கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1974.07-08

Page 1
e நிரந்தரக் கருத்தடை முறை
ஜூலை-ஆகஸ்ட் 1974
இ கருவுறுதலும் கட்டுப்பாடும்
இ தம் மக்கள் மழலைக் சொற்கேளாதோர்
C இலங்கையில் மக்கள் பெருக்கம்
O சந்ததிச் មាតាបស ម្សមិសាស
Signs சனத்தொகை ஆண்டுச் சிறப்பு WORLD POPULATION YEAR SPECIAL is
| Azad eum: 1-50
 
 
 
 

می۔
1974
SUE 1974

Page 2
ஊற்று ர
154, கொழு கண்
தலைவர் : GB
உபதலைவர் : Gè.
செயலாளர் : கலி
பொருளாளர் : கல்
ஊற்று நிறுவனத்தின் பல்வேறு துறை ஆலோசனைகண் பின்வருபவர்களிடமிருத்து (
பின் தங்கியோர் புனர் வாழ்வு: திரு. சோ
விவசாயம், கால்நடை அபிவிருத்தி: பேர
dë) 69 aghyrja T grub Gjij nga fui Gu.665 { கைத் தொழில் அபிவிருத்தி: கலாநிதி டே
கடற்றெழில் அபிவிருத்தி: கலாநிதி A.S
uT 95 v b: நிர்வாக ஆசி:
ஊற்று நிறுவனம்
(யாழ்ப்பாணக் கிளை)
தலைவர் உப தலைவர் இணைச் செயலாளர்கள்
பொருளாளர்
* விஞ்ஞான பீடத் தலவர், யாழ்ப்பான

றுவனம்
ழம்பு வீதி, r k:
பராசிரியர் பே. கனகசபாபதி
ராசிரியர் த. யோகரத்தினம் லாநிதி இ. மரீ பத்மநாதன் லாநிதி டே. குணரத்தினம்
களிலும் இருந்து உங்களுக்குத் தேவையான பெற்றுக்கொள்ளலாம்.
. இராஜசுந்தரம், வவுனியா விெனிக், வவுனியா
ாசிரியர் த. யோகரத்தினம், கண்டி,
கசபாபதி, ※
. குணரத்தினம், கண்டி.
. இராஜேந்திர, கண்டி.
ரியர் கண்டி,
729, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
கலாநிதி W. I. ஜெயசிங்கம் இ. சபாலிங்கம்
வி. சுந்தரலிங்கம் இ. இ. தங்கராஜா இ. இராஜலிங்கம்
u & T sh

Page 3
ஊற்று
பிரதம ஆசிரியர்:
ஜெயவிக்கிரமராஜா M. R.B.S.
நிர்வாக ஆசிரியர்கள்:
இ. சிவகணேசன் B.V. Sc.
க. கிருஷ்ணுனந்தசிவம் B. V. Sc.
ஆசிரியர் குழு :
Lu T. G) sus LT’s to B. Sc. (Hons)
Gas. sG36osrassúhrš35úb M.Sc., P.h.D.
&. 6àoug5 tomử M. B.B.S. வி. u Tau 5 (Tas-Sauửd B.Sc. (Hons) M. Sc.
Gla. Gol. sтар прi sir B. A. Hons.
ரெஜினு அந்தோனிப்பிள்ளே M. A.
L. 56aî35 ITF Guib B. Sc. (Eng) (Hons)
as. Ggu gaugir B.Sc. (Hons)
வே. பழனிவேல்
வெளியூர் ஆண்டு
இந்தியா e5LIT 15/- சிங்கப்பூர் $ 10 மலேசியா S 10

அறிஞர் தம் இதய ஓடை ஆழ நீர்
தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி புதியதோர் உலகம் செய்வோம்.
லை - ஆகஸ்ட் 1974, தொகுதி: 2 இல: 4
+ கருத்துரை ... 2 +- Sf5TüD ... 5 + மிருகங்களும் கருத்தடையும் −
V. K. கணேசலிங்கம்
M.Sc., Ph.D. ... 9 + விடாய் வட்டமும்
கால்நடை அபிவிருத்தியும் ' (p. 15. G6uj Qafai) 6u si B.V. Sc. ... 12 + கருவுறுதலும் கட்டுப்பாடும்
கு. பாலசுப்பிரமணியம் MBBS, PhD
... 1 7 + நிரந்தர கருத்தடை முறை
பேராசிரியர் செ. பார். குமார குலசிங்கி . 23
F.R.C.S. + தம்மக்கள் மழலைச்சொற் கேளாதோர்
பி. ரி. ஜெயவிக்கிரமராஜா . 29
M. B. B. S.
+ இலங்கையில் மக்கள் பெருக்கம்
செ. சிவஞானசுந்தரம்
MBBS,D.P.H.P.h.D ... 32
+ இலங்கையின் சனத்தொகைப்
பெருக்கத்தின் விளைவுகள் R. தெய்வேந்திரன் M.B.B.S. . 36
+ பெண்கள் உபயோகிக்கக்கூடிய
சில குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள்
R. இராமலிங்கம் ... 39
FRCS, MRCOG, + சந்ததிச் சுவட்டியல் ஆலோசனை
sse gj 35 prair M.B. B.S., M. D. ... 41 + விளக்கம் ... 47
ச் சந்தா விபரம்
ஐக்கிய அமெரிக்க நாடுகள் $ 8 ஐக்கிய இராச்சியம் E 2 $ 8
55 6RTL T

Page 4
கருத்துரை
கன்னித் தமிழை மொழியியலுக்குமண
நா ஊன் பதைக்க உயிர் துடிக்க றல் போட்டு வருகின்ருேம் *அது வட புதல்வர்க்குத் "தூய" தமிழ்ப் பெயர்களி தமிழின் மேன்மையினையும் நிலைநாட்ட விை அவற்றிற்குப் பின்பும் எம் மொழியைக் 3 அரும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தோன்றக் காலத்தில் முன் தோன்றி மூத், பழமைமிக்க புறநானூற்றில் "வள்ளியே துை சுரம் பல கடந்து வடியாநாவின் வ வற்றில் வீரச் சுவைக்கு மட்டுமன்றி விம ருேம்.
இன்று, நம் கன்னித் தமிழுக்குக் f ஒரு பால். அதற்கு அமெரிக்க மாற்றிலக்க தொல் காப்பியர், நன்னூலார் ஆகிய தெ இன்று வழக்கொழிந்து போயினவெனினும் மீண்டும் வழங்கவைக்க முயல்வோர் ஒரு லும் முன்னைய நிலையிலிருந்து பல் வகை கால வழக்குகளிற்கேற்ப அக் கன்னித் தம் வைத்தல் எம் கடனே" என்ற மொழியிய
மொழியியல் நோக்கில், "உரு' வு அமையும் பேச்சிற்கும் பாலமிட்டு இணைக் வொரு எழுத்தும் ஒவ்வொரு ஒலியின் பி கம், கலைச் சொல்லாக்கம் ஏன் கன்னித் என்னே. ஒலியியல் நிலையில், ஓர் எழுத்து படும். தமிழில் ககரத்தின் மாற்ருெலிகள் வரும் பொழுதும் கடையண்ண மூக்கொலி லும் வெவ்வேறு ஒலிகளாக மாறும் தன் லியவற்றினை அவற்றின் மூல மொழி உ பெயர்த்து எழுதப்படல் வேண்டுமெனின் வேண்டும். Edinburgh (எடின் பருே) என்னு
(

ாமுடித்து வைப்போம்
உணர்ச்சி உந்தத் தமிழை வாட்டி வற் - சொல் என மறுக்க' என்று கூறி நம் டுவதன் மூலம் எம் தமிழ்ப் பற்றினையும் ழகின்ருேம். அந்நியர் ஆட்சிக்காலங்களிலும் 5ணியவைக்காது கன்னியாக வைத்திருக்க வருகின்ருேம்" நாம் 'கல் தோன்றி மண் த குடிகள்’’ என்று பிதற்றி வருகின்ருேம். ர்ப் படர்த்து புள்ளின் போகி நெடிய வென் ல்லாங்கு' புலவர் பாடிய பாடல்கள் சில ர்சனச் சுவைக்கும் ஆதாரம் தேடி வருகின்
கன்னி இலக்கணம்" வேண்டும் என்போர் ;ணம் வேண்டுமென் போர் மற்ருெரு பால். ால்லாணை நல்லாசிரியர் கூறியவற்றில் பல b அவற்றினையும் பொன்னேபோல் போற்றி பால். ‘இன்று தமிழ் எழுத்திலும் பேச்சி 6யில் மாற்றமடைந்து வளர்த்திருக்கிறது. பிழை இப் புது வழக்குகளுடன் மணமுடித்து லாளர் கூற்று ஒரு பால்
ர்ள வரி வடிவத்திற்கும் 'அரு' வாய் க முடியாத இடைவெளிதான் உண்டு. ஒவ் ரதிநிதி மட்டுமே எனக் கருதித் தமிழாக் தமிழாக்கம் செய்வோரின் நற்பணி என்னே வடிவம் பல ஒலிகளாகப் பேச்சில் காணப் ir u G). அது ஈருயிர்களுக்கு இடையில் க்குப் பின் வரும் பொழுதும் பிற சூழலி மையது, இயற் பெயர், இடப் பெயர் முத ச்சரிப்பிலிருந்து இம்மியளவும் மாருமல் அவ்வாக்கப் பணிக்கு மொழியியல் அறிவு பும் இடப் பெயரின் எழுத்துக்கூட்டிற்கும் உச்
2)

Page 5
சரிப்பிற்கும் எவ்வளவு வேற்றுமை உண்டு மூலமொழி வடிவத்தினைப் பிறைக் கோடுக லாம்.
ஒலியின் பல்வகை நுட்பத் தன்மை (ஊற்று, மே-ஜூன், 1974, பக்கம் 2 பா கத் தக்கது. குறியீடுகள் யதேச்சையாக 6 ணற்ற குறியீடுகள் வழங்கப்பட்டு வருகின் ஒவ்வொன்றும் எவ்வெப் பயன் கருதி வழ சில் தக்க விளக்கம் கொடுப்போமாயின் ளேப் படிப்போர் பலரும் எவ்வகை மலைப் கொள்வர்.
கலைச் சொற்கள் குறிக்கும் பொருள் மொழியலில் Morphology என்ற கலைச் ெ ஆனல் விலங்கியல் முதலிய துறைகளில் அ படுத்தப்படலாம். ஆகையால் ஒரே வார் னைத் தான் கலைச் சொல் உணர்த்துதல் ே ஆங்கில அகராதிகளில் linguist என்ற கை பெற்றேன்" என்று கூறப்பட்டிருக்கும். யின் (தாய் மொழியோ வேற்று மொழியே சொல் குறிக்கும். சொல்லின் பொருளுக் படும் அவலத்திற்கு இது தகுத்த ஓர் எடு
எம் மொழியினைப் பேசுவோரும் தாம் இன்ன சொல்லை, உருபனை, சொற்ருெட நினைவு கூர்ந்து அக்கடனைத் திருப்பிக் கொ தமிழ்ச்சொல் இன்று எம் பேச்சிலும் எழுத் தர் அறிமுகம் செய்து பெருவழக்குப் பெற் லாகும். போர்த்துக்கேயர் தம் மொழியிலி என்னும் சொல் தமிழ்ச் சொல்லாகிய "தி கிய "கீ" என்பதோடும் வாழ்க்கைப் போ நர்க்குத் திறப்பு, சாவி, கீ யத்துற ஆகிய ஆனல் மொழியியற்புலமையற்ற-பன்மொழி றிற்கு மேலாகத் தம் அன்ருட வாழ்க்கையி சாதனமாக மொழியைப் பயன்படுத்தும் இருக்கலாம்? சொல்லுங்கள்.
ச. தனஞ்சயரா M. Litt. (Annamal
இலங்கை

இதஞல் நாம் தமிழாக்கத்துடன் அதன் ளில் தருவதில் அதிக பயன் இல்லை என
பினையும் பிற மொழிக் குறியீடுகள் மூலம் ர்க்க) உணர்த்தலாம் என்ற கருத்து ஏற் வழங்கப்படுபவை. ஏற்கனவே தமிழில் எண் றன. நாம் புதிதாய் வழங்கும் குறியீடுகள் }ங்கப்பட்டிருக்கிறது என எம் படைப்புக்க அவற்றின் பயணுக நாம் நுவலும் பொரு புத் திகைப்பு இன்றி எளிதில் விளங்கிக்
துறைக்குத்துறை வேறுபடுந் தன்மையன Fால்லின் பொருள் "உருபனியல்' ஆகும். து வடிவவியல் என்னும் பொருளில் பயன் ப்பாக எல்லாத் துறைகளிலும் ஒரே கருத்தி வண்டும் என நினைப்போர் இடருறுவர். லச் சொல்லிற்குப் "பிற மொழிகளிற் புலமை ஆணுல், இக் காலத்தில் எந்த ஒரு மொழி ா) இயல்புகளை ஆராய்பவரை இக் கலைச் கு அகராதிகளின் துணையை நாடுவோர் த்துக்காட்டாகும்.
இன்ன மொழியிலிருத்து இன்ன காலத்தில் ரினைத் தம் மொ ழி க்கு ப் பெற்ருேம் என டுக்கும் வழக்கம் அற்றவர். ப ச் ச டி என்ற திலும் அருகிவந்தமைக்குக்காரணம் ஒல்லாந் ற "சம்பல்' என்னும் பிறமொழிச் சொல் ருந்து எமக்கு அறிமுகப்படுத்திய ‘சாவி' றப்பு" என்பதோடும் ஆங்கிலச் சொல்லா ராட்டம் நடத்திவருகிறது. மொழி வல்லு சகல வழக்குகளும் ஒக்க ஏற்புடையனவே. யறிவற்ற-ஒரு மொழிப்புலமைபெற்ற-இவற் னைச் சமூக உறவோடு நடத்துவற்கு அரிய மக்கள் நாவில் நடமாடும் வழக்கு எதுவாக
3 Silash B. A. Hons. (Cey) Cert, in Ling.,
ai); Dip. in General Ling., Ph.D. (Edinburgh) தலவர்: தமிழ், இந்துப் பண்பாட்டுத் துறை , ப் பல்கலைக் கழக வித்தியாலங்கார வளாகம்.
3)

Page 6
கலாநிதி சி. சிவசேகரம் எழுதிய அ? கருத்துரையை வாசித்த போது எனக்கு கீ
ஒரு நாட்டின் ஆங்கிலப் பெயரான பொழுது அPGனிஸ்தான் என எழுத வேை அவ்கனிஸ்தான் என எழுதினல் அதை உச் தென்றும், சி. சிவசேகரம் கருதுகிறர் அவர்கள் நாட்டின் பெயர் என்னவெ என்னும் ஆங்கிலச் சொல்லை உச்சரிக்கும் உச்சரிப்பார்களா என்பது ஐயமே. அவ்வ டிற்கு அந் நாட்டார் வழங்கும் அதே பெய ஆங்கிலப் பேயரே யாகும். அவ்வாறயின் ந அந் நாட்டிற்கு அவ்வனிஸ்தான் என பெயரி fair Go air.
ஆங்கிலத்தை தாய் மொழியாகக் ெ றன. இவற்றில் சில வட அமெரிக்கா, இ ஆகும். இந் நாடுகளில் அனேகமான ஆங் நாடு வித்தியாசப் படுகிறது. அப்படியாயி நாம் எமது மொழியைத் தயாராக்க வேண் நாட்டுக்கு நாடு எழுத்துக் கூட்டலில் வித்தி இவை குறிக்கின்றன; இவ்வாறன நிலைமை
மேற் கூறிய கருத்துக்களை ஏற்றுக் ெ முதல் Zம்87யா வரை" என எழுதுவதிலுட hanistan Cyp 3 gü Zambia ou GÖ) T' at GÖT 67 (ıp 316) கிறேன். ஏனெனில் இங்கு " Afghanistar எழுத்துக்கள் வரவில்லை, மேலும் ஆங்கில மொழி எழுத்துக்களேயும் ஒரே G) egon முழுவதையும் நன்கு தெரிந்தவர்களாலேயே தவிர்ப்பதற்கு நாம் இவற்றையும் எமது படுத்தினுல் சரியாகிவிடுமெனக் கூறலாம், மொழியில் இருக்கும் பல எழுத்துக்களு எழுத்துக்களின் எண்ணிக்கை மிக அதிகரித் சிரமத்தை உண்டுபண்ணும். ஆனல் விளையுமாகில், நாம் இவ்வாறு புதிய தமிழை தாய் மொழியாகக் கொண்ட மக்க கள் அவர்கள் எல்லோரும் ஏற்கத்தக்க வி வேண்டும்.

Gனிஸ்தான் முதல் Zம்87யாவரை என்னும் ழ்க்கண்டவாறு தோன்றுகிறது,
Afghanistan என்பதை தமிழில் எழுதும் ண்டும் என்றும், அவ்யினிஸ்தான் அல்லது சரிக்கும்போது சரியானபடி சத்தம் வரா போலும். Afghanistan in Lal But ன விஞவினுல் அவர்கள் Afghanistan போது வரும் அதே சத்தத்தைப் போன்று ாருயின் Afghanistan என்பது ஒரு நாட் ரல்லாத (உச்சரிப்பில்) அந் நாட்டிற்கிான ாமும் எமது தமிழ் மொழியில் ஏகமனதாக 'ட்டு அழைத்தால் பிழை இல்லை என நம்பு
காண்ட பல நாடுகள் உலகில் இருக்கின் இங்கிலாந்து, அயலந்து, அவுஸ்திரேலியா கிலச் சொற்களின் உச்சரிப்பு நாட்டுக்கு ன் எம் நாட்டின் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ாடும். மேலும் ஒரு சில சொற்களுக்கு யாசமிருக்கிறது, ஆஞல் ஒரு கருத்தையே யில் நாம் என்ன செய்ய வேண்டும்.
காள்ள முடியாவிடினும் 'அ?Gனிஸ்தான் ம் பார்க்க, முழுவதும் ஆங்கிலத்தில் "Afgபது சாலச் சிறந்ததாகவிருக்குமென நம்பு n” என்னும் சொல்லில் பல மொழி ம் உலக மொழியாக அமைகின்றது. பல "ல்லில் புகுத்தினுல் அவ் எழுத்துக்கள் ப அச் சொல்லை வாசிக்க முடியும். இதைத் து எழுத்துக்களுடன் சேர்த்து பழக்கப் அப்படியாயின் ஏற்கனவே எம் தமிழ் டன் இவற்றையும் சேர்த்தால் அகர து, தமிழ் மொழி பயிலுவோருக்கு மிகவும் இச் சிரமத்தினுல் பெரிய நன்மை எழுத்துக்களை சேர்த்துக் கொள்ளலாம். 5ள் உலகில் பல நாடுகளிலும் வாழுகிருர் விதமாகப் புதிய எழுத்துக்கள் அமைய
- கலாநிதி க. சுந்தரலிங்கம், விரிவுரையாளர் - பெளதிகவியல்

Page 7
JTG|IJs
பூ கருப்ப வெப்ப வ
2-லகின் எல்லாப் பகுதிகளிலும் புவி அடி ஆழத்திற்கும் கிட்டத்தட்ட 1.89 வீத பகுதிகளில் 20000Fஐயும் தாண்டுகிறது. 7500F வரை வெப்ப நிலையுள்ள பகுதிகள் உ s6ir (Geothermal Reservoirs) sres Lüt-Gld. களிலும், சிறு பகுதி பாறைகளின் வெடிப்பு பட்ட நீரிலும் அடக்கப்பட்டிருக்கும் g யும் பீறிடும்: இத் தேக்கங்கள் எரிமலை நிகழ்ந்த இடங்களையோ அண்டி உள்ளன. உருகிய பதார்த்தங்கள் புவி மேற்பரப்பிற் கைய தேக்கங்கள் தோற்றலாம் என விஞ் தோரியம் போன்ற கதிர்வீசும் மூலகங்களி றப்படுகின்றது. •
இங்கு பெறப்படும் கொதி நீராவியை செய்யும் நிலையங்கள் இத்தாலி, ஐஸ்லா, யூனியன் ஆகிய நாடுகளில் உண்டு. சூடாக வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்த மூட்டவும் இத் தேக்கங்களில் பெறப்படும் லாந்தில் ஒரு ஒட்டலைச் சூடாக்க பூகருப் ரத்தைப் பாவிக்க ஆகும் செலவின் 1 சோவியத் யூனியனிலும் பயிர்கள் வளரச் தலால் பயிர்கள் பூகருப்ப வெப்பத்தால் வளர்க்கப்படும்,
பூ கருப்ப வெப்பத் தேக்கங்களின் பா நீரை அனுப்பி மறு கிணறு மூலம் நிராவிய Station) உண்டாக்கும் ஒரு முறை பரீட்ச
இதில் ஒரு சிறப்பு என்னவெனில் சுற்ற முதலான பிரச்சனைகள் குறைவு முக் கள் அற்பம்.
தகவல்: "தணி'

2) (Geothermal Power)
யிேன் மேற்பரப்பிலிருந்து ஒவ்வொரு 100 நம் கூடிச் செல்லும் வெப்ப நிலை, உருகிய புவி மேற் பரப்பிற்கு அண்மையிலும் 150ண்டு. இவை பூ கருப்ப வெப்பத் தேக்கங் இங்கு வெப்பத்தின் பெரும்பகுதி கற்பாறை கட்கிடையே உயரமுக்கத்தில் அடைக்கப் இப் பாறைகளைக் குடைந்தால் நீரும் நீராவி களையோ அல்லது புவியின் அக அசைவு
இத்தகைய குழப்பங்களின் போது கு அண்மையில் தள்ளப்படுவதால் இத்த ஞானிகள் கருதுகின்றனர். யூரேனியம் ன் அழிவாலேயே இங்கு வெப்பம் தோற்
உபயோகித்து மின் வலுவை உற்பத்தி ந்து, நியூசிலாந்து, ஜப்பான், சோவியத் வருடத்திற்கு 300 நாட்கள் வீட்டைச் நம் உள்ள ஐஸ்லாந்தில் வீட்டை வெப்ப வெப்ப சக்தி பயன்படுகிறது. நியூசி ப வெப்பத்தைப் பாவிப்பதனுல் மின்சா 110 பங்கே ஆகின்றது. ஐஸ்லாந்திலும் சாதகமான பருவ காலங்கள் குறுகியனவா வெப்பமூட்டப்படும் விசேட அகங்களில்
ாறைகளைக் குடைத்து ஒரு கிணறு மூலம் ாகப் பெற்று வலு நிலையங்களை (Power ார்த்த நிலையில் உள்ளது.
டலை மாசுபடுத்தல், சூழ் நிலைத் தாக்கங்கள் கியமாக வளியை மாசுபடுத்தும் காரணி
as it prth: Science Digest July 74
5)

Page 8
வைரசு
நோய் ஏற்படுவதற்குரிய காரணி களுள், வைரசும் ஒன்ரு கும் இந்த நுண்ணுயிர்கள் ஒளி நுணுக்குக் காட்டி யினுாடு காண முடியாதவாறு மிகவும் நுண்ணியதாக விருக்கின்றன.
வைரசுக்கள் வளர்வதற்கு உயிர் வாழும் கலங்கள் மிகவும் அவசியம். ஆதலால் பரிசோதனைச் சாலையில் அவற் |றின் வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள பின்வருபவனவற்றை உபயோ கிக்கலாம்.
1. வெள்ளை எலி, முயல், சீமைப் பெருச்சாலி (Guinea-pig) போன்ற இல குவில் கையாளக்கூடிய பரிசோதனைச் சாலைப் பிராணிகள், தாவரங்கள்.
2. கருவை உள்ளே கொண்டிருக் கும் முட்டை3 7 தொடக்கம் 14 நாட் கள் வரை வளர்ச்சியடைந்திருக்கும் கருவையுடைய முட்டைகளே மிகவும் சிறந்தவை.
3. செயற்கை முறையில் வளர்க்கப் படும் கலங்கள் அல்லது இழையங்கள் (Cell culture or Tissue culture)
மற்றைய உயிர் வாழ்வனவற்றைப் போலல்லாது, வைரசுக்கள் D. N. A., R, N. A. ஆகிய இரு நியூக்கிலிக்கமி லங்களில் ஏதாவது ஒன்றை மட்டுமே கொண்டிருக்கின்றன.
இலத்திரன் நுணுக்குக் காட்டியின் மூலம், வைரசுக்களின் கட்டமைப்பை அறிந்து கொள்ள முடியும். வைரசுத் துணிக்கைகளை விரியோன் (Virion) சான்று அழைக்கலாம். விரியோன்கள் நியூக்கி லிக் கமிலங்கண் மையமாகக் கொண்டுள் ளன. அதைச் சுற்றியிருக்கும் வெளிப் படை (Capsid) புரதத்தினல் ஆனது சில வைரசுக்களிலே, இளிப்போ புரதத்தி spáv (Lipio protein) po autor Guo 60 595 மான உறையும் காணப்படும். அவ் வுறையின் மேற்பரப்பிலிருந்து சீதப் | Lursji SS96) Taw (Muco protein) STAG) பகு திகள் வெளியே நீட்டிக் கொண்டி:
--இ. சி.
(t

உலக சுகாதார SF6 (World Health Organisation l
உலக சுகாதார சபையானது ஐக் கிய நாடுகளுடன் தொடர்புள்ள கூட் டணிகளில் சிறப்புவாய்ந்ததொன்ரு கும். 1948-ம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட இச் சபையின் மூலம் நூற்று முப் பதிற்கும் மேற்பட்ட நாடுகளின் பொ துச் சுகாதார வைத்திய தொழிற்பீடங் கள் தம் அறிவுகளையும் அனுபவங்களை யும் பகிர்த்து கொள்வதுடன் உலகத் தின் சாதாரண நிலைமையை மிகவும் உயர்ந்த ஸ்தானத்திற்கு மாற்றுவதற் கும் முயல்கின்றன. மலேரியா நோய்த் தடுப்பும் கட்டுப்பாடும் இரத்தப் புழு நோய், சின்னமுத்து போன்ற தொற்று நேரய்கள், இருதய நோய்கள், புற்று நோய் போன்ற, தனிப்பட்ட நாடுகள் அன்றி இராச்சியங்கள் தமது சக்திக ளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உலக சுகாதார சபையா னது முதன்மையான ஈடுபாடுடையதா கவுள்ளது.
உலகம் முற்றிலும் சிறந்த சுகாதார முன்னேற்றம் ஏற்பட வேண்டுமாயின் பல்வேறு வழிகளில் ஐக்கிய தேசீயக் கூட்டுறவு அவசியமாகின்றது. உதா ரணமாக உயிரியற் சம்பந்தப்பட்ட பதார்த்தங்களுக்கும் கிருமி நாசினி களுக்கும், அவற்றை அழிப்பதற்கும் உபயோகிக்கும் உபகரணங்களுக்கும் தேசீயக் கட்டுப்பாடு விதித்தல், தேசிய மருத்துக்கொள்கை ஒன்றை தயாரித்தல் தேசிய சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தயாரித்தலும், அவற்றை வழிகொண்டு நடத்தலும், நோய்கள், இறப்புக்களுக் கான காரணங்கள் பற்றிய தேசிய பட் டியல்களை மீண் டு ம் பார்த்தலிலும், மரு ந் து க ஞ க் கு தனியுரிமையற்ற பெயர்களை எடுத்துரைத் தலிலும், விஞ் ஞான அறிவை ஒருவருடன் மற்றவர் பகிர்ந்து கொள்வதை உயர்த்துவதிலும் தேசிய ஒற்றுமை தேவைப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. தற் பொழுது உலகத்தின் பல பகுதிகளில் தாய்மார்களினதும், சிறு குழந்தைகளி னதும் சுகாதார முன்னேற்றம், உண வுச் சத்து, நோயாளிகளைக் கவனித்தல், மனநோய் மருத்துவம் பற்சுகாதாரம், சமூக-பதவி சம்பந்தப்பட்ட சுகாதா

Page 9
ரம், சூழற் சுகாதாரம், பொதுச் சுகா தாரமும் அதை வழி நடத்த அலும், தொழிற் கல்வியும் அதைப் படிப்பித்த லும், பொது மக்களின் சுகாதாரக் கல்வி போன்ற பல துறைகளில் முன் னேற்றம் இன்றியமையாததாக விளங்கு கின்றது. இவ்வாறு இச் சபையின் ஒரு முக்கிய முதலானது மேற்கூறிய துறைக ளில் அறிவுரைகளும், உதவிகளும் வழங் குவதிலும், அநேகமாக வெளியீடுகள் மூலம் அண்மைக் கண்டுபிடிப்புக்களைப் பற்றிய செய்திகளை அறிவிப்பதிலும் பிர யோகிக்கப்பட்டுள்ளது. 1958-ம் ஆண்டு
அழிந்து வரும் விலங்கின
கலப்பகோஸ் (Galapagos) தீவுகள் என அழைக்கப்படும் 13 தீவுகள் தென் அமெரிக்காவின் மேற்குக் கரையில் இரு ந்து 600 மைல் தூரத்தில் உள்ளன. 1835-ம் ஆண்டு இளம் வயதினரான ! Fmr tř6ït 6iv . IT řGÁî Gör (Charles Darwin) gš தீவுகளுக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் அவதானித்த பல்வேறு பட்ட விலங்குகளினதும் தாவரங்களினதும் அமைப்புக்குரிய மாறல்களே. L96ät னர் அவர் "கூர்ப்பு" பற்றிய தமது இயற்கைத் தேர்வுக் கொள்கையை அமைப்பதற்கு உந்துதல் அளித்தன,
ஈகுவேடர் (Ecuador) என்ற நாட் டுக்குச் சொந்தமானதாக இருக்கும் இத் தீவுகளில்தான் உலகிலிருந்து அருகி வரும் இராட்சதஆமைகள் இன்றும் உயி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பல்லா யிரக் கணக்கான ஆண்டுகளாக ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற கண்டங்களில் எல்லாம் உல வித் திரிந்த இவ்வாமைகள், இன்று யாது காரணத்தாலோ இக் கண்டங்க ளின் பிரதான நிலப்பரப்பில் இருந்து முற்ருக மறைந்துவிட்டன. இந்த இராட்சத ஆமைகளை இன்று நாம் கலப்பகோஸ் தீவுக்கூட்டங்களில் கான முடிகிறது. அங்கு இன்று உயிர் வாழ் ந்து கொண்டிருக்கும் இராட்சத ஆமைக
(7

முதல், ஆராய்ச்சிகளையும் ஆராய்ச்சித் தொடர்புகளைப்பற்றியதுமான ஒருபரந்த நிகழ்வுக் கட்டமானது பல வழிகளில் பல்வகையான மருத்துவத் துறைகளி லும் பொதுச் சுகாதாரத்திலுமான அறிவை வளர்ப்பதில் பங்கெடுத்துள் ளது. இந் நிகழ்வுக்கட்டம் மாருது முன் னேறிக் கொண்டேயுள்ளது. இவ் வளர் ச்சியினை உலக சுகாதார சபையின் வெளியீடுகளில் இருந்து காணக்கூடிய தாகவுள்ளது.
ggs frp è: Wold Health Jan. 74
னம் இராட்சத ஆமைகள்
களின் எண்ணிக்கை 9000-க்கும் 10,000-க்கும் இடைப்பட்டதெனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆண் ஆமைகள் 4 அடி நீளமுள்ளன வாகவும், 500 தொடக்கம் 600 முத்தல் நிறையுடையனவாகவும் காணப்படும். பெண் ஆமைகளின் நிறை ஆண் ஆமைக ளின் நிறையில் அரை வாசியை விடக் குறைவாகவே இருக்கும். ஒரு ஆமை வருடத்துக்கு இரு முறை முட்டையிடும். ஒரு தரத்தில் 2 தொடக்கம் 17 வரை முட்டைகள் இடலாம். முட்டைகள் பொரித்தவுடன் ஆமைக் குஞ்சு அதன் வலுவான முட்டைக்கோதை உடைத்து வெளியே வர ஒன்று தொடக்கம் ஐந்து நாட்கள் கூட எடுப்பதுண்டு இந்த இரா ட்சத ஆமைகள் ஒவ்வொன்றும் 150 வருடங்களுக்குமேல் உயிர்வாழக் கூடி யன. மனிதராலும், பிற விலங்குகளா லும் கொல்லப்பட்டும், உண்ணப்பட டும் உலகில் இருந்து முற்ருக மறைந்து விடக்கூடிய நிலையில் இருந்த இந்த ஆமைகளைக் காப்பாற்றி இவற்றின் சந்த திகளைப் பெருக்குவதற்கு ஈகுவேடர் அரசாங்கமும் மற்றும் சம்பந்தப்பட்ட உலக ஸ்தாபனங்களும் பெரு முயற்சி எடுத்து வருகின்றன.
- பா. சிவகடாட்சம்

Page 10
Mud skipper எனப்படும் ஒருவகை யான அயன மண்டலத்திற்குரிய மீனு னது மரங்களில் ஏறக்கூடியது. நாலு அங்குல நீளமுள்ள இம் மீன் சிறப்பான பூக்களைக் (Gills) கொண்டது. இப் பூக் கள் பல மணித்தியாலங்கள் நீருக்கு வெளியே இருக்க உதவுகின்றன. பலம் வாய்ந்த செட்டைகள் (Fins) கொண்ட வையாகையால் சிறிய மரங்களைப் பற்
றிப் பிடிக்க முடிகின்றது.
fusiT GLDGarr luggir (Eath's crust) 99 வீதமானது எட்டு மூலகங்களால் மாத்திரமே ஆனது. ஒட்சிசனும் சிலிக் கனும் 74 சதவீதத்தில் காணப்படுகின் றன. மிகுதி ஆறு மூலகங்களும் அலுமீ னியம், இரும்பு, கல்சியம், சோடியம், பொற்ருசியம், மகனீசிய2ம் ஆகும்.
வரவேற்கிறேம்:
ஒக்ருேபர் 1-ம் நாள்
*அகி
சமூக அறிவியல் மு வரவேற்பதில் "ஊற்று அகிலம் ஆசிரியர் இரா. சில ஊற்று ஆசிரியர் குழு
அகிலம் சந்தா மற்றும் ஏனைய விபரம்

தலக்கு நேரே பிருக்கும் ஒரு முழு மதியின் ஈர்ப்பானது அமெரிக்கக் கண் டத்தை 6 அங்குலம் உயர்த்தக் கூடியதா கவும், வணி மண்டலத்தை 1 மைல் அல்லது கூடுதலாக விரிவடையச் செய் யக் கூடியதாகவும் இருக்கின்றது. அலை uair ஒவ்வொரு எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் மனிதர் நிறையில் ஒரு அவுன்சில் ஒரு பகுதி கூடுகின்றது அல் லது குறைகின்றது.
வளமாக்கப்பட்ட ஒரு முத்தல் எடை யுள்ள யூரோனியமானது 2600 வருடங் களுக்கு 100 உவற் (Watt) மின் குமிழை எரிக்கப் போதுமான மின் சக்தியை உண்டாக்கவல்லது.
g5 rpt is National Geographic Society
தகவல் ஜெயா,
வெளிவரவிருக்கும்
முத்திங்கள் ஏட்டினை
" மகிழ்ச்சியடைகிறது. பச்சந்திரன் சமீப காலம்வரை வில் பணியாற்றியவர்.
களுக்கு தொடர்பு கொள்ளும் முகவரி:
ஆசிரியர் அகிலம்,
மலர கம்,
வேலணை;

Page 11
மிருகங்களும் கருத்த
கலாநிதி V. K. கணேசலிங்கம் M.Sc. (Haw
விலங்கியல்த் துறை இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை
னிதனுக்குத் தீங்கு விளை க் கும் பிராணிகளையும் தேவையற்ற மிருகங்களை யும் கட்டுப்படுத்துவது அவசியமாகும். இச் செயல் குழ லின் சமநிலையை ஊறு படுத்துகின்றதெனக் கொண்டா லும் ஒரு சிறந்த சூழ் நிலையை உருவாக் கும் பொருட்டே இம்முறை கைக்கொள் ளப்படுகின்றது. ஆகவே, செயற்கை முறை மூலமாக, அதிகரித்து வரும் மிரு கங்களைக் கட்டுப்படுத்த முடியுமென நம் u GunTib.
கருத்தடை முறைகள்
வெரிய பிராணிகளைப் பொறுத்த மட் ug ái) burrėš s div (Sterilization ) GT Gör Lu Sil குட்டிகளை ஈணுவதைத் தடுப்பதற்காகக் கையாளப்படும் செய்முறையாகும். பெண் வர்க்க இனப்பெருக்க முறையையோ அல்லது ஆண்வர்க்க இனப்பெருக்க முறையையோ தடுக்கும் அல்லது அழி க்கும் வழியை கையாளுவதினுல் மலடாக் கல் தன்மையை வருவிக்கலாம். இவ் இரு (முறைகளிலும் எம்முறையைக் கொண்டு பிராணிகளை அழித்தல் சுலபம் என்பதையும் ஆராய்ந்தறிதல் வேண்டும்.
சில மிருகங்களில் இரசாயனக் கல வைகளை உட்செலுத்துவதினுலும், வேறு சில பிராணிகளில் கதிர்வீச்சுக்களினுலும், கருச் சிதைவை யுண்டாக்கலாம் இனப் பெருக்கத்தைத் தடுக்க வல்ல கூட்டுப் பொருட்கள் பல அண்மையில் அறியப் பட்டிருக்கின்றன. அவை இனப்பெருக் கத்தை தடைசெய்யும் இரசாயனப் பொ ருள் (Chemosterilant) எனக் குறிப்பிடப் படும். இப்படியான பொருட்கள் அதிகள வில் விலங்குகளில் பரீட்சிக்கப்பட்டு, ஒரு

5டையும்
aii), Ph. D. (Lond)
6 GT Ta è
சிலவே இப்போது உபயோகத்தில் இருக் கின்றன. இப் பொருட்களிளுல் தீங்கு விளக்கும் பூச்சிகளையும் அழிக்கக் கூடிய தாக விருக்கின்றது. மேலும், கதிர்வீச்சு மூலமாக சில பூச்சியினங்கள் அழிக்கப் பட்டிருக்கின்றன.
இனப் பெருக்கத் தடைப் பொருட் கள் பல வழிகளினல் மலடாக்கலைத் தர வல்லவையாக விருக்கின்றன. சூல்கள் (Ova), Sjögräs Git (Sperms), 69556 @F vù யப்படாது தடுப்பதினலோ, அல்லது சூல்கள், விந்து க் கள் தோன்றியபின் அவற்றை அழிப்பதிருலோ, அல்லது சூல் கள், விந்துகள் ஆகியவற்றின் பிறப்புரி மையியலுக்குரிய மூலப்பொருட்களே கடு மையாகத் தாக்குவதினுலோ, மிருகங்கள் மலடாக்கப்படுகின்றன.
இதே போன்று, கதிர்வீச்சுச் செலுத் தப்பட்ட கூட்டுப் புழுக்களிலிருந்து வெளி வரும் ஆண் பூச்சிகள், சாதாரண பூச்சிக ளைப் போன்று பெண் பூச்சிகளுடன் புண ரும் தன்மை வாய்ந்தன. ஆனல் அவற் றின் வித்துகள் கதிர்வீச்சிஞல் அதிகளவு ஊறுபடுத்தப் பட்டதின் காரணமாக, கருக்கட்டலிஞல் உண்டாகும் நுகத்தில் (Zygote) முதலாவது கலப்பிரிவு தானும் நடைபெருதவாறு தடைப்படுகின்றது. சிலவேளைகளில், கலப்பிரிவு நடைபெறி னும், அது மு ளே ய விருத்தியின் போது இறந்து விடுகின்றது.
முலையூட்டிகள், பறவைகள், பூச்சி கள் ஆகிய வற்றுக்கு, கருச்சிதைவுக்கல வைகள் பரிசோதனையாகப் பாவிக்கப் பட்டிருக்கின்றன.

Page 12
முலையூட்டிகள்
முலையூட்டியின் அகஞ்சுரக்கும் தொகுதி u$3zar (Endocrine System) -gu T tiás sT6, அவற்றில் கருத்தடையை செயற்கையாக ஏற்படுத்தும் வழியினை அறிந்து கொள்ள 6), Tb. ufał 44; 6(pä635ub (Hypothalamus), முற்பக்க கவச் சுரப்பிக்கும் (Anterior Pituitary), g GT Gof ś (3 b (Gonad) Lau Al Gðið 95 ut fT 6ðir தொடர்புகள் இருக்கின்றன. இம் மூன்றும் சேர்ந்து, ஒரு பூரணமான நிகழ்சிகளின் பெறுபேருகவே கருக்கட்டல் நடைபெறுகின்றது. சா தா ர ண மாக நடைபெறும் இந் நிகழ்ச்சியை, கருச்சி தைவு ஏற்ப்படுத்துவதற்காக மாற்றிய மைக்க முடிகின்றது. இ த ஞ ல் இனப் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
ஒரு குறைந்த அளவிலான ஈஸ்ரஜனை (Oestrogen) அல்லது கூடிய அளவிலான அன் ரஜனே (Androgen), புதிதாகப் பிறந்த ஒரு கொறியுயிருக்கு (Rodent) ஊட்டினல், அப்பொருட்கள் அதனுடைய பரிவகக்கீழ்கபச்சுரப்பி ஆகிய இடங்களில் தாக்கத் தினை உண்டுபண்ணுவதினல் அக்கொறி யுயிர் சூலையோ, விந்தையோ அ ல் ல து இலிங்க ஒமோனையோ உற்பத்தி செய் யும் தன்மையை முற்முக இழந்து விடு கின்றது. மேலும், ஈஸ்ரஜனை எலிகளுக்குச் செலுத்துவதினல் கருச்சிதைவு உண்டா கின்றது. மேஸ்ரஞேல் (Mestranol) என் னும் ஒரு செயற்கைப் பொருள், எலிகளி அலும் சுண்டெலிகளிலும் மலட்டுத்தன்மை யை வருவிக்கின்றது. சிறிய ள வி லா ன ஸ்ரீரோயிட் (Steroid), பெண் இன முலை யூட்டிகளில் சூல் கொள்ளல் (Ovulation). கருக்கட்டல், உட்பதித்தல் (implantation) ஆகியவற்றைத் தடுத்துவிடுகின்றது.
வனந்தரங்களில் தாமாகவே வாழும் அவசியமற்ற விலங்குகளையும்; நெருக்கடி யுள்ள இடங்களில் அளவுக்கதிகமாகப் பெருகும் பிராணிகளையும், மலட்டுத்தன் மையாக்குவதற்கான ஆராய்ச்சிகள் உல கத்தின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றன. எனினும், மலடாக்கும் கல வையை, மிருகங்களுக்கு எவ்விதமாகக்

கொடுக்கப்படவேண்டும், எப் பிராயத்
தில் கொடுக்கப்படவேண்டும், எவ்வளவு
கொடுக்கப்படவேண்டு மென் பவற்றை ஆராய்ந்து அறிவது அவசியமாகின்றது.
பறவைகள்
ஏனைய விலங்குகளில் குல் கொள்ள லைத் தடுக்கும் கலவைகளை புருக்களுக்கு அதிகளவில் கொடுத்தாலும், அவை அவ் வளவு தாக்கத்தினை ஏற்படுத்துவதில்லை. முக்கியமாக, விந்துகள் தோன்றுவதற் கேற்ற ஒமோன் தொகுதியின் சமநிலை குலைக்கப்படுவதினல், ப ற வை களி ல் மலட்டுத்தன்மை உண்டாகின்றது. புரோ லக்ரின் (Prolactin) புணரிப்பிறப்பை (Gameto genesis).56 Gar tij86ër pg); gjë துடன் அது சனனித்திருப்பத்துக்குரிய gGubstairasant (Gonadotrophic hormones) சுரக்காத வாறு தடை செய்கின்றது.
நாட்டிலும், நகரிலும், வனத்திலும் பறந்துதிரியும் பறவைகளுக்கு மேற்குறிப் பிட்ட ஒமோன்களை புகுத்துவது சுலபமா னதல்ல. அத்துடன், தொடர்ச்சியாகவே பல தடவைகள் பல ஓமோன்களை ஊட்டு வதினலேயே, பறவைகளை மலடாக்க முடியும். மேலும் ஒமோன்கள் அதிக விலை யுள்ளன வாகும் இதனல் oyal fibó3) sp பறவைகளுக்குப் பாவிப்பதில் பலன் அதிக மில்லை யெனலாம்.
பூச்சிகள்
1960-ம் ஆண்டு தொடக்கம், கருச்சி தைவுக்கலவைகள் பூச்சிகளை கட்டுப்படுத் துவதற்காகப் பா வி க் கப்பட்டிருக்கின் றன. கதிர்வீச்சு முறையில் திருகுப்புழு sú3zar (Screw worm) Sigs á slúLIt' L-3)E) லும், கருச்சிதைவுக் கலவைகள் மூலமாக இலையான் போன்ற பூச்சிகளை மலடாக்கி யதஞலும், பூச்சிகளை கட்டுப்படுத்துவ தற்கு கருச்சிதைவுக் கலவைகளில் கவனம் செலுத்தப் பட்டன. இதஞல், கருச்சிதை வுக் கலவைகள் பல உற்பத்தியாக்கப் பட்
67.
இக் கலவைகள், இலையானின் (சுலக
10)

Page 13
வளர்ச்சியை நன்ருகத் தடை செய்கின் றன; திருகுப்புழுவின் சூலகத்தையும், விதையையும் அரைவாசியாக அ ல் ல து கால் வாசியாகக் குறைக்கின்றன; Qშლფ GFIT giarragir (Drosophila melanogaster) விந்து விருத்தியை தடைசெய்வதுடன் மூல @y u9? ri G3 ap6q) 65oñao) uLu (Germinal epithelium) அழுகி அற்றுப்போகச் செய்கின்றன.
பூச்சிகளில் பலவித கட்டமைப்பு, நடத்தை, உணவூட்டல் முறை, ஆகியன இருப்பதனல், கருச்சிதைவுக் கலவைகளை அவற்றுட் செலுத்துவது சுலபமான காரி யமில்லை. இதனல்: அக்கலவைகள் தூசி யாகவோ, சிதறுதலாகவோ, நீராகவோ பூச்சிகளின் உடம்பின் மேல் பட்டவுட னேயே செயல்படக் கூடியனவாக அமைந் திருக்கின்றன.
ஒரு இனத்தின் ஆண் பூச்சிகள் சில வற்றை கருச்சிதைவுக் கலவைகளினல் மலடாக்கியப் பின்பு, அவற்றை வேறு பிரதேசங்களில் விடுவித்து. அவை அங்கு உள்ள அவ்வின பெண் பூச்சிகளுடன் புணரச் செய்வதினுல், அவ்வினப் பூச்சி களை அழிக்கக்கூடிய முறையும் இருந்து வருகின்றது. が
பலவிதமான கருச் சிதைவுக் கலவை கள், பலவித இனப் பெருக்கச் சக்கரத் தைத் தடைசெய்து, அப் பூச்சிகளை மல
செயற்கைத் தோல்
வழமையாகக் கடினமான எரிகாயங் தோலையோ அல்லது விசேடமாகத் தயா வைத்தியம் செய்வர். இவை செலவு உடம்பின் இயற்கையான எதிர்க்கும் த சில நாட்களுக் கொருமுறை மாற்றப்பட pany) என்ற அமெரிக்க நிறுவனம் மலி தயாரிக்கக்கூடிய, உடம்பின் எதிர்ப்பைத் ரிக்கிறது. இத்தோல் இலத்திரிக்கமிலம், பல்பகுதியமாக்கலினல் பெறப்பட்ட ஒ வமிலங்கள் எளிதில் கிடைக்கக்கூடியன. பவற்றிலிருந்தும் கிளைக்கோலிக் அமிலம் றன. இவை இரண்டும் இயற்கையில் ப புடன் இலகுவில் சேருகின்றன. SBS frg ud: Engineers' Digest Jan 74
(1

களுக்கு தானமாகப் பெற்ற ம னி த த்
டாக்குவதற்காகத் தயாரிக்கப்பட்டிருக் கின்றன. ஆகவே, இம் முறை பூச்சி களைக் கட்டுபடுத்துவதற்கான ஒரு முக் கிய வழியாகத் தோன்றுகின்றது. இது வரை காலமும் பாவிக்கப்பட்டு வந்த பூச்சி நாசினிகள் 90% பூச்சிப் பீடைகளை (Insect pests) அழிப்பதாகக் கருதினுல் கருச்சிதைவுக் கலவையிஞல் 99% பூச்சிப் பீடைகளை அழிப்பதாகக் கருத இட மிருக்கிறது.
முடிவுரை
தேவையற்ற விலங்குகளையும், தீங்கு விளைவிக்கும் பூச்சிகளையும் கட்டுப்படுத்து வதற்காக, கருச்சிதைவுக் கலவைகள் பாவிக்கப்படுவது தற்போது மேலோங்கி வருகிறது. அவற்றை அதி வேகத்தில் பாவிப்பதற்கு முன், மேலும் சில முக் கிய விடயங்களை அறிவதற்காக பல்வேறு பரிசோதனைகளை மேற் கொள்வது அவசியமாகின்றது. கருச்சிதைவுக் கல வைகள், மனிதனுக்கும், மனிதனுக்கு இன்றியமையாத மற்றைய உயிர் இனங் களுக்கும்; ஏதும் அபாயங்களை தர வல்ல னவா என்பதையும், சூழற்ருெ குதியில்
ஏதும் மாற்றத்தையோ அல்லது பக்கத்
தாக்கத்தையோ தர வல்லனவா என்ப தையும், ஆழ்ந்து ஆராய்ந்து செயற் படுவது இன்றியமையாத தொன்ரு கும்.
Synthetic Skin
"ரித்த பன்றித் தோலையோ போர் த் தி கூடியன கிடைத் தற்கரியன. அன்றியும் 6ör 60 LD (Rejection Response) nu Tối) gara 6Au - di G a 6òGb. 6Tear Gal (Dynatech Comவான, எளிதில் பெருந்தொகையாகத் * தூண்டாத செயற்கைத் தோலைத் தயா கிளைக்கோ விக்கமில மென் பவ ற் றைப் ஒரு மெல்லிய எசுத்தர் படலமாம். இவ் இலத்திரிக்கமிலம் புளித் தபால், பழம் என் கருப்பஞ்சாற்றிலிருந்தும் பெறப்படுகின்
மனித உடலில் காணப்படுவதால் உடம்
தகவல்: "தணி'

Page 14
விடாய் வட்டமும் கால்நடை அபிவிருத்
மு. ந. சிவச்செல்வன் பி. வி. எஸ்சி. (இலங் இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனே வ
மிer வாழ்க்கையில் ஒன் ருே டொன்று தொடர்புடைய மூன்று வகையான சக்கரங்களை நாம் குறிப்பிட லாம். அவையாவன -
(1) வாழ்க்கைச் சக்கரம் (Life Cycle) (2) S60Thaci, S3 sisas Jie (Breeding Cycle 1 . (3) sîLiri, 3 grăsi o fOestrousCycle]
மனிதனுடைய விடாய்ச் சக்கரத்துள் முளையவளர்ச்சி, பிறப்பு, குழந்தைப் பரு வம், பராயம் அடைதல், வாலிபம் அல் லது நங்கைப் பருவம், முதுமை, மரணம் என்ற கால நிலைகளை அடக்கலாம். இப் படியான ஒரு சக்கரத்தை மிருகங்களி அலும் நாம் வகுக்கலாம். நங்கைப் பருவத் தில் அடங்கக்கூடிய ஒவ்வொரு வருடத் திலும் ஒரு பெண்மிருகம் இன விருத்திச் சக்கரத்தினுரடாகச் செல்லும். ஒவ் வொரு வருடத்திலும் நிகழும் வட்டம் அதற்கு முதல் வருடத்து இன விருத்தி வட்டத்தை ஒத்ததாக இருக்கும். வெவ் வேறு மிருகங்களிற் காணப்படும் இன விருத்தி வட்டங்களை நோக்கும் போது இரண்டு வகைகளாக இம் மிருகங்களைப் பிரிக்கக் கூடியதாக உள்ளது. அவை
1. ஒற்றைவிடாய் மிருகங்கள்:-
Monoestrous Animals
ஒரு மிருகம் ஒவ்வொரு இன விருத்தி வ ட் ட த் தி லும் ஒரு முறையே இனப் பெருக்க ஈடுபாடுகளைக் காட்டும், நாயில் வருடமொன்றுக்கு இரண்டு இன விருத்தி வட்டங்கள் காணப் பட்டு வருட மொன் றுக்கு இரண்டுமுறை மட்டும் குல வேட் கை ஏற்படும்.

தியும்
கை)
2)
2. பல் விடாய் மிருகங்கள்:- Polyoestrous Animals
இப் பிரிவினுள் அடங்கும் மிருகங்கள் ஒரு இன விருத்திச் சக்கரத்தில் பல முறை கள் சூல வேட்கைக்கு உள்ளாக வல்லன. இப் பிரிவில் இரண்டு வகையான மிருகங் களை நாம் காணக் கூடியதாக இருக்கும் சில மிருகங்கள் கருப்பம் தரியாதவிடத் தில் வருடமுழுவதுமே இனவிருத்தி வட் டத்திற்குட்பட்டு தொடர்ச்சியாக குறிப் பிட்ட நாட்களுக்கொருமுறை வேட்கைக் குட்படுவன. இவ் வகை மிருகங்களைத் தொடர் இனப் பெருக்கிகள் (Continuous Breeders) என அழைக்கலாம். பன்றி, பசு போன்ற மிருகங்களை இங்கு உதாரணமா கக் கூறலாம். இன்னும் சில மிருகங்கள் வருடத்தின் காலப் பருவ நிலையோடு ஒட் டித் தமது இன வி ரு த் தி வட்டத்தை அமைக்கின்றன. எனினும் அந்தக் காலப் பருவநிலையோடு ஒட்டிய இன விருத்தி வட்டத்தினுட் பல முறை தொடர்ந்து குறிப்பிட்ட நா ட் க ஞ க்கு ஒரு முறை வேட்கை நிலை யை அடைகின்றன. இவ் வகை மிரு க ங் களை பருவ கால இனப் Gu () is as air (Seasonal Breeders) 6T607 அழைக்கலாம். இம் முறையில் சூழ்நிலை கூடிய தாக்கத்தை ஏ ற் படுத் துவதாக இருக்கிறது. சூழ்நிலையில் முக்கிய தாக்கி யாக பகல் வேளை நீளும் காலம் காணப் படுகின்றது. செம்மறி ஆடுகள் பகற்கா லம் குறைந்த பருவ காலத்தை ஒட்டித் தமது இனப் பெருக்கத் த ன் மை யை க் காட்டுவதும் கோழிகள் நீண்ட பகற்காலத் தை ஒட்டி இனப்பெருக்க முறைகளை அதி கரிப்பதும் கண்கூடு.

Page 15
ஒவ்வொரு இன விருத்தி வட்டமும் பல விடாய் வட்டங்களால் உண்டாக்கப் பட்டது. ஒவ்வொரு விடாய் வட்டத்தை நோக்கினும் அங்கு வேட்கை கால நிலை யொன்றையும், வே ட் கை ய ந் த நில் யொன்றையும் காணலாம். எ ந் த ஒரு மிருகஜாதியின் விடாய் வட்டத்தை எடுப் பினும் அதை நான்கு பிரிவுகளாகப் பிரிக் கலாம். அவையாவன முறையே முன் வேட்கைக் காலம் (Proestrus,) வேட் கைக் காலம் (Oestrus), அனுவேட்கைக் as mravůb (Metoestrus), 60)- GBa Lawn as di as mauub (Dioestrus) at air unwal at b.
முன் வேட்கைக் காலத்தில் சூலகத் தில் சூல் வளர்ச்சியடைந்து அது அங்கி ருந்து வெளியேறும் படியான வகையில் முதிர்ச்சியடைதலும் நடைபெறும். அதே வேளையில் கருப்பையின் சீதமென் சங்வின் மேற்பரப்பிலுள்ள கலங்கள் பெரிதாவ தோடு பெண் ஜனனத் தொகுதியின் மற் றைய பகுதி களு ம் பெருக்கமடைந்து அதிக இரத்த ஒட்டத்தையும் பெறலாம்:
வேட்கை காலத்தில் மிருகம் வெளி யில் கண்டுபிடிக்கக் கூடிய பல குறிகளைக் காட்டுவதோடு உட்புறமாகவும் சில மாற் றங்களைக் காட்டுகிறது. கருப்பை, சகுப் பைக் கொம்புகள் என்பனவீங்கியும் இரத் தோட்டத்தை மிகப் பெற்றும் காணப் படும். இக் காலத்திலேயே வி ந் து உட் கடத்தப்படக் கூடிய சாதகமான சூழ்நில் ஏற்படுவதோடு சூலும் கருப்பைக் குழாயி
பறக்கும் ை 'ஹோப்" மிதக்கும் வைத்தியசாலை ஒன்றை ஆகாயமார்க்க நிவாரண நி! இன்று உருவாக்கி உள்ளது. விசே ட் ம விமானம் இதற்கு உபயோகிக்கப்படும்: மாக்கப்படுகின்றது. இவ் வைத்தியசாை பங்கள் முதலான சகல நவீன வைத்திய
- --ܝ- .. -- ܗܝ ܕܛܝܚ .- ܚܘܝܚܚܝܚܗܝܢ ܀ --

ணுட் கடத்தப்படக் கூடியதாகவும் உள் 6ኽr &..] •
அனு வேட்கைக் காலத்தில் கருப்பை புதிதாகத் தோன்றியிருக்கக் கூடிய முளை யத்தைத் தன்னுள் ஏற்று அதற்கு போ ஷாக்கு ஊட்டி வளர்ப்பதற்காகத் தன் னைத் தயார் செய்து கொள்கிறது. இதற் காக அதனுள் இருக்கும் சுரப்பிகள் அதிக வளர்ச்சி பெற்றுப் பெருக்கமடைகின் дрб873
கருத்தாங்கல் நிகழாத விடத்து இடை வேட்கை நிலை ஏற்பட்டு கருப்பையும் ஜனனத் தொகுதியின் மற்றைய பகுதிக ளும் சுருங்கி இயக் கத் தன்மை மிகக் குறைந்து பின் மீண்டும் முன் வேட்கை காலத்தின் ஆரம்ப நிலையை அடைகின் றன. கருத்தாங்கல் ஏற்படின் முளையம் கருப்பையில் வளர்ச்சியுறுகின்றது. இதன் பின் பிரசவம் நடந்ததும் மீண்டும் இனப் பெருக்க வட் ட காலம் எட்டியதும் விடாய் வட்டம் உதயமாகிறது.
விடாய் வட்ட நிகழ்ச்சிகள் உட்பட மற்றைய எல்லா இனப் பெருக்கத் தொ டர் நிலைகளும் பல உட் சுரப்புக்களின் பரஸ்பரம் ஒத்தியங்கும் ஆட்சியினூடா கவே ஒழுங்காக இயங்குகின்றன. வெவ் வேறு கால் நடைகளில் விடாய் வட்ட காலம், சூலிடும்நேரம், கர்ப்ப காலம் என் பன வேறுபடலாம். இவ் வட் ட வன இவ் விபரங்களைக்காட்டுகிறது. حبیبیست ,
வத்தியசாலை
க் கப்பல் ஒத்த பறக்கும் வைத்தியசாலை you at is (Foundation for Airborne Releif) T is as Lu T foi su u C-133 Cargomaster இதனல் நிவாரணம் வழங்கல் அதி துரித யில் ஆய்வகங்கள், சத்திர சிகிச்சை நிலை வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
Je,á5 rrgrub: Popular Mechanics Mar 74 A8 és a 6): 'தணி"
3)

Page 16
Le ତ:
குல் வட்டத்தின் நீள்ம் H 8 4 2-س
(தினங்களில் சராசரி 2.
வேட்கை கால நீடிப்பு 10-26 மணி 24
JFg fr&F fl 18 மணி
பிரசவத்திலிருந்து மீண் 30-80 டும் வேட்கைக்கு எடுக் கும் காலம் (தினங்களில்)
F gt nr F f 40
சூலிடல் காலம் வேட்கை
காலம்முடிந்து 4-16 மணித்தி
பாலங்களுள்
கருத்தரிக்க வைப்பதற்வேட்கை நடுப்
கான சிறந்தநேரம். பகுதியில்
இருந்து பின்
பகுதிவரை
ás rio la t. J & Tony tio. 284 நாட்கள்
i
இவ்வட்டவணையிலிருந்து வி டா ய் வட்டத்தில் வேட்கை காலத்தின் முக்கி யத்தை அறியலாம். இக் காலத்தை ஒட் டியே சூலிடல் நிகழ்வதாலும் இக்காலத் தைச் சார்ந்தே கருத்தரிக்க வைக்கும் சிறந்த காலம் அமைவதாலும் வேட்கை காலத்தை மிருக வளர்ப்பாளர் அடையா ளம் கண்டு கொள்ள வேண்டியது அவசிய மாகிறது.
பசுவானது வேட்கைக் காலத்தில் அமைதி இழந்து உண்ணுமல் இருக்கிறது. அசை போடுதலைக் குறைத்துக் காளையைத் தேடியும் அழலாம். மந்தையில் வேட்கை

ம்மறி ஆடு பன்றி பெண் குதிரை
15-18 16ー25 15-24 17 21 9.
-36 மணி 11-5 தினங்கள் 4-9 தினங்கள் 30 மணி 44 மணி 5 நாட்கள்
3 0-59 1-4 5 -5 1 -سس
35 2 1 O
வேட்கை வேட்கை வேட்கை காலத்தின் ! காலம் தொ! கால (Մ) ւգ(ap Lg-689 ŵy டங்கி 16-48 ஷக்கு 24-48
மணித்தியா மணித்தியா லங்களுள் லங்களுக்கு
(yr air 60tr).
வேட்கையின் வேட்கையின் வேட்கையின் டுப்பகுதியில் இரண்டாவது இரண்டாவது நாளில் நாள் தொ டங்கி, ஒன்று வி ட் டு ஒரு நாள்.
5 34-سس- 29 3 15 1-2 1 1 15 سے 44 1 நாட்கள் நாட்கள் நாட்கள்
யில் இருக்கும் பசு தான் மற்றைய
Ludif dö
கள் மேல் தாவ முயல்வதோடு, வேருேரு பசு தன்மேல் தாவவும் வழிவிடும். அவ் வேளையில் பக்கத்தில் காளை காணப் படின் எவ்வித எதிர்ப்பு மின்றிக் கா ளை யை த் தன்ளுேடுபுணர விடும், வேட்கை நிலையில் பக வின் யோனி மடல் பெருத்துக் காணப் படுவதோடு சீதம் வாலின் அடிப் பகுதி யைச் சுற்றியோ அன்றி யோனியின் வழி யாக வெளிவர வோ செய்யும்.
பெண் செம்மறி காம வேட்கையின்
போது ஆணில் அதிக அக்கறை காட்டும். வாலே அதிகமாக ஆட்டுவதோடு கட7
14)

Page 17
வைத் தன்ஞேடு புன ர விடும். பெண் செம்மறி பொதுவாக இன்னெரு செம் மறி மேல் தாவாது. சீதம் மிகக் குறைந்த அளவில் சுரக்கப்பட்டோ அல்லது சிறி தள வேனும் சுரக்கப் படாமலோ இருக்க லாம். யோனி வீ க் க ம டைந்து தெரிவ தில்லை.
பெண் பன்றியில் காம வேட்கை அதி கமாகத் தென்படும். சிறு கூ ட் டி னு ள் அடைபட்டிருப்பின் அ ந் த அடைப்பை உடைத்துக் கொண்டு வெளியேறி சில மைல்கள் வரை கூட ஆணைத்தேடிச் செல்ல லாம். இக் காலத்தில் உ ன வி ல் விருப் பைக் காட்டாது சிறு உறுமல் சத்தத்தை வெளிப் படுத்தலாம். இந் நிலையிலுள்ள பன்றியின் முதுகில் அமுக்கிஞல் அசையா மல் நிற்கும் வேட்கை நிலையிலுள்ள பன் றியின் யோனி ப ரு த் து ச் சிவப்பாகக் காணப்படும், சீதம் வெளி வருவதில்லை ,
பெண் குதிரை இக்காலத்தில் ஆண் குதிரை தன்னை நுகர்வதற்கும் கடிப்பதற் கும் எவ்வித எதிர்ப்பும் கா ட் டா ம ல் விடும். எனினும் தன் வாலை உ ய ர் த் தி அடிக்கடி சலம் கிழிக்கும். ஆண் குதிரை புணரும் போது அமைதியாக வழிவிடும். யோனி ம ப ல் கன் வெளிப் பெயர்ந்து பெண் குறி நீண்டு காணப்படலாம். சீத மும் சுரக்கப்படலாம்.
மனித இனத்திலுள்ள நிகழ்ச்சிகளைக் கால் நடைகளின் விடாய் வட்ட நிகழ்ச்சி களோடு ஒப்பிடின் சில குறிப்பிடத்தக்க வித்தியாசங்களை நாம் காணலாம். பெண் களில் விடாய்ச் ச க் கர காலத்தில் ஏற் படும் நிகழ்வான மாதவிடாய் கால்நடை களில் முக்கிய நிகழ்வாக இல்லை. வீட்டு மிருகமான தாயில் முன் வேட்கை காலத் தில் இரத்த ஒழுக்கு ஏற்படுவதும் பசுவில் அனு. வேட்கை காலத்தில் சிறிதளவு இரத் தக் கசிவு ஏற்படுவதும் உண்டு. எளினும் இவ்வித இரத்த ஒழுக்குகளை மனித ஜாதி யில் காணப் படும் இரத்த ஒழுக்கோடு ஒப்பிட்டுக் கூறமுடியாது.
அடுத்ததாகக் குறிப்பிடக்கூடிய தன் மையாவது கா ல் ற டை க ள் வேட்கை

காலத்தில் மட்டுமே ஆண் மிருகங்களைத் தம்மை அணுக விடுதலும் புணர விடுதலு மாகும். மனித ஜாதியில் இப்படியான
ஒரு வேட்கைக்காலம் ஏற்படுகிறதெனக்
15)
கொள்ளினும் மனிதன் இதனைப் பெரும் பாலும் மாற்றியமைத்துக்கொள்கிருன்.
காளேக்கு விட ப் பட் டதோடு ஒரு பெண் மிருகம் விடாய் வட்டத்தினின்று விடுபடுமாயின் அப் பெண் மிருகம் கருத் தங்கிவிட்டதென்பதற்கு அது நல்ல அத் தாட்சியாகும். எனினும் பல கால்நடைக ளில குறிப்பாக பசுவில் கருத்தரித்த போ தும் காம வேட்கை நிகழ்வது 3-5 வீத மான மிருகங்களில் காணப்படலாம்.
மனித வர்க்கத்தில் இனப்பெருக்கம் உணவு உற்பத்தியோடு சமநிலைப்படாது அதிக விரைவாகப் பெருக்கமடைகிறது. கால் நடை வளர்ப்போ மனிதனுக்குத் தேவையான உணவு மூலமாகஇருக்கிறது. எனவே மனிதனில் இனப்பெருக்கக் கட் டுப் பாட்டு முறைகளும் கால்நடைகளில் இனப்பெருக்க அபிவிருத்தி முறைகளும் ஆராயப் படுதல் பொருத்தமானவையே பெண் மிருகங்களின் விடாய்ச் சக்கரங்க ளின் தன்மைகள் இத்துறைகளில் விரிவாக ஆராயப் படுகின்றன. கால் நடைகளைக் காலம் தாழ்த்தாது பரா ய ம டை யச் செய்து விடாய்ச் சக்கரங்களைச் சிறப்பான முறையிற் பாவித்து கருத்தங்கச் செய் வதன் மூலம் கால்நடைப் பெ ரு க் கத்தை அதிகரிக்கின்றனர்.
விடாய்ச் சக் க ர த் தை ச் சரியான முறையீற்கையாளின் நாம் செயற்கை முறைச்சினைப்படுத்தலில் பலனை முற்ரு கப் பெறமுடியும் செயற்கை முறைச் சினைப் படுத்தல் அதிகமாகப் பசுவிலும் ஆடு பன்றி என்பவற்றில் பரவலாகவும் பாவிக் கப் படுகின்றது. மிருகங்களின் வேட்கைக் குறிகளை அறிந்து அ வ ற் றை ச் ச ரி யான காலத்தில் சினைப்படுத் தி சிறந்த கன்றுக ளைப் பெறலாம்.
ஆண் மிருகமானது பல கோடிக்கணக் கான விந்துக்களை ஒவ்வொரு நாளும்

Page 18
உண்டாக்கும் போது பெண்மிருகமானது மிருக ஜாதியைப் பொறுத்து ஒவ்வொரு விடாய்ச் சக்கரத்தின் போதும் ஒ ன் று அல்லது சில சூல்களையே உண்டாக்கு கிறது. எனினும் சனணி தூ ன் டி க ளே (Gonado tropins) 2- GF ya iš S SD) á பெண்மிகுகமானது தன்சூலகத்திலிருந்து 20-100 சூ ல் களை ஒரு விடாய்ச்சக்கர காலத்தில் வெளிவிடும் படி செய்ய முடி யும. இம் முறையை அதி சூலிடல் (Super Ovulation) என அழைப்பர் இம் முறை யைப் பாவித்து ஒரு குட்டி அல்லது சில குட்டிகள் போடக்கூடிய ஒரு மிருகத்தை ஒன்றுக்கு மேற்பட்ட (அதிகமான) குட்டி களை ஈனவைக்கமுடிகிறது. பருவமடைந்த மிருகங்களில் அதி சூவிடலானது மிருக ஜாதி, இ ன த் து க் கு இனம், நிறை, விடாய்ச் சக்கரத்தின் நிலை, வயது, குட்டி ஈனலுக்கும் அடுத்த காம வேட்கைக்கும் உட்பட்ட இடைக்காலம், பருவகாலநிலை என்பவற்றைப் பொறுத்து மாறுபட்டுக் as TGOMETU SU Th.
மிருக உற்பத்தியில் கிடைக்கும் இலா பம் அவற்றின் பராமரிப்பு வழி வகைக ளிற் கூடியளவிற் தங்கியுள்ளது. பெண் மிருகங்கள் அனைவற்றையும் ஒரே சமயத் தில் வேட்கை கொள்ள வைப்பின் அவற் றைஒரே காலத்தில் கருத்தரிக்கச் செய்து பின் ஒரே தருணத்தில் குட்டி ஈனவைக்க லாம். இப்படியான வழி வகை கள் கையாளப்படின் கால் நடைவளர்ப்பாள ருக்குப் பராமரிப்பு மிகச் சுலபமாகின் றது. அத்தோடு ஒரு குறிப்பிட்ட சிறந்த ஆணின் சுக்கிலம் மூலம் எல்லாப் பெண் மிருகங்களையும் கருத்தரிக்கவைக்க முடி யும் குட்டிகளை வயதுக் கேற்பப்பிரித்து வைத்து வளர்க்கும் பிரச்சினையும் இல்லை. இப் படியான வழிமுறையைவேட்கைநிலை pg gpasů u6šAsá (Synchronization of Oestrus) என அழைப்பர். இங்கு சாதார
(1

For La fraw, ur Tulu tn 600 -pöias, Lurr do si grå asfTS பெண்மிருகத்திற்கு உண வி ல் சூலிடலை நிற்பாட்டும் கூட்டுப்பொருட்களைச் சேர் த்து அதைச் சில நாட்களுக்குத் தொடர்ச் சியாக ஊட்டிப் பின்னர் இப் பொருட்க ளேச் சேர்க்காமல் நிற்பாட்டுகின்றனர் இப்படியாக நிற்பாட்டிய 3-5 நாட்களுள் அம் மிருகம் வேட்கைக்கு வரும். அந்த வேட்கையைத் தவிர்த்து அதற்கடுத்த வேட்கை காலத்தில் சினைப் படுத்துதல்
கூடிய பலனை அளிக்கும்.
இரண்டு குட்டி சனல்களுக்கிடையே உள்ள இடைவெளியைப் பிரச்சினையின்றி எவ்வளவாகச்குறைக்க முடியுமோ அவ் வளவுக்குக் குறைப்பது நன்று. பசுக்களில் இரண்டு கன் று ஈனல்களுக்கிடையிலே உள்ள காலம் ஒரு வருடமாக இருப்பின் மிக லாபகரமானது. பன்றியைச் சிறப்பா கப் பராமரிப்பின் ஒரு வருடத்தில் மூன்று முறைகள் ஈனவைக்க முடியும்.
ஆகவே கால்நடைகளின் விடாய்ச் சக்கரத்தை அறிவதோடு காமவேட்கைக் குறிகளையும் முக்கியத்துவத்தையும் தெரி வது கால்நடை வளர்ப்பாளருக்கு அவசிய மாகிறது. கூடிய அளவில் கால்தடைப் பெருக்கத்தை உயர்த்து வதற்காக அதி சூலிடல், குட்டிஈனல் காலங்களுக்கிடைப் பட்ட இடைவெளியைச் சுருக்குதல் என்ற முறைகளைக் கையாளலாம். பராமரிப்பு முறைகள் சுலபமாகவும், இலாபகரமாக வும் இருப்பதற்காக ஒரு முகப்படுத்தப் பட்ட வேட்கை நிலையை மந்தைகளில் a-e7 L-rré & நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இம் முறைகளிஞலேயே மனித வல்லுனர்கள் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கும் எல்லாப் பிரயத் தனங்களேயும் மீறி வேகமாகப் பெரும் ஜனத் தொகை
யினருக்கு ஈடுகொடுத்து உணவளிக்க
மிருக உற்பத்தி உதவி செய்ய முடியும்.

Page 19
கருவுறுதலும் கட்டுப் கலாநிதி குமரையா பாலசுப்பிரமணியம் M. B
சிரேஷ்ட விரிவுரையாளர்
மருந்தியல் துறை, மருத்துவபீடம் - பேராதன் வளா
வி"ழ்நாளே நீடிப் பதில் வெற்றி கண்ட மனிதனது வளர்ச்சி அதே வேளே யில் சனப்பெருக்கத்தின் வழமையான இயற்கைக்கட்டுப்பாடினையும் பாதித்துள் ளதை நாம் காணமுடிகின்றது. இத் த உண்மை உடற் ருெழிலியல் அடிப்படை யில் மனிதனது இனம் பெருகுவதை விஞ் ஞான ரீதியில் ஆராய்வதற்கு தூண் டு கோலாக இருக்கின்றது. மனித இனப் பெருக்கத்தைப்பற்றிய உண்மைகளை நாம் சிறப்பாக அறிந்து கொள்வதன் மூ ல ம் எ மது குடும்பங்களை நிதானப் படுத்தி சீருற்று நோயற்று வாழ வழி வகுக்க 6) na b:
இனப்பெருக்க உடற்றெழிலியல். சூல் (OVUM) :- பெண் குழந்தை கருப் பையை விட்டு வெளி வ ரு ம் பொழுதே மில்லியனுக்குமதிகமான செயற்றிறன் வாய்ந்த சூ ல் கள் காணப்படுகின்றன. இவை சாதாரணமாக பெண் கருவுறும் பராயத்தில், அதாவது 14 முதல் 45 ஆவது வயது வரை காணப்படும் கருக்க ளின் எண்ணிக்கையை விட பன்மடங்கு அதிகமானவை. பருவமடைந்த பெண் ணில் அனேகமாக 28 நாட்களுக்கு ஒரு (yp 60)Ap (356ó?l —6ö) (OVulation) 1560) u-Gou qav கின்றது. ஆகவே இச்சூல்கள் பதினன் கில் இருந்து நாற்பத்தி ஐந்து வரையுள்ள வயதினையுடையதாக விருத்தல் எம்முட் சிலருக்கு வியப்பைத் தரலாம். 6մ եւJ ծն/ முதிர்த்த பெண்களில் குழ ந் தை க ள் பிறப்போடு கூடிய நோய்களுடன் தோன் றுவதற்கு இது காரணமாகவிருக்கலாம். சூலிடல் நடைபெறும் காலம்.
சூலிடல் பெண் களி ல் "தீட்டு"

ாடும்
. B. S. Ph. D.
17)
ஏற்படும் 28 நாள் வட்டத்தில் மத்திய நாளில் தடைபெறுகின்றது. சூலிடல் ஏற் படுகின்ற நேரத்தினை நாம் சில வழிகளில் அறிந்து கொள்ள முடிகின்றது. சூலிடல் நடைபெறுகின்ற காலத்தில் பெண்கள் கீழ்வயிற்றுப்பகுதியில் வேதனையை உணர் ந்து கொள்கின்றனர். இதே வேளையில் தேகத்தின் உஷ்ணநிலையும் சிறிது அதிக ரித்துக்காணப்படும். சூலிடல் ஏற்படும் பொழுது கசிகின்ற குருதி கீழ்வயிற்றுப் பகுதியை அடைந்து ஏற்படுகின்ற கூபகச் sib Gifu'air (Pelvic Peritonium) gypsi). சியே கீழ் வயிற்றில் உண்டாகின்ற வேத னைக்குக் காரணமாகும். மஞ்சட் சடலத்தி 68d5jigj (Corpus Leuteum) G6j6il6u(5 கின்ற புரோஜஸ்ரரோன் என்கின்ற ஒமோன் அனுசேபத்தின்போது உஷ்ணத் தை உண்டாக்குவதால்தான் உடலில் உஷ்ணநிலை யேற்றம் காணப்படுகின்றது.
சூல் சூலகத்திலிருந்து பலோப்பியன் குழாயினுாடாக குழாயினுட் சுவரில் ஏற் படுகின்ற பிசிரசைவினுல் (Ciliary Movement) சுற்று விரித்திரவத்தோடு கருப்பையை வந்தடைகின்றது. கருவுறு தல் அனேகமாக பலோப்பியன் குழாயின் குலகப் பக்கத்தைய மூன்றிலொரு பகுதி யிலேயே நடைபெறுகின்றது. கருவுறு தல் நடைபெறத் தவறினல் 24 மணி வரை தான் சூல் உயிருடன் இருக்கின்றது: கருவுற்று ஐந்து நாட்களில் கரு, கருப் பையின் அகத்தோலினுள் நாட்டப்பட்டு விடுகின்றது.
சூலகத் தொழிற்பாட்டு நிதானிப்பு
சூலகத்திலுள்ள சில புடைப்புகள் (Follicles) கணிசமான அளவிற்கு வளர்ச்

Page 20
சியடைகின்றன. இவற்றுள் ஒன்று மாத்
திரம் பருவமுற்று கிரூபியன் புடைப்பாகி
(Graffian Follicle) gailaw ay Garlatag கின்றது. பருவமுறுதல் கபச்சிற்றுடலின் முன் பகுதியிலுண்டாக்கப்படும், புடை , ப்பு ஊக்கும் ஓமோனினுல் (F. S, H) நிதா னப்படுத்தப்படுகிறது. இந்த ஒமோன்
பருவமடைகின்ற புடைப்பின் வளர்ச்
சியை துரிதப்படுத்துகின்றது. ஒரு குறிப்
பிட்ட நேரத்தில் க பச் சிற்றுடல்
L. H என்கின்ற ஒமோனைச் சுரந்து கிரு
பியன் புடைப்பை உடையச் செய்து
சூல் வெளிவர வழிவகுக்கின்றது. சூல
கத்தின் தொழில்களைக் கட்டுப்படுத்து
கின்ற சனணி தூண்டும் ஒமோன்கள்
(Gonadotrophic Hormones) e Luis Gav LDF IT div உண்டாக்கப்படுகின்ற, FS.H வெளி
6Gld Quirogir (F. S. H-R F), L. HGnoff
யிடும் பொருள் (LH-R.F) ஆகியவற்றின்
கட்டுப்பாட்டிலுள்ளன. இப் பொருட்
கள் உண்டாதல், சுரக்கப்படுதல், யாவும்
ம த் தி ய நரம்புத் தொகுதியினலும்
சூலகத்திலிருந்து பெறப்பட்ட, ஈஸ்ரஜன்
புரோஜஸ்ரரோன் ஆகிய ஓமோன்களின்
இரத்த நிலையிஞலும் நிதானப்படுத்தப்
படுகின்றன.
கபச்சிற்றுடல் சுரக்கின்ற சனணி துரண்டும ஓமோன்கள், புடைப்வை வளர்ச்சியுறச் செய்யும் ஓமோன்களை விட ஏனைய சூலக-ஓமோன்களையும் நிதானப் படுத்துகின்றன. வளர்ச்சியுற்று பருவ முறும் சூலக புடைப்புக்கள் கூடிய அள வில் ஈஸ்ரஜன் என்கின்ற ஒமோனை சுரக் கின்றன. இந்த ஓமோன் கருப்பையின் உள்ள கத்தோல் வளர்ச்சியுறவும் யோனி யுறை மேன் சவ்வு வளர்ச்சியடையவும், கருப்பைக் களத்துச் சீதத்தை ஈரமுடைய தாக்கவும் காரணமாகின்றது. FS H-RF, L H-R F ஆகிய ஒமோன் வெளியேற்றச் செய்யும் பொருட்களை கட்டுப்படுத்துவ தும் ஈஸ்ரஜனின் தொழிலாகும்.
சூலிடல் நடைபெற்ற பின் சிதை வுற்ற கிருபியன் புடைப்பு மஞ்சட்சடல மாக மாறுகின்றது. இதிலிருந்து ஈஸ்ரஜ னுடன் சேர்ந்து புரோஜஸ்ரரோன் என்

கின்ற ஒமோனும் அதிக அளவில் சுரக்கப் படுகின்றது. புரோஜஸ்ரரோன் கருப் பையின் அகத் தோலில் சுரக்கும் தன்மை யை ஏற்படுத்துகின்றது. யோனியுறை மென் சவ்வின் வளர்ச்சியையும் நிறுத்து கின்றது - கருப்பைக் களுத்துப் பகுதியி லுண்டாகும் சீதத்தை தடிப்பாக்குகின் றது. புரோஜஸ்ரரோனின் குருதிநிலையும் ஈஸ்ரஜன் போல உப தலமசின் சுரக்கும் தன்மையை நிதானப்படுத்துகின்றது,
மஞ்சட் சடலத்தின் வாழ்வு சாதா ரணமாக 14 நாட்கள் வரையே நீடிக் கின்றது, ஆனல் கரு உள்நாட்டப்பட்டு வளர்ந்து வரும் பொழுது, கோறியோ னில் (Chorion) உண்டாகின்ற ஊக்கும் ஓமோன்கள் மஞ்சட் சடலத்தை நீடித்து வாழவைக்கின்றன. சூலிடல் நடைபெற்று 14 நாட்களில் கருவுறுதல் நடைபெரு விடில் மஞ்சட்சடலம் சிதைவதோடு ஒமோன்கள் சுரப்பதையும் நிறுத்துததால் கருப்பைய கத்தோல் செதில் உரிவுற்று, பெண்களில் மாதாமாதம் ஏற்படுகின்ற குருதிக் கசிவும் ஏற்படுகின்றது.
எதிர்ப்பு ஊட்டல்ப் பொறிமுறை Feed Back Mechanism
உப தலமசில் ஒமோன் சுரப்பு பற் றிய சரியான பொறிமுறை இதுவரை SAD Čilu nr 35 Gf GMT is 'Lua då av, FSH, LH ஆகியவை அதிகவளவில் குருதியிலிருக் gub Guntgpsy, FSH-RF, LH-RF ganu வெளியிடும் ஓமோன்கள் சுரக்கப்படு தல் குறைக்கப்படுகின்றது. இதனை சிறு வட்ட எதிர்ப்பு ஊட்டல் எனக் கூற 6 ft b. ஈஸ்ரஜன், புரோஜஸ்ரரோன் அதிக வளவில் குருதியில் இரு க் கு ம் பொழுது முன் கபச் சிறுகுடலில் ஜனனி ஊக்கி ஓமோன்களின் சுரப்பும் குறைகி றது. இதனை நாம் நீள் சுற்று எதிர்ப்பின் ஊட்டல் எனலாம். இவற்ருல் மாத்தி ரம் மாத வட்டங்களின் பொறிமுறையை முழுதாக விளக்க முடியாது* அப்படி யிருப்பின் பாலியல் ஓமோன்கள் எப் பொழுதும் அளவு மாரு திருக்க வேண் டும். ஆஞல் பெண்ணின் சூலக வட்டத்
18)

Page 21
தொழிற்பாட்டின் முக்கிய அம்சம் பாலி யல் ஓமோன்கள் மாறிமாறி, குறைந்தும் கூடியும் காணப்படும் பண்பாகும்.
sabgil (Sperm)
பெண்களுடன் ஒப்பிடும் பொழுது ஆணில் விந்துக்கள் பெண்ணின் சூல் களி லும் பார்க்க அதிக அளவில் உண்டாக்கப் படுகின்றன? பெண்ணில் ஒரு மாதத் திற்கு ஒரு சூல் மாத்திரம்தான் கருவுறும் பொருட்டு வெளியாகின்றது. ஆனல் ஆணில் 500 மில்லியனுக்கும் அதிகமான விந்துக்கள் ஒரே தடவையில் வெளிவர δυ (τιο, விந்துக்கள் விதையிலிருக்கும் பொழுது அசையும் தன்மை கொண்டி ருப்பதில்லை, இவற்றின் அசைவு வெளி யேறலின் போது சுக்கிலபாயத்தை அடை ந்ததன் பின்னர்தான் ஏற்படுகின்றது. பெண்ணின் மாத வட்டத்தில் ம்த்திய நாட்களில் கருப்பைக் கழுத்துப் பகுதியி லிருக்கும் சீதம் மிருதுவாகவும் நீர்த் தன்மை கொண்டும் இருப்பது விந்து முன்னேறிச் செல்வதற்கு ஆதர வர்க விருக்கின்றது. இவை யோனி மடலுள் சென்ற 5 நிமிடங்களுக்குள் பலோப்பி பன் குழாயை அடைவதாக காணப்பட் டுள்ளது. இதற்கு பெண்ணின் ஜனனக் கால்வாயில் இருக்கும் மளமளப்பான தசை நார்களின் அசைவு காரணமாகும். சூலினண்மையில் விந்து சேர்ந்ததன் பின் இரசாயனக் கவர்ச்சியினுல் இவை மேலும் நீந்திச் சென்று சூலினை அடை கின்றன. عبر ح۔
கருவுறுதலும் உள் நாட்டலும்
சூலில் ஒரு விந்து அணுகி ஊடுருவிய பின் மற்றைய விந்துக்கள் அதனை அணுக முடியாது, சூலின் வெளித் தோலிஞல் தடுக்கப்படுகின்றன. கருவுறுதல் நடை பெற்று அரை மணி நேரத்தினுள் கரு பிரியத் தொடங்கி மூலவுரு உண்டாக ஆரம்பிக்கின்றது. கருவுற்ற சூல் கருப் பையின் அகத் தோலினுள் நாட்டப்பட 5 நாட்கள் வரை செல்கின்றது. குடும்பக் கட்டுப்பாடு
மருந்துகளின் உதவிகொண்டோ

அல்லது மற்றைய முறைகளிலோ உட லுறவினைத் தடுப்பது சமுதாயத்தினல் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமல்ல என் பதால், உடலுறவு இருக்கும் பொழுது கருவுறுதல் நடைபெற முன்னர் ஏதாவது முறையில் கருத்தடையை உண்டாக்க வேண்டும் என்ற கொள்கை அனேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பல கால மாக உபயோகிக்கப்பட்டுவந்த ஆண் உறைகளும், பெண்கள் பாவிக்கும் விதா னங்கள் மூடிகள் போன்றவையும் விந்து சூலையடைவதைத் தடுத்த போதிலும் தோல்விகளை முற்ருக அகற்ற முடியவில்லை. இவற்றின் பின் விந்து கொல்லும் பசை மருந்துகளுடன் சேர்த்தும் இம் முறைகள் பாவிக்கப் பட்டன.
சூவிடல் நடைபெறும் நேரத்தைக் கணித்து பாதுகாப்பான காலத்தில் மாத் திரம் உடலுறவு கொள்வது அநேகமாக நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்த முறை மஞ்சட்சடலம் 14 நாட்கள் வரை தான் வாழும் என்ற கருத்தை அடிப் படையாகக் கொண்டுள்ளது; ஆகவே சூலிடல் அடுத்த மாத குருதிச் கசிவு ஏற்ப டுவதற்கு 14 நாட்கள் முன்பாக ஏற்படும் சில பெண்களில் மாத்திரம்தான் இந்த மாதவட்டம் ஒழுங்காக 28 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. மிகக் கவ னமாக அவதானிக்கும் பொழுது ஒவ் வொரு பெண்ணிற்கும் மாதம் தோறும் ஏற்படுகின்ற இரத்தக் கசிவு தோன்றும், ஆகக்கூடியதும் குறைந்ததுமான கால எல்லையை கணித்துக் கொள்ளலாம், உதாரணமாக ஒரு பெண்ணின் மாத வட்டம் 26 முதல் 30 நாட்கள் வரை யுண்டாவதாக எடுப்பின் மஞ்சட் சட லத்தின் வாழ் நாள் 14 நாட்களாக சீரா விருப்பின் அடுத்த மாதம் வருவதற்கு 14 நாட்கள் முன்னதாக சூலிடல் நடை பெறும். அதாவது 12ஆவது முதல் 16 வது நாட்களுக்கிடையில் நடைபெற வேண்டும், விந்து 24 மணிநேரத்தினுள் சூலை கருவுற வைப்பதால் 11வது நாள் உடலுறவு கொண்டிருப்பின் 12வது நாளில் வெனியாகும் குலையும் கருவுறச்
19)

Page 22
செய்யலாம்: இதேபோல சூலும் 24 மணி நேரம் வாழ முடிவதால் 17வது நாளும் உடலுறவுகொள்ளின் கருவுறுதல் நடைபெறலாம். ஆகவே பெண்ணில் 11ம் நாள் முதல் 17-ம் நாள் வரை புள்ள காலத்தில் கருவுறும் வாய்ப்பு 2 - айту68. இவற்றை மேலும் உறுதிப் படுத்துவதற்காக ஒரு நாளை இரு பக்கத் திலும் கூட்டி 10-ம் நாள் முதல் 18-ம் தாள் வரை கருவுறும் காலம் எனக் கொள்ளுவோம். இந்தக் கால வரை யைத் தவிர்ந்த ஏனைய 10 நாட்களுக்கு முற்பட்டதும், 18 நாட்களுக்குப் பிற்பட் டதுமான காலத்தை பாதுகாப்பான காலமெனக் கொள்ளலாம். இந்தக் காலத்திலும் மாதா மாதம் குருதிக் கசி வுண்டாகும் வேளைகளில் உடலுறவு சாதாரணமாக விரும்பப்படுவதில்லே. ஆகவே ஆண் பெண் வாழ்வில் அடிக்கடி சேர்க்கையைக் கட்டுப்படுத்த வேண்டி நிர்ப்பந்திக்கப்படுவதை அனேகர் விரும்பு வதில்லை. சில வேளைகளில் உடலுறவின் ஊக்குவிப்பினல் சில பெண்களில் மாத வட்டத்தின் முதல் அரைப் பகுதியிலேயே தரம்பு-ஒமோன்களின் தாக்கத்தினுல் சூலிடல் நடைபெற்றுள்ளதாக கருதப் படுவதால் இந்த "பாதுகாப்பான காலம்" எந்த அளவில் பாதுகாப்பானது என்பது சந்தேகத்திற்கிடமாகிறது.
தொழில்முறை:-
பெண் கர்ப்பம் அடைவதற்குமுன் இவை நிகழ்ந்திருத்தல் வேண்டும்;
(1) சூலிடல் (2) விந்து பலோப்பியன் குழாயூடாக சூலினைச் சேர்ந்து நுகம் (Zygote) உண்டாதல் (3) நுகம் கருப் பையின் அகத் தோலினையடைந்து நாட் டப்படல்.
வில்லை மேற்கூறிய நிகழ்ச்சிகளுள் ஒன்றினை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வற்றைத் தடைசெய்கின்றது. வில்லைகள் ஸ்ரீரொயிட் (Steroid) என்ற இரசாயன வர்கத்தைச் சேர்ந்தவை இவை ஐந்து வகைப்படும்.
(2.

0)
(1) ஈஸ்ரஜன் புரோஜஸ்ரரோன் சேர்வை (2) ஈஸ்ரஜன் புரோஜஸ்ர ரோன் தொடர் (3) புரோஜஸ்ரரோன் மாத்திரம். (4) ஈஸ்ரஜன் மாத்திரம்.
வில்லைகள்
(5) நீண்டு தொழிற்படும் <
ஊசிமருந்து
ஈஸ்ரஜன்
பெண்ணின் குருதியில் சாதாரணமா கத் தொழில்படுதல் போலவே F. S. H உண்டாவதைக் குறைத்து கி ரு பி ய ன் புடைப்பின் வளர்ச்சியை தடைசெய்கின் றது புரோஜஸ்ரரோன் L.H உண்டாவ தைக் குறைப்பதால் சூலிடல் தடையுறு கின்றது.
வில்லைகள், நேரடியாகவும் சனணிக் கால்வாயினைப் பாதித்து நுகம் நாட் டப்படுவதைத் தடைசெய்கின்றன. சாதாரணமாக நுக நாட்டலின் முன் கருப்பையின் அகத்தோல் பண்பட்டு நுகத்தினை ஏற்றற்கு உகத்த ஒரு தயார் நிலையாயிருக்கும். புரொஜெஸ்ரெரோன் நுக நாட்டலுக்குப் பொருத்தமற்ற சூழ் நிலையை ற்படுத்துகிறது.
விந்து இலகுவில் நகர்ந்து செல்லக் கூடியவாறு கருப்பைக் கழுதிற் சுரக்கும் சீதநீர் புரொஜெஸ்ரோன் உட்கொள்வ தால் தடிப்பானதாகிறது. இவ்வாறு தடிப்படைதல் விந்தின் நகர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.
இரத்தத்தில் உள்ள ஒமோன் அளவில் ஏற்படுகின்ற மாற்றம் விந்து சூலே யடைவதை மாத்திர மின்றி நுகம் உண் டானல், அது கருப்பையைச் சேருவ தற்கு காரணமாக விருக்கின்ற கருப்பை பலோப்பியன் குழாய் ஆகியவற்றின் அசைவுகளையும் பாதிக்கின்றது. இத ளுல் கரு உள்நாட்டப்படுதல் நடை பெறுவதில்லை.
மேலே கூறியவற்றுள் முக்கியமான முதல் இரு @ll @ 夢。 வில்லைகளையும் ஆராய்வோம்.

Page 23
ஈஸ்ரஜன் புரோஜஸ்ரரோன் சேர்வைகள் கொண்ட வில்லைகள் இது வரை ஏனைய வற்றிலும் சிறந்தவையாக கருதப்படு கின்றன, மாதாந்த குருதிக் கசிவு ஏற் பட்டு 5-வது நாளில் ஆரம்பித்து தொ டர்ந்து 21 நாட்களுக்கு நாளுக்கொன் ருக உட் கொள்ள வேண்டும். அடுத்த ஏழு நாட்கள் நிறுத்தியபின் மீண்டும் தொடர்ந்து 21 வில்லைகளை உட்கொள்ள வேண்டும் வில்லையை நிறுத்திய 2-3 நாட்களில் குருதிக் கசிவு மீண்டும் ஏற் படும். இந்த ஒழுங்கில் வில்லைகளை உப யோகித்தால் கருவுறுதல் ஏற்படாது.
ஈஸ்ரஜன்புரோஜஸ்ரரோன் தொடர் வில் லைகளில் முதல் கூறிய வில்லையைப் போலவே 21 நாட்களுக்கு ஈஸ்ரஜன் பிர யோகிக்கப்படுகின்றது. ஆணுல் கடைசி 5 நாட்கள் மாத்திரம் புரோஜஸ் ரரோன் சேர்க்கப்படுகிறது 21 நாட்களின் பின் 7 நாட்கள் வில்லைகளே நிறுத்தி பின் பும் திரும்ப ஆரம்பிக்கலாம். இந்த வில்லைகளை நாளாந்தம் பிரயோகிப்பதை இலகுவாக்குவதற்காகவும் இடையில் உட்கொள்ளுவதை நிறுத்துவதால் மறதி யேற்படுவதையும், கலண்டர் திகதிகளை ஞாபகத்தில் கொள்ள வேண்டிய நிர்ப் பந்தத்தை தவிர்ப்பதற்காகவும் வில்லை எடுக்காத நாட்களுக்கும் "வெற்று வில் லைகள்" வில்லைதாங்கி அட்டைகளில் வில்லைகளுடன் சேர்த்து விற்கப்படுகின் றன. ஆகவே இவை 28 வில்லைகள் கொண்ட அட்டைகளாகவிருப்பதால், ஆரம்பித்த நாள் முதல் நிறுத்தாது தோடர்ந்து உட்கொள்ளலாம்.
வயிற்றேட்டம் இருக்கும் பொழுது அல்லது பேதி மருத்துகள் உட்கொள் ளும் பொழுது குடலில் "ஸ்ரீரொயிட் டுக்கள்’ உறிஞ்சப்படுவது பாதிக்கப்படு வதால் அக் காலங்களில் இந்த வில்லே கள் சரியாய்த் தொழிற்படுமோ என் பது பற்றிச் சந்தேகம் உண்டு*
பக்க விளைவுகள் - மாதம் உண்டா வதில் தாமதம் உண்டாகலாம்; மாதம் ஏற்படுவது முற்ருகத் தடைப்படலாம்;
(2

1)
இரத்தக் கசிவு கூடியோ அல்லது குறைந் தோ காணப்படலாம்; மார்பகம் நிரம் புதல்", மார்ங்க வேதனை, சோம்பேறித் தன்மை, எடை கூடுதல் அல்லது எடை குறைதல் முதலியன சிலரில் தோன்ற லாம். ஆனல் தொடர்த்து பாவிக்கும் பொழுது இத்தகைய பக்க விளைவுகள் குறைந்து விடுகின்றன. சிலரில் இரத்த அமுக்கம் கூடிக் காணப்படலாம்:
புற்றுநோய் ஏற்படுவதற்கும் வில்லை பாவித்தலிற்கும் தொடர்பு ad-6 - IT என்பது பற்றித் தோன்றிய சந்தேகம் பிரித்தானிய மருந்து பாதுகாப்புச் சபையான டன்லப் ஸ்தாபனத்தினரா லும் ஐக்கிய நாடுகளின் உணவு மருந்து சபையினராலும் முற்ருக நிராகரிக்கப் பட்டுள்ளது.
உண்மையில் வில்லைகள் பாவிக்கும் பெண்களில் கருப்பையின் கழுத்துப் பகு தியில் ஏற்படுகின்ற புற்றுநோய், சாதா ரண பெண்களை விட குறைவாகவே காணப்படுகின்றது.
வில்லைகளைப் பிரயோகித்த பின்னர் தேவைக்கேற்ப நிறுத்தும் பொழுது பெண்ணில் கருவுண்டாதல் தடைப்பட மாட்டாது. நீண்டு தொழிற்படுகின்ற வில்லைகள் பிரயோகத்தின் பின் நிறுத் தும் பொழுது கருவுறும் காலத்தில்
தாமதமேற்படலாம்.
நாளங்களில் இரத்தம் கட்டியாதல் (Venous Thrombosis) Gibão: Lou Gur இப்போரில், அதிகரித்துள்ளதாகக் கரு தப்படுகின்றது. இந்த விளைவுபற்றி ஆழமாக ஆராயும் பொழுது இங்கி லாந்திலும் வேல்சிலும், வில்லை பாவித்த 800,000 பெண்களில் 20 பெண்கள் நாளங்களில் இரத்தக் கட்டி உண்டான தால் இறந்திருப்பதாக அவதானிக்கப் பட்டது. மேற்கூறிய 800,000 பெண் கள் வில்லைக்குப் பதில், வேறு சாதாரண குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை மேற் கொண்டிருத்தால் 80,000 பெண்கள் வரை முதல் வருடத்திலேயே கருவுற்றி ருப்பர் இந்த 80,000த்தில் 16,000

Page 24
பெண்களில் கருச்சிதைவு ஏற்பட்டிகுக் கும். ஒரு பெண் கருச்சிதைவின் காரண மாக இறந்திருப்பாள். மிகுதி 64,000 பெண்களில் 14 பெண்கள் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்களால் இறந்திருப்பர் ஆகவே மொத்தமாக 15 பெண்கள் இறந்திருப்பர் வேறு முறையில் கூறி ஞல் வில்லைஉட்கொள்ளாதகாரணத்தால் 15 பெண்கள் இறக்க நேரிடுகின்றது ஆகவே நாம் எடுத்துக் கொண்ட பெண்களில் ‘வில்லைகள்' இறப்பிற்கு காரணமாக இருப்பது (20-15); ஐந்து பெண்களில் மாத்திரமே. இதே 80,000 பெண்களில் குறிப்பிடப்பட்ட f வரையுள் 35 பெண்கள் வீதி விபத்துக்க ளாலும், 39 பெண்கள் மற்றைய விபத் துக்களாலும் 1400 பெண்கள் சஈதாரண தோய்களாலும் கொல்லப்பட்டிகுப்பர். மனிதர் காரியங்கள் அனைத்திலுமே மரணம் குறுக்கிடும் வாய்ப்பு எப்போ தும் இருக்கிறது. மோட்டார் வாகனங் களைப் பயன்படுத்துவதுபோல வில்லை யை உட்கொள்வதும் எமது காலத்தில் நாகரிகத்தின் ஒரியல்பு என ஏற்றுக் கொண்டால் மோட்டார் கார் பயணத் தில் உள்ள ஆபத்திலும் வில்லையால் வரும் ஆபத்து குறைவே எனலாம்
அன்றியும், GubGau கூறப்பட்ட விளக்கத்தில் தாய்மாரின் இறப்பினை மாத்திரம் கொள்ளாது புதிதாகத்
பால் கட்டல் முறையில் வித்துக் கெதிராகவோ, அல்லது குலி (Antibodies) குருதியில் உண்டாக்குவதன் தற்கு ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின் மான முடிவுகளைத் தந்தபோதிலும் மணி மருந்து (Vaccine) இது வரை பிரித்தெடு நோய்களுக்கெதிராக பால் கட்டுவது பே தொடர்புள்ள ஒமோன்களுக்கெதிராக 2 தை ஊசி மூலம் ஊக்குவிப்பதே இத்த தடுப்பு ஊசிபோட்டு தடுப்பதைப்போல டபின், குழந்தைகளுக்கு "றிப்பிள்' (Tri லது பெண் இந்த தடுப்பு மருந்துகளை ஊ! கொள்ளலாம்:

தோன்றுகின்ற 64,000 குழந்தைகளே யும் கணக்கிலெடுக்க வேண்டும். இந் தப் பெண்கள் வில்லைகள் தவிர்த்த மற்றைய முறைகளைப் பிரயோகித்ததால் இந்த 64,000 குழந்தைகளும் தேவை யற்ற குழந்தைகளே. இவற்றுள் 24 குழந்தைகள் இறந்து பிறக்கலாம், 1300 குழந்தைகள் ஒரு வருட காலத்தி னுள் இறக்கலாம். ஆகவே மிகுதி 61876 தேவையற்ற குழந்தைகள் சனத்தொகை யில் சேர்க்கப்படுவதால் ஏற்படுகின்ற பிரச்சினைகளை நாம் சுமாராகக் கணக் கிட்டு கூறமுடியாது. தேவையற்ற எத் தனை குழந்தைகள், இரத்தக் கட்டி யுண்டாகி இறக்கும் ஒரு பெண்ணிற்கு சமன் என்பதை நாம் கணக்கிட முடி
Uffi5.
வி ல் லே க ள் எ டு ப் ப த ர ல் ஏற்படுவதாகக் கூறப்படும் சொற்ப அ ன ர் த் தங் களை யு ம் அவற்றை
எடாதிருப்பதால் ஏற்படும் விளைவுகளை பும் சரியாக ஒப்பிட்டுக் கணக்குக் காட்டுதல் பூரணமாகச் சாத்தியமில்லை. வில்லைகளின் செய்கையை இன்னும் திருத்த வேண்டும் என்பது சரியே. ஆறல் இன்றைய நிலையிலும் வில்லை களின் கட்சி வலுக் குறைந்ததன்று.
யாவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது மனித சுபீட்சத்துக்கு அவை
யால் வரும் பயன் மிகப் பெரிதே.
ல் குடும்பக் கட்டுப்பாடு bகெதிராகவோ பிற பொருளெதிரிகளை மூலம் குடும்பங்களைச் கட்டுப்படுத்துவ றன. மிருகங்களில் இந்தமுறை திருப்திகர தனில் பிரயோகிக்கக்கூடிய சிறந்த தடுப்பு க்கப்படவில்லை. இதன் முக்கிய நோக்கம் ாலவே விந்து,சூல்வித்தகம் ஆகியவற்றேடு உடலில் பிறபொருளெதிரிகள் உண்டாவ முறையில் வெற்றிகண்டால், நோய்களை தேவையான பிள்ளைகள் பெற்றுக்கொண் ple) மருத்து கொடுப்பதுபோல, ஆண் அல் சி மூலம் பெற்று கருவுறுதலைத் தடுத்துக் Jgsti: World Health Jan. 74
2)

Page 25
நிரந்தர கருத்தடை (
பேராசிரியர் செ. பார். குமாரகுலசிங்கி F.
பல்கலைக் கழக சத்திர சிகிச்சைப் பகு அரசினர் மருத்துவ நிலையம், கண்டி
குடும்பக் கட்டுப்பாட்டு முறைக ளுள் ஒன்றன நிரந்தர கருத்தடை சிகிச்  ைச முறை மு ன் னே ற் ற மடைந்து வரும் நாடுகளில் சிறிது சிறிதாகப் பிரபல்யமடைந்து வருகின் நிறது . பொது மக்களுட் பலரும் இச் சிகிச்சை முறையின் அபாயமற்ற தன் மையையும், முற்ருகப் பலனளிக்கும் தன் மையையும் தெளிவாகப் புரிந்து கொள் ளும் நிலையை அடைந்துள்ளனர்.
இரு பிள்ளைகளுக்கிடையில் போதிய கால இடைவெளி விடவிரும்பும் பெற்ருே ர்களுக்கு, ரப்பர் உறை (Condom), உட் கருப்பைச் சுருள் (Loop), விழுங்கும் மாத் 560 pair (Or a 1 Contraceptive pills) போன்ற தற்காலிக குடும்பக் கட்டுப் பாட்டு முறைகளின் உபயோகம் யாவ ரும் நன்கறிந்ததே. எனினும், மேலும் பிள்ளைகள் அவசியமில்லை என்று தெளி வாகத் தீர்மானித்துக் கொண்ட பெற் ருேர் களில் நிரந்தர கருத்தடைக்காக இம் முறைகளைத் தொடர்ந்து பிரயோ கம் செய்தல் கஷ்டங்களை விளைவிக்கும் அதுவன்றி, தற்காலிகமான குடும்பக் கட் டுேப்பாட்டு முறைகளை இப் பெற்றேர்க ளில் பிரயோகித்து, தோல்வியற்ற பலன் பெறவேண்டுமானல், தீவிர தொடர்ச்சி யான ஊக்கமளிப்பு இருத்தல் வேண் டும். தற்காலிக முறைகளின் நீண்ட உபயோகம் பணவிரயத்தையும் உண்டு tuegg)) th:
எண்பது (80%) வீதமாஞேர்க்கு மேலான கிராமப்புற மக்களைக் கொண் டுள்ள இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இவ்வித எல்லேயில்லாத ஊக்
(2

முறை
R.
3)
C. S.
கமளிப்பு, நடைமுறையில் மிகுந்த தொல் லைகளை விளைவிக்கும். ஏனெனில், இம் மக்களுடன் நேரடித் தொடர்பு, போக்கு வரத்து வசதியின்மை, கல்வியறிவின் ஏற் றத் தாழ்வு வருவாய்க் குறைவு மற்றும் மூட நம்பிக்கைகளும் - வழக்கங்களும் போன்ற காரணங்கள், இச் சேவையை அம் மக்களுக்குத் தொடர்ந்தளிக்க முடி யாது இடையூறு செய்கின்றன. ஆகையி ஞல் சூழ் நிலைக்கிணங்க குடும்பக் கட்டுப் பாட்டுமுறையைப் பிரயோகித்து முழுப் பயனடைய வேண்டுமானல் மலடாக்கல் முறையே சாலச் சிறந்ததாகும். இச் சிகிச்சை முறை ஒரேவொரு தடவையில் பலனளிப்பதால் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதாக இருக்கிறது.
மேலும், பல்ப்ெ பெருகும் சனத் தொகையினரால் ஏற்படும் பயங்கர பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுமொருவழியான திட்டமிட்ட குடும்ப அமைப்பு - குடும்பக் கட்டுப் பாட்டுத் திட்டத்தை நடைமுறையில் கொண்டுவரும் பொருட்டு, பெருந் தொகையினரான மக்களுக்கு இலகுவாக வழங்கக் கூடியதாக இருப்பதாலும் இம் மலடாக்கல் முறை நன்மை பயக்கின்
Dģ
மனிதனின் இனப் பெருக்கத்
தொகுதி:
ஆணில், விதைப் பையிலிருக்கும் (Scrotum) 66i G6 TC si6ps (Testis) u56o இருந்தும் பல நூற்றுக் கணக்கான ஆண் இனப் பெருக்கக் கலங்கள், அதாவது விந்துக்கள் (Spermatozoa) உண்டாகின்

Page 26
றன, ஒவ்வொரு விதையிலுமிருந்து வித் துக் கான் (Vas) எனப்படுமொரு குழாய், கவட்டுக் கால்வாயினுாடாக (Inguinal Canal) சிறு நீர்ப்பையின் இரு பக்கங்களி 9jưô6ằr GT ởĩ &6ăa)ử LịL-s là (Seminal vesicle) எனப்படும் பை போன்ற சுரப்பி யோடு இணையும். முதிர்ந்த விந்துக்கள் விந்துக் கான் வழியாக வந்து சுக்கிலப் புடகத்தில் சேமிக்கப்படுகின்றன. சிறு நீர்ப்பையிலிருந்து சிறு நீர் வழி உற்பத்தி யாகுமிடத்திற்கு அண்மையில் இச் சுரப்பி கள் சிறு கான்களொவ்வொன்றினல் இணைக்கப்பட்டுள்ளன. இச் சுரப்பிகளு டன் வேறு அநேக சுரப்பிகளினதும் சுரப் புக்களோடு சேர்ந்து சேமிக்கப்பட்ட விந்துக்கள் இந்திரியமாக (Ejaculate) புணர்ச்சியின் போது பெண்ணின் யோனி மடல் (Vagina) உட் செலுத்தப் படுகின் றன.
பெண்ணில், யே ர னி மடலி ன் தொடர்ச்சியாக மேல் நோக்கிச் செல் லும் பகுதி கருப்பை (Uterus) எனப்படும் இக் கருப்பையிற்றன் கரு வளர்ச்சியடை யும், கருப்பையின் மேற் புறத்தின் இரு பக்கங்களிலிருந்தும் ஒவ்வொரு குழாய் கள் தோன்றி புனல் போன்ற வாயினைக் கொண்டதாக முடிவடையும். ଡ୍ର & குழாய்கள் பலோப்பியன் குழாய்கள் (Fallopian Tube) GT6ör egy 60ypá süuG):b. ப லோ ப் பி ய ன் குழாய்களின் புனல் போ ன் ற வா யி ன் அரு கா  ைம யில் ஒவ்வொரு பக்கத்திலும் சூலகம் (Ovary) இருக்கிறது. சூலகங்களிலுள்ள இழையங்களிலிருந்துதான் பெண்ணின் இனப் பெருக்கக் கலமான முட்டை அல் லது சூல் (Ovum) உற்பத்தியாகும். பேண் ணின் மாத வட்டத்தின் நடு நாட்களில்
மாதத்துக்கொன்ருக முதிர்வடைந்த சூல்
வெளிவிடப்படுவதை சூலிடல் (Ovulation) எனக் கூறுவர். வெளிவிடப்பட்ட சூல் பலோப்பியன் குழாயின் புனல் போன்ற வாயினுTடாக பலோப்பியன் குழாயை அடையும்.

கரு எவ்வாறு தோன்றுகின்றது?
சூலிடல் நடைபெறும் காலத்தில் புணர்ச்சி நடைபெற்ருல், யோனி மட லுட் செலுத்தப்பட்ட விந்துக்கள் பலோப்பியன் குழாயை கருப்பையினுள டாக வந்தடைந்து அங்கு வரும் சூலு டன் விந்திலொன்று இணையும். இவ் வாறு விந்துக் காலம் சூல் கலத்துடன் இணை தல் கருக்கட்டல் (Fertilization) எனப் படும். கருக் கட்டப்பட்ட நுகம் (Zygote) கருப்பையை நோக்கி வந்து, தொடர்ந்த savů lífsúG96ão (yp&amTLu LDT Ss (Embryo) விருத்தியடைந்து, இறுதியில் ஒரு குழந் தையாகப் பரிணமிக்கும்,
நிரந்தர கருத்தடைச் சிகிச்சையின் நோக்கம்:
நிரந்தர கருத்தடைச் சிசிச்சையின் முக்கிய நோக்கம் சூலும் விந்தும் சந்திப் பதைத் தடுப்பதேயாம் இது ஒரு சிறிய சாதாரண சத்திர சிகிச்சைச் செய்முறை யாகும் நிரந்தர கருத்தடையை விரும் பும் தம்பதியரில் ஒருவர் மட்டுமே இச் சிகிச்சைக் குட்படல் வேண்டும். ஆணில் இச் செய்முறை" வாசெக்டமி (Vasectomy) என்றும், பெண்ணில் "டியூபெக்டமி’ (Tubectomy) எள்நும் அழைக்கப்படும்.
வாசெக்டமி செய்முறையின்போது, இரு விந்துக்கான்களும் வெட்டிக் கட்டப் படுகின்றன. இப்படிச் செய்வதனல் விதைப்பையில் உண்டாகும் விந்துக்கள், தாம் சேமிக்கப்படும் சுரப்பிகளை நோக்கி வரும் வழி தடைசெய்யப்படும். ஆயினும் *வா செக்டமி'யின் பிரதி பலன் சில நாட் பொறுத்தே கிடைக்கும். ஏனெனில் இச் செய்முறை நடைபெறும்போது சேமிப்புச் சுரப்பிகளில் இருக்கும் விந்துக் கள் தொடர்ந்து சில நாட்களுக்கு இந்திரி யத்துடன் வெளியேறவே செய்கின்றன: இக் கால எல்லை பதினைந்து தடவை வரை வெளியேறும் இந்திரியத்துடனுே அல்லது மூன்று மாத கால எல்லையுடனே முடி வடைந்து விடும். ஆதலிளுல் இக் குறிப்

Page 27
பிட்ட கால எல்லைக்குள் இவர்கள் புணர் ச்சி கொள்வதாயின், வேறு ஏதாவ தொரு குடும்பக் கட்டுப்பாட்டு முறை யைப் பின்பற்றல் இன்றியமையாததா கும். எமது குடும்பச் கட்டுப்பாட்டுச் சங்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண் உறை அல்லது பாதுகாப்பு உறைகள் (condom) பதினைந்தை இலவசமாக அளிக் கின்றது. மேலும் வேறு வித ஆலோசனை களையும் சிசிச்சை நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
Lu Liíb: I
(1) சிறுநீர்ப் பை
(2) சுக்கிலப் புடகம்
(3) விந்துக் கான் துண்டிக்கப்பட்டபகுதி (வாசக்டமி செய்முறையின் பின்னர்)
(4) விதை
மேற்கூறிய கால எல்லை முடி வடைந்த பின் ஆண் வெளியேற்றும் இந் திரியத்தில் விந்துக்கள் காணப்பட மாட் டாது. விந்துக்கள் தவிர்ந்த ஏனைய சுரப் புக்கள் மட்டுமே காணப்படும், இந்திரி யத்தின் பெரும்பகுதியை இச் சுரப்புக் களே உண்டாக்குவதனல், வாசெக்டமி பலனளிக்கத் தொடங்கும் போது, ஆண் வெளியேற்றும் இந்திரியத்தின் தோற் றத்திலும் அளவிலும் குறிப்பிடத்தக் களவு மாற்றம் காணப்படமாட்டாது.
 

Ludb II
(1) சூலகம் (2) பலோப்பியன் குழாய் (3) கருப் பை (4) யோனி (5) டியூபெக்டமி செய்முறையில் துண்
டிக்கப்படும் பகுதி
"டியூபெக்டமி சிகிச்சையின்போது பலோப்பியன் குழாய்களிரண்டும் துண் டிக்கப்பட்டு கட்டப்படுகின்றன. ஆகவே புணர்ச்சியின்போது யோனிமடலுட் செலுத்தப்பட்ட விந்துக்கள், பலோப்பி யக் குழாயின் தொடக்கத்தை அடைந்த போதிலும், சூல் அங்கு வர முடியாமை யால் கருக்கட்டல் நடைபெற முடியாது: எனவே கருத்தடை ஏற்படுகின்றது.
ஆதலினல், வாசெக்டமி போலன்றி டியூபெக்டமியில் சிகிச்சை முடிந்தவுட னேயே இச் கிசிச்சையின் பயன் கிடைக் கின்றது. நிரந்தர கருத்தடை சிகிச்சை அளிக்கும் முறை:
வாசெக்டமி சிகிச்சைக்கு வரும் ஆண், மிக இலகுவாக வீட்டிலிருந்து சாதாரணமாகவே சிகிச்சை பெறுமிடத் துக்கு வரலாம். ஏறக்குறைய 15 நிமி டங்களில் சிகிச்சையையும் முடித்துக் கொண்டு "ஏறு போல் வீறு நடையில்" அங்கு வந்ததைப்போல் உடனடியாக வும் மிகச் சாதாரணமாகவும் வீடு திரும் பலாம். அது மட்டுமன்றி, எல்லா வசதி
(6) லூப் கருப் பையில் இருப்பது காட் டப்பட்டுள்ளது. (பெண்கள் உபயோகிக் கக்கூடிய சில குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள், பக்கம் 44 பார்க்கவும்)
25)

Page 28
காயும் உள்ளடக்கிய பெரிய வைத்திய சாலைக்குப் போக வேண்டிய அவசியமு மில்லை; சிறிய வைத்திய நிலையங்களில், வைத்திய நிபுணர் குழுக்களாக வந்து அத்தியாவசியவசதிகள்ால்லாவற்றையும் அமைத்து அளிக்கும் இச் சேவையை அவ் விடத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
* வாசெக்டமி சிகிச்சை, விதைப் பையின் விதை தவிர்ந்த மேற்புறத் தோலில் ஏற்படுத்தப்படும் மிகச் சிறு சாயத்தினுாடாக செய்யப்படுகின்றது. குறிப்பிட்ட ஒர் இடத்தை மட்டும் உணர் விழக்கச் செய்யும் மருந்தின் (Local anaesthesia) உதவியுடன், தோலில் துவா ரம் ஏற்படுத்தப்படுகிறது. இரு விந்துக் கான்களுக்கும் தனித் தனியே ஒரே நேரத்தில் இச் சிகிச்சை அளிக்கப்படுகின் நறது. தோலில் ஏற்படுத்தப்படும் காயம், சில வேளைகளில் தையலிடப்படாமலேயே விடப்படும். அப்படியன்றி தையல் போடப்பட்டால், மனித தோலுடன் இரண்டறக் கலந்துவிடும் தன்மையுள்ள விசேட சத்திர சிகிச்சை நூலே உபயோ கிக்கப்படுவதஞல், தையல் நீக்குவதற் கென்று திரும்பவுமொருமுறை வைத்திய உதவியை நாடிச் செல்லும் அவசியமும் தவிர்க்கப்படும்
வாசெக்டமி சிகிச்சை முடிந்த பின் தொடர்ந்த கவனிப்பு அதிகமில்லை ஆகக் கூடியது மூன்று நாட்களுக்கு மட்டுமே தொழில் நிலையத்துக்குச் செல்ல வேண்டி பதில்லை. இந் நாட்களில், மிக்க் கடின வேலைகளைத் தவிர்த்து சாதாரண வீட்டுக் கருமங்களில் ஈடுபடலாம்.
டியூபெக்டமி சிகிச்சையைப் பெற் றுக் கொள்வதெனத் தீர்மானித்துக் கொண்ட தாயானவர், தமக்கு விரும் பிய வசதியான நேரத்தில் அதைப் பெற் றுக் கொள்ளலாம். அஃதாவது இன்னு (o) e mrg (LR am ap கர்ப்பவதியாவதற்கு முன்பு, அல்லது கர்ப்பம் தங்கியுள்ள காலத்தில் தீர்மானம் சேய்தால் அக் குழந்தையைப் பெற்றுக் கொண்டவுடன் மூன்ரும் நான்காம் நாட்களில் செய்து

Qsfreitsarsum ih: பிற்கூறிய நேரத்தில் சிகிச்சை பெறுவதனல் குழந்தைப் பேற் றுக்கென்று வைத்திய நிலையத்துக்கு வந் திருக்கும தாய்க்கு இன்னுமொருமுறை வைத்திய நிலையத்துக்கு வர வேண்டிய தேவை ஏற்படாது. ஏனெனில் ஒரு தாயானவள் சிகிச்சைக்குட்படுவாளா யின், சிகிச்சைக்கு முந்தியநாளிலிருந்து சிகிச்சை முடிந்து, ஆகக் குறைந்தது மூன்று நாட்களுக்காயினும் சத்திர சிகிச்சை வசதிகள் யாவற்தையும் கொண் டுள்ள வைத்திய நிலையத்தில் அனுமதிக் கப் பட்டிருத்தல் வேண்டும்; குடும் பப் பொறுப்பை முழுவதாக ஏற்றுக் கொண் டிருக்கும் இத் தாய்க்கு, தன் வீடு, குழந் தைகளை விட்டுவிட்டு வைத்திய நிலையத் தில் அனுமதிக்கப்பட்டிருத்தல் அவ்வளவு எளிதல்ல. அதிலும் முக்கியமாகப் பெரும் பகுதியினரை உள்ளடக்கியிருக் கும் மத்திய கீழ் வகுப்பு மக்களைச் சார்ந்த வரையில் இது மிகக் கடினமே.
பலோப்பியக் குழாய்களிரண்டும்
வயிற்றறையின் அடிப்புறத்தில் ("அடி வயிற்றில்" காணப்படுகின்றன; ஆதலி
ஞல் டியூபெக்டமி கிகிச்சை, வயிற்றறை
தோலில் ஏற்படுத்தப்படும். ஒரு சிறு காயத்தினூடாக, அல்லது யோனி மடலி னுரடாகச் செய்யப்படும். தோலில் ஏற் படுத்தப்படும் காயம் மிக மிகச் சிறியதா கையினல், இரணம் ஆறியபின் அதைக் காண்பதே மிகக் கடினமாகும். மேலும் இச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபின்
விசேட கவனிப்பு எதுவுமில்லை.
26)
நிரந்தர கருத்தடை விரும்பும் தம்பதியர்க்கு:
'வாசெக்டமியா" "டியூபெக்டமியா?
வாசெக்டமிக்கும் டியூபெக்டமிக்கு முள்ள அனுகூல பிரதிகூலங்கள் இது வரை பொருத்தமான இடங்களில் கூறப் பட்டன. அவற்றை அலசிப் பார்க்கும் போது, வாசெக்டமி சிகிச்சை முன்னிற் கின்றது. இது பெருந் தொகையினரான மக்களுக்கு இலகுவாக அளிக்கப்படக்

Page 29
கூடியதாக இருப்பதுடன், பொருளா தார ரீதியாகவும் மிகப் பயனுள்ளதா கவே காணப்படுகின்றது. ஆகையிஞல் ஒவ்வொரு தனி மனிதனுக்கும், அரசாங் கத்துக்கும் இத் துறையில் தொழில் புரிபவர்க்கும் ஆதாயமளிப்பதாகவே இருக்கின்றது.
எப்படியாயினும், நிரந்தரக் கருத் தடைச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள், தமது விருப்பு வெறுப்புக்கள் வசதிகள் போன்றவற் றைக் கொண்டு தம்முள் சிகிச்சைப் பெற விருப்பவர் யாரெனத் தீர்மானித்துக் கொள்ளல் வேண்டும். அதன்படி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளலாம்.
நிரந்தர கருத்தடை பற்றிய சந்தேகங்கள்;
சத்திர சிகிச்சை மூலம் நிரந்தர கருத்தடை முறை மக்களுட் பரவி பல ரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த போதிலும், இம் முறைபற்றிய பீதியும், மனக்கிலேசமும், தவருன-தெளிவற்ற - விளக்கங்களினுல், ஏற்படும் விஞக்குறிக ளும் உள்ளபடியால், சிலர் இச் சிகிச்சை யிலிருந்து பின்வாங்குகின்றனர்.
முதலில் இக் கருத்தடைச் சிகிச்சை சத்திர சிகிச்சையிஞல் செய்யப்படுகின் றது என்பதே தடையாக அமைகிறது. எனினும் இச் சிகிச்சை முறைகள் மிக மிக சிறிய பயமற்ற செய்முறைகளாகும்.
அதிலும் முக்கியமாக வாசெக்டமி மிகச்
சாதாரணமானதே.
முன் பொருமுறை கூறியது போல்,
வாசெக்டமி சிகிச்சைக்குப்பின், ஆண் வெளியேற்றும் இந்திரியத்தின் அளவில் கணிசமான குறைவு ஏற்படுவதில்லை. பெண்களின் மாத வட்டத்தில் ஒரு வித மாற்றமும் உண்டாவதில்லை.
அகச்சுரப்பு - ஒமோன் (Hormone) நில, ஆண்மைத் தன்மை, வீரியம், புணர்
(2

7)
ச்சித் தன்மை போன்றவற்றில் மாற் றமோ, உடற் பலவீனம், உடல் பரும
னடைதல், மனக்குழம்பம் போன்ற வையோ, எதுவும் ஏற்படுமென்று பீதி கொள்வது தவரூனதாகும்: விளக்க
மின்றி மேற்கூறிய காரணங்களிற்காக இச் செய்கை முறையிலிருந்து பின் வாங்குவது அறியாமையேயன்றி வேருென்றுமில்லை.
இந்த முறை நிரந்தரமானதா?
நிரந்தர கருத்தடைச் சிகிச்சை முறை நிரந்தரமானது என்ற போதிலும் மிகச் சிறிய வீதமானேரில் தவிர்க்க முடி யாத காரணத்தினுல் மேலும் ஒகு பிள்ளை வேண்டப்படும்போது, இன்னு மொரு சத்திர சிகிச்சை மூலம் விந்துக் கானை அல்லது பலோப்பியக் குழாயைத் திரும்பவும் தொழிற்படச் செய்யலாம்: ஆயினும், இது எல்லோரிலும் பலனளிக் குமாவென்பதை உறுதியாகக் கூற முடி
frF. ஆகையினுல் இந்த முறை யை ஏற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியி னர், இதனை நிர ந் த ர மான த ர கவே கொள்ளல் வேண்டும்:
இன்னுமொரு குழந்தை தமக் கினித் தேவையில்லை என்று தெளிவாகத் திடமாகத் தீர்மானித்துக்கொண்ட பெற் ருேர்க்கு, நிரந்தர கருத்தடை சிகிச்சை முறை மிகவும் பயனும் பாதுகாப்பும் அளிக்கின்றது. அதுமட்டுமன்றி ஒரு குடும்பத்தை அளவுபடுத்துவதனல், அக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்வின் அத்தியாவசிய தேவைகளே இலகுவாகப் பெற்று முன்னேறவும் வளமான நோயற்ற வாழ்வைப் பெற வும் உறுதுணை செய்கின்றது. மேலும் முன்னேற்றமடைந்துவரும் நாடுகளில் -ềy 4 m đ5 fĩ [T 6öör tD fr# tả பெருகும் சனத் தொகையைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளத்தைச் செழிப்படையச் செய்வதில் இச் செய்முறைகளின் பங்கு வெள்ளிடை மலையாகும்.

Page 30
3. முற்றிலும் விளக்கமான சித் திரப் பிரசுரம். முழுமையாகச் சித்திரங்கள் கொண்டவையும் பாலுறுப்புகள் பற்றி யும் அவை இயங்கும் விதம் பற்றி யும் குழந்தைகளை இடை வெளி விட்டுப் பெறும் நம் பிக்கையான முறைகள் பற்றி
இங்கே கத்தரியுங்கள்.
பிரசுரம் த. பெ. எண் 4, கொழும்பு, வயது வந்த ஆண்களுக்கும் பெலி பற்றிய இலவச விளக்கப் பிரசுரத் வையுங்கள். எனக்கு 18 வ்யதாகி
பெயர். . . . . . . . .
விலாசம்.
S S S LS 0 0 C0 0 0L 00 C L L0 0 0S LLLL 0S C LLLL0 0 C S 0 SL S S 0 S 0LS S SS SS SS SS 0LL
”(தெள்வா
s
a
*
de Alwis
 
 
 
 
 
 
 
 
 

யும் வயது வந்த ஒவ்வொரு வரும் அறிய விரும்பும் தக வல்கள் கொண்டவையுமான, ஆண்களுக்கும் பெண்களு க்கும் உரிய அறிவூட்டும்
கைநூல்களை நீங்கள் எப்படிப் பெற்றுக் கொள்ளலாம்
என்று விளக்குகிறது.
ー編
As
A.
sa
s
*கு
*导
8W
ADI / 001
ண்களுக்குமான உங்கள் கைநூல்கள் தைத் தயவுசெய்து அனுப்பி விட்டது ഭ

Page 31
தம் மக்கள் மழலைச்
பி. சி. ஜெயவிக்கிரமராஜா M. B. B. S.
விரிவுரையாளர், மருத்துவக் கல்வித் துறை
மருத்துவ பீடம், பேராதண் வளாகம்.
மக்களின் நீடித்த குடும்ப پھر سے நலன் கருதி குடும்பங்களை மட்டுப் படு த்தி சீருற்ற, நோயற்ற வாழ்விற்கு வழி வகுக்க அறிஞர்களும், அரசினரும், வல்லரசுகளும் முற்பட்டு வருகின்ற இன் றைய நிலையிலே - எமக்குள்ளே குழந் தையில்லாது தவிக்கின்ற மக்களது நல் வாழ்வையும் நாம் மறந்துவிடக்கூடாதுச்
தமக்குப் பின்னர் வாழையடிவாழை யாக சந்ததியில்லையே எனக் sajā) கொள்வோரையும், வயது முதிர்ந்த காலத்திஸ் தம்மை உணவூட்டிக் காப் பாற்றி ஆதரிக்க சொந்தப் பிள்ளை இல்லை யெனக் கலங்குவோரையும், தமது சொத்து, சு சங்களை அனுபவிக்கப் புத்திர பாக்கியமில்லேயே யென கதிர்கா மம் முதல் காசிவரை யாத்திரை செய் வோரையும், குழந்தை பெற்றுக் கொடுக்காத காரணத்தால் கட்டிய மனைவியை விட்டு, புதிய திருமணம் செய்ய முற்படும் ஆண்களேயும் நாம் கண்டிருக்கின்ருேம்.
குழலினிது, யாழினிது என்பர்
தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர்
என்று கூறிய காலத்திலும் குழந் தைப் பேறில்லாத மலட்டுக் குடும்பங் களே - வள்ளுவன் வேருக்கிக் காட்டு வதை நாம் அவதானிக்க முடிகின்றது. இன்றைய மருத்துவர்கள் இவற்றிற்கு முற்ருக விடையளிக்கத் தவறிய போதி அலும், குழந்தையற்மூேரில் அதிகமா ளுேருக்கு குழந்தைச் செல்வங்களை பெற
வழி வகுக்கக் கூடிய நிலையிலுள்ளனர்
(2

சொற்கேளாதோர்
கணவன் மனைவியிருவரும் தொழில் காரணமாகவோ, பிறிதேனும் காரணத் தாலோ, சேர்ந்து வாழாது இடை யிடையே மாத்திரம் சேருகின்ற குடும் பங்களும் உண்டு. பெண்ணின் மாதவட் டம் இவ்வாறு சேரும் காலங்களோடு பொருத்தாத காரணத்தால் கற்பம் ஏற்படாது போதலும் கூடும்.
சில பெண்கள் கர்ப்பமானதன் பின்பு அடிக்கடி மிகக் குறிய காலத்தில் கருச் A60) as ay (Habitual Abortian) ay iba Gal 5 ஞல் இவர்கள் பிள்ளையில்லாதிருக்கும் நிலையேற்படலாம். இவர்களையும், கரு வேற்பட்ட பின்னர் வேறு நோய்களின் காரணத்தினுல் குழந்தை இறந்து பிறக் கும் நிலையுண்டாஞேரையும் இங்கே ஆராய்வது அளவிற்கு அதிகமாதலால் தம்பதிகள் விவாகமாகி இரு வருடங்க ரூக்கு மேலாகியும் கர்ப்பமுண்டாகா திருக்கும் குடும்பங்களை மாத்திரம் இங்கு சுருக்கமாக ஆராய்வோம்.
சாதாரணமாக நாம் எம்முட் காணு கின்ற பிறவிக் குருடர் செவிடர் போ லவே, பிறப்போடு சேர்ந்த - இன உறுப்புகள் இல்லாத, அல்லது தொழிற் படாத ஆணையோ, பெண்ணையோ மருத் துவ முறைகளைக் கொண்டு குழந்தையை உண்டாக்கக்கூடியவர்களாக்க முடியாது. ஆனல் திருமணமாகி ஒன்ருக வாழ்ந்து முதல் இரு வருடங்களில் எந்த வித குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும் கையாளாத போதிலும் கர்ப்பமாகாத பெண்கள் ஏறக்குறைய 10 வீதம் எனக்
கொள்ளலாம்: இவர்களில் Lasů
9)

Page 32
பெரும்பான்மையினர் மருத்துவ ஆலோ சனையின் பின்னர் காலக் கிரமத்தில் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர்.
கர்ப்பமேற்படாத நி%ல யேற்படுவ தற்கு ஆண், பெண், அல்லது இருவருமே காரணமாகவிருக்கலாம். ஆகவே இர ண்டு வருடங்களுக்கு மேலும் பிள்ளை யில்லையெனக் கண்டால் மருத்துவரது ஆலோசனையை நாடுவது அவசியமிா கும். இந்தக் கட்டுரையில் ஆண், குழந்தையுண்டாக்க முடியாதிருக்கும் காரணங்களையும் பெண், கருவுரு திருக் கும் காரணங்களையும் தனித் தனியாக ஆராய்வோம்,
ஆண்:
குடும்பங்களில், பிள்ளையில்லாத நிலைக்கு 25% ஆண்கள் மாத்திரமே காரணர்களாகின்றனர்; இவற்றிற்கு ஆண் உறுப்பிலிருக்கும் அமைப்பு வேறு பாடு, விதை தோய், ஓமோன்களின் சம மின்மை, போன்ற பல காரணங்களுள் of 607 கூவைக் கட்டு, கயரோகம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட் டவர்கள் சில வேளை குழந்தைகளை பெற வைக்க முடியாதிருக்கலாம்.
மருத்துவனப் பொறுத்த மட்டில் ஆணின் சுக்கில பாயத்தைப் பரிசோதிப் பதன் மூலம் அந்த ஆணினல் குழந்தை யுண்டாக்க முடியுமா இல்லையா என் பதை கூறிவிட முடிகின்றது: ஆணின் உறுப்புகளில் அமைப்பு வேறுபாடு இருப்பினும் வேறு முறைகளினலாவது அவனது மனைவியின் நிலை சாதாரண மாக விருப்பின், கருவுண்டாக்க முடி யும். ஆணின் சுச்கிலபாயத்தின், கன அளவு விந்துகளின் எண்ணிக்கை சாதாரணமானவையா அல்லவா என் கின்ற பண்பு, அவற்றின் வாழுந் தன்மை, போன்றவற்றினை அவதானிப் பதால் ஆண், குழந்தையின்மைக்குக் காரணமாவதை கண்டுகொள்ள முடி கின்றது. ஆண் குழந்தைகள் பிறக்கும் பொழுதே இவர்களது இன உறுப்புக்
(

50)
களிலோ விதையமைப்பிலோ வித்தியா சம் காணப்படின், இவற்றை மருத்துவ ரோடு கலந்து ஆலோசிப்பதன் மூலம் பிற்காலத்தில் இவர்களுக்கு ஏற்படப் போகின்ற குறைபாடுகளை நாம் அறு வைச் சிகிச்சை மூலமோ, வேறு வழிக ளிலோ நிவர்த்திசெய்ய முடியும்.
பெண்:
Queir 4&aru பொறுத்தவரையில் முதலாவதாக சில பொதுவான விஷ யங்களை நாம் அவதானிக்க வேண்டி யுள்ளது.
வயது;- 20 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட காலத்தைவிட ஏனைய வருடங்களில் கர்ப்பமடையக் கூடிய நிலை யிருப்பினும் மிக உகந்த காலமல்ல
நோய்கள்:- கயரோகம், நீரிழிவு, கேடயச் சுரப்பி நோய், முதலிய சாதா ரண நோய்கள் இருப்பின் கர்ப்பம் உண்டாகாதிருக்கலாம்.
உணவு- பெண்களின் வழமையான உணவு தகுந்த அளவில் போஷாக்குள் ளதாக விராவிடில் கர்ப்பமுண்டாதல் தடையேற்படலாம்,
மேற் கூறியவற்றைவிட பெண்ணின் சனனவுறுப்புக்களின் அமைப்பு, தொழில் வேறுபாடுகள் கருவுருமைக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. சனன வுறுப்பின் எந்தப் பகுதியிலும் இதற் கான காரணம் இருக்கலாம்.
கூம்பகத்தில் இருக்கின்ற நோய்கள் அழற்சி, கருப்பைக் கழுத்தில் (Cervix) இருக்கும் அமைப்பு வேறுபாடு, சுரக்கும் தன்மை, பலோப்பியன் குழா யி ல் அடைப்பு, சூலகத்தில் ஏற்படுகின்ற நோய்கள், ஓமோன்களின் சமமின்மை, முதலியனவும், கருப்பை, சூலகம் முத லியவற்றில் தோன்றுகின்ற புதிய வளர்ச் சிகளும் (Neoplasm) பெண் கர்ப்பமாவ தைத் தடைசெய்கின்றன, பெண்ணில் இவற்றை அறிந்து கொள்வதற்கு மருத்

Page 33
துவர்கள் பல சோதனைகளை மேற்கொள் ளுகின்றனர். முதலாவதாக பெண்ணின் உறுப்புக்களை நேரடியாக தமது கைகளே கொண்டு உணர்ந்து கொள்ள முடிகின் றது. முக்கியமாக கருப்பை, சூலகம் முதலியவற்றிலுள்ள புதிய வளர்ச்சிகளை (Neoplasm) மருத்துவர்கள் நேரடிப் பரி சோதனையில் உணர்ந்து கொள்வர்.
பலோப்பியன் குழாயில் o sirent அடைப்பு கருப்பையின் உள்ளமைப்பு போன்றவற்றை X-கதிர்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நன் முக படமாகத் தெரியக்கூடிய முறை யில் ஒரு கலர் திரவத்தை உட்செலுத்தி X-கதிர்களை உபயோகித்து கருப்பை பலோப்பியன் குழாய் போன்றவற்றை காணுகின்ற இந்த பரிசோதனையை
H. S. G. 67GOT à 57 pyaust. தே போல காற்றினை உட்செலுத்துவதன் மூலமும் கருப்பையில் உள்ள அடைப்புக்களே
காற்றின் அமுக்கத்தை அளவிடுவதால் அறிய முடிகிறது. சில வேளைகளில் காற்றை அமுக்கத்தோடு உட் செலுத்து வதால், அடைப்பு அகற்றப்பட்டு கர்ப் பம் உண்டாகும் வாய்ப்பும் ஏற்படுகி ADE. சில சமயங்களில் கருப்பையின் அகத் தோலினேச் சுரண்டி, துணுக்குக்
காட்டி மூலம் பார்க்கும் பொழுது .
பெண்ணின் கருப்பையகத்தோல் கரு நாட்டப்படுவதற்குப் பண்படுத்தப்பட்
டுள்ளதாவென அறியலாம், இந்த
ஊசி மூலம் கருத் (டிபோ பு
இரண்டு பிள்ளைகளுக்கு அதிகமாக பு திற்கு ஒரு தடவை இந்த ஊசி மருந்து சங்கத்தின் சிகிச்சை நிலையங்களில் மட சொற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
(3

முறையை D & C என்று மருத்துவர்கள் கூறுவர்.
ஆணிலும் பெண்ணிலும் வேறு எந் தக் குறையும் இல்லையெனக் கண்டா லும் சில வேளைகளில் கர்ப்பமுண்டாகா விட்டால் ஆண் பெண் சேர்க்கையின் பின்னர், பெண்ணின் யோனிப் பகுதி யில் இருக்கின்ற திரவத்தை பரிசோதிப் பதன் மூலம் விந்துகளின் வாழுந்தன் மையை அறியலாம். ஆகவே இதன் பின்னர், விந்துக்கள் இறக்காது இருக் கக்கூடிய வழி வகைகளை மருத்துவ ரிடம் ஆலோசிக்க வேண்டும்:
மருத்துவர்களைப் பொறுத்த மட் டில், பரிசோதனைகளின் பெறுபேறுக ளின் படியே, சிகிச்சை நடைபெற முடி கிறது. குடும்பங்களில் ஆணிலோ பெண் ணிலோ, இருக்கின்ற தேவைக்கேற்ப மருந்துகள் மூலமாகவே ஓமோன்கள் பிரயோகித்தோ, சத்திர சிகிச்சை மூலமோ அல்லது சில வேளைகளில் மன நோய் நிவாரணத்திலோ தம்பதிகளுக்கு குழந்தைகளை யளிப்பதில் மருத்துவர்கள் வெற்றிகண்டுள்ளனர்,
ஆணினல் இயலாதவிடத்து மனை விக்கு "விந்து வங்கிகளிலுள்ள" விதை களே யுபயோகித்து செயற்கையாக குழந் தையுண்டாக்குதல் இன்று இலங்கையி லும் சில நிலையங்களில் நடை முறையி லிருக்கின்றது;
தடை மாத்திரை ரோவீரா)
1ள்ளைகள் பெற்ற பெண்களுக்கு 3 மாதத் ஏற்றப்படும் இலங்கை குடும்பத்திட்ட ட்டுமே இதைப் பெறலாம். இதற்கு

Page 34
இலங்கையில் மக்கள் சில பிறப்பு - இறப்பு புள்
கலாநிதி செ. சிவஞானசுந்தரம் (நந்தி) M. சிரேஷ்ட விரிவுரையாளர் மருத்துவபீடம் - பேராதனை வளா
தற்போது, உலகின் ஏறத்தாழ எல் லா நாடுகளுக்கும் உள்ள ஒரு பொதுப் பிரச்சினை, அளவுக்கு மீறிய மக்கள் பெருக்கம் ஆகும். உண்மையில் இது தான் அந்த அ நீத நாடுகளின் முக்கிய பிரச்சினை எனலாம்.
மக்கள் பெருக்கத்தின் தாக்கத்தை, ஒரு நாட்டின் எத்தனையோ துறைகளில் காணமுடிகிறது: உ ண வு பற்றுக் குறை, வசிக்க வீடுகள் இல்லாமை, சுகாதார ஈனம், பாடசாலைகளில் இடக் குறைவு, தொழில் இ ல் லாமை, பொருளாதார நெருக்கடி இப்படியாக
எனவே இந்தத் துறைகள் சார்ந்த திபுணர்கள்-நிர்வாகிகள் வைத்தியர் கள், கல்விஞர்கள், சமூகவியலாளர்கள் பொருளாதார ர் கள்-மக்கள் எ ன் கட்டுப்பாட்டின் அவசியத்தை உணர்வ திலும், வற்புறுத்துவதிலும், குடும்பக் கட்டுப்பாடு இயக்கத்திற்கு ஆதரவு தரு வதிலும் வியப்பு இல்லை. நமது நாட்டின் ஐந்தாம் ஆண்டுத் திட்டத்திலே குடும்பக் கட்டுப்பாடு கொள்கைக்கு அங்கீகாரம் கொடுத்திருப்பது நாம் அறிந்த ஒன்ரு கும்.
ஆகவே மக்கள் பெருக்கம், மக்கள் வீக்கம், மக்கள் இயக்கவியல் (Population Dynamics), மக்கள் புள்ளிவிவரவியல் lu LS (Demographic Revolution) weir p பல விதமாக வர்ணிக்கப்படும் இந்த மக் கள் எண் நிலைமைக்குக் கா ர ண மான பிறப்பு-இறப்பு புள் ளி விவரங்களைத் தருவதே இந்தக் கட்டுரையின் நோக்கமா கும

பெருக்கம் ளி விவரம்
B.B.S., D.P.H., Ph.D.
as th
மக்கள் எண்ணிக்கை
Gug F 68r LoS) til fulgsår (Population Census) போது மக்கள் எண்ணிக்கையை அறிய முடிகிறது. அட்டவணை 1 குடிசன மதிப் பீடு வருடங்களில் மக்கள் தொகையை யும், அந்தக் காலத்தில் சராசரி வருட அதிகரிப்பு வீதத்தையும் (Average Annual Rate of Increase) as mt | "G96, siv pga.
1. இலங்கை: மக்கள் தொகை சக சரா சரி வருட அதிகரிப்பு வீதம்
வருடம் தொகை 5F یه » {{@ ه{
வீதம்
1871 2400 380 samme smæss
I 881 2 759 738 l. 4
891 3 007 789 0.9
19 O. 3 565 954 7
91 4 O 6 350 1 .. 4
1921 449& 605 O. 9
93 5 306 871 1.7
星946 6 65 7 339 1 .. 5 I 953 8 O 97 895 2.8 96.3 I 0 5&2 064 2.7 97. 罩2 7及 丑43 2, 3
(மூலம்: குடிசன மதிப்பீடு சக புள்ளி விவர இலாகா)
மேலே தந்துள்ள எண்கள் சில அடிப்படையான உண்மைகளைத் தெரி விக்கின்றன:
(1) 1871-1971 இந்த 100 வருடகால இடைவெளியில் 10,310,763 மக்கள் இத்த நாட்டில் அதிகரித்துள்ளனர். அதாவது ஐந்து மடங்கான அதிகரிப்பு. (2 மில்லியனில் இருத்து 10 மில்லியன் அதிகரிப்பு)
32)

Page 35
(2) இந்த அதிகரிப்பு சமீப காலத்திலே தான் துரிதமாக நடந்துள்ளது. பார்க் கப்போனுல், 1946-ம் ஆண்டிற்கு முன் னைய 75 வருடங்களில் அதிகரித்த அளவு மக்கள், பின்னைய 17 வருடங்களிலேயே அதிகரித்துள்ளனர்.
1871-1946 இடையே 4 மில்லியன் அதி கரிப்பு.
1946-1963 இடையே 4 மில்லியன் அதி கரிப்பு.
(3) வருடா வருடம் மக்கள் அதிகரிப்பு
வீதம் இந்த சமீப கால துரித அதிக ரிப்பை விளக்குகிறது. 1946-க்கு முன் வருட அதிகரிப்பு வீதம் 0.9%-க்கும்
1.7%-க்கும் இடையே உள்ளது. ஆனல்
1946-க்குப் பின் வீதம் 2.3% - 2.8% அளவில் ஆகும். இலங்கையில் மக்கள் எண் பிரச்சினை இந்த அதிக அதிகரிப்பு வீதத்தால் வில்லங்க நிலையை அடைந் துள்ளது.
மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பது எப்படி? ஒரு நாட்டில் மக்கள் கூடுவதற்கு காரணம்:
(1) பிறப்பு (இயற்கை காரணம்) (2) பிற நாடுகளில் இருந்து வருதல் (செயற்கை)
மக்கள் குறைவதற்கு காரணம்:
(1) இறப்பு (இயற்கை) (2) பிற நாடுகளுக்கு போகுதல் (செயற்கை)
இயற்கை காரணங்களை மட்டும் எடுத் துக் கொண்டால்
மக்கள் எண் மாற்றம் = பிறப்பு-இறப்பு
இறப்பவர் தொகையிலும் பிறக்கும் குழந்தைகள் தொகை அதிகமானல், மக் கள் தொகை அதிகரிக்கும். அல்லாவிடில் தொகை குறையும்.
() பி. வீ - பிறப்பு வீதம்
இ. அ. இ. வீ. - இறப்பு வீதம் இ. அ.
(3

ஒரு வருடத்தில் ஒரு நாட்டில், ஒவ்வொரு 1000 மக்கள் மத்தியில்
பிறக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை
îApůl 5íf5b (Birth Rate) s ná g5b. அதே போல 1000 மக்களில் இறப்பவர் எண்ணிக்கை இறப்பு வீதம் (Death Rate) ஆகும்.
இந்த இரு வீதங்களும் சத வீதம் அல்ல (100 மக்களின் மத்தியில் ஏற்படும் பிறப்பு இறப்பு) என்பது அவதானிக்க வேண்டியது ஒன்ருகும்.
அட்டவணைIகுறித்துள்ள சில வருடங்களில் பிறப்பு, இறப்பு வீதங்களையும்; இயற்கை யான அதிகரிப்பு வீதத்தையும் (Natural Increase அதாவது பிறப்பு வீதம்-இறப்பு வீதம்) காட்டுகின்றது.
II இலங்கை; பிறப்பு, இறப்பு வீதங்கள்
சக இயற்கை அதிகரிப்பு வீதம் O வருடம் பி.வீ இ. வீ. இஅவீ இஅசவி 1900 38.6 30.0 8.6 09 921 4 0.7 31, 2 9.5 0.9 I 940 35.7 20.6 5. 1.5 1946 37.4 20.3 7. 1.7 1947 - 37. O 14,3 22.7 2.3 1960 36, 6 8, 6. 28.0 2.8 1972 30 0 8.0 220 2.
(மூலம் ரெஜிஸ்ரார் ஜெனரல் இலாகார
பிறப்பு வீதத்திலிருந்து இறப்பு வீதம் கழித்தால் கிடைப்பது (1000 மக்களுக்கு) இயற்கை அதிகரிப்பு வீதம். இ. அ. வீ = பி. வீ - இ. வீ.
இதை சத வீதமாக (100 மக்களுக்கு) பெரும்பாலும் தெரிவிப்பது உண்டு.
11-ல் இல் இ. அ. வீ யும் இ. அ. ச. வீ. யும் தரப்பட்டுள்ளன.
1946-க்கு முந்திய வருடங்களில்
பிறப்பு வீதம் அதிகம்; இறப்பு வீதமும் அதிகம். ஆகவே இயற்கை அதிகரிப்பு
வீ - இயற்கை அதிகரிப்பு வீதம்.
F.
33)
வீ - இயற்கை அதிகரிப்பு சத வீதம்

Page 36
சத வீதம் (இ. அ. ச. வீ) 2%க்கு குறை வாக - சராசரி 1.4% ஆக இருந்தது.
ஆணுல், 1946க்குப் பின், பிறப்பு வீதம் அதிகமாகவே தொடர்ந்து இரு க்க அதே வேளையில் இறப்பு வீதம் விழுந்தது. விளைவு அதிகரிப்பு சத வீதம் கூடியது 2%க்கு மேலே, சராசரி 2.8% அளவில்.
1946-1947 வருட வீதங்களை அட்டவணை 11-ல் குறிப்பாக காட்டப்
பட்டுள்ளது. இந்த ஒரு வருட இடை வெளியில் இறப்பு வீதம் 20,3 இல்
இருந்து 14.3-க்கு விழுந்ததை புள்ளி விவரவியலாளர், மக்கள் புள்ளி விவர வியல் புரட்சி என்று வர்ணிக்கின்றனர். அதாவது ஒரு வருடத்தில் இ. வீ 3%க்கு குறைந்த அதிசயம். இத்தகைய திருத் தம் மேல் நாடுகளில் நேரிட 50-100 வருடங்கள் எடுத்தன. ஆனல் நமது நாட்டில் ஒரு வருடத்தில் (ஆகக்கூடி யது 2-3 வருடங்களில்) நிகழ்ந்தது.
இதற்குக் காரணமாக, 1945-ம் வருடத்தில் டி. டி. றி. நுளம்பு நாசகாரி தெளிப்பு இயக்க ஆரம்பத்தையும், அதன் பயணுக மலேரியா இறப்பு குறைந் ததையும் வைத்தியர்கள் காட்டுகின்ற னர். கூட்டுக் காரணமாக, அந்தக் காலகட்டத்தில் வெரும் அளவு உபயோ கிக்கப்பட்ட சல்ஃபா மருத்துகள் பெனிசிலின் முதலியனவும் W69). GRU
III சில ஆசிய நாடுகளின் பு
நாடு பி. வி. இ.
வங்காள தேசம் 45一50 இந்தியா 37 நெப்பால் 45 2. Lunt iš 6 Givint air 45 இலங்கை 30

தடுத்த வேறு நோய்களும் காட்டப் படுகின்றன:
ஆணுல் சமூகவியலாளரின் கூற்று வேறு இறப்பு வீத திருத்தம், தனியே
டி. டி. றி யின் நன்மை அல்ல, பல வரு
டங்களாக நமது நாட்டில் எடுக்கப் பட்ட சுகாதார சீர்திருத்த வேலைகள் போஷணையில் காட்டப்பட்ட அக்கறை, தாய்-சேய் நல நடவடிக்கைகள் எல் லாமே சேர்ந்து தந்த நல்ல விளைவுதான் என்கிருர்கள் அவர்கள்.
காரணம் எவ்வாறு இருப்பினும், இறப்பு குறைந்து, பிறப்பு அதற்கு ஏற்ப குறையாத நிலையின் விளைவு, மக் கள் பெருக்கம்,
தற்போதைய அதிகரிப்பு சத வீதத் தில் (2.2%) மக்கள் அதிகரித்தால், சுமார் 32 வருடங்களில், அதாவது இந்த நூற்றண்டின் இறுதியில் எமது மக் கள் தொகை இரட்டிக்கும் 26,000,000. சனத்தொகை இரட்டிக்க எடுக்கும் வருடங் கள் =" இதில் x என்பது சதவீத அதிக ரிப்பு. எமது நாட்டில் = 32 வருடங்கள் )
இலங்கை போலவே, மற்ற தென் ஆசிய நாடுகளின் அதிகரிப்பு சத வீதம் அதிகமாக உள்ளது. அட்டவணை 111-ல் இந்த நாடுகளின் பி. வீ, இ. வீ, இயந் கை அதிகரிப்பு சதவீதம், அவற்றின் மக் கள் இரட்டிக்க எடுக்கும் வருடங்கள் தரப்பட்டுள்ளன:
ள்ளி விபரம் (1972 எண்கள்)
வி,
இ. அ. க. வீ. இரட்டிக்க வருடம்
27 26
2.2 32
2.3 3 O
2.9 24
2.2 52
34)

Page 37
இந்த நாடுகளின் இ. அ. ச. வி 222.9 இடையில் உள்ளது. மேல் நாடுக ளில் இந்த வீதம் 0.5 க்கும் 1.0க்கும் இடையே உள்ளது. ஆகவே மேல் நாடு களின் மக்கள் தொகை இரட்டிக்க 150 -170 வருடங்கள் ஆகும். அந்த தாடுக ளின் பிறப்பு வீதம் வெகுவாக குறைந்து 14-17 வீத அளவில் உள்ளது; எமது நாடுகளில் 30-45 வரையாகும். பயங் கரமான மக்கள் பெருக்கத்திற்குப் பரி காரம் பிறப்பு வீதத்தைக் குறைத்தல்
, 65T
மக்கள் அதிகரிப்பு ----- சுற்ருடல் அ
பெரிய குடும்பம் ------ மந்தபோவு அனேக சிறுவர் --- குடும்ப தலைவி
அதிக குடும்பம் - -- விளை நிலம் சு அதிகமானேர் வேலை தேடுதல் --- வேறு இன மக்களிடையே
பெருக்க வீத வித்தியாசம் - அரசியல் தடு
வேலைகள் ஏ,
[× ggr grub : In Search of Population Po Wşhington, D. C.J.
இந்த விளைவுகள் பாரதூரமானவை வேண்டியவை.
சுருக்கம்: இலங்கையில் சமீப கால மக்கள் தரப்பட்டுள்ளன. 1946-ன் பின் யாமல் இறப்பு வீதம் அதிகம் கு எமது நாட்டில் இயற்கை அதிக இந்த நூற்ருண்டின் இறுதியில் 6 பெருக்கத்தின் ஆய்வுக்கு உரிய

ஆகும், எனவே குடும்பக் கட்டுப்பாடு கோட்பாடுஎல்லாநாடுகளிலும் வேரூன்று கிறது,
பிறப்பு வீதத்தைக் குறைத்து மக் கள் அதிகரிப்பைக் கட்டுப்படுத்தாது விடில், அதனுல் வரக்கூடிய விளைவுகள் மனித வாழ்வுக்கும் மரியாதைக்கும் பங் கம் தரக்கூடியனவாகும். அவற்றில் 86);
விளைவு
முக்கடைதல் உணவு பற்றுக்குறை ன பிள்ளைகள் கல்விக்கு அதிக செலவு பகுக்கு பெரும் பொறுப்பு தலைக்கு வருவாய்
குறைவு றுபோடப் படுதல் வருவாய் குறைவு
ற்படுத்த அதிக முதலீடு
மாற்றம் சாதிச் சண்டைகள்
licy (1974). National Academy of Sciences)
ஒவ்வொன்றும் தனித்தனியே ஆராயப்பட
ா பெருக்கத்திற்கு பிறப்பு வீத ஆதாரங்கள்
பிறப்பு வீதம் கணிசமான அளவு குறை றைந்ததே பெருக்கத்திற்குக் காரணமாகும்3 கரிப்பு சத வீதம் 2.2% ஆகும். இதனல் எமது எண்ணிக்கை இரட்டிக்கும் மக்கள் விளைவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
5)

Page 38
இலங்கையின் சனத் பெருக்கத்தின் விளைவு
Dr. R. Gg5ülés i5SJ sör M. B. B. S அரசினர் மருத்துவ நிலயம்,
யாழ்ப்பாணம்
2-லகின் ஒவ்வொரு நாடும் இன்று சனத்தொகைப் செருக்கத்தைக் குறித்து கவலைப் படுகிறது. இதன் தொடர்பாக இவ் வருடம் சனத்தொகை வருடமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சனத் தொகைப் பெருக்கத்தின் விளைவுகள் பற்றி இலங்கை ம களாகிய நாம் உண ருவதன் மூலம் இந்தப் பிரச்சினையின் பரிமானத்தை விளங்கிக் கொள்வதோடு
வருடம் 1871
சனத் தொகை 2 மில்லியன்
சனத் தொகை 130 / சதுர மைல்
திணிவு
அடிப்படை சனத்தொ
சனத் தொகைப் பெருக்கத்தின் விளைவுகள்: மனிதரின் அடிப்படைத் தேவைக ளில் முதலாவதாக வீட்டு வசதி சம்பத் தப்பட்ட பிரச்சினைகளை எடுத்துக் கொண்டால் இன்று இலங்கையில் வீடு கள் பற்றக் குறை உள்ளது. ஆறு பேர் களுக்கு ஒரு வீடு என்ற அடிப்படையில் நமக்கு தற்பொழுது 400,000 வீடுகள் பற்றுக் குறை காணப்படுகிறது. அடுத்த ஐந்து வருட காலத்தில் அழிந்து போன அல்லது திருத்த முடியாத வீடுகளைப் பிரதியீடு செய்வதற்கு மேலும் 117,500 வீடுகள் தேவைப்படும். இன்றைய சனத்

தொகைப் வுகள்
பயங்கர குழப்பத்தையும், பஞ்சத்தை யும் தவிர்க்கும் முகமாக தக்க சமயத் தில் எடுக்கப்பட வேண்டிய நடைமுறை கள் பற்றியும் இக் கட்டுரையின் மூலம் சுருக்கமாக ஆராய்வேரம் ச ன த் தொகைப் பேருக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை கவனத்திற் கொள்ளு முன் இலங்கையின் சனத்தொகை பற்றி சில உண்மைகளையும் பார்ப்போம்.
1973 1993
(எதிர்பார்க்கப்பட்டது) 134 மில்லியன் 20, மில்லியன்
500 / சதுர மைல் 900 / சதுர மைல்
கை தரவு (இலங்கை)
தொகை வளர்ச்சியின் அடிப்படையில் அடுத்த ஐந்து வருட காலத்தில் மேலும் 2,72000 வீடுகள் தேவைப்படும். ஆகவே வீட்டு வசதியைப் பொறுத்த வரையில் ஒரு சராசரித் தரத்தை நிலை நாட்டுவ தற்கு எமக்கு எல்லாமாக 7,89500 வீடுகள் தேவைபபடும். ஒரு வீட்டின் (குறைந்த) மதிப்பு ஏறத்தாள 10,000 6etb5 LunT என்ற அடிப்படையில் அடுத்த ஐந்து வருடகாலப் பகுதியில் வீட்டு வசதிக்கென 7920 மில்லியன் (792 கோடி ரூபா) தேவைப்படும். இத்தொகை எம் முடைய வரவு செலவுத் திட்டத்தில் இரு
36)

Page 39
ந்து வீட்டு வசதிக்கென எடுத்துச் செலவ ழிக்க முடியாத பெருத் தொகையாகும்.
சுகாதார வசதி! நம் நா ட் டி ன் 4000 மக்களுக்கு ஒரு வைத்தியர் என்ற வீதமே காணப்படுகிறது. ஒவ்வொரு வருடத்திலும் 250 புதிய மருத்துவப் பட்டதாரிகளே படித்து வெளியேறுகி off as sir. இந்த நூற்றுண்தி முடிவில் 3800 பேர்களுக்கு ஒரு வைத்தியர் என்ற வீதத்தை நாம் நிலை நிறுத்தலாம்: ஆனல் இன்றைய தரத்தைத் தொடர்து வைக்க வேண்டுமானுல் ஒரு வருடத் துக்கு 200 படுக்கைகள் கொண்ட ஒரு ஆஸ்பத்திரியையாவது கட்ட வேண்டி யிருக்கும். இதன் தொடர்பாக உத்தி யோகத்தர்கள், மருந்துகள் முதலியவற் றிற்குத் தேவைப்படும் பணமும் அதிக ரிக்கும். இது எமது தேசிய வரவு செல வுத் திட்டத்தில் ஒரு பெருஞ் சுமையாக இருக்கும்.
உணவுப் பிரச்சினை:
நீர்ப்பாசன வசதியுள்ள நிலங்கள் அளவில் எல்லைப் படுத்தப்படும், அரிசி யைப் பொறுத்த வரையில் எமது சுய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 1993 ஆண்டளவில் நெல் உற்பத்தியை இரு மடங்காக்க வேண்டி இருக்கும். மகா வலித் திட்டத்தின் மூலமும் மற்றும் சிற ந்த விளைவாக்கல் முறைகள், உரப்பசளை போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலமும் ஓரளவு முன்னேற்றத்தையடைய முடியும். ஆனல் இதற்கும் ஓர் எல்லை a-ar G).
கல்வி;
இன்று கல்வி கற்கும் மாணவர்க ளின் தொகை 44 மில்லியன்களாகும். இன்றுகூட ஒரு திருப்திகரமான தர முடைய கட்டிடங்கள், உபகரணங்கள் ஆசிரியர்கள் போன்ற பலவற்றை நிலை நிறுத்த நாங்கள் கஷ்டப்படுகிருேம்: இன்றைய சனத்தொகை பெருக்கத்தைக் கருத்திற் கொண்டு பார்க்கும் பொழுது இந்த நூற்ருண்டு முடிவதற்கு முன்னர் மற்றுமொரு 44 மில்லியன் மாணவர்கள்
(3

7)
இப்போது இருக்கும் தொகையுடன் சேர்ந்து விடுவதன் மூலம் இரண்டாயிரம் ஆண்டளவில் மாணவர் தொகை 8* மில்லியனை அடைந்து விடும், தேவைப் படும் பெருந் தொகையான புதிய பள் ளிக் கூடங்கள் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டிய ஆசிரியர்கள், உபகரணங்கள் பற்றிய பிரச்சினையின் பரிமாணம் குறி த்து பரந்த அளவில் விபரிக்க வேண் டிய அவசியமில்லை, எங்கள் நாட்டின் எல்லைப் படுத்தப்பட்ட வளங்களை நோக் குமிடத்து இது ஒரு தீர்க்கமுடியாத பிரச்சினையாகும். இவற்றைத் தவிர பின்வருவன போன்ற ஏனைய முக்கிய பிரச்சனைகளும் உள்ளன.
SY GOD 621 i 1 T 86 67 : (1) போக்குவரத்துத் தேவைகள். (2) பொழுது போக்குச் சாதனங்கள். (3) உடை மற்றும் அன்ருட தேவைகள் (4) அடிப்படையான சுகாதார வசதிகள் (5) நீர் விநியோகம், (6) சூழல் சுகாதாரம், சன நெருக்கடி யால் ஏற்படும் பிரச்சினேகள் போன் றவற்றைச் சமாளிப்பதற்கு வேண் டிய தேவைகள்:
ஒரு சிறிய கட்டுரைக்குள் நம்மை எதிர் நோக்கும் எல்லாப் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக ஆராய்வது கடினம். சில பிரச்சனைகளை உணவு உற்பத்தி அதி கரிப்பதன் மூலம் தவிர்க்க முடியும் என்று ஒரு சிலர் வா தி க் க லா ம். ஆணுல் அதற்கும் ஒர் எல்லை உண்டு என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அத்து டன் தீர்க்கப்பட முடியாத வேறு பிரச் சினைகளும் உள்ளன.
மட்டுப்படுத்தப்படாத சனத் தொகைப் பெருக்கமானது இறுதியில் வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சி, வெகு ஜனப் பட்டினி, குற்றச் செயல்களின் அதிகரிப்பு, சட்டஒழுங்கின்மை, தொற்று நோய் அதிகரிப்பு போன்ற மற்றும் பல தீங்குகளை விளைவிக்கும்.
இந்த சனத் தொகை பெருக்கத்

Page 40
தின் தாக்கங்களை உணர்ந்து கொள்வ தோடு எமக்குள்ளே இருக்கும் வேறு u sarasany அனைத்தையும் கைவிட்டு சனத் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்த தம்மால் இயன்றளவு முயற்சி களை எடுத்து வரும் ஸ்தாபனங்கள், அதிகாரிகள் போன்றேருடன் ஒத்து ழைக்க வேண்டியது நம் கடமையாகும் இறுதியாக எமது நாடானது ஒரு சனத் தொகைப் பிரச்சினையை எதிர் தோக்கு கிறது. இந்தப் பிரச்சினையை கருத் தடை நடவடிக்கைகள் மூலம் ஒரளவு தீர்க்க முடியும்:
சனத் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மனித சமுதாயம் துரித மாக உழைக்காமலும், விவசாய உற் பத்தியை துரிதப்படுத்தாமலும் இருப் பின் அதன் விளைவு வெகுஜனப் படு கொலேயும் பஞ்சமுமே ஆகும்.
நவீன கணிதம்
தவிர்க்க முடியாத காரணங்களால்
பேராசிரியர் பே. கனகசபாபதி அவர்கள் எழுதும்
நவீன கணிதம்
இந்த இதழில் வெளிவரவில்லை.
செப்டம்பர் - அக்டோபர் இதழில்
வெளிவருகின்றது.
(3.

அட்டைப்படம்:
வறுமையுற்ற குடும்பங்கள் தமக்கு பிறக் கின்ற குழந்தைகளை சிறப்பாக காப்பாற்றிக் கொள்ள, வசதிகளில்லாத காரணத்தால் சிறு வயதிலேயே குழந்தைகளை இழக் க! நேரிடுகிறது. ஆகவே இவர்கள் மேலும் குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்புகின்ற
|னர்.
வறுமை வாய்ந்த குடும்பங்கள் நோயின்றி மகிழ்வுற்று வாழ சீரிய வீடு இல்லை. உடுப் பதற்கு ஏற்ற உடை இல்லை, ೭೫೫ |உணவு இல்லை, குழந்தைகளுக்கு ஏற்ற கல்வி புகட்ட வசதிகள் இல்லை. வ |ா ழ் வதற்கு நிரந்தரமற்ற சிறு குடிசைகள் கூட இல்லாத நிலையில் சீமெந்துக் குழாய்க 1ளுக்குள் கூட இவர்கள் வாழ்கின்றனர்.
வறுமையை அகற்றுதல், பிறப்பு விகிதத் தைக் கட்டுப்படுத்தல் இவ் விரண்டும் ஒன் |றில் ஒன்று தங்கியுள்ள விடயங்களாகும். ஒன்றினது வெற்றி மற்றையதின் தாக்கத் .தங்கியுள்ளது ܘܡ
3)

Page 41
பெண்கள் உபயோகிக் சில குடும்பக்கட்டுப்பா
Dr. R. gym LD5ú)š35úb F.R.C.S, M.R. மகப்பேற்று மருத்துவ - பெண் நோயி அரசாங்கப் பொது மருத்துவமனை -
இம் முறைகள் dF nr 5 IT UT GODT LDT 5
மிகவும் சிறந்த முறைகளாகக் கருதப் படாவிடினும், பிள்ளைகளுக்கிடையில் இடைவெளி வேண்டுமென விரும்புவோ ருக்கும், மிகவும் சிறு குழந்தைகளை வைத்திருப்போருக்கும் தற் கா லி க முறைகளாக பயன்படுத்துவதற்கு உகந் தனவாகும். 85 (p655) (Douching)
உடலுறவின்போது யோனி உறை யினுள் செலுத்தப்படும் வித்துக்கள் கருப் பைக்குள் செல்லாது அவற்றை அகற்ற அல்லது அழிக்க உடலுறவு முடித்த உடன் யோனியுறை கழுவப்படுகின்றது. கழுவுவதற்கு வழமையாக உபயோகிக்கப் படும் திரவங்கள் பின்வருவன:
1. Šíř 2. ஐதான சவர்க்காரக் கரைசல் 3. 5 சதவீத அசிற்றிக் அமிலம். இதை 2 பைந்து நீரில் 1 மேசைக்கரண்டி வினுகிரி அல்லது தென்னங்கள் (Vinegar) விட்டுத் தயாரித்துக் கொள்ள av nr 4 a: 4. ஐதான எலுமிச்சம்பழச் சாறு, 5. Lu 6i) 6h ap) as G35 nrögpy arĝliflasasir (Anti
Septics).
உடலுறவு முடிந்த உடனேயே இம் முறையை உபயோகித்தால்தான் ஒரளவு பலனையேனும் பெற முடியும். நடைமுறையில் இது மிகவும் சிரமமான தொன்ற கும். இம் முறையை உபயோ கித்த பெண்களுள் ஆண்டொன்றில் நூற் றுக்கு 30-40பேர் கருவுறுவதாகக் கணிக் கப்பட்டுள்ளது.
(3

$கக் Ցռւգա ட்டு முறைகள் C.O.G. .
பல் பகுதி, கண்டி:
9)
வேறு ஒரு குடும்பக் கட்டுப்பாட்டு முறையை உபயோகிக்கும்போது தவறு ஏற்படின் அவ்வித அவசர நிலையைச் சரி செய்ய இம் முறையைப் பயன்படுத்த லாம். உதாரணமாக ஆண்கள் "கொண் டம்" என்னும் இறப்பர் உறையை அணி ந்து உடலுறவு கொள்ளும்போது தற் செயலாக அது கிழிந்தால் பெண்கள் யோனியுறையைக் கழுவும் முறையைக் 65) 5 turt organ h.
இரசாயன முறைக் குடும்பக் கட்டுப்பாடு
விந்துக்களை அழிக்கும் இரசாயனப் பொருட்களே வில்லைகளாக அல்லது பசை களாக யோனியுறையுள் இட்டுக்கொள்ள ортић. குயி னின், இலற்றிக்கமிலம், போரிக்கமிலம் போன்றவையே அவ்வகை முறைகளில் பயன்படும் முக்கிய காரணிக ளாகும்.
சில வில்லேகள் கரைத்து நுரை உண்டாக்குவதுமுண்டு. நுரை கருப்பை வாயிலே அடைப்பதனுல் விந்து உள்ளே செல்லக்கூடிய வழியும் தடைப்படுகின் ይወ 8፱• ஒலிவ் நெய், கொக்கோ நெய், மசகுப் பொருட்கள் போன்றவை இரசா யூனத் தாக்கங்கள் மூலம் அல்லது பெள திக முறையிலேயே தொழிற்படுகின்றன. இப் பதார்த்தங்கள் விந்துக்கள் கருப் பைக்குள் செல்வதைத் தடுக்கின்றன.
இம்முறையை மட்டும் பயன்படுத் தும் பெண்களுள் ஆண்டொன்றில் 20-40 சத வீதமானேர் கருத்தரிக்கின்றனர் என்று மதிக்கப்படுகிறது.

Page 42
யோனியுறை மூடிகள் (டச்சு மூடிகள், யோனியுறை பிரிமென் தகடுகள்) டச்சு மூடி நடுவில் பதிந்து சிறிய
தட்டு வடிவில் அமைத்திருக்கும் இறப்ப
ரான இப் பிரிமென் தகடு, விளிம்பில் au L - L - Ru - av Dnr 607 65 as 6&vä (Spring) கொண்டது. யோனியுறையின் மேற்பகு
திக்குக் குறுக்கே இது இறுக்கமாகப்
பொருந்தும்.
படுக்கைக்குச் செல்லுமுன் பெண் கள் இதை அணிந்துகொள்ள வேண்டும், சேர்க்கையின் பின் ஆகக்குறைந்தது 8 மணித்தியாலங்களுக்காவது இதை அகற் றக்கூடாது. அதற்கு முன்னர் அகற்றி ஞல் விந்து அழியாதிருந்து கருப்பை க்குள் செல்லக் கூடும். வழக்கமாக டச்சு மூடியை காலையில் படுக்கையைவிட்டு எழுந்த பின் னரே கழற்றுவதுண்டு. இம் முறையை உபயோகிப்போரில் ஆண்டொன்றிற்கு 6-12 சத வீதமானுேரே கருவுறுவ துண்டு.
கருப்பை வாயில் மூடிகள்: இ  ைவ கருப்பைக் கழுத்தில் அழுத்தமாகப் பொருந்தி கருப்பை வாயிலே மூடும் குவி வான சிறிய இறப்பர் மூடிகளாகும். கருப் பைக் கழுத்து நோயுற்று உருவவேறுபாடு அடைந்திருந்தால் உறுஞ்சு சக்தியால் (Suction) இடம் பெயரா திருக்கும் இவற் றைப் பயன்படுத்த முடியாது:
உட் கருப்பைச் சாதனங்கள்
கருப்பைக்குள் செலுத்தக்கூடிய பல்வகைப் பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. வைத்தியரே இவற்றைப் பொருத்த வேண்டுமாயினும் பற்றக் குறை காரணமாய் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் விசேட தேர்ச்சிபெற்ற நலம் பேணிகளும் அதைச் செய்கின்றனர்.
சாதனங்களை பல்வேறு பதார்த்தங் களிலிருந்து செய்ய முடியுமாயினும் பிளாஸ்திக்கே சிறந்ததெனக் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
உட் கருப்பைச் சாதனங்களின் உரு வம் வேறுபடலாம். சில சுருள் வடிவி லும் சில ஒன்றின் கீழ் ஒன்ரூக பல வளைவு
(4

களைக் (Loop) கொண்டனவாகவும் இருக் கும். (பக்கம் 25 படம்: II - 6) இவை தொழிற்படும்முறை இன்னும்முழுமையா கக்கண்டுபிடிக்கப்படவில்லை. கருப்பையின் உட் சூழல் இச் சாதனங்களால் மாற் றப்படுவதால் கரு அகத்தோலினுள் நாட் டப்படுதலும் அதன் விருத்தியும் தடைப் படுகின்றன என்று நம்பப்படுகின்றது.
இச் சாதனங்களால் ஏற்படக் கூடிய சில சிக்கல்கள் பின்வருமாறு:
1. கூபகப் பகுதியின் அடியில் நோ 2. நாரிஉளைவும் மாதவிடாய்க்காலங் களில் மித மிஞ்சிய நோவும் 3. குருதிப் பெருக்கம்; பொதுவாக முதல் 2-3 மாதவிடாய்க்காலங் களில் "தீட்டு’*அதிகமாயிருத்தல் 4. தொற்று உண்டாதல் (Sepsis). 5. இடப்பெயர்ச்சி, சில சமயங்க ளில் வயிற்றறையினுள் அல்லது கருப்பைக் குப் பக்கமாக இருக் கும் இழையங்களுள் இச் சாத னங்கள் இடம் பெயர்வதுமுண்டு. அநேகமாக, பொருத்தும் போது தற்செயலாகக் கருப்பைச் சுவர் துளைக் கப்படுவதாலேயே இது ஏற்படுகின்றது. இடம் பெயர்ந் திருப்பதை X கதிர்படம் கொண்டு கண்டுபிடித்தால் சத் திர சிகிச்சையின்போது அகற்ற Gծո LD, 6. உட் கருப்பைச் சாதனங்களினுல் புற்றுநோய் ஏற்படுகின்றதென்ப தற்கு இதுவரை எதுவித ஆதார முமில்லை. - இம் முறையைக் கையாளும் பெண் களுள் ஆண்டொன்றில் 100க்கு 2-4 பேரே கருவுறுவதாக கருதப்படுகிறது.
லூப் பாவிப்பவர்கள் நூல் போன்ற பகுதியை தமது கைகளை யோனியுட் செலுத்தி உணர்ந்து கொள்ளலாம். இவற்றை யுணர முடியாவிடில் மருத்து வரைக் கலந்தாலோசிப்பது நன்று. அநேகமாக 3 வருடங்களுக்குப் பின்னர் இவற்றை மாற்றிப் புதிய லூப் பாவித் தல் நலமாகும்:

Page 43
சந்ததிச் சுவட்டியல்
(GENETIC COUNS
கலாநிதி நடராஜா யூரீகரன் மருத்துவ பீடம் இலங்கைப் பல்
பேராதனை வளாகம்
நோ. பல வழிகளால் ஏற்பட லாம். கிருமிகள், நச்சுப் பொருட்கள் என்பன உடலினுட் புகுதலும் அணு சேப ஒழுங்கீனங்கள், புதுச் சதை வளர் ச்சி என்பனவும் உடலிற் கோளாறுகளை ஏற்படுத்தும், மனிதருக்கு ஏற்படும் நோய்களிற் சில அவர்களது சந்ததி இயல் புகளாலும் வருவன. இவற்றை ஆய் வதும் பயன்தரும். சந்ததி வழியாக வரும் நோய்கள் அல்லது குறைபாடு கள் சந்ததிச் சுவடுகள் (Genes) மூலமா கவே பெற்றேரிடம் இருந்து குழந்தை களை அடைகின்றன. ஆதலால் இச் சந்த திச் சுவடுகளைப் பற்றி முதலில் சிறிது நோக்குவோம்.
உடலில் உள்ள கலங்களின் கருக்க ளில் இடம்பெறும் DNA சில ஒழுங்குகளில் அமைந்திருக்கும். இவ்வாறுள்ள DNA ஒழுங்கமைப்புக்கள் நிற மூர்த்தங்கள் (Chromoscmes) Ts87 அழைக்கப்படும். பெரும்பாலான கலங்கள் 23 சோடி நித மூர்த்தங்களைக் கொண்டுள்ளன. இந்த நிற மூர்த்தங்களில், மனிதனின் உடல் அமைப்பையும் உடற் தொழிற்பாட்டை யும் நிர்ணயிக்கும் 22 சோடிகளைத் தன் மூர்த்தங்கள் (Autosomes) 6 tao ay th, பாலைத் தீர்மானிக்கும் ஒரு சோடியை ga5 is 5 d5 so epigash (Sex Chromosome) எனவும் அழைப்போம். பெண்களில் இந்த இலிங்க நிற மூர்த்தங்கள் ஒத்த தன்மை உடைய XX ஆகவும் ஆண்க வில் சமச்சீரற்ற xy ஆகவும் காணப்படு கின்றன. ஆதலால் பெண்களின் நிற மூர்த்த அமைப்பு 44+xx எனவும், ஆண் களின் அமைப்பு 44+xy எனவும் வர்ணிக்

ஆலோசனை SELLING)
M.D. கலைக் கழகம்,
கப்படும் மேற்கூறிய திற மூர்த்தக் களின் அடிப்படை அலகுகளாகச் சந்த திச் சுவடுகள் அமைகின்றன: ஒவ் வொரு அனுசேபத் தொழிற்பாட் டையும், உடல் அமைப்பு இயல்பையும் தனித்தனியே ஒவ்வொரு சந்ததிச் சுவடு கட்டுப்படுத்துவதால், இச் சந்ததிச் சுவடு களில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றமும் உடல் அமைப்பில் அங்கவீனத்தையோ அல்லது ஒரு நோயையோ உண்டாக்கு வது வியப்புக்குரிய விடயமல்ல. மேலும் ஒரு பரம்பரையில் இருந்து இன்னெரு பரம்பரைக்குச் சந்ததிச் சுவடுகள் புணரி as gir (Germ. Cells) epaul Drts Os (TGior G. செல்லப்படுவதால் எதிர் வரும் சந்ததிக ளிலும் மேற்கூறப்பட்ட ஒழுங்கீனங்கள் தோன்றுவதும் 6T 5i Luri š5ju வேண்டியதே. இதுவே பாரம்பரியத்தின் அடிப்படையாகும்.
இப் பாரம்பரிய நோய்கள் இரு முறைகளால் பரம்பரை பரம்பரையாகக் கொண்டு செல்லப்படலாம்
(அ) பாரம்பரியம் மெண்டலின் சந்ததிச் சுவட்டியல் விதிகளுக்கு அமைய (Mendel's Laws of Genetics) & fibulo) Tub. குழந்தைகளிற் காணப்படும் பல உடல் அங்கவீனங்கள் இவ் வகையில் வருவன வாகும்.
(ஆ) நீரிழிவு, காக்காய் வலிப்பு போன்ற சில நோய்கள் பாரம்பரிய நோய்கள் எனக் கண்டு கொள்ளப்பட்ட போதிலும் இவை எவ்வாறு ஒரு சத்ததி யில் இருந்து மறு சந்ததிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன என்பது பற்றிய
"41)

Page 44
தெளிவான விளக்கம் இன்னும் கூறப் படவில்லை,
இப்பொழுது நாம் பொதுவான பாரம்பரிய வகைகளைச் சற்று ஆராய் வோம். பாரம்பரிய அமைப்பை நிர்ண யிக்கும் காரணிகள் இரண்டு உள?
(அ) எவ்வகையான நிற மூர்த்தத் தில் அசாதாரணமான சந்ததிச் சுவடு அமைத்திருக்கின்றது என்பது முதலாவது காரணியாகும். இச் சுவடு தன் மூர்த்த மொன்றில் அமைந்திருந்தால் பாரம்பரி யம், தன் மூர்த்த பாரம்பரியம் (AutoSomal Inheritance) 6T607 gyanp is uGh. இதனல் இரு பாலாரும் சமமாகப் பாதிக் கப்படுவர் அசாதாரண சற்ததிச் சுவடு ஏதாவது ஒரு இலிங்க நிற மூர்த்தத்தில் அமைந்திருக்குமானல், பாரம்பரியம் இலிங்க இணைப்புடையதென (Sex Linked) கூறப்படும் இவ் வகையான நோய்கள் ஒரு பாலாரை மேலதிகமாகப பாதிக் G6 LO .
(ஆ) இரண்டாவது காரணியாக நாம் அசாதாரண சந்ததிச் சுவட்டின் வெளிப்பாட்டுத் திறனைக் கருத வேண்டும் பெற்றேரில் ஒருவிரில் மட்டும் இடம் பெறும் சந்ததிச் சுவட்டு ஒழுங்கீனம் ஒன்று, குழந்தையிடத்தே G15 frurras வெளிப்படுமாயின் அந்த ஒழுங்கீனம் ஆட்சியானதாகக் கருதப்படுகின்றது (Dominant) இவ்வாறன்றி பெற்ருே
/ \
புணரிகள் х >く
a. عہ
பெண் காவி (Female Carrier)
முதற் சந்ததி Χ Χ
பெண் காவி தோய்வ
Χ ج
2. அசாதாரண சந்ததிச் சுவட்
(4

ரிருவரிடத்தில் காணப்படின் மட்டுமே குழந்தைக்கு நோய் தர வல்ல ஒழுங்கீனங் A sit î6ör Gof60) LaurTaw GM) ou (Recessive) எனப்படும். இவ் விரண்டாம் வகை ஒழுங்கீனமுள்ள சந்ததிச் சுவடுகள் பெற் றேரில் ஒருவரிடத்தில் மட்டுமே இருந்தி ருப்பின், பிறக்கும் குழந்தையில் நோய் கானப்படாது எனினும் ஒழுங்கீன முள்ள சந்ததிச் சுவடு குழந்தையின் கலங்களில் இடம் பெறலாம். இக் குழந் தை, பின்னர் தன்னைப் போன்று ஒழுங்கீ னமுள்ள சந்ததிச் சுவட்டை உடைய ஒருவரை மணந்து பெறும் குழந்தை களில் நோய் வெளிப்படலாம். இதனல் இவ் வகையான ஒழுங்கீன பின்னிடை யான சுவடுகளைக் கொண்டிருந்தும் தோய் வாய்ப்படாதவர்களைக் காவிகள் (Carriers) என அழைப்பர். மேலும் இவ் வகையான ஒழுங்கீனமான சுவடுகள், சந்ததி, சத்ததியாக வெளிப்படாது கொண்டு செல்லப்படலாமாதலால் எப் போதும் இவ் வகையினர் இருவர் ஒன்று சேர்வதின் மூலம் நோயுற்ற குழந்தைகள் பிறக்கும் அபாயம் உளது. சொர்த மாமன், மாமி மக்கள் விவாகம் செய்வ தில் உள்ள அபாயங்களில் இது பிரதான மானது
இலிங்க இணைப்பு பாரம்பரியத்தை
(Sex Linked Inheritance) usibid figs, அவதானிப்போம். முக்கியமான இலிங்க இணைப்பு நோய்கள் பின்னிடைவான
சாதாரண ஆண்
X Y
X Y XX XY
a. ாய்ப்பட்ட சாதாரண சாதாரண ஆண் பெண் ஆண்
மடக் கொண்ட X இலிங்க நிற மூர்த்தம்
42)

Page 45
இயல்பாகக் கொண்டு செல்லப்படுகின் றன. இவற்றுள் முக்கியமாக ஹீமோ பீ orðaur (Haemophilia) ST GOT Jy 60 gp & s LÜLuQ0b கொடிய குருதி உறையா நோயும், நிறக் (5es (b (Colour Blindness) st-il (5th. ஆட்சியான இலிங் இணப்புப் பாரம்பரி யம் அதிகமாகக் காணப்படுவதில்.
மேலே தரப்பட்ட விளக்கப்படம், ஒரு பொதுவான 67 Gorf6oo Gau Tawr இலிங்க இணைப்புப் பாரம்பரியத்தை எடுத்துக் கtட்டுகின்றது.
ஒரு சாதாரண ஆண், அசாதா ரண சந்ததிச் சுவட்டை தனது X இலிங்க மூர்த்தமொன்றில் கொண்டுள்ள ஒரு பெண் காவியை மணத்தால், அவர்கட்கு பிறக்கின்ற குழந்தைகள் இந்த அசாதா ரண சந்ததிச் சுவட்டைப் பெதுகின்ற வாய்ப்பு 50 சத விதம் ஆகும் என்பது காட்டப்பட்ட வரை படத்தில் இருந்து
ஆட்சியான தன்மூ
(Autosomal Dom
கீழே உள்ள விளக்கப்படம் இப்
A
A
つ
முதற் சந்ததி A A
நோய்வாய்ப்பட்ட A
துணைவர் b
A
b
புணரிகள்
நோய் வாய்ப்பட்ட தோ
纷G
A
b -> அசாதாரண சந்ததிச் சுவட்ை A -> சாதாரன தன்மூர்த்தம்,
(4

தெளிவாகப் புலனுகின்றது, y இலிம்க நிற மூர்த்தத்திறல் எவ்வகைப்பட்ட பாதுகாப்பும் அளிக்கப்படாததால் அசா தாரண சத்ததிச் சுவடுகளே பெறுகின்ற சிருர்களில், ஆண்கள் மட்டுமே இந் நோய்களினுல் பாதிக்கப்படுபவர். ஆளுல் சாதாரண X இலிங்க மூர்த்தம் பாதுக ப்பு அளிப்பதனல் அசாதாரண சந்ததிச் சுவட்டைப் பெறும் பெண்கள் தோய் வாய்ப் படாமல் காவிகளாகவே இருப் பர். ஆகவே இவ்வகைப் பட்ட பாரம் பரியத்தில் ஆண்கள் மட்டுமே நோயினுல் பாதிக்கப்பட பெண்கள் காவிகளாக மட்டுமே விளங்குவர் காவியாக2உள்ள பெண், இந் நோயினுல் பாதிக்கப்பட்ட ஆணை மணமுடித்தால் மட்டுமே பெண் சிருர்களிலும் இத் நோய் வெளிப்படுத் தப்படலாம். எனினும் தகுந்த சந்ததிச் சுவட்டியல் ஆலோசனை மூலம் இந்த நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்:
ர்த்த பாரம்பரியம்:- inant Inheritance)
பாரம்பரியத்தை விளக்குகின்றது
A A நோய்வாய்ப்படாத
துணைவர்
A
ப் 6նո Անւնւյւ-mb
சிசு
டக் கொண்ட தன்மூர்த்தம்
3)

Page 46
எனவே இப் பாரம்பரியத்தில் நோய் வாய்ப்பட்ட ஒருவர் சாதாரண ஒரு வரை மணந்தால் அவர்களுடைய சிருர் களில் நோய் ஏற்படும் வாய்ப்பு 50 சத வீதமாகும், இப் பாரம்பரியத்தில் காவி களல்லாத தன்மையால் நோய்வாய்ப் படாத கிருர்கள் இந் நோயை அடுத்த
பின்வரும் விளக்கப்படம் பின்னிடை (Autosomal Recessive Inheritan
காவிகள்:- A A
b
\ / \ f \ f புணரிகள் A A.
b
முதற் சந்ததி A A
b b. தோய்வாய்ப்பட்ட
இந்தப் பாரம்பரியத்தில், ஒரே வகைப்பட்ட அசாதாரண சந்ததிச்சுவடு களைக் கொண்ட இருவர் திருமணம் செய்தால் மட்டுமே சிறர்களில் நோய் வெளிப்படுத்தப்படுகின்றது, இவ்வகைப் பட்ட நோய்கள் மாமன், மாமி வழி (First cousin) S(5uro603Tri, es56ñ65) gip & & u மாகக் காணப்படுகின்றன. இதற்குக் காரணம்,பெற்றேர்கள் நெருங்கிய உறவி னர்களாக விருப்பதால், ஒரே வகைப் பட்ட அசாதாரண சந்ததிச் சுவடுகளைக் கொண்ட காவிகளாகவும் இவர்கள் இருக்கப் பெரும் வாய்ப்புண்டென்பதா கும். ஆகவே ஆட்சியான தன் மூர்த்த பாரம்பரியத்தைப் போலன்றி, இவ் வகைப் பாரம்பரியத்தில் வெளித்தோற் றத்தில் சாதாரணமாகத் தோன்றும் பெற்ருேர் எதிர்பாராத விதமாக, நோய் வாய்ப்பட்ட குழந்தைகளைப் பெறக் கூடும். பிறக்கும் ஒவ்வொரு குழந்தை யும் நோயற்றதாக இருக்கும் வாய்ப்பு 25 சத வீதமாகவும், நோயுற்றதா இருக் கும் வாய்ப்பு 25 சத வீதமாகவும் காவி Autra (gdig b R sritti 50 aras as

தலைமுறைக்குக் கடத்த மாட்டார்கள் நோய்வாய்ப்பட்ட சிறர்களில் மட்டுமே அடுத்த அடுத்த சந்ததிகளில் இந்த இயல்பு தோன்றும் மேலும் இது தன் மூர்த்த பாரம்பரிய இயல்பாதலால் இரு பாலாரையும் சமமாகத் தாக்கவல்
Rog
-வான தன்மூர்த்த பாரம்பரியத்தை Ice) எடுத்துக் காட்டுகின்றது:
A.
4)
A A b
\ . Χ
A A
A A A AA b - b -
காவிகள் நோய் வாய்ப்படாத
சிசு
மாகவும் அமையும். ஆளுல் அதிட்டத்தைப் பொறுத்து பெற்றேர்கள் மீண்டும் மீண் டும் சாதாரண குழந்தைகளையோ, காவிக ளேயோ அல்லது நோய்வாய்ப்பட்ட குழந்தைகளையோ பெறக்கூடும்,
எனினும் மேற் கூறிய எளிதான விளக்கங்கட்கு விதி விலக்குகள் பல உண் டென்பதை வாசகர்கள் அவதானித்தல் வேண்டும்.
இனி சந்ததிச் சுவட்டியல் ஆலோ சனை எவ்வாறு வழங்கப்படுகின்றது என்று சிந்திப்போம். u T T th Lu ft u நோய்கள் எவ்வாறு தலைமுறை தலை முறையாகப் பரப்பப்படுகின்றன என்ப தனையும், அந் நோய்கள் எவ்வாறு அவர் களுடைய சந்ததியினரைப் பாதிக்கின் றன என்பதனையும், பெற்ருேர்க்குத்
தெளிவான முறையில் அறிவுறுத்துவதே
விரிவடைந்து வருகின்ற இவ் வைத்தி யத் துறையின் நோக்காகும். 鲈@ குறிப்பிட்ட குடும்பத்தில் பாரம்பரிய நோயினுல் எந்த அளவிற்குக் குழந்தை

Page 47
கள் பாதிக்கப்படலாம் என்ற அபாயத் தைக் கருத்திற் கொண்டு அப் பெற்ருே ருக்குக் குடும்பத்தைக் கட்டுப்படுத்தல் அவசியமோ என்று எடுத்துக் கூறுவதே இந்த அறிவுறுத்தலின் முக்கிய குறிக் கோளாகும்.
சந்ததிச் சுவட்டியல் ஆலோசனை
as air இருவகையான பெற்ருேருக்குத்
தேவைப்படலாம்.
(அ) தம்முடைய நெருங்கிய உறவி னர்களில் உள்ள ஒரு நோய் தமது சந்த தியை எவ்வகையிற் பாதிக்கலாம் என்ற அறிவுரையை நாடும் பெற்ருேரும்,
(ஆ) ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தையைக் கொண்ட பெற்ருேர்,
தமக்குப் பிறக்கப்போகும் ஏனைய குழந்
தைகளை இந் நோய் எத்தளவுக்குப் பாதி க்கக் கூடும் என்ற அறிவுரையை நாடுபவ குமாவர்
சந்ததிச் சுவட்டியல் ஆலோசனை யைத் தரும் எவரும் கவனிக்கும் அம்சம் களைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூற om)nr Líb ?
(அ) ஆலோசனையை நாடி வந்தவ ரால் குறிப்பிடப்பட்ட நோயின் இயல்பு செம்மையாக நிர்ணயிக்கப்படல் வேண் டும். பெருமளவிற்கு ஒத்தனவான பல நோய்கள் முற்றிலும் வேறுபட்ட கார ணிகளால் ஏற்படலாமாதலால் இவ்வாறு நிர்ணயித்தல் இன்றியமையாதது. உதா ரணமாக பல்வேறு காரணிகளின் சேர் பாட்டினுல் ஏற்படும் கோளாறுகள் பல, வலிப்பு எனும் ஒரு பெயரால் வழங்கப் படுகின்றன. இக் கோளாறுகண்ச் செம் மையாக அவதானித்தால் இவற்றுள் ஒரு வகையினரே பாரம்பரியமானவை என்று புலப்படும். எனவே வவிப்பு காணப்படும் இடங்களிலெல்லாம் பாரம் பரிய நோயொன்று இருப்பதாக அவச ரப்பட்டு முடிவு செய்யலாகாது. 4.
(ஆ) பொதுவாக, நோய் உண்மை யாகவே பாரம்பரியமானதா எனத் தீர்

மானித்தல் அவசியம், சாதாரணமாக பாரம்பரிய நோய்களென கருதப்படுவன பல, (உ ம். சயரோகம்) உண்மையில் அத்தகையனவல்ல வென்பது ஆலோசனை யின் போது தெளிவாக விளக்கப்படுதல் வேண்டும்;
(இ) பரம்பரை வியாதியே எனக் கண்டதன் பின்னர், அத் நோயின் பாரம் Luthulu - syomt 6 (Genetic Risk) s Gorf & asů படல் வேண்டும். நோய் முன்பு கூறியது போல மெண்டலிய விதிகளின் படி ஒழுங் காய் வருவதாயின் இந்த அளவு இலகு விற் கணிக்கப்படலாம். அவ்வாறன்றி நோயின் பாரம்பரிய வருகை சிக்கலான தாயும் தெளிவற்றதாயும் இருக்குமேயா ஞல் குறித்த நோயின் பரம்பல் பற்றிய புள்ளி விபரங்களில் இருந்தே இவ்வளவி னைக் கணிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு பெறப்படும் கணிப்பு, அனுபவக் கணிப்பு எனப்படும்(EmpiricalRisk). உதாரணமாக பாரம்பரிய காக்காய் வலிப்பின் பாரம் பரிய அளவு இவ் வகையான கணிப்பின் மூலம் 1.36 என நிர்ணயிக்கப்பட்டுள் ளது.
பாரம்பரிய நோய் எதுவும் இல்லாத பெற்ருேருக்குப் பிறக்கும் குழந்தைகளி லும், 1:40 எனும் அளவில் பாரம்பரிய நோய்கள் காணப்படலாம்; இது இவ் வாறிருக்க, ஒரு நோயின் பாரம்பரிய அளவு 1,10 திற்கு மேலாக இருக்குமா யின் சந்ததிச் சுவட்டியலார் கொள்கைப் படி பாரம்பரியமாக வரும் இயல்பு இந் நோய்க்கு அதிகமாக உண்டு. இவ்வளவு 1;20க்குக் குறைவாயின் அந் நோய்கள் பாரம்பரியமாக வரும் இயல்புகள் குறை ந்தன எனக் கருதப்படும் ,
(ஈ) நோயின் பாரம்பரிய அளவினைத் தீர்மானித்த பின் நோய் பாவ்வளவு பார தூரமானது என்பதையும் மனதிற் கொண்டு பெற்ருேருக்குத் தகுந்த ஆலோ சனை கூறப்படுதல் வேண்டும்.
5)

Page 48
இறுதியாக சந்ததிச் சுவட்டியல் ஆலோசனையின் ஒரு முக்கிய பகுதியான “cía tras gay rar a "" (Marriage Counseling) ஐப் பற்றிய சிறிது அவதானிப் போம், இங்கு திருமணம் செய்யப்போகி ன்றவர்க்கு அவர்களது சந்ததிச் சுவட்டு @sas Sð ai L Lisöfð (Genetic Conpatibility) அறிவுரைகள் வழங்கப்படும். இ தி ல் வரும் முக்கிய பிரச்சனேகளாகப் பின்வரு வனவற்றைக் கூறலாம்.
(அ) சொந்த மாமன், மாமி மக்க ள் SolassosissiT (First Cousin Marriages)
சந்ததிச் சுவட்டியலைக் கண் கொண்டு நோக்கின் தன் மூர்த்த பின்னிடைவு இயல்புகள் அதிகளவிற் சந்ததிகளிற் தோன்றக்கூடுமாதலால், இத் திருமணங் கள் பொதுவாக சந்ததிச்சுவட்டியலாரால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இதற் கான விளக்கம் பின்னிடைவான தன் மூர்த்த பாரம்பரிய விளக்கப் படத்திற்
காட்டப்பட்டுள்ளது.
(.) Rh 35Mg 5íîGIT id (Rh, Incompatibility)
ஏறக்குறைய 90 சத வீதமானுேர் Rh (+) இரத்த வகையையும், ஏனையோர் Rh (-) வகையையும் கொண்டுள்ளனர். Rh (+) இரத்தத்தைக் கொண்ட ஒரு ஆண், Rh (-) பெண்ணை மணந்தால் அவர்களுடைய குழந்தைகளிற்சில Rh(+) ஆக இருக்கக்கூடும். Rh (+) சிசுக்களை Rh (-) தாய்மார் பெறும் போது அதிக ளவு கருச் சிதைவு தொடர்ந்து ஏற்படும், Rh (-) தாயின் உடலில், உருவாகின்ற கருவில் உள்ள Rh (+) செங்குருதிச் சிறு துணிக்கைகளை அழிக்கச் கூடிய பிற பொருள் எதிரிகள் உற்பத்தியாவதினுல் கரு இறந்து விடுகின்றது. எனினும் இந்த நிலைமை எப்பொழுதும் ஏற்படுவது
(4

تحص
6)
அசாத்தியமானதால், Rh (-) இரத்தத் தைக் கொண்ட தாய்மார்கள் தமது குழந்தைகளைப் பற்றி அதிக அளவு கவ லைப் பட வேண்டியதில்லை? தகப்பணு டைய Rh இரத்த வகையினுடைய சத்த திச் சுவட்டியல் அமைப்பைக் கொண்டு கருவினுடைய Rh இரத்தப் பிரிவு என்ன வாக இருக்கக்கூடும் என்று ஒரளவு திட் டவட்டமாக சந்ததியியலாரால் கூற (playth.
(இ) மணமுடிக்கப் போகின்றவர் கள், தங்களுடைய நெருங்கிய உறவினர் களிடையே காணப்படும் நோய்கள் எவ் வளவிற்குத் தமது சந்ததியினரைப் பாதி க்கக் கூடும் என்பது பற்றிய ஆலோசனை யையும் நாடலாம்"
ஆகவே இன்று பாரம்பரிய நோய் கட்குண்டாக்கப்பட்ட பல வேண்டப் படாத பிள்ளைகள் இவ் உலகிற் பிறப்பது உரிய சந்ததிச் சுவட்டியல் ஆலோசனையி ஞற் தடுக்கப்பட்டு வருகின்றது. அதே வேளையில் இவ்வாலோசனைகள் பாரம் பரிய தோய்களைப் பற்றிய ஆதார மற்ற சஞ்சலங்களைத் தவிர்க்க உதவுகின்றது, ““g) au pössut påmr ugi 6 LuLu ”* (computer) உதவியிஞல் சந்ததிச் சுவட்டியலை அடிப் படையாகக் கொண்டு, திருமணப் பொருத்தம் பார்த்து, மணம் செய்து Sa půlu nr 60T (EgypšGOoss&smru' (Super Babies) பெறும் நாள் அதிக தூரத்திலில்லை.
பி3 கு; தம் குடும்பங்களிலுள்ள பாரம் பரிய நோய்களைப் பற்றிய சந்ததிச் சுவட்டியல் ஆலோ சனே பெற விரும்பும் வாசகர் கள் ஊற்று ஆசிரியருடன் தொடர்பு கொள்ளவும்.

Page 49
விளக்கம்
மு. கதிர்காமன் ம5 ம வித்தியாலயம், av SF frasawT nt sår.
விஞ: ஊடகமில்லாத மண்டலங்களுக்குப் பிரயாணம் செய்யும் விஞ்ஞானிமார்கள் ஒரு
வருக்கு ஒருவர் எப்படிப் பேச்சுவார்த்தை
கள் நடத்துகிருர்கள்?
விடை விண்வெளிக் கல ங் களி ல் ஒரு வகையில் வளியை உள்ளடைத்து அனுப் புவர். இங்கு விஞ்ஞானிகள் சாதாரண மனிதர் கதைப்பது போல கதைக்கலாம். இரண்டாவது வகையில் விஞ்ஞானிகள் விசேடமாகத்தயாரித்த விண்வெளி உடை யின் மூலமே வளி பெறு வ ர். எனவே அவர்கள் ரேடியோ தொடர்பே கொள்ள
(tpւգ պւն.
ந. பிரதாபன் 15. ஒடை ஒழுங்கை, வண்ணுர்பண்ணை, யாழ்ப்பாணம்:
வினு: ஒரு முகவையினுள் நீர் உள்ளது. அதனுள் ஒர் பணிக்கட்டித்துண்டு போடப் பட்டு முகவை நிரம்ப நீரூற்றப்பட்டுள்ளது நீரில் மிதந்து சுொண்டிருக்கும் இப்பனிக், கட்டி உருகினுல் நீர் வழிந்து வெளியேறு மா? அன்றேல் நீர் மட்டம் மாறதிருக்குமா?
விடை: மிதவை விதியின்படி மிதக்கும் பணிக்கட்டி தன் நிறையளவு நீரை இடம் பெயர்த்திருக்கவேண்டும். இந் நீரானது இப்போது பணிக்கட்டியின் அமிழ்ந்திருக் கும் பகுதியின் கன அளவுக்குச் சமமான கன அளவுடையதாக இருக்கும் நீரின் தன்னிர்ப்பு 1 ஆதலால் பணிக்கட்டி உரு கினும் உண்டாகும் நீரின் க ன அளவு அதன் அமிழ்த்திருக்கும் பகு தி இட ம் பெயர்த்த நீரின் கன அளவேயாக இருக் கும். எனவே நீர்மட்டம் மாரு து5
(4

ரவூப்தீன், மாத்தள வீதி; அக்குறணை,
வினு: நாட்டுக் கோழி முட்டைக்கும், பண் ணைக் கோழி வெள்ளை முட்டைக்கும், பண் 2ணக் கோழி சிவப்பு முட்டைக்கும் விற்றமின் கொள்ளளவிலும், புரதக் கொள்ளளவி லும் வேறுபாடுகள் உண்டா? முட்டைகளை எந்த நிலையில் சாப்பிடுவது உடல் நலத் துக்குச் சிறந்தது?
விடை கோழி முட்டையின் சராசரிநிறை 2 அவுன்ஸ்சு அதில் அடங்கியிருக்கும் உணவுச் சத்துக்கள் நீர் 74%, புரதம் 13%, கொழுப்பு 11% கல்சியம் 0.5%,
gll fair A 0.009%
நாட்டுக் கோழி முட்டைக்கும், பண் ணைக் கோழி வெள்ள முட்டைக்கும், பண்ணைக் கோழி சிவப்பு முட்டைக்கும், விட்டமின் A, புரதம் ஆகியவற்றின்
கொள்ளளவைப் பொறுத்தமட்டில் எந்
(7)
தவித வித்தியாசமும் இல்லை. சிவப்பு நிற முட்டையோட்டையுடையனவற்றில் விற்றமின் A, கரோட்டின் (Carotin) என்னும் நிலையில் இருப்பதால் கரு மஞ் சள் நிறமாகவிருக்கின்றது. ஆணுல் வெள்ளைநிற ஒட்டைக் கொண்டிருக்கும் முட்டையில் அது விட்டமின் A நிலையில் உள்ளதால் மஞ்சள் நிறமாகவிருப்ப தில்லை.
முட்டைகளை எந்த நிலையில் சாப் பிட்டால் உடல் நலத்துக்குச் சிறந்தது என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். இதையிட்டு பல பேரும் பல கருத்துக் கனத் தெரிவித்திருக்கின்றனர்;
அரை குறையாக அவிந்த முட்டை யில் விட்டமின்கள் அழிவுரு மல் பாது காக்கப்படுகின்றன. ஆஞல் அதிலுள்ள

Page 50
புரதம் முற்ருக இயல்பு மாற்றம் (Denaturation) அடையாததால் ஜீரணிப் பது குறைவாகும்.
முற்முக முட்டையை வேக வைப்ப தற்கு இரண்டு விதிகளைக் கையாளலாம். குறைந்த நேரத்தில் "அவித்தால் புரதம் முற்ருக இயல்பு மாற்றம் அடைந்து அதைவிட மேலும் ஒருபடி பிரிதொருமாற் றம் அடைவதால் ஜீரணிப்பது வெகு கடி னம். ஆனல் கூடிய நேரம் எடுத்து அவி த்தால் முற்ருக இயல்பு மாற்றம் அடைவதோடு நின்றுவிடும். அந் நிலை யில் இருக்கும் புரதம் சமிபாடடைவது மிகவும் இலகுவாகும். அத்தோடல்லா மல் முற்ருக வெத்த முட்டையில் பயோற்றின் (Biotin) என்னும் விட்ட மின் உபயோகிக்கக்கூடிய நிலையை அடைகின்றது. மேற்கூறிய விட்டமின் சாதாரண நிலையில் எவிடின் (Avidin) என்னும் புரதத்துடன் இணைந்திருக்கும் முற்ருக வேக வைத்த முட்டையில் எவிடின் இயல்பு மாற்றம் அடைந்து பயோற்றினை எங்கள் ஜீரணத்துக்கு இல குவில் கிடைக்க வழி செய்கின்றது. அரை குறையாக அவிந்த முட்டையி லிருந்து பயோற்றினை இப்படிப் பெறு வது கஷ்டம்,
வேக வைக்காத முட்டையை சாப் பிடுவது உடல் நலத்துக்கு ஒவ்வாது.
-இ: சி.
செல்வி. குகனேஸ்வரி நவாலிவடக்கு, மானிப்பாய்.
வினு: இரு வித்திலையுள்ள ஒர் மரத்தினு டைய முண்டத்தின் அடியில் இருந்து மரத் தின் வைரம் தெரியக்கூடிய முறையில் இரண்டு அங்குலம் அகலமான மரவுரி வளை யம் ஒன்று அகற்றப்படின் அநேகமாக மரம் பட்டுப் போகிறது. ஆணு ல் அம் மரத்தின் தண்டின் நடுப்பகுதியில் பெ ரிய கோறை
காணப்பட்ட போதிலும் அத் தா வ ர ம்

செழித்து வளர்ந்து காணப்படுகிறது. இவற் றின் காரணம் என்ன?
விடை: மரத்தின் வைரம் தெரியும்வரை மரவுரி வளையம் ஒன்று அகற்றப்படும் போது, உரியமும் முற்ருக அகற்றப்படு கின்றது. மரத்தின் இலைகளில் தொகுக் கப்படும் உணவுப் பொருட்கள் உரியக் கலங்கள் மூலமாகவே கடத்தப்படுகின் நறன. இதனல் மரவுரி வளையம் gp6, gy அகற்றப்பட்ட மரத்தின் வேர்களுக்கு உணவு கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே மரமானது தாளடைவில் பட்டுப் போகிறது. ஒரு மரத்தின் நடுப்பகுதியில் இருக்கும் காழ்க்கலங்கள் பெரும்பாலும் தொழில் இழந்தவையாகவே இருக்கும்: இதை வன்-வைரம் என்று அழைப்பர். மரத்துக்குத் தேவையான நீர், கனிங் பொருட்கள் முதலியன அநேக மா க மென் - வைரத்தினலேயே கடத்தப்படு கின்றன. இது மரத்தின் நடுப்பகுதியில் இருக்கும் வன் வைரத்தைச் சுற்றி, உரி யத்துக்கு உள்ளாக, காணப்படும். வன் வைரம் தாவரத்துக்குரிய விறைப்புத் தன்மையை மட்டுமே வழங்கு கின்றது. இதஞல் வன் - வைரம் அகற்றப்படின் தாவரத்தின் அனுசேபனைகளில் ஒருவித மாற்றமும் ஏற்படாது" காற்றுக்குரிய பகுதிகள் தமக்குத் தேவையான நீர் மூலக்கூறுகளேயும் கணிப்பொருட்களையும் தொடர்ந்து எடுக்கக் கூடியனவாய் இருக் இன்றன, அதேவேளையில் வேருக்குரிய குதிகளும் உணவுப் பொருட்களை இலைக ல் இருந்து பெறக் கூடியனவாக இருக் a Girgo GOTE
நடுப்பகுதியில் காணப்படும் கோறை யின் அளவு மிகவும் பெரிதாயின், சில வேளை அத்தாவரம் த ன து காற்றுக் குரிய மரங்களை தாங்கும் சக்தியைஇழந்து மரம் விழக் கூடும்.

Page 51
உள்ளம்
கிடந்த ஆண்டு வெளியான விவ ளால் பெரிதும் வரவேற்கப்பட்டது, உல டில் இந்த இதழை குடும்பத்திட்டச் சிறப் யடைகின்றேம். மக்கள் குடும்பத்திட்ட கொள்ள வேண்டும் என்பதற்காக கட்டு சாதாரண சொற்களையே பிரயோகித்துள்ள கற்பிக்கப்படவேண்டும் என்ற சிலரின் ( விஞ்ஞான ரீதியான மிருக, மனித இன விற்கு வழிவகுக்கும் வகையில் தரப்பட்
y
ஒரு மக்களின் நல்வாழ்வு "அந்த ந ளது என்பதை நாம் மறுக்க முடியாது. (ணுல் மாத்திரம் நாடு சுபீட்சமடையும் எ மகிழ்வான குடும்பத்தை வளம்மிக்க, கல்வி முடியும். மலேநாட்டுத் தோட்டத் தொழி திறமையாக, இன்று வழங்கப்படுகின்ற மாத்திரமே. சுவரிலே ஒட்டப்பட்டிருக்கு கொள்வதற்குக்கூட கல்வி அறிவு அவ பிள்ளைகளின் தொகை இந்தப் பகுதிக மலே நாட்டு மக்களின் கல்விப் பிரச்சிஃ நாட்டவரும், அரசினரும் உடனடியாகத் வேண்டும். இதனை வற்புறுத்துவதை கருதுகின்றது.
X
ஊற்று சிரமமின்றித் தொடர்ந்து வெ பலமான சந்தா ஆதரவே! இதனை மன தம்மால் இயன்ற அளவிற்கு சந்தாதாரர்கலை
கின்றனர். இந் நண்பர்களுக்கு ஊற்றின்

சாயச் சிறப்பு மலர் ஊற்று அபிமானிக கச் சனத்தொகையாண்டான இந்த ஆண் பு இதழாக வெளியிடுவதில் நாம் பெருமை முறைகளையும் பலாபலன்கள்ையும் அறிந்து ரையாசிரியர்கள் தம்மால் இயன்ற அளவில் ானர். பாலியற் கல்வி மாணவர்களுக்குக் குறிக்கோளுக்கு ஆதரவாக இந்த இதழில் ப்பெருக்க முறைகள் நாட்டின் நல்வாழ் டுள்ளன.
Y. X
ாட்டின் பொருள் வளத்தில்தான் தங்கியுள்
சனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவத னக் கருதுவது தவறு. திட்டமிடப்பட்ட பியறிவுள்ள மக்களிடையேதான் நாம் காண இலாள மக்களுக்கு, செலவின்றி முழுதாக வசதி, குடும்பங்களைக் கட்டுப்படுத்தும் வசதி ம் குடும்பத் திட்ட முறைகளை உணர்ந்து பாடசாலை இல்லாது வளரும் ளில் கூடிக் கொண்டே வருகின்றது. னகளையும், ஏனைய பிரச்சினைகளையும் இந் தீர்க்க அந்தரங்க சுத்தியோடு முயலுதல் *ஊற்று' எப்பொழுதும் தன் பணியாகக்
1. Y.
ளியாவதை உறுதி செய்யக்கூடிய ஒரே வழி திற் கொண்டு போலும் ஊற்று நண்பர் சிலர் சேர்த்து நிர்வாக ஆசிரியருக்கு அனுப்பி வரு
நன்றி எப்பொழுதும் உரித்தாகுக.
- ஆசிரியர்

Page 52
se thina in
Profig
ESTATE si
FOR QUALITY G. FOR BETTE K FOR PE
(0,mael: క్లే
The popular & A Name with : In all Est
T L L ܕ . HARDWARE
424, Sri Sanghair
COLOMB (
క్రైక్లే 3ܬ Braza6jlige .
KATHIR HARD WARES, 1
STANLEY ROAD,
| JAFFNA.
அச்சுப்பதிவு சென்றல் அச்சகம், 98
 
 

UPPLIES DoDS R SERVICE
OMPT ATTENTION. │ │
Vell kaown
blanters
ates
EYS
STORES aja Mawatha.
O =ബ 0.
Phone. 2749 క్టె5420
arrLLEYs”
திருகோணமலை οι 35, 3, συστις