கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1974.01-02

Page 1
২
ஜனவரி - பெப்ரவரி 1974 乏
* இலங்கைப் பாம்புகள்
புத்தியற்ற மூளை
1. ܢܹܐ |msi s
உணவு ஜீரண வியல்பு
கல்வியும் பொருளியலும்
அறிவியல் இரு திங்கள் ஏடு
 
 
 
 


Page 2
ತಳಿ ஊற
M 1.
தலைவர்  ே
S.L. sas) Ghis : .
Fuuununr 6mTử : La
போருளாளர் கன
ஊற்று நிறுவனத்தின் பல்வேறு துறை ஆலோசண்கண் பின்வருபவர்களிடமிருந்து
196ár sáv GGurti ya ft Rufy bay திருக விவசாயம்,கால்நடை அபிவிருத்தி பே as đao s svarep nrr பேராசிரியர் பேகன. கைத்தொழில் அபிவிருத்தி : கலாநிதி ே கடற்றெழில் அபிவிருத்தி : கலாநிதி A. L9g መg tኔ : நிர்வாக ஆசியர், கண்டி :
154, கொழும்பு வீதி, கண்டி:
 

று நிறுவனம 54, கொழும்புவீதி,
கண்டி,
பராசிரியர் பே, கனகசபாபதி
ராசிரியர் த யோகரத்தினம்
க்டர் இ. ரீ பத்மநாதன்
லாநிதி டே. குணரத்தினம்
களிலும் இருந்து உங்களுக்குத் தேவையான
பெற்றுக்கொள்ளலாம்,
இராஜசுந்தரம் வவுனியா கிளினிக், வவுனியா, த.யோகரத்தினம், கண்டி 器 கசபாபதி, கண்டி, 器
ட குணரத்தினம், கண்டி *
S, இராஜேந்திரம், கண்டி, 落

Page 3
அறி
ஊற்று :
புதிய
ஜனவரி
பிரதம ஆசிரியர்:
ஜெயவிக்கிரமராஜா M.B.B.S.
நிர்வாக ஆசிரியர்கள்
இ. சிவகணேசன் BV. Sc.
க. கிருஸ்ணுனந்தசிவம் B.V.Sc.
ஆசிரியர் குழு:
unt. Shias LIT's tie B.Sc. Hons
கே. கணேசலிங்கம் B.Sc., Ph.9.
&. 9ì6u(95ưDITữ M. B.B. S;
66; Lu Tonu 5 Tas 6m o BSc , Hons
SJIT. Shus is S J air B. A. Hons.
JFTgsör í Gólů L í sin &aT B.Sc. (Eng)
Gas Gal. as Tss Tg5 it B.A. Hons
ரெஜினு அந்தோனிப்பிள்ளை M.A.
î. 56Taufas ITF Gulio B.Sc. (Eng)
வெளியூர் ஆண்டு
இந்தியா ரூபா 15/- சிங்கப்பூர் S O மலேசியா S 1 O

ஞர் தம் இதய ஓடை ஆழ நீர் ன மொண்டு செறி தரும் மக்கள் ணம் செழித்திட ஊற்றி ஊற்றி பதோர் உலகம் செய்வோம்.
- பெப்ரவரி 1974 தொகுதி: 2 இல:
ச் சந்தா விபரம்
**
ஐக்கிய அமெரிக்க நாடுகள் $ 8 ஐக்கிய இராச்சியம் f 2 56. $ 8
கருத்துரை: கருத்தும் நயப்பும்
செ. வே. காசிநாதன்
சாளரம் ... 2
விளக்கம் ... 4
அறிவூற்று ... 7 கயிற்று-வார்ச் செலுத்திகள்
கலாநிதி சி. சிவசேகரம் ... 9
மனிதன் படைத்த புத்தியற்ற மூளை
g. po G sjö Syrir trar nr ... 1
கால் நடையின்.உணவு ஜீரண வியல்பு
இ. இராசராசேஸ்வரன் ... 16
கல்வியும் பொருளியலும்
தி.வேலாயுதம் ... 19
இலங்கைப் பாம்புகள்
பொன்னம்பலம் கோபாலகிருஷ்ணன் & 25
"பெருவிளைவைத்" தரும்
'உரப்பசளை தூண்டற்பேறுடைய' புதிய வருக்க நெற்செய்கையில்
களைகட்டல்
செல்வி அமுதமணி சதாசிவம் . 33

Page 4
கருத்துரை
கருத்தும் நயப்பும்
ஒவியம் ஒன்றைக் கண்டதும் இது எ மூலம் இதை வரைந்தவர் என்ன சொல்ல றெல்லாம் கேட்பது பலருக்கு இயல்பாகத் ே படவில்லேயெனவோ எதனையும் கூறுவது ஒவ தால் இவர்களுக்கு அதிருப்தி ஏற்படுகிறது. றை நயப்பதாகச் சொல்பவர்கள் பாசாங்கு களுட் சிலர் தயங்குவதில்லை.
சிற்பமோ சித்திரமோ பார்க்க அழ போதிய நியாயமாகும் என்ருல் பலருக்கு இவற்றின் அழகு தெரியாமலிகுப்பது மட்டு யாவும் ஒருவகையான நோக்கங்களையுடைய கற்பிதமும் இவர்களது உளப்பாங்கிற்குக் க! கள் எனலாம். இந்த அடிப்படையிலேயே எ கேட்கவும் இதனைச் செய்தவர்கள் ஏதோெ சொல்ல இவர்களுக்குத் தோன்றுகிறது. இ கதையும் சிற்றின்பம் பாடியதற்காக உயிரிழ றன. உடம்பு பெலப்படும் என்று பிள்ளைகளு ரும் மூளைக்கு நல்லது என்று சதுரங்கம் பழக்
எமக்கு விளங்காத தெலுங்குக் கீர்த்த ஸ்வர வரிசைகளும் வாயாலும் வாத்தியத்த கூறுகின்றன என்று கேட்போர் மிகச் சிலரே முயலாமலும் ஸ்வர வரிசை என்னத்தைச் ெ மலும் இசைப்போரையும் நயப்போரையு அறியாமை - அகம்பாவிகள் அநேகர் இல்ை பங்களின் மீதும் பெய்யப்படுகின்றளவுக்கு யப்படுவதில்லை யென்றல் அதற்குக் காரண திற்கிடமின்றி இரசிப்பவர்கள் பலர் எம்மிை மையானது என்பதற்கு வாழும் சாட்சிகள மிடையே இருப்பது இசையின் இனிமையை யை அனுபவிப்பதற்கென அவர்கள் எடுக்கு கத் தயாராயிருப்பனவும் அவர்களது சத்தே வத்தையறிய முடியாத எம்மையும் அவ்வனு மதிப்பதில்லை. சித்திரம் சிற்பம் போன்றவ உளர். அதிலும் அர்த்தமில்லாத ஒவியங்க கண்டு நயக்கவல்லோர் இவரிலும் குறைந்ே கியிருப்பது இந்த ஈடுபாடுகளின் உண்மை ணமாயிருக்கிறது. இந்த இன்மையோடு குருட்டு அகம் பாவமும் சேர்ந்து கொண் நயப்போரைப் பாசாங்குக்காரர்களெனவும் யிட்டு வியப்டைய முடியாது. பாசாங்குக எமக்குத் தெரியாதனவற்றைப் பற்றியெல் யையும் அகம்பாவத்தையுமே காட்டும் அ( மீண்டும் மீண்டும் பாடுகிறர்கள் என்று

தன் படம்? இது என்ன கூறுகிறது? இதன் அல்லது உணர்த்த முயன்றிருக்கிருர்? என் தோன்றுகிறது. இதில் எதுவும் சித்திரிக்கப் பியனது நோக்கம் அன்று எனவோ பதில் தத் இந்த ஓவியங்களே ஏமாற்று எனவும் இவற் } செய்கிருர்கன் எனவும் சொல்லவும் இவர்
காயிருந்தால் அதுவே அது இருப்பதற்குப் த் திருப்தியேற்படுவதில்லை. இவர்களுக்கு மல்லாமல், மனிதர்கள் ஈடுபடும் காரியங்கள் ான வாயே இருத்தல் வேண்டும் எனும் முற் ாரணமாகலாம். இவர்களைப் பேரின் பவாதி துவும் கூருத இது ஏன் செய்யப்பட்டது எனக் வாரு சீர்கேட்டிற்குள்ளானவர்கள் எனவும் இறையைப்பாடாத நூல்கள் ஒதுக்கப்பட்ட )ந்த வனது கதையும் ஞாபகத்திற்கு வருகின் 5க்குப் பரத நாட்டியம் பயிற்ற முற்படுவோ குவோரும் உள்ளனரே,
னங்களும் யாருக்கும் அர்த்தமாக முடியாத 1ாலும் இசைக்கப்படும்போது இவை என்ன தெலுங்கு என்ன சொல்கிறது என அறிய சால்ல முடியும் என்று சிறிதும் கவலைப்படா ம் பாசாங்குக்காரர்கள் என்று சொல்லும் ல, கருத்தில்லாத சித்திரங்களின் மீதும் சிற் கருத்தில்லாத இசை மீது தூஷணைகள் பெய் ம் இசை மரபுகளிற் பயின்று அவற்றை ஐயத் டயே அண்மையில் இருப்பதே. இசை இனி ாாக இப்படி ஒரு பெரிய கூட்டம் எம் நாமறிந்த யதார்த்தமாக்குகிறது. இசை ம் முயற்சிகளும் அதற்காக அவர்கள் இழக் கிக்க முடியாத உற்சாகமும், இசையனுப பவத்தின் இனிமை பற்றிச் சந்தேகிக்க அனு ந்றை நயப்பவர் எம்மிடையே மிகச் சிலரே ளேயும் உருவங்களையும் உறுதியாகத் தரங் தாரே . இவ்வாறு இவர் எம்மிடையே அரு யை நாம் உணரமுடியாதிருப்பதற்குக் கார எமக்குத் தெரிவதே யதார்த்தம என்கிற டால் எமக்குத் தெரியாததை உள்ளதென வேறு பெயர்களிட்டும் வசை செய்வதை ளூம் போவிகளும் மலித்துள்ளன எனினும் லாம் இப்படிச் சொல்வது எமது அறியாமை தே கீர்த்தனைகளையே அதே இராகங்களையே அலுத்துக் கொள்கிற வருக்கு என்ன சொல்

Page 5
வோம்? சங்கீதம் கொஞ்சம் கற்றுக்கொ ஓவியமும் சிற்பமும்.
எதனையும் உணர்த்தாத இசையை டிட ச்சத்திற் தெரியும் தாமரைக் குளத்தையும் பவர்கள் இன்ஞென்றையும் மறந்து விடுகிரு எதைக் கீறியிருக்கிறது என்று தெரிந்து கெ ஆகா, அது கதிரை, இது பாத்திரத்திற் ப டுத் திராட்சைப் பழம், மூன்று கப்பல் வா6 தவுடன் இரசித்து விட்டதாகிவிடாது. கண்டு பிடித்து விட்டாலும் அது இரசனையா தேடிப்பிடித்துக் குதூகலிப்பதை ஒக்கும் இ சனைக்கும் வெதுதூரம். என்ன கீறியிருக் கொண்டதன் பின்னர் அதன் மீது எமக்கு ஏ கர் சிலரின் தாக்குதலுக்குட்பட்டுச் சிலருக்கு ன்றினலும்கூட - முக்கியமானது இந்த தோடு ஒன்றுதல் எனவும் பிரம்மத்தின் விள சமூகத்தையும் விட்டு எங்கோ ஒடிப்போதல் கங்களைப் பேரின் பவாதிகள் தரினும் வெவ்ே இனிமையை உணர்ந்திருப்பர் என்பதில் ஐய சிதம்பர ரகசியமாக மறைந்து கிடப்பதோ லோ கட்டிவிடப்பட்ட கற்பனையோ அல்ல; இயல்வாய்க் கண்டு கொள்ளும் அனுபவமே ளும்போது ஏற்படும்உற்சாகமும் அது தேச அவ்வனுபவம் பற்றிய நன்றியுணர்வும் இல
இவ் வகையில் அழகை இயல்பாகக் க சியின்றி வராதது. பயிற்சி பெருமல் புகார் யைப் போலவே சித்திரம் சிற்பம் போன்ற இவற்றைப் பயிலாது இவற்றைப் பற்றி எ அவற்றைக் கிளிப்பிள்ளை போல ஒப்புவித்தா தனது பாசாங்கிற்கூடாகத் தனது காட்சி ஆளுல் உரிய மரபினைப் பயில முயல்வோர் இ த்து இலகுவில் வரக்காண்பர்.
விமரிசனத்தின் நோக்கம் மரபொன் யாளனும் இயல்பாகக் காணச் செய்வதென் தே விமர்சனம் எனலாம். ஆஞல் விமர்சன பயிற்சியைப் பெறுதல்மூடியாது இதனைச் ெ களை வாசிப்பதால் மட்டும் அவற்றை ஒருே இவல்பாகச் சொற்களைப் பிரயோகித்தலுட வருவன. அழகு என்னும் சொல்லை விளங் இயல்பாக கண்டுகொள்வதும் ஒரு திறனே. கப் பகுப்பாய்வுக்கும் இடையே இப்படி ஒரு இலயிப்பு எனின் அதனைக் காட்டுதற்கு விமா பென்பதைப் பகுப்பாய்வுடன் முரணியதெ மற்ற சொல் விளையாட்டுக்களில் ஒன்றெனவ

"ள் என்பதைத் தவிர? அதே போலத்தான்
) மாலை நேரத்து வானத்தையும் காலை வெளி நிலவையும் தாங்கள் நயப்பதை மறந்து விடு ?ர்கள். பொருள் விளங்குகிற சித்திரத்திலும் ாள்வதோடு இரசனை முடிந்து விடுவதில்லை. ழக் குவியல் - இரண்டு தோடம்பழம், எட் ழைப்பழம் என்று பட்டியல் தயாரித்து முடித் என்ன கீறியிருக்கிறது என்று சிரமத்துடன் "காது. சினிமாவில் வருகிற குறியீடுகளைத் ர் சிறு பிள்க்ளத் தனமான சாதனைக்கும் இர கிறது என்று சித்திரத்தைப் பற்றித் தெரிந்து "ற்படும் இலயிப்பும் - பகுப்பாய்வு விமர்ச த இச்சொல் நையாண்டிக் குரியதாகத் தோ இலயிப்பிற்கு ஆன்மாவின் அடியத் திவாரத் ரிம்போடு முட்டுவது எனவும் சுற்ருடலையும் ) எனவும் பலவாறன தத்துவார்த்த விளக் வறு விடயங்களில் இலயிப்போர் இலயிப்பின் Lisa 2ny. இலயிப்பு என்பது எமக்குள்ளே உண்மையில் ஒருவருக்கும் தெரியாது யாரா
பொருளொன்றின் அழகினைத் தெளிவாய் இது. பொருளை அப்படிக் கண்டு கொள் டர்ந்திருக்க வேண்டும் எனும் விருப்பமும் பிப்பின் இயல்புகள்.
ாண்டல் எங்கும் பயிற்சியால் வருவது. வயிற் சிடுவது அறியாமை, பயனற்றது. இசை
கலைகளுக்கும் மரபும் ஆசாரமும் உள்ளன. வ்வளவுதான் தகவல்களைச் சேகரித்தாலும் ாலும் அழகியதை இயல்பாகக் காணுதவன் சியின் வறுமையை உணர்ந்து கொள்வான். க் காட்சித் தெளிவு ஈடுபாட்டைத் தொடர்
ó 6iv egyGMLD iš 35 Goumr (6fsbr syparo as 'i u vrtawau ருல் அம் மரபு பற்றிய பயிற்சியைப் பகிர்வ ங்களை வெறுமனே வாசிப்பதால் மட்டும் இப் சால்ல வேண்டியதில்லை. ஏனெனில் சொற் பாதும் யாரும் விளங்கிக் கொவள்தில்லை. b அவற்றை விளங்கிக்கொள்வதும் ஒருங்கே கிக் கொள்வதும் அழகுடையது என ஒன்றை இலயிப்புக்கும் விமர்சனத்திற்கும் அதனுாடா தொடர்பு உள்ளது" அழகைக் காண்டல் *சகர்க்கு உள்ளவழி பகுப்பாய்வு இலயிப் னவும் இளகிய, மூளைக்காரர்களின் அர்த்த பும் கொள்ளுதல் பொருந்தாது.
செ. வே. காசிநாதன் விரிவுரையாளர், மெய்யியற்றுறை இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை:

Page 6
JIGITULÎ
எட்டாவது உலக அதி
அதிசயங்கள் ஏழென அ و به -2 தொன்று ஐக்கிய அமெரிக்காவில் உருவா மான, குதிரை மீதமர்த்த செவ்விந்தியணிச் பிரமிட்டை விட உயர்ந்த இச் சிற்பம் Sir வீரனின் ஞாபகர்த்தமாக ஒரு மலை மீது ே டிய கரம் ஒரு உதைப்பத்தாட்ட மைதான பருமனை கற்பனை செய்து பார்க்க முடியுமா. பாகத்தை மட்டப்படுத்த ஒரு புல்டோசே கல்லு இன்னும் 50,000 வருடங்கள் நிலைக் சொத் யுலெல் கவ்ஸ்கி" ஒரு தனி மனிதன் இல்லையா? 65 வயதான இவர் கடந்த 22 ருர், 1979-ம் ஆண்டு இதை முடிக்கத் நிதி உதவிஎதுவும் கிடையாது. சமயா சம நன் கொடைகள், பார்வையாளரின் கார்க சக் கட்டணம் என்பவற்றைக் கொண்டே பெரும் உளியையும், பிக்கானையும் கொண் நன் கொடையாக வழங்கிய சில நவீன இத்தனை உயரமான சிலையை மின்சார முத மிக எளிமையான இயந்திரங்களைக் கொண்டு கல்லை அகற்றிக் கலைக்கோயில் சமைக்கும் யாது. போற்றுதற்குரிய பொறியியல் வல், னேக்கும் இவர் தாஞகவே சிற்பம் கற்றுக் ே
"
அடுத்து வரும் “ஊற்று” மலர்க
பேராசிரியர் பே. கனகசப
நவீன
தொடர்ந்து
{

நிசயம்
றிவோம். ஆனல் இப்போது எட்டாவ கிக் கொண்டிருக்கிறது. 565 அடி உயர சிற்பமே அது. மிக உயர்ந்த எகிப்திய pux Cheif Crazy Horse GT siyo GaP 6i6 iš Gulu சதுக்கப்படுகின்றது அவ் வீரனின் நீட் த்தின் நீளமுடையது என்குல் சிற்பத்தின் ? உண்மையில் மலையின் இக் குறிப்பிட்ட பாவிக்கப்பட்டது. இது செதுக்கப்படும் கக் கூடியது. இத்தனைக்கும் இது "கோ னின் அயார உழைப்பெனின் வியப்பாக ஆண்டுகளாக இதனே பூர்த்திக்க உழைக்கி திட்டமிட்டுள்ளார். இவருக்கு அரசாங்க யங்களில் கிடைக்கும் தனிப்பட்ட உதவிகள் ளுக்கு அறவிடும் இரண்டு டொலர் பிரவே அவர் இக் கலைப்பணியை நிறைவேற்றுகிருரர். டு ஆரம்பித்த இவர் சில ஸ்தாபனங்கள் இயந்திரங்களை இப்போ உபயோகிக்கிருர்" விய வசதியற்ற இடத்தில், இயற்கையுடன் டு போராடி, மில்லியன் தொன் கணக்கான இவர் வெறும் சிற்பியென்று அழைக்க முடி லுனரென்றும் அழைக்க வேண்டும்; இத்த
arresiv i mrr mr b.
sg#ng tà: Popular Mechanics தகவல்: "தணி”
ாபதி அவர்கள் எழுதும் கணிதம்
வெளிவரும்.
(2)

Page 7
வைனைல் குளோரைட்டும்
புற்று நோயும்
பிாஸ்திரு உற்பத்திக்கு உபயோ கிக்கும் வைனைல் குளோரைட்டு (Viny1 Chloride) புற்று நோயை உண்டாக்கவல் லதென டாக்டர்களால் நீண்ட காலம் தொட்டு ஐயுறப்பட்டு வந்தாலும், வெகு அண்மைக் காலத்தில் இது உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளது.
கென்டாக்கி வி. எப். குட்ரிச் கம்பெ னியின் இரசாயனத் தொழிற்சாலையில் வேலே செய்பவர்களைப் பரிசோதனை செய் த பொழுது அநேகரின் ஈரல் அசாதாரண மாகக் காணப்பட்டது. அவர்களின் நால் வரின் ஈரவில் அஞ்சியோ சாக்கோமா (Angio Sarcomā) 6763T ÜLuGb libgp) Gipsmt uiů ஏற்பட்டிருத்தது.
வேருெரு தொழிற்சாலையிலும் வை னைல் குளோரைட் மூலம் இருவரில் புற்று நோய் ஏற்பட்டு ஒரு தொழிலாளி இறந் “தது தெரிய வந்தது,
வைனைல் குளோரைட்டுக்கு இது வரை பலியாகிவர்கள் ஆறு பேர்களாவர்" இந்த நிலைமையைத் as Gd5(5p a LDFT a கென்டாக்கி தொழிற் பாதுகாப்பு செளக் ful asp its p if anu (Kentucky Occupational safety and Health Standards Board) வைனைல் குளோரைட்டுடன் நேரடியாக வேலையில் ஈடுபடும் நேரத்தை குறைத்துள் ளார்கள் ST trib: Time 1974

எலும்புச் சத்திர சிகிச்சையில் புதிய பிரச்சினைகள்
?-டம்பில் ஏற்படும் காயங்கள், வழ மையாக ஏதுவாகவிருக்கும் கிருமிகளை விட வேறு கிருமிகளால் தற்பொழுது உண்டாவதை விஞ்ஞானிகள் அறிந்துள் ளனர். இந்தப் புதிய கிருமிகளை நுண்ணு யிரெதிரிகளைக் (Antibiotics) கொண்டு கட்டுப்படுத்த முடியாத நிலை, பல வித மான தொல்லைகளுக்குட் படுத்துகின்றது. மியூனிச்சில் நடை பெற்ற 90வது ஜெர் மணி சத்திர சிகிச்சையாளர் வருடாந்த LDS IT DIT '96 (90th Annual Congress of the German Surgical Society in munich) எலும்புச் சத்திர சிசிச்சையிலும் இதே போன்ற கஷ்டங்களை எதிர் நோக்கியுள்ள தாக எலும்பு மருத்துவ விசேட சத்திர சிகிச்சையாளர்கள் கருத்து தெரிவித்திகுக் கின்றனர்.
இந்தக் கிருமிகள், எலும்பின் உள்ளே ஏற்படுத்தும் காயங்கள் துணமடைவதற்கு பல நாட்கள் செல்கின்றன. முன்பு உப யோகித்த நுண்ணுயிரெதிரிகளை இன்னும் கூடக் காயங்கனைக் குணப்படுத்த தொட ர்ந்து பாவிப்பதில் எந்த வித பலனும் கிடைப்பதில்லை. இதன் காரணமாக எலும்பில் ரற்படும் காயங்களைக் குணப் படுத்த புதிய வழி வகைகள் கையாளப் படுகின்றன. கிருமிகளின் தாக்கத்திற் குள்ளான எலும்புகள் சத்திர சிகிச்கை மூலம் திறக்கப்பட்டு நன்கு கழுவப்படு கின்றன. மேலும், பழுதடைந்த எலும் பிற்குள்ளிருக்கும் துவாரத்தைச் சுத்தஞ் செய்த பின்பு, அதே மனிதனின் வேருெரு எறும்பிலிருக்கும் பச்சையைச் (Bone Marrow) கொண்டு நிரப்புவதன் மூலம் குணம் ஏற்படுகின்றதென புதிய கண்டு பிடிப்புகள் கூறுகின்றன:
ønt UT :b: German Research Service, 73
'3)

Page 8
விளக்கம்
செல்வி, இ. சிவதேவி, உடுவில், சுன்னகம்,
வினு: தாவரங்களில் காணப்படும் வைற்ற மின்கள் யாவை? அவை அத் தாவரங்க ளுக்கு எவ் வகையில் முக்கியத்துவம் வாய்ந் தவை?
விடை தாவரங்களில் காண ப் படும் வைற்றமீன்களாவன:
1. வைற்றமீன் A - இது இலைகளி லும் மஞ்சள் நிறமுடைய பகுதிகளிலும் உ-ம் கரட், முதலியனவிலும் காணப்படு கின்றது. இதன் முக்கியத்துவம் இன்ன மும் அறியப்படவில்லே.
2. வைற்ற மீன் B (தயமின்) - இது வளியில் உள்ள காபனீரொட்சைட்டை நிலப் படுத்துவதற்குத் தேவையான காபொட்சிலேசு (Carboxylase) என்னும் நொதியத்தை உண்டாக்கும் பொருளாக விளங்குகிறது.
3. GODG fibroßsör B? (Riboflavin)- காற்றுள்ளபோது நடைபெறும் ஐதரசன் இடமாற்றத்தில் முக்கிய பங்கு எடுக்கின் fÜ0ğbil •
4. நிக்கொற்றீனிக்கமிலம் (Nicoti
nic acid) — NAD என்னும் துணை நொதி
வத்தை உண்டாக்கும் பொருளாக தொழிற்படுகிறது.
5. பன்ரோ தீனிக்கமிலம் (Panto
thenic acid) — SåOOT GA5 ir Suub A (Coenzyme A) ன் உற்பத்திக்குத் தேவையா கும்.
6a G3umr 65)di; as L6) avj ub (Folic acid) வற்ற மீன் B12-நியூக்கிளிக்கமில அது சேபனையில் இடம் பெறுகின்றன.
7. பயேற்றின் (H) (Biotin-H)-- கொழுப்பு தொகுத்தலிலும் sir u Gorf
(4

LSSSSSSSSSSSSSSSSSSLLGLLLSLLLSLLLL
ரொட்சைட்டு அனுசேபனையிலும் பங்கு பெறுகின்றது;
8. கோலின் (Choline) - கொழுப்பு புரத அனுசேபனையில் ஈடுபடுகின்றது:
9. Líî@LITáš8fsir (B6 ) (Pyridoxine) -அமினுே பகுதி இடமாற்றத் தாக்கங்க ளில் துணைக் காரணியாகவிளங்குகின்றது.
வைற்றமீன் B, தொட்டு (Pyridoxine) பிரிடொக்சீன் வரை, உள்ள வைற்றமீன் கள் எல்லாத் தானிய வகைகளிலும், மது வம், அவரை வித்துக்கள் முதலியனவற் றிலும் காணப்படுகின்றன.
10. வைற்றமீன் C - இது எலு மிச்சை, தோடை, தக்காளி, கோவா முதலியனவற்றில் அதிகமாக உண்டு. இது காற்றுள்ள போது ஐதரசன் இடமாற்று கையில் சம்பந்தப்பட்டுள்ளது.
11. வைற்றமீன் D 12. வைற்றமீன் E 13. வைற்ற மீன் K
இவை எல்லாத் தாவரங்களிலும்
காணப்படும். இவையும் காற்றுள்ள போது நிகழும் ஐதரசன் இடமாற்றத் தில் இடம் பெறுகின்றன, -oguT
H. M. M. ஜவாட், அக்குறன.
விஞ: பண வருமானம் என்றல் என்ன? இது உண்மை வருமானத்தில் இருந்து எவ் வாறு வேறுபடும்?
விடை: பண வருமானம் என்ருல் என்ன என்பது எளிதில் விளங்கும். நாம் செய் யும் சேவைகளுக்காகப் பெறும் பண ஊதி யம், நாம் உற்பத்திசெய்த பொருட்களே விற்றுப் பெறுகின்ற இலாபம், எமது மூலதனத்திற்காகப் பெறுகின்ற பண வடிவிலமைந்த வட்டி எமது நிலத்தைக் கூலிக்கமர்த்துவதற்காக பிறர் எமக்குப்

Page 9
பன வடிவில் தரும் வாடகை போன்றன வற்றை நாம் பண வருமானம் என்று கூற су птић .
இனி வெவ்வேறு ஆண்டுகட்கான தனி மனித அல்லது தேசீய வருமானத் தை ஒப்பிடுவதற்குப் பண வருமானத்தை அப்படியே கணக்கில் எடுப்பதில் முறை பாடு உளது. முத்திய ஆண்டிற்கும் பித் திய ஆண்டிற்கும் இடையே ஏற்பட்டிகுக் கக் கூடிய விலே மாற்றங்கள் பண வருமா னத்தின் அடிப்படையில் செய்யப்படும் ஒப்பீடுகளை அர்த்தமற்றவையாக்குதல் கூடும். இந்த ஒப்பீடுகளைச் செம்மையாக அமைத்தற்கென கொள்வனவு ஆற்றல் அடிப்படையில் அமைத்துக் கொள்ளப் பட்ட ஒரு அளவீடே உண்மை வருமா னம் என்பதாகும். இதனை உதாரணத் தால் தெளிவு படுத்தலாம். 1964-6) பெற்ற அதே பண வருவாயை 1974லும் ஒருவன் பெருவானுயின் அவன் கொள் வனவு செய்ய முடிந்த பொருட்களின் விலையிலும் மாற்றம் எதுவும் ஏற்பட வில்லையாயின், 1974-ம் ஆண்டு அவனது உண்மை வருமானத்திலும் மாற்றம் இல்லை எனலாம் கொள்வனவுப் பொரு ட்களின் விலே இரண்டு மடங்காக உயரின் உண்மை வருமானம் 1964 லிலும் பார்க்க 1974-ல் பங்காகக் குறையும். As if th இவ்வாறு கூறும் போது 1964-ம் ஆண்டு நிலவிய கொள்வனவுப் பொருட்களின் விலையையே கணிப்பீட்டிற்கு Քյւգ.ւն படையாகப் பயன்படுத்தியுள்ளமை கவ னிக்கற்பாலது. இரு வருடங்களிலும் வருமானம் பண வடிவிலேயே கணிக்கப் பட்டதாயினும் இவற்றை ஒப்பிடும் போது எடுத்துக்கொள்ளும் விலையைப் பொறுத்தே உண்மை வருமானம் பண வருமானத்தில் இருத்து வேறுபடுகின் Dílo -எஸ். வி. மு.
திருவருட் செல்வன் யாழ்ப்பாணம்
விணு 3 மீற்றர் நீளமும் 0.09 சமீ குறுக்கு வெட்டுமுள்ள ஒரு செப்புக் கம்பியின் மேல் முனை உறுதியாகப் பிணைக்கப்பட்டுள்ளது அதன் கீழ் முனையில், ஆரம்பத்தில் ஒரு

(5)
சுமை தொங்கவிடப்பட்டுள்ளது, இதன் பின் சுமை படிப்படியாக அதிகரிக்கப்பட்டுக் கம்பி யின் கீழ் மூனையினது நில ஓர் அளவுச் சட் டத்திலிருந்து வாசிக்கப்பட்டது பின்வரும் வாசிப்புக்கள் பெறப்பட்டன.
மேலதிகச் சுமை அளவுச் சட்டத்தின்
வாசிப்பு
(கி. கி. இல்) (ச. மீ இல்) O 4.08 •ر
4.1.2
4,15
4.21
4,24 4.28 4.34、
4.43
垒。51
i
(அ) கம்பியின் நீட்சியை மேலதிகச் சுமை க்கு எதிராகக் குறித்து ஒரு வரைவு வரைக. (ஆ) நீட்சியடைகையில் வெவ்வேறு நிலைக ளில் அக் கம்பி இயங்கியுள்ள முறைபற்றிக் கூறுக
(இ) கம்பிக்குரிய யங்கின் குணகத்தைக் கணிக்க.
(ஈ) மீள்சக்தியின் எல்லையின் தகைப்பு எவ்வளவு
இக்கேள்விக்கான விடையையும் அதில் கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்புகளை யும் தருமாறு கேட்கிறேன்.
விடை: (Jy) மேலதிகச் சுமை ab uusiv p3 * Sa se J (கி.கி இல்) fa Ló @al
O
O! O 4
0.07
03
Of 16
0.9)
926
0.35 0.43

Page 10
கவனிக்கப்பட வேண்டியவை,
o;6
0.J
694ག
ف T
1 2 3 4 5 6 7
1 அச்சுக்கா தகுந்த அளவுத் திட்டத்து டன் பெயரிட வேண்டும்.
2 புள்ளிகளை சரியான இடத்தில் குற்ற வேண்டும்:
3 பகுதி - AB - புள்ளிக்கூடாக ஒரு சரா சரி நேர்கோடு (5 கி கி வரை). பகுதி - CD - drahšias Lmtas Sg5 Fg FTF if av&T கோடு. பகுதி -BC- நிலை மாறல்.
4 மேலதிகச் சுமையை Y அச்சிலும் கம் பியின் நீட்சியை X அச்சிலுமாக வரை பு
160p uais, Lingy.
5 கம்பியின் வாசிப்புக்கும் மேலதிகச் சுமைக்குமிடையில் வரைபு வரை யக்
Gh. l. - Tġi
6 உற்பத்தியினுரடாக நேர்கோடு செல்ல வேண்டும்.
ஆ (11 பகுதி AB மேலதிகச் சுமை 5 கிகி வரை உயகுகையில் வரைபு நேர்கோடாக
 

இருப்பதால் இங்கு ஊக்கின் விதி தாக்கப் படுமென எடுக்கலாம். அதாவது மேலதி asë 660) LD, 5 të 19u96ër 8 dëgj Ie I GAJA விகித சமமாகும்.
(i) பகுதி Bமீேள்சக்தி எல்லையை அடை ந்து விட்டது என எடுக்க வேண்டும்:
(i) பகுதி CD இங்கு கம்பி இயங்குகின்ற G356007 as iš SS5 (Plastic behaviour) so so) - யது என எடுக்கவேண்டும்.
(?) Lu (g5S) AR
நேர்கோட்டின் சாய்வு விகிதம்
=4x105 v. LB/S யங்கின் குணகம்V= தகைப்பு=Mg/A 6íast grub e/1
一ざ* x = 碁XI05x980x 300
22x(0.9)
7 2
R x 105x980 x 800x4x7
22x(09)2 = 1.16x1012 தைன்/ச.மீ2
கவனிக்கப்படவேண்டியவை:
2 சாய்வு விகிதம் துணியப்படும்போது கீறப்பட்டுள்ள நேர் கோட்டின் மேலுள்ள உயரிய தூர இடைவெளி யிலுள்ள இரு புள்ளிகளைப் பாவிக் கவேண்டும். நாம் குற்றிய புள்ளி களே அநேகமாகப் பாவிக்கக்கூடாது.
2. யங்கின் குணகத்தின் பெறுமான
(6)
மொன்றைத் தகுந்த அலகுடன் கொடுக்கவேண்டும். (ஈ) மீள் சக்தி எல்லேப் புள்ளி B ஆக விருக்கையில் புள்ளி B'யில் கடை 5 கி. கி. த கைப்பு=Mg 5X100 0x980x4 தைன்
AT 22 (0.09) 8 σιδ2
ア இங்கு புவியீர்ப்பு வேக வளர்ச்சி ஜ=980 சமீ/செ என எடுக்கப்பட்
- தகைப்பு= 7.7x108 தைன்/ச" மீ?
S. e.

Page 11
அறிவூற்று மனிதனின் தோல்
தோ. மனித உடலின் ஏற யும் மூடியுள்ளது. உடலின் விசேட பகுதி வேறுபட்ட் படையைக் கொண்டுள்ளன
தோலின் தொழிலானது உடலின் ெ காப்புப் படையாக அமைவதேயாகும். இழையங்களைப் பாதுகாக்கும் அதே நேர தடுக்கிறது.
தோலானது தொடர்ச்சியாகத் தேய போதும், உடலின் மற்றைய பகுதிகளைப் ( காலத்திற்கு நிலைக்கிறது. ஆனல் மிகவு நாம் அவதானித்தாலும் அவதானிக்காவிட தப்பட்டுக் கொண்டும், புதுப்பிக்கப்பட்டுச்
தலைமயிரினுாடு காணப்படுகின்ற செ எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்! லேயாகும். சிறந்த தடுப்புத் தன்மை வ1 த்த தோலானது மிகவும் மெல்லியதும் நு பகுதியேயாகும்.
வெளித் தோலானது எப்பொழுதும் வொரு காலத்திலும் பழமையானதாக ம எனவே ளங்களுடைய தோலானது ஒரே தில்லை: Kr
தோலானது குறிப்பிடத்தக்க அளவு இழையமாகும். அது இலகுவாக அசைந்: பகுதிகளில் ஏற்படுத்தப்படும் அசைவுகளும்
ஒரு மூட்டின் அசைவின்போது தோ அசைவு நிகழ்வதற்கு ஏற்றவாறு அை அடைந்தவுடன், தோலும் மிக விரைவில்
உடல் பரப் பெங்கெனும் தோலான உள்ளங்கை - பாதம் போன்ற பாகங்களி சிதைவிற்கும் ஆளாக நேரிடுவதில்ை அவை சில வே&ளகளில் கடினமானதாகவும் கொ காணப்பதிகிறது.
கைகளினல் கடின வேலை செய்பவர் களைக் கொண்டிருப்பது அவதானிக்கத்தக் ருப்பதற்கு எவ்விதமான 'கிரீம்' வகைக னில் தோலின் கீழுள்ள சுரப்பிகளினல் சுர் தோல் எந்நேரமும் எண்ணெய்த் தன்மை

)க்குறைய முழு வெளிப்புற மேற்பரப்பை களான கண், உதடு என்பன மட்டும் சிறிது
வளிப்புறப் பகுதியைச் சுற்றவர, ஒரு பாது தோலானது அதன் கீழுள்ள மிருதுவான rத்தில் உடல்பாயம் வெளியேறுவதையும்
ப்விற்கும், சிதைவிற்கும் உட்படுத்தப்பட்ட போலல்லாது, பாதுகாக்கப்பட்டு நீண்ட ம் வேறுபட்டு நிற்கும் அம்சம் யாதெனில் ட்டாலும், அது தொடர்ச்சியாகக் கழற் க் கொண்டும் இருப்பதாகும்.
ாடுகு என்பது, என்ன என்பதை நீங்கள் டா? சொடுகானது இறந்த வெளித்தோ ாய்ந்த புதுத்தோல் உருவாகிய பின்பு, இற 'dur 65jug LDIT GUT 0 & B6) Tas gon pakës ju l
புதியதேயாகும். ஏனெனில் அதற்கு எந்த ாற வாய்ப்பு இல்லாதிருப்பதஞலேயாகும். மாதிரியானதாக, நீண்டகாலத்திற்கு நிற்ப
வளைந்து கொடுக்கும் தன்மைவாய்ந்த ஒரு து கொடுத்து, ஏனைய, உடலின் பல்வேறு குத் தாக்குப் பிடிக்கின்றது.
லானது வளைந்து கொடுத்து குறிப்பிட்ட மந்து, பின்பு மூட்டானது பழைய நிலையை தனது பழைய நிலையை அடைகிறது.
து சீரான தடிப்பைக் கொண்டிருப்பதில்லே. ல் காணப்படும் தோலானது, தேய்விற்கும் தடித்ததாகவும், வலிமையுடையதாகவும். புேப் படையைக் கோண்ட பகுதிகளாகவும்
5ளின் கைகள் பெருமளவில் கொம்புப் படை 另显/· எமது தோலே மென்மையாக வைத்தி ளப் பாவிக்க வேண்டிய தேவையில்லை ஏனெ க்கப்படும் சுரப்பானது, இயற்கையாகவே, வாய்ந்ததாக வைத்திருக்கிறது (உள்ளங்கை
(7)

Page 12
பாதம் என்பன இங்கு விதிவிலக்கு) எங்களு துடைப்போமேயானுல் அக் கைக்குட்டை ச குப்பமை இங்கு ஈண்டு கவனிக்கத்தக்கது.
தோலின் மேற்புறத்தைப் பார்க்குமிட தோலில் பல சிறிய கோடுகளைக் காண முடிய கோடுகள் என அழைக்கப்படும். இவைகள் உண்டாக்கப்பட்டவையாகும். எங்களுை பின்புற தோற் பரப்பினில் ஒருவித தீட்சியை னடியாக மறையச் செய்யலாம்.
கைவில்லை ஒன்றின் உதவி கொண்டு ே மேற்பரப்பில் பல நுண்ணிய துளைகள் இருப் தோலின் ஆழமான படையிலுள்ள வியர்வை கும் இச் சுரப்பிகளினின்றும் உண்டாக்க கள் வாயிலாக தோலின் மேற்பரப்பிற்கு வ யானது வெளிப்புற மேற்பரப்பை அடைந்த இதனை அவதானிக்க முடிவதில்லை, 6 செய்யும்போதும்-வெப்பமான கால நிலையி அளவில் வியர்வை உண்டாகி தோல் ஈர மை யாகுவதன் மூலம் தோவின் வெப்ப நிலையை யும் சாதாரண வெப்ப நிலையான 98.4° ப ச்
தோலின் தடிப்பு கண்மடலில் 0.5 மில் லும் ஏறத்தாள 6 மில்லி மீற்றராகவும் இரு சம் தொடக்கம் நூற்று ஐம்பது இலட்சம் வ கக் கணக்கிடப்பட்டுள்ளது. அச் சுரப்பிகள் அரை பைந்து அளவினதாகும்.
பாதங்கள் - உள்ளங்கைகள் தவிர்ந்து மயிர்களினுல் மூடப்பட்டுள்ளது, இவற்றின் சுமார் நாற்பது தொடக்கம் எண்ணுாறு வை
சிறந்த குளிர்பா
விஜயம் ெ
கிறீம்
பரந்

டைய நெற்றியை ஒரு கைக்குட்டையிஞல் ற்றே எண்ணெய்த் தன்மையாக்கிப் பட்டி
த்து, முக்கியமாக கைகளின் பின்னல் உள்ள th. gaO)6 as air (Tension lines) gupset) ards ஆழமான படைகளின் மீளுந்தன்மையினல் டய கைவிரல்களை மடிப்பதஞல் - அதாவது ஏற்படுத்துவதஞல்- இக்கோடுகளை உட
தாலே அவதானிப்போமேயானல், தோலின் பதைக் கவனிக்கலாம். இத் துளைகள், ச் சுரப்பிகள் வெளித்திறக்கும் இடங்களா ப்படும் வியர்வையானது மேற் கூறிய துளை ருகின்றது. ஆணுல் பொதுவாக வியர்வை வுடன் விரைவாக ஆவியாவதஞல் எம்மால் ாப்படியிருப்பினும் விரைவாக உடற் பயிற்சி லும் , வழக்கத்திற்கு மாருக மிகவும் கூடிய டகின்றது. உண்டாகிய வியர்வை ஆவி க் குறைத்து முழு உடலின் வெப்ப நிலையை 'கு மேல் கூடுவதைத் தடை செய்கிறது;
லி மீற்றர் ஆகவும் கைகளிலும் கால்களி க்கக்காணலாம் தோலில் இருபது இலட் ரையிலான வியர்வைச் சுரப்பிகள் இருப்பதா
வெளியேற்றும் வியர்வை நாளொன்றிற்கு
ஏனைய பகுதிகளில் உள்ள தோலானது ா எண்ணிக்கை ஒரு சதுர சதம் மீற்றகுக்கு ரயிலாகும்.
னங்களை அருந்த
சய்யுங்கள்
ஹவுஸ்
தன்
8)

Page 13
கயிற்று - வார்க் (Rope - B கலாநிதி சி.
(விரிவுரையாளர், பொறி தொடு. உள்ள இ
ரு திடப்
பொருட்களிடையே அசைவை உராய்வு எதிர்க்கிறது என நாம் அறி வோம். எந்த உராய்வு அசைவை எதிர்க்கிறதோ அதே உராய்வு அசைவை ஆதரிக்கும் நில வரங்கள் பல உள்ளன. தரை மீது ஒரு சில் உருள்வதற்கு உராய்வு துணை நிற் பதைப் பலர் அறியக்கூடும். சேற்றில் அகப்பட்ட கார்ச் சக்கரம் பெயர முடியா மல் சறுக்கித் திணறுவது உருளுவதற்கு உராய்வு தேவை என்று உணர்த்துகிறது. நடக்கும் போது கால் நிலத்தைப் பற்றி நிற்கவும், ஏறவும் வேறு பலவகையான அசைவுகளிலும் அம்மி முதல் ஆட்டுக்கல் வரையிலும் உராய்வு உபயோகமான வகையில் பணியாற்றுகிறது. உராய் வைப் பயன் படுத்தி ("பிரேக்" மூலம்) வண்டிகளை நிறுத்தும் நாம் அதே உராய்வைப் பயன் படுத்தி "கிளச்சு' மூலம் வண்டியைச் செலுத்துகிருேம். பொறி முறைச் சக்தியை ஓர் இடத்தி னின்று இன்னேரிடத்திற்குச் செலுத்து வதற்கு உராய்வைப் பயன் படுத்தும் முறைகளுட் பழையதான கயிற்றுச் செலுத்திகளதும் வார்ச் செலுத்திகள தும் இயக்கம் பற்றி இங்கு கவனிப் GSLurlò,
முதலில் க யி றெ ன் ரு லெ ன் ன வாரென்ரு லென்ன என்று பார்ப்போமா? கயிறென்பது பொதுவாக நார்களைக் கொண்டு இழைக்கப்பட்ட பெருமளவும் வட்ட வடிவமான குறுக்கு வெட்டை யுடைய நீண்ட வளைந்து கொடுக்கக் கூடிய பொருள், ப ட் டி யெ ன் ப து இழைக்கப்பட்ட அல்லது தொடர்ச்சி யான பொருளாலான, பெரும்பாலும் (ஆனல் எப்போதுமல்ல!) தட்டையான நீண்ட வளைந்து கொ டு க் க க்கூடிய பொருள்; இவற்றைக் கொண்ட செலுத்

செலுத்திகள்
elt Drives) சிவசேகரம்
யியற் பீடம், பேராதனை)
9)
திகளில் இவற்றின் இயக்கம் ஒரே அடிப் படையில் அமைந்தது.
கயிற்றுச் செலுத்தியை மிகவும் நெருங்கியதும் அதன் அடிப்படையினை விளக்க உதவுவதுமான மிகப்பழைய சாத னம் தயிர் கடைய உபயோகிக்கப்படும் மத்து. இதில் ஒரு கழியைச் சுற்றி ஒரு கயிறு வரியப்பட்டு கயிற்றின் இரு முனைகளையும் மாறி மாறி இழுப்பதன் மூலம் கழி சுழற்றப்பட்டுக் கடையும் வேலையைச் செய்கிறது. இங்கு கயிற் நின் மூலம் அளிக்கப்படும் வலு உராய்வு விசையூடு கழிக்கு இடமாற்றப்படுகிறது. அளிக்கப்படும் வலு கயிற்றின் இருமுனைகளி லுமுள்ள இழு விசைகட்கு இடையிலான வேறுபாட்டின் மீதும் கயிறு அசையும் வேகத்தின் மீதும் தங்கியுள்ளது. கயிற் றின் இரு முனைகளிலுமுள்ள விசைகட் கிடையிலான அதிகபட்ச வேறுபாடு (சரியாகச் சொன்னல் அவற்றின் விகிதம்) கயிற்றுக்கும் க பூழி க்கு மி டை யிலான உராய்வு மீதும் கயிறு எத்தனை முறை கழியைச் சுற்றிச் செல்கிறது என்பதன் மீதும் தங்கியுள்ளது. இதையே வேறு வகையில் அவதானிக்க வேண்டின் ஒரு நேரான மரக் கம்பம் அல்லது மரத் தைச் சுற்றி ஒரு நீண்ட கயிற்றை நாலைந்து சுற்றுக்கள் வரித்து ஒரு முணை யை லேசாக ஒரு புறம் யாராவது பற்ற மறு முனையை வேருெருவர் மிக வலு வாக இழுப்பினும் கயிறு சறுக்காது நிற் பதன் மூலம் அவதானிக்கலாம். சுற்றுக் களின் எண்ணிக்கையை ஒன்று அல்லது அரையாகக் குறைத்தால் இரு முனைக ளிடையிலும் உள்ள இரு விசைகளது விகிதம் குறைவதனுல் கயிற்றை இழுப் பது சாத்தியமாகி விடுகிறது. இதே போல் கம்பத்தின் மேற்புறம் வழுவழுப் பாக இருப்பினும் கயிறு எளிதாகச் சறுக்கிவிடும்.

Page 14
இனிக் கயிற்றுச் செலுத்திகள் எவ் வாறு அமைக்கப்படுகின்றன என அவ தானிப்போம். கயிற்றுச் செலுத்திகள் முனையற்ற ஒரு கயிற்றை (அதாவது த!-த்தை) இரு நிலையான கப்பிகளின் மீது பொருத்துவதன் மூலம் அமைக்கப் படுகின்றன. ஒரு கப்பியைச் சுழற்றுகை யில் அது கயிற்றின் ஒரு புறத்தை இழுக் கிறது. இதனுல் மற்றக் கப்பியும் சுழற்றப்படுகிறது. வலு செலுத்தப் படாது கப்பிகள் எளிதாகச் சுழல்கையில் கப்பிகளால் வேருக்கப்பட்டுள்ள கயிற் றில் இரு பகுதிகளிலும் உள்ள இழுவிசை சமமாக இருக்கும். வலு செலுத்தப் படும் போது இவற்றிடையே உள்ள வேறுபாடு அதிகரிக்கும். இது ஒரு மட்டு வரை வந்ததும் மேற்கொண்டு உராய்வு விசை அதிகரிக்க இடமின்றிக் கயிறு கப்பி மீது சறுக்கத் தொடங்கும். எ ன  ேவ கயிற்றுச் செலுத்தியால் இடமாற்றப் படக்கூடிய வலுவிற்கு எல்லை உண்டு என்று ஊகிக்கலாம். இது முன் கூறிய படி உராய்வாலும், கயிறு கப்பியுடன் கொண்டுள்ள தொடுகைக் கோணத்தா லும், கயிறு இயங்க ஆரம்பிக்கும் முன் எவ்வளவு இறுக்கமாயிருந்தது என்பதா லும் பிரதானமாக நிர்ணயிக்கப்படுகிறது கயிற்றின் பலம் அதனை எவ்வளவு தூரம் இறுக்கலாம் என்பதையும் அதனுற் செலுத்தப்படக்கூடிய வலுவையும் கட் டுப்படுத்துகிறது" கயிற்றின் எடை (முக் கியமாக கப்பிகள் வேகமாகச் சுழலும் இடங்களில்) செலுத்தப்படக் கூடிய மிக அதிக வலுவின் மீது தாக்கம் உடையது. கயிறு மாறி மாறி வளைந்து நேராவதன் மூலம் சக்தி இழப்புகள் ஏற்படுகின்றன. கயிறு சறுக்குவதும் உராய்வு மூலம் சக்தி இழப்புகட் காரணமாகும்.
கயிற்றுச் செலுத்தியின் இரு கப்பிக ளும் வெவ்வேறு விட்டமுடையனவெனின் என்ன நடக்குமெனக் கவனிப்போம். கயிறு சறுக்காது கப்பிகள் மீது நகர் வ தால் ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்தில் கப்பிகளது சுற்றுப் புறங்கள் ஒரே அளவு தொலைவே நகர முடியும் எனவே விட்டம் அதிகமான கப்பி

lo)
குறைந்த கோணத்தூடும் சிறிதானகப்பி கூடிய கோணத்தூடும் சுழலுவன கப்பி களின் சுழல் வேகம் அவற்றின் விட்டங்க ட்கு எதிர்விகிதமாக இருக்கும். மறு புறம் கயிற்றின் இழு விசைகள் கப்பி யின் ஒவ்வோர் புறத்தும் ஒன்ருகவே இருப்பதால் அவற்றிடையில் உள்ள வேறுபாட்டால் கப்பியில் ஏற்படுத்தப் படும் முதுக்கு திறன் விட்டத்திற்கு நேர் விகித முடையதாக இருக்கும், எனவே பெரிய கப்பி கூடிய குறுக்கும் குறைந்த வேகமும் கொண்டும் சிறியது மறு வித மாகவும் இயங்குவன: இதனுல் கயிற் றுச் செலுத்திகளை வேக மாற்றங்களைப் பெறுமாருே அன்றிச் சிறு முறுக்குத் திறனைக் கொண்டு பெரும் முறுக்கு திறனை பெறுமாருே அமைக்க இடமுண்டு. (கப் பித் தொகுதிகள், நெம்பு கோல்கள் போன்ற பொறிகள் பற்றி அறிந்தவர்க ளுக்கு இது இலகுவாக விளங்கும்)
கயிற்றுச் செலுத்திகட்கும் வார்ச் செலுத்திகட்குமிடையில் அடிப்படையில் வேறுபாடில்லை என முன்னரே கூறப் பட்டு விட்டது. ஆகவே வார்ச் செலுத் திகள் பற்றித் திரும்பவும் அதே பல்ல வியைப் பாட வேண்டிய அவசியம் இல்லை. ஆயினும் வார்கள் பல காரணங் களால் கயிறுகளை விட அதிகம் விரும்பப் படுகின்றன கயிறுகள் வார்களைப் போன்று நீண்ட காலம் உழைப்பதில்லை. கயிறுகள் தமது வட்டமான குறுக்கு வெட்டுக் காரணமாக மிகச் சிறிய அளவு பரப்பிலேயே கப்பியுடன் தொடு கையுடையன. எனவே இவை எளிதா கத் தேய்வுறுகின்றன. வார் செலுத்தி களைக் கொண்டு மேலும் கூடிய வலுவைச் செலுத்தச் சில உத்திகள் பயன்படுத்தப் படுவன.
ஒரு கப்பி எவ்வளவு சீரற்ற மேற் பரப்பைக் கொண்டிருந்தாலும் அதற்கும் வாருக்கிடையிலான உராய்வுக் குணகம் நாளடைவில் ஒரு குறைந்த பட்ச அளவை அடைவதைத் தவிர்க்க முடி
யாது. எனவே அதி குறைந்த உராய்வுக்
குணகத்தைப் பயன்படுத்தி பட்டி இழு

Page 15
விசையில் வேறுபாட்டைக் கூடுமான வரை அதிகரிப்பது எவ்வாறு எனக் கவ னிப்போம். ஒரு புறம் வார் கப்பியுடன் தொடுகையில் உள்ள கோணத்தை (படிகைக் கோணத்தை) அதிகரிக்கலாம்; இதனை ஒரு மூன்ருவது கப்பியை ("சோம் usib' di Lil Gaoui (Idler Pully) unto 5s. பட்டியைச் சிறிது உள்ளே தள்ளித் தொடுகைக் கோணத்தைக் கூட்டுவது மூலம் சாதிக்கலாமாயினும் இதற்கு வரையறைகள் உண்டு என்பது தெளிவு. மறு புறம் கப்பியினை V வடிவ வெட்டு டையதாகவும் 6 TGðdgr அதற்குப் பொருத்தமான சரிவக வடிவக் குறுக்கு வெட்டினையுடையதாகவும் அமைப்பதன் மூலம் அதே படிகைக் கோணத்திற்கு அதிக உராய்வைப் பெறலாம். V u9? erir கோணம் குறையக் குறைய விளை பயன் கூடும் எனினும் வாரின் தேய்வு ஆகிய காரணிகளைக் கணிப்பிற் கொண்டு இக் கோணம்4 5° மட்டிலேயே பெருமளவும் வைக்கப்படுகிறது. இத்தகைய W வார்ச் செலுத்திகளை நாம் பல மோட்டார் வாகன விசிறிகளின் செலுத்திகளில் காணலாம். மில்களில் (மிளகாய், மா அரைக்கும் ஆலைகள்) நாம் த ட்டையான நாடாவடிவ வார்களையே அதிகம் காண்கி ருேம். வார்கள் இன்று வெறுமே சக் தியைச் செலுத்த மட்டுமன்றிப் பொருட் களைக் காவவும் பயன்படுகின்றன. (Con veyor Belts) (2606). Lufösólu 19 só)GS srf
சந்தர்ப்பத்தில் கவனிப்போம்.
வார்கள் தேவைகளை அனுசரித்து இரப்பர், இரப்பரும் கன்வசும், கன்வசு,
தொகுப்புப் பொருட்கள் ஆகியவற்ருல்

1)
ஆக்கப்படுகின்றன. இவை ஒரு தொழிற் கூடத்தில் சிறு அல்லது நடுத்தர அளவி லான பொறிமுறை வலுவை ஓரிடத்தி லிருந்து இன்னேரிடத்திற்கு கொண்டு செலுத்துவதில், முக்கியமாக, உபகரணங் களை நிறுவுவதில் ஓரளவு நிச்சயமின்மை யுள்ள இடத்தில், பெரிதும் பயனுள்ளவை: வார்களது நீளத்தைக் கூட்டி குறைக்க ஏதுவானமை அவற்றை மிக உபயோக மானவையாக்குகின்றன.
சுழலும் இரு தண்டுகளிடையே சறுக் குதல் இன்றி குறிப்பிட்ட வேக விகிதம் இருக்க வேண்டிய இடங்களில் பற் சக்க ரங்களுடன் சங்கிலிகள் பயன்படுத்தப்படு வன: இது கார்களில் சுழற்றித் தண் Gdi (5ib (Crank Shaft) agpiù s6òTG9di g5b (Cam Shaft) gaOM L-G3Lu SF iš 66ó மூலம் இணைப்பு உள்ளது. (சங்கிலிச் செலுத்திகளை நாம் சைக்கிள்களில் காண லாம். ஆனல் இங்கு இவை “ங்கிலியின் வலிமை இறுக்காமை காரணமாகப்பாவிக் கப் படுகின்றன) இன்று பற்களையுடைய வார்கள் சங்கிலிகளைப் போன்று பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இ  ைவ "வார்களினுடைய மலிவானமை" எனும் நல்லியல்பைச் சங்கிலிகளின் அமைப்பின் நன்மையுடன் இணைக்கின்றன. antriřář செலுத்திகளை நாம் அனைவரும் பல பல இடங்களில் காண்கிருேம், தையல் இயந் திரம் முதல் கத்திக்குச் சாணை பிடிக்கும் இயந்திரம் வரை, மரக் கடைசல்கள் முதல் மோட்டார் கார் எஞ்சின்கள் வரை வார்கள் பாவிக்கப்படுகின்றன.ஒவ் வொன்றினது அமைப்பினையும் நுணுக்க மாக அவதானிப்பதன் மூலம் நாம் கற்ப தற்கு நிறைய உண்டு.

Page 16
மனிதன் படைத்த ஐ. மகேந்திரராசா B.Sc (! கணித
இலங்கைப் பல்கலைக்
கடவுளின் படைப்பில் உண்டாக்கப்ட யது. ஆனல் அதன் அளவோ ஒரு மணி சிறியதாகப் பாரமற்றதாக உள்ளது. சிறியதான மூளையைக் கொண்டுள்ள (Computer). Lutfud (r 6337 ağ63lib பெரிய இவ் வெந்திரம் மனித மூளையுடன் எவ் மதியை நோக்கிப் போய்க் கொண் துணையாகச் சென்ற கணனியொன்று, பு ணத்தினல் இயங்க மறுத்ததையும், அத யும் ஏற்று வெற்றிகரமாக வழி நடத்திச் கவே உணர்ந்து இயங்குந் தன்மையற்ற விடச் சிறந்த ஆற்றல்கள் இல்லாமலில் விட்டு, நம்மில் எத்தனை பேருக்கு நாளை தக் கொண்டுவர முடிகிறது? கருத்துக் திரிபடையாது மீண்டு கொள்வதற்கும் யாகும். அத்துடன் பெருந் தொகைய நமக்கு வேண்டிய விடைகளைத் தரவும்
/ mav p?v 7 | : ae nMc

புத்தியற்ற மூளை
Hons), M. Sc. (Carleton)
த்துறை, கழகம், பேராதனை
பட்ட மூளையின் ஆற்றல் அளவிடற்கரி தனின் தலைக்குள் அடங்கக் கூடியவாறு இத்தகைய ஆற்றல் படைத்த அளவிற் மனிதனின் ஆக்கமே கணனியாகும். தாய், அதிக நிலவறயுள்ளதாய் விளங்கும் 1வாறு ஒப்பிடத்தக்கது? அப்பலோ-11 டிருந்தபோது பாதித் தூரம் வரை அதிக விவரங்களை ஏற்றுக்கொண்ட கார தன் செலுத் துனரே முழுப் பொறுப்பை * சென்றதையும் நாம் அறிவோம். தானு இம் மாடாசாமிக்கு மனித மூளையை லை. வானெலியில் ஒரு பாடலைக் கேட்டு மறு நாள் அதனை முழுமையாக நினைவிற் களைச் சேமிப்பதற்கும், சேமித்தவற்றை மனிதனுக்குத் துணை புரியும் வங்கி கணணி ான எண்களை பொழுதிற் கையாண்
வல்லது இது.
al
· RY の し す PQ 7

Page 17
6TnT asso Tsoi (Digital Computer) ஒன்றின் பகுதிகள்
எண் கணனி ஒன்றின் முக்கியமான பகுதி மையப்பதப்படுத்தும் தொகுதி யாகும். (C. P. U) இது ஆட்சிப் பகுதி. எண் கணிதப் பகுதி என இரண்டாகப் பிரிந்துள்ளது. ஆட்சிப் பகுதியில் அகச் சேமிப்பறை உள்ளது. இங்கு தான் நாம் கனணியிடம் எதிர்பார்க்கும் வேலைக்கான விபரங்களும் தரவுகளும் சேமிக்கப்படும்: இவ் விபரங்களில் வல் வகைப்பட்ட ஆணைகள் இரு க் கும் இவற்றை உணர்ந்து அவ் வழியே கண னியின் இயக்கத்தை ஒழுங்கு படுத்தல் ஆட்சிப் பகுதியின் தொழிலாகும். எண் கணனியொன்றின் அடிப்படை வேலை எண் கணிதச் செய்கைகளைச் செய்வதும் அவற்றிற்கு உதவியாகச் சில பல தர்க்க ரீதியான செயல்களைச் செய்வதுமே ஆகும் வேலையின் விபர த்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆண்களெல்லாம் இவ் விரு செயல்களையும் செய்யும்படி பணிப்பனவாகவே இருக்கும்: இவ் வாணைகளை ஆட்சிப்பகுதி உணர்ந்து அவ்வாறு தொழிற்படும்படி எண் கணி தப் பகுதியைப் பணிக்கின்றது. பின்னே Ամ 5] முன்னையதன் வேண்டுகோளை நொடிப்பொழுதிற்கும் குறைவான நேரத்தில் செய்து முடித்து விட்டு, மேற்கொண்டு ஆணைகளை எதிர் நோக்கி நிற்கும். இவ்வாறு கணிக்கப்படும் விப ரங்களும் அகச் சேமிப்பறையில்தான் சேமிக்கப்படும்.
நாம் வேண்டும் பணிக்னான விபரம் களையும் தரவுகளையும் கணணிக்குட் செலுத்தும் பகுதி ஊட்டற்பகுதி எனப் படும். இஃது ஒரு தொலையச்சடி கருவி ஆகவோ, அட்டை வாசிப்பான் ஆகவோ காந்த நாடாவாகவோ, கடதாசி யாடாவாகவோ இருக்கும். தொலேயச் சடி கருவியில் தட்டச்சுப் பொறியைப் போன்று எழுத்துக்களையும். எண்களே யும் அச்சடிப்பதற்கான தள்ளு தெறிச் சாவிகள் உண்டு. இவற்றை உபயோ கித்து நமது வேலைக்கான விவரங்களைக்

கணணிக்கு அறிவிக்கலாம்; ஒழுங்காக அடுக்கப்பட்டுள்ள ஒரு சில கடதாசி அட்டைகளில் குறிப்பிட்ட சில இடங்க ordio துளைகளை ஏற்படுத்தி அவற்றை அட்டை வாசிப்பான் மூலம் வாசிக்கச் செய்தும் கணனிக்கு விபரங்களனுப்ப any nr uh. கசந்த நாடாவின் பகுதிகளி லுள்ள காத்தப் புலங்களை வேறு படுத்தி அவற்றின் மூலமும் சேதி அனுப்பலாம். கடதாசி நாடாவினைக் கடதாசி அட் டையைப் போன்று துளைகளை உண்டாக் கிப் பயன்ப9த்தலாம்.
நாம் ரவிய பணிகளைக் saare செய்து முடித்திருந்தால் போதாது. அப் பணிகளின் முடிவுகளே நாம் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா. இவ்வாறு முடிவுகண் வெளிப்படுத்த உபயோகிக் கப்படும் பகுதி விளைவுப் பகுதி எனப் படும். இதுவும் ஊட்டற் பகுதியைப் போன்று பல்வகைப்பட்டதே தொக்லயச் சடி கருவி, வழியச்சடி கருவி, அட்டைதீ துளை, காந்த நாடா, கடதாசி நாடாத் துண் என்பன விளைவுப் பகுதியைச் சார்ந் தவை. சாதாரண தட்டச்சுப் பொறியில் ஒரு சமயத்தில் ஓர் எண்ணுே ஓர் எழுத் தோதான் அச்சடிக்க முடியும். வழியச் சடி கருவியில் எனின் ஒரு வரி முழுவ
துமே ஒரே சமயத்தில் அச்சிடப்படுகி
3)
றது. அச்சிட வேண்டிய வரி முழுவதை யும் கணனி தொகுத்துத் தர வழியச் சடி கருவி அதனை அப்படியே அச்சிட்டு விடுகின்றது. இதனை அடிதாங்கி விளைவு sy sir Alpy Garmt dåp av ritri assir கடதாசி அட் டைகளினதும் நாடாக்களினதும் உப யோகம் ஊட்டற் பகுதியில் உள்ளதன் மறுதலேயாகும். அதாவது முடிவுகளே கடதாசி அட்டைகளில் கணனி தொளை யிட்டுத் தெரிவிக்க நாம் அதைப் படித் துப் புரிந்து கொள்கிருேம்.
கணனியின் மொழிகள்
ஒவ்வொரு மனித இனத்திற்குமென
ஒவ்வொரு மொழி உண்டல்லவா, கன
னிக்கெனவும் ஒரு மொழியுண்டு, இதனை எந்திர மொழி அல்லது பொறிமொழி

Page 18
(Machia e language) Tair GLUT b. 67 iš துக்கினம் மொழி மாற்றமடைவதுபோல் கணனிகளின் அமைப்புக்கள் மாற இப் பொறி மொழியும் மாற்றமடைந்து விடு கின்றது. ஒவ்வொரு உற்பத்தியாள ரும் தாம் தாம் உற்பத்தி செய்யும் கணனியில் ஒவ்வொரு விதமான பொறி மொழி அறியும் பண்பினை அமைத்து விடுகிறர்கள். இப் பொறி மொழி என் முல் என்ன? 0 முதல் 9 வரையிலுள்ள இலக்கங்களையும் A, B, C, D, E ஆகிய 5 எழுத்துக்களையும் வெவ்வேறு தொகுதி யாக வெவ்வேறு ஒழுங்கில் எழுதி உண் டாக்கப்படும் மொழி இதுவாகும். உதாரணமாக 000007 AE என்பது ஏதோ ஒற கருத்தைக் குறித்து நிற்கும் இதில் ஒரெழுத்தைத் தவற விட்டு விட் டால் கருத்து மாறிப்போய் விடும். இத் தகைய குழப்பங்களை உண்டாக்குவதன லும் அமைப்பிற்கேற்ப மாற்றமடைவத ஞலும், கற்றுக் கொள்ளப் பல நாட்கள் எடுப்பதஞலும் இப் பொறி மொழிவைக் கணனி , ao u GSuunt 8GBL u ir riħ கற்றுக் கொள்ள விரும்புவதில்ல்.
இப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு உருவாக்கப்பட்டதே உகர் ரகக் கணனி மொழிகளாகும் ஒரு சிறு கதை சொல்கிறேன். நம் நாட்டுப் பிர தமர் சீன நாட்டுப் பிரதமருடன் மகா நாடு நடத்தப் போகிரூர் என வைத்துக் கொள்வோம் சீனர்களுக்குச் சிங்களம்
தெரியாது; நம்மவர்க்கு அவர்கள் மொழி புரியாது. ஆணுல் உரையாட வேண்டுமல்லவா? av Gor G6 ( F ir pr nr
ரும் பொதுவாக ஆங்கில மொழியைக் கற்று கொள்கிழர்கள். சீனப் பிரத மர் ஆங்கிலம் தெரிந்த சீன ஞெருவனை மொழி பெயர்ப்பாளனுக வைத்துக் கொள்ளவும் கூடும். இவ் வரலாற்றை யே சிறிது மாற்றி நம் நாட்டுப் பிரத மரைக் கணனி உபயோகிப்பவனுகவும், சீனப் பிரதமரைக் கணனியாகவும, ஆங் கிலத்தை மேற்குறிப்பிட்டுள்ள உயரக மொழியாகவும் கற்பனை பண்ணிப் பாருங்கள், உங்களுக்கு நிலைமை புரிந்து விடுகிறது. பல வகைப்பட்ட உயர்ரக

4)
மொழிகள் புழக்கத்திலுள்ள்ன. BASIC, FORTRAN, ALGOL, COBOL, APL PL/1 என்பன அவற்றுட் சில
BASIC = Beginners All- purpose Seientific Instruction Code FORTRAN as FORmula TRANslation AGO = ALGOrithinaic language APL = A Programming Language PL/I as Programming Language
விசுவாசமுள்ள சொன்னவற்றை அப் படியே செய்து தரக்கூடிய,தாளுகச் சிந்தி க்கச் சிறிதும் வல்லமையற்ற ஒரு வேலையா ளுடன் கணனியை ஒப்பிடலாம். 'தம்பி வந்து கதவைத் தட்டினல் உள்ளே வா என்று சொன்னல் போதும் தம்பி வந்து விடுவான். கணனி வந்து கதவைத் தட் டினல் கதவைத் திறந்து உள்ளே வா என்று கூறவேண்டும். இல்லையேல் உள்ளே வர முடியாது அது குழப்ப மடைந்து விடும்" என்று வேடிக்கை யாகச் சொல்வார்கள். நாம் பேசும் மொழிகளிற் போன்று சிலேடை வசனங் களில் கணனியுடன் உரையாட முடியாது கணனி மொழி இலக்கணத்தில் புற நடை கள் இருத்தலாகாது. மயக்கமேது மின்றித் தெளிவாக யாபேரும் புரிந்து கொள்ளக்கூடிய சொற் தொகுதி யுடன் கூடிய மொழிகளே இவ்வுயர் ரக மொழிகளாகும். ஆங்கில மொழியி லுள்ள சில சொற்களேயே இம் மொழிக ளெல்லாம் உபயோகிக்கின்றன. கருத்தும் அதனதே.
இம் மொழிகளில் எழுதப் படுத் திட் டங்களை அப்படியே கணனி புரிந்து கொள்வதில்லை! இவற்றையெல்லாம் கணனிக்குப் புரியும்படியான பொறி மொழியில் மொழி பெயர்ப்பதற்கென கணனியினுள் மொழிபெயர்ப்புக் கருவி கள் உண்டு. நமது திட்டங்களைக் கண னிக்குத் தெரிவிப்பது போல அதன் நினை வுகளையும் எமக்குப் புரியும் படியாக அறி வித்து இரு வழிகளில் இவை செயல் படு கின்றன.

Page 19
கணனி மொழிகளில் FORTRAN மொழி தெரிந்தவர்களுக்கு ஒரு சிறு நிகழ்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன், ஒரு சிறு கவலையீணப்பிழை எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் சான் பதை இது காட்டுகிறது. திட்டமொன் நில் ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பல தடவை திருப்பிச் செய்வதற்கு DO LOOP arTyps 66 Geg LÁ76iv&savunt ? DO 25 N= 120 என எழுதினுல், 25 என்று இலக் கமிடப்பட்டுள்ள வசனம் வரை புள்ள வற்றை N இன் பெறுமானம் 1 முதல் 20 வரை திருப்பித் திருப்பிச் செய்ய வேண்டும் என்பது இதன் பொருள். ஒரு பொழுது, நான் திட்டமெழுதும் போது PO 25 N-120 என எழுதிவிட்டேன். 1 இதற்கும் 20க்கு மிடையிலுள்ள காற் புள்ளி தவறிப் போய் விட்டது. அன்று என் திட்டம் சரிவரத் தொழிற்பட வில்லை, மாருகப் பின் வரும் எச்சரிக்கை
வலி நிவாரணிகள் தலையிடி, காய்ச்சல், பெண்களில் அறிகுறிகள் ஏற்படும் பொழுது நாம் ச எந்தக் கடையிலும் பெற்றுக் கொள்ள (இலகுவில் கரையும் அஸ்பிரின்) பனடே
எந்த மருந்தும் பக்க விளைவுகளையு மேற் கூறியவை சாதாரணமாக தீய விை கவனத்துடன் பாவிக்கப்பட்ல் வேண்டும் அஸ்பிரின் சிலரின் உல்லிற்கு ஒவ்ெ இதனைப் பாவிக்கும் பொழுது சொறிதல் முக வீக்கம் முதலியன ஏற்பட்டால் உயி யானுேர், அஸ்பிரின், டிஸ்பிசின் வில்லைக களைப் பாவித்தல் வேண்டும். சாதாரண கொண்டால், நெஞ்செரிப்பு, மேல் வயி! றவை உண்டாகலாம். ஒரு சில அஸ்பிரி புண்களை (erosion) ஏற்படுத்துவதாக ச கண்டுள்ளனர். டிஸ்பிரின் வில்லைகளை ச நீரில் கரைத்து குடிப்பதால் சிறு புண்கள் வுடன் பாவிக்கப்பட்டால் கேடுகள் சாத
பர சிற்றமோல் (பனடோல்) வலி லும், டிஸ்பிரின், அஸ்பிரின் போலவே ! றன. ஆனல் வாதக் காய்ச்சல் (Rheum பிரினே சிறந்தது. பரசிற்றமோலினுல்
(1

மட்டும் கணனியிடமிருந்து கிடைத்தது*
VARIABLE DEFINED; BUT NOS USED DO 25N
DO 25N என்பதை ஒரு மாறியாகப் புரிந்து கொண்டு அதன் பெறுமானம் 120 என எடுத்துக் கொண்டு செயற்பட முயன்றிகுக்கிறது கணணி. வேறெங்கும் DO 25 என எழுதப்படா ைம யி ன ல் மேற்படி எச்சரிக்கையுடன் தொழிற்பட மறுத்து விட்டது.
இவ்வாருக, ஒரு முட்டாளாயிருப்பி னும்கூட கடற்கரைக்குப் போய் கப்பல் வந்திருக்கிறதா? வந்திருந்தால் என் னென்ன பொருட்கள் வந்திருக்கின்றன? அவை எங்கிருந்து வந்திருக்கின்றன? கப் பல் வந்திருந்தாலும் வராவிட்டாலும் திரும்பி வந்து விபரஞ் சொல் என்று ஒழுங்காகவும் வழக்கமாகவும் ஆணையிட் டால் அதனைத் திறம்படச் செய்ய வல்லது இக் கணனி
(ANALGESICS)
r மாத நோய் (Dysmenorrhoea) முதலிய ாதாரணமாக மருத்துவரின் துண்டின்றி க்கூடிய, வலி நிவாரணிகள் டிஸ்பிரின் ால் (பரசிற்றமோல்) முதலியனவாகும்:
ம், தீய விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ாவுகளையுண்டாக்காவிடினும், y GEED Ond
பாததாக (Alergy) உள்ளது. இவர்கள் ), தோல் வீங்குதல், சொண்டு வீங்குதல், ருக்கே கேடு விளையலாம். ஆகவே இப்படி ளுக்குப் பதிலாக வேறு வலி நிவாரணி மக்களிலும் அளவிற்கு மேலாக உட் று எரிதல், வயிற்றுப் பிரட்டுதல்; போன் ன் வில்லைகள் கூட இ ரை ப் பை யில் சிறு த்திர சிகிச்சையின் போது மருத்துவர்கள் ாதாரணமாக விழுங்குவதிலும் பார்க்க ஏற்படுவதை தடுக்க முடியாது. அள 1ாரணமாக ஏற்படுவதில்லை குறைப்பதிலும், கர்ய்ச்சலைக் குறைப்பதி இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின் atic Fever) போன்ற நோய்களில் அஸ் தீய விளைவுகள் ஏற்படுவது குறைவு
தகவல்:- Dr. S. G : ஜெயபாலன்:

Page 20
கால் நடையின் உன இ. இராசராசேஸ்வரன்
அரசாங்க மிருக வை
கா நடையில் நடைபெறும் உணவு ஜீரணம் மற்றைய நாய், குதிரை போன்ற மிருகங்களில் நடைபெறுவது போலல் லாது சில வேறுபாட்டுடன் இருப்பதை அறிவோம். அவ் வேறுபாட்டை அறியு முன் பொதுவாக ஓர் அறை இரைப்பை upolu (Simple Stomach) is run, gif போன்ற பிராணிகளில் நடை பெறு ம் OF LÁSunt L" GOL PA9s s au Gorf u GL nr å.
உ ட் கொண்ட உண வு இரைப் பையிலும் சிறுகுடலிலும் சுரக்கப்படும் பிரிநொதியங்களின் (Enzymes) தாக்குத லால் நீரிற்கரையும் பொருள்களாக மாற் நம் அடைகின்றது. உணவில் இருக்கும் மாச்சத்துப் பொருள்கள் வெல்லங்களாக வும், கொழுப்புக்கள் கொழுப்பமிலங்க ளாகவும், புரதங்கள் அமினுே அமிலங்க ளாகவும் மாற்றமடைந்த பின் சிறுகுடல் சுவர் ஊடாக இவை உறிஞ்சப்படுகின் றன; தாவர உணவில் வரும் செலிலோ சுப் பொருட்களை உடலிலுள்ள எ ந் த ப் பிரிநொதியங்களும் நீரிற்கரையும் நிலைக்கு மாற்றது. ஆனல் குருட்டுக் குடலிலுள்ள (Caecum) Lið sið sóunrá 6)Guðssir GIFeó லோசைத் தாக்கி நீரிற்கரையும் வெல்லங் களாக மாற்றுகின்றன. உ ன வுக் கால் வாய்த் தொகுதியில் குருட்டுக் குடலுக்கு அப்பால் உள்ள பெருங்குடலின் சுவர்கள் சமிபாடடைந்த உ ண வு ப் பொருட்களே உறிஞ்சும் வன்மை குன்றியிருத்தலே தாம் அறிவோம். ஆகையால் குருட்டுக்குடலில் மாற்றம் செய்யப்பட்ட போஷணை மிக்க பதார்த்தங்கள் உறிஞ்சப்படாது சமி பாடு அ டை யா த ஏனைய பொருட்க

னவு ஜீரண வியல்பு
B. V. Sc. (Ceylon) த்தியர், கிளிநொச்சி:
ளோடு பிரயோஜன மற்று மலவாசலால் வெளியேற்றப்படுகின்றது. இவ்வுண்மை யை அடிப்படையாகக்கொண்டே எலிகள் போன்ற சிறு பிராணிகள் தாம் கழித்த மலப் பொருட்களை மீண்டும் உண்கின்றன. அதில் உள்ள போஷணை மிக்க நீரிற்கரை யும் பொருட்கள் சிறு குடலால் உறிஞ்சப் பட்டு பிரயோஜனம் அடைவதற்கு இச் செய்கை ஒரு வாய்ப்பை அளிக்கின்றது:
குருட்டுக்குடவில் பக்றீறியாக் கிருமி களால் செயல்படும் செலிலோ சுச் ø” Lዕ] பாட்டுத்தொழிலை உணவுக்கால்வாய்த் தொகுதியில் இரைப்பைக்கு சற்று முன் பதாக நடைபெறச் செய்யக்கூடிய ஒர் சூழ்நிலையை நாம் கற்பனை செய்து Lu nrriř தால், கால் நடைகளில் ஏற்படும் அற்புத ஜீரணசக்தி புலணுகும்:
வைக்கோல், புல் போன்ற கால்நடை உணவுகளில் செலிலோக கூடிய விகிதத் தில் இருக்கின்றது. இவற்றை ஜீ ர ண ம் செய்யவே கால்நடைகளின்இரைப்பைக்கு முன்பாக மூன்று அறைகள் உணவுக்கால் வாய்த்தொகுதியில்வகுக்கப்பட்டிருக்கின் நன; இதன் காரணமாகவே 5rdi geotயை நான்கறை இரை ப்பை ப் பிராணி என்பர். இந்த தான்கறைகளும் முறை யே அசையூண் வயிறு, சிறுவல்வயிறு, குந் தகம், இரைப்பை எனப்படும். அசையூண் வயிற்றுச் சுவரின் உள் புற ம் துவாயைப் போலக்காட்சி ய எளி க் கும். சிறு வலை வயிற்றுச்சுவரின் உள்புறம் பார்வைக்கு வலைப்பின்னல் போல் தோன்றும்.
(16)

Page 21
”ーゼジベ
ፍ?
a 67Tub s
பித்தப்பை, | Argrá.
இரைப்பை: பைலோறஸ் , சதையம் சிறு குடல், குருட்டுக் குடல்: (Caecum)
பெருங் குடல்.
oso aurr F dib,
1
 

7)
<-~mir -- Luis 1 ஓர் அறை இரைப்பைப் பிராணியின் உணவுக் கால்வாய்த் தொகுதி
முன் மூன்று அறைகளிலும் எவ்வித பிரி நோதிச்சத்தும் உண்டுபண்ணப் படுவ தில்லை. ஆனல் இங்குள்ள பக்றீறியாக்க ளாலும் நுண்ணுயிர்க் கிருமிகளாலும் செலிலோக சமிபாடு அடைகின்றது.
கன்றுகள் பிற ந் து ஒராண்டு வயது ஆகும் வரை ஓரறை இரைப்பைப் பிரா னிபோல் வாழும். ஒரு வயது வந்தவுடன் இரைப்பையின் நான்கு அறைகளும் நன் ருய் விருத்தி அடைகின்றன. முன் மூன்று அறைகளிலும் பக்றீறியாக்களும், நுண் ணுயிர்க்கிருமிகளும் நிரம் புகின்றன. கால் தடை குடிக்கும் திரவ உணவு(கழனி, நீர்) முன் மூன்று அறைகளையும் தாண்டி Gs gt lg u T a 456Të 5 Tdij6urt tij sugs) surra நான்காம் அறையாகிய இரைப்பையை
symlets.
கால் நடையில் அசையூண் வயிற்றில் உணவு, தொடர்ந்து நொ தி த் த லா ல், இரசாயனப்பிரிகை அடைகிறது. உட் கொள்ளப்பட்ட இலத்தளிர், புல் முதலி யன அசையூண் வயிற்றுத்திரவத்தில் மிதந்து வாட்டமடைந்து நன் ய் நீரில் தனந்து காணப்படும். ஒரு குறிப்பிட்ட எல்லையில் கால்நடை இந்தப்புல்லை இரை மீட்டு நன்ரு ய் அசைபோட்டு மெல்லும் அதன் பின் இவை கூறுகுலைந்துஅசையூண் வயிற்றுத் திரவத்தில் சேர்ந்து வி டு ம்: இறுதியில் இவை இரசாயனப் பிரிகை அடைந்து மாச்சத்துப்பொருள் புரதம் கொழுப்பு, தாதுப்பொருள் மு த லி ய மூலக்கூறுகளாகமாறிவிடும்.
மாச்சத்து உணவுப் பொருள் இக்கிரு மிகளால் தகர்த்தப்பட்டு கொழுப்பு அமி லங்களாக மாற்றமடைகின்றன. இம் மாற்றத்தில் பியூற்றிறிக், அசெற்றிக், புருேப்பயோனிக் ஆகிய மூன்று கொழுப் பமிலங்கள், கா பணி ரொ ட் சைட் டு,

Page 22
கால் நடிையின் நான்கறை இரைப்பை
u Lab 2
s களம்:
அசையூன் வயிறு.
2 fâpy aQuakA) Qv 4u9 gov. (gp) 3. குத்தகம், d இரைப்பை.
. a Lu Gymrap se.
மீதேன், நீர் ஆகிய கூறுகள் உண்டாகின் றன. ஓரறை இரைப்பையுள்ள பிராணி களில் மாச்சத்துப்பொருள் வெல்லமாக மாற்றம் அடைவதற்கு இது வேற்றுமை என்று கவனிக்கலாம்.
உணவில் உள்ள புரதம் கால்நடை யில் இக்கிருமிகளால் உடைக்கப்பட்டு அமினே அமிலங்களாக்கப்படும். இவற் றில் சிறிதளவே அ மி ைே அமிலமாக உறிஞ்சப்படும் பெரும்பாகம் மேலும் உடைக்கப்பட்டு அமோனியா வாயுவாக மாற்றப்பட்டு விடும். சிறிதளவு அமோ வியா யூறியாவாக மாறி சிறுநீரில் கழிக்
 

கப்படும் பெரும் அளவு அமோனியாவை நுண்ணுயிர்க்கிருமிகள் தம் வளர்ச்சிக்கு உபயோகித்து புரதமாக மாற்றுகின்றன. இந்த நுண்ணுயிர்ப்புரதங்கள் பின்பு கால் நடையின் உணவுக் கால்வாயில் உடைக்
கப்பட்டு அமினுே அமிலங்களாக உறிஞ் சப்படும்.
கால் நடை உணவில் எத்தகைய விலை கூடிய புரத உணவைக் கொ டு ப் பி னு ம் அதே புர த த்தின் அமினுே அமிலமாக உறிஞ்சப்படுவதில்லை. இங்கு சற்றுச்சிந் தித்துப்பார்த்தால் புரதத்திற்குப் பதி லாக வேறு நைதரஜன் கொண்ட புரத மற்ற பொருட்களை கால்நடை உணவு உன் கலந்து உபயோகிக்க வழியுண்டு என் பதையறியலாம். உதாரணமாக யூறியா வை அல்லது அமோனியா உ ப் புக் களை உபயோகப்படுத்தலாம். இர ண் டாம் உலக யுத்தத்தின் போதுகால்நடைகளுக்கு யூறியா, வைக்கோல் கொண்ட நீன் பாகம் உபயோகித்தார்கள் என அறியக் கிடக் கி ன்றது. நுண்ணுயிர்க்கிருமிகள் அமோனியாவைத் தம் உயிர்ப்புரதங்க ளாக மாற் றுந்தன்மையே இதைச் சாத்தி யப்படுத்துகின்றது. கால்நடைத்தீன் பா கத்தில் 1%க்கு மேற்படாத அளவு யூறி யாவை சரிவர ஒன்று சேரக் கலந்து உண வாக அட்டாயமின்றிக் கொ டு க் கலா ம் என்று அறிந்துள்ளார்கள்.
கால்நடையின் ஜீரண சக்தியில் நயம் படக் கூடிய இரு அம்சங்களை அறிகி?ேம். இலேசில் சமிக்க முடியாத செலிலோ சுப்பொருள் உள்ள உணவை எளிதில் சமிச்கக்கூடிய சக்தி இரண்டாவது புர தச்சத்துள்ள உணவு விலையான காலத் தில் புரதமற்ற நைதரஜன் கொண்ட யூறியாவைப் ப யன் படுத் தக்கூடிய
sds.

Page 23
கல்வியும் ெ தி. வேலாயுதம் 8:
கல்வித் பேராதனை
*ற்பித்தற் தொழிற்பாடும், கற்றல் தொழிற்பாடும், பள்ளிக்கூடங்களில் நிகழ்த்தாலும், பள்ளிக்கூடங்களுக்கு புறம்பாகவுள்ள சூழற்காரணிகளின் தாக் கத்தையும் பெறுகின்றன. பொருளி யற். அரசியற். கலாசாரச் சமூக காரணி கள் இவற்றில் முக்கியமானவை. as de விக்கும், பொருளியற் காரணிகளுக்கும் இடையிலுள்ள தொடர்புகள் அதி முக்கி யமானவை யென்ருலும் அரசியற், கலா சார சமூக சூழற் காரணிகளிலிருந்து முற் ருக வேறு பிரித்துஆராயமுடியாது. வேறு பிரித்து நோக்குவோமானல், இவற்றிற்கு இடையிலுள்ள உள்ளினைந்ததும், சிக்கலு மான தொடர்புகளைக் கண்டு கொள்ள முடியாமற் போய்விடும். எனவே தான் கல்விக்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலுள்ள தொடர்புகளை is frth நோக்குமிடத்து ஆங்காங்கு ஏனைய சூழற் காரணிகளையும் கருத்திற் கொள்வது அவசியமாகிறது. இக் கருத்து பள்ளிக் கூடங்களுக்கு மட்டுமல்லாமல் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கும், கல்வித் தொகுதிக்கும் பொருந்தும். இவ்வாருகக் கொள்வதற்கு இன்ஞெரு காரணமும் உண்டு. தாம் கல்வித் தொகுதியெனப் பொதுவாக கூறிவந்தாலும், நாம் அதனை முழுமையான தொகுதியெனவும், உள் ளிணைந்த தொகுதியெனவும், ஒன்றை யொன்று சார்ந்த அம்சங்களையும் ஒன்றை யொன்று தாக்கித் தொழிற்படும் அம்சங் களையும் கொண்டதெனவும் நோக்கத் தவறியுள்ளோம். இதனல் தேசிய ரீதி யில் மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியில் கூட கல்வி நெருக்கடி நிலை தோன்றியுள் ளது எனக் கொள்வார், கல்வித் திட்ட
Philips H. Coombs. The World educational Cri Jiy Prase, I965) ud, -4.

பாருளியலும் Sc. Dip, Ed, M. A.
}துறை,
Test,
மிடலுக்கான சர்வதேச நிறுவனத்தின் முன்னே நாள் அதிபருமான பிலிப் எசி கூம்ப்ஸ் அவர்கள்
மாணவரின் முழுமையான ஆளுமை விருத்தியும், கலாசாரப் பண்பு விருத்தி யும், கல்வியின் முக்கிய நோக்கங்களெ
னப் பொதுவாகக் கருதுவது மரபு அத்
துடன் கல்வி, ஒருவரை அவரின் பிற் கால வாழ்க்கைக்குப் பண்படுத்துவ தென்ற கருத்தினையும் கொண்டுள் ளோம். ஒருவரை பண்பாடு உடையவ
y nã6, seu fair (papso LDur6oY (eosoto
வளர்ச்சிக்கு ஆவன செய்வதுடன், அவரை சமூகத்தின் பொருளாதார சூழலுக்கு முக்கியமாக அவரின்
தொழிற் சூழலுக்கு அமையச் செய்வ தும் கல்வியின் முக்கிய நோக்கமென இன்று கருதப்படுகிறது. விஞ்ஞான தொழில்நுட்ப விருத்தியினைத் தோற்று விப்பதற்குக் காரணமாய் அமைவதுடன் இவற்றின் விளைவுகளான புதிய செயல் முறைகளையும், நவீன கண்டுபிடிப்புக்கன் யும் கையாளக் கல்வி உதவுகிறது. அத் துடன் தொழிற் பிரிப்பின ஏற்படுத்து வதுடன் பொறிகளினதும் கருவிகளின தும் உபயோகத்தினை அதிகப்படுத்துவதி ஞல் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாருக மக்களி டையே பலவகைத் திறன்களை வளர்ப்ப துடன் இவற்றினை அவர்களிடையே கண்டு கொள்ளவும் கல்வி உதவுகிறது. இதனுல் உற்பத்திக் காரணிகளான ஏனைய இயற்கைச் சாதனங்களுடன், மனித சாதனம் இணைந்து, வளம் படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்துகிறதென
லாம்.
1 U)
A systems analysis. (New york: ozford Univer

Page 24
saw as divassadas Frasi ar av Rí09ah 9S9 av amr nå sår (p568 - mr s Canu நாம்
ĈaasmrdramT வேண்டும். கல்விக்காகப் பயன்படுத்தப்படும் நிதி முதலீடாகவே அமையுமென எடுத்துக் காட்டிய
பெருமை கல்விப் பொருளியலாளரைச் சாரும், பொருளியல் அடிப்படையில் கல்விக்காகப் பயன் படுத்தப்படும் நிதி,
அட்டவணை 1 -இலங்கை அரசாங்கத்தின்
கொடுப்பனவு 961-6
சமூக சேவைகள் 481.1 (இதில் கல்விக்காக) 27.0
ஆதாரம்: இலங்கை மத்திய
சில கல்விப் பொருளியலாளர், பொதுக் கல்வி நுகர்வுக்காகவும், தொழிற் கல்வி விளைவுக்காகவுமெனக் கருதுவர். தொழிற் கல்வியும், தொழிற் நுட்பக் கல்வியும், பெருமளவில் நேரடி யாக உற்பத்தித் திறனை அதிகரித்தாலும் பொதுக் கல்வி பல தேரில் பொருளியல் விளைவுகளைத் தருகிறதெனலாம்: இது பற்றி நடாத்தப்பட்ட பல ஆய்வுகளின் முடிவுகளைத் தொகுத்து பொதுக் கல்வி யின் சில நன்மையான விளைவுகளைக் குறிப்பிடுகிருர் 2 இலண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கல்விப் பொருளி யல் பேராசிரியர் எம். புளோ அவர்கள். ayaw, Ghu u raisor :-
(1) கல்வியிஞன் பயன் அடைந்த ஒரு வரின் வருமானம், மற்ருேருக்கும் மேவிப் பயன்படலாம்.
(2) கல்வி பெற்றவரின் வருமானம், அவருக்கும் அவரின் குடும்பத்திற்கும் மட்டுமல்லாமல், அடுத்தடுத்த சந்த திகளுக்கும் உதவலாம்.
(8) மக்களிடையே காணப்படும் உள்
2 M. Blang, “The rate of return on investment
tien. Wasl, T- fAMiddlesøge: Penguire P8eokes Ltd., 1

துகர்வுக்காகவும், ஆக்கத்திற்காகவும் எனக் கருதப்படுகிறது. பொதுவாகத் தேசிய கணக்கு முறைகள், கல்விக்காக ஒதுக்கிடும் நிதியை சமூக சேவைகளுக் காக ஒதுக்கிடும் நிதியெனக் கொள்கின் றன. இதனை மட்டும் அட்டவணை
தருகின்றது.
கொடுப்பனவுகள் (பத்து லட்ச ரூபாய்கள்)
1965-66 1969-70 1970 71-سس தற்காலிகமான I (மதிப்பீடு)
499。0 73.9 752。I
245 (47ይ .4) (484.6)
வங்கி: ஆண்டறிக்கை 1970
ளார்ந்த ஆற்றல்களையும் திறன்களே யும் கண்டறிந்து வளம் படுத்தப் பொதுக் கல்வி பயன்படும்
(4) வளர்வுறும் பொருளாதாரத்தில் ஏற்படும் மாறுபாடு அடையும் தொழிற் தகமைகளையும் தொழிற் பயிற்சித் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
(5) விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்ற துறைகளில் ஆய்வுகளை நடாத்தவும், ஊக்கமளிக்கவும் பொருத்தமான சூழல் நிலைமைகளை தோற்றுவிக்கவும் வழி செய்கிறது:
(8) சட்டத்திற்கும் நீதிக்கும் அமைய வாழும் பிரசைகளை உருவாக்கவும் அவர்களிடையே சில சமூக சேவை களை தாமே மேற்கொள்ளும் பண் பிணையும் வளர்க்கிறது.
(7) கற்றறிந்த வாக்காளரையும், அர சியல் அறத்தினரையும் உருவாக்கு வதால் அரசியல் உறுதியை ரற் படுத்துகிறது
education' is M. Blang (Ed.) Economics of Educa. 968) Luis 24-4 .
29)

Page 25
(8) ஒரு பொதுவான கலாசாரப் பாரம் பரியத்தை வளர்ப்பதஞல், ஒரளவு சமூகக் கட்டுப்பாட்டை உண்டாக்கு கின்றது.
(9) ஒய்வு நேரத்தை மகிழ்வுடனும், பயனுள்ள முறையிலும் கழிக்க உதவுகிறது. விஞ்ஞான, தொழில் நுட்ப அபிவிருத்தி காரணமாக ஒரு வருக்குக் கிடைக்கக்கூடிய ஒய்வு நேரத்தை தமக்கும். தமது சமூகத் திற்கும் பயனுள்ள முறையில் கழிக்க உதவுவதில், இன்று கல்வி பெரும் பங்கு கொள்ள வேண்டியுள் ளது என்பது நோக்கற்பாலது
ஆளுல் இவ் வகை நன்மைகளை அள விடுவது சுலபமான காரியமல்ல. எனி னும், பொதுக் கல்வியினல் கிடைக்கும் நேரில் பொருளியல் நன்மைகள் நேரான பொருளியல் நன்மைகளிலும் பார்க்கக் கூடியன எனலாம் : s
பொதுக்கல்வி நுகர்வுக்கும், தொழிற் கல்வி ஆக்கத்திற்கும் வழிவகுக்கின்ற தென்ற கருத்தினல் பொதுக் கல்வியை சிலர் அலட்சியப்படுத்தும் மனப்பான்மை யைக் கொண்டுள்ளதைக் காணலாம்: பொதுச் சல்விக்குப் பதிலாக, தனித்து விஞ்ஞான அல்லது தனித்து தொழில் நுட்பக் கல்வியை அளிப்பதிஞல் கூடிய நிதிச் செலவு மேற்கொள்ள வேண்டி யிருப்பதுடன், தொழில் நுட்ப மாற்றங் களும் உற்பத்தி முறை மாற்றங்களும் அதி வேகமாக நிகழ்வதால் திரும்பத் திரும்ப அவற்றிற்கு ஏற்ப தொழிற் பயிற்சி அளிக்கப் படவேண்டியிருக்கும்: மேலும், Felp a5 iš Sesir srps uorrar தொழிற் பாட்டிற்கு அவசியமான பல் வகைத் திறன்களையும் கண்டறிந்து அவற்றினை விருத்தியாக்க முடியாத நிலை யேற்படும். எனவே தொழிற் கல்வியும் தொழிற் துறைக் கல்வியும் பரந்த பொ துக் கல்வியின் அடிப்ைைடயில் எழ வேண் 3 John Vaizey The Economics of Education
4 T. W. Sehultz; “The Concept of Human Capi Middlesea Penguin Books Ltd., 1968. Lud
(

டும். தவிர நாட்டின் தொழில் தேவை களே அறியவும், நாட்டின் வளங்களையும் அவற்றின் பயன்களே அறியவும், தொழில் வாய்ப்புகள் யாதென அறிய வும், தேசிய விருத்தியில் உற்பத்தித் துறையின் பங்கை உணரவும், உற்பத்தித் துறையிலும் தொழிற் துறையிலும் F@ படுத்துவதற்கான உளப் பாங்குகளேயும் மனே நிலைகளையும் வளர்ப்பதற்கும் தகு த்த முறையில் பொதுக் கல்வி அமைய வேண்டும். இதனுல் பள்ளிக்கூடப் படிப்பு மாணவர்களின் தொழில் மேற் கொள்ளும் காலத்தில் இணக்கத்தையும் இயைபையும் ஏற்படுத்தும். எனவே கல்விக்காகப் பயன்படும் நிதி வளங்கே சமூக-பொருளியல் முதலீடுகள் எனக் கொள்ள வேண்டும்.
கல்வியில் முதலீடு செய்தல், மனித னில் முதலீடுசேய்தல் எனலாம். தொழிற் திறன்களை வளர்ப்பதற்காகவும், மற்றும் பல சமூக, கலாசார, அரசியல் நன்மைக ளுக்காகவும் மக்களின் கல்வியில் முதலிடு வது, மனிதனை மூலதன மெனக் கருதுவ தாகும். இக் கருத்தை ஏனைய கல்வி பொருளியியலாளரோடு, ஜோன் வயிஸி யும் பெரிதும் வலியுறுத்தியுள்ளார் . ஆஞல், மனிதன் எனும் மூலதானத்தில், கல்விக்காக முதலீடு செய்வதின் பொருத் தப் பாட்டையும் முக்கியத்துவத்தையும் எடுத்து உணர்த்தியவர் றி. டபிள்யூ ஸ்கல்ற்ஸ் எனும் பொருளியலறிஞர் ஆவார். அத்துடன் மனிதர் தம்மை செல்வம் என்று கருதுவதுடன், அவர்கள் தம்மில் பெருமளவில் முதலிடுகிருர் க. ஸ் என்று ஸ்கல்ம்ஸ் வலியுறுத்தினர். * மேல திகமாகவுள்ள விசேட உயர் கல்வி பெற் றவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று சேவையாற்றுவதால் கணிசமான அளவு வெளிநாட்டுச் செலாவணியை, இலங் கைக்குப் பெற்றுத் தரலாம் என்று சிலர் கருதுகிருர்கள்: அரிதிற் கிடைக் கும் திறனையும், அதிக பணம் செலவு ჯიხer: d, Faber 1962. பக்: 56 ital' is M. Blang (Ed.) Economics of Education is 14
21 )

Page 26
செய்து பெறும் திறனையும் கொண்ட சேவைகளுக்குக் கூடிய வேதனம் வழங் குவதையும், தாம் காண்கிருேம். இவற் றினை நோக்கும் போது மனிதனை மூல தனமாகக்கொள்ளுதல் தென்படுகின்றது. கல்வியில் இடும் முதலீடு, பொருளியற் பலன் தருவதற்கு நீண்ட காலம் செல் லும் என்று கொள்வது இயல்பு. இக் காரணத்திஞல் கல்வியினல் ஏற்படும் உடனடி பொருளாதார நன்மைகளை நாம் உணர்வதில்லை. ஆனல் கல்வியிஞல் பெறும் திறன்கள் பழையன வென்றும். பயனற்றதென்றும் எளிதில் கழிக்கப் படும் நிலையடைவதில்லை. எனவே ஒரு நாட்டின் அதி மதிப்புள்ள மூலதனம் அந் நாட்டின் கல்வியறிவு பெற்ற மக்களென 60 п. th: பேரறிஞர் கொன்டசெற் கொண்டது போல் ஒரு நாட்டின் மக்க ளது 'அறியாமை ஒரு வகை இல்லாமை" ானக் கொளல் சாலவும் பொருந்தும்,
அட்டவணை 1 கல்வி நிறுவன
எண்
கல்வி நிறுவனங்களிற் சேர்க்
கல்வி நிறுவனம்
முதலாம் நிலை (1-8ம் தரம்) 2,C
இரண்டாம் நிலை (9ம்-12ம் தரம்)
தொழில் நுட்பக் கல்வி
ஆசிரியர் பயிற்சி
மூன்ரும் நிலை
ஆதாரம்: Jocques Hallak Financing and Educational
இதனைக் கல்விக்கான சமூகக் கேள்வி யென குறிப்பிடுவர். எதிர் வரும் வரு டங்களிற் இக் கல்விக்கான சமூகக் கேள்வி மேலும் அதிகரிக்குமென்பதை கருத்திற்கொள்ள வேண்டும். மேன் மேலும் அதிக தொகையினருக்கு மேலும் உயர் நிலைக் கல்வியையும், சிறந்த தரக் கல்வியையும் அளிப்பது விரும்பத்தக்கது. do Godiv 6 nr Lo do அவசியமுமாகிறது.
(2.

கல்வி பெறுவதற்கு உரிய உரிமை அடிப்படை மனித உரிமையெனக் கொள்ளப்படும். எனவேதான், முதன் திலைக் கல்வி ஒவ்வொருவருக்கும் கட்டா யமாக வழங்க வேண்டும் என மனித சாசனத்தின் 26-வது அங்கம் வலியுறுத் துகிறது. இலவசக் கல்வி முறை தாய் மொழி மூலம் கல்வி முறை போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டதால், கல்வி வாய்ப்புக்களைப் பெறுவோரின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. இது பெரி தும் விரும்பத்தக்க தொன் ருகும் மேலும் சனத்தொகை அதிகரிப்பினுல், கல்வி வசதி பெற வேண்டியவர்களின் எண்ணிக் கை அதிகரிக்கிறது. இவர்களில் கூடிய விகிதத்தினர் கல்வி வாய்ப்புகளை வேண்டி நிற்பதுடன், மேன் மேலும் உயர் மட்டக் கல்வியை விழைந்து நிற்கிருர்கள். இவ் வதிகரிப்பின் போக்கை அட்டவணை11-ல் காணலாம்.
ாங்களிற் சேர்க்கப்படுபவர்களின் னிக்கை.
கப்படுபவர்கள் (ஆயிரமாக)
1960 1964 1970
) 080 2,275.0 2329.0 225、0 345.0 351 ... O 罗。马 3.6 6.6 4。8 4.9 37 8, 2 3.0
Policy in Sri Lanka (Ceylon UNESCO IEP, 1972
இதற்கு மேலும் ஆசிரியர்கள், ஏனைய பணியாளர் கட்டிடங்கள், தளபாடங் கள் புத்தகங்கள், உபகரணங்கள் போன்றவையெல்லாம் அவசியமாகின் றன. இதனுல் கல்விக்காகச் செலவிடத் தேவைப்படும் நிதி அதிகரிக்கிறது? இதற்கு வேண்டிய நிதி வளத்தைப் பெறு வதற்கு நாம் வழிகாண வேண்டும். எமது நாட்டின் மொத்த தேசிய ஆக்கத்

Page 27
தின், கிட்டத்தட்ட 5 விகிதத்தை இல் விக்காக ஒதுக்கப்படுகிறது. மேலும் சுகாதார மருத்துவ சேவைகள் வசிப்பிட வசதிகள் போன்றவற்றையும் மக்களுக்கு அளிக்க வேண்டியுள்ளது. எனவே அதிக ரிக்கும் தொகையினருக்கு உயர்ந்த தர மும் சிறந்த தன்மையும் பொருந்திய கல்வியையும் உயர்ந்த மட்டக் கல்வியை யும் அளிப்பது விரும்பத்தக்கதென்ருலும் இதற்கான நிதி வளங்களைப் பெறுவதற்கு வழிகாண வேண்டும். இப் பிரச்சினைகளே யும், இவற்றினைத் தீர்ப்பதற்கான வழி முறைகளையும் கல்வி நெறியாளருக்கு கல்விப் பொருளியலறிஞர்கள் உணர்த்து கின்றனர். உதாரணமாகக் கல்வியின் செலவு-நன்மை விகிதம் பற்றிய ஆய்வு களும் இதற்கான மதிப்பீடுகளும் பெரி தும் உதவுகின்றன. யு. என். எஸ். கோ நிறுவனத்தின் சிபாரிசின் பேரில் இலங் கையில் இவ்வாருன ஆய்வு ஒன்று அண் மையில் நடாத்தப்பட்டது.
கல்வியின் தொகை பற்றிய கருக் தினைக் கொள்ளும் அதே வேளையில், கல்வியின் தாத்தினையும் தன்மையினை யும் மறந்துவிடலாகாது. 1965ஆம் ஆண் டில் பங்கொக் நகரில் கூடிய ஆசிய நாடு களின் கல்வி அமைச்சர்களின் மகாநாட் டில் இக் கருத்து வலியுறுத்தப்பட்டது. எனவே கல்வி பெறுவோரிள் எண்ணிக் கையை அதிகரிக்கின்றதற்கு ஒவ்வ கல்வி யின் தன்மையையும், தரத்தையும் உயர்த்துவதினுல், கல்வியின் மூல ம் பொருளாதார விருத்தியை எதிர்பார்க் கலாம் கல்விக்கான சராசரி செலவின் அலகுகளை கல்வியில் புதிய கலைத் திட்டங் கள், புதிய முறைகள் போன்றவற்றின் மூலமாக குறைக்க வழிகள் காண வேண் டும். எனினும், இவ்வளவு காலமும் கல்வித் துறையில் தோன்றிய புதுமைகள் கல்விக்காக செலவாகும் சராசரி அலகு விகிதத்தைக் குறைப்பதற்குப் பதிலாக கூட்டியுள்ளன 8 என்பதைப் பேராசிரியர் ஜோன் ஐ. குட்லாட் சுட்டிகாட்டியுள்ளார்,
5. John I A Goodlad. “ “ Educational Research and Cha tion Vol. XVIII. No. 3 1972, is 33
(2

எனவே கல்வித் துறையில் புதிய முறைக ளும் சாதனங்களும் தரமுள்ள கல்வி யளிப்பதுடன் சிக்கனமாகவும், திறனுட னும், வீண் விரயங்களைத் தவிர்த்தும் கல்வி வசதிகள் அளிக்க வழிவகைகான நாம் முற்பட வேண்டும். Grašir Gorf kaum as யைக் கருதும் பொருளியியலறிஞரும் கல்வித் தரத்தினதும், தன்மையினதும் உயர்வினைக் கருதும் கல்வி நெறியாளரும் ஒருமித்து இப் பிரச்சினையை நோக்க வேண்டும்,
கல்வியின் மூலம் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான திறன்களே ஆக்கிக் கொள்வதைப் பொருளியலறி ஞர்கள் கருதுவர். இங்கும், கல்வியிய லும் பொருளியலும் இணைவதைக் mressar கிருேம். கல்வியின் மூலம், குறிப்பாக விஞ்ஞானக் கல்வி, தொழில் நுட்பக்கல்வி முகாமைக் கல்வி போன்றவற்றின் மூலம் பொருளாதார விருத்திக்கு வேண்டிய திறன்களை விருத்தியாக்கலாம். ஆன ல் இவை பொதுக் கல்வியின் அடிப்படையில் எழ வேண்டும். கல்வி கற்ரூேரிடையே லெர் வேலையற்று இருப்பதை நாம் கா" முடிகிறது. அதே சமயம் சில குறிப் பிட்ட தொழிற் திறன் பெற்றவர்களின் பற்ருக்குறையும் நிலவுகின்றது. இத ஞல் நாட்டின் பொருளாதார விருத்தி யில் கல்வி கற்ருேள் எல்லோரையும் ஈடு படுத்த முடியாமலும், சில குறிப்பிட்ட தொழிற் திறன்களை கொண்டவர்களை பெற முடியாமலும் இருக்கிறது. இ ந் நிலை கல்வித் தொகுதிக்கும் பொருளா தாரத் தொகுதியின் விருத்திக்கும் இடை யில் உள்ள பொருத்தமில்லாத தன்மை மையைக் குறிக்கின்றது. இந் நிலைமை யை சீராக்க கல்வி நெறியாளரும் பொரு ளியலாளரும் ஒருங்கிணைந்து தொழிற்பட வேண்டும். இதில் கல்வித் திட்டமிடல் முக்கிய பங்கு கொள்ள மூடியும்:
ging role of School' International Review of Educa
3)

Page 28
திறன்களைத் தவிர சில உளப்பாங்கு களையும் செயன் நோக்குகளையும் கல்வியின் மூலமாக விருத்தியாக்குவதனுல் பொரு ளாதார விருத்திக்கு உதவலாம். உளவி யற் தேவைகளில் ஒன்ருகிய அடைவுத் தேவை பொருளாதார விருத்திக்கு உதவ லாம் என்றும், இதனைக் கல்வி மூலமாக சாதிக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. பொருளாதார விருத்திக்கு வேண்டிய எல்லா சாதனங்களையும் பயன்படுத்து வதும் இயக்குவதும் மனிதனே. இதற் கான தொழிற் திறன்களுடன்; உற்பத்தி யில் தனக்குரிய பங்கை நிறைவேற்றச் செயல் நோக்கம் கொண்டிருத்தல் வேண்டும். இதனை, பொருளாதார விருத்தியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்ருகக் கருதி, ம னி த சாசனத்தின் பதிலீடுபாட்டு விகிதம் 6 எனக் குறிப்பிடுகிருர் திரு. வி. கே. ஆர். வி ராவ் என்னும் பாரதப் பொருளியிய
" (~~~പ്പെ~~
உலகின் முதலாவது அணுசக்தியி லான அமெரிக்காவின் ஏழாவது கட 85,000 தொன் நிறை உடையது. 4. இக் கப்பல் பெரிய 20 குண்டு போடும் யது. இத்துடன் இது நிலத்தில் இரு யும் செலுத்தக் கூடியது. எட்டு அணு நொட் வேகத்தில் கால வரையின்றி இ தொடர்ச்சியாக எரி பொருள் ஏற்றது விமானங்கட்கு பெருத்தொகையான கூடியதாக இருக்கும். இதனைக் கட்ட
6. வி. கே. ஆர். வி. ராள்: கல்வியும் மன
வெளியீடு, 1968) பக். 5
(2

லறிஞர். மனித சாசனத்தின் பதிலீடு பாட்டு விகிதத்தினே அதிகரிக்க கல்வி மனித சாதன வளர்ச்சிக்கு உதவ வேண் டும் எனக் கொள்வார் இவர்
கல்விக்கான நிதித் தேவை , கல்வி யின் செலவு-நன்மை விகிதம், கல்வியின் முதலீடு செய்தல், மனித மூல த ன ம், மனித சாதன பதிலீடுபாட்டு விகிதம் போன்ற கருத்துக்கள் கல்வியியலுக்கும் பொருளியியலுக்கும் உள்ள இன்றியமை யாததுமான நெருங்கியதுமான தொடர் புகளை எடுத்து இயம்புகின்றன. பொருளி யலாளர் கல்வியில் முதலீடு செய்வது பற்றிச் சிந்திப்பதும், கல்வி நெறியாளர் கல்வி முறையினை, பொருளாதார விருத் திக்கு உதவும் வகையில் மாற்றியமைக்க முனைவதும் அண்மையில் தோன்றியவை யாகும். இதனல் கல்விப் பொருளியியல் என்னும் ஒரு புதிய கல்வி ஒழுக்கமே தோன்றியுள்ளது.
ல் இயங்கும் விமானந் தாங்கிக் கப்ப sbluen -60 ué G5 à 55 USS Enter Prise 000 ச. அடி விமானத்தைத் தாங்கும் விமானங்களைக் கொண்டு செல்லக் கூடி ந்து ஆகாயத்துக்குப் பாயும் ஏவுகணைகளை ணு உலைகளை உடைய இக் கப்பல் 35 யங்கக் கூடியது. 5 வ ரு டங்க ள் இயங்கும்: இ த ன ல் இது தனது எரி பொருளைக் கொண்டு செ ல் ல க் 43.5 கோடி டாலர் செலவானதாம்.
ggs Tu th: Popular Science தகவல் 'தனி'
சாதனவளர்ச்சியும் (கோவை கலைக்கதிர்
4)

Page 29
இலங்கைப்
பொன்னம்பலம் கோபாலகி
sí f66Mguu TomTiff, seL மருத்துவ பீடம், இலங்கைப் பல்க
'T VK.
ம் பென் ரு ல் படை யு ம் நடுங்கும்' என்பது பழமொழி ஆனல் நமக்குத் தென்படும் பாம்புகளெல்லாம் விஷமுடைய பாம்புகளென எ ன் னி அவற்றை அடித்துக் கொன்று வி டு வ து அறியாமை, எங்களில் பலருக்கு தாக பாம்பு, புடையன்பாம்பு என்பன விஷப் பாம்புகளென்றும், சாரைப்பாம்பு விஷ மற்ற பாம்பு என்பதும் தெரிந்தவிஷயம். சாரைப்பாம்பைத்தவிர மற்றைய பாம்பு கண்க் கண்டவுடன், எங்களுக்கு மிகவும் மனக்சிலேசமேற்படுகிறது.
இலங்கையிலே குறிப்பாக வ ர ண் ட பிரதேசங்களான வடக்கு, கிழக்கு, கரை யோரப்பகுதிகளில் விஷப்பாம்புகள் கூடு தலாகக் காணப்படுகின்றன. பு தி தாக வளர்த்து வரும், விவசாயப் பிரதேசங்க ளான வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு முதலான பகுதிகளில், காட்டுப் பிர தேசங்களை அண்மித்து வயல்கள் இருப்ப தாலும், பெரும்பாலான காடுகளை விவ சாயிகள் வெட்டி அழித்துவருவதாலும், அத்துடன் பாம்புகளின் இயற்கை எதிரிக ளான, மயில், கீரி, காட்டுப்பன்றி முதலி யனவற்றை கொன்று விடு வ தா லும், பாம்புகள் இப்பகுதிகளில் பெருவாரியா கக்காணப்படுகின்றன.
இலங்கையில் பொதுவாகக் காணப் படும் 83 வகைப் பாம்புகளிலே, மிகவும் விவரமுடையவை என்று கூறக்கூடியவை 7வகையான பாம்புகள்தான். விஷப்பாம் பினல் கடிபடுவதற்கும் (POISONOUSSNAKE BITE) Luft ubij; 35 g. aśai G3 uDlibroj a db (g th (SNAKE BITE POISONING) வித்தியாசமுண்டு விஷப்பாம்பினுல் கடி படுபவர்களெல்லோருக்கும், பாம்புக்கடி விஷமேற்படவேண்டுமென்ற அவ சி ய
(2

பாம்புகள்
ருஷ்ணன், M. B. B. S (Cey.) ற்கூற்றுத்துறை லக் கழகம், (பேராதனை வளாகம்)
மில்லை; அது மாத்திரமல்ல விஷப்பாம்பு தான் கடிக்க வே ண் டு மென் பதுமில்லை. உதாரணமாக சாரைப்பாம்பும் தற்பாது காப்புக்காக கடிப்பதுண்டு.
ஆகவே விஷமுள்ள பாம்பு, விஷ மற்ற பாம்பு என்று அடையாளம் கண்டுகொள் வது அவசியமாகின்றது. வி ஷ ம ற் ற பாம்பினுல் கடிபட்ட பலர், பாம்பிஞல் கடிபட்டுவிட்டோமே என்ற பயத்திளுல் மூர்ச்சையடைந்ததை என் சொந் தஅனு ப வத் தி ல் கண்டிருக்கிறேன். ஆ ஞ ல் கடித்த பாம்பு நச்சுப்பாம்பு அ ல் ல ளன் பதை அறிந்து கொண்டால், பயத்தினுல் ஏற்படும் பல விளைவுகளைத் த டு த் துக்
கொள்ளலாம்.
பாம்பின் வெளித்தோற்றம், அவற்றின் வாழ்க்கைமுறை, உடலமைப்பு, நி ற த் தோற்றம், செதில்களின் அமைப்பு, பற் களின் அமைப்பு, ஆ கி ய சிலவற்றைக் கொண்டு நாங்கள், விஷமுள்ள பாம்புகள் விஷமற்றபாம்புகள் என்று தரம் பிரிக்க ευ πιο.
“நஞ்சுடமை தானறிந்து நாகம் கரந் துறையும் அஞ்சாப் புற ங் கி ட க் கும் நீர்ப்பாம்பு’. அழகாகத் தரம்பிரித்திருச்
கிருர் அன்றைய விஞ்ஞானியான, தமது
தமிழ்ப் புலவர் ஒருவர் விஷப்பாம்புகள் அநேகமாக இரவுநேரங்களிலும், அடர் த்தகாட்டுப்பகுதிகளிலுமே காணப்படும், ஆனல் விஷமற்ற தண்ணீர்ப்பாம்பு எதிரிக ளின் பயமின்றி பகலிலும் தன்னிச்சைப் படி திரியும். ஆகையால் பகல்நேரங்களில் விஷப்பாம்புகளை சந்திப்பது மிக வும் அரிது:

Page 30
alaurrh5G) e d vir R lib ao sob விஷப்பற்களுண்டு, விஷப்பையில் வி ஷ ம் உற்பத்திசெய்யப்பட்டு, விஷக்கால்வாய் வழியாக வத்து விஷப்பல்லின் அ டி யில் திறக்கிறது" பாம்புகடிக்கும் போதுவிஷப் பல்லின் வழியாக விஷம் உ ட ம் பி னு ஸ் செல்கின்றது.
فة سل
(Jy) 5ř s ; asTai nu T uit:
(ஆ) நச்சுப்பல்
(இ) நச்சுப்பை.
தச்சுப்பல்லின் அடியில் நச்சுக்கால் வாய் திறப்பதால் நச்சுப்பற்கள் துவார முடையனவையாக இருக்க வே ன் டு ம். இத்துவாரங்கள் பல்லின் நடுப்பகுதியில்
வழமையாகப் பாவிக்கும் வெள்ளி ஏ லது சிங்கு ஒட்சைட் பூசப்பட்ட படம் சில இயல்புகளுடையன. Iteck Corp தாள்கள் ஒரு முறை பாவித்தபின் வைத்து மீண்டும் பாவிக்கலாம்.
 

அல்லது பல்லின் கரைப்பகுதியில் கானப்
Lu -- RfTuh,
3 u ús شه نهٔ سالا
(ஈ) துவாரம். (aa) 5š 3, Gar dva š
(உ) நச்சு வெளி Jo Lg. u as T du
யேறும் பகுதி. 6a u nr ui .
விஷப்பற்களினதும், மற்றைய பற்க ளினதும் அமைப்பிலிருந்து பாம்புகளேத்
தரம் பிரிக்கலாம். பாம்பினுடைய மேல்
தாடையிலேயே விஷப்பற்களிலிருக்கின் றன. இத்தவிஷப்பற்கள் தா டை யி ன் முன் பக்கத்திலோ அல்லது தாடை யி ன் பின்பக்கத்திலோ இருக்கலாம்: தாடை யின் முன்பக்கத்திலிருக்கும் விஷப்பற்கள் சிலபாம்புகளில் அசையக்கூடியனவையாக வும், சிலவற்றில் அசைவற்றவையாகவு u8g diguba Jayapdfujuh upasaruyan Lau untuh புகள் மிகவும்விஷமுள்ளவையாகும்
லேட்டுக்குப் பதிலாக தைத்தேணியம் அல் 9uo di (5th Asst dirassir (Films). L/gyau) Leur for ஸ்தாபனத்தாரால் பரீட்சிக்கப்பட்ட Aš அளித்துவிட்டு சிறிது நேரம் இருட்டில்
a5 Tg ibi Product Engineering 5 aS RV dÄ): தணி"
26)

Page 31
பாம்புகள்
நச்சுப்பல்லற்றவை
(AGIYPHA) ä- i ub Frsyt) Limbus
தாடையின் முற்பகுதி நச்சுப் பல்லுள்ளவை
நச்சுப் பல்லு Syndr Lud ġia ig... uu 65 on (PROTEROGLYPHA) உ+ம் விரியன் இனம்
இலக்கையில் காணப்படும் பாம்பி
- பின்வருமா
(1) மண்பாம்பு இனம். மண்ணுண்ணிப் ட் (2) மலேப் பாம்பு இனம் - PYTHON
(3) sitt Llunt i f7 h --...- HYDROPH
விஷமற்ற
சிறிது விை
4 கொலுயுபிறைடிஸ்
(COLUBRIDES) f
Gënjigë dra
(2.

நச்சுப்பல்லுள்ளவை
ud) தாடையின் பிற் பகுதியில் ki a நச்சுப் பல்லுள்ளவை (OPISTHoGLYPHA)
உ +ம் கடல் பாம்புகள்
நச்சுப் பல்லு ay ang Rubpan ay (SOLENOGLYPHA)
R -- h p5T es LT bil
( வாரியாக று பிரிக்கலாம்
irribly north - EARTH SNAKES
—- PYTHON MOLURUS
DAE
சாரைப் urb (Rat Snake) 露硼彎龜1 SwoLF SNAKE
கோழிப் பாம்பு جس سے [6۵ 670 6TT آ#96h
stras Luar by COBRA Naa Naja
ாட்டடி விரியன்
NDTAN KRAJT
Bungārus Gäruliet
வரிப் புடையன்
CEYLON KRAIT
bungarus Ceylonies
7)

Page 32
லோஹியல் கிட (LOREA
5 விரியன் இனம் *
லோஹியல் கிட (LOREA
இனி இப்பாம்புகளே தனித்தனியாக, .. et TüGaufrd. BTSuffüdl (Naja Naja) மிகவும் இலகுவாக அடையாளம் கண்டு பிடிக்கக்கூடியபாம்பு.அது' படம்’ எடுத்து ஆடும் விதத்தில் நாகபாம்பு என்று கூறி விடலாம். இது மனிதர்கள் வசிக் கும் இ ட ங் களை அடுத்தே காணப்படுகிறது. இதை நல்லபாம்பு என்றும் அழைப்பார் கிள். இதைமிதித்து துன்புறுத்தினல், அன்றேல் அது தனக்கு ஆபத்து ஏற்படும் போதுதான் கடிக்கிறது. சர்ப்பம், நாக சர்ப்பம் என்பதும் இதற்கு வேறு பெயர் சுள். இந்து மதத்தினர் சில ர் இதை கடவுளாகவும் வணங்குகிருர்கள். நாக தம்பிரான் என்பது சிறு தெய்வங்களில் ஒன்று. நாகபஞ்சமி என்பது இந்துக்களின் பெருநாட்களிலொன்று. தாக லிங் கம், நாகம்மாள் என்று எங்கள் பெயர்களு டன் கூட கலந்து விட்டது இப் பா ம் பு இவ்வாறு தமிழ் சைவ, கலாச்சாரத்துடன் இணைந்துவிட்ட நாகபாம்பு இலங்கை யிலுள்ள விஷமுள்ள பாம்புகளில் குறிப் பிடத்தக்கதாகும். அட்டைப் படம்: 1)
இலங்கையில் ஒரு வகையான நாகம் தான் காணப்படுகிறது. ஆனல் ராஜ நாகம், வெள்ளை நாகம் முதலியன ஆபிரிக் காபோன்ற பகுதிகளில் காணப்படுகின் றன. மனிதரின் கண்ணைக் குறிபார்த்து
(2

(1) கொம்பேறி மூக்கன்
HUMP NOSE WIPER Agkistrodon Hypnale PIT) (2) Ljë ao a sdheu 6ër
GREEN PIT VIPER
Trimeros urus trigonocephalus
RUSSELS VIPER
கண்ணுடி விரியன்
Viper Russeli
ங்கு சுருட்டைப் பாம்பு L PIT) SAW-SCALED WIPER
syföApa, Gul Behis Carinata
8)
விஷத்தை துப்பி, மனிதனைக் குருடாக்கி விடும் நாக இனங்கள் gy if ai as as TG களில் காணப்படுகின்றன.
நாகம் முட்டையிட்டுக் குஞ்சுபொரிக் கிறது. குஞ்சுகள் பொரித்த நாளிலிருந்தே விஷமுடையனவையாயிருக்கின்றன.
6TúLL9 68fu6öT (GTĽLL9ú L. Túdu - IndianKrai) இந்தப்பாம்பினுல் தீண்டப்படும் மனிதன், தீண்டப்பட்ட இடத்திலிருந்து எட்டடிதூரம் நடந்து செ ல் வ த ந்குள் இறந்துவிடுவான் என்ற நம்பிக்கையின் காரணமாக இதை எர்ட் ட டி விரியன் என்று அழைக்கிருர்கள். இது ஒரு கரு மையான பாம்பு, வெண் மை நிறமான இரட்டைக்கோடுகள் அ த ன் முதுகில் காணப்படுகின்றன. 4 தொடக்கம் 5அடி வரை வளரக்கூடிய இப்பாம்பு இலங்கை யின் வடபகுதியில் அதிகமாகவும், மற் றைய பகுதிகளில் பரவலாகவும் காணப் படுகிறது.
மிகவும் விஷமுள்ள இப்பாம்பு, நாக பாம்பு விஷத்திலும்பார்க்க பதினறு (18) ம - ங் கு விஷமுள்ளது. இது கடித்த நோயாளியின் குணுதிசயங்கள் நாகபாம் பால் தீண்டப்பட்ட நோயாளியின் குளு திசயங்களை ஒத்திருக்கும். இத்தப் பாம்

Page 33
பின் விசேஷ அம்ச மென்னவெனில்,இது மற்றப்பாம்புகளைக் கொன்று இரையா கப் பாவிக்கிறது.
nu flůLSanlurö7 (CEYLON KRAFT):-
கருமைநிறமான இப்சாம்புெேதாடக் கம் 4 அடி வரை வளரக்கூடியது. இதன் முது கில் 15-20 ஒற்றை வெள்ளைக் கோடுகள் காணப்படும். வாற்பகுதி யில் 3 வெள்ளைக்கோடுகள் வரை காணப் படுகின்றன. விஷப்பாம்புகளுக்குரிய ஒரு குணமான பெரிய முதுகுச் செதில்களும், இரண்டுபட்டவால் செதில்களும் காணப் படுகின்றன. இதிலிருந்து, வரிப்புடை யன் மாதிரி வெளித்தோற்றத்தில் காட்சி யளிக்கும் ஒரு விஷமற்ற பாம்பை வேறு படுத்திக் கண்டுபிடிப்பதில் கஷ்டமேற் படாது. வரிப்புடையன் இ ல ங்  ைக யின் கரையோரப் பாகங்களிலும், ஹட் டன், பேராதனை ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றது.
இனி விரியன் வர்க்கப்பாம்புகளைப் பற்றி ஆராய்வோம். இவற்றுள் தான்கு
வர்க்கங்கள் சாதாரணமாகக் காணப்படு
கின்றன. அவையாவன - கண்ணுடிவிசி யன், பச்சைவிரியன், கொம்பேறிமூக்சன்,
(2
 

சுருட்டைப்பாம்பு ஆ கி ய வை யா கு ம் இந்த விரியன் இனத்தின் முக்கியமான குணு திசயங்கள் பின்வருமாறு.
(1) இவற்றின் தலை முக்கோண வடி
வில் அமைந்திருக்கும்.
(2) பொதுவாக நீளம் குறைந்ததா கவும், வால்பகுதி குட்டையா
 ைதாகவும் இருக்கும்.
(3) இவை குட்டி ஈனுவதால் இன விருத்தியடைகின்றன. முட்டை யிடுவதில்லே குட்டிகள் பிறந்த நாளிலிருந்தே உத்வேகமுடைய னவாகவும், நச்சுள்ளனவை
யாகவும் இருக்கும்.
as gister) L. GaffusiT (Russells Viper)
(அட்டைப் படம் : 4) கண்ணுடிப்புடையன் என்றும் இதைச் சிலர் அழைப்பதுண்டு. ஒரு சிறிய மலைப் பாம்புக்கும். இதற்கும் அ டை யா ள ம் கண்டுபிடிப்பது சிறிது கஷ்டம்.
கருமையும் மண்திறமும் சே ர் ந் த இந்தப்பாம்பில், மஞ்சள் நிற செதிள்கள் முக்கோண வடிவில் ப த க் க ம் போ ல் அமைக்கப்பட்டிருக் கி ன் ற ன ஆ-னு ல் மலைப்பாம்பிலோ இந் த ம ஞ் ச ன் நிற செதிள்கள் நாற்கோணமாக அமைக்கப் பட்டிருக்கின்றன.
நன்ருக வளர்ந்த கண்ணுடி விரியன் 4அடி வரை இருக்கும். ஆனல் மலைப் பாம்பு 10 தொடக்கம் 20 அடி வரை வள ரக்கூடியதாக இருக்கும். அனேகமாக இரவு நேரங்களில் நடமாடும் இக்கண் ணுடி விரியன், மனிதர் வசிக்கும்பகுதியை அண்டியே வசிக்கிறது. இந்தப்பாம்பை தாக்கி, சினப்படுத்தி ஊக்குவித்தாலன்றி, சாதாரணமாக இது மனிதரைக்கடிப்பு தி ல் லை. இது கோபமடைந்தால் சீறும் சத்தம் மிகவும் பயத்தை அளிப்பதாக விருக்கும். கர்ப்பம்தரித்து குட்டி ஈன
இதற்கு 6-7 மாதம் வரை எடுக்கிறது:
9)
30-40 குட்டிகளை ஒரு தரத்தில் ஈனுகிறது. வரிப்புடையனின் விஷப்பற்கள் மேற்தா

Page 34
டையின் முற்பக்கத்தில் அமைந்து இருக் கிறது. அவை அசையக்கூடியனவையாக விருக்கின்றன. ஒரு விஷப்பல்லு முறிந்து விட்டால், அன்றேல் விழுந்துவிட்டால், திரும்பவும் 2-3 மாதங்களில் வேறு ஒரு விஷப்பல் முளைத்து விடுகின்றது,
பச்சை aausit (GREEN PITVIPER):-
மிகவும் அழகான பச்சைநிறப்பாம்பு, மற்றவிரியன் மாதிரியாகவே, கறுப்புநிற, மஞ்சள் நிற செதில் கள் அழகாக பதக்கம் போல் அமைந்திருக்கின்றன. இது தன் னுடைய சு ற் ரு ட லு க் கு ஸ் நன்ருக மறைந்து கொள்வதற்கு இப் பச்சைநிறம் மிகவும் உதவுகின்றது. பகைவர்களால் இப்பாம்பை, இச்சுற்றுடலில் கண்டுபிடிப் பது மிக வும் கஷ்டமாகும். பச்சைப் பாம்பு என்றும் கண்கொத்திப்பாம்பு என்றும் கூறப்படும். வேருெரு விஷமற்ற பாம்புக்கும் இதற்கும் வித் தி யா சம் கண்டுபிடிப்பது மிகவும் இலகுவாகும். பச்சைப் பாம்பு அனேகமாக மரம் கொடி களிலேயே இருக்கும். ஆனல் பச்சைவிரி யன், பற்றைகளின் அடியிலேயே அனேக மாக இருக்கும்.
இது விஷப்பாம்பாக இரு ப் பி னு ம் இதன் கடியினுல் இறந்தவர்கள் தொகை குறைவு. அனேகமான மலைநாட்டுத் தோட்டப் பகுதிகளில் இப்பாம்பு காணப் படுகின்றது. மற்றைய விரியன் இன பாம்புகளைப்போன்று இதுவும் ஒரு முறை
 

யில் 20-30 குட்டிகளை ஈனுகிறது:
சுருட்டைப்பாம்பு :க யாழ்ப்பாணத்தவர் களுக்கு இது மிகவும் அறிமுகமான பாம்பு சிறிய பாம்பு- 1 தொடக்கம் 14 அடிவரை வளரக்கூடியது. அனேகமாக மண்நிற முடைய இப்பாம்பு முள்போன்ற செதிள் கண் கொண்டுள்ளது. இதனுடை நிறத் தில் பலவேறுபாடுகள் காணப்படுகின்றன: சுற்ருடலுக்குதக்கவாறு மண் நிறத்திலி ருத்து செம்பாட்டு நிறம்வரை பாம்புகள் காணப்படுகின்றன. திரு. வோல் என்ப வர் தன்னுடைய புத்தகத்தில் இப்பாம் பைப்பற்றிக் குறிப்பிடும்போது ’எனக் குத் தெரிந்த பாம்புகளில் மிகவும் கொடி Այ5] இது. மிகச்சுலபமாக கோபமடை வது மாத்திரமின்றி, தங்கு தடையின்றி மின் வேகத்தில் கடிக்கும் இப்பாம்பு, கடித் த பின்பு பழையபடி அமைதியாக படுத்தி ருப்பது, பார்த்து வியக்கக்கூடியதாகும்" 67 Gär ástrř. (அட்டைப் படம்: 2)
எதிரிகளைக் காணும்போது "உஸ்-ஸ்- ஸ்' எ ன் று இது உண்டாக்கும் சத்தம் செ தி ல் கள் உராய்வதஞல் உண்டா கின்றன,
கொம்பேறிமூக்கன். விரியன் இனத்தைச் சேர்ந்த இப்பாம்புக்கும் இவ்விரூேத மான பெயர் வந்ததற்கு அதன் தலையின் தோற்றம் தான் காரணம். கூர்மையான மேல் நோக்கி வளைந்திருக்கும் மூக்குத் தான் கொம்பு போன்ற தோற்றத்தை கொடுப்பதால், கொம்பேறி மூக்கன் என அழைக்கிறர்கள். (o San LČI U L-ID : 3)
முதுகுப்புறம் தவிட்டுநிற, மஞ்சள்
திற, கருமஞ்சள் நிறமுள்ள செதில்களாள்
அலங்கரிக்கப்பட்டுள்ளன. இப் பா ம் பு இலங்கையின் காடுகளில் பரவலாகக்
காணப்படுகின்றது
30)

Page 35
இனி நாம் பாம்பிளுல் கடியும் திசயங்கள் சிலவற்றைப் பார்ப்போ
> adia
(I) கடியுண்டபகுதியில் உண்ர் > வேத
டாகும் குணங்கள்.
கொ
(2) நோயாளியின் போதுக்
குளங்கள்.
(A) alfusi urribljä 54 ->
(B) நாகபாம்புக்கடி س--<
(C) as Ll-libunt Lii Lydia,5 64 一>
அடுத்ததாக பாம்பினல் ஒரு வர் கடியுண்டுவிட்டால், நாம் மிக முக்கிய மாக செய்யவேண்டிய சில காரியங்களைப் பற்றிக் கவனிப்போம்,
(1) மு டி யு மா ன ல் பா ம் பைக்
(2)
(3)
கொன்று விடுங்கள், கொன்ற பாம்பு, வைத்தியருக்கு அதை அடையாளம் கண்டுபிடிக்கவும், அதன் மூலம் திறமான முறை யில் சிகிச்சை செய்யவும் ஏது வாகஇருக்கும். நோயாளியைத் தியசாலைக்கு எடுத்து செல்லும் போது, பாம்பையும் எடுத்து
செல்லவும்.
அடுத்ததாக u mr b (GD) si as g. யுண்டவருக்கு தேற்றமளித்து, அவரது டய த் தை போக்க Gausir Gih. (REAS SURANCE)
நோயாளி அமைதியான சூழ் நிலையில், சாந்தமாக இருக்க ஒ முழ ல் கு செய்யவேண்டும்.

ண்ட நோயாளியின் முக்கிய குணு
so
5th
5&r
ப்புளித்தல், சிதல் Šiš div, slyp S55 ấo.
ரத்தக் கொப்புளித்தல், இரத்தம் வாந்தி டுத்தல்: இரத்தம் கட்டுப்படாமை ஆகியன. ண்பார்வை மங்கள், கண் இமை மூடுதல், ழுங்குவதற்கு கஷ்டமேற்படல், பொதுவாக ரம்பு மண்டலத்தையே தாக்குகிறது.
|சைதார்களில் கடுமையான வலி, சிறுநீரில் "மையோ குளோபீன்" செல்லல்
31)
(PHYSICAL AND MENTAL
RES s)
(4) கடிபட்ட பகுதியிலிருந்து உடம் பின் மற்றப்பகுதிகளுக்கு இரத் தம் செ ல் லா த வா று தடை செய்தல்.
உதாரணமாக காற் பெ ரு விர வில் கடிபட்டு விட்டால் கனுக்கால் பகுதியில் ஒரு ரப்பர் துண்டினல், அல்லது லேஞ்சி போன்ற துணியினல் ஒரு கட்டுப்போட வும் இக்கட்டு மிகவும் இறு க் க மா க இருப்பதும் ஆபத்தானது. 30 நிமிடத் திற்கு ஒரு முறை 1 நிமிடத்திற்கு இக் கட்டை அவிழ்த்து விடலாம்.
(3) கடிபட்ட பகுதியை நன்முக சுத்தமான தண்ணீரால் கழுவுங் கள், ஆனல் உரஞ்சா தீர்கள் கடிபட்ட பல் அடையாளத்தி லிருந்தும், விஷப்பாம்பா, அல் லவா என்பது அறியக்கூடியதாக

Page 36
விருக்கும். விஷப்பல்லு மற்றை பல்களிலும் பார்க்கி பெரியதா கவும், முன்பக்கத்தில் அமைந் திருப்பதாலும் இது சாத்திய மாகிறது ዶ
.ெ விஷப் பல்லின் அடையாளம்
விஷப் பாம்பின் கடிவாய்
ஆடையாளம்
விஷ மற்ற பாம்பின் கடிவாய்
அடையாளம்
(6) கடிப்பட்டபகுதியை ஆட்டம் அசைவின்றி வைத்திருக்கச்
செய்யுங்கள். இது நஞ்சு உடவின் மற்றப் பகுதிகளுக்குச் செறி வதை தடை செய்கின்றது.
(7) வலிகொல்லி மாத் தி ரைகள் (ANALGESICS) pysh) fair, gai) பிரின் முதலியன கொடுக்கலாம்:
(8) வை த் தி யரை உடனடியாக அழையுங்கள், அல்லது அண்மை யிலுள்ள அரசாங்கவைத்திய சாலக்கு எடுத்துச் செல்லுங் கள்.
The Author is grateful to Mr. Anslem c Social Medicine for the photographs which a
(3

வைத்தியசாலையில் செ ய் ய ப் படும் சிகிச்சையைப்பற்றி இன்னும் மொரு "Gemogućnd arriaGerb.
இன்னும் நம்மவர்கள் பாம்புக்கடிக்கு நம் நாட்டுவைத்திய முறையே சிறத்தது என்று நம்புகிருர்கள், பாம்பினுல் கடி பட்டவுடன் நாட்டு வைத் தி ய ரி ட ம் சென்று அவரால் முடியாதென்ற நிலை மையிலேயே, இறுதி நிலையில் வைத்திய சாலைக்கு வருகிருர்கள் இந்த நிலைமை மாறி, பாம்பு கடித்தவுடன் அரசாங்க வைத்தியசாலைக்கு வரும் நிலை வந்தாம் ரூன் நம்மவற்கு விமோசனமுண்டு. பாம்பு கடிக்கென்றே பிரத்தியோகமாக உற் Mத்திசெய்யப்பட்ட எதிர்ச்சக்தி விஷம் வைத்தியசாலைகளிலேயே இருக்கிறது. ஆசிய பிராந்தியத்திலுள்ள பாம்புகளுக்கு பம்பாயிலுள்ள HAFFKINE INSTITUTE*ல் இந்த மருந்தை உ ற் பத் தி செய்கிமூர்கள். இது மிகவும் சக்திவாய்த்
saint (5th :
பி.கு. இக்கட்டுரை ஆசிரியர், பாம்பு களப்பற்றியும், uாம்புக்கடிகளைப் பற்றியும், அவற்றின் வைத்தியமுறைகளையும் ஆராய் ந்து கொண்டிருக்கிருர். ஆகையால் இந்த துறையில் ஈடுபாடுடையவர்கள், ஆர்வமுடை யவர்கள் கட்டுரை ஆசிரியருடன் நேரடித் தொடர்பு கொள்ளும்படி வே ண் ட ப் படு கின்றனர்)
le Silva of the Department of Preventive and ppeaf with this article.
2)

Page 37
“பெருவிளை “உரப்பசளைத் தூ புதிய வருக்க நெற்ே
செல்வி அமுதமண (ஆசிரியை) சென். கிறிஸ்ே
ജ தாட்டின் நெல்உற்பத்தியைப் பெருக்க வேண்டுமாயின், பயிரிடப்படும் நிலத்தில் உயர் விகளவைத் Clyth (High Yeilding) - S. u. Gg és a gási sard செய்கைபண்ண வேண்டும். இதை நோக்க மாகக் கொண்டு, விவசாயத்தினைக் கிளம் தற்போது விருத்தி செய்யப்பட்ட நெற்பேதங்கள் சிலவற்றைச் சி பார் சு செய்துள்ளது. இப்பேதங்கள் பெரு வி*வு" தருவன என வருணிக்கப்படுகின் மன "பெருவிகளவு" என்ற பதத்திற்குப் பலர் பலவிதமாகப் பொருள் கொள்வர், சிலர் ஏக்கருக்கு 80 புசல் விளைவு என்பர், வேறு சிலச் ரக் கருக்கு 100-120 புசல் விளைவுஎன்பர். எ னினும் கலாநிதி
வீரறட்கு என்ற நெற் கலப்பினப் top irrer (Rice breeder)இப்பதத்திற்கு ஒசே குறிப்பான வரைவிலக்கணம் வகுத் துள்ளார் ஒரு குறிப்பிட்டநெல்வருக்கம் ஒரு சாளில் சராசரியாக 55.60 இருத் தல் அல்லது அதற்குக் கூடிய மாசற்ற உலர்ந்த நெல்மணிகளை உற்பத்தி செய்யு மாயின் அவ்வருக்கத்தைப் பெருவிகளவு தரும் வருக்கம்" என Jay RM pak as Fyrrub,
சு மத் தொழி ற் நினைக் களத்தினுல்
தற்பொழுது சி பார் சு செய்ய ப்படும் மூன்று மாத இனமாகிய பீ.ஜி:34-8 (B.C. 34-8) என்னும் இனத்தை உதார ணமாகக் கொண்டால், மே ற் கூறிய ou srr seva as GIFT & Solr uuq. Ss Servir dk ) g er இவ்வருக்கம், 90 நாட்கள் வயலிவிருப்பு தால் ஒரு ஏக்கரில் உற்பத்தி செய்ய வேண்டியது 55-60 x 90இருத்தல் அல் லது அதற்கு மேலாகவாகும். இவ்வருக்
(3:

வைத்" தரும், "ண்டற்பேறுடைய' செய்கையிற் களைகட்டல் f argnáisiúd B. Sc.,
Sprudu கல்லூரி, பேராதனை.
ம்ே அப்படி உற்பத்தி செய்ததினற்ருன் செருவிளைவு தரும் வர் 4 கங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வருக்கம் ஏக்க ருக்கு 4,950-5,400 இருத்தல் விளே சித் தரக்கூடியது ஒரு புசல் நெல்லின் நிறையை 45இருத்தல் எனக்கொண்டால் *** (25 dG5 1 1 0. I e o li s do as ar r es b; சிறந்த முறையில் பராமரித்தால், பீ.ஜீ 84-8 இத்தகைய விளைவை இலகு வில் y Ffidisk கூடியது. இதே போ ன் று நான்கு மாத வருக்கமாகிய பி.ஜி 11-11 என்னும் வருக்கத்தையும் பெருவிகளவு கரும் இனம் என்று அழைப்பதற்கு, அல் வருக்கம் ஏக்கருக்கு 55-60 x 120 இருத் தில் விக்ளவை அளித்தல் வேண்டும்.அதா துெ ேே007.200 இருத்தல் அல்லது
40-60 tied arrgh,
பெருவிகளவு தருவன என அழைக்கப் படும் ஏனய வருக்கங்களான பி.ஜி.84-8 89ivat; 268, Ta. (s. 66, gi et,-8 Frở • 9 Freir Luara Abner esbr sy asır uyab மேற்கூறிய ரீதியிற் கணித்து, அவற்றின் உண்மையான விளைவுகளுடன் ஒப்பிட்டு நோக்கலாம். மே ற் கூறிய பெருவிகள வைத்தரும் பேதங்களில் எவை "உரப்பச
đời ở giTohru-b3 Juya. smt-usar'''(Fertilizer response) என்பதை நாம் அறிந்திருப் பது அவசியம்,
“ R. TÜV 7&7 &-gravur L- Ab Gugy FEM L-au” என்ற பதத்திற்கும் கலாநிதி வீரறட்ணு
விளக்கம் தந்துள்ளார்: ஒரு Gs divau (34k
as th அதற்குக் கொடுக்கப்படும் ஒல் வொரு இருத்தல் நைதரசனுக்கும் 2025 இருத்தல் அரிசியை உற்பத்தி செய்

Page 38
தாற்ருன் அவ்வகுக்கம் உரப்பசளைத் தாண்டற் பேறுடையது, என அழைக்கப் படும். "அ","ஆ" எ ன் ற - இரண்டு, மூன்று மாத வருக்கங்கள் ஒவ்வொன்றும் நைதரசப்பசண்கள் எதுவும் கொடுக்கப் படாதபோது ஏக்கருக்கு 50 புசல் சம விளைவு கொடுப்பதாக வைத்துக்கொள் வோம். இவ்விரு பேதங்களுக்கும், ஏக் ருக்கு150 இருத்தல் வீதம்யூறியா, அதா வது 67.5 இருத்தல் நைதரசன் (யூறியா 45%நைதரசனேக் கொண்டுள்ளது) இடப் வட்டபொழுது, முறையே ஏக்கருக்கு 75 புசல்களையும், 85 புசல்களையும் வினேவாகத் தருவனவாயின், மேலே குறிப்பிட்டமுறை யில் இவ்வருக்கங்கள், 'உரப்பசளைத் தூண்டற்பேறு" உடையனவா என்பவை இப்போது பார்ப்போம். "அ" எனப்படும் my (ti) à as é56)As 67 (Suo Gu rt un Tufer emps Astrarlo பசாப் பிரயோகத்திஞல், இவ்வருக்கத் தின் விளைவு 25 புசல்களால் அல்ல து 25 x 45ச125 இருத்தலால் அதிகரித் துள்ளது; இதை 67.5 ஆற்பிரித்தால் வரு வது 16.6 இருத்தல் அரிசியாகும், இது u97Gau Fr Rabat thu 'l- gpas 269 dag de RP gas ரசனுக்குக்கிடைத்த விளைவாகும். இது குறிப்பிடப்பட்ட தரமாகிய 20-25இருத் தலுக்குக் குறைவாக இருப்பதால் "அ" Talv so daug di Ash, ar Ölvir dögfrauw டற்பேறு அற்றதாகும் 'ஆ' என்றவகுக் சத்தில் ஏற்பட்ட விளைவு அதிகரிப்பு 35 Lydiam reb, sysreu 35 x 45m 1575 இமுத்தலாகும். இதை 87.5 ஆல் பிரித் மால் ஒரு இருத்தல் பிரயோகிக்கப்பட்ட mastrg de di soldas el 27 y fold, gibi veya traj g) 23. 3 g)qyâs du syth Rur கும் இது குறிப்பிடப்பட்ட தரத்திற்குட் UGRA5 Frd 1.0" 7w UGub defaś Grupa R-v d'uvant iš ar alw -- db Lugo RR L-Ugi
TetråCat LS-arrub
மேற்கூறிய புதிய நெல்வருக்கங்களுக் g' (un fu er ay ayu Påwas gub, fort' urg wcyph Gwydi 8spół alut 6łyrenał பெறலாம். பெருவிளைவைப் பெறுவதற் குச் சிறந்த முறையில் களை கட்டுப்படுத் துதல் அவசியம். பொதுவாக, கண் FM as as afflativ F. 4, Lu Luv bud as rrgren om
s

கக்களைகளின் ப்ெருக்கம் பெரும் பிரச் சனையாக உள்ளது; பழைய வகுக்கங்க ளைக் காட்டிலும், புதிய வர்க்சங்களைப் பயிரிடும் வயல்களில் களைகளின் வளர்ச்சி மிக அதிக மாக க் காணப்படுவதாகத் தெரியவருகின்றது. இப்பிரச்சனே தொடர் பாக பழைய வர்க்கங்களின் பயிர் அமைப் Muuyub, Ly Sau Gauti kas rius 6f 6år uurt egy 60) LO பையும் ஒப்பிட்டு நோக்குதல் அவசியம், எச்-4 எச்-8* உட்பட சகல பழைய வர்க் கங்களும், உயர்ந்து வளரும் வருக்கங்சு h7765(2), 67é-4 Seir For IT wift R. uTub 90 நிதம மீற்றர் ஆகும். இலேகள் அகலமான வை. அத்துடன் தொங்கிக் கொண்டிருப் பதளுல் களைகளுக்கு நிழலேக் கொடுக்கும் இகளுல் களையின் வார்ச்சி கட்டுப்படுத் தீபடும் ஆணுல் புதிய வ ர் க் கங்கள் குட்டையானவையாகும். a- 5 nr 7 RW un nr 5, 9, - † 86 G L annu- kant as any th (உயரம் 45 சதம மீற்றர்) பீ.ஜி 11-11 நடுத்தர உயரம் உடையதாகவும் உயரம் 83 சத மீற்றர்] இருக்கின்றன, அத் துடன் இலைகள் ஒடுக்கமாகவும், செங்குத் தாகவும் இருப்பதால் அ தி க அளவு சூரியவெளிச்சம் நிலத்தை அடைகின்றது, இந்தச் சூழ்நிலையில் கசீனகள் செழி த் து வளர்கின்றன. இதஞறல் புதிய நெல்வகுக் கல்கள் பயிரிடப்படும் வயல் ககரிற் களே . Sa & Farur ges (up di a u Surdar Ayung b, Wasuu nr 46řir (3.) nr Du Joy SM7 arís y ub, மலிவாகவும் கி டை க் கும் பட்சத்தில் கையாற் கண்கட்டல் ஒரு திருப்திகர மான முறையாகும், ஆற்ல் தேவையான சந்தர்ப்பங்களில் போதிய தொழிலாளர் கள் கிடைப்பதில்லே இதன் காரணமா LLLLLLLLS tttLS L TL LLLLLLLLkLTt S S LLLLL LLLLTTTSS பூரணமாகவும், திருப்திகரமாகவும் செய் யப்படுவதில்லே, கவே பெருவிளைவைத் தரும் புதியவர்க்கில்களைப் ப யி ரீ டு ம் ef Ru dw i'r u?ssehr gop&s unrdi) as thYr asu. Gan esb குப் பதிலாக இரசாயனக் கக்ாகொல்லி களே உபயோகித்தல் மிகவும் சிறந்ததா கும்.மகா இலுப்பள்ளம ஆராய்ச்சி நில usly after a traid furt at th W. One) முருகு என்பவராற் சிறந்ததெனக்கானப் Lu Gd Furr fan GV uiuuu ... en såYT தாசினிகளும், அவற்றின் பிரயோகமும்
பின்வரும் அட்டவணையிற் தரப்பட்டுள்
é o
3d

Page 39


Page 40
களைநாசினியின் அளவு
களநாசினி ஏக்கருக்கு தெளிக்க வேண்டிய காலம் ஏக்
24 கலன் முளைக்குமுன் தெளிக்கப்படுவது செ. கு. பதற்கு 80 கலன் நீரிலும், கு (P. C. P. 16% பதற்கு 40 கலன் நீரிலும் கரை
E. C.)
2 sen) sür
ւմ. Թ: ւմ. 20%
3, 4 டி.பீ.ஏ-
செகு 鹫恋 4.6 பைந்து முளைத்த பின்பு தெளிக்கப்படுவ 36% 4-6த் பைந்து வத்தில் இருக்கும்பொழுது, 40% 4-6 SM) Luišg 1-2 நாட்கள் வரை, கழுவப்ப இல்லாமல் இருத்தல் வேண்டும் பிற்கு 40 கலன் நீரிற் கரைக்க
மச்செட்டி 60% 2 பைந்து முளைக்கு முன்பு, அதிக கரைசல் ே
GoIF. g. (Machete 60% E. C.) பிறிபோறன் 3-44 பைந்து முளைக்க முன்பு அதிக கரைசல் ,ெ
(Preforan)
பயிர்: பாசன நெல்-வீச்சு விதை
எம்.சீ.பீ.ஏ. 1ä mv0 lu göğw முளைத்த பின்பு, அதாவது நெல் 40% செ. கு: அதிக கரைசல் தெளிப்புக்கு 4
M.C.PA. 40%)
E. C.)
வம் அடையுமுன் உபயோகித்த

uui ir:- Lompnu Tf Gg5 Sv (RAINFED
கருக்குத் தேவையான நீர்
களை கட்டுப்படுத்தப்படும் காலம்
PADDY)
களைநாசினியின் வர்த்தகப்
. அதிக கரைசல் தெளிப் 1றைந்த கரைசல் தெளிப்
ssah:
பது கண்கள் 2-3 இலைப்பரு அதாவது நெல் முளைத்து டாமலிருப்பதற்காக மழை ). அதிக கரைசல் தெளிப் வும்:
தெளிப்பதற்கு 40 கலன் நீர்?
தளிப்பதற்கு 40 கலன் A
1 - 2 வாரங்கள்
தீ  ை5 வாரங்கள்
4 வாரங்கள்
4 GAu T T s 56T
6 1 - ܐܶܠܳܐ (P - 16)
ai L-IT is 6T 34 (Sam F 34) Grti OstrGLTri
(Surcopur) ருேக் (Rogue) கெம்றைஸ் (Chemrice) புருேப்பனில் (Propanil)
மச்செட்டி
(Machete)
BúHúð aflans sásögúHúð (IRRIGATED PADDY UNDER BROADCAST AND F
மூளைத்து 21-24 நாட்கள் 0 கலன் நீர் 21 நாட் பரு
ல் கூடாது
3  ை4 வாரங்கள்
ஷெல் - எம் (Shell M) கெடனுேல் - எம்
(Hedanol - M) அக்கிர சோன்
(Agroxone)
பிகெக்சலின் (Phenexylene)
96Teh) Yih. S. L.
(Plus M. G. P.A.)

Page 41
uusi:- pmapumf Ggssi (RAINFED PADDY)
ாலம் ஏக்கருக்குத் தேவையான நீர்
களை கட்டுப்படுத்தப்படும் காலம்
களைநாசினியின்
ப்படுவது. அதிக கரைசல் إن معه லும், குறைந்த கரைசல் தெளிப்
ம் கரைக்கவும்,
க்கப்படுவது கண்கள் 2-3 இலைப்பரு
‘ழுது, அதாவது நெல் முளைத்து
கழுவப்படாமலிருப்பதற்காக மழை
வேண்டும். அதிக கரைசல் தெளிப்
கரைக்கவும்:
ரைசல் தெளிப்பதற்கு 40 கலன் நீர்?
ரைசல் தெளிப்பதற்கு 40 கலன் நீர்.
1 - 2 வாரங்கள்
4 - 5 6Qu mrpur fâv356ir
4 sunt Tiši 35 er
4 67 passir
t7 - (P -
sň) L- Tub
(Sțam G3ar rif QB5r. (Surc« Gញ (Rog கெம் (Chen புருேட் (Pro
taji Ga (Mac
ta sastogaцo a fans shongsuЦb (IRRIGATED PADDY UNDER BROADCAST
ாது நெல் முளைத்து 21-24 நாட்கள் ப்டிக்கு 40 கலன் நீர் 21 நாட் பரு Burr assai dial-frail
3 - 4 anu nrr fas ft .
ஷ்ெல்
(Shel கெடனே (Hedan
அக்கிர
(Agro பிகெக் (Phene பிளஸ் எம்.
(Plus M

வர்த்தகப் பெயர்
குறிப்புகள்
6 16)
எப் 34 F 34) r Gufrt' opur) pai
ue) றைஸ் rice) Lu Goshiiv )anil)
|heးစံ)
கண்களும், நெல்லும் முளைக்கு முன்பு தெளிக்கவும். மீதித் தாக்கம் (Reidual effect) சிறிதளவு உண்டு. தெளிக்கும் வேளையில் மண் ஈரமாக இருத்தல் கூடிய பலனை அளிக்கும்
தேர்வுத் தொடுகைக் களைநாசினி (Selective Contact Spray) இலையின் நுனியிலும், ஒரங்களிலும் தற்காலிக மஞ்சள் அடித்தல் உண்டாகும். இது விரைவில் மறைந்துவிடும். களேகள் நாசினியை நன்கு உறிஞ்சி எரிவு அடைவதற்குத் (Scorching) தெளித்த பின்பு 5-6 மணித்தியாலம் வெயில் தேவை. குறிப்பு:- களைகளை நன்கு கட்டுப்படுத்துவதற்கு பி. சி பீ
யையும், 3, 4 டி. பி.ஏ யையும் மானுவாரிச் செய்கையில் உபயோகிக்கவும்:
இது பரிசோதனையில் உள்ளது; விவசாயிகளும் பரீட் சித்துப் பார்க்கலாம்
மேலுள்ளது போல் அடிக்கவும்
AND ROW-SOWN CONDITIONS)
- sruh 1 M) si) - stub bl - M) Gar mr Gör Xone) ir sóisir Kylene)
59, l?. qyr C. P. A.)
அகன்ற இலைகளுக்கு மிகச் சிறந்தது. புல்லினங்களுக்கு ஏற் றதல்ல. தெளிக்குமுன் நீரை வடியவிடவும் கூடிய பலன் பெறுவதற்குத் தெளித்த பின்பு 5-6 மணித்தியாலத்திற்கு மழை இல்லாமல் இருத்தல் வேண்டும். தெளித்த 3-4 நாட்களின் பின்பு மீண்டும் நீர் விட்டுக் கடவும்.

Page 42
களைதாசினியின் அளவு
ளைகாசினி A. − களநாகன ஏக்கருக்கு தெளிக்க qunu 86 TR) e 6JTE
| مہم۔م۔م۔ 3,4 LG. F. gr. 3. முளைத்தபின்பு தெளிப்வது.
35% :: தில் இருக்கும் பொழுது தெள 36ዓረ * பைந்து விதைத்து, 10-25 நாட்களில்
O 0. 40% 6 பைந்து லிருக்கும். அதிக கரைசல் திெ
Ω கலக்கிவேண்டும்.
f. Gf. F. °一 ,..* o ணல் gp. 32 இரு முளைக்குமுன்பும், முளைத்த பின் Z% 1-2 வாரப் பருவத்தில் 1-2 அ1 (PCR, Granu- தல் வேண்டும். தூவும்பொழு les 25%) வண்ணம் நீர் இருக்க வேண்டு குறைந்தது 3 நாட்களுக்கு நீரை
பயிர்: பாசன நெல்
எம். சி. பி. ஏ. 14 பைற்து முளைத்த பின்பு நாற்று நட்டு 2
30% aan 6ir நீரில்,
வீச்சு விதைப்புச் செய்கையிற் பீ.சி.பி.குறு 32 இரு 1.2 வாரங்களின் பின்பு
ணல் 25% r
3,4, டி.பீ.ஏ. 3 முளைத்த பின்பு, நாட்டி 2-3 வ!
35% 6* பைந்து itä: 36% 64 பைந்து 40% 6 பைந்து

w கருக்குத் தேவையான நீர் களை கட்டுப்படுத்தப்படும் காலம் கனநாசினியின் வர்த்த
ளைகள் 2-3 இலைப் பருவத் க்கவும் பாசன வயலில் பயிர் 2-3 இலப் பருவத்தி ளிப்பதற்கு 40 கலன் நீரில்
பும் உபயோகிக்கக்கூடியது
குல நீரில் கையால் துரவு து களைகள் அமிழ்ந்திருக்கும் ம். பிரயோகித்த பின்
வடிய விடலாகாது,
3 - 4 au ir pr Riu assir
முன்குறிப்பிட்ட நி லை யி ல் வயல் இருப்பின் 2 வாரங்கள் நிலையாக நீர் நிற்பின் மாத் கட்டுப்
திரமே களைகளேக் படுத்தலாம்.
ஸ்டாம் எப் (3F if Sas v. G.
ருேக் கெம்றைஸ் L0gu eflá
I
, brig 5.660s (IRRIGATED PADDY UNDER TRANS PLANTED COND
வாரங்களின் பின்பு 40
போன்று ஆணுல் தாட்டி,
"ரங்களின் பின்பு 40 கலன்
வாரங்கள் 4 سے
வீச்சு விதைப்புச் செய்கை யிற் குறிப்பிட்டவாறு
3-4 வாரங்கள்
ஷெல் எம். ஹெடனேல் 6 அக்கிர சோ6 பிளெச்சலின் பிளஸ் எம். சி.
Gos (Peecep)
ஸ்டாம் எப்
GFrf isGLITr முேக் கேம்றைஸ் புறுெப்பனில்
திக கரை சற் தெளிப்பு என்பது கையால் இயக்கப்படும் சாதாரண நப்ச4 sack) தெளிகருவியால் தெளிப்பதைக் குறிப்பதாகும்: ப்பு என்பது இயந்திரத் தெளி கருவியில் (Power Sprayer) தெளிப்பதைக்
தாகும்
குறைந்த கரைசற்
கைத்தெளி கருவில் உபயோகிக்கப்படும் நீரின் அளவு இயற்
தெளிகருவிக்கு உபயோகிக்கும் நீரின் அளவிலும் பார்க்க அதிகமாகும்;

Page 43
களை கட்டுப்படுத்தப்படும் காலம் கனநாசினியின் வர்த்த:
− +
3 - 4 suhrg sijaseir ஸ்டாம் னப் 3 Gori šar Gu
ருேச் கெம்றைஸ் புஐேபணில்
வயல் இருப்பின் 2 வாரங்கள் திலையாக நீர் நிற்பின் மாத் திரமே களைகளைக் கட்டுப்
முன்குறிப்பிட் ட நிலை யி ல்
}
படுத்தலாம்.
GATED PADDY UNDER TRANS PLANTED CONDI
3-4 enorpräser ஷெல் எம்.
ஹெடஞேல் எ
அக்கிர சோன் பிளெச்சலின்
பிளஸ் எம். சி. ட
வீச்சு விதைப்புச் செய்கை tᎸ ᏊᏪ Ꭵ?
யிற் குறிப்பிட்டவாறு (Peecep)
3 - 4 anu MT y si assit ; ev.-nr å arri 3,
? (BarFri dö&5 GBu mtr rif
முேக் கேம்றைஸ் புறுெப்பனில்
ன்பது கையால் இயக்கப்படும் சாதாரண நப்சிக் களிப்பதைக் குறிப்பதாகும் குறைந்த கரைசற் 56f 5(56 usai (Power Sprayer) as 68 ups & ருவில் உபயோகிக்கப்படும் நீரின் அளவு இயற் க்கும் நீரின் அளவிலும் பார்க்க அதிகமாகும்:
(4,

ப் பெயர்
குறிப்புகள்
புற்களுக்கும் அகன்ற இலைக்கண்களுக்கும் சிறந்தது. கோரை ககளுக்கும், பல்லாண்டுப் பயிர்களுக்கும் (Pereவnial weeds) உகந்ததல்ல. த்ெளிக்குமுன் நீரை வடியவிடுக; தெளித்த வுடன் மழை கூடாது. நெற்பயிரில் ஏற்படும் எரிவு மறை ந்து விடும். இவ்விரசாயனத்தால் நெல் வருக்கங்கள் எது வும் சேதமடையாது. தெளித்து 2 நாட்களில் மீண்டும் நீர் விக்டுக்கட்டவும். பூச்சி தாசினிகளுடன் கலந்து உப யோகிக்கக் கூடாது.
நாற்றுப் பருவத்தில் உள்ள களைகள் அனத்தையும் அழிக்கும். பல்லாண்டுக் கண்கள் தாக்கப்படமாட்டா,
TIONS)
பாசன வீச்சு விதைப்பு நெற் செய்கைக் குறிப்புகளைப் umTrif dä asay tib.
வீச்சு விதைப்புச் செய்கையிற் குறிப்பிக்டவாறு
வீச்சு விறைப்புச் செய்கையிற் குறிப்பிட்டவாறு;
intput th:
Agricultural News)

Page 44
உள்ளம்
எமது முதலாவது ஏட்டிலே
ஊற்று அறிவியல் ஏட்டின் முதலாவ, களுக்கோரு முறை ஊற்றேடுக்கவிருக்கு டன் வரவேற்கும் என்பதில் ஐயமில்லை. நோக்கங்கள் சில வற்றினைக்கூறிவைக்க
0 மாணவர்கள், சாதாரண பொது ம பெறும் வகையில் அறிவியல் தொட
இ9 தமிழறிந்த அறிவியல் விற்பன்னர்க
கட்டுரைகளை எழுதிடத் தூண்டி, த வளரச் செய்து எதையும் சொல்லு உறுதியாக்குவது
O தமிழ் மக்களின் அன்ருட வாழ்க்ை உணர்த்துவதோடு விஞ்ஞானரீதிய வளர்ப்பது
O நாட்டின் பொருளாதார வளத்ை பொருட்டு அறிவியலாளருக்கு ஒரு கைத்தொழில் ஆகியவற்றின் நவீன களை வெளிக்கொணர்ந்து, கட்சி உண்மைகளைத் தமிழில் தரும் நேச அறிவுச் சுனேகள் எங்கிருத்தாலும் #689AB '(9 AS “Reafigo “” e-gy AS
இன்று •
அன்று கூறியதை மீண்டும் திரும்பிங் கான முதலாவது இதழ் இது. தமிழகம் எம வெளியிடுவதில் ஏன் தாமதம்? மாதமொருமு கள் குவிகின்றன . இவற்றிற்கு நாம் பதில் இன்ருேம். ஏராளமான மாணவர்கள் தய மாற்றியமைக்க வேண்டுகின்றனர் . இவர்க 13 Luimrif disg Geld strwy G5) a Gay th:
பொருளாதார விவசாய அபிவிருத்திக் சிரியர்கள் முதல் பாமர மக்கள் வரை பலரா மக்களுக்கும் மாணவர்களுக்குமாக "அ day iћ.
நாளை -
நாம் மாறலாம், Ludas li a Giro atal-6 ஆணுல் நோக்கங்கள் மாறமாட்டா

நாம் கூறிவைத்த நோக்கங்கள்"
து இதழ் இது அறிவியல் ஏடாக இரு திங்
iம் இதனைத் தமிழ் உலகம் மலர்ந்தமுகத்து முதற்படியில் நின்று கொண்டு எ ம து
விரும்புகின்ருேம்.
க்கள் அறிஞர்கள் அனைவரும் படித்துப்பயன் டர்பான கட்டுரைகளைத் தமிழிலே தகுவது.
ளத் தமிழிலே தம் ஆராய்ச்சி முடிவுகளே, மிழை ஒரு விஞ்ஞான மொ ழி யாக வும் ம் திறன் தமிழ் மொழிக்கு உண்டென்பதை
கயில் விஞ்ஞானத்தின் முக்கியத்துவத்தை பிலான “சிந்தனேகளை அணு கும் முறைகளை
தப் பெருக்கும் வழிவகைகளை ஆரா யும் களம் அமைத்துக் கொடுத்து விவசாயம், அபிவிருத்திபற்றிய அறிஞர்தம் திட்டங் அரசியலுக்கு அப்பால் நின்று, விஞ்ஞான ’க்கதி தின் முத ன் மை யாக க் கொண்டு அ த னே வழிப்படுத்தித் தமிழன்னையைப் கொண்டுள்ளது.
Lumrrit däé80qyub. FT udy 74 -ub ge, aß7 4- db து மலரின் எதிர்பார்த்து நிற்கின்றது. pறை வெளியிட்டாலென்ன? என்று கேள்வி ாழுதவில்லை; ஆனுல் நிவர்த்திக்க முயற்சிக் 9து பரீட்சைகளுக்கு, பக்கபலமாக இவற்றை àYT ußarwarb dir uogo" (3 srrkas iš astro” Séguy
95 m aur W. Ganpt assỲr udvs av disgpas (LurTAJE) ாலும் பாராட்டப்படுகின்றன. சாதாரண 1றிவூற்று' என்ற பகுதியை ஆரம்பிக்கின்
Wny ub, திங்களுக்கோர் ஏடு தோன்றலாம்
-49) Aust:

Page 45
| உங்களுக்குத் தேவையான உழவு t
விவசாய இரசாயனப்
உடனுக்குடன் ெ
வே. இ தம்
கிளே லங்கா எரிபொ கிளிரெ
249, వ్లో ,213°°
அச்சுப்பதிவு : சென்றல் அச்சகம், 98
2
 
 

ந்திரத்தின் உதிரிப்பாகங்களையும்
பொருட்களையும்
பற்றுக்கொள்ள
۔۔۔۔۔
ருள்நிர பு நிலையம்
ឆ្នាត្រូនក្រៅឆ្នា ಹಾಟ್ಟು ݂ ݂ ݂