கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வளித்த வழிகாட்டிகள்

Page 1


Page 2

வாழ்வளித்த வழிகாட்டிகள்
ஆக்கியோன் வி. சுப் பிரமணியம் ஆசிரியர் ' விஞ்ஞானி'
A. பிரசுரம்: சண்முகநாதன் புத்தகசாலை
யாழ்ப்பாணம்

Page 3
முதற்பதிப்பு 1954.
அச்சுப்பதிவு பூநீ சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம்

முன்னுரை
விஞ்ஞானத் தில் ஆர்வங்கொண்டவர்களுக்கு விஞ்ஞான முன்னேற்றத்திற்குக் காரணமாகிய பெரி யோர்களுடைய வாழ்க்கை வரலாறு மிகவும் ருசிகரமா யிருக்கும். இளைஞர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை அதிகம். அதற்கு எல்லையில்லை என்றே சொல்ல லாம். அந்த நிலையில் பெரியோர்களுடைய சரித்திரக் கதைகளை வாசித்தால் அவையெல்லாம் ஒரு வழி காட்டி போலாகும். அவற்றைப் படிக்கும்போதே அப்பெரியோர்களைப் போலாகிவிடலாம் என்ற அவா வும் நம்பிக்கையுங் கூட எழுவது இயல்பே.
ஓர் அதிசயமான கா ரிய த் தைக் கேட்டால் இதைச் செய்தவர் யார்? அவரைப் பற்றித் தெரிய வேண்டுமே என்ற அவா எழுகிறது. ஆராய்ச்சி விஷயங்கள் எவ்வளவோ குவிந்து கிடக்கின்றன. இன்னும் வெகு வேகமாக அதிகரித்துக் கொண்டே போகின்றன. இவைகளைக் கண்டுபிடித்து விளக்கிச் சொல்ல எவ்வளவு முயற்சி எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமென்று சிந்திக்கும்போது நாமும் ஒரளவு மிக அற்ப அளவிலாவது ஒரு சில சாதனை களை முடித்து விட்டோம், அல்லது முடித்துவிடுவோம், என்ற நம்பிக்கையை எழுப்பக் கூடியவை விஞ்ஞானி களுடைய சரித்திரக் கதைகள்.
விஞ்ஞான ஆராய் ச் சியை நிஷ்காம கருமம் என்று சொல்லவேண்டும். அதனுல் ஆராய்ச்சி செய்த பெரியோர்கள் பயனை எதிர்பார்க்கமுடியாது.

Page 4
ii
ஆன ல் ஒருவராலும் தடுக்கமுடியாத ஒருவகைப் பயன் கிடைக்கிறது, அதுவே உள்ளக் குதூகலம். ஆர்க்கிமிடீஸ் நிர்வாணமாய்த் தெருவில் ஓடியதாகச் சொல்லிய கதைக்குக் காரணம் இதுவே. பாரடே அவர் மனைவியை அழைத்துத் தான் கண்ட மின் வீச்சு அதிசயத்தைப் பார்க் கச் சொன்னபோது, அவள் "இதோ அடுப்பில் வாத்துக் கறியா கிறது, முடித்துவிட்டுவருகிறேன்" என்று சொல்ல, பார டேக்கு வந்தது கோபம். "உன் வாத்துக் கறி நாச மாய்ப்போக” என்று ஆசி கூறியதற்குக் காரணம் தான் கண்ட மின்வீச்சு அதிசயம் அவர் உள் ளத்தைப் பூரித்ததேயாம்.
இத்தகைய ருசிகரமான நிகழ்ச் சிகளை விஞ் ஞானப் பெரியோர்களுடைய சரித்திரத்திலிருந்து நமக்கு சிற்றுண்டி விருந்துகளாக எழுதியிருக்கிருர் திரு. வி. சுப்பிரமணியம். இத்தொண்டுக்கு நமது நன்றியைத் தெரிவிப்போம்.
என். சேஷாத்ரிநாதன். மயிலாப்பூர், சென்னே. .54-س-iiسبهٔ

1.
பொருளடக்கம்
பாரத ரத்னம் ராமன்
கவிபாடிய கணிதப் புலவன் .
விண்ணளந்த வேதியன் முன் சென்றவர்கள்
கூட்டுத் தந்தை r a ஆத்திரமும் சாத்திரமும்
விஞ்ஞானியும் அஞ்ஞானியும் .
விஞ்ஞானப் பூசலார் மனதை அளந்தவர் புரட்சியும் புலவனும் கூடியரோகத்தை வென்றவர் முதலில் கண்டகார்
பித்துப் பிடித்த விஞ்ஞானி .
பெனிசிலின் வரலாறு
விந்தைப்பரிசு பெற்ற விஞ்ஞா
பக்கம்
20 25 31 38 44 49 6. 73 87 97 104 109 115 120

Page 5

வாழ்வளித்த வழிகாட்டிகள்
1. பாரதரத்னம் ராமன்
கிட்டத்தட்ட ஒரு இருபக்கெட்டு வருடங்க ளூக்கு முன்னுல் இரு விக்கையான மனிதர்கள் கல்கத்தாவில் சக்திக்கும்படி சேர்ந்தது. முதலவர் அக்காலத்தில் இந்தியர் பலர், விரும்பி மதிக்கும் அரசாங்கப் பணியில், ஒரு முதன்மையான ஸ்தா ಅವ್ನಿ! த்தை வகித்து வந்தார். வங்காளத்தில் பிர "5 r) E Grafii 50), H egyişleti II fouLJITJE (Accountant General)

Page 6
།།
2 வாழ்வளித்த வழிகாட்டிகள்
இருந்த இந்த அறிஞருக்கு 5 ல் ல வருமானம், சமுகத்திற் பெரிய ஸ்தானம், சுகபோக வாழ்க்கை எல்லாமிருந்தும் ம ன தி ல் சாந்தியில்லை. அவரு டைய மனது, விஞ் ஞான ஆராய்ச்சியிலேயே ஊன்றிப்போயிருந்தது. இதற்கு முன்னர் அவர் வேலே பார்த்த இடங்களிலும், அவர் தம் விஞ் ஞான ஆராய்ச்சிகளை ஒய்வு 6ேரத்தில் நடத்திக் கொண்டு வந்தார். ஆனல் கல்கத்தாவிற்கு வந்த பின்னர், அவருக்கு ஒரு தனி செளகரியம் ஏற் பட்டது. அங்கு, விஞ் ஞான வளர்ச்சிச் சங்கம் ஒன்று இருந்தது. அதன் ஆதரவில், ஒரு சிறிய சோதனைச் சாலையும் இருந்தது. காலையெல்லாம் அலுவலகத்தில், ஒயாது உழைத்து விட்டு, மாலை 5 மணியளவில், சற்று நேரம் ஒய் வெடுத் து க் கொண்டு இரவு பதினென்று பன்னிரண்டரை மணிவரையில், இந்த அறிஞர் தம் ஆராய்ச்சிகளை நடத்தி வந்தார்.
இரண்டாவது விக்கையான மணிகர், கல்கத்தா
சர்வகலாசாஃலயின் உபஅதிபர் (Vice Chancellor). மற்ற உப அதிபர்களைப் போலல்லாது இரு விதங்
களில் அக்காலத்தில் தனிக்குணம் படைத்தவர்.
அரசாங்கத்தை எதிர்க்கப் பயப்படும் நாட்களில், துணிவுடன், சர்வ க லா சா லை யி ன் அதிபர் (Chancellor) எனப்படும் மாகாண கவர்னருடன் மல்லுக்கு நின்று வெற்றியும் பெற்றவர். இரண்
டாவதாக திறமையுள்ள அறிஞர்கள் எங்கிருந்தா
லும் சரி, எந்த நாட்டவராயினும் சரி, அவர்களைத் தேடிப் பிடித்து தம் சர்வகலாசாலேயில் அவர்க ளுக்குப் பதவியளிதது, அவர்கள் தொண்டிற்கு

பாரதரத்னம் ராமன் 8
வேண்டிய உதவிகளையெல்லாம் செய்து கொடுப் பார். அவர் இவ்வாறு தேடியெடுத்த இரத்தினங் களில் ஒருவர், பாரதநாட்டு உப ஜனதிபதி ராதா கிருஷ்ணன் அவர்கள்.
இரண்டாம் விந்தை மனிதரின் அறிஞர்களைக் குறி வைக்கும் கூட ரிய கண்களும், அறிஞர்களை மோப்பம் பிடிக்கும் குணமும், முதல் விங்  ைத மனிதரை, ஆராய்க்கன. இவர் இணேயில்லாக மேதாவி. இந்தியாவிற்கே புகழ் தேடித் கருபவர் என முதலவரை இரண்டாமவர் எ  ைட போட்டு விட்டார். அவருக்கு ஆளனுப்பி வரவழைத்தார். அவரிடம் கூறினர். “உம்முடைய ஆராய்ச்சித்திற னுக்கும் பதவி மேலுள்ள கொஞ்சப் பற்றுக்கும் ஒரு போராட்டம் உம்மனதில் நிகழ்ந்து கொண் டிருக்கிறது. பகவிபேரில் ஆசையில்லா விடினும் உலக வழக்கை யொட்டி அதை வி டு வ த ர விட முடியாதா என யோசனை செய்கிறீர். என்னல் உமக்குச் செய்யக்கூடிய உதவி, உம்மை எழுநூறு ரூபாய் மாதச் சம்பளத்தில், கல்கத்தா சர்வகலா சாலையில், பெளதிகப் பேராசிரியராக நியமிப்பது தான். இது நீர் இப்போது வாங்கும் சம்பளத்திற் பாதியே. என்ருரலும், ஆ ரா ய் ச் சி ஆசையைத் தீர்ப்பதற்கும், உம் மனத்திற்குச் சாந்தி அளிப் பதற்கும்-இதை ஒப்புக்கொள்வது நல்லது ".
அதிகம் யோசனை செய்யாது, அதை ஒப்புக் கொண்டு ஆயிரத்தைநூறு ரூபாய் சம்பளமுள்ள, பலர் விரும் பி த் தேடும் அரசாங்க வேலையைத் தியாகம் செய்து, பெளதிகப் பேராசிரியர் வேலையை

Page 7
4. வாழ்வளித்த வழிகாட்டிகள்
ஒத்துக் கொண் டா ர் முதலவர். அப்போது, மஹாத்மா காந்தியடிகளின் சத்தியாக் ரக இயக்கத் திற் சேர, பல ர் தியாகங்கள் செய்திருந்தாலும் அவர்களையாவது, புகழும், மதிப்பும் உடனே தேடி யடைந்தன. இவருக்குத் தன் பிற்காலத்தைப் பற்றி ஒன்றும் நிச்சயமில்லை. எனவே அறிவுப் பசியால், அரசாங்கப் ப த வி யைத் துறந்தவரில் இவர்தான் முதல்வர்.
இதற்குள் உங்களிற் சிலர் முதல் விந் தை மனிதர் யார் இரண்டாமவர் யாரென்று ஊகித்தி ருப்பீர்கள். முதலவர்கான், முகப்புப் படத்தை அழகு செய்யும் இந்திய விஞ் ஞான மன்னர், சேர். சி. வி. இராமன் அவர்கள். பிரதமர் நேரு விற்கு, பங்களுரில் கம் ஆராய்ச்சிக் கழகத்தில் *56örgl 30Lu TITLD6ór LDITs) notb’ (Raman Effect) என்பதைப் பிரத்ய்ட்சமாகக் கருவிகளுடன் விளக் கிக் கொண்டிருக்கிருரர். இரண்டாம வர்தான், காலஞ்சென்ற சியாமப் பிரஸாத் முகர்ஜியின் தகப்பருைம் கல்கத்தா சர்வகலாசாலையின் பிரபல உப அ தி ப ரு மான அஷ டோஷ் முகர்ஜி அவர்கள். w
அரசாங்கப் பதவியை ராமனவர்கள் ஏற்ற தற்குக் காரணம் விஞ்ஞான ஆராய்ச்சியில் அவ ருக்குப் பற்றில்லாதத னலில்லை. ப்ரெஸிடென்ஸி கலாசாலையில் படிக்கும் பொழுதே பெளதிகத் துறையில் அவர் ஆராய்ச்சித்திறன் வெளிப்பட லாயிற்று. மாணவனுயிருக்கும் பொழுதே, ஒரு சோதனையில் ஒரு நிகழ்ச்சிக்கு சகமாணவரால்

பாரதரத்னம் ராமன் 5.
விளக்கம் கூறமுடியவில்லை. பேராசிரியரும், வழக் கமாகச் சொல்லும் ஒரு விளக்கத்தைக் கூறினரே யன்றிச் சரியான முழுவிளக்கம் கூறவில்லை. ராம னவர்கள் சரியான விளக்கமும் கூறி, அது சம்பந் தமாக ஒரு கட்டுரையை யெழுதி, ஆசிரியர் விருப் பத்தையும் கவனியாது, நேச்சர் (Nature) என்னும் ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரித்தார். தன்னிக ரில்லா உழைப்பாளியாதலால் எம். ஏ. (M. A.) பரீ கூைடியில் இரண்டே மாதம் படித்து முதல்வராகத் தேர்ச்சி பெற்ருரர். பின்னர், சில மாதத் தயாரிப் போடு ஸிவில்ஸெர்வீஸ–0க்கு அடுத்தபடியான அக்
காலத்தில் பினன்ஷியல் ஸிவில்ஸெர்வீஸ் (Financial
Civil Service) எனப்படும் பரீகூைடியிலும் ந ல் ல
இடம் பெற்ருரர். அவர் இந்தப் பரீகைஷயை எடுத்துக்
கொண்டதன் காரணமென்னவெனில், விஞ்ஞான
ஆராய்ச்சியில், அவருக்கு ஆசையும் திறமையும்இருந் தாலும் அதற்கேற்ற ஒரு பதவி அவருக்கு விஞ்ஞா
னத்துறையில் கிட்டாது என்ற நிலைதான். அக்
காலத்தில் ஐரோப்பியர்கள் தான் பேராசிரியர் பதவிகளையும் ஆராய்ச்சிக் கூடங்களின் தலைமைப்
பதவிகளையும் வகித்து வந்தார்கள். இதனல் இரா
மன் சோர்வுற்று வருவாயும் மதிப்புமுள்ள அர
சாங்கப் பதவியில் அமர்ந்தார். தம் திறமையினல்
அதிலும் முன்னேறி வெகு சீக்கிரமே, பி ர த ம
தணிக்கை அதிகாரியானர். அரசாங்க வேலையிலும்
அவர் சா தி த் த காரியங்கள் பலவானலும் விஞ்
ஞான ஆராய்ச்சித்துறை அவரைக் காந்தம்போல் பிடித்திழுத்தது.

Page 8
6. வாழ்வளித்த வழிகாட்டிகள்
கல்கத்தா சர்வகலாசாலையில் பெளதிகப் பேரா சிரியரான சில வருடங்களுக் குள்ளாகவே, அவர் *ராமன் மாற்றம் (Raman Effeet) எனப்படும் தன் பெரிய சாதனையைச் சாகித்தாய் விட்டது. இது எவ்வளவு பெரிய சாதனையென்று ராமனது கஷ் டங்களையும் அவர் இருந்த சூழ்நிலையையும் நோக்கு வோருக்கு நன்கு புலப்படும். இந்தியாவில், அக்கா லத்தில் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு ஏற்ற பெரிய சோதனைச் சாலைகள் கருவிகள் இவை ஒன்றுங் கிடையா. சந்தேகமிருந்தால் தீர்த்துக்கொள்ள சக அறிஞர்கள் யாருமில்லை. கன்னந்தனியே நின்று திடநெஞ்சோடு ஆராய்ச்சியில் இற ங் கி வெற்றி கண்ட ராமனது சாதனையை எத்தனை புகழ்ந்தா ஆலும் போகாது.
இவ்வளவு பெரிய சாதனையை எவ்வாறு கண் டார் என்பதன் முழுவிபரமும் யாருக்கும் தெ ரி யாது. ராமனே கான் கண்ட விதத்தைக் கூற முன்வந்தால்தான் முடியும். பெள பஜார் தெரு வில், ஒரு இருண்ட அறை. அதில் ஒரு ஸ்பெக்ட் ராஸ்கொப் (Spectroscope) என்னும் நிற ஆராய்ச் சிக் கண்ணுடியை வைத்துக்கொண்டு ஒரு திரவத் தையும் அகன் ஊடே செ ல் லும் ஒளியையும், உற்று நோக்கிய வண்ணம் ஒரு நெட்டையான மனிதர் இருக்கிருரர். திடீரென மற்ற யார் கண் ணிலும் படாத ஒரு புதிய நிறக்கோடு அவர் கண் ணில் படுகிறது. உடனே அவர் முகத்தில் மகிழ்ச்சி உதயமாகிறது. பின்னல் கையில், ஸ்பெக்ட்ராஸ் கோப்புடன், ராமனவர்கள் ஆனந்தக் களிப்பில்
ஆடினரோ பாடினரோ அறியோம். கண்ட நான்கு

d di دم பாரதரதனம் ராமன்
நாட்களில் அ ங் த ப் புது நிறக்கோட்டைப் படம் பிடித்தாய் விட்டது. * ராமன் மாற்றம்" என்பது அன்று முதல், உலகில், ஒரு பெரிய சாதனைகளுள் ஒன்ருரய் விட்டது.
ராமன் மூளை வேலை செய்யும் விதமே தனி. திடீரென, ஒரு விஷயத்தைக் கேட்கும் போதும், அன்றிப் பேசும் போதும், ஒரு புதிய எண்ணம் உதயமாகும். ஆவேசம் வந்தவர் போல, ராமன் எழுந்திருந்து அதை விளக்க ஆரம்பிப்பார். கேட் போர் பிரமித்து கிற்க வேண்டியதுதான்.
இதற்கு உதாரணமாகப் பின்வரும் இரு சம் பவங்களைக் கூறலாம். ஒருமுறை பங்களுரில், ஒரு சபையில் சில ஆ ப ர ண க் கற்களினூடே ஒளி சென்ருரல் ஏற்படும் மாறுதல்களைப் பற்றி ஒரு மாணவர் பிரசங்கம் ஒன்று செய்து கொண்டிருந் தார். அதை விளக்க பிரெஞ்சு அறிஞர், பிரில் வான் (Briuoin) என்பவருடைய பழைய தத்து வத்தைக் கையாண்டார். கேட்டுக் கொண்டிருந்த ராமனுக்குத் திடீரென ஒரு புதிய எண்ணம் உதய மாயிற்று. பி ர ச ங் கம் முடிந்தவுடன், மேடை மீதேறிச் சென்று 'பழைய த த் துவ ம் தவறு, உண்மையான தத்துவம் இதுவே" என்று விளக்க ஆரம்பித்தார். அவர் அன்று சொன்ன த த் து வத்தை இன்று பெளதிக உலகம் ஒப்புக்கொண்டு விட்டது.
இது நடந்த சில மாதங்களுக்குப் பின் ன ர், 5ான் மாணவனுக இருந்த பிரெஸிடென்ஸி காலே ஜில் வைரங்களைப் பற்றித்தான் நடத்திய ஆராய்ச் சியை விளக்குவதற்காக எங்க ள் விஞ்ஞான சங்
கத்தில் சிறிய சொற்பொழிவு ஒன்று செய்தார்.

Page 9
8 வாழ்வளித்த வழிகாட்டிகள்
அப்போது எங்கள் பேராசிரியர் டாக்டர் டே அவர் கள், ராமனேக் குறிப்பிட்டுப் பேசும்போது ராமனு டைய தீவிரமான யோசனேயையும், புதிய எண்ணங் களேயும் கவனிக் கால் தனக்கு டாக்டர் பயர் (Baeyer) என்பவரின் ஞாபகம் வருகிறது என்றார். பயர் பேசும்போதே திடீரென நிறுத்திவிட்டு ஒரு புதிய எண்ணச் சுழலில் அகப்பட்டு அதைப் பற்றி விவரிக்க ஆரம்பித்து விடுவாராம். அதே போல ராமனும் பேசும்போதே எண்ணங்களேப் பழைய படியும் சோதனே செய்து புதிய எண்ணங்களேயும் சேர்த்துக் கொள்கிருரர் என்று சொன்னர், இது எவ்வளவு உண்மையான வார்க்கை என்பது ராம் Tைவர்களின் பழக்க வழக்கங்களே அறிந்தவர்களுக் தெரியும்.
இன்னும் ராமனின் குணச் சிறப்பைப்பற்றிப் பலருக்குத் தெரியாது. சோதனைச் ச ரீ லே பிற் கிடந்து புழுங்கும் விஞ்ஞானியல்ல அவர் உள்ளம் கரவாமல், மற்றவர்களின் சாதனைகளேயும் சாதுர் யத்தையும் புகழும் கன்மை அவரிடமுண்டு. இதை கேரில் ஒரு முறை மாணவனு யிருக்கும்பொழுது காண கேர்ந்தது. பாபா என்னும் இள ம் விஞ் ஞானியைப்ப ற்றிப் புகழு ை சொல்லும்போது, அவர் இந்தியா வந்து சேர்ந்தது நம் பாக்கியம் என்றர் உடனே அவர் பிரசங்கம் செய்யும் அழ கைக் காணும் போது, ரூதர் போர்டு எ ன் னும் பெரிய விஞ்ஞானியின் ஞாபகம் வருகிறது என்ருர், இது தவிர ராமன் நல்ல கர்நாடக சங்கீதத்தைக் கேட்டு அனுபவிக்கும் ரவிகர். மிருதங்கத்தைப் பற்றி அவர் செய்துள்ள ஆராய்ச்சி மிகப் பிர சித்தி பெற்றது.
 

பாரதரத்னம் ராமன் 9
ராம்னவர்கள் மிகவும் துணிவும் தன்னம்பிக் கையும் கொண்டவரென்று சொல்வதுண்டு. 1930-ம் வருடத்தில் நோபெல் பரிசைப் பற்றிக் ர்ேமான மாகு முன்னரே, ராமன் ஸ்வீடனுக்குப் பிரயாணம் தொடங்கியதாக ஒரு கதை. தன க் குப் பரிசு கிடைத்தேயாக வேண்டும் என்ற திடமான நம்பிக் கையே இதற்குக் காரணமென்றும் சொல்வதுண்டு.
ராமனவர்களே தன் திடநம்பிக்கையைப் பற்றி பும் ஆராய்ச்சிகளேப் ப நற்றியும் வேடிக்கையாகப் பேசுவதுண்டு. பாபா என்னும் இந்திய விஞ்ஞானி மீளான் (Mason) என்னும் ஒரு புதிய அனுத்து களேப் பற்றி ஒரு பிரசங்கம் செய்தார். அவருக்கு நன்றி கடறிய இராமன், "இதுவரை 5 ன், ஒளி யைத் தவிர, பெளதிகத்தில் வேறு முக்கியமான விஷயமொன்று மில்லேயென்று எண் ணி விரு ங் தேன். இன்று அது தவறு என்று தெரிந்து கொண்டேன்' என்று வேடிக்கையாகக் கடலினுர், மற்றேரிடக்கில் "19-ம் நூற்ராண்டில் பெளதிகத் தின் சரித்திரக்கை சுருக்கமாகக் கடப்போனுல், ஒளி சாத்திரம், மற்ற சாத்திரங்களேயெல்லாம், உள்ளடக்கிக்கொண்டு விரிந்து பெருகியது' என்று சொன்னுர்.
) @L) LLLLLL LLL 0 SYYS zSYS S M M SSL TY TYS T
யிடம் தனிமதிப்பு. அவர் குநர்ஃ போர்டைப் பற்
பிப் பின்வரும் கதையைச் சொல்லுவார். 'ஒரு
முறை ரூதர்ஃபோர்டின் பிரசங்கம் ஒன்றிற்கு கான்
கேரம் கழித்துச் சென்ன்ே முன் வரிசையில்
உட்கார்க்தேன். அப்போது வயதான ன்
(Zeeman) என்னும் விஞ்ஞானி வந்தவுடன், நான்
吕

Page 10
10 வாழ்வளித்த வழிகாட்டிகள்
எழுந்து ஓரத்தில் ஒதுங்கி நின்றேன். உடனே, பேச ஆரம்பி க்கு முன் ரூதர்ஃ போர்டு, என்னை நோக்கி “நீர் நிற்பானேன். உங்களுக்கு அசெள கரியமாயில்லையா ? என்ருரர். உடனே நான் சொன் னேன் 'உங்கள் பேச்சைக் கேட்க, நான் எத்தனை முறை வேண்டுமானலும் நிற்கத் தயார்” உடனே ரூதர்ஃபோர்டு “நீர் வெறும் முகஸ்துதிக்காரர்? என்று அன்புடன் கடிந்து கொண்டார்.”
இன்னும் ராமன் அவர்கள் ஓயாது உழைத்துக் கொண்டேயிருக்கிருரர். நவரத்தினங்களைப் பற்றி அவர் சமீபகாலத்திற் செய்த ஆராய்ச்சி உலகப் பிரசித்தி பெற்று வருகிறது. இன்னும், திடபதார்த் தங்களினூடே எப்படி வெப்பம் பரவிச் செல்லு கிறது என்பதுபற்றியும் புதிய ஆராய்ச்சிகள் செய்து புதிய தத்துவங்களைக் கண்டிருக்கிருரர். இப்போது *ராமன் மாற்றம் (Raman Effect) என்றழைக்கப் படும் அவருடைய முதற்சாதனையைப் பற்றி மட்டும் கவனிப்போம்.
அவர் செய்த சாதனை நுணுக்கமான விஷய மானலும், அதைப் பற்றித் தெரிந்துகொள்வது, அவ்வளவு கடினமான காரியமல்ல.
ஒளியின் கிரணங்கள் அல்லது கதிர்கள் (Rays) எவ்வாறு பல பொருட்களினூடே செல்லும்போது, மாறுபாடு அடைகின்றன என்பதைப் பற்றியதே *ராமன் மாற்றம்" அல்லது 'ராமன் சாதனை' (Raman effect) எனப்படுவது. ஒளியின் கதிர்கள் 5ேர் க் கோட்டில் செல்லுகின்றன என்பதை நாம் கீழ், வகுப்புகளில் படித்திருக்கிறுேம், நேரில் கண்டும்

பாரதரத்னம் ராமன் 11
அறிந்திருக்கிருேரம். உதாரணமாக, ஒரு அ  ைற யின் மேற்கூறையில், ஒரு சிறிய துவாரத்தின் வழி யாக, சூரிய ஒளி வரும்போது, கவனித்தால், அது நேராக, நேர்க்கோட்டுப் பாகையில் (Straight line) செல்லுகிறது என்பதைக் கண்டிருக்கலாம். இன் னும், நிழல் விழுவது, ஒளி 5ேர்க்கோட்டில் செல்வ தனலேயே.
ஆனல், மேலே சொன்னகெல்லாம், கண்ணுக் குத் தெரிக்க விரையில்கான் உண்மை, சாதாரண வாழ்க்கையில் உண்மை. ஒளியின் இயற்கையை, ஆராய்ந்த விஞ்ஞானிகள், அது 5ேர்க்கோட்டு வழி யில் செல்வதாகத் தெரிந்தாலும், அது, முழுவதும் உண்மையல்ல என்று கண்டிருக்கிருரர்கள். ஒளியா னது சின்னஞ் சிறு அலைகளாக வளைந்து செல்லு கிறது. ஆனல் அந்த அ%லகள் மிக மிகச் சிறி யவை. ஒரு அங்குல நீளத்திற்குள், 5ாம் காணும் ஊதாநிற வெளிச்சக் கதிர்களில், எத்தனையோ ஆயி ரம் அலைகள் இருக்கின்றன. ஒளி ஒலி இரண்டும் அலேவடிவமானவை. வித் தியா ச மென்னவென் ருரல், ஒளியலைகள் மிக மிகச் சிறியவை, அவை ஒரிட மிருந்து மற்றேரரிடம் செல்ல, ஒருவிதமான வாஹினி (Medium) தேவையில்லை. ஒலியலைகள், ஒளியலை களை விடப் பெரியவை, மேலும், காற்று அல்லது தண்ணிர் போன்ற வாஹினிகள் வேண்டும். ஒளி ஒன்றுமில்லாத வெற்றிடத்தின் (Vacuum) வழியாக வும் செல்லும். ܗܝ s
அலை இயக்கம், என்ருரல் என்ன? அதன் முக் கியமான குணங்கள் என்ன? இதை ச் சற்று அறிந்து கொள்ளுதல் வேண்டும். அசைவில்லாமல்

Page 11
2 வாழ்வளித்த வழிகாட்டிகள்
இருக்கும். ஒரு குளத்தில் ஒரு சிறு கல்லே நடுவில் விட்டெறிந்தால் அது விழுந்த இடத்திலிருந்து, சுற் றிச் சுற்றி கீர் அலேகள் புறப்பட்டுச் செல்லுவதைக் காணலாம். அவை விரிந்து விரிந்து செல்லும் வள யங்கள் போல ச் சென்றுகொண்டிருக்கும். சீர் அலேகள் இம்மாதிரிக் கிளம்பிச் செல்லும்போது உண்மையில் கண்ணிர், கல் விழுங் த இடத்தி லிருந்து, அலே ஆலேயாக குளத்தின் கரைமட்டும் செல்லுவதில்லே. அலேபாயும் நீரில், ஒருசிறு காகி கத் துண்டைப் போட்டால், அது விழுந்த இடத்தி Ga@s リリ@リcm。 ஆடிக்கொண்டிருக்குமே பன்றி இடக்கை விட்டு வெகுதூரம் செல்லாது, இதனுல் தெரிவ தென்னவெனில், கண்ணிர், அதிக
ஆாாம் செல்லுவதில்லே தண்ணீரின் அலேகள் காம்
கல் விழுக்க இடத்திலிருந்து குளத்தின் கரை வரைக்கும், செல்லுகின்றன. இதைத்தான் அலே இயக்கம் (Wave motion) என்று சொல்லுவார்கள்.
ஒளியும் ஒலியும் இம்மாதிரி, அலேகளாகத்தான், ஓரிடத்திலிருந்து மற்ரேரிடம் செல்லுகின்றன. ஒலி அலேகளுக்குச் செல்ல ஒரு வாஹினி (Medium) ஒன்று வேண்டும். ஒன்றுமில்லாத வெற்றிடத்தின் (Wa:Im) வழியாக ஒலி செல்லாது. ஒளி மட்டும் செல்லும்,
ஒளி அலேகளின் இன்னுெரு முக்கிய குன மென்ன வெனில், அவைகள் மிகவும் சிறியவை, ஒரு அங்குலத்திற்குள் காம் முன் சொன்னது போல, பல்லாயிரம் அலேகள் இருக்கின்றன. இந்த அலேகள் இவ்வளவு சிறியவையாக இருப் ப த T

பாரதரத்னம் ராமன் 3
லேயே, இவை நமக்குக் கிட்டத்தட்ட சேர்க்கோடா கவே தோன்றுகின்றன.
எல்லா ஒளி அலேகளும் ஒரே நீளமுள்ளவை அல்ல. ஒளி அலேகளின் நீளம், பலதரப்பட்டது. அந்த நீளத்தை அங்குலக் கணக்கில் கூற முடியா தாகையால், அதற்கென ஒரு சிறிய, அளவை ஏற் படுத்தியுள்ளார்கள். அதை ஆர்ம்ஸ்ட்ராங் அளவை (Armstrong unit) என்பார்கள். அது, ஒரு சென்டி மீட்டரில், பத்து லகyத்தில் ஒரு பங்கு. இப் பொழுது, நாம் காணும் வெளிச்சத்தில் பல நிறங் கள் இருக்கின்றனவல்லவா ? உதாரணமாக சூரிய வெளிச்சத்தை ஒரு முக்கோணக் கண்ணுடிக் கல் மூலமாகப் பார்த்தால், ஏழு வித கிறங்கள் தெரிகின் றன; கருநீலம், அவுரி நீலம், பச்சை, மஞ்சள், இளம் சிவப்பு, சிவப்பு: ஆகியன ஆவை. இந்த நிறமுள்ள ஒளிக்கதிர்களுள் ஒன்றுக்கொன்று என்ன வித்தி II I Tiġri ?
இதை விளக்க, சங்கீத ஒலிகளே எடுத்துக் கொள்ளுவோம். பாடும்பொழுது, கீழ்க் குரலில், அல்லது கீழ் ஸ்தாயியில் பாடும்போது, கமக்கு, அவ் ଭାଗୀtବା சிரமம் ஏற்படுவதில்லே. அப்போ து உண்டா கும், ஒலியலேகளேக் கவனித்து ஆராய்ந்தால், அந்த ஒலியலேகளிள் நீளம் சற்று அதிகம் என்று தெரி கிறது. இதற்குப் பதிலாக, உயர்க்க குரலில் அல் லது ஸ்தாயியில் பாடினுல், அப்போது கமக்குச் சிர மம் அதிகம் ஏற்படுகிறது, அப்போ துண்டாகும் அஃப்களின் நீளம் குறைவு. ஆணுல், அப்போது, தொண்டை அதிகம் துடிக்கும். அதாவது, உண்

Page 12
14 வாழ்வளித்த வழிகாட்டிகள்
டாகும் ஒசையின், அதிர்வு எண் (frequency) அதா வது ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை தொண்டை துடிக்கிறது, என்று குறிக்கும் எண், அதிகமாக இருக்கும். கீழ்க்குரலில், இந்த எண் குறைவாக இருக்கும். சுருக்கமாகச் சொல்லப்போல்ை, ஒரு ஒசையின், அசைவெண் அல்லது அதிர்வு எண் அதி கமானல் சிரமம் அதிகம் அதாவது, செலவழிக்கும் சக்தி அதிகம், ஆனல் அலையின் நீளம் (Wavelength) குறைவு. இதற்கு எதிராக, ஒரு ஒசையின் அதிர்வு எண் குறைவானல், அதன் சக்தி யும் குறைவு, ஆனல் அலையின் நீளம் அதிகம்.
இதே முடிவை, ஒளிக்கதிர்கள் அல்லது ஒளி யலைகளுக்கும், பொருத்திச் சொல்லலாம். ஒளியலை களின் நீளம் அதிகமானல், சக்தி குறைவு, அதிர்வு எண் குறைவு; அதேபோல ஒளிக்கதிர்கள் அல்லது ஒளியலைகளின், நீளம் குறைந்தால், சக்தி அதிகம், அதிர்வு எண்ணும் அதிகம். சூரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்களுள்ள கதிர்களில், கருநீலம் நீலம் முத லிய நிறமுள்ள அலைகள் நீளம் குறைவானவை, ஆகவே சக்தி மிகுந்தவை. இளம் சிவப்பு, சிவப்பு முதலிய நிற அலைகள் நீளம் அதிக மானவை, ஆகவே சக்தி குறைந்தவை. சிவப்புநிற அலைகளை விட நீளமான அலைகளை மனிதர்களுடைய கண்கள் காணமுடியாது. அவற்றை, சிவப்புக் கீழ்கதிர்கள் (Infrared rays) என்பார்கள். அதேபோல, கரு நீலம் அல்லது ஊதாவின் அலைகளைவிடச் சிறிய அலைகளுள்ள கதிர்களையும், மனிதர் கண்கள் காண முடியாது. இவற்றை ஊதாமேற் கதிர்கள் (Ultra violet rays) என்பார்கள். சிவப்புக் கீழ்க் கதிர்

பாரதரத்னம் ராமன் 15
களுக்கு சக்தி குறைவு, ஊதாமேற் கதிர்களுக்கு சக்தி அதிகம்.
ஒளிக்கதிர்கள், ஒரு பொருளின்மேல் விழுக் கால், சாதாரணமாக இரண்டிலொன்று நடக்கும். ஒன்று அந்தக் கதிர்கள், பிரதிபலிக்கப்பட்டுத் திரும் பிப்போகும் (Reflection); அல்லது, அவை தங்கள் பழைய வழியைவிட்டு விலகிப் போகும் (Refraction). ஆனல் ஒளியில் ஒரு பகுதி இரண்டிற்கும் உட்படா மல், எங்கேயோ, மறைவதுண்டு. இதைத்தான், ஒளியை, வாஹினி (medium). விழுங்கிவிட்டது (absorption) என்பார்கள். இதைப்பற்றி மேலே ஒன்றும் அதிகம் தெரியாது. மேலும், ஒளியைப் பிரதிபலித்தாலும் அன்றி வழி விலக்கினலும் சரி, ஒளியின் அலைநீளம் மாறுவதில்லை.
ஆனல், ஒளி ஒருவித சக்திதான். மற்ற சக்தி கள், பல பொருட்களின்மீது படும்போது, சக்தியில் மாறுபாடு உண்டாவது இயற்கை. ஆனல் ஒளி மிக வும் நுண்ணிய சக்தி. அதன் அலைகள், எறும்பி அனும், பல்லாயிர மடங்கு சிறியவை. ஆகவே, அதில் மாறுபாடு ஏற்படுவது கடினம். என்ருரலும், ஒளிக் கதிர்கள் அல்லது, ஒளியலைகள், சிறிய மூலகங்கள் (molecules) -9) 629), jid, air (atoms) galfbsi563rGlds) பட்டுத் தாக்கினல், ஒளிக் கதிர்களின் சக்தியில் மாறுபாடு ஏற்படத்தான் வேண்டும், என்று ஸ்மெ கால் (Smekal) என்னும் மேனுட்டு அறிஞர், கூறி குனூர். ஆனல் அதைக் கவனிப்பாரில்லை. விஞ்ஞா னம் செழித்த மேனுட்டிலும், இதை யாரும் ஆராய வில்லை. அதை அநேகமாக விஞ்ஞான உலகம் மறந்தே விட்டது.

Page 13
16 வாழ்வளித்த யழிகாட்டிகள்
ஏதோ ஏட்டுச் சுரைக்காயாக இருக்த அந்த வெறும் கற்பனைய்ை, காரியத்தில் சாதித்து, அதன் மூலம் எவ்வளவோ பெரிய ஆராய்ச்சிகளுக்கு வழி திறந்த தனிப் பெருமை ராமனுக்குண்டு. இப்போது அதைப்பற்றி விவரமாக அறிவது சுலபம்.
ஒரு குறித்த அலை நீளமுள்ள, ஒளிக்கதிர் அல் லது கதிர்களை ஒரே நிறக் கதிர்கள் (Monochromatic light) என்பார்கள். இவற்றை ஒரு பொருளின் ஊடே பாயவிட்டால், இவற்றில், அநேகம், ஒன்றும் மாருமல், அப்படியே வெளியே வரலாம், அன்றி பிரதிபலிக்கப்படலாம். ஏனென்றால், ஒரு பொரு ளில், பலகோடி மூலகங்கள் அணுக்கள் இருந்ததா லும், இவற்றிற்கு இடையே உள்ள இடைவெளியும் அதிகம். ஆகவே, இந்த இடைவெளியின் வழியே கதிர்கள் பாய்ந்து சென்றுவிடும். இவற்றில் மிகச் சிலவே மூலகங்கள், அணுக்கள், இவைகளின் மேற் பட்டுத் தாக்கும். தாக்கும்போதுதான் ராமன் மாறு தல் உண்டாகிறது.
இ ைத ப் பட த் தைப் பார்த்து நன் ~~് ഗ്ര ക அறியலாம். m பட த்தில் காட் டி p འལ་༦ལ། யு ள் ள கோலம் போன்ற மூலகம், பென்வீன் என்னும் திரவத்தின் மூலகம், 1ம் எண்ணுள்ள ஒளிக் கதிர் அல்லது ஒளி யலை, அதன் மேற்பட்டுத் தாக்குகிறது. தாக்கிய வுடன், தன் சக்தியில், ஒரு பகுதியை மூலகத்திற் குக் கொடுத்துவிடுகிறது. ஆகவே தாக்குதலுக்குப்
 

பாரதரத்னம் ராமன் 17
பின் வெளிவரும், 1'ம் எண்ணுள்ள ஒளிக் கதிருக்கு சக்தி குறைவு படத்தில் காட்டியபடியும், நாம் முன்பு விளக்கியபடியும், 1ம் எண்ணுள்ள கதி ருக்கு, சக்தி அதிகம், அல்லது அதிர்வு எண் அதிகம்; 1'ம் எண்ணுள்ள வெளிவரும் க திருக்கு சக்தி குறைவு, அதிர்வு எண்ணும் குறைவு. குறைவுபட்ட சக்தியை, அது பென்ஸின் மூலகத்தினிடம் இழந்து விட்டது. எவ்வளவு சக்தியை இழக்கிறதோ, அந்த சக்தியின் அளவு, மூ ல கத்தின் அமைப்பைப் பொறுத்திருக்கிறது. ஆகவே குத்திர முறையில் எழுதினுல்;
உள்வரும் ஒளிக் கதிரின் அ நிர்வு எண் - வெளிச்செல்லும் ஒளிக் கதிரின் அதிர்வு எண் - மூல கத்தின் அமைப்பைப் பொறுத்த ஒரு எண்.
அல்லது w (உ. க.) சக்தி-(வெ. க.) சக்தி-மூலகம் எடுத்துக்கொண்ட சக்தி (இது அமைப்பைப் பொறுத்தது)
ஆகவே, உட்செல்லும் கதிர், வெளிச்செல்லும் கதிர் இரண்டின் அதிர்வு எண்ணையும், அளந்தால், இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தை வைத்து, மூலகத் தின் அமைப்பைப் பற்றிய உண்மைகளை விவரமாக அறியலாம்.
சிலசமயம், உட்செல்லும் கதிர் தன் சக்தியை
இழப்பதற்குப் பதிலாக, மூலகத்திலிருந்து கொஞ்சம்
சக்தியை எடுத் துக் கொள்ளுவதுமுண்டு. ஆனல்
இது அதிகம் நடப்பதில்லை. உதாரணமாக, 2ம் எண்
3

Page 14
18 வாழ்வளித்த வழிகாட்டிகள்
ணுள்ள, ஒளிக்கதிர், பென்ஸின் மூலகத்தைத் தாக் குகிறது. தாக்கிய பின் மூலகத்திலிருந்து கொஞ்சம் சக்தியை எடுத்துக்கொண்டு 2ம் எண்ணுள்ள கதி ராக வெளிவருகிறது. இப்பொழுதும், 2ம் எண் ணுள்ள கதிருக்கும் 2ம் எண்ணுள்ள கதிருக்கும், உள்ள சக்தி வித்தியாசம், பென் வீன் மூலகத்தின் அமைப்பைப் பொறுத்தே இருக்கிறது. முன்னே குறிப்பிட்டது போல 1ம் க தி ரின் அலை நீளத்தை விட, 1'ம் கதிரின் அலை நீளம் அதிகம். 2ம் கதிரின் அலை நீளத்தைவிட, 2ம் கதிரின் அலைநீளம் குறைவு.
இவ்வாறு ஒரு பொருளின் மூலகங்களால் மாறுபாடு அடைந்த-புதிய கதிர்களை, ஸ்பெக்ட்ரா மீடர் என்னும் கருவியில் படம் பிடித்து அவைக ளின் அலை நீளத்தையும் அளக்கலாம். இவ்வாறு பிடிக்கும் படத்தையும், அகன் நிற அமைப்பையுங் தான், அந்தப் பொருளின் ராமன் ஸ்பெக்ட்ரம் . (Raman Spectrum) GT3öTLu Tifö5 6ir. JTITLD 6ört Gim)GƏLuğu" ரம் மூலமாக, புதிய கதிர்களின் அதிர்வு எண்க3ள அளந்து, பழைய கதிர்களின் அதிர் வு எண்களை முந்தையவற்றினின்று கழித்து வரும்தொகை-அங் தப் பொருளின் மூலகங்களின் அ  ைம ப்  ைப ப் பொறுத்தது. ஆகவே ஒரு பொருளின் ரா ம ன் ஸ்பெக்ட்ரத்தைப் படம் பிடித்து அளந்து விட் டால், அப்பொருளின், மூலக அமைப்பை நன்கு அறியலாம்.
மூலகங்களின் அமைப்பை, ரஸாயன முறை
களினல் தான் முன்பு அறியும் வழக்க முண் டு. ஆனல், இம்முறையில் சில மூலகங்களின் உண்மை

பாரதரத்னம் ராமன் 19
அமைப்பை, நன்கு அறியவே முடியாது. இதற்கு உதாரணம், பென்வீன் எ ன் னும் கி ரோ ஸின் எண்ணை போன்ற ஒரு திரவமும், அக்கினித் திராவ கம் என்று அழைக்கப்படும் நைட்ரிக் அமிலமும். (Benzene and Nitric Acid). g. b LD it 5 ful it 6OT பொருட்களின் மூலக அமைப்டை, ராமன் ஸ்பெக்ட் ரத்தின் மூலமாக, விளக்கமாக அறியலாம். ராமன் மாற்றம் அல்லது சாதனையின் மூலமாக, விஞ்ஞா னத்திற்கு விளைந்துள்ள நன்மைகள் அநேகம். இது வரைக்கும் அறியமுடியாக பல மூல கங்க ளின் அமைப்பை அறிந்து அந்த அறிவின் மூலம் பல சாதனைகளைச் செய்யவும் வழிகாட்டியது, ராமன் மாற்றம். ஸ்பெக்ட்ராமீட்டர் என்னும் கருவியைப் பற்றி, ராமன் கூறுகையில் அது, ஆராய்ச்சிச்குத் திறவுகோல், புது உண்மைகளைத் தரும் மந்திரக் கோல் என்றெல்லாம் ஒரு முறை சொன்னர். அதே புகழுரைகளை 'ராமன் மாற்றம்’ என்றும் சாதனை யைப் பற்றியும் 5ாம் கூறலாம்.

Page 15
2. கவி பாடிய கணிதப் புலவன்
கலைக்கும் விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இல்லை யென்று அறியாதவர் சிலர் சொல்லுவர். அந்தக் கூற்று எவ்வளவு பொய்யானது என்பதை, கலைக்கு விஞ்ஞானம் எவ்வளவு உதவி செய்துள்ளது என்று ஆராய்ந்தால் தெரியவரும். ஆனல் அகைவிட, கலை 6O) uu u tib, விஞ்ஞானத்தையும் தம் வாழ்க்கையில், ஒருங்கே வளர்த்த பல அறிஞர்களின் சரித்திரங் களின் மூலமாக எளிதில் அறியலாம். அப்படி யுள்ள அறிஞர்கள் பலரில், உமர்கய்யாம் என்னும் பாரளீக முஸ்லிம் கவிஞன், பலவிதத்திலும் சிறப் LH GODL-LULJaJøört.
உமர்கய்யாம், ஒரு தனிப் பிற வி என்றே சொல்லவேண்டும். இதற்கு அவனுடைய சொந்த அறிவுத்திறனுடன், அவன் வாழ்ந்த காலமும் ஒரு காரணம். இஸ்லாம் மதத்தை ஸ்தாபித்த நபிகள் நாயகம், அறிவாற்றலேயும் விஞ்ஞானத்தையும் வளர்க்க இரு பெரிய காரியங்கள் செய்தார். முத லில் மதக்கோட்பாடுகளின் மூலமாகச் சண்டையும் பூசலும் விளைந்து மக்களின் அறிவாற்றல் வீணுகாத படி, மிக எளிய, வாதத்திற்கிடமில்லாத கோட்பாடு களை வகுத்துக் கொடுத்தார். மேலும், கடவுளுக் கும், மனிதருக்கும் இடையில், தரகு வேலை செய்து. மக்களின் அறிவை மழுங்கச் செய்யும், மதகுருக் களின் கூட்டத்திற் கிடமில்லாமற் செய்ய முயன்ருரர். இரண்டாவதாக, அறிவாசையைத் தீர்க்க, நாலு திசையும் சென்று கல்வி கற்கத் தூண்டுகோலா

கவி பாடிய கணிதப் புலவன் 21
யிருந்தார். "சீனத்திற்குச் சென்றுயினும், அறி வைத் தேடுங்கள்’ என்பது நபிகளின் வாக்கு.
இவ்வாறு மதப் பூசல்களுக்கும், குழப்பத்திற் கும் இடமில்லாத இஸ்லாத்தைக் கைக்கொண்ட அரேபியர்கள், ஐரோப்பாவையும் பாரளீகத்தையும் வெற்றிகொண்ட பிறகு, அங்குள்ள, சாத்திரங் களையெல்லாம், ஆவலோடு கற்ருரர்கள். அக்காலத் திய ஐரோப்பியர்கள், அறிவாசையின்றி, மத க் கோட்பாடுகளிலும் பூசல்க ளிலும், மூழ்கி, இரு ளடைந்த வாழ்வு வாழ்ந்து வந்தார்கள். அக்காலத் தில் அறிவுச் சுடர் அணையாமல் காத்தவர்கள் அரே பியர்களே. அரேபியர்களுடன் தொடர்பு கொண்ட பின், ஐரோப்பாவில் விஞ்ஞானம் வளரலாயிற்று.
பாரளிகத்திலுள்ள முஸ்லிம்களுக்கு பலவிதத் திலும், அறிவை வளர்ப்பதற்கு வேண்டிய சாதனங் கள் இருந்தன. அரேபியர்கள் மூலம், ஐரோப்பிய கிரேக்க அறிஞர்களின் நூல்களை எல்லாம், அறிய வழி இருந்தது. இன்னும், சைனுவுடன் தொடர்பும் ஏற்பட்டு அதனல், சைனவின் அறிவுச் செல்வமும், அவர்களுக்குக் கிட்டிற்று. எ ல் லா வற்றிற்கும் மேலாக, இந் தியா வில் பத்து நூற்றாண்டுகளாக ஹிந்துக்கள் சேர்த்து வைத்த அறிவுப் பொக்கிஷ மும், அவர்களுக்குக் கிடைத்தது. முக்கியமாக, இக் தியக் கணித முறைகளை பாரளீக முஸ்லிம்கள் மிகு தியும் ஆவலோடு கற்றரர்கள். ஆல்பேரூனி என் னும் அறிஞன் சொல்லுவதுபோல, ஹிந்துக்களை அவர்கள் தங்களின் அறிவுத் தந்தைகளாக மதித் தார்கள். w

Page 16
22 வாழ்வளித்த வழிகாட்டிகள்
இவ்விதமான அறிவுச் செல்வம் மிகுந்த சூழ் நிலையில் பிறந்த உமர்கய்யாமின் இயற்கை த் திறமை, சுடர்விட்டுப் பிரகாசித்ததில் அதிசய மென்ன? அறிவுச் சுதந்திரத்தின் மேற்படியை எட்டிப் பிடித்தவன் உமர்கய்யாம். அவனுடைய கவிதையில் கடவுளுக்குக்கூட இடமில்லை. 5ாம் கண்ட இந்த உலகத்தையும் வாழ்வையும் விட்டு விட்டு வேண்டாத கவலைகளே இழுத்துப் போட்டுக் கொள்ளுவது, வெறும் மடமை என்கிருரன் உமர். கவி யுலகத்தில், உமருக்கு மேலான சிகரத்தில் இட முண்டு.
கவியைத் தவிர, உமருக்குக் கணிதத்திலும் உயர்ந்த இடமுண்டு. அவன் செய்த முக்கியமான மூன்று சாதனைகளைக் கவனிப்போம்.
முதலாவதாக, பைநாமியல் ஸித்தி (Binomial theorem) யை, முக்கால் திட்டம் கண்டுபிடித்தது உமர்தான். உமருக்கு, எண்களை மாற்றி மாற்றி விதவிதமாக அடுக்கி எழுதுவதில் ஒரு ஆசை.
இவ்வாறு எழுதி எழுதி, அவன் உண்டாக்கிய ஒருவிதமான, எண்களின் கோபுரம்தான் பைகாமி யல் ஸித்திக்கு அடிப்படை.
வலது புறத்தில் உள்ள கோபு
ரத் தைக் கவனியுங்கள். முதல் 1. வரியைக் கூட்டினல் 1. 2 இரண்டாவது வரிசை யின் 11 1 3 கூட்டெண் 2. 11 4 மூன்ருவது வரிசையைக் கூட் 1 1 5
டினல் 3. e as so y

கவி பாடிய கணிதப் புலவன் 23
இப்பொழுது, முதல் வரிசையின் கூட்டெண் ணே யும் இரண்டாவதனதையும் பெருக் கினல் 2=1x2, இவ்வாறு மூன்றுவது, இரண்டாவது ஒன் முவது வரிசைகளைப் பெருக்கினல் 6=2x3: இதே போல் நான் கா வது வரிசைவரை பெருக்கினல் 1x2x3x4. இந்தப் பெருக்கு எண்களையெல்லாம் உற்று நோக்கினல், அவையெல்லாம், ஒரு பை5ாமி யல் விரிவில் (Expansion) வரும், முன்னெண்கள் coefficients) என்று தெரியும். உதாரணமாக, (அ + ப)? என்பதை விரித்தால், வரும் விரிவில், 1,1x2, 1x2x3, 1x2x3x4. இந்த எண்கள் தான், அ, ப இரண்டுமுள்ள உறுப்புக்கள் (terms) முன்ல்ை வரும் எண்கள்.
இரண்டாவது முக்கியமான சாதனையை நாம் அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது. இவ்விஷயத்தில் கான் உமரின் நுண்ணறிவு சுடர் விட்டுப் பிரகாசித்தது. கன சமன்பாடு (Cubic equation) எனப்படும், கடினமான சமன்பாடுகளை, விரிவாக ஆராய்ந்தவன் அவனே. அவனுக்கு முன் னலேயே, அல்க்வாரிஸ்மி போன்ற அரேபிய அறி ஞர்கள், கன சமன்பாடுகளின் மூலங்களை (roots) அறியும் வகைகளை ஆராய்ந்திருக்கிருரர்கள் என்ருர லும் அவற்றைப் பலவகைகளில் ஆராய்ந்து முடிவு கட்டியவன் உமரே. அவனுடைய முறைப்படி எந்த கன சமன்பாட்டையும், கிராப் கடிதத்தில் படம் போட்டு மூலங்களைக் கண்டுபிடிக்கலாம். ஆனல், உமர், நெகட்டிவ் மூலங்களை ஒப்புக்கொள்ளவில்லை. தற்கால கணிதம் எவ்வளவோ முன்னேறியிருந்தா

Page 17
24 வாழ்வளித்த வழிகாட்டிகள்
லூம், உமரின் முறையை இன்னும் கையாண்டு வரு கிருரர்கள்.
உமரின் இன்னுெரு முக்கியமான சாதனையை நாம் சிரமப்பட்டுப் புரிந்துகொள்ளலாம். உமர் சொன்னதாவது: ஏதேனும் இரு எண்களை எடுத் துக்கொண்டு, அவற்றின் திரிவர்கங்களை எடுத்துக் கொண்டு (Cubes) (அகாவது ஒன்றைத் தன்னைத் தானே மூன்று முறை பெருக்குதல்) கூட்டினல் ஒரு மூன்றுவது எண் வரும். உ காரணமாக, 23+3=2x2x2+3x3x3-8+27=35. இப்போது இந்த முப்பத்திஐந்தை, ஒரு முழு எண்ணின் திரி வர்க்கமாக, எழுதவே முடியாது. (33-27, 49=64) வேறு எந்த இரண்டு எண்களை எடுத்துக்கொண்டா டாலும் இதே கதிதான்.
உமரின் தத்துவமும், இதற்கு ஒருபடி மேற் பட்ட ஃபெர்மாட்டின் தத்துவமும், அனுபவத்தில் முழு உண்மையானலும், அவற்றை தர்க்க முறை யில் இன்னும் யாரும், நிரூபணம் செய்ததில்லை.

3. விண்ணளந்த வேதியன்
'வாரும் நண்பரே!-இந்தக் கேள்விக்கு விடை சொல்லும் ! நான்கு ரத்தின வியாபாரிகள் இருக் கிருரர்கள். ஒருவரிடம் எட்டுக் கோமேதகங்கள் இருக் கின்றன. இரண்ட்ாமவரிடம், பத்து மரகதக் கற். கள் இருக்கின்றன. மூன்ரு மவரிடம் நூறு முத்துக் கள் இருக்கின்றன. நான்காமவரிடம், ஐந்து வைரக் கற்கள் இருக்கின்றன. இவர்களில் ஒவ்வொரு வரும, தம்மிடமுள்ள கற்களில் ஒவ்வொன்றை மற்ற

Page 18
26 வாழ்வளித்த வழிகாட்டிகள்
மூவருக்கும் கொடுக்கிருர்கள். இதன்பின் ஒவ்வொ
ருவரிடமும், உள்ள கற்களின் விலே, மற்றவர்களி டம் இருப்பதற்குச் சமம். இப்போது, ஒரு முத்து, வைரம், மரகதம், கோமேதகம், இவற்றின் கனி விஃபென்ன'
இந்தக் கேள்வி, பூருஸ்தசாமியர் எழுதிய வித் தாங்க சிரோன்மண்ணி என்னும் புத்தகத்தில் வோ வதி என்னும் அத்தியாயத்தில் வருகிறது. இது போலப் பல் அறிவைச் சோதிக்கும் கேள்விகளும், வானசாத்திரக்கைப் பற்றிய பாகங்களும் ஆம் நூலில் உள்ளன.
'உம்பர்வானத்துக் கோளேயும் :ேனயும்
. ஒர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்"
என்று பாரதியார் பாடிய, துந்த பாஸ்கராசரி யரைப் பற்றி அறிக் து கொள்ளுமுன்னுல், அவ ருக்குமுன் சென்றவர்களேப் பற்றி சற்று அறிதல் அவசியம் ஹிந்துக்கள், வேதகாலத்திலிருந்தே, யாகமேடைகள் கட்டுவதற்குக் கேத்திரகணிதத் தின் உதவியைக் கைக்கொண்டார்கள். அவர்கள் கண்டறிந்த கேந்திரகணித உண்மைகளே. 'கல்வ குத்திரங்கள் எனப்படும் நூலி குந்திர உருவமாக எழுதி வைத்தார்கள். கிறிஸ்து பிறந்து 200 வரு டக்கிற்குப் பின்னுல், இந்திக் கேத்திரக வணிக முறை கள் அவ்வளவாக கவனிக்கப்படவில்பே. இதற்குப் பின்னுல், ஹறிந்துக்கள் திரிகோனகணிதம் எண் கள், பீஜகணிகம் இவற்றை அதிகம் ஆராய ஆரம் பித்தார்கள்.

விண்ணளந்த வேதியன்
மூன்றுவது நாற்று எண் டின் இறு தியிலேயே ஸ்பர்ய விக்காக்கன்ெனும் நூல் எழுதப்பட்டது. இதை யொட்டி வர 7) ji/25?y"ii ਹੈ। நிபுன்னர், பஞ்சசித்தாந்த மென்னும் நூலே எழுதினர். இவருக்குப்பின்னல் கான்காம் நூற்றாண்டில் வக்க ஆர்யபட்ட காலத்தில் வலி ங் து கணிதம் உச்ச கிலேயை அடைந்தது. ஹறிந்துக்கள் குன்பம் அல் வது பூஜ்யம் என்பதன் பொருளேயும், எண்களே எழுதும் முறையையும் ஆண்டுபிடி த்துவிட்டார்கள். அடுத்தபடியாக, திரிகோன் கணிதத்தில், Sine முத வியவற்றை யெல்லாம் உபயோகித்தார்கள். T என் பதையும் கிர்ணயித்துவிட்டார்கள். ஆகவே ஆர்ய பட்டர் எழுதிய கணித நூலில், விரிவான நுண்ணிய கணக்குகளெல்லாம் காணப்படுகின்ற்ன. இவருக் குப் பின்னுல், 8, 9-ஆம் நூற்றுண்டுகளில், - ப்ரம்ம குப்தர், Lглолт ஆகிய இரு பெரிய கணித மேதாவிகள் தோன்றினர்கள். இவர்களில் ப்ரம்ம குப்தர், கேத்திர கணிகத்தில் வல்லவர் அவர் பெயரால் ஒரு ஸிந்தி (Theorem) இன்னும் உண்டு.
இவர்களுக்கெல்லாம் பின் வந்த பாஸ்கரர், 12-ஆம் நூற்றுண்டில் வாழ்ந்தார். தென்னுட்டில், பீடார் என்று தற்போதழைக்கப்படும் இடத்திற் குப் பக்கத்தில் பிறந்த இவர் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை உஜ்ஜயினி பட்டன த்தில் வான சாஸ்திரியாகக் கழித்தார். இவரைப்பற்றிக் கர்ன பரம்பரையாக ஒரு கதை வழங்குகிறது. இவருக்கு லீலாவதி என்னும் பெயருள்ள ஒரு மகள் இருக் தாள். அவளுடைய ஜாதகத்தை ஆராய்ந்து, அவள் விதவையாவாள் என்று கண்டறிந்து அவர்

Page 19
28. வாழ்வளித்த வழிகாட்டிகள்
தன் பெண்ணின் கல்யாணத்தைப்பற்றி யோசிக் காமலேயே இருந்தார். ஆனலும் மகள் லீலாவதி பருவம் வந்தவுடன், பாஸ்கரரின் மாணவன் ஒரு வனிடம் காதல் கொண்டாள். இதையறிந்த பாஸ் கரர் -ஒரு சரியான வேளையில் கலியாணஞ் செய். தால், நல்ல ம ன வாழ் க் கை கிடைக்கும் என்று யோசித்து வேளையை கணிக்க, ஒரு குடத்தில் நீரை விட்டு ஒரு துவாரம் வழியாக நீரை வெளிவரும்படி செய்தார். ஆனல், சிறிய புழுவொன்று துவா ரத்தை அடைத்து விடவே 'நல்லவே?ள தப்பிவிட் டது, இகல்ை கலியாணம் முடித்த ஒருவருடத்தில் லீலாவதியின் கணவன் இறந்து போனன். கைம் பெண்ணன லீ லா வ தி யி ன் மனத்தைத் தேற்ற பாஸ்கரர் லீலாவதி கணிதம்' என்னும் நூலை எழு தினர் என்று கதை.
ககைக்கு உண்மையில் ஆதாரம் ஒன்றுமில்லை. பாஸ்கரர் எழுதிய பெரிய கணிதநூலில், லீலாவதி கணிகம்' என்பது ஒருபகுதி. இதில் பாஸ்கரர். எ ண் க 2ள ப் பற்றிய க ண க் கு க ளை விளக்கு கிருரர். இந்தப் பகுதி க் கு லீலாவதி க்ணிதம் ? என்று பெயர் வைத்தார். லீலாவதி கணிதம் என் ருரல் அழகிய கணக்குகள் என்று பொருள். இங் தக் கணக்குகள் சிந்தனையைத் தூண்டி எண்களின் அமைப்பழகைக் காட்டுவதல்ை இந்தப் பெயர் வந் தது. இந்த லீலாவதி என்னும் பெயரிலிருந்தே இந்தக் கட்டுக்கதைகளெல்லாம் உண்டாயின,
பாஸ்கரரின் கணித சாதனைகளைக் கவனிப் போம். கேத்திர கணிதமுறை ஹிந்துக்களுக்கு அவ்வளவு பழக்கமான தல்லவென்றாலும், - சில

விண்ணளந்த வேதியன் 29
முக்கியமான ஸித்திகள் அவர்களுக்கு வெகு5ாளா கத்தெரியும். பைதாகொரஸ் ஸித்தியெனப்படும் ஸித்தியை, எத்தனையோ நூற்ருரண்டுகளாக அறி வார்கள். ஆனல் அவர்களுக்கு கிரேக்கர்களைப் போலப் படிப்படியாகத் தர்க்கரீதியாக நிருபிக்கும் வழக்கம் கிடையாது. ஆகவே பாஸ்கரர் பைதா கொரஸ் ஸித்தியை, இரு முறைகளால் விளக்குகி ருரர். ஒன்று, வழக்கமான Superposition முறை, மற்றென்று, சமகோண திரிகோணங்களி லிருந்து (SimilarA's) நிருபிக்கும் முறை. இரண்டாவது முறை, வாலிஸ் (Walis) என்பவரால், இரண்டு நூற்ருரண்டுகளுக்கு முன்னர்தான் ஐரோப்பாவில் கண்டு பிடிக்கப்பட்டது.
ஆனல் திரிகோண கணிகத்தில் ஹிந்துக்கள் மிகவும் வல்லவர்கள். பாஸ்கரர். sine களின், கணக்கை மு மு வ தை யும், தன் புத்தகத்தில் கொடுக்கிருரர். இன்றும், சமதளத் திரிகோணங் களையும், கோளதளத் திரிகோணங்களையும் (spheri. cal triangles) கண்டு பிடித்துக் கணக்கெடுக்கும் முறையையும் விவரிக்கிருரர்.
பீஜகணிதம் என்னும் அல்ஜிப்ராவில்தான் ஹிந்துக்களின் தனிச் சிறப்பு விளங்கியது. இரு Lily j FLD6örl IITB35%T (quadratic equations) giaSalli கத்தைப் பூர்ணம் செய்யும் முறையால் (Comple. ting the square) dió7(6 9ty i (5 th (p60sogouds கொடுக்கிருரர் பாஸ்கரர். அவர், நான்கு விதமான மூலங்களையும் சரியென ஒப்புக்கொண்டார். அதா வது தன, ருண, விகித நிர் விகித மூலங்களையெல் Gitti, (+ve-ve, Rational and irrational), gply

Page 20
30) வாழ்வளித்த வழிகாட்டிகள்
புக்கொண்டார். பாஸிட்டிவ், நெகட்டின் இரண் டிற்குமுள்ள வித்தியாசத்தை வெகுநாட்களுக்கு முன்னமேயே ஹிந்துக்கள் உணர்ந்திருக்கார்கள்.
- எண்களே புபயோகிக்கும் கனக்குகளத்தான் பாஸ்கரர் அதிகம் கொடுக்கிரீர். ஹிந்துக்கள் எண்க :ள ஸ்தான மதிப்புக்கொடுத்து எழுதும் முறையையும்,-சுன்னம் அல்லது பூஜ்யம் என்ப தன் உபயோகத்தையும் இரண்டாம் நூற்றண் டிற்கு முன்பேயே கண்டு பிடித்து விட்டார்கள்.
ஆரியபட்டர் இவற்றைத் தம் நூலில் கையாளுகி
றர். பாஸ்கரர் பலபடிகள் சென்று, பலவித மான கணக்குகளே எளிலாவதி கணிதத்தில் கொடுக் கிருரர். அவற்றில்ொன்றைத்தான். இதன் ஆரம்
பத்தில் கொடுத்திருக்கிறுேம்.
பாஸ்கரருக்குப் பின்னுல், பிங் து கணிதம் கணேமடைந்து விட்டது, வழிவழி வங்க ஹிந்து கணித மேதாவிகளின், கடைசிச் செல்வம்தான்" பாஸ்கரர். அக்கச் சூரியன் மறைந்தபின் பல நூற்றண்டுகளாக இந்தியாவில் கணித ஆராய்ச்சி யில்லே. கடந்த நூற்றண்டின் இறுதியிற் பிறக்க ராமானுஜம் அன்வழியை மீண்டும் துவக்கி வைத்
தார்.
SS
ܐ
 
 

4. முன்சென் றவர்கள்
பரிணுமவாதம் அல்லது Evolution ஐப் பற்றி பொதுவாக எல்லோருக்கும் இரண்டு விஷயங்கள் தெரியும். ஒன்று பரிஞமவாதம் என்றல், குரங்கி னின்று மனிதன் உண்டானுன் என்னும் கொள்கை. இரண்டாவது இதைக் கண்டுபிடித்துச் சொல்வி பது டார்வின் என்பது,
இரண்டும் உண்மையல்ல. உண்மையில் ஒரு பகுதியை அவை மிகைப்படுத்திச் சொல்லுவதால் அவற்றைப் பொப்யென்றே சொல்ல வேண்டும். இப்போதைக்கு இதைக் கண்டுபிடித்தது யார் என் ஆணும் விஷயத்தை முத வி ல் எடுத்துக்கொள்ளு வோம்.
கண்டுபிடித்து நி லே காட் டி ய பெருமையில் பெ ரும் பங் கு டார்வினைச் சாரும்தான். படக் தில் இலங்கும் சார்லஸ் டார்வின்தான், பரிணும வாதக் கொள்கையை, உல கெ லா ம் ஒப்புக் கொள்ளச் செய்தவர். என்ருலும், முதன் முதலில் வெளியிட்டது அவரல்ல. அவர் காலத்திற்கு முன் ல்ை, பல அறிஞர்கள் இதை அரை குறையான முறையில் வெளியிட்டிருக்கிருரர்கள். இவர்களேப் பற்றிச் சற்று ஆராயலாம்.
ஐரோப்பாவில், அர்ச்பால், கிறிஸ்து மதத் தைப் பரப்பிய காலம் முதல்,-பைபிளில் கூறிய வாறு, கடவுள், ஆறு காட்களில் உலகத்திலுள்ள சகல ஜீவராசிகளேயும், அதனதன் உருவ மும் செயலேயும் அப்பொழுதே கொடுத்துப் படைக்

Page 21
32 வாழ்வளித்த வழிகாட்டிகள்
தார் என்றுதான் நம்பி வந்தார்கள். இந் த க் கொள்கையை மறுத்து வாதம் செய்ய ஆதாரங் களும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இ ங் த க் கொள்கையே வேரூன்றியிருந்தது. நடுநடுவே சிற் சில அறிஞர்கள் இங்குமங்கும் தோன்றி-பைபி ளில் கூறியதை அப்படியே எழுத்துக் கெழுத்து பொருள் கொள்ளாமல், அவற்றையெல்லாம், மறை பொருட் கதையாக (allegory) க் கொள்ள வேண்டு மென்று சொல்லிவந்தார்கள். எராஸ்மஸ், பின், னர் ஸ்பை5ோஸா, முதலியோர், இதைக் கடறி வந்தார்களாயினும், அவர்களும் பைபிளிலிலுள்ள சிருஷ்டியின் கதையைப் பற்றி சந்தேகப்படும்படி யாதொன்றும் கூறவில்லை.
14 ஆம் நூற்ருரண்டிலேயே வாழ்ந்த லியோ னர்டோ என்னும் ஒ வியர் மணி,-பாஸில்கள் (fossils) எனப்படுபவை, ஒருகாலத்தில் இருந்து இப்பொழுது இல்லாத, மிருகங்களின் எலும்புக் கூடுகளே யென்று கண்டுபிடித்துக் கூறினர். ஆனல் இதை மேலிட்டு அ வர் விவ ர மா ன ஆராய்ச்சி யொன்றும் செய்யவில்லை. பின்னளில் கலீலியோ, தன் தூர திருஷ்டிக் கண்ணுடியால், வானக்கோளங்களின் நிலையை விளக்கிய போதும் சரி, நியூடன் அவற்றின் கதியை, - அளந்து சட்ட வரையறை செய்த போதும் சரி, இந்த விஷயத் தைப்பற்றிய பேச்சு அடிபடவில்லை. -
17-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் உலகம் எப்படி உண்டாயிற்று என்பதைப் பற்றியே அறி ஞர்கள் யோசனை செய்ய ஆரம்பித்தார்கள். இங்கு மங்கும், சில அறிஞர்கள் மண்போடோ பிரபு

முன்சென்றவர்கள் 33
வைப் போலப் பேசினலும், அதைக் கேட்பார் யாருமில்லை. அக்காலத்தில். - க்யூவியேர் (Cuvier) என்னும் பிரபல ப்ரெஞ்சு விஞ்ஞானி-பைபிளில் சொன்னவாறு உலக சிருஷ்டியின் கதையை விவ ரிக்க முயன்றார். க்யூவியேர் காலம், பூமி ஆராய்ச்சி சாத்திரத் (Geology) தை ஆராய்ந்து படிக்க ஆரம் பித்த காலம். அப்பொழுது செய்த ஆராய்ச்சி களின் பயனுக, பூமியிலுள்ள பலதரப்பட்ட பாறை கள், மலைகள், இவையெல்லாம் பல்லாயிரம் வருடங் களாகப் படிப்படியாக உண்டாகியிருக்க வேண்டும் என்று கண்டார்கள். இதல்ை, உலகம் உண்டா கிப் பல்லாயிரம் வருடங்களாயிருக்க வேண்டும் என்று ஏற்பட்டுவிட்டது. ஆகவே, மதப் புத்தகங் களில் சொன்னபடி 4000 வருடங்களுக்கு முன்னர், தான் உலகம் சிருஷ்டிக்கப் பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லையென்று அநேக அறிஞர்கள் கூற ஆரம்பித்தார்கள். ஆகவே பூமியின் பரப்பு, இத் தனே ஆயிரம் வருடங்களாகப் படிப்படியாக உண் டாகியிருந்தால்-அதிலுள்ள ஜீவராசிகளும் படிப் படியாகத் தானே உண்டாகியிருக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு உண்டாகியிருக்கலாம்,-படிப்படியாக மு த லில் இருந்த பிராணிகள் நிலைக்கேற்றற்போல மாறி மாறி, புதிய பிராணிகள் உண்டாகியிருக்கலாம் என்ற கொள்கையை புஃபன் (Bufon) என்னும் ப்ரெஞ்சு பிரபு அடக்கமாக வெளியிட்டார். இதற்கு ஆதாரமாக, அக்காலத்தில், பூமியின் அடியில் அநேக இடங்களில்,-மிருகங்களின் எலும்புக்கூடு கள் அகப்பட்டன. இவற்றின் (Fossils) உண்மை

Page 22
34 வாழ்வளித்த வழிகாட்டிகள்
யான காரணத்தை லியோனர்டோ டாவின்ஸி முன் பேயே கூறியிருந்தார். மறுபடியும் பஃபன் அதைக் கண்டறிந்து, இவை பழங்காலத்திலிருந்த பிராணி களின் எலும்புக் கூடுகள் என்றுரைத்தார். ஆன லும் மதகுருமார்களின் தாஷஃணக்கும், பாமா ஜனங்கள் அரசன் இவர்களது கோபத்திற்கும் பயந்து தன்கொள்கையை வெளிப்படையாக அவர் எடுத்துச் சொல்லக் கயங்கினர். இகற்கெதிராக க்யூவியேர்-பூமியின் சிருஷ்டியைப் பற்றிப் புதிய ஒரு கொள்கையை வெளியிட்டுப் பைபிள் கதையை யும்-பூமிசாத்திரத்தின் சா த னை யையும் ஒன்று . சேர்க்கப்பார்த்தார். அவர் சொன்னதாவது, பூமி
இப்போதிருப்பது போல அமைப்புப் பெறப் பல்லா
யிரம் வருடங்களானது உண்மை தான். ஆனலும்,
இந்தப் பல்லாயிரம் வருடங்களிலும், 4000 வருடத்
திற் கொருமுறை, பூமியில் ஒரு பிரளயம் வந்திருக்
கிறது. உடனே இருக்கும் பிராணிகளையெல்லாம்
மாய்த்துவிடுகிறது. பிரளயம் முடிந்தபின், கடவுள்,
முன்போல, எல்லாப் பிராணிகளையும் ஆறு நாளில்
படைத்துவிடுகிருர் என்ருரர். க்யூவியரின், இந்த
பிரளயப் படைப்புக் கொள்கை தவருனலும், விஞ்
ஞானத்தின் சாகனையையும் அக்காலத்திய மதக்
கொள்கைகளையும் கிட்டத்தட்ட மேலெழுந்த வாரி
யாக ஒன்றுபடுத்தியதால்-அநேகர், அதை ஒப்புக்
கொண்டார்கள். க்யூவியரின் தத்துவத்தின்படி ஆறு நாள் படைப்புக் கொள்கை சரிதான், ஆனல்
நாலாயிரம் வருடங்களுக்கொருமுறை, இது திரும்பத்
திரும்ப நடந்து வருகிறது.

முன்சென்றவர்கள் 35
முதன் முதலாகத் துணிவுடன், பூமி சாத்திரத் தின் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு பரி ணமவாகக் கொள்கையை, விவரித்து வெளியிட்ட வர் லாமார்க் (LaMarck) என்னும் பிரெஞ்சு அறி ஞர்கான், அவர் சொல்லியது வெறும் ஏட்டுத் தத் துவமென்றும், ஆராய்ச்சி முறையாக வங் க த ல் ல வென்றும் சிலர் சொல்லி அவருக்குரிய புகழைக் கொடுப்பதில்லை. ஊன்றிப் பார்த்தால் லாமார்க் தான் பரிணமவாகத்தின் முதற் பிகா, டார்வின் அ கை விவரித்து அதற்கு ஆராய்ச்சி முறையில் வேண்டிய பலம் சேர்த்து, விஞ்ஞான உலகையும் மற்றும் வெளியுலகையும் ஒப்புக்கொள்ள வைத் தார். இன்னும் லாமார்க்கின் பரிமை வாகத்தி லுள்ள குறைகள் டார்வின் கத்துவத்தில் இல்லை. டார்வினுடைய பெருமையைப் பற்றி சந்தேகமே இல்லை. என்றாலும் லாமார்க் டார்வினுக்கு முன் சென்று, வழியைக் கொஞ்சம் செப்பனிட்டு வைத் திருந்தார்.
லாமார்க் கூறியதாவது: உலகில், முதலில் இருந்த சிறியதும் பெரியதுமான அறிவிற் குறைந்த பிராணிகள், தங்கள் சூழ்நிலைக் கேற்பத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டன. இதற்குக் கண்கூடாக நாம் உதாரணம் காட்டலாம். பழக் கிப் பழக்கி, நாய் குதிரை மாடு முகலியவற்றை Bம் இஷ்ட ப் படி ஆட்டி வைக்கிருேரமல்லவா. இதே போலச் சூழ்நிலைக்கேற்ப மிருகங்களும் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்தன. இதன் கார்ண மாக, அவற்றின் உடலமைப்பும் மாறியது. இதி லிருந்து புதிய பிராண்கள் உண்டாயின. இது

Page 23
36 - வாழ்வளித்த வழிகாட்டிகள்
தவிர, லாமார்க் பிராணிகளின் உடலமைப்பு மாறு வதன் மூலம் இனமாற்றம் ஏற்படுவதற்கு இன்னுெரு காரணம் கூறினர். அதாவது, ஒரு அங்கத்தினல் ஒரு பிராணிக்கு உபயோகம் இல்லையென்ருரல்,- அந்த அங்கம் நாளடைவில் தேய்ந்து சிறுத்துக் கடைசியில் இல்லாமலே மறைந்துவிடுகிறது. அதே போல, மற்றொரு அங்கத்தினல் அதிக உபயோக மென்ருரல், அது வளர்ந்து பருத்து முக்கியமான இடமும் பெரிய உருவமும் பெறுகிறது. இதற்கு உதாரணமாக, அவர் ஒட்டை ச் சி விங் கியை ச் சொன்னர். கழுத்து நீளம் அதிகம் இல்லாத ஒரு மிருகம் காட்டில் இருந்ததென்று வைத்துக்கொள்ளு வோம். அதன் ஆகாரம் மரத்தின் உச்சாணிக் கிளையில் இருக்தால், அது கழுத்தை நீட்டி நீட்டி அந்த உணவைப் பெற முயற்சி செய்யும். இகனல் அதன் கழுத்து தலைமுறைக்குத் தலைமுறை நீண்டு கொண்டே வந்து கடைசியில் அந்தக் கழுத்து நீளம் குறைந்த பிராணி, கழுத்து நீண்ட ஒட்டைச் சிவிங்கி யாக மாறிவிடுகிறது. லாமார்க் தன் கொள்கையை விளக்கக் கையாண்ட உதாரணங்கள் பல தவறான உதாரணங்கள். இன்னும் அவர் ஏழ்மையான நிலை யிலேயே, தன் வாழ்நாள் முழுவதையும் கழித்தார். இதல்ை மொத்தத்தில் அவ்ர் கொள்கையை அவர் காலத்தில் அறிஞர்கள் கவனிக்கவில்லை.
டார்வினும் லாமார்க்கும், இருவிதங்களில் வேறு பட்டவர்கள். டார்வின் கூறியதை விஞ்ஞானிகள் மட்டுமன்றி எல்லோரும்ே கேட்டும் படித் தும் அறிந்து அதைப்பற்றி விவாதமும் நடத்தினர்கள். இதனல் டார்வின் புகழ் பரவியது. ஆனல் அதற்

முன்சென்றவர்கள் 37
கேற்றற்போல, அவருக்கு விரோதிகளும் ஏற்பட் டார்கள். ஆனல், லாமார்க்கை அறிந்தவர் சில நண் பர்களும் அறிஞர்களுந்தான். இகனல் அவருக்குப் புகழ் கிடைக்கவில்லே. ஆனல், எதிரிகளும் குறைவு. இரண்டாவதாக டார்வின் கன்னுடைய பிரயாணங் களில் பற்பல மிருகங்கள் பறவைகள் இவற்றைப் பற்றி ஆராய்ந்து, வேண்டிய ஆகாரங்களைச் சேர்த்த பிறகு, கன் கொள்கையை உருவாக்கினர். லாமார்க் கன் நாட்டை விட்டு வெளியே செல்ல வாய்ப்புக் கிட்டவில்லை. அதனல் அவருடைய கொள்கைகளைப் போதிய ஆகாரமின்றியே, உருவாக்கவேண்டி வந் தது. புகழேணியில் மேலேறிய டார்வின், பிரிட் டிஷ் அறிஞர்களை அடக்கம் செய்யும் வெஸ்ட் மின்ஸ் டர் அபேயில் அடக்கம் செய்யப்பட்டார். லாமார்க் சாதாரண மனிதரைப் போல இறந்தார்.

Page 24
தாவர சாத்திரத்தை நன்கு பயின்ரர். பின்னர்
5. கூட்டுத் தந்தை
பரிணுமவாகத்தின் கங்கை யெனக் கூறப்படும் டார் வி னே ப் பற்றி எல்லோருக்கும் கொஞ்சம் தெரியும். ஆனல், டார்வினுேடு அதே வேளே பில் பரிணும வாதத்தின் உண்மை யைக் கண்ட வாலனைப் பற்றி கம்மில் அநேகருக்கு அதிகம் தெரியாது.
வால வின் வாழ்க்கையில் டார்வினது வாழ் க ைகயிற்
BLI TGM அன்வளவு ருசிகரமான சம்பவங்கள் இல்லே பென்ருரலும், வாலஸ் குனத்திலும், அறிவாற்ற விலும் டார்வினுக்குச் ਜਾ, வரல்ல. அவரது வாழ்க்கையைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ளு வது அவசியம்.
அல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ், 1823-ம் வருடம் இங்கிலாந்திற் பிறந்தார். இளமையில், நில அள ଈ|| வேலேயிற் பயிற்சி பெற்றுக் கொஞ்ச நாள் ஸர்வேய ராகவும் இருக்கா ஆனுல் நாளடைவில் அவருக்குக் காவா சாத்திரத்தில், ஆசையுண்டாயிற்று. பேட்ஸ் என்னும் தாவர சாத்திரிபுடன் நட்புக் கொண்டு
அவருடனேயே, கென்னமெரிக்காவில் அ:ேளான் நதியின் கரைகளிலுள்ள ப ல, செடி கொடிகளே ஆராயும் கூட்டமொன்றேடு சென்று ர். இக் *
 
 
 

கூட்டுத் தந்தை 39
ஆராய்ச்சிப் பிரயாணம் முடிந்தவுடன், பேட்ஸ்-ாம் வாலள சம் பிரிந்துவிட்டார்கள். இருவரும் தனித் தனியே கங்கள் அனுபவங்களேப் புத்தக உருவில் வெளியிட்டது. இது தவிர இக்கப் பிரயானத் தின் மூலமாகத்தான், வாலவிருப் பிராணி சாத் திரத்தில் ஆசையுண்டாகியது. பலவிதமான குளவி களே அமேஸான் கதிக்கரையில், அவர் பிடித்துச் சேர்த்தார். ஆணுல் திரும்பக் கொண்டு வரும் வழி யில்-அவற்றில் பெரும்பாகம் எரிந்து போயிற்று.
இப்பொழுது பிராணிகளே ஆராய்வதில் வாஸ் ஸிற்கு ஆர்வமுண் டாயிற் று. 1855-ம் வருடம், வாலஸ்-மலாய் சாடுகளுக்குச் சென்று. அ பங்கு ஏழு வருடங்கள் நன்றுகச் சுற்று ப் பிரயாண ம் செப்து ஆராய்ச்சிகள் கடத்தினுள் முதலில் அவர் கண்டதானது, மலாயாவைச் சுற்றியிருக்கும் இங்கோ வீசியத் தீவுகளே இரண்டு பகுதிகளாகப் பிரிக்க லாம். ஒரு பகுதியிலிருக்கும் பிராணிகள் எல்லாம் ஆசியாதைச் சேர்ந்த பிராணிகளேப் போன்றிருக் கின்றன. மற்றுெரு பகுதியிலிருக்கும் பிராணிகள் எல்லாம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பி ரானி களேப் போன்றிருக்கின்றன. இந்த இரண்டு பகுதி களேயும் பிரிக்கும் கோட்டை "வாலஸ் கோடு" என்று இன்னும் அழைக்கிறர்கள். வாலஸ் தன் பிற்காலத் திலும் மிருகங்கள் எவ்விடங்களில் காணப்படுகின் ான வென்பதைப் பற்றி ஆர ப் சிசி செய்து அதைப் பற்றி ஒரு விரிவான நூலிலும் எழுதியுள் & II ሆ ሆ .
வாலஸ், பரிணும் வாகத்தை இரு படிகளாகக் கண் டு பிடித் தார். 1855-ல் ஸ்ரவாக் என்னும்

Page 25
40 வாழ்வளித்த வழிகாட்டிகள்
கீவில் இருக்க நாளில், எப்படிப் பிராணி இனங்கள் உண்டாகின்றன என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய் கையில், திடீரென அவை படிப்படியாகத்தான் ஒன் றிலிருந்து மற்றென்று உண்டாகியிருக்க வேண்டும் என்ற எண்ணம் உகயாயிற்று. அதை ஒரு சிறிய கட்டுரையாக எழுதினர். இருந்தாலும் மேலும் ஆராய்ச்சி செய்து மால்கள் என்னும் ஆங்கில அறி ஞரின் ஜனப் பெருக்கத்தைப் பற்றிய கட்டுரையை யும் படித்த பின்னர்கான் அவருக்கு உண்மை விளங்கிற்று. 1858-இல் டெர்னேட் என்னும் இடத் தில், அவர் திடீரென மயக்கம் வந்து படுத்த படுர் கையாகவிருந்தார். அவர் படுத்துக்கொண்டு யோசிக் கும் பொழுதுதான் திடீரென இந்த எண்ணம் வந்த தாம். "வாழ்க்கைப் போரில் தகுதியுள்ளவர்களே கடைசியில் எஞ்சி நிற்கிருரர்கள் என்னும் உண்மை பளிரென விளங்கிற்று" என்று வாலஸ் அன்னு?ளப் பற்றி எழுதுகிருரர்.
டார்வின் இதே தத்துவத்தை கிட்டக்கட்டப் பத்து வருடங்களுக்கு முன்பேயே மனக் கண்ணுல் கண்டாலும் எழுதக்கூடத் துணியவில்லே. பல கண் பர்களின் தூண்டுதலின் பேரில், டார் வின் அப் பொழுதுதான், பரிணும வா த க்  ைத ப் பற்றிய உண்மைகளேப் புக்கக உருவில் எழுத ஆரம்பிக் தார். வாலஸ் டார்வினேப் போலக் கடச்சம் மிக்கவ ரல்ல. உண்மை மனதில் தெளிவான மறுநாளே அதைப் பற்றிக் கட்டுரை எழுதி, மறு தபாலில் டார் வினுக்கு அனுப்பிவிட்டார்.
கட்டுரையைக் கண் ட டார்வினுக்கு வியப்பும், சோர்வும் உண்டாயின. வியப்பென்ன வென்றல்,
 
 
 
 
 
 
 

கூட்டுத் தந்தை 4.
வாலஸ், டார்வின் சிந்தித்து உருவாக்கிய கொள் கையை அப்படியே, எழுதியிருந்தார் என்பது மட்டு மல்ல, இன்னும் அவர் டார்வின் உபயோகித்த அதே கலேச் சொற்களேயும் கூட உபயோகித்திருக் தார். டார்வின் கடைசியில் தன் முயற்சி வீண் என்று சோர்ந்து, கட்டுரையைத்தன் நண்பர் ஃபைவிடம் காட் டினர். வாலஸ் ம் விஷயத்தை அறிந்து சின் கட் டுரையை டார்வினுடைய குறிப்புடனன்றிக் தனி யாகப் படிக்க க் கூட்ாதெனச் சொல்லிவிட்டார். கடைசியில் கட்டுரை, இருவருடைய பெயரிலுமாக, லின்னியன் சங்கத்தில் படிக்கப்பட்டது.
கொள்கை வழியில் பொதுவாக டார்வினுடன் ஒன்றுபட்டாலும், வாலஸ் இரு விஷயங்க ளில் கொஞ்சம் விக்கியாசப்பட்டார். முதலாவது, மணி கஃனப் பொறுத்த வரையில், ஒரிகன் பரிணுமத்தி னல் மட்டுமன்றி மற்ற சக்திகளினுலும், உருவாக்கப் பட்டிருக்கிருன் என்று வால்ஸ் டவிஞர். இதற்குக் காரணம் வாலஸ், சில அறிஞர்களே ப் போல ஆவி யுலகில் வைத்திருக்க சம்பிக் கையே, வாலஸிற்குக் கிறிஸ்து மதத்தில் கம்பிக்கை பிலாவிட்டாலும், ஆத்மா ஆவி முதலியவைகளில் கம்பிக்கையிருக் தது. இரண்டாவது விஷயம் சற்றுக் குழப்பமா னது. டார்வின் காலத்தில், காப் தகப்பன் இவர் םL (נD -9) R ו- J} =h P/III, (םם מPולש) /ש_T (וב (QTE , זה, Jahם ולתת לשT (S& 4 கின்றன வென்பதைப் பற்றி ஆராய்ச்சி ஆரம்பிக் கப்படவில்ஃ. டார்வினே இவ்விஷயத்தில் ஒரு திட்ட
மான எண்ணம் கொண்டிருந்ததாகத் தெரியவில்லே.
அவர் பொதுவாகக் கூறியதாவது, பிராணிகள் குழ் கிலேக்கேற்பக் தங்களே மாற்றிக்கொள்ளுவதில்லை.

Page 26
வாழ்வளித்த வழிகாட்டிகள்
எந்தப் பிராணிகள் சூழ்கிலேக்கேற்றபடி இருக்கின் நனவே, அவை கப்பிப் பிழைத் துப் பல்கிப் பெருகுகின்றன மற் ற வை செத்து மடிகின்றன. என்றுதான் டார்வின் சொன்னர் ஆனுல் வால வின் பிற்காலத்தில்-ஜெர்மனியில் வெயிஸ்மான் என்னும் அறிஞர் இன்விஷயமாக ஒரு கிட்டமான கொள்கையை வகுத்தர் வாலஸ் அதையே முழு வதும் பின்பற்றி டார்விளேவிட, நிச்சயத்துடன், இன்விஷயத்தைப்பற்றி எழுத முற்பட்டார்.
லாமார்க்கின் வாகத் திற்கும், டார்வினின் வாதத்திற்கும் உள்ள விக்கிய ரத்தைத் துல் லிய மாக எடுத்துக்காட்டியது வாலஸ்தான். அவர் ஓரி டத்தில் எழுதியாவது: “காட்டில் வளரும் மிருகங் களிற் சி. கிளே யைப் பார்த்து கழுத்தை நீட்டி கீட்டிக் கடைசியில் அவை காக்து மீண்ட ஒட்டைச் சிவிங்கியாக பாபியதாக லாமார் சொல்லுகி ரர். இது தவறு. காட்டில் உள்ள இலே தின்னும் மிரு கங்களில், சற்று ன்ேட கழுத்தும், சற்று குட்டை குட்டையான முள்ள மிருகங்கள் இருக்கும். இவற்றில் பின் சென் 3 பள் வாழ்வழியின்றி இறந்துபோகும். முன் சொன்னவைகள், பல்கிப் பெருகும். பின்பு இவற்றிடையேயும், இயற்கையில் சற்று நீண்ட கழுத்துடைவை, பிழைத்து வாழ மற் றவை ம ய்ந்து படம். கடைசியில், மிக நீண்ட கழுக் துடைய சில 30 எகுசி கிங்கும், இவைதான், பல்கிப் பெருகி ஒட்டைச் சிவிங்கி இனமாகின்றன."
வாலஸ், பிராணி நூலில் மட்டுமன்றிப் பல விஷ யங்களிL, ஆர்வ சுெ ன் தி ஆராய்ச்சி செய்தவர். மேலும் தான் ஆராய்க்க விஷயங்களேத் தெளிவாக
 

கூட்டுத் தந்தை 8
வும் துணிவுடனும் எழுதும் திறமை படைக் கவர். வாழ்வின் ਹੈ। (ਨੇ 品。 இங்கிலாந்து காட்டின், நிலச் சொந்தக்கார்களின் மு ைகளே ஆராய்ந்து, கடைசியில் கிலம் யாருக்கும் கணிபுரிமைச் சொக் பின் பொதுவுடைமை
TT T. 3) iar tr ի, "f சு யாக விரும் வேண்டும் என்னும் ருத்தை வெகு காளேக்கு முன்னமேயே அவர் வெளியிட்டார். இந்த விஷயத்தைப்பற் பி முதன் முத க ஆராய்ந்து முடிவுகண்ட ஹென்ரி ஜார்ஜ் என்னும் அறிஞரும் கும் சடட முன்ேேர நிம் சர்க்காரு குச் செங் தமாகப் பொதுவுடைமைாக விரு வேண்டுமென் ஆணும் கருத்தை வெளியிட்டது வாலஸ்தான்.
வாலஸ், அம் ைாேரைத் தடுக்க ஒளசிபோடு வகன் பலாபலன்களக் கிட்டவட்டமாக ஆராய்ந்து, அகனுல் நன்சையில்ஃப் பென்Tெரு கட்டுரை எழுதி யிருக்கிரர். இதைத் தவிர, தன் சுய சரித்திரக்கை பும் அழகான மு ைபில் எழுகியிருக்கி நூர் பிராணி களும், ஆவைகள் 1ானப்படும் இடங்களும் என் பகைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கி முர் இன் ஆம், 19-ம் நூற்றுண்டில் கன்ப்பட்ட விஞ்ஞான சாதனேகளின் காகங்களே ஆாப்ந்து ஒரு நாலும் எழுதியிரு ரர்.
வாலஸ் கெடுநாள் உயிருடன் இருக்கார் மலா யாவினின்று திரும்பி வந்து, இங்கிலாந்தில் கொஞ்ச காளிருந்து சுவிட் சர்லாந்திலும் சிலகாலம் க ழிக் கார். கடைசியில், ஆராங்கத் ல், ரெளாவி கப் பட்டுக் கன் கொண்ணுரமும் வயதில் உயிர் நீத்தார்.
سكرتيب

Page 27
-
로 :: ill- .. கான்விச் வான ஆராய்ச்சிச்சாக்லயிலுள்ள பெரிய தொலேநோக்காடி
அர சர்கள் கோபங்கொண்டால், எப்போதும்
.در ایران ,甲 . F_ கேடுவிளைவதற்குக்கா 637 - 97 JJY அறிகுறி. 35 тил
5), 5T । (E.T., IMENTNIH I ჭუt .
-- --
விடுவது, கொடுங்கோல் மன்னர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆத்திரமும் சாத்திரமும்
இன்னும், அரசர்களின் கோபத்தினுல், போரும் பூசலும், விளக்தி குடிகள் துன்பப்படுவதும் உண்டு. ஆனல் ஒரு முறை இங்கிலாங்கை ஆண்ட இரண்டா ா விஷயம் பற்றிக் ת, ווהל, "זלו, Tלrig ו "T \ Fabrah, ולע. (נ& கோபம் வந்தது. அகன் : கும் விஞ்ஞானத்திற்கும் பல நன்மைகள் விளங்
1874-ம் வருடம் பியேர் என்றொரு பிரெஞ்சு விஞ்ஞானி பிரிட்டலுக்கு வந்தார். ஒரு இடத்தின் தீர்க்கரேகை (longitude) யை இரவிலும் துல்லிய மாக அறிக் நுகொள்ள ஒரு புதிய மு mையைப்பற்றி அவர் விளக்க வங் கார் அவருடைய முறை யை நன்கு ஆராய்ந்து அபிப்பிராயம் சொல்லும்படி பிளாம்ஸ் ட் (Him-Steel) என்னும் ரைான நூலாளர் கலேமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அவர் தன்குறிப்பில் அங்கமுறை உபயோகப்படாது ஏனெ னில், முக் நியான-நட்சத்திரங்களின் கிலே யைப்பற்றி இன்னும் துல்லியமான அளவு ஒன்றுமில்ஃப் என்று சொன்னம். இதைக்கேட்ட சார்ல்ஸ் அரசன் வியப் பும் கோபமும் அடைந்தான். உடனேயே அவன் முக்கியமான நட்சத்திரங்களின் இடநிலையை [ኖ/f]L " டிஷ் மாலுமிகளின் நன்மைக்காக அறிந்தாகவேண் டும் என்ற சாதித்தான். இந்தக் காரியத்திற்காக 500 பவுன் ஒது க்கப்பட்டது. த்ரீன்விச் (GreenWich) GT 6ö| 52!! Lf7 L (, ? Gi, sọ (5 சிறிய வானிலே ஆராய்ச்சிச்சாலே 1875இல் நிறுவப்பட்டது. அதன் கல்ேவராக ஜான் பிளாம்ஸ்டீடே நியமனம் பெற் முரர். இதுதான் தற்போது உலகப் பிரசித்திபெற்ற

Page 28
46 வாழ்வளித்த வழிகாட்டிகள்
க்ரீன்விச் அ ச ரி ன் வான் ஆாாப்சிச்சரஃபூரின்
(Greenwich Royal-Observatory) ஆரம்பம்.
இதன் முதல் அதிபரான பிளார்ஸ்ட் பிறவி பில் கெட்டி க்கா ராயினும் உடல் நடிர் சரியில்லாத தால், காட்கழித்துக்கான் படிக்க ஆரம்பித்தார். ஆலைம், 20 வயதிற்கு முன்னலேயே 70 励(Fr
கட்சத்திரங்களின் இடங்சுஆr ஒருவாறு கிர்ணயித்து
விட்டார். இவருடைய திறமையைக் கண்டவர்கள்
} கேம்பிரிஜ் Li;*1 * '''Pol, Vii 35;oj' 773; - 3y3gjyr
|- } பினர்கள். அவர் 28 வயதில் பட்', பெற்று வெளி
யேறினுர், பி | ii | ஆராய்ச்சி நிலையத்திற்கு அதிபராக நியமிக்கப்பட் டார்.
ஆனல் அவருக்கு வருடர் சம்பளம் 100 பவுன் (அல்லது ரூபா 1500) "'என் அவருக்குத் துரே யாள் யாருமில்லே. கருவி 55 மில்லே, தன் ெ விலேயே கருவி சு ஒரு வேண்டியிருந்தது. எனினும் அவர் து னிைவுடனும் களராத ஊ க் துட ணும் 40 வருடம் தெர ண்டாற்றினர். 3000 - த் திரங்களின் இடநிஐலை கிர்ணயித்து ஒரு 54 E. ' சக்கிரப் படம் வெளியிட்ட - 30) ஒ' ம் அவர் உடல் கிலே சரியில்லாகத @* "与方五9 ○カ rs」。 வந்தது. அவர் காலத்தவரான கியூடலுடன் அடிக் கடி சண்டைபோட்டார்.
அவர் இm க்கவுடன் அவருக்கு அடுத்தபடியாக அவர் இடக்கிற்கு வந்தவர் Я):07 60 (Halley) என் னும் வானநூல் நிபுணர் இவர் பள்ளில் படிக் கும்போது வானத்தை ஆாயத் தொடங்கிவிட்டார்.
 
 
 
 

ஆத்திரமும் சாத்திரமும் 47
17-ம் வயதிலேயே ஆக்ஸ்போர்ட் சென்ற இவர், SYSYY TS LLL LLLLT SLL S 0SLY LLL LLTL L0ST SLSS T S S TY OLSLLS
盟 у- பி.ழி வான ஆராய்ச்சி வேஃலயில் ஈடுபட்டார். பிளார்ஸ் உட், வரன் கட்சத்திரங்களின் இடத்தை நிர்ணயிப் பகைக் கண்டு அவர், பூமத்தியரேகைக்கு (Equator) த் தெற்கேயுள்ள வானே ஆராய, ஸென்ட்ஹெலினு தீவிற்குச் சென்று ஆராய்க்கார். இதன் பயனுக 23 வயதிலேயே பெயரும் புகழும் அவரைத் தேடி வங்கடைக்கன. அச்சங்கத்தின் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் க லியானம் செய்துகொண்டு தன் சொக்க வீட்டிலேயே ஒரு வான் ஆரய்ச்சிசாலே அமைத்துக்கொண்டார். அவர் நியூடனுடைய அத் தியதே நண்பர். அவருடைய தூண்டுகலின் பேரி லேயே நியூடன் நன் தத்துவங்களே பிரின் ஸ்பியா என்னும் புத்தகத்தில் விவரமாக எழுதினர்.
ஹாலியின் தனிப் பெருஞ் சாதனே, அவர் பெய சால் வழங்கப்படும் வால் சட்சட்திரத்தின் (Halley's Comet) (3,150.jso, பும் மறை  ைவ யும் கண்டு சொன்னதுதான். 1632-ம் வருடத்தில் அவர் கண்ட வால் கட்சத்திரம் 75 வருடங்களுக்கொரு முறை வரு மென்று சொன்னுர். இதை 1758இல் வான சாத் திரிகள் கண்டு உண் Ճ3) Ա  ெய என் பறுணர்ந்தார்கள். இன்னும் அவர் க | ன, கட்சத்திரங்களும் ஒடிக் கொண்டிருககின்றன என்று கண்டார். கடைசியில் அவர் செய்த தொண்டுகளின் சிகரமாக, அரச வான் ஆராய்ச்சி கிலேய அதிபராக்கப்பட்டார்.

Page 29
48 வாழ்வளித்த வழிகாட்டிகள்
அதிபரான முதல் காளிலேயே அவருக்கொரு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. பிளாம்ஸ்டீட் சொக்தச் செலவில் கருவிகளே வாங்டு வைக்கிருந்த தால், அவர் இறக்கவுடன் அவர் மனேவி, அவற்றை எடுத்துச் சென் ர விட் வி. ஆற்றை விலே கொடுத்து வாங்குவதாகச் சொல் லி பும், அவள் அவற்றைக் கொடுப்பதாக இல்லே இதற்கு ஹரவிக்கும் பிளாம் ஸ்டேடிற்குமிடையிலுள்ள மனக் கசப்புக்கான் காரணம். ஆகவே அவர் அரசாங்க உகவியுடன், புதிய கருவிகளேச் சேர்த்தார். 18 வருடங்களாக, சந்திரனின் ஒட்டக்கை ஆராய்ந்தார்:
அவருக்குப் பின்னுல் வந்த பிராட்லி, துல்லிய மான அளவுகள் எடுப்பதில் வல்லவர். ஆவர்தான் கட்சத்திரங்களின் ஒடும் வேக க் கால் அவற்றி லிருந்து வரும் வெளிச்சத்தின் மாறுபாடுகளேயும், மற்றும், பூமியின் சலனத்தின் சிறிய மாறுபாடுகஜா யும் கண்டு விளக்கியவர்.
பிராட்லிக்குப் பின்னுல் எத்தனேயோ பெரிய வர்களும், மிக ப் பெரியவர்களுமாக வானசாத்திரி கள் கரீன்விச் ஆராய்ச்சி சாலேயில் வேலே இ ப் திருக்கிருரர்கள் காட்கள் செல்லச் செல்ல, பல திய கருவிகள் சேர்க்கப்பட்டன. ஹெர்ஷெல் பான்ற பெரிய நிபுணர்கள் எல்லோரும் அதற்குத் தலேமை தாங்கினுர்கள். இப்பொழுது, 'ல் 影 ற் சிறக்க தொலேகோக்காடிகளும் இன்னும் பல கருவி களும் அங்குள்ளன. சமீபகாலத்திலும் அதற்குத் கலேமை தாங்கிய எட்டிங்டன் போன்றவர்கள் வான சாத்திரத்தில் பல புதிய உண்மைகளேக் கண்டுள் GữT##...H. GửT.
 
 
 

7. விஞ்ஞானியும் அஞ்ஞானியும்
'கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்!" என்று அம்மணமாகத் தெருவோடு கத்திக்கொண்டு ஒடிய விஞ்ஞானி ஆர்க்கிமிடீஸைப் பற்றித் தெரிந்து கொள்ளாக விஞ்ஞான மாணவர்களே கிடையாது. உண்மை யில் ஆர்க்கிமிடீஸைப் பற்றிய இந்த க் கதைக்குச் சரித்திர பூர்வமான ஆதாரம் எதுவுமே கிடையாது. இது வெறும் கர்ணபரம்பரைக் கதை தான். ஆர்க்கிமிடீஸ், சிலர் எண்ணுவது போல வெறும் பெளதிக சரித்திர வல்லுனர் மட்டுமல்ல. இணேயில்லாக் கணிக விற்பன்னர் கிரேக்க அறி ஞர்களின் சரித்திரத்திலேயே அவருக்கு இஃனையான அறிஞரும் விஞ்ஞானியும் யாருமேயில்லே. இருந்தா லும் அவரைப் பற்றிய உண்மையான வரலாறு மேக்குத் தெரிய, உள்ள ஆக ரங்கள் வெகு குறைவு. அவருடைய முழு ಎನ್ಗೋ ರೌಗ್ಹ''ನ್ತಿ। அவர் கண்பர் ஹெராக் லெய்ட்ஸ் என்பவர் எழுதி வைத் தார். ஆணுல், அந்தப் புத்தகம் அழிந்துவிட்டது. ஆர்க்கிமிடீஸ்ே எழுதி வைக்க அரிய கணித நூல் கள் இப்பொழுதுதான் நம் கைக்குக் கிட்டியுள்ளன. தவிர ஆர்க்கிமிடீஸைப் பற்றி 5 ம் அறிக் து கொள்ள, முக்கியமான சரித்திர ஆதாரம், ப்ளூடார்க் என்னும் ரோமாபுரிச் சரித்திராசிரியர் எழுதிய வர லாறுகள்' என்னும் நூலே, கிரேக்க, ரோம வீரர் களின் சரித்திரங்களே விரிவாக எழுதிய இவர், மார் ஸெல்லஸ் என்னும் ரோம விரனின் வரலாற்றை எழுதியிருக்கிறார். மார்ஸெல்லஸ், ஆர்க் கி மிடீஸ் வாழ்ந்த ளைாக்பூஸ் நக  ைரக் கை ப் பற்றிய
7

Page 30
50 வாழ்வளித்த வழிகாட்டிகள்
பொழுது, மார்ஸெல்லஸின் போர் வீரர்க ளிலொரு
வன், ஆர்க்கிமிடீஸைக் கொன்றுவிட்டான். ஸெல்லஸின், வீரத்தையும் பரந்த மனப்பான் யையும் புகழுவதற்காக எழுதப்பட்டதுதான் ஆக்க வரலாறு. ஆணுல் இப்பொழுதோ, ஆர்க்கிமிடீரின் பெயர் அழியாமல் கிலேத்துவிட்டது. 3W 552/53J, LIL I GIFT?)|LITFrf দ্রু","jr/7 முறையிலேயே, மார்ல்ெ ஸின் பெயர் இன்று உலகுக்குக் கெரியும். ப்ளூ Lார்க் அறிந்தால் கிரேப்பாரோ ?
விக்கையான மனிதர், தன்ளே மறந்தவர், யந்தி ரங்களின் உதவியால், போரில் வெல் CE டியும் என்று கட்டியவர் என்றெல்லாம் நமக் ஆர்க்கி மிடீஸைப் பற்றித் தெரியும். சுற்கால விஞ்ஞானத் தின் முறைகளேயும், உபயோகங்களேயும், முதலிற் கண்ட ஆதி விஞ்ஞானி, விஞ்ஞான திலகம் என்று கூறத்தகுக்க உண் மையான ஆர்க் கி மி டீ ஸைப் பற்றித்தான் அன்வளவு விவரமாகத் தெரியாது, தெரிந்துகொள்வது அவசியம்.
கி. பி. மூன்றும் நூற்றண்டில் வாழ்ந்த இவர், ளைாக்யூஸ் என்னும் 5களில், பேடியாஸ் என்னும் வான ந7 ல் வல்லுனருடைய மகன்; இவருடைய பா ட் டலும் வன சாத்திரி ஆ த வே வான சாத்திரம், கணிதம் இரண்டும் ப 7 ம் ப  ை ய ர க இவர் குடும்பத்தில் வர்கவை. சிறு வயதிலேயே அக்காலத்தில் பிரசித்திபெற்று விளங்கிய அலெக் ஸ்ாந்திரி ா நகரில் கல்வி கற்கச் செ ன்ரர். அங்கு அவர் கூட்டப் படித்தவர்களில் சிலர் பிற்காலத்தில் பிரபல வான சாத்திரிகளாயினர். அவர்களுள் ஒரு

விஞ்ஞானியும் அஞ்ஞானியும் 51
வர் எராடோஸ்கனிஸ் என்பவர். இவர்தான் பூமி பின் சுற்றளவை முதன் முதலில் ஆராய்ந்து குப் போட்டவர்.
கணிதம், வானநூல் இரண்டும் பயின்று தன்னுTர் திரும்பிய, ஆர்க்கிமிடீஸ் தன் வாழ்நாளே முழுவதும், கணித ஆராய்ச்சியிலேயே செலவிட்டார். அவர் நல்ல பிரபுக்களின் குடும் பத் கில் பிறக்ககனுல், வேறு வேலே செய்து பொருளிட்டவேண்டிய அவ சியமில்லாமற் போயிற்று. அவர் எல்லாப் பேரறி ஞர்களேயும் போலத் தன் வேலேயிலேயே ஆழ்ந்து விடுவாரகையால், அவரைப் பற்றிப் பல கர்ன பரம்பரைக் கதைகள் வழங்கலாயின. அவர் சாப் பாடு குளிப்பு எல்லா வற் றை பும் மறந்து கன் ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டிருப்பாராம். āT 5īNT ைெரயை உடர் பில் கேய்த்துக்கொண்டு, அதன் மேலேயே விரலினுல் கோலங்கள் போடுவாராம். குளிர்காய்க் கால், சாம்ப லில் கணக்குப் போடுவா ராம். இவற்றையெல்லாம் சேர்த்துக்கான், அவர் கெருவில் அம்மணமாகக் கண்டேன் க 5 னென்று கூறிக்கொண்டே ஓடி யதாக க் கதை உண்டாயிற்றுே என்னவோ ?
விஞ்ஞான மாணவர்கள் எல்லோரும் அபிக்க அந்தக் கதையின் சுருக்கம் இதுதான், ளைாக் பூஸ் நகரத்தின் அரசன் ஹெய்ரான் என்பவன் தங்கத்தால் ஒரு கிரீடம் செய்யுமா. ஒரு GLI FLI அணிகல வேவே க்காரனேப் பணித்தான். கிரீடம் கைக்கு வந்தவுடன், அரசனுக்கு அது முழுவதும் தங்கத்தாலானதா அல்லது வெள்ளி மற்ற உலோ

Page 31
52 வாழ்வளித்த வழிகாட்டிகள்
கங்கள் கலந்ததா என்று சந்தேகம் வந்துவிட்டது.
கிரீடத்தை உருக்காமல் இதை அறிய வழி தெரிய
வில்லை. ஆகவே, ஊரில் பெரிய அறிஞரான ஆர்க்
கிமிடீஸை யோசனை கேட்டான். இதை ப் பற்றி
யோசித்துக்கொண்டே ஆர்க்கிமிடீஸ் கண்ணிர்த்
தொட்டியில் அமுங் கிக் குளித்துக் கொண்டிருக்க
பொழுது, திடீரென அவர் மனதில் ஒரு புதிய எண்
ணம் தோன்றியது. தண்ணீரில் அமிழ்ந்திருக்க
பொழுது, கன் உடல் கனம் குறைந்து காண்பகை
அவர் உணர்ந்தார். இதிலிருந்து அவருக்கு நாம்
தற்போது, ஆர்க்கிமிடீஸ் தத்துவம் என்று அழைக். கும் கத்துவம் பளிச்சென்று விளங்கியது; அதாவது,
எந்தப் பொருளும் ஒரு திரவத்தில் அமிழ்ந்தால்
அதன் கனம் குறைந்ததுபோலக் காணுகிறது;
அதன் பரிமாணத்திற்குச் சரியான திரவத்தின்
கனத்தை-அது இழந்துவிடுகிறதாகத் தோற்று
கிறது. இந்த உண்மையைக் கண்டவுடன், ஆனந்த
வெறியில், அவர் கொட்டியினின்று வெளியே
குதித்து, நகரத்தின் கெருக்களில் “யுரீகா யுரீகா?
(நான் கண்டுகொண்டேன்) என்று கத்திக்கொண்டு
ஓடினுராம். கடைசியில் கிரீடம் தங்கமா கலவையா
என்பது பற்றிக் கதையில் ஒன்றுமேயில்லை. இந்தக் கதைக்குச் சரித்திர ஆதாரமில்லாவிடினும் நடக் திருக்கக் கூடிய சம்பவந்தான். அக் காலத்தில்
கிரேக்கர்கள், விளையாட்டுப் போட்டிகளில், ஆடை
களில்லாமல் ஓடுவது சகஜம்தான். தெருவில் அம்
மணமாக, அறிஞர் ஒடியிருந்தாலும் அவரை யாரும்
அதற்காகத் தண்டித்திருக்கமாட்டார்கள்.

விஞ்ஞானியும் அஞ்ஞானியும் 53
ஆர்க்கிமிடீஸ் திரவ நிலையியல், (Hydrostatics) இயந்திரவியல் (Mechanics) இவற்றின் தந்தை. எத்தனையோ இயந்திரங்களை அவர் கண்டு பிடித்த காக வரலாறுகள் கூறுகின்றன. "கிற்க மாத்திரம், வேறு ஒரு இடம் இருந்தால், இந்த உலகத்தையே, ஆட்டி வைப்பேன்’ என்று அவர் சொன்னதாக ஒரு க ைகயுண்டு. 5ெம்புகோல் அல்லது lever இன், தத்துவத்தை முகலில் கண்டு கூறியவர் அவரே. எத்தனை கனமான பொருளானலும், ஒரு சிறிய சக் தியை வைத்துக் கொண்டே, நீளமான, நெம்புகோல் இருந்தால், ஆட்டி வைக்கல்ாம் என்று அவர் கண் டார். இதைப் பற்றி அவர் அடிக்கடி கூறுவதைக் கேட்ட, ஸை ரக்பூஸ் B க ர அரசன் ஹைரான் இதை நிரூபித்துக் காட்டுமாறு கேட்டானம். அப் பொழுது கனமானதொரு கப்பலைக் கட்டி முடித் திருந்தார்க்ள் ஆனல் அதைக் கடலில் மிகக்கவிட முடியவில்லை. எத்தனையோ பலமுள்ள போர் வீரர் கள் முயன்றும் முடியாததை ஆர்க்கிமிடீஸ், தான் தன்னந் தனியனுகச் செய்து காட்டுவதாகச் சொன் னர். அப்படியே செய்து காட்டினரென்றும், அத ல்ை வியப்படைக்க அரசனும், குடிகளும், அவர் இனிமேல் எது சொன்னலும் நம்பியாகவேண்டும் என்று முடிவு கட்டியதாகவும் கதை. இக்காரியக் கைச் செய்ய அவர் பல உருளைகளை (system of puleys) உபயோகித்ததாகச் சொல்லுவார்கள். மற்றும் சிலர்ஹறிலிக்ஸ் என்று சொல்லப்படும் இயங் திரத்தை உபயோகிக்ககாக ச் சொல்லுவார்கள்.
லிவர், ஹி லிக் ஸ், புல்லி, முதலியவைகளைத் தவிர, இன்னும் பற்பல விதமான இயந்திரங்களே

Page 32
54 வாழ்வளித்த வழிகாட்டிகள்
வகுத்ததாக அவரைப் பற்றிச் சொல்லுவார்கள். இப்பொழுதும் பல இயந்திர அடுப்புகளிலும், பெரிய சூளைகளிலும் தூள் செய்த பொருட்களே, உள்ளே செலுத்த அவர் பெயர் காங்கிய ஆர்க்கிமீடியன் ஸ்க்ரூ என்னும், சாகனக்கையே உபயோகிக்கிறர் கள். இன்னும் பல விக எறி கவண் கள் (catapults) ஆயுதமாரி பொழியும் பீரங்கிகள் முகலியவற்றை யெல்லாம் கண்டு உபயோகிக் காரென்றும் வரலாறு கள் கூறுகின் m ன. அநேக இயந்திரங்களின் அமைப்பு உபயோகிக்கும் முmை முதலியவற்றைப் பற்றி விவரமாக ஒரு நூலும் எழுதியிருக்கிருரர்.
அக்காலத்தில் கிரேக்க அறிஞர்களிடையே ஒரு தப்பெண்ணம் நிலவி வந்தது. அறிவும், அறிவா ர்ாய்ச்சியும், பிரதிப் பிரயே சனம் கருதாது ஆராயப் படவேண்டிய துறைகள், ஆகவே அறிவாராய்ச்சி யின் முடிவுகளை அன்றாட வாழ்விற்குப் பயன்படுத் கக்கூடாது, என்று ஒரு எண்ணம் நிலவி வக்கது. இகனல், கிரேக்கர்களிடையே கேந்திர கணிதம், ' (geometry) (3.915 Tổ 5ử, (philosophy) (3 JT6ởrm, மனத்தால் மாத்திரம் ஆராய்க் கறியக்கூடிய துறை க்ள் முன்னேற்றமடைங்கன. ஆனல் சோதனை செய்து உண்மை காணவேண்டிய விஞ்ஞானத் துறைகள் முன்னேறவில்லை, இதற்கு உதாரண. மாக ஒரு ககையும் சொல்லுவதுண்டு. பல கிரேக்க அறிஞர்கள் ஒரு குதிரையின் வாயில் எவ்வளவு பற் கள் என்று, நான்கு நாட்கள் விவாதித்தார்களாம். ஒரு குதிரையை 5ேரில் கொணர்ந்து, அதன் வாயி லுள்ள பற்களை எண்ணுவது அவர்களுக்கு இழி

விஞ்ஞானியும் அஞ்ஞானியும் 55
வாகத் தோன்றியது. இகனலேயே, அறிவுப் பசி மிகுந்த கிரேக்க நாட்டில், செய்முறை விஞ்ஞானம் வளரவில்லை.
ஆனல் ஆர்க்கிமிடீஸ், இதற்கு விதி விலக்கு என்று சொல்லவேண்டும். கிரேக்க விஞ்ஞானிகளுள், அவர் நேரடியாகப் பல சோதனைகளைச் செய் து பல உண்மைகளைக் கண்டவர் மட்டுமன்று. அவற் றில் பலவற்றை யந்திரங்களை அமைப்பதிலும் அவர் உபயோகப்படுத்தினர். ஆனல், ப்ளுடார்க்கின் வர் ணனைப்படி அவர் இவற்றை முக்கியமாகக் கருகா மல் ஏதோ பொழுது போக்காகவே கருதி னர் என்று எண்ண இடமுண்டு. இது எவ்வளவு தூரம் உண்மையென்று நம்மால் கூற இயலாது. ஆனல், ஆர்க்கிமிடீஸ், இவற்றை இழிவாக எண்ணியிருந் தால்,-இயந்திரங்களின் கத்துவங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கமாட்டார்.
இன்னும், ஆர்க்கிமிடீஸ் இயந்திரங்களின் உத வியினுல், பலம் பொருந்திய ரோமாபுரிச் சேனை களைச் சிதற அடித்தார் என்று ப்ளுடார்க்கே கூறு கிருரர். ரோம வீரன் மார்ஸெல்லஸ் தன் சேனை யுடன், ஸை ரக்பூஸ் நகரை முற்றுகையிட்டபோது, லை ரக்யூஸ் 5 க ர க் கோட்டைக்குள்ளிருந்தவாறே பல இயந்திரங்களைக் கட்டுவித்து, அவர்களை மருட்டி ர்ை ஆர்க்கிமிடீஸ், ஒரு புறம் வளைந்த தளக் கண் 297-35 QTToò (Con-cave mirrors) (75 fìu J 6ì [r 500T Bỉ களை ரோம வீரர்களின் மேலும், படைக்கலங்களின் மேலும் விழச் செய்து, அச்சூடு தாங்காமல் அவர் களை ஓடச்செய்தார். பலவிதமான எறி கவண்கள்

Page 33
f"
56 வாழ்வளித்த வழிகாட்டிகள்
வைத்து, கோட்டைக்குள்ளிருக்கவாறே அவர்கள் நடுவில் கற்களும் தீப்பந்தங்களும் விழும்படி செய் தார். இன்னும் பல இயந்திரக் கொக்கிகளால், அவர்களுடைய படைக் கப்பல்களை "அப்ப டி யே இடம் பெயரத் தூக்கி ஒன்றின்மேல் மற்றென்று மோதச் செய்து சிக ) அடிக்கார். இவ்வாறு அவர் செய்த ஜாலங்களினல் ரோம வீரர்கள் வெலவெலத் து ப் போனர்கள். கோட்டைக்குள்ளிருந்து ஒரு சிறு கம்பியோ கயிருே வெளியில் வந்தாலும், ‘ஐயோ, மற்றொரு யமன் வந்துவிட்டதே' என்று கதறிக்கொண்டு ஓட ஆரம்பித்தார்கள். கடைசி யில் 5ேரடியான சண்டையினலும் முற்றுகையின் லும் பயனில்லை என்று தீர்மானித்து ரோம தளபதி மார்ஸெல்லஸ் சேனையை அழைத்துக் கொண்டு, நக ரைப் பின்புறமிருந்து வஞ்சனையால் தாக்கினன். ஸைரக்யூஸ் நகரவாசிகள், மார்ஸெல்லஸ் பின்வாங் கியபின் நிம்மதியாக, குடித்துக் களிகடனம் ஆடி ஒரு திரு நாள் கொண்டாடிக் +ொண்டிருந்தார்கள். அப்போது பின்புறத்திலிருந்து திடீரென்று காக்கி நகரைக் கைப்பற்றினன் மார்செல்லஸ். உடனே, ரோமவீரர்கள் ஆத்திரத்துடன் கண்டவர்களையெல் லாம் கொன்று குவித்தார்கள். ஆனல், நகரம் பிடி பட்டதே தெரியாமல் கன் வீட்டின் மூன்றிலில் உட் கார்ந்து, ஏதோ கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந் தார் ஆர்க்கிமிடீஸ்,
ஆர்க்கிமிடீஸ் இந்த சமயம் இறந்த கைப்பற்றிச் சில வித்தியாசமான கதைகள் வழங்குகின்றன. லிவி என்னும் சரித்திராசிரியரின் கூற்றுப்படி எல் லோரையும் கொன்று குவிக்கும் வெறியில், ஒரு

விஞ்ஞானியும் அஞ்ஞானியும் 57
ரோம வீரன், ஆர்க்கிமிடீசையும், அவர் யாரென்று அறியாமலேயே வெட்டிக் கொன்ருரன். ப்ளுடார்க் என்னும் சரித்திராசிரியரின் வரலாற்றிலும், சில வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஒன்றின்படி, மார்செல்லஸ் தன் வீரர்களுக்கு, ஆர்க்கிமிடீசைக் கண்டால் மரியாதைகளுடன் அவரைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறியிருந்தான். ஒரு வீரன், ஆர்க்கிமிடீசை கண்டவுடன், அவரிடம் வந்து, அவ ரைத் தன்னுடன் வருமா அறு அழைத்ததாகவும் அவர் கணக்கிலேயே ஆழ்ந்து அகை முடித்த பின் தான் வருவதாகவும் சொன்னரென்று ஒரு கதை. உடனே கோபத்தில், அவ்வீரன் ஆர்க்கிமிடீஸின் தலையைத் துணித்ததாகவும் கதை சொல்லுகிறது. மற்றொரு வரலாற்றின்படி, ரோம வீரன் ஒருவன் திடீரென்று அவர் முன்னல் வந்து நின்று அவரை அழைத்தபோது, அவர் எ ரிச் சலுடன் “என் கோணப்படங்களை, அழியாதே’ என்று சொன்னு ராம். உடன் கோபமுற்று அவன் அவர் தலையைக் கொய்தானென்று இந்த வரலாறு கூறுகிறது. இவற்றில் எது உண்மையானுலும், ஆர்க்கிமிடீஸ் ஒரு போர்வீரர் கையால் மாண்டாரென்பதும், நகரம் குறையாடப்பட்டபோதும் அ  ைத யும் அறியாமல் கணிதத்திலே ஆழ்ந்திருந்தாரென்பதும் தெரிய வரு கிறது. இறக்கும்பொழுது அவருக்கு வயது எழுபத் தை5து.
ஆர்க்கிமிடீசின் கணித ஆராய்ச்சிகளைக் கவ னித்தால், அவர் ஈடில்லாத கணிதப் புலவரென்பது மட்டுமல்ல, பிற்காலத்தில் நியூடன், லைப்நிட்ஸ் முத லியோர் கண்டுபிடித்த கால்குலஸ் போன்ற நுண்

Page 34
58 வாழ்வளித்த வழிகாட்டிகள்
ணிய கணித முறைகளையும் அவர் அக்காலத்தி லேயே கண்டும் கையாண்டும் இருக்கிருரர் என்று தெரிய வருகிறது. இதனுல்தான், ஆர்க்கிமிடீசைப் பற்றிப் பேசும்போதும் எழுதும்போதும், பழைய கிரேக்கர்கள் அரேபியர்கள் எல்லோரும், பழம் பெரும் புலவன்' என்று பயபக்தியோடு அவரை அழைத்தார்கள். ஆர்க்கிமிடீசின் கணித சாதனை கள், ஒரு விதமான துறையில் மட்டுமன்றிப் பல துறைகளிலும் உள்ளன. ஆனல் அவர் கையாண்ட முறைகள் முழுவதையும் தெளிவாக எழுதிவைக்கா ததால், அவருக்குப்பின் வங்கவர்கள் அவற்றை அறிந்துகொள்ளாமல், ஒதுக்கி வைத்துவிட்டார்கள். பல நூற்றாண்டுகளுக்குப்பின் சமீபகாலத்தில்தான், அவற்றின் கருத்தாழத்தைக் கண்டு அறிஞர்கள் அவற்றைப் போற்றிப் புகழ ஆரம்பித்தார்கள்.
கிரேக்க அறிஞர் பிளேட்டோவின் பழைய முறைகளைக் கவனியாமல், ஆர்க்கிமிடீஸ் பலவித மான அமைப்புள்ள உருவங்களின் பரப்புக்களை யெல்லாம் அளந்தறியும் வழிகளை வகுத்தார். முத லாவது, i அல்லது, ஒரு வளையத்தின் சுற்றள விற்கும், அதன் மையக் கோட்டிற்கும் (Diameter) உள்ள தொடர்பெண்ணேத் துல்லியமாகக் கணக் கிட்டார். வளையம் மட்டுமன்றி பாரபோலா, ஹைபர் போலா மு த லிய கோடுகளால் அடைபட்டுள்ள உருவங்களின் பரப்பை அ ள க் க வும் வழிகண் டார். ஒரு வளை ய த் தி ன் ப ர ப் பை அளக்க அவர் கண்ட வழி தற்காலத்தில் நாம் Integra) Calculas எ ன் -று அழைக் கும் முறை யை ப் பின் பற்றிய து. ஒரு வளையத்தைப் பற்ப ல

விஞ்ஞானியும் அஞ்ஞானியும் 59
நீண்ட சதுரங்களாகப் பிரித்து இவைகளின் பரப் பைக் கூட்டினல் வருவது கான் வளை ய த் தி ன் பரப்பு. இப் ப டி மிக மிகச் சிறிய பல நீண்ட சதுரங்களைக் கொண்டு அவற்றின் கூட்டுப் பரப் பின் எல்லைகான் வளையத்தின் பரப்பு. இதுதான் இப்போது integral Calculus என்னும் து  ைற யிலுள்ள எல்லை காணும் முறையைச் சேர்ந்தது. இகைக் கவி எங்க ஒரு வளைக்க கோட்டிற்கும் குறிப்பிட்ட இடத்தில் அ  ைக க் கொடாக டான் ஜெண்ட் (tangent) என்னும் கோட்டைப் போட வும் வழி கண்டார். இது நாம் Differential calcuus என்று இப்பொழுது அழைக்கும் துறையில் ஒரு பகுதி.
இது தவிர, அ க் கால த் தி ல் கிரேக்கர்கள் ரோமர்கள் இவர்களின் எண்களை எழுதிய முறை மிகவும் அ5ாகரீகமானது. பெரிய எண்க%ள அம் முறையால் எழுதுவதே கடினம். உதாரணமாக, 1528 என்னும் எண்ணை மீட்டி முழக்கி, MDXXVIII என்று எழுதவேண்டும். இந்த எண்ண கன்னைத் தானே பெருக்கிவரும் தொகையைக் கண்டுபிடிப் பகென் ருரல் ஒரு நாட்செல்லும், ஆர்க்கிமிடீஸ் இம் முறையை விட்டுச் சில புதிய சுருக்கமான முறை களைக் கையாண்டார். அவற்றின் முழுவிபரமும் 1 மக்குத் தெரியவில்லை. கிட்டத்தட்ட 5 7 ம் இப் போது உபயோகிக்கும் ஹிந்து முறையைத்தான் ஆர்க்கிமிடீஸ் உபயோகித் கார் என்று எ ன் ன இடமிருக்கியது. “ இன்னும் ஒருபடி மேலே சென் றிருந்தால், ஹிந்துக்களின முறையையும் த சாம்ச

Page 35
6O வாழ்வளித்த வழிகாட்டிகள்
முறையையும் ஆர்க்கிமிடீஸ் கண்டிருப்பார். அப் படிக் கண்டிருந்தால், ஐரோப்பாவில் கணிதம் ତtଇଁ। வேகத்தில் முன்னேறியி குக்கும் 1 ஆ வர் அதைக் காணுமல் விட்டது ஐரோப்பிய கணித சாத்திரத் தின் காலக் கோளாறுதான்' என்று பின்னுள் கணித மேதாவி காஸ் அங்கலாய்த்தார்.
ஆர்க்கிமிடீஸ் அடக்கம் செய்யப்பட்ட இடத் தின் மேல் ஒரு உரு2ளக் (y) it (Cylinder) 525 கோளத்தை (sphere) 333 i ja ஞாபகார்த்தச் சின் னம் எழுப்பியது பொருக்கமானதே.
 
 

8. விஞ்ஞானப் பூசலார்
பூசலார் என்றும் ஒரு ஆடியாரைப் பற்றிச் சேக்கிழார் பெரிய புராணத்தில் விபரமாகப் பாடு கிரீர். பூசலார் எ ன் ப 3 ஒரு ஏழை அடியார். சிவபெருமானுக்கு ஒரு கோயில் கட்ட வேண்டிய ஆசை இருந்த து பெ (ii). ஆகவே அவர் மனக்கினலேயே கோயில் கட்டி அதில் ஒருநாள் சிவபெரு ாேப் பி தி Gș. G ஏற்பாடு ரெப்து விட்டார். அதே நாளில் ஆதே ைேளயில் பல்லவ அரசன் கழற்சிங்கனும் ஒரு சிவன்கோயில் சட்டி அ த ரிை ல், சிவபெரு மாஃனப் பிரதிஷ்டை செய்ய ஏற்ப " டு செய்தான். ஆனல், அதற்கு முன்னுள் கனவில் சிவபெருமான் தோன்றி சுழற் சிங்கனிடம், அன்றுதான் பூசலார் கோயிற் r திஷ்டைக்குச் செல்வதாகவும், அவன் பி ர தி ஷ், டையை மற்றொரு நாள் வைத்துக் கொள்ளவேண் டும் என்றும் சொன்னர் க. ழற்சிங்கன் பூசலாரைத் கேடி அவர் கோயில் எங்கே என்று கேட்கவும் அவர் தான் நோபில் கட்டியது மனத்தால்தான் என்று கூறி, சிவபெருமான் திருவருளே நினேத்து cí LJ i,j, I. ITITi.
விஞ்ஞானத்தில் கண்ணுற் கண்டது முன்னும் அகன் விரிவும் விளக்கமும் பி ன் னு ம் வரும். கண்ட கேட்ட பொருட்களேத்தான் ம ன க் கால் ஆராய்ந்து விவரிப்பது வழக்கம். இதற்கு முக்கிய மான விலக்கு க்ளெர்க்மாக்ஸ்வெல் என்னும் விஞ் ஞானி. இவர் மனத்தால் கண்டதையே பின்னல்

Page 36
*玖
 

விஞ்ஞானப் பூசலார் 53
கருவிகளால் கண்டு, பிற்கால விஞ் ஞ | னி சு ஸ் ரேடியோ, டெலிவிஷன் முதலிய பல விக்கைகளேச் செய்தார்கள். மேலும், ஒரு விஞ்ஞான சாகனே பால் உலகிற்கு நன்மை செப்தவரையே இப்போது சிலேவடித்தும், மற்றும் பலவழிகளிலும் கண்ணி யப்படுத்துகிறர்கள். ஆனுஸ், பல விஞ் ஞ | ன ராகனேகளே ச் சா தி க்து மனிதன் அறிவைப் பெருக்கிய பல :: கு வழி வகுத்த வரை என்வன 과 கண்ணியப்படுத்தினுலும் ஆனல் அந்தப் பாக்கியம் உலகில் வெகு சிலருக்கே கிட்டும். இதை மனதில்  ைவ க் துக் கொண்டு தானே என்னவோ சேர் ஹம்ப்ரி டேவி என்னும் விஞ்ஞானி அவருடைய சாதனேகளிற் பெரியது என்ன என்று ஒருவர் கேட்டதற்கு சேர் மைக் கெல் பாரடேயைக் கண்டு பிடித்ததுதான் என் பெரிய சாதனே' என்று கூபினுர், த ர ன் விஞ் ஞானியாக இருந்தது மட்டுமன்றி மற்குெரு பெரிய விஞ்ஞானியைத் கபா செப் த தி ல் அவ்வளவு
பெருமை ஆவாரு கு.
கிளெர்க் பாக்ஸ்வெல் பல விஞ்ஞானிகளே க் தயார்செய்ய வழி வகுத்தார். கேம்பிரிட்ஜிலுள்ள காவென் டிஷ் சோதனேச்சாலேயில் வேவே செய்த பதினுெரு விஞ்ஞானிகள் இதுவரை ே bir l I ii i I Ferri ங்கியிரு க் 需 ரர்க ফ্লা", இக் க்கும் 凸 ப் 子岛 手 சாலே நிறுவப்பட்டு எழுபது வருடங்கள் கூட ஆக வில்லே. குறுகிய காலத்தில் இவ்வளவு சாதனேகள் செய்த இந்த ஸ்தாபனத்தை ஆரம்பித்து வளர்த்தபெருமை கிளெர்க் மாக்ஸ்வெலேயே சாரும்.

Page 37
64 வாழ்வளித்த வழிகாட்டிகள்
எளிமையிற் பிறந்து, கன். டங் க 8ள ச் சமா ளித்து முன்னுக்கு வந்ததாகத் திரைப்படக் கதை க?ளப்போல இவர் சரித்திரம் திடுக்கிடும் சம்பவங் கள் நிறைக்கதல்ல. இவர் செல்வத்திற் பிறந்த வர். இளவயதிலேயே கல்வியிற் சிறந்தவர். ஆனல் மற்ற செல்வர்களே ப் பே ல உழைப்பின்றிக் காலம் கழிக்காமல் உழைத்து, உழைத்து உட உருக்கி, இளவயதிலேயே பல அருஞ் சாதனேகள் செய்து சீக்கிரம் மரணமடைக்கார் சல்ல சூழ்நிலை பயில் பிறக்கவர்களின் அறிவு எவ்வளவு சிக்கிரம் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது என்பதற்கு இவர் சரித்திரம் ஆத்தாட்சி.
ஸ்காட்லத்தில் க்லென்லார் எ ன் னும் ஊரில் 1831 இல் பிறந்தார். இவர்கள் தந்தையார் நியாய வாதியாக இருக்காலும் விஞ்ஞானக் கருவிகளில் ஆசை கொண்டவர். இளவயதில் தாயை இழந்த கிளார்க் மாக்ஸ்வெலுக்குத் தகப்பணுரே க ச பும் தங்தையுமானுர். இவர் மூலம் விஞ்ஞானத்தின் மீது இளவயதிலேயே பற்று ஏற்பட வகையிருந்தது. இளவயதில் மாக்ஸ்வெல் சுடச்சம் மிகுந்த மாணவ ராயிருக்தார். திடீரெனப் பக் கா ம் வயதிலிருந்து அவருடைய அறிவு சுடர் விடவாரம்பிக்கது. பரிசு களேயும், ஸ்காலர்ஷிப்புகளேயும் அடுக் கடுத் து ப் பெற்ரர். மாணவராயிருக்கும் போதே புதுமுறை ஆராய்ச்சியொன்றைச் செய்து அதைப்பற்றி ஒரு கட்டுரையும் வெளியிட்டார். இவர் திறமையைக் கண்ட கைகால் என்னும் அறிஞர் அவருக்கு கன் அனுடைய கையாலேயே தயார் செய்த இரு ஒளி பிரிக்கும் கண்ணுடிகளேப் பரிசாக அளித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விஞ்ஞானப் பூசலார் 65
கேம்பிரிட்ஜ் ப ல் கலே க் கழகத்தில் கணிக பாடத்தில் மிக ஆர் வம் கா ட் டி ஞர். படித்து முதல் குப் பி ல் இ | ண் டா வது மாணவ ராகத் தேர்வு பெற்ருர் பின்னர் ஸ்மித் பரிசுப் பரீட்சையிலும், பரிசை மற்றுெரு மாணவருடன் பகிர்ந்து கொண்டார். இ ன் னு ம் கேம்பிரிட்ஜில் பட#கும் காலத்திலேயே கட்டுரைகள் எழுதுவதி லும், கவிதை புனேவதிலும் தே ர் ச் சி பெற்றும். பட்டம் பெற்றவுடன் அவருக்குக் கன் வீட்டின் பக்கத்திலேயுள்ள ஒரு கல்லூரியில் வேர்ல பார்க் துக் கொண்டு த க்கையின் அருகே இருக்கவேண் டுமென்று ஆசை. இதற்கேற்ப அபெர்டீனில் ஒரு வேலேயைத் தேடிக் கொண்டார். ஆணு ல் வேலே பாரம்பிப்பதற்கு முன், அவர் தங்கை திடீரென இறந்தார். அன்று முதல் முழு துெ ம் தன்னக் தனியான மாக்ஸ்வெல் கணிதத்திலும் ஆராய்ச் சியிலுமே முழுவதும் மனத்தைச் செலுத்தலானுர், அபெர்டனிலிருந்த பொழுது மாக்ஸ்ல்ெ விளக் கம் சொல்லும்போது அ ழ கி ய சோதனேகளால் ஆரிய உண்மைகளே விளக்குவார். இன்னும் சனி என் லும் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்றிற் காக அவருக்கு ஆகம் பரிசும் கிடைத்தது. அபெர் டீனிலிருந்த போதுதான் துவ ர் காதரைன்மேரி என்னும் I க்  ைக  ையக் காதலித்து மனக் து (JIT I.
அபெர்டீனில் அவர் லேசெப்த கல்லூரியை
மூடியவுடன், அவர் வேறு வேலே தேடினும் லண்
டனில் கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக வே%)
கிடைக்கது. இதன் மூலமாக மாக்ஸ்வெல் விஞ்ஞா
巽

Page 38
66 வாழ்வளித்த வழிகாட்டிகள்
னத்தின் சரித்திரத்திலேயே மிகப் பிரசித்திபெற்ற ஆராய்ச்சிகளைச் செய்ய வாய்ப்பு ஏ ற் பட்ட து. பேரறிஞர் பாரடேயுடன் நெருங்கிய தொடர்பு அவ ருக்கு லண்டனில் ஏற்பட்டது. பாரடே மின் சக்தி யின் தன்மையைப் பற்றிச் சில புதிய கொள்கை களைக் கைக்கொண்டிருந்தார். ஆனல், இவற்றிற்கு வேண்டிய கணிக பூர்வமான ஆதாரம் கொடுக்க அவருக்குப் போதிய முறையான கணிதப் பயிற்சி யில்லை. பாரடேயின் கருத்துக்களின் உண்மையை உணர்ந்த மாக்ஸ்வெல் அவற்றிற்குச் ச ரி ய ர ன புதிய கணித முறையில் உருக்கொடுத்தார். இதன் மூலம் அவருக்கு இன்னும் பல புதிய கருத்துக் களும், சோதனைகளும் கோன்றின. இந்த ஆழ்ந்த ஆராய்ச்சிகளின் மூலம்தான் ரேடியோ, டெலிவி ஷன் முதலிய விக்கைகளுக்கு அடிகோலினர். இன் னும் லண்டனில் இருந்தபொழுதுதான், வாயுக்க ளின் குறைதிசயங்களை ஆராய முற்பட்டு வா யு க் களைப்பற்றிய மூலகங்களின் இயக்கக் கொள்கையை பல படிகள் முன்னேmச் செய்தார். இவ்வளவை யும் அவர் மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே செய்து முடித்தார். லண்டனில் ப த வி யேற்கும் போது அவருக்கு வயது 29. பதவியை விட் டு விலகும்போது வயது 34. இந்த ஐந்து வருடங்க ளுக்குள் அவர் சாதித்த கை வேறு யாரும் இத் தனை குறுகிய காலத்தில் சாதித்ததில்லை யென்று சொல்லலாம். ஆனல் இவ்வளவு தீவிரமான மூளை வேலை செய்ததில், அவர் உடல் நலம் பெரிதும் கேடுற்றது. சோர்வு தாங்காமல் 1865-ம் வருடம் தன்வேலையை விட்டு விலகி ஓய்வெடுத்துக் கொள்ள

விஞ்ஞானப் பூசலார் 67
நினைத்தார். வேலையை ராஜிநாமா செய்து விட்டு தன் வீட்டிற்குத் திரும்பி விட்டார்.
வீட்டிற்குத் திரும்பி மூன்று வருடம் கூடிய மட்டும் ஒய்வெடுத்துக் கொண் டா ர். தன் நில புலங்களைக் கவனிப்பதிலும், மற்றும் சில்லரை விஷ யங்களிலும் கவனத்தைச் செலுத்தினர். ஆனலும் இந்தக் காலத்திலும் அவரை மற்றவர்கள் சும்மா விடவில்லை. கேம்பிரிட்ஜில் கணிதச் சோதனையா ளராக அடிக்கடி இருக்கவேண்டி வந்தது.
ஆனல், 1871-ல் மாக்ஸ்வெல், ம ற ப டி யும் வேலையிலிறங்க வேண்டி வந்தது. எவ்வாறு புத் கம் புதிய ஆராய்ச்சிகளைச் செய்து, பெளதிகத் தில் புதிய உண்மைகளைக் காணுவது என்று அறிய, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தினர் ஒரு கமிட்டியை நியமித்தனர். அவர்கள் இதற்கென ஒரு கனி ஆராய்ச்சிசாலை ஏற்படுத்தி, அ க ன் கலைவராக ஒரு பேராசிரியரையும் நியமிக்க வேண்டுமென சிபாரிசு செய்தனர். ஒரு பெரிய சோதனைச்சாலை யும் அதற்கு வேண்டிய கருவிகளையும் மனமுவந்து கேம்பிரிட்ஜின் உப அத்தியட்சகரான டெவான் ஷையர் பிரபுவே கிட்டத்தட்ட ஏழாயிரம் பவுன் செலவில் அளித்தார். ஆராய்ச்சி சாலைக்கு பிரிட் டிஷ் விஞ்ஞானி காவெண்டிஷின் பெயர் வைக் கப்பட்டது. இந் த க் காவெண்டிஷ் (Cavendish) ஆராய்ச்சிசாலைக்கு ஏகமனதாக மாக்ஸ்வெலே முதல் தலைவராகவும் பேராசிரியராகவும் நியமிக்கப் பட்டார். இந்த ஆராய்ச்சி சாலையில் எல்லா காமன்
வெல்த் நாடுகளிலுமுள்ள பெரிய விஞ்ஞானிகள்

Page 39
,
“
,
, “
置 * 翡、 蠶
* 晶、 "ناپېينه| A. : 蠶 鬍
書 鞑 * *
體 * 口
豔 蠶 I T * *T 蠶
蠱
*
-
■ * * , 屁 。
“ ,*闇 -, - * 。 T
鼩
 
 
 
 
 
 

விஞ்ஞானப் பூசலார் 69
கானுக  ை து சேர்ந்து ஆரிய பெரிய சாதனேகளே ச் செய்து பிரிட்டலு குப் புகழ் தேடிக் கக்கார்கள். உலகப் பிரசித்திபெற்ற காவெண்டிஷ் ஆராய்ச்சி சாலேக்கு இத்தனே புகழைத் தேடிக் கொடுத்த தில் முக்கிய பங்கு, அதன் முதல் கஃவரான மாக்ஸ்வெலின் விஞ்ஞான ஆர்வமும் கிர்வாகக் தி மையுமே மா ஸ்வெல் காணுக விளக்கமுறைச் சோதனேகள் செப்து, விஞ் ஞ | ன ஆர்வத்தை வளர்த்தார். மேலும் மற்ற மாணவர்களேக் காந்தம் போல இழுத்து அவர்களுக்கு விருப்பமான துறை பில் ஆராய்ச்சிகள் செய்ய வழி ஏற்படுத்தினுர். இன்னும் காவெண்டிெைன் அரிய சாகஃனகளேயும், புத்தக உருவில் கொண்டுவந்து பிரபலப்படுத்தி இ2),
கடைசி நாட்களிலும் மாக்ஸ்வெல் மற்றவர் களுக்காகவே உயிர் வாழ்ந்து உயிரையும்விட்டார். அவரது சலியா உழைப்புடன் கூட அவர் தேரப் வாய்ப்பட்ட தன் மனே விக் கும் செளகரியங்கள் செய்து கொடுக்க வேண்டியதாயிற்று. இதனுல் வெகு சிக்கிரம் அவர் உடல் கோப்வாய்ப்பட்டது. உடனே அவர் வேலேயை விட்டுவிட்டு, வீட்டிற்குக் திரும்பினர். ஆணுல் கோப் முற்றிவிட்டது; ஒய் வெடுத்தும் பய னில் லே. கடைசியில், சலியா உழைப்பு ஒயாக மூ?ள வேலே இன்னும் மனேவிக் குச் சுச்ருஷை எல்லாம் சேர்ந்து அவர் உயிரை இளவயதிலேயே பலி ாங்கிவிட்டன : இளவயதான நாற்பத்தி ஒன்பதிலேயே உயிர் கீத்தார்.
மாக்ஸ்வெலின் அரிய சாதனேகளே விளக்கிக் கொள்ள கணித ப் பயிற்சி அதிகம் வேண்டும்.

Page 40
70 வாழ்வளித்த வழிகாட்டிகள்
இருக்காலும், குறுகிய காலத்தில் அவர் செய்த ஆரும் கொண்டில் சில பகுதிகளே, ஒருவாறு விளக் கிக் கொள்ளலாம். அவர் சாத: மூன் கஃப்புகளின் கீழ் ஆராப்வோர். முகலாவது, ஆ ருடைய மனிதர்களின் கண்கள் கிரிக்கை உர ரும் விகம் பற்றிய ஆராய்ச்சி : இ ண்டாவது, வாயுக்களின் குணங்களே விளக்க ஆவர், விரிவாக விளக்கிய மூலக இயக்கக்கொள்கை: மூன்றுவது மின்சகதி காந்த சக்தி இசண்டையும் பற்றி அவ செய்க நூதனக் கணக்குகளும் சாகனேகளும்,
ம ணிக க் கண், எப்படி நிறங்களேக் கண்டு கொள்ளுகிறது என் பகைப்பற்றி அவர் செய்த ஆராய்ச்சியையே இ ன் இறு ம். கொலேக்காட்சி (Television) isupljbi u li, 19-i, i (Colour Photo8ாaphy) முகலியவற்றில் உபயோகப் க்துகிறார் கள் வெளிர் டிர் என்பது அஃல டிவான சக்தி; அலேகளின் நீளத்தைப் பெr 'க்'து நிறம் மாறுதி றது; ஆனல், மனி ரின் கண்களு க்கு ஒன்வொரு அலேகீளத்தின் சிறிய விக்கியாசத்தை பும் கண்டு ணர முடியாது. அவை மூன்று அடிப்படையான நிறங்களேத்தான் புரிந்து கொள்ள முடியும். அவை யானை ; சிவப்பு, பச்சை, கீபம் , மற்ற திங்க ளெல்லாம் இவற்றின் கலை கொன். ஒன்ெ Ә) гол நிறமும் எவ்வளவு சிகப்பு, பச்சை அல்லது நீலம், இவற்றைக் கலந்தால் வரும் என்பதைக் கண்டு பிடிக்க இவர் ஒரு புதிய நிறம் சேர்க்கும் யந்திரம் ஒன்றையும் கண்டு பிடித்தார். சில ரு க் கு சில கிறங்கள் சரியாத விளங்காத காரனை க்கையும்
கண்டு பிடித்தார். நிறங்கள் விஷயத்தில் இவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விஞ்ஞானப் பூசலார் 7.
செய்க ஆராய்ச்சிகளே மெச்சி அ prior: #F577, î) (RoyalSociety) இவருக்கும் ரம் போர்டு மெடலே அளிக்
Fil =
இரண்டாவதாக வாயு மூலக இயக்கக் கொள் கையைப்பற்றிச் சற்று ஆராய்வோம். இக்கொள் கையை, மாக்ஸ்வெலுக்கு முன்னுலேயே, க்லாஸி யஸ் என்னும் பெளதிக வல்லுகர் கண்டு, சில அடிப்படை சமீக ரணங்களேயும் ஸ்கா பித்துள்ளார். அதாவது, ஒரு பாத்திரத்தில் வாயு இருந்தால், உண்மையில் அதற்குள்ளிருப்பவை மிக மிகச் சிறிய வாயு மூலகங்கள்தான். இவை ஆங்குமிங்கும் ஓடி யாடுகின்றன. இ ன் னு ம் பாத்திரத்தின் சுவரில் மோதுவதால் வாயு அ மு க் க ம் உண்டாகிறது. ஆனல் க்லாஸியஸ், எல்லா மூலகங்களும், ஒரே சம மான வேகத்துடன் ஒடுவதாக எண்ணினுர் மாக்ஸ் வெல் இது தவறு என்று காட்டி, சரியான விடை யையும் கொடுத்தார். அதாவது வாயுவில், பலதரப் பட்ட வேகங்களேயுடைய பல மூலகங்கள் இருக்கும், இவை ஒன்ருேடொன்.) மோதுவகால், இவற்றின் வேகங்களும் மாலிக்கொண்டே போகும். ஆணு,லும் ஒரு குறிப்பிட்ட உஷ்ணமானத்தில் (Temperature) ஒரு குறிப்பிட்ட வேகமுள்ள மூலகங்கள் எவ்வளவு பங்கு என்று நிர்ணயிக்கலாம். இதற்கு வழிகாட் டியவர் மாக்ஸ்வெல்தான். இன்னு. ஒவ்வொரு உஷ்ணமானத்திலும் மூலகங்களின் சராசரி வேகம், அந்த உஷ்ணமானத்தைப் பொறுத்தது. மாக்ஸ் வெல் கண்டுபிடித்தது சரியேயென்று பல சோத னேகள்மூலம் நிரூபித்தாப்விட்டது.
மாக்ஸ்வெலின் சாதனே களிற் பெரிதும் சிறப் பானதும் அவர் மின்சாரத்தைப் பற்றிக் கண்ட விஷயங்களே. அவர் காலத்திற்கு முன்பு, ஒரு கேர் மின்சாரமுள்ள ஒரு இடத்திற்கும், எதிர் மின்சார gpait GT 3-55 sig5), (Positive and negative Poles)

Page 41
72 வாழ்வளி த்த வழிகாட்டிகள்
இடையில் ஒன்றுமில்லே என்றும், இரண்டும் ஒன் ருேடொன்று தொடர்புகொண்டால், கொண் கனத்திலேயே இரண்டிற்கும் சேர்க்கை ஏ ற்பட் முடிந்துவிடுகிறதாகச் சொன்னுர்கள். பாரடே இது தவ' என்று கருதினுர், அவர் சொன்னபடி ଦ୍ବିନ୍ଧୁ!!! வொரு மின்சாரமுள்ள ஒரு பொருளேயும்
ல மாறுதல்கள் உண்டாகின்றன. மின்சா ாமுள்ள பொருளிலிருந்து வலிவுக் கேடுகள் (lines of force சுற்றி காலு HTமும் செல்லுகின்றன. அதேபோல 翻 கேர் மின்சாரம், மற்றுெரு எதிர் மின் சாரமுள்ள பாருள்களிடையே புதிய விதமான கோடுகள் இருக்கின்றன. மாக்ஸ்வெல், இக்க அடிப்படையை விரிவாக்கினர்; இதேபோல காந்தங்க் ளூக்கிடையே பும், வலிவு கோடுகள் உண்டு என்றும், காந்தி வலிவு கோடுகளும், மின்வ விவு கோடுகளும் ஒன் றுக்கொன்று செங்குத்தான களங்களில் உள்ளன aTaöro -9): ib (Perpendicular Plane) J, 6őTL LII iii. இன் அனும், ஓடும் மின்சாரம் அல்லது கண்டிற்கும், ஓடாத மின்சாரத்திற்கும் உள்ள ெ தாடர்பைக் கண்டார். இ ன் னு ம் மின் அ லே க ள் அல்லது ரேடியோ ஆலேகள் என்பவற்றை பன ககண்ணுல் கண்டு இவை ஒளியின் ே வகத்தோடு செல்பவை யென்று கண்டர். அதேபிோல ஒளியும், மின் காந்த அலைகளானதே என்றும் கண்டார். இக்க ராய்ச்சிகளின் மூலம்தான், பிற் கால தி தி ல் ஹர்ட்ஸ், மார்க்கோனி முதலியோர் ரே டியோ, டெலிவிஷன் முதலியவற்றுக்கு அடிகோவினுர்கள். அவரைப்பற்றி ஒரு நண்பர் கடறியது முற்றி லும் உண்மையே. " மாக்ஸ்வெல், பிர்ப்பால் ெ டின் பரோவைச் சேர்ந்தவர்: பு டிப்பால் கே ம்பிரிட்ஜைக் சேர்ந்தவர்; ஆராய்ச்சியால் அகில உலகை பும்
சேர்ந்தவர்."
qឌeff
UTGIF ܗ ܐ ܕܫܗ:, ܖܳ܊
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி
' புரட்சியாவது புடலங்காயாவது, உலக ம்
. , . Far (3 砷 வேலேக்கு வரவேண்டும்
என்று ருஷ்யாவில் மாபெரும் புரட்சி ஆரம்பித்த
교()

Page 42
74 வாழ்வளித்த வழிகாட்டிகள்
அக்டோபரில் புரட்சித் தினத்தன்று தாமதமாக வேலைக்கு வந்த வேலையா?ளக் கடிந்து கொண்ட அபூர்வ விஞ்ஞானிதான் பாவ்லாவ். சமீபகாலத்தில் ருஷ்யாவில் பிறந்த விஞ்ஞானிகளில், மிகப் பிர சித்தி பெற்றவரும், இயந்திரம்போலவே மனிதன் மூளையும் இயங்குகிறது என்று கூறும் (BehaWiourism) எ ன் னு ம் தத்துவத்தைக் கண்டவரு மான பாவ்லாவைப்பற்றிக் கேள்விப்படாத விஞ் ஞான மாணவன் இருக்கமுடியாது.
மித்ரேவிச் பாவ்லாவ் என்னும் மதகுருவின் மூத்தமகன்தான் ஜவான் பெட்ரேவிச் பாவ்லாவ். அ. வ ரு  ைட ய தக்கை ஆர்வமுள்ளவர். ஆகவே இளவயதிலேயே பாவ்லா வும் தோட்டவேலே த வி ர நிலத்திலும் பாடுபட்டு வேலைசெய்து பழகினர். இதனல், பாவ்லாவ் குடும் பத்திற்கும் உதவியாயிருந்ததுடன் தன் உடலுக் கும் உரம் கொடுத்தார். அவர் நெடுநாள் வாழ்க்க தற்கும், சாகுமட்டும் உடல்திறன் குறை யா ம ல் இரு ங் த த நிற் கும் இ க் க இள வ ய தி ல் வேலை செய்த ப ழ க் க ம் முக்கிய கா ர ண ம். பிற் கா லத் தி லும் பாவ்லாவ் உடலுழைப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்கியதேயில்லை. எண்பத்தி ஆருவது வயதில் சில சுரங்கத் தொழிலாளர்களுக்கு எழுதிய கடிகத்தில்-உடலுழைப்பும் மூளை வேலையும் சேர்ந்த தொழிலே உயர்ந்தது என்றும் சுரங்கத் தொழில் அம்மாதிரியானது என்றும் குறிப்பிடுகிருரர்.

மனதை அளந்தவர் 75
பாவ்லாவ் ஏழாவது வயதிலே படிக்க ஆரம்பித் தார். ஆனல், திடீரென்று தலைகீழாகக் கல்கரை யில் விழுந்த காரணத்தால் வெகுநாளாகப் படிப் பைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. நான்கு வருடங்களுக்குப் பின்புதான் படிப்பைத் தொடர முடிந்தது. பள்ளிப்படிப்பை முடித்தவுடன், பக் கத்தூரிலுள்ள மதபோதகர் பள்ளியிற் சேர்க் து படிக்கலானர். இங்கு அவருக்கு ஏற்ற அன்புள்ள உபாத்திமார்கள் இருந்தார்கள். பள்ளியில் படிக் கும் பொழுது கான் ருஷ்யாவில் ஒரு கொங்களிப்பு உண்டாகியிருந்தது. புதிய கொள்கைகளும் எண் ணங்களும் உதயமாகி நாடெங்கும் பரவத் தொடங் கின. பாவ்லாவின் மனநிலையும் இதல்ை மாறுக லடைக்கது. மதகுருவாக இருக்க விரும்பாமல், அவர் பீடர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். படிப்பில் திறமையுள்ளவராகையால் உப கர ர ச் சம்பளமும் கிட்டியது.
உடற்செய்கை நூலி (Physiology) ல் ஆர்வம் கொண்டு டைஸன் என்னும் பேராசிரியரின் கீழ், அதைப் படித்து வரலானர். அப்போது அந்தத் துறையில் மிகுதியும் திறமைவாய்ந்த ஆசிரியர்கள் இருந்தார்க்ள். இகனல், பா வ் லா வின் மனம் ஆராய்ச்சி வழியே சென்றது. மாணவராக இருந்த கடைசி வருடத்திலேயே அவர் நுரையீரலுக்குச் செல்லும் நரம்புகளின் அ  ைம ப் பை ப் பற்றி ஆராய்ச்சி நடத்தி ஒரு தங்கமெடலும் பெற்றர். 1875-இல் பாவ்லாவ் புகழுடன் பட்ட ம் பெற்று வெளியே வந்தார்.

Page 43
76 வாழ்வளித்த வழிகாட்டிகள்
பட்டம் பெற்றவுடன் ஏமா ம்ம்தான் காத்தி ருக்க தி. ஜார் அரசன் ஆட்சியில் திசம் கிடையாது. இளம் விஞ்ஞானிகளுக்குச் சரி ll II նյլ` (35) r2%2. Yiyi i. கிடையாது. உயர்ந்த உத்தியோ சிங்கள் எல்ரர் அமைச்சர் குழுவிற்கு வால் பிடிப் பவர்களுக்கே இருந்தாலும் பேராசிரியர் டைன் கயவால் ஆருக்கு உதவியாளராக :ே கிடைக் : இத்துடன் வைத்தியப் பரீட்+ை க்கும் படிக்க ஆரம்பித்தார். ஆணுல் டைலன் ஐே ஒ விட்ட வுடன், பாவ்லாவும் தன் மேலே யை விட்டுவிட்டார். உடனேயே உள்திமோஷிர் என்னும் உடற்செயல் துரைப் பேராசிரியரிடம் வேலேக்கமர்ந்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். இப்பொழுது கான் அவர், | fi | சொல்லாமலும், அக்காமலும் அவற்றின் உட்பாகங்களின் :ெ 5%), (F "T K/J
வழி வகுத்தார்.
1879–ä L) வைத்தியப் பட்டம்பெற்று பTட்கின் என்பவரின் சோகனேர் சாலேரில் up is கிய ஆராய்ச்சியாளராக வே& டிெ ஆரம்பித் கார், சோதரேச் சரஃபில் "கனங்களும் கருவி
சிவம் குறைவு. இருந்தாலும் சொந்த 2PIP:FJ | Ii) கருவிகளே சீனத்துக் கொண்டு தன் செலவி லேயே, சிறு சோதனே மிருகங்களேயும் வாங்கிக் கொண்டு வேலேசெய்தார். ஜீரணம், ரத்த ஒட்டம் முதலியவைகளைப் பற்றிப் புதிய உண்மைகளைக் கண்டு பிடிக்க ஆரம்பித்தார். இவருடைய வேலே யில் பாட்கினும் உற்சாகம் அளித்து வந்ததால்பாவ்லாவும் கஷ்டங்களே மறந்து தன் வேலைகளைச்
 
 
 
 
 
 
 
 
 

மனதை அளந்தவர் 77
சங்கோமைாகப் பார்த்து வந்தார். இவரது திற மையைக் கண்ட ஜெர்மன் அறிஞர்களும் தங்கள் 5ாடுகளுக்கு ஆராய்ச்சி செய்வதற்காக அழைத்த னர். இரண்டு வருடம் ஸ்ப்ளிக்கிலும் ப்ரெஸ்லாவி லும் கழித்து, இருதயம், சுவா சப்பை இரண்டை பும் தனியே பிரிக் து ரத்த ஒட்டக்கைப் பற்றிய புதிய உண்மை:ளக் கண்டார். இதனுல் பாவ்லா வின் புகழ் ஐரோப்பா வெங்கும் பரவியது.
1881-இல் கலியாணம் செய்து இல்லற வாழ்க்கை ஈடக்க ஆரம்பித்தார். கொடர்ந்து வந்தது. சில மாதங்களாக இருக்கவே இடமின்றிக் கன் அண்ணனின் வீட்டில் தங்கினர் கள். சில மாதங்கள் மனேவியைப் பிறந்த வீட்டிற் கும் அனுப்ப வேண்டி வந்தது. பாவ்லாவின் முதற் குழங்கை பிறந்தவுடன் மனேவியைப் பிறந்த வீட்டிற்கனுப்பினுர், ஆணுல், அங்கே கவனிப்பில் விாமலும் வைத்திய உதவி இல்லாமலும் முதற் குழங்கை இறந்தது. பணமில்லாமல் துன்பப்பட்ட அவர் இருக்க இடமின்றி சோதனேர் சாலேயிலேயே குடியிருக்க வாரம்பித்தார். இதைக் கண்ட சில மாணவர்கள், அவரைச் சில பிரசங்கங்கள் செய்ய விரவழைத்து, அதற்குப் பணமும் வசூலிக் து அவ் ரிடம் கொடுக்கார்கள். ஆனல் அவர் பனத்தைத் கனக்கென வைத்துக் கொள்ளாமல் முழுவதை பும், சோகனப் பிராணிகள் வாங்குவதில் செல வழித்து விட்டார். இவ்வாறு கண், ட ப் ப ட் டு க் கொண்டு வேஃயொன்றைத் தேடினுர், ஆணுல் அவருக்குப் போதிய சிபார்சு செய்யும் பெரிய

Page 44
78 வாழ்வளித்த வழிகாட்டிகள்
மனிதர் இல்லாமையினுல் வெகுநாள் திண்டாட வேண்டி வந்தது. பல பிர பல பத்திரிகைகள்
இவருக்காகப் பரிந்து எழுதியும் கிஃப்மாmவில்லே.
ஆனல் கடைசியில் வார்ளா பல்கலைக்கழகமும், டோம்ஸ்க் பல்கலேக்கழகமும் இவரை வருங்கி யழைத்தன. ஆணு,லும், இவர் இரண்டிடக்கிற்கும் போகாமல்,-ராணுவ  ைவ க் தி ய க் கல்லூரியில், மருந்து முறைப் பேராசிரியராக அமர்ந்து பின் ணுல் உடலியற் பேராசிரியரானுர், இந்த வேலேயில் கான், பாவ்லான் தொடர்ச்சியாக முப்பது வருடங் கள் பணி செய்து தன் அரிய ஆராய்ச்சிகளேயெல்" லாம் செய்தார். இக்துடன் கூடவே, மருத்துவ சோதஃனர் சாலேயிலும் உடலியற் பேராசிரியராக 45 வருடங்கள் சேவை செய் து ஜீரணக்குழாயி லுள்ள சுரப்பிக?ளப் பற்றிய ஆராய்ச்சிகளேச் செய்தார். இன்னும் இங்கே தான் பிராணிகளின் இயந்திரச் செய்கைகள் அல்லது (Behaviourism) என்பது சம்பக்கமான ஆராய்ச்சிகளேயும் செய் தார். 1907-இல் ருஷ்ய அகாடமியின் அங்கத்தவ ராகத் தெரிவு செய்யப்பட்டார்.
பாவ்லாவிற்குத் தன்னுட்டில் மதிப்பு காலங் கழித்தே வந்தது. வெளி நாட்டினரெல்லாம் அவ ரைப் பிரதம உடலியல் வல்லுனரென ஒப்புக் கொண்ட பிறகே, அவர் தன் 46 ஆம் வயதில் பேராசிரியர் பதவியை அடைந்தார். இன்னும் அவர் கொபெல் பரிசு பெற்ற சில காலத்திற்குப் பின்னரே ருஷ்ய அகாடமியில் அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் பேராசிரியரான
 
 
 
 
 
 

மனதை அளந்தவர் 79
பின்பும் அவருக்கு வேண்டிய உதவியையும், உகவி யாளர்கசீளயும் ஜார் ஆாசாங்கம் அளிக்கவில்லே. இருக்கா லும் பாவ்லான் எ ல் லாத் துர y m ல் கள், எதிர்ப்புகள் ஒன்றையும் பொருட்படுக்காது, கன் மாணவர்களே உற்சாகப்படுத்திக் கொண்டு கன் ஆராய்ச்சிகளே கடத்தி வந்தார். நண்பர்கள், சங் கங்கள் இவற்றின் பண உதவியுடன், ஆராய்ச்சி கடந்து வந்தது.
1917-இல் அக்டோபரில் பாரதியார் பாடியது போல, மாகாளி பராசத்தி உருசிய நாட்டினில் கடைக்கண் வைக்க ஆகாவென்றெழுந்தது யுகப் புரட்சி. புரட்சியின் அரசியல் பயன்களப் பற்றி பாவ்லான் கவனிக்கவேயில்லே. ஆணுல் லெனின் பதவிக்கு வந்ததும் தனியாகப் பாவ்லாவை மாத் திரம் கெளரவித்து உதவியளிப்பதற்காக, ஒரு அரசாங்க ஆஃகனபொன்றைப் பிறப்பித்தார். அவ ருக்கெனத் தனி உணவும் மற்ற செளகரியங்களும் கொடுக்கப்பட்டன. இன்னும் அவருக்குத் தட்டா மல் பண உதவி செய்து, அவர் இஷ்டப்பட்ட கட் டிடங்களேக் க ட் டி க் கொடுக்கார்கள். இன்னும் அவர் எண்பத்தி ஐந்து வயதை யடைந்தவுடன், அரசாங்கம் அவரைத் தனியாகக் கெளரவித்து அவருக்கு இன்னும் பெரிய தொகையை அளித் ;"ნ ქნl.
அரசாங்கம் விஞ்ஞானக்கிற்குத் தட்டாது கொடுக்கும் உதவியைக் கண்ட பாவ்லாவ் ஒரு முறை மனமுருகிச் சோன்னுர், " சில சமயம், நீங்கள் கொடுக்கும் இவ்வளவு உதவிக்கும் காங்கள்

Page 45
80 வாழ்வளித்த வழிகாட்டிகள்
தகுதியுள்ளவர்களாவென்று நினேக்கக் தோன்று கிறது. ஆறல், அவரது ஓயாத உழைப்பால், ரஷ்யாவில் விஞ்ஞானம் பெருகியது.
ஓயாது உழைத்து, உழைப்பின் பயனேயும் கன்டு எரித்த பாவ்லாவ் 8 வயது வரையில், திட மாக வாழ்க்கர் சாவைப் பற்றி எ ண் ணு ம ல் உழைத்த அவர் உயிரைத் திடீரென வந்த ஒரு, மார்ச் சளி சோப், கொள்ளே கொண்டது. ஆணுல் அவர் ஆரம்பிக்க ஆராய்ச்சி சாஃப்களில், ஆராய்ச் சிகள் இ ன் னு ம் தொடர்ந்து த டர் து வருகின் றன. மனுேதத்துவ சாத்திரத்தில் பாவ்லாவின் சாதக்னகசீளப் பற்றி ஆராய்வோம்.
பாவ்லான் சோகனேக்கு அடிப்படையாக அவ ருடைய ஆசிரியர் செனுல் என்பவர், முன்பேபே பிரதிக்கிரியை, ப ழ கி ய பிரதிக்கிரியை என்னும் 3. Giro_i (Reflex and Conditioned Reflex) பற்றி ஒரு கொள்கையை வகுத்து வைத்திருக்கார். ஆணுல் அதற்குச் சிரிய வடிவமுமில்லே, போதிய சோகஃனமுறை ஆதாரங்களும் இல்லே. உருவம் கொடுத்து ஆதாரம் அமைத்துப் பிரபலப்படுக்கி III J i LIT:i ja T23.
pois J.J. F.) (Reflex action) argôr ரூரல் என்ன ? கம் தாக்கத்தில் காலேயாரேனும் தொட்டால் நாம் கண் விழியாமலேயே கால் உதைக் கிறது. கெருப்பை மிகிந்தால் அதைப்பற்றி அறியு முன்னரே கால் துள்ளிக் குதிக்கிறது. இதற்குக் காரணம் என்னவென்ருரல், க லி லி ரு ங் து ஒரு
 
 
 
 
 
 
 

மனதை அளந்தவர் 81.
5ரம்புமூலம் ஒரு செய்தி 5ம் முதுகுப்புறத்தில் இருக்கும் 5ரம்புக் கூட்டத்திற்குச் செல்லுகிறது, உடனே மற்றொரு ஈரம்பு காலே உதைக்குமாறு செய்தி அனுப்புகிறது. இவ்வளவும் மனிதனின் சிந்தனேயும் மூளேவேலேயும் இல்லாமலே மனிதனின் கீழ்ப்பகுதி காம்புக் கூட்டங்கள் இதைச் செய்து விடுகின்றன. ஒரு கிறுக்கும் இயந்திரத்தில் காசைப் போட்டு ஏறிகின்ருரல், உடனே ஒரு சிட்டு நம் நிறையைக் குறித்துக் கொண்டு வெளியில் வந்து விழுகிறது. காசு போடுவதும் ஏறுவதும் கேள்வி என்ருரல் சிட்டு வருவது மறுமொழி. இது எல்லா இயந்திரங்களிலும் கடக்கும் இயக்கிர வியல்பைச் சேர்ந்த பிரதிக்கிரியை. கிட் டக் த ட் ட இதே போலத்தான் கம் உடலில் நாம் துரங்கும்போது கடக்கும் பிரதிக்கிரியைகளும்.
ஆனல் நாம் விழித்திருக்கும் பொழுது கடக்கும் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் எக்தவகையில் சேர்ந்தன. இந்தக் கேள்விக்கு பாவ்லாவின் முறை யில் பதில் சொல்ல வேண்டுமென்முல், சிக்தித்துச் செய்யப்படும் காரியங்களும் பிரதிக்கிரியை முறை யைச் சேர்ந்தனவே. ஆணுல், அவை பழகிய பிர திக்கிரியை என்னும் வகையைச் சேர்ந்தன. ஆணுல், இதை ஒரேயடியாக கி ரூ பி க் து விடமுடியாது. பாவ்லாவ் முதலில் பிராணிகளில் மிகவும் மேலா னதுமன்றி கிழானதுமன்றி 5டுத்தரமானதும், அறிவுள்ளது என்று கூறப்படுவதுமான காயைப் பரிசோதனேக்கு எடுத்துக்கொண்டார்.

Page 46
82 வாழ்வளித்த வழிகாட்டிகள்
அவர் செய்த முதல் பரிசோதனே இதுதான். பரிசோதனேக்குட்பட்ட காய்க்கு மற்ற எல்லாப் பிரா னிகளேயும்போல ஆகாரத்தைக் கண்டதும், வாயில் நீர் சரக்க ஆரம்பித்தது. இது சிக்கியாமல் செய் யப்படும் பிரதிக்கிரியை. பாவ்லான் ஆகாரம் வரு முன்னர் ஒரு மணியை அடித்தார். பின்னர் ஆகா Tம் வந்தது. இம்மாதிரி ஒவ்வொரு !, ஆகாரம்
வருமுன்னரும் மணியை அடிக்கடித்து வழக்கப் படுத்தினுள் பின்னர், 2 t ட்கள் மிக்கபின் காப்க்கு மணியை அடித்தவுடன் வாயில் ரூேறுவதற் காரம்பித்தது. ஆகாரம் வரவேண்டும் என்கிற அவசியமில்ஃல. இம்மாதிரியாகப் பழக்கி வந்ததைத் கான் பழகி ய பிரதிக்கிரியை என்று பாவ்லாவ் அழைத்தார். பாவ்லான் இந்தச் சோகனேயைக் கூடிய முறைகள் செய்தபின் இதைத் திருத்தி
 
 
 
 
 

மனதை அளந்தவர் S3
அமைக்க வழிகண்டார். சோதனேயை வெளியில் பற்பல புத்தங்கள் வாசனேகளுக்கிடையில் செய்யக் கூடாதென காயைத் தனியாக வைக்கும் அறை யொன்றைத் தயாரித்து அதற்குள் வெளிச்சம், சத்தம் இை ெைபல் லாவற்றையும் கொடு க்கும்படி யாக மின்சாரத்தின் மூலம் வர தி செய்து, இன் ணும் புதிய சோதனேகளே நடத்தலானுர்,
சோதனேகளின் அடுத்தபடியாவது சாப் சில காட்களாக மணி நடித்ததும் காவில் கீர் சுரக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டவுடன் மணி அடிக்க வுடன் உணனைக் கொடுக்காமல் பன்மு ை1 ஏமாற் றினுர், இதல்ை, மணி அடித்ததும் காவில் கீரூறு வது நின்றது. பின்பு முன்போல மணி அடிக்க தும் ஆகாரத்தைக் கண்டவுடன் சிக்கிரம் அதன் காவில் கிருதுவதற்கு ஆரம்பிக்கிறது. முகல்கடவை 100 முறை இம்மாதிரிச் செய்து பின் மணியைக் கேட்டு நீரூறு ஆரம்பித்தால், இரண்டாம் கடவை 70 மு ை இம்திரிச் செய்தல் போதும், ஏனெ னில் பழைய பழக்கத்தின் பயன் சற்று ஒட்டிக் கொண்டிருக்கிறது.
பாவ்லான் கூறியது என்ன வென்றல் மனி தனுே பிராணிகளோ செய்யும் ஒவ்வொரு செய லுக்கும் அடிப்படை இம்மாதிரியான பிரதிக்கிரியை கள்தாம். கெப்போலியன் போன்ற ஒரு தளபதி எதிரி இருக்குமிடத்தையறிந்து தன் படையை நடத் திச் செல்லுவதும் அம்மாதிரியான பல்லாயிரம்

Page 47
84 வாழ்வளித்த வழிகாட்டிகள்
பிரதிக்கிரியைகளால்தான். ம னித அணு க் கென்று பிராணிகளுக்கில்லாத கணிக்குனமோ சிறப்போ ஒன்றுமில்லே.
இதை ஆதாரமாக வைத்துத்தான் அமெரிக் காவில் வாட்ஸன் என்பார் பூரணமான முறையில் இ யங் தி ரவிய ல் மனே த த் து வ சாத்திரத்தை (Behaviourist Psychology) ở # " '?'. (1P/?-5,5 Tử. குழந்தைகள் பிறந்தவுடன் இரண்டு விஷயங்களேப் பற்றித்தான் அவற்றிற்குப் பயம் உண்டு. ஒன்று திடீரென்று ஆதர மில் லா ம ல் விடப்படுவது. இரண்டு பெருக்க ஒலிகள். இந்த இரண்டுடன் சேர்ந்து மற்ற வெளிப்பொருட்களப் பற்றிய உணர்ச்சிகள் கலப்பதனுல்தான் குழந்தைகளுக் குப் பலவிதமான ப யங்க ள் உண்டாகின்றன. உதாரணமாக ஒரு குழந்தை சாக்கலேட் சாப்பி டும் ஒவ்வொரு தடவையும், பெருஞ் சக்கக்கை வழக்கமாக ஆரம்பித்துவிட்டால் கடைசியில் அது சாக்கலேட்டையும் கண்டு பயப்படும். கெனுலிரா மன் பூனேயைப் பால் குடிக்கப் பழக்கிய கதை இப்படிக்கன்.
இதைக்கவிர பாவ்லாவ் காலத்திலேயே மற் ருெருமுறை மைேதத்துவ முறையும் பரிசோதிக் äililu 6 3 5 5 g. gy 30ä, Gestalt Psychology அல்லது முழுகோக்கு முறை மனுேதத்துவமென லாம். இம்முறையில் சோதனைகள் செய்தவர் கோலர். இவர் ஒரு வாலில்லாக் குரங்கைக் கூண் டில் வைத்து எட்டாத இடத்தில் ஒரு பழத்தை வைத்தார். குரங்கு எட்டவில்லை என்று அறிந்த
 
 
 
 

மனதை அளந்தவர் 85
தும் நின்று யோசித்து இரண்டு கழிகளேக் கட்டி கீட்டி அதை எடுத்தது என்று கண்டார். இது போன்ற பலசோதனேகளேச் செப்த கோலர் குரங்கும் மனிதனும் ஒவ்வொரு விஷயத்திலும் இயந்திரம்போலப் பிரதிக்கிரியைகள் செய்வதில்லே. நம் சூழ்நிலையை ஒரேயடியாக மொத்தமாகக் கண்டு
சீனத்து ஆராய்ந்து அதற்கு ஏற்றவழி கேடுகிறர் கள் என்ருர், இந்த மனுேகத்துவத்தை முழு நோக்கு முறை என்றும் அழைத்தார்.
பாவ்லாவ் இந்த முடி வுகளே ஒப்பவில்லே. இவை விஞ்ஞான முறைக்குப் புறம்பாக ஒரு கேள் விக்கு வேண்டுமென்றே விடை காண முடியாத வகையில் சோதனே செய்வதனுல் வ ங் த வி னே யென்று சொன்னும். பாவ்லாவ் தானே குரங்கு களின் மனுேதத்துவத்தை ஆராய தனி சோதனைச்

Page 48
86 வாழ்வளித்த வழிகாட்டிகள்
சாலேயமைத்து, சோதனேகள் கடத்தினுர். அவர் முடிவாவது குரங்குகளும் முழுவதும் பழகிய பிர திக்கிரியை முறையின் மூலமாகவே யோசிக்கின் றன; வேலேகள் செப்கின்றன. ஆனுல் இதுபற் றிய விவாதம் இன்னும் முடியவில்லே, பாவ்லாவின் சீடர்கள் அவர் முறையில் சோதனைகள் செய்த வண்ண மிரு க் கி ரு க ள். எதிர்க்கட்சியினரும் சோதனேகள் 5 டத் தி க் கொண்டிருக்கிருரர்கள். இரண்டு க ட் சிக் கும் சாதகமாக ஆதாரங்கள் உண்டு. முடிவுகாண இன்னும் பல சோகனேகள் நடக்கவேண்டும்.
ー衣ー
 
 
 
 
 
 
 

* TOT 10. புரட்சியும் புலவனும்
இன்று விஞ்ஞான உலக முழுவதும், பிரெஞ்சு தேசத்திய மீட்டர் கிட்ட அளவைகளே உபயோகிக் கிறது. மீட்டர் திட்ட அளவைகளின் மு க் கி ய செளகரியமாவது, அவையெல்லாம் பத்து என்னும்
எண்ணின் பெருக்கிய அல்லது வகுத்த தொகை களாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு கிரா மின் ஆயிரத்திலொரு பங்கு மில்லிகிராம், நூறி லொரு பங்கு செண்டிகிராம், பத்திலொரு பங்கு டெலிகிராம். இவ்வாறு செளகரியமாக இ க் த

Page 49
88 வாழ்வளித்த வழிகாட்டிகள்
அளவைகளேத் தயாரித்து விஞ்ஞான உலகிற்குக் காப்பாற்றிக் தக்க கனிதப் புலவன் யார்? இன் ணும், மஹாராஜா பிரடெரிக்கினிடமும், இன்னும், பிரான்ஸில் புரட்சி அரசாங்கக்கிடமும், மற்றும் நெப்போலியனிடமும், சேவை செய்து எல்லோர் கன்மதிப்பையும் பெற்ற விஞ்ஞானி யார்? செப் போலியனுல், கணிதப் புலமையின் சிகரம் என்று போற்றப்பட்டது யார்!
மேற்கூறிய அ ரிய #சியங்களேர் சாதித்த பாக்யசாலி லாக்ராஞ்ஜ் (Lagrang) ட்யூரின் நக ரில் 1736-ஆம் வருடம் பிறந்தார். இவர் பாதி இத் தாலியரும் பாதி பிரெஞ்சுக்காரருமாவர். இவர் பாட்டனுர், பெரிய பணக்காரர். இவர் தங்கையா ரும் பெரிய பணம் படைத்தவர்தான் ஆணுல் பக்த யங்களில் பணத்தை எல்லாம் வீனுக்கிவிட்டார். லாக்ராஞ்ஜிற்கு வயது வந்தபொழுது, பூர் வீக சொத்து ஒன்றுமேயில்லே லாக்ராஞ்ஜ் இதற்காக வருத்தப்படவேயில்லே. பின்னுளில் இதைப் பற் றிக் கூறும்பொழுது, ' பெரிய சொத்துக் கிடைக் திருக்தால் கணிதத்தில் எனக்கு ஆர்வமேற்பட்டி ருக்காது" என்று சொன்னுராம்.
பள்ளியில் படிக்கும்பொழுது எதிர் பாராத விகமாக இவருக்குக் கணிதத்தில் ஆர்வ முண்டா கியது. ஆர்க்கிமிடீஸ், யூக்லிட் இவர்களது புத்த கங்களேப் படித்தும் கணிதத்தில் ஆர்வமுண்டாக வில்லே. ஆணுல், ஹாலி (Halley) எழுதிய கால் குலஸைப் பற்றிய புத்தகத்தைப் படித்தவுடன், இவருக்குக் கணித முறைகளில் பேரார்வம் உண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்சியும் புலவனும் 89
டாகியது. குறுகிய காலத் தி லே யே, அக்கால கணித முறைகளிற் தேர்ச்சி பெற்று, ட்யூரினி லுள்ள அரசாங்கத் துப்பாக்கிப் பயிற்சிப் பள்ளி யில், பேராசியரானுர், பத்கொன்பது வயதிலேயே, அவர் படங்களொன்றுமில்லாமல், புதிய முறையில், இயக்கவியலேக் கற்றுக்கொள்ளும் முறையைக் கண்டுவிட்டார். தற்காலத்தில், ஈன்ஸ்டினின் சாத னேகளுக்கு லாக்ராஞ்ஜின் சாதனேகளே அடிப் படை, முதன் முதலாக, கிரேக்கர்களின் கேத்திர கணித முறையைக் கைவிட்டு, பு தி II முறையில், வெளியை மூன்று திசைக் கோ டு க ளா க வு ம் (Coordinates) , I of i o), 5 hit all I of Jil 5 or , கோடாகவும் வைத்து. &ჯ38 th GL 卤 ரி ன் இயக் கத்தை அளவிடலாமென்று கண்டது லாக்ராஞ்ஜே.
ட்யூரினிலிருந்த காளிலேயே, லாக்ராஞ்ஜ், பல புதிய சாகஃனகளேக் கண்டு, அவற்றைப் பிரசுரம் செய்தார். அவரிடம் படித்த மாணவர்களிற் பலர். அவரைவிட வயதிற் பெரியவர்கள். இயக்கவியலேத் தவிர, லாக்ராஞ்ஜ் இன்னும் பல புதிய சாதனே களேயும் செய்து முடித்தார். பரவிய முறைகளுக் குப் (Probability) பு தி ய உருவம் கொடுத்தார்; காற்றில் ஒலி பரவும் விதத்தைப் பூ ன மாக ஆராய்க் கார்; இன்னும், வெகுகாளாக விவாதத் திற்குள்ளான, துடிக்கும் தந்திகள் பற்றிய சர்ச் சையையும் தீர்த்து வைத்தார்.
லாக்ராஞ்ஜ் தன் சாதனேகளிற் சி ல வ ற்றை
அக்காலத்திப் பிரபலமாகவிருந்த ஆய்லர் (Euler)
என்னும் கணித மேகாவிக்கு அனுப்பினுர் ஆய்
I

Page 50
90 வாழ்வளித்த வழிகாட்டிகள்
லர் தாராள மனம் படைத்தவர். தனக்கே முடி யாத சில சாதனைகளை, லாக்ராஞ்ஜ் கண்டதைக் கண்டு பொருமை கொள்ளாமல், அவரை முதன் முதலாக அவற்றைப் பிரசுரம் செய்ய வைத்துத் தன் புத்தகத்திலும், லாக்ராஞ்ஜின் சாதனையைப் புகழ்ந்தார். இதே போல அலெம்பெர்ட் என்னும் கணித வல்லுனரும், லாக்ராஞ்ஜைப் புகழ்ந்தது மன்றி, அவர் உடல் நலத்தைக் கவனிக்கும்படி եւյմ) அடிக்கடி எழுதி வந்தார். ஆய்லர், அலெம் பட் இருவரும், லாக்ராஞ்ஜை பெர்லின் வரச்செய்து, அங்குள்ள அகாடமியில், பேராசிரியராக்கினர்கள். பெர்லினுக்கு வருவதற்கு முன்பேயே லாக்ராஞ்ஜ் பரீ நகரத்தில் புகழ் பெற்றுவிட்டார். மூன்று முறை பரீ நகர விஞ்ஞான சங்கத்தின் பரிசைப் பெற்றார். 1764 இல், சந்திரன் ஏன் ஒரு புறத்தையே, பூமிக் குக் காட்டுகிறது என்பதை விளக்கியதற்காகப் பரிசு ; 1966 இல், வியாழனின் உபகிரகங்களின் நிலையைக் கண்டறிந்ததற்காகப் பரிசு ; 1772 இலும், இன்னும் 1774 இலும், 1778 இலும், பரிசுகளைப் பெற்ருரர். 1766 இல், பரீயில், பெரிய விஞ்ஞானி களையெல்லாம் கண்டு அளவளாவினர்.
1766 இன் பிற்பகுதியில் லாக்ராஞ்ஜ், பெர்லின் அகாடமியில் பதவியேற்றர். அவருக்கு வகுப்பு களுக்குப் படிப்பிக்கவேண்டிய துன்பமில்லை. முழு நேரத்தையும் ஆராய்ச்சியிலேயே செலவிட வாய்ப் புண்டு. இன்னும் லாக்ராஞ்ஜின் பேசாமடங்தைத் தனமும் அவருக்குச் செளக்கியமாக இருந்தது. ஆய்லரைப்போல் வீண் விவாதங்களிற் க ல ங் து பெயரைக் கெடுத்துக் கொள்ளவில்லை. இதனுல்,

புரட்சியும் புலவனும் 91
வெளியார்களை வெறுக்கும் ஜர் மா னிய ர் கூட ட இவரை நேசித்தார்கள். இன்னும், அரசன் பிரட் ரிக்கும், லாக்ராஞ்ஜை அன்புடன் 5டத்தினன்" ஆய்லர், மதப் பூசல்களில் ஈடுபட்டு, அரசவைக் கேற்ற மரியாதையான பழக்கங்களை மறந்துவிட் டார். லாக்ராஞ்ஜின், மதச்சார்பற்ற மனேநிலையும், அரசவைக் கேற்ற நாகரீகமான பழக்கங்களும் அரசனை வசீகரித்துவிட்டன.
இவ்வேளையில், லாக்ராஞ்ஜ், ட்யூரினில் உள்ள தன் உறவுப் பெண்ணுெருத்தியை மணந்து கொண் டார். கல்யாணத்தைப் பற்றி யாருக்கும் அறிவிக் கவேயில்லை, மனம் செய்து கொண்டதைக் கேள் விப்பட்ட நண்பர் அலெம்பேட், இவருக்கு ஒரு கடிதம் எழுதி விசாரித்தார். * கணிதப் புலவரா கிய நீர், சரியானபடி உம் சந்தோஷத்தைப் பற் றிக் கணக்குப் போட்டுத்தான் இந்தக் காரியத்தில் இறங்கினீரென்று நம்புகிறேன்” என்று எழுதி னர். லாக்ராஞ்ஜ் மறுமொழி எ முது கை யி ல், * கணக்குப் போட்டுச் செய்வதென்முல், லைப்நிட் ஸைப் போல ஒரு முடிவிற்கும் வராமல், யோசித் துக் கொண்டேயிருப்பேன். ஏதோ என்னிஷ்டம் போலச் செய்தேன். இது முக்கியமான விஷய மில்லை யென்று உம்மிடம் சொல்லவில்லை ? என்று எழுதினர். ஆனல் திடீரென்று சில வருடங்களுக் குப் பிறகு மனைவி, 5ோய்வாய்ப்பட்டு இறந்தவு டன், லாக்ராஞ்ஜ் மனமுடைந்து போனர்.
பெர்லினிலிருந்த இருபது வருடமும் லாக்ராஞ்ஜ் ஓயாது வேலை செய்து பல புதிய விஷயங்களைக்

Page 51
92 வாழ்வளித்த வழிகாட்டிகள்
கண்டார். ஒரு கட்டுரையையும் அவர், திரும்பத் திரும்பப் படியாமல், பிரசுரம் செய்வதில்லே பாகை பால், அவர் கட்டுரைகளெல்லாம் சானே பிடித்த வைரம் போலப் பிழையொன்று மின்றியிருந்தன. அவர் முயன்று கண்ட சாதனைகளிற் சில பீஜ கணிதத் (Algebra) கைச் சேர்ந்தன. உதாரண மாக, X இலிருந்து X வரையுள்ள எல்லா X இன் வர்க்கங்களேயும் கொண்ட ஒரு சமீகரனத்தை எவ் வாறு, முடிவு காண்பது என்பதைப் பற்றி ஆராய்க் தார். இன்னும், முழு எண்களேப் பற்றிய ஆராய்ச் சியிலும் சிறிது கவனம் செலுத்தினர். உதாரண மாக, p என்பது ஒரு வகுபடாத எண்ணென்றல், ஒன்றிலிருந்து, p-1 வரையிலுள்ள எண்களேப் பெருக்கி ஒன்றைக் கூட்டினுல், வரும் எண், p ஆல் வகுபடும். இது ஏனென்றும் கண்டார்.
1788 இல் பிரட்ரிக் ம ன் ன ல் இந்தபின், ஜெர்மானியர்கள் வெளியாரை மதிக்காமல், கடக் தத் தொடங்கினுள்கள். இதனுல் லாக்ராஞ்ஜ் 16 ஆம் இTயி மன்னனின் அழைப்பை ஏற்றுப் பரி ககாத் திற்கு வந்து சேர்ந்தார். ராணி மேரி அந்தாப் கெட் லாக்ராஞ்சிடம் மிக அன்பு பூண்டு அவரது துயரை மாற்ற வழி தேடினுள். ஆணுல் இதற் குள்ளாக, அளவுக்கு மிஞ்சி வேலே செய்ததனுலும், மனேவியை இழக்க துயராலும், லாங்கிராஞ்சிற்கு வாழ்விலேயே ஆர்வ மி ல் லே, தன்னுலானதைக் கணித ஆராய்ச்சியில் செய்தாய்விட்டது என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. அவருடைய, சாதனேகளேயெல்லாம் கொண்ட, ஆராய்ச்சி இயக்க வியல் என்னும் புத்தகத்தைத் திறந்தும் பாரா
 

புரட்சியும் புலவனும் 93
மல், நாட்களேக் கழி க் தா ர், அயர்ந்து போன கோம் தவிர மற்ற நாட்களில் கணிதத்திலுள்ள ஆர்வத்தை மற்ற பல துறைகளி jů செலுத்தலா னுர்,
இவ்வாயிருக்கும் பொழுது, திடீரெனப் பிரள பம் வந்தது போல, பிரெஞ்சுப் புரட்சி வந்தது. அரசனும் அரசியும் கலேயிழக்கனர். லாக்ராஞ்ஜ் பரீ கர்ை விட்டுப் போகவில்லே. அவருக்குத் தன் உயிரைப் பற்றிய கருத்தேயில்லே, ஆனுல், புரட்சிக்காரர்களின், துக்கிரமங்களேயும், முட் டாள்த்தனமான சீர்திருத்தங்களேயும் அவர் ஆக மிக்கவில்லே. பனக்காரர்களின் செல்வர் செருக்கை அலர் வெறுத்தார். அதே போல புரட்சிக்காரர் களின், புத்தியில்லாத கொடுமைகளேயும் வெறுத் தார். லாவாய்வியேர் என்னும் ரளாயன விஞ்ஞா எளியை அவர்கள் கொன்பொழுது, அவர் கொதித் துச் சொன்னர் " ஒரு நிமிடத்தில் அவர் கலேயை வெட்டி வீழ்க்கலாம். ஆணுல் நூறுண்டுகள் சென் ', அனகப் போன்ற மற்றுெரு கலேயைர் சிருஷ்டிக்க முடியாதே." லாக்ராஞ்ஜ் மனித சமூ சக்கின் பண்பாட்டை காக்க என்ன கொன் டவர். அது வெறும் புரட்சிகளால் மாத்திரம் முடி பாது என்று தெரியும்.
புரட்சிக்காரர்கள் அவரை மிக மரியாதையு டன் கடத்தினுள்கள். அவருக்குப் போதிய சம்ப ளம் கொடுத்து பல்கஃக் கழகத்தில் ஆசிரியராக் கினுள்கள், ஆசிரியராக எல்லோரும் பாராட்டும் வகையில் லாக்ராஞ்ஜ் கடமையாற்றினர். மாணவர்

Page 52
94 வாழ்வளித்த வழிகாட்டிகள்
களுக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலம் அவருக் கும் புதிய எண்ணங்கள் உண்டாயின. அவற்றைப் புத்தகங்களில் பிரசுரம் செய்தார்.
புரட்சி அரசாங்கத்தார், லாக்ராஞ்ஜை, புதிய அளவைகள் வகுக்கும் கமிட்டிக்குத் கலேவசாக நியமித்தனர். லாக்ராஞ்ஜின் புத்தி கூர்மையால் தான் பிரெஞ்சு சர்க்கார். முட்டாள்தனமாக, 12 என்ற எண்ணுல் வகுபடும் அளவைகளை உண்டு பண்ணுமல் பத்தால் வகுபடும் அளவைகளை ஒப் புக்கொண்டனர். இதே கமிட்டியில் லாப்ளேஸ் ரம், லவாஸியேரும் இருந்தனர். பின்னவர், தலையை இழந்தார். முன்னவர், வேலை நீக்கம் செய்யப்பட் டார். ஆனல் லாக்ராஞ்ஜின் வாய் திறவா நோன்பு அவரைக் காப்பாற்றியது.
வாழ்க்கையிலேயே வெறுப்புற்று, 56 ஆம் வயதடைந்த லாக்ராஞ்ஜை ஒரு இள5ங்கை மணம் செய்து கொண்டாள். அவர் வேண்டாமென்று தடுத்தும் கேளாமல், மணம் செய்து கொண்டு அவ ருக்கு வேண்டிய பணிவிடைகளை விடாமல் செய்து வந்தாள். லாக்ராஞ்ஜ 9ம் இளமனைவியை விட்டுப் பிரியாமல், அன்போடு வாழ்க்கை B ட த் தி னர். பிரெஞ்சு அரசாங்கமும், அவரைப் பலவிதங்களி லும் கெளரவித்தது. ட்யூரின் நகரைப் பிரெஞ்சுச் சேனை கைப்பற்றிய பொழுது, லாக்ராஞ்ஜின் தந் தையைப் பிரெஞ்சுத் தளபதி கெளரவித்தார். நெபோலியன் சக்ரவர்த்தி அ வ  ைர ப் பலவாறு புகழ்ந்து பேசுவது வழக்கம்.

புரட்சியும் புலவனும் 95
கடைசியாக எழுபதாவது வயதில், பழைய உற்சாகத்துடன், தன்னுடைய புதிய இயக்கவியல் என்னும் புத்தகத்தைத் திருத்தி வெளிக்கொண்டு வந்தார். ஆனல், உடலின் சக்தி முழுவதும் இத ல்ை செலவழிந்துவிட்டது. இ த ன ல் அவருக்கு அடிக்கடி மயக்கம் வருவது வழக்கமாகிவிட்டது, சாவு அவரை 5ெருங்க ஆரம்பித்தது. லாக்ராஞ் ஜிற்குச் சாவைப் பற்றிய பயமில்லை. ஆனல், தன் குணவதியான மனைவியைத் துயரத்திலாழ்த்த மன மில்லாமல், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்தார். ஒரு 5ாள் காலை அவருடைய பழைய நண்பர்கள் சிலர் அவரைக் காண வ ங் த ன ர். அவர்களிடம் பேசிமுடிந்த சற்று நேரத்திற் கெல் லாம், ஒரு மயக்கம் வந்தது. லாக்ராஞ்ஜ், மீளாத நித்திரையில் ஆழ்ந்துவிட்டார்.

Page 53
蠶 靈
-----
 

11. சஷயரோகத்தை வென்றவர்
' குருவுக்கேற்ற சீடன் " என்று வாய் வார்க் கையாக காம் பலரைப் பற்றிக் கூறுகிறுேம். ஆன லும் உண்மையில், எக்கத் துறையிலும், குருவின் வழியே சென்று புகழும் பெயரும் பெறுபவர்கள் சிலரே. விஞ்ஞானத் துறையில், பி ரிட்ட னில், டேவிக்கு பாரடே என்னும் அருமையான சீடர் வாய்த்தார்: அதேபோலப் பிரான்ஸிலும், பாஸ் டர் என்னும் அரிய விஞ்ஞானிக்கு, கால்ரிேத் என் னும், கல்ல சீடர் வாய்த்தார். பாஸ்டர், தோப் க&ள உண்டுபண்ணும் நுண்கிருமிகசீளக் கண்டு அவற்றிற் கெதிராக, உடளேக் காக்கும் ஊசிகுத் தும் முறையையும் கண்டார். அவர் வ ட் டி ல் சென்ற சீடர் கால்மேத், (Camel) மனிதகுலத் தின் முக்கிய எதிரிகளில் ஒன்ருண், சயரோகத்தை வராமல் தடுக்கும் B. C. G. என்று கூறப்படும் ஊசிகுந்தும் முறையைக் கண்டார்.
1863 இல், நீஸ் என்றும் 5 1 ரத்தில் பிறந்து, ப்ரெஸ்ட் நகரில் உள்ள வைத்தியக் கல்லூரியில் பயிற்சி பெற்று இவர் பிரான்ஸ் " காட்டின் அர சாங்க சுகாதாரப் பகுதியில் வைத்தியராக வேலேக் கமர்ந்தார். இதன்மூலம் அ வ ரு க் கு பிரெஞ்சு தேசத்தின் ஆட்சியிலுள்ள பல இடங்களேப் பார்க் கும் வாய்ப்புக் கிட்டியது. சீனுவில் கடந்த ஒரு புத்தத்தில், பிரெஞ்சு வீரர்களுக்கு வைத்தியராகச் சென்ருர், பின்பு காங்கோ பிரதேசத்தில் கடந்த ஒரு யுத்தத்திலும் சேவை செய்து, பிரான்ஸிற்குப்
I፵

Page 54
98 வாழ்வளித்த வழிகாட்டிகள்
பக்கத்திலுள்ள பிென் பிரேயர் என்னுமிடத் திற் கருகே கடந்த போரிலும் (3+) செய்தார்.
பின்னர், பிரெஞ்சகாலனி நாடுகளின் r கசக் குழுவில் சேர்க்கார் அப்பொழுதுதான் (Pastou) பாஸ்டர் த ன் னு டைய ஆராய்டு AF), ஆரம்பிக்கிருந்தார். ஆ தி ல் சேர்ந்து,
Ga*, G-FL'I ஆரம்பிக்கார் சிக் கிரமே பாஸ்ட் ரின் அன்பிற்குப் பாத்திரமானுர், பாஸ்டரின்
சிபாரிசின் பேரில், அவர் இக்கோ  ைர இன வில் சைகோனில் ஒரு புதிய நாசி ІГҫ5 й.л'ї гії *öl:5зош தாபிக்க அலுப்பப்பட்டார். ரைகோனில் கல் மேக் ஒரு சோதனே சலேடை காபித்து பற்பல | . வயிற்றுப் போக்கு முதலிய கோப்களப் பற்றியும் பாம்புக் பிடி விஷங்களே ப் பற்றியும், இன் ஓம் சர்க்கரை புளித்துச் சாராயமாவது பற்றியும் ஆராய்ச்சிகள் கடக்கப்பட்டன.
இகற்குச் சிலகாலத்திற்கு மு ன் குலேயே, பெட்ராண்ட் பிசைலிக்ஸ் என்னுமிருவரும், பாம்பு விஷத்தை III E. T. L.I.L. sik), த்திலிருந்தே எதிர் மருத்து (SI) செய்ய முடியும் என்று காட்டி யிருக்கார்கள், காமேத் இவ்விஷயத்தை இன் லும் தீவிரமாக ஆராய்ந்து, பலவிதமான விஷப் பாம்புகளிடமிருக்கும் விரமெடுத்து, அத ற்கு எதிர் மருந்தும் செய்ய வாரம்பித்தார். பாரிஸ் திரும்பிய டென், இதற்கென ஒரு முதல்தரமான ஸ்தா 32தையும் ஆெவிஞர். இன்னும் இங்கே சிணுவி லிருந்த பொழுதே, அமைலோமைலெஸ் ரூச்சி
 
 
 
 
 
 
 
 
 

கூடியரோகத்தை வென்றவர் 99
என்னும் புதிய நுண்கிருமிகளின் மூலம், ஈர்க்கரைப் (Go T i 3. I I I I I I 'a2') { i I மாற்றலாம் என்றும் காண்பிக்கார்
ரூ. மெர்வின், ரேபில் இம் மூ வருட னு ம் iਸੰy ਡੇ ਨੂੰ T ஊசிமருத்தைக் கண்டார். இம்மருக்கை போர்டே என்றும் நகரில் பிளேக்ரேப் பரவியபோது Lf சோதித்ததில் நல்ல குனம் இருந்தது.
1875 இல் பாஸ்டரின் சிபாரிசின் காரணமாக, (Tille) நகரத்திலுள்ள பாஸ்டர் 、 பின் த8லவராக நியமிக்கப்பட்டார். இது வட பிரான்ஸா காட்டிலிருக்கிறது. இங்கு ஊசி குத் தும் முறையைப் பரப்பு:து அவர் முக்கிய வேலே. இங்கு அவருக்கேற் திறமை வாய்ந்த சகவேலே பாளர்கள் ைெடத்தனர். இவர்களில் ஒருவரான கெரின் (Guein) என்பவர் பின்னுளில் கால்மேக் துடன் தொடர்ந்து வேலே செய்து அ வருடைய பெரிய சாதனேயில் பங்கு பற்றியவர். இன்னும் இங்கு கால்மேத்திற்கு ஏழைத் தொழிலாளரின் கஷ்டங்களே நேரிற் கண்டறியும் வாய்ப்பு ஏற்பட் டது. இங்கு சுக் கயின்மையாலும் ஏழ்மையாலும் தொழிலாளர்கள் பல தெ ந் தி கோப்களுக்குப் பலியாவதைக் கண்டார். இதனுல் நொத்து நோய் களேத் தடுப்பதிலும், அவற்றின் ாரர காரியங் களே ஆராய்ந்தறிவதிலும், ஆர்வம் ஏற்பட்டது. இக்காலத்தில், முக்கியமாக ஆங்கைள்ைடோமியா Tt T SSS aSK SS LL L LLt tLt SuSu TSTS S S TuCSLLLL TTT பண்ணும் புழுவின், வாழ்க்கைச்சரிதம் முழுவதை

Page 55
100 வாழ்வளித்த வழிகாட்டிகள்
யும் ஆராய்ந்து, அந்தப் புழுவை ஒழிக்கும் முறை யையும் அந்த நோய் வராமல் தற்காத்துக் கொள் ளும் முறையையும் கண்டார். இதற்கேற்ற தொண் டர்களையும் பயிற்றுவித்து இந்த நோய் பரவாமல் தடுத்தார்.
இந்த வேளையில்தான் கொடிய கயரோகத் திற்கும் மருந்து காணவேண்டும் என்னும் ஆர்வம் அவரிடம் உண்டாகியது. நாட்செல்லச்செல்ல இது ஒரு பைத்தியமாகவே ஆகிவிட்டது. அப்பொழுது பிரான்ஸ் 0 நாட்டில் ரூ என்பவரின் பெயரால் கய ரோகத்தைப் பரவாமல் தடுக்கப் பல மருந்துச் சாலைகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. கால்மேத்தும், அந்தத் தொண்டில் பங்குபற்றி னர். முதலாம் உ ல க மகாயுத்த காலத்திலும், கால்மேத் மனந்தளராது, லில்நகரத்தில் பெரும் கொண்டாற்றினர். 1914 இல், பாரிஸில் உள் ள பாஸ்டர், ஆராய்ச்சி சாலைக்கு உபதலைவரானர்.
இந்த நாளெல்லாம், கால்மேத் மனதைவிட்டு, கயரோகத்திற்கு எதிரான தடை மருந்து காண வேண்டுமென்ற பைத்தியம் விடவேயில்லை. அவர் கயரோகத்தின் பலவிதத் தோற்றங்கள் குணங்கள் எல்லாவற்றையும் நுணுக்கமாக ஆராயத் தொடங் கினர். ஜீரணக்குழாய்மூலம்கூட கயரோகக் கிருமி கள் செல்லமுடியும் என்று காட்டினர். கடைசி யில் தடை மருந்து ஒன்றைத் தேடித் தேடி அலைந்த கால்மேத், கெரினுடன் ஆராய்ச்சி செய்து, 1920-ம் வருடம், தகுந்த தடை மருந்தைக் கண்டு பிடித்தார்.

கூடியரோகத்தை வென்றவர் 101
கால்மேக் கண்ட உண்மையை, இன்னும் சற்று ஆழ்ந்து ஆராய்வோம். கொத்துநோய்கள் எல்லாம், சில நுண்ணிய கிருமிகளால் தேகத்தில் உண்டா கும் அழிவும், மாற்றமும்தான். இந்த நுண்கிருமி களே, மூன்று வகையாகப் பிரிக்கலாம் ; பாஸில்லஸ் (Bacillus) 303) Taio (Virus) -gyusuit (Amoeba) இவையே அந்த மூன்றுவகைகள். இந்தக் கிருமி கள் உடலில் பல்கிப் பெருகி உடலைக் கெடுக்க ஆரம்பிக்கவுடன், உடல் இவற்றை அழிக்கச் சில எதிர்ப் பொருள்களை (Antibodies) உண்டுபண்ணு கிறது. இவை இரத்கத்திலேயே கங்கிப் பின்னல் இந்த நோய் வராமல் தடுக்கும். இதை இயற்கை uuIT GOT 5@L'ul Fiš ST (Natural immunity) GT6örlu Ti கள். இதுதவிர இகே எதிர்ப்பு சக்தியை, நாம் செயற்கை முறையிலும் பெறலாம். இயற்  ைக முறையில் பெறுவது ஆபத்தான காரியமாகலாம். அம்மை5ோய் வந்து உடல் விகாரமாகி, கண் குரு டானபின், இனி அம்மை நோய் வராது என்ற த ல்ை அதிகம் லாபமில்லை. செயற்கை முறையில் இந்தப் பொல்லாத கிருமிகளை, சற்று பலத்தைக் குறைக்து, சிறு அளவில் ஊசிமூலம் உட்செலுத்து கிருேரம், சிறிய அளவில், வலுக்குறைந்த உருவில் உட்செல்லுவதனல் இ ங் த க் கிருமிகள் கொடிய வியாதியை உண்டுபண்ண முடியாது. ஆனல் உட லிலுள்ள ரத்தம், இக்கக் கிருமிகளைக் கொல்லும் எதிர்ப்புப் பொருட்களைத் தயாரித்து வைத்துவிடும். இதல்ைதான் அம்மை குத்தியவர்களுக்கு, அம்மை நோய் வருவதில்லை. ஆனல் கயரோகக் கிருமிகளின் விஷயத்தில் இந்தத் தந்திரம் பலிக்காது. இவை

Page 56
102 வாழ்வளித்த வழிகாட்டிகள்
மிகவும் நுண்ணிய பலம் பொருந்திய கிருமிகள். இவற்றுள் செத்த கிருமிகளை ஊசிமூலம் உட் செலுத்திப் பயனில்லை. உடலிற்கு எதிர்ப்பு சக்தி ஏற்படாது. உயிருள்ள கிருமிகளை உட்செலுத்தி ல்ை, வியாதி முழு அளவில் வந்து, அம்மனிகனேப் பலிகொண்டுவிடும். இங்கப் பொல்லாக கிருமிகளின் வலுவைக் குறைத்து விடுவது இலகுவான காரிய மல்ல. ஆகவே பல வருடங்கள் பன்முறை முயற்சி செய்ய வேண்டியிருந்தது. கடைசியில் ஐந்து சக வீதமுள்ள, கிளிஸரினும், பித்த நீரும் கலந்த குழம் பில், கிருமிகளை வளர்த்து வளர்த்து, அவைகளைப் பலம் கு ைmயச் செய்து, இந்த பலம் குறைந்த கிருமிகளின் சக்கை ஊசிமூலம் செலுத்தினுல், கயரோகத்திற்கு எதிரான எதிர்ப்புப் பொருட்கள் உண்டாகும் என்று கண்டு நிரூபிக்கார். இவ்வாறு பலம் குறைந்து ஊசிமூலம் உட்செலுத்தத் தகுதி யான கிருமிகளை, கண்டு பிடித்தவர்களின் பெயரை 606)Joig, B. C. G. -gyobo).g (Bacillus Calmette Guerin) கால்மேத்தும் கெரினும் கண்டகிருமி என்று அழைக்கிருரர்கள்.
இந்த முறையில் ஊசி குத்துவ கன்மூலம், கய ரோகத்தை பிரான்ஸ–0, ஸ்வீடன், நார்வே முத லிய நாடுகளில் கூடியமட்டும் ஒழித்துக் கட்டியிருக் கிருரர்கள். இந்தியா இலங்கை போன்ற உஷ்ணம் மிகுந்த நாடுகளிலும், இதைச் சோதனை செய்து இது நல்ல பாதுகாப்பு முறையே என்று கண்டுள் ளார்கள். உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆகர வின் கீழ் உலகிலுள்ள பல நாடுகளிலும், இந்த ஊசி குத்தும் முறை அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

கூடியரோகத்தை வென்றவர் 103
இம்முறையைப் பரப்ப, கால்மேத் ஒரு தனிக் கல்லூரியை தாபித்தார். இங்கு பல அரிய ஆராய்ச் சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு வைரஸ் அல்லது கிருமியையும், பலமான பலமில்லாத இரு முறையி லும் தயார் செய்ய வழிவகுத்தார்கள்.
தன் ஆக்க வேலைகள் எல்லாம் நல்ல பயன ளித்து அவர் கொள்கைகள் உலகெங்கும் பரவ ஆரம்பித்த காலத்தில், 1933 இல் திடீரென வந்த மாரடைப்பால் கால்மேத் இறந்தார். பாஸ்டரின் துளய குணங்களில் ஊறிய கால்மேத், அவருக்குச் சரியான சீடராக வாழ்ந்து, பெருக் கொண்டுகள் செய்து உயிர் நீத்தார். பாஸ்டரின் பின்வரும் மணிமொழியை அவர் எப்பொழுதும் ஞாபகத்தில் கொள்ளுவது வழக்கம். * 15ம்பிக்கையுடன் தளரா மல் உழைக்க வேண்டும், 6ம் கடமை உழைத்து உண்மைகாண முயலுவதே ; 5ம் கடைசி லட்சி யத் ைக அடையாவிட்டால் பரவாயில்லை. இம் மொழிப்படி வாழ்ந்த கால்மேத், தன் கடைசி லட்சியத்தையும் அடைந்துவிட்டே உயிர் நீத்தார்.

Page 57
12. முதலில் கண்டதார் ?
இந்தியாவில் வெகு நாளாக நவக்கிரகங்கள் என்று சூரியனுட்பட மற்ற சந்திரன் முதலிய கிர கங்களே ப் பூசை செய்யும் வழக்கமுண்டு விஞ்ஞான முறையில் ஆராய்ந்த விண்ணுரலில், சூரியன் நடு நாயகமாகலால் அது கணியாக கிரகமென்று கூறப் படுவதில்ஃல. சக்திரன் பூமி என்னும் கம் கிரகத் தைச் சுற்றுவதால், அது ஒரு உபக்கிரகம் : கிரக மல்ல. ராகுவும் கேதுவும், | ii ) । ளல்ல. ஆக செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, பூமி ஆக ஆறு கிரகங்கள் தான் சூரியனேச் சுற்றி வரும் கிரகங்கள், இவைதான் ஹிந்துக்க ளால் துளக்கறியப்பட்டவை. கியூடனின் சிக்காங் தத்தை வைத்து, இதைக்கவிர புரானஸ் என்னும் கிரகத்தை, ஹெர்ஷெல் என்னும் வான நூலார் கண்டார். இதற்கப்பாலுள்ள, Aெப்ட்யூன் ধ্রুTaঠা । ஆறும் கிரகத்தை ஆகம்ஸ் என்னும் ஆங்கிலேய ரும், லெவரியேர் என்னும் பிரெஞ்சு காட்டினரும் ஒரே வே8ளயில் கண்டார்கள். இகை க் கண் ட பெருமை யாருக்கென்று விவாதம் கிளம்பியது. கடைசியில் இருவரையுமே சாருமெனத் தீர்ப்பளிக் கப்பட்டது. அதன் கதையைக் கான் இப்போது ஆராய்வோம்.
வானப்பரப்பு முழுவதையும், ஒரு குடைக்கீழ் கொண்டுவந்த பெருமை நியூடன் என்னும் ஆங் கில மேதையைச் சாரும், அவர் சொன்ன கண் சுருக்கமாவது: சூரியமண்டலத்திலுள்ள எல்லாக்
 
 
 

முதலில் கண்டதார் 105
கிரகங்களும் இயங்குவது, ஒரே சட்டத்திற்குக் க. டுப்பட்டுத்தான். அதைப் பரஸ்பர ஈர்ப்புவிதி அல் all Law of Gravitation GT GIDTJY T cih. 35,63 Lully, ஒவ்வொரு கிரகமும், மற்ற கிரகங்களேப் பிடித்தி ழுக்கிறது; மற்றக் கிரகங்களால் பிடித்திழுக்கவும் படுகிறது. இதனுல்தான், கிரகங்கள் சூரியனின் ஈர்ப்பு சக்தியால் சூரியனேச் சுற்றிவருகின்றன. கம்முடைய, சுழலும் வேகத்தால் ஒருவிதமான நீண்டவளேயத்தில் சுற்றிவருகின்றன. ஒவ்வொரு கிரகமும், எவ்வழியே செல்லும் என்பதைப் பல கிரகங்களின் கிறை, தூரம் இவற்றைக் கணக்கிட்டு, இவற்றிலிருந்து சொல்லிவிடலாம். இவ்வாறு நியூ டன் காலத்திலிருந்து வான நூலார் துல்லியமாக தி கணக்கிட்டு, கிரகங்களின் ஓட்டத்தை முன் கூட்டி யறிந்து சொல்லி வந்தார்கள். து வர் க ரூ க் குத் தெரிந்த கிரகங்கள் ஆறுதான். அவை செவ்வாய், புகன், வியா முன், வெள்ளி, சனி, பூமி, இவையே.
ஆல்ை நியூட்டணுக்கு ஒரு நூற்றுண்டிற்குப் பின்வந்த ஹெர்ஷெல் என்னும் வான-நூல் வல்லு னர், உயரிய கொலேகோக்காடிகளே உபயோகித்து, இவற்றைத் தவிர ஏழாவது கிரகம் ஒன்றிருப்ப தைக் கண்டுபிடித்துச் சொன் ஞர். இதற்கு புரா னஸ் என்று பெயர் வைத்தனர். இதன் போக்கை அளக்கறிய பூனார், லாப்ளாஸ் என்னு மிருவரும் முயன்றனர். துல்லியமாகக் கண்க்கிட்டும், ஆவர் கள் கடறியபடியல்லாமல் புரானஸ் சற்று தள்ளிர் சென்றது. வித்தியாசம் இரண்டு செக்கண்டேயர பினும், இது இருந்து கொண்டேயிருந்தது. ஆகவே பூவர், இது மற்ற ஒரு கிரகத்தின் ஈர்ப்பினுல்

Page 58
106 வாழ்வளித்த வழிகாட்டிகள்
தானென்று யோசிக்கார் புதிய கிரகத்தின் இருப் பைக் கண்டுபிடிக்க பெஸ்ஸல் என்னும் கணித விற்பன்னர் முயன் ருர ர். வேலையைச் செய்து முடிக்குமுன் அவர் இறந்து விட்டார். 1841 இல், ஒரு ஆங்கிலேய மாண்வர் இதைக் கணக்கிடுவதா கத் தீர்மானம் செய்து கொண்டார். இதே வேளை யில் ஒரு பிரெஞ்சு அறிஞரும் அதே வேலையில்
ஈடுபடத்தீர்மானம் செய்தார்.
- ஜான் ஆடம்ஸ் என்னும் ஆங்கிலேயர், காண் வாலில் பிற ந் து டேவன்போர்ட்டில் படித்தார். இளவயதிலேயே அவருக்கு வானநூலில் ஆர்வ முண்டு. 20 வயதிற்குள்ளாகப் பல வானநூற் புத் தகங்களைப் படித்துவிட்டார். கேம்பிரிட்ஜில் மாண வராக இருக்கும் பொழுது கான் புதிய இந்த கிர கத்தின் நிலையைக் கணக்கிடும் ஆர்வமுண்டாயிற்று. இரண்டு வருடம் இதைக் கணக்கிட்டுக் கடைசியில் இந்தக் கிரகத்தின் நிலையைப் பற்றிய விபரங்க%ள கேம்பிரிட்ஜ் வானஆராய்ச்சி ச்சாலையில் கொடுத் தார். 1845 இல், தே விபரங்களை க்ரீன்விச்சி லுள்ள அரசர் ஆராய்ச்சிச்சாலையின் அதிபரிட மும் கொடுத்தார். ஏரி என்னுமிக்க அதிபர் மேலும் ஒரு விபரம் கேட்டுக் கடிதம் எழுதினர். மறதி யால் ஆதம்ஸ் விடையளிக்கவில்லை. இதனல் ஏரி யும் அதை மேலே க வ னி யா ம ல் விட்டுவிட்டார், டாவெஸ் என்னும் ஒருவர் ஆதம்ஸின் விபரங்க ளைப் படித்து மெச்சி, லாஸெல் என்னும் வான நூல் ஆராய்ச்சியாளருக்கு அனுப்பினர். ஆணுல் அவருக்குக் காலில் வாதத்தினுல்-அவரும் இதைக் கவனிக்க முடியவில்லை.

முதலில் கண்டதார் 107
இகற்கிடையில், பிரான்ஸ் காட்டிலும் வான நூலார் இவ் விஷயத் தி ல் ஆராய்ச்சியை ஆரம் பித்து விட்டார்கள். இவற்றுள் லவெரியேர் முக் கியமானவர். நார்மண்டியிற் பிmந்து, பாரிஸில் நன்கு க ல் வி பயின்றர். எஞ்சினியரிங் க ல் வி பயின்று லும் கணிகத் திறமையினல் அங்கேயே வான நூல் ஆசிரியராக அமர்க்கார். 1839 இல் சூரியமண்டலத்தைப் பற்றி গুgর্চ ஆராய்ச்சிக் கட் டுரை எழுதிப் புகழ்பெற்ருரர். 1845 இல் யுரான ஸின் கதிமாற்றங்களை ஆராய்ந்து இவை ஒரு புதிய கிரகத்தினலேயே உண்டாக வேண்டுமென்று எழு தினர். லெவரியேரின் கட்டுரையைப் படித்த ஏரி, கேம்பிரிட்ஜ் வான நூலாளர் சாலிஸ–0 க்கு எழுதிப் புதிய கிரகத்தைத் தேடச் சொன்னர். சாலிஸின் கண்ணுக்கு அது தென்படவில்லை.
இ  ைட யி ல் லெவரியேர், பெர்லின் வான ஆராய்ச்சி நிலையத்திற்கு இவ்விஷயத்தைப் பற்றி எழுதினர். கடிகம் வந்த5ாள் நிலைய அதிபர் எங்க் கேயின் பிறந்த நாள் ; ஆக வே அவர் அதை மறந்துவிட்டார். தன் உதவியாளர் கால் என்ப வரை இதைக் கவனிக்கச் சொன்னர். காலின் கண்ணுக்குப் புதிய கிரகம் தெரிந்தது. உடனே அவர் எங்க்கேயுக்குச் சொல்லியனுப்பவும், அவர் பிறந்த நாள் வி ரு ங்  ைத விட்டு விட்டு வந்தார். கவனித்ததில் கிரகம் புலனுயிற்று. நான்கு நாட்க ளாக வானத்தை ஆராய்ச்சி செய்ததில் அதன் கதி, அளவு இவையெல்லாவற்றையும் கணக்கிட முடிந்தது, இ ைத க் கண் - ஆறு நாட்களுக்குப் பின்பேயே சாலிஸ் கேம்பிரிட்ஜில் இப் புதிய கிர

Page 59
108 வாழ்வளித்த வழிகாட்டிகள்
கத்தைக் கண்டார். இதிலிருந்து முதலிற் கணக் கிட்ட பெருமை யாருக்கென்று விவாதம் வந்தது. ஆதம்ஸ் ம்ெ, லெவரியேரும் இந்த விவாத த் தில் கலந்துகொள்ளவில்லை.
இதற்குப் பின்னல் பெயரும் புகழும், லெவரி யே  ைரத் தேடி வந்கடைந்தன. பாரிஸ் வான ஆராய்ச்சிசாவையின் தலைவரான பின்னும் அவர், ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினர். வல்கன் என் ருெரரு புதிய கிரகத்தைக் கண்டகாக அவர் 5ம் பினர். ஆனல் இது தவறென்று தெரிய வந்தது. ஆனல் சூரிய மண்டலத்தின் சிறிய கிரகங்களைப் பற்றி அரிய ஆராய்ச்சிகள் செய்தார். சரளமான சுபாவமில்லாததால் வேலையை விட்டுவிலகி மறுபடி சேர்ந்தார். இன்னும், மூன்றும் நெபோலியனின் ஆட்சி முடிந்து புரட்சி வந்த நாளில், பொதுஜன வெறுப்பால் கஷ்டப்பட்டார்.
இகற்கு5ேர் எதிராக, ஆகம்ஸ் மிகுந்த சரள சுபாவமுள்ளவர். 1858 இல் ஆண்ட்ருஸ் பல்கலைக் கழகத்தில், ஆசிரியராக அமர்ந்தார். பின்  ைல் கேம்பிரிட்ஜிலேயே, வானநூலாசிரியரானர். பின் னர், கேம்பிரிட்ஜ் வான் ஆராய்ச்சி நிலையத்தின் அதிபரானர். முக்கியமாக அவர் எரிநட்சத்திரங்கள் கூட்டமாக விழுவதைப் பற்றி ஆராய்ச்சி நடத்தி னர். க்ரீன்விச் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் வேலை கிடைத்தபோதும் அவர் கேம் பிரிட்  ைஜ விட்டுவர இசையவில்லை. சேர் பட்டமும் வேண்டா மென்று எளிய வாழ்க்கை நடத்தினர். கிட்டக் கட்ட ஒரே வயதில், லெவரியேரும், ஆதம்ஸ19ம் உயிர் நீத் 56ΟΓΙΤ.

13. பித்துப்பிடித்த விஞ்ஞானி
“நாளைப்போவேன் சிதம்பரம்’ என்று அந்த
எண்ணத்தில் மூழ்கியதால் 5 ந் த னர் திருநாளைப் போவாரென்று பெயர் பெற்றார். சிதம்பரம் போவ கைப்பற்றி அவர் பித்துப் பிடித் கலைவதைக் கண்ட ஆண்டை “பித்தனய்ப் போன தென் ன நந்தா” என்று பேசியும், அடித்தும் திருத்தப் பார்த்தார். ஆனல் நந்தன் மனம் மாற வில் லே. சி தம் பரம் சென்று சோதியில் இரண்டறக் கலந்த பின்புதான் அவர் பைத்தியம் தெளிந்தது.
அறிவுத் துmையிலும், இம்மாதிரி ஒரே விஷ யத்தைப் பற்றி நினைத்துப் பைத்தியம் பிடித்கலைக் தவர் பலர். இவர்களுள், ரப்பரைப் பலமாக்கும் முறையைக் கண்ட குட் இயர் என்பவருடைய சரித் திரம் சோகம் நிறைந்தது. அவர் கண்ட முறையால் உலகில் முதலாளிகள் கோடிக்கணக்கில் பணம் குவிக்கிருரர்கள். குட் இயர், பா வம், கடன்பட்டு, சிறைவாசம் அனுபவித்துப் பைத்தியமாய் உயிரிழந் தாா.
“எனக்குப் பின்னல் வரும் கஷ்டங்க ஆளப் பற்றி அறியும் சக்தியில்லை. அதுவே ஒரு பெரிய பாக்கிய மாயிற்று’ என்று ரப்பரைப் பலமாக்கும் (Vulcanization) வழியைக் கண்ட குட் இயர் ஒரு முறை சொன்னர். ஒரு விகத்தில், இது முழுவதும் உண் மையே. துன்பம் வந்தால் தொடர்ந்து வரும் என் பதன் உண்மையை, குட் இயரின் வாழ்க்கை நன்கு காண்பிக்கிறது.

Page 60
110 வாழ்வளித்த வழிகாட்டிகள்
இளமையிலேயே இயந்திரங்களின் நுணுக்கங் களை ஆராய்ந்தறியும் ஆசை அவரை விடாமல் பிடித் துக் கொண்டது. அவர் தங்கை இயந்திரக் கருவி கள் வியாபாரம் செய்பவர். குட் இயரும், கங்தை யைப் போலத் காமும் ஒரு கடை நடத்தி, புதுமுறை களைக் கண்டு பிடிக்கவும் திட்டமிட்டார். ஆனல், வியாபார தந்திரங்கள் அவருக் குத் தெரியாது. கடையில் அடிக்கடி நஷ்டம் வந்தது. கடன்பட்டுத் திரும்பக் கொடுக்கமுடியாமல் அடிக்கடி சிறைசெல்ல வேண்டிவந்தது. சிறையிலும் வேலைசெய்து, கன் குடும்பத்திற்கு வேண்டிய பணத்தை சம்பாதித்தார்.
கடைசியாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கத் துடனேதான் குட் இயர், ரப்ப  ைரப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினர். அவர் காலத்தில், ரப்பர் தொழில் முழுவதும் படுத்துப்போகும் நிலையில் இருந்தது. ரப்பரால் செய்த பொருட்களெல்லாம்? 5ா ட் செல்லச் செல்லக் கெட்டுப் போ பின. கோடையில் அவை, களிமண்ணைப் போல மிருதுவா கவும் குளிர் காலத்தில், உடைந்து போவதுபோல இறுகியும் போனதால், ரப்பரால் செய்த சாமான் களையே உபயோகிப்பது நின் று விடும் போ ல த் தோன்றியது. குட் இயர் முதலில் கடன் வாங்கிச் சில சோதனைகளைச் செய்தார். ஆனல் அ  ைவ சித்திபெற ததால்,-அவர் தன் மனைவியின் உழைப் பால் குடும்பத்தைக்காக்கவேண்டி வந்தது. கடை சியில், நியூயார்க் நகரில் அவருடைய நண்பர் ஒருவர் மருந்துக்கடை வைத்திருந்தார். அவர் இலவசமாக இருக்குமிடமும் மருந் துகளும் கொடுத்து கவினர் மருந்துகளை யெல்லாம் ஒவ்வொன்ருரகப் பரிசோதித்

பித்துப்பிடித்த விஞ்ஞானி 111
துப் பார்க்க குட் இயர் கடைசியில் அக்கினித் திரா வகத் (Nitric Acid) தில் முழுக்கிய ரப்பர், பலமடை கிறது என்று கண்டு, அப்படிப் பலமடைந்த ரப்பர் சாதனங்களை வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். ஆனல் 1836 இல் திடீரென வியாபார மக்கம் ஏற் பட்டது. குட் இயரின் வியாபாரமும் கவிழ்ந்தது, அவர் சோற்றுக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. கடைசியில் நியூஹேவன் என்னுமிடத்திற்கு வந்து சேர்ந்தார்.
நியூஹேவனில், அவருடைய நண்பர் 5 கானியல் ஹேவர்ட் என்பவர், ஒரு விசித்திரமான கனவு கண் டார். அவர் ஒரு சிறிய ரப்பர் கம்பெனி வைத்திருந் தார். கனவில் யாரோ ஒருவர் தம்மை ரப்பரையும் கந்தகத்தையும் கலந்து, சூரிய வெளிச்சத்தில் வைக் கச் சொன்னதாகத் கோன்றியதாம். இதை குட் இயரிடம் சொல்லவே அவர் அவ்வாறே செய்து பார்த்து, அது சரியே என்று கண்டார். குட் இயர், பேடண்ட் உரிமைகளை 5 கானியலிடமிருந்து விலைக்கு வாங்கினர்.
போஸ்டல் அ தி கா ரிகளிடமிருந்து, இப் பொழுது அவருக்கு ஒரு பெரிய காண்டிராக்ட் கிடைத்தது. ரப்பரால் செய்யப்பட்ட அநேகம் மெயில் பேகுகளைத் தயார்செய்வதே அந்தக் காண் டிராக்ட். குட் இயர் வழக்கம் போல, மெயில் பேகு களை கங்க கத்துடன் கலந்து வெயிலில் வைத்தார். அவை மேற்பார்வைக்கு வலுவுள்ளவை போல க் காணப்பட்டன; ஆனல், இவற்றை அதிகாரிகளிடம் கொடுத்தவுடன், கோடையில் அவை முன்போலக்

Page 61
112 வாழ்வளித்த வழிகாட்டிகள்
கெட்டுப்போக வாரம்பித்தன. ஏனென்றல், கந்த கம் மேலேயுள்ள ரப்பருடன்தான் கலந்து, அதை வலுவாக்கியிருந்தது. உள்ளேயிருக்க ரப்பர் வலுப் பெறவில்லை. மேல்பூச்சுக் கழன்றதும், உள்ளிருக் கும் ரப்பர் பழைய குணத்தைக் காட்ட ஆரம்பித் தி ஆதி.
இகனல் குட் இயர் செய்து வந்த பொருட்க ளெல்லாம் திரும்ப ஆரம்பித்தன. கடைசியில், பழைய ஏழ்மையான நிலைக்கே வந்துவிட்டார். ஒரே அறையில் உதவியொன்று மில்லாமல் சோ த னை செய்து கொண்டிருந்த காலையில்தான் குட் இயர். அகஸ்மாத்தாக, ரப்பரையும், க ங் த க த்  ைத யும், சிறிது நேரம் சூடுபடுத்தினல், இரண்டும் நன்கு ஒன்று சேர்ந்து, வலிவான ரப்பரைக் கொடுக்கின் றன என்று கண்டார்.
ஆனல் வெற்றியைக் கண்ணல் கண்டவேளையில் துன்பம் தொடர்ந்தது. கையில் பணமில்லாமல், அடகு வைத்துச் சாப்பிடும் நிலை வந்தது. கடன் வாங்கி நியூயார்க் சென்று ஒரு முதலாளியின் உதவி யால், தன் சித்தியை உபயோகிக்க முனையும் தறு வாயில் முதலாளியின் கடை கவிழ்ந்தது குட் இய ரும் கடனுக்காகச் சிறை சென்ருரர்.
பின்னர் வெளிவந்ததும், அவர் கண்டுபிடித்த  ைத த் தாங்கள் கண்டதாகப் பல ர் சொல் லிப் போட்டியிட வாரம்பித்தனர். குட் இயர், நீதிமன் றம் சென்று வழக்குத் தொடுத்துத் தன் உரிமையை த்ாபித்தார். பின்னர் செல்வம் தேடிவந்தது. வந்த

பித்துப்பிடித்த விஞ்ஞானி 118
சந்தோஷத்தில் அவர் ஐரோப்பா சென்று தன் சாதனையை விளம்பரப்படுத்தலானர். ஐம்பதினுயி ரம் டாலர் செலவழித்து இதைப் பாரிஸ் கண்காட்சி யில் செய்ததில், அவர் மறுபடியும் கடனில் மூழ்கி ஞர். பின்னெரு முறையும் சிறைவாசம்.இப்படித் துன்பமயமான வாழ்க் கை ஓடிக்கொண்டேயிருந் தது. கடைசியில் தன் சாதனையின் பயனை குட் இயர், அனுபவிக்கவே இல்லை.
15

Page 62

14. பெனிசிலின் வரலாறு
ச ர் ர் சி ல் சிறுபிள்ளேயாக இருக்கும்போது ஒரு நாள் மீச்சல் குளக்கில் விழுந்து விட்டார். வெளிவர வழிதெரியவில்லே. அப்போது கரையில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவன் குதித்து அவ ரைக் காப்பாற்றினுன் சர்ச்சிலின் குடும்பத்தார் அவனுக்கு என்ன பரிசு வேண்டுமென்று கேட்ட தற்கு அந்தச் சிறுவன், வைக்கியத் தொழிலுக் குப் படிக்கக் கனக்கு, உதவி செய்ய வேண்டு மென்று சொன்னுன், அதன்படியே அ த ப் கு உதவி செய்தார்கள்.
இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமான கட்டத்தையடையும் வேளேயில், பிரிட்டிஷ் பிரதம மந்திரி சர்ச்சில் மார்ச்சளி, சாம் இரண்டினுலும் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார். சில நாட்களாக அவரைப் பற்றிய தகவலே ஒன்றும் வெளியில் வரவில்லே, அவர் இறந்துவிட்டாரென் றும் சில வதந்திகள் உலவலாயின. ஆனல் திடீ. ரென்று ஒருநாள் ச ர் ச் சி ல் வெளியே வந்து, தமக்கே உரிய நகைச் சுவையுடன், " நான் இறந்து போனதாகச் சொல்லும் செய்கிகள், சற்று உண் மையை மிகைப்படுத்தி விட்டன " என்று கூறி பார்லிமென்ட் அங்கத்தினர்களேயும் நிருபர்களேயும் சிரிக்க வைத்தார்.
ஆனுல் உண்மையிலேயே அவர் கோய்வாய்ப் பட்டிருந்தபோது, அவர்கிலே கவலேக்கிடமாகக் தான் இருந்தது. கிட்டத்தட்ட யமன் வாயிலிருந்து

Page 63
116 வாழ்வளித்த வழிகாட்டிகள்
தப்பியதாகவே சொல்லவேண்டும். அவர் பிழைத் தெழுந்து வந்ததற்கு முதற் காரணம், அப்பொழுது தான் உபயோகத்திற்கு வந்து கொண்டிருந்த. பெனிசிலின் என்னும் புதிய மருந்து.
சிலநாட் கழித் து மருந்தைக் கண்டு பிடிக்க அறிவாளியை சர்ச்சில் கண்ட பின்னர், அவர் தம்மைச் சிறுபிள்ளையாக இருந்தபொழுது காப் பாற்றிய அந்தச் சிறுவன்தான் என்று கண்டார். * ஒரே மனிதர், மற்றவரின் உயிரை இருமுறை காப்பாற்றியது, அதிசயம் ஆனல் என் விஷயத் தில் உண்மை’ என்ருர் சர்ச்சில்,
அந்தச் சிறுவன் யார்?
வேறு யாருமில்லை. பெனிசிலினைக் கண் டு பிடித்த ஃப்ளெமிங்தான்.
இது நடந்து இப்போது வருடம் பத்தாயிற்று. சர்ச்சிலைப் போன்ற உலக மேதாவிகளை மாத்திர மன்றி, இந்தப் பத்துவருடத்தில் பெனி சி லின் எத்தனையோ மனிதர்கள் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. பெனிசிலினேடு நில்லாமல், அதே வகையைச் சேர்ந்த ஸ் ரெப் ரோ மைசின், க்லோரோ மைசெடின் அரியோமைசின் போன்ற பல மருந்துகள் அநேக நோய்களைக் குணப்படுத்த உபயோகமாகின்றன. படியாதவர் பலருக்கும் கூட இந்தப் பெயர்கள் இப்போது தெரியும். இந்த மருந்துகளின் குணுதிசயங்கள், செய்யும் முறைகள் இவற்றின் ஏற்றத் தாழ்வுகள், இவற்றைப் பற்றி

பெனிசிலின் வரலாறு 117
இன்னும் கொஞ்சம் நன்றாகத் தெரிந்து கொள் ளுவது அத்தியாவசியம்.
அநேகம் பெரிய விஞ்ஞான சாதனைகளைப் போல, பெனிசிலினைக் கண்டு பிடித்ததும், ஒரு எ தி ர் பா ரா த விதத்தில்தான். 1229-ம் வருடம் டாக்டர் ஃப்ளெமிங் என்னும் வைத்திய மேதாவி இன்புளுயென்ஸா சுரத்தைப் பற்றிய ஆராய்ச்சி கள் நடத்திக்கொண்டிருந்தார். இன்புளுயென்ஸா சுரத்தை உண்டுபண்ணும் நுண்ணிய கிருமிகளை சிறிய தட்டையான கண் ணு டி ப் பேழைகளில் வளர்த்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அம்மாதிரியான ஒரு தட்டையான பேழையை அவர் உற்று நோக்கிக் கொண்டிருந்த பொழுது. காற்றிலிருந்து ஒரு துளி பூஞ்சணம், பேழையில் விழுந்தது. இம்மாதிரியான சம்பவம், சோதனைச் சாலேகளில் B ட ப் ப து வழக்கம்தான். அந்தப் பேழையைக் கவனியாமல் ஃப்ளெமிங் இருந்த இடத்தில் வைத்து விட்டார். மறுநாள் அதைக் கவனித்துப் பார்த்தபொழுது இந்தப் பூஞ்சணம் விழுந்த இடத்தைச் சுற்றிலும், இன்புளுயென்ஸா கிருமிகளையே காணுேம். அவையெல்லாம் வளரா மல் இறந்துவிட்டன. முதலில் ஃப்ளெமிங் அதைக் கண்டபொழுது, ஒரு புதிய மருந்தையோ அல்லது அ தி ச ய சஞ்சீவியையோ கண்டுகொண்டோம் என்று எண்ணவிவ்லை. ஆனலும் இதைக் கடைசி வரையிலும் ஆராய்ந்து பார்த்து விடுவது என்று அதை நன்றாக வள ர வைத் து ஆராய்க்கார். ஆராய்ச்சியிலிருந்து தெளிவானது என்னவென் ருரல், அந்தப் பூஞ்சணம் (இதைப் பெனிசிலியம்

Page 64
118 வாழ்வளித்த வழிகாட்டிகள்
நொடேடம் என்பார்கள்) வளரும் போது, ஒரு பொருளை வெளிக்கக்குகிறது. அந்தப் பொருளைத் தான் பெனிசிலின் என்று அவர் அழைத்தார். இந்தப் பொருள் இன்புளுயென்ஸாக் கிருமிகளை வளரவிடாமல் கொல்லுகிறது.
ஆனல் ஃப்ளெமிங், பேழையிலுள்ள பூஞ்ச ணத்திலிருந்து, இந்த சத்தை தனியாகப் பிரித்து எடுக்கவில்லை. ஏதோ கொஞ்சம் பிரித்தெடுத்து சில காயங்கள், புண்கள் முதலியவைக்கு மட்டும் மருந்தாக உபயோகித்து வந்தார். 1940-ம் வருடம் வரை பெனிசிலினின் முழு சக்தியும் யாருக்கும் தெரியாது.
1940-ம் வருடம் ஆக்ஸ்போட் சர்வகலாசாலை யில், ஃப்ளோரி என்னும் அறிஞரும், அவர் குழு வும், இவ் விஷமத்தில் ஆராய்ச்சி செய்ய ஆரம் பித்தார்கள். பெனிசிலினை பூஞ்சணப் பேழையில் நன்றாக வளர்த்து, கனியாகப் பிரித்தெடுத்ததும் இவர்களே, பெனிசிலினை முதலில் ஒரு கபிலநிறப் பொடியாகப் பிரித்து எடுத்தார்கள். பின் ன ல் நோயுற்றவர்களுக்கு இதைக் கொஞ்சமாக, ஊசி முனையில் உட்செலுத்திப் பரிசோதித்த பொழுது அதன் அபூர்வ குணங்கள் தெரிய வந்தன. ஆன லும், பி ரிட் ட னில் அந்த வேளையில் மேலும் ஆராய்ச்சி செய்து, பெனிசிலினை உண்டுபண்ண முடியவில்லை. ஏனென்றால் யுத்தத்தின் மிகவும் கடுமையான கட்டத்தில் பிரிட்டன் தள்ளாடித் தவித்துக் கொண்டிருந்தது. ஆகவே ஃப்ளோரி நண்பர்களுடன் அமெரிக்க ஐக்கிய5ாடுகளுக்குச்

பெனிசிலின் வரலாறு 119
சென்று பல செல்வம் செழித்த வியாபாரக் குழுக் களின் உதவியால், பெனிசிலினைக் குறைந்த செல வில் உண்டுபண்ணும் முறையைக் கண்டுபிடித்துப் பூர்த்தி செய்தார். ஆகவே ஃப்ளோரி தன்னுடைய புத்தகத்தில் கூறியதுபோல பெனிசிலினைக் கண்ட பெருமை ஃப்ளெமிங்கைச் சார்ந்தது, அதை சுத்த மாகப் பிரித்தெடுத்த பெருமை ஃப்ளோரியைச் சார்ந்தது, ஆனல் அதைப் பெரும் அளவில் உற் பத்தி செய்ய வழிவகுத்த பெருமை அமெரிக்க வியாபாரக் குழுக்களையே சாரும்.

Page 65
15. விந்தைப் பரிசு பெற்ற விஞ்ஞானி
பழந்தமிழ் நாட்டில், புலவர்கள் அரசர்களை யும் பிரபுக்களையும் பாடிப் ப ரி சி ல் பெறுவது சாதாரணமாக வழக்கத்திலிருந்தது. கைநிறையப் பொன்னும் முத்தும் மணியும் அளிக்கும் சீமான் களிடம் பரிசில் பெற்று புலவர்கள் அதைச் சுமக்க முடியாமல் யானைமேலேற்றிக் கொண்டு வருவதும் அதைக் கண்ட மற்ற புலவர்கள், தாமும் அதே போல அந்தக் கொடையாளியிடம் பரிசில் பெறப் போவதும் பற்றி பல தமிழ் பாடல்களில் வருண னைகள் காணப்படுகின்றன. இப்படிக் கொடுக்கப் பட்ட பரிசுகளில் சிலசமயம் கிராமங்கள் செழிப் பான நிலங்கள் முதலியனவும் உண்டு. ஈழத்தில் தமிழர்கள் மிகுந்துள்ள பகுதியாகிய யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும், யாழ் வாசிக்கும் பாணன் ஒருவனுக்கு, இலங்கை மன்னன் அளித்த பரி சிலே என்று ஒரு வரலாறு கூறுகின்றது.
கற்காலத்தில் விஞ்ஞானிகளுக்கு அவர்கள் திறமைக்காகவும், அவர் க ள் செய்யும் அபூர்வ சாகனைகளுக்காகவும் பரிசில்கள் வழங்குகிருரர்கள், ஒவ்வொருவருடமும் உலக முழுவதிலும் உயர்ந்த சாதனையை, பெளதிக சாத்திரத்திலும், ரஸாயன சாத்திரத்திலும், மற்றைய வைத்திய சாத்திரத்தி லும் செய்த பெரிய விஞ்ஞானிகளுக்கு மூன்று நோபெல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இது தவிர, அமெரிக்க நாட்டிலே தலை சிறந்த விஞ்

விந்தைப் பரிசு பெற்ற விஞ்ஞானி 121.
ஞானிகளுக்காக ஃப்ராங்க்ளின் மெடல்கள் வழங்கு கிருரர்கள். ரஷ்யா நாட்டிலும், பதக்கங்கள் பட்டங் கள் எல்லாம் வழங்கத் தவறுவதில்லை. இம்மாதிரி யாகப் பல அரசாங்கங்கள் அளிக்கும் பரிசில்கள் தவிர, புதிதாக ஒரு பொருளையோ முறையையோ கண்டு கொண்ட விஞ்ஞானிக்கு, அ ங் த ப் புதிய சாதனையை உபயோகிக்க விரும்பும் உற்பத்தியா ளர்கள் அ த ன் உபயோக உரிமையைப் பெறு வதற்காக அதிகம் தொகை கொடுப்பதுண்டு.
ஆனல் ஒரு பிரபல விஞ்ஞானி முப்பத் ைகந்து வருடங்களுக்கு முன்னல், ஒரு விந்தையான பரிசை வேண்டிப் பெற்றர். அதன் விவரத்தைக் கீழே படியுங்கள்.
செய்ம் வெயிஸ்மான் என்பவர் யூதர் இனத் தைச் சேர்ந்தவர். இ ங் கி லா ந் து தேசத்திலே வளர்ந்து, அதன் பிரஜாவுரிமை பெற்றவர். ரஸா யன சாத்திரத்தில் மிகத் தேர்ச்சி பெற்றவர். மன் செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரஸாயன சாத்திரப் பகுதியில் பேராசிரியராக இருந்தார். பலவித ரஸாயன ஆராய்ச்சிகளில் முக்கியமாக, உயிர்நூல் சம்பந்தமான ரஸ்ாயன ஆராய்ச்சிகளில் ஈடுபட்டி ருந்தார்.
முதலாவது உலக மகாயுத்தம் வரும் வரையில் அவரைப் பேராசிரியர் என்ற முறையில்தான் அநேகருக்குத் தெரியும். ஆனல், 1916-17-ம் வரு டங்களில் அவருடைய பெயர் வெளி உலகிற்கெல் லாம் தெரியும் வகையான வாய்ப்பு ஏற்பட்டது. அப்பொழுது யுத்தத்தில் ஒரு கடுமையான கட்டம்

Page 66
122 வாழ்வளித்த வழிகாட்டிகள்
வந்துவிட்டது. நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டு ஜலத்தின் அடியில் பாய்ந்து செல்லும் டார்ப்பிடோ குண்டுகளை எறிந்து பி ரிட் டி ஷ் கப்பல்களுக்கு ஜர்மானியர் கடும் சேதம் விளைவித்துக் கொண்டி ருந்தார்கள். 1916-இன் பிற்பகுதியிலும், 1917-இன் முற்பகுதியிலும் ஏ ற் பட்ட சேக்த்தைக் கண்டு பலர், பிரிட்டிஷ் கடற்படையே இல்லா தொழிந்து விடுமோ என்று அஞ்சினர். V−
பிரிட்டிஷ் பிரதமர் லாயிட் ஜார்ஜ் மிகவும் கவலையுற்று இதைத் தடுக்கும் முறைகளைப் பற்றி ஆராயத் தொடங்கினர். அதன் விளைவாக அஸெ (3l–T6ör (acetone) 6T6ö69)üd ரஸாயனப் பொருள் இருந்தால், அகன் உதவியால் புகையில்லாத வெடி மருந்து செய்து நீர்மூழ்கிக் கப்பல்களை ஒழிக்க லாம் என்று முடிவுகட்டினர். ஆனல் அஸெடோன் ஜர்மனியில்கான் அதிகம் உற்பத்தியாகி வந்தது. ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்திற்கு இறக்குமதி செய்யப்பட்டது. ஜெர்மனி எதிரிநாடான பின்பு அஸெடோனுக்காக எங்கு செல்வது என்னும் கேள்விக்கு விடைகாண, லாயிட் ஜார்ஜ் திணறிப் போனர். கடைசியில், இங்கிலாந்திலுள்ள முக்ய மான ஆராய்ச்சி சாலேகளுக்கெல்லாம், அஸெ டோனை புதிய வழியில் வேகமாகச் செய்யும் முறை யைக் கண்டுபிடிக்க வேண்டியது என்று செய்தி யனுப்பினுர்.
யுத்தகால ரஸாயன ஆராய்ச்சியில் வெயிஸ் மான் பிரதான பாகம் வகித்தார். வெகு தீவிர மான ஆராய்ச்சியின் பயனக லாயிட் ஜார்ஜின்

விந்தைப் பரிசு பெற்ற விஞ்ஞானி 123 பிரச்சினைக்கு அவர் குறுகிய காலத்திலேயே விடை
கண்டார். சர்க்கரை சத்துள்ள பொருள்க%ளப் புளிக்க வைத்தால், அவை கொஞ்சம் கொஞ்சமா கப் புளித்து கரியமிலவாயுக் கொப்புளங்களோடு பொங்கிவிடும். இந்த முறையைப் பின்பற்றித்தான் திராகூைடிப் பழம், பார்லிசத்து முதலியவைகளி லிருந்து குடி வகை க ஆளத் தயார் செய்கிருரர்கள். இந்தப் புளிப்பாக்கும் ரஸாயன மாறுதலைச் செய் வது காற்றிலிருக்கும் யீஸ்ட் (yeast) எ ன் னு ம் நுண் ணிய பூ ஞ் ச ண ம். வெயிஸ்மான் கண்டு கொண்டது என்ன வென்ருரல், காற்றிலிருக்கும் இந்தப் பூஞ்சணத்திற்குப் பதிலாக வேருெரு நுண் ணிய கி ரு மி யை உபயோகித்தால், சர்க்கரைப் பொருட்கள் குடிவகையாக மாற மல் அஸெடோன் ஆக மாறிவிடுமென்பதே. இந்த நுண்ணிய கிருமி யால்தான், பிரிட்டனின் ஜீவமரணப் போராட்டத் தில், அது உயிரோடு தப்புவதற்கான அஸெடோன் கிடைத்தது.
வெயிஸ்மானின் சாதனையை அ றி ங் த து ம், லாயிட் ஜார்ஜூக்கு மகிழ்ச் சி தாங்கவில்லை. அவரை அழைத்து வரச் சொல்லி-அவர் சாத னையை மனமார மெச்சி, அவருக்குப் பரிசாக அவர் எதைக் கேட்டாலும் கொடுப்பதாகச் சொன் னர். வெயிஸ்மானின் மறுமொழி அ வ  ைர த் திகைக்க வைத்தது. 'எனக்கென்று ஒன்றும் வேண்டாம், என் இனத்தாருக்குத் தமக்கென்று சொல்லிக் கொள்ள ஒரு நாடு வேண்டும். அந்த நாடு, இப்போது பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்கீழ் வந்து கொண்டிருக்கும், வட அரேபியாவிலுள்ள, பாலஸ்"

Page 67
124 வாழ்வளித்த வழிகாட்டிகள்
தீன நாடுதான்” என்று வெயிஸ்மான் தம் வேண்டு கோளைச் சொன்னர், ஏற்கனவே கேட்டகைக் கொடுக்க ஒப்புக்கொண்டபடியால், லாயிட் ஜார்ஜ் மறுமொழியொன்றும் சொல்லாமல் அதற்கு சம் மதித்தார்.
கனவு பலித்தது
வெயிஸ்மானுக்கு முன்னல் எத்கனையோ யூதர் கள், யூதர்தலைவர்கள், பாலஸ்தீனத்தில் பூகர்களுக் குத் தாயகம் ஒன்று அமைப்பதற்காக முயன்று வந்தார்கள். அம் முயற்சிகளினுல், யாதொரு பய ணும் ஏற்படவில்லை. வெயிஸ்மானின், அரிய விஞ் ஞான சாதனைதான், கேவலம் கனவாயிருந்த யூதர் களின் தாயக லட்சியத்தை நனவாக்கியது.
லாயிட்ஜார்ஜ" மந்திரி சபையில், வெளிநாட்டு மந்திரியான பால்ஃபூர் இதுபற்றி ஒரு அறிக்கை வெளியிட்டார். பின்னல், பூகர்கள் அங்கு குடி யேற ஆரம்பித்தார்கள். கடுமையான எதிர்ப்பு கள் இதற்கு அராபிய நாடுகளிலிருந்து தோன் றின. பிரிட்டிஷாரின் அரசியல் சூழ்ச்சிகளைப் பற்றியும் பலத்த வாக்குவாதங்கள் கிளம்பின. இந்த அரசியல் விவாதங்களைப் பற்றி விஞ்ஞான முறையில் இவ் விஷ ய த்  ைத நோக்கும் நாம், ஆராய்ச்சி செய்து, இடத்தை வீணுக்கப் போவ தில்லை. விஞ்ஞா னி ஒருவர் பெற்ற பரிசாகிய இஸ்ரேல்நாடு எவ்வாறு விஞ்ஞானத்தை அடிப் படையாகக் கொண்டு இது வரை க ண் டி ரா த வேகத்தில் முன்னேறி வருகிறது, என்பதை மட் டும் ஆராய்வோம்.

விந்தைப் பரிசு பெற்ற விஞ்ஞானி 125
பாலஸ்தீனத்தில், யூதர்களைக் குடியேற அனு மதித்தவுடனே, பல யூகர்கள் அங்கு சென்று குடி யேற ஆரம்பித்தனர். முதலில் சென்ற யூதர்களின் கூட்டத்தில், செய்ம் வெயிஸ்மானுமிருந்தார். பால ஸ்தீனம் சென்ற பின்னும் அவர் ஆராய்ச்சிகளை விடாது தொடர்ந்து நடத்தினர். பாலைவனமா யிருந்த பாலஸ்தீன நாட்டின் சில பகுதி க ளே ஆராய்ச்சித் திறமையால், செழித்த கோட்டம் துறவுகள் நிறைந்த இடங்களாக்கினர். சிட்ரஸ் வகையைச் சேர்ந்த எலுமிச்சை தோடம்பழம் முதலியவைகளில் புதிய வகைகளைக் கண்டுபிடித்து அவற்றை செழிப்பாக அங்கே வளரச் செய்தார், மேலும் பல நாடுகளிலுள்ள யூத விஞ்ஞானிகளை யும், அங்கேயே குடியேற்ற முயற்சித்தார். ஹேபர் (Haber) என்னும் பிரபல ஜெர்மானிய விஞ்ஞா னியை, பாலஸ்தீனத்திற்கு முயற்சி செய்து வர வழைத்தார். ஆனல் ஹேபர் வரும் வழியிலேயே இறந்து விட்டார். பேரறிவாளரும், விஞ்ஞானிக ளின் திலகமுமான ஈன்ஸ்டினையும், இஸ்ரேலுக்கு வரவழைக்க முயற்சி நடந்தது. இஸ்ரேல் நாட்டின் முதல் ஜனதிபதியாக, அவரைத் தெரிவு செய்வ தாக அழைப்பு அனுப்பினர்கள். ஆனல் ஈன்ஸ் டின் தாம் அதற்குத் தகுதியற்றவரென்று சொல்லி அமெரிக்காவை விட்டு இஸ்ரேலுக்கு வர இசைய வில்லை.
மின்வேகத்தில் முன்னேற்றம்
இஸ்ரேல் நாடு பிறந்து இப்பொழுது,கான் ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதன் ஜனக்

Page 68
126 வாழ்வளித்த வழிகாட்டிகள்
தொகை இப்பொழுது 15 லட்சம்தான். ஆனலும் ஐந்து வருடத்திற்குள் அது சாதித்திருக்கும் சாத னைகளை அற்புதம் என்றல்லாது வேறொரு வித மாகவும் வருணிக்க முடியாது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சாதனையெல்லாம் இத்துடன் ஒப்பிட் டுப் பார்த்தால் வெகு சாதாரணமானதே. முத லாவதாகப் பாலைவனத்தைச் சோலைவனமாக்க அவர்கள் பல திட்டங்கள் போட்டு, குறித்த காலத் தில் அவற்றை நிறைவேற்றியும் வருகிறர்கள். ஜார்டன் Bதிப்பாசன இலாகாவினுல், ஜார்டன் நதியின் தண்ணீரில் ஒரு சொட்டும் வீணுக சமுத் திரத்தை அடைய விடாமல் உபயோகப்படுத்தத் திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன. ஹ்யூலே என்னும் ஏரியைச் சுற்றியுள்ள சதுப்பு நிலம் முழு வகையும், கொஞ்சம் கொஞ்சமாக, செழிப்பான நன்செய் நிலமாக்கவும் தி ட் ட ப் படி வேலைகள் நடந்து வருகின்றன. வறண்ட பாலைவனமான, நெகேவ் பாலைவனம் முழுவதையும், செழித்த நில மாக்க, நதிகளின் போக்கைத் திருப்பி, அதற்குள் பாய விடு கி ருர ர் க ள். மேலும், எந்த கணிஜப் பொருள்கள் எங்கெங்கே கிடைக்கும் என்று இஸ் ரேல் முழுவதும் ஒரு சதுர அ ங் குல இடமும் விடாமல் சோதனை செய்து, அவற்றை உபயோ கிக்கத் திட்டமிட்டிருக்கிருரர்கள்.
150 வருடங்களாக மெல்ல மெல்ல வளர்ந்து செல்வம் கொழிக்கும் நாடான அமெரிக்கா செய் ததை யெல்லாம், 50 வருடங்களாக யப்பானியர் செய்ததை யெல்லாம் ஒரே மூச்சுப்பிடித்து, 5 வரு டங்களுக்குள் இஸ்ரேல் நாடு செய்து காட்டிவிட்

விந்தைப் பரிசு பெற்ற விஞ்ஞானி 127
டது. இதற்கு முக்கிய காரணம், வாழ்வின் ஒவ் வொரு துறையிலும், உற்பத்தியின் ஒவ்வொரு துறையிலும் விஞ்ஞானத்தை அவர்கள் முழுவதும் பயன் படுத்துகிருரர்கள். உற்பத்திப் பெருக்கத் தைப் பொறுத்தவரையிலும் அவர்கள் கம்யூனி ஸம் சரியா அன்றி முதலாளித்வம் சரியா என்று வீண்வாதம் செய்வதில்லை. இரண்டு தத்துவங்க ளும் அங்கே ஒருவித வித்தியாசமுமின்றி ஒன்று சேர்ந்தே வேலை செய்கின்றன. உதாரணமாக பற்பல நாடுகளிலிருந்து வரும் யூதர்கள் முதலில் கிப்பட்ஸ் என்று சொல்லப்படும் கூட்டுறவுப் பண் ணைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டு அங்கே விவ சாயம் பயில்கிருரர்கள். ஆனல் கொஞ்சம் சொந்த முகலோடு வருபவர்கள் தனியாகவே விவசாயம் செய்து கூட்டுறவு முறையில் உற்பத்தியை விற் பனை செய்கிருரர்கள். இதேபோல, தொழிற்சாலை களிலும் இரண்டு விதங்கள் உண்டு. இஸ்ரேல் நாட்டிலுள்ள கொழிலாளர்களெல்லோரும் சேர்ந்த மாபெரும் தொழிற்சங்கமாகிய ஹிஸ்தாட்ரூட் என் னும் பெரிய தொழிலாளர் சங்கம், உலகத்திலேயே தனிவகையானது. அந்தச் சங்கமே பலவிதமான தொழிற்சாலைகளைக் கூட்டுறவு முறையில் அமைத்து தொழில்களைக் கூட்டுறவு முறையில் நடத்துகிறது. அது நடத்தும் தொழில்களிற் சில, சிமெந்துத் தொழில், ரேடியோ உற்பத்தி, டெலிபோன் உற் பத்தி, பூச்சி கொல்லும் மருந்து உற்பத்தி, எஃகுத் தொழில், நெசவாலைகள் இதுபோன்ற இன்னும் பல தொழில்கள். இதற்கு மற்ருெரு புறத்தில் முதலாளித்வ முறையில், உற்பத்தியாளர் சங்க மொன்று தொழிற்சாலைகளை நடத்திவருகிறது.

Page 69