கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1975.09-10

Page 1
ارگ با Z ) NSN
Α\N (BN)) SSA242
ރޮއިޓަމަށްހުSSST
达力
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செப்டெம்பர் அக்டோபர் 1975
மத்திய இடக் கோட்பாடு
இலங்கையில் விவசாயத்தை இயந்திரமயமாக்கல்
9 வைரத்தினுள்ளே
- இ குழந்தை நலம்பேணல்
9 மருத்துவத்தின் சிறப்பமைப் பில் பல் வைத்தியத்தின்
தனித்துவம்
உணவுத் துணைக்காரணிகள்
யாழ்ப்பாணத்தில் நன்னீர்த்
தேக்கம்
விலை ரூபா 1 -50

Page 2
N THIS ISSUE
ma
Articles
O MECHANISATION OF AGRICULTU
IN SRI LANKA
g: DIAVOND - A CLOSER LOOK
VITA MINS
9 CONSERVATION OF FRESH WATER
IN JAir FNA
f? NURSING OF CHILDREN
INDIVIDUALITY OF DENTISTRY IN THE SPECIALITY OF MEDICINI
CENTRAL P LACE THEORY
OOTRU ORGAN SATION
President : Prof. P. Kanaga saba pat Vice President: Prof. T. Jogaratnam Secretary : Dr. E. Sri Pathmanatha Treasurer : Dr. D. Guncratnam
Chief Editor : K. Sivakumar M. B., B.
Administrative Editors:
R. Siv akanes an B. V. Sc. ; . K. Krish
Editorial Board :
P. Sivaka dadcham B. Sc., K. Ganesha S. V. Kasinathan B. A (Hons.), V. Pałani vel B. D. S., P. Ambikal
Editor Compiling this Issue : R. Siva
Publishers : Administrative Editors,
Associates : S. Mariyasingham (Engineer
SY. Kugadasan (Eng. Faculty), T
Correspondence with Administrative E "Ootru" Organisation 144, COLOMBO STREET,

Authors
RE
- K. Kailasa pathy B. Sc. (Agric.)
- Anton Christie
— R. Sivakanesa 1n B. V. Sc,
-K.Krishna i ant hasivam B.V.Sc., M.V.Sc. - P. Ambika pathy M. B. B. S.
3 — 1 langG B.D.S.
P. Balasundarampillai Ph. D.
hy Sectional Organisers .
M ir, S. Rajasundaram l Prof. T. Jogaratnam
Prof. P. Kanagasabapathy Dr. D. Gunaratnam
nananthasivam B. V. Sc., M. V. Sc.
lingam B. Sc. (Hons.), M. Sc., Ph. D., P. Thanig asalam B. Sc. Eng. Hons), athy M. B. B. S.
kanesan B. V. Sc.
y N. Jeganathan (Agric. Faculty), .Thevarajah (Victoria College, Chulipuram)
iitor :-
KANDY,

Page 3
pali j))
செப்டெம்பர் -
நிர்வாக ஆகிரியர்கள்:- g). 690au 55 G6Tr Gär B. V. Sc. க. கிருஷ்ணுனந்தசிவம் M. V. Sc.
*பிரதம ஆசிரியர்:-
க, சிவகுமார் M. B. B. S.
ஆசிரியர் குழு:-
ur. Salas rFb B. Sc.
கே. கணேசலிங்கம் Ph. D.
செ. வே. காசிநாதன் B. A. (Hons.)
9. gavsfissrFOvið B.Sc. (Eng.) (Hons.) வை. பழனிவேல் B. D. S.
பி. அம்பிகாபதி M. B. B. S.
இவ்விதழின் தொகுப்பாசி
ஆண்டு சந்தா ரூபா 10,00

அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு செறிகரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி
புதியதோர் உலகம் செய்வோம்.
ஒக்டே ாபர் 1975 தொகுதி 3 இலக்கம்: 5
* கருத்துரை 3.
YAr Fnr 6MTJ to
一 4 * துயில் பற்றி
**கும்ப கர்ணன்" - 8
* மத்திய இடக் கோட்பாடு
கலாநிதி பொ. பாலசுத்தரம் | 9sirant Ph. D. 9 سـ
* இலங்கையில் விவசாயத்தை
இயந்திரமயமாக்கல் - ஒரு கண்ணுேட்டம் 35 nr. GM35 Gvint SF ug B.Sc. (Agric.) - Il 4
* வைரத்தினுள்ளே
அன்ரன் கிறிஸ்ரி - 20
* மருத்துவத்தின் சிறப்பமைப்பில் பல் வைத்தியத்தின் தனித்துவம் இளங்கோ B. D. S. - 22
* உணவுத் துணைக்காரணிகள்
இ. சிவகணேசன் B. V. Sc. - 26 * யாழ்ப்பாணத்தில் நன்னீர்த்
தேக்கம் க.கிருஷ்ணுனந்தசிவம் B.V.Sc., 29
M.V.Sc.
* குழந்தை நலம்பேணல்
டாக்டர் பி.அம்பிகாபதி M.B.B.S. 32
ன் விளக்கம்
- 35
ரியர் :- இ. சிங்கணேசன்
முகவரி:- "ஊற்று" நிறுவனம்.
154, கொழும்பு வீதி, கண்டி.

Page 4
Öslith Begt
fri
LANIKA MIDI
46, PERADE
KAN
Phone : 7 539
| Specialist im Austin, M 3.
Hepolite

ബ—
(Gampliments
ODIR SPADRES ||
NIYA ROAD,
ΟΥ,
1orris, Hillman Spares nd
: Pistons

Page 5
வாழ்த்துகிறர் ! பேராசிரியர் !
ஊற்று அறிவியல் ஏட்டின் மூன்றுவது மலருக்கு வாழ்த்து செய்தியினை எழுதுவதி
அறிவியல் வளர்ச்சிக்கு பல வகையிலுட நூல்களும் சஞ்சிகைகளுமாகும். கடந்த இ தோன்றி தமிழ் பேசும் மக்களுக்கு விஞ்ஞா அல்லாமலும் பல்வேறு விஞ்ஞான நூல்கள் களாக எழுதப்பட்டும் இருக்கின்றன. னுேடிகளாகவும் தொண்டு செய்துள்ளனர். { தமிழ் இளஞன் சிறிது காலத்துக்கு மலர்ந் வற்ருது மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ெ மத்தியில் ஊற்று உருவாகிய போதிலும் அனைவரையும் ஒருங்கிணைத்து பல்வேறு மாணவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பல கட்டுரைகளையும் பல் வேறு துறைகளைப் பற். குறிப்பாக விவசாயச் சிறப்பிதழ், உலக சன சிறப்பிதழ், கிழக்கிலங்கைச் சிறப்பிதழ் (பொ மகளிர் ஆண்டு சிறப்பிதழ் போன்றவை.
ஊற்று நிறுவனம் சில ஆக்க வேலைக தேக்கம், குளங்களே ஆழமாக்கல் ஆய செய்தி பெற்றது.
இனி வரும் ஆண்டுகளில் ஊற்றின் மேலும் வளர்ப்பதும் அல்லாமல் நடைமு வளம் பெற ஆவன செய்வார்களாக, கடந் முறையில் வளர்த்தமைக்கு தமிழ் மக்கள் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
ஊற்று என் நல் ஆசிகள் ஊற்று நீடுழி வாழ்க
திருத்தம்
மே-ஜுன், ஜூலை~ஆகஸ்ட் இதழ்களில் 4 எனப்பிரசுரிக்கப்பட்டுள்ளது. வாசக நே

கருத்து  ைர
ஆண்டு முடிவை ஒட்டி வெளிவரும் சிறப்பு
மகிழ்வடைகின்றன்.
உறுதுணையாக அமைவன விஞ்ஞான முதல் }ருபத்தைந்து ஆண்டுகளாக பல மலர்கள் ன அறிவை வளர்ப்பதில் மிகவும் ஈடுபட்டன. மொழிபெயர்க்கப்பட்டும், புதுப்படைப்புக் இத்துறையில் ஈழத் தமிழ் மக்கள் முன் சில விஞ்ஞான ஏடுகள் குறிப்பாக அறிவொளி, து பின் வாடி மறைந்தன. ஆளுல் ஊற்று, வளிவருவது பெருமைக்குரியது. பல்கலைக்கழக இலங்கையில் உள்ள பல அறிவியலாளர் பயன் தரு செயல்களையும் ஆற்றியுள்ளது. நூல்களை வெளியிட்டுள்ளது. விஞ்ஞானக் றிய சிறப்பு இதழ்களையும் வெளியிட்டுள்ளது. ாத்தொகை ஆண்டுச் சிறப்பு மலர், மாணவர் ருளாதார, சமூக அறிவியல் நிலை), சர்வ்தேச
ளிலும் ஈடுபட்டுள்ளது. சிறப்பாக நந்நீர்த் வினைகளில் ஈடுபட்டு மக்களின் பாராட்டையும்
இயக்குனர்கள் மக்கள் விஞ்ஞான அறிவை றைச் செயல்களால் அவர்களின் வாழ்வை த மூன்று ஆண்டுகளாக ஊற்றினை செவ்விய சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் என்
பேராசிரியர் அ. சின்னத்தம்பி
தொகுதி 3 என்பதற்குப் பதில் தொகுதி பர்கள் இத்தவற்றைத் திருத்திக் கொள்ளவும்.

Page 6
d St J b
ஒரு தாய் வயிற்றுக் கரு மா
ஒரு தாய்ப் பசுவில் உண்டாகும் கருை அகற்றி இன்ஞெரு பசுவின் கருப்பைக்குள் வளர வைத்துக் கன்ரு கப் பெறக்கூடிய நடைபெறுகின்றன.
சத்திரசிகிச்சையைக் கையாண்டு நடாத் பசுக்கள் தாம் பெற்ற கருக்களைச் சிறப்பா களாகப் பிரசவித்துள்ளன.
வெளிவரும் கருவைத் தானம் வழங்கும் Luấvg5 saiv (Super ovulation) (p 6opo6M u Juli பசுவை ஒரு தரமான காளை மூலமோ அன்றி சினைபடச் செய்கின்றனர். விடாய்க்காலம் கழி சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றது. இதன் அவை வாழக் கூடிய திரவத்தைக் கொண்டு பட்ட கருக்கள் வெளிச்சூழ்நிலையில் 365 நி ளன. ஆகவே இக்கருவைத் தம்முட் தாங்கி பசுவின் வேட்கைநிலையும் தானம் வழங்கும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இம் பாவிக்கப்பட வேண்டிய எல்லாப் பசுக்க முறையால் ஒரே காலத்தில் வேட்கை நிலை
கருக்கட்டிய கருக்களை வேட்கைநிலையிலு களுக்குள் ஒரு பசுவுக்கு ஒன்ருகவோ அல் செலுத்துகின்றனர். இங்கும் சத்திர சிகிச்ை பின்னர் முளையம் சாதாரணமாகத் தன் வளருமோ அவ்விதமே அந்நியத் தாயின் கன்ரு க உதயமாகிறது.
சாதாரண வழிகள் மூலம் தரம் குறை மூலம் நல்ல கன்றுகளைப் பெறும் முயற்சியா நிகழ்ச்சியாகும், கருமாற்ற முறையிலோ உய முளையங்களைப் பெற்று அவற்றைத் தரமற்ற மிகச் சுலபமான வழியினிற் பாவிக்கப்படடு நிலையை வெகுவிரைவில் அடைகின்றன. என முடியாத செய்வழிப் பிரச்சினைகள் முட்டுக் ஆராய்ச்சி முறையாகவே இருக்கும்!
தகவல் 5irpth : Australian Veterinary Journal
(1973) 49 : 424 - 426.)

ற்றுத் தாய் வயிற்று முளையம்!!
வக் கருக்கட்ட வைத்த பின் அங்கிருந்து
அதைச் செலுத்தி அங்கு அந்த முளையத்தை அளவுக்கு ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக
தும் இம்முறையில் பாவிக்கப்பட்ட 90% மான கத் தம்முட் பராமரித்துச் சிறந்த கன்று”
பசுவில் பல கருக்கள் வெளிவரும் வண்ணம் பாவிக்கின்றனர். இப்படியாகப் பல்சூலிடும் செயற்கை முறைச் சினைப்படுத்தல் மூலமோ Iந்த 3-5 நாட்களின் பின்னர் இப்பசு சத்திர கருப்பையினின்றும் கருக்கட்டிய கருக்களை சேகரிக்கின்றனர். இப்படியாகச் சேகரிக்கப் மிஷங்கள் வரையே வாழக்கூடியவையாய் உள் க் கன்ருகத் தோற்றுவிக்க வேண்டிய தாய்ப் பசுவின் வேட்கை நிலையும் ஒரே காலமாக முறையைக் கையாள முயல்கையில் இங்கு ளையும் வேட்கை நிலை ஒருமுகப்படுத்தல் அடையச் செய்ய வேண்டும்.
ள்ள தானம் பெறும் பசுக்களின் கருப்பை லது ஒரு பசுவுக்கு இரண்டாகவோ உட் ச முறையே மிக வெற்றியளிக்கிறது. இதன் சொந்த்ததாயின் உத ரத்தில் எவ்விதம்
கருப்பையிலும் வளர்ந்து சுக நலமுள்ள
ரந்த பசுக்களைத் தரமுயர்த்தி அவற்றின் *னது பல ஆண்டுகளைக் கொண்ட நீண்டகால ார்தரப் பசுக்களை உபயோகித்து தரமுயர்ந்த பசுக்களினுட் செலுத்துவதால் பின்னவை தரமுயர்ந்த கன்றுகளைப் பிரசவிக்கும் னினும் இம்முறையில் இதுவரை தீர்வு காண கட்டையாக இருக்கும்வரை இது வெறும்
மு, ந. சிவச்செல்வன் B. V. Sc.

Page 7
பேர்லின் - டீ ஜெல் விமான நிை
அசிங்கமான தாராக்குஞ்சு ஒரு அழகிய தெரிந்ததே. அதே நிலையில் தான் இன்று தளமும், இற்றைக்கு நூறு வருடங்களுக்கு டிஜெல் 1930ம ஆண்டு ரக்கெட்டுகளைப் ஆண்டில் 20,000 பேரின் அயரா உழைப்பி சிறிய விமானத்தளமாக உருவெடுத்தது. விருந்த வில்லி பிராண்ட், பிரான்சு மிலிட் நவீன விமானத் தளம் ஒன்றை அங்கு அன யாக 1965ம் ஆண்டில் ஐரோப்பாவின் க. தளத்திற்குரிய சிறந்த மாதிரிப் படத்தை நடாத்தப்பட்டது. அதில் பங்கு பெற்றிய 68 தளத்திற்கான அத்திவாரக்கல் 1970ம் ஆன வருடங்களில் கட்டிட வேலைகள் யாவும் பூ திகதி திறக்கப்பட்டது. இதைக் கட்டி முடி நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 கம் pušis 600 LÁM6v Góuusiv uorri (600 i Millio யத்தைச் சுற்று சுமார் 2600 கார்கள் ஒ வசதிகள் உள்ளன.
srrurib : Scala; Nr 8/1975
நன்ற க உருக்கிய தகரத்தை - திரவ ந திரத்திற்குள் ஊற்றிஞல் என்ன் நடக்கும் பஞ்சு போன்ற தன்மையுடைய திரள்க் கூட
garruth : Nature; Vol 254; 1975
அரும் பெரும் செல்வங்கள் - அழி
கலப்பகோஸ் தீவிற்கே (Galapagos Isl அழிந்து போவதாக காலத்திற்குக் காலம் : மனிதன் விவசாயம் செய்யும் நோக்கோடு பயிர்களைப் பயிரிடுவதாலும் மறுபுறம் மிருக! அவ்வியற்கைத் தாவரங்கள் மறைந்து போ (Pinta) என்ற இடத்தில் ஆடுகள் மேய்தத தோடு மண் அரிப்பும் நிகழ்ந்துள்ளது. வே! எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் அழியவி இதை மனதிற் கொண்டு பின் டாலிலும் ஆ பினும் வியக்கத்தகு ம்ாற்றமெதுவும் நிகழ் நிறுத்தி அணைபோடுமுகமாக பலவித யோ, நாட்டின் பெருமையைப் பறைசாற்றும் ே காப்பது அந் நாட்டவரின் கடமையல்லவா
Jesrrgrub : Noture; Vol 254; 1975

5Öuu Lib
வாத்தாக மாறிய கதை உங்கள் யாவருக்கும் ஜெர்மனியின் பேர்லின் - டீஜெல் விமானத் முன் சண்டைகள் மலிந்த இடமாகவிருந்த பரிசோதிக்கும் தளமாக மாறியது. 1960ம் பினல் மூன்று மாத கால எல்லைக்குள் அது பின் 1963ம் ஆண்டில் பேர்லின் மேயராக டரி அரசாங்கத்தின் உதவியுடன் புதிய மக்கத் திட்டமிட்டார். இதற்கு முன்னேடி ட்டிட வேலை நிபுணர்களிடையே விமானத் 5 பெறும் நோக்கத்தில் போட்டி ஒன்று பேரில் மூவர் வெற்றி பெற்றனர். விமானத் ண்டு சித்திரை 27ம் திகதி இடப்பட்டு நான்கு ர்த்தி 1914ம் ஆண்டு ஐப்பசி மாதம் 23ம் க்கும் பணியில், பிரான்சு ஜெர்மனி ஆகிய பெனிகள் ஈடுபட்டிருந்தன. இதைக் கட்டி n mark) செலவாகின. இவ் விமான நில் ரே நேரத்தில் நிறுத்தி வைப்பதற்கான
இரா. சி.
விலையில் - தண்ணீரைக் கொண்ட
G5 urš பெருத்த சித்தத்துடன் தாக்கம் நிகழ ட்டமொன்று உண்டாகும்.
T. S. .
LI SAMT DIT ?
and) உரித்தான சில வகைத் தாவரங்கள் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஒரு புறம் மேட்டு நிலங்களைத் துப்புரவாக்கி புதிய பகள் உணவுக்காகப் பயன்படுத்துவதாலும்ே வதாகக் காரணம் கூறப்படுகின்றது. பின்டா றல், தாவரங்களுக்கு முற்ருகச் சேதமேற் சில பிரதேசங்களில் மேயும் ஆடுகளின் நந்த தாவரங்களுக்குப் புதுவாழ்வு கிட்டின. டுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப் வில்லை. எனவே இவ்வழிவைத் தடுத்து னைகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. RC5 சல்வங்கள் அழியலாமா? அதைப் பாது
இரா. சி.

Page 8
கர்ப்பிணிகள் புகைத்தால்...?
ஒவ்வொரு முறையும் சிகரெட் புசை (5(56), jäs 126öt (Nicotinne) 5 போன்றவற்ருல் நச்சுத் தன்மையா கருப்பையினுள் குழந்தையின் வள குழந்தையின் எடை குறைவாகவிரு
சில வேளைகளில் குழந்தை இறந்துவி
* பிரித்தானியாவில் ஒரு வருடத்தில்
திருக்கின்றன.
gas it prlh : Natere Vol 253; 1975
சில விந்தைத் தவளைகள்
இருவாழ்விகளான தவளைகளின் வாழிட இவ்வினத்தில் இளம் பருவத்தில் மட்டுே வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசிய காணப்படுகின்றன. சலமாண்டர் (Salamand பட்டைகளால் நெருப்பின் தோற்றத்தை உ பிள்ளை நிலையிலேயே இனப் பெருக்கம் செய்ய சாப்பிடும் உணவிலும், நீரிலும் போதிய அ நிகழாது பிராடியஸ் (Proteus) குகை வாழ் சேற்று நாய்க்குட்டி (Mud Puppy) எனப்படு பிள்ளை நிலையிலே இனப் பெருக்கம் செய்யும். S5 m ši G35rr b6avsTtiis (Gongo eel) GT Gör sp 5 6J, (Siren) எனப்படும் சேற்றுத் தவளை இரண்டு பின்னங்கால்கள் கிடையாது. ஆண் தே!ை நீக்கப்பட்டுவிட்டால் அவை பெண்ணுக மா 5.1. Lgs. QpréG5T GL frpre (Racho Porus குதிக்கும். இத்தாலியிலும், பிரான்சிலும் வ கருவுற்ற முட்டைகளைத் தன் முதுகிலும் ெ புதைந்து வாழும். பையா (Pipa)வில் பெண் மாற்றி கருவை வளர்க்கும். இந்தியா, ம6 வாழும் இத்தியோபிசுக்கு (Ichthyophis) க மண் புழுவின் அம்ைப்பை உடையது. க கார்டனின் (Gordon) கண்டுபிடிப்புப்படி த தவளை கடல் நீரிலும் கூட வாழவல்லது. இ பரிணுமத்தில் இதுகாறும் தவளையினங்கள் திருக்கின்றன . மிகவும் இக்கட்டான கால வெகு வேகமாக மறைவை (Extinction) என்பதையும் இங்கு அறியவேண்டும்,
நன்றி : க. மு. நடராசன் M. Sc ‘கொங்கு" 1
- {

யை உள்ளெடுக்கும் பொழுது, குழந்தையின் rusi spc5 6è di6)FL'G (Carbon monoxid) க்கப்படுகின்றது.
ச்சி தடையுறுவதால் பிறக்கும் பொழுது க்கும். டவும் வாய்ப்புண்டு.
1,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்
இரா. சி,
ங்கள் நன்நீர் நிலைகளாகும். பெரும்பாலும் ம் வால் காணப்படும். ஆனல் ஐரோப்பா, ா போன்ற இடங்களில் வால் தவளைகளும் er) என்ற தவளை கறுப்பு, மஞ்சள் நிறப் உடையது. ஆக்சலாட்டல் (AMolotol) இளம் வல்லது. இது ஒரு விந்தையான முறையாகும். யோடின் (Iodine) சத்து இருந்தால் இம்முறை தவளை விலாங்கு மீனின் அமைப்பையுடையது. வது நெக்டூரஸ் (Neeturus) இதுவும் இளம் உயிரினங்களிலேயே மிகப்பெரிய சிவப்பணு ளையின் குருதியில் காணப்படுகின்றது. சைரன் அடி நீளம் வரை வளரவல்லது. இதற்கு rasoflai Lill-fi & atoll ill (Bidder's Organ) றிவிடும். கயலா (Hyla) மரங்களில் வசிக்கக் பறக்கவல்லது. மரத்துக்கு மரம் தாவிக் ாழும் மருத்துவச்சித் தேரையில் ஆண் தேரை தாடையிலும் வைத்துக் கொண்டு நிலத்தில் ன தன் முதுகையே அம்பிலியாக (Placenk) பாயா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் ண்கள் கிடையாது. கால்களும் கிடையாது. லிபோனியாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ாய்லாந்தில் நண்டைச் சாப்பிடும் ஒருவகைத் து ஒரு அரிய கண்டு பிடிப்பாகும். ஏனெனில், ர் நன்நீர் நிலைகளையே சார்ந்து வாழ்ந் கட்டத்தில் வாழ்ந்துவரும் தவளையினங்கள்
நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன
975 ஜூன் gay T. Sa
حسسست 9

Page 9
இறைச்சிக்குப் பதில் சோயா அவ
சோயா அவரை பயிரிடுவதன் அவசி அடிக்கடி வற்புறுத்திவருகின்றனர். சோயா காரணம் இதுதான் - இறைச்சிக்கு மாற்று கொண்டது சோயா. இதில் 50 சத விகி சத்தும் 24 சதவிகித தாதுச் சத்தும், 5 இருந்தும் உலகின் பல பகுதிகளில் இது ே பொறுத்தவரை சீனு, ஜப்பான், கொரியா கொள்ளப்படினும், இந்தியா போன்ற ந சத்தை உண்டாக்கும் அமினே அமிலங்கள் உள்ளது. இந்த அமிலங்கள் வழக்கமாகப் மிருக உணவுகளிலிருந்தே பெறப்படுகின்றது போது அதே சத்தைத் தரும் சோயா மலி
ஆதாரம் : B. 1, S மே 75
தீப்பிடிக்காத பெற்றேல் தாங்கி
காரில் தீப்பிடித்தால் அதன் பெற்றே பிரிட்டனில் இப்போது உருவாக்கப்பட்டிருக்கு வெடித்துச் சிதறமாட்டாது. பெற்ருேலில் தாங்கிக்குள் அலுமீனியக் கலப்பு உலோ, பொருத்தப்பட்டுள்ளன. இந்த உலோகத் கின்றர்கள். இந்த உலோகத் தட்டு அறைக சின்னஞ்சிறு அறைகளாகப் பிரித்து வைத்தி நிரம்பி நிற்கும் அறைகள் மிகச் சிறியவைய மான பிராணவாயு அவற்றில் இருக்கப தாங்கியின் இரகசியம் இந்தப் பெற்ருேல் ஒன்று பிடிக்கப்பட்டபோது அது பற்றிக் எறி - குண்டுகள் தீர்க்கப்பட்டபோதும் நெ பதும் இந்த உலோகத் தகட்டின் விசேச ( பதைத் தடுத்துவிடும்.
ஆதாரம் : B. T. s Gud 75
புராணங்களையும், நம் முன்னேர்களின் நிரூபிக்க முயல்வதைவிட, அவற்றுள் பெ போதிக்க முயலுங்கள்.
உண்மையிலும் உத்தமம்ான காரியத்தி நீங்கள் பாடுபாடுங்கள்.

J
பம் பற்றி உணவு வல்லுநர்கள் இன்று அவரை ஏன் அவ்வளவு முக்கியமானது? உணவாகப் பயன்படத்தக்க சத்துக் புரதமும், 24 சத விகித எண்ணெய்ச் தவிகித விட்டமின்களும் அடங்கியுள்ளன. ரய்கை பண்ணப்படுவதில்லை. ஆசியாவைப் ஆகிய நாடுகளில் இது ஒரு முக்கிய பயிராகக் டுகளில் இது பிரபலமாகவில்லை. புரதச் சோயா அவரையில் தேவையான அளவில் பால், இறைச்சி, முட்டை, மீன் போன்ற 1. இறைச்சி போன்றவற்றுடன் ஒப்பிடும் வானதல்லவா!
gag (T. SA.
ல் தாங்கி பெரும்பாலும் வெடித்துவிடும். கும் புதுமையான பெற்ருேல் தாங்கி அப்படி
நெருப்புப் பிடிக்கவும் மாட்டாது. இத் கத்திளுல் ஆன சின்னஞ் சிறு அறைகள் தட்டை ‘எக்ஸ்ப்போளேஸப்' என்று அழைக் 5ள் பெற்றேல் தாங்கியை ஆயிரக்கணக்கான ருக்கும். பெற்ருேல் இந்த அறைகளில் தான் 1ாக இருப்பதால் தீப்பற்றுவதற்குப் போது ாட்டாது. இதுதான் இந்தப் புதுமைத் நாங்கியின் கீழ் பரீட்சார்த்தமாக தீப்பந்தம் கொள்ளவில்லை. தாங்கியைக் குறிவைத்து ருப்புப் பற்றவில்லை. உஷ்ணத்தைத் தணிப் தணங்களில் ஒன்ருகும். இதுவும் தீப்பிடிப்
இரா. சி.
செயல்களையும் பொய், பொய் யென்று ாதிந்து கிடக்கும் நன்னெறிகளை மக்கட்கு
- சுவாமி விவேகானந்தர்
லும் மேன்மை பெறுவதற்கு எப்பொழுதும் مہ
- முகம்மது நபி (ஸல்)

Page 10
துயில் ப is....
நித்திரையானது மனிதனுக்குச் சாந்தி படுக்கையில் வீழ்ந்தவுடன் தூக்கம் வருவ மெல்ல மெல்ல நகர்வோம். இடையில் இந் நித்திரையை நோக்கி நகர்வோம். கண்களை மான ஒய்வு நிலையிலுள்ளவர்களாவர். ஏனெ தசைகள் சற்று விறைப்பாக இருத்தல் வே
நாம் நித்திாையாகும் போது முதலில் செயலாற்றும் இயல்பு (Readiness to res தளரும். இச்சையில் தசைகள் தளர்ந்து அ மூளையின் உயர்தொழிற்பாடுகள் மங்கும். ஆ இசையைக் காது கேட்பினும் சிந்தனை அதி கொண்டிருப்பின் முதல் வாசித்தவற்றை பார்வை, பேச்சு, கேள்வி முதலான புலனுள் இருக்கும். ஒசைகள் காதில் வீழினும், தெ
பருவகால வேறுபாடுகள் நித்திரையை தூங்குவர். சூடான அல்லது குளிரான பாை இல்லை. மாலையில் தூங்குவதன் விளைவுகள் மனத்தொல்லைகளோ, உணர்ச்சிக் கொந்த சிரமமாகும். உடல் நலக்குறைவும் தூக்கத்தை இருக்கும்போது தூக்கமின்மையால் அவதி பற்றி அவர்கள் அதிகம் கவலைப்படுதலால் இரவின் முற் பகுதியில் ஆழ்ந்து தூங்கவும், படவும் காணப்பட்டனர். மூன்று கோப்பை சிரமமுற்றனர். ஆணுல், "பெருங்குடி மக்கக்
மனச்சஞ்சல முற்றேர் தூங்குதற்கு வரை எடுப்பர். இவர்கள் ஆழ்ந்து தூங்குள் விளைவிக்கும் என நம்புவோருமுளர். ஆன விளைவே அன்றி, காரணியல்ல. துரக்கமின்.ை படுக்கைக்குச் செல்லும்போது தேகப்பயிற்சி தலையிடலாகும். அமைதியாகப் படுக்கைக்கு கதகதப்பு இலகுவில் தூங்க வைக்கும். தூ அதிகரிப்பதுபோல கதகதப்பான சூழலிலும் படுக்கையில் வாசிப்பது தூக்கத்தை வ இங்கனம் வரவழைத்தபின் எழுந்து பல் காரியங்களில் ஈடுபடல் மீண்டும் உட3
- 8

'கும்மகர்ணன்?
பளிக்க இயற்கை கண்ட அருமருந்தாகும், ல்லை. "நித்திரை' என்ற நிலைக்கு நாம் நிலை குலேயும். இங்கனம் ஊசலாடியவாறே,
ஒரளவு திறந்தபடி தூங்குபவர்கள் பூரண னில் கண்களை முற்ருக மூடுவதற்கு இமைத் ண்டும்.
இழப்பது வெளி உணர்ச்சிகளை உணர்ந்து pond) ஆகும். அடுத்து இமைத்தசைகள் ங்கங்களை அசைத்தல் சிரமமாகும், அடுத்து புவதானசக்தி ஆட்டம்காணும். வானுெலியின் ற் சிரத்தை காடடாது அலையும். வாசித்துக் மறந்து விடுவோம். அடுத்து மறைவன ணர்வுகள். விழிக்கும் போது இது மறுதலையாக ளிவற்று இருக்கும்.
ப் பாதிக்கும். நன்ருகக் களைத்தவர் இலகுவில் லப்பருகுவதில் குறிப்பிட்ட வேறுபாடு எதுவும் திட்டவட்டமாக அமைவதில்லை. பகலில் ளிப்புகளோ இருப்பின் இரவில் தூங்குதல் ப் பாதிக்கும். சில பெண்கள் கர்ப்பிணிகளாக புறுவர். இது வழக்கமாகக் கர்ப்பத்தைப் எனக் கருதப்படுகிறது, மதுவருந்தியோர் பிற்பகுதியில் தூக்கம் குறைந்து அவதிப் காப்பி பருகியவர்களும், துயில்வதற்கு ா’ இவை ஒன்றும் செய்யா எனக் கண்டனர்.
4 நிமிடங்கள் தொடக்கம், 77 நிமிடங்கள் தில்லை. இத்தகைய நிலை மூளைக் குழப்பத்தை ல், துரக்கமின்மை மனக் குழப்பங்களின் b இக்கொடியவட்டத்தின் ஒரு பகுதியாகும். செய்தல் இயற்கையான ஒயும் தன்மையில் ச் செல்லல் இயற்கையுடன் இயைவதாகும். பகும் போது தோலினுள் இரத்த ஒட்டம் அதிகரிப்பது இதற்குக் காரணமாகலாம். rவழைக்க இலகுவான வழியாகும். ஆணுல், துலக்கல், கதவுகளைச் சாத்தல் போன்ற
உஷார்ப்படுத்திவிடும்.

Page 11
மத்திய இடக் கோ
கலாநிதி ெ
மத்திய இடக் கோட்பாடு பற்றிய அடிப்படைகள் வால்தர் கிறிஸ்ராலர் (Walter Christaller 1933) ஒகஸ்ரஸ் Gay ft 6iv (Augustus Losch 1941 : 1954) ஆகிய இருவர்களாலும் அறிமுகம் செய் யப்பட்டன. இருவரது மத்திய இடக் கோட்பாடுகளும் காலத்திலும் இடத்தி லும் விற்பனையாளர்களினதும், நுகர்வோர் களினதும் நடத்தையை விளக்குவதை அடிப்படையாகக் கொண்டன. இருவரது கோட்பாடுகளுக்குமிடையில் ஒற்றுமைகள் சில இருப்பினும் அவை வேறுபட்ட பண் புகளையும் கொண்டனவாகவுள்ளன. ஒன் றுக்கு மேற்பட்ட பொருட்களின் இட வமைவை ஒருங்கமைந்த முறையில் தீர் மாணிக்கும் பொழுது இருவருக்குமிடை யில் வேறுபாடுகள் இருப்பதைக் காண >லாம். போக்குவரத்து தொடர்புகளையும், நடவடிக்கைகளின் கூடுதலாகவும் குறை வாகவும் காணப்படும் செறிவு குறித்த வலையக் கருத்துக்களையும் இலோரின் கோட்பாட்டில் காணலாம். இலோரின் "பொருளாதார நிலத் தோற்றங்கள்" (Economic Landscapes) God as iš Gg5 Tf5 6iv இடவமைவுகளைக் குறிப்பாகச் சந்தை சார்ந்த நிலைகளை ஆராயச் சிறந்ததாகும். கிறிஸ்ராலரது கோட்பாடு மூன்ரும் பிரி வுத் தொழில்களான சில்லறை வியாபா ரம், சேவைத்தொழில்கள் ஆகியனவற் றின் இடவமைவுகளே அதாவது மத்திய இடங்களை ஆராயச் சிறந்ததாகும். இக் கட்டுரையில் கிறிஸ்ராலரது மத்திய இடக் கோட்பாடே ஆய்வுக்கு எடுத்துக் கொள் ளப்படுகிறது.
கிறிஸ்ராலர் 1933இல் "தென் ஜேர் மனியில் மத்திய இடங்கள்" (Die Zentraten orte in Snd deutshland) 676örp Ggf† மன் மொழியில் அமைந்த நூலில் தனது கருத்தை வெளியிட்டிருந்த பொழுதும்

LIIG
lufy. Um,603755Jto fisität Ph.D. (Durham)
1941இல் தான் எட்வட் உல்மன் (Edward UIlman) இவரது கோட்பாட்டினை ஆங்கி லத்தில் அறிமுகம் செய்தார். பாஸ்கின் (Baskin) 1966இல் கிறிஸ்ராலரின் மூல நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1930ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவில் பல புவியியல் அறிஞர்கள் குடியிருப்புக்கள் பற்றிய ஆய்வுக்கு இவ ரது கோட்பாட்டைக் கருவியாகக் கொண் டனர். இவர்களுள் பிறயன் பெரி (Brian Berry), 6d stub as iffsir (William Garrison), தோமஸ் (Thomas) போன்றேர்களின் ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன. இவரது கோட்பாட்டைத் தற்கால ஆராய்ச்சிக்கு ஏற்ப தூய்ம்ைப்படுத்த பெரி பெரிதும் முயன்றுள்ளார். உலுண்டு (Lund) பல்கலைக் கழகத்தில் 1960ஆம் ஆண்டு சர்வதேச புவியியற் சங்கம் நடத்திய நகரப் புவி யியல் பற்றிய கருத்தரங்கில் இவரது கோட்பாடு குறித்து மிக நுணுக்கமாக ஆராயப்பட்டது. இதனைத் தழுவி குறிப் பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடு களில் குடியிருப்புக்கள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வ்ருகின்றன.
கிறிஸ்ராலர் மத்திய இடக்கோட் பாட்டினை ஒழுங்குமுறைப்படுத்தி கூறி யிருக்கின்ற பொழுதும் கல்பின் (Galpin), 667Gununrar gav6avsör Gof (Leon Lalonne) போன்றேர்களின் ஆய்வுகளில் இக்கோட் பாடடின் மூல உயிரைக் காணமுடிகின் றது. நகரங்களின் இடவமைவுகள் குறித்து Gaumsir 56076ör (Von Thunen), G5m di) (Kohl), 3, ...só, (Cooley), (3) trí '...ar éiv (Ratzel), Cossui (Haig), Gumrl Guš (BoBech) Gümresör ருேர்களும் கிறிஸ்ராலருக்கு முன்னர் நகர் ரங்களின் தோற்றம் வளர்ச்சி குறித்து வேறுபட்ட கருத்துக்களை வெளியிட் டுள்ளார்கள். இவர்கள் கூடியளவுக்கு
9 -

Page 12
வரலாறு, பெளதிகக் காரணிகள், வர்த் தகப் பாதைகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு விளக்கம் கொடுக்க முற்பட்டனர். போள் துயூன ணிள் கோட்பாடு ஒரு குடிசனத் தொகை செறிவான நிலையத்துக்கும் சூழவுள்ள பரப்பில் வேறுபட்ட விவசாய நடவடிக் கைகளின் இடவமைவுகளுக்கும் இடையே யுள்ள தொடர்பை ஆராய்கின்றது. அல் பிரட் வீபரின் (Albred weber) கோட்பாடு கைதொழில் இடவமைவை போக்கு வரத்து. தொழிலாளர் குடிசனத்திரள் ஆகிய காரணிகளுக்கிடையேயுள்ள தொ டர்பை ஆராய்கின்றது. கிறிஸ்ராலர் சமூக ஒழுங்கின் பரப்பமைப்பு பற்றி விரிவாக ஆராய்ந்ததுடன் சமூக, பொருளாதார, அரசியல் புவியியல் காரணிகளை உட் படுத்தி முழுக் குடியிருப்பு ஒழுங்கை ஆராய முற்பட்டார்.
நகரங்களின் எண்ணிக்கை. பருமன், பரம்பல் ஆகியனவற்றைக் கட்டுப்படுத்தும் விதிகள் ஏதும் உண்டா என்ற வேள்வி யுடன் தான் இவரது ஆராய்ச்சி தொடங் கியது. கிராமங்களும் நகரங்களும் அடிப் படையில் வேறுபாடான இயல்புடையன. நகரங்களின் முக்கிய சேவ்ை அதன் பின்ன னிப் பகுதியிலுள்ள கிராமங்களிலும் பண்ணைகளிலும் வாழும் மக்களுக்குப் பொருட்களையும், சேவைகளையும் கொடுப்ப தேயாகும். செயல் அடிப்படையில் நோக் கினதால் கிறிஸ்ராலர் நகரம் என்ற பதத் தை விட்டு மத்திய இடங்கள் என்ற பதத்தையே பாவித்தார். நகரம் என்று பொழுது அதனது செயல் மாத்திரமல்ல மற்றும் நிலப்பயன்பாடு, உருவவியல் போன்ற அம்சங்களுக்கும் உள்ளடக்கிய தாகும். அத்துடன் நகரம் என்னும் பொழுது அதன் வரையறை குறித்து அது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது; பரவலான விவசாய இடங்கள்; கணிப் பொருட்களை அடிப்படையாகக் கொண் டுள்ள இடங்கள் மத்திய இடங்களல்ல. அவை சிதறின இடங்களேயாகும். Disperse placesd), g)60) aussir LuurLiq வரையுள் இடங்களாகவும் உள்ளன. மத்
- 1

திய இடத்தின் முக்கியத்துவம் அதனது முழு மைய நிலையிலும் (Nodabty) பார்க்க அதனது சார்ப்பு மைய நிலையிலேயே (Centrality) தங்கியுள்ளது. தேவைக்கு மேலதிகமாக, மத்திய பொருட்கள், சேவை கள் ஆகியனவற்றை ஒரு இடம் கொண் டிருக்கும். பொழுதே அதன் முக்கியத் தும் பிறக்கின்றது.
மத்திய இடக் கொள்கையின் முக்கிய அம்சம் மத்திய பொருட்கள். சேவைகள் ஆகியனவற்றின் ஆரம்பம், வீச்சு, இடங் களின் படிமுறையமைப்பு. நிரப்பு பரப்பு ஆகியனவற்றை ஆராய்வதாகும். மத்திய பொருட்களின் நுகர்வுக்கும் மத்திய இடங் களின் வளர்சிக்கு மிடையே தொடர் பிருக்கின்றது. ஒரு பிரதேசத்தின் மக்கள் தொகை, குடிசனப் பரம்பல், வருமானம், பொருட்களின் வேள்வி, நிரம்பல் ஆகிய அம்சங்கள் மத்திய பொருட்களின் நுகர் வை செல்வாக்கு படுத்துகின்றன. கிறிஸ் ராலர் மத்திய பொருட்களை நான்கு வகையாகக் கொண்டார் (i) மாரு விலை யில் கிடைக்கும் குறிக்கப்பட்டளவுப் பொருட்கள் (ii) சந்தை விலையில் கிடைக் கும் குறிக்கப்பட்டளவுப் பொருட்கள் (iii) மாருவிலையில் விரும்பியவாறு தொகை பை அதிகரிக்க கூடிய உற்பத்தி பொருட் கள் (iv) சந்தை விலையில் விரும்பியவாறு தொகையை அதிகரிக்க கூடிய உற்பத்தி பொருட்கள்.
எல்லாவகையான மத்திய பொருட் களோ, சேவைகளோ எல்லா இடங் களிலும் ஏற்படா. குறித்த தொரு பொரு ளோ அல்ல்து சேவ்ையோ ஒரு இடத்தில் ஆரம்பமாவதற்கு தொடக்க நிலை அளவு (Threshold size) s 35 Tony G560)anu Luimtes5b. இந்நிலையளவை ஒரு பொருளின் உள்வீச்சு (Inner range) fis2al Quoroth diple), ii. அதாவது ஒரு தொழில் இயங்கக் கூடிய நிலையிலிருக்க எவ்வளவு ம்க்களின் ஆதரவு தேவை என்பதையே இது காட்டுகின்றது. சிறு கிராமம் ஒன்றில் ஒரு ஆரம்ப பாட சாலையோ. சில்லறைக் கடையோ ஏற் படலாம். ஆனல் புடவைக்கடை, நகைக் கடை போன்ற பெரிய சேவைகள் குடி
0 -

Page 13
சனம் கூடிய பெரிய தொரு இடத்தில் தான் ஏற்படும். குறைவான தொடக்க நிலையளவுடன் ஏற்படக் கூடிய பொருட் களை கீழ்படிப் பொருட்கள் (Goods of a lower order) 6T607 Gilb Ji, guóT6 Gigi T L-id, நிலையளவுடன் ஏற்படக் கூடிய பொருட் களை உயர் படிப் பொருட்கள் (Good of a higher order) at 637 ay b aipauntib. G35 TL-65 நிலையளவை மக்கள் தொகை அடிப் படையில் கணிப்பது தனியார், அரசாங்க நிறுவனங்களின் விற்பனையளவு, பாவனை யளவு போன்றன பற்றி தரவுகளை முடி யாமல் இருப்பதாலேயாகும்.
பொருளாதார தூரம் பொருளின் வீச்சைக் கட்டுப்படுத்தும் பிரதான மூலங்களில் ஒன்ருகும். பொருளாதார தூரத்தை போக்குவரத்து செலவு, காப் புறுதி, களஞ்சியச் செலவு, நேரம், பாரம் ஆகியனவற்றில் ஏற்படும் செலவுகள் போன்றன தீர்மானிக்கின்றன. பிர பாணங்கள் செய்யும் தூர வளவை பிர யாணச் செவவு, பிரயாணம் செய்ய எடுக் கும் நேரம், பிரயாண வசதி போன்றன செல்வாக்குப்படுத்தும். ஒரு பொருளின் said, (Range of a good) 67 sig) Lil is ஒரு பொருளை பெறுவதற்கு மக்கள் வழமையாக எவ்வளவு தூரத்திலிருந்து பிரய்ாணம் சென்ழுர்கள் என்பதையே குறிக்கும் இதனை வெளி வீச்சு (Outer range) எனவும் கூறுவர். இரு நிலையங்களின் வெளி வீச்சுக்கள் சந்திக்குமிடத்தை உண் awdud Lurray 6T 6&V (Actual limit) GTSYT Gayub. ஒரு மத்திய இடத்தின் வெளி வீச்சு இன் னெரு மத்திய இடத்தின் வெளி வீச்சைச் சந்திக்காது போகுமாயின் அதனை இலட்சிய 6T6ãoða) (Ideal limit) 6Tauraid op onurř. பொருட்களின் தரத்துக்கு ஏற்ப அதன் வீச்சு தூரமும் வேறுபடும். ஒரு மத்திய இடத்தின் வீச்சுப் பகுதி நிரப்புப் Lupril 1 (Complementary area) 6TartuGib.
கிறிஸ்ராலர் தனது கோட்பாட்டை விருத்தியாக்க எடுத்துக் கொண்ட நிலத் தோற்றின் அமைப்பு மற்றும் பண்புகள் குறித்து சில எடு கோள்களை மேற்

கொண்டார் (1) நிலப்பரப்பு வரையறை யற்ற சம வெளியாகவும் அதில் மண் வளம், இயற்கை வளம் எங்கும் சமமாக இருக்கும் (i) இச் சமவெளியில் குடிசனப் பரம்பலும் நுகர்வு சக்தியும் எங்கும் ஒரே மாதிரியாக இருக்கும் (iii) இச் சமவெளி யில் எல்லாப் பக்கங்கள் நோக்கியும் சமமான போக்குவரத்து வலைப்பின்னல் இருக்கும். இதனல் ஒத்த வகையான மத்திய இட்ங்கள் ஒரேயளவு தூர இடை வெளிகளில் வளர்ச்சியடையும், அத்துடன் ஒத்த இடங்ாளின் வீச்சுக்கள் சமமான தாய் இருக்கும்; மேற் குறிப்பிட்ட எடு கோள்களுடன் மேலும் சில நிபந்தனைகளும் கைக் கொள்ளப்பட்டுள்ளன. (1) ஒரு மத் திய பொருள் சேவை ஆரம்பமாவதற்கு தொடக்க நிலை ஆதரவு இருக்குமிடத்து அப் பொருள் மத்திய இடத்தில் இருக்க லேண்டும் (i) எல்லா விற்பனையாளர் களும் சாதாரண லாபத்தையே பெறுவர் (ii) நுகர்வோர் பொருட்களை வாங்கச் செல்லும் தூரம் குறைவாக இருக்க வேண்டும் (iv) மத்திய இடங்களின் எண் ணிக்கை குறைவாக இருக்க வேண்டும்.
கிறிஸ்ராலிள் மத்திய இடக் கோட் பாட்டில் ஒவவொரு மத்திய பொருள், சேவையின் வியாபாரப் பரப்பும் மத்திய இடத்தின் நிரப்புப் பரப்பும் அறுங்கோண (Hexason) வடிவமைப்புடையதாக இருக் கிறது. தொடும் விடடங்கள், வெட்டும் வட்டங்கள், முக்கோணங்கள், சதுரங்கள் எண்கோணங்கள் ஆகிய வடிவமுடைய சேவைப் பிரதேசங்களிலும் பார்க்க அறுங் கோண வடிவமுறைய சேவை பிரதேசங்கள் மூலம் பரப்பைச் சரியாக மத்திய இடங் களுக்கிடையில் பங்கீடு செய்யமுடியும். தொடும் விட்டங்கள், எண் கோணங்கள் போன்ற வடிவ அமைப்புடைய நிலையில் சேவை செய்யப்படாத பரப்புக்க்ள் ஏற் படும் மேலமைந்த வட்டமான சேவைப் பகுதிகளில் போட்டிப் பரப்புக்கள் ஏற் படும். சதுரமான சேவைப் பகுதிகளில்
மத்திய நிலையத்திலிருந்து சமமில்லாது காணப்படும்.
1 -

Page 14
கிறிஸ்ராலரின் கோட்பாட்டில் மத்திய இடங்கள் படிமுறை யமைப்புக் கொண்ட தாக இருக்கும். இவரது கோட்பாட்டின் அடிப்படைப் பண்புகள் பின்வருமாறு (1)பரப்பில் மத்திய இடங்கள் ஒன்றில்ஒன்று தங்கியிருத்தல் (ii) ஒழுங்கின் செயல் முழுமை (ii) பிரிநிலைத் தன்மையுடைய சார்பு மையத்துவம் கொண்ட இடங்கள் (iw) பல படியமைப்புடைய மத்திய இடங் கள் பரப்பில் ஒழுங்குமுறையில் இருத்தல் (y) மத்திய இடத்தின் தர உயர்வுடன் அதிகரித்து கொண்டு போகும் மத்திய பொருள் அளவுகள் (wi) குறைந்தளவு மூன்று அடுக்கு மத்திய இடங்கள் (wi) அங்கத்துவ நிலை எண்ணிக்கையில் பிரமிட் வடிவமுடைய தன்மை குறைந்த படியிலுள்ள இடங்கள் எண்ணிக்கை அதிக மாகவும் உயர்படியிலுள்ள இடங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஒவ் வொரு படியிலுள்ள இடங்கள் ஒத்தளவும் ஒரே தன்மையான செயல்களை கொண்டன வாகப் காணப்படுவதுடன் அதே தர நிலையங்களுக்கு இடையேயுள்ள தூரம், அவைகளின் நிரப்பு பரப்பு, குடிசனத் தொகை போன்றனவும் ஒத்துக் காணப் படும். ஒத்த தரமுடைய மத்திய நிலையம் கள் அதே தர நிலையங்களுடன் தொடர் பற்றுள்ளன. அவைகளிலும் Luntrirésias குறைவான அல்லது கூடிய தரமுடைய இடங்களுடனேயே தொட்ர்பு காணப்படு கின்றன. இதஞல் ஒரு பிரதேசத்தின் செயலமைப்பில் முழுமைத் தன்மை காணப்படுகின்றது. இவரது கோட்பாட் டின் படி பரப்பில் மத்திய இடங்களின் பரம்பல் சரியான முறையில் அமைந்து இருக்கும். சிறிய நிலையங்கள் ஒரு பக்கத் திலும் பெரிய நிலையங்கள் இன்னுெரு பக்கத்திலும் என்றில்லாமல் படிமுறை அமைப்பானதாக இருப்பதுடன் குத் தானதும் கிடையானதுமான செயல் ஒருமை பாட்டைக் கொண்டிருக்கும்.
சந்தை, போக்குவரத்து, நிர்வாகம் என்ற மூன்று தத்துவ அடிப்படையில் கிறிஸ்ராலர் தனது கோட்பாட்டை

விருத்தியாக்கின்ருர். ஒவ்வொரு தத்துவ அடிப்படையிலான படிமுறை அமைப்பு இடங்களின் ஒழுங்கமைப்பு, கூடயக்கல், போக்குவரத்து வலைப் பின்னல் ஆகியன வேறுபட்ட அமைப்பைக் கொண்டனவாக வுள்ளன. சந்தைத் தத்துவத்தை அடிப் படையாகக் கொண்டதை K3, போக்கு வரத்துத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதை K4, நிர்வாகத்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதை K7ஒழுங்கு முறையென வகுத்துள்ளார் சந்தை அடிப் படையில் அமைந்த கூடாக்கலில் இரண்டு மத்திய இடங்கள் அவைகளுக்கு உயர் வசன தொரு மத்திய இடத்துடன் இனைந் திருக்கும். போக்குவரத்து அடிப்படையில் மூன்று மத்திய இடங்களும், நிர்வாக அடிப்படையில் ஆறு மத்திய இடங்களும் ஒரு பெரிய இடத்துடன் இணைந்திருக்கும். பரிவரிசை அமைப்பு நிலையில் மத்திய இடங்களின் எண்ணிக்கை K396) 1, 2 3,
6, 18, 54, 162, 482. K4இல் 1, 3, 12, 48, 192, 768, 3072 ... K7ggi I, 7, 49, 343, 2401 . என்ற முறையில் அதி
கரிப்பு பிரமிட் தன்மையைக் காட்டு கின்றது.
இவரது கோட்பாடு குறித்து பலர் பல குறைகளை எடுத்துக் காட்டியுள்ளனர். oSairaafi (Vinning) 6Tcär Luntsi 6 alaivgnarf கூறிய படிமுறையமைப்பினை முடியா தென்றும் உண்மையில் தொடர்ச்சித் தன்மையான (Contuinum) நகர அமைப் பே பல நாடுகளில் காணமுடிகின்ற தென்றும் கூறியுள்ளார். கிறிஸ்ராலரின் எடுகோள்கள், நிபந்தனைகள் குறித்துப் பல கண்டனங்களும் T. அறுங்கோண அமைப்பில் நிரப்புபரப்பைக் காணமுடியா தென்றும் பல கோண (Polygon) அமைப் பையே காண முடிகின்ற தெனவும் கூறு கின்றனர். இவரது சமவெளி குறித்தும் விமர்சிக்கப்படுகின்றது. உண்மையில் இவரது கோட்பாட்டை முழுமையாகக் காண முடியாமல் இருப்பதற்குப் de காரணங்கள் உண்டு. பெளதிக காரணி களிஞல் குடியிருப்புக்கள் பரவலாக இல்
l2 -

Page 15
லாமல் சில இடங்களில் செறிவாக இருப் பதும் போக்குவரத்துப் போன்றனவற்றில் ஒழுங்கற்ற மாதிரி காணப்படுவதும் சமுக பொருளாதார சட்டங்கள், கட்டுப்பாடுகள் போன்றவற்ருல் பொருட்கள் அசைவுகளில் தடைகள் ஏற்படுவதும், பல நோக்கு பிரயாண நடத்தையால் பெரிய நகர்களில் மக்கள் குறைவான படிப் பொகுட்களையும் வ்ாங்குவ்தால் படி முறையமைப்பு சீர்குலைக் கப்படுகின்றது. இவரது நிலையான படி gpapausubuo il! (fixed hierarchy) LuGugg கண்டனத்துக்குபட்டது.
சில குறைகளை கொண்டிருப்பினும் நகரப் புவியியல் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் ஊக்கம் அளித்துள்ள இது
துலங்காத மர்மம்
ஜெர்மனியின் பீரிபேர்க் மயானத்தில் செதுக்கப்பட்ட சவக்குழி ஒன்று இருக்கிறது இல்லை. ஆளுல் தினமும் அதிகாலையில் அ பட்டிருக்கும். துலங்காத இந்த மர்ம சம்ட வருகிறது.
குதிரை லாடிக் கோபுரம்
உபயோகமற்ற 35 ஆயிரம் குதிரை ல
கோபுரம் இங்கிலாந்தின் ஸ்காரிங்டனில் இ
பன்றிக்கு மரண தண்டினை
சுவிட்சலாந்தின் ஷாட்டென்ஸ் என்ற
குழந்தையின் மரணத்திற்குக் காரணமாக கொடுக்கப்பட்டதாம்.
பனிக்கட்டி - மதுச்சாலை எழுப்பல!
அஸ்ட்ரியாவின் அர்ச் அன்டன் என்ற இருக்கிறது. அது பணிக்கட்டியால் கட்டப்ப

தர்க்க ரீதியில் கண்ட்றிந்த СВskruபாடாகும். இக்கோட்பாடு வெளியீட்டின் Sairarri இதனை sy1.üluel-auráá. கொண்டு பெருமளவு ஆராய்ச்சிகள் நடை பெற்றுள்ளன. இக்கோட்பாட்டைத் தழுவி மேலும் பருவகால சந்தைகள், சில்லறை sáluu Turrprub, நுகர்வோர் நடத்தை ஆகியன பற்றி ஆய்வுகள் நடைபெறு கின்றன. மத்திய இடக்கோட்பாட்டைத் தழுவி இஸ்ரவேல், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் குடியிருப்புக்கள் அமைக்கப் பட்டுள்ளன. கனடா, சைனு போன்ற பல நாடுகளில் பிரதேசத்திட்டமிடலிலும் நகரத் திட்டமிடவிலும் இக்கோட்பாட்டின் கருத்துக்கள் கவனத்துக்கு எடுக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.
அமைதியாக உறங்கும் பெண்ணின் உருவம் து. அகில பெயரோ வேறு அடையாளங்களோ தற்கு அருகே புதிதாக பூக்கள் வைக்கப் வம் கடந்த 200 வருடங்களாக நடந்து
ாடங்களைக் கொண்டு எழுப்பப்பட்ட சிறிய ருக்கிறது.
இடத்தில் 9364ம் ஆண்டு பன்றி ஒன்று ஒரு இருந்தமையால் அதற்கு மரண தண்டனை
TD
மலை அடிவாரத்தில் ஒரு மதுச் சாலை ாட்டது.

Page 16
இலங்கையில் விவசாயத் 905 கண்ணேட்டம்
S. 6) a Lu-aff
இலங்கையின் விவசாய நிலை :
இரண்டாம் உலகப் போருக்கு முற் பட்ட காலத்தில் தேயிலை, இறப்பர், தென்னை ஆகிய முக்கிய ஏற்றுமதிப் பயிர் களிலும்; கோப்பி, கொக்கோ ஆகியவற் றிலுமே அதிக கவனம் செலுத்தப்பட்டது. பெரும்பாலும் இப்பயிர்களின் அறுவடை களிலிருந்து பாவனைப் பொருட்களைத் தயா ரிப்பதற்காகவே இயந்திரங்கள் உபயோகிக் கப்பட்டன. எனவே அன்றைய நிலையில் எமது விவசாயத்தை இயந்திர மயமாக்கு வதற்குரிய அவசியம் எழவில்லை. எமது தேயிலைக்குக் குறைந்த விலை கிடைப்பது டன், எமது இயற்கை இறப்பர், மேற் கத்திய செயற்கை இறப்பருடன் கடும் போட்டியிட வேண்டியுள்ளது. ஆகையி ஞல் எமது விவசாயத்தை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்றுமதிப் பயிர்களில் அதிக நாட்டம் செலுத்தாது, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய் யும் முகமாக நெல், மற்றும் உப உண வுப் பயிர்ச்செய்கைகளில் அதிக ஊக்கம் காட்டப்பட்டது. கரையோரப் பகுதிகளி லும், ஈரவலயப் பகுதிகளிலும் ஏற்றுமதிப் பயிர்கள் பெருமளவில் இருந்த காரணத் தினுல் உலர்வலயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆகவே இதற்கு முன் ஒருபோதும் இல்லாதவாறு இயந்திரங்களின் உபயோகம் அவசியமா யிற்று. மகாவலி - திருப்புத்திட்டம் மேலும் இவ்வியந்திரத் தேவையை வலியுறுத்துவ தாகவுள்ளது.

தை இயந்திரமயமாக்கல்
vTFLS), விவசாய பீடம், புரையாளர், பேராதனைப் பல்கலைக் கழகம்.
இயந்திரமயமாக்கலின் வளர்ச்சி :
இரண்டாம் உவகப்போர் முடிவில் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட உழவு இயந்திரங்களே முதன்முதலாக அரசாங்கப் பண்ணைகளிலும், விதை உற் பத்தியைப் பெருக்கும் ஸ்தாபனங் களி லும் நிலத்தைப் பண்படுத்துவதற்காக உபயோகிக்கப்பட்டன. இதற்கு முற்பட்ட காலத்தில் மனித சக்தியோ அல்லது மிருக வலுவோதான் அதிக அளவில் பயன்படுத் தப்பட்டது. முதன்முதலாக அறிமுகப் படுத்தப்பட்ட இயந்திரம் இரும்புப் பாட் டையின் (Track) உதவியுடன் இயங்குவ தாகவும், பின்னர் இரும்பு உருளையில் தடைகள் பொறிக்கப்பட்டு அவற்றில் இயங்குவதாகவும். கடைசியாக உருளை யில் ‘ரயர்” பொருத்தப்பட்டு இயங்குப வையாகவும் மாறின. ஆரம்பத்தில் இழுத் துச் செல்லப்பட்ட உபகரணங்களே பாவிக் கப்பட்டன. தற்பொழுது இவை முக் கோணத் தொகுப்பு இணைப்பு முறைகளை (Three Point Linkage) Gossrair Laurantus ருக்கின்றன.
காலம் செல்லச்செல்ல, அதிகமான உழவு இயந்திரங்கள் அரசாங்கப் பண்ணை களிலும், தனியார் பண்ணைகளிலும் பயன் படுத்தப்பட்டன. இதனைக் கண்ணுற்ற முதலாளிம்ார்கள் தனியார் துறை உழவு இயந்திர சொந்தக்காரர்களாயினர். இவர் கள் ஏழை விவசாயிகட்கு நிலத்தைப் பண் படுத்துவதற்காகவும், போக்குவரத்துக் கான இழுவைத் தேவைக்காகவும், சூடடிப் பதற்காகவும் ஒப்பந்த முறையில் தங்க
4 -

Page 17
ளின் இயந்திரங்களை இரவல் தந்தனர். இதனுல் விவசாயிகளுடைய பணத்தை அல்லது நெல் விளைவினுடைய பெரும் பகுதியை இவர்கள் பெறத் தொடங்கி னர். இதனை அவதானித்த அரசாங்கம் நாட்டின் பல பாகங்களிலும் உழவு இயந் திர நிறுவனங்களை அமைத்து நடாத்தி வந்தது. இந்நிலையங்கள் தனியார் துறை உழவு இயந்திர உரிமையாளர்கள் அற விடும் கட்டணங்களை மட்டுப்படுத்துவ தோடல்லாமல், உழவு இயந்திரங்கள் தேவைக்குக் குறைவாகக் காணப்பட்ட இடங்களிலே, இக்குறையை நிவர்த்தி செய் தது. மேலும் இந்நிலையங்கள் நீர் இறைப்பு, இயந்திரங்களையும், வரிசை விதைப்பு உபசுரணங்களையும், கமக்காரர்கட்கு அளித்து உதவிபுரிந்தன.
எவ்வாருயினும் தொழில்நுட்பக் கண் கொண்டு எமது நாட்டில் விவசாயத்தின் இயந்திரமயமாக்குதலை நோக்குவோமே யானுல் கடந்த இரு நூற்ருண்டுகளாக அதன் வளர்ச்சி தேங்கியே நிற்பதைக் கண்ணுறலாம். பொதுவாக ஒரு உழவு இயந்திரத்தை வைத்திருப்பவர் ஒரு இழு வைப் பெட்டியையும், ஒரு முள்ளுக் கலப் பையையுமே வைத்திருப்பார். இந்த முள் ளுக் கலப்பையையே சகலவகை நிலப் பண் படுத்தலுக்கும் உபயோகிப்பர். மேலும் ஒப்பந்த முறை உழுகையில் உழுதலினு டைய தரத்தைப்பற்றி எந்த ஒரு விவ சாயியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பொதுவாகக் கூறினல், இயந்திரங்கள். மிருகங்களை மேலெழுந்த வாரியாகவே பாரம்பரிய விவ்சாயத்திலிருந்து நீக்கியிருக் கின்றது எனலாம். உரிய முறையில் இயந் திரங்களும் தகுந்த உபகரணங்களும் பொறிமுறைகளும் உபயோகிக்கப்பட வில்லை.
இப்பெரும் குறையினை நிவர்த்தி செய் யும் முகமாக 1968ஆம் ஆண்டில் மகா இலுப்பள்ளம் விவசாய ஆராய்ச்சி நிலை யத்தில் இயந்திரங்கள் பரிசோதிக்கும் பகுதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இப் பகுதியின் முக்கிப நோக்கங்களாவன :
ത്ത 1,

1. இறக்குமதிப் பொறித்தொகுதி, உழவு இயந்திரங்கள், கருவிகள் ஆகி யனவற்றைப் பரீட்சித்தல், இயந் திரவுருவமைப்பைப் பேணல்.
2. இறக்குமதிப் பொறிகள், கருவிகள் முதலியனவற்றை உள்ளூர் நிலமை கட்கேற்ப திருத்தி மாற்றியமைத் தல்.
3. நெல் வேளாண்மைக்கும் மேட்டு நிலப் பயிர்ச்செய்கைக்கும் தேவை யான விலங்கிழுக்கும் கருவிகளை விருத்தி செய்தல்.
4. நெல் மற்றும் தானியங்கள் சூடடிக்
கும் கருவிகளை விருத்திசெய்தல்.
5. மேட்டு நிலத்தில் பயிரடிக்கட்டை ஈரக்காப்பாக விட்டுப் பயிர்ச் செய் யும்போது பயன்படுத்தக்கூடிய மண் பண்படுத்தற் கருவிகளை இத்திணைக் களத்தின் பயிரிடல் வல்லுநருடன் சேர்ந்து உருவமைத்து விருத்தி செய்தல்.
இப்பகுதியினுடைய கண்டுபிடிப்புக்கள் இலங்கையினுடைய விவசாயத்தைப் பெரு மளவு முன்னேற்றமடைமச் செய்திருக்கின் றது என்று கூறினல் மிகையாகாது.
இயந்திர மயமாக்கலின் நோக்கம் :
அதிகமான விவசாயப் பயிர்ச்செய்கை கள் கூடியளவு மனித சக்தியை விர யப் படுத்துவதாகவும், மேலும் மனிதசக்தியை பாவிப்பின் பயிர்ச்செய்கை முறைகட்கு அதிக நேரம் தேவைப்படுபனவாகவும் உள் ளன. பொதுவாக இயந்திரங்கள் உப யோகிக்கப்படின், விவசாயி, நேரத்தை மிச்சப்படுத்துவதால், தனது ஒய்வு நேரத் தை அதிகரிக்கச் செய்கின்ருன், ஆகவே, இந்த ஓய்வு நேரத்தில் அவன், விவசாய மற்ற வேறு தொழில்களிலீடுபட்டு தனது வருமானத்தை விருத்திசெய்ய முடிகின்றது.
5 -

Page 18
இயந்திரமயமாக்கலில் உள்ள தற்போதைய தடைகள் :
எமது விவசர்யிகளுடைய நிலப்பரப்புக் கள் மிகக் குறைந்தனவாக (2 முதல் 4 ஏக்கர் வரை) இருக்கின்றமையினலே பெரிய இயந்திரங்களைப் பாவிப்பது சாத் தியமற்றதொன்று. மேலும் எமது விவசா யம் காலநிலைகளோடு கலந்த ஒரு விவ சாயமாகும். எனவே, பயிர்ச்செய்கையி லும் சிற்சில நாட்களிலேயே கூடுதலான சக்தி தேவைப்படுகின்றது. ஆகவே,பெரிய இயந்திரங்களை வாங்குவது பண விரயமாக முடியும். உதாரணமாக, ஒரு கூட்டு அறு வடை செய்யும் இயந்திரத்தை ஒரு விவ சாயி அறுவடை காலத்தில் மட்டுமே உப யோகப்படுத்தமுடியும் (பால் கறக்கும் இயந்திர சாதனங்கள் இதற்கு விதிவிலக் காகும்). இயந்திரங்கள் வாங்குவதற்கு இவர்களிடம் போதிய பண வருவாய் இல் லாததும் இயந்திரமயமாக்குதலுக்கு மற்று மொரு கதவட்ைப்பாகும். ஒரு வருடத் தில் குறிப்பிட்ட மணித்தியாலங்கட்கு, ஒர் இயந்திரத்தை உபயோகிக்காதுவிட் டால் விவசாயி தன்னுடைய முதலீட்டி னல் பெரும்பாலும் நட்டமடைகின்றன். ஆகவே, இயந்திரமயமாக்கல் எமது நாட் டுக்குத் தேவையான முறையிலும் எமது விவாாயிகட்கு உகந்த முறையிலும் எமது வெளிநாடடுச் செலாவணியைப் பாதிக் காது அதனைச் சேகரிக்க வைக்கக்கூடிய முறையிலும் செய்யப்படல் அவசியமா கின்றது.
இடைநிலைத் தொழில்நுட்பம் :
எவ்வித விவசாயப் பயிர்ச்செய்கைக் கும் சக்தி அவசியம். இச்சக்தியை, நாம் மனிதர்கள், விலங்குகள் அல்லது இயந்தி ரங்கள் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
விலங்குச் சக்தி : இலங்கையில் உள்ள இழுவை எருதுகள் எண்ணிக்கையில் குறை வானதாகவும், தோற்றத்தில் சிறியனவாக வும், பயிற்றப்படாதனவைகளாகவும் உள் ளன. இவைகளை இனப்பெருக்க வார்ப்பு
[ حسسه

மூலம் (Breedinp) விருத்தியடையச் செய் வதோ அல்லது நல்ல இழுவை இனங்களை வெளிநாடுகளில் இருந்து தருவிப்பதோ எமது இன்றைய பொருளாதார நிலையில் சாத்தியமற்றதொன்று. விவசாய பொறி யியல் வல்லுநர்கள் மிருகங்களின் உதவி யுடன் செய்யும் விவசாயத்தைப் பார்க்க இயந்திரங்களின் உதவியுடன் செய்வது விரைவாகவும், திருந்திய முறையிலும் செய்வதற்கு ஏதுவாக இருக்கின்றது எனக் கருதுகின்றனர்.
மனித சக்தி : அபிவிருத்தியடைந்த நாடுகளில் மனித சக்தி குறைவாக இருக்கு மிடத்து, இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனல் அபி விருத்தியடைந்துவரும் இலங்கையில் பெரு மளவு மனிதசக்தி உள்ளது. எனினும் இயந்திரங்களைப் பாவிப்பதன் மூலமாக, நவீன விஞ்ஞான் முறைகளில் நிலத்தைப் பண்படுத்துதல், களைகட்டல், சூடடித்தல் என்பவற்றை செய்ய முடிகின்றது. இத ஞல் ஏனைய தொழில்நுட்ப முறைகளான திருந்திய இனம் விதைத்தல், இரசாயனப் பசளை, நவீன களைக்கொல்லிகள், கிருமி நாசினிகள் ஆதியவை உபயோகிப்பதஞல் அடையும் மேலதிக விளைச்சலை மேலும் அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பேற்படு கின்றது.
எமது தற்போதைய தேவை எமது தொழில்நுட்ப முறைகளை முன்னேற்ற மட்ையச் செய்தலும், அதேவேளையில் எம் மிடம் உள்ள மனித சக்தியை முழுவதும் உபயோகப்படுத்துவதுமேயாகும். அபிவி ருத்தியடைந்த நாடுகளின் தொழில் நுட் பத்தை ஒரு கோடி தொழில் நுட்பமெனக் கொள்வோமேயாஞல், எமது தொழில் நுட்பத்தை 100 ரூபா தொழில் நுட்ப மாகத்தான் கொள்ளமுடியும். எனவே, நாம் ம்ேற்கத்திய நாடுகளினுடைய ஒரு கோடி ரூபா தொழில் நுட்பத்தை அப் படியே முழுமையாக இங்கு புகுத்தினல் எமது 100 ரூபா தொழில் நுட்பத்தை சிதைப்பதற்கு வித்திட்டவர்களாகின்ருேம். இந்த வகையில் எமது மனித சக்தி பயன்
-سس l6

Page 19
படுத்தப்படாமல் தள்ளி வைக்கப்படுவத ஞல் வேலையில்லாப் பிரச்சினை அதிகரிக் கும். ஆகவே, நாம் எமது மனித சக்தியை யும் பாவிக்கவேண்டும். அதேவேளையில் இயந்திர பலத்தையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும். இப்பிரச்சினையை நாம் ஒரு இடைநிலைத் தொழில்நுட்ப முறையினுல் ... (Intermediate Technology) - 9999) g any gy சிறந்தது. இம்முறையில் நாம் சிறிதளவு இயந்திர பாவனையையும், சுமாரான அளவு
ஆட்சக்தியையும் பயன்படுத்தலாம். இதனை இயந்திரமயமாக்குதலில் நோக்கு வோமேயானுல் எவவளவு மிருகங்கள்
பாவித்தோமோ அவ்வளவு குறைந்த பரி வலுவுள்ள சிறிய இயந்திரங்களை பாவிப்ப தாகக் கொள்ளலாம். இது தொடர்பாக
. ojLaussi 1.
செய்கைகள் - --- J. மனிதன் + ம6
மண்வெட்டி மு
1. உழுதல் 64
2. துரர்வையாக்கல் 64
3. வரம்பு கட்டல் 32
4. விதைத்தல் 16 5. இடையிற்பண்படுத்தல் 48
ம்ேலே காட்டப்பட்டுள்ள அட்டவணை, எவ்வகையில் நடை உழவு இயந்திரம் விவசாயினுடைய நேரத்தை மீதப்படுத் துகின்றது என்பதனைக் காட்டுகின்றது.
இரண்டு சில்லு உழவு இயந்திரங்களைப் பாவிப்பதற்கு ஆதாரமாகக் காட்டப் படும் மேலதிகமான காரணங்கள் :

இரண்டு சில்லு உழவு இயந்திரங்கள் (Two-wheel, Walkie', Power tiller) தகுதி வாய்ந்தவை என்று கருதப்படுகின்றன. இவ்வியந்திரங்கள் இயக்குவதற்கு இலகு வானவையாகவும், சாதாரண, பாமர விவசாயியால் பரிபாலித்து, பழுதுபார்க் கக் கூடியனவாகவும் குறைந்த பரிவலு வுள்ளனவாகவும், கடவு கிளட்ச்சு உள்ள வைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒரு மணித்தியாலத்திற்கு, ஒரு மனிதன் செய்யக்கூடிய வேலையை அதிகரிக் கச் செய்வதனல், விவசாயினுடைய ஒய்வு நேரத்தை அதிகரிக்கச் செய்து, அதஞல் அவன் வேறு வேலைகள் செய்து ஊதியம் பெற வழிவகுத்துக் கொடுக்கின்றன.
மணித்தியாலம் / ஏக்கர்
ளிதன் + உரிய ஒரு சோடி நடை - உழவு றைக் கைக் கருவி எருதுகள் இயந்திரம்
64 16 4 - 6
64 4 2 - 3
24 4. 2 - 3
4. 3 2 - 2
16 4 4
1. நிலச் சீர்திருத்தச் சட்டத்தின்கீழ் (Land Reform Act) gavpilsensuilei gySa, மாக சிறிய நிலப்பரப்புக்களே பயிர்ச் செய்கைக்குட்படுத்தப்படுதல்.
2 கொள்விலை, பழுதுபார்த்தல் - பரா
மரிப்புச் செலவுகள், எரிபொருள் செலவு ஆதியன நடை இயந்திரத்தி லும் பார்க்க நான்கு சில்லு உழவு இயந்திரங்கட்கு மிக அதிகமாகும்.

Page 20
3, 20 தொடக்கம் 50 பரிவலுவுள்ள பெரிய இயந்திரங்கள் செய்யக்கூடிய அநேகமான வேலைகளையும் இவ்வியந் திரங்கள் குறைந்தளவில் செய்யக் கூடியன
4. நடை உழவு இயந்திரம், முன்னுேக்கு வேகம், பின்னேக்கு வேகம், சுழல் உழவு வேகம் ஆகிய மூன்றும் பொருந் தியவை.
5. போக்குவரத்துக்கான இழுவைத் தேவை, நீர் இறைக்கும் பம்பியை இணைத்து நீர் இறைத்தல், கிருமி நாசினி அல்லது பசளை விசிறல், உழு தல், சேருடல், பரப்படித்தல், தூர் வையாக்கல், சிறு வரம்பும் சாறும் அமைத்தல், நிரைகளினூடே விதை களிடுதல், நிரைப் பயிர்களினூடே / இடையிற் பண்படுத்தல், புல் வெட்டு தல் போன்ற பலவகைப்பட்ட கருமங் கட்கும் நடை உழவு இயந்திரம் உப Gurr st'ull uG66ăr pga. “Power tiller” நடை உழவு இயந்திரத்திலுள்ள சுழல் Lajor LIG5s (Rotary Cultivator) gui திரத்தை உந்தித் தள்ளவும் உதவும். ஆகவே, இவ்ை தற்காலத்தைய பல் லினப் பயிர்ச்செய்கை, செறிந்த கலப் புப் பயிர்ச்செய்கை, அஞ்சல் Lius rigë செய்கை ஆகியவற்றிற்கு இன்றியமை யாததாக அமைகின்றது.
6. மேலும் இந்நடை உழவு இயந்திரத் திற்குத் தேலுையான உதிரிப்பாகங் கள் உள்நாட்டிலேயே ஒரளவு உற் பத்தியாக்கப்படுகின்றன. இந்நடை உழவு இயந்திரங்களை வெளிநாட்டி லிருந்து தருவிக்க வேண்டுமாயின், இவற்றிற்கு வெளிநாட்டுச் செலாவணி வரி (FEECS)கூட விலக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டில் நடைமுறைக்குக் கொண்டுவரபபட்டுள்ள, அல்லது இனிமேல் கொண்டுவரப்படுகின்ற இயந்திர மயமாக் கல் கொள்கைகள் சிறந்த முறையில் நடை பெற கண்டிப்பான முறையில் நடவடிக் கைகள் எடுக்கப்படல் அவசியமாகும்.
- 1

பொறிமுறைகள் அதனதன் வழியிலே அபி விருத்தியடைந்து கொள்ளட்டும் என விடு
வோமாகின், ஆக்கபூர்வமாக ஒன்றும் நடக்
காது’ என்பது திண்ணம். முதலாளிமார்கள் ஒப்பந்த - உழவு முறைகளினுல் (Custom .
tillage) தங்களின் பணப்பைகளை நிரப்பு
வது தவிர்க்கப்படல் வேண்டும். தற்
பொழுது அரசாங்கம் படித்த வேலையற்ற வாலிபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கட்கு
இரண்டு சில்லு உழவு இயந்திரங்களையும், உபகரணங்களையும் கடனங் வழங்கிவருகின்
றது. இத்திட்டம் இன்னும் நாடெங்குலும்
பரவலாச ஆரம்பிக்கப்படவில்லை. இத்திட்
டத்தின் முக்கிய அம்சங்கள் :
(அ) தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் அவரவருடைய வட்டாரத்திலேயே வேலைசெய்தல்.
(ஆ)முதலில், இயந்திரத்தைப் பற்றியும், அவற்றைப் பழுது பாாப்பது பற்றி யுப் பயிற்சிகள் அளிக்கப்படும் (உ+ம்: புளியங்குளம் உழவு இயந்திர பயிற்சி ஸ்தாபனம்). ஒரு இரண்டுசில்லு உழவு இயந்திரம், ஒரு சுழல் பண்படுத்தி, ஒரு இழுவைப்பெட்டி, இரண்டு சேற்று நிலச் சில்லுகள், ஒரு நீரிறைக்கும் கருவி ஆசியவை, ஐந்து வருட திருப் பிக் கொடுக்கும் கடனில் வழங்கப் படும். -
(இ) அந்தந்த வட்டாரத்து விவசாய விஸ் தரிப்பு உத்தியோகத்தர்கள் இவ் விளைஞர்களுடைய நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வர்.
எதிர்கால அபிவிருத்தி :
பெருந்தோட்டப் பயிர்செய்கைகள் தவிர்ந்த ஏனைய பிற மேட்டுநிலப் பயிர்ச் செய்கைகளில் அதிக கவனம் செலுத்தப் படுவதனல், இப்பயிர்ச்செய்கைகளில் இயந் திரப் பொறிமுறைகளின் பாவிப்பில் கவ னம் செலுத்தப்படல் அவசியமாகும். பல் லினப் பயிர்ச்செய்கைகள், அஞ்சல் பயிர்ச் செய்கைகள், செறிந்த கலப்பினப் பயிர்ச்செய்கைகள் இவை யாவும் ஒரு
8 -

Page 21
அலகு நிலப்பரப்பிலிருந்து, எங்ங்னம் வரு டம் பூராவும் வருமானத்தைப் பெற்று, விவசாயியின் வருவாயைப் பெருக்க முடி யும் என்பதனைக் கருத்தில் கொள்வதால் இப்புதிய துறைகளிலும் அதிகமான ப்ரி வலு பாவிக்கப்படல் வேண்டும். இதனல் விவசாயிகளுனுடைய வருமானம் அதிகரிப் பதஞல், சொந்தமாக இயந்திரங்களை அவர்கள் வாங்க முடியும்,
இன்னுமொரு துறை, உள்நாட்டு இயந்திர உபகரண உற்பத்தி இன்னும் விரிவாக ஆரம்பிக்கப்படாமலேயே இருக் கின்றது. எனினும், தற்சமயம் சில உதி ரிப்பாகங்கள், உபகரணங்கள், முட்கலப் பைகள், உருக்குச் சில்லுகள் ஆதியன குறைந்தளவில் உள்நாட்டிலேயே உற்
250 தடவை ஏறிஞர்
சேர். டேவிட்சன் என்பவர் சுவிட்சர்ல
அடி உயரமுள்ள மலையை 250 தட்வை ஏறி
12 ஓவியங்கள் 24 மணித்தியாலங்
பிரபல பிரெஞ்சு ஒவியரான நிக்லஸ் திருக்குடும்பத்தைச் சித்தரிக்கும் 12 வெவ்ே வரைந்து முடிந்தார். அந்த ஓவியங்கள் இன் சைேலகளில் இருக்கின்றன. என்னே நிக்கலஸ்
ரோயல் டைவர்
ரோயல் டைவர், அமெரிக்க நாடக "கொன்ட்ராஸ்ட்" என்ற இவரது நாடகம் அமெரிக்க கதாசிரியரால் எழுதப்பட்டு, அ
நாடகம், கட்டிடம் இல்லாத சந்தையா? எ
சுவிட்சலாந்தின் கரோஜ் பகுதியிலுள்ள மரங்களுக்கு கீழே கூடுகிறது. சந்தைக்கு யிலும் மழையும் எதுவும் செய்து விடுவதில்

பத்தியாக்கப்படுகின்றன. இவற்றையும் மேலும் பல உபகரணங்கள், உழவு இயந் திர உதிரிப்பாகங்கள் உள்நாட்டிலேயே, குடிசைக் கைத்தொழிலாகச் (Cottage Industry) செய்வதையும் அரசாங்கம் ஊக்கு விக்க வேண்டும். வெளிநாட்டுச் செலா வணியை விரயமாக்கி நவீன உற்பத்திச் சாலைகளை உருவாக்குவதை தவிர்த்து, எம் மாலியன்றவற்றை, எமது உள்நாட்டு தொடங்குப் பொருட்களைக்கொண்டு உரு வாக்கி, அதிக முதல் தேவைப்படுகின்ற குறிப்பிட்ட சில பாகங்களை மட்டும் வெளி நாடுகளிலிருந்து தருவித்து உழவு இயற் திரங்களை மலிந்த விலையில் உற்பத்தி செய்து விவசாயிகட்கு தவணை முறையில் விற்பனை செய்யலாம்.
த்திலுள்ள ரிவ்வில் ஹேர்ன் என்ற 9,616 '(a)ptrih.
களில்
19GuGpur (Bey Tri (1926 - 1679) Guag afiechr வறு ஒவியங்களை 24 மணித்தியாலங்களுக்குள் ாறு உலகின் தலைசிறந்த ஒவியக் கண்காட்சிச் சின் சாதனை!
உலகில் புரட்சியை உண்டு பண்ணியவர். அமெரிக்க வாழ்க்கை முறையை வ்ைத்து, மெரிக்க மேடையில் ஏற்றப்பட்ட முதல்
கே?
பொதுச் சந்தை வ்ரிசையாக வளர்ந்த பருபவர்களையோ, வியாபாரிகளையோ வ்ெய்
.

Page 22
வைரத்தினுள்ளே.
அ. அன்ரன் கிறிஸ்
வைரம் தொன்று தொட்டு அரசர் களால் வெகுமதியாகவும், பரிசுப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வந் தது. வைரத்தைப் பரிசாகப் பெற நடை பெற்ற போட்டிகள் பற்றி நாம் பல கதைகளில் படித்திருப்போம். இவை யெல்லாம் வைரத்தினுடைய உயர்ந்த பெறுமதியை நமக்குக் காட்டுகின்றன. ஆணுல் வைரமானது நாம் சாதாரண வாழ்க்கையில் காணுகின்ற மரக்கரி ஆக்கப்பட்டுள்ள ஆதே காபன் அணுக் களிஞல்தான் ஆக்கப்பட்டது என்று எண்ணும் போது வியப்படைகின்ருேம். எனினும் வைரமானது அதன் கடினத் தன்மையிஞலும், ஒளிபுகவிடும் தன்மை யினுலும் மாணிக்கக் கற்களிலிருந்து சிறப்பான இடத்தைப் பெறுகின்றது,
வைரத்தின் தோற்றம்:
வைரம் தென்னுயிரிக்கா, போர்னியோ, யுரால், அவுஸ்திரேலியா, பிரேசில் ஆசிய நாடுகளில் காணப்படுகின்றது. வைரத்தின் இன்றைய பிரதான மூலப் பொருளாக தென்னுயிரிக்காவில் காணப்படுகின்ற நீலத் தரை (Blue – ground) 6Tsarl LGSeiro பாறை விளங்குகின்றது. இது அகழ்ந்து எடுக்கப்படும் போது மிகவும் கடினமாகக் காணப்படும். ஆனல் வளியில் திறந்து வைக்கப்படும் போது உதிர்ந்து பிள வடையா வைரம் எஞ்சுகின்றது.
 

ஸ்ரி, 8. 3c, சிறப்பிரசாயனம், இறுதியாண்டு
உலகில் இது வரை கண்டெடுக்கப் பட்ட வைரங்களில் "குல்லினன்" (Cllinan) எனப்படுகின்ற வைரம் தான் மிகப் பெரியதாகும். இது தென்ஞபிரிக் காவிலுள்ள பிரிட்டோரியா (Pretoria)வில் 1905ம் ஆண்டு தை மாதம் கண்ட்ெடுக்கப் பட்டது. இது கிட்டத்தட்ட 1131 இரு த் தல் நிறையுடையதாகக் காணப்பட்டது. (3082 கரட்; 1 கரட் = 0.2054 grms).
இது பட்டை தீட்டப்பட்ட பின்பு இங்கிலாந்து அரசருக்கு 1909ம் ஆண்டு பரிசளிக்கப்பட்டது.
வைரம் சாதாரணமாக வெளிறிய மஞ்சள் நிறமுடையது. போர்ட் (Boart), காபஞடோ (Carbanado) என்பன கருமை நிறமுடையதால் கரியவைரங்கள் (Black diamond) என அழைக்கப்படுகின்றன. இவை மாணிக்கக் கல்லாகப் பயன்படுத்த முடியாவிட்டாலும், கடினமான பாறை களேத் துளையிடவும், மாணிக்கக்கற்களை மெருகூட்டவும், மெல்லிய கம்பிகளை இழுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
بدئت مدحه محليين بصحتهلاكيG
வைரத்தின் அமைப்பு :
வைரத்தில் காபனணுக்கள் மிக வன்மையான பிணைப்பினல் பிணைக்கப் பட்டுள்ளன. காபனணுக்கள் பிணைந்துள்ள விதத்தினைக் மேலுள்ள படம் தெளிவாகக் காட்டுகின்றது. வைரம் கனவடிவத் தொகுதியாகப் பளிங்காகிஞலும், பட்.
مست. 20

Page 23
டை தீட்டலால் இயற்கைப் பளிங்குருவம் அகற்றப்பட்டு செயற்கை வடிவம் கொடுக்கப்படுகின்றது. பட்டைத்தீட்டப் பட்ட பளிங்குகளின் அகத்தே நிகழுகின்ற பன்முகத் தெறிப்பு ஒளிக்குச் சிறந்த பிரகாசத்தைத் தருகின்றது.
செயற்கை வைரம் :
வைரத்தின் அமைப்பையும், அதன் தோற்றத்தையும் பற்றி ஆராய்ந்த விஞ் ஞானிகள், வைரம் தோன்றுவதற்கு காரணமாய் அமைந்த சூழ்நிலைகளைச் செயற்கையாக ஏற்படுத்தினுல் வைரத்தை ஆக்கமுடியும் என்று கருதினர். இங்கு உயர்ந்த வெப்பநிலையும், உயர் அமுக்கமும் தான் அவசியம். அநேக முயற்சிகளின் பின் செயற்கை வைரம் 1893ம் ஆண்டு *மொயிசனல்’ (Moison) தயாரிக்கப் பட்டது. மொயிசன் கரியை உருகிய இரும்பில் கரைத்து கலவையைச் சடுதி யாகக் குளிர்வித்தார். (வெப்ப நிலை வீழ்ச்சி கிட்டத்தட்ட 1000°C) இரும்பின் வெளிப் புறம் குளிர்ந்து இறுகிய பின்பு உட்புறம் அதிக அமுக்கத்தில் மெதுவாக உறைய ஆரம்பித்தது. முற்றும் உறைந்த பின் இரும்பை ஐதரோக்குளோரிக்கமிலத்தினல் அகற்றிய போது சிறிய வைரங்கள் காணப்பட்டன. இம்முறையிஞல் தயாரிக் கப்பட்ட வைரங்கள் மிகவும் சிறியன வாகக் காணப்பட்டதனுல் வர்த்தகரீதி யாக வைரங்களை ஆக்க இம்முறை சிறந்த தாகப்படவில்லை.
வைரத்தைச் செயற்கையாக ஆக்க நவீன முறையொன்று 1955 ம் ஆண்டு பொது மின்சாரக் கம்பனியினல் கண்டு பிடிக்கப்பட்டது. இம்முறையில் கிரான பட்டும் (காபனின் ஓர் உரு) தந்தலமும் (Tantallum) 50,000 gyps 6iv 120,000 SR6v லோகிராம்/க. ச. மீ. அமுக்கத்தில் 1200 முதல் 2400°C வரையிலான வெப்பநிலையில் கலக் கப்படும் போது உண்டான கலவை யைக் குளிர்வித்தலினல் பெறப்படு கின்றது இம்முறையினல் ஆக்கப்பட்ட வைரத்தின் சிறுபகுதி மாணிக்கக்கல்
- 2

லாகவும், பெரும்பகுதி கைத்தொழிற் தேவைகட்காகவும் பயன்படுத்தப்படு
கின்றது.
வைரத்தினியல்புகள் :
வைரம் மிகவும் கடினமானது. இது டால்க், கல்சைட், அபட்டைட், குவாட்ஸ், கொறண்டம், ஜிப்சம், புளுவரைட், ஓதோ கிளேஸ், ரொப்பாஸ் ஆகிய எல்லாத் தாதுப் பொருட்களையும் (போரன் காபைட் டைத்தவிர - B4C) சுரண்டுகின்றது. வைரம் 3.5 கிராம் / க. ச. மீ அடர்த்தியும் உயர் முறிவுக்குணகமும் உடையது. இவ் வுயர் முறிவுக்குணகம் வெள்ளொளிக்கு வைரம் பல நிறங்களைக் கொடுக்க உதவி புரிகின்றது. மிக வன்மையான ஒட்சி யேற்றும் கருவியினல் (சல்பூரிக் கமிலம், பொட்டாசியம் இரு குரோமேற்று) காபனீ ரொட்சைட்டாக ஒட்சியேற்றப்படுகின் றது. இது வெற்றிடத்தில் 1500°C வரை உறுதியானது எனினும் 1800°Cயில் இது கிராபைட்டாக உருமாறுகின்றது.
நிறவைரங்கள், வைரம் தயாரிக்கப் படும் முறையில் கையாளப்படுகின்ற வெப்ப நிலையில் மாற்றத்தை ஏற்படுத் தலால் ஆக்கப்படுகின்றன. வெளிறிய நிறங்கட்கு உயர் வெப்பநிலையும், கடும் நிறங்கட்கு தாழ்ந்த வெப்பநிலையும் பயன்படுத்தப்படுகின்றது. மஞ்சள் வைரத் தைத் தவிர்ந்த ஏனைய நிற வைரங்களை வெப்பத்தால் நிறம கற்றலாம். வெளிறிய நிறவைரங்களை கதோட்டுக்கதிருக்குத் திறந்து வைத்தால் வைரத்தின் நிறம் அதிகமாகின்றது. இவ்வாருன செயற் பாடுகளால் வைரத்தின் நிறங்களில் மாற்றமேற்பட்டாலும் வைரத்தின் நிற இயல்புக்கான காரணம் சரியாக அறியப் படவில்லை.
வைரம் எக்ஸ் கதிர்களினல் ஊடுருவப் படுகின்றது. வைரம் எக்ஸ் கதிருக்கு சிறப் பியல்பான தெறிப்பை வழங்குவதால் உண்மையான வைரத்தை எக்ஸ் கதிர்
மூலம் இலகுவில் கண்டறியலாம்.
1 -

Page 24
மருத்துவத்தின் சிறப்பு பல் வைத்தியத்தின்
*பிள்ளைக்கு டென்ரல் கிடைத்தது, நாங்கள் அனுப்பவில்லை', இன்றும் எம் பெற்றேர் தம்மைப்பற்றியும், தம் பிள்ளை களைப் பற்றியும் கல்வித்துறையில் உயர்வு படுத்திக் கதைப்பதற்காகப் பாவிக்கப் படும் சொற் தொடர்களில் ஒன்று. “32 பற்கள் தானே வருடத்திற்கு 8" - இது சிறிது படித்தோர் மட்டத்தில் அடிக்கடி சுழலும் சொற் கோர்வை. இக் கருத்துக்களினல் முதிர்ந்துவிட்ட எங்கள் பெரியோர்களிற்கும் - பள்ளிகளில் எங்கே வாழ்க்கை? என்று அண்ணுந்து அங் கலாய்த்துக் கொண்டிருக்கும் சின்னஞ் சிறிசுகளிற்கும் பல் வைத்தியத்தின் எல்லை வரைகோடு - கருத்துக் கோட்பாடு என்ன வென்றெடுத்துரைப்பதே எங்கள் நோக்க மாகும்.
மருத்துவத்தின் தந்தை - கிப்போ கிறேற்றிஸ் - தன் குழவிக்குப் பிறப்பளித்த வேளையில் பற்கள் முளைத்திருக்காத தாலோ என்னவோ பல் வைத்தியம் பற்றி அதிகம் கூறிஞரில்லை. 10ம் நூற்ருண்டில் மத்திய கிழக்கு நாடுகளில் விருத்தியடைந் திருந்த பல் வைத்தியம் சென்ற நூற்ருண் டில் சூடு பிடித்தது. பற்கள் - பற்சூழ் இழையங்கள் என்று தொடங்கி வாய் - சமிபாட்டு இழையச் சிக்கல் (Oromasticatory Tissue Complex) (ypas - 5rt 60Lt'ı Lug,5Quor (Maxillo - Facial Region) 6T60T இன்று வளர்ந்து நிற்கின்றது. இன்று வளர்ந்து வரும் மருத்துவத்துறையில் பல் வைத்தியம் தனக்கென ஒரு இடத்தை வகுத்து கொண்டது, என்பது இக்கட்டத் தில் பொருந்தமான கூற்ருகும். Lu 6) வைத்தியர்கள் என்று சொல் இன்று பல நாடுகளில் மறைந்து வாய்க் குழி நிபுணர்கள் (Stomotologists) என்ற பெயர் வழங்கப்படுகின்றது.
- 2

பமைப்பில் தனித்துவம்
இளங்கோ
மேலைத்தேய வைத்தியத்தின் எந்தப் பகுதியிலும் சவால் விடும் ஆயுள்வேத வைத்தியத்துறைகூட பல்வைத்தியத்தில் தம் இயலாமையை மெளனமாகி சமாளித்து விடுகிறது.
“பல் இடுங்குதல்" - “பல் நிரப்புதல் இவைதான் பல் வைத்தியத்தின் நோய் தீர்க்கும் வழிகள் அல்லது ‘கடமைகள்' என்பதே எல்லோரிடத்திலுமுள்ள எண் ணத்தெளிவு. சாதாரணமாக ஒரு முறை பல் வைத்தியரை சந்தித்தால் "பல் கழுவு தல்" (Scaling) என்று இன்னென்றையும் கூட்டிச் சொல்வார்கள் இந்த அறிவீனம் ஏனையநாடுகளில் மறைந்து போய் ஆண்டு கள் பலவாகின்றன. ஆனல் எங்கள் நாட் டில் - சமூகத்தில் அடுக்களைப் பரண்வரை சென்று அங்கு ஆறி அமர்ந்து விட்டது. என்றே இறக்கப்பட்டிருக்க வேண்டும். தடுத்து வைத்தவர்கள் எங்கள் உயர் G5 (TAssair (Profession) மூதாதையோர் என்னும் சிலரும், தடுப்பவர்கள் - பல் வைத்தியம் புரிந்திராத ஆணையாளர் களுமாவர்.
பற்களையும் - பல் சூழ் இழையத் தையும் பல் வைத்தியத்தின் எல்லைக் கோடுகளாகக் கருதினுேமானல் '' 6) இடுங்குதல்' - அனேகமானேரின் எண்ணத் தில் வந்து நிற்கும். ஆனல் இது ஆகக் கடைசியாகச் செய்ய வேண்டிய முறை. இன்னேர் சொல்லில் கூறுவதானல் பல் வைத்தியத்தின் தோல்வி எனலாம். பற் சூத்தையினல் சிதைக்கப்பட்ட கடுமை யான பல் இழையங்களை, ஒத்த தன்மை களும் இயல்புகளுமுடைய அஃறிணைப் பொருட்களினல் புனர் நிர்மாணம் செய்து அந்தப் பல்லை மீண்டும் உடற்ருெழில்
2 -

Page 25
இயக்கத்திற்கு ஏற்றதாகச் செய்யும் மகத்தான திறமையும், L600 נh וש ub பல் வைத்தியரால் மாத்திரமே முடியு மான செயலாகும். இம் முயற்சியில் அமிழ்ந்துவிட்ட விஞ்ஞான தீர்க்கமும், தொழில் நுட்பமும் எங்கள் பலரால் உணர்ந்திருக்க முடிவதில்லை. மெல்லிய இழையங்களையும் பற் சூத்தை அழித்து விடும் பட்சத்தில் மீண்டும் அப்பல்லை உடற்ருெழில் இயக்கத்திற்கு ஒத்ததாக்க பல முறைகளைக் கொண்ட பல் அகவியல் கிளை (Endodontics) வளர்ந்திருக்கிறது. மெல்லிய இழையங்களையும் கடந்து வேர் நுணியைச் சிதைத்து சீழ்க்கட்டில் பற் சூத்தை வந்து நிற்குமானல் அந்நிலையிலும் சொந்தப்பற்கள் பாதுகாக்கப்பட முடியும். எனவே சொந்தப் பல்லின் முக்கியத்துவம் நோயாளிக்குப் புரிந்தாற் தான் அதைப் பேண, பல் வைத்தியர் எடுக்கும் முயற்சி யும் அவர் விஞ்ஞான நுண்மாண் அறிவும் இரசிக்கப்படமுடியும். பற் சூழ் இழை யங்கள் அழிக்கப்பட்டு ஒரு நூலில் தொங் கிக் கொண்டிருக்கும் பற்களை எல்லாம் மீண்டும் பழைய மாதிரி புனர் வாழ்வு அளிக்க பற் சூழ்குணமாக்கல் முறை (Periodontal Treatment) L 6v auf)56rflav விருத்தியடைந்து சிறப்பாகி நிற்கிறது. கோணல் மானலாக முளைத்திருக்கும் பற்கள் இதழ்களை குவித்த போதும் வாய் நிரம்பப் பற்களா? என்று வியக்கும் வண்ணமுள்ள பல்லமைப்பு - இந்நிலைக்கு தள்ளப்பட்டோர் முக்கியமாக இளம் வயதினர், சமூகச் சித்தாந்தத்தில் எவ் வளவு தூரத்திற்கு பின் தள்ளப்பட்டிருக் கிருர்கள் என்பதற்கு அதை அனுபவிப் பவர்களால் தான் புரிந்திருக்க முடியும். இவர்களையும் தாழ்வு மனப்பான்மையற்ற மனே நிலையில் சமூகத்தில் தலை நிமிர்ந்து நிற்கச் செய்ய வேண்டுமானல் தனித்து நிற்கும் பல் வைத்தியத்தின் பல் நிரைப் படுத்தும் (Orthodontic) பகுதி தான் கை கொடுக்கவேண்டும். விரிந்துவரும் இப்பகுதி எத்தனையோ பல் வைத்திய நிபுணர்களை வேண்டி ஏங்கி நிற்கிறது. பொருளும் - புக ழும் நிறையத் தரும் பகுதி என்பதால் Ошčku நாடுகளில் மாணவர்களிடையே
- 2

அதிகம் கிராக்கி இதற்கு. தனிய ஒட்டற் பண்பு விசை, பிணைவுப் பண்பு விசை (Cohesive and Adhesive Forces) e56TT riv தாங்கு பிடிக்கும் செயற்கைப் பற்கட்டு - தாடை விளிம்பு கரைந்தநிலையில் பல்லும் இன்றி இருக்க வேண்டிய நோயாளிகளிற்கு விமோசனமளிக்க பொய்யுறுப்பியல் (Prosthetics) பகுதி பல மாற்று முறைகளை கொண்டு காத்து நிற்கிறது. எனவே தனிய பற்களையும் பற் சூழ் இழையங் களையும் எல்லைக் கோடுகளாக கொண் டாலும் கூட எத்தனையோ புதுப்புதுப் பகுதிகள் பல் வைத்திய மனிதப்பலத்தை வேண்டி நிற்கிறது. பொது மருத்துவத் துறையில் பல் வைத்தியம் ஆக இளமை யினதாலோ என்னவோ இதன் பல்வேறு பகுதிகளின் முக்கியத்துவம் எம்மவர் களால் அறிந்திருக்க முடியவில்லை.
தாட்ை - முக என்புகளில் முறிவு. நெரிவு ஏற்பட்டால் அந்நோயாளியைச் செவ்வனே பராமரிக்கும் பொறுப்பும் - திறமையும் இன்று பல் வைத்தியரை நாடி நிற்கிறது. இம்முறிவு - நெரிவுகள் குண மாக்கப்படும் - முதல் சிகிச்சை அளிக்கப் படும் விபத்து சேவைகளில் (Accidentservice) பல் வைத்தியர்கள் முக்கியபங்கை பிறநாடுகளில் வகிக்கிருர்கள். எங்கள் நாட்டிலும் இந்த முக்கியத்துவத்தை எல்லோரும் புரிந்து கொள்ளும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
எங்கள் நாட்டில் புற்றுநோய் ஏறக் குறைய நாற்பது வீதமானுேரை வாயும் - வாய்ச்சார்ந்த பகுதிகளையும் தாக்குகிறது" அதில் ஏறக்குறைய பல்லோர் சத்திர சிகிச்சையையே எதிர் நோக்க வேண்டி யுள்ளது. சத்திர சிகிச்சை நிபுணர்கள், சத்திரசிகிச்சை மூலம் நோய்ப் பகுதியை அகற்றுதலுடன் - அகற்றிய பகுதிகளை ஆக்கி சாதாரண உடற்ருெழில் இயக் கங்களைச் செ ய் வ து வரைக்கும் குணம்ாக்கல் முறை நீண்டுள்ளது. அப் போதுதான் அவர்கள் பூரண வெற்றி யடைந்தவர்களாவர். உதாரணமாக மேற்ருடையையோ கீழ்தாடையையோ,
سے 3

Page 26
அகற்றிவிட்டால் புற்றுநோயை அகற்றி விடலாம். ஆனல் குணமாக்கல் முற்ருக முடிந்ததில்லை. முழுவதையும் ஒன்ரு கச் செய்யும் திறமை வாய் சத்திர சிகிச்சை 151650TD r(a)t (Oral surgeon) (up 5 - 5 IT 60சத்திர சிகிச்சை நிபுணராவோ (Maxilo - facial Surgeon) தான் முடியும் என்ற கூற்று பல் வைத்தியமா? என்று முகஞ் சுழித்தாரிற்கு ஒரு சிறு சாட்டை அடி மேலும் ஏதோ நோய் மண்டையோட்டை அழித்துவிட்டது - வெளித் தள்ளுகிறது மூளை - அதைப்பாதுகாக்க வேண்டும். அங்கும பல் வைத்தியத்தின் சிறப்புப் பிரிவு (Maxillo facial prosthetics) g5 LD5. Gurcy L. களுடன் சொல்ல வேண்டும். இவ்வாறு உடலின் பல் வகையான திருத்தியமைப்புப் புனர்வாழ்வு - இல்லை - புதுவாழ்வுப் பணிகளில் பல் வைத்தியத்தின் சேவை மகத்தானது. இதை புரிந்து கொண் டோர் - கசிந்து நிற்பார் எம் உயர் தொழிலின் வாயிலில்.
பிறக்கும் குழந்தைகளில் ஏறக்குறைய 1000:1 வீதம் பிளந்த அண்ணம் - பிளந்த உதடுகளுடன் பிறக்கிருர்கள். ஒரு காலத்தில் இவர்கள் இப்படியே வளர்க்கப் பட்டார்கள். வயது வந்ததும் பயங்கரத் தோற்றத்தையும் பல்லோருடைய கேலிக் கூத்தையும் ஏற்க வேண்டிய நிலையில் இருந்தார்கள் அக் குழுவினர். நன்ருக உணவுபண்ணக் கஷ்டப்பட்டனர் - பேச்சுத் திறன் பிறழ்ந்தது. பல தொற்று நோய்கள் இலகுவில் அவர்களை நாடின. சில காலத் திற்கு பின் சில சத்திரசிகிச்சை நிபுணர்கள் மெல்லிய இழையங்களுக்கு தையல் போட்டு ஒரு சிறு மாற்றத்தை உண்டு பண்ணினர்கள். ஆனல் அவர்கள் சிகிச்சை பல தோல்விகளை தழுவின. ஏனெனில் அவர்கள் பல் வளைவு (Dental arch) - அவை அமைப்பு - தாடை என்பு வளர்ச்சி - பல் ஒழுங்கு ஆகியவற்றினுல் கிடைக்கக்கூடிய அறிவை தங்கள் சத்திர சிகிச்சையுடன் இணைக்கத் தவறிவிட்டார்கள். இன்று இவற் றின் அறிவுச் செறிவுடன் பல யுக்திகளை 60) Jiutai.TG) (Pre surgical orthopaedics) பாரிய வெற்றியை அடைந்துள்ளனர்,

இதற்கென்று பயிற்றப்பட்ட வாய்ச்சாத்திர சிகிச்சை நிபுணர்கள், சில சமயம் இவற் றிலும் தோல்வி ஏற்பட்டால், அவற் றையும் சமாளிக்க செயற்கை முறை அண்ணங்கள் முதலியன (Obturators etc.) பல் வைத்தியரால் பாவிக்கப்படுகிறது, அத்தகைய குழந்தைகள் - எத்தனையோ எண்ணிக்கையில் - ஏங்கி எம்மைப்பார்க் கின்றன. அவர்கள் நல் வாழ்விற்காக எத்தனைவோ பல் வைத்தியர்கள் தங் களைத் தயாராக்க வேண்டியுள்ளது.
உடலின் பொது வருத்தங்கள் (Systemic diseases) Lu6a) GauiT tù š S5f6uy Gir தான் தமது முதற் தோற்றத்தைக் காட்டுகின்றன. இவைகளைக் கண்டு பிடிக்கக் கூடிய அதிக சந்தர்ப்பம் பல் வைத்தியரிற்கே கிடைக்கிறது. இதற் காகத் தான் பல்கலைக்கழகப்பாட விதானத்தில் உடற்கூறியல், Ф- L-дb ருெழியியல் தொட்டு பொது மருத்துவ வியல் (General medicine) GBrruu Go (Pathology), நுண்ணுயிரியல் மருந்தியல்,
பொதுசத்திர சிகிச்சையியல், சட்ட மருத்துவவியல் என்று பல ப்ொது மருத்துவப்பாடங்கள் சேர்க்கப்பட்டுள்
ளன. எனவே சாதாரண பொது உடல் நோய்களை பராமரிப்பது பல் வைத்தியர் களின் கடமைகளில் முக்கியமாகும். பல் வைத்தியம் பல பிரிவுப் பாடங்களுடன் பொது மருத்துவத்துறைப் பாடங்களையும் ஒருங்கே படிக்க வேண்டியிருப்பது பல்கலைக் கழகத்தில் பல்வைத்திய மாணவர்களுக்கு
ஒரு பெரிய சுமை என்பது உண்மை.
பல் வைத்தியத்தின் தனித்துவத்தை அலசும் அதே வேளையில் அரசாங்க சேவையில் எங்கள் தனித்துவத்தையும் சிறிது எட்டிப் பார்க்க வேண்டியது முக்கியமாகிறது. வேறு பல நாடுகளில் ஒரு பல் வைத்தியத்ரிற்குரிய நோயாளி கள் - மக்கள் தொகை, ஆயிரத்துடன் வட்டம்டிக்கிறது. எங்கள் நாட்டில் இந்த எண்ணிக்கை சில ஆயிரங்களுடன் இன்னு மொரு இலக்கமும் கூடியுள்ளது. நோயாளி களின் எண்ணிக்கை கூடக்கூட குண
24 -

Page 27
ஆமாக்கல் முறையின் தன்மையும் தரமும் மாறுவது இயற்கையே பல் வைத்தியர் ஒரு பொறியாக மாறுகிருர், உயர்ந்த பல் வைத்திய முறைகளிற்கு எந்த தரமான வசதிகளும் அரசாங்க சேவையில் கிடைக் காததினுல் சாதாரண மக்களிற்கு பல் வைத்தியத்தின் முக்கியம் புரியச் சந்தர்ப் பம் கிடைப்பதில்லை. இதஞலேதான் பள்ளி
ரோஜர் அச்சாமின் துரதிஷ்டம்
ரோஜர் அச்சாம் (1515 - 1568) என்ற மகாராணியின் 10வது ஆண்டு முடி சூட்டு எழுதினர். அவர் எழுதியதைத் திருப்பிப் வைக்கவில்லை. அதை எழுதி முடிந்ததும் உய
மன்னரில் மதிப்பு
மெக்சிகோவை ஆண்ட ம்ன்னர் மொன் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் அங்கு மன்னரின் வரவுக்காக காத்திருக்கும் வழக்க வரியா? பிடுங்கி எறியுங்கள் கூரை
இத்தாலியின் வீரெஸ் கோட்டையின் சு காரணம் அங்கு கூரை இல்லாத கட்டிடங்க
குருட்டு மன்னர்
அங்கேரியாவைச் சேர்ந்த பெல்ல
குருடானவர். அவர் 1131 முதல் 1141 6 தானென்ருலும் குருட்டு மன்னர் ஆட்சி புரி
தூங்காத தளபதி
இங்கிலாந்தின் படைத் தளபதி ஜென யுத்தத்தின் போது 1644ம் ஆண்டு ஜுலை மாதம் 26ம் திகதி வரை படுக்கவோ தலை
இடி விழுந்தாலும் தப்பலாம்
பிரான்ஸ் நாட்டிலுள்ள சன்டிஜினி c 1789ம் வருடம் பூசை நடந்து கொண்டு கோபுரம் உடைந்து விழுந்தது. ஆனல் ஆர ஒரு சேதமும் ஏற்படவில்லையாம்.

மாணவர்களிடத்திலும் பல் வைத்தியத் தில் நாட்டம் நலிந்திருக்கிறது.
வாய்க்குழியே சிறிய இடம், அதற் குள்ளேயே சிறிய இடங்களில் எங்கள் இயக்கங்கள் நடமாட வேண்டியுள்ளது. பல் வைத்தியத்தில் எவருக்குமில்லா தனித்துவம் என்று கூறிஞல் மிகை யாகாது
கவிஞர் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்
விழாவுக்காக ஜீரத்துடன் கவிதை ஒன்றை படிக்கக் கேட்பதற்கு அவர் கொடுத்து பிர் பிரிந்தது.
டிசிமா ஜூன் மாதம் இறந்தார். அது முதல் ள்ள உயரம்ான மலையின் உச்சியில் ஒருவர் 5ம் 448 வருடங்களாக இருந்ததாம்.
JOJOUL
ரையைத் திடீரென அகற்றிவிட்டார்கள். ஒளுக்கு வரி கிடையாதாம்
II என்ற மன்னர் இரண்டு கண்களும்
வரை ஆட்சி நடத்தினர். பத்து வருடம் ந்தது வியப்பல்லவா?
ாரல் வில்லியம் கம்டிஷன் (1624 - 1663) மாதம் 19ம் திகதி முதல் ஒக்டோபர் Fாய்க்கவோ இல்லையாம்.
ான்ற கிருஸ்துவ ஆலயத்தில் ஜூன் 21, இருக்கும்போது இடி விழுந்தது அதன் லயத்தினுள் இருந்த 153 பக்தர்களுக்கும்
இரா. சி.

Page 28
உணவுத் துணைக் கா
இ. சிவகணேசன், B.
நாம் தினம் உட்கொள்ளும் ஆகாரத் தில் LDrt Gurt (156ir 56ir (Carbohydrates), புரதங்கள் (Proteins), கொழுப்புக்கள் (Fat) என்பன முக்கியமான Lu(g53) GO LU வகிக்கின்றன. அத்துடன் தாதுப்பொருட் as gir (Minerals) 6 Ll fair 56ir (Vitamins) என்பன நமதுணவை முழுமையாக்குகின் றன. விட்டமின்கள், உணவுத் துணைக் காரணிகள் எனப்படும். அவை மிகவும் அவசியமானவை. メ
உணவை நாம் பலவித காரணங்களுக்
காக உண்கின்ருேம், அவற்றில், அன்ருடச் செயல்களுக்குரிய சக்தியை வழங்குவது: தேக வளர்ச்சி, எமதுடலின் இழையங் களில் தொழிற்படும்பொழுது ஏற்படும் தேய்வுகளையும் சிதைவுகளையும் புதுப்பித் தல் ஆகியன முக்கியமானதாகும். இவை யெல்லாம் உணவிலிருக்கும் பலவிதமான சத்துக்களினல்தான் முடியும். இச்சத்துக் கள் யாவும் தகுந்த முறையில் மாற்றஞ் செய்யப்படல்வேண்டும். உதாரணத்திற்கு: மாப்பொருள்கள் யாவும் படிப்படியாக சிறுசிறு பகுதிகளாக உடைக்கப்பட்டு, இறு தியாகக் கலங்கள் மூலம் சக்தி பெறப்படு இன்றது. அதே போன்றுதான் கொழுப்புக் களும். இம்மாபெரும் தொழிலில் உணவுக் கால்வாய் நொதியங்களும், கல நொதியங் களும், பிறவும் பங்கு வகிக்கின்றன. இந் நொதியங்கள் யாவும் சீராகத் தொழிற் பட விட்டமின்கள் இன்றியமையாததா கும். விட்டமின்கள் சிறிதளவில்தான் தேவைப்படுகின்றதென்ருலும் அவற்றின் சேவை அளவிடற்கரியது.
விட்டமின்கள் எமது தேகாரோக்கி யத்திற்கு மிகவும் ; இன்றியமையாதன. அவற்றின் குறைபாடுகள் நோய்களைத் தோற்றுவிக்கின்றன. எனவே நாளாந்த தேவைகளுக்குரிய விட்டமின்களைச் சரி

ரணிகள் - 1
W. Sc., மருத்துவபீடம், பேராதனை வளாகம்
யான அளவில் உட்கொள்வதால் இந் நோய்கள் ஏற்படாவண்ணம் தடுத்துக் கொள்ளலாம். இது மலை போன்ற ஒரு விடயமல்ல. எந்தெந்த உணவு வகைகளில் எந்தெந்த விட்டமின்கள் பெருமளவில் காணப்படுகின்றன என்பது தெரிந்திருக்க வேண்டும்.
விட்டமின்களை நீரிற் கரையும் விட்ட மின்கள், கொழுப்பில் கரையும் விட்ட மின்கள் என இரு பெரும் வகைகளாகப் பிரிக்கலாம். நீரிற் கரையும் விட்டமின்கள் B Cஅmplex, C என்பனவாகும். கொழுப் பில் கரையும் விட்டமின்கள் A, D, E, K என்பனவாகும். பிற்குறிப்பிட்டவை கொழுப்புடன் சேர்ந்திருக்கின்றன. இனி இவ்விட்டமின்கள் எவ்விதத்தில் நமது தேகாரோக்கியத்தைப் பேணிப் பாது காக்க உதவுகின்றன என்பதைப் பற்றி சிறிது சிந்திப்போம்.
LifsöT A
விட்டமின் A கண்பார்வைக்கு மிக முக்கியமானதாகும். விட்டமின் A இல்லா விட்டால் கண், தோல், உடம்பை மூடி யிருக்கும் மென்சவ்வுகள் யாவும் அதன் சாதாரண தன்மையை இழந்துவிடும். இதனுல் பலவித அசெளகரியங்கள் ஏற்
Lu L-GUITLÊ.
விட்டமின் A யில் சிறிதளவு குறை LurrG) sysi LIG) bGuit (up 5, Night Blindness என்று சொல்லப்படுகின்ற இராக் குருட்டு நோய் ஏற்படுகின்றது. எமது கண்கள் språ(5tb GuD6v6ðöflu?G9á) (Secretory epithe1ium) மூடப்பட்டிருக்கின்றது. விட்டமின் A குறைபாட்டினல் இது கெரற்றினலான மேலணியாக (Keratinised epithelium) மாற்றமடைவதால் நோய்க் கிருமிகள் இலகுவில் புகுந்து தீங்கு விளைவிக்கின்றன.

Page 29
இதனல் கண்பார்வையை இழக்க நேரிடு. கின்றது. இளம் பிள்ளைகளில் கண் குரு டாவதற்குரிய காரணிகளில் இது மிக முக்கியமானதாகும். அண்மையில் நடை பெற்ற ஆராய்ச்சிகளின் விளைவாக விட்ட மின் A, சுவாசக் கால்வாயில் ஏற்படும் ibnt L'Ult eypsib565) Lu (Chronic bronchitis) குணப்படுத்த உதவுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவ்விட்டமின் மேற் Lu 60 L gaolpuil 56fair (Epithelial tissue) சீரான தொழிற்பாட்டிற்கு உதவி புரி கின்றது.
இவ்விட்டமின் பட்டர், பால், மாஜ ரீன், மீன் எண்ணெய் போன்றவற்றில் அதிகளவில் காணப்படுகின்றது. மேலும் பச்சைநிற இலைகுழை வகைகளிலும், கரட், பீட்ரூட், தக்காளி போன்ற மரக்கறி வகை களிலும் இது காணப்படுகின்றது. தாவ ரங்களில் காணப்படும் விட்டமின், விட்ட LSaif A (pairGGOlgust 5 Pro vitamin A) இருக்கின்றது இவற்றை உட்கொள்ளும் பொழுது உணவுக் கால் வாயிலிருந்து உறிஞ்சப்பட்டு எமது ஈரலில் அது விட்ட மின் A ஆக மாற்றம்டைகின்றது. எலி, பன்றி, ஆடு, முயல், செம்மறியாடு, கோழி ஆகிய பிராணிகளில் இம்மாற்றம் சிறு குடற் சுவரில் நிகழுகின்றது, அத்துடன் அப்பிராணிகளின் ஈரலிலும் நடைபெற லாம், ஆனல் மனிதனில் ஈரல் மட்டுமே பங்கெடுத்துக்கொள்கின்றது.
நாளாந்தத் தேவை
வயது முதிர்ந்தவர்கள் : 5000 . U. கர்ப்பிணிகளும்
L១៨ မှို့ || 0 0 0 - 8 000 I. U. கும் நிலையிலும் குழந்தைகள் 1 வயதுவரை 1500 1.U. சிறுவர்கள்
1-10 வயது 2000 - 3500 I. U. வரை
விட்டமின் A ஐ அளவுக்கு மிஞ்சி உட் கொள்வது ஆபத்தானதாகும். எலும்பு மூட்டுக்களில் வலியெடுத்தல், மயிர் விழு த ல், எலும்புகள் பருமனடைதல் என்பன அவற்றின் அறிகுறிகளாகும்.
- 2

sailfsir D
விட்டமின் D உண்மையில் பல சேர்,
வைகளாலான கூட்டமாகும். அவற்றில் முக்கியமெனக் கருதப்படுபவை விட்டமின் D26jLb (Activated ergosterol or Ergccalciferol) oil Ll 563t D. uti (Activated 7dehydroeholesterol or Cholecalciferol) ஆகும். விட்டமின் D தாவரங்களில் விட் LólesőT D2 (p Gö7 GG9 q uLu Ft 5 (Provitamin D2 - Ergosterol) 3)(53.66irod. G. Lமின் D3 முன்னேடியை மனிதனும் மற் றைய முலையூட்டிகளும் தயாரித்துக்கொள் ளும் சக்தி உண்டு. இவ்விட்டமின் முன் னுேடிகள், தோலின் கீழ் சூரிய ஒளியின் U. V. கதிர்களினல் விட்டமின் D ஆக மாற்றமடைந்து பின் அங்கிருந்து குருதி மூலம் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல் லப்படுகின்றது. எனவேதான் சிறு பிள்ளை களைத் தினமும் காலைப்பொழுதில் ஒரு சில நிமிட நேரத்திற்கு சூரிய ஒளியில் விடும் படி டாக்டர்கள் சிபாரிசு செய்கின்றனர். இதனை வயது வந்தவர்களும் கடைப் பிடிக்கலாம். எவரும் காலைச் சூரிய ஒளி யின் இதமான சுகத்தை வெறுத்து ஒதுக்கு பவர்களாக இருக்கமாட்டார்கள்.
விட்டமின் D எலும்பின் வளர்ச்சிக் கும், பற்களின் உறுதிக்கும் அவசியமான தாகும். இவ்விட்டமின், நாம் உட்கொள் ன்ம் உணவிலிருக்கும் கல்சியத்தையும் (Calcium) Gurg, Gul 60). Luyth (Phosphate) உறிஞ்சுவதற்கு உறுதுணையாகவிருக்கின் றது. கல்சியம் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதை யாவரும் அறிவர். எனவே குழந்தைப் பிராயத்தில் போதியளவு விட்டமின் D யைக் கொடுக்காவிட்டால் எலும்பிள் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. நடக்கும் குழந்தைகளில், அவர்களின் பாரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை எலும் புகள் கல்சியக் குறைபாட்டினல் இழந்து விடுவதால் கால்களில் வளைவு ஏற்படுகின் றது. இந்நிலை கவனிக்கப்பட்டு பரிகாரம் செய்யாவிடத்து நிரந்தரமான வளைவு ஏற் பட்டு பிள்ளைகள் வளர்ந்த பின்னும்

Page 30
தொடர்ந்து வளைந்தபடியே இருக்கின்றன. விட்டமின் D, கல்சியக் குறைவு என்பவற் முல் எலும்புகளில் ஏற்படும் மாற்றம் "றிக்கெட்ஸ்" (Rickets) எனப்படுகின்றது.
இவ்விட்டமின் மீன், மீன் ஈரல் எண் ணெய், பால், முட்டையின் மஞ்சள் கரு, பட்டர் ஆகிய உணவு வகைகளில் அதி களவில் காணப்படுகின்றன.
நாளாந்தத் G5anal
எல்லோருக்கும் : 400 I. U.
இவ்விட்டமினப் பெருமளவில் உட் கொண்டால், சுவாசப்பை சிறுநீரகம் போன்ற அவயவங்களின் மென்சவ்வுகளில் கல்சியப்படை தோன்றலாம்(Calcification).
cs Lufsór E
விட்டமின் E யின் தன்மைகளையும் அதன் பலாபலன்களையும் பற்றித் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. அவ் ஆராய்ச்சிகள் முற்றுப்பெருத நிலையில் கிடைக்கக்கூடிய தகவல்களின்படி விட்ட மின் E கருக்கட்டல் தன்மையில் (Fertility) பங்குவகிக்கலாம் என்க் கருதப்படுகின் றது. எனவேதான் இவ்விட்டமின் "பாலி Ludiv cu *LLÉGår” (Sex vitamin) 6 TGOT Gayub சிலரால் அழைக்கப்படுகின்றது. ஆனலும் இவ்விட்டமின்கள் பாலுணர்ச்சிகளைக் கூட்டக்கூடிய தன்மையுடையன என்பதற் கான அத்தாட்சிகள் இதுவரை கிடைக் கப்படவில்லை.
விட்டமின் E குறைபாட்டு நிலையில் இருதயக் கோளாறுகளும், அத்திரக்கிளி Gurras gh) (Athresclerosis) 67 687 p. Gabri ujë இலகுவில் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. இருந்தும் விட்டமின் E ஐப் பெருமளவில் உட்கொள்வதன் மூலம் மட்டுமே மேற்
ஒருவனுடைய பெருமையானது 96. போறுத்ததல்ல, அவனுடைய குணத்தைய

கூறிய நோய்களைத் தடுத்துவிடமுடியாது. புகைபிடித்தலைக் கைவிடுதலும், பருமனைக் குறைத்துக் கொள்ளுதலும், தேகப் பயிற் சிகளைச் செய்வதும்கூட இன்றியமையாத தாகும்.
மீன், ஈரல், முட்டை, விதை எண் ணெய், பால், பாலுற்பத்திப் பொருட்கள் ஆகிய உணவுப் பதார்த்தங்களில் விட்ட மின் E பெருமளவில் காணப்படுகின்றது.
நாளாந்தத் தேவை
குழந்தைகள் 1 வயதுவரை 5 1.U. சிறுவர்கள் 1-10 வயதுவரை 10-15 1. U. வயதுவந்தவர்கள் : 20-30 1, U.
மேலும் விட்டமின் E எமதுடலில் 5 60ubp 676 fundo" (Antioxidant) தொழிற்படுகின்றது. இதனுல் கலமென் sei 656fico (Cell membrane) gGE digib. பல்-நிரம்பாத கொழுப்பமிலங்கள் (Poly unsaturated fatty acids) l &Gaufi) split படாதவாறு பாதுகாக்கப்பட்டு அவற்றின் சாதாரண தொழிற்பாடு நடைபெறு கின்றது.
LifiT K
விட்டமின் K குருதி உறையும் தன் மைக்கு உதவிபுரிகின்றது. இது குருதியை உறையச் செய்யும். 'புரோது ரொம்பின்’ (Prothrombin) ஈரலில் உற்பத்தி செய்வ தற்கு உதவிபுரிகின்றது. . . .
இவ்விட்டமின் பச்சைநிற இலைகுழை களிலும் தாவரங்களிலும் போதியளவில் காணப்படுகின்றது. மேலும் எமது குடலில் வசிக்கும் சில வகையான பற்றீரியங்கள் விட்டமின் K ஐத் தயாரிப்பதால் அவை குடலில் இருந்து உறிஞ்சப்பட்டு எமக்கு உபயோகமாகின்றது. (வளரும்),
Јgg)/60L-u பணத்தையும் அந்தஸ்தையும். பும் நடத்தையையுமே பொறுத்திருக்கிறது.
- மகாத்மா காந்தி
28 -

Page 31
யாழ்ப்பாணத்தில் நன்
க. கிருஷ்ளுனந்:
இக் கட்டுரை யாழ் ஆய்வரங்கம் 1ல், 15,5.75ல் சம்ர்ப்பிக்கப்பட்டது. இவ்ர் ஊற்று நிறுவனத்தின் பெயரில் மற்றும் பலர் உதவியுடனும், யாழ்ப் பாணத்தில் தூர்ந்து போன குளங்களைப் புனருத்தாரணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்ருர். இங்கு விபரிக்கப் பட்டிருப்பவை, குளம் தோன்டும் முயற்சி யில் ஏற்பட்ட அனுபவத்தினல் எழுந் தவை. இதில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டுரை ஆசிரியருடன் தொடர்பு கொள்ளவும். நி. ஆ1.
இன்றைய உலகு அதிக முக்கிய பிரச்சனையாக எதிர் நோக்க உள்ளது. நீர்ப் பிரச்சனையாகும். ஒவ்வொரு நாடும் நீர் விடயம்ாக ஆழ்ந்த கிரத்தையும் கவலையும் கொண்டு உள்ளன. இலங் கையில் மக்களும், அரசும் நீர் விடயமாக அதிக உணர்வு கொண்டுள்ளனர்.
இலங்கையிலே, அதிகமாக தரைக் கடியில் இருந்து பெறப்படும் நீரைப் பயன்படுத்தும் இடம் யாழ்பாணக்குடா நாடு தான் இந் நீர் குடிக்கவும், விவ சாயத்திற்கும் ம்ற்றும் பிற தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டு நீர் வளம் :
யாழ் குடாநாடு 400 சதுரமைல் விஸ் தீரணம் உடையது இதில் நிலப்பரப்பு 360 சதுரம்ைல் ஆகும். மிகுதி உப்பளங்கள் (Lagoons) 40 சதுரமைல் விஸ்தீரணம் கொண்டது. யாழ்ப்பாணம் வருடமொன் றிற்கு சராசரி 47.7 அங்குலம் மழை வீழ்ச்சியைப் பெறுகிறது.
குடாநாட்டுத் தரையின் கீழ், நன்னீர்,
உவர் நீருக்கு மேலாக ஒரு வில்லை (Lens) வடிவில் அமைந்துள்ளது. இவ்வில்லை
- 2

மழை நீரிலிருந்து பெறப்படும் நீரைக் கொண்டுள்ளது. மழைக்காலங்களில் நீர், குளம், கேணி, வயல் போன்ற நீர்த் தேக்கங்களினூடாக உட் சென்று வில்லை u9687 595 60ST 6) i Golff 6ed 6 J அதிகப்படுத்தும் . இதனுல் இக்குளங்களும் கேணிகளும் நன்னீரைத் தேக்கவும். தரைக்கடியில் நீர்ப்பீடத்தை உயர்த்தவும் செய்யும் கருவிகளாகச் செயற்பட்டன.
நிலத்தில் விழும் மழை நீரில் ஒரு சிறிய பகுதி ஆவியாய் மாறுகிறது. மற்தும் ஒரு பகுதி குளங்கள், கேணிகள் ஆகியவற்றுள் சேமிக்கப்படுவதுடன், நிலத்தினுளடாகச் செல்கிறது. பெரும் பகுதி தரையின் மேல் ஓடி கடலுள் சென்று கலக்கின்றது. -
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மொத்த மாக 615 குளங்கள் உள்ளன. வழுக்கை ஆற்றுப் பள்ளத்தாக்கு அளவெட்டியில் ஊற்றகி அராலியில் கடலுடன் கலக்கும். இது சுமார் 100 குளங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. ஒரு சதுரமைல் பரப் புக்கு இரு குளங்கள் வீதம் குளங்கள் அமைந்துள்ளன. இவை தேக்கும் நீரின் அளவு 10,000 ஏக்கர் அடியாகும். இக் குளங்கள் தாம் யாழ்ப்பாண மக்களின் பயிர்ச் செய்கைக்கும் மற்றைய தேவைக் கும் அத்திவாரமாக அமைந்திருந்தன.
வளர்ந்து வரும் சனப் பெருக்கத் தாலும் அதிகப்படியான விவசாயப் பாவனையாலும் எணணற்ற நீர் இறைக் கும் இயந்திரங்களின் கட்டுப்பாடற்ற பாவனையாலும், எம் மத்தியில் நீர் ஒரு முக்கிய பிரச்சனையைத் தோற்றுவிக்க உள்ளது. கடந்த வருடம் மழை இன் மையும் வரட்சியும் இன்று யாழ்பாணக் குடாநாடு மட்டுமின்றி யாழ்பாணப் பெரு நிலமும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.

Page 32
நாம் செய்ய வேண்டியது என்ன?
நீரைச் சேமிக்க வேண்டும். மழை காலங்களில் அதிகப்படியான நீர், தரை மீது ஒடி கடலுடன் சென்று கலக்கின்றது. நீர் சேமிப்பின் முழு நோக்கமும் இவ விரயமாகும் நீரை மறித்து குளங்கள், கேணிகள் ஆகியவற்றில் தேக்குவதுடன் தரையின் அடியில் சென்று சேருமாறு செய்வதேயாம்.
யாழ்ப்பாண நீர்ப் பிரச்சனையைப் பல விஞ்ஞானிகளும் அறிஞர்களும் L. 6) ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முடிபுகளை வெளியிட்டுள்ளனர். t
நீர்ப் பிரக்சனைக்கு தீர்வு காண முயலு கையில், மிக இலகுவில் பயன் தரும் முறையில் செய்யக் கூடிய செயல் எமது குளங்களை தூர்வகற்றி ஆழமாக்குவதே யாகும். இக் கருமத்தை ஒவ்வொரு கிராமத்திலும் எமது முன்னேர்கள் செய் தனர். இப் பரோபகாரியத்தை இலங்கை யில் அறிவியல் மேதைகளான பேரா சிரியர் குலரத்தினம் அவர்களும் பொறி யியல் அறிஞர் ஆறுமுகம் அவர்களும், மிகவும் பயனுடைய, கடைப்பிடித்து செய லாற்ற வேண்டிய கருமம், என்று தங்கள் ஆய்வுகளின் பின் பிரசுரித்த வெளி யீட்டில் கூறியுள்ளனர். யாழ்ப்பாணக் குளங்கள் சுமார் 23 வருடங்களாக துTர்வு அகற்றப்படவில்லை.
பிரச்சனையை ஆராய்ந்து அதன் தன்மையும், பரிகாரத்தையும் அறிந்த பின் நாம் ஆற்ற வேண்டிய கடமை என்ன?
குளம் தோண்டி வளம் பெருக்குவோம் :
நீர்ப் பிரச்சனைக்கு தீர்வு காண் பதற்கு குடாநாட்டில் உள்ள குளங்கள் எல்லாவற்றையும் அகழ்ந்து, தூர்வு அகற்றி ஆழமாக்குதல் அவசியமாகும். இப் பாரிய திட்டத்தை தனி மனிதரோ அன்றி சில தாபனங்களோ செயற்படுத்தி விட முடியாது. இத் திட்டம் வெற்றி பெற வேண்டுமானல் யாழ்ப்பாணக் குடா நாட்டில் உள்ள மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைத்தல் அவசியம்.

அரசின் பங்கு :
இன்றைய வரட்சியிலே, fri l' பிரச்சனையை உணர்ந்து இது போல் எதிர்காலத்தில் ஒரு நிலை உருவாகாமல் காத்தல் அரசின் கடமையாகும். குளங் களை ஆழமாக்கும் பணியில் அரசு தம் கீழ் இயங்கும் நீர்ப்பாசன இலாகாவுக்கு இப் பணியைத் துரித காலத்தில் நிறை வேற்ற வேண்டிய ஒழுங்கினையும், பணிப் பிணையும் செய்தல் அலசியம் இத் திட்டத்தை அமுல் செய்வதற்கு வேண்டிய பணம் அரசினல் வழங்கப்படல் வேண்டும். யாழ்ப்பாண நீர்ப்பாசன அலுவலகம் இப் பணியில் மற்றைய அலுவலகங் களுடனும், நிறுவனங்களுடனும் ஒத் துழைத்து இத் திட்டத்தை அமுலாக்க ஆவன செய்ய வேண்டும். தொழில் நுட்ப விடயங்களில் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட ஆலோசனையையும், மாணவர்களுடைய உழைப்பையும் பயன் படுத்தலாம். இது தொடர்பாக யாழ்ப் fr 60T அலுவலகத்திற்கு கீழ்க்கண்ட இயந்திரங்களை அரசு வழங்க வேண்டும்.
அகழ்வு இயந்திரம் உழவு இயந்திரம் திறந்த லொறிகள் சேற்று நீர் இறைக்கும் இயந்திரம்.
பாடசாலைகளின் பங்கு :
இளைஞர்களின் அறிவுத் திறனும், ஆக்க சக்தியும் முறையான வழியில் பயன் செய்யப்பட்டால் நாட்டிற்கும், மக்களுக்
ம் அளப்பரும் பயன் உண்டாகும். அறிவுத் திறனில் உயர்நிலையிலும், பலம் வாய்ந்த ஜன சக்தியைத் தன்னுள் கொண்டுள்ள தாபனங்கள் பள்ளிக் கூடங்களே உலகின் பல் வேறு பகுதிகளில் மாணவ சக்தி பல காரியங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. யாழ்ப்பாணத் தில் உள்ள கல்லூரித் தலைவர்களும், ஆசிரியர்களும் தம் பிரதேசப் பிரச் சனைக்கு தீர்வு காண, மாணவர்களை வழிப் படுத்தி நாட்டுக்கு நன்மை செய்வார்களா? மாணவ்ர்களும் இளைஞர்களும் இத் துறையில் முழு நாட்டிற்கும் வழி காட்டு 6u murri 45 sintorr?
இலங்கையில் உயர்க்கல்வி பெற
உள்ள இளைஞர்களும் யுவதிகளும் பல் வேறு துறைகளில் தொழில் அனுபவம்
0 -

Page 33
பெறுதல் அவசியம் எனக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாண மாண வர்கள் அளைவரும் குளம் தோண்டுதலை Gstrysi og) unit (Work exprience) பகுதியில் உள்ளடக்கலாம். இது பற்றி கல்வி அமைச்சு ஆவன செய்ய வேண்டும்,
ஒவ்வொரு கல்லூரியும், பாடசாலை களும் இத்திடடத்தின் அச்சாணியாய் அமைந்து சமூகத்தை வழி நடத்த வேண்டும். அன்றேல் கல்விக் கடன்கள் எமக்கு எவ்வித பலனையும் ஏற்படுத்தித்
5r. Dmt forr.
மக்களும் மக்கள் இயக்கங்களும் :
மக்களுடைய சக்தி எந்த நாட்டில் கட்டுப்பாடுடனும் ஒழுங்குடனும் பயன் செய்யப்படுகின்றதோ அந்நாடு சுபீட் சமும், பசியும் பிணியும் அகற்றி வைணும் வகையும் உடைத்து வளரும். மக்களைக்
கட்டுப்பாட்டுடனும் ஒழுங்குடனும் வளர்த்து இயக்குவதில் பெரும் பங்கு ம்க்கள் இயக்கங்களையே சார்ந்தது.
எமது நாட்டின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண விழையும் இயக்கங்கள், நிறுவனங்
நாம் எல்லோரும் 6
அண்ணு
இலங்கையில் எல்5
பெற்றுக்கெ விபரங்களுக்கு :
அண்ணு ெ
3 392.
- 3

கள் மக்கள் சக்தியைப் பயன் செய்வது இன்றியமையாததொன்ருகும்.
நீர்ப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குளம் தோண்டுவது என்ற விடயங்களில் குடாநாட்டில் உள்ள எல்லா நிறுவனங் களும் ஒருமித்த கருத்தையே கொண் டுள்ளன. எனவே அந்நிறுவனங்கள், கட்சிகள் சமய சமூக தாபனங்கள் மற்றும் பிறவும், இத் திட்டத்தை செயற்படுத்த உறுதி பூண்டு உழைத்து செயலுருவம் கொடுக்க ஆவன செய்ய வேண்டும்.
மக்களிடையே ploit 6ft பொருள் கருவிகள் மற்றும் பிறவற்றை பயன் படுத்தி மக்களுக்கு நல்வாழ்வு அமைத்துக் கொடுப்பதற்கு LD 335 Gir தலைவர்கள் முன்னின்று உழைப்பின் யாழ்பாணக் குடாநாட்டு நீர்ப்பிரச்சனை தீர்க்கப் படுவதுடன், அதிகப்படியான உணவை உற்பத்தி பண்ண, பசியும் பிணியும் இன்றி குடாநாட்டு மக்களும், இலங்கையும் வைணும் வகையும் உடைத்து சீர் பெறுவது திண்ணம்.
விருமபிப் பாவிப்பது
(3 db II i
)ாப் பாகங்களிலும் T 6íT 6MT6ÜFTLD.
தாழிற்சாலை

Page 34
குழந்தை நலம் பேன
டாக்டர் பி. அம்பிகாபதி
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல் வம்’ என்பது முதுமொழி. எம் மூதாதை Lufi தேகாரோக்கியத்திற்குக் கொடுத் துள்ள உன்னத ஸ்தானத்தை குறிப்பது இது. மனிதன் தன் சுகத்தைப் பேண வழிகள் பல உண்டு. தான் பெற்ற சுகத் தைப் பகிர்ந்தளிப்பது அதிமிக திருப்தி யானது. அதுவும் தாய் தனது தனயனுக் குப் பகிர்ந்தளிப்பது மிக நேர்மையானது. ஜனனமாகிய நாள்முதல் தம் குழந்தைக் குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொடுக்க விரும்பாத பெற்ருேர் இல்லை யெனலாம். கொடுக்கவேண்டியவற்றுள் மிகச் சிறந்ததும் அவசியமானதும் உடல் நலமே. அதுவும் பிறந்த சில நாட்களுள் இது விசேடமாகக் கவனிக்க வேண்டிய தொன்று.
இதைக் கருத்திற்கொண்டு, ஜனனித்த குழந்தையின் ஆரோக்கியத்தைப் பேணு தல் பற்றி எழுதுவதே இச்சிற்றுரை.
உடல் நலம் உணவிலும் தூய்மையி லுமே பெரும்பாலும் தங்கியுள்ளது. குழத் தையானது, தீய நுண்ணணுக்கள் மிகுந்த சுற்ருடலில் தோன்றும்போது, பாது காப்பை எதிர்பார்க்கிறது. விஷக்கிருமி களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எதிர்ப்புச்சக்தி வலுவின்றி வாழ்வை ஆரம்பிக்கிறது. சுற்ருடலை - அதாவது உணவு, உடை, காற்று யாவற் றையுமே கூடியவரை தூய்மையாக வைத் திருத்தல் பெற்ருேர் கடமையாகும்.
இயற்கை அன்னை அளித்திருக்கும் தாய்ப்பாலே குழந்தைக்கு ஏற்ற் மிகச் சிறந்த பரிசாகும். என்வே, இதைப் பருக்க பாசமுள்ள தாய் தவறவே மாட்டாள். தாய்ப்பால் தனித்துவமானது. கலப்பற் றது. மலிவானது. இலகுவில் - எங்கும் எத் நேரமும் - பெறக்கூடியது. குழந்தைக்கு என்னென்ன உணவுச்சத்துகள் எந்தெந்த அளவில் வேண்டுமோ அவ்வண்ணம் உடன்
- 3

JI î
M. B. B. S., வைத்திய பீடம், பேராதனை.
தயாரித்து வழங்க ஏற்படுத்தியிருக்கிருள்
இயற்கை அன்னை. இவ்வழி அற்ற வேறெ
துவும் விதிவிலக்கானவையே. எனவே
உணவைப் பொறுத்தவரை தாய்ப்பாலை
விட வேறெதுவுமே குழந்தைக்குத் தேவை
யற்றது - முதலிரு மாதங்களுக்கு. தாய்
கவனிக்கவேண்டிய ஒரே ஒரு விஷயம் - முலையை அடிக்கடி ஆறிய வெந்நீரும்
சவர்க்காரமும் கொண்டு கழுவி துப்பர
வாக வைத்திருத்தலே.
பால் பருகி முடிந்ததும், முலையை ஊட்டு முன்பு, குழந்தையை நிமிர்த்தி, தலையை தனது தோளில் வைத்து, முது குப்புறம் சில நிமிடங்கள் தட்டி, குழந்தை பருகிய காற்றை வெளியேற்றுதல் மிக அவசியமானது. அன்றேல் வாந்தி ஏற்
lf.
எம் நாட்டில் பிறக்கும் ஒவவொரு குழந்தைக்கும் காசநோய் பரவாமற் தடுக் கும் முகமாக பீ.சீ. ஜீ. என்ற எதிர்ப்புச் சக்தி இலவசமாக வழங்கப்படுகின்றது. இது மிகமிக அவசியமானது. குழந்தை பிறந்த சில நாட்களுள் இந்த ஊசியை ஏற்றுதல், காசநோய் அரக்கனிடமிருந்து தப்ப வழிவகுக்கும்.
உணவு, உடை, ஊசி - இவற்றைக் கொண்டு குழந்தையைப் பேண முற்பட்ட நாம் குழந்தையின் மனுேபாவத்தையும் மறந்துவிடலாகாது. குழந்தை பெரியோ ரிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பையே. குழைவுமிகுந்த அன்பையே அன்றி வேறெ துவுமில்லை. அதுவன்றி வேறெதுவும் குழந்தையின் மனதைப் புண்படுத்திவிடும். எதிர்காலத்தில் எதிலும் வல்ல வஞக வளர அன்பே துணை. அதை வித்திலேயே பதித் தல் எமது கடன். அணைக்கும்போதும் அழைக்கும்போதும் அன்பில் வளரும் குழந்தை அணையா விளக்கையொக்கும். என்றும் பிரகாசமாகவே காட்சியளிக்கும்.
2 =

Page 35
விளக்கம்
பே. ஜயந்தி: நவாலி வடக்கு, மானிப்பாய்
:ே Rh- உள்ளவர் Rh + குருதியில் உள்ள வரைத் திருமணம் செய்தால் 2வது பிள்ளையும் அடுத்துவரும் பிள்ளைகளும் தப்பு வதில்லை? அல்லது தாய் தப்புவதில்லை" காரணம் காட்டி விளக்குவீர்களா?
ப; 2வது பிள்ளை, அடுத்துவரும் பிள்ளை கள் அல்லது தாய் தப்புவதில்லை என்று சொல்வது பெருந் தப்பு. விளக்கப் பட வேண்டியவை பல இருப்பதால் பதிலும் சற்று விரிவாக அமையும்,
Rh தன்மை ஆட்சியான தன்மூர்த்த பாரம்பரிய முறையில் (Dominant autosomal Inheritance) Lu Tuhu GNU" Luprih பரையாகக் கொண்டு செல்லப்படுகின்றது. முதலில், Rh - உள்ள பெண் Rh - உள்ள ஆணை மணந்தால் குழந்தை Rh – egl. S விருப்பதோடு பிரச்சனைகள் எழுவதில்லை என்பது தெளிவு. ஆனல் தாய் Rh - ஆக விருந்து தந்தை Rh + ஆகவிருந்தாலோ குழந்தை Rh + ஆக இருக்கும் வாய்ப் புண்டு. தந்தையின் Rh தன்மை முழுமை யான ஆட்சியுடையதெனின் (Homozygous) எல்லாக் குழந்தைகளும் Rh - ஆகவும் அரைகுறைவான ஆட்சியுடையதெனின் (Heterozygous) ra) (stpions 56ir Lol Gold Rh + ஆகவுமிருக்கும்.
தாய் Rh - ஆகவும், அவள் உடலில் உருவாகும் சிசு R + ஆகவும் இருந்தால் மட்டுமே சிக்கல் மிக்க பிரச்சனைகள் எழவாய்ப்புண்டு. தோன்றும் பிரச்சனைகள் எப்போதும் குழந்தை இழப்பில் முடிவ தில்லை. W
பிரச்சனைகள் ஏன் எழுகின்றன? சிசுவின் Rh + உள்ள செங்குருதிக்கலங்கள் தாயின் குருதியிற் கலந்தால், அந்த Rh + உள்ள கலங்களை, தாயின் உடல்
- 3

பிற பொருட்களாகக் கருதி அவற்றை அழிக்கும் பிறபொருளெதிரிகளைத் (Antibodies) தோற்றுவிக்கின்றது. இதற்குத் தாயின் உடலை Rh- உள்ள குருதி அடைய வேண்டும். அத்தோடு அங்கு உண்டாய பிறபொருளெதிரிகள் சிசுவின் உடலை அடைந்து அங்குள்ள Rh + கலங்களை அழிக்க வேண்டும் Rh - உள்ள தாயின் உடலை இருமுக்கிய வழிகளில் Rh + குருதி அடைகின்றது. ஒன்றில் கருப்பையி லிருக்கும் சிசுவின் Rh - குருதி, கொப்பூழ்க் கொடியை (Placenta)க் கடத்து தாயின் குருதியுடன் கலக்கவேண்டும் இல்லையேல், தாயின் உடலினுள் Rh - குருதி பாய்ச்சப் பட்டிருக்கவேண்டும் (Trantusion). முத லில் முறையே எமக்கு இங்கு முக்கிய மானது,
Rh + உள்ள சிசுவின் செங்குருதிக் கலங்கள் முக்கியமாகப் பிரசவவேளையின் போதே தாயின் உடலை அடைகின்றன. தாயின் கருப்பை சுருங்கி, சிசுவினை வெளிக் கொணரும் போதும் மெல்ல மெல்ல கொப்பூழ்க்கொடி பிரியும்போதும் சிசுவின் குருதி தாயின் உடலினுள் செல்லும் வாய்ப்பு அதிகமாகவுண்டு. இதனுல் தான் முதற் குழந்தை Rh யைப் பொறுத்த மட்டில் அநேகமாக எதுவித பிரச்சனையுமின்றிப் பிறக்கின்றது.
ஆனல், மேற்கூறிய முறையில் சிசுவின் Rh + குருதி தாயின் உடலை அடைந் திருந்தால் அவளது உடலில் பிறபொரு ளெதிரிகள் தோன்றி குருதியில் அவள் வாழ்நாள் முழுவதும் இருக்கும். இவ்வித பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு 100க்கு 5 மட்டுமே என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. பிறபொரு ளெதிரிகள் தாயின் உடலில் தோன்றியிருந்தால் மட்டுமே 2வது பிரசவத்தின்போதும் அல்லது பின்னைய பிரசவங்களின்போதும் சிசுவிற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே,
3 -

Page 36
சில சமயங்களில் 2வது முறையும் சுகப் பிரசவமாகி, மூன்ரும் முறை பிரச்சனைகள் எழக்கூடுமல்லவா? ஆனல் பிரசவங்களின் எண்ணிக்கை ஏற Rh ஐப் பொறுத்த பிரச் சனை கள் தோன்றும் வாய்ப்பு அதிகரித்து கருச்சிதைவு அல்லது இறந்து பிறத்தல் உண்டாக வாய்ப்பும் ஏற்படும்.
முன்னர் கூறியதுபோல் தந்தை (ypqp60) Lo Lurr6an Rh + 35 Gafi687 LD al60) L-4u au ரெனின் குழந்தைகள் ஒவ்வொன்றும் Rh+ ஆக விருந்து, பின்னைய ஒவ்வொரு பிரசவத்தின்போதும் பிரச்சனை கள் எழும் அபாயமுண்டு. ஆளுல் அரைகுறைவான ஆட்சியுடைய Rh + உள்ளவரெனில் இரண்டாவது அல்லது பின்னைய குழந்தை கள் Rh - ஆகவிருந்து எதுவித பிரச்சனையு மின்றிப் பிறக்கும் வாய்ப்பும் உண் டல்லவா?
க. பத்மினி; கண்டுக்குளி; யாழ்ப்பணம்
கே. உடல் இயங்காமல் போவது
(Paralysis) ஒரு வகை மனநோய் என ஒரு டாக்டர் கூறினர். பலகாலம் இயங் காது இருந்தாலும் மனநோயா? இதனை விளக்குக.
ப; நமது உடலின் அவயவங்கள் தசைகள்
சுருங்கி விரிதலினல் இயங்குகின்றன. தசைகளை இயங்கச் செய்பவை நரம்புகள், நரம்புத்தொகுதியின் கேந்திர ஸ்தானம் மூளையாகும். மூளையிலிருந்து முண்ணுன் மூலம் தசைகளை நரம்புகள் அடைகின்றன. "இயங்காமை' (Paralysis) முக்கியமாக நரப்புத்தொகுதி பாதிக்கப்படுவதாலேயே ஏற்படுகின்றது. உடலின், முகம், மேற் புயம், கீழ்ப்புயம், போன்ற அங்கங்கள் மூளையில் குறிப்பிட்ட இடங்களுடன் தொடர்புடையன. எனவே, மூளையில் புதுவளரி, அல்லது குருதிச்சுற்றேட்டத் தில் தடை போன்றவை ஏற்படுவதன் காரணமாக குறிப்பிட்ட ஒரு பகுதி பாதிக்கப்படின் அபபகுதி நிருவகிக்கும் அங்கம் செயலிழக்கும். மூளையின் குறிப் பிட்ட ஒரு பகுதி மட்டுமல்ல அதை
- 34

அவயவங்களுடன் தொடர்புபடுத்தும் p5pril Lurroups soir (Nerve pathways)- பாதிக்கப்பட்டாலும் 'இயங்காமை" ஏற்படலாம். புதுவளரி அகற்றப்பட்டால் அல்லது குருதிச்சுற்ருேட்டம் மீண்டும் செவ்வனே இயங்கிஞல் படிப்படியாகப் பலம் திரும்பி, இயங்காதிருந்த உறுப் புக்கள் இயங்கத் தொடங்கும். எனவே, இயங்காமைக்கு முக்கிய காரணம், நரம் புத்தொகுதியின் அமைப்பில் ஏற்படும் கோளாறேயன்றி மனநோய் அல்ல என்பது புலணுகும்.
ஆனல் மேைநாய் காரணமாகவும் சில வேளைகளில் இது ஏற்படலாம். ‘ஹிஸ் டீரீயா" என்ற மனநோய் வகையைச் சேர்ந்த „gys) 5 (Hysterical paralysis) என்று அழைப்பது வழக்கம். ஆளுமை (Peasonality) செவ்வனே விருத்திபெருத ஒருவருக்கே ஹிஸ்டீரிய நோய் பெரும் பாலும் உண்டாகும். அப்படிப்பட்ட ஒருவர் தான் எதிர்நோக்கியுள்ள பிரச் சனைகளை எதிர்த்துப்போராடும் வலிமை யின்றி, அவ்வித நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வண்ணம் ““ рећи и тi 63. கொள்ளும்" ஒரு குறுக்குவழி இவ்வித நோய்வாய்ப்படுதலே என்று மனநோயிய லாளர் கருதுகின்றனர். இயங்காமை (Paralysis) போன்ற ஒன்று ஏற்பட்டதன் காரணம் சில சமயம் அவர்களுக்குப் புரியலாம் அநேக சந்தர்ப்பங்களில் நடை பெறுவதுபோல், அடிமனதில் புதைந் திருந்து வெளிப்படையாக அவர்களுக்கு விளங்காதிருக்கலாம். அவர்களின் குறை பாடுகளே படிப்படியாக விளக்கி, பிரச்சனை அலசி ஆராய உதவி, எதிர்க்கத் தைரி யத்தையும் AQlsior G6) Lu Fröa7 602sf? () tb LD 6asr நோயை அகற்றலாம்.
குறிக்கோளை நன்ரு கப் புரிந்து, திட்ட மொன்றை மனத்தில் வைத்து நோய் உள்ளவர்போல் நடிப்பவர்கள் ஹிஸ்டீரிய மனநோய் உன்ௗவர்கள் அல்லர். அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் (Malingerers),
சில சமயங்களில், வித்தியாசங்கண்டு
கொள்வது மனநோயியலாளருக்கு வேதனை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

Page 37
கா. சித்திரா: நவாலி வடக்கு மாணிப்பாய்
கே: மிதமிஞ்சிய கதிர்வீச்சினுல் பற்றுநோய் போன்ற தீமைகள் உண்டாகுமா?
ப; இந்நூற்ருண்டின் ஆரம்பகாலந்தொட்
டே கதிர்வீச்சிற்கும் புற்று நோய்க்கும் தொடர்பு இருப்பது அறியப்பட்டது. முத லாம் மகாயுத்த காலத்திலே ஐக்கிய அமெரிக்காவில் சுமார் 800 பெண்கள் சிறு கருவிகளுக்கும் மணிக்கூடுகளுக்கும் றேடியம், மிசோதோறியம் (Meothorium) GQasrrarı - 96thsî6 ıh ili açlü (Luminous paint) பூசுவதற்கு ஈடுபடுத்தப்பட்டனர்" சிலகாலத்தின் பின் அவர்களுள் சிலருக்கு எலும்பில் புற்றுநோய் உண்டாயிற்று. அவர்களுக்குத் தாரியை உதட்டிலிட்டுக் கூர்மையாக்கும் பழக்கம் இருந்ததாகப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. நாக சாக்கி, ஹீரோஷிமா அணுகுண்டு வெடிப் புக்களில் உயிர்தப்பி யோரிடையே குருதி யில் புற்றுநோய் (Leukaemia) அதிகமாய் இருந்தது என்றும், அதிகமாக எக்ஸ் கதிர் (Xrays) வீச்சிற்கு உள்ளாகின்றவர்களிடை யேயும்இந்நோய் உண்டாகின்றது என்றும் தெரிய வந்துளது.
கலங்களிலே இரசாயன மாற்றங்களை கதிர்வீச்சு உண்டுபண்ணுகின்றது. பதார்த்
FO
YOUR URGENT I
DOCUMENTS AND FOR
CONTACT : “PICIOSA
77, MAN
COLOM
Phone : 2 4 37

தங்கள் அயன் களாக மாற்றப்படுகின்றன சில சமயங்களில் இரு அயன்கள் வேறு விதத்தில் கூடிப் புதியதோர் மதார்தத் தை உண்டாக்கின்றது. உதாரணமாக நீரிலிருந்து தோன்றிய இரு OH அயன்கள் HO ஆக மாறி தீமை விளைவிக்கின்றது. இதுபோலவே, கலங்களில் உள்ள நொதி யங்கள் சிலவேளைகள் செயற்திறனை இழக் கின்றன. DNA தயாரிப்பில் தடைஏற்படு கின்றது. நிறமூர்த்தங்கள் (Chromosome) சிதைவுறுகின்றன. இதுவே புற்றுநோய் தோன்றுவதற்கு முக்கிய காரணமாய்க் கருதப்படுகின்றது. சந்ததிச் சுவடுகள் சிதைவுற்று, சிசுக்கள் பல்வேறு அங்க வீனங்களோடு பிறக்கவும் வசதி உண்டா கின்றது.
பல்லாண்டுகளாக இப்பிரச்சனைகள் . ஆராய்ச்சியாளரின் கவனத்தை ஈர்த் திருந்தபோதும் கதிர்வீச்சு இன்ன இன்ன மாற்றங்களை உண்டுபண்ணி அவை இந்த இந்த விளைவுகளை (புற்று நோய் போன்ற) உண்டுபண்ணுகின்றன என்று திட்டவட்ட Lorrás5 jf சுட்டிக்காட்டக்கூடிய அளவு வெற்றி இன்னும் கிட்டவில்லை என்று கூறுவது அவசியம்.
விளக்கியவர்: டாக்டர். க. சிவகுமாரன்.
R
»HOTO COPIES OF
ማ
A
NEAT CYCLOSTYLING
SEAERWECSS”
STRE SET,
MO .
35 -

Page 38
கண்டியில் மக்களின்
நகை ம
வாணி ஐ 57, கொடுசெ
கண்
உங்களுக்குத் பவுண் - தங்க நகைக நியாயமான விலைக்கு பழைய நகைகளைப் புதிய நை நம்பிக்கையான
Gsm2)Gus : 3 9 89
இலமென்று அசை இ
நிலமென்னும் நல்லாள் எம்மிடம் ஒரு பொருளும் இல்லை
யிருப்பவரைக் கண்டால் நிலமகள் தன்
அன்பான (
மில்க் வைற் தயாரிப்புகளுக்கு நீ தாங்கள் நாட்டுக்கு நன்மை
பரப்ப உதவிய
மில்க் வைற் தயா நீங்கள் கொடுக்கும் பணத்
மில்க் வைற் சவற் ш П. j. ti i கிளை : 79, மெசன்ஜர் வீதி,
கொழும்பு-12. தொலைபேசி : 3 60 6 3

நன்மதிப்பைப் பெற்ற ாளிகை
| ! Ꭷl $t i 3iᎠ காடல்ல வீதி,
TI, .
தேவையான ளே உத்தரவாதத்துடன்
வாங்கிக் கொள்ளவும், ககளாக மாற்றிக்கொள்ளவும் ன ஸ்தாபனம்.
குப்பாரைக் காணின்
நகும். என்று எண்ணி வறுமையால் சோம்பி னுள் சிரிப்பாள், வேண்டுகோள்
iங்கள் அமோக ஆதரவு தந்தால் தரும் இலவச வெளியீடுகளைப் ாக இருக்கும்.
ாரிப்புக்கள் யாவும் திற்குப் பெறுமதியானவை.
காரத் தொழிலகம்,
ப ா ண ம் .
தொலைபேசி : 7 2 3 3
--سیس 36

Page 39
உள்ள ம்
ஊற்றின் வளர்ச்சிப் பாதையில் மூ ஆண்டின் முதற்படியில் காலடி எடுத்து மலர் மலர்கின்றது து? சகர்களும் எம் (
கடந்து வந்துவிட்ட காலத்தை நா னேழு இதழ்களைத் தந்த நாங்கள் கால யும் தந்துள்ளோர். விவசாய மலர், உ மாணவர் சிறப்பு மலர், கிழக்கிழங்கைச் போன்றவற்றிற்குக் கிடைத்த பேராதரை மிதம் கொள்கின் ருேம் . இதற்கு வாசகர் திகழ்கின்றன. ஒரு பத்திரிகையின் வளர் இக் கருத்தை மனதிற்கொண்டு வாசகர்க களே அறிந்து அதற்குத் தக்கவாறு உஇ! கின் ருேம் ஆகுலும் கலூற்றிற்குரிய ெ படாது. எங்கள் கொ ைகைகள் யாவற்ை
ளோம், அத்தக் கட்டுப்பாட்டுக்குள்ளேே
ஒரு பத்திரிகையின் வளர்ச்சியில் பல சமாளித்து முன்னேறுவதில் தான் திறன யும் விதிவிலக்கல்ல. பத்திரிகைத் தாள் எமது ஓட்டத்தைப் பாதித்தாலும் ஊற். எந்த நெருக்கடியையும் சமாளித்து ஊர் வாசகர்களாகிய உங்களுக்குத் தெளிவுபடு வருவதை நிவர்த்திசெய்து கிரமமாக வர கடிதங்கள் எம்மை வற்புறுத்துகின்றன சாய்த்து செயலாற்ற நாம் முற்படுகின்ே
ஊற்று வியாபார நோக்கற்ற பத்திரி மற்றையோரும் உதவிசெய்தல் வேண்டு இது உங்கள் அபிலாசைகளைத் தீர்க்கும் தேவை. அது நிச்சயம் கிடைக்கும் என் தவழ விடுகின்ருேம் எமது மூன் ருவது

ஸ்று ஆண்டுகளைக் கடந்து நான்காவது வைக்கின் ருேம். அதனேயொட்டி இவ்விசேட டன் சேர்ந்து ஊற்றினை நினைவு கூரட்டும்.
ம் திரும்பிப் பார்க்கின் குேம். இதுவரை பதி த்துக்கு ஏற்ருற்போல் சில விசேட மலர்க்ளை லகச் சனத்தொகை ஆண்டுச் சிறப்பு மலர், சிறப்பிதழ், சர்வதேச மகளிர் ஆண்டு மலர் வக் கண்டு நாம் பூரிப்படைகின் ருேம்; பெரு களிடமிருந்து வந்த அஞ்சல்களே சான் ரு கத் ச்சி அதன் வாசகர்களிலேயே தங்கியுள்ளது. ரின் கடிதங்கள் மூலம் அவர்களின் தேவை ற்றையும் மாற்றி அமைத்துக்கொண்டு வரு காள்கைகளில் எதுவித மாற்றங்களும் ஏற் றயும் முதல் இதழிலே தெளிவாகத் தந்துள் ய இவற்று செயல்படும்.
வித இன்னல்கள் ஏற்படலாம். அவற்றைச் ம தங்கியுள்ளது. இதற்கு எம் பத்திரிகை
தட்டுப்பாடு, விலையேற்றம் போன்றவை று தொடர்ந்து வருவது தடையுறவில்லை. று ஊறிவருவது திண்ணம் இதை நாம் த்த விரும்புகின் ருேம். ஊற்று தாமதமாகி ச் செய்யவேண்டுமென்று பல பேருடைய . இவர்களின் வேண்டுகோளுக்கு செவி nito.
கை. இதனை வளர வைப்பதில் அரசும் 9. ஊற்றின் வளர்ச்சி உங்கள் கைகளில், பத்திரிகை. இதற்கு உங்கள் உதவி நிச்சயம் ர நம்பிக்கையில் இதோ உங்கள் கைகளில்
ஆண்டு நிறைவுச் சிறப்புமலரை.
இ. சி.
- நிர்வாக ஆசிரியர் -

Page 40
7 Daif Efe Be
YARL METAL
25 O. K. K.
AFF
Phone : 70 49
63, 3A NKSA COLOM
Phone : 2 6 150
-
குமரன் அச்சகம், 201, டா

st (Compliments  ീ
S . PRO A O,
FINA.
Grams: YARLMETAL”
A L L S TREET,
BO-1 1
b விதி, கொழும்பு-12