கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1975.11-12

Page 1
மனிதன்
உணவுத்துணைக் காரணிகள்
குனுதிசயங்களும்
தனிச் Gan இ ಇನ್ಫಿ
இலங்கையில்
திேநிதித்துவமும்
தேர்தல் தொகுதிகளும்
ifGu
క్లేవ్లో
 
 
 
 
 
 
 
 

நவம்பர் - டிசம்பர்
盘9了5
விலை ரூபா: 1.50
孪
து. థ్రో#####క్ష్ థ్రోగి శ్రీAAవ్లో 韃虜鳶
2ーリ
リ
۔۔۔۔
క్రేథ్రో
曇-蔓
= || ( శ్లోక్స్టి يچےجيتميز آثافت جيج 惹リ リ 。 ###wed
$శpdf##
DEMAMActs
تھ#&#}&&#&;1ھ ہے جو
శిక్స్టి
蔓萼

Page 2
N. H.
WPvPsaaaarwa
Articles
MAN - N SEARCH OF ENERGY -
ROLE OF BACTERIAN NATURAL CYCLES س- و--
VITAMINS II s
ELECTORATES AND THEIR REPRESENTATION Marsona
MALE REPRODUCTIVE SYSTEM AND SEXUAL BE HAVIOUR
STERO ea LONE PAIR ELECTRONS
IN CONNECTION WITH THE STANDARDSATION OF TAMILLETTERS r
OOTRU OR(
President. Prof. P. Kanagasabapathy
Vice President. Prof. T. Jogaratnam Secre፥azrኃሃ: Dr. E. Sri Pathmanathan
Treasurer: Dr. D. Gunaratnam
Administrative Editors: R. Sivakanesan,
Chief Editor: K. Sivakumar M. B. B. S Editorial Board: P. Sivakadadcham B. Sc
S. V. Kasinathan, B. A.
V. Palanivel, B.D.S; P.
Editor Compil ing this issue---R. Sivakane
Publishers-Administrative Editor
Associates-S. Mariyasingam (Engineer);
T. Thevarajah (Victoria Colleg K. Jeyaseelan (Fac. of Science) correspondence with Administrative E
154 COLOMEBO

ALALAL
aa.
Authors
A. Anton Christie S. Babu Sukumar
Mrs. Indrani Seevaratnam B.Sc. (Cey) R. Sivakanesan B. V. Sc. (Cey)
Sri Jayasingh B. AJ (Hon)
K. Chandrathevan B. V. Sc. (Cey) V. Kuganathan B. Sc. (Hon) (Eng) Mrs. S. Jeyawickramarajah B.Sc. (Hon)
Dr. S. Sivasegaram Ph. D.
GANISATION
Sectional organisers:
Mr. S. Rajasundaram Prof. T. Jogarainam Prof. P. Kanagasabapathy Dr. D. Gunaratnam
B.V.Sc; K. Krishnananthasivam M.V.Sc. S.
2. (Hons); K. Ganeshalingam, Ph.D. (Hons); P. Thanigasalam, B.Sc. (Hons);
Ambikapathy, M. B. B. S.
San B. V. Sc.
;)N. JeganathansUniversity of Ceylon میبه 2, Chulipuram); V. Kugadasan (Eng, Faculty);
ditor, *ooTRUי Organisation STREET, KANDY.

Page 3
ஊற்று
நிர்வாக ஆசிரியர்கள்:
இ. சிவகணேசன் B.V. Sc.
க. கிருஷ்ணுனந்தசிவம் M. V. Sc.
பிரதம ஆசிரியர்
as. SsuSuomst M.B.B.S.
ஆசிரியர் குழு
uT. ghasla is is B.Sc (Hons)
கே. கணேசலிங்கம் M.Sc., P.h.D.
செ. வே. காசிநாதன் B. A. Hons.
î. 56înas Tas sub B. Sc. (Eng) (Hons)
வை. பழனிவேல் B. D. S.
19. Jo thash Lug, M. B. B. S
இவ்விதழ் தொகுப்பாசி
ஆண்டுச் சந்தா ரூபாய் 10.00

அறிஞர் தம் இதய ஓடை ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப் புதியதோர் உலகம் செய்வோம்
நவம்பர்-டிசம்பர் 1975. தொகுதி: 3 இல: 6
கருத்துரை ... 2
Stromr Jld ... 5 சக்தியைத் தேடி மனிதன் அ. அன்ரன் கிறிஸ்ரி சி. பாபுசுகுமார் − ... 9 இயற்கை வட்டங்களின் பற்றீரியங்களின் பங்கு திருமதி.இ. சீவரத்தினம் B.Sc ... 11 உணவுத் துணைக் காரணிகள் g). Savas Gator F gir B. V. Sc. ... 13 இலங்கையில் பிரதிநிதித்துவமும் தேர்தல் தொகுதிகளும் gf Gegu Sri B. A. (Hons) ... 1 7 ஆண் உற்பத்தித் தொகுதியும் பாலியல் குளுதிசயங்களும் க. சந்திர தேவன் B. V. Sc . 21 ஸ்ரீறியோ Gau. 35 as p5T 5 sir B. Sc. Eng (Hons) . . . 24
தனிச் சோடி இலத்திரன்கள் திருமதி. சி. ஜெயவிக்கிரமராஜா
'B.Sc. (Hons) ... 2 7 தமிழ் எழுத்துக்களின் தரப்படுத்தல் தொடர்பாக கலாநிதி; சி. சிவசேகரம் Ph.D. 32
விளக்கம் − ... 36
வியன்: இ. சிவகணேசன்
முகவரி:-
ஊற்று நிறுவனம், 154, கொழும்பு வீதி, கண்டி.

Page 4
கருத்துரை
இலங்கைத் தப
தமிழ் 6) ansf j6o s به وی همه به س3 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்துப் பேராசிரி லத்தில் எழுதிய ஒரு கட்டுரையிலே* வெ
"இலங்கையில் மாணவர்களுக்காகப் ப்பு மூலமும், சொந்தப் படைப்பாகவும் த றன. இத்தகைய சுதந்திர வளர்ச்சி நியா உணருகின்ருேம். நான் இப் பாடநூல் ஆனல் அவற்றை விளங்கிக் கொள்வது என கை மாணவர்கள் அவற்றை இலகுவில் விள
பேராசிரியர் மீனுட்சிசுந்தரனர் பன் தமிழ்ப் புலமையோடு பரந்த மனப்பாங்கு கருத்து நமது சிந்தனையைத் தூண்டாமல் ரையிலே, அண்மைக் காலத்தில் இலங்கைத் டுத் தனிப் போக்கான வளர்ச்சி பெற்று கூறப்பட்டுள்ளது.
சுதந்திர இலங்கையிலே தமிழ் இலக் டன் வளர்ச்சியடைவது வரவேற்கத்தக்கே தமிழகத்தாருக்கு விளங்க முடியாத வை அது வருந்தத்தக்கதேயாகும். இன்றுவரை யங்களையும் பாடநூல்களையும் இலங்கையர ருேம் . அவற்றை விளங்கிக் கொள்வதில் தாகவும் தோன்றவில்லை. இக்காலத்திலே " நாவல் என்பன போன்ற ஆக்க இலக்கியங் வ்ழக்குகளை மிகுதியாகப் புகுத்தி எழுதும் விளங்கிக்கொள்வதில் ஒரளவு இடர்ப்பாடு துப் படித்துப் பழக்கப்பட்டுவிட்டால் மற்ை வாய்விடுகின்றன. இந்த வகையிலேயே ஆ தமிழகத்துச் சஞ்சிகைகளில் வெளிவரும் ஆ தமிழர் படித்து விளங்கிக் கொள்கின்றனர்.
ஆனல், பாடநூல்கள் இத்தகைய நோ தமிழ் கூறும் நல்லுலகத்தில் உள்ளவர் யா
Rapid Growth of Ceylon Tamil writing Observer; August 6, 1964

ழ் வேறனதா?
ன்னும் பொருள் பற்றி, இற்றைக்குச் சில 'யர் தெ. பொ. மீனுட்சி சுந்தரஞர் ஆங்கி ரியிட்ட ஒரு கருத்து வருமாறு.
பல்வேறு பாடங்களிலும் மொழி பெயர் மிழ்ப் பாடநூல்கள் ஆக்கப்பட்டு வருகின் யமானதே என்பதை இந்த ஆண்டு நாம் கள் சிலவற்றைப் படித்துப் பார்த்தேன்; க்குக் கடினமாயிருந்தது; ஆயினும், இலங் 1ங்கிக் கொள்கின்றனர் என்று அறிகிறேன்"
மொழிப்புலவர்; பல்கலைக் குரிசில் ஆழ்ந்த ம் உடையவர் அத்தகைய ஒருவரின் இருக்க முடியாது. அவருடைய கட்டு தமிழ் இந்தியத் தமிழினின்றும் வேறுபட் வருகின்றது என்ற கருத்து தெளிவாகக்
கியம் தனக்கெனவுரிய தனிப் பண்புகளு 莎· ஆனல், இலங்கைத் தமிழ் மொழி கயிலே வேறுபட்டுச் செல்கின்றதெனின்,
தமிழகத்தில் ஆக்கப்பட்டுவரும் இலக்கி ாகிய நாம் வரவேற்று படித்து வருகின் எமக்கு எத்தகைய இடர்ப்பாடும் இருப்ப மண்வாசனை" என்ற பெயரிலே, சிறுகதை ளைப் படைப்பவர் சிலர், தத்தம் பிரதேச போது, ஏனையோர் அவற்றை வா சி த் து இருப்பது இயல்பே, அவைதாமும் படித் றயோர்க்கும் எளிதில் விளங்கக் கூடியன னந்தவிகடன், க ல் கி, கலைமகள் போன்ற பூக்க இலக்கியப் படைப்புகளை இலங்கைத்
க்குடன் எழுதப்படுவன அல்லவே! அவை பர்க்கும் பொதுவான நியமத் தமிழ்நடை
by Prof. T. P. Meenakshisundaran; Ceylon

Page 5
யிலேயே எழுதப்படுவது வழக்கம். இத்தை தமிழ்" என்று வழங்கினர். இத்தமிழ் தமிழ க்கும், மலேசியா போன்ற பிற தமிழ் வழங் வாகவுள்ளது, இவ்வாறு இருப்பதஞலேயே நூல்கண்யும் பிற அறிவுத்துறை நூல்களையு கிக் கொள்கிருேம். அவ்வாருயின், இலங்ை தமிழ் அறிஞர்களுக்குமே விளங்கமுடியாதை நூல்களைப் படைப்பது தமிழ் வளர்ச்சிக்குத்
வளர்ச்சி என்று தானும் சொல்ல முடியுமா
பேராசிரியரின் மேற்போந்த கூற்றை ே தில் வெளியிடப்பட்ட பாடநூல்கள் நியம கே வருதல் வேண்டும். இப்பாடநூல்கள் ெ ழிபெயர்க்கப்பட்டவையாதலால், மொழிெ முடியாமைக்குக் காரணம் ஆகல் வேண்டும். றும் புதிதான தொன்று அன்று. மூன்பு வட பெயர்த்து அதர்ப்பட யாத்தமைக்கப்பட்டு வளர்ந்து வரும் புத்தம் புதிய கலைத் துறைக மொழிபெயர்த்துத் தமிழில் ஆக்கிக் கொள் வாறு புத்தம் புதிய கலைத் துறை நூல்களை கலைச்சொற்களைப் புதிது புதிதாக ஆக்கவே சொற்களை ஆக் கும் பணியிலும் பாடநு இலங்கை முன்னேடியாகத் திகழ்கின்றது. கைய முயற்சிகள் முன்னேறி வருகின்றன. அறிவுச் செல்வத்தை எல்லாம் திரட்டி, இ. சியத்தைப் பத்துத் தொகுதிகளிலே, ஏறத் பெருமை தமிழகத்துக்கே உரியது. இத்த6 கையிலே வேரு கப் படைப்பதென்பது இல வாரு ன ஒரு சூழ்நிலையிலே இலங்கை மாண றும் வேறுபட்டுச் செல்வதும் விரும்பத்தக்
புதிதாக ஆக்கப்படும் தமிழ்க்கலைச்செ1 வாக இருத்தலே விரும்பத்தக்கது. தமிழ் போன்ற தமிழ் வழங்கும் பிற நாடுகளாலு இந்த முயற்சியை மேற்கொள்ளல் வேண்டு எல்லாம் தொகுத்து அகராதி ஒன்றும் வெளி வரை இக்குறை தீர்க்கப்படவில்லை. இலங்ை கலைச்சொற்கள் ஆக்கப்படுகின்றன. இவற் ழகத்திலுமே புத்தம் புதிய கலைத் துறைகளி மான முறையிலே கலைச் சொற்களை ஆக்கிக் னும் ஒருமைப்பாடு இல்லை. இலங்கையிலு இவ்வாறு புதிதாக ஆக்கி ஆளப்பட்டுவரும் வருவது தமிழ் வளர்ச்சிக்குத் தடையாகவே கலைச்சொற்கள் இருதாடுகளிலும் வேறு ே யாரும் தமிழ்ப் பாடநூல்கள் தமிழகத்தாரு

கய நியமத்தமிழையே முன்னேர் "செந் கத்தில் உள்ளவர்க்கும், ஈழத்தில் உள்ளவர் கும் நாடுகளில் உள்ளவர்களுக்கும் பொது இன்று தமிழ்நாட்டில் எழுதப்படும் பாட ம் இலங்கையிலுள்ள த) மும் படித்து விளங் கயில் ஆக்கப்படும் பாடநூல்கள் இந்தியத் வயாக இருப்பது ஏன்? இவ்வாறு ப்ாட துணைபுரியுமா? இதனை இலங்கைத் தமிழின்
இவை சிந்தனைக்குரிய வினக்கள்.
நாக்கிஞல், இலங்கையில் அண்மைக் காலத் த் தமிழில் எழுதப்படவில்லை என்ற முடிவுக் பரும்பாலும் ஆங்கில மூலத்திலிருந்து மொ பயர்ப்புக் குறைபாடே இவற்றை விளங்க
தமிழுக்கு மொழிபெயர்ப்பு முறை முற் - மொழியிலிருந்து இலக்கிய நூல்கள் மொழி ள்ளன. ஆ ஞ ல், இன்ருே மேற்குலகிலே ளைப் பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இவ்
மொழிபெயர்க்கும் போது எத்தனையோ பண்டிய தேவையும் ஏற்படுகின்றது. கலைச் ால்களை மோழி பெயர்க்கும் முயற்சியிலும் ஆயினும், இன்று தமிழ் நாட்டிலும் இத்த நாகரிக உலகம் இன்றுவரை ஈட்டியுள்ள க்காலத் தேவைக்கேற்ற தமிழ்க் கலைக்களஞ் தாழ 7500 பக்கங்களிலே படைத்துத் தந்த கைய ஒரு கலேக்களஞ்சியத்தை நாம் இலம் குவில் முடியக்கூடிய காரியமுமன்று. இவ் "வர் கற்கும் தமிழ், இந்தியத் தமிழினின்
கதாகாது.
ாற்கள் தமிழ்கூறும் உலகத்துக்குப் பொது 2கத்தாலும் இலங்கையாலும் ம லே சி யா ம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவகம் ஒன்று ம்- அத்தகைய பலதுறைக் கலைச்சொற்களை ரியிடப்படுதல் வேண்டும். ஆயினும் இன்று கயிலும் தமிழகத்திலும் வேறு வேருகவே ரிடையே ஒருமைப்பாடு இல்லை. இனி, மித b நூல் எழுதுவோர் தத்த மக்கு விருப்ப கொள்ளுகின்றனர். இதனுல் அங்கு தா ம் இந்த நிலை ஓரளவு காணப்படுகின்றது. கலைச்சொற்களில் குழப்பமான நிலை நீடித்து இருக்கும். பாடநூல்களில் வழங் கு ம் வருக இருப்பதாலும், இலங்கையில் வெளி க்கு விளங்கமுடியாதவையாக இருக்கலாம்.
3)

Page 6
இனி, புத்தம் புதிய கலைத்துறைகளை ஆ அட்பமாகச் சொல்லுவது அரிதென்றும், திட்பமும் தமிழில் இல்லை என்றும் சொல்வி டேயாயினும் தமிழர் முயன்ருல் அக்கு)ை னம். ஆங்கில நூல்களை அப்படியே அடியெ பெயர்ப்பவர்களுக்கே இந்த இடர்ப்பாடு ெ லத்தில் உள்ள கருத்துகளை வாங்கிக் கொண் துச் சொல்ல முயன்ருல், மொழிபெயர்ப்பு HTடத்துறை அறிவோடு தமிழைத் திறம்ப வோர்க்கு இருத்தல் வேண்டும். இல்லையா திணறடித்துவிடுவார்" இலங்கையில் வெளிவ இருந்தமையாலும், அவற்றை விளங்கிக் கிெ இடர்ப்பாடு தோன்றியிருக்கலாம்.
இனி, மொழிபெயர்ப்பு முறையைக் குை படைத்தோர் தாமாகவே தமிழில் நூல்க இவ்வாறு பாடநூல்கள் எழுதப்படுமாயின் தமிழகத்தில் இத்தகைய பாடநூல்கள் இன் இவை தோன்றும் சூழ்நிலை உருவாகி வருகி பொதுவான அறிவுத்துறை நூல்கள் ஆகிய தமிழ்வேறு, இந்தியத் தமிழ் வேறு என்னும் தாகாது.
ஊற்று வாசகர்களே!
இந்த இதழை வாசித்துக் கொ ஆண்டின் சந்தாவை நினைவூட்ட விரு ஊற்று ஊறி வந்ததில் சந்தாதாரர்! வரவேற்கும் அதே வேளையில் மேலு உங்கள் ஒத்துழைப்பு கிடைக்குமெ6 முடிவடைந்ததை அறிவிக்கும் முச தோடு ‘சந்தா விண்ணப்பப் பத்திர
பப் பத்திரம் இல்லையெனின் சந்தா அவர்களுக்கு பிற்பாடு அறிவிக்கப் அனுப்பி ஊற்றின் வளர்ச்சியில் தா
ளென எதிர் பார்க்கின்ருேம்.
ஊற்று ஆண்டு
(தபாற்

ங்கிலத்தில் உள்ளது போலத் தமிழில் திட்ப அதற்குப் போதிய சொல்வளமும் பொருள் ாரும் உளர். இதில் ஒரளவு உண்மை உண் )யும் காலப்போக்கில் நீங்கிவிடுவது திண் ாற்றிச் சொல்லுக்குச் சொல்லாக மொழி பருந்தடை யாகத்தோன்றும். ஆணுல் ஆங்கி ாடு, அவற்றை இயல்பான தமிழிலே எடுத் * சிக்கலின்றி அமைந்து விடும். இதற்குப் டக் கையாளும் திறனும் பாடநூல் எழுது ஞல் மொழிபெயர்ப்பாளர் வாசகரையே ந்த சில பாட நூல்களில் இந்தக் குறைபாடு ாள்வதில் தமிழகத்துப் பேராசிரியருக்கு
றத்துக்கொண்டு, அவ்வத்துறையில் அறிவு ளையெழுதுவதே சாலவும் விரும்பத்தக்கது. மாணவரும் அவற்றை விரும்பி வாசிப்பர். று தோன்றி வருகின்றன. இலங்கையிலும் ன்ெறது. எவ்வாறயினும், பாடநூல்கள், பவற்றைப் பொறுத்த வரையில் இலங்கைத் நிலையை வேரூன்ற விடுதல் விரும்பத்தக்க
செ. வேலாயுதபிள்ளை B. A: (Hons)
தமிழ் மொழிக் குழுத் தலைவர் பாடவிதான அபிவிருத்தி நிலையம்
ண்டிருக்கும் இவ் வேளையிலே 1976-ம் ம்புகின்றேம். மூன்று வருடங்களாக களாகிய உங்கள் பங்கு பெரியதென 1ம் அது தொடர்ந்து வருவதிலும் ன நம்புகின்ருேம். தங்கள் சந்தா மாக ஊற்றி ன் முதலாம் பக்கத் ம் இணைத்துள்ளோம். (விண்ணப் இன்னும் முடியவில்லை. அது பற்றி படும்) சந்தாப் ப ன ம் ரூபா 10 பகளின் பங்கை நிறைவேற்றுவீர்க
F சந்தா ரூபா. 10-00
செலவுற்படி)
-நிர்வாக ஆசிரியர்

Page 7
சாளரம்
மின்சாரத் துவாலை!
குளிக்கப் போகும்போது துவாலே6 அவசியம் இனிமேல் இருக்கமாட்டாது. கு லக்ஸெயர்" என்ற மின்சாரத் துவாலை கு தை உறிஞ்சி எடுத்துவிடும். தலையிலிருந்து நிமிடங்களில் உடலைத் துடைத்து விடும் இ லோண்றி எ குயிப்மென்ட் லிமிட்டெட் எ லக்ஸெயரின் பயன்கள் பல என்று இக் க பாவிக்கலாம் என்பது ஒரு புறம் இருக்க யுறும் நோயாளிகள் குளித்தபின் இக்கருவி லையினுல் துடைப்பதில் உள்ள சிரமம் பற்றி மாநகர சபைக் குளியலறைகளில் இதனைப் சலவைச் செலவு குறையும். ஈரமான கூ விடும். குளிர்காலத்தில் அறையைச் சூட வும் பித்தான் ஒன்றை அமுக்குவதன் மூல
கடலின் அடியில் நெருப்பு
நோர்த் ஸி என்ற வடகடலின் அ டியில் உள்ள கரிப்படிவங்களைப் பயன்படுத்தக் கூடிய உ பா யம் ஒன்றை பிரிட்டனின் தேசிய கரிச் f6) தேடிக்கொண்டிருக்கிறது. "விம்பீஸிலாப்" என்ற ஆராய்ச்சிக் கப்பலொன்று இதற்கான முயற்சி யில் ஈடுபட்டுள்ளது. இக்கப்பலில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் 180 அடி ஆழத் தண்ணிரை ஊடுருவி, கடற்படுக்கையில் துளையிட்டு அங் கிருந்து 800 அடி ஆழத்தில் உள்ள கரிப்படிவங்களை எட்டிப்பிடிக்க வல் லவை. கரிப்படிவங்களின் அளவை யும் தரத்தையும் கண்டுபிக்ககக் கூடி யவை. கரியை வெளியே எடுக்க முடியாவிட்டாலும் அ த b குத் தீ மூட்டி, கரிவாயுவை உண்டாக்கி, குழாய் மூலம் பூமிக்குக் கொணர லாம். அடுத்த நூற்ருண்டு முழுவ தும் பிரிட்டனுக்குத் தேவையான சக்தியை தரக்கூடிய கரிப்படிவங்கள் வடகடல் ஆழத்தில் இருக்கின்றன
வாம் !

ஆதாரம்: B S
யைத் தோளில் போட்டுக் கொண்டு போகும் ளியல் அறைக்குள் பொருத்தப்பட்டிருக்கும் ளித்தவுடன் உங்கள் உடலில் உள்ள ஈரத் கால் வரை சூடான காற்றை வீசி பத்து இந்த மின்சாரக் கருவியை கொய்ன மட்டிக் ன்ற லண்டன் கம்பனி அமைத்துள்ளது ம்பெனி கூறுகிறது. சாதாரண வீடுகளில் : எரிகாயங்கள், தோல் நோய்களால் அவதி மூலம் உடலைக் காயச் செய்யலாம். துவா கூறவேண்டியதில்லே நீச்சல் தடாகங்கள் பொருத்துவதால் துவாலைகளால் ஏற்படும் ந்தலிலிருந்து இலகுவாக ஈரத்தை அகற்றி ாக்கி இதமாக வைத்திருக்கவும் இது உத
ம் இக்கருவியை இயக்கலாம்.
கடலை விரும்பும் ஒரு வைத்தியர்
நியூஸிலாந்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் லூயிஸ் ஒரு அதிசய மனிதர். இவர் வட அத்திலாந்திக் கடலை மூன்று தடவை தனியாகக் கடந்துள்ளார். 1965ல் பசுபிக் கடலில் 2, 230 மைல் தூரம் ஒரு கட்டுமரத்தில் தனியாகச் சென்ருர், அவருக்கு வழிகாட்டியாக இருந்தவை சூரியனும் நட்சத்திரங்களும் தான்! இருவருடங்களுக்குப் பி ன் னர் மேற்குப் பசுபிக் கடலில் ஆராய்ச்சிப் பயணம் ஒன்றை ஆரம்பித்தார். 1973ல் அன்டார்டிக் கடலில் அவர் த னி யாக மேற்கொண்ட, பயணத்தின் போது, அவ ரது படகு புயலில் சிக்கிக் கவிழ்த்தது. ஆனல் கடலில் இருந்துகொண்டே அவர் படகைத் திருத்தி பயண த் தை த் தொடர்ந்தார். இரண்டாவது முறை யாகவும் படகு கவிழ்ந்ததாயினும் அவர் தனது பயணத்தை இறுதிவரை நடத்தி முடித்தார். பிரிட்டனில் உள்ள மாலு மிகளுக்கான அரசதாபனம் அவரது சாக ஸங்களுக்காகத் தங்கப் பதக்கம் பரிச ளித்துக் கெள ர வித் த து. டாக்டர் டேவிட் லூயிஸ், பிரிட்டனில் ம ரு த் துவத் தொழில் நடத்தி வந்துள்ளார்.
5)

Page 8
புற்றுநோயைக் கண்டு பிடிக்கும் ஒலிக்காமரா!
ஒலி அலைகளைப் படமாக மாற்ற லாம். இதனைச் செய்யும் இயந்திரத்தை "ஒலிப்புகைப்படக் கருவி" என்றழைக்கி மூர்கள். தென் இங்கிலாந்தில் உள்ள முேயல் மார்ஸ்டன் வைத்தியசாலையில் இந்த இயந்திரம் பாவிக்கப்படுகிறது. இக்கருவியிலிருந்து புறப்படும் ஒலி அலை கள் மனித உடலில்,மிருதுவான இழையங் களே ஊடுருவிச் சென்று கடுமையான இழையங்களில் பட்டுத்திரும்புகிறது. இப் படித் திரும்பும் ஒலி அலைகளே ஒரு மின் திரையில் படமாக மாறுகிறது. படம் கறுப்பு, வெள்ளேயாக இருக்க மாட் டாது. 20 வகை நிறங்களில் இப்படம் இருக்கும். இத்த நிறங்களைப் பார்த்து, ஒரு திறமை வாய்ந்த வைத்தியர், மனித உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வார். இந்தக் கருவி கடந்த 18 மாதங்களாக மட்டுமே பாவிக்கப்பட் டாலும், இக் குறுகிய காலத்தில் புற்று நோய், சதை வளர்ச்சி ஆகியவற்றை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்தப் பெரிதும் உதவியுள்ளது. உடலினுள் அசாதாரண வீக்கம் அல்லது வளர்ச்சியை அ டை யா ள ம் கண்டு கொள்ள மின் திரையில் விழும் நிறங்கள் உதவுகின்றன. தற்போது வைத்திய நிபுணர்கள் இந்தப் படத்தைப் பார்த்து நோயைக் கண்டுபிடித்து வந்தாலும், வெகு விரைவில் ஒரு விசேஷ கம்பியூட் டர் இப்படத்தைப் பார்த்து நொடிப் பொழுதில் வியாதியைக் கூறி வி ட ப் போகிறதாம்;

6)
குஷ்டரோகம்
பற்றி புதிய கண்டுபிடிப்பு
குஷ்டரோகம் ஒரு தொற்று வியாதி. குஷ்டரோகம் உள்ளவர் ஒருவரைத் தொடுவதனல் மட்டுமே இவ்வியாதி தொற்றுகிறது என்று இதுவரை வைத்திய உலகில் கருதப் பட்டது. ஆனல் சமீபத்தில் பிரிட் டனிலுள்ள வைத்திய ஆராய்ச்சிக் கான தேசிய நிறுவனம், இவ்வியாதி இருமலாலும், தும்மலாலும், மூக்கி னின்றும் வழிந்தோடும் சளியாலும் கூடப் பரவலாம் என்று நிரூபித் துள்ளது. குஷ்டரோகம் உள்ளவர் களுக்கு மூக்கடைப்பு ஏற்படுவது
சகஜம். உண்மையில் கு ஷ் ட ரோ
கம் ஏற்படுவதற்கான முதல் அறி குறிகளுள் ஒன்று இடைவிடாத மூக் கடைப்பும் இரத்தச் சளி ஏற்படுவ துமே. அண்மையில் இவ்வியாதி உள்ள நோயாளியின் மூக்கிலிருந்து வழிந்தோடிய திரவத்தைப் பரிசோ தனை செய்தபோது குஷ்டரோகக் கிருமிகள் அதில் நிறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டு பிடிப்பால் ஏற்பட்ட பயன் ? - இரு மல் அல்லது தடிமல் ஏற்பட்டு, சாதாரண சிகிச்சைக்கு மாரு விட் டால் உடனடியாக விசேஷ பரிசோ தனைகளை மேற்கொள்வதன் மூலம் அது குஷ்டரோகத்தின் அறிகுறியா என்று ஆரம்ப கட்டத்திலேயே தெரிந்து கொள்ளலாம். இக்கட்டத் தில் குஷ்டரோகத்தை தகுந்த சிகிச் யின் மூலம் மாற்றிவிடலாம் என்று அறியப்படுகிறது.

Page 9
பட்டைதீட்டாத வைர
எடிசன், ஐன்ஸ்டீன் ஆகிய தலைசிறந்த மைப்பருவத்தில், மடையர்களாக இல்லா கருதப்பட்டனர். பிற்காலத்தில் சிறந்த சா அறிவு மேதைகளாகத் திகழப்போகின்ற6 கொள்வது என்பது சுலபமான காரிய மல்ல பாற்றல் கொண்டவர்களை இளமையில் பயிற்சியளிப்பதென்பது இயலாத காரியம, உலகம் இழந்து கொண்டிருக்கின்றது. வே ரங்கள் பட்டை தீட்டப்படாமல் கரியாகே
தனியாற்றல் கொண்டவர்களை இளமைய அறிவுச் செல்வச் சிதைவ்ை தடுக்கலாமென் கலிபோர்ணிய சர்வகலாசாலையில் டாக்டர் வேறு துறைகளில் தனியாற்றல் பெற்றுப் அவர்களைப்பற்றிய சுவையான தகவல்களை ளில், பல பொறியியல் நிபுணர்கள், கணித எழுத்தாளர்கள், சர்வகலாசாலை மாணவர் மனே தத்துவ ரீதியில் இவர் ஆராய்ந்து ே படைப்பாற்றல் ஆகியபண்புகளைக் கொண்
பல சிக்கலான (சாதாரண மனிதனிற்கு லால் புதிய விடைகள் காணும் படைப்ப மாதிரியான பண்புடையவர்கள் அல்ல. இ இவர்கள் உண்மையில் அதிக சாதுர்யம் 6 பிரமிக்கத்தக்க அளவிற்கு கூடியதல்ல. சா சர்வகலாசாலையிலும் சரி மிகவும் கெட்டிக் பெறவில்லை. (கவனம்! இதனுல் பரீட்சை ளாக வரப் போவதில்லே)
மேற்படிப்பு பெறுவதற்கு, வேறு சர் இவர்களது முந்திய குறைந்த பெறுபேறுக வழங்கப்படவில்லை. ஏனெனில் மேற்படிப்பு யான குறைந்தபட்சம் புள்ளிகளைத்தானுப் சர்வதேச புகழ்படைத்த சிற்பி ஒருவர் பத்தை விட்டு வேறு துறையை எடுத்துக் ெ ஏனெனில் ஆரம்பத்தில் இவரால் சிற்பத்
தப்பான கேள்விகளிற்குத் தானும் சரி ளிட உண்டு. சில வேளைகளில் மற்றவர்க மூளை செயற்பட்டுவிடுவதுமுண்டு, மற்றவர் செய்வது சரி என்ற அசைக்கமுடியாத நட இதுதான் மேதைகள் எல்லோரினதும் பெ
(

856T
விஞ்ஞான மேதைகள், அவர்களது இள விட்டாலும், மந்தபுத்தியுள்ளவர்களாகவே தனைகளை நிலைநாட்டக்கூடியவர்களே, சிறந்த பர்களை, இளமையில் அடையாளம் கண்டு ). உண்மையான அறிவுக் கனல்களை, படைப் தேர்ந்து எ டு த் து அவர்களிற்கு தகுந்த ாகும். இதஞல் அனேக அறிவு மேதைகளை று விதத்தில் சொல்லப்போனுல் அநேக  ைவ வ இருந்து விடுகின்றன.
பிலே கண்டுகொள்ளமுடியுமேன்றும் இதனல் ாறும் விஞ்ஞானிகள் பலர் கருதுகின்றனர். டொனல்ட் W. மைக்கின்னர் என்பவர், வேறு பிரகாசிக்கும் பல மேதைகளை ஆராய்ந்து 'ச் சேகரித்துள்ளார். கடந்த ஆறு வருடங்க மேதைகள், தொழில் நிபுணர்கள், சிற்பிகள், கள் ஆகியோரில் மொத்தமாக 530 பேரை சகரித்த தகவல்கள் இதோ, தனித்துவம், டவர்களைத்தான் இவர் ஆராய்ந்துள்ளார்.
5) பிரச்சினைகளிற்கு தங்கள் சொந்த ஆற்ற ாற்றல் கொண்டவர்கள் எல்லோரும் ஒரே வர்கள் பல விடயங்களில் வேறுபடுகின்றனர். வாய்ந்தவர்கள் அல்ல, இவர்களது விவேகம் தாரணம் தான். இவர்கள் பள்ளியிலும் சரி, காரர்களாகத் திகழவில்லை. கூடிய புள்ளிகள் பில் பெயில் ஆகும் மாணவர்கள் விஞ்ஞானிக
வகலாசாலேகளிற்கு விண்ணப்பித்த போது, ளால், இவர்களில் அனேகருக்கு அனுமதி புப் படிப்பதற்கு அனுமதிப்பதற்குத் தேவை இவர்களால் பெறமுடியவில்லை. இன்றைய ர் அவரது கல்லூரி முதல்வரால், சிற் காள்ளச் சொல்லி அறிவுறுத்தப்பட்டாராம். துறையில் தன்ரு கச் செய்யமுடியவில்லை.
யான விடையைக் காணும் ஆற்றல் இவர்க ளால் நம்பமுடியாத அளவிற்கு இவர்களின் களைப்பற்றி எள்ளவும் கருதாமல், தாங்கள் b பிக்கை இவர்களிடம் உண்டு. உண்மையில் ாதுவான பண்பாகும்.
7 )

Page 10
மற்றவர்களிற்கு எது முடியாத காரிய ஏற்று செய்துமுடிப்பதையே இவர்கள் ெ மப்பட்டுச் சமாளிக்கும் சில விடயங்களிற் கண்டு விடுவார்கள்,
உண்மையில் இவர்கள் ஒதுங்கியிருக்கும் மற்றவர்களுடைய உணர்ச்சிகளை எவ்வவ போன்று இவர்களும் மற்றவர்களுடைய உள்ளவர்கள். எந்த ஒரு விடயத்தையும், அது எப்படி இருந்திருக்கமுடியும் என்பதை இருக்கும்.
எழுத்தாளர்களானுல் பகுத்துணர்விலு கின்றனர். ஆனூல் விஞ்ஞானிகளோ தர்க்க யே நாடுகின்றனர். சிற்பிகளில் மேற்கூறப்பு
வெளிநோக்கில் இவர்கள் எல்லோரும் இருக்கிருர்கள். சதா புத்தகத்துடனேயோ ளுடனேயோ இருப்பதில்லை.
மேற்கூறிய தகவல்களைக் கொண்டு பா படைப்பாற்றல் கொண்டவர்களை அடைய விஞ்ஞானிகள் கருத்து.
For Alu Rec
in
X- CATTLE &
VET MEDIC
Ar AGROCHEMI) x SEEDS
AT CURRENT N
SAND FOR
205, Colo
KA SOTAL 3 3 3 0

மாகப் படுகின்றதோ அதை மகிழ்ச்சியுடன் பரிதும் விரும்புகின்றனர். மற்றவர்கள் சிர த இவர்கள் மிகவும் எளிதான விடைகளைக்
சுபாவம் கொண்டவர்களுமல்ல. ஒரு பெண் "வு தூரம் பகிர்ந்து கொள்வாளோ அதே உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அது எப்படி இருக்கின்றதென்று பாராமல் ; உய்த்துணர்வதிலேயே இவர்கள் கருத்து
ம்பார்க்க உணர்ச்சிக்கே முக்கியம் கொடுக் ரீதியில் ஆராய்ந்து உறுதியான ஒருமுடிவை
பட்ட இருவகைளிலும் உளர்.
சாதாரணமாக மற்றவர்களைப் போன்றே அல்லது விஞ்ஞான ஆராய்ச்சிச் சாதனங்க
'ர்க்கையில் தவித்துவம் கொண்டவர்களே,
பாளம் கண்டுகொள்ள முடியுமென்பதே
--குகன்
quirements
POULTRY FEED
NES
(CALS
MARKET PRICE
AGF STORES
mbo Street,
N D Y.

Page 11
சக்தியைத் தேடி மணி
நூற்ருண்டின் பிற்பகுதி قrھوں و98 யாகிய இ ன் று ம னி த ன் வாழுகின்ற வாழ்க்கை சக்தியுடன் எவ்வளவு தூரம் பின்னிப் பிணைந்துள்ளது என்பது கண் கூடு. ஆதிகாலத்தில் ம னி தன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்று மனிதன் வாழ் கின்ற வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட் ις σαr கண்ணுறும்போது விஞ்ஞான வளர்ச்சி மனிதனின் வாழ்க்கையில் எவ் வளவுதூரம் விளையாடி இருக்கின்றது என்பது புலப்படும். இவ்வளவுதூரம் மணி தனின் உயர்ச்சிக்குத் துணையாக இருந்தது சக்தியென்று சொன்னுல் மிகையாகாது.
ஆதிமனிதன் சக்தித்தேவைகளை தன் சொந்த உடற்பலத்தினுலும், மிருகங்க ளின் உதவியினுலும் ஈடுசெய்தான். போக் குவரத்திற்காகவும், சுமைகளைக்கொண்டு செல்லவும் மிருகங்களின் சக்தியைப் பயன் படுத்தினன். நாகரிகம் மாறுபட, விஞ் ஞானம் வளர்ச்சியடைய புதிய சக்தித் துறைகள் அவனுக்குப் புல ப் பட் ட ன. இவற்றில் இன்று மனிதனின் பெரும்பான் மையான சக்தித்தேவையை ஈடுசெய்வ தில் எண்ணெய் எரிபொருள் முன் நிற் கின்றது. எண்ணெய் மனிதன் சக்தித்தே வைக்காக, மிருகங்களை எதிர்ப்பார்ப் பதை வெகுதூரம் குறைத்தது. மனித னின் செளகரியத்திற்காக இன்று உள்ள சாதனங்களில் பெரும்பாலான ன வ எண் ணெய் எரிபொருளின் சக்தியையே அடிப் படையாகக் கொண்டவை.
உலகின் சனத்தொகை அதிகரித்து வருகின்ற வேகம் வருங்கால சமுதாயத் திற்கு சக்தி நெருக்கடியை ஏற்படுத்த லாம். உலகின் சக்தித் தேவைகளை ஈடு செய்வதற்குப் போதுமான சக்தித் துறை கள் இல்லாவிட்டால் மீண்டும் மனிதன் ஆதிமனிதன் வாழ்ந்தநிலைக்குத் தள்ளப்ப டலாம். எனவே உலகின் வாழ்க்கைத்

அ. அன்ரன் கிறிஸ்ரி B. Sc. சிறப்பு தன '
. பாபுசுகுமார் B. Sc. சிறப்பு
தரத்தினை உயர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கும் சக்தியைத் தேடி மனிதன் அலை வதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
இன்று மனிதனின் சக்தித்தேவைகளை குறிப்பாகப் போக்குவரத்துச் சாதனங் களை இயக்குவதற்கு, கப்பல்களை ஒட்டுவ தற்கு, ஆகாய மார்க்கமான தேவைகட்கு, தொழிற்சாலைகளை இயக்குவதற்கு எண் ணெய், நிலக்கரி போன்றவற்றின் சக்தி யையும் மின்சார சக்தியையும் கொண்டு நிறைவேற்றுகின்றன். உலகி ன் சனத் தொகை அ தி க ரி க் க மனிதனுடைய தேவைகளும் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றன. எ ன வே நாட் செல்லச் செல்ல சராசரியான சக்தித்தேவை உயர் ந்து செல்கின்றது. இந்த வீதத்தில் உல கின் சனத்தொகை அதிகரித்துச் செல்லு மெனில் இந் நூற்றண்டின் இறுதியில் சராசரியான சக்தித்தேவை இரண்டு அல் லது மூன்று மடங்குகளாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ச க் தி த் தேவைகளை ஈடுசெய்வதற்குப் போது மான துறைகள் வேண்டியளவு கிடைக்கு மெனில் இப்பிரச்சனை மனிதனின் சிந்தனை யில் தோன்றியிருக்கவே மாட்டாது. ஆனல் இன்றுள்ள நிலைமையில் மனிதன் சக்திக்காக தேடி அலையவேண்டியது மிக மிக அவசியமாகின்றது; ஏனெனில் இன் றைய தேவைகளுடன் ஒப்பிடும்போது உலகிலுள்ள சக்திதரும் துறைகளிலிருந்து கிடைக்கின்ற சக்தி ஒருசில காலகட்டத் திற்குத்தான் போதுமானதாக உள்ளது"
மனிதனின் வாழ்க்கையில் கேள்விக் குறியாக அமைந்த இப்பிரச்சினையைத் தீர்க்கும் திட்டங்களை வகுக்க வேண்டிய அவசியத்தை மனிதன் இன்று உணர்ந்துள் ளான், இப்பாரிய பிரச்சினையை ச க் தி தரும் புதிய துறைகளைக் கண்டுபிடிப்பதன் மூலமும், சக்தித் தேவைகளைக் கட்டுப் படுத்துவதன் மூலமும் வீணுக சக்தி விரய
9 )

Page 12
மாதலைத் தடுப்பதன் மூலமும் ஓரளவுக்கு நிவர்த்தி காணலாமென அவன் கருதுகின் மூன்.
சக்திதரும் புதியதுறைகள்:-
இன்று உலகிற்கு சக் தி ய O க் கும் துறைகளாக நிலக்கரி, பெற்ருே லியம், இயற்கை வாயு போன்றவை பெரும்பங்கு வகிக்கின்றன. உலகிற்கு வேண்டிய சக் தித் தேவையைச் சமாளிக்க புதிய எண் ணெய்க்கிணறுகளைக் கண்டுபிடிப்பதன் மூலமும், புதிய நிலக்கரிச் சுரங்கங்களைச் கண்டுபிடிப்பதன் மூலமும் நிவர்த்தி காண லாம் என நீங்கள் கருதலாம். ஆ ஞ ல் இதில் எவ்வளவுதூரம் வெற்றி கிடைக் கும் என்று கூறமுடியாது. ஏனெனில் அதிக எண்ணெய் வளங்கொண்ட எண் ணெய்க் கிணறுகளும், அதிகளவில் நிலக் கரிச் சுரங்கங்களும் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டு விட்டன. எனவே புதிய எண்ணெய்க் கிணறுகளையோ அன்றேல் நிலக்கரிச் சுரங்கங்களையோ கண்டுபிடித் தாலும் அ வ ற் றி ல் குறிப்பிடத்தக்க அளவு சக்தியைத் தேடித்தருகின்ற எண் ணெய் வளத்தையோ, நிலக்கரியையோ எதிர்பார்க்க முடியாது. ஆகவே சக்தி தரும் புதிய துறைகளைக் கண்டுபிடித்தல் அவசியமாகின்றது.
சூரிய சக்தியானது குறையாததும், அளவிடற்கரியது மாகும். ஒரு மணிநேர த்தில் பூமியில் விழுகின்ற சூரியனுடைய சக்தியினளவு 22 ஆயிரம் லட்சம் தொன் நிலக்கரி தருகின்ற சக்திக்குச் சமமாகும். சூரியனுடைய சக்தியில் ஒரு சிறு பகுதி யையாவது பெற முடியுமானுல் ந ம து தேவைக்கு மேலான சக்தியினைப் பெற முடியும். ஆனல் சூரிய சக்தியை எப்படிப் பெறுதல், சேமித்தல் போன்றவை தான் இங்கு பிரதானமாகக் கருத்திற் கொள் ளப்பட வேண்டியவை. பரந்த வெளிக ளில் பாரிய குழிந்த கண்ணுடிகளை நிறுத் திச் சக்தியை ஒடுக்கலாம். ஒடுக்கப்பட்ட சக்தியினைக் கொண்டு அவ்விடத்தில் ஓர் தொழிற்சாலையே இயக்கலாம், ஆனல் இம் முறை குளிர்ந்த பிரதேசங்களிலோ,
(1

மக்கள் தொகை நிறைந்த இடங்களிலோ பயன்படுத்த முடியாது, எனவே வரண்ட தாடுகளில் அ ல் ல து வெளிகளில் இருந்து பெறப்படுகின்ற சக்தியினைச் சே மித்து வைத்தலும் சேமித்த சக்தியை நாடுகளிடையே பகிர்ந்தளித்தலும் அவசி யமாகின்றது. இத்துறையில் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறுகின்றது. எதிர் காலத்தில் சூரிய சக்தியைப் பயன்படுத் தும் சாதனங்கள் உருவாகலாம்.
சூரிய சக்திக்கு அடுத்தபடியாக அணு சக்தியைக் குறிப்பிடலாம். ஒரு இருத்தல் தனிமம் அணுப் பிளவில் ஈடுபடும் போது அதிலிருந்து வெளியேறுகின்ற சக்தி 3 லட் சம் ருத்தல் நிறையான நிலக்கரியை எரிப் பிலிருந்து பெறப்படும் சக்திக்குச் சமஞ கும். தாக்கவேகமும், அணு சக்தியைக் கட்டுப்படுத்துவதிலுமுள்ள கஷ்டங்களு மே அணுசக்தியை சக்திதேவைகட்காகப் பயன்படுத்துவதிலுள்ள சிரமங்களாகும்: அணுசக்தியில் இயங்கும் சாதனங்கள் பல இன்று வெளிநாடுகளில் பயன்படுத்தப் படுவது அணு சக்தியைப் பயன்படுத்துவ தில் உள்ள சாத்தியக்கூறுகளைக் காட்டு கின்றன. எனவே அணு சக்தியின் மூலா தாரத் தனிமங்களை பிரித்தெடுக்கும் இல குவான முறைகளைக் கண் டு பிடிக்கும் பொருட்டு ஆராய்ச்சிகள் தொடர்த்து
நடைபெறுகின்றன.
உலகின் 2/3 பங்கு சமுத்திரங்களினல் சூழப்பட்டுள்ளது. ஆழமான சமுத்திரங்க ளின் வெப்பநிலை வேறுபாடும் சக்தியின் ஒர் பிறப்பிடமாக அமையலாம். ஆழி யின் மேற்பரப்பு அதன் அடிநீரோட்டத் துடன் ஒப்பிடும்போது வெப்பநிலையில் பெரிய வேறுபாட்டைக் காட்டுகின்றது: இவ்வெப்பநிலை வேறுபாடு ச த் தி யி ன் இரண்டு அழுத்த நிலைகளாகும். எனவே இதனைக்கொண்டும் சக்தியைப் பெறமுடி யும். இத்தத் திட்டத்திற்கான ஆராய்ச்சி கள் தொடர்ந்து ந டை பெறுகின்றன. விரைவில் ஒர் புதிய சக்தி த ரு ம் துறை இந்த ஆராய்ச்சியிலிருந்து நிச்சயமாக மனிதனுக்குக் கிடைக்கும்.
(தொடர்ச்சி 12-ம் பக்கத்தில்)

Page 13
இயற்கையின் வட்டங்
பற்றீரியங்களின் பங்
1ற்றீரியங்கள் மனிதனின் வாழ்வி லும், இயற்கையின் வட்டங்களிலும் முக் கிய பங்கு பெறுகின்றன. பற்றீரியங்கள், தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் மணி தருக்கும் நோய் விளைவிப்பதன் மூலமும், நீர், உணவுவகைகளைப் பழுதடையச் செய்வதன் மூலமும், தீங்கு விளைவிக்கின் றன. ஆணுலும் நோய் விளைவிக்கும் பற்றி ரியங்களிலும் பார்க்கக் கூடியளவு பற்றி ரியங்கள் இயற்கையின் பொருளாதாரத் தில் நன்மையையே விளைவிக்கின்றன என் ருல் மிகையாகாது. உ தா ர ன மாக egy G1B IT 6liluj T a frdi (5 li (Ammonifying) Luib நீரியங்களும், நைதறேற்ருக்கும் (Nitrifying) பற்றீரியங்களும் பச்சைத் தாவரங் களின் வளர்ச்சிக்குமுக்கியமானவை. அழு கல் (Decay) பற்றீரியங்கள் வேண்டாத பொருட்களை அகற்றுவதற்கு மாத்திர மன்றி காபன் வட்டம், நைதரசன் வட் டம், கந்தக வட்டம் போன்ற இயற்கை யின் வட்டங்களிலும் முக்கிய பங்காற்று கின்றன. இறந்த தாவர, விலங்குகளின் உடல் பற்றீரியங்களால் மூலகங்களாக வும், எளிய சேர்வைகளாகவும் தாழ்த் தப்படாவிடில் இவ்வுடல்கள் விரைவில் பூமியின் மேற்பரப்பை மூடி மற்றைய சந் ததிகளுக்கும் பூமியில் இடமே இல்லாது செய்துவிடும் ,
பற்றீரியங்கள் இயற்கை வட்டங்க ளில் ஆற்றும் முக்கிய பங்குகளை ஆராய் வோம். இயற்கை வட்டங்களில் காபன் வட்டம் மிகவும் எளியது.
வளியின் கனவளவில் 0.03 வீதமே காபனீரொட்சைட்டாகும். தாவரங்கள் ஒளித்தொகுப்பின் போது காபனீரொட் சைட்டை நிலைப்படுத்துகின்றன. ஒளித்

களில்
கு செல்வி இந்திராணி நடராசா,
தாவரவியற் துறை, பேராதனை வளாகம்.
தொகுப்பின் போது நிலைப்படுத்தப்படும் காபன் தாவரங்களிலிருந்து விலங்குக ளைச் சென்றடைகின்றது. இத்தாவர விலங்குகளிலிருந்து காபன் மறுபடியும் வளியைச் சென்றடையாவிடில் வளியில் காபனீரொட்சைட்டின் செறிவு குறை ந்து வளியில் வாயுக்களின் சமநிலை பாதிக் கப்படும். தாவர விலங்குகளின் சுவாசத் தின் மூலமும் எரிதல் மூலமும் எ ரி குமுறல் மூலமும் காபனீரொட்சைட்டு வளியைச் சென்றடைகின்றது, பற்றிரி யா, பங்கசு போன்றவை இறந்த தாவர விலங்குகளைத் தாக்கி காபனீரொட்சைட் டை விடுவிக்கின்றன. வளியின் காபனீ ரொட்சைட்டு சமநிலை மாரு திருக்க பற்றி ரியங்கள் ஆற்றும் பங்கே மிக முக்கியமா னது. வளியில் காபனீரொட்சைட்டின் அளவு எல்லைப்படுத்தும் கா ர னி யாக இருப்பதால், தாவரங்கள் உணவு தயா ரிப்பது பற்றீரீயங்களின் தாக்கத்திலேயே தங்கியுள்ளது.
நைதரசன், தா வ ர விலங்குகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. வளி யின் கனவளவில் 80%நைதரசனுக இருந்த போதிலும், தரவரங்கள் வளியிலிருக்கும் நைதரசனை உபயோகிக்க முடியாதிருக் கின்றன. எனவே தாவரங்கள் தங்களுக் குத் தேவையான நைதரசனை மண்ணிலி ருந்தே பெறுகின்றன. மண்ணிலிருக்கும் சேதனவுறுப்புகள் நைதரசனைப் புரதங்க ளாகவும் வேறு பல நைதரசன் சேர்வை களாகவும் கொண்டுள்ளன. இச் சேர் வைகளிலிருந்தே நைதரசனைத் தாவரங் கள் பெறுகின்றன.
மண்ணிலிருக்கும் அழுகல் பற்றீரியங் கள் சேதனவுறுப்பு நைதரசனை பெத்தோ ஞக்கல் மூலம் பெத்தோணுகவும், அமோ
11)

Page 14
னியாவாக்கம் மூ ல ம் அமோனியாவாக வும், நைதரேற்ருக்கம் மூலம் நைதரேற் ருகவும் மா ற் று கி ன் ற ன. தாவ ரங்கள் நைதரைற்றையும், நைதரேற்றை யும் அகத்துறிஞ்சுகின்றன. புரதங்களிலி ருந்து, பெத்தோ னுக்கல் மூலமும், அமோ னியா வாக்கல் மூல மு ம் அமோனியா உண்டாகின்றது. எந்தவொரு பற்றீரிய மும் அமோனியாவை நேரடியாக நைத ரேற்றக மாற்ருது. அமோனியா முதலில் நைதரைற்றக ஒட்சியேற்றப்படுகின்றது. Nitrosomonas st 6ör S2) th Lisbsöflutb 9) b தாக்கத்தை நிகழ்த்துகின்றது. இத்தாக் கம் Nitrosification எனப்படும். அடுத்த படியில் Nitrobacter எனப்படும் ஒரு வகை பற்றீரியம் நைதரைற்றை நைதரேற்ற க LD nr jibgp 6ðir nog , Nitrosomonas Nitrobaeter. இவற்றில் ஏதாவதொரு பற்றீரியம் மண்ணிலிருந்து நீக்கப்பட்டால் மண்ணின் வளம் வெகுவாகப் பாதிக்கப்படும்.
வளியிலிருக்கும் நைதரசனை நிலத்தில் வாழும் சி ல ப ற் றீ ரிய ங் க ள் நிலைப்படுத்துகின்றன. இவ்வாறு நைதர சன் நிலைப்படுத்தல் இருவகைப்படும்:
(1) ஒன்றிய வாழ்வுக்குரியதல்லாத
திலைப்படுத்தல். (2) ஒன்றிய வாழ்விற்குரிய நிலைப்
படுத்தல். Azotobacter sp (5 Tb partip Lubpfurt), Clostridium pasteurianum (காற்றின்றி வாழ் பற்றீரியா) போன்றவை ஒன்றிய வாழ்விற்குரியன வல்ல. இப் பற்றிரியங் கள் சேதனப் பொருட்களிலிருந்து பெற்ற சக்தியை காபோவைதரேற்றுக்களையும், நைதரசனைச் சேர்த்து புரதங்களையும் உண்டுபண்ண உபயோகிக்கின்றன. இப் பற்றீரியங்களின் வளர்ச்சியும் இறப்பும் மண்ணின் நைதரசன் வளத்தை அதிகரிக்
சத்தியை தேடி மனிதன்
(10-ம் பக்கத் தொடர்ச்சி) சக்தி விரயமாதலைத் தடுத்தல்:-
எரிபொருட்களை எரித்து அதிலிருந்து கிடைத்த வெப்பத்தினை நீராவிச் சுழலி கட்குச் செலுத்தி அவற்றின் மூலம் மின் சார ஜெனரேட்டர்களை இயக்கி மின்சா ரம் தயாரிக்கும் இம்முறையில் கிட்டத் தட்ட மூன்றில் இரண்டு பங்கு சக்தி வீணு கின்றது. மிகுதிதான் மின்சார சக்தியா கக் கிடைக்கின்றது. எரிபொருள் சக்தி யை முழுமையாக மின் சர்ரமாக்க முடியு
()

2)
கின்றது.இவ்வாறு இப் பற்றிசியங்கள் ஒரு வருடத்திற்கு மண்ணில் நிலைப்படுத்தக் கூடிய நைதரசனின் அளவு ஒரு ஏக்கருக்கு 10-40 இருத்தல் எனக் கணக்கிடப்பட் டுள்ளது.
Rhizobium 676truju(9b PФ од 606 பற்றீரியம், அவரைக்குடும்பத்தைச் சேர் ந்த தாவரங்களின் வேர்களின் சிறு கணுக் களில் காணப்படுகின்றது. இப்பற்றீரியம் ஒன்றிய வாழ்விற்குரிய தைதரசன் நிலைப் படுத்தலில் பங்குபற்றுகின்றது. இத் தா வரங்கள் இறக்கும்போது, நைதரசன் சேர்வைகள் மண்ணையடைகின்றன.
நிலத்திலிருந்து நைதரசன் பல விதங் களில் அகற்றப்படுகின்றது. நைதரசனி றக்கும் (Denitrifying) பற்றீரியங்கள் நை தரேற்றுகளிலிருந்து நைதரசனை அகற்று வதன் மூலம் மண்ணின் வள த் தை ப் பாதிக்கின்றன. இப் பற்றீரியங்கள் காற் ருேட்ட மற்ற நீர் தேங்கிய நிலங்களிலே யே பெரும்பாலும் காணப்படுகின்றன,
கந்தக வட்டத்திலும் பற்றீரியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒளித் தொகுப்பிற்குரிய கந்தக பற்றி ffulu iš 5 6f 6v, Thiorhodaceae, Chlorobacteriaceae என்னும் குடும்ப அங்கத்தினரும், ஒளித் தொகுப்பு நடத்தாத பற்றீரியங்க Gf2 6iv Achromatiaceae, Beggiatoceae GT ar னும் குடும்ப அங்கத்தினரும் ஐதரசன் சல்பைட்டை (H2S) கந்தகமாக ஒட்சி யேற்றுகின்றன. Thiobacillus எனப்படும் ஒருவகை பற்றிரியம் கந்தகத்தை Sulphate ஆக மாற்றுகின்றது. (T. thioparus, T. thiooxidans) சல்பேற்றுத் தாழ்த்தலில் Desulfovibrio, Clostridium, Proteus Gunt6š7 றவை பங்குபற்றுகின்றன.
மானல் அதிகளவு எரிபொருளை மீதப்ப டுத்தலாம். இரசாயனக் கலங்களில் எரி பொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயா ரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டால் முழு சக்தியையும் நாம் பிரயோகித்தவர் களாவோம். சக்தி விரயமாதலைத் தடை செய்து ஒர் சுற்றுவட்டத்தில் பயன்படும் படிக்கு சாதனங்கள் அமைக்கப்படலாம். அண்மையில் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் இம்முயற்சியில் வெற் றிகண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக் கிது

Page 15
உணவுத் துணைக் கா
செ, இதழில் கொழுப்பில் கரை யும் விட்டமின்கள் தேகாரோக்கியத் தைப் பேணிப் பாதுகாப்பதில் வகிக்கும் பங்கு யாதென அறிந்து கொண்டோம் : நீரில் கரையும் விட்டமின்களின் அவசியத் தைப் பற்றி ஆராயுமுன், அவை எப்படி கண்டுபிடிக்கப்பட்டன என்பதைப் பற்றி சிறிது அறிய "விட்டமின்களின் சரித்திரம்" பக்கம் எமது நோட்டத்தைத் திருப்பு வோமா. ச ரி த் தி ர ம் எப்பொழுதும் சுவைமிக்கதல்லவா!
கடலில் நீண்ட நாட்கள் பிரயாணம் செய்த ஆங்கிலேய மாலுமிகளிடையே "ஸ்கேவி (Skurvy) என்ற நோய் பொது வாகக் காணப்பட்டது. 1753-ம் ஆண் டில் லின்ட் என்பவர் புதிய எலுமிச்சம் பழம், தோடம் பழம் போன்றவற்றைக் கொடுத்து அந்த நோயை மாற்றினர். யப்பானிய மாலுமிகள் பெரி பெரி (Beri eேri) என்ற நோயினுல் வருந்தினர்கள். ரக்காக்கி என்பவர் 1887-ம் ஆண்டு மா மிசம், மரக்கறி என்பவற்றை உணவில் பெருமளவில் சேர்த்து உண்பதால் அந் நோயைக் குணப்படுத்தலாம் என்பதை உணர்த்திஞர். அதே ஆண்டில் ஐக்மான் (Eijkman) av sóT U Snurf Lus?& SGI á 5 fø6örs தீட்டப்பட்ட அரிசியை உணவாக இடும் பொழுது பொலிநியூரைட்டிஸ் எ ன் ற நோய் ஏற்படுவதாகவும், அப்படிப்பட்ட உணவில் தவிட்டைச் சேர்ப்பதன் மூலம் நோய் மாறுவதையும் அவதானித்தார்ெ மேற்கூறிய இரு நோய்களுக்கும் காரண மாகவிருந்த பொருளை 1911-ம் ஆண்டில் பங்க்(Funk) என்பவர் அரிசித் தவிட்டிலி ருந்து பிரித்தெடுத்தார். பிரிக்கப்பட்ட அப் பொருள் ஒர் "அமைன்" என்பதா லும், தேகாரோக்கியத்திற்கு இன்றிய மையாததாலும் அவர் அதற்கு "விட்ட Lélsáv” (Vital-amine) 67 sürgy Guuill L– Ti. ஆனல் அதன் பின் கண்டுபிடிக்கப்பட்ட

ரணிகள் III இ. சிவகணேசன்
மருத்துவ பீடம், பேராதனை
விட்டமின்களில் அமைனே நைதரசன் காணப்படாததால் /Vitamine 67 air s0 சொல்லிலுள்ள கடைசி "E" அகற்ற ெ ul: G g) új Gur (ig 5 VITAMIN 6769" அழைக்கப்படுகின்றது.
நீரில் கரையும் விட்டமின்கள் C யும் B யும் ஆகும். விட்டமின் B சிக்கல் கூட் டத்தில் பதினெரு விட்டமின்கள் உள் ளன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை மட்டும் ஆராய்வோம்.
gulËsit (THIAMINE; Vit B)
தய மீன் குறைபாட்டினல் மனிதரில் பெரி-பெரி நோய் உண்டாகும். இந் நே7 யில் தசைப் பலவீனமும் நலிவும், அசைவு களில் இசைவாக்கமின்மையும் புலனு ணர்ச்சிக் குழப்பங்களும் காணப்படும். நன்முகத் தீட்டப்பட்ட அரிசி யை பிர தான உணவாகக் கொள்ளும் தென் கிழ க்கு ஆசிய நாடுகளில் இந் நோய் பரவலா கக் காணப்படுகின்றது. அரிசியை நன்ற கத் தீட்டும் பொழுது B விட்டமின் தவிட் டுடன் செல்வதால் குறைபாடு ஏற்படுகின் றது. இதைத் தவிர்ப்பதற்கு வழி உண்டு நெல்லை நன்ருக அவித்தால் B விட்டமின் கள் யாவும் நீரிற் கரைந்து அவற்றுடன் சேர்ந்து உட்புகுவதால் தீட்டும் பொழுது விரயமாவது குறைகின்றது.
பறவைகளில் B பற்றக் குறையினுல் பொலிநியூரைட்டிஸ் என்ற நோய் உண் டாகும். நோயுற்ற பறவைகளின் கழுத்து ஒரு பக்கமாக இழுபட்டு தலை உடம்பில் சரிந்து காணப்படும். இந்நிலOpisthotonus எனப்படும்.
மேலும் இவ் விட்டமின் ஈரலில் TPP ஆக மாற்றமடைந்து துணை நொதியமாக டீகாபொக்சிலேற்ற தாக்கங்களிலும், திரான்ஸ்-கீற்ருேலேஸ் தாக்கங்களிலும் தொழிற்படுகின்றது.
(13)

Page 16
தயமின் தானியங்கள், இறைச்சி, முட்டை ஆகியனவற்றில் காணப்படுகின் fD gil
நாளாந்த தேவை
வயது வந்தவர்கள் : 1 - 5 LÉ). 6.) கர்ப்பிணிகள்
பால் சுரக்கும்நிலை 2. O LÁ. 6 பாலர்கள்
65pGuri i Gamts sir (Riboflavin; Vit B2)
B2 விட்டமின் குறைபாட்டினல் ஏற் படும் அறிகுறிகளை இலகுவில் அறிந்து கொள்ளலாம். அவை உதட்டிலும் கட வாயிலும் வெடிப்புகள் உண்டாதல்,நாக் கில் அழற்சியேற்படல், கண்களில் கண் எரிவு ஏற்பட்டு நீர் வடிதல் ஆகும்.
g)6ii of l... t-uáil air FMN, FAD ag 6d u துணை நொதியங்களில் ஒர் கூருகும். ஐதர சன் அகற்றும் நொதியங்களுடன் இவை தொழிற்படும்.
பால், ஈரல், சிறுநீரகம் ஆகியவற்றில் B பெருமளவில் உண்டு தானியங்களில் குறைந்த அளவிலே உண்டு.
நாளாந்த தேவை
வயது வந்தவர்கள் : 1.5-1.8 மி.கி கர்ப்பிணிகள் : 2. 0-2 . 5 fó), 6)
Élisasiból sílás elbstúd (Nicotinic acid)
நிக்கற்றினிக் அமிலக் குறைபாட்டி ஞல் பெல்லாகிரு (Pelagra) என்ற நோய் உண்டாகும். தோல் அழற்சி, உடல் நலிவு வயிற்ருேட்டம் இதன் அறிகுறிகளாகும்.
g)65 i 659), "Lu 1526ŵr NAD, NADP is-gáRU துணை நொதியங்களில் ஒர் கூரு கும். ஐதர சன் அகற்றும் நொதியங்களுடன் இவை தொழில் புரியும்.
ஈரல், இறைச்சி, மீன் ஆகியவற்றில் இவ் விட்டமின் போதியளவில் காணப் படுகின்றது.
நாளாந்த தேவை
எல்லோருக்கும் 20 மி.கி

ĝ6) iš Gas frunt căr (Tryptophan) ar sår so அமினேவயிலத்திலிருந்து எ மது உடல் நிக்கற்றினிக் அமிலத்தைத் தயாரித்துக் கொள்கின்றது. சோளத்தில் திரித்தோ பான் குறைவாகவிருப்பதாலும், நிக்கிற் றினிக் அமிலம் வேறு பொருட்களுடன் சேர்ந்து உபயோகப்படக் கூடியதல்லாம லும் இருப்பதால்,சோளத்தைப் பிரதான
உணவாகக் கொள்பவர்களிடம் "பெல்லா
கிரு' நோய் காணப்படுகின்றது:
19fGLITigasit (Pyridoxine; Vit Bg)
B6 குறைபாட்டினல் இரத்தச்சோ கை (Anaemia) நோய் உண்டாகலாம்.அது Hypochromic microcytic au 60 as 60) uLu &ë GF tř ந்தது. குழந்தைகளிலும், கர்ப்பிணிகளி லும் 88 குறைபாடு இலகுவில் நிகழக்கூடி யது. குழந்தைகளில் இதனல் நரம்புத் தொகுதி பாதிக்கப்படும் பொழுது காக் காய் வலிப்பு, கூடிய உணர்ச்சிநிலை, உண வுக் கால் வாய் குழப்பங்கள் ஆகியன ஏற் படுகின்றன’
அத்துடன் விட்டமின் B6 அமினேவ மில அனுசேபத்தில் பல நோதியங்களு டன் துணை நொதியமாகத் தொழிற் படு கின்றது. அவை டீகாபொக்சிலேற்றம்,
திருன்ஸ் சமைனேற்றம், நீரகற்றல், H2S
14)
அகற்றல் ஆகும்.
மதுவம், ஈரல் ஆகியவற்றில் B போ தியளவில் காணப்படுகின்றது.
நாளாந்த தேவை
வயது வந்தவர்கள் 3 LfS). 6) சிறுவர்கள் : 0.3 LA.S.
பன்டோதீனிக் அமிலம்(Pantothenic acid)
பன்டோதீனிக் அமிலம், அசிடைல் துணை நொதியத்தின் (Acetyl CCA) கூரு கும். இத் துணை நொதியம் பல்வேறு உயிரிரசாயனத் தொழிற்பாட்டில் ஈடு படுகின்றது. அவையாவன குளுக்கோசு, கொழுப்பமிலங்கள், அமினே அமிலம், அசிற்ருே அசற்றிக் அமிலம் ஆகியவற்றின் ஒட்சியேற்றம் அசற்றைல் கோலின் முக் கிளிசரைற் கொலஸ்தரோல், பித்த அமி லங்கள் ஆகியவற்றின் தொகுப்பு: நச்சுக்

Page 17
தன்மை நீக்கும் தாக்கங்கள் ஆகியனவா கும். எனவே டன்டோதீனிக் அமிலம் கா போவைதறேற்று, புரதம், கொழு ப் பு ஆகியவற்றின் அனுசேபத்திற்கு மிக முக் கியமானது. எனினும் இவ் விட்டமினின் குறைபாட்டிஞல் ஏற்படும் நோய்கள் பற்றி இ ன் னு ம் தெளிவாகத் தெரிய வில்லே.
இவ் விட்டமின் முட்டை, மஞ்சள் கரு ஈரல், மதுவம் ஆகியவற்றில் பெருமள வில் உண்டு.
11 Gurgog sit (Biotin;. Vit H)
பயோற்றின் துணை நொதியமாக கா பொக்சிலேற்றத் தாக்கங்களில் ஈடுபடு கின்றது. இவ் விட்டமின் போதாமையில் தோலழற்சி உண்டாகலாம். முட்டையின் வெள்ளைக் கருவில் இவ்விட்டமின் அவி டின் (Avidin) எனும் புரதத்துடன் சிக்க லாக இருப்பதால் அது பயனற்றுப் போ கின்றது. முட்டையை நன்றக வேகவைப் பதால் அப்புரதம் இயல்பு மா ற் ற ம் அடைவதால்(Denaturation) பயோற்றினை சமிபாட்டின் பொழுது உறிஞ்சக் கூடிய தாகவிருக்கின்றது.
முட்டை , ஈரல், சிறுநீரகம் ஆகியவற் றில் பெருமளவில் இவ் விட்டமின் காணப் படுகின்றது.
நாளாந்த தேவை
வயது வந்தவர்கள் : 0.15-0.35 மி.கி
a'úGu Tuffiä, ə Lê svib (Lipoic acid)
இவ் விட்டமின் டீகாபொக்கிலேற் றத் தாக்கங்களில் துணை நொதியமாக ஈடுபடுகின்றது.
Giusi, gLÉlsio (Folic acid)
செங்குருதிக் கலங்களின் (RBC) வளர்ச்சிக்கு போலிக் அமிலம் இன்றிய மையாதது. டோலிக் அமிலக் குறைபாட் டிஞல் RBC யின் பிரிவு தாமதிக்கின்றது. இதஞல் பெரிய பருமனையுடைய செங் குருதிக் கலங்களாகிய மெகலோபிளாஸ் ற்கள் (Megatoblast) குருதியிலும் எலும்பு மச்சையிலும் (Bone marrow) காணப்படும். அத்துடன் RBC யின் எண்ணிக்கையும்

குறைகின்றது. இவ்விதமான இரத்தச் Go Tanas GpITGO) u Macrocytic anaemia என்பர்.
டெட்ரா ஐதரோ போலிக் அமிலம், துணை தொதியமாக ஒரு காபன் கூட்டப் பெயர்ச்சித்தாக்கங்களில் ஈடுபடுகின்றது.
பச்சை இலைகள், ஈரல் ஆகியவற்றில் இவ் விட்டமின் காணப்படுகின்றது.
நாளாந்த தேவை
வயது வந்தவர்கள் : 0.4-0.5 மி.கி
Gsmu Tavoldsit (Cobalamine; Vit B12)
B2 குறைபாட்டினுல் பெர்னீசியஸ் Sy Gof Lóluu T (Pernicious anaemia) g2. Gðaf L-fr கும். மேலும் நரம்பியல் ஒழுங்கீனங்க ளும் சீதமுழியில் அழற்சியும் B12 போதா மையின் அறிகுறிகளாகும்.
இவ் விட்டமின் துணை நொதியமாக புரதத் தொகுப்பிலும், நியூக்கிலிக் அமி லத் தொகுப்பிலும் செயற்படுகின்றது.
தாவரங்களில் B காணப்படமாட் டா. விலங்கு இழையங்களிலும் பாலிலும் காணப்படும் B, விட்டமின் நுண்ணுயிர் களினல் தயாரிக்கப்பட்டதாகும். இறை ச்சி, மீன் ஆகியவற்றில் B, அதிகளவில் உண்டு. மாமிசம் புசியாத சை வர் க ள் பரலையும், பாலின் விளைபொருட்களையும் உண்பதால் B விட்டமினப் பெறுகிருர்
რh; ნiff =
நாளாந்த தேவை
வயது வந்தவர்கள் : 1.5 மி.கி
எமது குடவில் சீவிக்கும் சில பற்றீரி யங்கள் விட்டமின் B ஐத் தொகுக்கும் தன்மை கொண்டவை; எனவே அவ் விட் டமின் தேவையின் ஒரு பகுதி இந் நுண் ணுயிர்களால் கவனிக்கப்படுகின்றது.
sî'LL66ăT C (Ascorbic acid)
அஸ்கோபிக் அமிலத்தைத் தாவரங்க ளும் சிலமிருகங்களும் தொகுத்துக்கொள் கின்றன. (மனிதன், குரங்குகள், கினிப் பன்றி தவிர்ந்த) இவ் விட்டமின் குறை
15)

Page 18
பாட்டிஞல் மனிதரில் "ஸ்கேவி (Scurvy) என்ற நோய் உண்டாகின்றது. இந் நோ யின் சிறப்பான குணங்கள் குருதிப்பெருக் கம்,பற்கள் ஈடாடுதல், புண் விரைவில் குணமடையாதிருத்தல், எலும்புகள் எளி தில் முறிதல் ஆகியன.
அஸ்கோபிக் அமிலம் இழையங்களில் தொடுப்பிழைய நார்கள் உருவாகுவதில் துணை புரிகின்றது. நாளாந்த தேவை
வயது வந்தவர்கள் : 30-40 மி.கி கர்ப்பிணிகள்
சுரக்கும் رea60 {س மி,தி
63 607 Giv G3 LITT Góliš (Linus Pauling)57 arir sp இரசாயனவறிஞர்(இரு நோபல் பரிசைப் பெற்றவர்) பெருமளவில் வி ட் ட மின் C ஐக் கொடுத்தால் தடுமல் விரைவில் குணமடையும் எனத் தெரிவித்தார். ஆணுல் இதை மருத்துவர்கள் ஏ ற் று க் கெள்வதாகத் தெரியவில்லை. இருந்தும் இதைப் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்தும் நடைபெறுகின்றது. அத்தோடு உடலில் பல்வேறு உயிரிரசாயனத் தொழிற்பாடுக ளில் விட்டமின் C முக்கிய அங்கம் வகிக் கின்றது.
கடும் பச்சை இலைகளும், புதிய பழங் களும் இவ் விட்டமின்களின் சிறந்த தோற்றுவாய்கள் எனலாம்:
உணவுகளைச் சமைக்கும் பொழுது சில விட்டமின்கள் அழிந்து போகின்றன. இந்த அழிவு இரண்டு முறைகளால் நிகழ் கின்றன. உணவுப் பொருள்களைக் கழு வும் பொழுதும், சமைத்து எஞ்சிய நீரை வீசும் பொழுதும் நீரில் கரையும் விட்ட மின்களை இழக்கலாம். மற்றையது, சில
வாசிகசாலைக்கென
1974-ம் ஆண்டு வெளிவந்த தொகுக்கப்பெற்று வெளிவந்திருக்கி தால் தயவு செய்து உங்கள் தேவை விலை ரூபா 25 மட்டுமே
(

விட்டமின்கள் சூட்டினுல் அழித்து போ கின்றன. எனவே பின்வரும் வழிகளைக் கையாளுவதால் விட்டமின் அழிவைக் குறைத்துக் கொள்ளலாம்.
1. மரக்கறிகளை வெட்டும் முன் கழுவு தல், குறைந்த நீர் கொண்டு உணவுப் பொருட்களைக் கழுவுதல், சமைத்து எஞ்சிய நீரை வீசாமல் சேர்த்துச் சமைத்தல். அரிசி சமைத்து எஞ்சும் கஞ்சியைக் குடிக்கலாம். n
2. வெட்டிய ம ர க் கறி களை உடனே சமைத்தல், நீண்ட நேரம் வெட்டிய நிலையில் விடுவதால் விட்டமின் C ஐ இழக்க நேரிடும் வெட்டிய மரக்கறி களே சூடான நீரில் நேரடியாக இட்டு சமைத்தல் .
3. குறைந்த நேர இடை வெளிக் குள்
சமைத்தல், 4 பித்தளைப் பாத்திரங்களில் சமைப்ப
தைக் குறைத்தல்.
5. பழங்களை உண்ணும் முன்பு வெட்டு
த ல்.
கடைசியாக ஒரு வார்த்தை பெரும ளவில் மரக்கறிகளையும் பழங்களையும் உண் பதால் எமக்குத் தேவையான விட்டமின் தேவையின் ஒரு பகுதி கவனிக்கப்படுகின் றது. வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் கள், மாமிச புர உணவுகளை வேண்ட இயலாத நிலையி இருப்பவர்கள், குறை ந்த விலைக்குக் கிடைக்கக்கூடிய மரக்கறி களை உண்பதன் மூ ல ம் விட்டமின்கள் சிலவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே அவர்கள் பச்சை நிற இலை குழை களைப் புறக்கணிப்பது தவறு,
ா விசேட தொகுப்பு ஊற்று இதழ்கள் யாவும் ஒன்ருகத் கின்றன. ஒரு சில மட்டுமே இருப்ப க்கு விரையுங்கள்.
-நிர்வாக ஆசிரியர்

Page 19
இலங்கையில் பிரதிநி தேர்தல் தொகுதிகளு
பரந்தும், செறிந்தும் பலதரப்பட்ட வேறுபாடுகளுடனும் வாழுகின்ற மக்கள் தம் தேவைகளை நிறைவேற்றிக் கொள் ளத் தக்கதாக அவர்களைப் பிரதிநிதித்து வப் படுத்துவதே பிரதிநிதித்துவம் என்ற பதத்தின் பொருளாக அமைகிறது மக் கள் தொகையும், அவர்களின் தேவை களும் குறைவாகக் காணப்பட்ட மிக ப் பழங்காலத்தில் அனைவரும் ஒரிடத்தில் கூடி தம் தேவைகளை நிறைவேற்றும் வழி வகைகளை தீர்மானிக்க கூடிய நிலைமை காணப்பட்டது. எனினும் மக்கள் தொ கையும் அவர்களின் தேவைகளும் அதிக மாக வளர்ந்து செல்கின்ற காலக்கட்டத் தில் நேரடி சனநாயக முறை மூலம் தீர் மானங்களை எடுத்து அமு ல் நடத்துதல் இயலாத தொன்ரு கும். எனவேதான் மக்கள் தம் பிரதிநிதிகளை தெரிந்து அவர் கள் ஊடாக தமது தேவைகளை வெளி ப்படுத்துகின்ற பி ர தி நிதித்துவ முறை படிப்படியாக நடைமுறைக்கு உட்படுத் தப்படலாயிற்று. மக்களுக்காக மக்களால் ஆளப்படுகின்ற சனநாயக பாராளுமன்ற மூறையை பின்பற்றுகின்ற நாட்டில் பிர திநிதித்துவம் மிக முக்கியமான அம்சமா கும். இம்முறைமை மாக்சிய தத்துவத் தை அடிப்படையாகக் கொண்ட பொது வுடமை நாடுகளிலும் பின்பற்றப்பட்ட போதும் அங்கு ஒரே ஒரு க ட் சி யா ன பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர் களே தெரியப்படவேண்டியிருப்பதனல் உண்மையான பூ ர ண பிரதிநிதித்துவம் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலைமை யில் பாராளுமன்ற சனநாயக ஆ ட் சி முறையைப் பின்பற்றுகின்ற இலங்கையில் பிரதிநிதித்துவமுறை எ வ் வா று நடை முறையில் காணப்படுகிறது என்பதனை ஆராய்தல் மிக அவசியமானதாகும்.

தித்துவமும்
D. Ļsj Guus iš B. A. (Hons)
7)
கம்பளை
பிரதிநிதித்துவமுறை சரிவர அமைய வேண்டும் என்பதற்காக பிரதிநிதித்துவ முறையை பின்பற்றுகின்ற நாட்டில் சனத் தொகை பரம்பல், இன, மத மொழி ரீதி யாக பரந்துகிடக்கும் முறை, அவர்களின் சமூக பொருளாதாரம் போன்ற பலதரப் பட்ட அம்சங்கள் தே ர் த ல் தொகுதி பிரிப்பின் போது கருத்தில் கொள்ளப் படும். இதனடிப்படையில், இலங்கையின் பிரதிநிதித்துவ முறையில் இந்நாட்டின் சனத்தொகைப் பரம்பல், இன மத சமூக பொருளாதார அம்சங்கள், பெருந்தோட் டப் பகுதி இந்தியர், தொழில்பரம்பல் போன்ற பலதரப்பட்ட அம்சங்கள் கவ னத்தில் க்ொள்ளப்பட்டே பிரதிநிதித் துவ தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படு கின்றன.
பிரித்தானியரது ஆட்சிக்கு முன்பு குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவ முறை இலங்கையில் இரு க் க வி ல் லை. மாருக 1832-ல் கோல்புருக் அரசியல் திட்டத்து டன்தான் இது முதன் முதலாக இலங்கை யில் அறிமுகப்படுத்தப்பட்டது. அ ன் று அறிமுகப்படுத்தப்பட்ட அப்பிரதிநிதித் துவமுறை இன்று போல் பிரதேசவாரி முறையை கொண்டதாக இருக்கவில்லை. அரசியல் பொருளாதார சமூகரீதியாக வளர்ச்சியடைந்த சமூகமாக அன்றைய இலங்கை மக்கள் காணப்படாமையால், இன ரீதியாக சட்டநிரூபண சபைக்கு நிய மிக்கப்படுகின்ற முறையே அறிமுகப்படுத் தப்பட்டது. இனங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாது எல்லா சிங்கள மக்களுக்கும் ஒரு பிரதி நிதியும், எல்லா தமிழ் மக்களுக்கும் ஒரு பிரதிநிதியும் நியமிக்கப்படலாயினர் பெரும்பான்மை சிறுபான்மை எ ன் ற பாகுபாடு இன்றி இரு இனமும் சமமா கவே கணிக்கப்படலாயின. படிப் படி
s இப்பிரதிநிதித்துவம் மலை நாட்டு

Page 20
சிங்களவர்க்கு, கரை நாட்டு சிங்களவர் க்கு, இஸ்லாமியருக்கு என பாகுபடுத்தப் பட்டு கூட்டப்படலாயிற்று. 7000 சனத் தொகையை உடைய ஐரோப்பியர்களு க்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்ட அதே வே ளை 250 000 எ ண் ணி க் கை உடைய பெரும்பான்மையினர்க்கும் ஒரு பிரதிநிதி நியமனம் பெறுகின்ற இப்பிர திநிதித்துவ முறை குறைபாடு மிக்கதும் பொருத்த மற்றதுமாகும் எ ன் பதனல் அவ்வப்போது இலங்கையர்களால் கூடிய அளவிற்கு பிரதிநிதித்துவம் கோரப்பட லாயின. இ த ஞ ல் காலத்துக்கு காலம் சட்டநிரூபண சபை, நிர்வாக சபைக்கான அங்கத்தவர்கள் தொகை படிப்படியாக கூட்டப்படலாயிற்று. ஆயினும் இலங்கை யர் நிர்வாக அதிகாரம் பெறும் அளவுக்கு மிக நீண்ட காலமாக பி ர தி நிதித்துவ தொகை கூட்டப்படவில்லை.
இந்நிலைமையில் முதற்தடவையாக கல்விகற்றேர் அனைவருக்குமாக தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதித்துவ முறை 1910-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப் போது சிங்களவர்களும், தமிழர்களும் சமமாகவே கருதப்பட்டு வந்தனர். ஆயி னும் காலப்போக்கில் இனங்கள் தத் தம க்கு கூடிய பிரதிநிதித்துவத்தை பெறு கின்ற முயற்சியில் ஈடுபடலாயின. அன் றைய அரசாங்க அமைப்பில் கூடிய பிரதி நிதிகளை உடையவர்கள் அதிகளவான செல்வாக்கை பெறக் கூடியதாக இருந் தமை இதற்கோர் காரணமாகும். குறிப் பாக சிங்கள தலைவர்கள், தொகையையும் இடத்தையும் அடிப்படையாகக் கொண்ட பிரதிநிதித்துவத்தை கோரலாயினர். இலங்கைத் தமிழர்கள் இதனை ஆரம்பத் தில் வன்மையாக எதிர்க்கலாயினர். இத ஞல் சட்டசபையில் பிரதிநிதித்துவ பலம் குறைந்துவிடும் என அஞ்சிய இவர் க ள் விகிதாசார பிரதிநிதித்துவத்தையே கோ ரலாயினர். அதாவது ஆங்கிலம் கற்ற, ஆங்கிலத்தால் வாழ் ந் த அன்றைய அத் தலைவர்கள் ஆங்கிலம் க ற் கா த சாதாரண மக்களையிட்டு கவனம் கொள் ளாமையினல் சமூக, கல்வி, பிரதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப விசேட

பிரதிநிதித்துவத்தையே கோரலாயினர்.
1910-ம் ஆண் டி ன் பின் 1931-ம் ஆண்டு டொனமூர் அரசியல் திட்டத்து க்கு முன் புகுத்தப்பட்ட இலதரப்பட்ட பிரதிநிதித்துவ மாற்றங்களில் குறிப்பாக மக்கலம், மன்னிங் அரசியல் திட்டங்களில் இன வாரிப் பிரதிநிதித்துவம் இரு ந் த தோடு பிரதேசவாரி பிரதிநிதித்துவமும் அதிகரிக்கப்படலாயிற்று. இக்காலப் பகு தியில் சிங்களம், தமிழ் மட்டும் தெரிந் தோர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொ டுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்ச Lo svrg b.
இக்காலப் பகுதியில் க ட் சி முறை வளர்ச்சியடையாமையாலும், போதிய அளவிற்கு அரசியல் அறிவு பெற்றிரா மையாலும் குறுகிய வட்டத்திற்குள்ளே மிகப் பிற்போக்கான அம்சங்களின் அடிப் படையில் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் படுகின்ற பிரதிநிதித்துவ முறை நடை முறையில் இயங் கலாயிற்று குறிப்பாக சாதிவேறுபாடுகள், மதவேறுபாடுகள், தனிப்பட்ட பிரச்சினைகள் போன்ற குறு கிய கொள்கைகளே தேர்தல் முறையில் முன்வைக்கப்பட்டன. அ ப் போ தை ய பிரித்தானிய ஏகாதிபத்திய அரசாங்க மும் பிரதிநிதித்துவத்துக்கு பொது மக் கள் பங்குபற்றுதல் வேண்டும் என்பதை யிட்டு எத்தகைய அக்கறையும் காட்ட
ಹಿ'
சர்வசன வாக்குரிமையை வ ழ ங் கி எல்லா இலங்கையர்களும் தமக்குரிய பிரதிநிதிசளை தெரிவு செய்யத்தக்க பிர திநிதித்துவ முறையை 1929-ம் ஆண்டு இலங்கை வந்த டொடனமூர் ஆணைக்குழு அறிமுகப் படுத்த முன் வந்த போது பிற் போக்குவாத பழைய தலைமைத்துவம் பொதுமக்கள் பங்குபற்றுதலையிட்டு அதி கம் அக்கறை கொள்ளவில்லை. பணம் படைத்த ஆங்கிலத்தால் வாழ்ந்த, தாய் மொழி அறியா தமிழ், சிங்கள தலைவர் கள் சர்வசன வாக்குரிமையால், சாதார ண மக்கள் வாக்குரிமை பெற, தமது தலைமைத்துவம் ஆட்டம்காணும் என
S)

Page 21
அஞ்சிய அவர்கள் அதனை மறைமுகமாக எதிர்க்கலாயினர். எனவேதான் டொன மூர் குழு முன் சாட்சியமளித்த தேசிய இயக்கங்களின் தலைவர்கள் சர்வசன வாக் குரிமை வழங்கப்படவேண்டும் எனும் கருத்தை வலியுறுத்த தவறலாயினர். குறிப்பாக அப்போதைய தேசிய காங்கி ரஸ் போன்றன சர்வசன வாக்குரிமையை விரும்பவில்லை. உதாரணமாக ஈ. டப்ளி யு. பெரேரா போன்றவர்கள் மாதம் 850 ரூபா வருமானம் உடையவர்களுக் கே வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என கோரலாஞர். தொழிலாளர் அனைவ ரும் வாக்குரிமை பெறுவதனையும் முத லாளித்துவ தலைவர்கள் எதிர்க்கலாயி
6. T
பிரதிநிதித்துவத்தை பொறுத்த வரையில் சர்வசன வாக்குரிமை மிக இன் றியமையாததாகும். இ த ன் மூலமே மக்கள் தம் உண்மையான பிரதிநிதித்து வத்தை நிலைநிறுத்தக் கூடியதாக அமை யும், டொனமூர் குழுவின் சர்வசன வாக் குரிமையினல் சில தொகுதிகளில் வெற்றி பெறக் கூடியவாய்ப்பும், பல தொகுதிக ளில் செல்வாக்குச் செலுத்தக் கூ டி ய வாய்ப்பும் தொழிலாளர்களால் பெறப் பட்டன. ஆயினும் இப் புதிய பிரதிநிதித் துவத்திஞல் முன்னய சமநிலையை இலங் கைத்தமிழர், பெற்றுக்கொள்ளாத நிலை மை ஏற்படலாயிற்று. இதனுல் அவர் கள் தம் எதிர்ப்பை தெரிவித்த தோடு, சட்டசபையையும் பகிஸ்கரிக்கலாயினர். டொனமூர் திட்டத்தின் கீழ் இரண்டா வது மந்திரிசபை தனிச் சிங்கள மந்திரி சபையாக ஏற்பட்டமையை சு ட் டி க் காட்டி பிரதி நிதித்துவத்தை மாற்றும் படி கோரலாயினர். அப்போது மலேய கத் தமிழர் தம் பிரதிநிதித்துவ உ ரி மை யை இழப்பதற்கு காரணமாக இருந்த திரு ஜி. ஜி. போன்னம்பலம் போன்ற வர்கள் 50 : 50 எனும் கற்பணுவாத கோ ரிக்கையை முன்வைக்கலாயினர். இதே நேரம் கண்டிய மக்களும் உரிய பி ர தி நிதித்துவத்தை தாங்களும் பெறவில்லை எனவும், வேறு ஒரு முறையைக் கைக்

கொள்ளவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கலாயினர். இவ்வாறு அனைவரை யும் திருப்தி செய்யத்தக்க பிரதிநிதித் துவ முறையை சிபார்சு செய்வது நடை முறை பாரளுமன்ற ச ன நா ய க த் தில் மிகச் சிரமமானதாகப் பட்டது.
பிரதிநிதித்துவத்தை ஏ ற் று க் கொண்டநாடுகளில் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்கமுறை இரு க் க வில்லை. அதிகமான நாடுகளில் விவசாயப் பகுதி கட்கே கூடுதலான பிர திநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நிலம் உடைய வர்களுக்கே வாக்குரிமை என்பது அண் மைக்காலம் வரை காணப்பட்ட 3 (5 முறையென்றலும் கூட இலங்கையைப் பொறுத்தவரையில் இன வாரிப் பிரச்சினே கடுமையாகக் கா ன ப் பட் ட மையால் சனத்தொகை கூடிய பகுதிகட்கே கூடிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண் டிய நிலைமை ஏற்படலாயிற்று,
இந் நிலைமையில் சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற பிரதி நிதித்துவ அமைப்பில் பல்கலைக் கழக உப வேந்தராக இருந்த சேர். ஐவர் ஜென் னிங்ஸ் அவர்களின் தொகை, இடரீதி யான சிபார்சுகள் மிகுந்த முக்கியத்து வத்தைப் பெறலாயின. இதுவே இன் றும் பின்பற்றப் படுகின்ற பிரதிநிதித்துவ முறையாகக் காணப்படுகின்றது. இவ் வாறு சிபார்சு செய்திடக் காரணம் பின் தங்கிய பிரதேசத்துக்கு கூ டி ய பிரதி நிதித்துவ மூலம் அபிவிருத்தி செய்வதும், சிறுபான்மையினருக்கு நியாயமான பிர திநிதித்தும் வழங்குதலுமாகும் என கூறப் 75000 இதனடிப்படையில் • لكنه ساسا لا மக்களுக்கு ஒரு பிரதிநிதி எனவும், ஒவ் வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு ஆயிரம் (1000) சதுர மைலுக்கு ஒரு பிர திநிதி எனவும் குறிப்பிடப்பட்டது. இதனடிப்படையிலேயே 1946-ம் ஆண்டு தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட்டன.
19)

Page 22
togrged | சனத்தொகை
பிரதிநி
மேல் மாகாணம் மத்திய மாகாணம் தென் மாகாணம் வட மாகாணம் கீழ் மாகாணம் வடமேல் மாகாணம் வடமத்திய மாகாணம் ஊவா மாகாணம் சப்ரகமுவ மாகாணம்
இவற்றுடன் நியமன அங்கத்த வர்கள் அறுவர் உட்பட, 101 அங்கத்த வர்கள் பிரதிநிதிகளாக காணப்பட்ட ситri.
இவ்வாறு அப்போதைய ம ந் தி ரி சபையின் நகல் திட்டத்தை அடிப்படை யாகக் கொண்டு பிரதிநிதித்துவமுறை வரையரை செய்யப்பட்டபோதும் தடை முறையில் பல குறைபாடுகளை இது நீக் கத் தவறியது:
தேர்ந்தெடுக்கப்படும் 95 அங்கத் தவர்களில் 58 அ ங் கத் த வ ரி க ள்
பெரும்பான்மை சிங்களவர்களுக்காக இருக்க, 15 அங்கத்தவர்கள் இலங்கைத் தமிழர்களாகவும், 14 அங்க த் த
வர்கள் இந்தியத் தமிழர்களாகவும், 8 அங்கத்தவர்கள் இஸ்லாமியர்களாகவும் இருப்பர் எனவும், இதனுேடு 6 நியமன அங்கத்தவர்கள் உட்பட சிறுபான்மை யினரின் நலன்களே பாதுகாப்பதற்காக 43 அங்கத்தவர்கள், ஆக மொத்தமாக இடம்பெறுவர் எனவும், மந்திரி மார்க ளின் நகல் திட்டத்தில் குறிப்பிடப்பட் டது. நடைமுறையில் எதிர்பார்ப்புக ளுக்கு ம7ருக முடிவுகள் Jea uoli ja T யின.
፲ 9 47 தேர்தலில் சிறுபான்மையினர் க்கான பிரதிநிதிகள் 26 பேர் மட்டுமே
இடம்பெற முடிந்தது. இந் நிலை அடுத்து வந்த பொதுத் தேர்தல்களில் மேலும்

அடிப்படையில் | பரப்பு அடிப்படையில்
தித்துவம் பிரதிநிதித்துவம்
19
13 2
0 2
5 4
3 4
7 3.
4
4 3.
8 2 70 十 25 95
குறையலாயிற்று: 1948-ம் ஆண்டு
இலங்கைப் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரஜா உரிமைச் சட்டத்தின் கீழ் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்க ளின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டதன் ஊடாக அவர்களின் பிரதிநிதித்துவ உரிமை பறிக்கப்படலாயிற்று. LDåsv யகத் தொழிலாளர் ஆகக்குன்றந்தது ஒரு வரையேனும் தெரிய முடியாதநிலை ஏற்பட்டது. எனவே மொத்தரீதியாக சிறுபான்மையினரது பிரதிநிதித்துவ தொ கை குறைந்ததுடன் மட்டுமல்லாது. இன ரீதியாக 8 இலட்சத்துக்கு மேற்பட்ட மக் கள் தமது பிரதிநிதித்துவத்த ைபாராளு மன்ற சனநாயக நாட்டில் இழக்கலாயினர் இவ்வாறு பெருந்தொகையான மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாது இருக்கின்ற நிலைமை மிகப்பெரும் அநீதியும், மனித உரிமைக்கு மாறனது மாகும்
இவ்வாறு பிரஜா உரிமையையும், வாக்குரிமையையும் பறித்தமை தொகு திகளுக்கிடையே முரண்பாட்டையும், சமத்துவம் இன்மையையும் வளர்க்கலா யிற்று. இலங்கை வாழ் இந்தியர் வாழும் தொகுதிகளில் சனத்தொகைக்கும், வாக் காளர் தொகைக்கும் இடையே ஏற்றத் தாழ்வு அதிகரித்து வளர லாயிற்று. உதா ரணமாக 1959-ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி மத்திய மாகாண சனத்தொகை 1552600 ஆகவும், ஊவா மாகாண சனத்தொகை 549900 ஆகவும் காணப்பட்டது.
( அடுத்த இதழில் நிறைவுறும் )

Page 23
ஆண் உற்பத்தித் தெ பாலியல் குணுதிசயங்
Pனிதனினதும், விலங்குகளின தும் மீளப்பெருக்கும் வாழ்க்கையில் ஆண் உற்பத்தித் தொகுதி இரண்டு தொழிற் பாடுகளைச் செய்கின்றது?
(1) மூலவுயிருக்குரியதொழிற்பாடு: (Germinal function) ay A, T ang epon) ay uridisgueir sat (Germ cells) dain lir
க்குகின்றது.
(2) அகஞ்சுரக்கும் தொழிற்பாடு: (Endocrine function) egy 6öa L-üggair 56ír என்று கூறப்படும் ஒமோன்களை சுரக்இன்றது. இவ்விரண்டு தொழிற் பாடுகளும் ஆண் உற்பத்தித்தொகு தியின் முக்கிய பகுதியான விதை யில் நிகழ்கின்றன
அத்துடன் கருவிலிருக்கும் விதை, கருவின் ஆண் உற்பத்தித் தொகுதியின் விருத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கின் ADél a
மூளையிலிருக்கும் பிட்டியூட்டரி சுரப் tSussir (Pituitary gland) ages tuitdi, விதை தன்னுடைய தொழிற்பாடுகளைச் செய்கின்றது. பிட்டியூட்டரியில் சுரக்கப் படும் FSH, ICSH ஒமோன்கள் மேற்கூறிய தொழிற்பாடுகளுக்கு காரணமாக இருக் கின்றன:
விருத்தி காலத்தின்போது, விதைகள் வயிற்றுக்குழியின் (Abdominal cavity) முதுகுப் பக்கத்தில் உண்டாகின்றன. பிற் பாடு இங்குவைனல் கால்வாய் வழியா கக் கீழிறங்கி விதைப்பையை நாடி வந் தடைகின்றன. வீட்டு மிருகங்களில் (Domestic animals), 67 svø as 6îr SF tras mrat 607 மாக விதைப்பையினுள் காணப்படுகின்

தாகுதியும்
வகளும க. சந்திரதேவன் B.V. Sc. மருத்துவ பீடம், பேராதனை
றன. ஆனல் சில காட்டு மிருகங்களில் விதைகள் வயிற்றுக்குழியினுள் சென்று, இனப்பெருக்கக் காலத்தில் மறுபடியும் விதைப்பையினுள் வருகின்றன. விந்துக் கலன்கள் உற்பத்தியாவதற்குத் தேவை யான வெப்ப நிலையை, விதைகள் விதைப் பையினுள் இருப்பதன் மூலம் பெறுகின் றன. கோழியிலும் யானையிலும் விதைகள் வயிற்றுக்குழியினுள் காணப்படுகின்றன. இதற்கு விதைப்பை இல்லை. விதையின் தோற்றம், பருமன் வெவ்வேறு மிருகங் களில் வேறுபடுகின்றது.
விந்துக்கலன்கள் விதையினுள் காணப் படும் சீமென்காவுகின்ற குழாயிகளில் (Seminiferous tubules) p. 6ẩur rr SG Giv ap GT. இவை உண்டாவதற்கு பிட்டியூட்டரியி லுண்டாகும் FSH ஒமோன் காரணமாக விருக்கின்றது. ஒரு விந்துக்கலனை எடுத் தால் அதற்கு தலை வால் என்னும் பகு திகள் உண்டு. இயங்குவதற்குத் தேவை யான அமைப்புப் பொறிமுறைகள், விந் துக்கலன்களில் காணப்பட்டாலும், அவை ஆண் உற்பத்தித் தொகுதியிலிருந்து வெளிவந்ததன் பிற்பாடே இயங்குகின்
றன.
விதையினுள் காணப்படும் லேடிக் snaivassir (Leydig cells) அண்ரஜன்களை சுரக்கின்றன. லேடிக் கலன்களின் தொழி ற்பாட்டை 1CSH ஓமோன் கட்டுப்படுத் துகின்றது. அண்ரஜன்களில் மூக்கியமா 67 ரெஸ்ரொஸ்டீரோன் ஆகும். ஆண் குணதிசயங்களுக்கு அண்ரஜன்களே காரணமாயிருக்கின்றன: விந்துக்கலன்கள் விதையினுள் உண்டாவதற்கும், உடல் வளர்ச்சிக்கும் அண்ரஜன்கள் தேவையா கவிருக்கின்றன. மேலும் எலும்பு, தசை நார் ஆகியவற்றின் வளர்ச்சியையும் அண்
21)

Page 24
ரஜன்கள் கூட்டுகின்றன. ஆகையால் ஆண்கள் பெண்களிலும் பார்க்க பொது வாக பெரிய தோற்றத்தையுடையவர்க ளாகவும் வலிமை மிகுந்தவர்களாகவும் இருக்கிறர்கள் உதவி உற்பத்திச் சுரப்பி as 6fair (Accessory reproductive glands) விருத்திக்கும் அண்ரஜன்கள் தேவையாக விருக்கின்றன.
ஆண் மிருகங்களினதும், ஆடவர்க ளினதும் பாலியல் நடத்தைக்கும், உரோம வளர்ச்சிக்கும் அண்ரஜ. கள் காரணமாக விருக்கின்றன. மிருகக்கூ ட் ட கி களி ல் தலைமை வகிக்கும் தன்மை (Social dominance), அந்த மிருகத்தின் குருதி யில் காணப்படும் அண்ரஜனின் அளவில் தங்கியுள்ளது. இந்த ஓமோனை கூடிய ளவில் கொண்டுள்ள மிருகம், விலங்குக் கூட்டத்தின் தலைவராக இருக்கலாம். ஆட்டுக்கிடாய், ஆண் பன்றி ஆகியவற் றின் தோலிலிருந்து வரும் ஆண் வாடைக்
கும் ரெஸ் ரொ ஸ்டீரோன் காரணமாக
அமைகின்றது. ஆண் மி ரு க ங் களின் தோலின் வழுவழுப்புத் தன்மைக்கும் ரெஸ்ரொஸ்டீரோன் தேவையாகவிருக் கின்றது.
ஈஸ்ரஜன் என்று கூறப்படும் ஒமோன் பெண் மிருகங்களிலும், பெண்களிலும் சுரக்கப்படுகின்றது. ஆணுல் சில ஆண் மிருகங்களில், விதை ஈஸ்ரஜனையும் சுரக் கின்றது. உம்: குதிரை, பன்றி, மனி
மனிதன் நாய்
சுக்கிலத்தின் கனவளவு (m) 3.5 1 OO விந்துக்களின் எண்ணிக்கை 100 25
(Millions / ml)
செம்மறி, மான், சிலபறவைகள் ஆகி யவற்றில் சுக்கிலம் உண்டாகும் அளவும், ust 65udi) plj60s tub (Sexual behaviour) காலத்துக்குக் காலம் வேறுபடுகின்றது.
உதவி உற்பத்தித் தொகுதிகள்:
ஆண் உற்பத்தித் தொ கு தி யி ல் விதைகளைவிட, துணையான உற்பத்தி அமைப்புக்கள் உள்ளன. அவையாவன
(2

தன். சில ஆண்களில் காணப்படும் பெண் குளுதிசயங்களுக்கு விதையில் சுரக்கப் படும் ஈஸ்ரஜன்கள் காரணமாகவிருக்க லாமென நம்பப்படுகின்றது. ஈஸ்ரஜன்கள் ஆண் பெண் மிருகங்களின் வயிற்றுக்குழி யினுள் காணப்படும் அதிரீனலின் சுரப்பி 6ốìQ5 f5 31 th (Adrenal gland) ở trả đã từ LJ6 கின்றன.
முதிராத ஆண்மிருகம் (Immature male) குறைந்தளவில் அண்ரஜனை உண் டாக்குகின்றது ஆஞல் விந்துக்கலன்கள் உண்டாகத் தொடங்கிய காலத்திலிருந்து அதாவது பூப்புத்தன்மை வந்த காலத்தி 66lői 5 (From puberty) gyeis Ugg sör 56ív விதையில் கூடுதலாக உண்டாக்கப்படு கின்றன இதுவே பூப்புத்தன்மை வந்த காலத்திலிருந்து ஆண் குணு திசயங்கள் (Male secondary sexual characteristics) அதிகளவில் விருத்தியடைவதற்குக் கார ணமாகின்றது.
வெவ்வேறு மிருகங்களிலிருந்த உண் டாகும் சுக்கிலத்தின் அளவு வேறுபட்ட தாகும். உதாரணமாக, சில மிருகங்களில் ஒரு முறை வெளியேற்றப்படும்பொழுது பின்வரும் அ ள வு பெறப்படுகின்றது அத்துடன் ஒரு அலகு கனவளவு சுக்கிலத் தில் காணப்படுகின்ற விந்துக்கலன்களின் எண்ணிக்கையும் வெவ்வேறு மிருகங்களில் வேறுபடுகின்றது.
மாடு செ. ஆடு பன்றி குதிரை முயல் 4. 0 1.0 350 70 I 0. 1 000 3000 100 20 700
அகற்றுவாசு (Vas deferens), புடகச்சுரப்பி 56řt (Vesicular glands), Gau Gifflög 6ît GissT6äv (Ejaculatory ducts), முற்காவற் சுரப்பி (Prostate), குமிழ் சிறு நீர் வழிச்சுரப்பி (Bulbo-uretheral gland). Lyla; &&g i l9 schr, முற்காவற் சுரப்பி ஆகியவற்றிலிருந்து வரும் சுரப்புக்கள் விந்துவின் (சுக்கிலத் தின்) கனவளவைக் கூட்டுவதோடு, விந் துக்கலன்களுக்குத் தேவையான உணவை
2)

Page 25
யும் கொடுக்கின்றன. விந்துக்கலன்களுக் குத் தேவையான சக்தி முக்கியமாக விந் துவில் காணப்படும் பிரக்ரோஸ் (Fructose) இல் இருந்து பெறப்படுகின்றது.
நிமிரலும் வெளித்தள்ளலும்
நிமிரல் நடக்கும் பொழுது ஆண் குறியில் காணப்படும் நாளத்துக்குரிய குடாக்கள் குருதியால் நிரப்பப்படுகின் றன. வெளித் தள்ளுகான், அகற்றுவாசு, புடகச்சுரப்பிகள், முற்காவற்சுரப்பி ஆகி யவற்றை சுற்றியுள்ள தசைநார்கள் சுரு ங்குவதால் வெளித் தள்ளல் நடைபெறு கின்றது.
விதையில் விந்து ச் கலன்கள் உண்டா வதை பல காரணிகள் தாக்குகின்றன. இவற்றில் முக்கியம:னதில் ஒன்று ஒளி 696m Lágub (35U 1h (Photo e priod) 4.09, செம்மறி ஆகியவற்றிற்கு ஒளி கிடைக் கும் நேரம் குறைந்தால், விந்துக்கலன் கள் உண்டாவது அதிகரிக்கப் டுகின்றது. குதிரை, கழுதை போன்ற மிருகங்களில் ஒளிகிடைக்கும் நேரம் கூடும் பொழுது, விந்துக்கலன்கள் உண்டாவது தூண்டப் படுகின்றது. ஆ ஞ ல் எ ரு து வி ல் விதையின் தொழிற்பாடு ஒளி கிடைக்கும் அளவில் தங்கியிருக்கவில்லை.
வெப்பநிலை இன்னுமொரு காரணி யாகும். வெப் ப நிலை சுற்ருடலிலுள்ள வெப்ப நிலையிலிருந்து சுடும் காலத்தில் விந்துக்கலன்கள் உண்டாவது பாதிக்கப் பட்டு விந்துவின் தராதரம் குறைகின் ይ08} •
ஒரு மிருகத்தின் போஷண நிலையும் விந்துக்கலன்கள் உண்டாவதை பாதிக்க லாம். இளம் மிருகங்களில் போஷணநிலை குறைவாகவிருக்கும் பொழுது, விந்துக்
சிலர் தமக்கு எல்லாம் தெரிந்தது பே ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியவில்
என நினைக்கிருர்கள். இதற்கு அவர்க
| ணம், SSS SS S

கலன்கள் உண்டாவது தாமதிக்கப்படு
கின்றது. அதாவது பூப்புத்தன்மை
(Puberty) தாமதிக்கப்படுகின்றது. விட்ட
மின் A, E போதாமையும் விதை யி ன் தொழிற்பாட்டை குறைக்கக்கூடிய சார
ணிகளாகும். பல இரசாயனப் பொருட்
கள் உலோகங்கள், கதிர்வீசல்கள் விதை
யில் விநிதுக்கலன்கள் உண்டாவதை கடு
மையாகப் பாதிக்கின்றது
மிருகங்களிலும் மனிதரிலும் மலடாக் கல் முறை எவ்வாறு செய்யப்படுகின்றது என்று பல பேர் சிந்திக்கலாம். இவற்றில் மலடாக்கும் முறை வாசு வெட்டல் (Vasectomy) எனப்படும். அதாவது அக ற்று வாசு அறுவை வைத்தி யமுறை யால் வெட்டப்பட்டு அ ல் ல து கட்டப் பட்டு விடுகின்றது. இதஞல் விந்து, விதையிலிருந்து வெளிச் செல்வது தடுக் கப்படுகின்றது. வாசு வெட்டல் செய்யப் படும் பொழுது ஆண், கருக்கட்டு தன்மை யை இழக்கின்றது ஆணுல் பாலியல் நாட் டமும் ஆண் குளுதிசயங்களும் காணப்ப டலாம். மனிதரில் வாசு வெட்டல் பிறப் புக் கட்டுப்பாடு முறையாக பாவிக்கப்படு கின்றது. நலத் தட்டல் (Castration) மிரு சங்களில் இன்னுமொரு ம ல டா க்கல் முறையாகும். இம் முறையில் விதைகள் அறுவை வைத்திய முறையால் அகற்றப் படுகின்றன. ஆகவே அண்ரஜன் ஓமோன் கள் மிருகத்தில் இல்லாமல் போய் விடு கின்றது. நலந்தட்டல் பூப்புத்தன்மைக்கு முன்பாகச் செய்யப்பட்டால், ஆண் பா லியல் குணுநிசயங்கள் அந்த மிருகத்தில் தோன்ருமலிருக்கின்றன; ஏனெனில் அண் ரஜன்கள் இல்லாமையே. இந்த முறை யை பூப்புத்தன்மைக்கு பின்னர் செய்யும் பொழுது ஆண் பாலியல் குளுதிசயங் கள் மிருகத்தின் வயதைப் பொறுத்து வெவ்வேறு அளவில் காணப்படலாம்.
ல் காட்டிக்கொள்ள விரும்புகிறர்கள். லயென்மூல், அதனைக் கெளரவக்குறை ளுடைய தாழ்வு மனப்பான்மையே கார
-பாபு ராஜேந்திரபிரசாத்
23)

Page 26
ஸ்ரீறி யோ
6
ஸ்தியோ, ஒலி அமைப்பைக் கொண்ட சினிமாக்களில் படம் பார்ப்ப திலும், "ஸ்ரீறியோ’ முறையில் ப தி வு செய்யப்பட்ட இசையைக் கேட்பதிலும் எல்லோரும் பெருமகிழ்வு அடைகின்ற னர். இங்ங்னம் "ஸ்ரீறியோ" பிரபலம டைந்துள்ள ப்ோதிலும், இதன் தத்து வம் அநேகருக்குப் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இத்துறையிலீடுபட் டுள்ள சில வானெலி நுட்பத் தொழி லாளர்கள் கூட, போதுமான விளக்கம் இல்லாது இருக்கிருர்கள். விற்பனையா ளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
"ஸ்ரீறியே நாடா இசைக் கருவியில் சங்கீதம் கேட்டால் கச்சேரியை நேருக்கு நேர் இருந்து கேட்பது போலிருக்கும்: நாடகம் பார்க்கும் பொழுது, கண்களை மூடிக்கொண்டு நாடகக் கொட்டகையில் இருந்தாலும், கதாநாயகன், வில்லன், பயூன் பேசும் வசனங்களையும், அவர்கள் மேடையில் நின்று பேசும் இடங்களையும் நன்கு உணரமுடியும். இதே மாதிரியான உணர்வை 'ஸ்ரீறியோ" ஒலிப்பதிவுக் கருவி கொண்டு ஒலிப்பதிவு செய்யப் பட்ட நாடக வசனத்தைக் கேட்கும் போ தும் பெறமுடியும். பதிவு செய்யப்பட்ட ஒலி திரும்ப ஒலிக்கும் தரம் ஒலிப்பதிவுக் கருவியின் தரத்தைப் பொறுத்திருக்கின் றது. உயர்ந்தரகக் கருவியினுல் ஒரளவு க்கு சப்தத்தில் எந்தவித மாறுபாடுமில் லாது ஒலிப்பதிவு செய்து திரும்பவும் கேட்கமுடியும். கையில் கொண்டு செல் லக்கூடிய அடக்கமான கருவிகளினுல் ஆழ்ந்த கீழ்ஸ்தாயி சப்தங்களைப் பதிவு செய்ய முடியாது. மலிவு விலைக்கருவிகளும் அநேகமாக இயற்கையான சப்தங்களைத் திரிபடையச் செய்கின்றன.
ஒரு ஸ்ரீறியோ கருவியின் தரம் அது எந்த அளவுக்கு உயர்தர உத்தரவாத

G36AJ. (E535,5 Tg5 sår B.Sc. Eng (Hons) இந்திய தொழில்நுட்பக் கழகம், கான்பூரி.
ffuu us iš såYTáš - (High Fidelity Standards) தழுவி அமைக்கப்படுகின்றது என்பதி லும் தங்கியுள்ளது. இத்தகைய உயர் ரகக் கருவிகள் ஒலிகளைக் குறைந்த அள விலே திரிபடையச் செய்வதுடன், இவற் முல் திறம்படக் கையாளக் கூடிய ஒலி வகைகளின் அதிர்வெண் வீச்சும் கூடிய தாக இருக்கும்.
'ஸ்ரீறியோவை' Hi-ft உடன் ஒப் பிடக் கூடாது. 'ஸ்ரீறியோ" என்பது Hi-fi க்கு சேர்க்கப்பட்ட ஒரு வி சே ட அம்சம். இதில் இரண்டாவது ஒலிவாய்க் கால் (Channel) ஒன்று சேர்க்கப்பட்டுள் ளது. இரண்டு வாய்க்கால்களுமாக இதி லிருந்து புறப்படும் ஒலிக்கு தூரம்,திசை ஆகிய வற்றைக் காட்டி நிற்கும் பண் பைக் கொடுக்கின்றன. ந் த திசை தூரம் என்ற 'ஸ்ரிறியோ" விளைவுகளை சரியாக அநுபவிப்பதென்றல் இரண்டு ஒலிபெருக்கிகளுக்கும் நடு வி ல் தான் இருக்கவேண்டுமா? அல்லது எங்கேயும் இருக்கலாமா ? என்ற ஐயம் எழலாம். இரண்டு ஒலிபெருக்கிகளுக்கும் நடுவில் இரு க்கும்போது இசை நிகழ்ச்சியின் சமமான விளைவைக் கேட்கலாம். அதாவது எல்லா இசைக்கருவிகளிலிருந்தும் எழும் இசை யை சமமாகக் கேட்கலாம். இருப்பினும் ஸ்ரீறியோவின் விளைவு அறையில் எங்கி குந்து கேட்பினும் ஒரே மாதிரி இருப்ப தை உணரலாம். இவ்வொலிபெருக்கி உள்ள அறையில் குறுக்கே நடக்கும் போது ஒரு இசைக்குழுவின் முன் நடன மாடுவது போன்ற உணர்வு வரும்.வேறு வேறு இடங்களில் வேறு வேறு கருவிக ளின் சப்தம் கூடுதலாகக் கேட்கும். இது மேடையில் கலைஞர்கள் இருந்த இடங்க ளைப் பொறுத்திருக்கும்.
Hi-fi கருவிக்கும் இரண்டு ஒலிபெரு க்கி பொருத்தினுல் 'ஸ்ரீறியே" கருவி போல பாடுமா? நிச்சயமாக இல்லை.
4)

Page 27
இரண்டு ஒலி பெருக்கிகளும் ஒரே அம்பி ளிபயரின் வெளிப்பாட்டிற்குத் தொடுக் கப்பட்டிருக்கும். ஆ ன ல் ஸ்ரீறியோ விளைவு, பெற வேண்டின் இரு வேறு வே முன ஒலிவாய்க்கால்கள் வேண்டும். அப் போது தான் இட, வல வேறுபாடுகளை வெளிப்படுத்தலாம்.
ஒரு "ஸ்ரீறியோ" கருவியில் எந்த வொரு நீண்டநேரம்பாடும் (Long play) இசைத்தட்டுக்களையோ, நிமிடம் 45 தட வை சுற்றும் தட்டுகளையோ அ ல் ல து * ஸ்ரீறியோ" தட்டுக்களையோ உபயோ கிக்கலாம். ஆனல் பழைய, நிமிடம் 78 தடவை சுற்றும் தட்டுகளை உபயோகிக்க முடியாது. ஏனெனில் இவற்றில் உள்ள வெட்டுகள் அகலமானவை
"ஸ்ரீறியோ' இசைத்தட்டுகளைச் சாதாரண இசைத்தட்டுப் பாட்டுப் பெட் டியில் பாடச் செய்தால் இசைத்தட்டு கெட்டுவிடும். ஏ னெ னி ல் சாதாரண பெட்டியிலுள்ள ஊசியின் அசைவு பக்கத் திற்கு பக்கமாகத் தான் இருக்கும். இத ஞல் "ஸ்ரீறியோ" இசை த் தட்டின் வெட்டிலுள்ள செங்குத்தான மேடுபள் ளங்களில் செல்லமுடியாது. ஆதலால் இது 'ஸ்ரீறியோ" இசை த் த ட் டை உழுது சேதப்படுத்திவிடும். இந்தச் சே தத்தைக் கண்களால் அவதானிக்க முடி யாது. ஆனல், இப்படிச் சேதப்படுத்திய தட்டை ஒரு ஸ்ரீறியோக் க ரு வி யி ல் பாடச் செய்தால் உண்டாகும் இசை கர்ண கடுரமாக இருக்கும்.
"ஸ்ரீறியோ" இசைத்தட்டிலுள்ள ஒரே வெட்டிலிருந்து இட, வல பேத முள்ள ஒலிசைகைகள் கிடைக்கின்றன. "ஸ்ரீறியோ'வின் செயற்பாட்டிற்கு இரண்டு ஒலிவாய்க்கால்கள் தேவை. ஒலிப்பதிவு செய்யப்படும்போது, இசைத் தட்டின் வெட்டினுள் ஒரு ஒலிவாய்க்கா லினது சைகைகள் ஊசியின் இடை இயக் கத்திலும், ம ற் ற ஒலிவாய்க்காலினது சைகைகள் நிலைக்குத்து இயக்கத்திலு மாக பதிவு செய்யப்படுகின்றன. இந் த இசைத் தட்டுக்களை இசைக்கருவிகளில் உபயோகிக்கும்போது ஊசி இந்த இடை,

நிலேக்குத்து இயக்கங்களை வேறு வேறு இட, வல ஒலிவாய்க்கால்களிற்கு அனுப்பு கின்றது. ஊசியின் இயக்கத்தை மேடும் பள்ளமும் நிறைந்துள்ள. சடுதியாகத் திரும்பும் வளைவுகள் கொண்ட மலைப்பா தையில் செல்லும் காரின் இயக்கத்திற்கு ஒப்பிடலாம்.
40 Watt வலு கொண்ட ஸ்ரீறியோ கருவிக்கும் 20 Watt வலு கொண்ட ஸ்ரீறி யோ க ரு விக் கும் உள்ள வித்தியாசம் அதன் சத்தத்தில் தங்கி இருக்கவில்லை. இரண்டு பெண்கள் 6∂(ፀኝ பாடலைப் பாடும்போது, ஒரு பெண் அதேபாடலைப் பாடும் போது வரும் சப்தத்திலும் இரு மடங்கு சப்தம் வருவதில்லையே. உண் மையில் உச்ச ஸ்தாயியில் பாடும் 40 Watt கருவிக்கும், 20 Watt கருவிக்கும் வித்தியா சம் காண்பது அரிது. 40 Watt சருவிக ளில் மேலதிக சக்தியின் பிரயோசனத் தால் அக்கருவியிலிருந்து எ மு ம் ஒலி 20 Watt கருவியிலெழும் ஒலியை விட சுத் தமாக இருக்கும். கூடிய வலுக்கொண்ட கருவிகள் கூடிய சக்தியைத்தேக்கவல்லன. இடிமுழக்கம், வாத்திய கோஷ்டி இசை போன்ற பலத்த சப்தங்களை எழுப்பவேண் டிய நேரங்களில் கருவிக்கு அதிக சக்தி தேவையாக இருக்கின்றது. கூடிய வலுக் கொண்ட கருவிகள் தமது கூடிய சக்தித் தேக்கத்திலிருந்து பெறக்கூடிய கூடிய சக்தியால் இப்படியான ஒலி உதைப்புக ளைக் கையாளமுடியும்.
ஒரு ஸ்ரீறியோ கருவிக்கு இரு க் க வேண்டிய வலு அக்கருவி பொருத்தப் பட்டிருக்கும் அறையின் அளவு, அதில் உபயோகப்படுத்தப்படும் ஒலிபெருக்கி யின் திறன், கேட்பவரின் விருப்பம் என்ப வற்றில் தங்கி உள்ளது. அநேகமாக ஒவ் வொரு வாய்க்காவிற்கும் 20 Watt வலு போதுமானது. ஒலி உறிஞ்சும் திரைகள் கொண்ட பெரிய மண்டபங்களிலோ, அல் லது பெரிய கோஷ்டிகள் அளிக் கு ம் இசை நிகழ்ச்சிகளை அதி க சப்தத்தில் கேட்கவேண்டிய சந்தர்ப்பங்களிலோ, அல்லது திறன் குறைந்த ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டாலோ ஒ வ் வொ ரு
25)

Page 28
வாய்க்காலிற்கும் 50 Watt வலு அளிக்கப் படல் வேண்டும். சாதாரண ஒரு சிறிய அறையானல், ஒவ்வொரு வாய்க்காலிற் கும் 15 Watt வலு திருப்திகரமானது.
தயாரிப்பாளர்கள், ஒரு கரு வி யைத் தயாரிக்கும் போது அதன் உதிரிப் பாகங்களுக்குக் கொடுக்கும் முக்கியத் துவத்திலும் பார்க்க பெட்டியின் வெளித் தோற்றத்திற்கே முக்கியத்துவம் கொடு த்து இதை ஒரு அலங்கார சாதனமாக்கி விடுகிறர்கள். ஆனல் ஒருவர் தனித்தனி அம்சங்களாக வாங்கும்போது, த ன து தேவைக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுத் துக் கொள்ளலாம். ஒரே பெட்டியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளின் இடைத்தூரம் உண்மையில் ஸ்ரீறியோ விளைவைக் கொடுக்கக் கூடிய இடைத் தூரத்திலும் பார்க்கக் குறைந்த இடைத் தூரத்திலேயே பொருத்தப்பட்டிருக்கும்.
பிழை
ஊற்று ஜூலை-ஆகஸ்ட் 75 இத அச்சுப் பிழைகள் இருப்பதால், அதைத் கேட்டுக் கொள்கின்றேம்.
பக்கம் வரி பிழை
3 8 சிறப்புக்காள 4 4 F6ðr
5 20 அஆ 29 Fe
6-ம் பக்கத்திலுள்ள 12-ம் வரியில் மாறு அமைதல் வேண்டும்.
கு, சு, டு, து, பு, று, வு, அது, ணு, ரு
சகல சீவன்களும் தமது கருமத்தை
சீவிக்கின்றன. எப்பொழுதும் ஓய்வுடனி
நேர் மாருனவன்.

இதனுல் அவற்றில் "ஸ்ரீறியோ" விளைவு குறைவாகவே இருக்கும்.
இரண்டு ஒலிபெருக்கிகளுக்கும் இடை யிலான சரியான தூரத்தைத் தேர்ந்தெ டுப்பதஞல் கேட்பவர் தன் இருக்கை யில் இருந்துகொண்டு தன்னெதிரில் இர ண்டு ஒலிபெருக்கிகளையும் அதிகூடிய இடைத்தூரத்தில் வைக் க வேண் டும். வேறு ஒருவரின் உதவியுடன் இப்போ இடைத்தூரத்தைச் சிறிது சிறிதாகக் குறைக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட இடைத்தூரத்தில் வந்ததும் இரண்டு ஒலி பெருக்கிகளிலிருந்து வரும் சப்தமும், வேறு வேருக உணரப் படாமல், இரண்டிடை யேயும் ஒலி பரந்திருப்பது போலத்தோற் றும். இதுவே இரண்டு ஒலி பெருக்கிக ளுக்கும் இடையேயுள்ள சரியான தூர மாகும்.
திருத்தம்
ழில் பிரசுரமான கருத்துரையில் சில திருத்திக் கொள்ளுமாறு வாசகர்களை
திருத்தம்
ாயின சிறப்புக்கல்ல
F6õT
அ F; எழுத்துக்களின் வரிசை பின்வரு
, மு, லு, பு, ரு, இ, வு, ழு, ளு
ஆ-ர்
ச் செய்தே தீருகின்றன. கஷ்டப்பட்டே ருக்க விரும்புகிறவன் இயற்கை நியதிக்கு
-லியோனுர்டோ டாவின்சி

Page 29
தனிச்சோடி இலத்திர
திணிச்சோடி இலத்திரன்களின் கருத் சுவையான கருது கோள்களை அறிய உத
Ljë dy && (Bond enrgy) 19&007 i'u pëartë, L9&a சேர்வைகள், ஐதரசன் பிணைப்புகள் முதலி கிறது:
தனிச்சோ டி இலத்திரன்கள் எளிய லது கலப்படைந்த ஒழுக்குகளில் (Hybridi அணுவானது இன்னெரு அணுவுடன் இ மாருமல் தனிச் சோடியாகவே இருக்கின்ற
இரு குளோரின் அணு இணைந்து
கவனத்திற்கு எடுத்து கொள்ளுவோம். கு
1S2 2S22P63S இரு குளோரின் அணுவிலும் 3Px ஒழுக்கான GT tS (Overlap) C1-Cl $2,087 Go Lu 2-6 or L. ரன்கள் 3S2, 3Py2, 3P22 இலத்திரன்கள் த. உள்ளன. மற்றைய உள் ஒழுக்கின் இலத்தீ தியான இலத்திரன்களின் முகிலாக கருை
அமோனியா மூலக்கூற்றை எடுத்துக்ெ ரன் அமைப்பு 1S2 2S22Px 2Py2Pz ஆகும் . ரசனின் 1S இலத்திரன்களுடன் இணைந்து மூ மற்றைய வலுவளவு இலத்திரன்கள் (2,2) ஆகவே அமோனியா மூலக்கூற்றில் மூன்று 3P ஒழுக்குகள் ஒன்றுக் கொன்று செங்கோ கையாகவும் இருக்கவேண்டும். ஆணுல் கண கையாக இருப்பதால், இதை இலகுவான ஒழுக்குகளால் விளங்கப்படுத்தலாம். நை SP3 கலப்படைத்த நாலு சமமான திசைக்கு றில் மூன்று ஒழுக்குகள் மூன்று ஐதரசனின் பையும் நாலாவது SP3 ஒழுக்கு இலத்திரன் றன. SP3 கவப்பால் உண்டான நான்முகி
ஆகவே குளோரின் மூலக் கூற்றில் த ஒழுக்குகளிலும் அமோனியா மூலக்கூற்றி றன. எளிய அணு ஒழுக்கில் அல்லது கலட் இலத்திரன்கள் மூலக்கூற்றின் இயல்புகளை பின்வரும் தலேயங்கங்களின் கீழ் விரிவாக (2) இருமுனைவுத்திறன் (3) பிணைப்புச் ச டாகும் பிணைப்புகள் (5) ஈதல் பங்கீட்டு

‘ன்கள்
திருமதி. சி. ஜெயவிக்கிரமராஜா
தானது இரசாயனப் பிணைப்புகளைப் ப்ற்றிய வுகிறது. உதாரணமாக, இரசாயன பிணைப் ாப்புக்கோணம், இருமுனைவுத்திறன், சிக்கல் பவற்றை சில மூலக் கூறுகளில் அறிய உதவு
S PD அணு ஒழுக்குகளில் இருக்கலாம் அல் zed orbital) இருக்கலாம். இவ்விலத்திரன்கள், ணைந்து மூலக்கூறுகள் உண்டாகும் போது
6T
ஒரு குளோரின் மூலக்கூறு உண்டாவதைக் ளோரின் அணுவின் இலத்திரன் அமைப்பு ;2 3Ꮲx2 3Ꮲy2 3Ꮲz2 எது x அச்சில் இணைந்து மேல் மடிப்புக்குள் ாக்கிறது. மற்றைய வலுவளவு இலத்தி னிச் சோடி இலத்திரன்களாக அணு ஒழுக்கில் ரன்கள் 1S2, 2S2, 2P6 இலத்திரன்கள் அடர்த் வச் சுற்றி இருக்கின்றன.
கொண்டால் நைதரசன் அணு வின் இலத்தி அவற்றில் 2Px, 2Py, 2Pz இலத்திரன்கள் ஐத ன்று N-H பிணைப்புகளை உண்டாக்கிறது. தனிச்சோடி இலத்திரன்களக இருக்கிறது. 3(N-H) பிணைப்புகள் கூம்பு வடிவத்திலும் 6007 udnæ SQ51 i Lustrév HNH Gs st 6007 ub 900 unr ?ś 35 lulu " Le HNH G3as nr600rupmr 687 ĝis 1060 75 Lunt முறையிலும் தெளிவாகவும் கலப்படைந்த தரசன் அணுவில் 2S2, 2Px, 2Py 2Pz இணைந்து நரிய SP3 ஒழுக்குகளை கொடுக்கின்றன. அவற் r 1S ஒழுக்குகளுடன் சேர்ந்து 3 N-H இணைப் தனிச் சோடி இலத்திரனுகவும் இருக்கின் யில் இடைக்கோணமானது 1090 ஆகும்.
Eச்சேடி இலத்திரன்கள் குளோரினின் அணு ல் கலப்படைந்த ஒழுக்குகளிலும் இருக்கின் படைந்த ஒழுக்கில் உள் ள தனிச்சோடி
பெரிதும் பாதிக்கின்றன. இவ்விளைவுகளை விளங்கப்படுத்தலாம். (1) பிணைப்புக்கோணம் க்தியும் பிணைப்பு நீளமும் (4) மேலும் உண் ப் பிணைப்புகள் (6) ஐ த ர ச ன் பிணைப்புகள்
27)
W

Page 30
1. பிணைப்புக்கோணம்:-எவ்வாறு தனிச்சே பாதிக்கின்றன என்பதை எளிய NH மூலக் லாம். மேலே கூறப்பட்டது போல அமோ கலப்படைந்து இருப்பதாக எடுத்துகொள் கொன்று மிகவும் குறைந்த தள்ளுகை உள் கிறது. இவ்வமைப்பு நான்முகி அமைப்பா ஆகும்.
நான் முகி அமைப்பில் தனிச்சோடி இ கூடிய கன அளவு இடத்தை எடுத்துக்ெ சோடி இலத்திரன்கள் பிணைப்பு இலத்திரன் பிணைப்பு ஒழுக்குகள் ஒன்றை ஒன்று இத்தள்ளுகையின் விளைவால் இடைக்கோ குறைக்கப்பட்டிருக்கின்றது.
நீர் மூலக் கூற்றை எடுத்துக்கொண்ட நீர் மூலக் கூற்றில் உள்ள ஒட்சிசன் இருதை றது. அத்துடன் HOH பிணைப்புக் கோண கூற்றில் உள்ள ஒட்சிசனின் வலுவளவு இ லும் இரண்டு தனிச்சோடி இலத்திரன்க கோணம் நான் முகி கோணம் 1090 இல் இ இரு தனிச்சோடி இலத்திரன்களும் பரந்து பிணைப்பு ஒழுக்குகளில் பாவிக்கிறது. இத உள் நோக்கி தள்ளப்படுவதால் இடைக் CH3, NH3, H2O என்பவற்றை எடுத்துக்கெ கோணமானது அமோனியா வில் ஒரு தனிச் பஈகையாலும் நீர்மூலக் கூற்றில் இரு தனி பாகையாலும் குறைக்கப்பட்டு உள்ளது.
2. இருமுனைவுத்திறன்:- அமோனியாவின் அ
னது SPகலப்படைந்து உள்ளது என எடுத்து
டும் (NF) அமோனியா மாதிரி அமைட் பை(
மூலக் கூற்றின் அவதானிக்கப்பட்ட இருமு
NH = 1.46 D
ஆணுல் புளோரின் ஐதரசனை விட கூடியமி பானது N-F பிணைப்பை விட மிகவும் குண டும். ஆனல் அவதானிக்கப்பட்ட இரு மு றது. இவ்வித்தியாசமான விளைவுகள் தனி
வதால் விளக்கலாம்.
தனிச்சோடி இலத்திரன்கள் மூலக்கூ அதற்கு தனி இருமுனைவுத்திறன் உண்டு. உள்ள இருமுனைவுத் திறன்-2.21Dஆகும்.அவ கின்றன. ஆனல் தனிச்சோடி இலத்திரன்க யில் இருப்பதால் தொகுதி விளைவு இருழு
(

ாடி இலத்திரன்கள் பிணைப்புக்கோணத்தைப் கூற்றை எடுப்பதன் மூலம் விளங்கப்படுத்த ரியா மூலக்கூற்றில் நைதரசன் அணு SP? நவோம். இதனல் இலத்திரன்கள் ஒன்றுக் ள அமைப்பில் தங்களை அமைத்துக்கொள்ளு கும். அவற்றின் பிணைப்புக் கோணமும் 1090
லத்திரன்கள் பிணைப்பு இலத்திரன்களை விடக் காள்கின்றன. ஆகவே பரந்துள்ள தனிச் களின் மேல் தள்ளுகை விசை பாவிப்பதால் நோக்கி உள்நோக்கித் தள்ளப்படுகிறது. ணம் 1099 இல் இருந்து 1060 பாகையாக.
-ாலும் இவ்விளைவை விரிவாக விபரிக்கலாம். ரிச் சோடி இலத்திரன்களை கொண்டிருக்கி மும் 104.30 ஆக இருக்கிறது. நீர் மூலக் லத்திரன்கள் SP3 கலப்படைந்து உள்ளதா ளைக் கொண்டிருப்பதாலும் HOH இடைக் இருந்து 104.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பதால் கூடிய தள்ளுகை விசையை னல் பிணைப்பு ஒழுக்குகள் ஒன்றை ஒன்று கோணம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. ாண்டால் மீதேனில் உள்ள பூரண நான்முகி
சோடி இலத்திரன்கள் உள்ளது 2.750 ச்சோ டி இலத்திரன்கள் உள்ளதால் 4.5
மைப்பை அறிவதற்கு அதில் உள்ளNஅணுவா க்கொண்டோம். நைதரசன் மூபுளோரைட் யே கொண்டிருக்கவேண்டும். ஆனல் அவ்விரு னைவுத்திறன்கள் மிகவும் வேறுபடுகின்றன .
NF = 0. 24 D ன் எதிர் தன்மை உடையதால் N-H பிணைப் றந்த முனைவு உடையதாக இருக்கவேண்
*னவுதிறன் தரவுகள் நேர்மாரு க இருக்கி ச்சோ டி இலத்திரன்களைக் கருத்தில் கொள்
றுகளில் இருந்து மேல் நோக்கி இருப்பதால் (+ 3.66D). மூன்று N-H பிணைப்புகளுக்கு ற்றின் எதிர்முனைவு ஐதரசனை நோக்கி இருக் ா மூன்று N-H பிணைப்புகளுக்கு எதிர்த் திசை னைவுத் திறன் 3,67-2.21= 1.46 D ஆகும்;
8)

Page 31
இவ்வாருகவே NFS மூலக்கூற்றை க( மூன்றுN-H பிணைப்புகளவிட கூடிய இரு முை சோடி இலத்திரன்களை சேர்த்துக்கொண்ட இருக்கிறது:
நீர் மூலக்கூற்றிலும் இதே விளைவு அ இலத்திரன்களின் இரு முனைவுத் திறனனது துள்ளது. எளிய மூலக் கூறுகளான ஐதரச நைத்திரிக்கமிலம் போன்றவற்றின் இருமு இலத்திரன்களை கருத்தில் கொள்ளவேண்டு
3 பிணைப்புச் சக்தியும் பிணைப்பு நீளமும் :-தனி கோணத்தை அதன் தள்ளுகையினல் பா: பிணைப்புச் சக்தியையும் பிணைப்பு நீளத்தை
கள் உண்டு.
1. உள் ஒழுக்குகளால் தள்ளுகை (Inner She
ஒரு அணுவில் உள்ள உள் ஒழுக்கு வளவு ஒழுக்கில் உள்ள இலத்திரன்களுக்கு
2. வலுவளவு ஒழுக்குகளால் தள்ளுகை
இரு அணுக்களின் வலுவளவு ஒழுக் வது தனிச்சோடி இலத்திரனுக இருக்கல இருக்கலாம்.
காரமண் உலோகங்களின் எளிய இ டால் (Li Nap K, Rb, Cs) அணுக்கள் ளுக்கு இடையே உள்ள பிணைப்பின் பலம் பிணைப்பு நீளம் கூடிக்கொண்டு செல்கிறது போவதற்கு காரணம் உள் ஒழுக்குகளாலான உள் ஒழுக்குகளாலான தள்ளுகை பிணைப்பால் உண்டான கவர்ச்சி விசைை gesp gs. C, Si, Ge, Sr, Pb GT 6öt gytið SF6 பலம் அணுவெண் கூடும்போது குறைவதை N. O, F, என்பவற்றில் மாத்திரம் இத்த இவற்றில் கூடிய வலுவளவு ஒழுக்கு தள் மூன்று மூலகங்களின் சேர்வைகளில் உள் படியால் இரு அணுக்களுக்கு இடையில் உ 3 பிணைப்பில் பங்குபெருத வலுவளவு ஒழு கூடிய தள்ளுகை இருக்கிறது. உ-ம் F2 மூ உள்ள தனி இலத்திரன்கள் ஒன்றை ஒ தனிச் சோடி இலத்திரன்களாக உள்ளன) றைப் பிணைப்பு பலவீனமாக உள்ளது. ஆ உள்ள அணுக்களில் d ஒழுக்குகள் இருப் கலப்படைந்த ஒழுக்குகளே பி ஒற்றை ட ஒழுக்கள் எளிய P ஒழுக்குகளை விட அதி
(

ருதிக்கொண்டால் மூன்று(N-F) பிணைப்புகள் னவுத்திறன் உடையதாக இருக்கிறது. தனிச் .ால் தொகுதி விளைவு மிகவும் குறைவாக
வதானிக்கப்பட்டுள்ளது. இரு தனிச்சோடி மூலக்கூற்றின் இருமுனைவுத்திறனை குறைத்
ஏலைட்டுகள், காபன் ஓர் ஒட்சைட்டுகள் னைவுத்திறனை கணிப்பதற்கும் தனிச்சோடி
• מ2
ச்சோடி இலத்திரன்கள் எவ்வாறு பிணைப்புக் திக்கிறது என அறிந்தோம். இத்தள்ளுகையே பும் நிர்ணயிக்கிறது. இருவித தள்ளுகை
il repulsion)
இலத்திரன்களும் மற்றைய அணுவின் வலு ம் இடையே உள்ள தள்ளுகை.
குகளுக்கு இடையே உள்ள தள்ளுகை , அதா ாம் அல்லது பிணைப்பு இலத்திரன்களாக
கு அணு மூலக்கூறுகளை எடுத்துக்கொண் பெரிதாகும்போது இரு உலோக அணுக்க
குறைந்து கொண்டு வருகிறது. அதாவது . இவ்விதமாக பிணைப்பின் பலம் குறைந்து எ தள்ளுகை கூடிக்கொண்டு போவதேயாகும் டிக்கொண்டு போவதால் இர சா ய ன ய ச ம ப் படுத் த இ ய லா ம ல் இருக் ட்டத்திலும் இதேமாதிரியான பிணைப்பின் ; அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆனல் }ள்ளுகை அவதானிக்கப்படவில்லை. ஆனல் ளூசுை அவதானிக்கப்பட்டு உள்ளது. இம் ஒழுக்கு தள்ளுகை முக்கியத்துவம் இல்லாத ள்ள பிணைப்பு நீளம் குறைவாக இருக்கிறது. 2க்கில் உள்ள இலத்திரன்களுக்கு இடையில் லக்கூற்றில் 2Py, 2Pz என்னும் ஒழுக்கில் ன்று தள்ளுகின்றன. (இவ் விலத்திரன்கள் 956)ó N-N, O-O, F-F 6r657ue iból6ño 52ió பூஞல் இவற்றின் பாரம் கூடிய தொடரில் பதால் அவைகள் கலப்புக்குள் உள்ளாகி பிணைப்பை உண்டாக்கிறது. கலப்படைந்த கம் முன்னேக்கி இருப்பதால் இரு அணுக்
29)

Page 32
களுக்கு இடையே உள்ள பிணைப்பு நீளம் குகை குறைக்கப்பட்டும் உள்ளது:
N2, O என்பவற்றை எடுத்துக்கொ வீனமாக இருந்தாலும் இடைத்தூரம் குை சோடி இலத்திரன்களால் உண்டாகக் கூடி பெறுகிறது. d
F2 மூலக் கூற்றை கருத்தில் கொண் இருப்பதால் F-F இடையில் பிணைப்பு வ: குகளும் முற்றக நிரம்பி இருப்பதால் ப ஆனல் மற்றைய அலசன்களில் ஒழுக்குகள் ஒழுக்கு தள்ளுகை குறைந்து இருப்பதோ குகளுடன் மேல் மடிப்பிற்கு உள்ளாகி ப புகள் p7 - d7 பிணைப்புகளாக அல்லது d7 ரினில் மேல்மடிப்பு B12, 12 இலும் பார்க் கூடியதாகவும் வலிமையாகவும் உள்ளது. இருப்பதால் மேல் படிப்பு குறைவாக இரு உள்ளது.
அலசன்களின்
F2 Cl2 Br2
-- 37.6 57.8 45。5 N, O மூலக கூட்டங்களின் தொடரிலும் இ
N P
37 53
O2 S2
34 63
F) மூலக் கூற்றில் இரட்டைப் பிணைப்பு இல்
பகுதி இரட்டைப்பிணைப்பு அவதானிக்கக் சு அணுவானது புளோரினில் உள்ள தனிச் ே தமான வேற்றிட P ஒழுக்கள் உள்ளன. கள் போரோனின் நிரம்பாத 2Pz ஒழுக்குட B-F பிணைப்பானது குறைந்த நீளமுடைய உள்ளது.
BF (B-F)
F (F-F) e
4 மேலும் உண்டாகும் பிணைப்புகள்
இவை இரண்டு விதப்படும் (a) ஈத (b) gasg F 6ör LåOOT LÙ Ly (Hydrogen bond) அல்லது அணுவில் வெளி நீட்டிக் கொண்டு அணுக்களால் பெறக்கூடியதாக உள்ளது.
ஈதல் பங்கீட்டு சேர்வைகள்: ஈதல் பங்கீட்டு ட கூற்றில் உள்ள தனிச் சோடி இலத்திரன்க உண்டாகிறது. அதிகமான உலோக அணு
(3

கூடியும் வலுவளவு இலத்திரன்களின் தள்
ண்டால் அவற்றில் ஒற்றைப் பிணைப்பு பல உறவாக இருப்பதால் பல் பிணைப்பு தனிச் யதாக உள்ளது. அதனுல் பிணைப்பு வலிமை
டால் கூடிய வலுவளவு ஒழுக்கு தள்ளுகை பிமை அற்று இருக்கிறது. எல்லா 2P ஒழுக் ல் பிணைப்புகளும் இல்லாமல் இருக்கிறது. ா கலப்படைந்து இருப்பதால் வலுவளவு டு நிரம்பிய d ஒழுக்குகள் நிரம்பாத d ஒழுக் ல் பிணைப்புகள் உண்டாகிறது. பல் பிணைப் -d7 பிணைப்புகளாக இருக்கலாம். குளோ கூடியதாக இருப்பதால் பிணைப்பு சக்தி
Br, 12 ஆகிய பெரிய மூலக் கூறுகளாக ப்பதோடு பிணைப்பு சக்தியும் குறைவாக
பிணைப்பு சக்தி
I2
35. 6 இதே விளைவு அவதானிக்கப்பட்டுள்ளது.
As 39 kca Se 50 kcal
ல்லாவிட்டாலும் BFஎன்னும் மூலக்கூற்றில் டியதாக இருக்கிறது. ஏனெனில் போரோன் சாடி இலத்திரனை வாங்குவதற்கு பொருத் புளோரினில் 2Pz தனிச்சோடி இலத்திரன் -ன் மேல் மடிப்புக்குள்ளாகின்றன. ஆகவே பதாகவும் கூடிய வலிமை உடையதாகவும்
- 1 50 K cal - 34 K cal
ib Liél " ( 1930r l'L (Co-ordination bond) தனிச்சோடி இலத்திரன்கள் மூலக்கூற்றில் இருப்பதால் அவைகள் இலகுவில் மற்றைய
பிணைப்பானது ஒரு அணுவில் அல்லது மூலக் ள் உலோக அணுவுக்கு வழங்கு வ தா ல் றுவுக்கு வழங்கப்படும் தனிச்சோடி இலத்தி
0)

Page 33
ான் கூடிய சக்தி ஒழுக்களில் இருந்து சக் ஒழுக்குகளுக்கு வழங்கப்படுகிறது, உதார6 (CO (NH2)31. அமோனியாவில் உள்ள த d28p3 கலப்படைந்த நிரம்பாத ஒழுக்குகளு
இவ்விதமான சேர்வைகள் அனேகம் கொண்டுள்ள வழங்கி மூலக்கூறுகளின் உ I, CE N,
ஐதரசன் பிணைப்புகள்: H X என்னும் பதா அணுவாக இருந்தால் ஒரு மூலக் கூற்றில் றில் உள்ள X அணுவுடன் பலவீனமாக இ பிணைப்பு எனப்படும். இப் பிணைப்பு நிை அதாவது Xஇல் உள்ள தனிச்சோடி இல ஐதரசன் அணுவுக்கும் உள்ள தாக்கத்த திசைக்குரிய இயல்புகள் இதை உறுதிப்படு
"96 Tiba)' O.
பாடசாலை மாணவ
பாடசாலை மாணவரின் சிந்தனை ஆ வளர்த்தற் பொருட்டு ""ஊற்று" ஒரு றது. போட்டியில் பங்கு கொள்ள விரு பட்ட காகித உறைகளை “ஊற்று', 154 அனுப்பி பிரவேசப் பத்திரங்களைப் பெற்று விதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
1 : விடயம் எனது மாவட்டத்துக்கு ஒர் 2. வயது 1976-04-01 இல் 18 வயதுக் 3. கட்டுரைகள் "புல் ஸ்காப்" தாளில் வாக, ஒரு பக்கத்தில் மட்டுமே எழு 4. கட்டுரை மாணவரின் சுயமுயற்சி
அதிபர் உறுதிப்படுத்த வேண்டும் 5. கட்டுரைகள் பதிவுத் தபாலில் ஊ முகவரிக்கு 1976-04-01 க்கு முன் அ 6. கிடைக்கப்பெற்ற கட்டுரைகள் எக்
Lu L — LD fT L’- U— fT. 7. போட்டியில் கலந்து கொள்பவர்கள்
இருக்கவேண்டும், 8. ஊற்றுக் குழுவின் உறவினர்கள் இப்
கப்படமாட்டார்கள் . பிரவேசக் கட்டணம் ரூபா ஒன்று ( 10. பரிசில்கள் 1-ம் பரிசு ebunt 25
ஆறுதல் பரிசுகள் 5 11. நடுவர் குழுவின் தீர்ப்பே முடிவா(

தி குறைந்த நிரம்பாத உலோக அணுவின் னமாக கோபோல்ற் அமோனியம் அயன் ணிச்சோடி இலத்திரன்கள் Co3+ அயனின் டன் மேல் மடிப்புக்குள்ளாகின்றன.
உண்டு. சில தனிச்சோடி இலத்திரன்களைக் smr pr 67 års sir NH3, H2O, Cl, NR.3, CO,
ர்த்தத்தில் X அணு இலத்திரன் எ தி ரா ன
உள்ள H அணுவானது மற்ற மூலக் கூற் ணக்கப்படுகிறது. இப் பிணைப்பு ஐதரசன் லமின்னியல் கவர்ச்சியால் உண்டாகிறது. ந்திரன்களுக்கும் அயல் மூலக்கூற்றில் உள்ள ால் உண்டாகிறது. ஐதரசன் பிணைப்பின் த்துகிறது.
றிவியல் ஏடு
ர் கட்டுரைப் போட்டி
ற்றலையும் எழுத்து வன்மையையும் ஊக்கி கட்டுரைப் போட்டியை நடாத்த விருக்கி ம்புவோர் முத்திரையும் பெயருமிட்ப் , கொழும்பு வீதி, கண்டி என்ற முகவரிக்கு லுக்கொள்ளலாம். போட்டிக்கான ஒழுங்கு
அபிவிருத்தித் திட்டம் குட்பட்டவர்கள் மட்டும்.
1500 சொற்கள் கொண்டதாக, தெளி தப்படல் வேண்டும், என்பதைப் பொறுப்பாசிரியர் அல்லது
ற்று, 154, கொழும்பு வீதி, கண்டி என்ற !னுப்பப்படல் வேண்டும். காரணம் கொண்டும் திருப்பி அனுப்பப்
1976-ம் ஆண்டு ஊற்றின் சந்தாதாரராக
போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்
1 /=)
2-ம் பரிசு et5Lunt 15
6unt e5ut 10 iம்.
1)

Page 34
தமிழ் எழுத்துக்களின் தரப்படுத்தல் தொடர்
திமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் வரலாற்றுரீதியான பல மாறுதல் கட் குட்பட்டு வந்துள்ளமையும் அதன் இன் றைய வரிவடிவம் அச்சியந்திரத்தின் வருகையையடுத்து நிலைப்படுத்தப்பட்ட மையும் பலருமறிந்தவையே. ஆயினுந் தமிழெழுத்து வடிவங்களைச் சீர்திருத்தும் முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள் ளப்பட்டே வருகின்றன. இவை ஒரு புறம் அச்சியத்திரம், தட்டெழுத்துப் பொறி போன்ற நவீன கருவிகளாலும் மறுபுறம் சீர்திருத்தவாதச் சிந்தனைக ளாலும் தூண்டப்பெறுகின்றன. தமி ழெழுத்துக்களின் சீர்திருத்தத்தையோ, புனரமைப்பையோ பற்றி அலசுமு ன் தமிழெழுத்துக்களது அமைப்புமுறையின் குறைநிறைகளை அறிவதவசியம்.
இன்றைய எழுத்துமுறை பன்னுாற்ருண் டுக்கால வளர்ச்சியின் விளைபயணுகும். இதற்கும் இதன் ஆதிவடிவிற்குமிடை யில் அகண்ட வேறுபாடுண்டு. இ து இதனை முந்திய சகல அமைப்புக்களினும் பன்மடங்கு சிறந்ததெனலாம். ஆயி னும், இக் காரணத்தால் மாத்திரம் இது குறைபாடுகட்கப்ப ா ற் பட் ட தெ ன த் தருக்கிக்கவியலாது. தமிழெழுத்து முறையின் பல குறைபாடுகள் ஏற் கெனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்பது Lמ L*- (f) La 6%3 (לו, ז* 伊f山 திருத்தங்களும் முன்வைக்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டுவந்துள்ளன. மேற் குறிப்பிட்ட குறைபாடுகள் எழுத்த மைப்பு முறையில் உள்ள சில கோளா றுகளினடிப்படையிலானவை எனலாம்.
தமிழெழுத்துமுறை, பிற இந்திய மொழிக்குலங்களின் எழுத்து முறைகளைப் போன்று அகர உயிர் மெய்யெழுத்து

T
L5 கலாநிதி ஓ.சிவசேகரம் Ph.D.
பொறியியற் பீடம், பேராதனை வளாகம்3
வடிவின் மீது மாற்றம்களைப் பிரயோ கிப்பதன் மூலம் உரிய மெய்யையும் பிற உயிர்மெய்களையும் அமையப்பெறு கிறது. (மேற்கோளாக க், கா, கி, கீ. a * O ob P Q R S கெள என்பன க வடிவுடன் குறி களை இணைப்பதாற் கிடைக்கின்றன) க் + இ = கி என்பது 'க'வுடன் விசிறியை இணைத்துப் பெறப்படுகிறது. க்+அ= க என்பதில் "க்"கின் புள்ளி நீக்கமே "க" வைத் தருகிறது. இது அறிவியல்வழியி னதன்று. சரியானதோர் முறையில் அடிப்படை வடிவம் மெய்யாகவும் சகல உயிர்மெய்களும் (அகரவுயிர்மெய் உட் பட) அதனுடன் குறிகளை இணைத்துப் பெறப்படுவனவாயுமமைய வேண்டும்.
மற்றுமோர் குறைபாடு ஒரு குறிப் பிட்ட உயிரை வெவ்வேறு மெய்களுட னினைக்க வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தலாம். கீழ்ச்காணுமட்ட வணையிதனே விளக்கும்
அ ஆ | இ ஈ | உ ஊ | எ ஏ $ହ ତୁ)
க கா கி கீ கு கூ கெகே கொகோ
ன ஞ இறு ணுT
H gl.
(&דש6Yיסר עז6
(էp tւp
சிலவிடங்களில் அரவு நெடிலாக்கத் தையும் (க-கா) சிலவிடங்களில் எகர வொகர மாற்றத்தையும் (கெ-கொ, கே-கோ) குறிக்கிறது.

Page 35
கீழ் விசிறி சிலவிடங்களில் நெடிலாக் கத்தையும் (ன-ணு, பு- பூ சிலவிடங்க ளில் முன்னதன் விளைவாக எகர வொகர மாற்றத்தையும் (னெ-னெ. னே-னே) வேறுஞ்சில இடங்களில் உகர வரிசையை யும் (க-கு) தருவதோடு எகர உயிருடனி ணைந்து ஒரு மெய் வடிவையடைகிறது (6T-e).
அத்துடன் உயிர்களைக் குறில்-நெடி லாக்கும் முறைக்கும் அவற்றிற்குரிய உயிர்மெய்களைக் குறில் - நெடிலா க்கும் முறைக்கும் ஏறத்தாழத் தொடர்பே இல்லையெனலாம்.
"ஐ" வரிசை உயிர்மெய்களை அமைக்க இரண்டு முறைகள் பயன்படுத்தப்படுகின் றன (கை, ண்)
ஒள வரிசை அமைப்பு இரு வகைக ரிெற் பிரச்சனைக்குரியதாம் . ஒகர உயிரு டன் "ள" வடிவம் ஒளகார உயிராகிறது. ஆணுல் உயிர்மெய்களில் எகர உயிர்மெய் யுடன் "ள இணைவதனுல் ஒ+ள கார உயிர் மேய் அமைகிறது (கெ+ள=கெள) இதனை ஒரு சிறு பிரச்சினையெனப்புறக்க ணிப்பினும் மெய்க்குரிய *ள வடிவத்தை உயிர்மெய்களைப் பெறவுதவுமுயிரடை யா ளமாகவுபயோகித்தல் வரவேற்றற்குக ந்ததன்று கெளவி என்பதை கெள-வி எனவோ கெ-ள-வி என வோ வாசித் தற்கிட முண்டு. குறி ப் பா க அயன் மொழிச் சொற்கள் பயன்படுமிடத்து இத்தகைய அபாயம் இயல்பானதாம்.
உகர, ஊகார உயிர் மெய்களே ஆக்க நான்கு அல்லது கூடுதலான முறைகளைக் காணலாம். அடிப்படையான நான்கு மூறைகளும் கீழ்விசிறி (கு), நீட்டப்பட்ட கீழ் விசிறி (ணு) கீழ்க்கால் (பு), வடவெழு த்துக்களது உகரக்குறி (ஸ்") எ ன் ப ன வற்றையடிப்படையாகக் கொண்டன. இவற்றுள் முதன் மூன்றும் மற்றவற்றேடு மாற்றிப் பயன்படுத்தற்கொவ்வாத ன . விளக்கிக்கூறின் "க" வைக் 'கு'வாக்கும் முறை "ஞ'வை அதன் உகரமாக்க உத வாது என்பதோடு "த, ன, ச" எனும் வடிவங்கள் மேற் பயன்படுத்தப்படும்

போது அவற்றை முறையே "கு, ளு கு” என்பனவற்றையொட்டிய உருவங்களை அல்லது பிற குழப்பத்துக்குரிய வடிவங் களையே அளிப்பதாம். இவ்வாறே "ன" வை "னு" வாக்கும் முறை 'க, ச' என்பன வற்றைத் 'து' வை யொட்டிய வடிவாக் குவதுடன் 'ங்' வுடன் பயன்படுத்த அழி கற்றதாயும் ‘ம, ழ' என்பவற்றின் உகரங் களிடையே உருவ ஒற்றுமையைக்கூட்டுவ தாயும் உள்ளது. கீழ்க்காலோ ‘க, ம" என்பனவற்றை 'த, ழ' என்பனவுடன் குழப்புமாறு அவற்றினுகரங்களையமைப் பதாயும் "த, ற, ள, ஞ’ ஆதியனவற்று டன் பயன்படுத்தவொவ் வாத தா யும் உள்ளது. இவ்வளவில் தமிழில் உகரத் தை அமைக்கப் பல முறைகள் பயன்படுத் தப்பட்டமையை நாம் நியாயப் படுத்த முடிகிறது. ஆயினும் சகல மெய்கட்கும் பொருந்துமாரு ன ஒரு முறை வகுக்கப் படாமையை முழுமையாக நியாயப்படுத் தவியலாது. வடமொழி எழுத்துக்கட் குரிய உகரமாக்குமுறை எல்லாத் தமிழெ ழுத்துக்கட்கும் பொருத்தமான தென் பது இங்கு கூறவுகந்ததாம்:
தற்போதைய தமிழெழுத்துமுறை யின் விளை வென்னவென நோக்குவோம்:
1 தமிழைக் கற்குமொருவர் குறைந் தளவில் 90 வெவ்வேறு எழுத்து வடிவங்களை அல்லது குறியீட்டுப் பாவ னைமுறைகளைக் கற் க வேண்டியுளது. (ஆய்தம் 1, 12 உயிர், 18 மெய், புள்ளி, அரவு, விசிறிகள், கொம்புகளது பிரயோ கங்கள் 10, உகர-ஊகார வரிசையின் ஒரு சீரின்மை காரணமாய் அவற்றைத் தனித்தனியே கற்க வேண்டி 36 விதி விலக்கான ஞ, ணு, ரு, னை, ணை, ளை, லை 7, சிறந்த எழுத்துக்கள் ஜ, ஹ, ஷ, ஸ் 4. அவற்றுக்குரிய உகர ஊகாரக் குறி கள் 2) ,
2. தட்டெழுத்துப்பொறியில் 65 இட ங்கட்கும் மேலாக ஒதுக்கப்பட வேண்டியுளது. w
3. அச்சுக்கோக்கும் தொழிலாளி 150க்கும் மேலான அச்சுவடிவங்

Page 36
களேக் கையாளவேண்டியுளது.
இவையனைத்தும் தமிழெழுத்தமைப் பில் உள்ள குழப்பங்கட்கும் உருவவொற் றுமைப் பிரச்சினைகட்கும் மேலான நடை முறைச் சிக்கல்களாம்;
தமிழெழுத்துப் பிரச்சினையில் பகுதி யைத் தீர்க்கப் புதிய எழுத்தமைப்பு ஒன்று அவசியமாகிறது. ஆயினும் ஒரு பெரும்பகுதி தமிழில் ஏற்கெனவேயுள்ள எழுத்துமுறையின் அடிப்படையில் எழுத் துக்களைத் தரப்படுத்தன் மூலத் தீர்த்தற் குரியது.
பாரதத் தென்னகத்தின் சுயமரியா தை இயக்கம் ஆ, ஐ வரிசைகளில் இரு ந்த ஒருசீரின்மையை அகற்ற முனைந்தது. இதன் விளைவாக ஆ.ஐ, ஒ, ஓ வரிசைகளில் ஒருசீர் ைD ஏற்பட வழியமைந்தது. இன்று இவ்வெழுத்து முறை பரவலாக ஏற்கப்ப ட்டுவருகிறது (தமிழக ஆராய்ச்சி ஏடான கொங்கு இம்முறையைக் கடைப் பிடித்து ஞ, னை, ஞெ, னே ஆதியவற்றை னா, னை, னொ, னோ என எழுதி அச்சிட்டு வருகிறது. கலாநிதி சாலை இளந் திரைய னது நூலொன்றும் அண்மையில் இம் முறையில் அச்சி. ற்குள்ளதாய் அறியக் கிடக்கிறது.) ஆயினும் இச் சீர்திருத்தம் பிரச்சினையின் வேராகவுள்ள உ க ர , ஊகார வரிசைகளைத் தொடத் தவறி விட்டது. வடமொழி எழுத்துக்களுடன் பயன்படுத்தப்படும் குறியீடுகளை எல்லா மெய்களுடனும் பயன்படுத்தல் இங்கு பெருஞ்சிக்கனந் தருவதாய் அமையுமாத லால் அது இங்கு விரும்பப்படுகிறது. இதன் படி கு, ந. சு.க", ங்", சா எனவும் கூ, l, (5 சான்பன காலி, நதி, சகு . . எனவுமவை வனவாம்.
- உயிரெழுத்துக்களனைத்தும் தனித் தனி வடிவினவா யமைதல் பொருத்தமற் றதாய்த் தேரிகிறது. ஆ, இ, என்பன
S அ" அ9 அெ d : Ji f 6) 6 a ககு கே
ன் ன னா னி னி னா னகு னெ
LLLSSSS SLLLLL LLL LLLLLL LLLLLL CC LLLLL S LLLLL LL LLLLLL 000 LL s ea is et 0
ஸ் ஸ் ஸா ஸி ஸி ஸ" ஸகு ளே
(ς

அ வின் வடிவினடிப்படையிலமைந்தவை என்பது கண்கூடு. இதே முறையை LDib றைய உயிரெழுத்துக்கட்கும் நீடித்தல் பயனுள்ளதாம் (சமக்கிருத, சிங்கள, தெலுங்கு, மலையாள மொழிகளிலெல் லாம் உயிரெழுத்துக்களில் பகுதி அகரத் தின் அடிப்பட்ையிலும் மிகுதி தனித்தனி வடிவும் பெற்றும் நிற்பமை குறிப்பிடற் குரியது) இவ்வடிப்புடையில் அகர வரி சை அ, அr, • <91" • SITS) , . . . . ... ... அெள எனவமையும்.
மேற்குறிப்பிட்ட சீரமைப்பில் வழக் கிலுள்ள எழுத்துமுறைக்குப் புறம்பான எவ்விதமான குறியீடோ, எழுத்தோ பயன்படுத்தப்படாமை குறிப்பிடத்தக் கது. ஆயினும் அகர மெய்யின் அடிப் படையில் பிற உயிர்மெய்களும் மெய் யும் அமைதல், ஒள வரிசையின் சிக்கல் என்பன மேற்குறிப்பிட்ட முறை மூலம் தீர்க்கவியலாதன. ஒள வரிசைப் பிரச்சி ைையத் தீர்க்கப் புதிய குறியீடு தேவை. அதெவ்வாறமையலாமென்பது ஒரு (1Ք (Լք 6) Ottar எழுத்துச் சீர்திருத் தத்தின் போதெடுத்துக்கொள்ளவுகந்ததாம். ஆயி னும் ஒள வரிசை தமிழுக்கு அவசியமான தோவென்பது சிந்தனைக்குரியது. ஒள கார உயிர் அவ்" அல்லது "அவு’ எனுமெ ழுத்துத் தொடர்களால் இட்டு நிரப் பப்படும் வழமையுள்ளது. (ஒளவைஅவ்வை, கெளவி-கவ்வி, ஒளட. தம்-அவு டதம், கெளதாரி-கவுதாரி). இப் பிரச் சினையும் சகல உயிர்மெய்களையும் உயிராக் கும் குறியீடுகளையும் எழுத்தின் வலப் புறத்தே எழுத்தினின்று விலக்கி எழுத லின் பயனும் ஒரு முழுமையான எழுத் துச் சீர்திருத்தம் (தவிர்க்கவியலாத ஒரு சரித்திரத் தேவை என நம்புகிறேன்) மேற்கொள்ளப்படும்போது எடுத் து க் கொள்ளப்படவேண்டியனவாம்.
இடைக்காலச் சீர்திருத்தமாய்ப் பின் வரும் தரப்படுத்தப்பட்ட எழுத்துமுறை முன்வைக்கப்படுகிறது.
Gigy அை அொ அோ அெள கே 6os (ogsfr Gigs mr கெள
00LLLLLLL0 LLLL0LLLLLLL L0LLLL L0L SS LLL SSSLY LLLLLL LLL LLLLLLLLLSLLLL LLLLLLLL00LLLLLL SLLLLL
SLLLLLL00CL L00 LLLL00LLLLLLL L LL LLLLL SLLLL LLL LLLLL LL0 SLSLL LLLLLLLLS
னே னை னொ னோ னெள
× 8 d e s a s . 9 & 8 d
வே ஸை ஸொ ஸோ ஸ்ெள

Page 37
இம் முறையின் விளைபயன்களை நோக் குவோம்
1. தமிழில் ஒருவர் கற்கவேண்டிய எழுத்துக்களதுங் குறியீட்டுப் பிர யோகங்களதுந் தொகை 36 ஆகிறது. (அ. மெய் 18, கிரந்த எழுத்துக்கள் 4 உயிர்க் குறியீட்டுப் பிரயோகம் 12)
2. தட்டெழுத்துப் பொறியில் டி. டீ என்பவற்றிற்குத் தனியிடமொதுக்கியும் 34 இடங்களே தேவையாகின்றன.
3. அச்சு வேலைகட்கு 100க்குட் பட்ட வகையினபோதுமாகின்றன.
இவை யாவற்றிற்குமேலாக எ முத் தமைப்பில் குறியீட்டுப் பிரயோகங்கார ணமான குழப்பங்கள் குறைகின்றன.
இம்முறையிற் குறிப்பிடத்தகுந்தது யாதெனின் எழுத்தமைப்பின் சீர்திருத்
திருப்பு
சூரிய ஒளியைப் பயன்படுத்தி எப தில் இவ்வளவு காலமும் இருந்த ஒரு தகர்த் தெறியப்பட்டுள்ளது. சூரிய ஒ உலோகங்கள் யாவும் அதை எளிதாக யாகவே இருந்து வந்தன. ஆணுல், அண் தங்ஸ் தன் (Tungstun) உலோகத் தகடுகள் திலும், சேகரித்து வைப்பதிலும் பெரு அளவு உயர் வெப்ப நிலையிலும், வெப்பப் எனவே சூரிய ஒளிச்சக்தியைத் தொகுப்பு இத்துறையில் ஒரு திருப்பு முனையையும்
g4. Tu ih: Popular Science May 75,
அறிவென்னும் ஒளியை நான் இ ன அறிவின் வளர்ச்சியும் முன்னேற்றமும் மு! சுவைப்பதற்கு தகைமை வாய்ந்தது வே

தம் புது இரவலேதுமின்றியும், எ முத் தமைப்பின் கொள்கையடிப்படையில் மாற்றமின்றியுஞ் செய்யப்பட்டுள்ள மையே. புதிதாய் இதனைக் கற்பதில் ஏதுஞ்சிரமமிராதெனினும் இது புதிதாக வழக்கிற்கு வரும்போது சில தடுமாற் றங்கட்கிடமுண்டு. இவ்விடர்பாடுகள் சிறிது காலப்பயிற்சியுடன் தீர்க்கக்கூடுவன இக் குறுகியகாலச் சிக்கல்கள் நீண்டகால நன்மைகள்முன் புறக்கணித்தற்பாலன:
தற்போதைய தரப்படுத்தன்முறை யின் நோக்கம் ஒரு பூரண எழுத்துச் சீர் திருத்தத்தைத் தவிர்த்தலுமன்று, பழம் எழுத்துமுறையின் முழுமையான மறுப்பு மன்று. எதிர்காலச் சீர்திருத்தங்கட்கு ஊறற்ற முறையில் பழம் முறையை எளி மையாகத் தரப்படுத்தி அதன் திறமை யை உயர்த்தலே இவ்விடைக்காலத் திருத்
தத்தின் நோக்கமாம்.
முனையோ?
pது சக்திதேவைகளைப் பூர்த்தி செய்வ பெரும் முட்டுக்கட்டை தற்செயலாகத் ஒளிச் சக்தியை. நன்ரூக உறிஞ்சக்கூடிய விரைவில் இழந்துவிடும் தன்மையவை ாமையில் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட 7 எளிதில் சூரிய ஒளிசக்தியை உறிஞ்சுவ ஞ் சாதனை செய்துள்ளன. இவை 9000F "காலாது காக்கும்" தன்மை உடையன; தற்கு இவை பேருதவியாக இருப்பதுடன், ஏற்படுத்தலாம் என நம்பப்படுகிறது.
தகவல்: தணி
大
ட ய ருது தூண்டியே வந்திருக்கின்றேன். டிவடைந்து நின்றுவிட்டால், வாழ்க்கையில் y என்ன இருக்கின்றது?
--ரோமேன் ரோலந்து
35)

Page 38
விளக்கம்
செல்வி. மனேகரி அற்புதநாதன், "ராஜி பவன்' சின்னமால் வல்வெட்டித்துறை.
கேள்வி: கருவுக்குரிய DNA இன் பகர்ப்பு, முன்னவத்தை நிலையிலோ, இடையவத்தை நிலையிலோ ஏற்படுகின்றது?
பதில்: கருவுக்குரிய DNA இன் பகர்ப்பு இடையவத்தை நிலையில் ஏற்படுகின்றது. இந்த நிலை மூன்று பகுதிகளாக இருக் கின்றது. அவையாவன G பகுதி, பகர் ப்பு பகுதி, G, பகுதி என்பனவாகும். G பகுதியும் G பகுதியும் சில நிமிடங் கள் வரையே இருக்கும். அந்நேரத்தில்
ஒன்றும் நடைபெறுவதில்லை. பகர்ப்பு
பகுதியில் தான் பகர்ப்பு ஏற்படுகின்றது. சந்ரா & சிவா
கா. பிரியதர் சினி நவாலி வடக்கு, மானிப்பாய்.
கேள்வி: மாடு கன்று ஈன்றதும் சடுதியாக இறக்கக் காரணம் கல்சியக் குறைவு என்பர். இதனை விளக்குவீர்களா?
பதில் தங்கள் கேள்வி முற்றிலும் சரி யானதல்ல. கன்று ஈன்ற மாடு கல்சியக் குறைவினுல் சடுதியாக இறப்பதில்லை. நோய்க்கு ஏற்ப தகுத்த சிகிச்சை செய் யாவிடத்தே 12-24 மணித்தியாலங்களின் பின் இறக்க நேரிடலாம்,
கல்சியம் உடலில் பல வித மா ன தொழில்களைப் புரிகின்றது. இருதயம்
சரியாக இயங்குதல், தசைகள் கிரம
மான முறையில் சுருங்கி விரிதல், எலும் பின் சரியான வளர்ச்சி, குருதி உறை தல் போன்றவை அவற்றுள் முக்கியமா னவைகளாகும். பெருமளவில் பால் தரும் பசுக்களிலும், கருத்தாங்கு காலத் தில் தகுந்த முறையில் உணவூட்டத் தவ

றிய பசுக்களிலும், கன்று ஈன்ற பிற் பாடு குருதியில் கல்சியத்தின் செறிவு குறையலாம். அதனுல் இருதயத்தின் துடிப்பும், தசைகளின் இயக்கமும் பாதிக் கப்படுகின்றது. எனவே பசுக்களில் வலி ப்பும், நடுக்கமும்,சுவாசத்தில் கோளாறு களும் தடையும் ஏற்படுவதால் அவை இறக்கின்றன. மேலும் நோய்வாய்ப் பட்ட பசுக்களில் நடுக்கம் இருப்பதால் அவை நிற்க முடியாமல் கீழே விழுகின் றன. அப்படிக் கீழே விழும் பசுக்களில் 6uu9g|Tas di) ( Bloat) ஏற்படுவதாலும் இறப்பு நிகழ்கின்றது.
இரா. சி
A. S. M. LurT e5 å ** பசில் மன்சில் ? 5ம் குறுக்குத்தெரு, புத்தளம்.
கேள்வி:
'ஊற்று' கிழக்கிலங்கைச் சிறப்பிதழில் (மார்ச் - ஏப்ரல் 75) "கடல் காட்டும் வளம்" என்ற கட்டுரையின் ‘சுண்ணும்பு' எனும் பகுதியின் கீழ் (பக். 22); நிலாவெளி, கற் குடா பகுதிகளில் பவளப்பாறைக் கற்கள் சுண்ணும்பு செய்வதற்குப் பயன்படுத்தப்படு கின்றன எனக் கூறப்பட்டுள்ளது. இது “Red Corals” 6T 6š Lu FP53 u 5 gólů î66au 5 IT ALS எண்ணுகிறேன். விலையுயர்ந்த ஒரு பொரு ளான இதைச் சுண்ணும்பு செய்வதற்கு உபயோகிப்பதில்லை. மாறக, இந்தியர்களும் இக்காலத்தில் மேலே நாட்டவரும் அலங்கா ரப்பொருளாக இதைப் பயன்படுத்துகிறர் கள். ஈழநாட்டில் இவை காணப்படும் இடங் களைப்பற்றிய ஆய்வில் தற்சமயம் நான் ஈடு பட்டுள்ளேன். கட்டுரையாசிரியர் பவளப் Ursingpit sibas it GT 3)Ib3u Tsi “Red Corals” எனப்படுபவற்றையா அல்லது வேறுபொருட் களையா குறிப்பிட்டார் என்பதை அறியத் தருவீர்களா?

Page 39
பதில்: Coral என்ற ஆங்கிலச் சொல் லுக்குப் பவளப் பாறைகள் என்த் தான் தமிழில் குறிப்பிடுவது வழக்கம். சேம்பவ ளப் பாறைகளை மட்டும் குறிப்பிடுவதாகக் கொள்ள யாது. களுத் துறை தொடக் கம் , ನಿ? ??? தொடக்கம் மட்டக்களப்புப் பகுதியிரு கவும் உள்ள கரையோரங்களில் சுண் ணும்பு செய்வதற்குப் பவளப்பறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
K. சச்சிதானந்தன் M. Sc. க. உமைபாலன் கொழும்பு-12.
கேள்வி: நெடுந்தீவில் குதிரைகளின் எண் ணிக்கை குறைந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. அது உண்மையாயின் கார ணம் யாது?
பதில்: நெடுந்தீவில் குதிரைகளின் எண் ணிக்கை குறைந்து வருவது உண்மையே. இது பரிதாபத்திற்குரிய விடயமாகும். இதைப்பற்றி இவ்விதழ் உள்ளம் பகுதி யிலும் எம் கருத்தைத் தெரிவிக்கின்ருேம். இக் கேள்விக்குப் பதிலாக, 31-8-75 The Ceylon Observer gdi smrti Gavr gGear ரின் அறிக்கையிலிருக்கும் கார ண க் க ளையே தருகின்றேன்.
நெடுந்தீவின் கடும் வரட்சி முதற் காரணமாக அமைகின்றது. இத ஞ ல் புற்றறைகள் அழிந்தும், நீர் நிலைத் தடா கங்கள் வரண்டும் போகின்றன. குதி ரைகளின் மேய்ச்சலுக்காக புற்கள் இங் கும் அங்கும் சிறு சிறு திட்டுகளாகவே காணப்படுகின்றன. தாகம் எ டு க் கும் குதிரைகள் சில நேரம் க ட லை நா டி ச் சென்று உப்பு நீரையும் அருந்துகின்றன. இதனுல் அவை இறக்க நேரிடுகின்றன.
இரண்டாவது கள ர ண ம் அங்கு வாழும் மக்களே. அவர்கள் குதிரைக ளைப் பொறி வைத்துப் பிடிக்கும் வழக் கம் கொண்டவர்கள். பிடிக்கப்பட்ட குதி ரைகள் நல்ல நிக்லயில் இருந்தால் அவை குறிசுடப்பட்டு தம் பொருட்களாக்கப் பட்ட பின், கவனியாத நிலையில் விடப் படுகின்றன. மேலும் பொறிவைத்துப்

பிடிக்கப்போகும் வேளையில் எத்தனையோ குதிரைகளின் கால்கள் முறிந்த நிலையில் விட்டுச் செல்வதனல் அவை செயலற்று வெய்யில் சூட்டினுல் இறந்து விடுகின்
றன:
இரா. சி
செல்வி. மகேஸ்வரி நடராசா, சங்கானை.
கேள்வி: உணவிலிருக்கும் பலவகைப்பட்ட உணவுச் சத்துக்களிலிருந்து கலங்கள் எவ் வாறு சக்தியைப் பெற்றுக்கொள்கின்றன என்பதைப் பற்றி விரிவான விளக்கம் தரவும்.
பதில் கேள்வியே நீண்டதாகவும். விரி வாக அமையவேண்டுமென்றும் இருக்கின் றது. பதிலும் சற்று நீளமாகவே அமை கின்றது. உணவிலுள்ள காபோவைதரே ற்று, கொழுப்பு, புரதம் ஆகியவற்றிலி ருந்து சக்தி பெறப்படுகின்றது. ஆகு லும் சாதாரண தொழில் நிலையில் காபோவைதரேற்றும், கொழுப்புமே சக் திக்காகபெருமளவில் உபயோகப்படுத்தப் படுகின்றன. புரதம், விசேட தொழில் களான இழைய வளர்ச்சி, நொதியத் தயாரிப்பு ஆகியவற்றிற்காக முக்கிய மாக பாவிக்கப்படுகின்றன. இருந்தும்
பட்டினியால் வாடும்போது புரதங்கள்
37)
(உடலிலிருந்து) கூட பயன்படுத்தப்படு கின்றன. இவை மூன்றும் பெரிய மூலக் கூறுகள் ஆகும். உணவுக் கால்வாயில் நொதியங்களின் துணைகொண்டு இவை சிறு சிறு மூலக்கூறுகளாக்கப்பட்டு பின் குட ற் சு வ ரூ டே உறிஞ்சப்படுகின்றன. காபோவைதரேற்றுக்கள் ஒரு சக்கரைட் டாகவும், கொழுப்புகள் சுயாதீன கொழுப்பமிலங்கள் (சு, கொ. அ.), இளி சரோல் (22%), OC-ஒரு கிளிசறைட்கள் (6%), 8-ஒரு கிளிசறைட்கள் (22%) ஆக வும், புரதங்கள் அமினுேவமிலங்களாக வும் இருபெப்டைட்டுகளாகவும் (சிறிய ளவில்) உறிஞ்சப்படுகின்றன. இருபெப் டைட்டுகள் சிறுகுடற் கலங்களில் அமி ணுேவமிலங்களாகின்றன: மேற்கூறிய வற்றில் ஒரு சக்கரைட்டுகளும், அமினே

Page 40
வமிலங்களும், கிளிசரோல், குறுகிய சங் கிலி சு. கொ. அமிலங்களும் (10-12 காபன் கொண்டவை) வாயிநாளத்தி னுாடே ஈரலுக்குக் கொண்டு செல்லப் பட்டு அனுசேபிக்கப்படுகின்றன. @@ கிளிசறைட்கள், நீள் சங்கிளி சு. கொ அமிலங்களுடன் (<12 காபன் கொண் டவை) சிறுகுடற் கலங்களில் முக்கிளி சரைட்களாகின்றன. இவை கொலஸ்த ரோல், பொஸ்போலிப்பிட், சிறிதளவு புரதம் (0.5%) ஆகியவற்றுடன் சேர்ந்து கைலோமைக் கிரோன்களா க் க ப் பட் டு (Chylomicrones) p576007 ffrit si; si an) 6ör aseG5G3L(Lymphatics) குருதியுடன் சேர்க்கப்பட்டு மற்றைய கலங்களை அடைகின்றன.
ஈரலில் ஒரு சக்கரைட்டுகளான புரக்
Gul T r b (Fructose) as av ä G3 T 5% ih (Galactose) அனுசேபம் செய்யப்பட்டு குளுக் கோசு அல்லது சக்தி அல்லது பிறபொ ருட்கள் உண்டாகின்றன. குளுக்கோசி லிருந்து ஈரல் கிளைக்கோ சனத் தயாரிக் கின்றது. அதே நேரத்தில் குளுக்கோசு வெளிப்பட்டு மற்றைய கலங்களை அடை வதால், அக்கலங்களின் சக்தி க்கு உப யோகமாகின்றன. குளுக்கோசு கிளைக் கோ பகுப்பு மூலமும் (ஊற்று தொகுதி2)
இலக்கம் 6 சாளரம் பகுதியைப் பார்க்க
வும்) திரிகாபோலிக்கமில வட்டத்தினுT
டும் (T, C. A. cycle) படிப்படிப் படியாக
உடைக்கப்படும் பொழுது சக்தி பிறக் கின்றது. இங்கு கவனிக்கவேண்டிய விட யம் யாதெனில் இப்படி படிப்படியாக சிறுசிறு மூலக்கூறுகளாகும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் பெறப்படும் சக்தி மிகவும் பயனளிக்கக்கூடிய விதத்தில் ATP யின் உயர் சக்திப் பிணைப்புகளில் உள்ளடக்கப்படுகின்றன.அப்படியில்லாமல் குளுக்கோசு நேரடியாக ச க் தி யா க மாறும் பொழுது அதிலிருந்து வெளிப்ப டும் சக்தியில் பெருமளவு விரயமாகின்
ஊற்று நிறுவனத்தின் மற்றுமிோர்
களின் மருந்து மூலிகைகளைப் பற்றிய
AAS SAAAASA SqSqSSSSSSeSSLeTTSeLLeLLSSTT SBM qiqiSS SSSSLLLSSSSAAASSS iiii iSASASSSS AMSii SSSAAASSS SAiLLiLiSS qq
(3

றது. எனினும் எம் கலங்கள் குழுக்கோ சிலிருக்கும் 40 வீத சக்தியை மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. மிகுதி வீணுகிப் போகின்றது. @@ குளுக்கோசு மூலக்கூறிலிருந்து 38 ATP மூலக்கூறுகள் பெறப்படுகின்றன. இவற் றுள் அடங்கியிருக்கும் சக்தி 38X7 கி.கலரிகளாகும்.
முக்கிளிசரைறைட்டுகள் அடிப்போஸ் இழையத்தில் நீர் பகுப்புமூலம் சு.கொ அமி லங்களையும்,கிளிசரோலையும் கொடுக்கின் றன. சு. கொ. அமிலங்கள் அங்கிருந்து வெளிப்பட்டு மற்றைய இழை ங் களை யடைந்து அங்கு 8-ஒட்சியேற்றத்தினல் சக்தியைக் கொடுக்கின்றன. கொழுப் பமிலங்கள் 8-ஒட்சியேற்றத்தின் மூலம் egy 960) L– Gi) COA (Acetyl COA) gyás Lorraó) T. C. A. cycle dGI - mr s F iš 6 GIÐ u Gl Gmu Grifflu'u படுத்துகின்றன. கிளிசரோல் மூலக்கூறு cc-கிளிசரோபொசுபேட்டாக மாறி, இரு ஐதரொக்சி அசிட்டோன் பொசுபேட்டூடு கிளைக்கோ பகுப்புத் தாக்கத் தொடரின் இடையிற் புகுந்து, அதன் வழியாக சக் தியை அல்லது குளுக்கோசைக் கொடுக் கின்றது.
அமிஞேவமிலங்கள் தங்கள் NH கூட் டத்தை இழந்து கீட்டோ அமிலங்களாக மாறுகின்றன. ஈரலிலும், சிறுநீரக இழையங்களிலும் நடைபெறும் இத் 5 frdi stb. 9 LÉG(a) egy söpő (De amination) எனப்படும். உ+ம் அலனின், பைரூவேற் ருக மாறுகின்றது. குளுட்டாமிக்கமிலம் CC-கீட்டோ குளுட்டாரேட்டாக மாறு கின்றது. இந்த கீட்டோ அமிலங்கள் திரிகாபோலிக் அமில வட்டத்தில் இடைப் பொருட்களாகவிருப்பதால் அவ் வட்டத்தினுரடு கொண்டுசெல்லப்படும் பொழுது சக்தி உண்டாகின்றது.
இரா. சி
வெளியீடு -பா. சிவகடாட்சம் அவர் கைநூல்-எதிர்பாருங்கள்.
لـ
3)

Page 41
O O
மீண்டுமொரு ஆண்டு தாண்டி
முனையில் - கடந்து வந்த பாதையைத் தி கின்றன - அவை அசை போடப்படுகின்றன
ஆறு இதழ்கள் தந்த ஐம்பது வீசிவிட்ட எம் சாளரம். வினுக்குறிகளிற் லாம் இன்று உங்கள் மனதில் அறிவுத் பெருமை கொள்கின்றேம். இந்தப் பெரு றன. ,
ஒல்காப் புகழ் தொல்காப்பியம் - என்றெல்லாம் கண்ட தமிழிற்கு நசி நுண்ணுயிரை - அது தரும் நோய் முறை பல ஆக்கி வைத்தோம். மகளிற்கு ஒன். மேல் ஒன்றுக, பல செய்ய அவாவுறு நாமும் எம் தாய்க்கு ஒன்றக - பலவாக ஆசைப்படுகிறேம் - இது மகட்குரிய பாசம் கள் பல, தாங்கிவந்த உள்ளங்களோ சி வேளைகளெல்லாம் கைதந்தவர்களை எங்க முக்கியமாக விளம்பரம். தந்த பெரு ம கனிந்து.
நல்லெண்ணம் பல நிறைந்தது செயல்படுத்த, பல இக்கட்டுகள். இவற்றை கள் உள்ளங்களும் எங்களுடன் இணைய எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்; நண் லாம், எம்முடன் இணைத்து விடுங்கள்.
புதிய ஆண்டில்- புதுமை பல6 ளுடன் பேசும்.
அதுவரை ★ - நெடுந்தீவில் உள்ள குதிரைகளின்
ரினங்கள் ப்ாதுகாக்கப்படவேண்டியவை. முயற்சிப்பது பாவகரமான செயலாகும். கடன்ப்படுத்தப்பட்டுள்ள இயற்கை வனவி த்து தன் வேட்டைத் திறமையைக் காண் சிகளெல்லாம் தவிடு பொடியாகின்றன. ம போல் கருத வேண்டும். அல்லாவிட்டால் இருக்காமல் இருந்தாலே போதும். இயற் *ளயும் பாழ்படுத்தலாகுமா? அவை பாதுக இன்று 200 என்ற அளவில் இருக்கும் நெ( காப்புச் சபையின் கண்காணிப்பில் இருப்ப அவற்றின் அழிவு இன்னும் தடுக்கப்படவில் நெடுந்தீவு மக்களும் இதைத் தடுத்து நிறு

வந்தோம். தேரூர்ந்து வந்து தெரு ரும்பிப் பார்க்கிறேம். நினைவுகள் இனிக்
T.
கட்டுரைகள், புதுப் புதுச் செய்திகள் பல கு விடைகள் இணைத்தோம். இவை எல் துளிகளாகச் சிதறிக் கிடப்பதை நினைந்து நமை எங்கள் உள்ளங்களை நிரப்புகின்
கம்பனின் கவிதை - கண்ணகியின் சிலம்பு பங்கள் அணுவை - அது பிறந்த கதையை, யை, என்றன விஞ்ஞான அணிகலன்கள் றுமட்டும் செய்தால் போதாது. ஒன்றிற்கு வாள் தாய் - இது தாய்க்குரிய பாசம். அணிகலன்கள் மாட்டி அழகு பார்க்க . இம் முயற்சியில் தேடிவந்த இன்னல் தராசு இன்னல் பக்கம் சாயும் ள் உள்ளம் என்றும் நினைவிலிருத்தும். க் களிற்கு எங்கள் நன்றிகள், உளம்
எங்கள் உள்ளம். அவற்றையெல்லாம் றச் சமாளித்து எதிர் நீச்சல் போட உங்
வேண்டும். முதலாக சந்தாதாரர்களின் ாபர்களை -நண்பர்களின் நண்பர்களை எல்
வுடன் மீண்டும் எங்கள் உள்ளம் உங்க
ஒர்
女 女
எண்ணிக்கை குறைந்துவருகின்றது. உயி மனிதன் அவற்றை வேட்டையாடி அழிக்க வனவிலங்குப் பாதுகாப்புச் சபையினுல் பிர, லங்கு உறைவிடங்களில் கூட மனிதன் புகு பிக்கின்றன். இதனுல் அச் சபையின் முயற் னிதன், மற்றைய உயிர்களையும் தன்னுயிர் அவற்றின் அழிவுக்கு தான் காரணமாக கைச் செல்வங்களையும், இயற்கை அழகுக ாக்கப்படவேண்டிய பொக்கிஷங்களல்லவா? டுந்தீவுக் குதிரைகளும், வனவிலங்குப் பாது தாகத் தெரியவருகின்றது. ஆன லும் *ஃப். எனவே பாதுகாப்பு ச் ச பை யு ம், த்த ஆவன செய்வார்களா?
நி. ஆ.

Page 42
T. B. S. GODAMU
A SITHUMINA Р
- PUBLISHERs
Book - sell
 ݂ܬ . X+ PROCESS EBL
| o colom K AN
அச்சுப் பதிவு சென்றல் அச்சகம், 9
 

INE & SONS Ltd. │
RINTERS
EERS
ock MAKERs
3ο σTREET,
T. Phone. ass
* திருகோணமலை விதி கண்டி