கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முதலுதவி கைநூல்

Page 1
螺
புதுப்பதிப்பு - 1989
sIO
○う。 <6>[ | Pk2.
பங்கா செஞ்சிலுவைச் சங்கம் 106, தர்மபால மாவத்தை கொழும்பு - 7 தொலை, பேசி : 691095, 695434
 

=e/-事

Page 2
முன்னுரை
இந்த முதலுதவிக் கைநால் அனுபவமுடைய மருத்துவர்கள், தாதிமார்கள், ஆசிரியர்கள், முதலுதவிப் பயிற்றுநர்களின் பரிந்துரைகளின் பேரிலேயே இதன் உள்ளுறைக்கு வரைவிலக்கணம் வகுக்கப்பட்டதுமல்லாமலும் அதனைக் கற்பிக்கும் மிகத் தகுதியான வழிமுறைகளும் தரப்பட்டுள்ளன.
இக்கைதுாலின் முதற்பதிப்பு மோயா மக்ரம்னி, கெதர் தொட்டேச் (Moya McTamney & Heather Nottage) ஆகியவர்களால் எழுதப்பட்டு 1983 இல் வெளியிடப்பட்டது. பின்னர் 1989 இல் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முதல் உதவி ஆணையத்தினுல் முன்னைநாள், ஜெனிவாவில் செஞ்சிலுவை, செம்பிறை சங்கங்களுக்கு, பிரதான ஆலோசகராக இருந்த திரு. ருே. வேயனர் அவர்களின் - Mr. J. Wey and - உதவியுடனர் இக் கைதுால் திருத்தியமைக்கப்பட்டது.
இக்கைதுாலை உருவாக்கும்போது உயிர்களை அழியாமல் காப்பாற்றுவதும், கடுமையாக துணிபத்தை அனுபவிக்காமல் உடனடியாக தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதுமே குறிக்கோள்களாகக் கொள்ளப்பட்டன.
ஒரு முதல் உதவியாளருக்கு முதல் உதவி உபகரணங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை உபயோகிக்கக் கூடியதாக இருக்கும். ஆனல், விபத்துக்கள் நடக்கும் வேளை சந்தர்ப்பவசமாக பிரயோகிக்கக் கூடிய இலகுவாகக் கிடைக்கக் கூடிய உபகரணங்களை அவ்விடத்திலேயே தேர்ந்தெடுக்கும் ஆற்றல் வேண்டும்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம். கொழும்பு மே மாதம் 1989.
இக்கைதுாலின் ஏதாவது பகுதியையோ, முழுவதையுமோ, பிரயோகிப்பதற்கு உத்தரவ வேண்டும் கோரிக்கைகள், செஞ்சிலுவை, செம்பிறை, சங்கங்களின் சம்மேளனம் த. பெ. இல. 372, CH - 1211 ஜெனிவாக்கு அனுப்பப்பட வேண்டும். ஆயினும், இவை எந்த வர்த்தக நோக்கங்களுக்காகவும் பிரயோசிக்கப்படக் கூடாது.

செஞ்சிலுவையின் அடிப்படைக் கொள்கைகள்
மனிதாபிமானம்
போர்க்களத்தில் காயப்பட்டவர்களுக்கு எவ்வித இன பாகுபாடுமின்றி உதவும் பொருட்டு தோன்றிய செஞ்சிலுவைச் சங்கமானது சர்வதேச அடிப்படையிலும் தேசிய அடிப்படையிலும் செயல்படுவதுடன் உலகில் எப்பகுதியிலாவது மனித இனமானது அனுபவிக்கும் வேதனைகளைத் தடுப்பதற்கும், குறைப்பதற்கும் முயற்சி எடுக்கும். வாழ்க்கை சுகாதாரம் என்பவற்றைப் பேணி அவர்களை கெளரவமாக வாழ வைப்பதே இதன் குறிக்கோளாகும். மனிதவினங்களிற்கிடையே நட்புறவையும், கூட்டு மனப் பான்மையையும், சகோதரத்துவத்தையும், நிலையான சமாதானத்தையும் எற்படுத்துவதில் இவ்வியக்கம் பெரும்பங்கினை வகிக்கின்றது. w
பாரபட்சமின்மை
செஞ்சிலுவைச் சங்கமானது இன, மத, மொழி, அரசியல் வேறுபாடுகள் இன்றி செயல்படுகின்றது. மனித தேவைகளை உணர்ந்து அவர்களின் துயர் அகற்ற முற்படும் இவ்வமைப்பானது யார் யாருக்கு இதன் உதவிகள் முக்கியமாகத் தேவைப்படுகின்றதோ அவர்களின் தேவைகளை பிரதானமாகக் கருத்திற்கொணர்டு அதற்கிணங்க செயல் படுகின்றது.
நடுநிலைமை
யாவரினதும் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் வகையில் செயல்படும் இச் செஞ்சிலுவை சங்கமானது யுத்தத்தினர் போது எச்சார்பினையும் சாராது நடுவுநிலைமை வகித்து செயல்படுவதுடன் இன. மத. மொழி, அரசியல், அடிப்படையிலான வாத, விவாதங்களிலும் பங்குபற்ருது.
தனித்துவம்
செஞ்சிலுவைச் சங்கமானது தனித்துவம் வாய்ந்ததாகும். தேசிய அடிப்படையில் செயல்படும் சங்கங்கள் தத்தமது நாடுகளில் மனிதாபிமான சேவைகளில் ஈடுபடுகையில் மற்றைய இயக்கங்களுடன் நட்புறவுடன் செயல்படவேணடும் என்பதுடன் அவ்வாறு செயற்படுகையில் தத் தமது நாடுகளின் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படுவதுடன் எந்நேரத்திலும் செஞ்சிலுவைச் சங்கத்தினர் கொள்கைகளுடன் இணைந்து செயல்படக்கூடியவகையில் அவை தமது தனித்துவத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
தொணர்டு செய்தல்
செஞ்சிலுவைச் சங்கமானது தன்னிச்சையாக உதவிகளை வழங்குவதுடன், இலாப நோக்கம் ஏதும் இல்லாது செயல்படுகின்றது.
ஒற்றுமை
ஒரு நாட்டில் ஒரு செஞ்சிலுவைச் சங்கம் மாத்திரமே இருக்க முடியும். அதில் யாரும் சேரலாம். அது தமது நாட்டெல்லைக்குள் இருக்கும் மனித இனத்தின் நன்மைக்காக செயல்படுதல் வேண்டும்.
பிரபஞ்சத் தன்மை
செஞ்சிலுவைச் சங்கமானது உலகளாவிய ஓர் நிறுவனமாகும். சகல சங்கங்களுக்கும் அதில்
சம அந்தஸ்து உணர்டு. உதவி புரிவதில் அவை சமமான பொறுப்பினையும், கடமையினையும் கொணர்டனவாகவே விளங்கும்.

Page 3

அதிகாரம் 1 செஞ்சிலுவையை அறிமுகப்படுத்தல்
Sj
செஞ்சிலுவை சங்கம் (
உலகிலுள்ள 148 தேசிய செஞ்சிலுவை சங்கங்களில் நம்நாட்டுச் செஞ்சிலுவைச் சங்கமும் ஒன்ருகும். இத்தேசிய சங்கங்கள் சாதி மத நாட்டுப் பேதமின்றி மனித இடர்கள் எவ்வுருவில் இருந்தாலும் அவற்றைத் தீர்ப்பதற்கென்றே உழைக்கின்றன.
சிலநாடுகளில் செஞ்சிலுவையின் தேசிய சபை செம்பிறைச் சங்கம் என அழைக்கப்படுகிறது. ஆயினும் செம்பிறை அளிக்கும் பாதுகாப்பும் உதவியும் செஞ்சிலுவைச் சங்கம் கொடுப்பது
போலவேயாகும்.
ஒவ்வோரு தேசிய சபையும் அந்தந்த நாட்டு அரசால் அங்கீகரிக்கப்படுகிறது. ஒரு நாட்டில் ஒரேயொரு செஞ்சிலுவைச் சங்கமே அமைக்க முடியும். ஆஞலும் அந்தந்த நாடுகளின் தேவைகளுக்கேற்ப அச் சங்கங்களின் செயற்பாடுகள் வேறுபடலாம்.
ஒவ்வொரு தேசிய செஞ்சிலுவை சங்கத்தின் செயற்பாடுகள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன:
1. பயற்சி அளித்தல் தாதிகள், முதல் உதவிசெய்வோர், சமூக சேவையாளர், தேசிய சபைகளுக்கூடாக ஏனைய தொணர்டர்கள் இதனுள் அடங்கும். இவர்கள் போர், கலவரம், இயற்கைப் பேரழிவு காலங்களில் சேவையாற்றக்
கூடியவர்களாக இருக்க வேண்டும்.
2. நோய்த்தடுப்பும் ஆரோக்கிய வளர்ச்சியும் இதனை சுகாதாரக் கல்வி,
நடைமுறைப் பயிற்சிகள் மூலமே அடையலாம். இதில் இரத்த தானம், வலம் குறைந்தவர்களுக்கான சமூகச் சேவை, நோய்பட்டோர்கள், வயோதிபர் ஏனைய
நலிவடைந்தவர்களுக்கு உதவி செய்தல் ஆகியன அடங்கும்.

Page 4
3. உதவியளித்தல் : வெள்ளப் பெருக்ககள், பூமியதிர்ச்சிகள், வரட்சி போன்ற பேரழிவுக்காலங்களில் எற்படும் விளைவுகளைச் சமாளிக்கவும் நிவாரண வேலைகளை மேற்கொள்ளவும் சமூகங்களுக்கு உதவி செய்தல்.
4. கல்வி தமது ஆரோக்கியத்தையும், மற்றையவர்களின் நலன்களையும் எவ்வாறு சமூக சேவைத் திட்டங்கள் மூலம் பாதுகாக்கலாம் என்பதை மக்களுக்கு தெரிய வைத்தல். மேலும் செஞ்சிலுவை இயக்கத்தின் மனிதாபிமான கொள்கைகளைப பரப்புவதன் மூலம், சர்வதேச ரீதியில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தலா மென்பதை விளங்கச் செய்தலும் இதில் அடங்கும்.
செஞ்சிலுவைச்சங்கம் எவ்வாறு ஏன் ஆரம்பமானது ?
1859 ஆம் ஆண்டு பூண் மாதம‘பிரான்சியர், இத்தாலியர், அவுஸ்ரியர் படைகளுக்கிடையில் போர் உணர்டாகியது. அதன்விளைவாக 40,000 படை வீரர்கள் இறந்தும், காயப்பட்டும் அனுதரவாக போர்களத்தில் கிடந்தனர். கென்றி டுஞண்ட (Henry Dunant) என்ற ஒரு சுவிஸ்சிலாந்து தேசத்தவர் இப்போர்களத்தில் யார் உதவியுமின்றி படிப் படியாகப் போர் வீரர்கள் இறப்பதை கண்டு தண்ஞல் இயலுமளவில் அவர்களுக்கு உதவிபுரிய முயன்ருர்,
அவர் ஜெனிவாக்கு மீண்டும் திரும்பியபோது, அவர் தனது அனுபவங்களை பற்றி பிரஸ் தாபித்தார். மேலும் அவர்களுக்கு உதவியளிப்பதற்கு நிவாரண தாபனங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்தார். (இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட சபைகளே பின்னர் தேசிய செஞ்சிலுவை சங்கங்களாக வழங்கின) மேலும் அவர் காயப்பட்ட படை வீரர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்கு போரிடும் எந்த நாட்டினது தடையும் இருக்கப்படாது என்பதையும் வலியுறுத்தினர். இதன் விளைவாக செஞ்சிலுவையின் சர்வதேச குழு ஒன்றை உருவாக்கி, உலக அரசுகளிடையே ஓர் ஒப்பற்ற உடன்படிக்கையை ஏற்படுத்து வதற்கு உழைத்தார். இதன் பயஞக முதலாம் ஜெனிவா ஒப்பந்தம் ஏற்பட்டது.
செஞ்சிலுவை இயக்க சர்வதேசக் குழு (I.C.R.C.)
இந்நிறுவனம் தனிப்பட்ட சுதந்திரமான நிறுவனமாகும். இது போர்காலத்தில் பார பட்சமின்றி மக்களக்கு உதவிகள் வழங்கும். ஆணர்டாணர்டு காலமாக இக்குழு வேறு பல கொள்கைகளை உலக நாட்டு அரசுகள் ஏற்கும் வண்ணம் முயற்சி செய்தது. இதன் விளைவாக காயமடைந்த படை வீரர்களக்கு கொடுக்கப்பட்ட உதவி மேலும் ஏனைய மக்கள் குழுக்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. காலத்திற்கு காலம் எடுக்கப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் 1949 ஆம் ஆண்டில் மீளாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. ஆகவே தான் இந்த 1949 ஆம் ஆண்டு சங்கத்திற்கு உரிமையாக்கப்பட்டது. அவ்வாண்டில் நான்கு ஜெனீவா ஒப்பந்தங்கள் உருவாகின.

ஜெனிவா ஒப்பந்தங்கள்
1949 ஆம் ஆண்டில் முதல் ஜெனிவா ஒப்பந்தம். இது ஏற்கனவே 1864 இல் அங்கீகரிக்கப்பட்டதின் பிரகாரம் காயம் அடைந்த படை வீரர்களுக்கும் அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றது. இத்துடன் காயப்பட்ட போர்வீரர்கள் தங்கும் இல்லங்களுக்கும், அவர்களே கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இக்கட்டிடங்களும் வாகனங்களும் வெள்ளைநிறப் பின்னணியில் சிவத்த நிற சிலுவை மூலம் இனம் காட்டப்படல் வேண்டும்மென்றும் கூறுகிறது.
1949 ஆம் ஆண்டின் இரண்டாவது உடன்பாட்டால் அதே பாதுகாப்பு, மருத்துவச்சேவை அளிக்கும் கப்பல்களுக்கும் காயப்பட்ட மாலுமி களுக்கும் விஸ்தரிக்கப்ட்டது. இப்பாதுகாப்பில் கடலில் தத்தளிகளும் மாலுமிகளும் அடங்குவர்.

Page 5
1949 ஆணர்டின் மூன்றுவது ஜெனிவா ஒப்பந்தம். இது முன்னர் 1921ம் ஆண்டில் பிரஸ்தாபிக்கப் பட்டதின் பிரகாரம், போரில் கைப்பற்றப்பட்ட சகல போர் வீரர்களுக்கும், மாலுமிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றது. இவ்வுடன் படிக்கையின் கீழ் செஞ்சிலுவை இயக்கத்தின் சர்வதேசக்குழு (I.C.R.C.) கைதிகளைச் சந்திக்கவும், அவர்களுக்குத் தங்கள் குடும்பங்களுடன் கடிதத்தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் இடமளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பாரதூரமான காயப்பட்டவர்களே அவர்களின் வீடுகளுக்கு அனுப்ப முன்னுரிமை அளித்துச் செயற்படலாம்.
1949 ஆம் ஆண்டின் நான்காவது ஜெனிவா ஒப்பந்தம் பகைவர் கையில் அகப்பட்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேணர்டும் என வலியுறுத்துகிறது.
இச்சர்வதேச குழுமேலும் மேலும் விதம்விதமான போர்களும், கொலைகளும் அதிகரித்துக் கொண்டு போவதால் அதன் கொடுமைகளை குறைப்பதற்காக தங்கள் சகல செயற்பாடுகளே விஸ்தரிப்பதுடன் விடாமுயற்சியோடு ஈடுபடுகின்றது.
 
 
 
 

உங்கள் அரசும் ஏனைய 160 அரசுகளும் 1949 ஆம் ஆணர்டு ஜெனிவா ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.
இதன்படி அவைகள் மேற்படி நிபந்தனைகளுக்கு உட்படுவதாக உறுதி செய்துள்ளனர்.
- நணர்பர்களுக்கும் எதிரிகளுக்கும் ஒரே வகையான உதவி வழங்குவது.
” பெண்களினதும், பிள்ளைகளினதும், ஆணர்களினதும் கெளரவத்தைப் பேணுவது, மேலும் குடும்ப உரிமைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும், மத சம்பரிரதாயங்களுக்கும் மதிப்பளிப்பது.
- போர்க்கைதிகள் முகாம்களையும், பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு நிலையங்களைப் பார்வையிடவும் அங்குள்ளவர்களுடன் தனிமையில் பேசுவதற்கும் செஞ்சிலுவை இயக்கச் சர்வதேசக் குழுவினருக்கு (I.C.R.C.) அனுமதி அளித்தல்.
தடுப்பு காவலிலுள்ளவர்களைக் குரூரமான முறையில் துன்புறுத்துவதைத் தடுத்தல்.
- பணயக் கைதிகளாகப் பொதுமக்களைப் பிடிப்பதையும் அவர்களின் விருப்பமின்றி
பிறிதோர் நாட்டுக்குக் கடத்துவதையும் தடுத்தல்.
- பெருமளவில் கொலை செய்தலையும், சித் திரவதை செய்வதையும் சட்ட ரீதியற்ற
மரணதணர்டனைகளையும் நிறுத்துதல்.
நெஞ்சிலுவை இயக்கம் அதனது சகல வேலைப்பாடுகளிலும், ஜெனிவா ஒப்பந்த நிபந்தனைகளையும் அவற்றுள்ளடக்கப்பட்ட கொள்கைகளையும் மையமாகக் கொணர்டே செயற்படுகிறது.
செஞ்சிலுவையின் சின்னம்
ஒரு வெள்ளை நிறப் பின்னணியில் அமைந்த செஞ்சிலுவை அல்லது செம்பிறையே இவ வியக்கத்தின் சின்னமாகும். கலவரம் அல்லது அழிவு நிகழ்வுகளின் போது காயம் அல்லது நோய் வாய்ப்பட்ட சகலருக்கும் உதவு வதையே இச்சிர்ைனம் குறிக்கிறது. இப்பணியிலீடுபடும் தொணர்டர்களையும், ஈடுபடுத்தப்படும் வாகனங்களையும், கட்டிடங்களையும், வேறு சாதனங்களையும் இனங்கான உதவுவதற்காக மட்டுமே இச்சின்னம் உபயோகிக்கப்பட வேணர்டும். இச்சின்னம் சகலராலும் எப்பொழுதும் மதிக்கப்பட வேண்டும்.

Page 6
செஞ்சிலுவை செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனம்
இச் சம்மேளனம் சகல தேசிய செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்களின் ஒன்றியமாகும். இது 1919 ஆம் ஆண்டு உருவானது. இதன் தலைமையகம் சுவிஸ்லாந்தில் உள்ளது.
இயற்கைப் பேரழிவுகளின் போது சர்வதேவரீதியில் நிவாரணப்பணிகளை ஒன்றிணைத்து நடாத்திச் செல்வதை மேற்கொள்கின்றது. தேசிய இயக்கங்களம், அரசுகளும் அளிக்கும்
நன்கொடையைக் கொணர்டே இச்சம்மேளனம் இயங்குகின்றது.
சம்மேளனம், தேசிய இயக்கங்களிற் கிடையே தொடர்பை எற்படுத்துவதன் மூலம், ஒன்றுக்கொண்று உதவி தமது வேலைத்திட்டங்களின் தரத்தையும் செயற்பாட்டையும் உயர்த்த வழி செய்கிறது.
சர்வதேச செஞ்சிலுசிலுவை என்ற பதத்தினுல்
கருதப்படுவது என்ன?
இக்காலத்தில் பரவலாக கேட்கப்படும் *சர்வதேச செஞ்சிலுவை" என்பது
செஞ்சிலுவை இயக்கங்கள் அனைத்தையும்
அடக்கும். இவையாவன -
H தேசிய செஞ்சிலுவை
C செம்பிறைச் சங்கங்கள்,
(HFC செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்
களின் ஒன்றியம்.
செஞ்சிலுவை இயக்க சர்வதேசக்
செஞ்சிலுவை இயக்கம், மனித இனத்தினர் துன்பத்தை உணர்டாக்கிய நிகழ்வின் சரி பிழையைப் பற்றிச் சிந்திக்காது துன்பத்தை நீக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்த அரசியல் சார்பற்ற நடுநிலை நோக்கே இதன் பலம்.

அதிகாரம் 2 முதல் உதவியின் வரைவிலக்கணமும் விதிகளும்
முதல் உதவி எண்முல் என்ன?
முதல் உதவி என்று அழைக்கப்படுவதை மனதிற் கெள்ள வேண்டும்.
விபத்தில் காயமடைந்த அல்லது திடீரென நோய்வாய்ப்பட்ட ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமலும், நோய் மோசமாகாதபடியும், மருத்துவ உதவி கிடைக்கும் வரை அவ்விடத்தில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தி அளிக்கப்படும் செயன்முறையே முதலுதவியாகம்.
சிறு காயங்களுக்கு, விரைவில் குணமடையவேணர்டுமென்ற நோக்குடன் அளிக்கப்படும் சிகிச்சையும் இதிலடங்கும்.
pgr முதல் உதவியின் தோக்கம்
உயிரைக் காப்பாற்றுவது காயம் மேலும் மோசமடையாமல் தடுப்பது. குணப்படுத்தலுக்கு ஊக்கமளித்தல் (விரைவில் குணமடைவதற்கு உதவுதல்

Page 7
முதல் உதவியின் விதிகள்
10.
ஒரு முதலுதவி செய்வோன்
பயிற்சி பெற்று எந்நேரமும் தயார் நிலையிலிருத்தல் வேண்டும். தனது செயற்திறனைக், கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பயன்படுத்தி மேம்படுத்திக் கொள்ள வேணர்டும். முதலுதவிப் பெட்டியிலோ அல்லது உபகரணங்களிலோ தங்கியிராது
செயற்படவேண்டும்.
அமைதியாகவும் நிலைமையை முழுமையாகவும் அவதானித்தல் மூலம் எவ்வாறு சிறந்த
முறையில் உதவி செய்யலாமென்பதைத் தீர்மானிக்கலாம்.
அவசரகால நிலைமையின்போது, தலைமைத்துவத்துடன் செயற்படவேண்டும் அல்லது வேருெரு முதலுதவியாளர் முன்னரே செயலில் இற்ங்கியிருந்தால் அவருக்கு வேண்டிய
ஒத்தாசையை வழங்கவேண்டும்.
மக்கள் கூட்டம் சூழவிடாது கவனிக்க வேண்டும்.
காயப்பட்டவரை அவசியமென்ருலொழிய அநாவசியமாக அசைக்கப்படாது. காயங்கள்
மேலும் எற்படாவண்ணம் செயற்பட வேண்டும்.
உடனடி நடவடிக்கையிலிறங்க வேண்டியது எப்போது ?
சுவாசம் நின்று விட்டால், அதிகளவு குருதிப்பெருக்கு ஏற்பட்டால், அறிவிழந்த அல்லது மயக்க நிலை ஏற்பட்டால், உடலில் நஞ்சு கலந்துவிட்டால்.
அறிவிழந்த நிலையிலுள்ளவர்களுக்கு உணவோ பானமோ கொடுக்கக் கூடாது.
. தேவையாஞல் அங்கு கூடிய ஒருவரை உதவிக்கு அனுப்பலாம். இடும் கட்டளைகள்
குறுகிய வாக்கியங்களாகவும் தெளிவாகவுமிருக்க வேண்டும். உதாரணம் : “பொலிசை அழை” “அம்புலன்ஸ்சை அழை" விபத்து நிகழ்ந்த இடத்தின் விலாசத்தையும், எத்தனை பேர் விபத்துக்குள்ளாஞர்கள் என்பதையும் அறிவிக்க வேண்டும். காயப்பட்டோரின் குடும்பத்தினருக்கும் அறிவிக்க வேண்டும்.
விபத்துக்குள்ளானவரை நனையாமல், குளிராமல் போர்த்துக் கொள்ளவும் வேண்டும். சுடுதணர்ணிப் போத்தல் மூலமோ அல்லது ஒத்தணம் மூலமோ வெப்ப முட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
தொற்றுதலைத் தடுக்க காயங்களை முடவெணடும். அநாவசியமாக காயப்பட்ட
உறுப்பின் அசைவைத் தவிர்க்க வெண்டும்.
- O -

11.
夏2。
.
14.
s
6.
7.
காயப்பட்டவரையும், கூடியிருப்போரையும் தன்னையும் உற்சாகமூட்டும் விதத்தில்
அமைதியாகவும், படபடப்பின்றி, செயற்படவும் பேசவும் வேண்டும்.
உட்காயங்கள் மிகவும் ஆபத்தானவையெனர் றும், இக் காயங்களைக் காண
முடியாதென்றும் நினைவில் கொள்ளல் வேண்டும்.
சில சமயங்களில், உடல் கடும் தாக்குதலுக்குள்ளாகும் போது சொற்ப நேரத்திற்கு உணர்ச்சி குன்றிய அல்லது விறைத்துப் போன நிலையிலிருக்கலாம். இதனுல் கடும் காயமேற்பட்டவுடன் சிலரில் வலியில்லாமலிருக்கலாமென்பதைத் தெரிந்து கொள்ள
வேண்டும்.
விபத்துக்குள்ளானவரிடமிருந்தோ அல்லது அங்கு நிற்பவர்களிடமிருந்தோ நடந்ததை அறிந்து கொள்ள வேண்டும்.
தேவையானல் பக்கத்தில் நிற்பவர்களே ஒழுங்குபடுத்தி அவர்கள் என்னவகையில் உதவி புரிய வேணர்டும் என்பதை தெளிவுபடுத்தி சொல்ல வேண்டும். உதாரணமாக, ஒரு வெட்டுக்காயத்திற்கு எங்கு அமுக்கம் கொடுக்கப்பட வேணடும் என்பதையோ, பட்டைகளை சேகரிக்க, தகுந்த பொருட்களை சேகரிக்க வேண்டும் எண்ருே முக்கியமாக விபத்துக்குள்ளானவரை கொணர்டு செல்ல எப்படி உதவி புரிய வேணடும்
என்பதையோ எடுத்துக் கூறலாம்.
ஒரு கார் விபத்து நடந்த பின், விபத்து நடந்த இடத்தில் இருந்து 200 மீற்றர்களுக்கு அப்பாலும், இப்பாலும் இருவரை அனுப்பி வாகனப் போக்குவரத்தை மெதுவாக
செல்லும்படி எச்சரிக்கை செய்ய வேண்டும்.
அத்தியாவசியமானல் விபத்துக்குள்ளானவருடன் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும்.
ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் கற்க வேண்டியவற்றை தெரிந்து
கொள்வதற்காகவே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது. சிறிய காயங்களையும் பொதுவான
நோய்களையும், உடனடியாக சிகிச்சை கொடுத்து அவை கூடாமல் இருப்பதற்குச் சிகிச்சை
செய்வதைத் கற்பிக்கிறது. இந்நூலில், காயப்பட்டவரை "விபத்துக்குள்ளானவர்" எனவும அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ܝ
- -

Page 8
அதிகாரம் 3 காயங்களும் அவற்றின் பராமரிப்பும்
தோலை சேதப்படுத்தும் எந்த ஒரு நிலையும் காயம் எனப்படும். காயங்கள் வெட்டுக்களாகவோ, உராய்வுகளோ, குத்துக்களோ, கடிகளாகவோ, சிராய்ப்புக் களாகவோ, கொப்பளங்களாகவோ இருக்கலாம். இக்காயங்களை கம்பிகள் மூலமும் கோபம் கொண்ட அல்லது காயமடைந்த விலங்குகள், பூச்சிகள் ஓடு கொண்ட மீனினங்கள் மூலமும்
பெறலாம். தீயினலும் காயம் உணர்டாகலாம்.
ரசிகிச்சையின் குறிக்கோள்
1. தொற்றைத் தடுப்பது. 2. குணமாவதற்கு உதவி புரிவது. 3. தளிம்பு ஏற்படாமல் தவிர்ப்பது.
அழுக்கிஞலேயே தொற்று உணர்டாகிறது. காயத்தில் ஈக்கள் மொய்த்து தொற்றை பரப்புகிறது. இதனை தடுப்பதற்கு ஒவ்வொரு காயமும் அது குணமாகும் வரை மூடப்பட்டிருக்க வேணடும். இதஞல் காயத்தைச் சுற்றியுள்ள தோல், சுத்தமாக வைத்திருக்கப்படல் வேண்டும் என்பது புலளுகிறது. எந்தக் காயமும் எவ்வாளவு சிறிதாக இருந்தாலும், தொற்று ஏற்படலாம். இந்திலையில் அது நோ உள்ளதாகவும், ஆபத்தாகவும் இருக்கலாம். குணமாக்கப்படும் காலவரையைத் தொற்று நீடிக்கலாம். மேலும் தொற்று தளிம்படையும் வாய்ப்பையும் அதிகரிக்கலாம். தளிம்புகள் உடற் செயற்பாடு ஒன்றை பாதிக்கலாம். தளிம்படைந்த ஒரு விரலை மடக்க முடியாமல் இருக்கலாம். கணிணைச் சுற்றியுள்ள இடத்தில் தளிம்பு எற்பட்டால் கணர் இமைகளை மூட முடியாமலும் இருக்கலாம்.
இத்தளிம்புகள் பார்ப்பதற்கு அவலட்சணமாகவும் இருக்கலாம்.
- I -
 

GE) காயங்களுக்குச் சிகிச்சை
1.
7.
8.
முதல் உதவி செய்பவர் கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
. காயத்தை நண்ருக சவர் க்காரத்தாலும், நீராலும், கழுவவும். சகல அழுக்கும்
எண்ணெய்யும், சிறு குறுணிக் கல்லும் அகற்றப்படல் அவசியம்.இதனுல் சொற்பநோவு ஏற்பட்டாலும், தொற்று உண்டாவதைத் தடை செய்யலாம்.
எவ்வளவு சத்தமான பொருள் அப்போது கிடைக்கிறதோ அதைக்கொண்டு காயத்தை
மூடவும் (கழுவப்பட்டு ஸ்திரிக்கை செய்யப்பட்ட பருத்தித்துணி திருப்திகரமானது) காயத்தின் மேல் போடப்பட்ட இத்துணி அணியம் எனப்படும். இந்த அணியத்தை பளாஸ்திரி அல்லது கட்டுத் துணியால் ஸ்திரப்படுத்தி வைக்கவும்.
. உடலின் காயப்பட்ட பாகத்தை உயர்த்தி வைக்கவும். இது நோவை குறைக்கும். இதற்கு
தலையணை மூலமும் தொங்கு கட்டுகள் மூலமும் தகுந்த ஆதாரத்தை கொடுக்கவும்.
. பெரிய காயமாக இருந்தால் உடலின் காயப்பட்ட பகுதியை மட்டைகள் மூலமோ,
கட்டுகள் மூலமோ அசையாமல் வைத்திருக்கவும். காயத்தின் விளிம்புகள் நெடுகிலும் அசைக்கப்பட்டால் காயம் விரைவில் குணமாகாது.
அணியத்தை நாளுக்கு நாள் புதுப் பரிக்கவும். அணியம் காயத்தின் மேல் ஒட்டிக் கொணர்டால் சுத்தமான நீரில் தோய விடவும். வெளிற்றக்கூடிய ஏதாவது பதார்த்தத்தை நீரில் கலக்கவும். ஒரு லீற்றர் சுத்தமான நீரில் 2 - 4 தேக்கரணர்டிகள் (10 இலிருந்து 20 மில்லி லீற்றர்) வெளிற்றுப் பதார்த்தத்தை சேர்க்கவும். அரை லீற்றர் சுத்தமான நீரில் 1 - 2 தேக்கரண்டி (5 இலிருந்து 10 மில்லிலீற்றர்) வெளிற்றும் பதார்த்தத்தை சேர்க்கவும்.
இதுதான் ஒரு தேக்கரண்டியின் அளவு.
பாவிக்கப்பட்ட அணியங்கள் எரிக்கப்பட வேண்டும். அவை தொற்றைப் பரப்பும்.
பாவிக்கப்பட்ட அணியத்தை எரித்த பிற்பாடு முதல் உதவியாளன் தன் கைகளை கழுவிக் கொள்ளல் வேண்டும்.
-- 13 سه

Page 9
தொற்றின் அ asofir
இதயத்துடிப்புடன் ஒத்த நோ அதிகரிப்பு காயத்தை சுற்றி ஒரு வெப்ப உணர்வு வீக்கமும் செந்நிறமும்
காயத்தில் சிதல்
:
காயப்பட்டவரிடத்தில் ஏற்படும் இவ் அறிகுறிகள் காயத்தில் தொற்று ஏற்பட்டுள்ள தென்பதைக் காட்டுகின்றன.
தொற்றுக்குரிய சிகிச்சை (அறிகுறிகள் 1 - 4)
- கொதித்து ஆறிய நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து, ஒரு நாளைக்கு இரு தடவைகள் 10 நிமிடங்களிற்குக் காயத்தைத் தோய வைக்க வேண்டும்.
- காயங்களை சுத்தப்படுத்துவதற்கு நாங்கள் வீட்டில் சாதாரணமாக வைத்திருக்கும் வெளிற்றும் தூளே போதுமானது. அரை லீற்றர் சுத்தமான நீரில் 1 - 2 தேக்கரணர்டி வெளிற்றல் பதார்த்தத்தை இடவும். காயத்தை நாள் ஒன்றிற்கு இருமுறை 10 நிமிடங்கள தோய்த்து வைக்கவும்.
- பப்பாசி அல்லது அண்ஞசிப் பழத்தின் தோலை வெட்டி, சதைப்பிடிப்பான பக்கத்தை காயத்தின்மேல் வைத்துக் கட்டவும். பழத்தோலை நாள் ஒன்றிற்கு இரு தடவைகள் மாற்றவும். இதன்படி இரணர்டு நாட்கள் சிகிச்சையின் பின்னர் காயத்திலுள்ள சிதல் அகன்று காயம் குணமாகும் அறிகுறிகள் தென்படும். இந்நிலையில் சுத்தமான உலர்ந்த அணியத்தை வைத்து ஒவ்வொருநாளும் கட்டலாம்.
- கட்டு (கொப்புளம்) இது சர்வசாதாரணமான ஒரு நோய். இது முதலில் நோவுள்ள சிவந்த ஒரு திரளாக ஆரம்பிக்கும். இந்நிலையில் அழுத்தப்படவோ நசுக்கப் படவோ கூடாது. பின்பு இதில் சிதல் பிடித்ததும் தோல் உடைந்து விடும். அப்போது காயத்தை வெளிற்றும் நீர்க்கலவையில் கழுவ வேண்டும். பாவிக்கப்பட்ட அணியங்களை எரிக்கவும்.
- 4 -
 

தொற்றுதலின் பொதுவான அ assir چه ک
sa
5. காய்ச்சலும்/நடுக்கமும்
6. இடுப்பில் அல்லது கமக்கட்டில் நோவும், கட்டிகளும் /நெறிக்கட்டிகளும்
7. ஒரு வகை செந்தேமல் காயத்திலிருந்து பரவியிருத்தல். கறுப்புத்தோலில் இதை
எளிதில் பார்க்க முடியாது.
இந்தப் பொதுவான அறிகுறிகள் உடல் முழுவதும் தொற்று பரவுகிறது என்பதைக் காட்டுகின்றன.
GE) உடம்பில் பரவிய தொற்றிற்கு அளிக்கும் சிகிச்சை (அறிகுறிகள் 5 - 7)
முதல் உதவியாளனர் உடனடியாக இந்நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் அவசியம்.
குத்துக்காயங்கள்
இவை கத்திகளாலும் கூரான குச்சிகளினலும் ஏற்படுத்தப்பட்ட ஆழமான ஒடுக்கமான
காயங்கள்.
GÐ சிகிச்சை
1. காயத்தில் கத்தியோ, குச்சியோ இருந்தால் அதை அப்படியே விடவும் இழுத்தெடுக்க
முயற்சி செய்ய வேண்டாம்.
2. விபத்துக்குள்ளானவரை மருத்துவமனைக்குக் கொணர்டு செல்லவும்.
3. கத்தி எடுக்கப்பட்டு விட்டால் காயத்தின்மூலம் ஏற்படும் இரத்தப் பெருக்கை சிறு மெத்தை அணியத்தின்மேல் அழுத்தம் கொடுத்து நிறுத்தவும். பின்னர் அணியத்தின் மேல் கட்டுப் போடவும். இதன் பின்னரும் குருதிப் பெருக்கு இருக்கிறதா என்பதைக் கவனமாக அவதானிக்கவும். இருந்தால் கட்டினர் மேல் மேலும் அழுத்தத்தைக் கொடுக்கவும்.
- 5 -

Page 10
அதிர்ச்சிக்கான ஏதாவது அறிகுறி தென்பட்டால் அந்நபரை மருத்துவ மனைக்குக் கொணர்டு செல்லவும்.
விபத்துக்குள்ளானவர் வெளிரி, வியர்த்திருந்தால் அவரை படுக்கவைத்து கால்கள் உயர்த்தப்பட்ட நிலையில் மருத்துவ மனைக்குக் கொணர்டு செல்லவும். (பக்கம் 49 இல உள்ள படத்தை பார்க்க)
நெஞ்சுக் காயங்கள் இக்காயங்கள் விலா என்புகளுக்கு ஊடாகவோ, மேலாகவோ, ஏற்படுபவையாகும்.
GE) சிகிச்சை
1.
ஒரு சுத்தமான துணியை மடித்து காய ஒட்டையை இறுக்கமாக மூடி அழுத்தவும்.
இந்த தடிப்பான சிறு மெத்தை அணியத்தை அகன்ற கட்டுத் துணியால் அல்லது கழுத்துப்பட்டையைப் பாவித்து இறுக்கமாகக் கட்டி விடவும்.
இந்த விபத்துக்குள்ளாஞேரை நிமிர்ந்து இருக்கும் நிலையில் மருத்துவ நிலையத்திற்கு கொணர்டு செல்லவும். நிமிர்ந்திருக்கும் நிலையில் அவருடைய சுவாசம் இலகு வாக்கப்படும். (நிலை 89 ஆம் பக்கம் பார்க்க).
வயிற்றுக் காயங்கள்
இவை வயிற்றில் ஏற்படும் காயங்கள்
GE) fajfesoar
.
இதனுல் குடல் உறுப்புகள் வெளியே பரிதுங்க முற்பட்டால் முதல் உதவியாளன் கிடைக்கும் சுத்தமான துணியைச் சுத்தமான நீரில் நனைத்துப் பிழியவும்.
மேற்படி தயாரிக்கப்பட்ட சிறுமெத்தை அணியத்தை காயத்தின் மேல், அழுத்தி வைத்துக் கட்டி விடவும். அங்கே கிடைக்கும் சால்வையையோ, தலைப் பாகைத் துணியையோ கட்டாக பாவித்துக் கொள்ளலாம்.
இந்நபரை மருத்துவ நிலையத்திற்கு கொண்டு செல்லல் வேண்டும்.
உணர்ணவோ, குடிக்கவோ ஏதும் கொடுக்கலாகாது.
- 10 -

கடிகள்
விலங்குகளால் ஏற்படும் கடிகளுக்கும் பிராண்டுதலுக்கும் முக்கிய கவனம் செலுத்தப்படல வேண்டும். கடிகள் பொதுவாக தொற்ருக்கப்படுகின்றன. தொற்ருக்கப்பட்ட காயங்கள் தளிம்புகளை ஏற்படுத்தும். சிறு பிள்ளைகளில் பெரும்பாலும் முகத்திலேயே கடிகாயங்கள் ஏற்படுகின்றன.
GE) சிகிச்சை
.
உடனடியாக அங்கு கிடைத்த நீரைக் கொண்டு கடிகாயங்களைக் கழுவி விடவும்.
2. சவர்க்காரமும் நீரும் கிடைத்ததும் உடனடியாக மீண்டும் கடிகாயங்களை கழுவி
விடவும்.
3. இயலுமாகில் மதுசாரத்தையோ அல்லது அயோடினுடன் கலந்த மதுசாரத்தையோ போடவும், காயங்கள் கணிகளுக்கு அர்ைமையாக இருந்தால் மது சாரத்தைப் போட வேண்டாம்.
4. கடிகாயங்களுக்குத் தையல் போட வேண்டிய அவசியமில்லை.
அட்டைகள்
இவை குறுகிய புழுக்கள். இவைகளுக்கு பலமான உறிஞ்சிகள் உள. இவை தோலில் இறுக பற்றிக் கொள்ளும். அட்டைகள் இரத்தத்தை உறுளுசும். அவற்றை இழுத் தெடுக்க முயல வேணர்டாம். ஏன் எனில் அவைகளுடைய கடைவாய்கள் தோலுக்கு கீழேயே
இருந்துவிடலாம். இது தொற்ருக மாறலாம். இது புணர்ணை ஏற்படுத்தலாம்.
GE) சிகிச்சை
.
அட்டையினர்மேல் உப்பையோ, விஞகிரியையோ, மதுசாரத்தையோ இடவும். இது தோலில் இருந்து அதனது பிடியைத் தளரச் செய்து விடும். பற்றவைக்கப்பட்ட ஒரு சிகரட்டை அதன் மேல் வைத்தால் அது தன் பிடியை விட்டுவிடும்.
அட்டைக் கடிகளில் இரத்தப் பெருக்கு சொற்ப நேரத்திற்கு ஏற்படலாம். இரத்தப
பெருக்கு நிற்கும் வரை அவ்விடத்தில் அழுத்தம் கொடுக்கவும்.
- 7 -

Page 11
s2_6uir6uufflasait
மனிதனினதும் விலங்குகளினதும் தோலின் ஒட்டும் பூச்சிகளே உணர்ணிகள் எனப்படும்.
GE) சிகிச்சை
1. உணர்ணிக்கு மேல் எண்ணெய் /மணர்ணெணிணை /தேப் பண்ரைனை ஊற்றவும். இன்னுெரு வழி; ஒரு தீக்குச்சியை பற்ற வைத்து, நுாற்று, சுடச்சுட அதனை உணர்ணி மேல் வைப்பதாகும்.
2. தோலில் இருந்து உணர்ணிகள் கழரும் வரை பொறுத்திருக்கவும்.
3. ஒரே பிடியில் உணர்ணியை இழுத்து எடுத்து விடவும்.
ஆறுதலாக எணர்ணெயையோ, மணினெணிணையோ, தேப்பண்ரைனையோ வெப்பக்குச்சி முறையையோ பாவிக்கப்பட்ட பின்னரே உணர்ணியை எடுக்க முயல வேண்டும். சரியான சிகிச்சை கடைப்பிடிக்காவிடின் உணர்ணிகள் தோலுக்குள் ஊடுருவிச் சென்று கொணர்டே
இருக்கும். பலோற்காரமாக உணர்ணியை பிய்த்தெடுத்தால் அதன் தலை தோலிற்கு கீழேயே தங்கி விடும். இது தொற்ருகி, கட்டாக உருவாகி விடும். (கட்டுகளுக்கான சிகிச்சை பக்கம் 14)
மயிர்கொட்டிகள்
இதன் வெளிப்பாகத்தில் ஆயிரக்கணக்கான, மிருதுவான மயிர்கள் உள. யாராவது அதனை
தொட முற்படின் அவற்றின் மயிர்கள் ஒடிந்து அந்நபரின் தோலில் நோவையும் எரிவையும் ஏற்படுத்தும்.
- 8 -
 

GE) சிகிச்சை
1. பிளாத்திரியினை ஒட்டும் பக்கத்தை உடனடியாக பட்ட இடத்தின் மேல் வைக்கவும்.
2. பிளாத்திரியை எடுக்கும்போது அதனுடன் அந்த மயிர்களும் வந்துவிடும்.
3. குளிர்ந்த நீர் பட்டையை அதன்மேல் வைக்கவும்.
4. கணிணில் விழுந்தால் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.
விசர்நாய்க் கடி
சிகிச்சை :
1. காயத்தை சவர்க்காரம் போட்டு நீரால் கழுவ வேண்டும்.
2. அயோடின் அல்லது 70% மதுசாரத்தைக் காயத்தில் போடலாம்.
3. கடித்த நாயைப் பத்து நாட்களுக்குக் குறையாமல் அவதானிக்க வேண்டும். பத்து நாட்களுக்கு மேல் உயிருடன் இருந்தால், விசர் அற்ற நாம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
4. மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லல் வேண்டும்.
பாம்புக் கடி பக்கம் 99 ஐ பார்க்கவும்.
H தொற்றிய காயங்கள் வராமல் தடுப்பது H
1. சகல காயங்களையும் முறையாகச் சுத்தப்படுத்தல் மூலமும், அணியங்கள் போடுவதன்
மூலமும் தடுக்கலாம்.
2. கடுமையான தொற்றல்களை அவற்றினர் அறிகுறிகளை நேரத்துடன் அவதானித்து அதனுல் பாதிக்கப்பட்டவர் மருத்துவ நிலையத்திற்கு போவதை உறுதிப்படுத்தவும்.
3. உடைந்த போத்தல்கள் வெறுமையான தகரங்கள், முட் கம்பரிகள் குப்பைக் குதங்களுக்கு எடுத்துச் செல்லப்படல் வேண்டும். இதனைச் செய்வதற்கு மக்களுக்கு அறிவுறுத்தி உதவியும் செய்யவும். கணிஞடி துணர்டுகளும் பழைய தகரங்களும் அணுவசியமான அநேக காயங்களை ஏற்படுத்துகின்றன.
- -

Page 12
அதிகாரம் 4 கட்டுப் போடல்
கட்டுத்துணிகள் உடலின் ஒரு உறுப்பையோ அல்லது காயத்தையோ நண்முகச் சுற்றி வைப்பதற்கு ஏதுவான பருத்தித் துணியாகும். இவற்றின் பயன்கள் -
pir- o அணியங்களை அந்த அந்த நிலையில் வைத்துக் கொள்ளவும்.
இரத்தப்பெருக்கு ஏற்படும் போது அந்த இடத்தில் அழுத்தவும். மூட்டுக் காயங்கள் ஏற்படும்போது அதற்கு வேண்டிய ஆதாரத்தைக் கொடுக்கவும். தொற்று ஏற்படாத வண்ணம் காயங்களை முடி வைக்கவும்.
என்பு காயங்கள் ஏற்பட்டிருந்தால் அசைவை நிற்பாட்டவும்.
கட்டுத்துணிகளின் வகைகள்
A கட்டுத்துணிகளை ஒரு மீற்றர் சதுரமான துணியை மூலைவிட்டமாக வெட்டி யெடுக்கலாம். இது மடிக்கப்பட்டு நீள் கட்டுத் துணியாகவோ கத்தையாகவோ அணியங்களுக்குப் பயன்படுத்தலாம்.
ஒரு சுருள் கட்டுத்துணி சுத்தமான பருத்தித் துணியில் இருந்து செய்யப்படும். அதன் அகலம் காயப்பட்ட உறுப்பின் பருமனைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும்.
மீள்தன்மையுடைய கட்டுத்துணிகள் விரிந்து இழுக்கக் கூடியதாக இருக்கும். இவை சில தருணங்களில் முட்டுக்களைத் தாங்குவதற்காக விளையாட்டு விரர்களால் உபயோகிக்கப்படும். இவை விலை கூடியவை.
சில சமயங்களில் கட்டுத்துணியை விட ஒட்டுப் பிளாத்திரி சிறப்பாக இருக்கும். அது மலிவானதும், சுலபமாக பாவிக்கக் கூடியதாகவும், பருமனி அற்றகாகவும் இருக்கும். சில ஒட்டும் பிளாத்திரிகள் நீரை உட்புகாமல் பாதுகாக்கும் தன்மை கொணர்டிருக்கும்.
களஞ்சியப்படுத்தல்
கட்டுத்துணிகள் துப்புரவாக வைக்கப்படுதல் அவசியம். ஒவ்வொரு கட்டுச் சுருளையும்
கடதாசியாலோ, பிளாஸ் ரிக்காலோ மூடி ஒரு சுத்தமான அலுமாரியில் சேகரித்து வைக்கவும்.
一盛0一
 

முக்கோண கட்டுத் (தொங்கு கட்டு) துணி
கட்டுத்துணியை சதுர முடிச்சொன்று ஏற்படுமாறு கட்டவும். இது "இலகு கட்டு” எனப்படும். இது கழராது. உடலின் தோலில் அம்முடிச்சு தாக்காதவாறு வைக்கவும். அது கிடையாக இருந்து உடலுக்கு நோவை கொடுக்காமலும் இருத்தல் வேண்டும்.
முக்கோண கட்டுத்துணியை செய்யும்
முறை :
ஒரு மீற்றர் பக்கம் அளவுடைய மென்மையான ஒரு சதுர பருத்தித் துணியை எடுக்கவும். இதனை
மூலைவிட்டமாக வெட்டவும். இதனல்
இரணர்டு கட்டுக் துணியைப் பெறலாம்.
பல வகைகளில் பாவிக்கக்
கூடியதாக ஒரு கட்டுதுணியை மடிப்பது பின்வருமாறு.
(N
முதல் மடிப்பு
~YN ༼༽། 4
அகலமான கட்டுத்துணிககாக இரணர்டாவது மடிப்பு
/N 7ʻYN
ஒடுங்கிய கட்டுத்துணிக்காக மூண்ருவது மடிப்பு
ஒடுங்கிய கட்டுத் துணியை மடித்து சிறுமெத்தை அணியம் தயாரித்தல்.
- -

Page 13
தலைக்கு பிரயோகிக்கும் அகன்ற கட்டுத்துணி
میہ 53 ممتی
 

இத்தகைய கட்டுத்துணிகள் எரிகாயங்களுக்கும் பெரிய நசி காயங்களுக்கும் ஏற்றவை. அவை அழுக்கத்தை ஏற்படுத்தாது காயத்தை மூடுகின்றன.
ー 23ー

Page 14
உள்ளங்கையில் வெட்டுக்காயத்திற்கு கொடுக்கப்படும் ஒரு அமுக்கக் கட்டு.
தொற்றுப்பட்ட அல்லது காயப்பட்ட கைகள் அரைக்கு மேல்
தூக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
4.
 
 

சதுர அல்லது இலகு
கட்டு காயத்தின் பக்கமே இருப்பதைக் கவனிக்கவும்.
கை உயர்த்தி "இருப்பதைக் கவனிக்கவும்
தொங்கு கட்டு போடும்போது கை எந்நேரமும் தாங்கப்பட்டிருத்தல் வேண்டும். தொங்கு கட்டின் விளிம்பு எவ்வளவிற்கு எவ்வளவு விரல்களை அணிட முடியுமோ அவ்வளவிற்கு அவ்வளவு இருத்தல் வேண்டும்.
சுருள் கட்டுத்துணி
இவை நீண்ட வலுவான கட்டுத் துணிகள், அணியத்தை குறிக்கப்பட்ட இடத்தில் வைத்திருக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஓரளவு இறுக்கமாகவும் பரந்த அளவில் அழுத்தம் ஏற்படக்கூடியதாகவும் கட்டப்பட வேணர்டும்.
7ெ 1. கட்டும் துணியின் தலை பகுதியை மேற்பக்கமாக வைத்திருக்கவும் இதன்
மூலமாக அதனைப் பாவிப்பது இலகுவாகும்.
2. பாதிக்கப்பட்ட உடல் உறுப்பின் உள்ளிருந்து வெளியாகவும் கீழ் இருந்து
மேலாகவும் கட்டை போட வேண்டும். கட்டு வழுகா வண்ணம் தொடக்கத்தில் இரணர்டு சுற்றைப் போடவும். கட்டுபோடும் போது உடலின் குறுகிய பாகத்தில் இருந்து தடிப்பான பாகத்தை நோக்கிச் சுற்றவும்.
5. காயத்தை சுற்றி ஒவ்வொரு முறையும் சுற்றும்போது முதற்சுற்றின் அரைவாசி
அகலத்தை இரண்டாவது சுற்று மறைக்க வேண்டும்.
இந்த முறையில் பாவிக்கப்பட்ட கட்டுத் துணிகள்
- இறுக்கமாகவும் " - குறிக்கப்பட்ட உறுப்பைத் தாங்குவதாகவும் - அவிழாமலும் இருக்கும்.
سے 483 ــــــ

Page 15
ஒடுக்கமான மெல்லிய கட்டுத்துணிகள் இறுக்கமாகக் கட்டப்படக்கூடாது. ஈரலிப்பான காயங்களின் மேல் சுருள் கட்டுத்துணிகளைப் பாவிக்க வேணர்டாம். ஏனெனில் அவைகள் உலர்ந்ததும் இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். மேலும் இறுக்கமாக கட்டி விட்டால் வீக்கம், வலி, தோல் நிறம் மாறல் ஆகியன ஏற்படும். இவ்வறிகுறிகள் குருதி ஓட்டம் தடைப்படுவதையே குறிக்கின்றன.
கட்டுத் துணியின் தலை, மேல் நோக்கியிருக்க வேண்டும்
مم
سمیہ
கட்டும் துணி உள்ளிருந்து Ν வெளியாகத் திறக்கப்படல்
முதற் சுற்றின் Z
அரைவாசி
அகலத்தை
இரண்டாவது
சுற்ருல் \ மறைக்கவும்.
நீண்ட ஒரு பருத்தி துணியை நீளமாக வெட்டி இறுக்கமாகச் சுருட்டப்பட்டதே சுருள் கட்டுத் துணியாகும். கட்டுத்துணியினர் அகலம் காயம் ஏற்பட்ட பகுதியினர் பரிமாணத்தைக் கொணர்டே நிர்ணயிக்கப்படும். காலின் மேற்பகுதிக்கு 4 அங்குல அகலமுள்ள கட்டுத் துணியையும் கைவிரலுக்கு 1 அங்குல அகலமுள்ள கட்டுத்துணியையும் பாவிக்கவும்.
தொடக்கத்தில் ஒன்றினர் மேல் ஒன்ருக இருமுறை சுற்றுவதஞல் கட்டு வழுகாம லிருக்கும். சுற்றும்பொழுது உள்ளிருந்து வெளிப்புறமாகச் சுற்றவும். சுருளின் தலை மேல் நோக்கியிருக்க சேண்டும்.
 
 
 
 
 

அதிகாரம் 5 சுவாசம் நின்முல்
நெஞ்சின் அமைப்பு
வலது சுவாசப்பை இடது கவாசப்பை
சுவாசம்
சுவாசம் சாதாரயமாகத் தாளுகவே நடைபெறுகிறது. காற்று வெளியிலிருந்து முக்கு அல்லது வாய் ஊடாக தொணர்டையை அடைந்து குரல்வளை ஊடாக வாதஞளியைச சென்றடைகிறது. வாதஞளி இரணர் டாகப் பரிந்து இடது. வலது ஆகிய இரு சுவாசப்பைகளுக்குக் காற்றைக் கடத்துகிறது. காற்று வெளியிலிருந்து சுவாசப்பையை அடையும் வழியை சுவாசப் பாதை என்பர். சுவாசப் பாதையில் தடையில்லாவிடில் தான்
காற்று இலேசாகச் சுவாசப்பையை அடையலாம்.
விலா எண்புகளுக்கிடையிலான தசைகளும், பிரிமென்தகடும் செயற்படுவதின் போது நெஞ்சறை விசாலமடைகின்றது. இதனுல் உள் அமுக்கம் குறைந்ததும் காற்று சுவாசப பாதையினூடாக உட்புகுகின்றது. சுவாசம் நிகழ்வதற்கு சுவாசப் பாதையில் தடையில்லாமலிருப்பது அவசியம்.
- 37 مم.

Page 16
உட்சுவாசம் :- இந்நிகழ்ச்சியின் போது நெஞ்சறை விரிவடைகின்றது. படத்தில் பரிமென்றகடு தட்டையாகக் கீழிறங்கியிருப்பதைக்
கவனிக்கவும்.
வெளிச்சுவாசம் - இது நெஞ்சறை பழைய நிலைக்குத் திரும்பும்போது ஏற்படுகிறது. படத்தில், பிரிமென்தகடு எவ்வாறு தளர்ச்சியடைந்து மேல் நோக்கியிருப்பதைக்
கவனிக்கவும்.
览
2
ஆரோக்கியமான வயதடைந்தவர்கள் ஒரு நிமிட நேரத்தில் 18 - 20 தடவைகள் சுவாசிப்பர்.
பிள்ளைகளின் சுவாச வீதம் இதனை விடக் கூடுதலானது.
சுவாச அசைவுகள் மூளையிலுள்ள சுவாச மையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
வளியில் ஒட்சிசன் உணர்டு. ஒட்சிசன் இல்லாமல் மனிதன் வாழ முடியாது.
ஒரு மனிதன் 3 நிமிடங்கள் சுவாசமின்றி இருந்தால் அவனுடைய மூளை சேதமடைந்து விடும்.
அவர்ை எவ்வளவுக்கு எவ்வளவு கூடிய நேரம் சுவாசமின்றி இருக்கினர் ருஞே
அவ்வளவுக்கவி வளவு சாவில் இருந்து மீட்கப்படும் வாய்ப்பும் குறைந்து கொணர்டே
செல்லும்.
- 28 -
 

செயற்கைச் சுவாசம்
இது முதலுதவியாளரின் சுவாசபைகளில் இருந்து விபத்துக்குள்ளானவரினர்
sa mT Weap L u ass5 dieg5 des mr gó Guio go di கொடுக்கும் முறையாகும். முதலுதவியாளர்
தனர் வெளிசுவாசத்தை விபத்துக்குள்ளானவரினர் வாயினூடாக வாதி அவரினர் சுவாசபைகளுக்குச் செலுத்துவார். முதலுதவியாளரின் வெளிச்சுவாசத்தில் போதியளவு
ஒட்சிசன் இருப்பதாலேயே இம்முறையைக் கையாளக்கூடியதாகவிருக்கிறது. செயற்கைச்
சுவாசம் தேவைப்படின் அது உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.
சுவாசப் பாதையின் தடைகளகற்றுவதும், செயற்கைச் சுவாசம் அளிப்பதும் -
அறிவிழந்த நிலையில் தசைகள் தளர்வடைவதஞலும், நோயாளி மேல் நோக்கிக் கிடப்பதனலும் நாக்குத் தொண்டைக்குள் வீழ்ந்து காற்றுப் பாதையை அடைத்து விடுகிறது.
மேற்கூறிய நிகழ்விஞலேயே, அறிவிழந்த நிலையிலுள்ள அநேகரில் மரணம் ஏற்படுகிறது. ஆகவே காற்றுப் பாதையில் தடைகள் ஏற்படாவணர்ணம் முதலில் செயற்படுவதே முக்கியமாகும்.
1. தடைப்பட்ட காற்றுப் பாதை கீழ்த்தாடை தளர்வடைதனல் இதுவும் இதனுடன் பொருந்திய நாக்கும் பின்னுேக்கி விழுவதஞல், தொண்டையிலுள்ள காற்றுப் பாதை தடைப்படுகின்றது. இதனுல் காற்று சுவாசப்பையை அடைய முடியாது.
2. தடையற்ற காற்றுப் பாதை தலையைப் பின்னுேக்கித் தள்ளுவதஞலும், தொணர்டைத்
தசை நார்கள் இழுபடுவதஞலும் நாக்கிஞலேற்பட்ட தடையகற்றப்படுகின்றது.
- 2 -

Page 17
வளிப் பாதையை L முதல் உதவியாளர் -
1. விபத்துக்குள்ளானவரின் பக்கத்தில்
முழந்தாளிட்டு நிற்றல் வேண்டும். //*U அவர் ஒரு கையை விபத்துக்குள்ளான வரின் நெற்றியில் அமர்த்தியும் மற்றதை நாடியில் இறுகப் பிடித்தும் இழுத்தல் வேண்டும். விபத்துக்குள்ளானவரின் தலையைப் பின்னுேக்கித் தள்ளவும் வேண்டும்.
2. சுவாசித்தல் ஆரம்பிக்கிறதா என்பதை
அவதானித்து நடவடிக்கைகள் எடுக்கவும்.
8. ஆரம்பித்திருந்தால் விபத்துக்குள்
ளானவரை பாதுகாப்பான நிலையில் வைக்கவும். (பக்கம் 40 ஐப் பார்க்க) சுவாசம் ஆரம்பிக்காவிடில் செயற்கை சுவாசத்தை உடனடியாகக் கொடுத்தல் வேண்டும்.
- 0
 

செயற்கை சுவாசம் எவ்வாறு வழங்கப்படல் வேண்டும்
முதல் உதவி செய்பவர் -
1. வளிப்பாதையை திறத்தல் வேண்டும்.
அப்போது சுவாசித்தல் ஆரம்பிக்காவிடில் தலையைப் பின்னுேக்கித் தள்ளிய நிலையிலேயே வைத்திருத்தல் வேண்டும்.
2. விபத்துக்குள்ளானவரின் மூக்கைத்
தனது பெருவிரலாலும், சுட்டி விரலாலும் பிடித்து முடிக்கொண்டு அதே கையின் அடிப்பாகத்தால் நெற்றியைப் பின்னுேக்கித் தள்ள வேண்டும்.
3. விபத்துக்குள்ளானவரின் வாய்மேல்
இறுக்கமாக தமது வாயை வைத்து சுவாசப்பைக்குள் வளி செல்லுமாறு
ஊத வேண்டும்.
4. வாயெடுத்ததும், நோயாளியின் நெஞ்சு,
அமர்ந்து போகிறதா வெனக் கவனிக்க வேண்டும். திரும்பவும் பெரிய மூச்சொன்றை உள்ளெடுத்த பின் முதற் செய்தமாதிரி தொடர்ந்து செய்ய
வேண்டும்.
நோயாளி தண்பாட்டில் சுவாசிக்கத் தொடங்கும் வரை அல்லது மருத்துவ உதவி கிட்டும் வரை முதலுதவியாளர் தமது சுவாச வீதத்தின் படி, நோயாளிக்கு செயற்கைச் சுவாசத்தை தொடர்ந்து அளிக்க வேணர்டும். தன் பாட்டில் சுவாசிக்கத் தொடங்கியதும் பக்கவாட்டில் (பாதுகாப்பு நிலை கிடத்தவும், இந்நிலையில் நோயாளி வாந்தி எடுத்தாலும் வாந்தி சுவாசப்பைக்குள் உட்புகாது. சுய சுவாசம் பலவீனமாக இருந்தால் சுய சுவாசத்துடன் சேரும் விதத்தில் செயற்கைச் /И சுவாசம் அளிக்கப்பட வேணர்டும். --
8 Ga
இந்நோயாளியை மருத்துவ மனைக்குக்
கொணர்டு செல்லல் வேணர்டும்.
- 3 -

Page 18
குழந்தைகளுக்குச் செயற்கை சுவாசம் அளித்தல்
முதல் உதவியாளன் கணர்டிப்பாக -
1. ஒரு குழந்தையை மிகவும் கவனமாகவும்
மெண்மையாகவும் கையாள வேணடும்.
2. பிள்ளையின் தலையைப் பின்னுேக்கித் தள்ளும் பொழுது வளர்ந்தவர்களுக்குப் பிரயோகிக் கும் பெலத்தையோ வளைப்பையோ தவிர்க்க வேண்டும்.
3. அதன் வாயுடன் மூக்கையும் சேர்த்துத் தனது வாயால் மூட வேண்டும்.
4. தனது சுவாச வீதத்தை விடச் சொற்ப அதிக வீதத்தில் வாத வேண்டும். மெதுவாகவும
சிறிதளவிலுமாக ஊத வேண்டும்.
5. குழந்தையின் நெஞ்சு மிதந்தவுடன் வாதலை நிறுத்த வேண்டும்.
6. தாஞக மூச்சு விடும்வரை அல்லது மருத்துவ உதவி கிட்டும் வரை செயற்கை
சுவாசமளித்தலைதொடர வேண்டும்.
7. குழந்தையை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவும்.
ஒருவர் செயற்கை சுவாசம் பெற்ற பிற்பாடு சுயமாக சவாசிக்கத் தொடங்கியதும் ஒரு மருத்துவரை அழைப்பதோ அல்லது அவரை ஒரு மருத்துவரிடம் கொணர்டு செல்வதோ அவசியம். ஒரு மருத்துவரே விபத்துக்குள்ளானவரின் நிலையைச் சரிவரக் கணிக்க முடியும்.
一5名一

சுவாசம் நிற்பதற்கான காரணங்கள்
வளி உட்புக முடியாத நிலை
ஒருவர் போதியளவு வளியை பெருவிடின் அவரது முகம் கறுத்துப் போகும். அவருடைய விரல் நகங்கள் நீல நிறமாகும். அவருக்கு சுய நினைவு இருந்தால் அவர் பதட்டமடையலாம். வளிப்பாதை எங்கேயோ தடைப்பட்டிருக்கலாம் -
- மூக்கு அல்லது வாயில் தடைப்படுதல் உ-ம் முகம் பிளாஸ் ரிக் பையிஞல்
மூடப்பட்டிருத்தல்.
- தொண்டையில் உ-ம் அறிவிழந்த நிலையில் நாக்குப் பின்ளுேக்கி விழுந்திருத்தல்.
- அந்நிய பொருட்களினல் தடைப்படுதல் உ-ம் உணவுத் துணர்டுகளினுல் ஏற்படும்
மூச்சடைப்பு.
இதஞல் சுவாசம் நிற்கும்
முகம் முடுபடுதல் ே பிளாஸ்திரி பை, மணர், சேறு போன்ற ஏதாவது பொருள்
முகத்தை மூடி காற்று புகா வணர்ணம் தடுத்தல்.
GE) முதல் உதவியாளன் :-
1. முகத்தை முடியுள்ளதை நீக்குதல் வேண்டும்.
வளிப்பாதைத் தடையை அகற்றல் வேண்டும். சுவாசம் நடைபெறுகிறதா என்பதை அவதானிக்க வேண்டும். தேவையாளுல் செயற்கைச் சுவாசத்தைக் கொடுக்கவும். சுவாசிக்க ஆரம்பித்ததும் பாதுகாப்பான நிலையில் திருப்பி விடவும். இந்நோயாளி அவதானிப்பின்றி இருக்க விடக்கூடாது. செயற்கைச் சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தால் நபரை
மருத்துவசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
- S -

Page 19
அறிவிழந்த நிலை :
முதல் உதவியாளர் -
சுவாவப் பாதைத் தடையை நீக்கவும். சுவாசம் இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.
தேவையாளுல் செயற்கை சுவாசத்தைக் கொடுக்கவும்.
:
சுவாசிக்க ஆரம்பித்தவுடன் பாதுகாப்பான நிலையில் திருப்பி விடவும். (பக்கம் 40 5. பாதுகாப்பான நிலையிலேயே அவரை மருத்துவ நிலையத்
திற்கு எடுத்து செல்லவும். 6. இவருக்கு குடிக்கவோ, உணர்ணவோ எதனையும் கொடுக்க
வேணர்டாம்.
பிறபொருட்கள் : சிறு பிள்ளைகளேயே பெரும்பாலும் இதனுல் பாதிக்கப்படுகிருர்கள். வாய்க்குள் போடப்படும் பொருள் விழுங்கப்படலாம் அல்லது சில வேளைகளில்
முச்சடைப்பை ஏற்படுத்தலாம். சப்பாமல் விழுங்கும் உணவுத் துணர்டுகளாலும் இது
ஏற்படலாம்.
GE) சிறு பிள்ளைகள் முதல் உதவியாளன் - வயது வந்தோர் முதல்
உதவியாளன் 1. சிறு பிள்ளையை படத்தில் காட்டிய படி
வைத்திருத்தல் வேணர்டும். 1. அவரை நண்முக குணிய வைக்க 2. தோள் முட்டுகளுக்கிடையில் பல வேண்டும்.
மாகத் தட்ட வேண்டும். 2. புயங்களுக்கிடையில் உள்ளங்கை
யால் பலமாக அடிக்க வேண்டும்.
س- 34 -س-
 

மூச்சு நிற்பதற்கான இண்ஞெரு காரணம் : வளிக்குப் பதிலாகத் திரவம் பாதைக்குள செல்லுதல் - சத்தி எடுக்கும் பொழுது சத்தியையும், நீரில் மூழ்கும் பொழுது நீரையும்
உட்சுவாசித்தல்.
நீரில் மூழ்குதல் : GD GlዎጳÓ
1.
2.
.
வாந்தி / சத்தி எடுத்தல் விப
ல் உதவியாளர் -
கழுத்தைப் பரின் குேக்கி வளைத்தல் மூலம் வளிப்பாதையின் தடையை நீக்கவும். (பக் 29) செ4ற்கை சுவாசம் தேவைப்பட்டால் தலை நீரின்மேல் வந்தவுடன் அளிக்கவும். சுவாசம் ஆரம்பித்ததும் உடனடியாக பாது காப்பான நிலையில் திருப்பி விடவும். விபத்துக் குள்ளானவர்கள் மீளும்போது சத்தி எடுப்பர்கள். சத்தி சுவாசப் பாதைக்குள் உட்புகுவதஞல் அபாயம் உண்டு.
த்துக்குள்ளானவரில் அநேகர் சத்தி எடுத்தே தீருவர்.
வாயில் இருந்து சத்தி தானகவே வழியக் கூடிய நிலையில்
SQA
த்துக் கொள்ளவும். இது, சத்தி வழிப்பாதையத் தடுத்து
மரணத்தை உணர்டாக்காதவாறு தடுக்கும். இந்த நிலை ஆரும் அதிகாரத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இது
தான் பாதுகாப்பான நிலை எனப்படும்.
வளிக்குப்பதிலாக நச்சு வாயுக்கள் வளிப்பாதைக்குள் புகுந்தால் சுவாசம் நிற்கும்:
உ-ம் மோட்டோர் - காரில் இருந்து
GE) ps
1.
வெளிவரும் புகை.
வெளிப்படும் புகை அல்லது தீச்சுவாலையில் இருந்து
ல் உதவியாளன் :
காற்றில் உள்ளவாயு அல்லது புகையின் செறிவை கதவுகள் யன்னல்களைத் திறப்பதன் மூலம் குறைக்கலாம். விபத்துக்குள்ளானவரை சுத்தமான வளி உள்ள இடத்திற்கு எடுத்துச் செல்லவும். வளிப்பாதைத் தடையை நீக்கவும். சுவாசம் உள்ளதா என சோதிக்கவும்.
தேவையாளுல் செயற்கைச் சுவாசத்தை கொடுக்கவும்.
- S -

Page 20
மூளை பாதிப்படைந்தாலும் சுவாசம் நிற்கலாம். விபத்துக்குள்ளானவர் தானுக சுவாசிக்க
யற்சி செய்ய மாட்டார். சுவாசம் செயற்பாட்டை மூளையே கட்டுப்படுத்துகிறது. மூளைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் விபத்துக்குள்ளானவர் தானகவே சுவாசிக்க முடியாது. இது அதிகளவான மதுசாரம் அல்லது போதைப் பொருள் அல்லது தலைக் காயத்தாலி
GÐ முதல் உதவியாளர் -
.
வளிப்பாதை அடைப்பை நீக்கி சுவாசம் இருக்கிறதா
ஏற்படலாம்.
என்பதைச் சோதிக்கவும்.
2. உடனடியாகச் செயற்கைச் சுவாசம் கொடுக்கவும்.
மருத்துவ மனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கவும்.

தடுப்பு
இந்த இரண்டு எளிய முறைகளையும் எத்தனை பேரிற்கு கற்பிக்கமுடியுமோ கற்பிக்கவும். 1. கழுத்தைப் பின்னுேக்கி வளைப்பதன் மூலம் எவ்வாறு வளிப்பாதைத் தடையை
நீக்கலாம்.
2. விபத்துக்குள்ளானவரை எவ்வாறு பாதுகாப்பான நிலைக்குத் திருப்பலாம்.
பிளாஸ்ரிக்கு பைகளே குழந்தைகளின் கைகளுக்கெட்டாதவாறு வைக்கவும். ஒவ்வொரு உணவிற்கு பின்னும் பிளாஸ்ரிக்கு சூப்பிகளை உடனடியாக வாயின் இருந்து அகற்றி விடவும். பிளாஸ்ரிக் சூப்பி வாயில் இருக்கும்படி நித்திரை செய்ய விட வேணர்டாம். அது முகத்தின்மேல் மடிந்து பிள்ளையை முச்சு திணறச் செய்யலாம்.
சிறு பிள்ளைகளுக்கு தலையணைகளை உபயோகிக்க வேண்டாம். குழந்தை மிருதுவான தலையணைக்குள் முகத்தை பதித்து மூச்சுவிடமுடியாமல் தவிக்கலாம்.
குழந்தைகளை நீரிற்கு அணிமையிலோ, நீருக்குள்ளேயோ, தனிமையாக விட்டுச்செல்ல வேண்டும். ஒரு பிள்ளை 3 அங்குல (7.5 செ.மீ) ஆழமுள்ள நீரில் மூழ்கி இறந்து விடலாம்.
கிணறுகளையும், நீர் பீப்பாக்களையும், பாவிக்காதபோது பாதுகாப்பாக முடிவிடவும். நீர் நிலைகளைச் சுற்றி வேலி போடல் வேண்டும்.
ஒரு காருக்குள் எல்லா யன்னல்களும் மூடப்பட்டும் அதனர் இயந்திரம் ஓடிக் கொணர்டிருக்கும் நிலையிலும் பிள்ளைகளை உள்ளே விட்டு போக வேண்டாம். கார் நிறுத்தும் இடத்திலுள்ள கதவுகளையும், யன்னல்களையும், முடிவிட்டு கார் இயந்திரம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வேலை செய்ய வேண்டாம்.
அளவுக்குமிஞ்சி மதுபானம் குடித்தவர்களைப் பாதுகாப்பான நிலையில் நித் திரை கொள்ள விடவும். இவர்கள் சத்தி எடுக்கக் கூடும்.
படுக்கையில் படுத்துக் கொணர்டு சிகரட்டுகளைப் புகைக்க வேண்டாம். இதஞல் தீ விபத்து உணர்டாவதுமல்லாமல் வெளிவரும் புகையிஞல் முச்சுத் திணறப்படலாம்.

Page 21
அதிகாரம் 8 அறிவிழந்த நிலை
மூளை உடலின் சகல செயற்பாடுகளுக்கும் கேந்திர நிலையம். இது உடல் அசைவுகளையும் சிந்திக்கும் ஆற்றலையும் ஏற்படுத்துகிறது. மூளையுடன் இணைக்கப்பட்டு முதுகெலும்பிற்கு ஊடாகச் செல்வது முணர்ணுண் ஆகும். மூளையும் முணர்ணுனும் உடலின் ஏனைய பாகங்கள் செயற்படுவதற்கு மிகவும் முக்கியமானவை. இவை இரணர் டும் நன்முகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. மூளை தட்டையான எண்புகளால் முழுக்கவும் சூழப்பட்டுள்ளது.
இதுவே மணர்டையோடாகும். முணர்ணுண் முதுகெலும்பின் மத்தியினூடாகவே செல்கிறது.
முணர்ளுணில் இருந்து வரும் நரம்புகள் மின்சாரக் கம்பிகள் போல மூளையில் இருந்து செய்திகளை உடலின் ஏனைய பாகங்களுக்கும் எடுத்துச் செல்கின்றன. அவை மீணர்டும் முளைக்குச் செய்திகளை எடுத்துச் செல்கின்றன.
pers gangpiss நிலை : இந்நிலையிலுள்ளவருக்கு சுற்ருடலைப் பற்றிய உணர்வில்லை. அவர்
தன்னைத் தீங்குகளிலிருந்தும் காப்பாற்ற முடியாது. அவருக்கு வலியும் தெரியாது. அவருடன் பேசினல் அவர் விடையளிக்க மாட்டார்.
அறிவிழந்த நிலைக்கு ஏதுவான காரணங்கள் : இந்நிலைக்குப் பல காரணங்கள் உள. அவற்றுள் முக்கியமானவை
1. மூளை தொழிற்படுவதற்கு வேணர்டிய அளவு குருதியும், வளியும் (ஒட்சிசன்) கிடையாமல்
இருப்பது. இது மயக்கம் அடையும்போதும், நீரில் மூழ்கும் போதும், குருதிப் பெருக்கு ஏற்படும் போதும் அல்லது மூச்சு திணறும் போதும் ஏற்படும்.
- -

GE)
2. தலை அடிபடுவதால் மூளை சேதப்படுவதாலும், முளைத்தாக்குதல் ஏற்படுவதாலும்.
3. புகையை உட்சுவாசிப்பதினலோ அளவுக்கு மீறிய மதுசாரத்தையோ, போதை பொருளையோ உட்கொள்வதஞலோ, மலேரியா போன்ற கடும் காய்ச்சல்க்ளிளுலோ, மூளையின் செயற்பாடு மந்தப்பட்டிருத்தல்.
4. காக்கை வலி, வலி போன்ற வியாதிகளிஞல், மூளையின் செயற்பாடு
மாறுபட்டிருத்தல்.
விபத்துக்குள்ளானவர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாது இருப்பதால், முதலுதவியாளனர் அவர் மேலும் காயப்படாதபடி பாதுகாத்தல் வேணடும். சுவாசம் நின்றுவிடுதலே இதனுல் ஏற்படக்கூடிய ஆபத்து. (அதிகாரம் 5) இந்த விபத்துக்குள்ளானவருக்கு ஏற்படக் கூடிய அடுத்த ஆபத்து சத்தி எடுத்தலாகும். சத்தியை தாஞகவே வெளியே துப்ப முடியாமல் சத்தி வளிப்பாதைக்குள் சென்று அவருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
மயக்கம் அடைந்திருக்கும் நபரினது தசை நார்கள் தளர்ச்சியடைந்திருக்கும். அவர் மல்லாக்காக படுத்திருக்கும் போது நாக்கு விழுந்து தொணர்டையை அடைத்து விடும்.
சிகிச்சை
1. Luri spasasi soloaunts to unu iš das tið அடைந் திருக்கிருரோ என்பதை தெரிந்து கொள்ளவும். 1. அவரைக் கூப்பிடும்போதும், தட்டி உலுப்பும்போதும், ஒரு வித அசுமாத்தமும் இல்லாதிருத்தல். 2. அவருடைய வளிப்பாதையைத்
திறந்து விடவும். 1. விபத்துக்குள்ளானவரின் பக்கத்
தில் முழந்தாளில் நிற்கவும். 2. ஒரு கையை விபத்துக்குள்ளான
வரின் நெற்றி மேல் வைக்கவும். 3. மற்றைய கையை அவரது நாடி நுனியினர் கீழ் வைத்து மேல் உயர்த்தவும். தலையை எவ்வளவ பினர் ஞல் தள்ள முடியுமோ \ அவவளவு தளளவும. 3. விபத்துக்குள்ளானவர் சுவா சிக் M Q
கிண்முரா என சோதிக்கவும் T 三_) 1. அவரது தலையை பின்னல்
இருக்கும்படி வைக்கவும். 2. உனது காதை விபத்துக்குள்ளான வரினர் வாய்க்கணர்மையில் வைப்பதுடனர் நெஞ்சை அவதானிக்கவும். 3. நெஞ்சு விரிவடைகிறதா வென்று பார்த்தும், தொட்டும், காற்று வெளியேறுவதைக் கேட்டும், சுவாசம் நடைபெறுகிறதா வென்று தெரிந்து கொள்ளவும். 4. நாடித் துடிப்பு இருக்கின்றதா எனப் பார்க்கவும். பெரு நாடிகளில் துடிப்பு இல்லாவி டின், இதய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
- 9 -

Page 22
C ) எப்படி ஒரு நபரை பாதுகாப்பான நிலையில் வைப்பது?
இந்திலை வளிப்பாதையைத்
டுப்பில்லாமல் வைத் க்கம்
1. விபத்துக்குள்ளானவரைத்
திருப்பக்கூடியவாறு பக்கவாட்டில் முழந்தாளில் இருக்கவும். கிட்டவுள்ள கையை விபத்துக்குள்ளானவரின் la-e-Z/ தேகத்தோடு அண்ட இழுத்து அவருடைய இடுப்பின் கீழ்
வைக்கவும்.
2. உணக்கு அப்பாலுள்ள காலை
இடுப்பிலும் முழந்தாளிலும் மடக்கி விடவும். மற்றக் கையை நெஞ்சிற்கு குறுக்காக எதிர்ப்பக்க புயத்தைத்
தொடும்படி வைக்கவும்.
3. அவனது புயத்தையும் இடுப்பையும்
பிடிக்கவும். இப்போது மெதுவாக அவனை உன்னை நோக்கி பக்கவாட்
டாகக் கிடக்க இழுக்கவும்.
4. இப்போது மயக்கமடைந்த நபர்
உன்னை நோக்கி பக்கவாட்டில்
கிடக்கிருர்,
5. அவருடைய வளிப்பாதை தடையில் லாமல் இருப்பதற்காக கழுத்து பின்னுேக்கி வளைந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும். அவரது மேற்புயமும் மேற்காலும் செங்கோணத்தில் L
மடக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
இந்நிலையில் தலை பின்னுேக்கியும் கீழ் நோக்கியும் வைக்கப்படிருப்பதால் சுவாசப் பாதை தடையின்றி இருக்க ஏதுவாகிறது. மேலும் சத்தி அல்லது உமிழ்நீர் இலேசாக வெளியே
வடிவதனுல் சுவாசப்பாதை பாதுகாக்கப்படுகின்றது.
- 40 -
 
 

டு முத
1.
லுதவியாளர் மேலும் செய்யவேண்டியவை :-
வேறு காயங்கள் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கவும். குருதிப் பெருக்கு இருந்தால் நிற்பாட்டவும். அவரை மழைகுளிரில் இருந்து பாதுகாக்கவும், எதாவது முறிவுகள் ஏற்பட்டிருந்தால் மட்டையைக் கட்டவும்.
விபத்துக்குள்ளானவரை தனியே விட வேண்டாம்.
மருத்துவமனைக்குச் செல்வதற்கான ஒழுங்குகளைச் செய்யவும்.
அருகில் நிற்பவர்களிடமிருந்து என்ன நிகழ்ந்தது என விசாரித்து அறியவும்.
மருத்துவ நிலையத்திற்கு பாதுகாப்பான திலையிலேயே கொண்டு செல்லல் வேண்டும். அவரது தலை பின்னல் நீட்டப்பட்டிருக்கிறதா என்பதனைக் கவனிக்கவும்.
ர எந்தச் சந்தர்ப்பத்திலாகிலும், அறிவிழந்த நிலையிலுள்ளவருக்கு பாணமோ உணவோ
கொடுக்கப்படாது.
மயங்குதல் :
இது
ஒரு தற்காலிக, மிகக் குறுகிய நேர சுயநிலைவிழப்பு. விபத்துக்குள்ளானவரை படுக்க த்திருந்தால், மிக சீக்கிரமாக தெளிவு அடைந்து விடுவார். மயக்கம் தெளிந்த பின்னரும்
சொற்ப நேரமாவது கிடையாக வைத்திருக்க வேணர்டியது மிகவும் முக்கியம்.
மயக்கமடைவதற்குக் காரணங்கள் :
R
.
4.
GÐ சிகிச்சை 1.
多。
.
சூரிய வெப்பத்தில் அதிக நேரம் அசையாமல் நிற்றல், கருவுற்று இருக்கும் சில முதல் மாதங்கள், அதிர்ச்சிச் செய்தி அல்லது ஓர் விபத்தைப் பார்த்தல். நீண்ட நோரம் உணவு உட்கொள்ளாது இருத்தல்.
மயக்கமடைந்தவரை நண்ருக விழிக்கும்வரை பாதுகாப்பான நிலையில் வைத்திருக்கவும். மேலும் சில நிமிட நேரம் கிடையில் வைத்திருக்கவும். அவரை மெதுவாக இருக்க வைக்கவும். தலைசுற்றினுல் மீணர்டும் கிடை நிலையில் வைக்கவும்
- 4 -

Page 23
GE)
( )
தலக்காயமும் முனச்சேதமும்
தலுக்காயம் அனேகமாக வாகன விபத்துகளாலும், சணடைகளாலும், ஏற்படுகின்றது. அடியினர் வேகம் மார் டையோட்டுக்குள் இருக்கும் முளேயை அதிரச் செய்கிறது. *@苗离 அதிர்ச்சி இரத்த நாளங்களே கிழித்தும் உடைத்தும் வடுகின்றது. ஒரு வேனே மனர் டையோட்டிலோ, கடைவாயிலோ, முக்கிலோ முறிவுகள் ஏற்படலாம். இந்நபர் உடனடியாக தனது சுயதினவை இழக்கலாம். சில வேலே இது பல மனிததியாவங்களுக்குப் பார் ஏற்படலாம். இரத்தப் பெருக்கத்தால் தவிேக்குள் அழுக்கம் படிப்படியாக கூடி ஒரு நிலையை அடைந்தவுடன் சுய நினவிழப்பு ஏற்படுகிறது.
lar
1. வளிப்பாதையைத் தடையினர்றி வைத்தும், பாதுகாப்பான நிவேசிய பரயோகித்தும்
சிகிச்சை செய்யவும், கிட்டிப்பாக அவதானிக்கவும்.
2, இறுக்கமான அமுக்கத்தை பரயோகித்து தலேயிலேற்படும் இரத்திப் பெருக்கத்திை கட்டுப்படுத்தவும், கிடைக்கக்கூடிய மீசு துப்பரவான துணியை கொண்டு காயத்தை மூடவும். தலேயிலும் முகத்திலும் ஏற்படும் காயங்கள் சிறிதாகவருந்தாலும் அதிக இரத்தப் பெருக்கை உர்ைடாக்கும். பார்ப்பவர்களுக்குப் பயமாகவுமிருக்கும். காயத்தின் மேல் வலுவான அழுக்கம் ஏற்படுத்துவதால், இரத்தப் பெருக்கை நிறுத்தலாம்.
முக்கில் இருந்தோ காதிப் இருந்தோ, வெளிவரும் இரத்தத்தைத் தானுகவே வழிய விட்டு விடல் வெனர்டும்.
இந்நபரை பாதுகாப்பாள நிலையில் வைத்து மருத்துவ நிலயத்திற்கு எடுத்திச் செவி வவும். இந்த விபத்துக்குள்ளாளவரை ஒரு பொதும் தனியாக விட்டுவிட
Čehu pli FTF.
தலேயப் அடிபட்டதும் உடனடியாகச் சுயநினேவு இழக்காமல் இருக்கீலாம். ஆஒலும், விபத்துக்குள்ளானவரில் பேச்சுத் தடுமாறல், குழம்பிய நில அடம் பிடித்தள் மறதி வாந்தி எடுத்தல் முதலியவை காணப்பட்டால் முளே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதெனத் தெரியும், இந்நபருக்குத் தொடர்ச்சியான கர்ைகாணிப்பும் மருத்துவ சிகிச்சையும் தேவை
மேற்குறிப்பட்ட குழம்பரிய நில அறிவிழந்த நிலயாக மாறலாம். ஆகவே இவரை இடைவிடாது கவனிக்க வேண்டும்.
மதுப் பழக்கம் உள்ளோரிலும் இம்மாதிரியான குழம்பரிய நில ஏற்படலாம். இவர்கள் விபத்துக்குள்ளாகும், மதுவானுலோ அல்லது தலேக் காயத்தினுலோ மேற்கூறிய நிவே எற்பட்டுள்ளது என்பதைத் தெரிவது கஷ்டம், ஆகவே இவர்களேயும் உர்ை வளிப்பாக
அவதானிக்க வேண்டும்.
一遭墨一

முளேத்தாக் கம் :
இதில் முனக்குள் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. முளேக்குள் பிருக்கும் இரத்தக் குருதிக் கலன்களில் அதிக அமுக்கம் ஏற்படும்போது இக்கசிவு உணர்டாகின்றது. இது அதி இரத்த அழுக்கம் என அழைக்கப்படுகிறது.
இதன் அறிகுறிகள் : கடுமையான தலயிடி பேச்சுத் தடுமாறல், வாந்தி, அசைவின்மை, அல்லது உடலின் ஒரு பக்கத்தில் சோர்வு. அல்லது சுயநினைவு பிழப்பு ஆகியவையாகும்.
Falar :
உடனடி சிகிச்சை, ஏனய சுயநினவிழந்த நபர்களுக்குக் கொடுப்பது போவாகும் -
பாதுகாப்பான நிலையைப் பிரயோகிக்கவும்,
க ாக்கை வலுப்பு :
Kl, இந்த வியாதி தொற்றல்ல. மூனேயில் ஏற்படும் சிறு மாற்றங்களினூலே உள்டாகின்றது.
நபரின் தசைகள் குறுகிய நிலயை அடைந்து சடுதியாக அசைவுற்று மல்லாக்காக விழுத்தி விடுகின்றன. பன்னர் சுயநினவு அற்றுப் போப்விடும், அசைவு சில நிமிடங்களுக்கு தொடர்ந்து நிகழும். அப்பொழுது அவரது வாய் வழியாக உமிழ்நீர் வழிந்து கொண்டிருக்கும். சிறுநீரும் கழிக்கப்படலாம். காக்கை வலியின்போது
விபத்துக்குள்ளாகலாம். வீட்டுத் தளபாடங்களின் மேல் மோதியோ தீயில் விழுந்தோ,
காயமடையலாம்.
Θ சிகிச்சை
வலிப்பு நிகழும் பொழுது, நபர் தன்னக் காயப்படுத்திக் கொள்ளாமல் பாதுகாக்கவும், வரை குறைந்ததும் அவருடைய தவயை பன்னுள் தள்ளி வளிப்பாதையை திறக்கி நாடியை மேலே தூக்கவும் அவரை பாதுகாப்பான நிலயில் திருப்பிவிடவும்.
நபரை ஒரு சாஸ்வையாவோ அல்லது வெட்டியாவோ போர்த்து விடுதலின் மூலம் அவர் சிறுநீர் சுழித்திருந்தால் அசெளகரியம் ஏற்படாமல் செய்யலாம்.
வலிப்பு நின்றதும் இந்நபர் நித்திரை செய்வார் நித்தினரயிலிருந்து எழும்பியதும் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லல் வேண்டும்.
- d -

Page 24
4. விபத்துக்குள்ளானவர் தகுந்த சிகிச்சை பெறுகின்ருரா என விசாரித்து அவர்
மருந்துகளைக் கிரமமாக, எடுக்கின்ருரா என அறியவும்.
5. காக்கைவலி குணமாக்கக் கூடிய ஒரு வியாதி. இந்நபர்களுக்கு உதவ வேண்டும். இது
ஒரு தொற்று வியாதியல்ல.
கர்ப்பக்காலத்தில் ஏற்படும் காக்கை வலிப்பு
கர்ப்பிணி பிந்திய மாதங்களில் வலிக்குள்ளாகலாம். அல்லது பிரசவிக்கும் காலத்திற்கு
அண்மையில் வலிக்குள்ளாகலாம்.
GE) சிகிச்சை
1. அவருடைய வளிப்பாதையைத் தடையின்றிப் பாதுகாக்கவும்.
2. பாதுகாப்பு திலையில் அவரைத் திருப்பி விடவும்.
3. அவருக்கு பயிற்சி பெற்ற மருத்துவரின் உடனடி பராமரிப்புத் தேவை.
காய்ச்சலின்போது ஏற்படும் வலிப்பு
காய்ச்சல் ஏறும்போது சில சமயங்களில் வலிப்பு ஏற்படலாம். இது பொதுவாகப் பிள்ளைகளில் காணப்படும்.
GE) சிகிச்சை
1. நாடியைத் தூக்கி வளிப்பாதையைத் திறக்கவும்.
2. பிள்ளையை பாதுகாப்பு நிலையில் வைக்கவும்.
3. அதன் ஆடைகளைக் களைந்து குளிர்ந்த நீரால் தேகத்தைத் துடைக்கவும்.
4. அது பூரணமாக விழித்து, சுயநினைவைப் பெற்றதும் குடிப்பதற்குத் தாராளமாக
நீராகாரம் கொடுக்கவும்.
5. அவருடைய வயதிற்கேற்ப சரியான அளவு பரசிற்றமோலைக் கொடுக்கவும். (அதிகாரம்
16)
6. காய்ச்சலின் காரணத்தைக் கணர்டறிய பிள்ளையை ஒரு மருத்துவ நிலையத்திற்கு
எடுத்துச் செல்லவும். 7. கொண்டு செல்லும்போது குடிப்பதற்குத் தாராளமாகக் கொடுக்கவும். தேவைக்கு அதிகமான ஆடைகளை அணிவிக்க வேண்டாம் இயலுமானல், இடைக்கிடை குளிர்ந்த நீரால் ஒத்தவும். இது வெப்பநிலையை குறைவாக வைத்துக் கொள்ளும். மேலும், இன்னெரு முறை வலிப்பு ஏற்படாமல் தடுக்கும்.
- 44 -

கிஸ்திரியா வலிப்பு
கிஸ்தீரியா நோயாளி பெரும்பாலாக சத்தம் போடுவார், பதட்டம் அடைவார். பலமாக,
தேகத்தை அசைப்பார். அவர் விழுந்தால், அனேகமாக ஒரு பாதுகாப்பான இடத்தில் தான் விழுவார். ஆகவே அவர் தன்னைந்தானே காயப்படுத்திக் கொள்ள மாட்டார். அவர் சுய நினைவுடன் இருப்பார். அவரைப் பற்றி அதிகம் கரிசனை கொணர்டால், இன்னம் மோசமாகி விடுவார். இது மனேநிலைக் குழப்பத்தினுல் உணர்டாவது.
GÐ சிகிச்சை
1.
UT 1.
2.
s.
4.
Ng- 5.
அவருடன் உறுதியாக நடந்து கொள்ளவும். அதிக அனுதாபம் காட்ட வேண்டாம்.
வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவர்களை விலக்கி விடவும். அவர்கள் நிற்பதால் தாக்கம் நீடிக்கலாம்.
கிஸ்தீரியா நோயாளி அமைதியானவுடன், மளுேநிலைக் குழப்பத்தின் காரணத்தைக் கேட்டறியவும். அவர் சும்மா இராதபடி ஏதாவது வேலை செய்யக் கொடுக்கவும். அவருடைய குடும்பத்தார் அல்லது நண்பர்கள் அவருக்குத் துணையாக இருப்பதற்குத் தேடிப்பிடிக்கவும்.
H தடுப்பு நடைமுறைகள் H
வாகனம் ஒட்டுமுன் மது அருந்த வேணர்டாம்.
இளம் பிள்ளைகள் எப்பொழுதும் காரின் பின் ஆசனத்தில் பிரயாணம் செய்தல் வேண்டும்.
கார் ஆசனப்பட்டிகள் எப்பொழுதும் அணியப்படல் வேண்டும்.
கார் ஒட்டுநருக்கு நன்ருகத் தெரியும் வணர்ணம் வீதியால் நடக்கும் மக்கள் ஏதாவ: வெள்ளே நிறப் பொருளை அணிந்து கொள்ளல் வேண்டும்.
மக்கள் முன்னே வரும் வாகனத்தை எதிர்கொணர்டு வீதியோரத்தில் நடத்தல் வேண்டும். எமது நாட்டில் வலது ஓரத்தில
நடத்தல் வேண்டும். سےéجہ
O)
- 45

Page 25
குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதும் தாராளமாக நீராகாரம் கொடுக்கவும். சரியான அளவு பரிசிற்றமோலைக் கொடுக்கவும். தேவையற்ற ஆடைகளை கழைந்து விடவும். குளிர்ந்த நீரால் ஒத்தவும்.
பெனர்கள் கருவுற்றிருக்கும் முதற்கால கட்டத்தில் கிரமமாக இரத்த அழுக்கத்தைப் பரிசோதனை செய்யவும்.
கூடிய இரத்த அழுத்தத்தினுலும், காக்கை வலிப்பினுலும் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகளே மருத்துவரின் பணிப்பின்படி கிரமமாக எடுத்தல் வேண்டும்.
- 4 -

அதிகாரம் 7 குருதிச் சுற்முேட்டமும் அதிர்ச்சியும்
எமது உடல் அனேக கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது. இவை யாவும் விசேடமான செயற்பாடுகள் கொண்டுள்ளன. அவை, சீராக தொழிற்பட்டால் நாங்கள் ஆரோக்கியமாக இருப்போம். உடலின் சகல பாகங்களுக்கும், குருதியால் உணவும் வளியும் (ஒட்சிசன்) கொண்டு செல்லப்படுகின்றது.
நாங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு போதுமான அளவு குருதி ஓட்டம் உடலின் சகல பாகங்களுக்கும் அவசியம். நன்முக தொழிற்படுவதற்கு முளைக்குத் தாராளமான வளி (ஒட்சிசன்) இன்றியமையாதது. இக் குருதிச் சுற்றேட்டம் எவ்வாறு நடைபெறுகிறது?
இதயம்
இதயம் தசைநாரால் மாங்காய் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதயம் சுருங்குப்பொழுது. உள்ளிருக்கும் இரத்தம் நசுக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. வெளியேறிய இரத்தம் நாடி, மயிர்த்துளை, நாளம் போன்ற குழாய்கள் மூலம் உடலில் சுற்றிப் பாய்கிறது. இதயத்தின் ஒழுங்கான சுருங்குதலையே இதயத் துடிப்பு என்பர். இதை இடது பக்கத்தில் 5 ஆம் 6 ஆம் விலா என்புகளுக்கிடையில் கையை வைத்து உணரலாம். மற்றைய அதி முக்கிய
உறுப்புகளைப் போன்று பாதுகாப்பாக நெஞ்சறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதயத்துடிப்பு, ஒரு நிமிடத்திற்கு 60 - 80 வரை நடைபெறுகிறது. சிறு பிள்ளைகளில் கூடிய வீதத்தில் (100 நடைபெறுகிறது.
م 47 --

Page 26
நாடிகளும் நாளங்களும்
இரத்தம், நாடி நாளம், மயிர்த்துளை போன்ற குழாய்கள் மூலம் செல்கின்றது. நாடிகள் நாளங்களை விடத் தடிப்பாகவும் பெரிதாகவும் இருக்கின்றன. நாடியில் இரத்தம் கூடிய அமுக்கத்தில் பாய்கிறது. நாடி வெட்டுப்பட்டால் இரத்தம் இதயத் துடிப்பின் வீதத்தில் சீறிப் பாயும். நாடியிலிருந்து அதிகளவு இரத்தப்பெருக்கு சிறிது நேரத்தில் ஏற்படும். நாளங்களில் அமுக்கம் குறைவாக விருப்பதால், இதனிலிருந்து எற்படும் இரத்தப் பெருக்கு வேகம் குறைதே இருக்கும்.
இதயத் துடிப்பே இரத்தத்தை உடல் முழுவதும் பாயச் செய்கின்றது. நாடி மூலம் வெளியேற்றப்பட்ட இரத்தம் நாளங்கள் மூலம் இதயத்தை அடைகிறது. விட்ட இடத்தைத் திரும்பி வந்தடைவதினுல் இந்நிகழ்வை சுற்ருேட்டம் எண் கிருேம். வளிர்ந்தவர்களின் உடம்பில் 5-6 லீற்றர் குருதி ஓடிக் கொண்டேயிருக்கிறது. இதிலிருந்து A லீற்றரை உடலுக்கு ஒரு வித பாதிப்புமின்றி ஒருவர் இழக்கலாம்.
நாடிகளில் போதியளவு அமுக்கமிருந்தால் குருதிச் சுற்ருேட்டம் நிகழும். இவ்வமுக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதயம் செவ்வனே இயங்க வேண்டும். இத்துடன் போதியளவு இரத்தமும் உடலிலிருக்க வேண்டும்.
இரத்த அமுக்கம் போதியளவு ஏற்படாவிட்டால், சுற்ருேட்டம் குறைந்து நோயாளி
அதிர்ச்சிக்குள்ளாவார்.
குருதிச் சுற்ருேட்டக் குறைவே அதிர்ச்சி
இக்குறைவு ; உடல் திரவங்களை இழப்பதால் நிகழ்கிறது : அவையாவன :
1. பெரும் இரத்தப் பெருக்கு
2. எரிகாயங்கள்
3. முறிவுகள், பெரிய காயங்கள்
தாங்கொளு வலி அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் அதிகரிக்கவும் செய்யும்
பாரதூரமான காயங்கள் வலியை ஏற்படுத்துவதுடன் திரவ இழப்பையும் ஏற்படுத்தும். இவ்விரணர்டும் அதிர்ச்சியை உணர் டாக்கும் என முதலுதவியாளர் தெரிந்து கொள்ள வேணடும். வலியைக் குறைப்பதற்கும் திரவ இழப்பை நிறுத்துவதற்கும் முதலுதவி மேற்கொள்ள வேண்டும்.
- A -

அதிர்சிசியின் அறிகுறிகள் :
வெளிறிய தோல் தோல் குளிர்ந்தும் வியர்வையுடனும் இருக்கும் வேகமானதும் பலவீனமானதுமான இதயத் துடிப்பு
வரணர்ட வாயும் தாகமும்
தலைச்சுற்றும் மயக்க நிலையும்
காயம் வெளிப்படையாகவில்லாத போது, அதிர்ச்சிக்குள்ளாகுமுன் என்ன நடந்தது என்பதைக் கேட்டறிவது மிகவும் முக்கியம். உதாரணமாக கடுமையான நோவும் வாந்தியும் இருந்ததா? விபத்துக்குள்ளானவர் பெண் ஆயின் அவருக்கு அணிமையில் பிள்ளை பிறந்ததா
என்பதைக் கண்டறியவும்.
GÐ சிகிச்சை
1. நேரடியாக அழுத்தத்தைப் பிரயோகிப்பதன் மூலம் இரத்தப் பெருக்கை சீக்கிரமாகத்
தடை செய்ய வேண்டும்.
2. விபத்துக்குள்ளானவரை படுக்கையில் கிடத்தவும். அவருக்கு சுயநினைவு இருக்குமாயினர் அவருடைய Gag காயங்கள் இடம் கொடுக்குமாயினர் கால்களே உயர்த்தி வைக்கவும். இந்நிலை மூளைக்கு செல்லும் இரத்தோட்டத்தை அதிகரிக்கும். சுயநினைவு அற்ற நிலையில் இருப்பாராயின பாதுகாப்பான நிலைக்கு அவரைத் திருப்பி விடவும்.
3. இயலுமானுல் அவருடைய நோவைக் குறைக்கவும்.
4. மேலும் அதிக வலி ஏற்படா வணர்ணம் அவரை எவ்வளவு குறைவாக அசைக்க
வேண்டுமோ அவ்வளவுக்குத் தான் அசைக்கவும்.
5. அவருறைய உடல் வெப்பத்தை சமநிலையில் வைத் திருப்பதற்காக அவரைப் போர்த்துவிடவும். அவருக்கு கூடிய வெப்பத்தை சூடாக்கப்பட்ட கற்கள் அல்லது
சூடாக்கப்பட்ட நீர் போத்தல்கள் மூலம் கொடுக்காதீர்கள்.
6. அங்கே கொடுக்கக் கூடிய தகுதியான சிகிச்சை கொடுத்த பின் அவரை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவும். அவருடைய காயங்கள் இடங்கொடுக்குமானுல், அவரை பாதுகாப்பான நிலையில் எடுத்துச் செல்வதே நல்லது. மேலும் இரத்தப் பெருக்கு ஏற்படுகின்றதா என்பதை அவரின் கட்டுகளைக் கொணர்டு அறிந்து கொள்ளவும்.
--: 449 سـ

Page 27
விபத்துக்குள்ளானவருக்கு வயிற்ருேட்டம், எரிகாயங்கள் அல்லது பிரசவத்தின் பின் அதிக இரத்தப் பெருக்கு உணர்டாயின் அவருக்கு, மருத்துவமனைக்கு கொணர்டு செல்லும்போது பானங்களை ஊட்டவும்.
சுய நினைவு இல்லாத நபருக்கு பானங்களையோ உணவையோ ஒரு காலமும் கொடுக்க
வேர்ை டாம். இரத்தத்தை வாந்தி எடுக்கும். மலத்தின் மூலம் இரத்தத்தை வெளிப்படுத்தும் எவருக்கும் வாய் மூலமாக எதனையும் கொடுக்க வேண்டாம்.
ص (0 سم

அதிகாரம் ே இரத்தப் பொருக்கு
me 5 , ) --d
Sーイ”守ー
鑫_马
Alae 6S
குருதிச் சுற்ருேட்டத்தில் இருந்து இரத்தம் வெளியேறுவதே இரத்தப் பெருக்காகும். வெளியேறும் இரத்தத்தின் அளவு பெரிதாகவும், வெளியேறுவது விரைவாகவும் இருந்தால், பின்வரும் அறிகுறிகள் தென்படும் -
வெளிறிய தோல் கை கால் குளிர்ந்து வியர்த்துப் போயிருத்தல் தலைச் சுற்று, மயக்கம் வரணர்ட வாய், தாகம்
வேகமானதும் பலவீனமானதுமான நாடித் துடிப்பு
இவை அதிர்ச்சியின் அறிகுறிகள். இரத்தப் பெருக்கு இரண்டு வகைகளில் நடை பெறலாம். வெளியேறும் இரத்தம் கணினுக்குத் தென்பட்டால் அது வெளிப்புற இரத்தப்பெருக்கெனப்படும். உதாரணங்கள் : வெட்டப்பட்ட கை, காலில் இருந்து புடைத்த நரம்புகளில் இருந்து இரத்தம் வெளியேறல். துப்பாக்கி சூட்டின் மூலம் இரத்தம் வெளியேறல்.
வெளியேறும் இரத்தம் உடலுக்குள்ளேயே வெளிப்படாமல் மறைந்திருந்தால் அது
இரத்தப் பெருக்கு எனப்படும். பிரசவத்தினர் பின் ஏற்படும் இரத்தப் பெருக்கும். வயிற்றுக்குள் ஏற்படும் இரத்தப் பெருக்கும் இதற்கு உதாரணங்கள்.
- S -

Page 28
வெளிப்புற இரத்தப் பெருக்கு : இது முதல் உதவியாளர், உடலில் இருந்து வெளியேறும் இரத்தப் பெருக்கை நேராக
பார்க்கக் கூடிய நிலை,
旅
GE) சிகிச்சை
.
இரத்தம் பெருகும் இடத்தின் மேல் நேரடியாக மிக வலுவான அமுக்கத்தை பிரயோகிக்கவும்.
2. விபத்துக்குள்ளானவரை கிடையாகக் கிடத்தவும்.
3. காயப்பட்ட கையையோ, காலையோ உயர்த்தவும்.
4. இரத்தப் பெருக்கின் வேகம் குறைந்து போகையில் ஓர் அணியத்தை வைத்து
கட்டுத்துணியால் இறுக்கமாகக் கட்டி விடவும்.
5. அணியத்தினூடாக மேலும் இரத்தம் கசிந்தால் இன்னுேரு அணியத்தை அதன்
மேல் வைத்துக் கட்டி விடவும்,
வெளிமுக இரத்தப் பெருக்கைப் பெரும்பாலும் நேரடி அமுக்கத்தால் நிறுத்தி விடலாம்.
1. இரத்தப் பெருக்கு
2. வலுவான சீரான அமுக்கம்
தேவையானல் வெறுங்கையையே பிரயோகிக்கவும். யரையும் ஒரு துணர்டு சுத்தமான பருத்திப் பொருளை அணியத்திற்காக கண் டெடுக்கும்படி கூறவும்.
3. உயர்தவும். மெத்தை
போன்ற அணியத்தை வைக்கவும். கட்டை
இறுக்கமாகக் கட்டவும்.
一5盛一
 
 

வெட்டுக்கள் :
மிக ஆழமான வெட்டுக்கள் தையல் போடப்பட்டால் விரைவாக ஆறிவிடும். கையிலோ, காலிலோ ஆழமான வெட்டு ஏற்படும் பட்சத்தில் விபத்துக்குள்ளானவரை அவரின் கைவிரல்களையோ அல்லது கால்விரல்களையோ அசைக்கும்படி சொல்லவும். அவருக்கு Oggi முடியாவிட்டால் அவருடைய தசைநாரில் ஏதோ ஆழமான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு அறிகுறி. விபத்துக்குள்ளானவர் தனது தோலில் உணர்ச்சியற்ற தன்மை உள்ளது என சொண்ணுல் அது நரம்புகளுக்கு சேதம் எற்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு அறிகுறி. இதனுல் அவர் ஒரு கத்தியையோ, மரம் வெட்டும் வாளையோ, பிடிக்கும் செயற்பாட்டை இழந்தவராவார். இது அவருடைய வேலைத் திறனை மிகவும் பாதிக்கும். இந்த விபத்துக்குள்ளானவர் மருத்து
வநிலையத்திற்கோ 'மருத்துவமனைக்கோ உடனடியாக செல்லுதல் வேண்டும்.
வெட்டுக் காயங்களின் விளிம்புகளை ஒன்றிணைத்து வைக்கக் கூடுமானுல் அவை விரைவாக குணமடையலாம். இதனை ஒட்டும் பிளாஸ்திரியை வணிஞத்து பூச்சி வடிவத்தில் வெட்டி ஒட்டி விடலாம். இழுபடும் பட்டி இதற்கு உகந்ததல்ல. வணிளுத்துபட்யூச்சி வடிவத்தில வெட்டுவதற்கு :
1. ஒரு ஒட்டும் பிளாஸ்திரியை வெட்டவும். அதன் ஒரு முனையை இறுக்கமாக
வைப்பதற்காக ஒரு முனையை நிலை நிறுத்தவும்.
2 படத்தில் காட்டப்பட்டபடி இரண்டு w
சரிவான வெட்டுகளை மத்தி வரை
வெட்டவும்.
3. வெட்டப்பட்ட சிறுதுணர்டை ஒட்டும்
பக்கம் நோக்கி மடிக்கவும். |____ك "Nلــــــــــــــــ
4. இதே மாதிரியான செய்கையை N محبر
எதிர்ப்பக்கத்திலும் செய்யவும்.
இந்த வணர்ளுறத்தி பூச்சி பிளாஸ்திரியைப் பிரயோகிக்கும் முறை :-
1. காயத்தை நீரும், சவர்க்காரமும் கொண்டு கழுவி விடவும்.
2. தோலைக் கவனமாக உலர்த்தவும்.
3. தோலின் மேல் வணிளுத்திப் பூச்சியின் ஒரு முனையை காயத்தின் குறுக்கே, தோலின்
மேல் ஒட்டவும்.
- S -

Page 29
4. வெட்டுக்காயத்தின் விளிம்புகளை ஒன்று சேர்த்து கிள்ளிப் பிடிக்கவும். வணிளுத்து
பூச்சிப் பிளாஸ்திரியின் மறு முனையை காயத்தின் மேலாக இழுத்து ஒட்டவும்.
5. அணியத்தை, பிளாஸ்திரிக்கு மேல் போடவும்.
6. இந்த வணிஞத்து பூச்சி பிளாஸ்திரியை கழற்றும்போது காயத்தை நோக்கியே
இழுத்துக் கழற்றவும். மேலும் தோலை அமுக்கிப் பிடிக்கவும்.
人
ஒவ்வோரு வெட்டுக்காயமும் தொற்றுப்பிடிக்கக் கூடியது. மிகவும் கவனமாக சுத்தப் படுத்தல் எப்போதும் அவசியம்.
உட்புற இரத்தப் பெருக்கு :
உடலுக்குள் இரத்தப்பெருக்கு உணர்டாகும் போது இரத்தத்தைய பார்க்க முடியாது. இதற்கான முதல் அறிகுறிகள் அதிர்ச்சியின் அறிகுறிகளே.

GG அதிர்ச்சியின் அறிகுறிகள்:
வெளிறிய தோல். வியர்த்துக் குளிர்ந்த கை, கால்கள். தலைச்சுற்று. மயக்கம்.
வாய் வறட்சி, தாகம்.
வேகமான, பலவீனமான நாடித்துடிப்பு.
விபத்துக்குள்ளானவருக்கு மேலும்
1. நோவு. 2. வாந்தியும், வாயால் இரத்தம்
வருதலும்.
3. தாரைப் போல கருநிறமான மலமும் வெளியேறிஞரல்.
அந்நபர் உடனடியாக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்படல் வேணர்டும். அவர் சுயநினைவு இழந்தால், பாதுகாப்பான நிலையில் எடுத்துச் செல்லப் படல் வேண்டும். அவரின் வாயை ஈரலிப்பாக வைக்கும் பொருட்டு நீரைக் கொப்பளிக்கக் கொடுக்கவும். விபத்துக்குள்ளானவர் இந்திரை விழுங்கிவிடக்கூடாது.
GÐ உள்ளங்கையில் வெட்டுக்காயம் (24ஆம் பக்கத்திலுள்ள படத்தைப் பார்க்க)
1. விபத்துக்குள்ளானவர் தானே மடிப்பை காயத்தின் மேல் வைத்து
காயப்பட்ட கையின் விரல்களிளுல் அழுத்த வேண்டும்.
2. அதே நிலையில் கையை கட்டுத் துணியால் இறுக்கமாகக் கட்டி விடவும்.
3. எப்பொழுதும் காயப்பட்ட கையை இதயத்திற்கு மேலாக உயர்த்தி
வைக்கவும்.
4. கையை ஒரு தொங்கலின் மூலம் உயர்த்தி வைத்திருக்கலாம்.

Page 30
முக்கால் இரத்தம் வடிதல் :
சிகிச்சை :
1. முக்கால் இரத்தம் வடியும் விபத்துக்குள்ளானவர் முன்பக்கமாகக் குனிதல் வேண்டும்.
2. அவர் தன்னுடைய பெருவிரலாலும்
சுட்டு விரலாலும் முக்கின் தொடுப் பெலும்பை 10 நிமிடங்கள் இறுக் கமாக பிடித்துக் கொண்டு இருக்கும்படி கூறவும்.
மூக்கின் தொடுப் பெலும்பை 10 நிமிடங்கள் பிடித்துக் கொணர்டிருத்தல்
3. அவர் மூக்கை சிறக் கூடாது. சிறிஞல்
இரத்தப் பெருக்கு மீண்டும் ஆரம்பிக்கலாம்.
4 இவ்வாறு இரணர்டு முயற்சிகளின்
பின்னரும் இரத்தப் பெருக்கை கட்டுப்படுத்த முடியாவிடின் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.
5. காயப்படாமல் அடிக்கடி இரத்தம்
வடிந்தால், இந்நபர் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
பல் இழுத்த இடத்திலிருந்து இரத்தம் வருதல் :
ஒரு பல் பிடுங்கப்பட்ட பின், அவ்விடத்திலிருந்து இரத்தம் வடியலாம். ஒரு கடினமான
சுருள் பட்டையை அந்த பல் இடை வெளிக்குள் வைக்கப்பட்டு விபத்துக்குள்ளானவர்
அதனை இறுகக் கடித்தல் வேண்டும்.
- [6ܛ -
 

H தடுப்பு
ஒவ்வொரு விபத்திற்கு பின்னர் முதல் உதவியாளர் அந்த விபத்தின் காரணத்தை அறிந்து. மீண்டும் அப்பெயற்பட்ட விபத்து நடவா வர்ைணம் தடுக்க முயலல் வேண்டும்.
1. கணர்ளுபடியை உடைக்கும் நபர்கள் துணர்டுகள் யாவற்றையும் ஒரு பாதுகாப்பான
இடத்தில் எடுத்துப் போடக் கடமைபட்டுள்ளனர்.
2. பிள்ளைகள் கணர்ணுடிக் குவளையையோ, போத்தலையோ கையில் வைத்துக் கொண்டு
திரியக் கூடாது.
3. கண்ணுடிக் கதவுகளுக்கு முன்ஞலே கனர் மட்டத்தில் படங்களையோ, அல்லது மாதிரிப் படங்களையோ ஒட்டி விடவும். அப்போது பிள்ளைகளும், வயது வந்தோரும் கணர்ளுபடிக்
கதவுகள் மூடி இருப்பதைக் காண முடியும்.
4. தகரப் பேணிகள் மீண்டும் பாவிக்கப்பட்டால், அவற்றின் கூர் முனைகள் சுத்தியலால்
மட்டப்படுத்தல் வேண்டும்.
5. உடனடி தேவைக்கு வேண்டப்படாத துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்களை கழற்றி
விட வேண்டும்.
- 57 -

Page 31
இரத்தம் ஏற்றல்
அதிர்ச்சியால் பீடிக்கப்பட்ட ஒரு நபரின் குருதி ஓட்டத்திற்கு கூடுதலான இரத்தம் தேவைப்படும். ஒரு ஆரோக்கியமான வயது வந்த நபரிடம் 5-6 லீற்றர் இரத்தம் இருக்கும். ஆகையால் அவர் 1/4 - 1/4 லீற்றர் இரத்தம் வரை எதுவித பாதிப்புமின்றி வழங்கலாம். செஞ்சிலுவை இரத்த வங்கி அலுவலகர் தானம் செய்யப்பட்ட இரத்தத்தை ஒரு விசேடமான பைக்குள் வைத்துக் கொள்ள முடியும். அது ஒரு குளிர்சாதனப் பெட்டியில் 3 கிழமைகளுக்கு வைத்திருக்கப்படும். செஞ்சிலுவை இரத்த வங்கி அந்த இரத்தத்தை மருத்துவமனைக்கு அனுப்பும். அங்கு அது ஒரு விபத்துக்குள்ளானவருக்கு நாளங்கள் மூலம் செலுத்தப்படும் இது அவரது உயிரைக் காப்பாற்றும். இது இரத்தம் ஏற்றல் எனப்படும்.
- 58 -
 

இரத்தம் வழங்கும் ஒருவர் இரத்ததானம் வழங்குபவர் எனப்படுவர். தானம் வழங்குபவர் 18 வயதுக்கு மேற்பட்டவராயிருத்தல் வேணடும் மேலும் அவர் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருத்தல் வேண்டும். அவர் 4 மாதங்களுக்கு ஒரு தடவை இந்த அளவு இரத்தத்தைத் தொடர்ந்து கொடுத்து வந்தாலும் அது அவரது ஆரோக்கியத்தைப் பாதிக்காது. இரத்த தானம் செய்பவராய் ஒருவர் இருந்தால் அது அவரது ஆரோக்கியத்துக்குப் பாதிப்பில்லை என்பதை மக்கள் உணர்தல் வேண்டும். கிரமமாகத் தாமாகவே வந்து இரத்த தானஞ் செய்பவர்கள் அநேகர் இருந்தால் செஞ்சிலுவைச் சங்கம் தனது இரத்த வங்கியில் விபத்துக்கள், பிரசவங்கள், மருத்துவ மனையில் சத்திர சிகிச்சைகளின் போது தேவைப்படும் இரத்தத்துக்காக நாளாந்தம் கிடைக்கும் அவசர வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்வதற்குப் போதியளவு இரத்தம் இருக்கிறதென்பதைத் திருப்திப் படுத்திக் கொள்ளும். இரத்தம் ஏற்றுதல் மூலம் தனது உயிரும் ஒரு வேலை காப்பாற்றப் படலாம் என்பதை இரத்த தானம் வழங்குபவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரத்த தானம் உயிரைக் காக்கும்

Page 32
அதிகாரம் 9 எலும்பும் முட்டுக் காயங்களும்
எலும்புகள் உடலுக்கு வடிவமும் வலுவும் கொடுத்து அசைவையும் அளிக்கின்றன. உடலின் எலும்புப் புறச்சட்டம் எலும்புக்கூடு எனப்படுகிறது.
எலும்புகள் முக்கிய உள்ளுறுப்புக்களை நேரடிக் காயங்களிலிருந்தும் பாதுகாக்கின்றன. மணர் டையோடு அல்லது தலை தட்டையான எலும்புகளால் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது மூளையைப் பாதுகாக்கிறது.
12 சோடி விலாவெலும்புகள் ஒரு கூடாக அமைந்து சுவாசப்பைகளையும் இதயத்தையும் பாதுகாக்கின்றன. இவை பின்பக்கத்திலுள்ள முதுகெலும்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை சுவாசிப்பதற்கும் துணை புரிகின்றன.
முதுகெலும்பில் வட்டவடிவான எலும்புகள் ஒன்ருேடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இது மணர்டையோட்டின் அடிவாரத்தில் ஆரம்பித்து உபதாசயம் அல்லது இடுப்புக்குக் கீழ முடிவடைகிறது. ஒவ்வொரு எலும்பு மூட்டும் சிறிதளவு அசையக் கூடியது. அதனல் முழு முதுகெலும்புமே வளையக்கூடியதாயுள்ளது. முதுகெலும்பின் எலும்புகளுக்கு ஊடாக முணர்ளுறள் முளையிலிருந்து வருகிறது. முணர்ளுணர் உடலின் சகல பாகங்களிலுமிருந்து செய்திகளையும் அவற்றின் மாற்று விடைகளையும் மூளைக்கு எடுத்துச் சென்று மீணர்டும உடலின் சகல பாகங்களுக்கும் எடுத்துச் செல்கிறது. முதுகு எலும்புகள் முணர்ளுணைப் பாதுகாக்கின்றன.
இடுப்பு வளையம் சிறுநீர்ப்பை, கர்ப்பப்பை ஆகியவற்றைப் பாதுகாக்கின்றது. இது பின்புறம் முதுகெலும்புடன் இணைந்துள்ளது. பக்கத்திலுள்ள தட்டை எலும்புகளின் கோறைக்குள், தொடை எலும்பினர் பந்து வடிவான மேல் முனை செருகப்பட்டுள்ளது. கைகளிலும கால்களிலுமுள்ள நீண்ட எலும்புகள் விபத்துக்களின் போது முறிவடைகின்றன.
- O -

எலும்புக்கூடு
கீழ்க்காட்டப்பட்ட எலும்புகளே
அநேகமாக முறிவடைகின்றன :
காறை என்பு
மேற்கை என்பு
மணிக்கட்டு
-- 01 سے

Page 33
முட்டு
இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடமே முட்டு. விரிவடையக் கூடிய வலுவான இழையம் எலும்புகளை உரிய இடத்தில் வைத்திருப்பதுடன் குறிக்கப்பட்ட திசைகளில் அசைவையும் அளிக்கிறது.
உடற்குழிகள்
தலை, நெஞ்சு, இடுப்பு ஆகியவற்றிலுள்ள எலும்புகள் ஆங்காங்கே சுற்றி இணைந்திருப்பதன் மூலம் நடுவில் குழிகள் ஏற்படுகின்றன. இக்குழிகள் பிரதானமான பகுதிகளை அடக்கிக் கொள்வதுடன் அவற்றைப் பாதுகாக்கவுஞ் செய்கின்றன. முறிந்த எலும்பின் கூரிய முனைகள் இவற்றைச் சேதப்படுத்தலாம். முறிந்த எலும்புகளுக்கு மட்டை கட்ட வேணர் டிய அவசியத்துக்கு இதுவும் இன்னுெரு காரணமாகும்.
மூளை மண்டையோட்டால் பாது காக்கப்படுகிறது.
சுவாசப்பைகளும் இதயமும் நெஞ்சறையில் பாதுகாக்கப்படுகின்றன. (படத்தில் விலாவெலும்புகள் காட்டப்படவில்லை)
வயிற்றுக்குழி, ஈரல், குடல், சிறுநீரகம் முதலியவற்றைப் பாதுகாக்கிறது முள்ைளுறள் முதுகு
எலும் புகளால் முற்முக குழப்பட்டுள்ளது.
சிறுநீர்ப்பை (சிறுநீருக்காக) யும் கருப்பையும் இடுப்புக் குழியில் இருக்கின்றன. Vss (உபஸ்தாசய/இடுப்பு எலும்புகள் இங்கு காட்டப்பட வில்லை (பக்கம் 61)
- 6 -
 
 

per எலும்பில் ஏற்படும் முறிவு அல்லது வெடிப்பு எலும்பு முறிவாகும்.
எலும்பு முறிவின் அறிகுறிகள் நோ - பெரும்பாலும் கடுமையான நோ . மூட்டுக்களில் அசைவின்மை
வடிவ மாற்றம்
:
வீக்கம்
எலும்பு வின் வகைகள்
முடிய எலும்பு முறிவு
இந்த வகையான முறிவில் தோல் சேதம் அடையாது. தொடையிலுள்ள வீக்கத்தையும் அதன் வடிவத்திலுள்ள மாற்றத்தையும் படத்தில் பார்க்க. முறிந்த எலும்புகளின் முனைகள் கூராக இருக்குமாகையால் அவை தசை நாரை வெட்டவோ கிழிக்கவோ முடியும். இதனுல் நோ, இரத்தப்பெருக்கு. அதிர்ச்சி ஏற்படலாம்.
dz
எலும்பு முறிபட்ட இடத்திற்கு அண்மையில் தோலும் கிழிப்பட்டால் அது திறந்த எலும்பு முறிவாகும். கடுமையான எலும்பு முறிவுகளில் எலும்பு துணிகள் தோலுக்கு வெளியே பீறிக்கொணர்டு நிற்கும் மேலே உள்ள படத்தை பார்க்க). தொற்று அபாயமும் உணர்டு. எலும்பில் ஏற்படும் தொற்று மிக அபாயகரமானதுமல்லாமல் அது குணமடைய நீண்ட
நாட்கள் எடுக்கலாம்.
-- 6]3 -

Page 34
முது சிகிச்சையின் நோக்கம் :
நோவைக் குறைக்க
தொற்றைத் தடுக்க
அதிர்ச்சியைக் குறைக்க எடுத்துச் செல்லும் போது மேலும் காயப்படாதபடி தடுக்க.
முறிந்த எலும்பின் நுனிகள் அசையாதபடி தடுப்பதால் நோ குறைக்கப்படுகிறது. அதாவது அசையாதவாறு முழு எலும்பும் ஒரு நிலையில் வைக்கப்படல் வேண்டும். இதன் ஒரு முறை. காயப்பட்ட எலும்பை உடலோடு இணைத்துப் பலமாகக் கட்டிவிடுதல். இண்ஞெருமுறை மட்டைகள் கட்டி எலும்புக்கு ஆதரவு அளிப்பது.
மட்டை கட்டுதல்
1. தேவையான சாதனங்களைத் தயார் செய்யவும். சிம்புகளாக மரச் சட்டங்கள், சஞ்சிகைகள், தலையணை இவற்றைப் பாவிக்கலாம். பட்டிகள், கழுத்து லேஞ்சிகள்,
தலைப்பாகைகள் போன்றவற்றைக் கட்டுத் துணிகளாகப் பாவிக்கலாம்.
2. முறிவுக்கு மேலும் கீழுமுள்ள மூட்டுக்களையும் சேர்த்துக் கொள்ளக் கூடியளவு நீளமாக மட்டைகள் இருத்தல் வேணர்டும். அல்லாவிடில் சிறிதளவு எலும்புமுனை அசைவு ஏற்படலாம். அசையும் எலும்பு முனைகள் நோவையும் அதிர்ச்சியையும் அதிகரிக்கும்.
3. மட்டைகள், பட்டைகள் சுற்றப்பட்டு மிருதுவாக இருத்தல் வேண்டும். இது கணுக்கால் முழங்கை போன்றவற்றில் எலும்பை அணி டியுள்ள தோலைக் காயப்படுத்தாமல் பாதுகாக்கும். மேலும் முறிந்த காலைப் பிடித்திருக்கும் மட்டைகளின் முனைகள்
இடுப்பிடையை பாதிக்காதபடி மட்டைகளில் பட்டைகள் போடப்பட வேண்டும்.
4. தோல் மேல் அழுத்தத்தைத் தடுப்பதற்கு முடிச்சுக்களை மட்டை மேலேயே போடவும்.
5. மட்டை கட்டும்போது முறிந்த எலும்பைப் போதுமான அளவு தாங்கிப் பிடித்துக்
கொள்வதற்குப் போதியளவு ஆட்கள் இருத்தல் வேண்டும்.
6. வேகம் முக்கியமல்ல. சாதனங்களைச் சேகரிப்பதும் தயாரிப்பதும் உதவியானர்களைக்
கூட்டுவதுமே முக்கியம். மிருதுவான ஆஞல் அதேவேளை வைராக்கியமான செயற்பாடே முக்கியம்.
- 64 -

து எவ்வளவுக் கெவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு விரைவாககக்
காயங்களைச் சுத்தஞ் செய்து அவற்றை மூடி விட்டால் தொற்றைத் தடுக்கலாம்.
ற இரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்தவதாலும் சிம்பு கட்டும்போது முறிந்த உறுப்புக்கு
உதவியாளர் போதியளவு தாங்கி ஆதரவு கொடுப்பதாலும் அதிர்ச்சியைக் குறைக்கலாம்.
விபத்துக்குள்ளானவரைக் கவனமாகத் தூக்குவதாலும் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும்போது சரியான இருக்கையில் வைப்பதாலும் மேலும் காயம் ஏற்படாதவாறு தடுக்கலாம்.
மேற்கை வு ( ங்கைக்கு மேல் புயம் அல்லது கழுத்ெ ம்பு வு :
GE) முதலுதவியாளர் ே
1. பாதிக்கப்பட்ட கையின் மணிக் கட்டுக்கு அகலமான ஒரு கட்டுத் துணியை இடவும்.
2. கையைத் தொணர்டையினர் அடிப்பாகம் வரை உயர்த்திக் கட்டுத் துணியைக் கழுத்தைச் சுற்றிக் கொண்டு வந்து இனத்து விடவும்.
3. முறிந்த கையை நெஞ்சுடன் இணைத்து இனி ஞெரு கட்டுத் துணியைக் கொணர்டு இறுக்க
மாகக் கட்டி விடவும்.
4. முக்கோணக் கட்டுத்துணியைக் கொணர்டு தொங்கல் கட்டுப்
போடலாம்

Page 35
ங்கை முறிவு
E) முதலுதவியாளர் -
காயப்பட்ட நிலையிலேயே கையை அசைவின்றி வைத்திருக்கவும்.
1. நேராக இருந்தால் பட்டைகளால் மெதுப் படுத்தப்பட்ட மட்டைகளைக் கமக்கட்டிலிருந்து கைவரை வைத்துக் கட்டவும். பரிணி கையை ஒடுக்கமான கட்டுத்துணி ஒன்றினல் உடலுடன் இணைத்துக் கட்டி விடவும்.
2. வளைந்திருந்தால் - ஒரு தொங்கல் கட்டைப் பயன்படுத்தவும். பின்னர் மேற் கையை உடலுடன் வலுவான ஒடுக்கமான கட்டுத் துணியால் இணைத்து விடவும். (பக்கம் 85 இலுள்ள படத்தில் காட்டியபடி)
ழ்க்கை, மணிக்கட்டு முறிவு
GE) முதலுதவியாளர்
.
பட்டை கட்டி மெதுவாக்கப்பட்ட மட்டைகளை முழங்கையிலிருந்து விரல்களுக்கு அப்பால் நிற்கும் வரை உபயோகிக்கவும் கையைக் கட்டுத் துணிகள் மூலம்
மட்டைகளுடன் கட்டவும்.
2. கை சிறிது உயர்ந்து இருக்கும் வகையில் ஒரு கைத்தூக்கி போடவும். (பக்கம் 25)
சிம்புகள் கட்டுத் துணிகள் இல்லாவிடின் மடிக்கப்பட்ட பத்திரிகைகள், ஆடைகள் அல்லது மடிக்கப்பட்ட சால்வை ஒன்றைப்
பயன்படுத்தவும்.
-- 66] -
 

தொடை முறிவு
ஒரு முதலுதவியாளர்
மட்டைகளில் மொத்தமான பட்டைகளை வைத்துப் பாவிக்கவும், இடுப்பிடையிலும், கமக்கட்டுக்கும் சேதமேற்படாதவாறு மொத்தப் பட்டைகள் வைக்க வேண்டும்.
கூடியளவு ஆதாரத்தைக் கொடுப்பதற்காக அகலமான கட்டுத் துணிகளை உபயோகிக்கவும்.
மட்டையைக் கட்டு முன் விபத்துக்குள்ளானவரின் கீழ் சகல கட்டும் துணிகளையும் அதற்குரிய இடங்களில் வைக்கவும்.
முறிவுக்கு மேலும் கீழுமுள்ள மூட்டுக்களைத் தாண்டும் விதத்தில் மட்டையைக் கட்டவும்.
முடிச்சுக்கள் மட்டை மேலேயே போடப்பட வேண்டும்.
கட்டுக்களில் இரணர்டை வலுவான ஆதரவைக் கொடுக்குமுகமாகக் காயப்படாத
காலையும் இணைத்து போடல் வேண்டும்.
ஒரு 3 ஆள் தூக்கே விபத்துக்குள்ளானவரைத் தூக்கவதற்குப் பயன் படுத்தல் வேண்டும்.
yyyy
ܘܗ 637 -

Page 36
முழங்கால், கீழ்க்கால் முறிவு :
G) ஒரு முதலுதவியாளர் -
1.
பட்டையிடப்பட்ட மட்டைகளை இடுக்கில் இருந்து குதிக்கப்பால் தாணர்டும்படி கட்டி விடவும்.
முறிவுக்கு மேலும் கீழும் உள்ள மூட்டுக்களையும் தாண்டும்படி கட்டுக்களைப் போடவும். கணுக்காலில் 8 வடிவ ஒரு கட்டையும் போடவும். காயப்பட்ட காலை நல்ல காலுடன்
இணைத்துத் தொடையிலும், முழங்காலிலும் கணுக்காலிலும் கட்டுகளைப் போடவும்.
பட்டையாக மடிக்கப்பட்ட ஒரு தடிப்பான போர்வை அல்லது ஒரு மிருதுவான
தலையணை நல்ல ஒரு மட்டையாகச் செயற்படும்.
விரல் முறிவு :
GÐ ஒரு முதல் உதவியாளன் -
1.
ஒரு பட்டையிடப்பட்ட மட்டையை விரலின் அடிப்பாகத்தில் விர லுடன் சேர்த்துக் கட்டவும்.
பட்டையின் அழுத்தத்தால் உணர் டாக்கக் கூடிய நோவைத் தடுப்பதற்கும் உள்ளங்கையில் ஒரு பட்டையை வைக்கவும்.
மட்டையை சரியான இடத்தில் இருக்கும்படி செய்ய பசை பிளாஸ்திரியை உபயோகிக்கவும்.
நோயை நிறுத்துவதற்கும் வீக்கத்தை குறைக்கவும் கையை உயர்த்தி
வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து விரல், நகங்களின் நிறத்தைப் பரிசோதிக்கவும். முறிந்த விரலின் நகத்தை மற்றைய கை விரலின் நகத்துடன் ஒப்பிட்டு பார்க்கவும். மட்டை போடப்பட்ட விரலின் நகம் நீலம் அல்லது மங்கல் நிறமாக இருந்தால் பசை பிளாஸ்திரி மிக இறுக்க மென்பதற்கு அறிகுறி. மட்டையின் ஓரங்களில் உள்ள பிளாஸ்திரியை வெட்டிவிட்டு இறுக்காதவாறு பிளாஸ்திரியை ஒட்டவும்.
- -
 

அறிகுறிகள்
ஏனைய முறிவுகள்
சிகிச்சை GD
toatian Curt 1.
அறிவிழந்த நிலை. .
2. முக்கு காதில் இருந்து
இரத்தப் பெருக்கு
தலையிடி அல்லது
நித்திரைச் சோர்வு.
வளிப்பாதையை சரி செய்யவும்
பாதுகாப்பான நிலைக்கு
திருப்பி விடவும்.
வாந்தி எடுக்க கூடுமாதலால்
பாதுகாப்பான நிலையில்
அல்லது விறைப்பு கைகளில் அல்லது கால்களில் இயக்கமில்லாமை
p.
4. மூளைக்குழப்பம்,
விபத்துக்குள்ளானவர் எடுத்துச் செல்லவும். உளறுவார்.
தாடை 1. தாடை நிலை மாறியிருக்கும். 1. உமிழ்நீரும், இரத்தமும்
2. பேசவோ, விழுங்கவோ, வெளியே வழியும்படி
இயலாமை விபத்துக்குள்ளானவரை
முன்னே குனிய வைக்கவும். 2. ஆடுகின்ற அல்லது உடைந்த
பற்களை அகற்றி விடவும். 3. விபத்துக்குள்ளானவரின்
கையாலேயே தாடையைத் தாங்கிப் பிடிக்கச் சொல்லவும். por 1. கட்டுப்போட்டிருந்தால்
விபத்துக்குள்ளானவர் வாந்தி எடுத்தால் உடனே கட்டை அவிழ்க்க ஒருவர் பக்கத்தில் இருப்பது அவசியம்.
விலாஎலும்புகள். சுவாசிக்கும் போது நோ 1. ஒரு சால்வையை ஒரு
2. குறுகிய உறுமல் போன்ற பட்டையாக மடிக்கவும்.
மூச்சு. 2. காயப்பட்ட பக்கவாட்டில் 3. இரத்தம் கலந்த துப்பல். பட்டை மேல் படுக்க
வைக்கவும். இது அசைவை நிறுத்துவதுமல்லாமல் நோவைக் குறைக்கும்.
கழுத்து 1. நோ. 1. தலை, முதுகு, கால்கள் ஒரு (PG-5 2. கைகளில் அல்லது நேர்கோட்டில் இருப்பது இடுப்பு கால்களில் குளுகுளுப்பு அவசியம் ஆகவே நபரை ஒரு
கதவு அல்லது ஏணிமேல் தூக்கிச் செல்லவும். ஏதாவது அசைவு செய்வதற்கு முன்விபத்துக்குள்ளானவர் நன்முகத் தாங்கப்படல் வேணர்டும்.
. நன்முகச் செயற்படுவதற்கு
போதியளவு உதவியாளரைப் பயன்படுத்திக் கொள்ளவும். குறைந்தது 4 பேர் தேவை.
- 9 -

Page 37
களுக்குள்
எலும்பு நுனிகளை இயல்பான நிலையில் வைத்திருக்கும் வலுவான தசை கிழி படுவாதலோ இழுபடுவதாலோ ஏற்படும் முட்டுக் காயங்கள் (ப. 82)
சுளுக்கின் அறிகுறிகள்
.
2.
.
நோ அசைவு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். வீக்கம்
GD சிகிச்சை
.
24
குளிர்ந்த நீர்ப்பட்டைகளை மேல் வைக்கவும் அல்லது 20 நிமிடங்களுக்கு முட்டை மிக குளிர்ந்த நீரில் அமிழ்த்தி வைக்கவும்.
ஒரு வலுவான கட்டுப் போடவும். காயப்பட்ட பகுதியைத் தூக்கி வைக்கவும். வீக்கம் குறையும் வரை அதனை ஒரு
ஆதரவான இடம் மேல் ஆடாமல் அசையாமல் வைக்கவும்.
மணித்தியாலங்களுக்கு பின்னும் நோவோ, வீக்கமோ, குறையாவிடினர்
விபத்துக்குள்ளானவர் ஒரு மருத்துவ மனைக்குப் போதல் வேண்டும்.
எலும்பு விலகல்
இது சுளுக்கை விட பாரதூரமான காயம். இதில் எலும்பு நுனிகள் இயல்பான நிலையில இருப்பதில்லை. இந்த வகையில் அநேகமாகத் தாக்கமடையும் மூட்டுக்கள் : முழங்கை, தாடை, விரல்களும் புயமுமாகும்.
எலும்பு விலகலின் அறிகுறிகள் :
:
நோ
மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அசைவு உருமாற்றம் வீக்கம் N_/
- 70 -
 

சிகிச்சையின் நோக்கம்
1. நோவைக் குறைக்க 2. அதிர்ச்சியைக் குறைக்க 3. எடுத்துச் செல்லும்போது மேலும் காயப்படாமல் தடுக்க
GE) சிகிச்சை
1. காயப்பட்ட பகுதியைக் காணப்படும் அதே நிலையில் வைத்து மட்டை கட்டவும்.
2. விபத்துக்குள்ளானவரை ஒரு நிலையத்திற்கு எடுத்துச் செல்லவும்.
ங்கை முட்டு விலகல்
விபத்து நடந்த பின்னர் எந்த நிலையில் இருந்ததோ ar-is-PC923 நிலையில் வைத்து ஆதரவு கொடுத்து மட் டையைக் கட்டி விடவும். முழங்கையை நீட்டவோ மடிக்கவோ முயல வேணர்
டும்.
- 7 -

Page 38
H
தடுப்பு
H
1. எங்கே அநேக விபத்துக்கள் நேர்கின்றன என்பதைக் கணர்டறிவது முக்கியம். யார்
இலகுவில் பாதிக்கப்படுகிருர்கள் என்பதையும் கணிடறிவது முக்கியம்.
பின்வருமாறு ஆராயலாம் :
விழுதல் - அப்படியாயின் விளையாட்டுக்கள் மோட்டார் சைக்கிள்கள்
மோட்டார் கார்கள்
சாதாரண சைக்கிள்கள்
Lunt 5&Fmtnfasset
என்ன வயது ? எங்கே நடந்தது ? என்ன வகை விளையாட்டு ? ஒட்டுபவரா? பாதசாரிகளா ? பின் ஆசனத்திலிருப்போரா ? பாதசாரிகளா ? ஒட்டுநர்களா ? வாகனத்தில் பயணம் செய்தோரா ? விழுதல் ? மோதல் ? வயது ? வயது ? நடந்த நேரம் ? எங்கே நேர்ந்தது ?
2. இவற்றின் காரணங்களை கண்டறிந்த பின், தடுப்புக்கான ஒரு காத்திரமான திட்டத்தை
ஆரம்பிக்கலாம்.
میہ 74 س

அதிகாரம் 10 காயப்பட்டவரை எடுத்துச் செல்லல்
காயப்பட்டவருக்கு மேலும் காயத்தையோ, நோவையோ, அதிர்ச்சியையோ
ஏற்படாவண்ணம் அசைக்கவோ, தூக்கவோ வேண்டும்.
Ngri- aiséase :
1. ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக முதலில்,
வளிப்பாதையை துலக்கப்படுத்தவும்
தேவையானல் வாய்க்கு வாய் சுவாசத்தை ஆரம்பிக்கவும்.
O இரத்தப் பெருக்கை நிறுத்தவும்
2. சகலதும் தயாராகுமுன் ஒரு நபரைத் தூக்குவதற்கு முயல வேணர்டாம். ஒவ்வொரு உதவியாளருக்கும் எப்படி என்ன செய்ய வேண்டும் என்பது மிகவும் அவதானமாகச் சொல்லப்படல் வேணடும். நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் என்பதையும்
காயமடைந்தவருக்கு சொல்லவும்.
3. சகல உதவியானர்களும் ஒரே அணியாக வேலை செய்வதற்கான ஆணித்தரமான
பணிப்புகளை விடுக்கவும்.
4. விபத்துக்குள்ளானவருக்கு நிழலும், குடிக்கப் பானமும் தேவை என்பதை ஞாபகத்தில வைத்துக் கொள்ளவும். சில சமயங்களில் மருத்துவ நிலையத்திற்கு எடுத்துச் செல்லுமுன்
சற்று ஓய்வு தேவைப்படலாம்.
க. சுயநினைவு இழந்திருப்பவருக்கு ஏதும் குடிப்பதற்குக் கொடுக்க வேண்டாம்.
- 79

Page 39
வயிற்றுக் காயமுடைய ஒருவருக்குக் குடிக்க எதுவும் கொடுக்க வேண்டாம். வயிற்ருேட்டம், காய்ச்சல், எரிகாயங்களே உடைய நபருக்குத் தாராளமாகப் பானங்கள் கொடுக்கப்படல் வேணடும்.
இச் சகல துரக்குதல்களிலும் முழப் பயிற்சி பெறும் வரை முதலுதவியாளர் பேர்தியளவு பயிற்சி பெறுதல் அவசியம். மேலும் தனக்கு உதவி செய்யும் வகையில் மற்றவர்களை பணிப்பதற்கு இயலுமானவராக இருத்தல் வேண்டும். காயமடைந்தவரைப் பிழையான வகையில் தூக்கினுல். அது அவருடைய நோவை அதிகரிக்கும் காயத்தையும் மேலும GLorréfuont disseart tib.
ஒரு காரில் இருந்து எவ்வாறு விபத்துக்குள்ளானவரை வெளியே எடுக்கலாம் ?
GÐ 1. காரின் என்ஜினை நிற்பாட்டவும்.
வளிப்பாதையை சரிப்படுத்துமுக மாக தலையைப் பின்னுேக்கி வளைக்கவும். கால்களைப் பின்னுப் படாமல் விடுவிக்கவும்.
2. விபத்துக்குள்ளானவரின்
இடுப்பை உமது பக்கமாக இழுக்கவும். அவரது தலையைத் தூக்கி உமது புயம் மேல்
சாய்க்கவும்.
உமது கைகளை அவரது கமக்கட்டுக்குக் கீழ் வைத்து அவரது முன்னங்கைகளில்
ஒன்றை உமது இரு கைகளாலும்
பற்றிக் கொள்ளவும்.
سیست؟ " அவரை மெதுவாக வெளியே ཛ། ། இழுக்கவும். அதேவேளை அவரது NS
கால்களை தாங்கிக் கொள்ளும்படி பக்கத்திலிருப்பவரை வேணர்டிக் سرسبر கொள்ளவும்.
- 74 -
 

தனி ஒருவரினுல் விபத்துக்குள்ளானவரை எவ்வாறு அசைப்பது.
GÐ 1. குனிந்து அவருடைய புயங்களே
உமது இரு கைகளாலும் பிடிக்கவும்.
2. அவரை இருப்பு நிலைக்கு, ஒரே
விரைவான அசைவின் மூலம்
முன்னுக்குத் தள்ளவும்.
3. அவரை இந்த நிலையிலே உமது முழந்தாலின் உதவியுடன் வைத்துக் கொள்ளவும்.
4. உமது கையை அவரது கமக்கட்டு
களுக்கூடாக கொடுத்து அவரது فکسککسسه முன்னம் கைகளில் ஒன்றை உமது இரு கைகளாலும் பிடித்துக் கொள்ளவும். ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அவரை தூக்கிக் கொண்டு இழுத்துச் செல்லவும்.
--
5. அவருக்கு முதலுதவி செய்யவும்.
۔ 77 --

Page 40
ஒரு சுய அறிவுடனிருக்கும் விபத்துக்குள்ளானவரை எவ்வாறு இருவர் எடுத்துச்
விபத்துக்குள்ளானவரின் காயமடைந்த பக்கத்தில் நிற்கவும். விபத்துக்குள்ளானவரின் ஒரு கையை உமது கழுத்தைச் சுற்றி வளைத்து அவரது மணிக்கட்டை இறுகப் பிடித்துக் கொள்ளவும். உனது மற்றைய கையை அவரது பிற்பக்கத்திலும் அவரது எதிர்பக்க கைக் குள்ளாகவும் வைக்கவும். அவரது முன்னம் கையை பிடித்துக் கொணர்டு அவரை நடக்கச் செய்ய ο ιό.
செல்வது
GÐ 1.
விபத்துக்குள்ளானவருக்கு ஒரு ஆசனமாக அமையு மாறு உமது கைகளை இணைக்கவும். 3 கை ஆசனத்திற்கு ஒரு வாய்ப் புண்டு. ஏனெனில் ஒரு உதவியாளரின் ஒரு கை, விபத்துக்குள்ளானவரின் முதுகைத் தாங்கிக் கொள்ளக் கூடியதாயுள் துெ. விபத்துக்குள்ளானவர் உங்கள் கைகள்மேல்
அமர்ந்து கொள்வர். அவர்
உங்கள் புயங்களை அவரது கைகளால் வளைத்து பிடித்துக் கொள்வார்.
R
- 7 -
 

விபத்துக்குள்ளான ஒருவரை ஒரு நாற்காலி மூலம் எவ்வாறு எடுத்துச் செல்வதி
ஒடுக்கமான மேல் வீட்டுப் படிகள் அல்லது ஒடுக்கமான பாதை வழியாக ஒரு விபத்துக்குள்ளானவரை எடுத்துச் செல்வதற்கு இவ்வகையான தூக்கை உபயோகிக்கவும்.
விபத்துக்குளானவர் தன்னைத்தானே தாங்கிக் கொள்ள இயலாவிடினர் ஒரு சால்வையையோ, கழுத்தப் பட்டையையோ பாவித்து அவரது நெஞ்சை நாற்காலியின் பின் பக்கத்துடன் கட்டிவிடவும். இனி ஞெரு பட்டியைக் கொணர்டு அவரது கால்களை நாற்காலியின் முன்னங் கால்களுடன் கட்டி விடவும்.
- 77 -

Page 41
ஒரு விபத்துக்குள்ளானவரை எவ்வாறு ஒரு போர்வை மேவ் கிடத்துவது
ஒரு உதவியாளர் தேவைப்படும்
G) 1. போர்வையின் ஒரு பக்கத்தை
சுருட்டி அதை விபத்துக் குள்ளானவரின் பக்கத்தில் வைக்கவும். சுருட்டப்பட்ட விளிம்பு மேல் நோக்கி இருத்தல் வேண்டும்.
2. விபத்துக்குள்ளானவரை
உம்மைப் பார்க்குமுகமாகவும், அவர் பக்கத்தில் படுக்குமா றும் திருப்பி விடவும். சுருட்டப்பட்ட போர்வையை அவருக்கு கிட்டவாக எவ்வளவு இழுக்கமுடியுமோ அவ்வளவுக்கு இழுத்து விடவும்.
3. அவரைச் சுருள் மேல்
திருப்பிப் போர்வையின் மேலே உருட்டிவிடவும்.
سے 73 ۔
 

ஒரு போர்வையை எவ்வாறு தூக்குக் கட்டிலாகப் பிரயோகிப்பது,
ஒரு போர்வையை தூக்குக் கட்டிலாக பிரயோகிக்க நாண்கு அல்லது ஆறு ஆட்கள் இருத்தல் வேண்டும்.
பக்கம் 78 இல் விளக்கப்பட்டவாறு விபத்துக்குள்ளானவரைப் போர்வையின் மேல் உருட்டிக் கிடத்தவும்.
GE) 1. போர்வையின் இரு பக்கங்களும்,
இறுக்கமாக சுருட்டப்பட வேண்டும்.
2. ஒருவருக்கு ஒருவர் எதிராக
இருக்குமாறு முழந்தாளிடவும். சுருளே இறுக பற்றிக் கொள்ளுங்கள். யாவரும் ஒரு கட்டளையின் பேரில் ஒரே சீராக மெது மெதுவாக எழும்பவும்.
- 79

Page 42
3-பேர்த்துக்கு
உதவியாளருக்குத் தெளிவாக விளக்கம் கொடுக்கவும். ஒவ்வொரு அசைவுக்கு முன்பும், கட்டளைகளை மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
விபத்துக்குள்ளானவரை எடுத்துச் செல்ல வேண்டிய அடுத்த இடத்தை தயார் செய்யவும்.
GÐ 1. யாவரும் ஒரே பக்கத்தில் முழங் காலிடவும். விபத்துக்குள்ளனாவ ரின் பக்கத்தில் ஒரே பக்க முழங்காலில் முழந்தாலிடவும். SLSLLSL SLSSSSMSLMS
2. விபத்துக்குள்ளானவரின் கீழாக அவருடைய உடலைக் கடக்கு மட்டும் உங்கள் கைகளை நீட்டவும். ஒரு கை அவருடைய கழுத்தைத் தாங்கிக் கொள்கிறதா என்பதனை திடப்படுத்திக் கொள்ளவும். யாவரு ம் ஒரே முகமாக அவரை மெதுவாகவும் மெல்லவாகவும் உங்கள் முழங்கால் மேல் தூக்கி வைக்கவும். அவரை உங்கள் உடல்கள் பக்கமாகத் திருப்பி விடவும்.
3. ஒரே நேரத்தில் எழுந்து நிற்கவும். தயாரிக்கப்பட்டு வைத்திருந்த இடத்திற்கு விபத்துக்குள்ளான வரை தூக்கிச் செல்லவும். பின்னர், முன்னர் பிரயோகித்த அதே வகையில் அவரை
இறக்கவும். =mബm
- 80 -

தூக்குக் கட்டில்கள்
ஒரு தூக்குக் கட்டில், ஒரு விபத்துக்குள்ளானவரை அல்லது நோயாளியைத் தூக்கிச செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்காகப் பலகையோ, ஏணியோ அல்லது வாங்கிலையோ பாவிக்கலாம். சிடைக்கக் கூடிய பல பொருள்களில் இருந்தும் ஒன்றை
அமைக்கலாம்.
இதோ சில உதாரணங்கள் :
1. ஒரு போர்வைமேல் இரு
நீளமான கோல்களை
வைக்கவும். போர் வையை I I தடிகளைச் சுற்றி மடிக்கவும்.
இந்த தூக்குக் கட்டிலில் விபத்துக் குள்ளானவரை கிடத்தவும்.
2. இரு நீணர்ட கோல்களை Δ N
உபயோகிக்கவும். பொத்தான்
கள் இடப்பட்ட மேற் சட்டை
களுக்கூடாக அவற்றைச்
செலுத்திவிடவும். நீங்கள் இரணர்டு வலுவான நார்ச் U0 J சாக்குளையும் பயன்படுத்த லாம்.
3. நீங்கள் இரு சாரங்களையும்
பயன்படுத்தலாம். மத்தியில் இரு சாரங்களும் ஒன்றன் மேல் ஒன்று இருக்கின்றதா என்பதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில்
அவ்விடத்தில் தாள் கூடியளவு பாரம் அழுத்தும். தூக்குக்கட்டிலின் மேல் C-F-A-AA-AA-AARP விபத்துக்குள்ளானவரை 3 கிடத்த முன் அதன் காத்திரத்தை பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.
- 8 -

Page 43
தூக்குக் கட்டிலை சுமந்து செல்வது கடினம். அதனை நன்கு பழகுதல் வேண்டும்.
விபத்துக்குள்ளானவர் தான் அதிலிருந்து விழக்கூடும், எனப் பயமடைந்தால். அவரின் தசை நார்கள் இறுகி மேலும் நோவை உண்டாக்கும்.
தூக்குக்கட்டிலின் மேல் படுத்திருக்கும் விபத்துக்குள்ளானவரை, SD FT6ủGoosunu nr Gavir பட்டியாலோ கட்டிலுடன் கட்டப்படல் வேணர்டும்.
வெவ்வேறு நிலைமைகளில் தேவைப்படும் பின்வரும் நிலைகள் -
1. நெஞ்சுக் காயம் அல்லது தொற்று
இந்த நிலையில் சுவாசித்தல் இலேசாக விருக்கும்.
2. வயிற்றுக் காயம் அல்லது தோ முழங்கால்களுக்கு கீழுள்ள மடிப்பு அவருடைய வயிற்று தசைநார்களில் உள்ள இறுக்கத்தை இழக வைக்கும். இது அவருடைய நோவை குறைக்கும். ஆனல் விபத்துக்குள்ளானவர் கட்டிலில் இருந்து விழக்கூடிய ஆபத்தைக் கூட்டும். ஆகவே விபத்துக்குள்ளானவா கட்டிலுடன் கட்டப்படல் வேண்டும்.
3. பாதுகாப்பதன நிலை
இது சகல சுயநினைவு இழந்த விபத் துக்குள்ளானவர்களுக்கும் சுயநினைவை இழக்கக் கூடிய அபாயம் உள்ளவர் களுக்கும் பொருந்தும்.
-۔ 82 --

அதிகாரம் 11 நீரற்றுப்போதலும் வயிற்ருேட்டமும்
LEAGUE OF REO CROSS And REO CRESCENT SCXCETS
ORAL REHYDRAONSATS
FOR THE TREAfMENTOF De HYDRATION оUME TO GARRKOGA
pNPaAAT& Ohinodwse e^{arJ Cooperwhpmus «pli pachj Of SOuttedes: »A Saguiosa dvonkuro water
OMAEC:t QM To bo lashaA 30Wally
Pomus w'að's - 9ðs 'tro 2ve a 24 hæg ofs
Cnwddw0m • 3fa hits cowntow yw B 10 M4 hw60W
- serica accorare e ese Akwir - ajrwnu webbly s Mgouwproj
aLASLCLLLL LSLSLL LLSLLLL LLLLLL LLLLLLLLSLLLLLSLL LLLLLLLL0LLLLSS instrusted by spray-Clam
3 : pro MXurt ħkvi:Yder LSLLLSLSL StLT L LLq LLLLLLLL0SSLLSMLM LSLS
wJArtbon Akk)
* YYr pa; nythurn achlorweddar Now a 3 s, Saruga Ks in a do cuts.
நீரற்றுப்போதல் என்பது உலர்ந்து போதல்.
உயிரோடிருப்பதற்கு சகல பிராணிகளுக்கும் நீர் அவசியம். நீரின்மை, உயிருள்ள பிராணிகளில் மாற்றங்களை மிக விரைவாக ஏற்படுத்தும். உதாரணமாக ஒரு தாவரத்தை மணர்ணிலிருந்து வெளியே இழுத்தவுடன் அது வாடி வதங்கி இறந்துவிடும். இது. அது நிலத்திலிருந்து உணவைப் பெற முடியாததல்ல. ஆளுல் அது மணர்ணில் இருந்து நீரைப் பெற முடியாமையே.
மக்களும் ஓரளவு தாவரங்கள் போலவே தான். எங்கள் உடல்கள் மிகக் குறைந்த உணவுடன் வாரக் கணக்காக உயிருடன் இருக்கலாம். ஆனல் நீரோ வேறு வகைத் திரவங்களோ அவற்றிற்குக் கிடைக்காவிடில் அவைகள் இறந்துபோகும். தனது உடலை சரியான வகையில் செயற்பட வைத்துக் கொண்டிருப்பதற்கு, ஒரு வளர்ந்தவருக்கு நாளொன்றிற்கு 2 - 3 லிற்றா நீர் தேவைப்படும்.
உடல் எவ்வாறு நீரைப் பயன்படுத்துகிறது ?
கழிவுப் பொருட்கள் உடல்களை விட்டுக் கிரமமாக அகலாதுவிட்டால், நாங்கள் சுகவீனமடைந்து விடுவோம். நீர் இந்த கழிவுப் பொருட்களைக் கரைக்கும். கரைந்த நிலையில் கழிவுப் பொருட்கள் எங்கள் உடல்களை விட்டு அகல்கின்றன. மித மிஞ்சிய கழிவுப் பொருட்கள் இருக்குமானல் அந்த தொழிலை செய்வதற்கு உடலுக்கு கூடுதலான நீா தேவைப்படுகிறது. நீங்கள் தாகம் அடைவதால் அது உங்களுக்கு தெரிய வருகின்றது. அப்போது நீங்கள் கூடியளவு நீர் குடிப்பீர்கள் அப்போது உங்கள் உடலும் திருப்தியடைகிறது.
- 89

Page 44
சிறுநீர்
ஒவ்வொரு நாளும் சிறுநீர்மூலம் நாங்கள் நீரையும் கழிவுப் பொருளையும் இழக்கின்முேம். சாதாரண சிறுநீர் வெளிறிய மஞ்சள் நிறம்.
வியர்வை
உடலில் வெப்பம் கூடும்போது வியர்வை தோல் மேல் உருவாகிறது. தோலை வளி உலர்த்தி உடலையும் குளிர வைக்கிறது. இது உடல் வெப்பத்தை ஒரே மட்டத்தில் வைத்திருக்கிறது.
வெப்பமான வானிலையும் கடுமையான வேலையும் மக்களை வியர்க்க வைக்கும். ஆகவே
இவர்கள் கூடியளவு நீர் குடிக்க வேண்டும்.
சுவாசம்
ஒவ்வோரு மூச்சிலும் நாங்கள் நீரை இழக்கிருேம், ஆகவே நாங்கள் வேகமாக சுவாசிக்கும்போது அதிகமான நீரை இழக்கிருேம். கடுமையான வேலையும் காற்பந்து. கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளும் எம்மை வேகமாக மூச்சு விடச் செய்யும்.
ஒவ்வொரு நாளும் மலம் மூலம் சிறிதளவு நீர் வெளியேறுகிறது.
மேற்கூறியவை மூலம் உடலிலிருந்து நாளந்தம் நீர் வெளியேறுகிறது. சில சமயங்களில் நீர் அதிகளவில் வெளியேறலாம். உதாரணமாக - து- - வயிற்ருேட்டம்
VM :/FORF6)
- எரிகாயங்கள்
- வெப்பத்தால் ஏற்படும் மூளைத் தாக்கு - கடும் வெப்யிலில், நீண்ட நேரம் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ளும் வேளைகளிலும் (உ -ம். மரதன் ஓட்டம்) நீண்ட நேரம் வேலையிலிடுபடும் போதும், இத்தாக்கம் ஏற்படலாம்.
உட்கொள்ளும் நீரைக்காட்டிலும் கூடியளவு நீர் வெளியேறும் எந்த நிலைமையும் அபாயகரமானது.
- 84 -

உட்கொள்ளும் திரவங்களின் அளவிலும் பார்க்க வெளியேறும் திரவங்களின் அளவு ரது கூடுதலாக இருந்தால், உடல் உலர்ந்து போக ஆரம்பிக்கிறது. இந்த நிலைமை நீர் வற்றல் எனப்படும் அப்பொழுது சரியான முறையில் செயற்பட உடலுக்கு நீர் போதாது. இது
பிரதானமாகக் குழந்தைகளில் பாரதூரமான விளைவை உணர்டாக்கலாம்.
நீர்வற்றலின் அறிகுறிகள் :
தாகமும், வாய் வறட்சியும்
வெளியேறும் சிறுநீரின் அளவு குறைதல்
நிறங்கூடிய சிறுநீர் தோல் உலர்ந்தும் சுருங்கியுமிருக்கும் (கிள்ளிஞல், பிடித்துவிட்ட நிலையிலேயே இருக்கும்) கண்கள் தாழ்ந்தும் உச்சிக் குழியும் தாழ்ந்திருக்கும்.
தும் வயிற்ருேட்டம் நாளொன்றிற்கு மூன்று தடவைகளுக்கு மேலாக தண்ணிராக மலம்
கழிதல்
கடுமையான வயிற்ருேட்டம் :
வயிற்ருேட்டம் எப்போதும் அபாயகரமாக மாறலாம். அடிக்கடி நீர்த்தன்மையான மலம கழிதலால் பிள்ளையில் நீர் வற்றல் ஏற்படும். இதனுல் பிள்ளை இறந்து போகக் கூடிய அபாயமுண்டு. 3 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளே இம் மாதிரியான அபாயத்திற்கு அதிகமாக உட்படக் கூடியவர்கள். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பெரும்பாலும்
வயிற்றேட்டத்தால் தாக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றர்கள்.
அடிக்கடி ஏற்படும் வயிற்ருேட்டம்
சிறு பிள்ளைகள் அநேகமாக இதஞல் பீடிக்கப்படுகிருர்கள். வயிற்ருேட்டத்திற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிடின் பிள்ளையின் நிறை குறைகிறது. நிறை குறைவான பிள்ளைகள் சின்னமுத்து, தடிமன், மேலும் வயிற்ருேட்டம் போன்ற வியாதிகளினுல் பீடிக்கப்படலாம்.
ஆரம்பத்தில் இருந்தே வயிற்ருேட்டத்திற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால்
I. fairsració நீர்வற்றல் நிலை எற்படாது. 2. பிள்ளையின் நிறை குறையாது.
வயிற்ருேட்டம் ஏற்படும்போது ஆரம்பத்திலே தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
-س 3 --

Page 45
வயிற்ருேட்டத்துக்குச் சிகிச்சை செய்யும் சில வழிமுறைகள் அதனை மேலும் மோசமடையச் செய்கின்றன. வயிற்ருேட்டம் மிகவும் சாதாரணமான தொற்று வியாதி ஆகையால், மக்கள் அது சர்வசாதாரணமான ஒரு சம்பவம் என நினைக் கிருர்கள். ஆரோக்கியத்தை
வயிற்ருேட்டம் எவ்வளவாகப் பாதிக்கின்றது என்பதை அவர்கள் உணர்வதில்லை.
r- சிகிச்சையின் நோக்கம்
1. உடலில் இருந்து இழக்கப்படும் நீரையும் உப்புக்களையும் விரைவாக ஈடுசெய்தல். இது
நீர்வற்றலைத் தடுக்கும்.
2. சரியான வகை திரவங்களையும் உணவையும் கொடுத்தல்.
GE) சிகிச்சை
1.
வயிற்ருேட்டம் ஆரம்பித்தவுடனேயே அதிகமான பானங்களை குடிக்கக்
கொடுக்கவும். பிரதானமாக பிள்ளை விரும்பிக் குடிக்கும் சூப்புகள் இனிப்புப் பானங்கள் அல்லது வேறு எந்தப் பானமானலும் கொடுக்கவும்.
2. பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கூடிய தாய்ப்பாலைக் கொடுக்கவும். இரவிலும் அதிகமாகக் கொடுக்கவும். கொதிக்க வைத்து குளிர்ந்த நீரை, சுத்தமான கோப்பை
கரணர்டி மூலம் மேலதிகமாகப் பருக்கவும்.
3. சிறிதளவு உணவைத் தொடர்ந்து கொடுங்கள்.
வயிற்ருேட்டம் மிதமாக இருந்தால் (நாளொன்றிற்கு 4 தடவைகளுக்கு மேல்) பின்னர்
தரப்பட்டுள்ள விசேட பானத்தை தயாரிக்கவும். இந்த விசேடமாகக் கலக்கப்பட்ட பானம், இழந்த நீரையும் உப்பையும் ஈடுசெய்கிறது.
1 லீற்றர் (சுமார் 5 கோப்பைகள்) கிடைக்கும் மிகச் சுத்தமான நீர் 8 முழுத்தேக்கரணர்டி சீனி 1 முழுத் தேக்கரண்டி கறியுப்பு
ர- பானத்தை வாயில் விட்டு உறிஞ்சிப் பாருங்கள். அது கணிணிரை விட உப்புத் தன்மை
கொணர்டதாய் இருக்கப்படாது. இப்பானத்தை சில நிமிங்களுக்கு ஒரு தடவை கொடுக்கவும். சிறியளவு உணவை அடிக்கடி கொடுத்துக் கொணர்டிருக்கவும்.
’ ހ.............................................
ஒரு தேக்கரணர்டியின் பருமனி இது தான். இப்படத்துடன் ஒப்பிட்டு உங்கள் தேக்கரணர்டியைச் சரி பார்க்கவும்.
- 86 -

GÐ வாந்தியும் இருந்தால்
1. நீரால் வாயைக் கழுவவும். 2. நீரை வெளியே துப்பவும். இது வாந்தியின் உருசியை அகற்றி விடும். 3. உப்பு, சீனி, நீரால் செய்யப்பட்ட விசேட கலவையைக் குடிக்கக் கொடுக்கவும்.
வயிற்ருேட்டமும் வாந்தியும் தொடருமாயினும் பானங்களைத் தொடர்ந்து கொடுங்கள்,
நபரில் நீர்வற்றலின் அறிகுறி தென்பட்டால் -ே
தாகமும், வரண்ட வாயும்
6 சிறிதளவு சிறுநீர் வெளியேறுதல்
கருநிறச் சிறுநீர் தோல் உலர்ந்தும் சுருங்கியுமிருத்தல் (கிள்ளிஞல் அது அப்படியே நிற்கும்) உள் விழுந்த கணிகளும், தாழ்ந்த உச்சிக் குழியும் (சிறு பிள்ளைகளில் நடுவிலுள்ள மிருதுவான பகுதி)
(νο) *こノ
GY 1. குடிக்கும் அளவை அதிகரிக்கவும். நோயாளிக்குப் பக்கத்தில் ஒருவரை இருக்கம்படி பணிக்கவும். போதுமான அளவு பானங்கள் குடிக்கப்படுகிறதா என்பதைப் பார்ப்பது
அவர் பொறுப்பாகும்.
2. வாய்க்கூடாகக் கொடுக்கக்கூடிய நீரேற்றும் உப்புக்கள் பைக்கற்று ஒன்றைப் பெற முயலவும். ஒரு லீற்றர் (சுமார் 5 கோப்பைகள்) நீரினுள் இப் பைக்கற் உப்பைக்
கரைக்கவும்,
H- C
LEAGUE OF RED CROSS ANO RED CRESCENT SOCIETES
ORA REHYDRATION SALTS
For THE TREATMENT OF dehydration DUE TO OARROEA
PREPARATION Dussolve Ontivo contOrits ofpack Ot OF SOLUTION in 2mo it of dwink 1 mg wala9
dRECTIONS fo be tehern orally
FOR USE infants - one life over a 24 hour pofiod
Children - orWo ł ol re coworo an i to 24 houw
pornod according to ago 皇 Adults - drink rooy as roquired
LLLLLL LLLLLL LLLLL LLLLLLLL L0LL0 0LL LLLLL LLLLLL irstructed by a physician
Each s'achat conumins Glucose anhydrous, 8°
SKorn chordje, GBP sodiurn tocarbon,
shot wit: 27.sg Po asaiurn chlot vde, BP
Soranga. Koop in a cool place.
:
- 87 -

Page 46
3. அடுத்த 4 மணி நேரத்தில் பின்வரும் அளவுகளைக் குடிக்கக் கொடுக்கவும்.
வயது அளவு 3 - 8 மாதங்கள் 300 மி. லீ. (கலவையினர் 1/3 பங்கு, தாய்ப்பாலைத் தொடர்ந்து கொடுக்கவும். கொதித்து குளிரவைத்த நீரை ஒரு கரணி டியால் பருக்கவும்.
6 - 12 மாதங்கள் 500 மி. லீ. (கலவையினர் 1/2 பங்கு) தாய்ப்பால் கொடுத்துக் கொணர்டிருக்கவும். வேறு பானங்களையும் மிருதுவான உணவுகளையும் சிறிது சிறிதாகக் கொடுக்கவும்.
1 - 3 ஆணர்டுகள் 600 மி. லீ (கலவையின் 2/3 பங்கு). வேறு பானங்களும் சிறிது அளவு
உணவும் கொடுக்கவும்.
3 - 8 ஆண்டுகள் 1 லீற்றர் (கலவை முழுவதும்). வேறு பானங்களையும் சிறிதளவு
உணவையும் கொடுக்கவும்.
pr-i-e செய்யப்பட்ட உப்புச் சீனிக் கலவையையும், நீரேற்றும் உப்புக் கலவையையும் ஒரே நேரத்தில் கொடுக்க வேணர்டாம். ஒன்றை அல்லது மற்றதை உபயோகிக்கவும். நீர்வற்றல் அறிகுறிகள் தோன்றியதும் நீரேற்றும் உப்புக்களே கூடிய பயனைத் தரும் மருந்தாகும். இழந்த நீரை ஈடுபடுத்தப் போதியளவு திரவங்களைக் கொடுப்பதே பிரதான காரியமாகும்.
சிறு பிள்ளைகள் இருக்கும் வீடொவ்வொன்றிலும் ஒரு பைக்கட்டு நீரேற்றும் உப்புக்கள் வைத்துக் கொள்வது அவசியம். அப்படியானல் சிகிச்சை அளிப்பதற்கு முனர். நேரம் வீளுக்கப்படாது.
s“ வயிற்ருேட்டம் தொற்றுநோய். அதாவது நோயாளியிடமிருந்து சுகமுள்ளவருக்குபரவலாம். வயிற்ருேட்டமுள்ள ஒரு குழந்தையின் மலம் தொற்றை பரப்பக் கூடியது. ஒருவரை பராமரித்த பின் கைகளை நன்முகக் கழுவவும். சாப்பிட முன் கழுவுவது அவசியம். மலத்தை எரிக்கவும் அல்லது புதைக்கவும்.
காய்ச்சல் :
காய்ச்சலின் போது நோயாளி வேகமாக மூச்சு விடுவதாலும் வியர்ப்பதாலும் உடலில்
இருந்து நீர் இழக்கப்படும். நோயாளி விரும்பும் எந்த வகையான பானத்தையும் போதியளவு கொடுக்கவும். மேலதிக சிகிக்சைக்கு அதிகாரம் 16 ஐப் பார்க்கவும்.
ح۔ 83 ۔

சூரிய வாதையும் வெப்ப வாதையும்
1. விபத்துக்குள்ளானவரை ஒரு
நிழலுள்ள இடத்தில் கிடத்தவும்.
Š Š
2 திரவங்களைக் கொடுக்கவும். சீனி, உப்பு, நீர்க்கலவை. (பக்கம் 85) இவரைக்
குணமடையச் செய்ய உதவும்.
3. சூரிய வாதையால் தாக்கப்பட்டவருக்கு குளிர்ந்த நீரை ஒத்தி அவரைக் குளிர்மையாக
வைக்கவும்.
நீண்ட தூர ஓட்டப் பந்தயங்களில் பயிற்றுநர் போட்டியாளருக்கு, அவரது திரவ உப்பு சக்தியை ஈடுசெய்யக்கூடிய பானங்களைப் பற்றி ஆலோசனையைக் கூறவும். ஒடும் பாதையில் ஆங்காங்கே பான நிலையங்கள் இருக்க வேணர்டும். போட்டி ஒழுங்கு செய்பவர்கள் ஒட்டப் பாதை நெடுகிலும் சிகிச்சை அளிக்க பயிற்சி பெற்றவர்கள் போதியளவு இருக்கின்றனரா எனத் திருப்திப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
காற்றுள்ள, மழை நிலைமைகளில் ஒரு களத்த ஒட்டக்காரன் குறைந்த வெப்ப நிலையால் பாதிக்கப்பாடலாம். ஆகவே ஒரு விசேட வெப்பமாணி மூலம் குத வெப்பநிலையைப் பரிசீலித்தல் வேண்டும். மிகவும் களைப்படைந்த ஒட்டக்காரர்கள் அநேகமாகத் தங்களுக்கு உதவி அவசியம்தான் என்பதை அறிவதில்லை.
مسه (']3& --

Page 47
அதிகாரம் 12 எரிகாயங்கள்
மிக அதிக வெப்பம் தோலைச் சேதப்படுத்துவதினுல் எரிகாயம் ஏற்படுகிறது. காயம் ஆவியினலோ, வெந்நீராலோ ஏற்பட்டாலும் சேதத்தின் வகை ஒரே தன்மையானது. மினர் கல அமிலம், எரிசோடா போன்ற வலுவான இரசாயனப் பொருள்களாலும்
எரிகாயங்கள் ஏற்படலாம். பெரும்பாலான எரிகாயங்கள் தீயிஞலேயே ஏற்படுகின்றன.
முதலுதவியாளன் தீர்மானிக்க வேண்டியவை
1. எரிகாயத்தின் பரப்பளவு, 2. எரிகாயத்தின் ஆழம். 3. எரிபட்ட பகுதியின் முக்கியத்துவம்.
1. எரிந்த பரப்பளவு முக்கியம். ஏனெனில் தோல் அழிக்கப்பட்ட ஒரு பெரிய எரிகாயம் உடலில் இருந்து ஏராளமான திரவத்தை இழக்கச் செய்யும். நோவாலும், திரவ இழப்பாலும் விபத்தக்குள்ளானவர் அதிர்ச்சியடைவார். தொற்று வாய்ப்புக்களும் அதிகரிக்கப்படும்.
2. எரிகாயத்தின் ஆழம் முக்கியம். ஒரு எரிகாயம் முதலில் தோலை சிவக்கச் செய்கிறது, பின்னர் அது தோலைக் கொப்புளிக்கச் செய்து ஈற்றில் முழுத்தோல் பட்டையையும் அழித்து விடும். கொப்புளித்து அழிந்த தோல் திரவ இழப்பை ஊக்குகிறது. எரிகாயங்கள் அநேகமாக தொற்ருக்கப்பட்டு விடுகின்றன. அவை மெல்ல மெல்லத்தான் குணமடையும்.
-90

எரிகாயங்கள் இழுவையற்ற மொத்தமான கடினமான வடுக்களே ஏற்படுத்துகின்றன. வடு முட்டிலிருந்தால், அதனை அசைய விடாமல் தடுத்து விடும். அப்பெயர்பட்ட ஒரு எரிகாயப்பட்ட ஒருவரை தனது தொழிலையும் செய்யாதவாறு தடுக்கலாம். முகத்தில் ஒரு எரிகாய வடு இருந்தால் அது முகச் சொந்தக்காரருக்கு மனக் கசப்பை எற்படுத்தலாம்.
3. எரிப்பு இடம் மிக முக்கியம். ஏனெனில் அது ஒரு குறிக்கப்பட்ட உடற் செய்ற்பாட்டை சேதப்படுத்தும். இப்பெயர்பட்ட எரிகாயம் பரப்பளவில் சிறியதாயினும் விசேட கவனம் செலுத்தப்படல் வேணடும். உதாரணமாக, கணி புருவங்கள், இனப்பெருக்க உறுப்புகள், கைவிரல்கள்.
சகல எரிகாயங்களும் நோவானவை. இவைதான் மிகவும் அடிக்கடி ஏற்படக்கூடிய காயங்கள். சகல முதலுதவியாளர்களும் எரிகாயங்களக்கு அடிப்படி சிகிச்சை செய்ய நேரிடும்.
எரிகாயங்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேணர்டிய விதிகள்
1. குளிர்ந்த சுத்தமான நீரையே காயத்தில் இடவும்.
2. உள்ளங்கையை விட பெரிய அளவிலான கொப்புளித்த எரிகாயம் இருந்தால்,
அந்நபரை மருத்துவ நிலையத்திற்கு அனுப்பவும்.
3. எரிகாய கொப்புளங்களை உடைக்க வேணர்டாம். அதனுல் நீங்கள் திரவ இழப்பை அதிகரிப்பதன் மூலம் அதிர்ச்சியையும் அதிகரிக்கலாம். உடைக்கப்பட்ட கொப்புளங்கள் எளிதில் தொற்றுப் பிடிக்கலாம்.
GE) சிகிச்சை
1. எரிகாயம் மேலும் பெருகாமல் தடுக்க
- ஒரு மொத்தமான துணியைக் கொணர்டு சுவாலையை அமுக்கவும், அல்லது
நிலத்தின்மேல் விபத்துக்குள்ளானவரை உருள வைக்கவும்.
- விபத்துக்குள்ளானவரை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தல்.
- வெந்நீர் பட்ட ஆடைகளில் இருந்து வெப்பத்தை குறைக்கவும். உடனடியாக
தாராளமான குளிர்ந்த நீரை ஆடைகளின் மேல் ஊற்றி எரிதலை நிறுத்தவும்.

Page 48
A 2.
குளிர்ந்த நீரை (எவ்வளவு சுத்தமாக இருக்க Փւգ-ա Փտո அவ்வளவு சுத்தமான) நோ குறையும் வரைக்கும் 10 நிமிடங்களோ அல்லது அதற்கு மேலோ தொடர்ச்சியாக ஊற்றவும். இரசாயன பொருள்களால் ஏற்பட்ட எரிகாயம் களுக்கும், தோல் சுருக்கங்களுக்கும். புருவங்களுக்குக் கீழும் பிரதானமாக ஏராளமான நீரை ஊற்றவும்.
எரிபட்ட கையிலிருந்து மோதிரங்களை
யும் காப்புகளையும் உடனடியாகவே
கழற்ற வேண்டும்.
எரிகாயத்தை மதிப்பிடவும், அதன் பரப்பளவை. ஆழத்தை இடத்தை தீர்மானிக்கவும். சிகிச்சையை ஆரம்பிக்கவும்.
எரிகாயம் உங்கள் உள்ளகையை விட பெரிதாக இருக்கும் பட்சத்தில் நபரை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்வதற்கு தயார் செய்யவும்.
- எரிகாயங்களை கிடைக்கக் கூடிய மிக சுத்தமான துணியால் மூடவும். பிளாஸ்ரீக் (பொலிதீன்) சுருள் எரிகாயங்களுக்கு ஒரு நல்ல தற் காலிக பாதுகாப்பு. அது ஒட்டிப் பிடிக்காது. குளிர்ந்த ஒத்தணங்களை இந்த பிளாஸ்திரி அணியம் மேல் வைத்து எரிகாயத்தை குளிாமையாக வைத்துக் கொள்ளலாம். இந்த ஒத்துகளை மாற்றுவது குறைந்த நோவைக் கொடுக்கும். ஏனெனில் ஒத்துகள் எரிந்த பகுதியை நேரடியாகத் தொடுவதில்லை. - அஸ்பிறிண் இருக்குமாயின் சரியான அளவில் கொடுக்கவும் (பக்கம் 109 - நபரை மருத்துவ மனைக்கு கொணர்டு செல்லும்போது சீனி கலந்த தேனீரையும் பழரசங்களையும் எடுத்துச் செல்லவும். செல்லும்போது ஒவ்வொரு 20 நிடங்களுக்கு, 1 கோப்பை திரவமாவது கொடுக்க முயலுங்கள். - நோ கடுமையாக இருந்தால், குளிர்ந்த நீர் மூலமோ, குளிர்ந்த ஒத்துக்கள் மூலமோ
எரிகாயத்தை குளிர்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
- இந்த நபரை மிக அணர்மையில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவும்.
சிறிய எரிகாயத்திற்கு வீட்டுச் சிகிச்சை
முதல் உதவியாளர் தனது கையைக் கழுவ வேண்டும்.
காயத்தை சுற்றி உள்ள பகுதியை சவர்க்காரமும் நீரும் கொண்டு கழுவவும்.
- 92 -
 
 

இருக்கக் கூடிய மிக சுத்தமான பருத்தி அணியங்களை வைக்கவும். (காயங்கள் - அதிகாரம் 3)
சகல தோல் மடிப்புகள் (உதாரணமாக கை, கால் விரல்களுக்கிடையில் அல்லது முழங்கையின் மேல்) ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வகையில், அணியத்தை
மடிப்புகளுக்கிடையில் வைக்க வேண்டும்.
நோவைக் குறைக்க சரியான அளவு அஸ்பிறினை கொடுக்கவும். நோ குறையும் வரை குளிர்ந்த நீரை காயத்தின் மேல் ஊத்திக் கொணர்டிருக்கவும். எரிகாயம் காலிலோ. கையிலோ இருந்தால் அந்த உறுப்பை ஒரு தலையணைமேல் உயர்த்தி வைத்துக் கொள்ளவும். அதஞல் வீக்கமும் நோவும் குறையாலாம்.
ஒவ்வோரு நாளும் புதிய சுத்தமான அணியத்தை இடவும். (அதிகாரம் 3 ஐப் பார்க்க) அணியம் ஒரு வேலை காயத்துடன் ஒட்டிக் கொணர்டிருக்கலாம். அதனை இழுத்தெடுக்க வேணர்டாம். 1/2 லீற்றர் நீரல் 2 தேக்கரணர்டி வெளிற்றுக் கலந்த கலவையில் 20 நிமிடங்கள் அமிழ்த்தி வைத்த பின், மிருதுவாக அணியத்தை இழுத்தெடுக்கவும்.
தொற்று அறிகுறிகளே, அவதானிக்கவும் (அதிகாரம் 3)
t GTasmušasārš 50āids H
அடுப்பை உயர்த்தி வைக்கவும். இது சிறிய பிள்ளைகள் தவழ்ந்து சென்று அடுப்புக்குள் வீழ்வதைத் தடுக்கும்.
சூடான சாம்பலை ஒரு குழிக்குள் கொட்டி விடவும். வீட்டிலுள்ளவர்கள் சுடு சாம்பல் போடும் இடத்தை அறிந்து கொள்ளல் வேண்டும்.
சமைக்கும்போது திறந்த அடுப்பரில் இருந்து வரும் சுவாலை ஆடைகளைப் பற்ரு வண்ணம் அவற்றை இறுக்கிக் கட்டிக் கொள்ளவும்.
நெருப்பை எங்காவது எடுத்துச் செல்ல வேண்டுமாயின் உயர்ந்த பக்கங்களை உடைய பாத்திரத்தினுள் எடுத்துச் செல்லவும்.
சமைக்கும் போது தாட்சிகளின் கையிடியை குழந்தைகளுக்கு எட்டாதபடி திருப்பி விடவும். ஸ் திரிக்கை பெட்டிகளினர் அல்லது மினர் கேத்தில்களினர், கம்பிகளை, பிள்ளைகளின் கைக்கு எட்டக் கூடியவாறு தொங்க விடக்கூடாது.
காய்கறிகளையோ, இறைச்சியையோ, கொதிக்கும் எணர்ணையின் இடமுண், உலர்த்தி விடவும். ஏனெனில் நீர் இருந்தால் அவை பொறிகளை உணர்டாக்கும். கொழுப்பும். சமையல் எணர்ணையும் எளிதில் தீப்பற்றக் கூடியவை. இவை தீப்பரிடிக்காமல், செய்வதற்கு உடனடியாக முடியைப்பாத்திரத்தின் மேல் போட்டு விடவும். நெருப்பை அணைப்பதற்கு இதுவே ஒரு வழி. கொதிக்கும் பாத்திரத்தை வெளியில் எடுத்து செல்ல முயல வேண்டாம். நெருப்பை அணைக்க நீரையும் ஊற்ற வேணர்டாம்.
- 99 -

Page 49
0.
சமையலறைக்கு மிகவும் தூரத்திலேயே மணினெணிணை, பெற்முேல், இலைகள், மரச்சிரயாய்கள், பருத்தி விதை இவற்றை வைக்கவும்.
படுக்கையில் இருந்து கொண்டு சிகரெட்டைப் புகைக்க வேண்டாம்.
சாம்பல் போட பாத்திரங்களைப் பாவிக்கவும். சிகரெட் நுார்ந்து விட்டது என்பதனை திடப்படுத்திக் கொண்ட பின்னரே வெளியில் வீசவும்.
மின்சாரக் கம்பிகளின் பிளாஸ்ரிக் உறை சேதமற்று இருக்கின்றதா என்பதனை நன்கு திடப்படுத்திக் கொள்ளவும்.
எரிகாயங்களை ஏற்படுத்தக் கூடிய இரசாயனப் பொருள்களின் சின்னம்.
- 94 -
 

அதிகாரம் 13 நஞ்சூட்டல்
உடலுக்கு சேதம் விளைவிக்கக் கூடிய ஒரு பதார்த்தமே நஞ்சு எனப்படும். நஞ்சுகள் மரணத்தையும் விளைவிக்கலாம் . நஞ்சு உடலுக்குள் 4 வழிகளில் செல்லலாம். சில பதார்த்தங்களின் சிறிய அளவுகள் கெடுதியை விளைவிக்காமல் இருக்கலாம். ஆயினும் அதே பதார்த்தத் திணி அதிகளவு, உடலுக்குக் கெடுதி விளைவிக்கும். உ - ம் . நித் திரைக் குளிசைகளும், மதுசாரமும் அளவிற்கு மிஞ்சினல் நஞ்சாகும். ஒரு நஞ்சுப் பொருள் -
1. விழுங்கப்படலாம்: பிள்ளைகள் தற்செயலாக மருந்துகள், மணினெணிணை அல்லது வெளிற்றும் தூளை விழுங்கலாம். அதிகளவான மதுசாரத்தை வேகமாக வயது வந்தோர்கள் குடித்தல்.
2. உட்சுவாசிக்கப்படலாம் : புகை, வாயு, மோட்டார் காரில் இருந்து வெளிப்படும்
புகை, கிருமிநாசினி தெளிக்கும்போது.
3. தோலில் படுவதாலும் : கிருமிநாசினிகள் தெளித்தலின் போது அது தோற்
துவாரங்கள் மூலம் இரத்தத்துடன் சேர்ந்து விடலாம்.
4. தோலுக்கு அடியில்
தள்ளப்பட்டு விடலாம்: பாம்புக் கடிகள், கொடுக்கான்கள் அல்லது தேனிர்
கொட்டுக்கள்.
ஒவ்வொரு நஞ்சும் ஒவ்வோரு வகையில் உடலைப் பாதிக்கிறது. சரியான சிகிச்சை
அளிப்பதற்கு மருத்துவப் பணியாளர் எந்த வகையான நஞ்சு என்பதை தெரிய வேண்டியது
அவசியம். இயலுமானல் நஞ்சு இருந்த பாத்திரங்களை விபத்துக்குள்ளானவருடன் மருத்துவ
நிலையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
95 -

Page 50
GE)
நஞ்சூட்டலின் அறிகுறிகள் :
நஞ்சின் வகையைப் பொறுத்தே அறிகுறிகள் காணப்படும். மிகப் பொதுவான அறிகுறிகள் வாந்தி, தலையிடி, தோல் மேல் எரிவு அல்லது வயிற்றுக்குள் நோ, மயக்கம், நித்திரை வரும் தன்மை, சுயநினைவு அற்றுப்போதல் அல்லது சுவாசிப்பு அற்ற நிலைகள்.
சிகிச்சையின் நோக்கம்
1. நஞ்சு உட்புகுதலை தாமதிக்கச் செய்தல்.
2. இயலுமாகில் நஞ்சை அகற்றுதல்.
தேவையாயின் செயற்கைச் சுவாசம் கொடுக்கவும்.
விழுங்கப்பட்ட நஞ்சுகள்
இவை இரண்டு வகையாக வகுக்கப்பட்டுள்ளன. எரிக்கும் நஞ்சுகளும், எரிவேற் படுத்தாத நஞ்சுகளும். எரிக்கும் நஞ்சுகள் (சுத்தப்படுத்தும் திரவங்கள் எரி சோடா, மணர்ணெணர்ணை. அமிலம், காரம் போன்றன) வாயிலிருந்து வயிறுவரை உள்ள இழையத்தை சேதப்படுத்துகின்றன. எரிவேற்படுத்தாத நஞ்சுகளை சுலபமாக விழுங்கலாம். ஆகவே, ஒரு குழந்தை இனிப்பால் முடப்பட்ட வில்லைகளை அதிகளவில் விழுங்கிக் கொள்ளலாம். கிருமி நாசினியும் அநேகமாக விழுங்கப் படுகின்றது.
எரிக்காத நஞ்சுகள்:
சிகிச்சை
1. சுயநினைவுடன் இருந்தால் உடனடியாக பாலையோ, நீரையோ குடிக்கக் கொடுக்கவும்.
2. எந்த வகையான நஞ்சு என்பதை கண்டறியவும்.
3. எரிக்காத நஞ்சாகில் மேலும் அதிகம் குடிக்க வைத்து அவரை தொணர்டையின்
அடிப்பாகத்தைத் தொட்டு வாந்தி எடுக்கச் செய்யவும்.
4. மேலும் குடிக்க வைத்து அவரை ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.
க. நஞ்சு இருந்த பாத்திரத்தையும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.

எரிக்கும் நஞ்சுகள்
இந்த நஞ்சுகள் விழுங்கினல் தொண்டையை சேதப்படுத்தும். இந்த விபத்துக்குள்ளானவர் களே மீண்டும் வாந்தி எடுக்க செய்தல் சூடாது. ஏனெனில் அது மேலும் தொண்டையை
எரிக்கச் செய்யும்.
GE) சிகிச்சை
1. இந்த நபருக்கு பால் அல்லது நீரை உடனடியாகக் குடிக்கக் கொடுக்கவும்.
2. தோல் மேல் ஏதாவது நஞ்சு தங்கியிருந்தால், கழுவி விடவும்.
3. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும். எடுத்துச் செல்லும் போது நீரை குடிக்க கொடுத்துக் கொண்டே செல்லவும். நஞ்சு இருந்த பாத்திரத்தை இயலுமாளுல்
கொணர்டு செல்லவும்.
இ- இந்த நபரை வாந்தி எடுக்கச் செய்யக கூடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்
கொள்ளவும்.
நஞ்சை உட்கொண்டவர் நினைவு இழக்கிண்ருரா என்பதை மிகவும் உண்ணிப்பாக கவனிக்கவும். இழந்து
விட்டாராயின் அவரை பாதுகாப்பான நிலைக்குத் திருப்பி வைக்கவும். (பக்கம் 40)
உட்சுவாசித்த நஞ்சுகள் வாயு அல்லது புகை போன்றன.
GÐ சிகிச்சை
1. சுத்தமான வளி கிடைக்கும்படி அவரை வெளியில் எடுத்துச் செல்லவும் அல்லது
அறையின் யன்னல்களைக் கதவுகளத் திறந்து விடவும்.
2. - சுவாசத்தை பரிசோதிக்கவும்.
- வளிபபாதைத் தடையை அகற்றவும். - தேவையாளுல் செயற்கைச்சுவாசத்தைக் கொடுக்கவும். - சுவாசம் வந்து கொணர்டு இருந்தும், சுயநினைவு இழந்து விட்டாராயினர்
பாதுகாப்பான நிலைக்கு திருப்பி விடவும்.
3. இந்த நிலையிலேயே அவரை மருத்துவநிலையத்திற்கு எடுத்துச் செல்லவும்.
سے 97 سے

Page 51
தோல் மேல் படும் நஞ்சு : இது பூச்சி கொல்லி போன்று தோல் மூலம் இரத்தத்திற்குள் சென்றடைவது.
GD சிகிச்சை
1.
ஆடைகளையும், ஆபரணங்களையும் கழற்றி விடவும்.
தோலை அதிகமான நீரைக் கொணர்டு கழுவி விடவும். இயலுமானல் சவர்க்காரத்தை உபயோகிக்கவும். ஏனெனில் அவற்றில் உள்ள எண்ணெய்த் தன்மை தோலில் ஒட்டிப் பிடிக்காதவாறு தடுக்கலாம். அத்துடன் தலைமயிரையும் கழுவி விடவும்.
தலைச் சுற்று, நித் திரைத் தன்மை, கடுமையான தலையிடி அல்லது வயிற்று நோ இருத்தல், மருத்துவமனைக்கு நபரை எடுத்துச் செல்லவும்.
தோலுக்கு அடியில் செலுத்தப்பட்ட நஞ்சு - தேன், தேனிகொட்டுகள்.
GÐ சிகிச்சை
.
விபத்துக்குள்ளானவரை கிடத்தவும். இது இரத்தச் சுற்ருேட்டத்தை மெதுவாக்கி நஞ்சு பரவுவதைத் தடுக்கும்.
தோலில் பதிக்கப்பட்ட தேனிர் கொடுக்கை கத்தியின் பக்கவாட்டால் நீக்கி விடவும். அல்லது ஒரே தடவையில் விருணர்டி எடுக்கவும். பின்னர் தோலைக் கழுவி விடவும்.
காயத்தின் மேல் குளிர்ந்த ஒத்துக்களே கொடுக்கவும். இது நோவையுண் வீக்கத்தையும் குறைக்கும்.
அணியத்தில் அஸ்பிறிண் குளிசையை கரைத்துவிட்டால் நோவைக் குறைக்கும். ஒரு தேனிகொட்டு நோகும். ஆனல் அது அபாயகரமானதல்ல. ஆயினும் அனேக கொட்டுகள் வீக்கத்தை கொடுக்கக் கூடிய நஞ்சளவை ஏற்படுத்தலாம். வாயிலேற்பட்டால் சுவாசித்தல் கஸ்டமாயிருக்கும். இந்த நபரை உடனடியாக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவும்.
-98 -

பாம்புக் கடிகள் :
மக்கள் பாம்புகளுக்கு பயம். பாம்புக்கடிகள் அநேகமாக அபாயகரமானதல்ல. ஏனெனில் பாம்பு முன்னரே நஞ்சைக் கக்கியிருக்கலாம், அல்லது நஞ்சு முழுவதும் கடிக்கப்பட்டவரின் ஆடையில் செலுத்தப்பட்டிருக்கலாம்.
GE) சிகிச்சை
.
விபத்துக்குள்ளானவரை மல்லாக்காகக் கிடத்தவும். இது இரத்தோட்டத்தை மந்தப்படுத்துகிறது. ஆகவே நஞ்சு பரவுவதையும் தடுக்கிறது. விபத்துக் குள்ளானவருக்கு, சகல பாம்புக் கடிகளும் அபாயகரமானதல்ல என விளக்கவும். பயமும் இதயத்தை விரைவாக இயங்கச் செய்யும். அதனல் இரத்தோட்டமும் வேகமாக்கப்படும்.
காயத்தைக் கழுவவும்.
அங்குள்ள எவரையும் அந்த பாம்பின் வகையை தெரியுமா எனக் கேட்டறியவும்.
கடிக்கப்பட்ட உறுப்பு முழுவதையும் கட்டுத்துணியால் இறுக்கிக் கட்டவும். தேவைப்படின் ஒரு மட்டையைக் கட்டவும். இது இரத்தோட்டத்தை மந்தப் படுத்தும். அதனுல் நஞ்சு உடலில் வேகமாக உட்புக மாட்டாது.
இந்நபரை மருத்துவ நிலையத்திற்கு சுமந்து செல்லவும். அவரை நடக்கச் செய்ய வேணடாம். உடலை அசைத்தால், இதயத் துடிப்பு அதிகரிக்கும். அதன் மூலம் இரத்தோட்டமும் அதிகரிக்கும்.
கணி இமை மூடப்பட்டால் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொணர்டு செல்ல வேண்டும். நாட்டு வைத்தியத்தில் நம்பிக்கையிருந்தால் அதனை செய்யவும். ஆயினும் முதல் உதவியின் தத்துவத்தை மனதில் கொள்ளவும். அதாவது மேலும் சேதத்தை விளைவிக்க வேணர்டாம். கடிபட்ட இடத்தை வெட்டித் திறந்து விடுவது இப்போது வழக்கில் இல்லை. அது கூடிய சேதத்தை விலைவித்து புணர்களையும் ஏற்படுத்தும். அது திருப்திகரமான சிகிச்சையும் அல்ல. கட்டுப்போடலைத் தவிர்க்கவும். இதனுல் இரத்த ஒட்டம் தடைப்பட்டு தீமையே விளையும்.
பாம்பின் வகையை அறிவது மிகவும் முக்கியம். அதனை அறிவதற்கு காலதாமதம் செய்ய
வேண்டாம்.
பாம்புக் கடிகள் பொதுவாக இழையங்களே அழிக்கும். இந்த உட்சேதம் சில நாட்கள்
சென்றபின் தான் வெளியாகும். இப்பெயர்ப்பட்ட பாம்பு கடிகள் ஒரு மருத்துவ மனையிலேயே கவனிக்கப்படல் வேணர்டும்.

Page 52
H நஞ்சூட்டல் தடுப்பு நடவடிக்கை H
அநேக நஞ்சூட்டல்கள் தவிர்க்கப்படக் கூடியன. நீங்கள் இந்த விபத்துக்களைத் தடுக்க
உதவலாம்.
1. சிறு பிள்ளைகளின் கைக்கு எட்டாமல் மருந்துகளையும், சுத்தப்படுத்தும் திரவங்களையும்
வைத்திருத்தல்.
2 எணர்ணெய், பெற்முேலை திடமான மூடப்பட்ட போத்தல்களில் இட்டு இளம்
பிள்ளைக்ளுக்கு எட்டாத இடத்தில் வைத்திருத்தல்.
3. உள்ளே நெருப்பு எரிந்து கொணர்டிருந்தால் சொற்ப அளவு காற்று உள்ளே வரக் கூடியதாக வைத்துக் கொள்ளவும். இது புகை, அடர்த்தியாக வருவதைத் தடுக்கும். மேல் நாடுகளில் குடும்பம். இரவில் நித்திரையாக இருக்கும்போது மேற்கூயவாறு செயற்படுவது மிகவும் முக்கியம்.
4. பூச்சி கொல்லிகளை விசிறும்போது நீண்ட கைச்சட்டைகள் அணிய வேண்டும். விசிறும் வேலை முடிந்ததும் உடலை, கழுவி விடவும். காற்றுள்ள நாளில் விசிற வேணர்டாம். அடிக்க வேண்டுமாயின் மருந்தைக் காற்றுக்கு எதிராக அடிக்க வேண்டாம். உணவு அல்லது நீர் இருக்கும் இடத்திற்கு அருகே விசிற வேண்டாம். கலவை கடுமையாக இருக்காதவாறு தரப்பட்ட கட்டளைகளின்படி கலக்கிக் கொள்ளவும். பாத்திரங்கள அனைத்தையும் வேலை முடிந்ததும் சவர்க்காரம் கொணர்டு கழுவி விடவும்.
5. பாம்புகள் இருக்கும் இடங்களில் உலாவும்போது பாத அணிகளைப் பாவிக்கவும். முன்னேயுள்ள பற்றைகள், புற்களை ஒரு நீணர்ட தடியால் அடித்துப் பார்த்துச் செல்லவும். பாம்புகள் பயந்தாலோ அல்லது எக்கச்சக்கமாக அகப்பட்டாலோ தான் தாக்கும். அவை ஏதாவது ஒரு எச்சரிக்கை கிடைத்தால் தாங்களாகவே விலகி விட விரும்பும்.
6. பானம் அல்லது சோடாப் போத்தல்களை, பூச்சிக் கொல்லி மருந்துகளை வைக்கப்
unraids, Gauooflinth.
7. நஞ்சுத் திரவம் கொணர்டுள்ள பாத்திரத்தில் "நஞ்சு" என்று தெளிவாக
எழுதப்பட்டிருக்க வேண்டும்.
- 100 -

அதிகாரம் 14 அந்நியப் பொருள்கள்
Y'''
சிராய்கள், விதைகள், கற்கள் போன்றவை உடலுக்குள் போகலாம். சிறு பிள்ளைகள் அநேகமாக சிறு பொருள்களை முக்குக்குள்ளோ, காதிற்குள்ளோ திணித்து விடலாம். சில வேலைகளில் பிள்ளைகள் நாணயங்களையோ, மீன் முள்ளுகளையோ விழங்கி விடலாம். சில வேலைகளில் ஈடுபட்டிருக்கும் வேலையாட்கள் கணினுக்கு சேதம் விளைவிக்கக் கூடிய அபாயம் உணர்டு ; உதாரணமாக, தெருக் கல்லுத் தோணர்டி எடுக்கும் வேலையாட்கள் அல்லது உலோக வேலையாட்கள். தகுதியற்ற சிகிச்சை அவர்களுடைய பார்வையையோ கேட்கும்
சக்தியையோ இழக்கச் செய்யலாம்.
கண்ணில் அந்நிய பொருள்கள் : மணர், புழுதி, மயிர்கள், பூச்சிகள், சிராய்கள் முதலியன.
GE) வயது வந்தோருக்கான சிகிச்சை
1. விபத்துக்குள்ளானவரை அவரது கைகளை நண்ருகக் கழுவி உலர்த்தும்படி சொல்லவும்.
2. அவரை இமைமயிர்களை இறுக்கமாகப் பிடிக்கும்படி சொல்லவும்.
3. மேல் இமையை இழுத்து கீழ் இமையை மூடும்படி விடவும். இந்நிலையில் சில
விநாடிகளுக்கு விரைவாக முடி முழிக்கச் சொல்லவும்.
GE) குழந்தைக்குச் சிகிச்சை
1. முதலுதவியாளர் தனது கைகளை கழுவிக் கொள்வார்.
2. பிள்ளையை இருத்தி, பின்னல் நின்று பிடித்துக் கொள்ளவும். இது பிள்ளையை அசையாத
நிலையில் பிடித்துக் கொள்ள உதவும்.
- O -

Page 53
3. மேல் இமை மயிர்களை இறுக்கமாகப் பிடிக்கவும்.
4. மேல் இமையை இழுத்து அதனுல் கீழ் இமையை மூடவும். சிலநொடிகள் அந்திலையில
வைத்திருந்து விட்டு கையை விலக்கிக் கொள்ளவும்.
5. இதனுல் சரியாகாவிட்டால் பாதிக்கப்படாத பக்கம் மேலே இருக்கும்படி தலையை திருப்பி விடவும். ஒரு பாத்திரத்தில் இருந்து குளிர்ந்த நீரை, தொடர்ந்து பாதிக்கப்பட்ட கணினுக்குள் ஊற்றிக் கொணர்டிருக்கவும். இந்த முறையையே கணர்ணுக்குள் இருக்கும் இரசாயன பொருள்களை கழுவி விட பாவிக்கவும். (அதிகாரம் 12).
Nr- இதுவும் சரிவராவிட்டால், இரண்டு கணிகளையும் ஒரு அணியத்தால் முடி மருத்துவ
மனக்கு கொண்டு செல்லவும். விபத்துக்குள்ளானவர் கண்ணை கசக்காமல் தடுக்கவும்.
கண்ணுடித் துணர்டுகள் உலோக, மரத் துணர்டுகள் போன்றவை அப்படியே விடப்பட வேணர்டும். அவருடைய இரணர்டு கணர்களையும் ஒரு அணியத்தால் முடி மருத்துவ மனக்கு எடுத்துச் செல்லவும்.
GÐ முக்கில் அந்நிய பொருள்கள்
இந்நபரை மருத்துவ நிலையத்திற்கு எடுத்துச் செல்லவும். பிள்ளையாயின் மூக்கை சீற எத்தனிக்க வேணர்டாம். சீற முன்பும் பின்பும் பெருமூச்சு உள்ளே இழுக்க எத்தனிக்கும் பொழுது, அந்நியப் பொருளும் உள்ளிழுக்கப்படலாம்.
GE) காதிற்குள் géé
GE)
பூச்சி உயிருடன் இருந்தால் காதிற்குள் சுத்தமான நீரை ஊற்றவும். அது காதிற்குள் இருக்கும் கிசுகிசுப்பை நிறுத்தும். மேலும் இது வெளியால் பூச்சியைத் தள்ளி விடும். காதிற்குள் உள்ள பூச்சி மிகப் பலமான சத்தத்தை உணர்டாக்கும். இதனுல் பிள்ளை மிகவும் அந்தரப்படலாம்.
மணிகள், விதைகள், கல்லுகள் காதிற்குள் இருத்தல்.
முதலுதவியாளர் இவற்றை அகற்ற முயல வேணடாம். மணிகள், விதைகள், கற்கள் மிருதுவானதும் உருணர்டையுமானவை. எனவே அவற்றை பிடிப்பது கடினம். நீங்கள
எடுக்கும் முயற்சியில் அப்பொருளை உள்ளே விடலாம்.
இப்பிள்ளையை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவும்.
- 10 -

GÐ சிராய்கள்
1. ஒரு சிறிய சிராயை எடுப்பதற்கு ஒரு தீச் சுவாலையில் பிடிக்கப்பட்ட ஊசியை
பயன்படுத்தவும். ஊசிமுனை கறுப்பாகினலும் தொற்று நீக்கப்பட்டதாயிருக்கும்.
2. புகுந்த இடத்தினை சற்றுப் பெருப்பிக்கவும்.
3. ஊசி முனையை சிராம்புக்கு கீழே தள்ளி, சிராம்பை மேல் நோக்கி தள்ளவும்.
4. காயம் அடைந்த தோலைக் கழுவி விடவும்.
5. மிகச் சிறிய சிராம்புகள் கணினுக்குத் தெரியாவிட்டாலும் ஊசி முனையால்
தடவும்போது பிடிபடும்.
நீளம் தெரியாத பெரிய சிராய்களை அப்படியே விட்டுவிடவும். இவை இரத்த நாளங்களில் அல்லது முக்கியமான உள் உறுப்புக்களிலோ புகுந்திருக்கலாம். அந்த சிராயில் தாக்காதபடி சுருட்டப்பட்ட பட்டைகளை சிராயைச் சுற்றி வைக்கவும். அவற்றை மெதுவாக
கட்டும் துணியால் கட்டி மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவும்.
GÐ விழுங்கப்பட்ட பொருள்கள் : மீன்முள்ளு அல்லது இறைச்சி எலும்புத் துண்டு. உலர்ந்த பாணர், மரவள்ளி அல்லது வாழைப்பழத்தைக் கொடுக்கவும். மிகவும் கூரான பல
பொருள்களும் ஓரிரு நாட்களில் மலத்துடன் வெளியில் வந்து விடும். நோவோ, வாந்தியோ இருந்தால் நபரை மருத்துவ மனைக்க எடுத்துச் செல்லவும்.
- 109 -

Page 54
H கணர்களுக்கும் காதுகளுக்கும்
சேதம் ஏற்படாமல் தடுத்தல்
மிகச் சிறிய குழந்தைகள் வலைக்குள் நித்திரை செய்வதன் மூலம் பூச்சிக் கடியின் இருந்து காப்பாற்றலாம்.
மிக்க அபாயகரமான வேலைகளில் ஈடுபடுவோர் கணிகளைப்பாதுகாக்க கணர்ணுடிகளே பாவித்தல் வேண்டும்.
ஒட்டு வேலையில் ஈடுபட்டவர் அவருக்கு அர்ைமையிலுள்ளவர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பாளியாவார். அவர் விசேட கண்ணுடிகள் இல்லாமல் வேலையை பார்த்துக் கொணர்டிருப்பதன் அபாயத்தை விளக்க வைத்தல் அவசியம். அதன் சுவாலைகள்
கணர்களைச் சேதப்படுத்தலாம்.
இப்பெயர்ப்பட்ட வேலைகளில் ஈடுபடுபவர்கள் முதலுதவியில் பயிற்சி பெறுதல்
வேண்டும்.
- 104

அதிகாரம் 15 மின் அதிர்ச்சி
ஒரு நபரின் சுவாவித்தலை நிற்பாட்டக் கூடிய அதிர்ச்சியை மின் அதிர்ச்சி கொடுக்கலாம். மின்பாயும் போது எரிகாயங்கள் ஏற்படலாம். மின்னலும் இதே வகையில் செயற்படலாம். உடல் முழுவதும் செல்லும் மின் சக்தி தசை நார்களே இறுக்க வைக்கலாம். இதனுல் எலும்பு முறிவு ஏற்படலாம். இதயத்துடிப்பும் நிறுத்தப்படலாம்.
AO சிகிச்சையின் நோக்கம்
1. முதலுதவியாளருக்கு காயம் ஏற்படாமல் தவிர்ப்பது.
2. விபத்துக்குள்ளானவருக்கு மேலும் காயம் ஏற்படாமல் தவிர்ப்பது.
3. எரிகாயங்களுக்குச் சிகிச்சை கொடுப்பது.
GÐ சிகிச்சை
.
மின் சத்தியை உடனே நிறுத்தவும். இது முடியாதுவிடில், விபத்துக்குள்ளானவரை மின் ஓட்டத்திலிருந்து ஒரு பாதுகாப்பான பொருள் மூலம் பிரித்து விடவும். இப்பொருள் முதலுதவியாளருக்கு மின்சக்தி செல்லாததாக இருத்தல் வேண்டும். தடிகள், மடிக்கப்பட்ட பத்திரிகைகள் இறப்பர் குதியுள்ள சப்பாத்துக்கள், ஆடைகள் போன்றன இதற்கு உதவலாம். ஆனல் இவை உலர்ந்ததாக இருத்தல் அவசியம். மின்சக்தியை விலக்கிளுலோ, நிறுத்திகுலோ அன்றி விபத்துக்குள்ளானவரைத்
தொட வேண்டாம்.
- 105 -

Page 55
சுவாசம் நிடைபெறுகிறதா என்பதைப் பார்க்கவும். வளிப்பாதையையும் பரி
சோதிக்கவும். தேவைப்பட்டால் செயற்கை சுவாவத்தைக் கொடுக்கவும்.
சுவாசம் இருந்தும் நபர் சுயநினைவு அற்றிருந்தால், பாதுகாப்பான நிலையில் அவரை வைக்கவும் (பக்கம் 40
வெளியே தெரியும் எரிகாயங்களைக் கிடைக்கக் கூடிய சுத்தமான துணியால் முடிவிடவும். பொதுவாக தொட்ட இடத்திலேயே மின் எரிகாயங்கள் ஏற்படும். மின் அதிர்ச்சி எரிகாயங்கள் பொதுவாக சிறிதாகவும் கறுப்பாகவும் இருக்கும். ஆனல்
உள்ளே பாராதூரமான சேதம் ஏற்பட்டிருக்கலாம்.
முறிவுகள் இருக்கின்றனவா என்பதைப் பரிசோதிக்கவும். ஏதாவது அசைவு, நோ தருகிறதா என விபத்துக்குள்ளானவரை கேட்டறியவும். தேவையாயினர் மட்டை
கட்டவும்.
இவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.
H மின் அதிர்ச்சியைத் தடுத்தல் H
மினி வலுக் குழிகளுக்குள் எந்தப் பொருளையும் வைக்க வேணடாம். குழிகளை குழந்தைகளின் விரல் எட்டாதபடி மூடவும். மின் தொடர்பு கொண்டிருக்கும்போது அதனுடன் விளையாட வேணர்டாம்.
மினி கம்பிகளைச் சுற்றியுள்ள போர்வை, பழுதடையாது இருக்கின்றதா என்பதை கவனிக்கவும்.
சுவரில் இருக்கும் ஆளியை நிறுத்தி விடவும். உபகரணங்களைத் தொடுக்கும் வயறை இழுத்துவிட்டால் மட்டும் போதாது. மின் கேத்தலில் இருந்து வயறை இழுத்து விட வேண்டாம். ஆளியை நிறுத்தவும்.
மினி சக்தியுடன் செயற்படும்போது எப்போதும் உங்கள் கைகள் உலர்ந்ததாக இருத்தல் வேண்டும். ஈரமான தளம், வாங்கு, மேசை இருக்கையில் மின் சூடாக்கும் சுருள், மயிர் உலர்த்திகள், திறந்த வெப்ப மூட்டிகளை உபயோகிக்க வேணர்டாம். ஈர நீரை உலர்த்தி விட்டு வேலையை ஆரம்பிக்கவும்.
இந்த சிண்ணம் பரிரதானமாக மிக உயர் மின்சக்தி கொணர்ட கம்பிகள் அருகில் இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இந்தளவு சக்தி ஆளைக் கொல்லும்.
-- ز406 س

அதிகாரம் 16 காய்ச்சலும் நெஞ்சு தொற்றுக்களும்
உடல் வெப்பநிலை அதிகரித்திருப்பதே காய்ச்சல், தடிமன், மலேரியா, காயத்தொற்றுக்கள். இருமல், சினனமுத்து போன்ற நோய்களில் காயச்சல் இருக்கும்.
G,G காய்ச்சலின் அறிகுறிகள்
 ைஉயர் வெப்பநிலை
9 விரைவாக மூச்சுவிடுதல்
நடுங்குதல்
சிகிச்சையின் நோக்கம்
1. காய்ச்சலைக் குறைப்பது.
2. நோயாளியை செளகரியமாக இருக்கச் செய்தல்.
GE) காய்ச்சலுக்கு சிகிச்சை (உயர் வெப்பநிலை
1. இந்த நோயாளியை மேலதிக ஆடைகள், போர்வகளைக் கொணர்டு மூட வேணர்டாம்.
2. குடிப்பதற்கு போதியளவு பானங்கள் கொடுக்கவும். பானத்தின் உருசியை அடிக்கடி மாற்றவும். ஏனெனில் நோயாளிக்கு ஒரே மாதிரி உருசி சீக்கிரத்தில் கசப்பை உணர்டாக்கி விடும். சூப்புகள், இளநீர், பழரசங்கள் வழக்கமான பானங்களுடன்
கொடுக்கப்படல் வேண்டும். இவைகளை குளிர்ந்த கட்டிகளாக உறைந்த நிலையில
கொடுக்கப்பட்டால் பிள்ளைகள் ஆவலுடன் உட்கொள்வார்கள்.
- 07 -

Page 56
உடலை நீர் கொணர்டு கழுவவும். உடலை வளியில் காய விடவும். துவாய் கொணர்டு துடைக்க வேணடாம். வாய் கழுவி பற்களை சுத்தம் செய்வதும், உடலைக் கழுவி
புத்தாடைகள் அணிவதும் நோயாளிக்குச் சுகத்தைக் கொடுக்கும்.
நோயாளியின் வயதைப் பொறுத்து அஸ் பிறிணி, பரிசிற்றமோலை அளவாகக் கொடுக்கவும்.
- 108 -

இதுவே பரிசிற்றிமோலின் அளவு - ஒரு குளிகை 500 மி.கி.
சின்னங்களின் விளக்கம்
Ο) - 1 வில்லை - காலை ஏறத்தாழ மு. ப.
6 மணி
Q - A வில்லை
\> - 1A a Fleisialau - பிற்பகல் ஏறத்தாழ பி. ப
8 oGrafi
斗六
Mル
\
W
- நணர்பகல்
N
O
1.
イ/
KN
ܠ ܐܓܢ
.ހ}
- பரிர்ைனிரவு அணினள
aunts, h. tu 11 upstf
6 மாதங்களில் ܐ/ܢܬܛܢ மாதங்களில் இருந்து 1 இருந்து 1 ஆண்டு வரை | / |)KNI \ / ஆணர்டு வரையான பிள்ளை 〕rくイ /|\下|>>-くイ களுக்கு 1/4 வில்லை இரவு S2 S2 K2 பகலும் (24 மணித்தியாலம்)
4 தடவை
ミ*ヒ
1 ஆண்டு-5 ஆண்டுகள் ISAl7^{S}{2
QQIS
V /
سمعہ
ஆணர்டு வயதுள்ள 5 - ހ&st பரிள்ளைகள் 1/2 வில்லை 24
மனியில் 4 தடவைகள்.
5 - 10 ஆணர்டு வயதுள்ள பரிள்ளைகள் வில்லை 24
மணியில் 4 தடவைகள்.
s rf – a
ஆண்டு - 10 ஆணர்டுகள் ്(. 1/V -소
O)(Σ)ΙΟΣ)
அல்பிரின் என்ருல் அசெற்றிசலிசிலிக்கமிலம்.
வயது வந்தோர் 24 மணி நேரத்தில் 2 வில்லைகள் படி 4 தடவைகள் எடுக்கலாம். நாட்களுக்கு மேல் தொடர்ந்து எடுக்க வேணர்டாம். * 12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு அல்பிரின் கொடுக்க வேண்டாம். * சகல மருந்துகளையும் சிறு பிள்ளைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும். * வில்லைகளே உலர்ந்த நிலையில் வைத்துக் கொள்ளவும்.
- 0.0 -

Page 57
காய்ச்சலின் வெப்பநிலை தொடர்ந்த உயர்ந்திருந்தால், நபரை மருத்துவ நிலையத்திற்கு எடுத்துச் செல்லவும்.
காய்ச்சலின் நிமிர்த்தம் பிள்ளைகளுக்கு வலி ஏற்பட்டால் :
GÐ முதலுதவியாளன்
.
驾。
G
தலையைப் பின் பக்கம் இழுத்துப் பிள்ளையின் வளிப்பாதையைத் திறந்து விடவும்.
பிள்ளையைப் பாதுகாப்பான நிலைக்குத் திருப்பி விடவும்.
ஆடைகளைக் களைந்து விட்டு குளிர்ந்த நீரால் கழுவி விடவும்.
விழித்ததும் பானங்ஸ் குடிக்கக் கொடுக்கவும்.
பிள்ளையின் வயதைப் பொறுத்து சரியான அளவு பரிசிற்றமோலைக் கொடுக்கவும்.
தொற்றுக்கள்
காய்ச்சல், வேகமான சுவாசம், இருமல் இருக்கும் பிள்ளைகள் மருத்துவ நிலையத்தில் பரிசோதிக்கப்படல் வேணர்டும்.
நிமிடத்திற்கு 40 அல்லது கூடிய வேகமுள்ள சுவாசம் இருந்தால், ஒரு மருத்துவரிடம் பிள்ளையை எடுத்துச் செல்லல் வேண்டும். விலா எண்புகளுக்கிடையில் உள்ள இடைவெளிகள்
ஒவ்வொரு சுவாசத்தின் போதும் உள்ளிழுக்கப்பட்டால் மருத்துவரின் உதவி பெறவும்.
இழுப்புச் சுவாசம்
தடிமன் உள்ள ஒரு பிள்ளே இருந்தாற் போல சத்தத்துடன் மிக மிக விரைவாக மூச்சுவிடத் துவங்கலாம். வேகமாக மூச்சு விட்டாலும் போதியளவு காற்று கிடைக்காமல் இருக்கும். முகத்தின் நிறம் கருமையடையலாம்.
GÐ இழுப்புச் சுவாசத்திற்குரிய சிகிச்சை
.
盛。
பிள்ளையை உயர்த்தி இருத்தவும்.
பன்னல்களையும் கதவுகளையும் மூடவும்.
அடுப்பில் பல நீருள்ள பாத்திரங்களைக் கொதிக்க வைத்து அதிலிருந்து எழும் நீராவியை அறையில் பரவ விடவும்.
தேன. லெமன் அல்லது எலும்பிச்சம் சாறுடன் சமபங்காகச் சேர்க்கவும். பிள்ளைக்கு ஒரு கரணர்டியில் சூப்புவதற்கு சிறு சிறு அளவில் கொடுக்கவும். இது இருமலைக் கட்டுப்படுத்தும்.
மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவும்.
- 10 -

அதிகாரம் 17 முதலுதவி சாதனங்கள்
முதலுதவிச் சாதனங்கள்
முதலுதவியாளன் எப்போதும் முதலுதவி பைகளில் தங்கியிருக்கக் கூடாது. ஆயினும் கைவசம் சில சாதனங்கள் இருப்பது நல்லது. பிரதானமாகக் காயங்கள் ஏற்படக் கூடிய
சந்தர்ப்பங்களில் சில சாதனங்களே வைத்திருத்தல் நன்று.
உதாரணமாக விளையாட்டுப் போட்டிகள் - இங்கு வெட்டுக்கள், கொப்புளங்கள், சுளுக்கு, மயக்கம் போன்ற சிறு விபத்துக்கள் ஏற்படலாம்.
கார் விபத்துக்கள் - இங்கு முறிவுகள், வெட்டுக்கள் போன்ற பாரிய காயங்கள் ஏற்படலாம்.
வீடு - இங்கு சிறிய வெட்டுக்கள், கடிகள், எரிகாயங்களும், வயிற்ருேட்டம், தலையிடி, காய்ச்சல
போன்ற நோய்களும் உணர்டாகலாம்.
சாதனங்கள் ஒரு அலுமாரி, ஒரு உடுப்புப் பெட்டி அல்லது ஒரு பலமான பிளாஸ்திக் பையில் இருந்தாலும், அவை
" அவசியமானவையாக இருத்தல் வேண்டும்
- சுத்தமாயிருத்தல் வேண்டும். - முடிவுற்றதும் மீள வைக்கப்படல் வேண்டும்.
- I -

Page 58
பரிண்ணற் துணி, அணியங்கள், கட்டும் துணிகள், சினினச் சின்ன பைக் கட்டுகளில் தனித்தனியாக சுற்றப்பட்டிருத்தல் வேணர்டும். பைக்கற்றில் இல்லாத அணியங்கள், அழுக்கான ஒட்டிப் பிடிக்கும் மருந்துப் போத்தல்களும், மூடப்படாத ஒட்டும் பிளாஸ்திரிகளும், தொற்றை அதிகரிக்குமல்லாது தடுக்க மாட்டா.
பல தேவைகளுக்கு உதவும் சாதனங்களை வைத்திருக்கவும். மேலும் அவை உடனடியாக
எளிதில் கிடைக்கும் என்பதனையும் திடப்படுத்திக் கொள்ளவும்.
அணியங்கள்
மிருதுவான பருத்தித் துணியை நண்ருகக் கழுவி ஸ்திரிகை போடவும். காயங்களை சுத்தம் செய்வதற்கோ கட்டுவதற்கோ பருத்திப் பஞ்சை உபயோகிக்க வேண்டாம். பருத்திப் பஞ்சின் சிறிய நார்கள் காயத்தில் ஒட்டிப் பிடித்துக் கொள்ளும்.
சுருள் கட்டுத்துணிகள்
இவை கைக்குள் அடங்காமலும் தடையும் செய்யலாம். ஒட்டும் பிளாஸ்திரியை எங்கு பாவிக்க முடியுமோ அவற்றைப் பாவிக்கவும்.
A கட்டும் துணிகள்
காயங்கள் பெரிதாகவும் பலவாகவும் இருந்தால் இவை மிகவும் பயன்படும் - உதாரணமாக கார் விபத்துக்கள். கட்டும் துணிகள் அணியங்களாகவும் பாவிக்கலாம். மட்டைகள் பொருத்துவதற்கு பயன்படுத்தலாம். இரத்தப் பெருக்கை நிறுத்துவதற்கு அமுக்கக கட்டாகவும் உபயோகிக்கலாம். அல்லது தூக்குக் கட்டாகவும் பாவிக்கலாம். இவற்றை சுலபமாக தனிப்பருத்திப் பொருளில் இருந்து செய்து கொள்ளலாம். (பக்கம் 20
சவர்க்காரம்
நீரும் சவர்க்காரமுமே காயங்களை கழுவுவதற்கு சிறந்த முறையாகும். தொற்று நீக்கிகள், தைலங்கள் பல தீங்கு விளைவிக்கலாம். அல்லது உபயோகமற்றதாக இருக்கலாம். சிலநாட்களுக்குப் பின் அவை அசுத்த மாகலாம். அல்லது கூடியளவு செறிவை அடையலாம். காயங்களுக்குக் களிம்புகள் பாவிக்கப்படாது. சாவணங்கள் தேவையில்லை. நோயாளியை
அல்லது காயப்பட்டவரைக் கழுவும் முன்னரும்
பின்னரும் முதலுதவியாளன் தனது கைகளை கழுவிக் கொள்ளல் வேண்டும். நன்ருகக் கழுவப்பட்ட கைகள் அணியங்கள் போடுவதற்கு போதுமானவை. மேலும் அவை சாவணங்களே
விட மிக மிருதுவாக இருக்கும்.
مست. ill ---
 

பிளாஸ்திக் விரிப்பு
இது மிகவும் உபயோகமானது. இது முதலுதவியாளர் வேலை செய்வதற்கு ஒரு சுத்தமான இடத்தை அளிப்பதற்ககு உதவியாக இருக்கும். அது விபத்துக்குள்ளானவருக்கு அருகாமையில் விரிக்கப்படலாம். கார் முதலுதவிப் பைகளில் பெரியதுணர்டு பிளாஸ்திக் இருந்தால் அது ஒரு வரை மழையிலிருந்து பாதுகாக்க உதவலாம். அல்லது உடலுறுப்புக்குக் கீழ் வைக்கலாம்.
பிளாஸ்திக் விரிப்பை சவர்க்ககாரமும் நீரும் கொண்டு கழுவி உலர்த்தி வைத்து விட்டால், அதனை மீண்டும் உபயோகிக்கலாம்.
காகக்கக் கேவையான சாதனங்கள்
பின்வரும் சாதனங்களை ஒரு பிளாஸ்திரிக் பைக்குள்வைக்கவும். அவற்றை துாக புகாதவாறு ஒரு பிளாஸ்திரிக் விரிப்பால் இறுக்கமாகச் சுற்றி விடவும்.
- A கட்டுத்துணிகள்
அணியங்களுக்காக 8 மத்திம அளவு பருத்தித் துணர்டுகள் (ஒவ்வொன்றும்
பிளாஸ்திரிக்கால் சுற்றப்பட்டிருத்தல் வேண்டும்).
- ஒட்டும் பிளாஸ்திரி.
- ஒரு பரிளாஸ் திரிக் பையில் சுத்தப்படுத்துவதற்கும் மட்டைகளைப் பொருத்திக்
கட்டுவதற்கும், பருத்தித் துணித் துண்டுகள்.
இலங்கையில் கார் விபத்துக்களில் வழக்கமாக அநேகர் காயமடைவர். காரில் கொணர்டு செல்லும் பொருள்களில் கத்தரிக்கோல்கள், அஸ்பிரிண், பட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேணர்டாம். இவற்றை கார் முதலுதவிப்பைக்குள் எடுத்துச் செண்ருல் கட்டு வீணுக திறக்கப்படும். அதிலுள்ளவை அசுத்தமாகி உங்களுக்கு மிக அவசியமாக தேவைப்படும்போது அவற்றைப் பாவிக்கமுடியாமல் இருக்கலாம். எப்பொழுதும் காரில ஒரு டோச்லைற்றை எடுத்துச் செல்லவும்.
வீட்டில் இருக்க வேண்டிய சாதனங்கள்
ஒரு சுத்தமான பிளாஸ்திரிப்பையில் கழுவி ஸ்திரிக்கை செய்யப்பட்ட மிருதுவான பருத்தித் துணி.
2 அங்குலம் அகலமுடைய (5 செ.மீ) ஒரு சுருள் ஒட்டும் பிளாஸ்திரி.
அஸ்பிரின் (ஒரு பாதுகாப்பான சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளல் வேண்டும்)
ஒரு பைக்கற்று வாயினல் பாவிக்கக் கூடிய நீரேற்றும் உப்புக்கள் (ஒன்று முடிந்தவுடன் இன்ஞென்றை வாங்கி வைக்க மறவாதீர்கள்)
வேறு சாதனங்களாவன நாம் சாதாரணமாக வீட்டில் எடுக்கக் கூடிய பொருள்கள் - வாசி, மின் சூழ், கிணர்ணம், சவர்க்காரம், நீரும் துவாயும், உப்பும் சீனியும்.
- S -

Page 59
இந்தப் புத்தகம் நீங்கள் ஒரு உயிரைக் காப்பாற்றக் கற்றுக் கொள்ளவே எழுதப்பட்டுள்ளது. சிறிய காயங்களும், சாதாரண நோய்களும் பாரதூரமானவையாக வராமல் எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம் என விளங்கவைத்துள்ளது. இந்தப் புத்தகம் உங்கள் வீட்டை சூழவுள்ள அபாயகரமான இடங்களையும், பழக்கங்களையும் இனங் காணுவதற்கு விழிப்படையச் செய்யும் என்று நம்புகிழுேம். மேலும் இன்றிலிருந்து நோய்களையும், விபத்துக்களையும் தடுக்க ஏற்ற நடவடிக்கை எடுப்பீர்களென்று நாம் நம்புகின்ருேம். இக் கைநூல் பேச்சு நடையிலே எழுதப்பட்டுள்ளது
H மற்றவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் கற்றுக் கொள்ளவும் H
s மற்றவர்களுக்கு உதவி செய்வதால் நீங்கள் அவர்கள்
அவர்களுக்கேஉதவி செய்யவும் கற்றுக் கொடுப்பீர்கள்
ஒரு சிறந்த முதலுதவியாளர் சிகிச்சை அளிப்பதுமல்லாமல், விபத்துக் H கள் நிகழாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் எடுப்பார். t
س- 1l4 س

தடுப்பு மருந்தேற்றல் அட்டவணை
வயது தடுப்பு மருந்து பாதுகாப்பு
பிறந்தவுடன் பி. சி. ஜீ ஊசி மருந்து காசநோயிலிருந்து
பாதுகாக்க
3ம் மாதம் முக்கூட்டு (டி.பி. ரீ) தொணர்டைக்கரப்பன்,
ஊசி மருந்து குக்கல், ஏற்புவலியிருந்து
பாதுகாக்க போலியோ மருந்து 1 இளம்பிள்ளை வாதத்திலிருந்து
பாதுகாக்க.
5 Dmisib முக்கூட்டு ஊசி மருந்து 2
போலியோ மருந்து
7ம் மாதம் முக்கூட்டு ஊசி மருந்து 3
போலியோ மருந்து
9 மாதம் சின்னமுத்து ஊசி சின்னமுத்திலிருந்து
பாதுகாக்க
18 மாதம் முக்கூட்டு ஊசி மருந்து 4
போலியோ மருந்து 4.
இந்தத் தடுப்பு மருந்துகள் உரிய காலத்தில் இடைநிறுத்தாது கொடுக்கப்படல் வேண்டும்.

Page 60

உள்ளுறை
0.
.
2.
S.
4.
5.
.
7.
செஞ்சிலுவையை அறிமுகப்படுத்தல் . . . . . . . . . . . . . . . . . . . . . 'ws « » «» «» «» « «»
முதல் உதவியின் வரைவிலக்கணமும் விதிகளும் . . . . . . . . .. • • • • 8
காயங்களும் அவற்றின் பராமரிப்பும் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கட்டுப் போடல் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 20
சுவாசம் நிண்ருல் . . . . . . . . . . . . . . ..............................................................................................................
அறிவிழந்த நிலை . . . . . . . . . . . . . . . . . . . . . . . . SS S SLS SSS 0S S L S LS0 L S S S 0 0 0L S SL SS S 0 L SL S S0S ML SL L L L L L L S L S SL
குருதிச் சுற்ருேட்டமும், அதிர்ச்சியும். . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
குருதிப் பெருக்கு . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . s
என்பு மூட்டுக் காயங்கள் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 0.
காயப்பட்டவர்களைக் கொணர்டு செல்லல் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 7.
நீரற்ற நிலையும் வயிற்ருேட்டமும் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 8.
எரிகாயங்கள் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
நஞ்சூட்டல் . . . . . . . . . . . . . . . . .`- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 95
பிறபொருட்கள் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . O மின் அதிர்ச்சி. 105
காய்ச்சலும், நெஞ்சுத் தொற்றுக்களும் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 107
முதல் உதவிச் சாதனங்கள் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .للقسس

Page 61
Printed by A
 
 
 
 

itken Spence Printing (Pte) Ltd.