியடையாமல் இர சா யன வி ய ல றிஞர் மேலும் பல புதிய சாதனைகளைச் செய்யக் கூடிய, புதுவகையான இராட்சத மூலக்கூறு களைக் கண்டு பிடிப்பதில் ஆர்வத்துடன் ஈடு பட்டுள்ளனர். இக்கண்டு பிடிப்புகள் வெற்றி யடையுமேயாயின் அதஞல் உண்டாக்கப் படும் புதிய பல்பகுதியங்கள் இதுவரை இவ் வுலகில் காணப்படாத எத்தனையோ வகை யான புதிய பொருட்களை உருவாக்கி அதன் மூலம் மனிதருக்கு மகத்தான நன்மைகளை
ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
-
முதலில் கிரேக்க தத்துவஞானி Aristotle பிக்கப்பட்டது.
- 1566) என்பவர் முதன் முதலில் மெடிரறே rf,
(1516 - 1565), இத்தாலி யாவைச் சேர்ந்த யோர் விலங்குகளைப் பற்றிய பல விபரங்கள்
53 - 1604) முதன் முதலில் பூச்சிகளைப் பற்றி
2 - 1723) முதன் முதலில் 270 மடங்கு பெரி ாட்டியை உண்டாக்கினர்.
4) முதன் முதலில் முள்ளந்தண்டில்லா விலக்
on of animals) cupssir (p.256 i agisasairf 1627 - 1705) (1707 - 1778) முதன் முதலில் இரு தொடர் ) விலங்குகளுக் கிட்டார். 4 - 1829), Cuvier (1769 - 1832) G3uurrít ங் கியலை மேற்கொண்டனர். தான்றும் குளுதியங்கள், மற்றைய சந்ததி துவத்தை Lamaாck ஆரம்பித்தார். ஆளுல்
(1809 - 1882), இனங்கள் கூர்ப்பு முறையில் laj) soarj,669 i. 96uri “Origin of Species யிட்டு தமது கொள்கையான "இயற்கைத் த விளக்கினுர்,
翠5

Page 29
சார்ச்சியின் சிறப்புக் கொ6 (THEORY OF RELATIVITY) கலாநிதி. க. சுந்தரலிங்கம் பெளதிகவியற்துறை
பேராதனை வளாகம் இலங்கைப் பல்கலைக் கழகம்.
அனுபவம் - வாழ்க்கைப் பாடத் திற்கு இன்னுமொரு சொல். இவ்வனுபவ அறிவால் உலகிலுள்ள பொருட்கள் யாவற் றையும் ஒன்ருேடொன்று ஒத்துப் பார்க்க இயலுகின்றது 'சார்ச்சி' என்னும் சொல் எங்களுக்கு முதன்முறையாகக் கண்ணுறும் போது புதியதொரு சொல்லாகத் தென்படி னும் உண்மையில் எம் நாளாந்த வாழ்க்கை யில் பின்னிக்கிடக்கின்ற அனுபவரீதியில் உதித்ததொன்றேயாகும்.
அநேகமாக நாம் ஒரு பொருளைப் பார்த்து அழகாய் இருக்கிறது அல்லது ஒரு வரைப் பார்த்து அழகாய் இருக்கின் ருர் என்று கூறும்பொழுது நாம் எம் வாழ்க்கை யில் அடைந்த அனுபவ அறிவைக் கொண் டே கணிக்கின்ருேம். அதாவது நாம் இப் பொருளை முன்பு எப்போதோ கண்ட பொருட்களுடன் ஒப்பீடு செய்கின்ருேம். அதஞல் அழகு என்னும் சொல் ஏதோ ஒன்றுடன் சார்புடையதாகின்றது.
>
இச்சிறப்புக்கொள்கையை விளக்கமுன், எமது அன்ருட வாழ்க்கையில் ஒன்ருகி விட்ட புகையிரதத்தின் மூலம் 'சார்ச்சி" யை மேலும் விளக்குவோம். நாம் புகையி ரத வண்டியில் பிரயாணம் செய்கையில், வெளியே நிற்கும் மரங்களில் கவனத்தைச் செலுத்தி, நாம் வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கின்ருேம் என்னும் உணர்வை இழந்தோமாயின், மரங்கள் வண்டி செல்லும் திசைக்கு நேர்மாறு திசை யில் அதே வேகத்தில் நகர்ந்து கொண்டிருப் பதாக உணர்வோம். அதாவது பூமி நேர் மாறு திசையில் சுழலுவதாக உணர்வோம். ஆனல் பூமியில் நிலையாக நிற்கும் ஒருவருக்கு நாம் தான் நகர்ந்து கொண்டிருப்பதாக உணர்வு இருக்கும். இதே போல் இரு புகை
雳6

ாகை
யிரத வண்டிகள் பக்கம் பக்கமாக நின்று உதறலேதுமின்றி மெதுவாக ஒரு வண்டி நகரத் தொடங்குகையில் அதனுள் மற் றைய வண்டியையே பார்த்துக் கொண் டிருக்கும் பிரயாணிக்கு மற்றைய வண்டி நகருவதாக உணர்ச்சி உண்டாகும். ஆனல் இரண்டாவது வண்டியிலிருக்கும் ஒருவரைக் கேட்டாலோ அவர் முதல் வண்டிதான் நகருவதாகக் கூறுவார். இதிலிருந்து எது நகருகிறது என்பது கேள்விக்குறியாகிறது. ஆனல் ஒரு பொருள் நகருகிறது என்று சொல்லும் போது நாம் இன்னென்றுடன் சார்புபடுத்தியே கூறுகின்ருேம் என்பது புலனகின்றது.
உதறலேதுமின்றி, இரைச்சல் போ டாது மாரு வேகத்துடன் செல்லும் பெரிய படுக்கையறையையுடைய ஒரு இரவுப் புகையிரத வண்டியில் பிரயாணம் செய்கை யில் அதனுள் இருக்கும் ஒருவருக்கு தான் பிரயாணம் செய்து கொண்டிருக்கின்ருர் என்னும் எண்ணம் வராது. ஏனெனில் அப்பிரயாணிக்கு தான் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் வண்டியுடன் சார்பு படுத் திப்பார்க்க வெளியே ஒன்றுமே புலப்படாது அவர் பூமி மேல் நாளாந்த வாழ்க்கையை எவ்வாறு கழிக்கின்ருரோ அவ்வாறே அப் பிரயாணமும் இருக்கும். உதாரணமாக அவர் ஒரு கோப்பைக்குள் தேனிரை ஊற்றி ஞல் வெளியே ஒரு சிறுதுளியும் சிதருது, மேலும் விட்டில் பூச்சி மின்சார விளக்கைச் சுற்றி, ஒரு கஷ்டமுமின்றிப் புகைரதத்தின் அசைவை உணராது பறந்து கொண்டிருக் கும்.
நாம் ஒரு பொருளின் நிறுவையை அல் லது அதன் பரிமாணத்தை அளக்கும் போது ஓர் நியமளவையுடன் ஒப்பிடுகிருேம். அத னல் நிறை பரிமாணம் முதலியனவற்றின்

Page 30
பெறுமானம் சார்புடையதாகிறது. இதே போன்று நேரமும் சார்புடைய தொன்றெ னப் புலகுைம். இவற்றிலிருந்து அநேகமாக எல்லா நிகழ்ச்சிகளும் ஒரு தோற்றமென் றும், அவை மெய்யானதல்லவென்றும் நாம் உணர்வோம்.
எம் நாளாந்த வாழ்க்கையில் நடை பெறும் இவை போன்ற பல நிகழ்ச்சிகளைப் பிரித்தானியா தேசத்தில் பிறந்த நியூட்டன் (1642 - 1727) என்பவரின் விதிகளே தீர் மானிக்கின்றன. இவற்றுள் முக்கியமான தொன்று வேகங்களின் கூட்டுத்தொகையை வரையறுக்கிறது. அதாவது ஒரு பொருள் நகரும் மாரு வேகம், பூமியுடன் சார்பு டடுத்துகையில் V - ஆயின், அப் பொருளை நோக்கி பூமியுடன் சார்புபடுத்துகையில் மாரு வேகம் U உடன் நகர்ந்து கொண்டிருக் கும் ஒருவருக்கு அப்பொருளின் மாரு வேகம் {V+U) எனப் புலப்படு மென்றும் (படம் 1) அப்பொருளினின்றும் அப்பால் எதிர்திசை யில் பூமியுடன் சார்பு படுத்துகையில் மாரு வேகம் U - உடன் நகரும் ஒருவருக்கு பொருளின் மாரு வேகம் (U - V) எனப் புலப்படு மென்றும் (படம் 2) கூறுகிறது.
V اما

இதை எம் நாளாத்த வாழ்க்கையில் எல் லாச் செய்கைகளும் தாங்குகிறது. ஆளுல் இதற்கு முரணுக, அமெரிக்க தேசத்தில் பிறந்த பெளதிக வல்லுனர் மைக்கல்சன், மோர்லி என்பவர்கள் (1852-1931) 1887 ஆம் ஆண்டு ஒளியின் வேகத்தை அதைக் காவும் மூலகத்தின் அசைவோ அல்லது பரிசோதகரின் அசைவோ பாதிக்காது, அதாவது எப்பொழுதும் ஒளி வெற்றிடத்தி னுாடாக C = 3X10 10 சமீ / செ மாரு வேகத்துடனேயே சென்று கொண்டிருக்கும் எனக் கண்டுபிடித்தார்.
இக் கண்டுபிடிப்பு உலகில் எங்கு முள்ள விஞ்ஞானிகளிடையே பிரமிப்பை ஏற்படுத் தியது. ஜெர்மன் தேசத்தில் பிறந்த அல் பெற் அயின் சுதைன் என்பவர் (26 ஆவது வயதில்) இம் முடிவை மூலதாரமாகக் கொண்டு 1905 ஆம் ஆண்டு 'சார்ச்சியின் சிறப்புக் கொள்கை' யை வெளியிட்டார். இக் கொள்சையில் கூறப்பட்டிருப்பன எம் அனுபவத்திற்கு முற்றும் முரணுனதாக இருப்பதால் ஒரு புதிய உலகத்தை நாம் காணக்கூடியதாக விருக்கிறது. இப் புதிய உலகில் நடக்கும் பல நிகழ்ச்சிகளைப் பெள திக விதிகள் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என ஆராய்வோமாக.
(1) இங்கு ஒரு பொருளும் ஒளியின் வேகத்திலும் கூடிய வேகத்தைக் கொண் டிருக்க முடியாது. அதாவது ஒளியின் வேக மாகிய C - யே வேகத்தின் உயரிய பெறு மானமாகும். உதாரணமாக மாரு வேகம் * C உடன் ஒடும் புகை வண்டியைக் கொண்டுள்ளோமென்றும் அப்புகைரதத்தி னுள் பிரயாணம் செய்யும் ஒருவர் மாரு வேகம் * C உடன் புகைவண்டி ஒடும் அதே திசையில் ஒடுகிருன் என எடுத்துக் கொண்டு நாம் பூமியில் நின்று அவனுடைய வேகத்தை அளந்தால் எங்களுக்கு C யிலும் குறைவாகவே தென்படும் (ஆனல் நியூட்ட னின் விதிப்படி அவனுடைய வேகம், பூமி யுடன் சார்புபடுத்துகையில், 3/2 C ஆக விருக்க வேண்டும்.) எவ்வளவு பெரிய, எத் தனை வேகங்களைக் கூட்டினலும் முடிவில்

Page 31
விளைவு வேகம் C யிலும் குறைவாகவே இருக்கும் இங்கு வேகக்கூட்டலிற்கான அயின்சுதைனின் சூத்திரம்
V + V2 w V as e.g. (35lb
1. WW2
- C2 இங்கு சகக் ( + ) குறியை இரு பொருளும் ஒரேதிசையில் மாரு வேகங்கள் V , V2 உடன் நகரும் பொழுதும், சயக் (-) குறியை அவை அதே வேகங்களுடன் முரணுன திசை களில் நகரும் பொழுதும் பாவிக்கப்பட வேண்டும். V ஆனது அவைகளிற்கிடையே யுள்ள சார்பு வேகம் ஆகும்.
(2) ஒரு பொருளின் திணிவை அப் பொருளே தீர்மானிப்பதாக நாம் கொண் டிருந்தோம், பழைய கொள்கைப்படி, இதற்கு முரணுக இப்பொழுது ஒரு பொரு ளின் திணிவானது அப்பொருளிற்கும் அளப் பவனுக்குமிடையிலுள்ள சார்பு வேகத் துடன் சம்பந்தப்பட்டிருக்குமெனக் காணப் பட்டது. திணிவைச் சார்பு வேகத்துடன் தொடர்புபடுத்தும் குத்திரமானது
Mo e M = v.vন্তচিন্ত -4@b
இங்கு Mo ஆனது ஒய்வுத் திணியும், M ஆனது வேகம் V உடன் நகருகையில் பொரு ளின் தோற்றத்திணிவும் ஆகும்.
ஒரு பொருளின் வேகம் வளர்ந்து கொண்டு போக அதன் நிறை உயரும். வேகம் C-ஐ அணுக நிறை முடிவில்லாத தொன்முகும். இதை நாம் ஏமாற்று வித்தை என்றே கூற வேண்டும். ஏனெனில் அப் பொருளுடன் சார்புபடுத்துகையில் நிலை யான ஒருவர், அவ்வாறு ஒரு திணிவு மாற் றத்தையும் உணரமாட்டார். ஏனெனில் அவருக்கும் அப் பொருளிற்குமிடையில் ஒரு சார்பு வேகமும் இல்லை. இப்பொழுது எங்க ளால் ஒரு பொருளின் வேகத்தை ஏன் பெறுமானம் C க்கு உயர்த்த முடியாது எனப்பார்ப்போம். C வேகத்துடன் நகரும் பொருளின் திணிவு முடிவிலா தொன்ரு யிருப்பதால் அதன் இயக்கப் பண்புச் சத்தி

யும் முடிவில்லா தொன்ருகும். ஆகையால் நாம் பொருளை இந்நிலைக்குக் கொண்டு வரச் செலவழிக்க வேண்டிய சத்தியின் பெறு மானமும் முடிவில்லாதொன்ருகும். இதை மனிதராலேயோ அல்லது மனிதன் படைத்த இயந்திரத்தினலேயோ கொடுக்க முடியாதலால், பெறுமானம் C- ஐ எப் பொருளின் வேகமும் அடை முடியாது. ஒரு பொருள் நகருகையில் அதன் இயக்கப் பண்புச் சத்தி( M-Mo) C க்குச் சமனென நிரூபிக்கப்பட்டுள்ளது. சத்திக்கான இச் சமன்பாட்டின் உருவத்திலிருந்து Mo C2 அப்பொருளின் ஒய்வுச் சத்தியாகு மென்றும் அதனல் திணிவைச் சத்தியின் ஒரு தோற்ற மென்று கொள்ளாமெனக் காணப்பட்டது. இதன் விளைவாகச் சத்திக் காப்பும் திணி வுக்காப்பும் ஒரு செயலில் தனித்தனியே தாங்கப்படமாட்டாது. சத்தி, திணிவு இவைகளின் கூட்டுத் தொகையின் காப்பே தாக்கப்படும்.
மேல் கூறிய விதியின் விளைவாகவே அணு க்குண்டு, எதிர் தாக்கி (Reactor) முதலி யன தோன்றியுள்ளது. இவற்றிலிருந்து எண்ணிலடங்கா அளவு சத்தியைப் பெறக் கூடியதாக இருப்பதால், முன்னேறிவரும் நாட்டினது மின்சாரத் தட்டுப்பாட்டை நிவிர்த்தி செய்யவும், கடல் நீரிலிருந்து குடி நீரைப் பெறுவதற்கும் இச்சத்தி பிரயோகிக் கப்படுகின்றது.
(3) எமக்கெல்லாம் ஆச்சரியமூட்டுகிற சார்ச்சியின் சிறப்புக் கொள்கைகளில் மற்று மொன்று நீளத்தின் வரைவிலக்கணத்தைத் தாக்குகின்றது,
நாம் ஒரு இடை வெளியை அளப்ப தற்கு நியம அளவுத் திட்டத்தைப் பாவித்து ஒரு பெருமானத்தைக் கொடுக்கின்ருேம் இப் பெறுமானத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக்குறியா கிறது, ஒரு பொருள் சார்வு வேகத்துடன் நகர்ந்து கொண்டிருக்கையில் அது நகர்ந்து கொண்டிருக்கும் அதே திசையில் அதன் பக் கங்கள் சுருங்கி மெல்லியதாகத் தெரியும், அதனுல் அதன் தோற்றம் திரிவடையும். ஆனல் அதனுடன் நகரும் ஒருவருக்கோ

Page 32
இம்மாற்றம் தென்பட மாட்டாது. உதார ணமாக மிகவும்பருமஞன ஒருவர் சயிக்கிலில் மிகவேகத்துடன் ஒடுகையில் அவரும் அவர் சயிக்கிலும் ஒடும் திசையில் மிகமெல்லிய தாகத் தெரியும். ஆஞல் அவருடன் அதே வேகத்துடன் ஒடும் இன்னுமொரு சயிக்கில் ஒட்டிக்கு அவரில் அவ்வாறு ஒரு மாற்றம் நடைபெற்றதாகத் தெரிய மா ட் டாது. பெறுமானம் C ஐ வேகம் அடைய எம் கண் களுக்குப் பொருளே தென்படாது. அந் நிலை யில் அதன் பரிமாணம் பூச்சியமாகும். இதற்கான சமன்பாடு 1 = lo V 1-v2 / C? ஆகும். இங்கு lo உம், ! உம் முறையே பொருள் அளப்பவனுடன் சார்புபடுத்துகை யில் நிலையாயிருக்கும் போதும், வேகம் V உடன் நகரும் போதும் அதன் நீளங் களாகும்.
(4) கடைசியாக நேரத்தை எடுத்துக் கொள்வோம். நியூட்டனின் கொள்கையின் படி ஒரு நிகழ்ச்சி நடைபெற எடுக்கும் நேரத்தை யார் எங்கிருந்து அளந்தாலும் ஒன்ருகவே இருக்கும் என்பதாகும். அதா வது ஒரே நிகழ்ச்சியைப் பூமி மேல் நிற்கும் ஒருவனும், மிக வேகமாக ஒடும் புகையிரத வண்டியினுள் பிரயாணம் செய்யும் மற் ருெருவனும் நோக்கினுல் இருவருக்கும் நிகழ்ச்சி நடைபெற எடுத்த நேரம் ஒன் ருகவே தோன்றுமென்ருர் . ஆனல் அயின் சுதைன் இவற்றிற்கிடையில் வித்தியாச மொன்றிருக்குமென நிரூபித்தார்.
நாம் ஒரே மாதிரியான இரு மணிக்கூட் டையும், இரு சிகரட்டுகளைம் எடுப்போம். ஒரு சிகரட்டையும் ஒரு மணிக்கூட்டையும் மாருவேகத்துடன் (V) ஒடும் புகைரத வண்டியில் வைப்போம், மற்றைய சிகரட் டையும், மணிக்கூட்யுைம் பூமியில் நிலையாக நிற்பவன் வைத்திருக்கட்டும். முதலில் பூமி யில் நிற்பவன் தனது சிகரட் எரிந்து முடிய எடுக்கும் நேரத்தை தனது மணிக்கூட்டைக் கொண்டு குறித்துக் கொண்டு (t); பின்பு புகையிரதவண்டியில் வைத்திருக்கும் சிகரட் எரிந்து முடிய எடுக்கும் நேரத்தையும் தன் மணிக்கூட்டின் உதவியால் குறித்துக் கொண் டால் (ta), t ஆனது t இலும் நீண்ட நேர

மாகத் தோன்றும். ஆணுல் புகையிரதவண்டி
யிலேயே வைத் திருக்கும் மணிக்கூட்டைக் கொண்டு இரண்டாவது சிகரட் எரிந்து முடிய எடுத்த நேரத்தைக் குறித்தால், அது முன்னையதற்குச் சமஞகவிருக்கும் (t). பெறுமானம் C ஐ புகைரதவண்டியின் மாரு வேகம் அணுக சிகரட் முடிவில்லா நேரம் வரை எரிவதாகப் பூமியின் மேல் நிற்பவ னுக்குத் தெரியும். அதற்கான சமன்பாடு
یعی ر. - t
vil- v2/c23 இதன் விளைவாக ஒரே நேரத்தில் பூமிமீது நடைபெறும் நிகழ்ச்சிகள் புகைவண்டியில் பிரயாணம் செய்யும் ஒருவருக்கு வெவ்வேறு நேரங்களில் நடைபெறுவதாகப் புலப்படும்.
நாம் மாரு வேகத்துடன் ஒடும் நீளமான புகையிரத வண்டியை எடுத்துக் கொள் வோம். அதன் முன்பெட்டியில் ஒருவரும் பின் பெட்டியில் மற்ருெருவரும் இருக்கின் முர்களென எடுத்துக்கொள்வோம். இரு வரையும் புகையிரத வண்டியினுள் இருக்கும் மூன்ருவது பிரயாணிக்கு ஒரே நேரத்தில் காணக் கூடியதாக இருந்தால் பிரயாணம் செய்யும் முன்னைய இருவரும் ஒரே நேரத் தில் சிகரட்டைப் பற்றவைக்கையில் இம் மூன்ருவது பிரயாணிக்கு இவ்விரு நிகழ்ச்சி களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதாகத் தென்படும். ஆளுல் இவற்றையெல்லாம் பூமியில் நின்று கவனிக்கும் நான்காவது மனிதருக்கோ ஒரே நேரத்தில் இருவரும் சிகரட்டைப் பற்றவைத்ததாகத் தென்ப டாது. இவற்றிக்கிடையில் ஒர் நேர இடை வெளி இருப்பதாக உணர்வான்.
மேற்கூறிய இந்நான்கு அடிப்படை கூற்றுக்களையும் உற்று நோக்குங்கால் அவை விசித்திரமானதாகவும், மிகவும் முரண்பா டானதாகவும் இருப்பினும் இவற்றையிட்டு நாம் பயப்படத் தேவையில்லை. ஏனெனில் எம் நாளாந்த வாழ்க்கையில் எப்பொருளும் அடையும் வேகம் C உடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறிதாகவிருப்பதால் இம்மாற்றங்
கள் கருதத் தக்கனவாகவிராது.

Page 33
யானையை அண்மிப் பார்
a lui. Jei. ; uiu Spasir Ph. D., M. S., B. V. Sc மிருக வைத்திய பீடம், பேராதனை வளாகம்.
யானையை, வீதிகளிலோ அல்லது மாபெரும் ஊர்வலங்களிலோ செல்லும் காட்சியைக் காணும் பொழுது அதன் உரு வத்தைக் கண்டு பிரமித்துப் போவதால் மற்றைய தன்மைகளையும் நன்மைகளையும் எண்ணிப் பார்ப்பதை அடியோடு மறந்து விடுகின்ருேம். ஆதலால் அப்படிப்பட்ட மகத்தான விலங்கைப் பற்றி இன்னும் சிறிது கூர்ந்து ஆராய்வோம்.
uurt &Tsair Gu GL (Proboscidea) எனும் வருணத்தைச் சேர்ந்தவையாகும். இந்த வருணத்தில் உள்ள ஆறு குடும்பங்க ளில், ஏற்கனவே ஐந்து குடும்பங்கள் மறைந்து விட்டன. எஞ்சியுள்ள ஒரே குடும்பமாகிய 6T suit LCL 69) u Elephantidae) go & T5) களாகப் பிரிக்கலாம். இவ்விரு வர்க்கங்களி லும் ஒவ்வொரு இனமே இன்றும் வாழ்ந்து வருகின்றன. அவையாவன ஆபிரிக்க யானை uqub [Loxodonta africana) 6àuu Lum &DT uqLD.nr g5b [Elephas maximus]. god. GvGOLD’’ Gav வேறுபடுகின்ற இந்த யானைகள் கூர்ப்பினுல் வெவ்வேறு மாற்றங்களை அடைந்துள்ளன. ஆபிரிக்க யானை தட்டையான மண்டை யோட்டையும், பெரிய காதுகளையுடைய தாகவும் ஆசிய யானை சிறு காதுகளையும், மண்டையோட்டில் துருத்திக் கொண்டிருக் கும் பெரிய பாகங்களையுடையதாகவும் நாம் இன்று காண முடிகின்றது. ஆபிரிக்க யானை யில் ஆண் பெண் இரு பால்களிலும் தந்தங் கள் இருந்தாலும் ஆசிய யானையில் ஆண் களில் மட்டுமே இவை காணப்படுகின்றன.
சரித்திரச் சான்றுகள், ஆசிய யானை கள் மனிதனுக்கு மிக முக்கியம் வாய்ந்த தொன்ருக இருந்ததை பறை சாற்றுகின் றன. இற்றைக்கு கி. மு. 327 ம் ஆண்டில், பஞ்சாப் மாநில மன்னன், அலெக்சாந்திரிய
"Present address: University of Aguicultire M
SO

க்கையில் . . . . . (Ceylon)
மாமன்னனுக்கு எதிராக 200 போர் யானை கள் கொண்ட சேனையுடன் எதிர் முகமாய் நின்று போராடினன். இன்றும் கூட, தென் கிழக்காசிய நாடுகளில், காட்டில் திரியும் யானைகள் பிடிக்கப்பட்டு நாளாந்த வேலை க்கு உடயோகப்படுத்தப் பழக்கப்படுகின் றன. அத்தோடல்லாமல் மிருகக் காட்சி சாலைகளிலும், சர்க்கஸ் வித்தைகளிலும் , வைபவங்களிலும், தமது பலத்திலுைம், அறிவுத்திறனுலும், உருவத்தினலும், சிறி யோர் முதியோர் என்ற பேதமின்றி யாவ ரையும் களிப்பில் ஆழ்த்தியும் வருகின்றன.
யானையின் உயரத்தை எப்படி கணிக்க முடியும்? வலது முன்னங்காலின் சுற்றளவின் இருமடங்கு கிட்டத்தட்ட யானையின் உய ரத்திற்குச் சமனுகும். இக் கணக்கீடு பொது வாகக் கையாளப்படுவதோடு ஒரளவுக்கு பிழையற்ற முறையுமாகும். வேட்டைக்குச் செல்பவர்களும், அடிச் சுவடுகளைப் பின்பற் *றிச் செல்பவர்களும் இவ்வறிவைப்பயன் படுத்தி வனந்தரங்களில் காணப்படும் பாதச் சுவட்டுகளின் அளவைக் கொண்டு யானைகளின் உயரத்தைக் கணக்கிடுகின்ற னர். முழு வளர்ச்சியடைந்துள்ள ஆண் யானையின் உயரம் 9 அடியாகவும், நிறை சராசரி 7000 தொக்கம் 8000 இருத்தலாக வும் இருக்கும். ஆனல் பெண் யானையின் உயரம் 74 தொடக்கம் 8 அடியாகவும் நிறை கிட்டத்தட்ட 5000 இருத்தலாகவும் இருக்கும்.
யானையைப் பார்க்கும் ஒவ்வொரு தட வையும் அதன் நீண்ட, வளையக்கூடிய துதிக் கையே உருவத்திற்கு அடுத்தபடியாக நன்கு புலப்படக்கூடிய தொன்ருகும். உண்மை யில், மூக்கு நீண்டு வளர்ச்சியுற்றதனல் இந் தத் துதிக்கை உருவானது. இதன் நுனியில் மூக்குத் துவாரங்கள் (Nostris) காணப்படு
alaysia; 203, Sungei Besi; Selengor; Malaysia.

Page 34
கின்றன. இத் துதிக்கை முள்ளந் தண்டுள்ள விலங்குகளில் (Vertebrates) உருவாகியிருக் கும் ஒரு குறிப்பிடத்தக்க அவயவமென்ரு லும் அமைப்பிலும், செயல் முறைகளிலும் முள்ளந்தண்டற்ற விலங்குகளை (Invertebrates) ஒத்திருக்கின்றது. யானைகளின் பெரு த்த சரீரத்தினலும், தடித்த குட்டையான கழுத்தினுலும் உணவு உட்கொள்ளும் பொழு து மற்றைய மிருகங்களைப் போன்று வாயை நில மட்டத்திற்கு கொண்டு வருவதில் சிர மம் உண்டு. ஆதலால் இந்தக் குறைபாட் டை நிவிர்த்தி செய்தற் பொருட்டு, கூர்ப் பின் பொழுது துதிக்கை தோன்றி வளர்ச்சி யுற்றதால் யானை 15 தொடக்கம் 20 அடி உயரத்திலிருக்கும் இலை குழைகளை உண்ண இன்று ஏதுவாயிருக்கின்றது.
துதிக்கையானது சுவா சிப்பதற்கும், உணவை எடுக்கவும், பொருட்களை வளைத் துப் பிடிக்கவும், தண்ணிரை உறிஞ்சவும், உறிஞ்சிய பின்பு குடிக்கு முன்பாக வாயிற் குள் பரிமாற்றம் செய்யவும் உதவியாக இருக்கின்றது. அத்துடன் மிருகத்தின் துதிக் கையின் ஆளுகைக்குட்பட்ட சுற்றுவட்டம் விஸ்தீரணப்படுவதால் நிலமட்டத்தில் மேய வும், உயரத்திலிருக்கும் இளம் தளிர்களை யும், இலைகளையும் பறிக்கவும் முடிகின்றது. விரல்களைப் போன்றிருக்கும் துதிக்கையின் நுனி உணர்ச்சியுடையதாலும் நன்கு வளைந் து கொடுக்கக் கூடிய தன்மைகொண்டதா லும் கடலை போன்ற சிறிய பொருட்களைக் கூட பொறுக்கி எடுக்கக் கூடியதாக விருக் கின்றது.
யானையில் காணப்படும் பிரத்தியேக மான உணர்ச்சிகளில் முகரும் உணர்ச்சியே நன்கு விருத்தியடைந்திருக்கின்றது. மனித னுக்குக் கண்பார்வை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமென யானைகளுக்கு கரு தப்படுவது இந்த முகரும் உணர்ச்சியாகும். யானை எப்படிப் பொருட்களின் வாசனையை அறிகின்றது. துதிக்கையின் உட்புறம் மண நுகர்ச்சிக்குரிய மேலணியினல் (Olfactory Epithelium) அமைக்கப்பட்டிருப்பதால் இது சாத்தியமாகின்றது. யானை குழப்பமடை யும் போது துதிக்கையினை நாற்புறமும் சுழலவிட்டுச் சூழலே நன்ருக ஆராய்ந்து எத்

திசையில் இருந்து அந்த வாசனை உற்பத்தி யாகின்றதென்பதை நிச்சயித்துக் கொள் கின்றது.
வெய்யில் காலங்களில் யானை தன் காது களை அசைப்பது ஏனென்பதையிட்டு ஆச் சரியப்படலாம். சமீபத்திய ஆராய்ச்சிகள் யானையின் காதுகள் தேக உஷ்ண நி3லயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய அங்கம் வகிக் கின்றன என நிரூபித்துள்ளன. புறச் செவி களிற் காணப்படும் நாடிகள், நாளங்கள் ஆகியவற்றில் டெலிமெற்றிக் உஷ்ண நிலை scuolačan (Telemetric temperature devicc) பதித்து அதன் மூலம் காதுகளின் இரத் தோட்டத்தில் நாடியில் செல்லும் இரத்தத் திற்கும், நாளத்திற் செல்லும் இரத்தத் திற்கு மிடையில் கிட்டத்தட்ட 50 சென்டி கிறேற் (500c) உஷ்ணநிலைச் சாய்வுள்ளதெ ødré (Temperature gradient) søsat åst i பட்டுள்ளது. இது, காதுகள் தேக உஷ்ண நிலையைக் கட்டுப்படுத்தும் தொழிலில் வகிக் கும் முக்கிய பங்கை தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. காதுகளை அசைக்கும் வீதத் தை மாற்றுவதனல் உடம்பிலிருந்து வெளி யேறும் சூடு ஒழுங்குபடுத்தப்பட்டது.
யானை இரை மீட்கும் பிராணிகள் வகுப்பைச் சேர்ந்ததல்ல. அதன் உணவுக் கால்வாயில் இருக்கும் இரப்பை ஓர் அறை இரைப்பையாகவும். குருட்டுக் குடல் குதி ரையில் போன்று நன்கு வளர்ச்சியடைந்து மிருக்கின்றன. உணவுக் கால் வாயினுாடாக உணவு செல்வதில் ஆகக் கூடியது 12 மணித் தியாலங்களே செலவழிகின்றது. இதன் காரணமாக யானை ஆறுதலாகவே உணவுட் கொள்ள வேண்டி நேரிடுவதால், ஒரு நாளில் 16 மணித்தியாலங்களை உண்பதிலே செல விடுகின்றது, வயது வந்த ஒரு யானை நாளொன்றிற்க்கு 200 தொடக்கம் 300 இருத்தல் வரையிலான இலை குழை மரப் பட்டைகள் ஆகிய வற்றை உட்கொள் கின்றது.
யானையின் பல் அமைப்பு 1,C3.M3=26 ஆகும். மேல் தாடையிலிருக்கும் வெட்டும் பற்கள் மிகப் பெரிதாக வளர்ச்சியடைந்தத ஞல் தந்தங்கள் உருவாகின. முன்பு கூறிய படி இவை ஆபிரிக்க யானைகளில் ஆண் பெண் இரு பிரிவிலும் காணப்படுகின்றன.

Page 35
ஆசிய யானையில் ஆண் வர்க்கத்தில் மட்டுமே இவை உண்டு. இலங்கையிலே காணப்படும் ஆண் யானைகளிலே 10 சதவீதத்தில் மட்டு மே தந்தங்கள் காணப்படுகின்றன. தந்தங் களைச் சேகரிக்கும் நோக்கத்துடன் ஆண் யானைகள் கண்மூடித்தனமாக சுடப்படுவ தால் தந்தங்களின் வளர்ச்சியை நிர்ணயிக் கும் சந்ததிச் சுவடுகள் (Gene) காலப் போக் கில் தொடர்ச்சியாக மறைந்து கொண்டு வருதலே இந்த விதமான குறைவான எண்ணிக்கைக்குக் காரணமாயிருக்கலாம். தந்தங்கள் நிலத்தைத் தோண்ட உபயோகப் படுவதோடு ஆண் யானையின் ஆக்கிரமிப்பு நடத்தையை பகட்டாக எடுத்துக்காட்டும் ஒரு சாதனமாகவும் திகழ்கின்றது மற் றைய பற்களும் தனிப்பட்ட குணுதி சயங் களைக் கொண்டதாகவே இருக்கின்றன. உதாரணத்திற்கு, மற்றைய மிருகங்களைப் போல் யானையிலே பற்கள் விழுந்து பின்னர் திரும்பவும் முளைப்பதில்லை. ஆணுலும் நிரந் தரமான கடைவாய் பற்கள் (Molars) ஒன்றன் பின் ஒன்ருகத் தோன்றுகின்றன. எந்த ஒரு நேரத்தில் பார்க்கினும் ஒவ்வொரு தள்டையிலும் ஒரு பல்லுக்கு மேலானவை உபயோகத்திலிரா. யானை நெடுங்காலம் சீவிக்கும் தன்மைக்கும் கடைவாய் பற்கள் ஒன்றன் பின் ஒன்ருக முளைப்பதற்கும் சம் பந்தம் உண்டு. பற்கள் ஒன்றன் பின் ஒன் ருகத் தோன்றுவதால் உணவை அரைத்து உண்பதற்கு முக்கியமெனக் கருதப்படும் கடை வாய் பல் அரைக்கும் மேற்பரப்பு (Grinding Surface) Gas a liggurt 5 Sais - நாட்களுக்கு உபயோகத்திலிருக்கும். இத ளுல் யாளை நெடுங்காலம் சீவிப்பதற்கு ஏது வாக விருக்கின்றது. இவ்வரிசையில் உண் டாகும் கடைசிப் பல் தேய்ந்து போகும் நிலையில் உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்படுவதால் யானே மெலிவுற்று கடைசி யில் இறக்க நேரிடுகின்றது.
மேற் கூறிய நிலையினுல் யானை எத்தனை வருடங்கள் உயிர் வாழக்கூடும் என்ற கேள்வி எழுகின்றது. சராசரி வயது 60 வருடங்கள் தொடக்கம் 70 வருடங்களாக இருந்த பொழுதிலும் யானைகள் 100 வருடங்களும் அதற்கு மேலும் உயிர் வாழ்ந்திருப்பதற் குரிய சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. வயது வந்த மனிதர்களிடையே காணப்படு

கின்ற நோய்களைப் போன்று யானைகளிலும் நோய்கள் ஏற்படக்கூடும். மிக அண்மைக் காலத்தில் அத்திரக்கிளிரோசஸ் (Arteriosclerosis) எனப்படும் நோய் காட்டு ஆபிரிக்க யானையில் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது. بر--
கடந்த சில காலமாக கைப்பற்றப்பட்டு மனித பராமரிப்பில் வாழும் யானைகளில் இனப்பெருக்க முறைகளை அறியும் வழி வகைகளில் நாட்டம் செலுத்தப்பட்டு வரு கின்றது. ஹஷிங்டனிலுள்ள சிமித்சோ னியன் ஸ்தாபனத்தின் விஞ்ஞானி, டாக்டர் J. F. GSF aðst Ouri ji (J. F. Eisenberg) GT Görlu வர் 1958 ம் ஆண்டில் இலங்கை மிருக வைத்திய பீடத்தினருக்கு, வேலைக்கு உப யோகப்படுத்தும் யானைகளில் இனப்பெருக்க முறைகளை ஆராய்வதற்காக மானியம் ஒன் றை வழங்கி ஞர். மேற் குறிப்பிட் ட ஆராய்ச்சியின் குறிக்கோள் பெண் யானை søfløör GSåv Få Horsø05 (Oestrus cycle)
வரையறுப்பது, ஆண் யானைகளில் காணப்
படும் மதம் பிடித்த நிலையின் (Musth) அர்த்தத்தை விவாதித்து விளக்குவது, யானைகளின் இனப்பெருக்க முறைகளை மற் றைய முலையூட்டிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப் பது என்பனவாகும்.
யானைகளின் வாழ்க்கையின் இரகசியங் கள் வெகு அண்மைக் காலம் வரை மர்ம மாகவும், கட்டுக் கதைகளாகவுமே இருந்து வந்தன. உதாரண த்திற்கு, வேட்டை யாடுபவர்கள், யானைகளில் புணர்ச்சி தண் ணிர்க் குட்டைகளில் மட்டுமே நடப்பதாக வும் மேலும் பெண் யானை மனித வர்க்கத் தைப் போல் நிலத்தில் படுத்துக்கொண்டு ஆண் யானையுடன் சேர்வதாகவும் விநோத மான கற்பனைகளைத் தொடர்ப்புபடுத்தி கதைகள் கூறிவந்தார்கள். அப்படிப்பட்ட தப்பபிப் பிராயங்கள், பெண் யானையின் Gaugrill Guajat (515s,6it (External genitalia) பின்புறக் காலங்களுக்கிடையில் மிகவும் தாழ்வான நிலையில் இருப்பதன் காரணமாக வே, பலடேரிடம் நிலவி இந்தது.
ஆஞல் எங்களின் ஆராய்ச்சியின் முடிவு
கள் அந்தப் பிழையான எண்ணங்களை முற்
ருக அகற்றுகின்றன. யானையில் புணர்ச்சி முறைகள் மாடுகள் அல்லது மற்றைய நான்கு கால் மிருகங்களிலிருந்து எந்த விதத் திலும் வேறுபட்டதாகத் தெரிய வில்லை.

Page 36

参
afgrødfi) so gaesh qegwasgurn
33

Page 37
பெண் யானை வருடம் பூராகவும் தொடர்ச்சி யான குல் சக்கரத்தை அனுபவிக்கின்றது. மூன்று அல்லது நான்கு கிழமைக்கு ஒரு முறை இரண்டு தொடக்கம் எட்டு நாட்கள் வரை வேட்கை நிலையில் (Heat) அல்லது புணர்ச்சியில் ஈடுபாடுடைய நிலையில் இருக் கும். ஆஞல் இந் நிலை வெளிப்பார்வைக்குத் தோற்ருது.
ஆண் யானை தாவிய நிலையில் முப்பது விநாடிகளே இருந்தாலும் புணர்ச்சி நிலை எட்டு விநாடிகளுக்குக் குறைவாகவே இருக் கும்.
(2 CD il)
பலரும் நம்பியது போலல்லாமல் ஆண் யானைகளில் குறிப்பிட்ட பாலியல் வட்டம் (Sexual cycle) கிடையாது. ஆதலால் வரு புத்தில் எந்த நேரத்திலும் புணர்ச்சியில் ஈடுபடக் கூடியதாகவிருக்கின்றது. வேட் கையிலிருக்குமொரு பெண் யானை பக்கத்தி லிருக்கும் பொழுது, ஆண் யானைகளிட மிருந்து ‘கதைப்பதன் மூலம் சுக்கிலத் தைச் சேகரிக்கலாம். வெளியே தள்ளப் படும் திரவமானது இரு பகுதிகளால் ஆனது. முதலில் வெளி வரும் விந்தற்ற பகுதி கனவளவில் கூடியதாகவிருக்கும் (50-75 மி. இ.) அதைத் தொடரும் விந்து நிறைந்த பகுதி கனவளவில் குறைந்ததாக விருக்கும் (5-25 மி, இ ). அதிலே காணப் படும் விந்துக்களின் செறிவு 1200 x 106/மி. இ. ஆகும். இரு பகுதிகளையும் ஒன்றிணைக் கும் பொழுது ஒண்டாகும் சுக்கில்த்திலுள்ள விந்துக்களின் செறிவு, அதிகவில் சுக்கி லத்தைக் கொடுக்கும் பன்றி, குதிரை ஆகிய மிருகங்களின் விந்துச் செறிவுக்கு ஒத்ததாக விருச்கும்.
வேலையில் ஈடுபடுத்தப்படுகின்ற யானை கள் அடிக்கடி யானைப் பாகனையோ அல்லது மற்றையவர்களையோ கொன்று விட்டு மூர்க் கத்தனமாக ஒடித்திரிவதுண்டு. யானைப் பாகனுக்கு விசுவாசமாக, அடிபணிந்து இருக்கும் யானையானது ஏன் சடுதியாக ஆவேசம் கொள்ள வேண்டுமென்று நீங்கள் ஆச்சரியப்படலாம்! அப்படிப்பட்ட பல

சந்தர்ப்பங்கள் "மதம் (Musth) பிடிப்பத ஞல் உருவாகின்றன. "மதம்’ பிடிக்கும் நிகழ்ச்சியானது பலராலும் அங்கீகரிக்கப் பட்ட சம்பவமானலும் நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத விடயமாகும். அதனை சுதந்திரமான வாழ்க்கையில் சந்திக் கப்போகும் இடையூறுகளுக்கு தக்கபடி தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் முக்கி யம் வாய்ந்த ஒரு குணமாக எடுத்துக் கொள்ளலாம்.
வேலை செய்யும் யானைகள் மதம் பிடிக் கும் காலங்களிலே, மித மிஞ்சிய அளவில் ஆக்கிரமிப்புக்கு ஆளாவதால் வேலைக்குப் பயனற்றதாகவும், தங்களைத் தாமே துன் புறுத்திக் கொள்ளவும் நேரிடுகின்றது. இத ஞல் இந்த நிலை பல பேரின் கவனத்தை ஈர்ந்துள்ளது.
எதிர் கொண்டு சண்டையிடும் வேகமும் 560)L-lölgi b örg Ü1956ir (Temporal glands) சுரக்கும் தன்மையும், "மதம் பிடித்த காலங்களில் யானையிற் காணக்கூடிய சிறப் பியல்களாகும் (அட்டைப் படம் - மதம் பிடித்த யானை, கடைநுதற் சுரப்பிகள் சுரப் பதைக் காணலாம்) இந்தச் சுரப்பிகள் தலைக்கு இருபுறங்களிலுமுள்ள கடைநுதற் G5ßlsßdo (Temporal fossa) 2-6öTG). LD5 Ld பிடித்த முதல் நிலையில், யானைப் பாகனின் கட்டளைகளுக்கு செவி சாய்க்காமலும், எளி தில் கோபமடையக்கூடியதாகவும், கடை நுதற் சுரப்பிகள் பரிமாண உயர்வடைந்தும் காணப்படும். அதைத் தொடர்ந்த இரண் டாவது நிலையில் அச் சுரப்பிகள் சுரப்ப தோடு, யானைகள் வெளிப்படையாக ஆக் கிரமிக்கும் நிலைமையும் அடைகின்றன. இரண்டு இந்நிலை மாதங்கள் தொடக்கம் மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். அந்தக் காலங்களில் யானைகளை வேலைக்கு அமர்த் தாயல் சங்கிலி கொண்டு நன்கு பிணைத்து வைத்திருத்தல் அவசியம் வருடமொரு முறை ஏற்படும் இந்த நிலை வயது வந்த ஆண் யானைகள் யாவற்றிலும் காணப்பட் டாலும் எல்லா யானைகளிலும் ஒரே நேரத் தில் நிகழ்வதில்லை. நோய்கள் வந்தவிடத்து "மதம்’ பிடிக்கும் நிலை மறைக்கப்படு கின்றது.

Page 38
"மதம் பிடித்த காலங்களில் யானை களின் புறணல்லைக் குருதியோட்டத்தில் டெஸ்டோஸ்டீரோன் (Testosteron) என் றழைக்கப்படும் ஒமோனின் (Hormone) அளவு உயர்கின்றது. ஆண்களில் பாலியல் நடைத்தையோடு சம்பந்தப்பட்ட இந்த ஒமோன், அநேக முலையூட்டிகளில் ஆக்கிர மிப்புத்தன்மையை மிகைப் படுத்துவது தெரிந்த விடயமாகும். மேலும் கடைநுதற் சுரப்பிகளிலிருந்து வாசனையுள்ள இரசாய னப் பொருட்கள் சுரந்து ஆண் யானை தனக் கென்ற ஒரு எல்லையை நிர்ணயித்துக் கொள் கின்றதெனவும் கூறப்படுகின்றது. "மதம்" பிடித்த நிலை, ஆசிய யானைகளில் கூர்ப்பு வழியிற் காணப்பட்ட உண்மையான இனப் பெருக்க வேளையைக் (Rut) காட்டும் ஞாப கச் சின்னமாக இன்று விளங்குவதாக நாங் கள் கருதுகின்ருேம்.
நலந் தட்டல் (Castration) மூலம் வீட்டு மிருகங்களின் பாலியல் நடத்தை குறைகின்றது. "மதம்" பிடிக்கும் நிலை, விதைகளிலிருந்து சுரக்கப்படும் ஒமோன் களின் தன்மையோடு சம்பந்தப்படுவதால், தர்க்க ரீதியில் நலந் தட்டுவதன் மூலம் மேலே விளக்கப்பட்ட மூர்க்க நிலையை தடுத் துக் கொள்ளலாம். ஆயினும் விதைகள்

வயிற்றுக்குள் இருப்பதால் யானைகளுக்கு நலந் தட்டும் விடயம் மலை போன்ற பிரச் சினையாகும். ஆதலால் விதைகளிலிருந்து ஒமோன் சுரப்பதைத் தடுப்பது அல்லது சுரக்கப்பட்ட ஓமோனின் தன்மையை எதிர்க்கக்கூடிய மருந்து வகைகளைப் பற்றி ஆராய்ந்து கண்டுபிடிப்பது, விஞ்ஞான ரீதி யின் அடிப்பயிைல் கிடைக்கக்கூடிய ஆலேர் சனையாகும். V−
மேலே கூறப்பட்ட கருத்துகள் யானை களில் முக்கியமெனக் கருகப்படும் குணுதி சயங்களையும், விஞ்ஞான ரீதியில் அவற்றின் இனப் பெருக்க முறைகளை ஆராயும் பொழுது கிடைக்கப்பெற்ற தகவல்களையும் சுருக்கமாக எடுத்துக்காட்டுகின்றன. மனித பராமரிப்பில் வாழும் யானைகளில் காணப் படும் இன்னும் விளக்கப்படாத இனப் பெருக்கப் பிரச்சனைகள் கூற்றில் அடங்கா. இந்தப் பிரச்சினைகள் தெரிவது, அழிவிலி விந்து யானைகளைக் காப்பாற்றத் துடிக்கும் விஞ்ஞானிகளுக்கு சவாலாக அமைகின்றது.
தமிழாக்கம்:
g. Saan sGGOTsair, B. v. sc (cey)

Page 39
iBith Best
(Jumpliments of
T.B.S. (Gadamu
PRINTERS, PROCESS BLOCK MAK
AN
DISTRIBU
ALPHA - STEEL-CUPBO,
Gelephone : 43 5 1

me & Sunsth.
ERS, BOOK-SELLERS, STATIONERS
ND
TORS OF
ARDS, CABINETS SAFES
20, Columba Street
$amùụ

Page 40
உலகப் பேரறிஞர்கள் மத்தியில்
நடைபெற்ற வது தமிழாராய்ச்சி எமது விவசாய மலருக்கு கொடுக்கப்
பெருமகிழ்ச்சி யடைகின்ருேம் இதனே, இடையிடையே சிவ விசேட Լոքնri - քեր குழு தீர்மானித்துள்ளது. விவசாய Irrani கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. டின் காரணமாக நாம் சந்தாதாரர்களுக் பிரதிகளே மாத்திரமே மேலதிகமாக வெ. எம்மிடம் கைவசம் இல்ல்ே என்பதை கொள்கின்ருேம். நீங்கள் அனுப்பிவைத் யாக பிரசுரிக்க முடியாதிருப்பினும் அடுத் இனப் பிரசுரிப்போம்.
பல்கலைக்கழகப் பட்டதாரிகள் மா வாம் எனச் சிலர் தவருகக் கொண்டிருப்பு றது. ஆனுல் எமது ஆசிரியர் குழுவி கட்டுரையும் பிரசுரிக்கப்படலாம். arın ஒன்றுசேர்த்து, அவர்களின் மூலம் தமி விஞ்ஞானக்கருத்துக்களே தருவதேயொ மாத்திரம் விக்குவிப்பதல்ல.
 
 
 

யாழ் வீரசிங்கம் pelliga மகாநாட்டில் வெளிப்பட்ட பட்ட வரவேற்பைபிட்டு நாம் * தொடர்ந்து காலத்திற்கேற்ப வெளியிடுவதாக எமது ஆசிரியர் ர் அனுப்புமாறு நூற்றுக்கணக்கில் ஆஞல் பத்திரிகைத் தட்டுப்பாட் கான் பிரதிகளே விட சில ஆயிரம் ரியிடமுடிந்ததால் விவசாய மலர்
வருத்தத்துடன் தெரிவித்துக் த தரமான் சுட்டுரைகள்ே E. L-AFLது வருகின்ற இதழ்களில் அவற்றி
த்திரம் தான் ஆளற்றில் எழுத தாக சில் கடிதங்களில் தெரிகின் னுல் அங்கீகரிக்கப்பட்ட எந்தக் து நோக்கம் தமிழ் அறிஞர்களே ழ் மக்களுக்கு இயன்ற அளவில், பிய குறிப்பிட்ட ஒரு பகுதியினரை

Page 41
WEDDING SUITS,
| MOD
| so
| For Superb
complete
EN'S TI
| ΚΑΝ
Printed by T. B. S. Godar
 
 
 
 
 

STYLES
ALITy
Workmanship
Satisfaction
D Y
kurane & Sons sted Kandy