கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1976.07-08

Page 1
p(O3)3.
2
யாழ்ப்பாண நீர் வளம் மீன் உணவில் தன்னிறை பெளதிக வளர்ச்சியின் ஆர கடலேரிகளைப் பராமரித்தல் திட்டமிடுதல் கடற்பாசிகளும் பொருளா இலங்கையிலே பாடசாலை
கல்வித்துறையில் அரும் (
 
 

யூலை - ஆகஸ்ட்
1976
தொகுதி 4 இல: 4
ଈ}
ம்பதேவைகளும் நியமங்களும்
தாரத்தில் பங்குபெறுகின்றன
நூலகங்கள்
பொருட்சாலைகள்

Page 2
IN TT
O WATER RESOURCES IN JAFFNA O SELF SUFFICIENCY IN FISH FOO.
e INITIAL REQUIREMENTS AND
STANDARDS IN DEVELOPMENT OF PHYSICS
O MAlNTENANCE OF LAGOONS
Articles
O SEA WEEDS PLAY A PART
IN ECONOMY
O SCHOOL LIBRAR ES IN SRI LANK
O MUSEUMS IN EDUCATION
O PROGRAMMING
ooTRU ORc
President : Prof. P. Kanagasabapa Vice President: Prof. T. Jogaratnam Secretary : Dr. E. Sri Pathmanath Treasurer : Dr. D. Gumaratnam
Administrative Editors:
R. Sivakanesan . B. V. Sc. ; K. Kris
Chief Editor : K. Sivakumaran
Compiling Editor: Prof. K. Ganeshaling
Editorial Board :
K. Ganesha lingam Ph. D.,
S. V. Kasinathan B. A. (Hons.), V Palanivel B. D.S., P. Ambik:
Publishers : Administrative Editor.
Associates : S. Mariyasingham (Engine
T.Thevarajah (Victoria Colle K. Jeyascelan (Fac. of Sę
Correspondence with Administrative
"Ootru Organisatio 154, COLOMBO. STREE
 

SSSLS
Authors
- K. Nadanasabapathy B. Sc.
) – K Satchithamandam
- K. Kandasamy B. Sc. (Hons.) — Prof. V. K. Ganesalingam
- A. Sivapalan B. Sc. (Hons.)
A - R. S. Thambiah B. A., M. Sc.
— M. P. Selvaratnam
S. Ganesalingam B. Sc., M.Sc. (Stat.)
GAN IS ATION
thy Sectional Organisers :
Mr. S. Rajasundaram
纽犹1 Prof. T. Jogaratnam
Prof. P. Kanagasaba pathy
Dr. D. Gunaratnam
hnan anthasivam M. V. Sc.
P. Thanikasalam B. Sc. Eng. Hons.) apathy M. B. B. S.
er) N. Jeganathan (University of Ceylon). ge, Chulipuram); V. Kugadasan (Eng. Faculty) ience).
Editor :-
in T, KANDY,

Page 3
அறி 261 D Ol Tain - புதி
தொகுதி : 4 ※ யூலை - ஆ
நிர்வாக ஆசிரியர்கள்:
இ. சிவகணேசன் B. V. Sc.
க. கிருஷ்ளுனந்தசிவம் M. V. Sc.
பிரதம் ஆசியர்
s. Saalg5uDITń M. B. B. S.
ஆசிரியர் குழு:
Gass. as GasTFoűfikasib M. Sc. P. H. D.
Qu. Ga. 35' 35 Tg56it B. A. Hons.
5. S56wfissTarsusilio B. Sc. Eng. (Hons)
வை. பழனிவேல் B D. S.
, otoi hasrug M. B. B. S.
தொகுப்பாசிரியர் :-
GuЈ
ஆண்டுச் சந்தா ரூபாய் 10.00

ஞர் தம் இதய ஓடை ஆழநீர்
னை மொண்டு செறி தரும் மக்கள் "ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப் யதோர் உலகம் செய்வோம்.
பூகஸ்ட் 1976 * இல: 4
9ே கருத்துரை ... 3 FTITyb ;• • 5
யாழ்ப்பாண நீர் வளம் ... 7
- 5. p5 - 67 Furug
மீன் உணவில் தன்னிறைவு ... l I - க. சச்சிதானந்தன்
பெளதிக வளர்ச்சியின் ஆரம்ப
தேவையும் நியமங்களும் ... 14 - க. கந்தசாமி
கடலேரிகளைப் பராமரித்தல் 经诊 治 18 - பேராசிரியர் வி.கே.கணேசலிங்கம்
திட்டமிடுதல் ... 21
- எஸ். கணேசலிங்கன்
கடற்பாசிகளும் பொருளாதாரத்தில் பங்குபெறுகின்றன ... 27 - எ. சிவபாலன்
இலங்கையிலே பாடசாலை நூலகங்கள் 30 - ஆர். எஸ். தம்பையா
கல்வித்துறையில் அரும் பொருட்சாலைகள் ... 33 - LDs, பொ. செல்வரத்தினம்
ாசிரியர் கே. கணேசலிங்கம்.
முகவரி;-
ஊற்று நிறுவனம், 154, கொழும்பு வீதி,
கண்டி

Page 4
நவீன டிசைன்கள் அமைந்த
விஞ்ஞான முறையில் தயாரிக் தளபாடங்களுக்கு ;
வெளிநாட்டார் விரும்பும்
வேண்டுவார் வேண்டுவதை தளபாடங்களுக்கு -
இன்றே விஜய
al II (f) G
11/5, ஸ்ரா
யாழ்ப்ப
Sub TG st
சகலவிதமான மின்சார உப எலெக்ரிக் மோட்டர், ஆே செய்துகொடுக்கப்படும். தண்ணிர் இறைக்கும் மண் திருத்திக் கொடுக்கப்படும். வீடுகளுக்கு மின்சார வேலைக பேற்று செய்துகொடுக்கப்படு கொடுக்கப்படும். சகல விதமான பைப் 6ே
செய்து கொடுக்கப்படும்.
விஜயம் ெ
நியூ எலெக்

கவர்ச்சிமிகு தளபாடங்களுக்கு ;
கப்பட்டு நீடித்த பாவனைக்கேற்ற
நவநாகரீக தளபாடங்களுக்கு :
விரைவில் செய்துகொடுக்கப்படும்
ம் செய்யுங்கள்
பணிசேர்ஸ்
ன்லி றேட்,
ாணம்,
க்ரோனிக்ஸ் கரணங்கள் திருத்துமிடம். மச்சர், டைனமோ றிவைன்டிங்
ணெண்ணை, மின்சார பம்புகள்
ள் உறுதியான வகையில் பொறுப் ம். திருத்த வேலைகளும் செய்து
வலைகளும், திருத்த வேலைகளும்
சய்யுங்கள்
- M O Wy
ரோனிக்ஸ்
த்திரி வீதி,
TGjTLD.

Page 5
கருத்துரை
தேசிய உயர்தரக் கல்விச் ᎦᎢ4
கட்டாயமான ஈடுபடி வேண்டிய
செய்தி
Qaf aŭ sol " Lub (Project work) GT 6ör lugu 9. செயற்திட்டம், உணவு உற்பத்திச் செயற்திட் உண்டு. இதைவிட கல்வித்துறையில் செயற்தி படியாகக் கூறப்படும் செயற்திட்டங்களையே இவ்வேறுபாடு சொல்லில் மட்டுமல்ல கருத் கல்வி மாணவர் கட்கு அளிக்கப்பட்டிருக்கின்ற
இச்செய்திட்டத்தில் மாணவர்கள் குழுச் பின்வரும் அம்சங்களையும் கூடியளவு கவனத்தி
1. சமுதாயத்திற்கு ஏதாவது முறையில் பார்க்கப்படுகின்றது. சமுதாயம் என்று கூறும் வும் இருக்கலாம், இலங்கைச் சமுதாயமாகவு!
2. இப்படியான சமுதாயத்துக்குப் பயg துக்கள் அல்லது சமுதாயத்தில் உள்ளவர்களி மாக பெரும்பாலும் இருக்க நேரிடலாம்.
3. சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக பொழுது அத்திட்டம் பெரிதாகவும் சிக்கலான
சிறிய நேரடியாக விடைகாணக்கூடிய ஒரு சா, மாணவரின் அறிவிற்கும் திறனிற்கும் ஏற்
4. பெரிய செய் திட்டங்கவில் மாணவர் அதற்கேற்ப பலதுறைகளின் நுட்ப அறிவு இலகுவில் பெறவேண்டுமாயின் பொது ஜன களின் அபிவிருத்தித் திட்டங்களில் ஒரு பகுதி
இப்படி பொது ஜன ஸ்தாபனத்துடன் இ இத்தாபனங்களின் அமைப்பு, அவைகளின் அ நிபுணத்துவம் ஆகியவைகளை மாணவர்கள் அ
5. ம்ேலும் சிக்கலான பிரச்சினைகளை பே இருந்து அறிவை பயன்படு?தக் கூடியதாகவு செய்திட்டத்தை உருவாக்கும்பொழுது விஞ்ஞ துறை என்று மாணவர்களைப் பிரிக்கத் தேவை

ன்றிதழ் வகுப்பு மாணவர்கள்
பாடவிதானத்தின் ஒரு கூறகிய
திட்டம்
ஒரு புதிய கருத்துடைய வேலையல்ல. மகாவலிச் டம் என்று அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் ட்டமுறை கற்பித்தல் என்றும் உண்டு. இப் இங்கு "செய்திட்டம்" என்று அழைக்கின்ருேம் திலும் வேறுபட்டதாகவே தேசிய உயர்தரக்
Eil.
$களாக ஈடுபட்டு இயங்கவேண்டும். மேலும் திற்கெடுப்பது உகந்தது எனக் கருதப்படுகிறது
பயனுள்ளதாக அமைய வேண்டுமென எதிர் பொழுது பாடசாலைக்கண்மையில் உள்ளதாக ம் இருக்கலாம்.
றுள்தாக இருப்பின் சமுதாயத்தின் கருத் ன் ஈடுபாடுகள் செய்த்திட்டத்தின் SG Dyther
ஒரு செய்திட்டத்தை எடுக்க எத்தனிக்கும் ாதாகவும் இருக்கலாம்.
பிரச்சனையை எடுப்பதன் மூலம் தே. உ. &5, ற சவாலை விடுவிக்க முடியாது.
களும் ஆசிரியரும் ஈடுபட முன்னிடும் பொழுது ம் பண உதவியும் தேவைப்படும். இவைகளை ஸ்தாபனங்களுடன் இணைந்து அலலது அவர் யில் ஈடுபட்டு இடங்குதல் வரவேற்கத்தக்கது.
இணைந்து செய்திட்டத்தில் செயல்படும்போது பிவிருத்தித் திட்டங்கள், அவர்கள் அளிக்கும் றியக் கூடியதாயிருக்கும்,
ற் கொள்ளும்பொழுது பலதுறை நெறிகளில் ம், பெறக்கூடியதாகவும் இருக்கும். ஆகையால் நானத்துறை சமூகவியல்த்துறை, மனையியல்த் யில்லை.

Page 6
இச்செய் திட்டத்தின் முக்கிய அம்சம் எ தங்களுக்கு விருப்பமான ஒரு பிரச்சினைவை தெடுத்து அப்பிரச்சினையை இரண்டு வருடத்தி கள் உள்ளவாறு திட்டமிட்டு, செயற்படுவதே மில்லை.
6. செய்திட்டங்களை இரண்டு வருடத்திற் தல் தகவல் சேகரித்தல் மட்டுமன்றி, ஒரு சில கக் கூடியதாக அமைய வேண்டும் செயல் மு தரவுகள் முதலியவையின் பிரயோகிக்கும் தன்
7. செய்திட்டம் உருவாக்கும் பொழுது, புதுமையான கருத்துக்களையும், செய்திட்டத் விற்கு செய்திட்டத்தின் மதிப்பும் மகிமையும் 2 வளவுக்கு எங்கள் செய் முறைக%னயும் கருதி ருேமோ அவ்வளவிற்கு நாங்கள் எங்களை ப மனப்பான்மை முதலியவைகளில் இருந்து விடு
இந்த உருவில் வளர்ந்து கொண்டு வந்தது மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து நட டத்தை ஒட்டிய நீர் உயிரியல் ஆராய்ச்சியாகு நிபுணத்துவத் துறையிலும் பணவசதியிலும் உ சாய இலாகா, மீன்பிடி ஆராய்ச்சி நிலையம், கல்வித் திணைக்களம், யாழ்மாவட்ட அரசாங்
இத்திட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் விரிவுரையாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் வ்ர்களாகவும் இருக்கின்றர்கள். தொண்டமன் ஒட்டிய, அரசாங்க அதிபர், தொண்டமன்னுற் செய்துள்ளார். இருல் ஆராய்ச்சி தொடர்ந்து எத்தனிக்கப்படுகின்றது, யானையிறவு வாவிை போடப்பட்டது, தொண்ட மன்னுற்று தண்ண கின்றது. நாகர்கோவில் பறவை வசிப்பிடம் கின்றது.
இப்படியாகிய சமுதாய விளைவுக்குக் க மாணவர்களும், ஆசிரியர்களுமே என்பதை சரு
ஆகையால் இப்பொழுது இலங்கை ரீதி இதுபோன்ற செய்திட்டங்களில் ஈடுபட பாட நாட்டின் ஒரு திருப்பத்திற்கு இடமளிக்கும் தேவையென்னவென் ருல் ஊக்கமும், உற்ச களும், ஆசிரியர்களுமே. இப்படியாகிய மாண பலர் இருக்கிருர்கள். ஆகையால் அவர்கள் இ இச்செய் திட்டம் ஒரு வாய்ப்பளித்திருக்கின்ற
(U)

ன்னவெனில் மாணவர்கள் ஒருங்கு சேர்ந்து (மேற் கூறிய அம்சங்களுக்கிணங்க) தேர்ந் ற்குக் குறையாமல் செய்யக் கூடிய விடையங்
இங்கு சாதாரண பாட எல்லைகளுக்கு இட
குத் திட்டமிடும் பொழுது அதில் திட்டமிடு அம்சங்களிலாவுதல், செயல் முறையில் இறங் றையில் இறங்கும் போதுதான் திட்டங்கள், மை தெரியவரும்.
அதை அமுல் நடத்தும்பொழுது எவ31ளவுக்கு திற்குள் கொண்டு வருகின்ருேமோ அவவள டயரும், சாதாரண வழியில் சிந்திக்காமல் எவ் ந்துக்களையும் புதிய முறைக்குத் திருப்புகின் ழைய கொள்கைகள், நம்பிக்கைகள் அடிமை விப்பவர்களாவோம்.
துதான் யாழ்ப்பாணத்தில் 10 வருடங்களாக ாத்திய தொண்டமன்னற்று நன்னீர்த் திட் ம். இத்திட்டத்திற்கு உறுதுணையாக நின்று, தவி செய்தவர்கள், நீர்ப்பாசன இலாகா, விவ
கொழும்புச் சர்வகலாசாலை உயிரியல் பகுதி, க அதிபர் ஆகியோர்.
பெரும்பாலோர் ஆராய்ச்சியாளர்களாகவும், b மற்றும் பல்துறையிலும் சமுதாயத்தின் தலை ஞற்று நீர் உயிரியல் ஆராய்ச்சின் விளேவுகளை றுக்கு அருகாமையில் உள்ள நில விநியோகம் நடைபெறுகின்றது. நன்னீர் மீன் வளர்ப்பு ய தொண்டமனணுற்றுடன் தொடுப்பது பின் ரீர்த் தடை திட்டம் திருப்பிப் பார்க்கப்படு பாதுகாக்கப்பட சிபார்சு செய்யப்பட்டிருக்
ாரணமாகவுள்ளவர்கள், இதில் பங்கெடுத்த முதாயம் மறக்கவில்லை.
பில் மாணவர்களை, சமுதாய அடிப்படையில் விதானத்தில் இடமளிக்கப்பட்டிருப்பது இந் என்பதில் ஐயமில்லை. இதற்கு முக்கியமாகத் ாகமும், தன்னம்பிக்கையும் உள்ள மா வர் வர்களும், ஆசிரியர்களும் எங்கள் மத்தியில் }ந்நாட்டிற்கு தங்களால் இயன்றதைச் செய்ய து என்பதே என்கருத்து.
–9ÖLg5sbssg56öT B. Sc, Dip. Ed. (Cy) பாடவிதான அபிவிருத்தி நிலையம்,
-

Page 7
upusúlsofisöT 960|LDúL! (Myelin Struct
மயலின் நரம்பு நார்களின் நாருறை ம லாது வித்தியாசமான அமைப்பை உடைய பிட்டையும், மிகக்குறைந்த வீதத்தில் புரத கூறுகள் ஐதரோக்காபன் படைக்கு வெளிட் யான ஆதாரங்கள் உறைநிலை பிரித்தெ( X - கதிர்த் தொழிற்பாட்டிலிருந்தும் பெற
முலையூட்டிகளில் மெலனின் நிறப்பொரு (Melanin Pigmentation in Mamm
பெரும்பான்மையான முலையூட்டிகளின் தப்பிக்கொள்வதற்கும், ஒன்றுடன்ஒன்று ே பாதுகாப்பதற்கும் அவசியமாக உளது. அத் சியல் முக்கியத்துவம் வாய்ந்தது. உயிரியல் நிறப்பொருள் தொகுதியைக் கொண்டுள்ளது இரு வித்தியாசமான ஆனல் உயிரியல் பிறப்பு வகுப்புக்களை உடையது. அவையாவன: க( (Eumelanis), மஞ்சள் நிறத்திலிருந்து செங்கட ஆகும். யூமெலனின் தைரொசினினதும் (ty னதும் நொதிய ஒட்சியேற்றத்தால் உண்டா Eumelanin Gg5 mr Gör gpyuð Gausu 6iv Cystein RFG
Sickle Cell Discease
இந்நோய் பிறப்புரிமையால் தோன்றும் இன் B - குளோபின் பரம்பரையலகுகளில் படுவதால் உண்டாகிறது. இவ்வித விகாரத் *S? எனக் குறிப்பிடப்படும். இவ் அசாதார நிலையில் கரையும் தகவைக் குறைப்பதுடன் சேர்ந்து செங்குருதிக்குழியங்களின் வட்டத் யமைக்கிறது.
முன்பு சயனைற்று வைத்தியம் இவ்வியா வந்தது. ஆனல் தற்பொழுது anti - sicklin; — Na
தாவர வளர்ச்சியை தடைசெய்யும் கோதுமை, பார்லி வித்துகளில் இருந்தும், எடுக்கப்பட்டுள்ளது. அவையாவன: N - மீ cosaflu(plb (N - Methyl - - N - Chloroalkyl ஏலைட்டுகளும் ஆகும். இவற்றின் தொழிற்ப அமோனியம் குளோரைட்டுக்கு (CCC) ஒத் இச்சேர்வைகள் மிக இலகுவில் தாக்கமு பென்சையில் கூட்டத்தின் பிரதியீட்டு தாக்

ure)
ற்றைய முதலுரு மென்சவ்வுகளை போலல் து. மயலின் உறையானது இருபடை இலிப் மூலக்கூறுகளையும் உடையது. இப்புரத மூலக் புறமாக பரம்பியுள்ளது. இதற்குத் தேவை ) Lai (freeze fracture studies) golfish பட்டுள்ளது. - Nature, 1976 -
ளாக்கல் als)
நிறம், உரோமம் என்பன எதிரிகளிடமிருந்து தொடர்பு கொள்வதற்கும் கதிர்களிலிருந்து துடன் மனிதரின் தோல் நிறம் சமூக, அர இரசாயனத்தின்படி முலையூட்டிகள் ஒர் தனி து. மெலனேசயிற் எனப்படும் இத்தொகுதி புரிமையியலில் ஒத்ததான இரு நிறப்பொருள் HeMLD - 18trey6ör (black - brown g;Guð6V6öflsír ட்டிச் சிவப்புநிற வீச்சையுடைய Phaeomelanins osine) அதை ஒத்த அனுசேப பொருட்களி raid, Liu GSpg). Phaeomelanine 5 spliOLITCDjoir படுவதால் தோன்றுகிறது.
- 'Endeavour', Jan. 1976.
ஓர் அசாதாரண நிலைமையாகும். இது DNA A – C fåv Glu – Val B&véG Lorribplg தால் தோன்றும் செங்குருதிக் குழியங்கள் ண செங்குருதிக் குழியங்கள் ஒட்சிசன் அற்ற ன் நீண்ட வலிமையான நார்களாக ஒன்று நட்டு வடிவத்தை அரிவாளுருவாக மாற்றி
தியைக் கட்டுப்படுத்தும் எனக் கருதப்பட்டு ; agent தேவைப்படுவதாக எண்ணப்படுகிறது ture, 260, No. 5547, March 11, 1976.
தொடர்ச்சியான இரசாயனப்பொருட்கள் குட்டையான பயிற்றம் செடிகளிலிருந்தும் தைல் - N - குளோரோ அல்கையில் பைரோலி Pyrolidinium), Üü, ?ífiq-Garfuulub (piperidinium) ாடு 2 - குளோரோ ஈதையில் - மும்மீதையில் துள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. றக்கூடியனவாயும், அவற்றின் தாக்கங்கள். கத்துக்கு ஒப்பிடக்கூடியவையாகவும் உள. - (Annals of Applied Biology, April 1976.)

Page 8
என்ன சுகந்தம் !! !
Riviera 5rtudb pg –mas Gardiga) asu Catherine de Medicisig, gy disprint LD LDi; 5. (Orange Blossoms) 9Cl5 Lurg Suth isopis சுவையாலும் கவரப்பட்ட இளவரசி, தானு ஒவ்வொரு வகையான சுவையை அனுபவிச் பிடிக்கும்படி ஒரு இரசாயன வல்லுனருக்கு னைத்திரவிய உற்பத்திக்கு வித்தாக அமைந் படும் Grasse என்ற கிராமம் வாசனைத் தி உற்பத்தியாக்க உகந்த மண்வளமும் காலநி வாசனைத்திரவியத் தொழிற்சாலை இங்கே
இயற்கையாகவும், செயற்கையாகவும் ே களில் கலப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட
வாசனைத் திரவிய உற்பத்திக்கு முக்கிய 1,225,000 ருே ஜாப் பூக்கள் தேவைப்படு தோல் வாசனைத் திரவியம் தயாரிக்கப் இலிருந்து 14 அவுன்ஸ் பயன்தரு சாறே ெ
வாசனைத் திரவியங்களின் முக்கிய கூ இவற்றின் சாறு நீரில் அவிப்பதன் மூலம் பெறப்படும். சிறந்த முறையாக கண்ணுடி இவற்றில் மல்லிகைப் பூவிதழ்கள் பரப்பப் காற்றுப் புகாவண்ணம் அடுக்கப்பட்டு சில இப்பூக்களிலிருந்து சாறு உறிஞ்சியயின் அ தயாரிக்கப்படும். இம்முறையால் 1760 இரு லிகை எண்ணெயே பெறமுடியும். எனவே பதில் வியப்பொன்றும் இல்லையே.
பெற்றேலியத்திலிருந்து புரத உணவு
புரத உணவு பற்ருக்குறை ஏற்படும் இ திக்கு புதியதொரு முறையை ஏற்படுத்தியு ஒருவகை மதுவத்திலிருந்தே. இப்புரதம் GILm sólu?usvsT67ri Alfred Champagnot 6. முறை, பிரிட்டிஷ் பெற்ருேலியம் கூட்டுத் த பெற்ருேலியத்தின் மெழுகுப் பதார்த்த ளும் இம்மதுவம் பல்கிப் பெருகியபின் காய கப் பெறப்படும். Toprina, 65% புரதத்தை கிய அமினுேவமிலங்கள் கொண்டது நஞ்சற் றது. தற்போது இவ்வுணவு விலங்குகட்கே நேரடியாகவே, பெற்ருேலியத்திலிருந்து ெ விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிற தற்பொழுது, தொழில் முறையில் இப் இத்தயாரிப்பு காலநிலைகளினலோ, அன்றி ே Toprina விலங்குகளின் புரத உணவாக கள், பன்றிகள் போன்றவற்றிற்கு இது உை சற்றதெனவும் போசாக்கு நிறைந்ததெனவு வாக அமையலாம் எனவும் முடிவு செய்யப்
- 6

ல் தாகமுற்ற பிரான்ஸ் நாட்டு இளவரசி ள் Orange பூக்களால் சுவையூட்டப்பெற்ற த நீரை வழங்கினர். இதன் மணத்தாலும் ம் தன் பரிவாரங்களும் ஒவ்வொருநாளும் கும் பொருட்டு, புதியவகை Scents கண்டு கட்டளையிட்டார். இச்சிறு சம்பவமே வாச தது. பிரான்ஸின் தென்பகுதியில் காணப் ரவியம் தயாரிக்கத் தேவையான பூக்களை லையும் கொண்டதால் உலகப்பிரசித்தி பெற்ற றுவப்பட்டது. H பெறப்படும் எண்ணெய்களை வெவ்வேறு வீதங் வாசனையைப் பெறலாம்.
மான ரோஜாத் தைலம் 1 இருத்தல் பெற 1605). Bergemot–SP(B 6)Jom & Orange sir பயன்படுகிறது. 220 இருத்தல் Bergamot பறமுடியும்.
றக அமையும் மற்றுமொரு பூ மல்லிகை, அல்லது பெற்ருேலியம் ஈதரில் கரைத்து த் தகடுகளில் விலங்கு எண்ணெய் பூசப்பட்டு படும். பின்னர் இக் கண்ணுடித் தட்டுகள் நாட்கள் வைக்கப்படும். விலங்கு எண்ணெய் கற்றப்பட்டு வடிகட்டி வாசனைத் திரவியம் முத்தல் மல்லிகையிலிருந்து 4 இருத்தல் மல் வாசனைப் பொருட்கள் விலை உயர்வாக இருப் - (Readers Digest, Oct: 1974.)
]ந்நாளில் விஞ்ஞான வளர்ச்சி புரத உற்பத் it at 5). Gas oil gai) ou on CD5lb Toprina orgjib தயாரிக்கப்படுகிறது. பிரான்ஸ் இரசாயன ான்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இப்புதிய ாபனத்தால் மேலும் விருத்தியாக்கப்பட்டது.
ங்களை (Waxy elements) உணவாகக் கொள் பவிடப்பட்டு மணமற்ற, சுவையற்ற மாவா தக் கொண்டுள்ளது (Soyabeen ல் 45%) முக் றது. அபாயகரமான பக்ரீறியாக்கள் அற் அளிக்கப்படுகிறது. எனினும் மனிதரால் பறும் இவ்வுணவை உட்கொள்ளும் காலம் gil. Aك
பெற்ருேலிய உணவு தயாரிக்கப்படுகிறது. வறு காரணங்களாலோ பாதிக்கப்படுவதில்லை.
சிபாரிசு செய்யப்படுமுன் பல சந்ததி எலி" னவாக அளிக்கப்பட்டு பரீட்சிக்கப்பட்டு நஞ் ம் லிலங்குகட்கு எச்சந்தர்ப்பத்திலும் உண
• التي ساكا لا
- (Readers Digest, August 1975 P 31.).

Page 9
யாழ்ப்பாண நீர் வள
க. நடனசபாபதி
செயலாளர், இயற்
முன்னுரை.
யாழ்ப் பாண க் குடாநாட்டினைப் பொறுத்தவரை இப்பகுதிக்குத் தேவை யான நீர் முழுவதும் நிலத்திலிருந்து கிணறுகள் ஊடாகப் பெறப்படுகிறது. பெருகிவரும் மக்கட் தொகையாலும் கூடி விட்ட விவசாயப் பழக்கங்களாலும் நீரின் தேவை அதிகரித்துவிட்டது. அ த ன் காரணமாக நன்னீரைக் கொண்டிருந்த கிணறுகள் பல உவராக மாறத் தலைப்படு கின்றன. இப்பகுதியின் நீர்ப் பிரச்சனைக் குத் தீர்வுகாண உள்நாட்டு வெளிநாட்டு வல்லுநர்களின் ஆலோசனையை அரசு நாடி யது. அப்படி ஆலோசனை கூற அழைக் கப்பட்டவர்களில் ஒருவரே இஸ்ரேல் தேசத்து நீரியல் நிபுணரான கலாநிதி அருட் ஆவார். இவர் யாழ்ப்பாண நகர மண்டபத்தில் உரையாற்றும்போது இப் பகுதி மக்கள் தாம் கடைப்பிடித்துவரும் நீர்ப் பாவிப்பு முறைகளை மாற்றியமைக் காவிட்டால் சில ஆண்டுகளுக்குள் கிணற்று நீரனைத்தும் உவராகி, வெறும் பாலையாகி விடுமென்ருர். இவ்வுரை நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அதன் விளைவாக யாழ்ப்பாணத்து நிலநீர் தீர்வு காணவேண்டியதொரு பிரச்சினையாக உரு வெடுத்தது. இது 1965ம் ஆண்டு.
தற்போதைய நிலையை முதலில் நோக் குவோம். யாழ்ப்பாணம் மயோசின் காலத் துச் சுண்ணப்பாறைகளால் . சுமார் 200 அடி ஆழத்திற்குக் கீழ்வரை அமைந்துள் ளது. இப்பாறைகள் நுண்துளைகளாலா னவை. இவை பிளவுகளையும், உடைப்பு களையும், கரைதலால் ஏற்பட்ட குகைகனை யும் கொண்டவை. நிலமட்டம் கடல் மட் டத்திலிருந்து சுமார் 35 அடி உயரத்தில் சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. மற்ற இடங்களெல்லாம் கடல் மட்டத்தை விட அதிக அளவு உயரத்திலில்லை. பாறை
7

B. Sc. கைவள அபிவிருத்தி இயக்கம், யாழ்ப்பாணம்.
களின் சிதைவுகளால் ஏற்பட்ட மண் மக்கி யாகவும், செம்மண்ணுகவும், மணற்றிரட்சி யாகவும், மணலாகவும் அமைந்துள்ளது.
பதிவுகள், பள்ளங்கள், வெட்டப்பட்ட குளங்கள், கேணிகள், துரவுகள், கிணறுகள் ஆகியவற்றிலுள்ள நீர் நுகர்ச்சிக்கு பெறப் படுகிறது. கிணறுகனைத் தவிர்த்த மற்றவை பெரும்பாலும் கோடையில் வற்றிவிடு கின்றன.
கிணறுகள் : கிணறுகளைப் பொறுத்த வரை அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம். அவையாவன: வற்றக்கூடிய கிணறுகள்; வற்றக் கிணறுகள். வற்றக்கூடிய கிணறு கள் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன.
வற்ருக் கிணறுகள் : அசாதாரணமா னவை. அத்தகையவை குடாநாட்டின் பல பகுதிகளிலும் அங்கொன்று இங்கொன்ருக இருப்பதைக் காணலாம். இத்தகையவை இறைப்பதனுல் நீர்மட்டத்தில் மாற்றம் அடைவதில்லை. புத்தூரிலுள்ள நிலாவரை, குரும்பசிட்டியிலுள்ள பேய்க்கிணறு, ஊரெ ழுவிலுள்ள பொக்கணை, விழான் கிணறு, தொண்டமானுற்றிலுள்ள பொந்துக் கிணறு, மயிலியதனையிலுள்ள நெற்கொழு வயிரவர் கிணறு, மீசாலையிலுள்ள வேம் பிராய்க்கிணறு முதலியவைஇவ்வகையிண்ச் சேர்ந்தவை.
வடிகால்கள் : வெள்ள ஓட்டங்கள் காரணமாக ஏற்பட்ட வெள்ள வாய்க்கால் கள் குடாநாட்டின் பல பகுதிகளை அரித் துக்கொண்டு கடலையடைகின்றன, சில இயற்கையாய் அமைந்தவை. வேறுசில நகரப் பகுதியின் அழகு வெள்ளத்தால் பாதிக்காவண்ணம் வெட்டப்பட்ட வடி கால்களாகும்.
வழுக்கையாறு : தெல்லிப்பழையிலி ருந்து புறப்பட்டு, சுன்னகம், அளவெட்டி,

Page 10
உடுவில், மானிப்பாய் ஊடாக அராலியை அடையும் வெள்ள வடிகால் பாதையை வழுக்கையாறு என்பர். இதன் நீளம் சுமார் 8 மைல் ஆகும். வழி முழுவதிலும் பதிவுகளும் குளங்களும் இருக்கின்ற கார ணத்தால் கடும் கோடைகாலங்களில் ஆறு வற்றிய நிலையிலும் அவற்றில் ஒரளவு நீர் இருக்கும். இவ்வடிகால் பாதையின் இரு மருங்கிலும் தீவிர பயிர்ச்செய்கை நடை பெறுகிறது.
உப்பாறு : கப்புதூவிலிருந்து ஆவரங் கால், புத்தூர், நீர்வேலி, கோப்பாய் வழி யாக நாவற்குழியை அடையும் வடிகாலை உப்பாறு என்கிருேம். இதன் நீளம் சுமார் 9 மைல் ஆகும். கடும்கோடையில் பெரும் பாலும் உலர்ந்து நாவற்குழியில் மட்டும் நீர் நிற்கும். புத்தூர், நீர்வேலி, கோப் பாய் பகுதிகளில் மாரிகாலத்தில் நெற் செய்கையும் கோடையில் சிலவிடங்களில் பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படு கிறது,
தொண்டைமானுறு : ஆழியவளையிலி ருந்து தாளையடி, செம்பியன் பற்று, நாகர் கோவில், அம்பன், குடத்தனை, வறணி, துன்ஞல, வல்லைவெளி ஊடாகச் செல்வச் சந்நிதியை அடைகிறது. இதன் நீளம் சுமார் 22 மைல் ஆகும். மாரிகாலத்திற்கு ஒரிரு மாதங்கள் வரைதான் ஆழியவளையிலிருந்து தொண்டைம்ானறு வரையுள்ள நீர்நிலை ஒரே தொடர்புடையதாகக் காணப்படும். குடத்தனைக்கும் செம்பியன் பற்றுக்கும் இடையில் மாரிகாலத்தில் நெற்செய்கை யும், கோடைகாலத்தில் வெங்காயச்செய் கையும் மேற்கொள்ளப்படுகிறது. பம்பாய் வெங்காயம் இப்பகுதியில் நன்கு விளை கிறது.
மக்கள் வெள்ளக் கொடுமைகளால் பாதிக்காவண்ணம் உள்ளூராட்சி மன்றங் கள் பல வடிகால் பாதைகளை அமைத் துள்ளன. உதாரணமாக புலோலிப் பகுதி யில் மாய்க்கிரான் குளத்திலிருந்து வல்லி புரக் குறிச்சிக்கும், ஒந்திராய்க்குளத்தின் ஊடாக துன்னலைப் பகுதிக்கும், நந்தாவில் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கும், பலாலி ஊடாக மயிலிட்டிக்கும் வடிகால்
85677 2.676T607 .

நடைபெறுவதென்ன ?
நம் நாட்டில் நீரைத் தரும் ஒரே சாதனம் மழையாகும். மழை பெய்வத ஞல் கிடைக்கும் நீர் மூன்று பகுதிகளாகப் பிரிந்து ஒரு பகுதி நிலமேல் ஒட்டமாக வும் மற்றது நிலத்தினுள் உட்புகவும், இறுதியாகவுள்ளது ஆவியாக மாறவும் காண்கிருேம்.
ஒடு நீர் (Run Of) தரைமேல் ஒடு கின்ற நீர் கடலையடைகிறது. நிலத்தின் மேலுள்ள பதிவுகளும் பள்ளங்களும் இந் நீரின் ஒடடத்தை கட்டுப்படுத்துகிறது. இதே பணியை மனிதரால் அமைக்கப் பட்ட குளங்கள், கேணிகள், துரவுகள் ஆகியனவும் புரிகின்றன. சமீப காலத்தில் எடுக்கப்பட்ட விவரங்களின்படி யாழ்ப் பாணக் குடாநாட்டில் சுமார் 1008 குளங் கள் உள்ளன. அவற்றில் சிறியனவுமுண்டு - பெரியவையுமூண்டு. இந்நீர்நிலைகளில் தேங்கியுள்ள நீர் சலவைத் தொழிலிற்கும், கால்நடைகளின் தேவைக்கும், upnt fl காலத்தை அடுத்துச் சில காலங்களுக்குப் பயிர்ச்செய்கைக்கும் பயன்படுகிறது.
இந்நீர்நிலைகள் தற்போது பராமரிக்கப் படாத நிலையில் உள்ளன. பல சேறும் களியும், குப்பை கூளங்களும் நிரம்பி தூர்ந்து வருகின்றன. நிலப்பற்ருக்குறை காரணமாகவும் இவற்றில் சில மூடப் பட்டு தோட்டமாகவும் வீடுகளாகவும் மாற்றுருப் பெற்றுள்ளன. இதன் காரண மாகத் தேக்கக்கூடிய நீரின் பரிமாணம் குறைவதோடு மட்டும் அமையாது நிலத்து வளமும் அரிக்கப்பட்டு - கழுவப்பட்டு - த டையேதுமின்றிக் கடலை அடைகிறது. செல்வம் விரயமாகிறது. இதனுல் நீர் வள மும், நில வளமும் ஒருசேர இழக்கின் ருேம்.
நில நீர் : சுண்ணம் பாறைகளிலுள்ள நுண்துளைகள், உடைப்புகள் கரைதலால் ஏற்பட்ட குகைகள் ஆகியவற்றின் ஊடா கக் கடல் நீர் பூமிக்குள் நுழைகிறது. அத ஞல்தான் பூமிக்குள் கடல் மட்டத்திற்குக் கீழே உவர்நீர் இருக்கிறது. நிலத்தினுள்
கசிந்துசெல்லும் மழை நீர் இந்த உவர் நீரின்மீது, அடர்த்தி வித்தியாசம் காரண
S -

Page 11
மாக, மிதக்கிறது. இப்படி மிதக்கும் நீரை நில நீரின் நன்னீர் என்கிருேம். இந்நன் னிரைக் கிணறுகள் ஊடாக அன்ருடத் தேவைகளுக்குப் பெறுகின்ருேம். மழைநீர் தான் வெளியேற்றப்படும் நன்னீரை ஈடு செய்கிறது. பருவ மழை தவறின் சேமிக் கப்பட்ட தண்ணிரை மேலதிகமாகப் பயன் படுத்த வேண்டியிருக்கும். இதனுல் நன் னிர்ச் சேமிப்பு குறைந்துகொண்டு போகி றது. அதோடு வருடாவருடம் பெறக் கூடிய நன்னீரின் அளவினைக் காட்டிலும் கூடுதலாக நீரைப் பாவித்து வந்தாலும் நிலநீரில் உள்ள நன்னீர் குறைகிறது. நன் னிரின் இருப்புக் குறைந்துவந்தால் கீழே அழுந்தியநிலையில் இருக்கும் உவர்நீர் தன் இடத்தைவிட்டுப் பெயர்ந்து நன்னீரின் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும். இந்த ம்ாற்றம் நிலநீரில் ஏற்பட்டு வருவது கண் கூடு. இதனுல்தான் உவர்த்தன்மைக்குக் காரணமான சோடியம் குளோறைடு எல் லாக் கிணற்று நீரிலும் சிறிதளவாவது காணப்படுகிறது.
சோடியம் குளோறைடு : குளோறைடு சில கிணற்றுநீரில் கூடுதலாகவும் சிலவற் றில் குறைவாகவும் இருப்பதற்குக் கார ணம் உவர்நீரின் தாக்க வித்தியாசமே. சாதாரணமாக கிணற்றின் அடி நன்னீர் வலையத்தில் இருந்தால் அக்கிணற்று நீர் நன்னீரையும் உவர் வளையத்தில் அமைந் தால் உவர்நீரையும் கொண்டிருக்கும்.
இருப்பதைக் காட்டிலும் கூடுதலாகப்
பாவிப்பதாலும் உவர்நீரை நன்னீர் மண் டலத்திற்கு அழைக்கிருேம். கிணற்றை அதிகமாக ஆழமாக்குவதால் உவர் மண் டலத்தை அணுகுகிருேம். நீரில் குளோ றைடு அயன்களின் தொகை கூடுவது நன் னிரில் உவர்நீரின் தாக்கத்தைக் காட்டு கிறது. நீரிலுள்ள குளோறைடு அயன்களைக் sowohl šis p. p. m. (parts per million) ப. இல. ப. (பத்து இலட்சத்தில் பகுதி) என்று குறிப்பிடுவது மரபு. 500 ப.இல.ப. க்கு குறைவாக உள்ள நீரை நன்னீரென் றும் 500க்கும் 1000 ப.இல.ப. க்கும் உள் ளதை *சவர் நீர்" என்றும் 1000 ப இல. ப. க்குக் கூடியதை “உவர் நீர்" என்றும்
mwrop
s

கருதப்படுகிறது. (1 ப.இல.ப = 1 மி.கி./ இலீ.) கடல் நீர் 20,000 ப. இல ப. விற்கு மேல்).
வன்மை (Hardness) சுண்ணும்புப் பாறைகளின் ஊடாகப் பாய்கின்ற மழை நீரில் வளிமண்டலத்து காபனீரொட்சைட்டு (CO2) கரைந்து காணப்படுவதால் அது கல்சியம் காபனேற்றினலான் சுண்ணும்புப் பாறைகளைக் கரைத்துக்கொண்டு போகி றது. கரைந்த சுண்ணும்புக்கல் நீரிற்கு கல்சியம் இரு காபனேற்றை ஊட்டுகிறது. ஆகவேதான் யாழ்ப்பாணத்து நிலநீரில் நீரிற்கு வன்மையூட்டக்கூடிய உப்புக்கள் காணப்படுகின்றன. நிலநீரில் வன்மை கூடு வது நன்னீரின் ஊடுருவலைக் காட்டுகிறது
சிம்ஸன் என்பார் கலிஃபோனியாவில் நடத்திய கிணற்றுநீர்ப் பரிசோதனைகளின் படி உவர்த்தன்மைக்கும் வன்மைக்கும் உள்ள விகிதத்திலிருந்து நீரின் தரத்தைக் கண்டறிய வழிசெய்தார்.
மாதிரி விவரம் Cl: HCO, CO, 1 நன்னீர் 0.5 2 சற்று உவரடைந்த நீர் l. 3 3 கணிசமான அளவு , நீர் 2.8 4 உடலிற்கு ஒவ்வாத உவர் நீர் 6.6 5 கடல் நீா 2000
இந்த விகிதம் யாழ்ப்பாணத்து நீரிற் குப் பொருந்துகிறதா என்று ஆராய்ந்து கொள்வது நல்லது குளோறைடுக்கும் வன்மைக்கும்உள்ள விகிதத்தைக்கொண்டே நீரினைத் தரப்படுத்தவாம்.
இனி நாம் செய்யவேண்டுவன எவை ?
குளங்களே ஆழப்படுத்தி, தூய்மைப் படுத்திப் பராமரிக்ககவண்டும். இப்பணியை அரசோடு தொண்டுள்ளம் படைத்தோரும் சேர்ந்து ஈடுபடலாம், ஆழப்படுத்தும்போது அடியில் சுண்ணும்புப் பாறை தெரியுமட் டும் தோண்டாமல், களிமண் முற்ருக எடு படாத அளவிற்கு மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். இப்படிச் செய்யாது பாறை தெரியுமட்டும் ஆழப்படுத்தினுல்

Page 12
குளத்தில் நீர் தேங்கிநிறிகாது. நீரும்
●军óG) மாசுகளுடன் நிலத்தினடியை அடைந்துவிடும். அகற்றப்பட்ட களி, சேறு முதலியவற்றைத் தூர இடத்திற்கு அகற்ற வேண்டும். இன்றேல் அவை மீண்டும் எடுக் கப்பட்ட இடத்தையே அடையும்.
வடிகால்கள் : தொண்டைமானு று, உப் பாறு, வழுக்கையாறு போன்று நாட்டி லுள்ள பல வடிகால்கள் ஊடாகக் கடல் நீர் நாடடிற்குள் புகவிடாது தடுக்கப்படல் வேண்டும். உப்புநீர்த் தடைமுகாம்களை (Salt Water Exclusion Budds) lurrgia. It is தல் வேண்டும். இவற்றை நாட்டுத்தொண் டாகவும் எமது தலையாய கடமையாகவும் கருதுதல் வேண்டும். இத்தொண்டினைத் தொடர்ந்தால் காலப்போக்கில் 6) "வான்பார்த்த நன்னீர் ஏரிகளைக் காண்
யாழ்ப்பாணத்தி
"இல்ங்கை விஞ்ஞான முன்னே ation for the advancement of ‘விஞ்ஞான அறிவு அபிவிருத்திக் கு of Science), பொதுமக்களினதும் வாற்றலைப் பெருக்கும்வண்ணம் இ ‘விஞ்ஞான அறிவு அபிவிருத்திக் ation for Popularisation of Scie: கின்றது. யாழ்ப்பாணப் பிராந்திய நிறுவி அதன்மூலம் பொதுமக்களுக் அறிவைப் பரப்ப முன்வந்திருக்கிற
வகுப்பறையிலும், பரிசோதனை விஞ்ஞான அறிவு, யாழ்ப்பாண ம யிலும் தீவிரமாக்கப்பட ஆக்கபூ கொள்ளப்படுகின்றன. மேலும் வ தாருடன் தொடர்புகொள்க :
goso Louintori, ‘விஞ்ஞான அறிவு அட விலங்கியற்றுறை, யாழ் வளாகம், வட்டுக்கோட்டை,

போம். பெருமளவு விளைநிலத்தையும் பெறுவோம்.
நில நீர் : எடுப்பது கிடைப்பதைக் காட்டிலும் கூடாமல் இருக்கக்கூடிய வழி வகைகளை ஆராய்ந்து செயல்படவேண்டும். நீர்த்தேவையின் ஒரு பகுதியை புறத்தேக் கங்களைக்கொண்டே தீர்த்துக்கொள்ள முனைந்தால் நன்னீர் குறைவாக பாவிக்கப் படும். நில நீரிலுள்ள நன்னீர் நெடுங் காலத்திற்கு நின்றுநிலைக்கும்.
முடிவுரை :
குளங்கள், வடிகால்கள், நிலநீர் ஆகிய வற்றில் கூடிய கவனம் செலுத்தி, நீரைப் பேணிவந்தால் டாக்டர் அருட் எழுப்பிய அச்சத்திற்கு இடமேயில்லை என்று கூற ευπτιο. O
ல் விஞ்ஞானம்
sib, při Fair 5 iš Seir”'” (Ceylon AssociScience) ஒரு அங்கமாகவுள்ள p' (Committee for popularisation மாணவர்களினதும் விஞ்ஞான அறி லங்கை முழுவதும் தமது கிளைகளை, 3,6oflay- Fë 5 Lib' (Junior Associ0ce) என்ற பெயரிலே நிறுவி வரு த்திலும் இதேபோன்ற ஒரு கிளையை *கும் மாணவர்களுக்கும் விஞ்ஞான ارا
க்கூடங்களிலும் வீறு நடைபோடும் க்கள் மத்தியிலும், மாணவர் மத்தி ர்வமான நடவடிக்கைகள் மேற் பிபரங்களுக்கு கீழ்காணும் விலாசத்
விருத்திக் கனிஷ்ட சங்கம்"

Page 13
மீன் உணவில் தன்னி
கணபதிப்பிள்ளை சச்சி ஆய்வு அலுவலர், கட
இலங்கையில் மீன்பிடிக் கைத்தொழில் -
இயற்கை வளங்கள் மலிந்து கிடக்கும் லாற் சூழப்பட்டிருப்பது, கடலின் இயற்ை ஏதுவாக அமைகின்றது. இருந்தும் எதிர்ப கொடையை நாம் பெற்றுக்கொள்கின்ருேமா
கடலில் இருந்து பெறக்கூடிய பலவித நாளாந்தத் தேவையான புரதத்தை எது ஆஞல் பலர் மாமிச உணவுகளை உண்ணுமே பல காரணங்கள் உள. அதில் ஒன்று மாமி பாடு எனலாம். இதை நீக்குவதற்கு தகுந்த அவசியமாகும். இல்ங்கை மீன்பிடிக் கைத்ெ வழங்க முன்வந்திருந்தபொழுதிலும் மாமிச றைவு பெற்றுவிட்ட நிலையில் நாமில்லை. இ யில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் ஈடுபட வே எந்தெந்த விதத்தில் மீன்பிடி இலாகாவினரி என்ற தகவல்களை அறியத்தருவதாக அமை
கண்ட மேடை:
இலங்கையின் கடற்கரை 1,200கிலோ மீட்டர் (கி.மீ.) நீளமானது. கடற்கரையில் இருந்து, கடலின் 200மீட்டர் (மீ) வரை ஆழமுள்ள கடற்பகுதியே கண்டமேடை. 2,620,000 எக்டேர் (எ) பரப்பளவுள்ள கண்டமேடை இலங்கையைச் சுற்றிலும் உண்டு. வடக்கு மாகாணத்தை யொட்டி உள்ள கண்டமேடை மிக அகலமானது. இலங்கையின் கண்டமேடையில் பாதி வடக்கு மாகாணத்தைச் சுற்றி உள்ளமைக் குக் காரணம், பாக்குத் தொடுவாய் ஆழ மற்ற கடற்பகுதியாக உள்ளமையே.
அடிப்படை உற்பத்தி:
சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்தி நடைபெறும் தாவர உற்பத்தி, கடலில் கண்ட மேடைப்பகுதியிலேயே அதிகமாக உள்ளது. கடலின் அடிப்படை உற்பத்தி
- 11

DOG)
தானந்தன், ருெழில் ஆராய்ச்சி நிலையம், கொழும்பு-6.
ஒரு சிறு நோக்கு.
மது நாடான இலங்கை நாற்புறமும் கட க வளத்தையும குறைவின்றி அனுபவிக்க ார்க்கும் அளவுக்கு இயற்கை அன்னையின்
என்பது சந்தேகத்துக்குரியதே. மாமிச உணவுகளினல் ஒருவனின் சராசரி வித சிரமமுமின்றி பூர்த்திசெய்ய முடியும். லயே காலத்தைக் கழிக்கின்றனர். இதற்குப் ச உணவின் பற்ருக்குறை அல்லது தட்டுப்
பரிகாரத்தை ஏற்படுத்திக்கொள்வது மிக தாழில் இலாகாவினர் பலவித உதவிகளை
உணவுகளைப் பொறுத்தவரையில் தன்னி க் கட்டுரை மீன்பிடிக் கைத்தொழில் துறை 1ண்டுமென்ற எண்ணங்கொண்டவர்களுக்கும் ன் உதவிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் கின்றது.
இதுவே. நீரில் மிதக்கும் நுண்ணுயிர்த் தாவரங்கள் பெருக, அதையுண்ணும் நுண் ணுயிர் விலங்கினங்கள் பெருகுகின்றன. நுண்ணுயிர் விலங்கினத்தை நம்பியுள்ள மீனினங்களும், ஏனைய விலங்கினங்களும் பெருகுகின்றன.
சூரிய ஒளிமூலம் கரி உள்ளடக்கப்பட்டு உணவாகின்றது.
சூரியஒளி 6CO2 -- 6HO-->Cs H12O6 十 6O2 96.9FL) இவ்வாறு உள்ளடக்கப்படும்கரியில், 0.03% மட்டுமே. மீன்களாக நாம் கரைசேர்க்கி ருேம். 1960, 1963 ஆகிய ஆண்டுகளில், பிரசாத், நாயர் ஆகிய இரு விஞ்ஞானி கள் இந்தியக் கரையோரங்களில் இது பற்றி நடத்திய ஆய்வுகளில் இருந்து இம்முடிவு பெறப்பட்டது. ஐரோப்பியக் கடலில் கரையோரங்களில் உணவாக உள்ளடக்கப்

Page 14
படும் கரியில் 0.2% - 0.3% மானவை மீன்களாகப் பெறப்படுகின்றன என 1957 இல் நியல்சன், ஜென்சன் ஆகிய இரு விஞ் ஞானிகளும் தமது ஆய்வில் கண்டறிந்தார் கள். ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் எமது மீன்பிடி அளவை பத்து 10 டங்கு பெருக்க லாம் போல உள்ளது வேறுபட்ட சூழ்நிலை களே ஒப்பிடுவதில் உள்ள குறைபாடுகளைக் கருத்திற் கொண்டாலும் எமது கண்ட
ஆண்டு 6. வடமேல்
L[) f', OT.
1953 9,000 3,900 1955 11,200 8,500 1960 20,650 9,400 1965 33,700 10,200 1969 39,400 1,500
(அளவு - மெற்ற
இந்த உற்பத்தி அளவுகளைப் பார்க்கு மிடத்துக் கடந்த இருபது ஆண்டுகளில் எமது உற்பத்தி மூன்று மடங்கால் பெருகி உள்ளதைக் காணலாம். வள்ளங்கள் எந் திர மயமாக்கப்பட்டமை, நைலோன் வலை கள், ஐஸ் உற்பத்தி, அரசின் கடன்வசதி கள் என்பவைதான் இந்த உற்பத்திப் பெருக்கத்துக்கு முக்கிய காரணமாய் உள் ளன. மீனின் விலையும் உயர்ச்சி அடைந் ததுடன் தொழில்நுட்ப வசதிகளும் பெருகி யுள்ளன. மீனவர் பயனடைந்தனர்.
1956ம் ஆண்டில் 39,000 மெற்றிக் தொன்களாக (மெ. தொ.) இருந்த மீன்
மீன் பிடிப் கண்ட மேடைப் 8 கி.மீற் Lu DTLu | ւմՄ.ւնւլ உட்பட்ட 4u pJʻL IL
6. LDr. 1,502,240 478,9 வட. மே, மா. 197,300 104,7 CD6iv uorr. 261,560 964 Gé56ör ubntr. 316,020 122,2 8jë LDr. 420,880 221, 1 இலங்கை
முழுவதும் 2,620,000 1,023,5

மேடைக்கு உள்ளே மீன்பிடி அளவை இப் பொழுது உள்ள அளவில் இருந்து ஏழு அல்லது எட்டு மடங்காகப் பெருக்கலாம்.
மீன்பிடி உற்பத்தி :
எமது இப்போதைய மீன்பிடி அளவு அல்லது மீன்பிடி உற்பத்தியின் அளவு களை நோக்குவோம்.
மேல் தென் கீழ்
a. T. Ls”. 5,540 2,690 3,100 5,000 1,700 3,400 9,750 3,550 4,900 17,500 1,700 10, 170 21700 : 18,000 31,520
றிக் தொன்களில்)
பிடி உற்பத்தி 1969இல் 137,000 ம்ெ. தொ. ஆகப் பெருகியது. இதுவே நாட் டின் மொத்த மீன்பிடி உற்பத்தி அளவு.
கரையோர மீன்பிடி :
கரையோரக் கடல் மீன்பிடிதான் நாட் டின் மொத்த உற்பத்தியில் 80% - 90% ஆக உள்ளது. அதுவும் கரையில் இருந்து 8-10 கி. மீ. வரை உள்ள தொலைவுவரை தான் மீன்பிடிப்பது அதிகம். கண்ட மேடை யின் இச்சிறு பகுதியிலேயே இலங்கை மீன வரின் கரையோர மீன்பிடித் தொழில் நடைபெறுகின்றது.
றருக்கு 8 கி. மீற்றருக்கு உட்பட்ட கடற் - கடற் பரப்பில் 1000 எ. க்கு எத்தனை
பு (எ) மொ. தொ.
1953 1955 1960 1965 1969 20 19 24 45 74 85 '80 38 84 92 104 112 60 28 18 38 124 192
209 25 28 40 84 255
40 24 24 46 80 -102
00 27 36 52 60 49
-س. 12

Page 15
இலங்கையில் மீன்பிடி உற்பத்தி அதி கரித்துக்கொண்டே போகின்றது. ஓர் ஆண்டில் 1000 எ.ல், பிடிக்கப்படும் மீன் கள் தொகை 1953இல் 24 ம்ெ தொ.ஆக இருந்து 1969இல் 120 மெ. தொ. ஆக உயர்ந்துள்ளது. மீன்பிடி முயற்சியானது 1000 ஏ. ஒன்றுக்குப் 16 ஆண்டுகளில் ஆறு மடங்காக உயர்ந்துள்ளது.
உற்பத்தி செய்யக்கூடிய அளவு :
முன்பு கூறியபடி பிரசாத், நாயர் ஆகி யோரின் கணக்குப்படி பார்த்தால், கரை யில் இருந்து 8 கி மீ. தூரக் கடல் எல்லைப் பரப்புக்குள் உள்ள மீன்பிடி உற்பத்தி மட் டும், ஆண்டொன்றுக்கு இலங்கை முழுவ தற்கும், 270,000 தொடக்கம் 385,000 மெ.தொ. வரையாக அமையும்.
இலங்கையில் இப்பொழுது, எமது கரையோரங்களில் மீன்பிடிக் கக்கூடிய மொத்த அளவில் பாதியைத் தான் பிடிக் கின்ருேம். எமது முழுமையான முயற்சி யினல் முழு அளவையும் பிடிக்கலாம். கரையோர மீன்பிடித்தொழிலை நம்பி நாம் எமது மீன் தேவைகளை நிறைவுசெய்ய
லாம். s
நாட்டுத்தேவையும் தன்னிறைவும்:
எமது நாட்டில் ஏறத்தாழ (1971) 12,500,000 மக்கள் வாழ்கின் ருர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டொன்றுக்கு 15 கிலோ கிராம்(கி.கி.) தொடக்கம் 20 கி.கி. மீன் உண்கிருர்கள். இப்பொழுது இதில் பாதியை கருவாடாக உண்கிருர்கள். உடன் மீன் கிடைக்குமாயின்
கறற் வி இந்தியாவின் இராஜஸ்தான் மக்கள குடும்பக்கட்டுப்பாட்டு முறை ஒன்றின் உ கத்தினர் விஞ்ஞான ரீதியாக உலகுக்குக் விதைகளை உட்கொள்வதன்மூலம் கர்ப்பப் அவ்வுண்மையாகும். முளையத் தினை கருப்ை கறற் விதை தடுப்பதாக அறியப்பட்டிரு நம் நாட்டு ம்க்கள் பரம்பரை பரம்ட விஞ்ஞான பரிசோதனை மூலமாக அறிந்து அறியத்தருவது விஞ்ஞானிகளின் கடமை
-- }

விரும்புவார்கள். கரையோர மீன்பிடி eupah மட்டும் எமது நா ட் டி ன் மொத்தத் தேவையான 200,000 மெ.தொ. மீனை உற்பத்தி செய்யமுடியும். இதைத் தவிர நன்னீர், உவர்நீர், வாவிகள், ஆழ்கடல், மீன்பிடிகளையும் அபிவிருத்தி செய்தால், நமது நாடு தன்னிறைவு பெறு வ்துடன் வெளிநாடுகட்கும் ஏற்றுமதி செய்
6) TLD
வழிகள் :
1. எந்திரமயமாக்கப்பட்ட 150 கி.கி. வள்ளங்களின் எண்ணிக்கையை அதிகரித் தல். இந்த வள்ளங்களில் ஐஸ் கொண்டு சென்று மீன் இறந்தவுடன் ஐஸ்ஸில் இடுதல்.
2. நைலோன் வலைகளை அதிகமாகப் பயன்படுத்துதல். வலை உற்பத்தி செய்தல். 3. மீன் இறக்கும் இறங்குதுறைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல்.
4. ஐஸ் உற்பத்தியைப் பெருக்குதல். 5. குளிர் அறைகளை (40° சென்டி கிரேட்) மீன்பிடி இறங்கு துறைகட்கு அண் மையில் அமைத்தவ்.
6. மீன் பதவிடும் சாலைகளே அமைத் தல்.
7. வள்ளம் கட்டும் தொழிலை ஊக்கு வித்தல், மீனவர்களை எந்திரவியலில் பயிற்றுவித்தல்.
8. தற்கால மீன்பிடி முறைகளில் மீன வர்க்கு விரைவு பயிற்சி அளித்தல்.
9. மீனவரின் வாழ்விடங்களை நவீன முறையில் அமைத்தல்.
தைகள்
ால் பண்டைதொட்டே கையாளப்பட்ட .ண்மையை இராஜஸ்தான் பல்கலைக்கழ காட்டியுள்ளனர். புணர்ச்சியின் பின் கறற் தரிப்பதைத் தடுக்கலாம் என்பதுதான் பயில் பதிய வைப்பதை (implantation) க்கிறது. ரையாகக் கையாளும் சில வழிமுறைகளே , அவற்றின் தாற்பரியங்களே உலகுக்கு μπΘδιb.
3 -

Page 16
பெளதிக வளர்ச்சியின் ஆரம்ப தேவையும் நிய
விஞ்ஞானம் அவதானிப்புக்களாலும், அளவீடுகளாலும் இவற்றின் வாயிலான ஆராய்ச்சியாலும் வளர்ச்சியடைந்தது வளருகின்றது. இவற்றுக்கு உதாரணமாக ஆரம்பத்திலே தனிஊசலொன்று குறைந்த நீளமுள்ளபோது விரைவாக அலைவதை யும், கூடிய நீளமுள்ளபோது ஆறுதலாக அலைவதையும் அவதானித்ததன் பின்னர் இந்நிலை சளில் அலைவுக் காலத்தைப் பற்றி எடுக்கப்பட்ட அளவீடுகள், அலைவுக் காலத் தின் வர்க்கம், ஊசலின் நீளத்துக்கு நேர் விகிதசமம் என்ற முடிவையும், இவற்றிலி ருந்து தொடங்கிய ஆராய்ச்சி அலைவுக் காலம் T = 2. என்ற சமன்பாட் டால் கொடுக்கப்படக்கூடியது என்ற முடி வையும் விஞ்ஞானம் பெற்றது.
இம்மூன்றினுள்ளும் ஆராய்ச்சி ஒரு சீரான செயல்முறைத்திட்டத்தை உடை யது. இவையாவன,
1) அவதானிப்புக்களையும், அளவீடுகளை யும் கொண்டு பெறப்பட்ட உண்மை களை ஒன்று சேர்த்தல். 2) இவ்வுண்மைகளிலிருந்து விதிகளை உரு
வாக்கல். 3) இவ்வாறு பெறப்பட்ட வி தி க ளை விளக்குவதற்கு மாதிரிகளை அல்லது எடுகோள்களை உருவகித்தல். 4) இம்மாதிரிகளை அல்லது எடுகோள் களை ஆரம்பத்தில் பெற்ற உண்மை களுடன் பரிசோதித்துப்பார்த்தல். 5) புதிய உண்மைகளை எதிர்வுகூறலும்
இவற்றைப் பரிசோதித்தலும். 6) இவற்றிலிருந்து பெற்ற எல்லா உண் மைகளுக்கும் பொதுவான வொரு விரி வான விதியை உருவாக்கல். 7) இவ்விதியைப் பிரயோகித்தலும், விரி
வாக்கலும்.
- 1

மங்களும்
3, 5553 (ILfì, B. Sc. (Hons.) பெளதிகப் பகுதி, யாழ் வளாகம்,
என்ற சீரான செயல் முறையிலே விஞ் ஞானத்தின் ஒவ்வோர் பகுதியும் வளர்ச்சி யடைந்துள்ளது. இந்நிலைகளில் ஒவ்வொன் றும் அளவீடுகளின் ஆதாரத்திலேயே தங்கி யுள்ளது. எனவே விஞ்ஞானத்தின் வளர்ச் சிக்கு அளவீடுகளே அத்திவாரமானவை என்றும் இவற்றுக்குப் பரிசோதனைகளே பிரதானமானவை என்றும் கூறலாம். ஏனெனில், பரிசோதனையில் பெற்ற அள வீடுகளுக்கும், உண்மையான பெறுமானத் துக்கும் உள்ள சிறு வித்தியாசம் எத்த னையோ பெரிய திருத்தங்களை விதிகளில் உண்டாக்கியுள்ளது. இதற்கு விஞ்ஞானத் தின் சரித்திரத்தில் பல சான்றுகள் உள்ளன.
பரிசோதனை அளவீடுகள், அளக்கக் கூடிய பெளதீகக் கணியங்களில் தங்கியுள் ளன. பெளதீகவிதிகள் எல்லாம் இக்கணி யங்களின் வாயிலாகவே விபரிக்கப்படுகின் றன. இக்கணியங்களாவன, விசை, நேரம், வேகம், மின்னுேட்டம் போன்றவைகளா கும். இவற்றை இரு பிரதானமான பகுதி களாகப் பிரிக்கலாம்.
1. அடிப்படைக் கணியங்கள்
2. வழிக்கணியங்கள்.
வழிக் கணியங்கள் அடிப்படைக்கணியங்க ளின் வாயிலாகவே வரையறுக்கப்படுகின் றன. இவற்றின் செயல்முறை வரைவிலக் கணம் இவற்றை அளக்கும் முறைகளைக் கொடுக்கவல்லது. அடிப்படைக்கணியங்கள் எந்தவொரு விதிக்கும் அமையாமல், தன் னிச்சையான முறையில் பிரிக்கப்படுகின் றன. பெளதீகக் கணிதத்தொகுதி, ஒன் றுக்கு மேற்பட்ட அடிப்படைக்கணியப் பகுதிகளைக் கொண்டது உ+ம், 1. நேரம்,
4 -

Page 17
நீளம், திணிவு என்ற பகுதியையும் 2. நேரம், நீளம், விசை என்ற பகுதி யையும் அடிப்படைக் கணியங்களாகக் கொள்ளலாம். ஏனெனில் இவ்விரண்டு தொகுதிகளையும் கொண்டு ஏனைய வழிக் கணியங்களை நாம் வரையறுக்க முடியும் , உதாரணமாக விசை என்ற வழிக்கணி யத்தை (1) ஆல்,
திணிவு X நீளம் ,எனவும் ---س----- --س---- == 06w) rگو6 G5 prii)2 திணிவு என்ற வழிக்கணியத்தை (2) ஆல்
விசை X நேரம்? திணிவு க ----- - எனவும் வரை
நீளம்
யறுக்க முடியும். எனவே ஒர் அடிப்படைக் கணியத் தொகுதியில் உள்ள ஒரு பெளதி கக்கணியம் இன்னென்றில் வழிக்கணிய மாக வரக்கூடும். அதாவது பெளதிகக் கணியங்களின் ஆகக்குறைந்த எண்ணிக் கையைக் கொண்டதும், ஏனைய கணியங் வரையறுக்கக்கூடியதுமானதொரு தொகுதி அடிப்படைக்கணியம் எனப்படும். இப்போது பெளதிகத்திலே நேரம், திணிவு, நீளம், வெப்பநிலை, மின்னேட்டம் ஒளிச் செறிவு என்ற ஆறு கணியங்களும் அடி' படைக்கணியங்களாகவுள்ளன. இவற்றின் உபயோகமும், விரிவாக்கமும் இவற்றின் நியம அலகுகளிலேயே தங்கியுள்ளன. பொதுவாக பெளதிகக்கணியங்களின் செயல்முறை வரைவிலக்கணம்,
1. நியமங்களைத் தெரிதலிலும்,
2. இந்நியமங்களை உபயோகித்து அளவீடு கள் எடுக்கும் முறைகளை விரிவாக்க லிலுமே தங்கியுள்ளது.
எந்த அளவீடுகளை எடுப்பதற்கும், நாங்கள் முதலில் நியமங்களைத் தெரிவு செய்யவேண்டும். ஓர் இலட்சிய நியமம் என்பது இலகுவாக எவ்விடத்திலும் கிடைக்கக்கூடியதாகவும், மாருத தன்மை உடையதாகவும் இருக்கவேண்டும். இவ் விரு தன்மைகளும் நியமங்களைத் தெரித லில் பெருமபங்கை வகிப்பதுடன் கடந்த கால விஞ்ஞான சரித்திரத்திலே பலம்ாற்

றங்களை, பெளதிகக் கணியங்களின் நியமங் களில் உண்டுபண்ணியுள்ளன. இதற்கு இங்கு இரண்டு உதாரணங்களைக் காட்ட (уцијth. J
1. கால அளவீட்டின் நியமம். 2. நீள அளவீட்டின் நியமம்.
முதலில் கால அளவீட்டை எடுப்பின், நேரம் என்பது ஒரு நாளின் குறிப்பிட்ட காலகட்டத்தைக் குறிக்கவும், ஒரு நிகழ்ச்சி எவ்வளவு காலகட்டத்துக்கு நிகழ்கின்றது என்பதைக் காட்டவும் உபயோகிக்கப்படு கின்றது ஒரு நிகழ்ச்சி திருப்பித்திருப்பிச் சீரான கால இடைவெளிக்குப் பின்னர் நிகழுமானல், இக்கால விடைவெளியைக் காலவலகின் நியமமாக உபயோகிக்கலாம். எனவுேதான் ஆரம்பத்திலே பூமியின் சுழற்சிக் காலத்தில் அதாவது ஞாயிறு நாளின் 1/86400 பங்கு ஒரு செக்கன் என்று வரையறுக்கப்பட்டுக் காலவளவீட்டின் நிய மமாகக் கொள்ளப்பட்டது. இந்த நியமம் பூமியின் சுழற்சியில் தங்கியுள்ளது. ஆனல் பூமியின் சுழலும் வேகம் நிலப்பர்ப்புக்கும் நீர்ப்பரப்புக்கும் வற்றுப் பெருக்க காலங் களில் உண்டாகும் உராய்வுவிசை மாற் றத்தாலும், காலத்துக்குக்காலம் மாறும் காற்று வீச்சுக்களாலும், துருவங்களில் உண்டாகும் பணி உருகலால் நிகழும் திணிவு மாற்றத்தாலும் மாறவல்லது. எனவே இந்த நியமம் ஓர் இலட்சிய நிய மத்தின் தகுதியை உடையது அல்ல. எனவே 1956ம் ஆண்டு எல்லா விஞ்ஞானி களும் ஒன்று சேர்ந்து, ஒரு செக்கன் என் பது 1900 என்ற அயன வருடத்தின் 1/31,556,925,9747 என்னும் பங்கு என்று வரையறுத்தனர். இவையிரண்டும் வாணி பல் ரீதியான அவதானிப்புக்களாலேயே பெறப்பட்டமையால், இவற்றை உடனடித் தேவைகளுக்கு உபயோகிக்க முடியவில்லை. எனவே இவற்றின் அடிப்படையில் அள வீடுகள் இடப்பட்ட குவாட்ஸ் படிகாரங் களாலான கடிகாரங்கள் செய்யப்பட்டு உபயோகிக்கப்பட்டன.
ஆனல் வளரும் விஞ்ஞானத்தினதும், தொழில்நுட்பத்தினதும் தேவைக்கேற்ற செம்மையான அளவீடுகளையெடுக்க இக்கடி
5 -

Page 18
காரங்கள் ஏற்றநிலையில் இல்லாமையால் இவற்றிலும் பார்க்க நூறுமடங்கு செம்மை யான அளவீடுகளைக் கொடுக்கக்கூடிய றேடியோ அலைகளின் அலைவுகளின் அடிப் படையில் அளவீடுகள் எடுக்கப்பட்ட குவாட்ஸ் படிகாரங்களாலான கடிகாரங் கள் உபயோகிக்கப்பட்டன.
இதன் பின்னர் விஞ்ஞானிகளின் அணு வைப்பற்றிய அறிவின் வளர்ச்சியால் சீசியம் அணு செக்கனுக்கு 9,192,631700 + 20 அதிர்வுகளை உடையது என்றும், 5000 வருடத்துக்கு ஒரு செக்கன் காலத் தால் பிழைகள் ஏற்படுத்தும் என்றும், இவற்றின் அதிர்வுகளின் அடிப்படையில்
அமைந்த கடிகாரங்கள் 10 : பங்கு செம்
மையுடையன என்றும் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று கூட, இவவனுக்களின் அதிர்வின் அடிப்படையில் அளவீடுகளிடப்பட்ட கடி காரங்கள் விஞ்ஞானிகளால் உபயோகிக் கப்படுகின்றன.
இனிமேல் நீள அளவீட்டின் நியமத் தைக் கருதினல், இதன் சரித்திரம் இன் னேர் வகையான நோக்கலுடன் மாற்ற மடைந்ததைக் காணமுடிகிறது. அதாவது ஆரம்பத்தில் நீளத்தின் அலகாக இலகு வில் கிடைக்கக்கூடிய அளவுகோல்களாக மனிதனின் கையின் நீளம் முழமாகவும் கால் பாத நீளம் அடியாகவும், கையின் இறை நீளம் அங்குலமாகவும் உபயோகிக் கப்பட்டன. ஆணுல் இவ்வளவுகோல் களெல்லாம் ம்னிதனுக்கு மனிதன் மாற்ற மடையவல்லன. எனவே, இவற்றை இலட் சிய நிய்மங்களாகக் கொள்ளமுடியாது. எனவே விஞ்ஞானிகள் பரிசில் உள்ள 1. B. W. M. என்ற ஸ்தாபனத்திலுள்ள பிளாற்றினம் இரேடியத்தாலான சட்டத் தில் தங்கத்தால் இடப்பட்ட குறிகளுக்கு இடையே உள்ள தூரத்தை நீளத்தின் நியம அலகான மீற்றர் என வரையறுத் தனர். இந்த நீளம் பரிஸ்சுக்கூடாக காந்தநள்வானின் திசையில் பூமியின் மத் திக்கும், வடதுருவத்துக்கும் கீறப்படும் கோட்டின் கிட்டத்தட்ட ,ק பங்காகும். இச்சட்டம் பரிஸ்சில் மட்டும்தான் வைக்

கப்பட்டுள்ளது. எனவே பூமியின் மற்றய பாகங்களில் இதனைப் பெறமுடியாது. இத ஞல் விஞ்ஞானிகள் இதன் உதவியுடன் அளவுகோடிடப்பட்ட அடிமட்டம். மீற்றர் கோல் போன்ற அளவுகோல்களை உபயோ கித்தனரானலும் இந்த நியமம்.
லேசாகக் கிடைக்க முடியாததன்ம்ை 2. கெதியாக அழியக்கூடிய தன்மை
சரியாகத் திருப்பிச் செய்யமுடியாத
தன்மை 4. இதனை உபயோகித்து το
செம்மையான அளவீடுகளையே எடுக் கக் கூடியதன்மை.
பங்கு
போன்ற எதிர்ப்புக்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில் இருந்தது. எனவே விஞ்ஞானிகள் வளரும் விஞ்ஞானத்தின தும், தொழில்நுட்பத்தினதும் தேவை யைப் பூர்த்தி செய்யும் பொருட்டு நீளவள வீட்டிலும் அணுவின் பங்கை வியாபித்த னர். அதாவது 1961ம் ஆண்டு அணுநிய மங்கள் நீளவலகின் நியமங்களாக அறிமு கப்படுத்தப்பட்டன. அதாவது மீற்றர் என்ற நீளம் Kr86 என்ற அணு அருட்டப் பட்ட நிலையில் வீசும் செம்மஞ்சள் (Orange) நிறக்கதிர்வீசலின் 1,650,763.73 அலைக ளின் நீளமென்று வரையறுக்கப்பட்டது. இந்த நியமம் எவ்விடத்திலும் கிடைக் கக்கூடியதும், திருப்பிச்சரியாக வழுக்கள் இன்றிப் பெறக்கூடியதும், பங்கு செம் மையான அளவீடுகளைத் தரவல்லதுமாகும்.
இது போன்றே, ஏனைய நியமங்களும் விஞ்ஞானத்தின் தேவைக்கேற்ப வரைய றுக்கப்பட்டு, உபயோகத்திலுள்ளன.
பெளதிகக் கணியங்களின் பெறுமதிகள் பெரிய பெறுமதிகளையும், மிகவும் நுண் ணிய பெறுமதிகளையும் கொண்டுள்ளன. உதாதரணமாகத் திணிவலகைக் கருதினுல் பூமியின் திணிவு 1023 கிலோ கிராம் ஆனல் இலத்திரனின் திணிவு 10-30 கிலோகிராம். இதேபோல் நீள வகைக் கருதினுல் இரு மிகவும் கிட்டவுள்ள உடுக்களின் இடைத் தூரம் பல ஒளியியல் வருடங்கள். ஆனல்
سس- 6

Page 19
அணுவின் ஆரை 100 மீற்றர். கால்வன
வீட்டில் சிக்மா துணிக்கைகளின் வாழ்
காலம் 10-20 செக்கன். ஆணுல் பூமியின் வயது 1017 செக்கன். எனவே பெளதிகக் கணியங்களின் எல்லாப் பெறுமானங்களே யும் நியமங்களுடன் ஒப்பிட்டு அளவீடுகள் எடுத்தல் இயலாத காரியமாகும். இந்நிலை யிலே அளவீடுகள் எடுக்க சில செயல்முறை ரீதியான முறைகள் உபயோகிக்கப்படுகின் றன. இம்முறைகள் பல எடுகோள்களின் ஆதாரத்துடனேயே பெளதிகக் கணியங் களின் பெறுமதிகளைப்பற்றிய பெறுமான ரீதியான அறிவைக் கொடுக்கின்றன. உதாரணமாக பூமியின் மேற்பரப்புக்கும், சந்திரனின் மேற்பரப்புக்கும் இடையில் உள்ள தூரத்தை அளக்க மீற்றர் கோலை யோ அல்லது அடிமட்டத்தையோ உப யோகிக்கமுடியாது. இத்தூரம் இருடர் (Radar) சமிக்ஞையின் உதவியுடனேயே அளவிடப்படுகிறது. இம்முறையில் இருடர் சமிக்ஞை நேர்கோட்டில் செல்கின்றது
tuits 8est
MAN
(
Commercial P
S
JAF

என்றும், சந்திர மேற்பரப்பின் தெறிப்பு நடைபெறும்போது நேர தாமதம் ஏற் படவில்லை என்றும் கொள்ளப்படுகின்றது. அதாவது பெளதிக வளர்ச்சிக்குத் தேவை யான அளவீடுகள் எடுக்கும்போது, நிய மங்களின் உபயோகம் மட்டுமல்ல, எடு கோள்களின் உபயோகமும் தேவைப்படு கின்றது.
எனவே பெளதிக வளர்ச்சிக்கு ஆரம் பத்தில் நியமங்கள் தேவைப்பட்டாலும் பின்னர் இத்தேவைகளிலும்பார்க்க, அள வீடுகளை எடுக்க எடுகோள்களின் உபயோ கம் தேவைப்பட்டதுபோல், விஞ்ஞான வளர்ச்சி பல காரணிகளின் தேவைகளை வேண்டிநிற்கிறது. இவற்றுள் பல இன்று பூர்த்தியானுலும், இன்றும் தேவைகளை நிறைவேற்ற விஞ்ஞானிகள் தீவிர முயற்சி எடுத்தாலும், தேவை எப்போதும் வள ரும் என்று கூறமுடியும்.
amplimenta
'ress & Stores
TREET, FNA .

Page 20
கடலேரிகளைப் பராமரி
GujUmrgraffu B. Sc. (Hc யாழ். வ6
இலங்கையில் கிட்டத்தட்ட 470 சதுர மைல் கொண்ட கடலேரிகள் இருக்கின் றன. இவை புத்தளம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, நீர் கொழும்பு ஆகிய இடங்களில் காணப்படு கின்றன. குறிப்பாக யாழ்ப்பாணக் குடா நாட்டில் யாழ்ப்பாணக் கடலேரி 160 சதுர மைலையும் “தொண்டைமானறு கட லேரி 30 சதுரமைலையும் கொண்டிருக்கின் றன. இவற்றின் ஆகக்கூடிய ஆழம் 13 அடி ஆகும்.
கடலேரியின் பெளதிக நிலை :-
ஆற்றுநீரும் கடல் நீரும் சங்கமமாகும் போது ஒரு விசேடமான சூழல் உண்டா கிறது. இது சவர்நீர்ப் பிரதேசம்" என அழைக்கப்படும். இப்பிரதேசம் முற்றிலும் வேறுபட்ட ஓர் இரசாயனச் சூழலை ao GMT டாக்குகிறது. மேலும், இப்பிரதேசத்தி லுள்ள நீர் அமைப்பு, காலத்துக்கேற்ற வாறு மாற்றத்துக்குட்படுகிறது. உதாரண மாக கோடை காலத்தில் உவர்த்தன்மை ஆகக்கூடிய செறிவில் காணப்படுகின்றது
பிராணிகள் :
உப்பு நீர், நன்னீர் கலந்த சவர்நீரா னது மீன் உற்பத்தியைத் துரிதப்படுத்து வதற்குரிய வளமான நிலையாகும். சவர் நீரில் காணப்படும் உண்ணத்தகுந்த 112 இனங்களுள் 65% வீதமானவை கடலிலி ருந்து சவர்நீருக்குச் சென்று அங்கு வாழ் பவை, 30% வீதமானவை அவ்லிடத் தையே சொந்தமாகக் கொண்டவை. 5% வீதமானவை நன்னீரிலும்வாழக்கூடியவை. பல்வேறு மீன் இனங்களுடன் வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இருல் goir (Penacid Prawins), g fl. 156 i Gassin (Green lagoon Crabs, Blue Crabs) 5 L

த்தல்
ர் வி. கே. கணேசலிங்கம்
ns.) (Cey.), M. Sc. (Hawaii), Ph.D. (Lond.) ாாகம், வட்டுக்கோட்டை.
aul '60)-56it (Bache-de-mer j, Sisoir (window pan oysters) stair usaf assroot படும். இவற்றில் (Salmon) போன்ற மீன் களும், இருல்களும், நண்டுகளும் தமது வாழ்க்கையின் ஒரு பகுதியைக் கடலிலேயே கழிப்பதனுல் கடலேரியில் தொடர்ச்சியப்ாக வாழ்வதில்லை ஆளுல் கடலட்டை, சிப்பி ஆகியன தமது வாழ்க்கை முழுவதையும் கடலேரியிலேயே கழிக்கின்றன.
எனவே இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியின் 3.7% வீதம் சவர்நீரிவிருந்து பெறப்படுகிறது. யாழ் குடாநாட்டைப் பொறுத்தமட்டில் வருடத்துக்கு 700-800 தொன் மீன் மொத்த உற்பத்தியாகப் பெறப்படுகிறது. அதன்மூலம் 3500க்கு மேற்பட்டவர்களுக்கு முழு நேர வேலை வாய்ப்பும் கிடைக்கின்றதெனக் கணக் கிடப்பட்டிருக்கிறது.
முன்னேயப் போலல்லாது கடல் ஏரி களிலிருந்து உற்பத்தியாகும் மீன்கள் இப் போது குறைந்துள்ளன என்று மீனவர்கள் குறைப்பட்டுக் கொள்கிருர்கள். எனவே கடலேரிகளிலிருந்து மீனின் உற்பத்தியை உயர்த்துவதற்கு உயிரியல் ரீதியான சில கருந்துக்களை ஆராய்வோம்.
(i) அளவுக்கு மேலாக மீன் பிடித்தல் :
சனத்தொகை அதிகரிப்பு ஏற்படும் இந்நாட்க்ளில் மீன்பிடியாளர் எண்ணிக்கை யில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மீன் பிடிக்கும் முறையிலும் முன்னேற்றம் ஏற் பட்டுள்ளது. எனவே பிடுபடும் மீன்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்படுவது இயற்கை. அதாவது, அளவுக்கு மேலதிகமாக பிடிப் பது மீன் பிடித்தலுக்கே கெடுதி விளைவிப் பதாகும்.
8 -

Page 21
எனவே, கடலேரியில் காணப்படும் மீன்களின் வாழ்க்கைச் சக்கரத்தைப் பொறுத்து, மீன்கள் அதிகளவு பெருகும் காலகட்டத்தில் அம்மீன்களைப் பிடித்தலும் ஏனைய காலங்களில் மீன்கள் பிடிப்பதை குறைத்து அல்லது முற்ருகத் தவிர்த்துக் கொள்தலும் பொருத்தமாகும். அதாவது கடலேரியில் மீன் தொகை அதிகரிக்கும் போது மீன்களைப் பிடிப்பதும், மீன்தொகை வீழச்சியடையும்போது மீன் பிடியாதுவிடு வதும் இயற்கையின் நியதியாகும். “Rational fishing is fishing at the optimal intensity". மீன் குஞ்சுகளையும் வளர்ச்சி யடையா மீன்களையும் இருல் களையும் பிடிப் பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில் அவையே எதிர்காலத்தில் பெருக்கின்றன.
(i) இயற்கைச் சமநிலை :
ஒரு சமுதாயத்தில் இயற்கைச் சம நிலை இருப்பதுபோல கடலேரிகளிலும் ஒரு சமநிலை காணப்படுகிறது. அங்குள்ள தாவ ரங்களான அல்கா, தயற்றம் ஆகியன மீன் களுக்கு உணவாகி, அவை மீன் புரதமாக மாற்றமடைகின்றன. மீன்கள் இறக்கும் போது அவற்றின் சேதனப்பொருட்களும் கணிப்பொருட்களும் தாவரங்களுக்கு உண வாகின்றன. அங்குள்ள சமநிலையைப் பேணு வதில் எல்லா உயிர்களும் தொழிற்படு கின்றன. எனவே கடலேரியிலிருந்து ஏதா வது பொருளை அவற்றின் உற்பத்தி வீதத் துக்கும் மேலாக அகற்றுதல் ஏரியின் பலா பலன்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக முடியும். இதேபோன்று வெடி (dynamite) வைத்து மீன் பிடிப்பதனலும் சமநிலை மாற்றமடைகின்றது. அத்தோடு, மற் றைய ஜீவராசிகளுக்கும் தீமை விளைகின் ADğöl •
கடலேரினய அழுக்காக்கல் (Polution) :
கடலேரிகள் அளவில் சிறியனவாகை யால் அவை இலகுவில் அசுத்தமடைகின்
19

றன. கடலேரிகளுள் கைத்தொழில் ിá பங்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் பெறப் படும் அழுக்குசளைச் செலுத்திவிடுகிருேம் இப்பொருட்கள் நீருள் சூரிய ஒளி புகா வண்ணம் தடுக்கின்றன. இதனல் தாவரங் களின் உணவு தயாரிப்புக்கான ஒளித் தொகுப்பு தடைப்படுகிறது. மேலும் அப் பொருட்களைச் சிதைப்பதற்கும் நுண்ணு யிர்களிற்கு அதிக ஒட்சிசன் தேவைப்படு கிறது. எனவே அங்கு வாழும் பிராணி களுக்கான போசனம் குறைந்துவிடுகிறது.
விவசாயத்துக்குப் பாவிக்கப்படும் கிருமிநாசினிகள் தோட்டங்களிலும், வயல் களிலும், வீடுகளிலும் இன்று தாறுமாருகப் பாவிக்கப்படுகின்றன. இக்கிருமிநாசினியின் நஞ்சு நீடித்து இருக்கும் தன்மை வாய்ந் தது. இது நீரோடைகளில் சேர்ந்து கட லேரியை அடைகின்றது. அங்கு வாழும் மீன்கள் இருல்கள் ஆகியவற்றை அழிக் கின்றது. சிறிய அளவிலுள்ள நஞ்சு மீன் களைக் கொல்லப்போதாவிடினும் அவற்றை உண்ணும் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் திமை விளைவிக்கக்கூடும். இதனல் மனித இறுக்கு பல்வேறுவிதமான உயிரியல் பந்தமான தாக்கங்கள் தோன்றுகின்றன
பரிமாணத்தை அதிகரித்தல் :
கடலேரியை ஆழம்ாக்குவதாலும் அகலமாக்குவதாலும் அவை கடலுக்குப் புகும். முகத்துவாரங்களை பெருப்பிப்பதா லும் கடலேரியின் வருவாய் பெருகுமென எண்ண முடியும். எனினும் கடலேரியை மேலும் ஆழமாக்குவதஞல் சூரிய ஒளி அடிப்பாகத்திற்குச் செல்லமுடியாத நிலை ஏற்படும். இதனல் அவற்றின் தாவர வளர்ச்சி தடைப்படும். பிராணிகளுக்கு வேண்டிய உணவு குறையும். மேலும் கட லேரியை ஆழமாக்குவதனலும் அகலமாக்கு வதஞலும் அவற்றின் தாவரங்கள் பிராணி களில் அநேகமானவை அழிக்கப்படும்.

Page 22
எனவே எஞ்சிய பிராணிகள் வளர்ந்து பலன்தர ஒருசில வருடங்களாவது W6)] சியமாகும். மேலும் வளிமண்டல காற் றைச் சுவாசிக்கும் மீன்கள் ஆழமான கட லேரியின் அடியிலிருந்து நீர் மட்டத்துக்கு நீந்திவந்து சுவாசிப்பதனல் அவற்றின் சக்தி விரயமாகின்றது கடலேரியின் L_urf? மாணத்தைப் பெருக்குவதிலிருந்து பலன் ஏற்படுமா என்பதை அறிவதற்கு பலவித பரிசோதனைகள் செய்தல் அவசியமாகும்.
சில இன இருல்கள் கடலேரியில் வாழ்ந்து வளர்ந்து முதிர்ந்தபின்பு கட லுக்குச் சென்று அங்கு புணர்ந்து முட்டை இடுகின்றன. முட்டையிலிருந்து வெளி வந்த குடம்பிகள் மறுபடியும் கடலேரியை அடைகின்றன. வேறு இன இருல்கள் கடலில் வாழ்ந்து கடலேரியில் முட்டை யிடுகின்றன. இதற்குமாருக Salmon மீன் கடலில் வாழ்ந்து முதிர்ந்த பின்பு நன்னி ருக்குச் சென்று முட்டையிடுகின்றது. அம் முட்டையிலிருந்து வெளிவரும் குடம்பி கள் மறுபடியும் கடலை அடைகின்றன. எனவே இப்பிராணிகளின் வாழ்க்கைக்கு கடலுக்கும் கடலேரிக்கும் தடையின்றி போய்வருவது இன்றியமையாததாகிறது.
நீர் இரு திசைகளிலும் அசைவதனல் கடலேரியின் முகத்துவாரம் (வண்டல்) (Sit) மண்ணினல் மூடப்படுகின்றது. மழை காலத்தில் முகத்துவாரம் உயர்ந்த மணல் திடலாகக் காணப்படும. இதனல் 197grr6ooft கள் கடலேரிக்கும், கடலுக்கும் மாறி மாறிப்போவது சாத்தியமற்றதாகிறது. இதனல் இயற்கை முறைப்படி அவற்றின் வாழ்க்கைச் சரித்திரம் முடிவடைவதில்லை. எனவே ஏரிகளின் முகத்துவாரத்தில் காங்த்திற்கேற்ப உண்டாகும். மணற்றடை களை காலத்துக்குக் காலம் அகற்ற வேண்டும்.

இக்காரணத்துக்காகவே முகத்துவா ரங்களில் பொறிகள், வேலிகள், பட்டிகள், வலைகள் வைத்து மீன் பிடிப்பதை குறைத் தல் வேண்டும். அல்லது தடுத்தல் வேண்டும்.
மீன் வளர்த்தல் :
சவர் நீரில் வளரும் மீனினங்களைக் கடலேரிக்குட்புகுத்தி அவற்றின் தொசை யைப் பெருக்கலாம். முக்கியமாக பால் மீன் (Chanos), Los&T (up(ể6ì) (Mujie) ஆகியவற் றைக் குறிப்பிடலாம். மேலும் திலாப்பியா (Tilapia Mossambica) Lß6of Gð7 (U SFAD jö35 வளர்ப்பு இனமாகும். இவற்றை வளர்ப் பதற்கு அதிக சிரத்தை எடுக்கவேண்டிய அவசியமில்லை. மேலும் இவை அங்கு வாழும் ஏனைய பிராணிகளுக்கு இடையூறு விளைவிப்பதுமில்லை. இவை அதி விரைவில் வளர்ந்து அதிக பலனைக் குறுகிய காலத் தில் கொடுப்பன. இதேபோன்று சவர் நீரில் வாழக்கூடிய மீன்கள் பல வகை யானவற்றையும் இருல் வகைகளையும் சவர் நீரில் வளர்த்து அதிக நன்மை பெறும் வாய்ப்பு பெருமளவில் இருக்கின்றது.
மேற்குறிப்பிட்டவற்றை மனதில் கொண்டு நாம் கடலேரிகளைப் பராமரித் தோமாகில் அவற்றிலிருந்து நாம் மும் மடங்கு நன்மை பெறுவது சாத்தியம். மேலும் "நாடு உனக்கு என்ன நன்மை செய்தது" என்று கேட்பதிலும் பார்க்க "நீ நாட்டுக்கு என்ன நன்மை செய்தாய்" என்று கேட்கப்படும் இந்நாளில் "கடலும் கடலேரியும் எமக்கு என்ன நன்மை செய் தது" என்று கேட்பதிலும் பார்க்க “கட லுக்கும் கடலேரிக்கும் நாம் என்ன நன்மை செய்தோம் என்று கேட்பது பொருத்த
Lorr (5th.
20 on

Page 23
L if G5 6D (PrOÇ
S. 66GTs shristo, B.Sc, M.S
றிப்பிட்ட ஒரு நோக்கை அடைவ sfür sp"Lumar 2&007 u6ù s&T si (Combinati தல் எனப்படும். இதில் செயற்படும் மூலவ பது இயல்பு.
மூலவளங்கள் - மனிதன், பொருட்க
போன்றவை. இவற்றின் பருமனுக்கு எல்லைப் பெறு
திட்டம் இடுதலின் கணிதரீதியான மாதிரி உரு:
உயர்வு (பின்வரும் நிபந்தனையின் கீழ்) Max
Such that
S. t. } gi {X1, Х2, . டைகள் X 1 , X ر
Z ze= f (ac, y) = 200 ac + 100 y g 1 (ac, y }<-ac y < 20
g, 2. (ac, y)<----300 ac + 80 y < 4000
x, y < O
sy suffud, so T5 glio: (Linear Programme)
ஒரு பொதுவான திட்ட அமைப்பில் தடைகளைத் தரும் சார்புகள் ஏகபரிமாணம னத் திட்டம் எனப்படும்.
a -- td : Max Z
S. t. தடைகள்
ஆகவே, ஒரு ஏக பரிமாணத் திட்டத் Max Z = C1 x 1 + C2 x
S. t. Сї і 1 Х 1 + Cl 1 2 தடைகள் 0 2 1 X 1 + 0 2 2
dm X + d m Xi > O, i =

jramming)
(Stat.) யாழ். வளாகம், வட்டுக்கோட்டை. -
தற்கு அதற்குத் தேவையான மூலவளங்க n) காண்பதுவே பொதுவாக திட்டம் இடு ளங்கள் குறிப்பிட்ட பருமனைக் கொண்டிருப்
ள், பணம், யந்திரங்கள், நிலப்பரப்பு, நீர்
மானங்கள் உண்டு.
Z = F (X1, X2, ............... Xn ) .
Xn} < O i = 1, 2, ...... 77cm。 2. - - - - - ×n > O.
இங்கு f (x , X 2, s - on s so x n).
gi ( X 1 , X 2, ... ... ... x n) 6T 6ör Lu 690au
Guo Liuĝo fnrriq as 6ir (Real functions)
'gì6)%é5) Gp trả ớ ởrri L! (Objective function), ாய் (படி 1) இருந்தால் அது ஒரு ஏகபரிமா
= 200 X + 80 X.
X + X2 s 20 300 x + 100 x < 4000
X 12.. O X2 > O தை பின்வருமாறு கணித உருவில் தரலாம். 2 . . . . . . . . . . . . . . . . . . . Cn X
x 2 + . . ... + C in x n < b 1 x 2 -- . . . . . . . . . + C 2 n X п < b 2
x 2 + ... ... ... ... + sm n x n < brm ?? ... ... ... 3 ,2 و.

Page 24
இவ்வாறே, இலக்கின் (நோக்கு சா
மாறிகளின் இணையலைக் கணிப்பதும் ஏக ப
e- + ib Minimise Z se 4 x
S. t. r 12 x 1 + 4 x
х 1 十 16 х 8 ۷ -یر
6 x 1 + 8 х
U x 1 > О, х
இங்கும் (நோக்கு சார்பு) இலக்கு, தை
Max Z = C2 x | + C2
S. t. r ба 1 1 x 1 + d 1 2
a 21 x 1 + a 22
x 1 + am ܕ݁ܪܳܘ ܢ
தடை B X i > O, i ma 1,
ஒரு திட்டத்தின் தீர்வு
திட்டத்தில் செயற்படும் மாறிகளி
A ஐத் திருப்தி செய்கின்றதோ அது திட்ட FITģ5Su LDT STAT Šia: (Feasible solution)
A. B. இரண்டினையும் திருப்தி செய்
டத்தின் ஒரு சாத்தியமான தீர்வு எனப்படு
உத்தமமான (சிறப்பான) தீர்வு: (Optimal sol
தடைகள்
35 SM - A -
x = (x1 + 2, ......... x) என்பது வேருண பெறுமானங்களிற்கு சாத்தியமான
x * = ( х *, х *, ......... x n) என்று என்பவற்றிலும் பார்க்க இலக்கு சார்பின் உய (C1 x 1* + C2 x 2* + ......... + Cn x எனின்
k . X x * := ( 5 சிறப்பான (உ 总 கேத்திர கன :all -- to ܕ݁ܬ݂ܰ 4冊\。
S. t. ટે 5ML -s6r (O3 p(O3)3 سہگ
V : بر
A NKSÈ
令 N 2 ܔܛܢ
1
O 2 5

ர்பு) இழிவுப் பெறுமாணத்தைத் தரவல்ல ரிமாணத்திட்டத்துள் அடங்கும்.
8 x 2 + 3 X 3
2 + 8 х з > 30
2 -- 4. X 3 > 15
2 -- 20 X 3 68 جو
.8 O, ، x 3 > O <܂ 2 டசார்புகள் என்பவை ஏக பரிமாணமானவை. * 2 + . . . . . . . ... + Cn x n
X 2 . . . . . . . ... -- O 1 in X in s b 1 x2 + . . . . . . . . . . . а 2n x n < b 2
2 * 2 . . . . . . . . . . . -- amn x in s bm 2........... in
ன் பெறுமானங்களுள், எந்த இணையல் த்தின் ஒரு தீர்வு எனப்படும்.
யும் (x 1, x2, . . . x n) இனையல் திட் ம்ெ. ution)
x , x 2, ... xn என்பவற்றின் வேறு தீர்வுகளைத் தருகின்றது என்க. இவற்ருல் ஏனைய எல்லா x = T(x , x,.. X n) பர்வுப் பெறுமானத்தைத் தருமாயின் அ+து.
)>(C x 1 + С2 X 2 . . . . . . . . . . s Cn xn)
X 1° X 2^. x n*) என்பது திட்டத்தின்
த்தமமான) ஒரு தீர்வு எனப்படும்.
னித விளக்கம்:
1 Max Z = 5 X + 3 X
3 X 1 + 5 X 2 委器A s 5 X1 + 2 X 2 3 10
x1, x2 > O B
3 X 1 + 5 X 2 = 15
5 X -- 2 X2 = 10
3 X -- 5 X 15 cle O Х2 з= */s X +- 3
Y = M X -- C X ன O எனின் Χ2 = 3
5 x1 + 2 x2 = 10
X = 0 எனின் X- 5
4、 5x, X2 = Ostafair X1=2.

Page 25
X1, X2 என்பவை எதிர்க்கணியங்களாக சாத்தியமான தீர்வு (X1, X2) முதற்கா
மேலும் இவை PAQO என்ற சாத்தியப் பி QO, OP 5FDulu GTáv&savši GastrGassifiGov T g ளிகள் (X, X2) எல்லாம் தடைகளைத் தி புள்ளிகளாகும்.
5 x + 3 x - Z = 0 எனின் Z இ ஒரு நேர் கோட்டை வரையறுக்கும். Z வேருன ஒன்றுக்கொன்று சமாந்திரமான நே பெறுமான்ம் மாறினலும் அந்நேர் கோட் கோடுகளுள் Z இன் அதி உயர்வுப் பெறுமி திக்குள் கிடப்பதுமான நேர் கோட்டைக்
Z} > 72; z எனினும் Z = Z; யை பகுதிக்குள் கிடக்கவில்லை. ஆனல் Z = Z பகுதிக்குள் கிடப்பினும் Z = Z4 (என்ற நே ஆனது சாத்தியப் பகுதிக்குள் கிடந்து Z லது. இதற்கு ஒத்த Z இனது பெறுமான
ας , β a X -- by + C = O
: 二, 8 w 5 x + 2 X2 = 10 தீர்ப் a- + ab: (2)
Min Z s 2 Х 1 S. t. Ж 1 -+- Х2 6 X 1 + 2 X2 X 1 + 5 X2 X1 ×2 X 1 , >く2 இந்த நிபந்தனைக்கேற்ப Z இனது இழிவுப் இங்கு 6 X + 2 x 2 > 8 இது X -- 5 X 2 e 4 புள் (x + X & - 3 எனின் - 3 ஐ ( அ+து, - X - X2 > 3 ஆ6 ஒரு திட்டத்தை ஆராயும்போது அ (2) ஆயின் அவற்றைச் சமன்பாடுகள் ஆ கும். இதற்காக uóao 35 uorr só) (Surplus Va: இருவகைப்பட்ட மாறிகளைக் கையாளுகின் இதிலிருக்கும் கணியம் எப்போதும் நேர் இருக்க வேண்டும்.
* +o: 2×1 + 3×2季6ー( ) سسسس 4 ج X + 7 X2 இவற்றின் வலது பக்கத்திலுள்ள க றன. (1) இல் இடது பக்கக் கணியம் வல: X3 என்ற ஒரு கணியத்தை இடது பக்கத் படுத்தலாம்.
அ+து, 2 X +
இங்கு X ஆனது தளர் மாறி என வருமாறு எழுதப்படலாம்
X -- 7 X2 இங்கு X4 ஆனது மிகை மாறி என
**Mawaii»

இருக்க முடியாது. ஆகையால் (O or +) ற் பகுதியில் மட்டும்ே கிடக்க வேண்டும். பிரதேசத்தினுள்ளேயோ அல்லது PA, AQ, டக்க வேண்டும். ஏனெனில் இவ்வகைப் புள் ருப்தி செய்யும் எதிர்க்கணியங்கள் அல்லாத
இன் ஒரு குறிப்பிட்ட பெறுமானத்திற்கு இது |ன் வேறு வேறன பெறுமானங்களுக்கு வேறு 5ர் கோடுகளைப் பெறலாம். ஏ-ல், Z இன் டின் சரிவு ஒரேயளவினதாகும். இந் நேர் ானத்தைப் பெற்றதும், சாத்தியமான பகு காண்பதுவே எமது நோக்கமாகும்.
பக் கொண்டுள்ள நேர்வரை சாத்தியமான ஐக் கொண்டுள்ள நேர்வரை சாத்தியமான ர்கோடு) ஆகும் போது Z2 = 3 X1 + 3 X2 ன் அதி உயர்ந்த ப்ெறுமானத்தைத் தர்வல் ம் 1237 ஆகும்.
V a? 十 b2
பதன் மூலம் A என்ற புள்ளியைப் பெறலாம்.
பெறுமானத்தைக் காண்க ?
இரண்டையும் தீர்ப்பதன் மூலம் இழிவுப் ளியைப் பெறலாம். நேர்க் கணியமாக்க வேண்டும்,
கும்).
தில் தரப்பட்டிருக்கும். தடைகள் சமனிலிகள் க்கி திட்டத்தை ஆராய்வது இலகுவானதா riable), set it thro5 (Slack Variable) stair p ருேம். இதன் போது தடைகளின் வலதுபக் ’க் கணியமாகவோ அல்லது பூச்சியமாகவோ
1. *
தடைகள 2 ணியங்கள் நேர்க் கணியங்களாக இருக்கின் து பக்கக் கணியத்திலும் குறைவானது. எனவே த்திற்குக் கூட்டி வலது பக்கத்திற்குச் சமப்
3 X + X3 = 6 எப்ாடும். இவ்வாறே (2) வது சமனிலி பின்
— Ж4 = 4 ாப்படும்.
23 ー

Page 26
X3, X4 என்பவை > 0. ஆகவே வில் பின்வருமாறு எழுதலாம்.
2 X 1 - 3 X2 ×1 + 7 ×2 இதனை தாய உருவில் பின்வருமாறு எழுத
(; ; ; ) (
в- + й. : X -- X2 > 1 Χ2 < 5 X1 < 6 岛G、 , 7 X1 + 9 Χ2 < 63 இதனைச் சமன்பாடுகளாக்கி தாய உ இதனைச் சமன்பாட்டு உருவில் பின்வ
×1 十 X2 + X з
Х2 X 1 7×1”十9×2
1 1 0 0 0 ( 88
; : . . . ) 7 9 O 0 0 1
முதல் தாயத்தின் நிரல்களும் 2ம் வேண்டும்.
எளிவு முறையால் தீர்த்தல்: (Simplex Metho( a -- to: Max Z is 5 X + 3 X
s.t, 3 X + 5 X 2 <
5 X -- 2 Х2
Х1, Х9 > இதனது அதிஉயர்வுப் பெறுமானத்.ை
Max Z = 5 X + 3 x
.. 3 X1 -- 5 Χ
5 X -- 2X
இங்கு X3, X4 என்பன தளர்மாறிகள்
Хз, X4 = О
இதைக் கணிக்குமுன் கவனிக்க வேண். (1) Max Or Min
(2) b , b2,......... > 0 அல்லது அ0 மாகில் சமனிலியை (-ஆல்) பெருக்கி நேர் S. -- to: 3 X — 5 Χ 2
- ஆல் பெருக்க - 3 X + 5 X
- 24

மேற்தரப்பட்ட தடைகளை சமன்பாட்டு உரு
十 ×3 a 6 -- Χ 4 = 4 லாம். ! ҳ1
※)-(*)
3 | Х4 4
DL-56r
ருவில் எழுதுக? (SLDTay GTCupaamib.
- X
-- X3
+ X6
S.). (: (::) (4.
தாயத்தின் நிரைகளும் சமமாக இருக்க
i
10 O தத் தரத்தக்க X1, X2 ஐக் காண்க? 2 + OX3 -- Ox 2 -- X 3 cero 15 2 + X = 10
ar X 3 3) ( O Ж2 l — 15 5) \2) Vo) V1 ×。|「Lio」 S (, , , x.
d2 3 (4
டிய நிபந்தனைகள்.
எனப் பார்க்கவேண்டும். எதிர்க் கணிய க்கணியமாக்க வேண்டும், & 10
< 10
-

Page 27
Max Z
llifo i gei
மூலம் C Χ C =
C 1
Хз O 15 3
X4 0 10 (5)
—- --- .........................--ـــــــــ۔۔۔۔۔۔۔۔۔۔ہبیعی س--سسسسسسس€>
Zj O O
Zij-Ci - 5
|
| །
(Zj Zi = Z இன் ஆரம்பப் பெறுமான Cர் மா C இன் பெறுமானங்கள். Zர் - Cர் இன் ஆகக் குறைந்த டெ பெட்டியிடுக. X நிரலை ஐ பெட்டியிட்ட நீ சிறிய நேரான விகிதத்தின் பெறுமானத்ை 2 அதி குறைந்த பெறுமானம். எனவே இங்கு அதி சிறிய நேர்க்கணிய பெறுமான,
நிபந்தனைகள் :
(1) Zர் - Cர் இன் அதி குறைந்த பெ (2) x/aj; ர்ே > O இதனது அதி குன
இதிலிருந்து X ஆனது மூலத் தீர்வினின்றும் வெளியேறுகின்றது.
2 to 9.
மூலம் C X
<一|ー〉く3 O 9
X1 5 2 --ܚ
Zj - - - - 10 -
Zij-Cj — — — —

C = 3 C = C4 e- 0 C = 0
2 4 a 4 85
5 1 l O - |- -- - -- -- ܚ ܢܝܚ ܚ- ܝܢܝܢܝ
2 0 | 0 1
0 O O O
- 3 - 0 - 0 O
-Cர்) இன் அதிகுறைந்த பெறுமானம்
b.
ாறுமானத்தைக் காணவேண்டும். அதனைப் ரலில் உள்ள தானங்களால் பிரிக்க. அறி த வட்டமிடுக. 1/3 க 5, 19| = 2. இங்கு பெட்டியிட்ட நிரலில் 5 இன வட்டமிடுக த்தையே வட்டமிடுக.
றுமானம் () இடுக. ஏறந்த நேர்ப் பெறுமானம் O இடுக. தீர்வினுள் வருகின்றது. X4 ஆனது மூலத்
.LA%2T
= 5 C3 == و |C| = 0 C = 0
V ـــــ o (19/s) 1 -3/5
nnnnnn N1 . . . . . . .
2/s o "/:
5 2 0 1.
O -1 O
5

Page 28
முந்திய அட்டவணையில் வட்டம் பே கம் 5 ஆல் பிரித்து பெறப்பட்டதே மேற்க டாவது நிரை ஆகும். 9 வரக் காரணம், 1.
1འི་ 3 10 ஐ டு ஆல் பெருச் く” 75 - 30 e 4,
*、
حماس ruwa کي 1(YSIS 45 ஐ )ே ஆல் பிரிக்க
191 வரக் காரணம். 1ம் அட்டவணைய
3 5
N. “ 25 19 سے 6 مس۔ ஐ (8) ஆல் பிரிக் 19 ܠܠ / ܢ (5) (s s இனி,
(1) Zi - Cர் இன் அதி குறைந்த ெ (2) (O) இடுவதற்கு 42 நிரலையும் இங்கு குறைந்த விகிதம் */5 ஆகும். அ?
மூலம் i C OMS X C
- Х2 3 . . . . . «− x, s ol,
Zj 23.1 to
Zj–Cj
ஆகவே 3ம் அட்டவணைப்படி
சிறப்பான தீர்வு ( X1 = 20/. X as “f
( Z = 235/
இவ்வட்டவணையில் கடைசி நிரை பூச்சியமாகவோ இருப்பதை அவதானிக்க நிரலில் பெறுப்படும் பெறுமானங்களை சி.

ாட்ட நிரை முழுவதையும் X இனது குண iாட்டப்பட்ட அட்டவணையிவிருக்கும் இரண் ம் அட்டவணையிலுள்ள 15 ஐ (5) ஆல் பெருக்கி
கி கழிக்க வேண்டு. 5
வேண்டும் = 9,
பில்
. ܨ197 ܒܗ ∎
பறுமானம் கண்டு O இடுக,
X நிரலையும் விகிதம் பார்க்க வேண்டும். தற்கு வட்டமிடுக.
ason 3
1 s 5 C2 is 3 C = 0 Css 0
O 1 | 3/4 9 || -3/: 9
1. O - 19 ; / 9
0 | 0 o 19 1 8/ 1 9
(Zj– Cj) எல்லாம் நேர்க் கணியமாகவோ, இந்நிலையில் எமது செய்கையை நிறுத்தி றப்பான தீர்வு என முடிவு செய்கின்ருேம்.
26 -

Page 29
கடற்பாசிகளும் பொருளாதாரத்தில் பங்கு
எ. சிவபாலன், B. Sc. (
கடல் வாழிடங்களில் காணப்படும் தாவரங்கள் அல்கா இனத்தைச் சேர்ந்த கடற்பாசிகளையும், பூக்கும் தாவர இனங் களைச் சேர்ந்த சாதாளே போன்ற தாவரங் களையும் உள்ளடக்கின்றன. இவற்றில் கடற்பாசிகளே பொருளாதார ரீதியில் முக்கியமானவைகளாகக் கருதப்படுகின் றன.
கடற்பாசிகள், அவைகளின் உருவவி யல், உடற் கூற்றியல், உயிர் இரசாயனத் நிற்குரிய அமைப்பிற்கேற்ப பசும் கடற்பாசி கள் (குளோரோபீசே), கபில கடற்பாசி கள், (பேயோபீசே), செந்நிற கடற்பாசி கள் (ராடோபீசே) என அழைக்கப்படுகின் றன.
பொருளாதார முக்கியத்துவத்தின் அடிப்படையில் கடற்பாசிகள் பற்றிய ஆராய்வுகள் இனிமேல் தான் நடத்தப்பட வேண்டுமாயினும், இலங்கையிலுள்ள கடற் பாசிகளின் உயிரியல், சூழலியல் பற்றிய சில தகவல்களை இப்போது அறியக் கூடிய தாக இருக்கின்றது. கடற்பாசிகளின் பல இனங்கள் இலங்கையின் வடக்கு, தெற்கு, மேற்குக் கரையோரங்களில் அதிக அளவி லும், கிழக்குக் கரையோரத்தில் சிறிய அளவிலும் காணப்படுகின்றன. கிழக்குக் கரை யோரத்தில் சி நு அ ள வில் காணப்படுவதற்குக் காரணம் கிழக்குக் கரையோரம் அனேகமாக மணல் குடாக் களைக் கொண்டுள்ளதாகும். கடற்பாசிகள் ஒப்பீட்டளவில் ஆழமில்லாத நீரில் காணப் பட்டாலும், சில நூறு மீட்டர் ஆழத்தி லும் காணப்படுகின்றன. கடற்பாசிகளின் இன வீக்கம் வளர்ச்சி என்பன இடத்திற்கு இடமும், காலநிலைக்கு ஏற்பவும் மாறுபடு கின்றன.
- 2

பெறுகின்றன
Hons.), யாழ் வளாகம், வட்டுக்கோட்டை.
நினைவு தெரிய பல கா லத் தி ற் கு முன்பே கடற்பாசிகள் பல நாடுகளில் வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்பட்டு வந் திருக்கின்றன. சீன. யப்பான், பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகள் இதில் முன் நிற்கின்றன, இந்நாடுகளில் கடற்பாசிகள் பெருமளவில் மனித உணவாகவும், வர்த்தக ரீதியில் சில பதார்த்தங்களை உருவாக்கவும் பயன்படுத் தப்படுகின்றன.
கடற்பாசிகளிலிருந்து ஏகார், அல் ஜினிக் அமிலம் எனப்படும் இருவகை காபோவைதரேற்றுக்கள் பெறப்படுகின் றன. இவ்விரு பதார்த்தங்களை, கடற்பாசி களைத் தவிர்ந்த வேறு எந்தத் தாவரங்களி லிருந்தும் பெற முடியாது. ஏகார் செந்நிற கடற்பாசிகளிலிருந்தும் அல்ஜினிக்கமிலம் கபில நிற கடற்பாசிகளிலிருந்தும், பெறப் படுகின்றன.
ஏகார் என்பது உயர்ந்த வெப்ப நிலை யில் திரவமாகவும், தாழ்ந்த வெப்ப நிலை யில் திண்மமாகவும் இருக்கக் கூடிய ஒரு பதார்த்தமாகும். உணவு உற்பத்தியில் ஏகார் பாவிக்கப்படுகின்றது. ஐஸ்கிரீம் பழச் சேர்க்கை, மி ட் டா ய் போன்ற பதார்த்தங்களுக்குத் த டி ப் பளி க்கு ம் பொரு ள ஈ க ப் பாவிக்கப்படுகின்றது. இதைத் தவிர மதுபானத் தொழிலில் தெளிவாக்கியாகவும், பத்திரிகை உற்பத் யில் பளபளப்பாக்கும் கருவியாகவும் பயன் படுத்தப்படுகின்றது. மருத்துவ ரீதியில் ஏகாரானது, வயிற்றை இளக்கும் பதார்த் தமாகவும், பல்லுக்குரிய அச்சுக்கள் தயா ரிப்பிலும், மாத்திரைகளின் மேலுறைகள் தயாரிப்பிலும் உபயோகப்படுகின்றது, இவையெல்லாவற்றிற்கும் ம்ேலாக, ஏகார் அதனுடைய தனிச் சிறப்பியல்பின் காரண LNfr5 நுண்ணங்கிகள் வளர்க்கப்படும் வளர்ப்பூடகமாகத் தொழிற்படுகின்றது.

Page 30
இலங்கையில் வருட த் தி ற் கு 1.5 தொன் ஏகார் நுண்ணங்கிகள் வளர்ப் பூடகமாகப் பயன்படுத்துவதற்கு இறக்கு மதி செய்யப்படுகின்றது. இதனை இறக்கு மதி செய்து விற்பனை செய்வதற்கு ஒரு இருத்தலுக்கு 400 ரூபா தேவையாகும்.
கடற்பாசிகளிலிருந்து இப்படிப்பட்ட சுத்தரிக்கப்பட்ட ஏகாரை உற்பத்தியாக்கு வது தற்போது சாத்தியமில்லாவிடினும் சுத்திகரிக்கப்படாத ஏகாரை உற்பத்தியாக் கக் கூடியதாகவிருக்கின்றது இதற்கான முயற்சிகளை "திட்டமிடல் பொருளாதார அமைச்சு' மேற்கொண்டு வருகின்றது. செந்நிறக் கடற்பாசிகள் கழுவப்பட்டு, உலர்த்தப்பட்டு பைக்கட்டுகளில் விற்கப் படுகின்றன. இக் கடற்பாசிகளை நீரில் கொதிக்க வைப்பதன் மூலம் ஜெலி போன்ற பதார்த்தத்தைப் பெறலாம், இப் பதார்த்தத்தை ஐஸ்கிரீம், ஜாம், புடிங் போன்றவற்வற்றிற்குச் சேர்ப்பதன் மூலம் சுவையான இனிப்புவகைகளைப் பெற முடி
պԼ0.
ஏகாரில் உண்டாகக் கூடிய கடற்பாசி களில் முக்சியமானவை செந்நிறக் கடற் LumrGres56Tmrar i Gracilaria Confervoides)lb (Gracilaria Lichenoides) beg (35 b (Gracilaria Confervoides) ஆனது ஜப்பானிய அளவீட் டில் தரம் ஒன்று வகையில் 40% ஏகாரை uh (Gracilaria Lichenoides) 45gruh 2 6) Goss யில் 20% ஏகாரையும் கொண்டுள்ளது. (Gracillaria Conferoides) 50 (15 Gess T6007 UDô%) மாவட்டத்தில் மூதூர்ப் பகுதியில் மிகவும் அதிகமாக வளர்கிறது. இப் பாசி வைகாசி மாதந் தொடக்கம் ஐப்பசி மாதம் வரை யில் அதிக அளவில் காணப்படுகிறது, மற்ற முக்கிய கடற்பாசியான (Gracilariல் Lichenoides) புத்தளம், கல்பிட்டி, மன்னர், மண்டைதீவு போன்ற இடங்களில் அதிக மாகக் கணப்படுகிறது. புத்தளத்தில் இக் கடற்பாசியை தையிலிருந்து வைகாசி வரை பெற முடிகிறது.
அல்ஜில் அல்லது அல்ஜினிக் கமிலம் கபில நிற அல்காக்களின் பல்வேறு இனங் களில் இருந்தும் பிரித்தெடுக்கப்படக்கூடிய முக்கியபொலிசக்கரைட்டாகும்.Sargassum, Turbinaria, Padina 67 Gäruon fib saaốT GOT Iš களே இலங்கையின் பொதுவான அல்ஜினே

பைட்டுக்களாகும். சாகசம் கூடுதலான பரம்பலடைந்திருப்பதாலும், அதிக அளவு களில் காணப்படுவதாலும், இந் நாடடின் அல்ஜினிக் கமில உற்பத்திக்கு முக்கியமான மூலப் பொருளாகக் கருதப்படுகிறது Sargassun Ceruicone Sargassum Tennerimurn, Sargassum Crassifolium 676i, Luoy உயர்ந்த அல்ஜிக் அளவைத் தரக் கூடிய கபில அல்காக்களுள் சிலவாகும். மற்றும் Gsp più5T di e56Tr 67 Padina Dichyota என்பனவும் அல் ஜினிக் கமிலத்தின் மூலப் பொருளாகப் பாவிக்கப்படலாம். எனி னும் அவற்றின் பரம்பல் சில கரையோரப் பகுதிகளுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்பட் டுள்ளது
புடவைக் கைத்தொழிலில் பருத்தித் துணி அச்சிடப்படுவதற்கும், செயற்கை நார்கள் என்பவற்றினை தடிப்புறுத்தும் பதார்த்தமாகவும், அல்ஜினிக் கமிலம் பாவிக்கப்படுகிறது. மற்றும் மிட்டாய் தயாரிப்புக்களிலும், வானிஷ், பூச்சுக்கள், ஒட்டும் பதார்த்தங்கள், மி னு க் கும் பதார்த்தங்கள் என்பவற்றின் உற்பத்திக் கும் அல்ஜினிக் அமிலம் உபயோகப்படு கிறது. தற்போது இந் நாட்டில் அல்ஜினிக் கமிலத்தை உற்பத்தி செய்வதற்கு கபில நிறக் கடற்பாசிகளைப் பதப்படுத்துவதற் கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றது.
அனேக கடற்பாசிகள் காபோவை தரேற்றுக்களோடு கொழுப்பு, புரதம் மற் றும் உயர்ந்தளவு அயடினையும், விற்றமின் களையும், கணிப்பொருட்களையும் கொண் டுள்ளன. சில பச்சை, சிவப்பு நிற கடற் Lurr GA56Tmt Gulu Ulva, Gracilaria Acanthopoia என்பவற்றின் இனங்கள், புரதத்தை அதிக ளவில் கொண்டுள்ளன. இவ்வல்காக்கள் எல்லா, முக்கிய அமினே அமிலங்களையும் சுயாதீன நிலையில் கொண்டுள்ளன. எனவே இவ்வல் காக்கள் உலர்ந்த மா வாக்கப்பட்ட நிலையில், குறைந்த அளவுகளில், புரதத்தை குறைவாகக் கொண்டுள்ள பல்வேறு உண வுப் பொருட்களுக்கு சேர்க்கப்படலாம். சீன, ஜப்பான், இந்தோனேஷியா, பிலிப் பைன்ஸ் போன்ற நா டு களி ல், புதிய, உலர்ந்த, பதமாக்கப்பட்ட கடற்பாசிகள் மனித உணவாகப் பாவிக்கப்படுகிறது. இலங்கையில் கடற்பாசிகளின் போசணை மதிப்பீட்டினைப் பற்றியான அறிவு, குன்ற வாக இருப்பதன் காரணமாக இவை மனித ரால் உட்கொள்ளப்படுவதற்கு பாவிக்கப் படுவதில்லை. எனினும் புத்தளம் கல்பிட்டி மன்னர் போன்ற இடங்களில், Gracilar Lichenoide) கஞ்சி வடிவில் உட்கொள்ளப் படுகிறது.
8 -

Page 31
இக் கடற்பாசிகள் புரதம், விற்றமின் கள், அமினே அமிலங்கள், மற்றும் வேறு கணிப் பொருட்கள், போன்றவற்றிற்கு இலகுவில் கிடைக்கக் கூடிய மூலப் பொரு ளாக இருப்பதால், இவை கோழிகளுக்கும் கால் நடைகளுக்கும் உணவுப் பொருளா கப் பாவிக்கப்படலாம். கடற்பாசிகளை சுத் திகரித்து, பொடியாக்கி, கோழி, ஆடு, மாடுகளினது உணவுடன் கலப்பதால் இதைச் செய்யமுடியம். பண்படுத்தப் படாத ஏகரின் பிரித்தெடுப்பின் போது பெறப்படும் மிகுதி, உ ல ர் த் த ப் பட் டு, மாவாக்கிப்பட்டால், இவ்விலங்குகளுக்கு அவைகளின் உணவோடு கலக்கப்பட்டு உப யோகிக்கப்படலாம். இம் மிருகங்களுக்கு கடற்பாசி உணவு 10% வரை பயன் தரும் விளைவுகளைத் தரக் கூடியதாகக் கணிக்கப் பட்டுள்ளது.
நினைவுக்கு அப்பாற்பட்ட காலந் தொடக்கம் கடற்பாசிகள் விவசாயப் பயிர் களுக்குப் பசளையாகப் பாவிக்கப்பட்டு வரு கின்றன. இதற்குக் காரணம் அதிகமான கடற்பாசிகள் கணிப் பொருட்களையும், விற்றமின்களைவும் இலகுவாக பாவிக்கப் படக் கூடிய, கரையக் கூடிய நிலை யி ல் கொண்டிருப்பதேயாகும். கடற்பாசிகளில் நைதரசன், பொற்ருசியம் என்பன மிக அதிகளவு காணப்படுகின்றன. கடற்பாசி களிஞல் பசளையிடப்பட்ட பயிர்கள் அதிக விளைச்சல் தரும் தன்மையைக் கொண்டுள் ளது மட்டுமல்லாமல், நோய்களைத் தடுக் கும் இ ய ல்  ைப க் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது. கபில நிறப் பாசிகளா கிய Sargassum பொதுவாகப் பசளையாகப் பாவிக்கப்படுகிறது. வட மாகாணத்தில் கமக்காரர்கள், மழைக்காலங்களில், யாழ்ப் பாணக் குடா நாட்டின் கரையோரங்களில் கபிலக் கடற்பாசிகளை எடுத்து தோட்டங் களுக்குப் பசளையாக உபயோகிக்கிருர்கள்.
ஆதிகாலந் தொட்டு, கடற்பாசிகள் மருத்துவ சம்பந்தமாக, சீனு, ஜப்பான் மற் றும் வேறு ஆசிய நாடுகளில், கண்டமாலை, வயிற்றுக் கோளாறுகள், வாதம், சுவாசப் பைக் கோளாறுகள் போன்ற நோய்களைக் குணப்படுத்துவதற்கு பாவிக்கப்பட்டு வருகின்றன. சில கட்ற்பாசிகள் குருதி யுறை தலைத் தடுக்கும் த ன்  ைம  ையக் கொடுக்கின்றன. கடற்பாசிகளாகிய Ulua faciata, Sargassum Cervicone Halineda Macroloba போன்ற கடற்பாசிகளின் சாறு கள் நுண்ணங்கிகளுக்கு எதிரான விளைவு களைக் கொண்டுள்ளன என சமீபகால ஆராய்ச்சிகள் எமக்கு எடுத்துக் காட்டுகின் றன. இச் செய்கை கடல் வாழ் அல்காக்
- 2

களில் நுண்ணுயிர் கொல்லிப் பதார்த்தங் கள் காணப்படுகின்றன என்பதை திட்ட மாகக் காட்டுகிறது. இந்தக் கடற்பாசி களின் சாற்றை மருத்துவக் காரியங்களுக் குப் பாவிப்பதற்கு ம்ேலும் விரிவான ஆராய்வுகள் அவசியமாகும் கடற்பாசி களின் வாழ்க்கைச் சரித்திரம், வித்தி உற் பத்தி, வித்தி வெளியேற்றப்படும் காலங் கள், போன்ற உயிரியல் விவரங்கள், மற் றும் செயற்கையான அடிப்படையில் கடற் ப ா சி களை உற்பத்தியாக்குவதற்குரிய தேவைகள் பற்றிய தகவல்கள் அதிக அள வில் இல்லை. கடற்பாசிகளை செயற்கை முறையில் வளர்ப்பதற்கு முன்னுேடியாக Gracilaria Lichenoides 6ör onusTri Lù Glav சில ஆரம்ப வேலைகள் நட்ாத்தப்பட்டுள் ளன. இவ்வல்காக்களின் சிறு பகுதிகள் புத் தளம் ஏரியின் கல்பிட்டிப் பகுதியில், தும்பு வசீலகளின் மேல் புதிய முறையில் இனம் பெருக்கப்பட்டுள்ளன. அநேக புதிய அங் குரங்கள் இத் தாவரப் பகுதியில் விருத்தி யடைவதும், 10-15 ச. மீ. நீளமான கிளை கள் ஒரு மாதத்தில் தோன்றுவதும் அவ தானிக்கப்பட்டுள்ளது.
இப் பரிசோதனையிலிருந்து Gracilaria Lichenoides புதிய முறையால் விரைவாக வளர்கிறது என்பதும், 4-5 மாதங்களுள் பெருமளவு அறுவடை செய்யப்படலாம் என்பதும், மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது, வேறு கடற்பாசிகளை வேறு பல இடங்களிலும் விளைவிப்பதற்கு மேலும் விவரமான ஆராய்வுகள் அவசியமாகும்.
பல்வேறு காரணங்களுக்கு கடற்பாசி களே பாவிப்பதற்கு, கடற்பாசிகள் வாழ்க் கைச் சரித்திரம் பற்றியும் இரசாயனவியல் பற்றியும் தாராளமான தகவல்கள் அவ சியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது: எமது கடற்பாசிகள் வர்க்கத்தில் அதிக மானளவு காணப்பட்டாலும் அளவில் அதிகமானதல்ல. இயற்கையான வாழிடங் களில் காணப்படும் கடற்பாசிகள் பற்றி யும், வர்த்தக உபயோகித்தலுக்கான மூலப் பொருட்கள் பற்றியுமான விவர மான ஆராய்வுகள் எமக்குக் கூடுதலான விளக்கம் கொடுக்கக் கூடியதாக இருக்கும் பிரயோசனமாகிய கடற்பாசிகளாகிய Gracilaria Gelidiella Hypnea Sargassum Ulua போன்றவற்றைத் தகுந்த முறையில் உபயோகிப்பதற்கும், பெருமளவு விளைவிப் தற்கும், முற்ருன ஆராய்வுகள் நடாத்தப் படவேண்டும்.

Page 32
இலங்கையிலே பாடசாை
ஆர். எஸ் தம்பை நூலகர், இலங்கை
இலங்கையிலே பாடசாலை நூலகங் களின் தேவைபற்றியும் - அமைப்புப்பற்றி யும் தெளிவான கருத்துக்கள் அண்மைக் காலத்தில் வலுவுற்று - வந்துள்ளன. வெறு மனே நூல்களைப் பேணிவைத்தல் என்ற நிலையிலிருந்து இ ன்  ைற ய ss60 கங்கள் வளர்ச்சிபெற்றுத் தகவல் வளத் தைக் கொண்டுள்ள நிலையங்களாக மாற்ற மடைந்து வருகின்றன. இம்மரபு வளர்ச்சி யானது எமது நாட்டைப் பொறுத்தவரை யில் நவீன கல்வித்திட்ட மாற்றத்தினுல் ஏற்பட்டதொன்ருகும். கல்வித்திட்ட மாற் றத்தின் விளைவாக ஏற்பட்ட பின்வரும் முக்கிய அம்சங்கள் நூலக வளர்ச்சித் தேவைக்கான உந்து சக்திகளாக அமைந் துள்ளன. (i) குறிப்பிட்ட தனி நூலினை மட்டும் பாடப்புத்தகமாகக்கொள்ளும் முறை மை மாறியமை, (ii) தனி மாணவனுடைய ஆளுமையை யும், இயல்பூக்கங்களையும் ம்னங் கொண்டு திட்டமிட முற்பட்டமை, இந்த வகையில் மாணவ உள்ளங்களி டையே காணப்படும் வேறுபாடுகள் இனங்காணப்பட்டமை. (i) பல்வேறு நூல்களின் பின்னணியில் அறிவைத் தேட முற்படும் ஆய்வு மனப்பாங்கை உருவாக்கும்தேவையை யும் பழக்கத்தையும் முனைந்து உரு வாக்க முற்பட்டமை (iv) எமது நாட்டின் தேசிய பாரம்பரி யத்தை உணர்த்தும் வகையில் கல்வி மரபின் ஆழத்தையும் அகலத்தையும் விரிவாக்கியமை, (V) தொழில்முன்னிலைப் பாடங்களை முதன் மைப்படுத்தி மாணவர்களுடைய மெய் வலுத் திறனையும் செயலுக்கத்தை யும் வளர்க்கும் தேவை உருவாகி
6) LO . (vi) உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற் பட்டு வரும் பன்முகப்பட்ட மாற்றங் களையும், வளர்ச்சிகளையும், கலாச்சா ரப் பரிவர்த்தனைகளையும் உணரவும் உணர்த்தவும் தலைப்பட்டமை. (wil) கல்விக் கோட்பாட்டை வாழ்வின் முழுமையை அத்திவாரமாகக்கொண்டு அமைக்க முற்பட்டமை.

) நூலகங்கள் - சில குறிப்புக்கள்
uT B. A., M. Sc.,
பல்கலைக் கழகம், யாழ்ப்பாண வளாகம்.
மேற்குறிப்பிட்ட தீர்க்கமான கோட் பாட்டு ரீதியான மாற்றங்கள் மாணவர் களுடைய பாடசாலை வாழ்க்கையை அர்த்த முள்ளதாக்கிய நிலையில் நூலகங்களின் இன்றியமையாமை பெரிதும் உணரப்பட் டது. ஒரு பாடசாலை இயக்கத்தின் இன்றி யமையாத அங்கமாக நூலகங்கள் இயங்க வேண்டிய தேவையும் அவசியமும் இன்று ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கும் ஆசிரி யர்களுக்கும் தேவையான தகவல் சாத னங்களைத் தொகுக்கும் நிலையமாகவும் வழிப்படுத்தும் நிலையமாகவும் நூலகங்கள் அமைவது இன்றியமையாததொன்றகும். நூலகத்தின் முழுமையான வழிகாட்ட லோடு பாடசாலைகள் இயங்கவேண்டிய தேவையும் இன்று உருவாகியுள்ளது.
1960ஆம் ஆண்டிலே கல்வித்திணைக் களம் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிய சுற்றுநிருபம் ஒன்றிலே நூலகத் தேவை பற்றி ஆழமான சில கருத்துக்களைத் தெரி வித்திருந்தது. இச்சுற்றுநிருபம் பின்னர் திணைக்கள அறிக்கையின் ஒரு அத்தியாய மாகச் சேர்க்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட, மத்திய பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட
இச்சுற்றுநிருபத்தில் உள்ள பின்வரும் அம்: சங்கள் அவதானிக்கத்தக்கது :
** உங்களுடைய பாடசாலைப் பயிற்சிக் கூடமாகிய நூலகத்திலே வகுப்பாசி ரியர்கள் நூல்களை உசாவிக் கருத்துக் களைத் தொகுக்கும் வாய்ப்பு இருக் கின்றதா? மாணவர்கள் தங்கள் தனிப் பட்ட ஆளுமையை வளர்க்கக்கூடிய தகவல்வளம் காணப்படுகின்றதா? இரண்டாவதாக, மாணவ மாணவியர் தங்களுடைய சிந்தனையார்வத்திற்கு ஈடுகொடுக்கக்கூடிய அத்திவாரமான நூல்கள் காணப்படுகின்றனவா? கலை வளர்ச்சி, சிற்பம், விளையாட்டுத்துறை, தொழில்நுட்பம் பற்றிய நூல்கள் காணப்படுகின்றனவா? மூன்ருவதாக, மாணவர்களுடைய வாசனை ஆர்வத் தை வளர்க்கக்கூடிய நூலகரின் வழி காட்டல் எவ்வாறு அமைந்துள்ளது? சுருக்கமாக மாணவரின் பொதுவான அறிவுத்துறை சார்ந்த ஆர்வத்தை எவ்வாறு பாடசாலையில் நூலகங்கள் வளர்க்கின்றன??"
30 -

Page 33
விஞ வடிவிலமைந்த மேற்போந்த சுற்றுநிருப வாசகங்கள் இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைய நிலையிற் கூர்மையாக அவதானிக்கப்படவேண்டும். இதேசமயம் இன்று இலங்கையிலுள்ள பாடசாலை நூலகங்கள் நிதானமான வழி காட்டலுக்கும், கவனத்திற்கும் உட்படாத தாக அமைந்துள்ளம்ையும் நோக்கற்பாலது. நாம் எவ்வளவு தூரம் பாடசாலை நூல கத்தின் முக்கியத்துவத்தை உணருகின் ருேமோ அவ்வளவுதூரம் பாடசாலை நூல கங்கள் போதிய பண ஒதுக்கீடின்றியும், நூலகர் உதவியின்றியும் காணப்படுகின் றன. வெறும் கற்பனவாத மனேநிலையி லிருந்து விடுபட்டு உண்மையை நிதா னித்து நோக்கும்பொழுது பாடசாலை நூலக வளர்ச்சி இலங்கையில் கல்வித் திணைக் களத்தினரின் பூரண அக்கறைக்குட் பட்டதாக அமையவேண்டும்.
கல்வியின் முழுமையான பயன்பாடு உண்மையைத் தேடியுணரும் அவாவே யாகும். இதன்மூலம் மனிதவாழ்க்கையைப் பயன் நிறைந்ததாக அமைப்பது அவசிய மாகும். பாலர் பாடசாலையில் பயிலும் குழந்தைகளும், பாடசாலையிலும், பல்கலைக் கழகங்களில் பயிலும் இளைஞர்களும், சமூ கத்தில் இயங்கும் இளைய தலைமுறையின ரும் மேற்போந்த நோக்கத்தின் அடிப் படையிலேயே இயங்குகின்றனர். எமது சமூகத்தின் மகத்தான இலட்சியங்களுக் கும், நோக்கங்களுக்குமான வழிப்படுத் தலைப் பாடசாலை நூலகங்கள் ஆற்றும் பணியில் ஈடுபடவேண்டும். இவ்வாருயின் ஒரு பாடசாலை நூலகம் தேவைக்கு உகந்த பூரணத்துவமான நூற்தொகுப்பைக் கொண்டு அமையவேண்டும். இன்றைய மாற்றங்களையும் எதிர்கால வளர்ச்சியையும் மனங்கொண்ட அறிவுக்களஞ்சியமாக நூல கத் தொகுப்பு அமைக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் எதிர்பார்க்கப்படும் எவ் வித தேவைக்குரிய முழுமையை எமது நாடு அடையமுடியும். நல்ல நூலகத்தை முழுமையான வரைவிலக்கணம் செய்வது
அதன் பயன்பாட்டுத் தன்மையைப் பொறுத்ததேயாகும் எனக் கூறுவதும் அவதானிக்கத்தக்கது.
இன்றைய நிலையில் ஒரு மாணவன் வகுப்பறைகளில் பாடங்களைப் பயில்கின் முன், வெளியே பல்கிப்பெருகியுள்ள கல்வி நிலையங்களில் (Tutories) தனது நேரத் தைச் செலவழிக்கின்றன். இதே நிலையில் அவனுடைய மனதில் வாசிப்பதற்குரிய நேரத்தை எவ்வாறு கண்டுபிடிப்பதென்ற விஞ எழுகின்றது. முனைந்து செவிப்புலனுக அறிகின்ற விடயங்களிலும் கட்புலனுக
- 3

அறிகின்ற வாசனைப் பழக்கம் மாணவ னுக்கு இன்றியமையாதது என்ற உண் மையை அவன் மறந்துவிடலாகாது. அறி வைத் தேடும் வளர்ச்சி நிலையிலே ஒருவ னுக்கு வாசித்தல் இன்றியமையாத பண்பு என்பதை ஆசிரிய உலகமும், மாணவ உலகமும் உணர்ந்துகொள்ள வேண்டும். வாசிக்கும் அவா வளருகின்ற நிலையிலே தான் ஒருவனுக்கு நூலகம் அறிவுத் தாகத்தை நிறைவுசெய்யும் சாதனமாக அமையும். 'வாசிக்கும் பழக்கத்தின் மூலமே ஒருவன் மாற்றுக்குறையாத மனநிறை வைப் பெறமுடியும்; இதுவே அவனது பல் வேறு சுகானுபவங்களும் மறையும்போது எஞ்சியிருக்கக்கூடியதொன்று' என அந் தோணி திறலோப்பு ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார். உண்மையில் வாசிப்பதற் குரிய நேரத்தை ஒரு மனிதன் கண்டு பிடிப்பது அவனுடைய மன வுரத்தையும் வாழ்க்கைத்திட்டத்தையும் பொறுத்த தாகும்.
ஒரு சாதாரணமான வாசகன் ஒரு நிமிடத்திற்கு 200 சொற்களை வாசிக்க முடியும். வாசிக்கும் வ்ேகம் பொதுவாக நூலின் தன்மையைப் பொறுத்ததாயினும் ஒரு நிமிடத்திற்கு 200 சொற்கள் மூலம் 15 நிமிடத்திற்கு 3,000 சொற்களே ஒரு வன் வாசிக்கமுடியும். ஒரு கிழமையில் 21,000 சொற்களையும், ஒரு மாதத்தில் 84,000 சொற்களையும், ஒரு வருடத்தில் 1,008,000 சொற்களையும் வாசிக்கமுடி யும் புத்தகங்கள் அமைப்பிலும் வடிவத் திலும் வேறுபடும். ஒரு சாதாரண புத்த கம் 70,000 சொற்களைக் கொண்டதாக அமையும். இவ்வாறன நூல்களாயின் ஒரு வருடத்தில் ஒரு மனிதன் 14 புத்தகங்களை 15 நிமிட அவதான வாசிப்பின் மூலம் கிரகித்துக்கொள்ள் முடியும். இப்பயிற் சிக்கு மூலாதாரமானது வாசிக்கும் மன உரனைத் தேடிக்கொள்வதேயாகும். எவ் வளவு வேலைப்பளு உள்ளவஞக ஒருவன் இருப்பினும் அவன் நேரத்தைச் சமன் செய்து தனது வாசிக்கும் பழக்கத்தை நெறிப்படுத்திக்கொள்ள முயலவேண்டும்.
பாடசாலை நூலகங்களை வளம் நிறைந்த தாக்குவதும் ஒழுங்குபடுத்துவதும் நிதான மாக மேற்கொள்ளப்படவேண்டும். சிறந்த கல்விபயிற்றும் முறையும் ஆசிரிய வழிகாட் டலும் நெறிப்படுத்தப்படுவதற்கு, நூல கங்கள், இன்றியமையாதன என்றஉண்மை ஆசிரிய மட்டத்திலும், மாணவ மட்டத் திலும் வலியுறுத்தப்படவேண்டும். கல்வி பயிலும் மரபும் சுயமாக மாணவ்ன் அறி வைத்தேடும் அவாவும் வாசனை ஆர்வத் தின் கனமான நூலகங்களின் பின்னணியி லேயே ஏற்படமுடியும்.
-

Page 34
குறிப்பாக ஒரு மாணவன் தனக்குத் தேவையான கருத்துக்களையும் தகவல்களை யும் ஆசிரியர்கள் மூலமோ, பெற்றேர் மூலமோ, சகபாடிகள் மூலமோ சிறப்பாக நூல்கள் மூலமுமே பெற்றுக்கொள்கிருன். தகவல்களையும் கருத்துக்களையும் தொடர்பு படுத்தும் சாதனமான நூல்கள் இன்றைய காலகட்டத்தில் காலதேச வர்த்தமானங் களைக் கடந்த தொடர்பு சாதனமாக அமைந்துவிட்டன. இதே பின்னணியில் நூல்களைப் பேணிவைத்து அவற்றின்மூலம் அறிவைப் பரப்பும் தலையாய பொறுப்பு நூலகங்களைச் சார்ந்துள்ளது.
கல்வி மரபு வளர்ச்சியின் மூலக்களமாக விளங்கும் பாடசாலைகள் இன்று புதிய சகாப்தத்தை எதிர்நோக்குகின்றன. அறி வைத் தேடுதல், அனுபவித்தல் என்ற நிலைமைக்குரிய மூலவித்து நவீன கல்வி மாற்றத்தினடிப்படையிலே பாடசாலைகளி லிருந்து ஆரம்பிக்கின்றது என்ற உணர்வு நன்கு தெளிவுபெற்றுள்ளது. இதே நிலைமை யில் பாடசாலை நூலக சேவையின் தேவை யும் கல்வியாளருடைய பிரதான கவ னத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு பாட சாலையிலும் நூல்களைத்தனியே தொகுத்து வைக்கும் நூலகங்களை உருவாக்குதலும் அவற்றைப் பலரும் பெற்றுப் பயனடை யும் முறையை நெறிப்படுத்துவதும் நூல கப் பயன்பாட்டை அறிவுறுத்துவதும் அவ சியமானதொன்ருகும். பாடசாலை முழு மைக்குமான வளம்நிறைந்த களம்ாக நூல கங்களமைய வேண்டுமென்ற உண்மை பல் வேறு மட்டங்களிலும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
பாடசாலை நூலகத்தின் பயன்பாடு அதன் நூல்தொகுப்பு முறையிலேயே தங்கி யிருக்கின்றது. போதிய கவன்த்துடன் தெரிவுசெய்யப்பட்ட உசாத்துணைநூல் தொகுப்புக்களையும், ஒய்வுநேர வாசிப்புக் கான நூல்களையும் நூலகம் கொண்டிருக்க வேண்டும். பல்வேறு வாசகமட்ட நிலையின ரையும் திருப்திசெய்யக்கூடிய வகையில் தகவல் வழிகாட்டி களையும் கொண்டிருக்க வேண்டும். பொருத்தமான உடனுதவும் நூற் தொகுப்புக்களும், பருவ இதழ்களும் தெரிவுசெய்யப்படவேண்டும். பாட நூல் சுளும், படங்களும், விவர அட்டவணை களும், கண் கவர் சித்திரநூல்களும் வகுப் பறை உபயோகப் பயன்பாட்டுக்கேற்பத் தொகுக்கப்படவேண்டும். வசதிக்கேற்ப கட்புல, செவிப்புல சாதனங்களான ஒலிப் பதிவு நாடாக்கள், ஒலிப்பதிவுத்தட்டுக்கள், படச்சுருள்களாதியன தொகுக்கப்பட வேண்டும். இவை எல்லாவற்றிற்குங் மேலா
- 3

கப் பயிற்றப்பட்ட நூலகரின் வழிகாட் டலையும், நெறிப்படுத்தலையும் பாடசாலை நூலகம் பெற்றிருக்கவேண்டும். மேற்குறிப் பிட்ட அம்சங்களின் ஒருங்கிணைந்த அமைப் பிலேயே நாம் ஒரு நல்ல பாடசாலை நூலகத்தைப் பெறமுடியும்.
கடந்த தசாப்தங்களில் இலங்கையில் ஏற்பட்ட கல்வி மாற்றம் Lurr F från 5/T6N கத் தேவையின் அவசியத்தை வெளிப்படை யாக வலியுறுத்துகின்றது. பாடசாலை நூல கம் துணைச்சாதனமாக அன்றி பாடசாலை யின் மூலக்கருவாகவே அமையவேண்டு மென்ற உண்மை வலுவுற்றுள்ளது. ஒரு நாட்டுக்குப் பாடசாலைகள் எவ்வளவு அவ சியமானமையோ அத்துணை அவசியமானவை பாடசாலை நூலகங்களாகும். பாடசாலை வளர்ச்சிக்கேற்றவகையில் நூலகத்திட்டங் களும் அமையும்பொழுதுதான் கல்விமாற் றத்தின் பூரணத்துவத்தை எமது நாடு அனுபவிக்கமுடியும்.
ஒரு நூலகத்தின் வெற்றி அதன் நெறி முறையான அமைப்பிலேயே தங்கியுள்ளது. அத்துடன் நூலகத்தைப் பயன்படுத்துவது பற்றி மாணவர்களுக்கும் பல்வேறு நிலை களில் அறிவுறுத்தும் பணியிலும் தங்கியுள் ளது. பல பாடசாலை நூலகங்களில் நூல்கள் பாடங்களினடிப்படையில் பெரும்படியாக அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாண வன் தனக்குத் தேவையான நூல்களைத் தேவைநோக்கிப் பெற்றுக்கொள்ள முனை கிருரன். நூலக விஞ்ஞான அறிமுகம் குறிப் பிட்ட சில பாடசாலை நூலகங்களிலேயே காணப்படுகின்றன. இன்று நாட்டிலே பொதுசன நூலகங்கள் பெருகிவருகின்றன. அங்கு காணப்படும் நூற்பகுப்புமுறை மாணவனுக்கு மலைப்பை உண்டாக்குகின் றது. எனவேதான் பாடசாலை நூலக மட் டத்திலேயே நூற்பகுப்பு முறையை அறி முகம் செய்வது பயனுள்ளதாகும். நாடெங் கும் பரவலாாப் பயன்படுத்தப்படும் பொதுவான டீவி தஸ்ாம்சப் பகுப்புமுறை வினைப் பயன்படுத்துதல் வேண்டப்படுவ தாகும் உலகெங்கும் பரந்துள்ள அறிவைப் பாகுபடுத்தியுள்ள முறைமை, அட்டைப் பேரேட்டைப் பயன்படுத்தும் முறைமை ஆதியன பாடசாலை மாணவ நிலையிலேயே அறிமுகப்படுத்தப்படுவது பல்கலைக்கழகம் வரை தொடர விளையும் கல்வித்தேட்டத் திற்கு உறுதுணையாக அமையும். சுருங்கக் கூறின் நூலக விஞ்ஞான அறிமுகம் பாட சாலை மட்டத்திலேயே மாணவனுக்கு அளிக்கப்படுவது அவசியமாகும்.
(தமிழாக்கம்: ஆ. சிவநேசச்செல்வன்)

Page 35
கல்வித்துறையில் அரும்
ம. பொ. தொல்பொ
தேசியப் பொருட்காட்சிச் சாலைகள், நூதனசாலைகள், விநோத சாலைகள், தொல் பொருள்காட்சிச் சாலைகள் என நாட்டு அரும்பொருட்சாலைகள் பலபெயர் கொண்டு அழைக்கப்பட்டு, பொழுதுபோக்குக்கு மாத் திரமன்றி அறிவு வளர்ச்சிக்கும் பயன்படு கின்றன. அங்கு எம்முன்னுேர் விட்டுச் சென்ற கலைச்செல்வங்கள் அழிந்தொழியா வண்ணம் பாதுகாக்கப்படுகின்றன. இன் றும், கல்விக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மாகக் கலையோடு அறிவியல் சம்பந்தப் பட்ட பொருட்களும் காலந்தோறுஞ் சேக ரிக்கப்பட்டு நவீனமுறையில் கண்காட்சிக்கு வைக்கப்படுகின்றன. கலைப்பொருட்களை யும் சாஸ்திரப்பொருட்களையும் சேகரித்துப் பாதுகாக்கும் முறையானது இன்று நேற் றுத் தொடங்கியதொன்றன்று. 'மியுசியம்' என்ற ஆங்கிலப்பதமானது அரும்பொருட் சாலே, கலைத்தெய்வம் வதியுங்கோயில் என்ற புராணப்பெயராலேயே, அதன் ஆதி நோக்கம் கலேயாக்கம் என்பது வலியுறுத் தப்படுகிறது. சரித்திர பிதாவும் கிரேக்கப் பேரறிஞருமான ஹெரடோற்றஸ் (Herodotus) 6767 urfi śrub 15 grurgolub uniw ணிய நாடுகளிடமிருந்து கலை, சாஸ்திரம், தாவர சங்கமம் ஆகியவற்றேடு தொடர் புடைய பொருள்களைப் பெற்றுப் பாது காத்தார் என்று சரித்திரமூலம் அறியக் கூடியதாயிருக்கிறது. ஒரு காலத்தில், அலெக்சாண்டர் மகாசக்கரவர்த்தி என் பார் கிரேக்க ஆசிய நாடுகளில் தாவர சங்கமப் பொருள்களைச் சேகரிப்பதற்காக அநேக ஆட்களை நியமித்திருந்தார் என்று சரித்திர விற்பன்னராகிய எச். ஜி. வெல்ஸ் (H. G. Welles) i GT Gö7 Lurt ri sin stóGUITrf. GóG5 ஞான ஆராய்ச்சிக்காக அலெக்சான்டிரியா நகரத்தில் கி. மு. 2ந் நூற்ருண்டில் ஒரு பொருட்காட்சிச்சாலை இருந்தது. ஆனல் மேலைத்தேசங்களில் பொருட்காட்சிச் சாலை களின் சாத்திரம் 16ந் நூற்ருண்டைச் சார்ந்ததாகும். இங்கு குறிப்பிட்ட காலத் திலோ அல்லது முன்போ அரும் பொருட் சாஃலகள் இந்தியாவிலோ அல்லது இலங் கையிலோ இருந்ததாகத் தெரியவில்லை. ஆயினும் தட்சசீலம், நாலந்தா, விக்கிர சிவம், அமராவதி உஜெயின் ஆகிய பிரதே சங்களில் ஏட்டுச்சுவடிகளையும் தொன்னுரல்
- 3

பாருட்சாலைகள் செல்வரத்தினம் ருள்துறை பிரதேச அதிகாரி, யாழ்ப்பாணம்,
களையும் பாதுகாத்துத் தந்த நூல்நிலையங் கள் இருந்தன. இந்தியாவில் முதன் முத லாக வங்காளத்தில் ருேயல் ஆசிய சங்கத் தாரால் ஒரு அரும்பொருட்சாலை நிறுவப் ll-L-El.
மக்களின் அறிவு விருத்திக்காகவும் இலட்சியவாழ்வுக்கு வழிகாட்டிச் செல்வ தற்காகவும் அருமையும் பெருமையும் வாய்ந்த தொல்பொருள்களும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கலைச்செல்வங் களும் அரும் பொருள்சாலைகளில் பாதுகாக் கப்படுகின்றன. இயற்கையின் பரந்துபட்ட வரலாற்றின்யும், மானிடவர்க்கத்தின் தீரச்செயல்களையும் புலப்படுத்தும் வண் ணம் கலேப்பொருள்கள் வகைப்படுத்தப் பட்டுச் சீரியமுறையிலே காட்சிக்கு வைக் கப்படுகின்றன. அரும்பொருள்சாலைகளின் நோக்கம் கல்வியைப் பரப்புவதாகும். பரந்துபட்ட விரிந்த அறிவைப்பரப்புவதற் கும், உடலுக்கும் உள்ளத்துக்கும் கலை கலாச்சாரத்தை அ டி ப் ப  ைட யாக க் கொண்ட பண்பாட்டுக்கல்வியே உகந்த தென்று கொள்ளப்படுகிறது. இதை அரும் பொருள்சாலைகளே பரப்ப முடியும், ஆதி காலத்தில், ஒரு நாடு சிற்பம் ஒவியம், காவியம் ஆகிய துறைகளில் அடைந்திருந்த மாண்பினை இளைஞர் காணச் செய்வதன் மூலம் இப்பண்பாட்டுக் கல்வியைப் புலப் படுத்தலாம். சுபாவம், சுயவியல்பு என்ற தன்மையை இவ்வகைக் கல்வி அடையச் செய்கிறது தொழில்நுட்பக்கல்வி யந்திரத் தொழில்துறைக்குத் தேவையெனினும், நாளுக்கு நாள் விருத்தியடையும் விஞ்ஞா னத் தொடர்புடைய மனேவிருத்தியை ஆத்மிக உணர்வோடு சமநிலைப்படுத்தப் பண்பாட்டுக்கல்வி இன்றியமையாதது. இவ் வகையான பண்பாட்டுக்கல்விப்பயிற்சி விஞ் ஞான மோகத்தினுல் ஏற்படும் அதிர்ச்சி யைத் தவிர்க்க உறுதியான மனேசக்தியை உண்டாக்குகிறது. விஞ்ஞானத் தாக்கத் தால் ஏற்படும் மன அதிர்ச்சியைத் தடுப் பதற்கு பண்பாட்டுக்கல்வியை வளர்க்கும் அரும்பொருள்சாலைகள்தான், uD nrri diñi 395ub என்பர். இப்பண்பாட்டுக் கல்வியில் ஆசிரி யர்களைப் பயிற்சிப்படுத்துவதன் மூலம் பின் சந்ததியாகத் திகழப்போகும் இளைஞர் களைப் பண்பாளராக்கிக் கொள்ளலாம்.
3 -

Page 36
அரும்பொருள்சாலைகள் விநோத சாலை கள், நூதனசாலைகள் எனக்கொண்டு அவை பொழுது போக்குக்காக அமைந்தவை என்று எண்ணிய காலம் மாறிவிட்டது" அரும்பொருள்சாலைகள் கலாநிலையங்கள் தான். நாளுக்கு நாள் தொல்பொருள் துறையில் அகழ்வாராய்ச்சின்போது திருவு ருவங்கள், சிற்பங்கள், ஒவியங்கள், சிலா சாசனங்கள், காசுகள், மட்பாண்டங்கள் ஆகிய கண்டெடுக்கப்படுகின்றன. காலத் தால் முற்பட்ட கலைத் துறையில் எழுந்த புகழ்மிக்க சின்னங்களை மாணவர்கள் தாங் களாகவே கண்டு புரிந்துகொள்ளச் செய் வதுதான் உகந்த கல்வியாகும் (பாடநூல் களைப் படிக்கச் செய்வதிலும் பார்க்க கல் வியோடு சம்பந்தப்பட்ட கலைப்பொருள் களைக் கண்டு அகமகிழ்தலிலேயே வரலாறு நன்கு புலப்படும்) காவியம் படித்துணர் வது. ஒவியமும் சிற்பமும் பார்த்துணர் பவை. இவை காவியத்தையே கண்முன் காட்டுபவை. அக்காலப் பெருமக்கள் காவிய உணர்ச்சி பெற்றிருந்தமையும், இசை நாடகம், நடனம், சம்யம், இலக் கியம் ஆகியவற்றில் புலமையுடையோ ராய்த் திகழ்ந்ததையும் புராதனக் கலைகள் ep60th உணரக் கூடியதாயிருக்கின்றது. இவற்றை நாட்டின் கலைக்கூடங்கள் தான் வளர்ச்சியுறச் செய்தன.
மானிடவர்க்க சாஸ்திரப் பொருட்காட்சிச் சாலைகள் மானிடவர்க்கத்தின் வரலாற்றை நன்கு புலப்படுத்துகின்றன தொல் குடி மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறைகள் சித்தரித்துக் காட்டப்படுகின்றன. சமூக பொருளாதார மாற்றங்களினல், தொல் குடிமக்களின் பண்பாடு மறைந்து போகும் இந்நாளில் இவை அரும்பொருள்சாலை களில் பாதுகாக்கப்படுகின்றன. நாளாந்த வாழ்வில் உபயோகப்பட்ட தட்டுமுட்டுப் பொருள்கள், உடை, ஆயுதம் ஆகியவை மானிடரையும் அவரது வரலாற்றையும் அறிவதற்கு துணைபுரிகின்றன. நுண் கலை கள் போற்றப்படாவிட்டால் இவை பற் றிய அறிவும் குறைந்துகொண்டேபோகும். இத்துறை சார்ந்த பண்டைத்தொழில்கள், வித்தைகள் ஆகியவற்றிற்கு உரித்தான தொழில் நுணுக்கங்களும் மறைந்துபோ கும். இவை அரும்பொருள்சாலைகளில் தொல் பொருள் பாதுகாப்பு மூலம் காக்கப் படுகின்றன சித்திரப்பொருட்காட்சிச்சாலை கள் ஒய்வுநேரத்தை நன்கு கழிக்க உதவுவ தோடு மக்களிடையே கலை கலாச்சாரத் துறையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத் தக்கூடியவை. எம்முன்னேர்கள் இயற்கை யிலிருந்து இன்னும் அழியாதிருக்கும் பல படிவங்களைத் தந்துதவியிருக்கிருர்கள். சித்திரக்கலையில் தாமரையின் இலைகொடி,
--

மலர் ஆகியவற்றைச் சேர்ந்த செடிவேலை யும், கொடி அலங்காரமும், பட்சிகளான அன்னம் கிளியாதியனவும், கந்தர்வர் கின் னரர், தேவரா தியோரின் கோலங்களும், கற்பிதமான காமதேனு யாளியாதியவற் றின் உருவங்களும் கற்பனை உலகுக்குக் கொண்டு சென்று கற்பஞசக்தியை விருத்தி யடையச் செய்யக்கூடியவை. ஒவ்வொரு நாட்டிலும் பொதுக் கல்விக்கு மிக முக்கி யத்துவம் கொடுக்கிருர்கள். எல்லாத் துறைகளிலுந் தேர்ந்தவர்களாக இருத் தல் வேண்டும் என்பதற்கினங்க தாவர சங்கம சாஸ்திரம் போதிக்கப்படுகின்றது. அதாவது, நாட்டின் தாவரங்கள், பறவை கள், விலங்கினங்கள் ஆதியபற்றித் தெரிந் திருத்தல் வேண்டுமென்று கொள்ளப்படு கின்றது. இயற்கைச் சாஸ்திரம் இலகுவா கப் போதிக்கும் பொருட்டு தாவர சங்க மப் பொருள்கள் எந்தெந்தச் சுற்ருடலில் காணப்படுகிறதோ அதே சுற்ருடலமைய சித்திர கூடங்களில் இடம் பெறுகின்றன. இயற்கைச் சரித்திரக் காட்சிசாலையில் இக் காட்சிசுளைக் காணும்போது இயற்கை யின் வரலாறு இலகுவில் புரியும், பல்வேறு பொருள்களைத் தேர்ந்தெடுத்து ஒழுங்கு படுத்திக் காட்சிக்கு வைப்பதிஞல் மக்க ளுக்கு ஒரு புதிய உணர்வும் அழகுக்கலை யில் ஆர்வமும் ஏற்படுகின்றது. மானிட வரலாற்றின் சகல பொருள்களும் சமூக பொருளாதார விருத்தியைப் புலப்படுத்து வதோடு ஆதி மக்களின் சிந்தனையையும் பிரதிபலித்துக் காட்டுகின்றன.
அன்மைக் காலம்வரை கல்வி கற்பித் தலுக்கு அச்சு நூல்கள் ஆதாரமாக விளங் ன. இக்காலத்திலோ இயற்கையான பொருள்களைக் காண்பித்தலே மிக முக்கிய மாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வகைப் பொருள்களை அரும் பொருள்சாலைகளே தந்துதவுகின்றன. காட்சிமூலமான உப தேசமே கற்பித்தலிலும் வாசினையிலும் பார்க்க உயர்வானது.
பிரயோசனமான பாடம் உண்மைப் பொருள்களையும், மாதிரிப் பொருள்களை யும் புகைப்படங்களையும் இன்றியமையா தது. இயற்கைப் பொருள்கள் பொது அறிவையும் சுற்ருடலையும் இணைக்கின் றன. கல்வி நிலையங்கள் நூல்கள் மூலம் கல்வி கற்பிக்க முற்படுகின்றன. அரும் பொருள் சா லை க ள் கலைப்பொருள் தொகுதி மூலம் கல்வி கற்பிக்கத் துணை புரிசின்றன. இவ்வகையில், நவயுகத்தில் கல்வித்துறையில் அரும் பொருள்சாலைகள் கல்வி நிலையங்களுக்கு வலது கரம் எனக் கொள்ளப்படுகின்றன.
-سس- 34

Page 37
நீரைத் தேக்கி வளத்
V/ \ V \
நீங்கள் கொடுக்கும் பணத் மில்க்வைற் த
V/ \
V \
மில்க்வைற் தயாரிப்புக்களு ஆதரவு நாட்டின் பொ நீங்கள் கொடுக்கு
மில்க்வை
— Ա தாமோதர யாழ் நகரிே
6S) F6 FT1 பெயர் பெ
சகலவித சிற்றுண்டி வகைகளுக் சிறந்த இடம். ஒடர்கள் இன்றே ருசி
தாமோதர
239, KK யபழ்ப்ப

தைப் பெருக்குங்கள்
/ /
நிற்குப் பெறுமதியானவை பாசிப்புக்களே.
/ /
க்கு நீங்கள் கொடுக்கும் ருளாதார வளர்ச்சிக்கு
ம் ஆதரவாகும்.
ற் சவற்காரத் தொழிலகம்,
யாழ்ப்பாணம்.
r விலாஸ்
آمفهوم می با
ல சுவைமிகு ப்பாட்டிற்கு 1ற்ற இடம்.
கும் சிறந்த நீர் ஆகாரத்துக்கும்
உடன் கவனிக்கப்படும். சிபாருங்கள்
விலாசில். C S 635,
TSTD

Page 38
O O u III JELL G. A.Q., B.A., First-in-law, LLB பல்கலைக்கழக, சட்டக்கல்லூர் பிரபல சட்டத்தரணிகளாலு 1976க்கான வர்த்தக
வகுப்புக்கள் ஆர
விபரங்களுக்கு -
JAFFNA LAN 81, MAN
A F
Space
anate) by
tuell
Ölisher

நிலையம்
0. 9667) , AL, பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்
விரிவுரையாளர்களாலும் லும் நடாத்தப்படுகின்றன. , விஞ்ஞானமீட்டல் பமாகவிருக்கிறது.
W CENTRE,
STREET, F N. A.
GÄGalii) KANWEXB) நீர் க்காப்புடைய -Trì (3) t_{T66ì6ồT (TARPAU LIN)
பருத்திக் கன்வாஸ்
i Ο
சர்வதேச தராதரங்களுக்கு அமைய இப்பொழுது இலங்கையில்
எம்மால் தயாரிக்கப்படுகின்றது.
e.
● i Ο o |
அம்பிட்டிய ரோட், கண்டி .
கண்டி வீவிங் மில்ஸ் லிமிடெட்
தொலேபேசி: 2002

Page 39
சகல விதமான நவீன பட்டு, நூல் ஆகியவற்றுக்கும், சகல கண்கவர் வர்ண பருத்தி. பட்
ஒரே இடத்தில் --இ.
அம்பிகாபதி
ιμ Θου π ή
யாழ்ப்ப
உள்ளங் கொள்ளை கொள் பலரும் விரும்பும் பட் துணிமணிகளுக்கு, பள் பலதர அழகிய உ பெண்ணுக்கு வே
பொருட்
இன்றே விஜய
கணேசன்
76-63, K.
யாழ்ப்ப

பருத்தி கம்பளி விதமான தெறிகளுக்கும், டு, Nylex சாறிவகைகளுக்கும்,
) பெறக்கூடிய
-b
டெக்ரையில்
و-"U? "Lم G3
ாணம் ,
ளும் உயர் ரக சாரிகளுக்கு, டுப்புடவைகள், பலநிற ாளிப் பாலர் விரும்பும் டைகளுக்கு, மணப் பண்டிய அழகுப்
களுக்கு
ம் செய்யுங்கள்
ஸ் ரோர் ஸ் K.S. ருேட்,
ாணம்.

Page 40


Page 41
g) Gir SIT ib
ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி பதினலேயே மனிதன் முழு மனிதன மேலோங்குகின்றது. இதனல் இன்று : துறையும் நவீனமாக்கப்படுகின்றது; ( நாடுகள் செல்வம் பெருக்கும் நாடுகள்
எமது மாணவர்களுக்குக் கல்வி சுரைக்கா யாகத்தான் இருந்துவருகிற சுரைக்காய்அல்ல. நாட்டுநன்மைக்குத் நாட்டின் நன்மையை மையமாக ை நாட்டின் தேவைகளைப் பூர்த்தி ே
அமையவேண்டும்.
பரீட்சையில் சித்தியெய்துவதற்க கல்வி பயிலுகிருன் என்ற எண்ணத்ை மாணவன் கல்வி கற்கிருன் என்ற நீ அடிப்படையாக வைத்தே எம் நாட்( டும். நமது உயர்கல்வியும் இக்கருத்ை நம் நாட்டு விஞ்ஞான ஆராய்ச்சிய வைத்து நமது விவசாயத்தையும் ெ முன்னேற்ற முற்படல்வேண்டும்.
எமது நாட்டுச் சூழலையும், இ அவற்றிலிருந்து எம் நாட்டுக்குகந்த ரத்தை மேம்படுத்துவதே நாம் கற்கு நமது மூல வளத்தைப் பெருக்கினே பெருகும், புதியதொரு பாதை உண்

ஒரு சிறந்த செல்வமாகும். கல்வி கற் கிருன் . கல்வியினல் மனிதனின் அறிவு உலகம் முன்னேறுகின்றது. ஒவ்வொரு பொருளாதாரம் பெருகுகின்றது; பல
ாாகின்றன.
இன்றும் அநேகமாக ஓர் ஏட்டுச் து; ஆனல் விஞ்ஞானக்கல்வி ஏட்டுக் தேவையானவற்றைமனதில்கொண்டு, வத்து, ஏட்டிலே கற்றவை யாவும் செய்யக்கூடியதாக விஞ்ஞானக் கல்வி
ாக மாத்திரமே மாணவன் வகுப்பிலே தவிட்டு நாட்டின் சுபீட்சத்துக்காகவே திலை வரவேண்டும். நாட்டின் நலனை டுக் கல்வித்திட்டம் செயற்படல்வேண் த வைத்தே பிணைக்கப்படல்வேண்டும். பாளர்களும் இக்கருத்தையே மனதில் தாழில்முறைகளையும் நவீன முறையில்
யற்கை வளத்தையும் உணர்ந்தறிந்து வருவாயைப் பெருக்கி, பொருளாதா தம் பயனகும். நம் மூளை வளத்தினல் ல நம் நாடு செழிக்கும், உற்பத்தி டாகும், புதிய சகாப்தம் மலரும்.

Page 42
With Compliments from
CEZ.
k. A. R. A I
Manufacturers of
- Fibre Gl
Fishing - Fishing
Sizes
Exporters of
- Marine
CEY NOR DEVELOPM
KARAINAGAR,
TEL
அச்சு : குமரன் அச்சகம், 201, lTito

qSqqSqSqSAMSqqSqASAqASqSqSqqqSqSqSqqqSqSqqSqqqSASASASqqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSq SSSASASASASASASASqqSqSqSqSqS
ass & Febrocement
ಇಂroಷ್ರ
Boats. Nets of Different
Products
SRI LANKA.
: 8 O 4
: ENT FOUNDATION LTD.
ASSqSSqSqSqqqSqSqSqSqSqqqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqSqqqSqS
திே, கொழும்பு-12. தொலைபேசி : 21 388