கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1976.05-06

Page 1
படம் (அ) ஒல்லாந்த 669) a படம் காற்றின் திசை அமெரிக்க
* இலங்கையில் மோட்டா
* இலங்கையில் சீனி உ
* காற்றலகளும் அவற்
* தாவரநோயும் பங்கசுக்
8 தேயிலேச்செடியின் ரை * வங்காள தேசம் - ஓர்
* இலங்கையில் பாற்பண்
குரக்கன்.
கைத்தொழில் சிற
 

1 (ஆ) படம் () இ. ப் பல ೩೧ರಿ@ உந்தி :
ர் உதிரிப் பாகங்களின் உற்பத்தி
ற்பத்தி - , .
றின் பிரயோகங்களும்
களும்
நதரசன் போசணை
புவியியல் நோக்கு
னேக் கைத்தொழிலின் வளர்ச்சி
1லர் பார்வையில்
ப்பு மலர் வில: ரூ.1-50
AAS S SAAS S SMMSMSAS ×, ... ~~୮^

Page 2
IN TI
Articles O MANUFACTURE OF MOROR
SPARES IN SRI LANKA
O PRODUCTION OF SUGAR IN
SRI LANKA -
O WINDMILLS AND THEIR w
APPLICATIONS ---
O DEVELOPMENT QF DARY INDUSTRY IN SRI LANKA
o KURAKKAN — VIEWS
O BANGLA DESH — A GEOGRA
PHICAL VIEW POINT
O PLANT DISEASES AND
FUNGT - AN INTRODUCTION
OoTRU ORc
President : Prof. P. Kanagasaba pa Vice President: Prof. T. Jogaratnam Secretary : Dr. E. Sri Pathmanath Treasurer : Dr. D. Gunaratnam
Administrative Editors :
R. Sivakanesan B. V. Sc. ; K. Kris
Chief Editor : K. Sivakumar M. B.,
Editorial Board :
K. Ganeshalingam Ph. D., S. V. Kasinathan B. A. (Hons.), V. Palani vel B. D. S., P. Ambik
Publishers : Administrative Editor.
Associates : S. Mariyasingham (Engine T.Thevarajah(Victoria Colle K. Jeyaseelan (Fac. of Sc
Correspondence with Administrative
"Ootru" Organisatic 154, COLOMBO STREE

SS
Authors
Dr. R. Mahalinga Iyer Ph. D.
Dr. K. Krishnanandasivam M. V. Sc, (Cey
Dr. S. Siva segaran Ph.D.
K. Kugapalan B. A. (Hons.)
GAN IS ATION
thy Sectional Organisers :
Mr. S. Rajasundaram Prof. T. Jogaratnam
Prof. P. Kanagasabapathy
Dr. D. Gunaratnam
hnan anthasivam M.V. Sc.
B. S.
P. Thankasalam B. Sc. Eng. Hons.) apathy M. B. B. S.
er) N. Jeganathan (Universty of Ceylon). ge, Chulipuram); V. Kugadasan (Eng.Faculty) ence)
Editor :-
T, KANDY,

Page 3
ஊற்று :
தொகுதி : 4 3. மே -
நிர்வாக ஆசிரியர்கள்:
இ. சிவகணேசன் B.V. Sc.
க. கிருஷ்ணுனந்தசிவம் M. V. Sc.
பிரதம் ஆசியர்:
க. சிவகுமார் M. B. B. S.
ஆசிரியர் குழு :
Gas. Goa.Tssist M. Sc. P. H. D.
ச்ெ. GB6n. 36 Y 95 T56õT B. A. Hons.
தணிகாசலம் B. Sc. Eng. (Hons)
aumau. Luypnus Gonudio B. D. S.
பி, அம்பிகாபதி M. B. B. S
ஆண்டுச் சந்தா ரூபாய் 10.00

நிஞர்
தம் இதய ஓடை ஆழநீர்
ான மொண்டு செறி தரும் மக்கள் எணம் செழித்திட ஊற்றி ஊற்றிப் |யதோர் உலகம் செய்வோம்.
யூன் 1976 (9ბის : 3
O கருத்துரை 3
() சாளரம் 5 O இலங்கையில் மோட்டார் உதிரிப்
பாகங்களின் உற்பத்தி ... 7 --கலாநிதி இ. ம்காலிங்க ஐயர் Ph.D.
O இலங்கையில் சீனி உற்பத்தி ... 9 -&s. G(56ïv GO967 iš 5 Saauib M.V.Sc. (Cey) 0 காற்றலைகளும் அவற்றின் பிரயோ
கங்களும் سمبر
... 12 --கலாநிதி சி. சிவசேகரன் Ph.D.
தாவர நோயும் பங்கசுக் - களும் (அறிமுகம்) 16 தேயிலைச்செடியின் நைதரசன்
போசனை ... 20 --கலாநிதி க. கிருஷ்ணபிள்ளை Ph.D.
வங்காள தேசம் - ஒர் புவியியல் நோக்கு ... 23 கா. குகபாலன்
இலங்கையின் பாற்பண்ணைக் கைத்தொழிலின் வளர்ச்சி ... 26
குரக்கன். . .பலர் பார்வையில் . 31
முகவரி;-
ஊற்று நிறுவனம். 154, கொழும்பு வீதி,
கண்டி,

Page 4
சுத்தம் சு
உங்கள் உடம்புத் துiாய்( நீம் வாசனை சோப் எண்ணெய் முழுக்கு ஒலிவ் ஸ்நானப் ப8
உங்கள் உடைத் துய்ன மில்க்வைற் நீல சோ மில்க்வைற் பார் சோ
உங்கள் உறைவிடத் தூய்
நீம் சுகாதார தூ0 இதைத் தணலில் இ நுளம்பு, சிலந்தி ஆ
மில்க்வைற் சவற்க حا لا من T للا
s23r: 79, G
கெ
தொலைபேசி: 36063.

ாப், நியூ மில்க்வைற் சோப்,
ப், மில்க்வைற் சலவைப் பவுடர்,
மைக்கு
d }ட்டுப் புகைத்தால் ஈ, சுொசுகு,
கியவை அணுகா.
காரத் தொழிலகம்,
T 600T d.
தொலைபேசி: 7 233
மஜன் சர் வீதி, ாழும்பு-12.

Page 5
கருத்து  ைர
நீர் வளம் உபயோகம் 1
மனிதனுக்கு அத்தியாவசியமான் மூ இரண்டையும் நிலமும் காற்றும் எனக் கூற பாவிக்க வேண்டியதன் அவசியத்தை கூறத் வீழ்ச்சியின்படி ஈழம் வருடம் ஒன்றுக்கு சர பெறுகின்றது. ஆனல் இம்மழை வீழ்ச்சியான 25 அங்குலத்திலிருந்து, மிகவும் ஈரலிப்பாளி வரை வேறுபடுகின்றது. எனினும் கடந்த ! மழை வீழ்ச்சியிலும் மிகக் குறைவாகவும் கு யுடையதாகவும் உள்ளது. எமது நாட்டில் ஆ திட்டமாகிய மகாவலி நீர் திருப்புத் திட்ட உலர் வலய விவசாயிகள் தங்களது பயிர்ச்( எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இவ்வேளைய தக்கதொன்ருகும். குறைந்த மழை வீழ்ச்சி காரணங்களைக் கூறமுடியும்ாயின் காடுகளை மேற்கொள்ளுவதற்காக மலைநாட்டுப் பகுதி லும், இந்நிலைமையை மோசமாக்கியுள்ளது.
தற்போதைய நீர் பற்ருக்குறையான நி அடையும் நோக்குடன் புத்திசாலித்தனமாக கியமாகும். உலர் வலயத்தில் விலை மதிப்பு கள், கால்வாய்களில் மேற்பரப்பு நீராகவும் >Water) இரு நிலைகளில் காணப்படுகின்றது.
மத்திய பகுதியிலும் மேற்பரப்பு நீரே முக்கி காரணங்களுக்காக, எமது நாட்டிலே நீர்ப்ட வாய்க்கால்கள் உபயோகிக்கப்படாமையால் பகுதி கசிவினுல் இழக்கப்படுகின்றது. இவ்வ படிக் குறைக்கலாம்? சுசிவு இழப்பை (seep கக்கூடிய நீண்ட காலம் உபயோகிக்கக்கூடிய உருவாக்குவதன் மூலம், மேற்கூறிய பிரச்சி நீர்த்தேக்கங்களிலிருந்து ஆவியாதல்மூலம் கட்டுப்படுப்படுத்தல் கஷ்டமாகும். எனினு! காக ஏனைய நாடுகளில், நீர்ப்பரப்பின்மேல் சில முறைகள் பரீட்சிக்கப்பட்டுள்ளன. இழக் எமது நாடடிலுள்ள வயல்களின் நீர்ப் பரா படாமையேயாகும். மகா இலுப்பள்ள ஆரா ஆராய்ச்சியின் முடிவு இதற்கு ஓர் சிறந்த உ சியின் படி, சிறுபோகத்தில் 5 ஏக்கர் அடி நெற் பேதங்களிலிருந்து சிறந்த விளைச்சலைப் விவசாயிகள், ஒரு ஏக்கரில் நெல்லை விளைவி நீரை உபயோகிக்கின்றனர். இப்படியான வி சகித்துக்கொண்டிருக்க முடியுமா? புதிய சிற களுக்கு எடுத்துக் கூறுவதற்கு ஒர் செறிவா பயிர்களுக்கான நீர்ப்பாசன முறைகளும் திரு நீர்ப்பாசனத்திற்கும் மக்கள் உபயோக வடமேற்கரையோரங்களிலும் நில நீரே மு மாகாணத்திலும் பார்க்க மேற்கூறிய பகு வேண்டியுள்ளது. குடாநாடானது நீர்வளம் நிலைமைக்கு கீழ்க்காணும் இரு காரணங்களை

பற்றிய ஒரு பகுப்பாய்வு pன்று தேவைகளில் நீர் ஒன்ருகும். ஏனைய லாம். நீரை மிகவும் சரியான முறையில் :தேவையில்லை. 30 ஆண்டு சராசரி மழை ாசரியாக 75 அங்குலம் மழை வீழ்ச்சியைப் து மிகவும் உலர்ந்த இடங்களில் (Dry Regions) ir g). Iš 356f6iv (Wet Regions) 225 gypius Gaviib சில வருடங்களாக மழை வீழ்ச்சி, இச்சராசரி 3றிப்பாக உலர் வலயத்தில் சீரற்ற பரவலை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒர் முக்கிய த்தின் முதலாவது பகுதி முற்றடைந்தது. செய்கைக்குப் போதியளவு நீர் கிடைக்குமென பில் தற்போதைய வரட்சி மிகவும் வருந்தத் க்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட பல அழித்தலும் புதிய விவசாயத் திட்டங்களை நியிலுள்ள மலைச்சாரல்களை துப்பரவுசெய்த
லைமையில் கிடைக்கும் நீரை உச்ச பயனை சரியான முறையில் உபயோகித்தல் முக் ாள உள்ளீடாக உள்ள நீர் குளங்கள், ஆறு (Surface Water), sev for T&Gylb (G o nd உலர் வலயத்தின் மத்திய பகுதியிலும் வட ய நீர் வளமாக உள்ளது. பொருளாதார ாசனத்திற்கு அநேகமாக சீம்ேந்து பூசப்பட்ட ), மேற்பரப்பு நீரில் குறிப்பிடத்தக்களவு ாறு கசிவினுல் ஏற்படும் நீர் இழப்பை எப் age losses) குறிப்பிடத்தக் களவிற்குக் குறைக் ப விலை குறைந்த பூசும் பொருளொன்றை னக்குத் தீர்வுகாண முயலலாம். மேற்பரப்பு நீரிழப்பு நிகழ்கின்றது. இந்நீர் இழப்பைக் ம் இந்நீர் இழப்பைக் கட்டுப்படுத்துவதற் எண்ணெய்ப் படலத்தை பரப்பல் போன்ற க்கப்படும் நீரின் முக்கிய பகுதிக்குக் காரணம் "மரிப்பு சரியான முறையில் மேற்கொள்ளப் ‘ய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் உதாரணமாக விளங்குகின்றது. இவ் ஆராய்ச் நீரை உபயோகித்து, 4 மாத வயலுள்ள பெறமுடியும். ஆனல் சாதாரணபாக எமது ப்பதற்கு, கிட்டத்தட்ட 12-15 ஏக்கர் அடி னைத்திறனற்ற நீர் உபயேகேத்தை நாங்கள் ந்த நீர்ப் பராமரிப்பு முறைகளை விவசிாயி ன விரிவாக்கத்திட்டம் தேவை. ஏனைய வயற் தத்தியமைக்கப்படவேண்டும். த்திற்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் க்கிய நீர்வளமாக உள்ளம்ையால் வடமத்திய திகளில் கூடிய பிரச்சினையை எதிர்நோக்க குன்றி அழிவை எதிர்நோக்குகின்றது. இந் 'க கூறமுடியும
3

Page 6
(1) அளவுக்கு மீறி இறைத்தல் ( (2) குறைந்த நீரூட்டல் (Inadequ இவ் இரு காரணங்களினலும் நீர்வளப் படுவதின் விளைவாகத் தற்போதைய இக்க ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு பான நீர்த்தருகை அளவினுள் அமையக்சு தல். இன்னெரு முறை மேற்பரப்பில் நீர் வழிந்து கடலை அடைதலைக் குறைப்பதனல் களில் வேறு தூரத்திலுள்ள பகுதிகளிலிரு படுக்கையின் உபயோகத்தினுல் நீரைப் பெ ஆழ்குழாய்க் கிணறுகளின் உபயோகம்பற்றி நீர்ப்புவிச்சரிதவியல் ஆராய்ச்சி மேற்கொள் ஒரு மோசமான நீர்ப்பற்ருக்குறை நிக் ஆற்றிலே அண்மையில் மிகவும் நீர் குறை பிரச்சினையின் முக்கியத்துவத்தைப் புரிந்: 2000 கன அடி / செக். நீரைத் திருப்பலே 400 கன அடி செக். நீரைத் திருப்புகின், நாங்கள் நீரைப் பாதுகாத்துச் சரியான விடில் விவசாய விளைபொருட்களில் ஓர் ே நாடு எதிர்நோக்கவேண்டி நேரிடும். இதன் நாடுகளுடன் ஒப்பிடும்போது, எமது நாடு றத்திலும் பின்னிற்கவேண்டி நேரிடும்.
கலாநிதி. ஆ. கந்தையா B, விவசாய பொறிமுறைப் ப(
அனணு த தரத்தில் சிறந்தவை
அண்ணு கோப்பி
அண்ணு தேயிலை
அண்ணு பற்பொடி
நந்தி பற்பொடி
அண்ணு பத்திகள்
ஜெயந்தி பத்திகள்
கஜானு பத்திகள்
புளும் டெல்கம்
எல்லா இடங்களி
வாங்குங்கள்! urrou பாவித்த வெற்றுப் பைக் கற்றுக்களைக் கொ
அண்ணு தொழில்
தொலைபேசி : 7
கிளை : இல. 4, நவீன
4.

) , er Pum page te Recharge).
சிறிது சிறிதாகத் தொடர்ச்சியாக அழிக்கப் ட்டான நிலையை எதிர்நோக்க வேண்டியுள் ஒருமுறை, நீர்தாங்கு படுக்கையின் பாதுகாப் டியதாக நீர் இறைக்கும் வீதத்தைக் குறைத் வெள்ளமாக நிற்பதன் விளைவாக இந்நீர் நீரூற்றல் (Recharge) கூட்டுதல். இப்பகுதி ந்து நீரூட்டலைப் பெறும் ஆழ நீர்த்தாங்கு றக்கூடிய வழிவகைகளையும் கவனிக்கவேண்டும். ஒரு பொதுமுறையை சிபாரிசு செய்யமுள் ளப்படவேண்டும். மையை ஈழம் எதிர்நோக்கியுள்ளது. மகாவலி வாகவுள்ள நிலையை நோக்கும்போது இப் துகொள்ளக்கூடியதாக உள்ளது. இதனலே பண்டிய பொல்கொல்லை நீர்த்தடை இன்று Ďšl ·
முறையில் உபயோகிக்கவேண்டும். இல்லா மாசமான பற்ருக்குறை நிலைமையை எமது விளைவாக ஏனைய அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதார அபிவிருத்தியிலும் முன்னேற்
Sc. (Agric.) M.Sc., Ph.D. (Agric. Eng.) Calif. குதி, விவசாய பீடம், பேராதனை வளாகம்.
தயாரிப்புகள் மக்கள் மனங்கவர்ந்தவை
பவுடர்
லும் கிடைக்கும்.
ங்கள்! பயனடையுங்கள் டுத்துப் பரிசுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
பகம், இணுவில்.
4 1 2 ( uТј, ) சந்தை, யாழ்ப்பாணம்,

Page 7
ச ள ர ம்
மலிவா
மண்ணில் காணப்படும் சில நுண்ணுயி எதிர்காத உரத் தேவையை நிறைவேற்ற உள்ள ஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் விவச வேலைகளை நடத்தி வருகிறது.
பெரிய விளைச்சலைப் பெற வெடிய உர அதைத் தயாரிக்க பெரும் செலவு ஏற்படு சக்தி வாய்ந்த, ஆனல் மலிவாகப் பெற்று யிர்கள் உதவும் என்று சபை கருதுகிறது.
இந்த நுண்ணுரயிர்கள் வெடியத்தைச் ( திறமான உரம் ஆக்கி விடுகிறதாம். இச் வது பற்றியதே இந்த ஆராச்சியாகும். ஸ நுண்ணுயிர்கள் குழாய்களில் இட்டு பரிசே
இவ்வாராய்ச்சி முழு வெற்றி அடைந்த வில் உரத் தொழிற்சாலைகளை நிறுவும் அவ இயற்கைச் சூழ்நிலையில் உரத்தைப் பெற்று
புற்று நோயை ஆரம்ப நில்ை புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே’க கிறது. இதற்காக லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நியூகாஸில் என்ற ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் முறை ஒன் விருத்தி செய்வதே இப்போதைய ஆராய்ச் ஈ. எம். கண்டு பிடிப்பு முறை என்பார் அழைக்கப்படும். வெண் இரத்த அணு ப ஏற்பட்டு கழலை வளரும்வரை இந்த அணு தென்று அறிந்தவுடனேயே அது அதனை கொடுத்து விடும் இந்த எம். ஈ. எம். சே மற்றது. வேறு நோய்களையும் புற்று ே சோதனையை மேலும் அபிவிருத்தி இசய்வது டுள்ளது. மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி ெ
எக்ஸ்றேக்குப் மனித உடலை ஊடுருவிப் பார்ப்பத முறை எக்ஸ்றே முறையாகும். இதைவி என்ற முறைகளாலும் உள் உறுப்புக்களைப் இப்போது றொட்டிங்கம் பல்கலைக்கழக (நியூகிளியர் மக்னெடிங் ரிஸோனன்ஸ்) என படம் எடுக்கும் ஆராய்ச்சியில் பெருமளவு

ன உரம்
ர்கள் (மைக்ரோ - ஒர்கனிஸ்ம்ஸ்) உலகத்தின் உதவும், என்று கருதப்படுகிறது. பிரிட்டனில் ாய ஆராய்ச்சி சபை இது சம்பந்தமாக ஆய்வு
ம் அவசியமானதாக இன்று உள்ளது. ஆனல் றது. வெடிய உரத்திற்குப் பதிலாக, மேலும் க் கொள்ளக்கூடிய உரத்தைப் பெற நுண்ணு
சூழலில் இருந்து இயற்கையாகவே பெற்றுத் செயற்பாட்டை தொடர்ச்சியாக நடத்த செய் ஸெக்ஸ் பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் இந் ாதிக்கப்படுகின்றன. தும் வறிய நாடுகள் பெரும் பொருட் செல சியம் இல்லாது போய்விடும் என்றும் மலிவாக க் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது. லயில் கண்டு பிடிக்க முயற்சி ண்டு பிடிக்கும் ஆராய்ச்சி தீவிரப்படுத்தப்படு புதிய ஆய்வு கூடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது இடத்தில் தற்செயலாசு புற்று நோயை ாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இம் முறையை சியின் நோக்கமாகும். இந்த முறையை எம். கள். இது ம்ெமொறி லிம்போஸைட் என்று ற்றிய ஒரு பரிசோதனையாகும். புற்று நோய் காத்திருக்கமாட்டாது. நோய் உண்டாகிற 'நினைவில்" வைத்து சோதனையில் காட்டிக் ாதனை அதன் தற்போதைய நிலையில் பூரண நாயாக இது காட்டுவதுண்டு. இதனுல் இச் தற்காக மேற்படி ஆய்வு கூடம் கட்டப்பட் தாடரும். பதில் புதிய முறை ற்கு தற்போது பொதுவாகக் கையாளப்படும் ட ரேடியோ - ஐசதேரப், அல்ட்ரா ஸவுண்ட்
படம் பிடிக்கலாம். 5 விஞ்ஞானிகள், அணுக் காந்த ஒலியலை எதிர்வு ன்ற புதிய முறை மூலம் உடல் உறுப்புகளை வெற்றிகண்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது.
5

Page 8
**விங்ட் söT” Km புரதம்
‘விங்ட் பீன்” என்ற அவரையினச் செய் பயிர் விஞ்ஞானி ஒருவர் கடந்த 20 ஆண்டுகள ஆரம்பித்துள்ளது, ஒக்ஸ்போர்ட் பல்கலைக் சேர்ந்த டாக்டர் ஜெப்ரி மேஸ்பீல்ட் இந்த தென்றும் செய்கை பண்ணுவதற்கு இலகுவ வரை புரதச் சத்து உண்டாம்,
இவ்வவரையில் இரகசியம் அதன் வேரி வேரில் உள்ள பெரிய கணுக்களில் சிநேக இவை சுாற்றில் உள்ள வெடியத்தை இயற் கவும் இதுவே அதன் புரதச் செழிப்புக்கு கா மண்ணின் சத்தை உறுஞ்சுவதில்லையாம். செ
விதைத்தோடுகள் எனப்படும் இதன் கா தெனக் கூறப்படுகிறது. பதினைந்து சதவிகித நடைக்குச் சிறந்த தீனியாகும்.
விதைத்தோடுகளில் செவிகள் போல அ கிருர்கள்.
சிலந்தியின் இை
தனது வலையில் வந்து விழும் ஈக்களே சில இச் சிலந்தியின் வலைக்குள் துணிவுடன் புகுந் ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியுமா? இ சொல்வார்கள். நீண்ட சிறகு கொண்ட பெ போன்ற பிராணி ஏதும் சிக்கித் தத்தளிப்ப யில் விழும் அப்பிராணியை பற்றிப் பிடிக்கும் வலையைக் கரைத்து விடுகிறது. உடனே அது டெழுந்து பறந்து விடும். இது பறப்பதற்கு திரவத்தை சிலந்தி மீது பாய்ச்சிவிடும். ஓடி சுத்தப்படுத்திக் கொள்ளும் பொருட்டு சற்றுநி ஈ தப்பிவிடும்.
*பிக்பென்" கடிகார
லண்டனின் பாராளுமன்றக் கட்டத்தில் இருபது ஆண்டுகளில் முதல் தடவையாக ! காரத்தின இயந்திர அறைக்குள் திருத்த பூட்டு போடப்பட்டுள்ளது. 316 அடி உயர தொன் நிறை கொண்டது. இம்மணியையே ஆண்டில் இம் மணி வார்க்கப்பட்டபோது ே பகுதி ஆணையாளராக இருந்தார். அவர் நி சூட்டப்பட்டது. இதன் மணியோசை வா! கேட்கிறது. நேரம் காட்டுவ்தில் இது தவறு டுக்கும் குறைவாகவே இக் கடிகாரம் முந்திே

நிறைந்த அவரையினம்
கையைப் பிரபலப்படுத்துவதற்கு பிரிட்டிஷ் ாக மேற் கொண்டு வந்த முயற்சி பலனளிக்க கழகத்தின் விவசாய விஞ்ஞான பகுதியை
வெப்ப வலய அவரை புரதம் நிறைந்த ானதென்றும் கூறுசிருர், இதில் 37 சதவிகிதம்
ல் உண்டு என்கிருர் டாக்டர் மேஸ்பீல்ட். பூர்வமான பற்றீரியாக்கள் இருப்பதாகவும் கை உரமாக மாற்றி அவரைக்கு ஊட்டுவதா ாரணமென்றும் அவர் கூறுகிருர். இத்தாவரம் *யற்கை உரத்திற்கும் ஆசைப்படுவதில்லையாம்
ப்கள் மட்டுமல்லாது வேரும் புரதம் நிறைந்த ம் புரதம் கொண்ட இதன் இலைகள் கால்
மைந்திருப்பதால் இதனை விங்ட் பீன் என்
ரயை பறிக்கும் ஈ
ந்திப் பூச்சி இரையாக்கிக் கொள்கிறதல்லவா? ந்து அதன் இரையை கவ்ர்ந்துவரும் ஈ இனம் ந்த ஈயை "ஸ்கோர்ப்பினியன் பிளை' என்று ரிய ஈ இது. இது சிலந்தி வலை ஒன்றில் ஈ தைக் கண்டால் பறந்து சென்று அந்த வலை ) போது அதன் உடலிருந்து சுரக்கும் திரவம் து இரையைப் பற்றிக்கொண்டு வலையை விட் ள் சிலந்தி அருகில் வந்துவிட்டால் அதே வரும் சிலந்தி இந்த எச்சிலிலிருந்து தன்னைச் ற்கும். இந்த இடைவெளில் ‘ஸ்கோர்ப்பியன்’
rம் மெளனமாகியது
உள்ள புகழ் பெற்ற “பிக் பென்' கடிகாரம் மணி அடிப்பதை நிறுத்திக் கொண்டது. கடி வேலைகள் மேற்கொள்ளுவதற்காக வாய்ப் த்தில் உள்ள இக்கடிகாரத்தின் மணி 19
பிக் பென் என் அழைக்கிருரர்கள். 1858-ம் சர் பென்ஜமின் டு உறால் என்பவர் வேலைப் னைவாகவே பென் என்ற பெயர் மணிக்குச் னெலி ஒலி பரப்புகள் மூலம் உலகமெங்கும்
செய்வதில்லை. ஒராண்டுக்கு அரை செக்கண் யோ அல்லது பிந்தியோ ஒடுமாம்.
6

Page 9
இலங்கையில் மோட்டார் உதிரிப்பாகங்
கலாநிதி. இ. மகாலிங்க ஐயர், Ph. D,
இலங்கையில் கார்களின் எண்ணிக்கை வருடா-வருடம் கூடிக்கொண்டே போவது, தெருவில் போகும் கார்களின் தொகை யிலிருந்து தெரிகிறது. உற்பத்தியாளர் களின் கணக்குப்படி தற்போது உற்பத்தி செய்யப்படும் கார்கள் எட்டு முதல் பத்து வருடங்களுக்கு மேல் உழைக்கக் கூடியவை அல்ல. அதனல் இப்புதிய கார்களுக்கும் உதிரிப்பாகங்கள் உடனடியாகத் தேவைப் படுகிறது. இலங்கையிலுள்ள பழைய மாதிரி (Model) கார்களுக்கு உதிரிப்பாகங் கள் அவசியம் என்பது சொல்லத்தேவை யில்லை. பிற நாடுகளைப் Gumravdiv svrrup6i இங்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக் குத் தேவையான உதிரிப்பாகங்கள். இலங் கையில் இவ்வுற்பத்தியாளர்களினல் செய் யப்படுவதில்லை. இதுமட்டுமல்லாது அர சாங்கம் இவ்வுதிரிகளை இறக்குமதி செய் வதற்கு ஒரு சில தாபனங்களுக்கே உரிமை வழங்கியதாலும் இப்பாகங்களுக்கு மிக அதிக வரிகளை விதித்திருப்பதனலும், இவற்றை வாங்குவோர் கொள் விலையை விட இரண்டு, மூன்று மடங்கு விலை கொடுத்தே வாங்க வேண்டியிருக்கிறது. இதைத் தவிர ::::: பொறுத்த வரையில் மற்றுமொரு முக்கிய பிரச்சினை உண்டு, இலங்கையில், பல நாட்டு உற்பத்தியாளர்களின் கார்கள் இருக்கின் றன. அத்துடன் தற்சமயம் உற்பத்தி செய் யப்படும் கார்களின் தேற்றம், பாகங்கள் வருடா வருடம் மாறிக்கொண்டே போகி றது.இதனல் உதிரிப்பாகங்களை சந்தர்ப்பத் திற்கு ஏற்றவாறு உற்பத்தி செய்ய வேண் டும் இனி, இலங்கையில் இவ்வுதிரிப்பாகங் களை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு பற்றி பார்ப்போம்.

களின் உற்பத்தி
எந்திரவியற் பீடம், பேராதனை வளாகம்,
முதலில், இலங்கையில் இவ்வுதிரிப் பாகங்களின் சந்தைத் தன்மையை «ՉէՄ71 սմ வேண்டியது அவசியம்ாகும். தற்சமயம் கார் சொந்தக்காரர்கள் உதிரிப்பாகங்கள் கிடைக்காமல் அல்லல்படுவதிலிருந்தும் மிக வசதிகமான விலை கொடுத்து உதிரிகளை வாங்குவதிலிருந்தும் இவ்வுதிரிகளுக்கு தேவை அதிகம் என்பது தெளிவாகிறது. உதிரிப்பாகங்கள் உள்ளூரில் செய்யப்பட்ட தாகவிருந்தாலும் அதிக விலை கொடுத்தே உதிரிகளை வாங்க வேண்டியிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட உதிரிகளின் விலை, அரசாங்க இறக்கும்திக் கட்டுப்பாட் டினலும் மேலே கூறியபடி அவற்றிற்கு அதிக வரிகள் விதித்திருப்பதனலும், அதிக மாயிருக்கிறது. ஆனல் இலங்கையில் செய் யப்படும் உதிரிப்பாகங்களோ தரம் டிக் குறைவாக இருப்பினும், தோற்றத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உதிரிகளைப் போல் இருப்பதனலும் உள்ளூர் தேவை அதிகமாகவிருப்பதனலும் விலை அதிகமாக விருக்கிறது. ஆகவே உதிரிப்பாகங்களை விற் பதில் ஒரு சிரமமும் இல்லை என்று தெரி கிறது. தற்சமயம் இலங்கையில் உதிரிப் பாக உற்பத்தியின் தரம் என்னவென்பதை பார்ப்போம்.
இலங்கையின் எந்தப் பகுதியிலும் மிக வும் நேர்த்தியான, தரமுயர்ந்த, உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் தாபனங்கள் இல்லை எனலாம். சமீபத்தில் நடத்திய ஒரு அளவீட்டின்படி அநேகமாக எல்லாத் தாப னங்களும் உடனுடன் தேவையை அநு சரித்தே உதிரிகளை உற்பத்தி செய்கின்றன. ஆனல் உற்பத்தி செய்யப்பட்ட உதிரிகள் தோற்றத்தில் இறக்குமதி செய்யப்பட்ட

Page 10
உதிரிகளை ஒத்திருக்கும் பட்சத்தில், அவற் றின் தரத் பைபற்றி அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. மேலும் அநேகமாக எல்லா உதிரிகளும் கடைசல் முறை மூலமே செய் யப்படுகின்றன. இலங்கையிலுள்ள ஒரு தாபனமாவது வார்ப்பு முறை மூலமோ அல்லது காய்ச்சி அடித்தல் (Forging) முறை மூலமோ. உதிரிகளை செய்வது கிடை யாது. சில சமயங்களில் உதிரியை எம் முறை கொண்டு செய்வதென்று தெரியா Lo Gio GNLIT (5 зžт (raw material) ofaorugji கிருர்கள். இது மாத்திரமல்லாது இலங்கை பொதுவாக பாவிக்கப்படும் கார்களின் (Volkswogan, Morris, Datsun) RÉSf5&amīš தயாரிக்க தனி தாபனங்கள் இல்லாமை ஆச்சரியத்திற்குறியதாகும். இத்தியா, பிரே சில் போன்ற நாடுகளில் இக் கார் உற்பத் தியாளர்களின் உதவியுடன் ஆககுறைந்த ஒரு தாபனமாவது உதிரிகளை உற்பத்தி செய்கின்றது. தற்சமயம், இலங்கையில் சுமார் 2000 வேலையாட்களே உதிரிப்பாக உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் கார்கள் பழுது பார்க்கும் சிறு தாபனங்களில் (Garages) மட்டுமே வேலை செய்கின்றனர். மற்றும் இங்கு உதிரி களே உற்பத்தி செய்யும் தாபனங்கள் எல் லாம் தனியார் தாபனங்களே இதஞல் வெவ்வேறு இட்ங்களில் செய்யப்படும் உதிரி களின் தரவித்தியாசம மிகவதிகமாக இருக் கிறது. இதுமாத்திரமல்லாது எந்த தாபன மும் உதிரிகளை உற்பத்தி செய்வதில் கஷ்ட மேற்படும் பட்சத்தில் யாருடைய உதவி யையும் நாடுவதில்லை இதனுல் பெருட்கள் விரயமாவதுடன் உதிரிகளின் விலையும் மிக வும் அதிகமாகிறது. மேற் கூறியவற்றை பார்க்கும் போது இலங்கையில் உதிரிகள் உற்பத்திக்கு நல்ல வாய்ப்பிரூப்பினும் அதை சரியான முறையில் இத்தாபனங்கள் பயன்படுத்தவில்லை எனத் தெரிகிறது. எனவே இலங்கையில் எந்தவொரு தாபன மும் உதிரி உற்பத்தியில் ஈடுபடுமுன் பின் வரும் குறிப்புக்களை மனதில் கொள்ளுதல் அவசியமென்று கருதுகிறேன்.
(அ) இத்தாபனம் இலங்கையில் எந் தப் பாகத்திலிருந்தாலும். அப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் அல்லது பாவிக் கப்படும் ஒரே மாதிரியான (Model) கார் களின் அல்லது கிட்டத்தட்ட ஒரே மாதிரி யான பாகங்களை உடைய கார்களின் உதி ரிப் பாகங்களையே உற்பத்தி செய்ய தேர்ந் தெடுக்க வேண்டும். இதனுல் தாபனத்தில் வேலைக்குக் குறைவிருக்காது.

(ஆ) இத்தகைய தாபன த்  ைத தொடங்கு முன் ம்ேலே கூறியபடி தேர்ந் தெடுக்கப்பட்ட உதிரிகளை எந்த முறையில் எவ்வகை யந்திரங்களால் உற்பத்தி செய்ய லாம் என்று நி புண ரு டன் கலந்தா லோசித்து அம்மாதிரி யந்திரங்களை வாங்கு தல் அவசியம்,
(இ) அடுத்ததாக உற்பத்தி செய்ய உபயோகிக்கப்படும் மூலத் திரவியத்தை (raw material) மிகக் கவனமாகத் தேர்ந் தெடுக்கவேண்டும்திரவியத்தை சுலபமாகக் கிடைக்க முதலில் வழி செய்து கொள்ள வேண்டும். அரசாங்கம் சில திரவியத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கு வதுண்டு. இதுமாத்திரமல்லாது எந்தெந் தப் பாகத்திற்கு எந்தெந்த உலோகத்தை உபயோகிக்க வேண்டும் என்பதையும் ஒர் பொறியியலாளரிடம் (Engineer) கேட்டறி தல் மிகவும் முக்கியமானதாகும். தற் போதுள்ள மாதிரி எல்லாப்பாகங்களுக்கும் Gut a 60 5 golbaou (mild steel) allu யோகித்தல் கூடாது.
(ஈ) எந்தவொரு உதிரிப்பாகத்தை யும் உற்பத்தி செய்யுமுன் பொருட்களை வீணுக்காமல் எந்த மூறையைக் கொண்டு எப்படிச் செய்ய வேண்டும் எண்பதை அறிந் திருத்தல் மிகவும் அவசியமாகும் தற்போது உதிரிகளின் அதிக விலைக்கு இதுவும் ஓர் காரணமாகும்.
(உ) அடுத்து மிக முக்கியமானது, உற்பத்தி செய்யப்பட்ட உதிரிகளின் தர ம்ாகும். தோற்றத்தில் மாத்திரம் உயர்ந்த தாக இல்லாமல் உழைப்பிலும் உயர்ந்த தாக இருத்தல் வேண்டும். இதற்காக ஒர் உலோகவியல் நிபுணரிடம் (Metallurgist) கலந்தாலோசித்தல் நன்று.
எனவே இலங்கையில் மோட்டார் உதி ரிகள் செய்ய நல்ல வாய்ப்பிருக்கிறதென் பதை யாரும் மறுக்க முடியாது. மேலும் அப்படி உற்பத்தி செய்ய விரும்புவோர் மேலே கூறியவற்றை மனதில் கொண்டு தகுந்தோரிடம் ஆலோசனை கேட்டுச் செய் தால் எல்லோரும் நன்மையடையலாம்.

Page 11
இலங்கையில் சீனி உ
உள்ளூரில் கிடைக்கும் மூலப் பொருட் களைக் கொண்டு எம்முடைய அன்ருடத் தேவைகளுக்குரியவற்றைத் தயாரித்துக் கொள்ளுதல், பொருளாதாரம், உத்தி யோக வாய்ப்புக்கள், அரசியல் முதலிய ரீதிகளில் பெரிதும் வரவேற்கத்தக்கதாகும் இப்படிப்பட்ட திட்டங்கள், உள்ளூர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல் பிற நாடு களிலிருந்து இறக்குமதி செய்வதை முற்ருக நிறுத்தல், ஏற்றுமதி செய்வதற்குரிய வாய்ப்புகளை N ஏற்படுத்திக் கொள்ளல் போன்ற அடிப்படை நோக்கங்களைக் கொண்டதாக அமைதல் வேண்டும்.
இலங்கையில் மூலப் பொருட்களுக்கு பஞ்சமில்லை என்று கூறும் அதே வேளையில் அவற்றைத் தகுந்த முறையில் பயன்படுத் திக் கொள்ள நாம் தவறிவிட்டதையும்
உட்கொள்ளும் அளவு
தொன் / வருடம்
அ. உச்ச நில 1970-ம் வருடம் 270,000
ஆ. சிபார்சு செய்யப்பட்டிரு2கும்
அளவு 1அவுன்ஸ்/நாள்/ஒருவர் 144,000
இ. தற்போதைய நிலை v
1. கட்டுப்படுத்தப்பட்டது 50,000
2. கட்டுப்பாடற்றது
20,000
மேற்கூறிய அட்டவணையின்படி அர சாங்கத்தின் விரிவாக்கல் திட்டத்தின் கீழ் செயற்படப் போகும் கந்தளாய், கல்ஒயா

ற்பத்தி
ag. 8.05oir (gip6oi i5596niúd, M. W. Sc. (Cey.)
மறுக்க முடியாது. இதற்குச் சிறந்த உதா ரணமாக இலங்கையின் வட பகுதியில் மலிந்து கிடக்கும் பனை வளத்தைத் கூற C) )
எமது நாளாந்தச் சக்தித் தேவையின் ஒரு பகுதி சீனியினல் பூர்த்தி செய்யப்படு கின்றது. மேற்கத்தைய நாடுகளில் சக்தித் தேவையின் 20 தொடக்கம் 25 வீதம் சீனி யிலிருந்து பெறப்படுகின்றது. சீனியை அதிகளவில் உட்கொள்வதும் சிறந்ததல்ல இதனல் பற் சூத்தை, நீரழிவு, இருதய நோய் போன்ற நோய்கள் உண்டாகலாம். இலங்கையில் சராசரி ஒரு மனிதன் தின மொன்றிற்கு ஒரு அவுன்ஸ் சீனியை உட் கொள்ளலாமென சிபார்சு செய்யப்பட்டி ருக்கின்றது. பின்வரும் அட்டவணை நாமுட்கொள்ளும் சீனியின் அளவையும், அவற்றை உற்பத்தி செய்யும் திறனையும் விளக்கிக் காட்டுகின்றது.
உற்பத்தித் திறன்
உற்பத்தி செய்யும் தொன் ! தொழிற்சாலைகள் வருடம்
1-கந்தளாய் 1ம் கட்டம் , 16,000 2-கல்ஒயா 1 to Giulio 20,000
36,000
விரிவாக்கல் திட்டங்கள் 1-கந்தளாய் 2ம் கட்டம் 16,000 2-கல்ஒயா 2ம் கட்டம் 10,000 3-sol-LaumTan6aj 1ŭo 35ŭ"Lŭo 15,000
4-a-La 6Tané 2 as Lib 15,000 56,000
மொத்தம் 92,000
உட்வளவைத் தொழிசாலைகளிலிருந்து உற் பத்தியாகப் போகும் சீனியின் அளவைத் தற்பொழுது உற்பத்தி செம்யப்படும் அள

Page 12
வ்ோடு சேர்த்த பொழுதிலும் சிபார்சு செய்ய ப் பட் டி ரு க் கும் அளவாகிய, 1 அவுன்ஸ் / நாள் / ஒருவர் எ ன் ப  ைத இட்டு நிரப்ப இயலாததைக் காணலாம். மேலதிகமாக 50,000 தொன் சீனி ஒரு வரு டத்திற்குத் தேவையாகவிருக்கின்றது.
அளவிடப்பட்டுள்ள கிராக்கி
பொதுத் துறை
Aj(5Lib உற்பத்தி
தொன் தொன்
1970 8,095
1975 2雯。000 ... 224,850
1976 44,000 227,847 1977 77,000 230,904
தற்பொழுது அரசாங்கம் சீனிக் கூட்
டுத்தாபனத்தின் மூலம் கரும்பிலிருந்து
சீனியை உற்பத்தி செய்கின்றது. கரும்புச்
செய்கைவை விஸ்தரிப்பதென்ருல் மேலும்
புதிய நிலங்களும், நீர் விநியோகமும்,
பசளேயும், எந்திரங்களை நிறுவதற்கு மூல
தனமும் (அந் நி ய ச் செலவாணியில்) தேவை. ஆனல் இப்பொழுது நிலவும்
பொருளாதாரப் பிரச்சனையின் மத்தியில்,
தானியங்கள், பருப்பு வகைகள் போன்ற
அதி முக்கிய உணவுகளைப் பயிரிடும் நிலங்
களைக் கரும்புச் செய்கைக்கு உபயோகிப்
பது உசிதமல்ல. y
கிராமப் புறத்தவர்கள் மத்தியில்
தென்னை, கித்துல், பனை போன்ற மரங் களின் சாற்றிலிருந்து சீனியைத் தயாரித்
துக் கொள்ளும் முறை பரம்பரையாக நிலவி வருகின்றது. தென்னையிலிருந்து
பெறப்படும் தேங்காய்கள் இன்று அந்நியச்
செலவாணியை நம் நாட்டுக்குப் பெற்றுத் தருகின்றது. கித்துல் மலைப் பிரதேசங் களிலே தான் அதிகமாக வளருகின்றது. இருந்தும் இவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவு. இவற்றிலிருந்து சிறு அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகின்றது. பனை மரங்கள் இலங்கையின் வட பகுதி

இதை பிற நாடுகளிலிருந்து இநிக்குமதி செய்வதன் மூலம் அந்நியச் செலவாணி" விரயமாகும்.
இலங்கையின் அளவிடப்பட்டுள்ள சீனி உற்பத்தியை பின் வரும் அட்டவணை நன்கு விளக்குகிறது.
குறைபாடு இறக்குமதி சிறு அளவிலான
உற்பத்தி தொன் தொன் தொன்
199,850 52,000 I47,850 183,847 52,000 131,847
183,654 52,000 10g,644
யான யாழ்ப்பாணக் குடா நாட்டிலும், மன்னர், கிளிநொச்சி, புத்தளம், அம்பாந் தோட்ட்ை போன்ற மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. இலங்கையின் மொத் தத் தொகையான 12 கோடி மரங்களில் யாழ்ப்பாணக் குடா நாட்டில் மட்டும் 75 கோடி பனை மரங்கள் இருப்பதாகக் கணக் கிடப்பட்டுள்ளன. எனினும் ஒரு சில மரங் களிலிருந்து மட்டுமே சாறு பெறப்பட்டு சர்க்கரையும் சீனியும் தயாரிக்கப்படுகின் றன. 50 பண் மரங்களின் சாற்றிலிருந்து. ஒரு ஏக்கர் கரும்பிலிருந்து பெறப்படும் சீனியைத் தயாரித்துக் கொள்ளாம்.
பனை மரங்கள் 40 தொடக்கம் 60 அடி வரை உயரத்துக்கு வளருகின்றன. யாழ்ப் பாண மாவட்டத்தில் கிட் டத் த ட் ட் 50,000 ஏக்கரில் இவை காணப்படுகின்றன நாளொன்றிற்கு நல்ல நிலையிலிருக்கும் மர மொன்றிலிருந்து 2 கலன் கள்ளைப் பெற் றுக் கொள்ளலாம். ஒரு கலன் கள்ளி லிருந்து 1-1 3/4 இருத்தல் சர்க்கரை அல் லது 2/3 இருத்தல் சீனி உற்பத்தி செய்ய லாம். ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி இரு வகையான மரங்களின் பூந்துணர்களி னின்றும் பனஞ் சாற்றை வ்டித்துக் கொள்

Page 13
>ளலாம். பெண் மரங்களிலிருந்து ஆண் மரங்களிலும் 25% அதிகமான சாற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
யாழ்ப்பாணக் குடா நாட்டில் பாளை சீவுவதை பங்குனி தொடக்கம் ஆடி வரை யிலான காலத்திலும், காய் வெட்டிச் சீவு தலை ஆனி தொடக்கம் புரட்டாதி வரை -யிலான காலத்திலும் அவதானிக்கலாம். எனவே பனஞ் சாற்றை பங்குனி முதல் புரட்டாதி வரையிலான 7 மாதங்களுக்கு
பெற்றுக்கொள்ளலாம்.
பனை ம்ரங்கள் கடந்த 30-40 வருடங் களாக யாரும் கவனிப்பாரற்ற நிலையி லிருந்து வருகின்றன. மழை நீரைச் சேக ரித்து இம் மரங்களுக்கு உபயோகப்படுத் தச் கூடிய பலனை எவரும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. புதிய மரங்களை நாட்டு வதிலும் கிராமத்தவர்கள் மிகுந்தசிரத்தை எடுக்கவில்லை. மேலும் தொகையாள மரங் கள் வீட்டுக் கட்டிடங்களுக்கு உபயோகப் படுத்துவதற்காக தறிக்கப்பட்டுவிட்டன.
பனை மரங்களிலிருந்து பெறப்படும் பலவகையான தயாரிப்புக்களுக்கு நல்ல விலை கிடைக்காததே இவற்றை எவரும் புறக்கணிப்பதன் காரணமாகவிருக்கின் றது. மரபு முறைகளில் பாதுகாக்க வேண்டு மென்ற எண்ணம் கொண்ட சில கிராமத்த வர்கள் முயற்சியினுற்ருன் பனம் விக்ள பொருள் கைத்தொழில் இன்றும் நிலைத்து நிற்கின்றது.
எனவே சீனி உற்பத்தியின் புதிய முயற்சிக்கு யாழ்க் குடா நாட்டில் மிகுந்து காணப்படும் பனை வளத்தைப் பயன் படுத் திக் கொள்ளலாம். இவற்றின் ஒரு சிறு மகுதியை சீனி உற்பத்திக்கு ஈடுபடுத்திக் கொள்வதன் மூல்ம் தற்பொழுது இறக்கு

மதி செய்யும் சீனியின் அளவை முற்ருக நிறுத்திக் கொள்வதுடன், மிகுதியை ஏற்று மதி செய்யக்கூடிய வாய்ப்பினையும் பெற்றுக் கொள்ளலாம். முதிர்ந்த மரமொவ்வொன் றும் நாளொன்றிற்கு 1/2 இருத்தல் சீனி யைக் கொடுக்கும் ஆயிரம் மரங்களைக் கொண்டுள்ள 3.000 அலகுகள் சீனி உற் பத்தியில் தன்னிறைவு காணுதற்குப் போதுமானது ஒவ்வொரு அலகுக்கும் 75 வேலையாட்கள் தேவைப்படும் ஒரு அலகை அல்லது நிலையத்தை நிறுவவுதற்கு மூல தனமும் மாதாந்தச் செலவும் ரூபா 140,000.00 வரையிலாகும் ஒரு இருத்தல் பனஞ் சீனியை நாலு ரூபா முப்பது சதத் திற்று விற்கவேண்டும்.
சீனிக் கைத்தொழிலின் உப விளை பொருட்களை கிளிசரின், அசற்றிக் அமிலிம், விளுக்கிரி போன்றவற்றைத் தயாரிக்க உபயோகிக்கலாம்.
With best Compliments from
DASWANIS LTD.,
QUEENS HOTEL,
KANDY.

Page 14
காற்ருலைகளும் அவற்றி
கலாநிதி. சி. சிவசேகரம், Ph.
காற்றலகள் என்பன காற்றின் அசைவு காரணமான அதன் இயக்கப் பண்புச் சக்தியை மனிதனுக்குப் பயனுள்ள சக்தியாக மாற்றும் உபகரணங்களாம் இவை சுழலிகள் வகையைச் சேர்ந்தன. அதாவது, காற்றின் இயக்கப் பண்புச் சக்தி தம் மீது செலுத்தப்படும் போது இவை கழற்சிக்குட்படுவதன் மூலம் காற்றின் அசைவு காரணமான சக்தியைக் கொண்டு வேறு உபகரணங்களை இயக்குகின்றன. காற்றலைகள் இயங்கும் முறையின் அடிப் படையில் அவை வெவ்வ்ேறு இனங்களாக வகுக்கப்படுகின்றன. அவற்றின் பரிமாணங் கள், இயங்கும் சூழ்நிலைகள் என்பன அவற் றின் பிரயோகங்களை நிர்ணயிக்க உதவு கின்றன.
காற்றலைகள் மேற்காசியாவில் பார சீகத்தில் முதன் முதலில் பிரயோகிக்கப் பட்டதாகப் பலர் கருதுகின்றனர். அவை தொடர்ச்சியாகவும் பரவலாகவும் பயன் பட்டு வந்தன. சில நூற்ருண்டுகள் முன்னர் இவை ஐரோப்பாவிற் செல்வாக்கைப் பெற்றன. ஒல்லாந்தில் காற்ருலைகளின் வளர்ச்சி அவற்றை ஒல்லாந்துடனேயே இணைத்து உலக மக்கள் பலர் கருதுமளவுக் குக் கொண்டு வந்துள்ளது. இன்று காற்ரு கள் தொழில் நுட்பம் பல்வேறு மட்டங் களில் பல்வேறு பிரயோகங்கட்காக உலக நாடுகளில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. தானியங்களை அரைத்தல், நீரிறைத்தல் என்பன முதற் கொண்டு இன்று மின்னுற்பத்தி வரை பல பிர பிரயோகங்கள் காற்றலைகளது பயன் களுள் அடங்குகின்றன. காற்றின் உதவி யால் படகுகள் செல்வதைப் பற்றி நாம் அறிவோம் இங்கு காற்றின் நேரடியான விசை படகில் பாய்ந்து தாக்குவதால் படகு செல்கிறது. காற்ருலைகள் மூலம்

ன் பிரயோகங்களும்
D. எந்திரவியற்பீட்ம், பேராதனை onu 61rrr 51.b.
இயங்கும் படகுகள் கூட ஒரு காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டன. அடுத்துக் காற்ருலைகளின் வகைப்படுத்தல் பற்றிக் கவனிப்போம்.
காற்ருலைகள் பிரதானமாக (1) காற் நின் திசைக்குச் சமாந்தரமான ஒரு அச்சைச் சாரச் சுழல்வன (ii) காற்றின் திசைக்கு நிலைக்குத்தான ஒரு அச்சைச் சுழல்வன என வகைப்படுத்தப்படுகின்றன.
முதலாவது வகையின (படம் 1 அட் டையில்) (காற்று பெருமளவும் கிடை யாகவே வீசுகிறது எனும் அடிப் படையில்) தம் சுழல் அச்சைக் கிடை யாகக் கொண்டனவாயும் காற்றின் திசை மாறும் போது அதனையொட்டி அச்சின் முனைப்பை Dnribsp வேண்டியனவாயும் அம்ைகின்றன. பனையோலை விசிறிச் சுழலி முதலாக ஒல்லாந்துக் காற்ருலை போன்ற பலவும் இவ்வகையின. காற்றின் நி,ை மாற்றத்துடன் இவற்றின் திசையை மாற்று முகமாக ஏதாவது வசதி செய்யப் படுவது அவசியம் என்பதால் இக் காற் முலைகள் தட்டையான அகன்ற திசை நோக்கும் வால் ஒன்றைக் கொண்டுள்ளன. காற்ருலைகள் உயரத்தே உள்ள ஒரு கிடை யான திசை திரும்பக்கூடிய் அச்சைச் Firgrji சுழல்வதால் பல சந்தர்ப்பங்களில் இவற் றுக்குக் கியர்ச் சிற்கள் பொருத்த வேண்டி புள்ளது. சில அமைப்புக்களில் (அமெரிக் கன் பல அலகுச் சுழலி போன்று) ஆல்ச் சுழலியினை பட்டியொன்றைப் பொருத்தி அதனுடன் ஒரு மின் பிறப்பாக்கியை இணைத்தோ அல்லது சுழல் அச்சிலேயே நேரடியாக ஒரு பின் பிறப்பாக்கியைப் பொருத்தியோ இப் பிரச்சனை தவிர்க்கப் படுகிறது.
இரண்டாவது வகையின நிலைக்குத் தான அச்சுடன் அமைக்கக் கூடியன

Page 15
வாயும் காற்றின் திசையில் தங்கியிராத அசைவையுடையனவாயும் உள்ளதுடன் கியர்ச்சில்களின் துணை அவசியமற்றன வாயும் இருக்கின்றன. (படம் 2) ஆதி காலக் காற்ருலைகள் இவ்வகையின அண்ம்ை யிலும் இவை புதிய ஆராய்வுகட்குட் படுத்தப்பட்டுள்ளன. இவ்வகைச் சுழலி களில் சுழலிச் சட்டத்துக்குச் சார்பாக அசையும் அலகுகளையுடையனவும், அவ் வாறு அசையாத அலகினை உடையனவும் உள்ளன. ஆயினும் பல காரணங்களாலும் சுழலிச் சட்டத்துகுச் சார்பாக அசையாத சுழலிகளே விருப்பப்படுகின்றன.
காற்றலை s அலகுகள் இயக்க
(1) பாரம்பசியு ஒல்லாந்துக் வழமையாக 2.
காற்ற A. 4 (Traditional Dutch Windmill)
(2) அமெரிக்கப் பல - அலகுச் 6க்கு மேல்
சுழலி JOR (American Multi - blade
OtOT) (3) sibs (Propeller) 23 6
(4) ஸவோனியஸ் சுழலி 2 / O
(Savonius Rotor) J (5) பல - அலகு நிலைக்குத்துச் 3 க்கு
சுழலிகள் மேல் O (Multiblade Vertical Axle , 9ιά rotors)
(6) 'சுழல் கயிறு" வகை 213 7 (Spinning rope type also 9. known as "Egg - Seath design)
* இயக்க வேகம் என்பது காற்ருலை விளி யும் வேகத்துக்கும் காற்றின் வேகத்துச்
* விளைத்திறன் என்பது காற்ருலேயின்மீது
நமக்குப் பெறவல்ல அளவைக் குறிக்கி நடைமுறையில் 45% வரையே எதிர்பா
அட்டவணையிற் குறிப்பிடப்பட்டுள்ள காற்ருலே வகைகளில் ஸ்வோனியிஸ் சுழலி யும் பல அலகு நிலைச் குத்துச் சுழலியும் அமைக்க எளியனவும் கியர்கள் அவசிய

இவ்விரு வகையினவும் காற்றின் நேரடி யான இயக்கப் பண்பு விசையின் தாக்கத் தாலேயே இயங்குவன எனலாம். பல வேறு வகையான காற்ருலைகள் பரி சோதனை மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளன எனினும் இன்றைய உபயோகத்துக்கு உரியனவாகக் கருதப்படவில்லை.
கீழ்வரும் அட்ட வணை இன்று கவனத் துக்குரிய சில காற்ருலை வகைகளையும் அவை பற்றிய சில தகவல்களையும்
தருகிறது.
வேகம்* வினைத்திறன்** குறிப்புக்கள்
O 1.6% முதலாம் வகையினது திருத்
ras e GTaâdio தப்பட்டு முன்னேற்றப்பட்டவை 20%க்கு மேல் வினைத்திறன் திறன் உடையன
O 20- 30% முதலாம் வகையினது
asto
t
O 30-35% முதலாம் வகையினது பெரும்
τα αυ அளவில் வலு உற்பத்திக்கு
.6 10- 15% உகந்தது
இரண்டாம் வகையினது சிறு
Teifisio அளவில் வலு உற்பத்திக்கு
உகந்தது.
6 15- 20% Y S
rassi
.0 30% இரண்டாம் வகையினது
ாவில் அளவில் இவ்வகையிலேயே கூடிய வினைத்
திறனுடையது. கணிசம்ான அை
ல் வலு தர வல்லது.
լճւ வழமையான இயக்கத்தின்போது அசை *குமுள்ள விகிதத்தைக் குறிக்கிறது.
படவல்ல காற்றிலுள்ள சக்தியில் காற்ருல ரது. இதன் உச்சப் பெறுமானம் 59.3%. ர்க்கிலாம்.
மற்றனவுமாம்.
இவை இரண்டும்
உலோகத் தகட்டால் அமைக்கவுகந்தன அத்துடன் பின்னையது பலகைகளாலும் அமைக்கும்படி விதானமிடப்படலாம்.

Page 16
இவை ஒரு குறிப்பிட்ட வலு உற்பத்திக் குரிய சுழலியின் திணிவை நோக்குமிடத்து மிகக் கனமானவை என்பது குறிப்பிடற் குரியது. இவை சிறு அளவில் நீரிறைத் தலுக்கு உகந்தன.
பாரம்பரிய ஒல்லாந்துக் காற்றலையும் அமெரிக்கப் பல அலகுச் சுழலியும் அமைக்க ஒரளவு எளியன. இவை நடுத்தர அளவு (ஒரு சில பரிவலு) வலு உற்பத்திக்கு உகந் தன. வழமையாக கியர்கள் தேவை. சுழல் அச்சில் நேரடியாக மின் பிறப்பாக்கியுடன் இணைக்கப்படின் கியர்கள் தவிர்க்கப் படலாம் ஆயினும் இவற்றின் குறைந்த வேகம் இங்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்த வே செய்கிறது. அரைத்தல் நீரிறைத்தல் என்பனவற்றுக்கு உகந்தன.
உந்தி வகை விமான உந்தி போன்ற நன்கு விதானமிடப்பட்ட வலுவான
ܕܕ
འ་
l
படம் (2) அ. சவோனியஸ் TA சுழற்சித் திசை
 

படம் (2) <鹦· பல அலகு நிலைக்குத்து அச்சு
உலோகத்தாலான விமான உரு (Aerofoil)
குறுக்கு வெட்டுடைய அலகுகளையுடையது.
இலகுவான எடையுடையது. பெருமளவில் வலு உற்பத்திக்கு இதுவே உகந்தது.
சுழல் கயிறு வகை இத்துறையில் மிக அண்மைய அபிவிருத்தி எனலாம். இது நிலைக்குத்தான அச்சுடையதஞல் கியர்கள், முளைப்பு வசதிகள் அவசியமற்றது. உந்தி யினும் இலகுவான எடையினது இன்றைய நிலையில் நடுத்தர அளவில் மின் உற்பத் திக்கு உகந்தது.

Page 17
காற்றில் உள்ள வலு கயிற்றின் வேகத் துடனும் காற்றுப் பாயும் பரப்பினுடனும் அதிகரிக்கிறது.
(காற்றில் உள்ளவலு = 4 P A V? இங்கு P = காற்றின் அடர்த்தி: A = பாயும் பப்ப்பு; V = வேகம்)
காற்றின் வேகம் மணிக்குப் 10 மைல் (5 m/s) மட்டில் இல்லாவிடின் காற்றி னின்று வலுவை உற்பத்தி செய்வது பெரும்பாலும் சிக்கனமற்றதாயிருக்கும்" காற்றலைகள் விதானமிடப்படும் போது காற்றின் சராசரி வேகம் மட்டுமன்றி நிறுவுந் தானத்தில் அதியுயர்ந்த காற்றின் வேகம் கூடக் கணிப்பில் எடுக் கப் பட்டாலன்றி அவை சேதமடைய இட முண்டு காற்ருலைகளை உபயோகிக்க விரும்பு G6unrif பிரயோகிக்கப்படும் இடத்தில் காற்று நேரம், பருவம் என்பனவற்றுடன் மாறுபடும் விதம். பிரயோகத்திற்குரிய வலுத் தேவை என்பன போன்ற விஷயங் கனப் பற்றிய முழு அறிவு கொண்டிருத்தல் முக்கியமானது.
நல்ல மீனு என்று பார்த்து
மீன் எவ்வளவு தூரம் புதிதாக இருக்கி எவ்வளவு நேரம் பழுதடையாதிருக்கும்? இக் பிரிட்டனில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு மீட்ட இக் கருவி பட்டரியில் இயங்குகிறது, கையட தத்தைத் தாங்கும் சக்தி குறைந்து போகும் மீட்டர் கண்டு பிடிக்கிறதாம்.
மீனின் மீது இந்த மீட்டரின் ஒரு புறத் இருக்கும் நிலையை குறிப்பிட்ட எண்ணை கா

La-ử) 2, (C) கழல் கயிறு
ச் செல்லும் புதுமை மீட்டிர்
றது? அது பழுதடைந்திருக்கிறதா? இன்னும் க் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கிறது ர். டொரி மீட்டர் என்று பெயரிடப்பட்டுள்ள டக்கமானது, மீனின் தசையில் மின் அழுத் வேகத்தைக் கணித்து அதன் நிலையை இம்
ந்தை வைத்து விசையை அழுத்தியவுடன் மீன் "ட்டுவதன் மூலம் மீட்டர் சுட்டிக்காட்டுகிறது.
5

Page 18
தாவர நோயும் பங்கசுக்
(சென்ற இதழ்
இரு விருந்து வழங்கியை உடைய துருப்பங்கசை இரண்டாவது acDisp வழங்கியை அழிப்பதன் மூலம், வாழ்க்கை வட்டத்தை vaur LDIGD- Iu&ë செய்ய Cuybış. Kurt (Abdi) 3563) - G.Qa tug, Jelyflák az aortb Bš46) Garriera aoru admu-sru பங்சுக் கொல்லிகளை உபயோகித்தும் துருநோயை கட்டுப்படுத்தலாம். əkspdib Garagay கூடுதலாக இருக்கும். இருப்பினும் சில துருநோய்க்கு இதுமட்டுமே வழியாகும். நாசினிகள் பயன்படுத்தப்படும் போது அவற்றை தெளிக்க வேண்டிய பருவத்தை JAWA?Ag ayasibas ibu Qasr uavGas as Gaf. சிறந்ததாகும். எனினும் søGGør som கட்டுப்படுத்தும் மிகவும் பொதுவான முறை அது குறிப்பாக தானியங்களைப் பொறுத்தவன்ர" G|Bitau எதிர்க்கும் வருக்கங்களே பயிரிடுவதாகும்.
Smuts : sasÝG5Tiu
உஸ்ரிலாஜினேல்ஸ் (Ustilaginales) வருணத்தை சேர்ந்த பங்கசுக்கள் இந் நோயை உண்டாக்குகின்றன. இவை விருந்து வழங்கிகளில் புகைபோன்ற வித்தித் திணிவுகளை உண்டாக்குவதகுல் இப்பெய dingTLü Qulu öpdur.
உஸ்மிலாகோ (Ustilago) இனப் பங்கசுக்கள், oat, கோதுமை, பார்னி, கார்னேசன், கரும்பு போன்றவற்றில் இற் நோயை உண்டாக்குகிறது. பெரும்பானும் இவை பூந்துணர்களே அல்லது பூக்களையே அல்லது பூவுறுப்புக்களையே தாக்குகின்றன. gourfsibfai) Qargaur (UrocystisCepulae) என்னும் பங்கசு வெள்சாயத்தில் கார் - நோயை உண்டாக்குகின்றது. இப் LTCTLL S TTLTTTLLLLLLL LLTLLTTT SSS S L0TTTTT வாழும் இயல்புடையவை (15 வருடம் வாழக் கூடியது எனக் காணப்பட்டுள்ளது). இவை நாற்றுக்களை முக்ளத்தபின்பு 2-3 வாரங்களுக்குள் தாக்கும். ஏனைய பெரு Laatarar artGp rin Luisa alasgasat varauravnr ub smrAð GaoGuiu o as Awasawu’ù u@6 b. Tilletia இவை பங்கசு (திரிலீசியா) நெல்லிப் (Bunt) பற்து நோயை உண்டாக்குகிறது.
இவை பயிரின் இனப்பெருக்க உறுப் பைத் தாக்குவதனல் முக்கியமானவை தாவரங்களின் வளர்ச்சியில் தெளிவான விளைவுகளை காட்டுகின்றன. இதகுல் இந்

களும் (அறிமுகம்)
ம் தொடர்ச்)ை
நோயை இலகுவில் இனம்கண்டு கொள்ள முடிகின்றது. தானியப் பயிர்களை അഖ
தாக்கி பொருளாதார வீழ்ச்சிகளை ஏந்
படுத்துவதகுல் இவைகளை கட்டுப்படுத்தல்
அவசியமானதாகும். பங்கசுக்கள் விதை
களில் காணப்படுவதனல் இவை ரதோ
முறையில் பரிகரிக்கப்படுகின்றன. வெந்நீரில் பரிகமிக்கும் முறை பரவலாகப் பிரயோகிக்கப்படுகின்றது.பல்கககொல்லிகள் அவ்வளவு u Ludby 59m aur Guntas gáwau. gyolarsalláv ப்ெரும்பாலும் u taf Ass griżi asdfr வித்துள்ளேயே காணப்படுகின்றன. மேற் பரப்பில் பங்கசு காணப்படும் சில விதை களுக்கு இம்முறையை மேற்கொள்கின்றனர். மண்வில் வித்தி காணப்படும் போது
கட்டுப்படுத்துதல் கடினமானதாகும்.
வெண்காயத்தில் ஏற்படும் இத் நோயை கட்டுப்படுத்த மண்ணை போமலின் கொண்டு கிருமி அழித்தல் செய்வதும், விதைகள்
தொற்று நீக்கம் செய்வதும் ஏற்றுக்
கொள்ளப்பட்ட ஒரு முறையாகும். தானியத்தில் உண்ட கும் கார் நோயை, எதிர்க்கும் இயல்புடைய tuar assur நடுவதன் மூலமும் கட்டுப்படுத்தலாம்.
I Blight - Gasfpo
சடுதியாகவும், உக்கிரகமாகவும் இல்லாள் தாக்கப்பட்டு நோயுண்டாகும் போது அவை வெளிறல் என்றழைக்கப்படுகின்றன. இதள் போது பொதுவாக இழையங்கள் இறந்து போய்க் காணப்படும் உருளைக்
கிழங்கில் பைரோஸ்தோரா இன்பெஸ்ரன்ஸ்
(Phythophthora infestans) Sar Qawafi pab CB Traou (Late — blight) allador frigŝpg. இது தக்காளியையும் தாக்குகிறது. அயர் லாந்து உருவாக்கிழங்கு பஞ்சத்தில் காரண LD was Q(555g 95 (25statü 67 circup குறிப்பிடக் கூடியது. இது உருவாக்கிழங்கில் இலைகளிலும் தண்டுகளிலும் கடும் கபில நிற காயங்களை உண்டாக்கும். ஈரலிப்பாக உள்ளபோது இலையின் கீழ்ப்பகுதியில் வெண்ாகிற படலம் போல் பூத்த, கள்ளுல் riddis fidi apu u, 6A, 35)35 Semafea assiv alair-frášsib. iš G45 nrů za Abas as frau நியயில் மிகச் சீக்கிரமாகப் பரவி தண்டுகளை இறக்கச் செய்துவிடும். கிழங்குகள் கூட பாதிப்புக்குட்படும். சேமித்து வைக்கப்படும் போதே இவை பெரும்பாலும் நோயுறு fairspar.

Page 19
ஒளித்தொகுப்புக்குரிய பரப்பை இழக்கம் "செய்வதஞலும், தொகுக்கப்பட்ட பொருட் கன் கிழங்குக்கு கடத்தப்படுதல் தடை செய்யப்படுவதஞலும் விளைவு பேருமளவு பாதிக்கப்பட்டுவிடுகின்றது.எனவே இளமை பில் தாவரம் கட்டாயம் பாதுகாக்கப்படுதல் மிகவும் அவகியமாகின்றது. இரசாயன பல்கககொல்லிகள் மூலம் இது செயல் படுத்தப்படுகின்றது. தாவரத்தின் பாதிக்கப் பட்ட பகுதிகள் இரசாயனப் பொருட்கள் மூலம், கிழங்கு கிண்டி எடுக்கப்படுமுன், அழிக்கப்பட்டுகின்றன. இம்முறைகளிளுல் இழப்புக்கள் ஏற்படாமல் பாதுகாக்கப்படு கின்றது. பாதிக்கப்படாத முகிழ்களே பயிரிடப்படுகின்றன. மேலும் இவையும் dat- பாதுகாப்பிற்காக Grarusuri பரிகரிப்புக்கும் உட்படுத்தப்படுகின்றன. இந் நோயை எதிரிக்கும் இனங்கள் இன்னமும் உருவாக்கப்படவில்லை,
Anthracanuse & feat spots : அந்திரக்களுசும் இலைப்புள்ளிகளும் :
பெரும்பாலும் கொலிரோசிக்ரம் (Collitrotrichum) 6e6f|Gau T 6iv Gurrífluh (Gloeosporium)(Syhacelomo) 1793arGuDr போன்ற இனங்களால் உண்டாக்கப்படும். நோய்களுக்கே அந்திரக்னேசு நோய் என்ற பெயர் வழக்கில் உள்ளது. கொலிரோரிக்ரம் அவரை, பெரி (berry), கோப்பி போன்ற வற்றிலும் விளியோஸ்போரியம் எலுமிச்சை யிலும் அத்திரக்ளுேசை உண்டாக்குகின்றது.
அவரையில் அந்திரக்ளுேசுலின் அறி குறிகள் அங்குரப் பகுதி எனினும் காணப் படலாம் எனினும் குறிப்பாக அவரை (Pods) நெற்றுக்கவில் இது தெளிவாகத் தெரியும். இவை வெண்திறப்படையிடப் பட்ட கறுப்புக் காயல்களே உடையதாக இருக்கும். இளமையான இழையங்களிலும், சூழல் ஈரலிப்பாக உள்ளபோதும் 17-20°C வெப்பநிலையிலும் நோய்கள் விரைவாகத் தொற்றிக் கொள்ளும் பெரும்பாலும் நோயுற்ற விதைகள் மூலமே இந்நோய் பரவுவதறல் நோயற்ற விதைகளே உற்பத்தி செய்து நடுதல் வேண்டும்.

நோயற்ற விதைகளே உற்பத்தி செய்யும் போது மட்டுமே பல்கசுகொல்லிகள் தெளிக்கப்படும். பயிருக்குத் தெளிப்பது லாபகரம்ானதல்ல. நோய்ாதிரிக்கும். இளங் களும் உள்ளன. இவற்றை பயிரிடல் விரும்பத்தக்கது.
வெப்ப வலய நாடுகளில் Lamp காலங்களில் இத்நோய் அதிகரித்துக் காணப்படும். கோப்பிச் சதைய நோய் (Coffee - berry disease) statä aplJuGib அத்திரக்ளுேக நோய் பெரும்பாலும் இக் காடுகளில் காணப்படுகின்றது. இவை பங்கசுகொல்லிகளை விகறுவதன் брошћ கட்டுப்படுத்தப்படுகின்றன. எலுமிச்சையில்
காணப்படும் அந்திரக்ளுேக நோயாள
7
நுனிதிரையும் நோயும் (withertip) இங்கு காணப்படுகின்றது. இவை 'இனம் பகுதிகளே தாக்கும். இளம் அங்குரங்களே தாக்கி திரைந்த நுனியை மட்டும் மீதமாக எஞ்சவிடுகின்றது. சிறிதளவாக இற் நோய்
உள்ளபேறு இலைகளில் புள்ளியும், இல்
உருமாறியும் இலகனே இழந்தும் காணப்
படும். பூக்கள் நோய்தொற்றினல் உதிரும்.
இனம் பிஞ்சுகளும் உதிரலாம். உக்கிரகமான
நோயினின்றும் தப்பிய பழங்கவில் தெவி
வாகத் தெரியும் கரடான பகுதிகளும்
(Scabby areas) 8Fgpab go awartřšGA 35 prør av
மாக வெடிப்புகளும் காணப்படும். இந் நோயை எதிர்க்கவல்ல இனங்கள் இல்லாத
காரணத்தினல் பங்கசுகொல்வி தெளிப்பதே
கட்டுப்படுத்தும் முறையாக உள்ளது.
இலைகளில் Gribuì இறத்தல் (Neurosis)கட்டுப்படுத்தப்பட்ட ஒன்முகவும், ஒரு புள்ளி ஆகவோ அல்லது வேறுப்பட்ட உருவத்தையும், அளவையும் தாகவோ இருந்தால் அவை இமேப்புள்ளி நோய்கள் எனப்படுகின்றா. பல காரவி as arrrd GSulawarga LyGirafas af gånvasodáiv GASnyddir gydb. ஆளும் பெரும்பாரம் பற்றீரியா பங்கசுக்களினலேயே இவை தோன்றுகின்றன. இவ்வகையான நோயுடன்
பெரும்பாலும் நிறமாற்றமும், இலையின்
உருவமாற்றமும் Qatars anvaart படுகின்றது. -

Page 20
ஏராளமான பங்கசுக்கள் இந்நோயை உண்டாக்குகின்றன. இவற்றை இனம் கண்டு கொள்வது கூட கடினமான ஒரு as it fau Larr as add 675). Gugliburrayarama assir அஸ்கோமைசெற்றேக (ASComycetes) குடும் பத்திலும், நிறைவில் பங்கசுக் குடும்பத் திறும் (Fungi Imperfecti) asntary படுகின்றது. இவற்றில் பொதுவாகக் காணப்படுகின்ற சில பங்கசுக்களையும் அவை தாக்கும் தாவரங்களையும் கவனிப்போம் şarda fum (Alternaria) சாதியைச் சரிந்த பங்கசுக்கள் பொதுவாக இலப் புள்ளிகளில் நோக்கப்படும் இவை உருளைக் ஒழங்கு தக்காவியில் முன் வெளிறலயும்: புகையிலை, கொடித்தோடை, (Passon) கோவர, போன்றவற்றில் இல்லப்புள்ளி கண்பும் உண்டாக்கும். பொருளதார முக்கியத்துவம் வாய்ந்த gåkvůydraud நோய்களுட் பல சேர்க்கஸ்போரா (Cercospora) பங்கசுவினல் உண்டாக்கப் படுகின்றன. புகையிலையில் பெரும்பாலும் நோக்கப்படும் "தவளைக் - கண் நோப்" (Frog - eye disease) aTaurŮLuG dà Abdül-6ït af நோயை இது உண்டாக்ளுகிறது. இதைத் தடைசெய்ய புை கபில் நாற்று மேடைகளில் உள்ளபோதே பங்கசுக்கொல்லிகள் தெளிக்க வேண்டும். மேலும் இப் பங்கசு நிலக்கடலை, aanrapp (சிகளுேக்கா நோய் - Sigaroka disease). Curtair palfbaar ghasassyb புள்ளிகளை உண்டாக்குகிறது. ஹெல்மின் ாேஸ்போரியத்தின் இனங்கள் கிராமினே குடும்பத் தாவரங்களில் நோயை உண்டாக்குகிறது. (நாற்றுக்களேயும் தாக்கும் இப்பங்கசு நோய்கள் பற்றி ஏலவே குறிப்பிடப்பட்டுள்ளது.) பாரிலி, ஒற். நெல், கோதுமை, புல் போன்றவற்றை தாக்கும் இப்பங்கசு மணிகளுட் கானப் படுவதனுல் விதைகள் தொற்றுநீக்கம் செய்யப்படுவதன் மூலம் தோப் கட்டுப் படுத்தப்படுகின்றது.மேலும் சுகாதாரமும், சுழற்றி முறைப் பயிர்ச்செய்கையும் இவற்றின் தாக்கத்தை குறைக்கின்றன. சோளத்தில் மூன்று விதமான நோய்களை உண்டாக்கும் இப் பங்கசுவை கட்டுப்படுத்த சுகாதாரம், சுழற்சி முறைப் uu?ia, நோயை எதிர்க்கும் இனப் பயிர்களே நடல்
18

ஆகியவை கடைப்பிடிக் கற்படுகின்றன. நெல்வில் ஏற்படும் எரிவந்த நோய் பற்றிய குறிப்பு ஏற்கனவே காட்டப்பட்டுள்ளது. தற்போது. அரசாங்கத்தால் சிபாரிசு செய்யப்படும் இளங்கள் எல்லாம் இற் நோயை எதிர்க்க வல்லனவாக உள்ளன.
அசாதாரண வளர்ச்சியுடைய நோய்கள்
நோய்க்காரணிகளில் தாக்கப்படு வதஞல் குறிக்கப்பட்ட சில இழையத் திலுள்ள கலங்கள் அளவில் பருமனடை வதறலும் (அதிபர போசணை வளர்ச்சிHypertrophy) எண்ணிக்கையில் கூடு வதனலும் (அதிபரவடிவவுண்மை - Hyperplasy) Jayenras Tprauw al 67 staf G. Gla) இடங்களில் ஏற்படுகின்றது. பீச் மர இலை avkamray (Peach leaf curl) Girvaunu உண்டாக்கும் ரப்றின டீபோமன்ஸ் (Taphrino deformans) a57 sağolub Luisiyas&ayüb, கொக்கோ மரக் கினைகண் சிறுகத்தைகளாக algud Tod Qariyth (Witohes Broom) மராஸ்மியஸ் (Marasimius) i arafirspy ab u Abaseer 6ayh, Castraumr, u F76 udio Guardar pasib gav Gavrir assir முகிழுருவேர்களாக மாறச் செப்பும் (Club - root) பிளாஸ்மோடியோ Gurprr (Plasmodiophora) vgyub urbassé முறையே இல் தண்டு, வேர் எனும் Rugisasabay அசாதாரண வளர்ச்சிக்கு உட்படுத்துகின்றன. இவற்றைத் தவிர 67äsésdr (tumors) Guomissir (Knots) artin Lisair (galls) as pra087 Godidair swarts) என்பனவும், நோயாக்கிகளின் 6.aray களினல் தோன்றிய அசாதாரன வளர்ச்சி களாகும்.
Cankers - தாவர புற்றுநோய்கள் :
ஒட்டுண்ணிப் பங்கசுகள் தாவரத்தின்
பட்டையைத் தாக்கி இழையங்கக்ள இறக்க செய்துவிட இவைகள் உரிந்து விழுந்து விடுகின்றன. இதனுல் திறந்த காயங்கள் உண்டாகி பரவலடைகின்றன. இவை பெரும்பாலும் உயர்த்த விளிம்புகளிளுல் ஒரமிடப்பட்டு இருக்கும்போது புற்று நோய்கள் என்றழைக்கப்படுகின்றன. goal

Page 21
தண்டைச் சுற்றி படர்ந்து தாவரத்தின் மேற்பகுதியை இறக்கச் செய்கின்றன. -a -- th:grЈuri uorQoyevЗurra (Pink disease) இது பெலிக்குலேரியா சல்மேனிர கொலர் (Pellicularia salmoni color) என்றும் பங்கசுவினுல் உண்டாக்கப்படுகிறது. சில நோய்களில் புற்றுநோய்கள் உண்டா வதற்குப் பதிலாக பட்டை வெடித்து தண்டின் வழியாக குருதி கசிதல் ஏற்படும் (Stems - bleeding) g (as irr, sqpes மரங்களில் காணப்படுகின்றது.
Gummosis - îâsăTurligie :
பங்கசுக்களின் தாக்குதலுக்குள்ளான தணடுப்பகுதியில் இருந்து தெளிவான ay buri ŝpyparar கசிவு ஏற்பட்டு அவ்விடத்திலேயே கட்டியாகிவிடுகின்றது. இப்பதார்த்தம் நீரில் கரையாது Peach, தோடை, எலுமிச்சை மரங்களில் இது காணப்படும். (காயங்களிளும் சில மரங்களில் பிசின்கசிவது புறம்பான ' ஒன்று) செரஸ் டோஸ்ரோமெல்வா பரடெக்சா(Ceratosto - mella paradexa) Luišas saseG96io Qg5 Gråber மர்த்தில் செந்நிறம் சார்ந்த ஒரு திராவகம் வெளியேறி காணப்படுவதும் இவ்வகை surror Gibrture, a இவற்றை குணப்படுத்த விசேடமுறைகள் கையாளப்படுகின்றன.
Post-harvest diseases:
Jsepyau asbu-l ariladir u9a187 g7AbuG9ib Gj5 nr ufuadb இரைசோப்சின் (Rhigopus) இனப் பல்கசுக்கள் பீச், முந்திரிகை, அப்பிள் வத்தான், பூசவிகள், தக்காளி போன்ற பழவகைகளிலும், காய்கறிகளிலும் நோய் asamr உண்டாக்குகின்றன. இவை QuodavEpsä (soft-rot) GBrennus-e7-ré6 பழச்சாறு வெளியேறி இவை புளிப்படை கின்றன, மாதுவா போன்ற தடித்த தோல் advant uypÄiaSadßdb ~ asSay aypasab (brown - rot) Q15 rap Lu (Sclerotinia) 6706aaf Grrrg-Gofaunir uništas; arabasalir mahir Präsi கின்றன. வாழைப்பழங்களில் JAV pasdo கிளியோஸ்போரியம் மியூசாரம் (Gloeospoirum musorum) எனும்

Všā0rsega 6 bu. Gars) adr கின்றது. தோடை எழுமிச்சைப் பழங்களில் Gu Goffaflaub (Penicillium) ayáanau ஏற்படுத்துகின்றது. இவற்றின் பூசனம்கள்
வெளியாகத் தெரியும். இவ் அழுகல் மெல்ல
முதலாக ஆரம்பித்து இறுதியாக அழுகிய திணிவாக பழம் முழுவதும் மாறும். உருளைக் கிழங்கு பியூசேரியம் (Fusorium) udbar assfloodi A6) if n(passy dig (dry - rot) உள்ளாகின்றது. தோவில் கருமை ஏற்பட்டு, பின் அவ்விடம் குழிவாகி, தோல் சுருக்கம் ஏற்படும். Gawab awr giâp gw6007 gyd ab நோக்கப்படலாம். படிப்படையாக கிழங்கு முழுவதும் உலர்ந்து போகும். அஸ்பேசிலஸ் (aspergillus) பங்கசு தானியங்களில் LLLTTT LTT LLTTTLLLLLLL LLEkLL LLTL0LL S S TTLTTS தானியங்களின் முளைதிறன், உருசி, முதலிய / வற்றை பறிப்பதுடன் சிலசமயம் நஞ்சாக்கியும் விடுகின்றது. இந் நோய்கள் GT Gävaunrib i Qumru asar GFLÁög ao Gaydas Liu படும் இடங்களில் உள்ள வெப்பநி,ை ஈரலிப்பு என்பவற்றை கட்டுப்படுத்துவதன் மூலமும், இரசாயனப் Quint (Basaft utfasif Sair மூவமும் கட்டுப்படுத்தப் படுகின்றது. இவ்வகையான அழிவு எம் நாட்டில் குறைவாக காணப்படுகின்றது.
udad நோய்களைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்வதற்கு இவ்வளவு விபரமும் மிதமானதாக உள்ளது. எனினும் ஒரு நோயை உறுதியாகத் தெரிந்து கொன் amus AbSb., avsåsvå கட்டுப்படுத்த asan Lulu பிடிக்க வேண்டிய முறைகளே அறிவதற்கும் இக் கட்டுரை போது மானதல்ல எனவே,
இச் சந்தர்பத்தில் விவசாயப் போதஞசிரி
யரின் உதவிவைபோ, மாவட்ட விவசாய போதஞசிரியரின் உதவியையோ, மாவட்ட விவசாய விரிவாக்க உத்தியோகத்தரின் உதவியையோ நீங்கள் நாடலாம். இவா களிஞல் முடியாது போகும் சந்தர்ப்பத்தில், பேராதனை அல்லது மகாஇலுப்பள்ளம் போன்ற இடங்களில் உள்ள, விவசாய ஆராய்ச்சி நிலையத்திலுள்ள ,חפrdש"חצ" நோயியற் பிரிவு உத்தியோகத்தரிகளின் உதவி நாடப்படுகின்றது. இம் முறைகளைக் கடைப்பிடித்து நீங்கள் உள்ள தாவர நோய்கள் பற்றிய பிரச்சனைகளுக்கு தீர்வு asharadt antauravaruh. (முற்றும்)

Page 22
தேயிலைச்செடியின் நை
கலாநிதி. சி. கிருஷ்ணபிள்ளை Ph.D.,
ந்ெதவொரு தாவரத்துக்கும் அதன் சிறந்த வளர்ச்சிக்கு ஏறத்தாழ பத்து பிரதான கணிப்பொருட்கள் தேவை. இவற்றுள் காபன், ஐதரசன், ஒட்சிசன் ஆகியவை காற்றிலிருந்தும் தாவரத்தால் பெறப்படும். ஏனைய நைதரசன், பொசு பரசு, பொற்ருசியம், சல்பர், மகனீசியம், இரும்பு ஆகியவை பெரும்பாலும் நிலத் திலிருந்தே பெறப்படுகின்றன. நிலத் திலிருந்து பெறப்படும் இக் கணிப்பொருட் களில் தாவரத்தால் கூடுதலான அளவில் உறிடுசப்படுவது நைதரசனுகும். தாவரத் தின் எந்தவொரு பகுதியைப் பார்ப்பினும் அதில் நைதரசனே கூடுதலான அளவில் இருக்கும். முதிர்ந்த தேயிலை இலையில், இது 3 தொடக்கம் 5 சதவிகித அளவுவரை வேறுபடும். மற்றைய கணிப்பொருட் களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நைதரசன் தாவர வளர்ச்சியில் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பெற்றிருப் பதைக் காணலாம். நிலத்திலிருந்து வேர் மூலம் உறிஞ்சப்படும் இந்த நைதரசன் கணிப்பொருள் தாவரத்தில் அமினேவ மிலங்களை முதலில் உற்பத்தி செய்து பின்னர் இவ்வமினுேவமிலங்கள் ஒன்று சேர்ந்து புரதத்தை தோற்றுவிக்கும். புரதம் தாவர வளர்ச்சிக்கும் அதன் நிறைக்கும் அவசியமான தொன்ருகும்.
எனவே, முக்கியத்துவம் வாய்ந்த இத் தகையவொரு கணிப்பொருள் நிலத் திலிருந்து எவ்வாறு பெறபடுகின்றது, இக் கணிப்பொருளை அளிக்கக்கூடிய உரவகை கள் யாவை என்பதுபற்றி அறிந்திருப்பது அவசியம்.
பொதுவாக, நைதரசன் சக்கரத்தின் ep Gvid (Nitrogen Cycle) 604555 prF Gör pr6 Tony கணிசமான அளவில் எந்தவொரு நிலத்
G
20

ரசன் CII2)
தயிலை ஆராய்ச்சி நிலையம், தலவாக்கொல்லை,
திலும் கிடைக்கக் கூடியதாக இருப்பினும், அங்கு வளரும் தாவரங்களின் உன்னத வளர்ச்சிக்கு அல்லது விளைச்சலுக்கு இந்த நைதரச அளவுகள் போதுமானவையாக இருப்பதில்லை. அப்படியான இடங்களில் கூடுதலான் நைதரச உர வகைகளைப் பய்ன் படுத்த வேண்டும். தாவரங்களுக்கு நைதர சனை அளிக்கக் கூடிய செயற்கையுரங்கள் பலவுண்டு. அமோனியம் சல்பேற்று, அமோனியம் நைதிரேற்று, கல்சியம் அமோனியம் நைத்திரேற்று, ஊரியா ஆகிய அத்தகைய நைதரச உரவகை களாகும். தேயிலைச் செடியின் விளைச் சலைப் பெருக்க பெரும்பாலும் அமோனியம் சல்பேற்று, ஊரியா போன்ற நைதரச உர வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நைதரச உரவகைகளை அவதானிக்கு மிடத்து ஓர் உண்மையை நாம் காணக் கூடியதாக இருக்கும். மற்றைய கணிப் பொருட்களைப் போலன்றி, நைதரசக் கணிப்பொருள் பல்வேறு படிவமுறையில் (Different forms) gotil 1605 you girresidias முடியும். அதாவது, இது அமோனியம், நைதிரேற்று அல்லது ஊரியா படிவத்தில் இருப்பது புலனுகின்றது.
எல்லாத் தாவரங்களும் நைதரசனை ஒரே படிவத்தில் விரும்பிப் பெறுவதில்லை. சில தாவர வகைகள் நைதரசனை அமோனி யப் படிவத்திலும், சிலது நைதிரேற்றுப் படிவத்திலும் விரும்பிப் பெறுவதாக ஆராய்ச்சிகள் பல காண்பித்துள்ளன. ஆயினும், சில தாவரங்கள் நைதரசனை அமோனியமாகவும், நைதிரேற்ருகவும் ஓரளவு சம அளவில் பெறுகின்றன. எனவே, தாவரத்தின் விருப்பத்திற்கேற்ற படிவமுறையில் அதன் நைதரச தேவ்ை களைப் பூர்த்தி செய்யின் அதிகளவு பயன்

Page 23
களைத் தாவரத்திலிருந்து பெறக்கூடியதாக இருக்கும். -
நைதரச உரவகைகளைப் பொறுத்த வரையில் இன்னுமொரு முக்கிய உண்மை யை நாம் மனதில் கொள்ள வேண்டும். நைதரச உரங்கள் அமோனியம் சல்பேற்ருக அல்லது ஊரியாவாக தாவரத்துக்கு நிலத் தில் போடப்படும்போது, நாம் எதிர் பார்த்தபடி இவை அதே படிவங்களில் களில் தாவரத்துக்கு கிடைப்பதில்லை. அமோனியம் அல்லது ஹாரியா போன்ற உரவகைகள் போடப்பட்ட இடங்களில் நைதரசன் நைதிரேற்றுப் படிவத்திலும் பெருமளவில் காணப்படலாம். இத்தகைய ஒரு நைதரச மாற்ற முறை நைதிரேற்ருக் கம் எனக் கூறப்படும். வளமுள்ள மண்ணில் பெருமளவில் காணப்படும் நுண்ணுயிற்ரு வரங்களினல் (பற்றீரியா) இந் நைந்தி ரேற்றக்கம் நடைபெறும். இவ்வாறு நடை பெறும் நைத்திரேற்றக்கத்தினல் சில தாவரங்கள் பயன்பெறக் கூடியதாக இருப்பினும்: நைதிரேற்றுப் படிவத்தில் இருக்கும் நைதரச உரவகைகள் தாவரங் களுக்குக் கிடைக்காது பெருமளவில் இழக்கப்படவும் கூடும்.
நைதரசன் அமோனியப் படிவத்தில் இருக்கும் போது அது மண் துணிக்கை களுடன் உறுதியாகச் சேர்த்துப் பிடிக்கப் பட்டு இருக்கும். அமோனியம் நைதர சனுக்கு இத்தகைய ஒரு இயல்பு இருப்ப தால் இது பெரும்பாலும் வேர்மண்டலத் துக்கு அப்பால் மழைநீருடன் கழுவப் பட்டுப் போவதில்லை. ஆனல், இது நைதி ரேற்ருக்கம் அடைந்து நைதிரேற்றுப் படி வத்தில் இருக்கும் போது அதிகமாக நில நீருடன் சேர்ந்தே இருக்கும். இந் நிலையில், அவ்விடங்களில் பெய்யும் மழை அவற்றை வேர் பகுதிகளுக்கப்பால் கடத்திச் சென்று தாவரத்துக்கு பயன்படாதவாறு செய்து விடலாம். w
ஊரியா போன்ற உரவகையும் நிலத் தில் இத்தகைய நைதரச மாற்றம் அடை கின்றது. ஊரியாவிலிருந்து முதலில்

அமோனியம் நைதரசன் உருவாகி பின்னர் இது நைதிரேற்ருக்கம் அடைகின்றது. ஊசியாவின் நைதரச மாற்றம் ஏறக்குறைய 2 அல்லது 3 நாட்களில் முற்றுப் பெற்று விடுமாதலால் அப்படியான இடங்களில் நைதரசன் பெரும்பாலும் அமோனியப் படிவத்திலும் நைதிரேற்றுப் படிவத் திலுமே காணப்படும்.
எனவே தாவரத்துக்கு போதியளவு நைதரசனை இழப்பின்றி அளிக்க வேண்டு மாயின், நைதிரேற்ருக்கத்தை ஒரளவு கட்டுப்படுத்த வேண்டும்.
நைதிரேற்றக்கம் நுண்ணுயிற்ருவரங் களால் நிறைவேறுகின்றது. எனவே இந் நுண்ணுயிற்ருவரத்தின் பெருக்கத்தை குறைத்துக் கொண்டால் நைதிரேற்ருக்கத் தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். தற் போது பிறநாடுகளில் பலர் இரசாயனப் பாருட்கள் பலவற்றை பயன்படுத்தி நைதிரேற்ருக்கத்தை வெற்றிகரமாகக்
கட்டுப்படுத்துகிருர்கள்.
அத்துடன், இந் நுண்ணுயிற்ருவரங் களின் விருத்தி பெரும்பாலும் அமிலத் தன்மையற்ற மண்ணில் அதிகளவு நடை பெறும். எனவே நடுநிலை PH (Neutrai PH) கொண்ட மண்ணில் ரைதிரேற்ருக்கம் மிகவும் துரிதமாக நடைபெறலாம்?
இத்தகைய துரித நைதிரேற்ருக்க முறை
யால் குறுகிய கால பயிர்கள் பயன் பெறலாம். மண்ணில் தோன்றும் நைதி ரேற்று முழுவதையும் அத்தகைய தாவரங் கள் உறிஞ்சி அவற்றின் முழு வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆணுல் பல்லாண்டுவாழும் தாவரங்களுக்கு அந் நைதிரேற்ருக்கம் உகந்ததல்ல. பல்லாண்டு
வாழும் தாவரங்கள் தொடர்ந்து வளர்ச்சி
பெற நைதரச உரங்கள் தொடர்ந்து
கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
தேயிலைச் செடி பல்லாண்டு வாழும் தாவரமாகும். தேயிலை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பாகம் துளிர் இலையாக இருப்பதால் இதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு போதியளவு நைதரசன் நிலத்தில் தொடர்ந்து கிடைக்கக் கூடிய தாக இருக்க வேண்டும்.
தேயிலைச் செடியின் நைதரசத் தேவை களை அமோனியம் சல்பேற்று. ஊரியா போன்ற நைதரச உரவகைகளை பயன்

Page 24
படுத்தி பூர்த்தி செய்கிருேம். தேயிலைச் செடி நைதரசனை பெரும்பாலும் அமோனி யப் படிவமாகவும் நைத்திரேற்றுப் படிவ மாகவும் ஒரளவு சமவளவில் உறிஞ்சிப் பயன்படுத்துவதாக மணல் வளர்ப்பு பரிசோதனைகள் மூலம் கண்டுள்ளோம். மேற்கூறிய கண்டுபிடிப்பிலிருந்து ECUj உண்மை வெளிப்படையாகின்றது. அதா வது, தேயிலைச் செடிக்கு அமோனியம் சல்பேற்று, ஊரியா ஆகிய உரவகைகள் பயன்படுத்தப்பட்ட போதும், அவை தேயிலைக்கு மண்ணில் போடப்படும்போது அங்கு விரைவில் சில மாற்றங்கள் அடைய வேண்டுமென்பது புலணுகின்றது. தேயிலைச் செடி வளரும் மண்ணை உபயோகித்து நடாத்தப்பட்ட பல பரிசோதனை களி லிருந்து பல உண்மைகள் வெளியாயின.
தேயிலைக்குப் பயன்படுத்தப்படும் அமோனியம் அல்லது ஊரியா உரவகைகள் மண்ணில் நைத்திரேற்ருக்கம் 96.0- வதாகக் கண்டுள்ளோம். ஆயினும், போடப் படும் அத்தகைய உரங்களில் ஏறத்தாழ 25-35 சதவிகிதம் மட்டுமே ஒரு மாத காலத்தில் நைத்திரேற்ருக்கம் அட்ை கின்றது. தேயிலை வளரும் இடங்கள் பெரும்பாலும் அமிலத்தன்மையுடையன வாக (PH 4.6 - 5.5) இந்த இடங்களில் துரித நைதிரேற்ருக்கம்இடம்பெறுவதில்லை.
WITH THE C O
N. Waitilingam &
COLOMBO
IMPoRTERS oF BUILDINC AND TOURST
T'phone: 33143 / 33144/.33145

இத்தகைய ஒரு நிலை தேயிலைச் செடியின் வளர்ச்சிக்கு பயன்தரக்கூடியது. ஏற்கனவே கூறப்பட்டடதற்கிணங்க, துரித நைத்திரேற்ருக்கம் நடைபெறும் இடங் களில், போடப்படும் நைதரச உரவகைகள் குறுகிய காலத்தில் முற்ருக நைத்திரேற்றுப் படிவத்துக்கு மாற்றப்படடு இவை தாவரத்துக்கு பயன்படாது, நீருடன் பெரு மளவில் இழக்கப்படலாம். தேயிலை வளரும் இடங்கள் பெரும்பாலும் அதிக மழை வீழ்ச்சியுள்ள இடங்களாதலால் நைத்தி ரேற்று நைதரசன் மிக இலகுவில் இழக்கப் பட்டு தாவரத்துக்கு கிடைக்காமல் போய் விடும். ஆனல், தேயிலை வளரும் மண்ணில் குறைந்தளவு நைத்திரேற்ருக்கம் நடை பெறுவதால், தோன்றும் நைத்திரேற்றில் பெரும்பாலானதை தேயிலைச் செடி உடனுக் குடன் உறிஞ்சிப் பயன்ப்டுத்திக் கொள்ளும் அத்துடன், எஞ்சி இருக்கும் அமோனியம் ரைதரசன் மண்ணில் தொடர்ந்து இருந்து தாவரத்தின் நைதசரத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இக் காரணங்களினலேயே அமோனியம் சல்பேற்றும், ஊரியாவும் தேயிலைக்கு நைதரச உரவகைகளாக இன்றும் பயன் படுத்தப்பட்டு வருகின்றன.
:OMPLIMENTs
F
Company Limited & JAFFNA.
S MATERALS, HOTELERS
TRANSPORT.

Page 25
வங்காள தேசம் -
கா. குகபாலன், உதவி விரிவுரையாளர், புவியியற்றுறை, இ
வங்காள தேசத்தின் தேசிய வரு மானத்தில் 6% கைத்தொழில் நடவடிக்கை களாற் பெறப்படுகின்றது. விவசாய மூலப் பொருட்களின் மூ ல மே கைத் தொழில் நடைபெறுகின்றது. கணிப் பொருட்களின் மூலம் கைத்தொழில் பெரு மளவு இல்லை என்றே கூறலாம் அவ்வாறு சில கைத்தொழில்கள் நடைபெறினும் அவை வெளிநாட்டு மூலப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப் பட்டுள்ளன. உதாரணமாக 1967ல் சிட் டாக் கொங்கில் உருவாக்கப்பட்ட இரும்பு உருக்கு ஆலையைக் கூறலாம். இங்கு வலு வளங்கள் அதிகமாகவுண்டு. இயற்கைவாயு, நீர்மின் வலு தேவைக்குமதிகமாப உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்புண்டு. பெற்ருேலியம் மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
இங்கு சணலுடன் தொடர்ப்புபட்ட ی, கைத்தொழில் முக்கியமானது. அத்துடன் பருத்தி நெசவுக் கைத்தொழில், உலோக வேலை, தோல் பதனிடல், சப்பாத்துக் கைத் தொழில், மரக் கைத்தொழில் மற்றும் சிறு கைத் தொழில்களை வங்காள தேசத்தின் கைத்தொழில் களெனலாம். இறக்குமதியை அடிப்படையாகக் கொண்டு டக்கா, நாரா யனகஞ், சிட்டா கொங்கில் இரும்புருக்கு பொறியியல் கைத்தொழில் இரசாயனக் கைத்தொழில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தும் கைத்தொழிலில் தன்னிறைவு அடையமுடியவில்லை. 1972/73ம் ஆண்டு வங்காளத்தின் இறக்குமதிப் பொருட்களில் 85% கைத்தொழிற் பொருட்களாகும் உற் பத்தி செய்யப்பட்ட பொருட்கள் 29% இயந்திரம் போக்குவரத்து தளபாடங்கள் I 5% Crude Materials 7% Gô)LufibGoo?65?uu(ypub பெற்ருேலிய பொருட்களும் 6% உணவுப் பொருட்கள் 15% மாகும்.

ர் புவியியல் நோக்கு
(சென்ற இதழ் தொடர்)
ங்கைப் பல்கலைக் கழகம் , பேராதனை வளாகம்,
வங்காள தேசத்தின் குடித்தொகை வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்க அதிக வேகமாக வளர்ந்து செல் கின்றது. 1951ல் 42.1 m ஆக இருந்த குடித்தொகை 1961ல் 50.8 m ஆகவும் 1974ல் 71.3 m ஆகவும் அதிகரித்துச் செற்றுள்ளது. 1951-61 இடையில் அதி கரிப்பு வீதம் 2.4% ஆகும். ஆளுல் 1961-74 இடையில் 3.09% மாக அதிகரிப்பு காணப் படுகின்றமை நாட்டின் பொருளாதாரத் திற்கு மேலும் மேலும் இடர் விளைப்பன வாகவுள்ளது. 1980ம் ஆண்டுக்காலங்களில் 3.4% அதிகரிப்பினைக் காட்டி நிற்குமெனக் கூறப்படுகின்றது. இதற்குள் பிறப்பு வீதம் அதிகரிப்பு இறப்பு வீதம் குறைவு அடங்கும் வங்காள தேசத்தின் குடித்தொகையில் அரைப் பங்கினர் 15 வயதுக்குக் குறை வானவர்கள். முஸ்லீம்கள் சமய ஈடுபாடு கொண்டவர்களாகையால் குடித்தொகைக் கட்டுப்பாடுகளை எளிதில் மேற்கொள்ள மாட்டார்கள். இடப்பெயர்வும் குடித் தொகை அதிகரிப்புக்கான மற்ருெரு காரணமாகும். 1947ம் ஆண்டுப் பிரிவினை யின்போது லட்சக்கணக்கான மக்கள் இந் தியாவில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர் 1971ம் ஆண்டுப் சுதந்திர நாடான பின்பு 150,000 வங்காளிகள் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளனர். இதே போல வங் காள தேசத்தில் இருந்தும் 100,000 மேல் பாகிஸ்தான், மற்றைய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர்.
உலகில் அதிக குடித்தொகையை உடைய நாடுகளில் ஒன்ருன வங்காளதேசம் பெருமளவில்விவசாயஉற்பத்திலேயே தங்கி யுள்ளது. குறிப்பாக விவசாயிகள் வெள்ளப் பெருக்குகள் ஏற்படாத இடங்களிலேயே செறிவாக வாழ்கின்றனர், குடித்தொகைப் படத்தையும் விவசாய வலையப்படத்துடன் ஒப்பிடும்போது இவ்வுண்மை தெளிவாகும்.

Page 26
(Foridpur) Lufl gif, (Comilla) Gaint Légi) garr, (Nokkali), GB5Tiġi 95 T66), (Pabna) பப்ளு மாவட்டங்கள் சதுர மைலுக்கு 1500 மக்களுக்கு மேம்பட்டவர்கள் வாழ்கின் றனர். மிகக்குறைந்த குடித்தொகை அடர்த்தியுள்ள மாவட்டங்களாக சிட்டாங் கொங் மலைப்பிரதேசம் டினுய்பூர் (Daneர்pur Lofrenu L Ll Lor(5 b. Gel35 GMT GvG9 Kaulina District) வங்காளக் கரையில் இருப்பதால் குருவளிச் சேதத்திலிருந்து தம்ம்ை விடு வித்துக்கொள்ளக் கூடியளவில் அதிகமா ஞேர் இல்லை எனலாம்.
வங்காள தேசத்தின் நகர மக்கள் மொத்தக் குடித்தொகையில் 5.2%மாகும். இது மற்றைய அபிவிருத்தி நாடுகளோடு ஒப்பிடும்போது மிகக்குறைந்த வீதமாகும். 1931ம் ஆண்டு மொத்தக் குடித்தொகை யில் 2.7%மாக இருந்த நகர மக்கள் 1961ல் 5.2%மாக, அதாவது ஏறத்தாழ அரை வாசி அதிகரித்துள்ளது. டாக்கா நாட்டின் தலைநகரமாகவுள்ளதுடன், 1961ம் ஆண்டு 5,56,712 குடித்தொகையைக் கொண் டிருந்தது. ஆனல் இன்றும் இந்நகரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்த தாகத் தெரியவில்லை. யுத்த பயமே இதற் குக் காரணமாயிருக்கலாம். இதையடுத்து நாராயணகஞ், சிட்டாக்கொங், கெளல்ஞ நகரங்களைப் பெரிய நகரங்களாகக் கொள் ளலாம். 1961ம் ஆண்டின் மதிப்பீட்டின் படி 78 நகரங்களும் பட்டினங்களும் காணப்பட்டன.
100,000 மக்களுக்கு மேல் 4 நகரங்கள்
50,000 ,數多 5 萨多
25,000 参莎 s 15 s
10,000 s so 23 e
5,000 '' '' 21
5,000 மக்களுக்கு குறைய 10
பொதுவாக பெரும்பாலான நகரங்கள் விவசாய சேவையைப் பூர்த்திசெய்யும் நகரங்களாகவுள்ளன.
வங்காள தேசத்தின் போக்குவரவுத் துறையும் மற்றைய அபிவிருத்தியடைந்து

24
வரும் நாடுகளைப் போன்றதேயாகும். விவ
சாயப் பொருட்களை உற்பத்திச்சாலைகளுக்
கும், உற்பத்திப்பொருட்களை சந்தைகள், துறைமுகங்களுக்குக் கொண்டுவரவும் சாதா ரண போக்குவரத்திற்கும் பயன்படுகின் றன. இந்நாட்டுப் போக்குவரவினை உள் நாட்டுப் போக்குவரவு, வெளிநாட்டுப் போக்குவரவு என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். உள்நாட்டுப் போக்குவரவில் நீர் வழி, வீதி, புகையிரதம், விமானப் போக்குவரவுகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. எனினும் நீர்வழிப் போக்கு வரவே முதன்மையானது. ஆனல் சிக்க லான போக்குவரவு அமைப்புடையது. வருடாவருடம் மொன்சூன் குரு?வளியின் தாக்கம் வெள்ளப்பெருக்குப் போன்றவற் ருல் இப்போக்குவரவு பாதிக்கப்படுகின் றது. இக்காலங்களில் பல பகுதிகள் துண் டிக்கப்பட்டும் இருக்கின்றன. இங்கு வீதிப் போக்குவரவினே விசாலமாகவும் செமம்ை யாகவும் அமைக்க முடியாமைக்குரிய கார ணம் ஆறுகளும் அவற்றின் கிளைகளும் இப்பிரதேசத்தில் அதிகமாகக் காணப்படு கின்றமையேயாகும். பிரதான வீதிகள்
பெரிய நகரங்களை இணைக்கின்றன. புகை
யிரதப் பாதைகள் டக்காவிலிருந்து நாலா பக்கங்களும் செல்கின்றன. கல்கத்தா 6ÉGjögl (Jaldaiguri) ஜல்டயுறி வரையும் சிட்டாங்கொங்கிலிருந்து அசாம் தேயிலை உற்பத்தி இடம்வரை செல்லும் புகையிரத வீதிகள் முக்கியமானவை. நீர்வழிப்போக்கு வரவுவங்காளக் கழிமுகத்திலிருந்து வடக்கு எல்லே வரை நடைபெறுகிறது. முக்கிய மாக கங்கை, பத்மா, பிரமபுத்திரா, (Meghna) , GLD (es) ஆறுகள் மக்களின் பிரயாணங்களுக்கு மட்டுமன்றி காட்டுத் தொழில் உற்பத்திக்கும், பொருட்களைச் சந்தைக்கும் துறைமுகத்திற்கும் கொண்டு வர உதவுகின்றன.
வெளிநாட்டு வர்த்தகம் சிட்டாங் கொங் துறைமுகத்தினூடே நடைபெறு கின்றது. 1972-75 வரையும் இந்தியா வுடனன வர்த்தகம் இந்திய - வங்காள தேச எல்லைகளுக்கூடாக நடைபெற்றது.

Page 27
ஆனல் இன்று எல்லைகளின்மூலம் போக்கு வரவு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதியில் 90%மும் இறக்குமதியில் 75% மும், சிட்டாங்கொங் துறைமுக மூலமே நடைபெறுகின்றது.
பொதுவாக வங்காள தேசம் அரசியல் பொருளாதார, சமூக ரீதியில் பிரச்சனைகள் நிறைந்த நாடாகும். இன்று காணப்படும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமான இரு பிரச்சனைகள் தற்போதுள்ள மக்களு டன் வருடந்தோறும் 3% அதிகரித்துக் கொண்டு செல்கின்ற மக்களுக்கும் உண வளிப்பது; மக்களின் வாழ்க்கைத் தரத் தினே உயர்த்துவதுமாகும். ஆனல் வங்காள தேசம் உதயமாகிய காலம்தொட்டு உண வில் பற்ருக்குறை நிலவுகின்றது. வருடந் தேறுேம் அரிசியும் கோதுமையும் பத்து லட்சம் தொன்னுக்குமதிகமாக இறக்குமதி செய்கின்றனர். வங்காள தேசத்தின் உட னடிப் பிரச்சனை பசியால் வாடுபவர்களை குறைந்தபட்சம் அவர்களுக்கு போதுமான உணவளித்து உயிருடன் இருக்கச் செய்வ தாகும், வங்காளிகளின் சராசரி உயரம் நிறையைப் பொறுத்து நாளுக்கு 8951 கில்லோயூல்ஸ் தேவையாகும். ஆனல் 8832 கில்லோயூல்ஸ்தான் உட்கொள்கின்றனர். புரதம், கொழுப்புச்சத்து இவர்களது உண
Drugs imported by
State Pharmaceuticals C are available for WH
at
THE JAFFNA CO-OPE
420, Hosp JAF
Tel §: “LAKSHMI'', Jafna.
Phones : 438, 370 & 537.

வில் மிகக் குறைவு. செல்வந்தர்கள் நகரப் புறத்தவர்கள் கூடுதலான போசாக்கு உணவு உட்கொள்ள, கிராம்ப்புற ஏழை மக்கள் மிகக்குறைந்த போசாக்குள்ள உணவையே உண்கின்றனர்.
உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத் தப்பட்டுள்ளவர்களின் வருமானம் மிகவும் குறைந்த மட்டத்தில் இருத்தலினல் சேமிப்பினைத் திரட்டுவதிலும் மிகக்குறை வான வாய்ப்பேயுண்டு, கைத்தொழிலுக் குத் தேவையான முதல், பிரிவினைக்கு முன் மேற்குப் பாகிஸ்தானில் இருந்து வந்தது. தற்போது அதனைப் பெறமுடியாததால் இன்று வெளிாாட்டு உதவிகள், ஏற்றுமதி யால் பெறப்படும் வரும்ானம் போன்ற வற்றின் மூலம் பெறப்படுகின்றது. மேலும் வங்காள தேசத்தின் பொருளாதார நிலை மீள ஸ்தாபிக்க வேண்டிய நிலை யில் உள்ளது எனலாம். பெருகிவரும் குடித்தொகையைக் கட்டுப்படுத்தல் அவ சியமாகின்றது. முஸ்லீம் இனத்தவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டினை அதிகளவு விரும் பாவிடினும் ஆரம்ப நடவடிக்கைகளையா வது மேற்கொள்ளும் அதேவேளை விவசா பத்தினை நவீனமுறைப்படுத்தலுடன் ஸ்திர மான அரசியல் நிலையும் ஏற்படலும் வேண்டும். (முற்றும்)
orporation of Sri Lanka
DLESALE
ATIVE STORES LTD.,
ital Road, FINA

Page 28
இலங்கையில் பாற்பண்ணைக் கைத்தெ
பாலுணவின் நாளாந்த தேவையில் ஏற்பட்ட அதிகரிப்பு முற்காலத்தில் எல் லோராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு விடய மாக இருந்து வ்ந்தது. ஆனல் தற்போதைய அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட ஐந்து ஆண் டுத் திட்டத்தில் விலங்கு வேளாண்மைக் குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கிய இடம் மக்கள் இதுவரை காலமும் விட்ட பிழை களை உணர வைத்த தோடல்லாமல், அவற் றிற்குத் தகுந்த பரிகாரத்தைத் தேட வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
மிகவும் குறுகிய காலத்தில் உணவுப் பொருட்களைப் பெறக்கூடிய வழிவகைகளில் விவசாயப் பசுமைப் புரட்சியின் மூலம் தன்னிறைவு அடையக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்பட்ட போதிலும், கால் நடை வளர்ப்புக்குரிய முயற்சிகளிலும், சமாந்தரமான ஊக்கம் கொடுத்தல் அவ சியமாகும். இந்த ரீதியில் நாம் இயங்கு வோமேயாஞல், பலவிதமான நன்ம்ைகள் உண்டாகும். உதாரணமாக, விவசாயத் தின் மூலம் கிடைக்கும் பக்க விளைபொருட் களைக் கால் நடை உணவாக உதயோகித் துச் சிக்கனத்தைக் கடைபிடிக்கலாம். பொருளாதாரத்தில் வீறுநடை போடும் நாடுகளை நோக்குமிடத்து, அங்கு விவசாய மும், கால் நடை வளர்ப்பும் ஒன்றுட னென்று இனைந்து முன்றனறுவதைக் கண் கூடாகக் காண முடிகிறது. அங்குள்ள வளங் கள் நம் நாட்டில் காணப்பட்டும், அவை காட்டிலெறிக்கும் நிலவைப் போன்று பயனற்றதாகவே உள்ளன. இவற்றை நாம் தகுந்த முறையில் பயன்படுத்தத் தவறிய தால், இன்று நாம் பின்னடைந்த நிலை யில் இருக்கின்ருேம். ஆகவே நாம், தற் போது இறங்கியிருக்கும் புதிய பணியில் சிக்கனமான முறைகளைப் பயன் படுத்தி,

ழிலின் வளர்ச்சி
விவசாயத்துடன், கீால் நடை வளர்ப்பை யும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.
இலங்கையின் சனத் தொகை வருட மொன்றிற்கு 2.2 சதவீதத்தால் அதிகரிப் பது மறுக்க முடியாத உண்மையாகும். இதனல் எமக்கு ஒரு நாளிற்கு இருபத் தெட்டாயிரத்து அறுநூறு (28,600) பைந்து பால் தேவைப்படுகிறது. ஆளுல் இச் சூழ்நிலை, ஈழத்தாயின் செல்வக் குழந்தைகளின் உணவுத்தேவை, பசியின் கோரப்பிடியில் சிக்சித் தவிக்கும் நிலைக்கு, வரக்கூடிய தொன்றல்ல என்ற ஒரே கார ணத்திற்காக, மேலெழுந்த வாரியாகக் கவனிக்கக் கூடிய ஒரு பிரச்சனையன்று. இலங்கையின் ஒரு பிரஜை நாளொன்றிற்கு அருந்தும் பாலின் அளவு 21/2 அவுன்ஸ் என்பது 1978-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களிலிருந்து (Consumer Survey) தெரிகிறது. இதை மருத்துவ ஆராய்ச்சி ஸ்தாபனத்தினரால் gunr f G செய்யப்பட்டிருக்கும் 5 1/2 அவுன்ஸ் நாள் என்னும் அளவுடன் ஒப்பிடும் பொழுது நாம் எவ்வளவு தூரம் பின் தங்கிய p52) யில் இருக்கிருேம் என்பது தெட்டத் தெளி வாகத் தெரிகின்றது. இந்த இரண்டு அவுன்ஸ் அளவானது ஐரோப்பிய நாடு களில் நாளொன்றிற்கு ஒருவர் உட்கொள் ளும் 80-40 அவுன்சுடனும் அவுஸ்திரே லியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளின் 6-60 அவுன்சுடனும் ஒத்துப் பார்க்க வேண்டிய தொன்ருகும்.
கீழே தரப்பட்டிருக்கும் அட்டவ்ணை 1 இலங்கையிலும், பிறநாடுகளிலும் உண்ணப் படும் பாலுணவின் விபரத்தின் தெளிவான எண்ணத்தைக் கொடுக்கிறது.

Page 29
JoNLausarUT I
ஒருவர் வருடத்திற்கு
நாடு உட்கொள்ளும் அளவு
(இருத்தலில்) பின்லாந்து s 1,521 அயர்லாந்து a-s 1,429 நியூஸிலாந்து · 1326 சுவீடன் · 1,069 டென்மார்க் 1,005 நோர்வே m 944 6. - 918 அவுஸ்திரேலியா 912 ஐக்கிய இராச்சியம் o 881 அமெரிக்கா rear 628 இலங்கை wamp 45
நாளொன்றிற்கு நாமுட்கொள்ளும் இரண்டு அவுன்சில் இலங்கையில் 1.35 அவுன்ஸே உற்பத்தி செய்யப்படுவதால் மிகுதி 0.64 அவுன்ஸைப் பிறநாடுகளி லிருந்து குழந்தை உணவு, ஆடை அகற் றிய பால் மா, கொழுப்பு எண்ணெய், ஆடை அகற்ருத பால் மா போன்ற பொருட்களாக இறக்குமதி செய்ய வேண்டி யுள்ளது. 1971-ம் ஆண்டில் இதற்காக நமது அரசாங்கம் 55 கோடி ரூபாயை அந் நிய செலாவணியாக விரயமாக்கியிருக்கின் றது. உலகச் சந்தையில் மாவுணப் பொருட்களுக்கு ஏற்பட்ட விலை ஏற்றத் தினுல் 1972-ம் ஆண்டில் இத்தொகை 75-80 கோடி ரூபாயாக உயர்வடைந்தது.
அந்நிய செலாவணியின் வீண் விரயம் உள் நாட்டில் பாலிற்குத் தட்டுப்பாடு ஆகி யவற்றைக் கருத்திற் கொள்ளும் போது, இலங்கையில் பாலுற்பத்தியை ஊக்குவிக் கக் கூடிய முன்னேற்றப் பாதையை அமைக்க வேண்டிய பொறுப்பு அவ்சிய மான தொன்ருகத் தென்படுகிறது.
பாற்பண்ணைச் கைத்தொழிலின் இன்றைய நிலை
பாற்பண்ணைக் கைத்தொழிலுக்குரிய காரியத் திட்டத்தின் முன்னேற்றத்தைப்

பகுத்தறிய முன்பு இலங்கையில் தற் பொழு இக் கைத் தொழிலின் நிலையையும், எம்மிடமிருக்கும் ஆக்கச் சக்திகளையும், சாதனங்களையும் பற்றித் தெரிந்து கொள் ளல் சாலச் சிறந்ததாகும்.
(அ) மாடுகளின் எண்ணிக்கை
இலங்கை யிலுள்ள மாடுகளின் தொகை 1.5 கோடியென மதிப்பிடப்பட் டுள்ளது. இத் தொகையில் 0.386 கோடி எருமை களெனவும், மிகுதி 1.1 கோடி சுத்த மான மாடுகளெனவும் கணக்கிடப்பட்டுள் ளது. இவை பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் விதம் பின்வருமாறு.
அங்டவணை 11
சுத்தமான பகுதி மாடுகள் எருமைகள்
மலைநாடு 31,900 5,000 மத்திய நாடு 68,750 34,700 தென்னை முக்கோண நாடு 335,750 127,600 மற்றையவை
வெப்பப் பகுதி 565,400 110,500
குளிர்ப் பகுதி 116,400 17,100
ஆக ம்ொத்தம் 1,118,330 384,900
மலை நாட்டினதும், உத்திய நாட்டின
தும், இதமான சுவாத்தியத்தின் காரண மாக, இப் பிரதேசத்திலுள்ள விலங்குகள், syGp supres (Friesian Ayrsbire) garisar யும், மற்றும் மீதமான கலப்பினங்களையும் சார்ந்தவை ஆளுல் தென்னை முக்கோண நாட்டிலும், மற்றும் பிரதேசங்களிலும் உள்ளவை, சுதேச சிங்கள மாடுகளும், சில சிங்கள இந்திய கலப்பினங்களும், குறைந் தளவு மிதமான {{Zebu) கலப்பினங்களு Longestb.
அம்பவெல, போபந்தலாவ, ஆகிய இடங்களிலுள்ள அரசாங்க பண்ணைகள் வெளிநாட்டு இனங்களின் கலத்தலால் உருவான 1,500 தூய மாடுகளைப் பேணிப் பாதுகாக்கின்றது. இவற்றைத் தொடர்ந்து

Page 30
such. LDiogassir (Friesian Ayrshire, Jersey Dairy Short horn Red poll) g Su இனங்களைச் சார்ந்தவை. இத் தொகை 1977 இல் 3,000 ஆக உயர்த்தப்படடு நாளொன்றிற்கு 30,000 பைந்து பால் எடுக்கப்படுமென்றும், ஒரு வருடத்தில் உயர் அபிவிருத்திகளிற்காகவும், இறைச் சிக்காகவும் 600 பசுக்களும் 1,000 எருது களும் பிரத்தியோகமாகக் கொடுக்கப்படு மென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
(ஆ) சுதேச பால் உற்பத்தி
1963 இல் எடுக்கப்பட்ட புள்ளி விப ரக் கணக்கின்படி ஈழநாடு முழுவதிலும் நாளொன்றிற்கு 850,000 பைந்து பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனல் இதில் 16% சதவீதம்ே, பாலுணவு உற்பத் திக்காகத் தேசிய பாற்சபைக்கும் கொடுக் கப்படுகின்றது தேசிய பாற்சபை நாளொன் றிற்கு 160,000 பைந்து பால் சேகரிக்கின் றது. இதில் 70 சதவீதமான பாலை மலை நாட்டிலிருந்தேபெறுகின்றது. கீழேகொடுக் கப்பட்டுள்ள அட்டவணை II வெவ்வேறு பிரதேசங்களில் சேகரிக்கப்படும் பாலின் அளவையும், அப் பிரதேசங்களிலுள்ள பால் சேகரிக்கும் நிலையங்களின் எண்ணிக் கையையும் கொடுக்கிறது.
lausosT III
பிரதேசம் நாளொன்றிற்குச் பால் சேகரிககும்
சேகரிக்கப்பட்ட நிலையங்களின் பாலின் அளவு எண்ணிக்கை (பைந்தில்) மலநாடு 68,800 s மத்திய நாடு 52,100 6 தென்னே முக்கோண
நாடு 19,800 10 மற்றைய பிரதேசங்கள் 17,800 7
மொத்தம் 158,500 28
(இ) செயற்திறன்
1969 - 1971-ம் ஆண்டுகளின் தேசிய பாற்சபையின் செயற்திறன் நாளொன் றிற்கு 120,000 பைந்தாகக் காணப்பட் டது. பால் சேகரிக்கும் அளவில் மாற்றம்

காணப்படாதபடியால், உற்பத்தியாள ரால், உற்பத்தியின் அளவைப் பெருக்க முடியவில்லை. இதனல் பாலுணவு உற்பத் தியின் அளவு மாற்றமடையாமல் இந்த அளவிலேயே இருந்து வந்தது 1971-ம் ஆண்டு தமன்கடுவவில் ஆரம்பிக்கப்பட்ட கட்டிப்பாற் தொழிற்சாலையுடன் சேகரிக் கப்படும் பாலின் அளவும் நாளொன்றிற்கு 160,000 பைந்தாக உயர்த்தப்பட்டது. அம்பவ்ெலவில் உருவாகிய பால் மா தொழிற்சாலை 1970 இல் நிறைவடைந்த தால் தேசிய பாற்சபை நாளொன்றிற்கு 200,000 பைந்து பால் மேல் அதிகமாக சேகரிக்க முடிந்தது அதாவது நாளொன் றிற்கு 360,000 பைந்து பால்.
(ஈ) மேய்ச்சல் தரை விருத்தி
5 ஆண்டுத் திட்டத்தின் கீழ், மேய்ச் சல் தரை விருத்திக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்து.
அசை போடும் விலங்குகள் பசும் புல் லைப் பாலாகவும். இறைச்சியாகவும் மாற்று மென்பது எல்லோர்க்கும் தெரிந்த விடயம் ஆகவே தெரிவான உணவால் மந்தை வளர்ப்பது பொருளாதாரத்திற்கு உகந்த தல்ல இது மந்தை வளர்ச்சிக்கு மேய்ச் கல் தரையின முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது விவசாயத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட 4.7 இலட்சம் ஏக்கர் நிலத் தில் 32,000 ஏக்கர் ம்ேய்ச்சல் புற்றரை களாக அபிவிருத்தி அடைந்துள்ளது. இதில் 6,100 ஏக்கர் மாட்டு மந்தைகட் கெனவே வளர்க்கப்பட்டுள்ளது. ஆனல் அநேகமான உள்நாட்டு விலங்குகள் குறைந்த போசணைத் திறனும் குறைந்த தரமுடைய புற்களைக் கொண்ட மேய்ச்சல் தரையிலேயே மேய்கின்றன.
பரவலாக அமைந்துள்ள தொற்று நோய்கள் விலங்குகளின் அபிவிருத்திக்கு எல்லைப்படுத்தும் காரணியாக அமைந்துள் ளதுS நோயற்ற மந்தையே அபிவிருத்தித் திட்டங்களிற்கு ஒரு இலட்சியக் கருவா அமையும். இப்படியான ஒரு அத்திவாரத்

Page 31
தின் மேலேயே இனப் பெருக்கம், உண விடல் மற்றும் நிர்வாக முறைகளைச் சரி யாகத் திட்டமிடலாம். ஒரு திறன் படைத்த கால் நடைச் சேவையை நாடு opGpassyth sysbluG 55 Food and mouth disease, Anthrax, Haemarrhagi-septicaemia, Black quarter, Pneumonia, -g, Su G|BIT till களிற்கெதிராகத் தடுப்பூசி போடுவதால், மேற் கூறிய நோய்களிலிருந்து கால் நடை களை ஒரளவிற்கும் பாதுகாக்கலாம்.
செயல் முறையிலுள்ள திட்டங்கள்
மாட்டு மந்தையின் வளர்ச்சி பிரதேச வாரியாக அமைய வேண்டுமென்னும் கொள்கை பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது அதாவது பால் பொதுவாக ஈரலிப்பான் பிரதேசங்களி விருந்து பெறப்பட வேண்டுமென்றும் இறைச்சி வரண்ட பிரதேசங்களிலிருந்து பெறப்பட வேண்டுமென்றும் கருதப்படு கிறது. துரலிப்பான பிரதேசம் மற்றைய பிரதேசங்களிலும் பார்க்க எந்தக் காலத்தி லும் பசுமை நிறைந்த புல்லைத் தாராள மாக வழங்கும் சக்தி வாய்ந்தது ஆளுல் மற்றைய பிரதேசங்களில் ஏற்படும் நீண்ட வரட்சிக்காலம் பசும் புல் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதுடன் இ ப் பு ற் களை ப் பேணிப் பாதுகாப்பதிலும் பெரும் சிரமத் தைக் கொடுக்கிறது.
வரண்ட பிரதேசங்களின் பாற்பண்ணை யின் வளர்ச்சி தொழில் நுட்பப் பிரச் சனேயை மட்டுமல்ல, பொருளாதார சமு தாயப் பிரச்சனைகளையும் எதிர் நோக்க வேண்டியுள்ளது. பால் உற்பத்திக்காகத் திட்டமிடப்படும் திட்டங்கள் பின்வரும் நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
(1) குடிசனத் தொகையில் ஏற்படும் அதிகரிப்பிற்கேற்ப, பாலுணவு உற்பத்தி அதிகரிப்படவேண்டும்.
(2) இறக்குமதி குறைக்கப்பட வேண் டும்.
(3) இவை நிறைவு கண்டவுடன், நாளாந்த உள்ளெடுப்பு 2 அவுன்சிலிருந்து 5 அவுன்சாக உயர்த்தப்பட வேண்டும்.

இவற்றைப் பின்வரும் திட்டங்களின் மூலம் அடையலாம் என உத்தேசிக்கப் பட்டுள்ளது.
(1) குறுகிய தவணைத் திட்டம்
(3) நடுத்தரமான தவணைத் திட்டம் (3) நீண்ட தவணைத் திட்டம்
குறுகிய தவணைத் திட்டம்
இது மூன்று பகுதிகளைக் கொண்டுள் ளது.
(1) விலங்குகளின் போசணையில் முன் னேற்றம் காணல்.
(2) அ தி க மா ன மாடுகளிலிருந்து பால் கறக்கப்படுதல். தற்போது பொலன றுவவில் 45% வீத விலங்குகளிலிருந்தே கறக்கப்படுகிறது.
(3) உயர்ந்த ரக விலங்குகளை இறக்கு மதி செய்தல். அரசாங்கம் 1972-ம் ஆண் டின் இறுதிப் பகுதியில் 1,300 விலங்குகளை யும் 1973 இல் 3,000 விலங்குகளையும் இறக்குமதி செய்துள்ளது.
நடுத்தரமான தவணைத் திட்டம்
(1) மத்திய நாட்டுத் திட்டம் இதைப் பற்றி இக் கட்டுரையின் பிற்பகுதியில் விளக்கமாக ஆராயப்படும்.
நீண்ட தவணைத் திட்டம்
(1) செயற்கைமுறையாக, உயர்ந்த ரக இனங்களின் விந்துக்களைச் செலுத்தி உள்நாட்டு ரக மாடுகளைத் 'தரமுயர்த்து ஆல் தற்போது இம்முறை வ்ருட்த்திற்கு 20,000 விலங்குகளில் கையாளப்படுகிறது, அத்துடன் 195 நிலயங்களில் 850 எருது களை இத் திட்டத்திற்காக வளர்க்கிறர்கள்.
மத்திய நாட்டுத் திட்டம்
வளமற்ற தேயிலை நிலங்களில் விவசாயத் திசைதிருப்புத் திட்டங்கள்
தற்போது தேயிலைக்கென 600,000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்

Page 32
றைய நாடுகளில் தேயிலை வளர்ப்பில் ஏற் பட்ட வளர்ச்சியினுல் உலக சந்தையில் தேயிலைன் விலை குறைவடைந்தது. தற் போது ஒதுக்கப்பட்ட பகுதியின் மூன்றி லொரு பகுதியில் பெரும் விளைவு தரும் தேயிலை மரங்களை நடுவதனல், தேயிலையின் விளைவின் அளவில் மாற்றமேற்படாமல் காத்திடலாம் என 1969-ம் ஆண்டு தேயிலை ஆராய்ச்சிக் குழுவினல் கருதப்பட்டது. அதாவது தேயிலை பயிரிடப்படாத நிலமா கிய 400,000 ஏக்கர் வேறு விவசாயத் திட்டங்களிற்காகப் பயன்படுத்தலாம் இதில் சுண்டி பொடக்கம் நாவலப்பிட்டி வரையுள்ள 96,000 ஏக்கர் நிலம் பாற் பண்ணைக்குத் தகுதியுள்ளதெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பாலுற்பத்தியின் மத்திய தவணைத் திட்டத்தில் பின்வரும் காரணங்களிற்காக மத்திய நாட்டிற்கே முக்கிய இடம் கொடுக் கப்பட்டுள்ளது. *
(a) காலநிலை மிதமானது குளிரானது மாகும் இது பெரும் பயனைத்தரும் உயர்ந்த ரகக் கலப்பின விலங்களிற்கு மிகவும் தகுதி шт607фї.
(b) குறிக்கப்பட்ட வர ட் சி யா ன காலம் என ஒன்று இல்லாமல் மழை வீழ்ச்சி பரவலாகக் காணப்படுகிறது. ஆகவே புற் தரையின் வளர்ச்சி தொடர்ச்சியானது. புற் களைக் காய்ந்த புல், வைக்கோல் எனச் சேக ரித்து வைப்பது அவசியமற்றது அநேக மான புல் இனங்கள் இப்பிரதேசத்தில் நன்கு வளரக் கூடியவை ஆகவே அவற்றை வளர்ப்பதும் பாதுகாப்பதும் இலகுவானது
(c) இப் பிரதேசத் தி லி ரு ந் து நாளொன்றிற்கு 200,000 மைந்து பால் பெறப்படுகின்றது. இதில் 24% அதாவது நாளொன்றிற்கு 48,000 பைந்து பாலைத் தேசிய பாற்சபை சேகரிக்கின்றது. அம்ப வ்ெல, பள்ளேகல ஆகிய இடங்களிலுள்ள
தொழிற்சாலைகளிற்கு நாளொள்மிற்கு 250,000 பைந்து பால் தேவையாகவுள்
ளது.
(d) இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகத்தில் விலங்கு வேளாண் மைப் பகுதியில் புற்தரை வளர்ச்சியைப் பற்றி விரிவான ஆராய்ச்சி நடாத்தப்பட் டது இதன் பயனுக, மத்திய நாட்டில் புற்

தரையின் அபிவிருத்தியைப் தற்றி அதிக விளக்கங்களைப் பெறக் கூடியதாகவுள்ளது.
(e) தற்போது இங்குள்ள பெருவாரி யான நிலங்கள் அரிப்பிற்குள்ளாகியுள்ளன. இந் நிலங்களில் புற்களை வளர்ப்பதால் அரிப்பைத் தடுக்கலாம் புல், மண்னை இறு கப் பிடித்து, அதன்மேல் ஒரு போர்வை யாக, இருந்து நேரடியான மழையின் தாக் குதலிருந்து மண்ணைப் பாதுகாக்சிறது. இதுமட்டுமல்ல இறந்த புல்லின் பகுதி
களின் மூலம் மண்ணின் வளத்தைப் பெருக்
கிறது. ஊடுருவிச் செல்லும் வேர்களின் மூலம் பண்ணின் நிண்துளைத் தன்மையை யும், நீரை அடக்கி வைத்திருக்கும் தன்மை பையும் அதிகரிக்கிறது.
மத்திய நாட்டின் வளமும் ஆக்க,சக்தியும்:
30
(1) இருப்பு:- தூய மாடுகள் 68,875 இதில் 35.5% பசுக்கள்,
(2) தற்போது இருக்கும் புற்தரை;- 35,000 ஏக்கர் இதில் 90% மானது Guinea “A” என்னும் புல்லைக் கொண்டுள்ளது இது Pusa giant napier Seteria Raqiqiensis 6 resir பவற்றுடன் ஒப்பிடும் போது குறைந்த தர முடையது.
(3) அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள நிலம்:- இதற்கென வளமற்ற 96,000 ஏக் கர் தேயில்ை நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 6,000 ஏக்கர் உடனடியாகப் பாவிக் கப்படும். VM
(4) காலநிலை: வெப்பநிலை 60°F இற் கும் 90°F இற்கும் இடைப்பட்டது சராசரி வெப்பநிலை 75°F இந்த வெப்பநிலை வீச்சு Friesian Jersey ஆகிய இனங்களிற்கு உகந் தது. இப்பிரதேசத்தில் மழை வீழ்ச்சி 75அங்குலத்திலும் அதிகமானது. மழைவரு டம் முழுவதும் பரவலாகக் காணப்படும்.
(5) உற்பத்தியின் அளவு: நிர்வாகத் தின் முன்னேற்றத்தினுலும் உலர்ந்த ரகப் புற்களை உணவாகப் பாவிப்பதஞலும், நேரத்திற்கு இனம் பெருக்க விடுவதினுலும் தற்போது 10 பைந்து/மாடு/நாள் என்ற நிலையை நாளொன்றிற்கு 12 பைந்து
பாலாக உயர்த்தலாம். (தொடரும்)
இக்கட்டுரை, இலங்கைப் பல்கலைக்கழக மிருக வைத் திய மாணவரின் வருடாந்தச் சஞ்சிகையில் (Probang . Volume 16) Gì6usứu Irấệu “Development of Dairy Industry in Ceylon 6 Trip st'60J used subypt is மாகும். தமிழாக்கம் செய்ய உதவியவர்களுக்கு நன்றி உரித்தாகுக. ஆர்

Page 33
குரக்கன். ualli LII
திரு பொ. மாணிக்கவாசகர் (நாட்டிற்கு நயம் தருவன)
மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் பெரும் அளவில் குரக்கன் பயிரிடப்படு கிறது, சுமார் 3,000 000 ஏக்கர் நிலம் இந் தியாவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் 55,050 ஏக்கரிலிருந்து 27,750 தொன் விளைவைப் பெறுகின்றனர். மைசூ ரில் இத்தானியம் முக்கியத்துவம் பெற்றி ருக்கிறது. நம் நாட்டில் யாழ் குடாநாடு தவிர்த்து ஏனைய பகுதிகளில், இத் தானி யத்தை அதிகமாக, காடு வெட்டி மாரி காலத்தில் சேனைப் பயிராகச் சாகுபடி செய்கின்றனர். 3-4 1/2 மாத வயதுள்ள இப்பயிர் அடர்த்தியாக மட்டம் வெடித்து, மட்டங்களில் கெட்டு விட்டு, தட்டையான ஒட்டுத்தரும் இப்பயிரின் கதிர் 2-8 (சரா சரியாக 5) விரல்கள் போன்று பிரிந்திருக் கும் 4-6 இருத்தல் விதை கொண்டு 750 கன்றுத் தரைப் பரப்பில் நாற்று மேடை தயாரித்து 4000 கன்றுத் தரையில் நாற்று நடுவதே சிறந்த விளைவுதரும். இப்பயிர் ஈர லிப்பை விரும்பினலும். அதனது அறு வடைக் காலம் ஈரலிப்பற்றதாய் இருக்க வேண்டும் விதைக்கும் காலம் இதற்கேற்ப அமைய வேண்டும். 'எம், ஐ." எனும் குரக் கன் வர்க்கத்தை “எம்.ஐ.’ வர்க்கப் பாசிப் பயற்றுடன் கீற்றில் பயிரிடுவது நலம். நாம் குரக்கனை பாசிப்பயற்றுக் கீற்றிலிருந்து ஒரடிக்கப்பாலும் நிரையுள் 6 அங்குல இடைவெளிவிட்டும் நடவேண்டும். பாசிப் பயற்றைபும் கீற்றில் 6 அங்குலத்துக்கு 3 விதைகள்ாகக் குழியில் நடலாம். இரு பயிர்களையும் ஒன்றைவிட்டொரு வரியாக நாட்ட வேண்டும். இப்படியாக நாட்டினல் ஒரே நிலத்தில் இருந்து, ஒரே முறையில் மனிதனுக்கு வேண்டிய தானியத்தையும் பருப்பையும் பொறுவதுடன், கால்நடை விரும்பும் போசாக்குள்ள குரக்கன் ஒட்டை யும் பயற்றங் கொடியையும் பெறலாம்.
இப்பயிருக்கு உடனடியாக நைதர சறும் பொஸ்போரிக்கு அமிலமும் அளிக் கக் கூடிய பசளை அத்தியாவசியம். ஆகை யால் இயன்றளவு உள்நாட்டு எருவுடன் ஏக்கர் ஒன்றுள் (4000 கன்றுத்தரை) ஒரு அந்தர் யூரியாவைவும் 1/4 அந்தர் மியூறி யேற் ஒவ் பொட்டாசையும் 3, 4 அந்தர் சுப் பர் பொஸ்பேற்றையும் நன்கு கலந்து பண்

ார்வையில்.
படுத்திய தரையில் பரவிச்சாறவேண்டும் பாத்திகோலி செழிக்க நீர் இறைத்து நாற்று நட்டால், 20 அந்தர் தானியத்தை யும் 4 அந்தர் ஒட்டையும் நோய் நொடி யற்ற இப்பயிரில் இருந்து பெறலாம்.
இத் தானியத் தி லுள்ள சதவீத போசாக்குகள் பின்வருமாறு: ւ|Մ5ւb: 3, கொழுப்பு 1,29, மாச்சத்து 76.3 5 stglijst பொருள் 2,24, சுண்ண்ம் 0. 334, Gerrub பரம் 2, 3, ஈரப்பசுமை 1 63 و 2. قة/L ة (كاسبr: ‘ஏ’யும் 'கே'யும் உண்டு. வங்காள தேசத் தில் உள்ள மலைநாட்டவர் இத் தானியத்தி லிருந்து மதுசாரம் தயாரிக்கின்றனர்.
டாக்டர். மே மாசிலாமணி
(அனுபவ வைத்திய நூல்) கேழ்வரகு உஷ்ணமுடையது, மலப்டை யிலும் நீர்ப் பையிலும் வேலை செய்யக் ohЦ. யது. ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். கேழ்வரகின் உஷ்ணத்தை மற்றுவதற்குப் புளித்த மோர், தயிர், சாத நீர் காடி நீர் இவைகள் நல்லது, சரீரத்துக்குப் பலம்
தருவதில் கேழ்வரகிற்கு நிகரான ஆகா ரம் கிடையாது.
கேழ்வரகை உண்டு வாழும் மக்கள் Gp Turtai வருந்தாம்ல் சுகதேகிகளாய் பலசாலிகளாய் கிராமாந்தரங்களில் Lo di 5. பேற்றயடைந்து நீண்ட காலம் உயிர்வாழ் கின்றர்கள். م۔
கேழ்வரகில் தாம்பிர சத்து அதிகமாக இருப்பதால் இரத்தத்தைச் சுத்தம் செய்வ தில் முதன்மை பெற்றதாய் விளங்குகிறது. கேழ்வரகை மே லாடை யுடன் அரைத்த மாவைக் கஞ்சி செய்து மோர் கலந்து சாப்பிட்டால் சரீரத்துக்கு உஷ் ணத்தையுண்டுபண்ணி மலம் அதிகமாய்க் கழியச் செய்யும், ஆனல் கேழ்வரகிள் மாவைப் புளிக்க வைத்துக் கஞ்சி செய்து உப்பு சாத நீர் அல்லது தயிர், மோர் சேர்த்து உண்பதனல் உஷ்ணமுண்டாகாது. நோயுற்ற காலத்தில் கேழ்வரகின் மாவும், பாலும் கலந்து கஞ்சி காய்ச்சியருந் தலாம். அல்லது களி, அல்வா முதலான உணவுகள் செய்து உண்ணலாம். களி களி செய்யும் விதம்:- நீரை க் கொதிக்க வைத்து கொதித்த ஒரு படி நீரில் காற்படி அரிசி மா

Page 34
போட்டு சிறிது அ விந் த பின் அரைப்படி கேழ்வரகு மாவும் தே  ைவ ய ர ன அளவு உப்பும் போட்டுக் களி கிண்டலாம்.
அல்வா கேழ்வரகு மாவில் சுவையான அல்வா செய்யலாம். மேலாடை நீக்கி வெண்மையான கேழ்வரகின் மாவு காற்படி, நீர் அரைப்படி சேர்த்துக் கொதிக்க வைத்து முந்திரிப் பருப்பு சர்க்கரை 112 இருத்தல் நெய் சிறிதளவு சேர்த் துக் காய்ச்சலாம், உலகில் ஹார்லிக்ஸ் எல்லா வியாதிய ஸ்தர்களுக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் மேலான ஆகாரம் என்பதை ஒப்புக் கொள் ளும் வைத்தியர்களும், டாக்டர்களும், மற்றும் சகலரும் கேழ்வரகைத் தாழ்வான ஆகாரமாகக் கருத இடமில்லை. ஏனெனில் ஹார்லிக்ஸ் என்பது கேழ்வரகின் மாவே என்பதால் கேழ்வரகுக் கஞ்சி குழந்தைகளை வளர்ப்பதில் மேலான ஆகாரமாய் மைசூர் பிராந்தியத்தில் இன்னும் கையாளப்படு கின்றதைக் காணலாம். கேழ்வரகின் ஆகா ரத்தைப் புசிக்கும் கஞ்சம், விசாகப்பட்ட ணம், வால்டேர், மைசூர் முதலான நாடு களில் நீரிழிவுரோகம் இல்லை. பாரதத்தில் ஜெயிலுக்குச் செல்லும் குற்றவாளிகள் கேழ்வரகு ஆகாரத்தால் சகல நோய்களும் நீங்கி வெளியேறுகிருர்கள் என ""ஜெயில் அட்மினிஸ்றேசன்" என்னும் நூலில் குறிப் பிடப்பட்டுள்ளது.
கேழ்வரகு ஆகாரம் (டையபிட்ஸ்) përf
ழிவு எனும் வியாதியை நீக்கி விடுகின்றது.
மைசூர் மகாராஜா அவர்கள் இன்றும் கேழ்வர கால் தயார் செய்த அல்வாவை நாள் தோறும் உண்பதைச் சகலரும் உணர் தல் வேண்டும்.
கேழ்வரகு ஆகாரம் புசிக்கும் நமது ஆதி திராவிடர்கள் எவ்வளவு பலசாலி களாக விளங்கினர்கள் என்பதைப் பல நூல்கள் வாயிலாக அறியலாம்.
குழந்தைகளுக்குக் கேழ்வரகுக் கஞ்சி யைப் பேதியாகும் காலங்களில் கொடுத்த லாகாது.
கேழ்வரகுக் கஞ்சியில் தயிரும் வ்ெங் காயமும் சேர்த்துச் சாப்பிட்டால் சய ரோகம் உண்டாகாது. இப்படிப் பல நோய் களே நீக்கும் சக்தி கேழ்வரகுக்கு உண்டு,

வைத்திய வித்வான்மணி சி கண்ணுசாமிபிள்ளை
(சித்த வைத்திய பதார்தகுண விளக்கம்) உபயோகிக்கும் முறை:-
இதனை நன்ருய்க் குத்திப் புடைத்துக் காய வைத்து இயந்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு அரைத்துச் சிறு கண்ணுடைய சல்லடையில் சலித்துப் பத் திரப்படுதுவதுண்டு இந்த மாவைப் பாகப் படி கூழ் காய்ச்சி மறுநாள் போதிய அளவு உப்பிட்டுத் தயிர் சுட்டிக் குடிக்க வாய்க்கு ருசிகரமாக இருக்கும். சிலர் இக் கூழைக் காய்ச்சுவதில் சிறிது பச்சரி நொய்யையும் கூட்டிக் கொள்வதுண்டு. இதுவுமல்லாமல் இந்த மாவைக் களியாகக் கிளறிச் சிறிது நெய் கூட்டிப் பிசைந்து காரக் குழம்பில் தொட்டு உண்பதுமுண்டு. இதனுல் சரீரத் துக்கு நல்ல பலம் ஏற்படும். தேக கில் உஷ்ணம் அதிகரிக்கும் இக் களியைக் கட்டி களுக்கு வைத்துக் கட்ட எளிதில் பழுத்து உடையும். " ཡ་་་་་་་་་་་་་་་་་་་་
கேழ்வரகைச் சிறிது சலம் தெளித்து ஊற வைத்து கோணியின் இடையில் வைத்து மேல் பொட்டுப் போகும் வன்ரயில்
நன்ருய்த் தேய்த்து எடுத்து உலர்த்தி
மாவாக அரைத்து எடுத்து கூழாகவாவது களியாகவாவது பக்குவப்படுத்திக் கொடுக்க நீர் வியாதியுடையவர்களுக்கு அதிக நன் ம்ையைத் தரும். இன்னும் சிலர் பழைய கேழ்வரகைக்  ெகா ன் டு வந்து அதை இரண்டு மூன்று தரம் சலத்தில் கழுவி ஒவ் வொரு தடவையிலும் உலர்த்தி முடிவில் சிறிது நெருப்பனலில் தீ யாது. வெதுப்பி இயந்திரத்திலிட்டு அரைத்து மாவாகச் செய்து அதனை மெல்லிய சேலையின் மேற் போட்டு இற ங் கா ம ல் வஸ்திர காயம் செய்து, பால் சேர்ந்த கஞ்சியாகவும், ரொட்டியாகவும், தோசையாகவும் பாகப் படுத்தி உண்பதுண்டு. இத்தகைய ஆகாரம் மது மோகத்தையுடையவர்களுக்கு அதிக நன்மையைந் தரும்.
சுகாதார தீபம் சஞ்சிகை - குரக்கன் (கேழ்வரகு) சாப்பாட்டிற்
கோர் நல்ல தானியம். குரக்கனை நாம்
திருக்கையில் இட்டு நெரித்து மாவாக்கும் போதும் அதைத் தவிட்டுடனேயே திருகை யில் இடுகின்ருேம். இதனுல் அதன் தவிடும் சாப்பாட்டிற் சேர்கிறது. குரக்கணில் சருக் கரைப் பதார்த்தமும் ஜீவசத்து 'B'யும் இரும்புச் சத்தும் அதிகமாக இருப்பதனல் அதைப் பலர் விரும்பியுண்பர். அதில் மாப் பொருள் சிறிதளவே காணப்படுகிறது. தொகுப்பு:
மில்க் வைற் ஸ்தாபனம் யாழ்ப்பாணம்.

Page 35
உள்ளம் பேசுகிறது மீண்டும் ஒரு பிரச்சனை எடுத்துக் கொள்ள வேண்டியது. நீர்.இ பதை மனிதர் மறந்துவிடாமல் மண்ணில் வி பரவலாக கடுய வரட்சி நிலவி வருகின்ற வெட்டைப் பற்றிய செய்திகளைப் பிரசுரிக்கின் மென்று கருத்துத் தெரிவிக்கின்றன. இது 1977ம் ஆண்டு பங்குனி மாதத்தில் ஆர்ெ நாட்டையொட்டி தயார் செய்யும் ஐக்கிய சரிக்கை விடுக்கின் ருர், நாடுகள் எவ்வளவு செ நீரைப் பற்றி அது வற்ருத பொக்கிஷமெ மனித, தாவர, விலங்கு வாழ்க்கைகள் யாவு முறைகளில் உபயோகிப்பதை குறைக்கவோ விடத்து எல்லோரது வாழ்க்கையும் ஆக்கினைக் தற்பொழுது உலகில் காணப்படும் நீரில் ஒ சமுத்திரத்திலும், ஐஸ் கட்டிக்குள்ளும். நிலத்தி றின் உண்மையை 1977ம் ஆண்டு மகாநாடு ஆ ஐக்கிய நாடுகளின் வெளியீடான சூழ்நி பாவிக்கும் நீர் வளங்கள் தேகாரோக்கியத்திற் மும் 25,000 பேர்கள் நீர் மூலம் பரவும் வி கூறுகின்றது.
இப்படியாக நீரின் முக்கியத்துவம் பலரா நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும் நிலத்தில் வீண் விரயம் செய்வதைக் குறைத்தும் எம் நா வனம் இதற்காக பங்கெடுக்கும் வேளையில் பல
R கன்வெக்ஸ் KANVEx"ٹ நீர்க்காப்புடைய Lfrsi Gra5)6ör (TARPAULIN)
பருத்திக் கன்வாஸ்
சர்வதேச தராதரங்களுக்கு அமைய இப்பொழுது இலங்கையில் எம்மால் தயாரிக்கப்படுகின்றது.
கண்டி வீவிங் மில்ஸ் லிமிட்டெட் அம்பிட்டிய ரோட், கண்டி. தொலைபேசி: 2 002

யைப் பற்றி. இது எல்லோரும் கவனத்துக்கு டையிடையே மழையென்ருல் என்னவென் ழும் சிறு மழைத் துளிகளை விட, எம் தீவில் தினப் பத்திரிகைகள் தினம் தின்ம் நீர் றன. நீரைக் கவனமாகப் பாவிக்க வேண்டு மட்டுமா நீரைப் பற்றிய மகாநாடொன்றே ஜன்ரைனவில் நிகழவிருக்கின்றது. இம் மகா நாட்டு அதிகாரி ஒருவர் பின்வருமாறு எச் ல்வமாகவோ. வறுமையாகவோ இருந்தாலும், ன்று அசிரத்தையாக இருந்துவிட முடியாது. ம் நீரிலே தங்கியிருப்பதால் நீரை பயனற்ற முற்றக நிறுத்தவோ முயற்சி எடுக்கா குட்படலாம். ரு வீதமே மனிதப் பாவனைக்குகந்தது. மிகுதி லும் அடைப்பட்டுக் கிடக்கின்றன. இக் கூற் ராயவிருக்கின்றது லை அறிக்கை ஒன்று உலகின் 70 வீதத்தினர் கு பாதுகாப்பற்றவையெனவும் இதஞல் தின பாதிகளினுல் இறக்க நேரிடுகின்றது எனவும்
லும் உணரப்படும் வேளையில் நாமும் தகுந்த மழை நீரை தகுந்த முறையில் சேகரிக்கவும் ட்டு நீர் வளத்தைப் பேணவேண்டும். எம் நிறு நம் எமக்கு கைகொடுத்து உதவ வேண்டும்.
ஆ - fr
špace Bamateň
h
Öell Õlisber

Page 36
பூச்சிக் கொல்லிகள்
பூஞ்சணம் அகற்றி களை நாசினிகள்
qSqMqMqSMSMSSMSMSqMSqSMSSSMSSqMSqMSMMMMMMSMAMAAAASqSqMSqqAAAAAAAASAAAAAAAqSqSqqqSqSqqMAAqAqAqAqAAAAAAAAqMMMMMAASAAAAAAAAqAAAAAAAASAAAASAqAAAAAAAA
கைத்தொழில் இரச கால் நடை இரசாய தெளித்திகள்
அழிவு செய்யும் உயிரினங்கள்
இலவச ஆலோசனைகட்கு
ஆகியவற்றின்
ஹரிசன்ஸ் அன் குரொஸ்
இரசாயன
330, lq.. (91. 2
கொழு
அச்சு : குமரன் அச்சகம், 201, டாம் விதி

6iT
ாயனப் பெ ாருட்கள்
}
|னங்கள்
தேவைகட்கும்,
கட்டுப்படுத்தல் சம்பந்தமான
ம் தொடர்புகொள்ளுங்க்ள்
Îîl (65rgibu) îfii GL"
rČI UI/35 3
2 T LLUIT LDT 6.55,
D L - 1 0.
கொழும்பு-12. தொலேபேசி-2 13 8 8