கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாட்டிற்கு நயம் தருவன: விவசாயக் கைநூல்

Page 1
பொன்னேயா ம விவசாய
(၈)ရုံရှိ - கிழக்கு தென்பகுதி பல நீர்ே
 

1+5
நாக்குக் கூட்டுறவுச் சங்கம்
*三
觐

Page 2
扈。 . முதலாம் பதிப்பு 1972 ا) ځلې ფეrოქr L_mb Liქმე"n | 1975 / 'ð}rzzoz}}}}}A 62.p:/ >
இ. 2ெத் 25/آسمبر 7شمیر
'அன்னே பூமாதேவிக்கு அர்ப்பணிப்பு'
வலி - கிழக்கு தென் பகுதி பலநோக்கு கிட்டுறவுச் சங்கத்தின் அன்பளிப்பு
பதிப்புரிமை ஆக்கியோனுக்கே
 

நாட்டிற்கு நயம் தருவன
மேலேப் பூலோலியூர் பொன்ன்ேயா மாணிக்கவாசகர் விவசாய விரிவாக்க உத்தியோகத்தர்
t ܕ வலி - கிழக்கு தென்பகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
நீர்வேலி
1975

Page 3
'படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு'
(நாட்டின் நலத்திற்கு போதிய படையும்,
ஆட்சியை ஆதரிக்கும் குடிமக்களும், உண்பதற்கு போதிய உணவும், அறிவு ஆற்றலுள்ள அமைச்சரும், அயல் நாட்டவர் நட்பும், இயற்கை அரண்களும் உடையவனே அரசர்க்குள் ஆண் சிங்கம் )
(குறள் - 381)
 

NADDITKU NAYAM THARUVANA
(HAND BOOK ON AGRICULTURE
P. MA N ICK A WAS A G A R.
AGRICULTURAL OFFICER)
1975

Page 4
* பாதும் ஊரே
யாவரும் கேரி "
(Every country is my country Evагy maп is пny Кіпsппав)

* Mother Earth Trichts Alike
Both Good And Bad The Snake & Tiger As Well. As The Cow
And The Goat""

Page 5
2.
உள்ளடக்கம்
அணிந்துரை
ஆசிரியர் உரை
யாழ் குடாநாட்டின் தோற்றலும்
யாழ் மாவட்ட மண்ாளின் மாண்பும்
யாழ் மாவட்ட நீர் வளமும் வினியோகமும்
சிறு தோட்ட உழவு எந்திரங்கள்
நெல்வேளாண்மை
சிறுதானியம்
Gaj IT GITLF
இறுங்கு | ...
TIL
L' EffaF IT GULD
IT (3)
தினே ழங்கினம்
位
சிறுவள்ளி
கொடிவள்ளி
In Talest Els
வத்தாளே
சட்டிக் கறனே உழவர்க்கு உகந்த உருளைக் கிழங்கு
சரக்குவகை
அ. மிளகாய்
மகா இலுப்புள்ள கலப்பின மிளகாய் ஆ. செஞ்சுடர் "சந்தக்கா"
இ. சிறு வெங்காயம்
ஈ. பெரிய வெங்காயம் உ. சுடுகு ஊ. கொத்தமல்லி
குரக்கன்
17
፵8
4.
57
59
5.
f9
1ד
72
T.
75
(יד
R
8ዕ 92
99
| Ոl
3)
5.
153

ஏ. வெந்தயம் எ. சீரகம் 9. பருப்பு இனப்பயிர்
அ. துவரே 10. சர்க்கரை இனப்பயிர்
அ. சீனிபீற்
11. Tarhi GargITLTI "I LI LuirM
சோயா அவரை நிலக்கடலே சூரியகாந்தி
TET முத்தாமணக்கு 12. தும்புப் பயிர்கள்
அ. சஞ்சலம் தீர்க்கும் சணல்
ஆ. புளிமஞ்சி
ଶି, Lucid #fଟି 13. மரம் நாட்டு விழா
மரம்தனே நாட்டி மாண்புறுவோம் இரசாயன செயற்கைப் பசளே இடல் 14 அறியான்மயாலும் அவதானக் குறைவாலும்
ஆபத்துவிளேயும் 15. அரசாங்க உத்தரவாத கொள்வனவுத்
திட்டத்தின் விலப்பட்டியல் 15 ஆளரவகள்
158
155
| ՃՈ
| É է)
174
18O
8.
87
193
197
200
2) 22.5
237
24)
" துளியின்மை ஞாலத்திற்கு ஏற்று? அற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு '
(குறள் - 557)
( மழை இல்லாதிருப்பின் உலகத்திற்கு - எவ்விதம் துன்பம் ஏற்படுமோ அவ்வண்ணம் குடிகளுக்கு
... " அரசன் அன்பில்லாவிடின் )

Page 6

மதிப்புரை
தென் கிழக்கு ஆசிய நாடுகளின் தானியக்களஞ்சிய மென பன்னெடுங்காலமாக பாண்டுகாபயன் தொட்டு பராக் கிரமபாகு காலம் வரை எமது ஈழத்திரு நாட்டின் பெருமையை சரித்திரச் சோலேயில் புகுங்கால் அறியக் கிடக்கின்றது.
துரித வேகத்தில் வளமுடன் வளர்ந்து வரும் எமது ஈழவள நாட்டின் விரக்தியும் வேதனே யும் மக்களிடையே வளர்ந்து - ஆற் ருெணுத்துயருடன் அலர்மந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் விவசாயம் தொடர்பான அரிய கருத்துக்களே அறிந்துகொண்டு விரக்திகளே அகற்றுவதோடு அல்லாமல் இந்நாட்டு மக்களிடையே புதியதொரு சகாப்தத்தையும் மறுமலர்ச்சியையும் இந்நூல் அளிக்குமெனக் கூறுவது மிகையாகாது.
ஈழவள நாட்டின் விவசாய விருத்திக்கு வித்திட்டு விரக் தியடைந்த மக்களுக்கு விவசாயத்துறையில் விரிவானதொரு விளக்கத்தினே சுருக்கமாக தெளிவான முறையில் "நாட்டிற்கு நயம் தருவன' என்னும் புத்தகத்தில் வடித்து மக்களுக்கு அளித்த பெருமை, பொன் னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டு மெனக் கூறின் அதுவும் மிகையாகாது.
அரிய பெரிய கருத்துக்களே தன்னகத்தே கொண் டுள்ள "நாட்டிற்கு நயம்தருவன்' என்னும் புத்தகத்தினே மீளப் பதிப்பிக்கும் நன்முயற்சியில் அக்கறை காட்டும் வலிகாமம் கிழக்கு தென்பகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் இந்நூலே அரும்பெரும் கருத் துக்களுடள் ஆக்கிய திரு பொ. மாணிக்கவாசகர் அவர்கட்கு கிருஷிக இலாகாவிற்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.
செ. குமாரசூரியர் கெளரவ தபால் தந்தி தொடர்புகள் அமைச்சர்

Page 7
ஆசி உரை
விவசாய அபிவிருத்திக்கு எல்லைகள் கிடையாது. காலத்தில் கமத்தொழில் விளேவும் ஊதியமும் குறைந்த தொழி லாக இருத்தது. கடந்த 5, 6 வருட காலத்தில் விவசாயத்தில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு விவசாயம் இன்று பெரும் நாதியம் தரும் தொழிலாக விளங்குகின்றது.
இன்றும் நாட்டு மக்கள் உணவுக்கும், தொழில் வாய்ப் புக்கும் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளார்கள். எமது சனத்தொகையில் 80% வீதத்தவரது வாழ்க்கை கமத்தொழிலில் தங்கியுள்ளது.
எதிர்காலத்தில் எமக்கு ஏற்படப்போகும் தேவைகளே ப் பெறுவதற்கு விவசாயத்தை தீவிரப்படுத்துவது பற்றி நாம் தீவிர மாக யோசிக்க வேண்டும் நம்மிடமுள்ள நில, நீர், மனித வளங்களே நாம் திறம்பட உபயோகிக்கின்ருேமா? புதிய பயிர்கள் கால்நடைகள், புதிய வருக்கங்கள் ஆகியவைகளே ப் புகுத்துவது அல்லது சுட்டிய தொகையான பயிர்களே வருடாந்தம் சாகுபடி செய்வது, அல்லது புதிய முகாமை முறை மூலம் பயிர்ச்செய் கையைத் திறம்படுத்துவது போன்ற முறைகளேக் கையாண்டு விவசாயத்தைச் செறிவுபடுத்த முடியுமா? தரையின் மேல் மட்ட கீழ்மட்டம் ஆகிய இரண்டிலிருந்தும் நமக்குக் கிடைக்கும் நிர் வளத்தை நாம் பயன்படுத்துகிருேமா? எமது உற்பத்திப் பொருட் களுக்குவிவசாயிகள் நல்ல விலே யைப் பெற நல்ல பாதைகள், தொடர்பு, மார்க்கங்கள் ஆகியவற்றை நாம் சீர் செய்ய முடியுமா? பண்ரேக்குக் கிட்டுதலான இடங்களில் இருந்து கமக்காரர்கள் தமது தேவைகளான விதைகள், வளமாக்கிகள் இரசாயனங்கள் இயந்திரங்கள், சாதனங்கள் ஆகியவற்றைப் பெறுவதற்கு எம் மால் உதவ முடியுமா?
இவைகள் எல்லாவற்றையும் விட விவசாயம் தொடர்பான புதுக் கருத்துக்கள், அறிவுகள் ஆகியவற்றை விவசாயிகள் பெறு கிருர்களா? இல்லாவிட்டால் மற்றவர்கள் முன்னேற்க்கொண்டு செல்லும்பொழுது நாம் பின்தங்கி நிற்க நேரிடும் புதிய பயிர்கள் கால் நடைகள் புதிய கம முறைகள் ஆகியவற்றைக் கண்டு பிடித்தல், புதிய இடங்களில் கம நிலங்களைத் துணிந்து ஆரம் பித்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மேலும் விவசாயத் தைத் தொட்டுத் தொடங்கும் உற்பத்தித் தொழில்களான சாதனத்தயாரிப்பு விதைகளேட் பதன்படுத்தல், தரப்படுத்தல்,

அடைத்தல் போன்றவைகளேயும் ஆரம்பிக்க வேண்டும். இவைகளே அனுபவமும் அறிவும் உள்ளவர்கள் தொடங்கிவைத்து மற்றவர் களுக்கு வழிகாட்ட வேண்டும்.
இந்நிலமைகளின் கீழ், இந்நூல் இன்று இன்றியமையாத தாகும். இந்நூலின் ஆசிரியர் தனது விவசாய அறிவு அனுபவம் ஆகியவற்றின் துனே கொண்டு பல விதமான பயிர்ச்செய்கை முறைகளே இலேசான சொற் பதங்களில் படிப்போர் விளங்கிக் கொள்ளத்தக்கவாறு தந்துள்ளார். விவசாயிகள், விவசாய மாணவர்கள் மற்றும் இதில் ஆர்வம் கொண்டோர் ஆகியோருக்கு இந்நூல் பெருந்துனேயாக நிற்கும்.
காகித விலேயும் அச்சடிப்புச் செலவும் கூடியுள்ள இக் காலத்தில் வலிகாமம் கிழக்கு தென்பகுதி பலநோக்குக் கூட் டுறவுச் சங்கத்தார் இதனேப் பிரசுரித்து சகாய விலேயில் விநி யோகிக்க முன்வந்துள்ளார்கள். இது பாராட்டுக்குரியதாகும்.
விவசாயம் பற்றிய தமிழ் நூல்கள் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. அறிவும் ஆற்றலும் அனுபவமும் கொண் டோர் தமிழில் விவசாயப் புத்தகங்களே, சஞ்சிகைகளே வெளியிட முன்வர வேண்டுமென்று மனம் விட்டுக் கேட்டுக்கொள்கிறேன்.
சி. நடேசன் உதவி கமத்தொழிற் பணிப்பாளர்
(கல்வியும் பயிற்சியும்) கமத்தொழில் தினேக்களம்,
பேராதனே,
1975.

Page 8
ஆசி உரை
உலகக் குடிசனப் பெருக்கத்துக் கேற்ப இலங்கைக் சனமும் பெருகிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப உணவுப் 醬盜 பெருக்கம் 蠶 ': 蠶 போன்ற நாடுகளிற் புதிய முறைகளில் தன்னிறைவு கண்டிருக் கிருர்கள். அதுபோல நாங்களும் புதிய விஞ்ஞான் ரீதியான முறையில் ಮಂಗ್ಳಲ್ಲಿ செய்ய வேண்டும். றியூ நிலத்திற் 器 வருவாயைப் பெறவேண்டும். அதற்கு திரு. பொ. மாண்பிக் கவாசகர் அவர்கள் எழுதிய "நாட்டிற்கு நயந்தருவன" என்னும் விவசாய கைநூல் பெருந்துனே செய்கிறது. திரு. பொ. மாணிக்க வாசகர் அவர்களே யாழ் மாவட்டக் கமக்காரர். நன்கு அறிவர். கடமையில் இருக்கும் போதே அதனே இறைபணியென ஊட்லகம் இன்புறச் சேவை செய்தவர். பல வெளியீடுகள் பிரசுரங்கள் வாயில்ாக விவசாய விஞ்ஞான அறிவைப் பரப்பியவர். அவர் செய்த தொண்டு காலத்திாற் செய்த் தொண்டு. அது ஞாலத்தின் மாணிப் பெரிது.
கமக்காரருக்கு மாத்திரமன்றிப் புதிய கல்வித்திட்டத்தின் படி தொழின் முன்னிலேப் பாடத்தில் விவசாயக்கல்விக்கு மான வருக்கும் ஆசிரியருக்கும் இப்புத்தகம் பெருந்துனே புரியுமென் பதற்கு எட்டு: யும் ஐயமின்று. இப்புத்தகம் மறுபிரசுரமாக வெளிவருவதை அறிந்து என்மனம் களிநடம் புரிகிறது. திரு. பொ. மாணிக்கவாசகர் அவர்கள் எல்லா நலன்களும் இறை பருளாற் பெற்று இது போன்ற பணியை இன்னுழி நாட்டிற் நயந்தர்ப் புரிந்து வாழ ஆசி கூறி இறைவனேர்ப் பன கின்றேன்.
எங்கள் தலைவனுய் வேண்டும்போதுதவிபுரியும் தோன்ருதி துனேவகுய், அமைச்சராயுள்ள - கெளரவ தந்தி தபால் மந்திரி திரு. செல்லேயா குமாரசூரியர் அவர்களுக்கும், ஆக்கியேர்ன் திரு. பொ. மாணிக்கவாசகர் அவர்களுக்கும். இதற்கு வேண்டிய காகிதாதிகளே தாமதமின்றித் தந்து உதவிய திரு. K. C. தங்க ராசா அவர்கட்கும். (கடுதாசி ஆலேக் கூட்டுத்தாபனத்தின் தலேவர்) எமது ம்னமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கிருேம் நெறியாளர் குழு அங்கத்தவர்க்கும், மறுபிரசுரமாக விரைந்து புதியபொலிவுடன் அழகாகப் பிழையின்றி அச்சிட் டுதவிய ஆசீர்வாதம் அச்சகத்தார்க்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிருேம்.
ஜி. வைத்திலிங்கம்
தலேவர். வலி, கிழ. தென் பகுதி ப. நோ கூ சங்கம் நீர்வேலி.

"நாட்டிற்கு நயம் தருவன' எனும் இந் நூல் 1972ஆம் ண்டு நவம்பர்' 10ஆம் திகதிக்கும், 'டிசெம்பர் 30ஆம் :: தொகுத்து அச்சிடப்பட்டு, 1973ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி வடபகுதி விவசாய உற்பித்திப்ாளர் சுட்டுறவுச் சமாசத்தின் அன்பளிப்பிக் வெளியிடப்ப்ட்டது.
சென்ற மாதம், யாழ் மாவட்ட நீர்வேலியிலுள்ள வலி= கிழக்கு தென்பகுதி பல நோக்கு கூட்டுறவுச் சங்கம்,இந் நூலே இரண்டாம் பதிப்புச் செய்ய அனுமதி கோரியது. முதல் பதிப்புப் பிரதிகள் யாவும் விநியோகிக்கப்பட்டமையாலும் வலி கிழக்கு தென் பகுதி ப்லநோக்கு கூட்டுறவுச் சங்கம் இரண்டாம் பதிப் பையும் அன்பளிப்பாக அனேவர்க்கும் அளிப்பதாக அறிவித்தமை பாலும் அவர்களுக்கு என் அனுமதியை அளிப்பதுடன் உள்ள்ம் கனிந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
குறுகிய கால எல்லேயுள் தொகுத்து அச்சிடப்பட்டு வெளி வந்தமையால், இந்நூலின் முதற் பதிப்பில் சொற் பிழைகளும் பல அச்சுப்பிழைகளும் ஏற்பட்டுள்ளன. அவற்றைத் திருத்தியும், அறிவுகள்ேப் புகுத்தியும் இரண்டாம் பதிப்ட் வெளிப்பா ன்றது.
உலகெங்கும் சனப்பெருக்கமும், நிலம் நீர்பற்ருக்குறையும், சக்தியூட்டும் 蠶 蔷 ாள் 醬 ம் நாளுக்கு நாள் மேலுேரங்கிச் சென்ற் கொண்டிருக் : ஏங்கு புல் வளர்கின்றதோ அங்கு நீருமுண்டு, புல்லேத் தாங்கும் அந்நீரையும் நிலத்தையும் தம் வசப்படுத்தி நற் பூப்பன் பெற வல்லமை அற்றேர்க்கு அந் நிலம் உரித்தல், ஆகவே, நம் சந்ததியினர் வர்முவும் நம் நாடு சீரும் சிறப்பு ம்ர்ய்த் திகழவும் ஓர் அளவு சுமத்தொழிலேயும் கால்நடை வளர்ப்பையும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட் ( , சைக் கைத்தொழிலேயும் இறுதி குடும்பத்தைச் சுருக்கி, வாழ்க்கைச் செலவைக் குறுக்கி சுட்டுறவைப் பரப்பி : ரும் இன்புற்று வாழ வாலிபர் வழிகோலவேண்டும்.
பாதும் ஊரே யாவரும் கேளிர் | Every Country is Iny Country Every marn is my Kinsman |
பொ. மாணிக்கவாசகர் விவசாய விரிவாக்க அலுவலகம்,
திருக்கோணமவே
-1-1975.

Page 9

ஆபிரியர் உரை
"இவம் என்று அசைஇ இருப்பாரைக் காளின்
நிலம் என்னும் நல்லாள் நகும்"
ஒரு நாட்டின் உணவு உற்பத்தி, அந்த நாட்டின் வருடாந்தச் சனப் பெருக்கத்தின் விகிதத்துடனுகுதல் சரிவர முன்னேற்ற மடைய வேண்டும். பூமாதேவி இயற்கையாகத் தன்னலம் கரு தாது ஈவாள். பசி பட்டினியின்றிச் சீரும் சிறப்புமாக வாழ்வ தற்கு, அதி கூடிய வருவாய் தரத்தக்க கமத்தொழிற் துறை களில் ஈடுபட்டு, அயராது உழைப்போருக்குப் பூமாதேவி தன் னகத்துள் அடக்கியிருப்பனவற்றை, மனித வாழ்க்கைக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் மனமுவந்துதவுவாள். சீரிய முறையில் கமச்செய்கையை வகுத்தால், நம் மாவட்டத்தில் தற்போது தவிர்த்து விடப்பட்டுள்ள தரம் குன்றிய கல் நிலங்கள் கசிந்து, மனல் நிலமும் மாண்படைந்து, காரநிலத்தின் காரம் கரைந்தோடிப் பொன் கொழிக்கும் களனிகளாகலாம்.
கல் நிலம் உடைத்து துனே உணவுப்பயிர்களும், சமையற் பாகத்திற்கு வேண்டிய கொத்தமல்லி, வெந்தயம், கடுகு, சீரகம் ஆகிய பயிர்களும் பயிரிடலாம். மணல் நிலத்தில், வெளிநாட்டு நாணயம் திரட்டும் மரமுந்திரிகையும், மளே அமைப்பதற்கு வேண்டிய வேம்பும் பனேயும், சமையலுக்கு அதி குடு ஊட்டும் சவுக்கும், கறியைப் பாங்கு செய்யும் புளியும், சளி பானந்தரும் நெல்லியும், வைத்தியத்திற்கும் வாகனத்திற்கும் சவர்க்காரத்திற் கும் வேண்டிய நெய்யும், பயிர்களுக்குப் பிள் குக்குப் பச8ள் யும் தரும் ஆமணக்கும், வான்பார்த்த பயிர்களாகப் பருவத்தே பயிரிட்டுப் பயன் பெறலாம். அத்துடன், நன்னீருள்ள மணற் றிடலில், நீர்ப்பாசனத்தின்கீழ், தித்திக்கும் பழமும், புத்துயிர்ப் பூட்டும் பானமும், மின்தெறி "உணவன்" தரும் சிராட்சையைச் சாகுபடி செய்து செல்வராகலாம்; உவர், சர்ே நிலத்தில் @母 சைக் கைத்தொழிலுக்கு உகந்த பனே, பருத்தி, மாது2ள வான் பார்த்த பயிர்களாகச் சாகுபடி செய்யலாம் நன்னீருள்ள உவர் நிலத்தில் பீட்றூட், உருளேக்கிழங்கு, கோவா, பூக்கோவா, பசளி, பம்பாய் வெங்காயம் பயிரிடலாம் யாழ் குடா நாட்டில் கால போக வேளாண்மை முடிந்ததும், குடிசைக் கைத்தொழிலுக்கும் பயன் தரக்கூடிய சூரியகாந்தி, சோயா, நிலக்கட8, மரவள்ளி ஆகியவற்றை சிறு போகத்தில் சாகுபடி செய்வதற்கு வயல்நிலங்

Page 10
2
களில் கிணறுகள் அமைத்தல் அவசியம். ஆனையிறவுக்கப்பா லுள்ள வயல் நிலங்களில், சிறுபோகத்தில் குடிசைக் கைத் தொழிலுக்குச் சிறந்த சணல், கெளுவ், எள்ளு, நிலக்கடலே, துவரை ஆகியவற்றைச் சொற்ப நீர்ப்பாசனத்துடன் பயி ரிடலாம்.
பண்டைக்காலப் பண்புமிக்க கமத்தொழில், அவனி இயங்குவ தற்கு அன்று போல் இன்றும் அத்தியாவசியமாயிருக்கின்றது. தற்போதய நிலையில், நம் நாட்டிற்கு நலன் நயக்கத்தக்கோர், சோம்பித்திரியாச் செல்வன் செல்விகளே படித்தோம், பட்டம் பெற்ருேம், அரசாங்கத்தில் பதவிபெறவில்லே, என்செய்வோம் எம்மிடம் ஏதுமில்லே என்றெண்ணிச், சோம்பித் திரிவோரைப் பார்த்து பூமாதேவி நகைக்கிருள். சிறந்த விதைகொண்டு, சீரிய முறையில் முன்னுேடிகளாகவே, நம் நாட்டின் படித்த வாலிபச் செல்வர், அவர்களுக்கென வகுக்கப்பட்ட பல்வேறு குடியேற்றத் திட்டங்களில் குடியேறி, அல்லும் பகலும் அயராது உழைத்து, சீரும் சிறப்புமாய் வாழ்கின்றனர். நீர் வளம் நில வளம் படைத்த நம் நாட்டில், வாலிப வயதினர் ஏறத்தாள அரைப்பங்கினரெனலாம். இவர்களில் ஆண் பெண் சம பங்கினார் எனலாம். செல்வியர் வீட்டுத் தோட்டம் அமைத்து குடிசைக் கைத்தொழில் தொடங்க, அத்துடன் ஒவ்வோர் செல்வனும் ஒரு ஏக்கர் நிலத்தைச் சிறந்த முறையில் சாகுபடிசெய்தால், நம் நாடு நாவாயிலிருந்து நாவிற்கு நகரும் நித்திய உணவுப் பொருட் களே எதிர்பார்க்க வேண்டியதில்லே.
உண்ணக் காய்கறி தந்திடுவிரே உழுது நன்செய்ப் பயிரிடுவிரே எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவிரே இளயை நூற்று நல்லாடை செய்திடுவிரே,
-சுப்பிரமணிய பாரதியார்
விவசாய விரிவாக்க அலுவலகம்,
யாழ்ப்பாணம். 30 2-72 பொ. மாணிக்கவாசகர்
"Out of the soil are we Fashioned, And by the Products of the Soil, Is ou T earthly Existance Maintained”

யாழ் குடாநாட்டின் தோற்றலும்
யாழ் மாவட்ட மண்ணின் மாண்பும்
வானுகி மண்ணுகி வளியாகி ஒளியாகி ஊணுகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோணுகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வாணுகி நின்ருபை என்சொல்லி வாழ்த்துவனே?
-திருவாசகம் Thou art the Heilver); Thou art the Earth;
Thou art the Wind; Thou art the Light; The body Thou; The Soul art thou;
Existence, Non - existence Thou; Thou art the King; these puppets all
Thou dost lake move, dwelling Within That each one says; "*Myself and mille"
What shall I say? How render Praise.
-ThiruvஇவgசH
உலகின் தோற்றம்
விண்ணில் மிதக்கும் கிரகங்களும், கோள்களும் எவ்வாருயின, அவற்றின் தன்மை யாது, என்ற கற்பனே யிலும், ஆராய்ச்சி யிலும், மனிதன் அன்றுதொட்டு இன்றுவரை ஈடுபட்டுவந்துள் ளான். ஆத்மீக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளோர், தத்தம் மதத்திற் கேற்ப, ஆவதும் அசைவதும், அழிவதும் இறைவன் அருளாலே எனக் கூறுவர். விஞ்ஞான முறையில் எவற்றையும் கணிக்கும் ஆராய்ச்சியாளர் அவ்வாறன்று. அவர்கள் கணித, பெளதீக, இரசாயன, உயிரியல் ரீதியில் இவ் அண்டம் எவ்வண்ணம் தோன் நியதெனக் கணிப்பவர்கள். ஆயினும், உயிரை ஆக்கவும் இயங்கவும் செய்யும் காரணிய சக்தியை, இவ்வாருன ஆராய்ச்சி மூலம், இன்னமும்தான் அவர்கள் ஐயம்திரிபுற அறிந்தனர் இலர். ஆணுல் இவ் அண்டத்தில் அமைந்துள்ள கிரகங்களில், எமது பூமி ஒன்றே உயிருள்ளனவற்றைத் தாங்கும் தன்மை புள்ளது என்பதனே, மிக அண்மையில் ஓரளவு உறுதிப்படுத்தி புள்ளனர். கோள்களேயும், கிரகங்களே யும், விண் மீன்களேயும் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோர், நாம் வாழும் இப்பூமி, நம்நாடு, நம் மாவட்டம் என்பவற்றைப் பற்றி என்ன கூறியுள் ளார்கள் என்பதை நாம் அறிந்திருத்தல் நலம்,
இமானுவல் கான்ற் என்ற சிந்தனே யாளர் (Philosopher Immanuel Kan), உலகின் தோற்றலே விளக்குமுகமாய் 18-ம்

Page 11
நூற்ருண்டில், தனது நெபியூலா தத்துவத்தை (Nebula Hypothesis) வெளியிட்டார். இவரது கூற்றின்படி, சூரியனின் உட்பகுதியில் தோன்றிய அதிர்வின் பயணுக, அதிகவெப்பத் அதுடன் கூடிய ஒரு வாயுத்திணிவு தோன்றியது. இற்றைக்கு ஏறத்தாழ 5,000,000,000 ஆண்டுகளுக்குமுன் தோன்றிய இத் திணிவு, சூரியனிலிருந்து பிரிந்து படிப்படியாகத் தனது வெப் பத்தை இழந்து, குளிர்ந்து ஒடுங்கித் திண்மமடைந்ததால் உன் டானதே நமது உலகம். சூரியனிலிருந்து பிரிந்த நெபியூலாவில் (வெப்பமான வாயுத் திணிவில்) 90%ஹைதரஜன், 9% ஹீலியம், வேறும் ஒக்ஸிஜன், நியோன் ஆகிய வாயுக்களும், மற்றும், கார்பன், ஸிலிக்கன் முதலிய மூலங்களுமிருந்தன. குளிர்ந்து திண்மையடைந்து வரும் இவ்வேளே யில், அதனிடையே அகப் பட்ட ஹைதரஜன் ஒக்ஸிஜனுடன் தாக்கம் செய்ததகுல் நீர் உண்டாயிற்று. அதி வெப்பமுடைய அந்நேரத்தில், ஆவியாக இருந்த நீர் பின்பு குளிர்ச்சியடைந்து தேங்கத் தொடங்கிற்று. தண்ணீரின் தோற்றத்துடன் உலகில் உயிரினங்கள் உதயமாயின. பூமி தோன்றிய காலம் தொட்டு இன்று வரை உள்ள கால எல்லேயை யுகங்களாகவும், சகாப்தங்களாகவும், காலங்களாகவும் வகுத்துள்ளனர்.
யுகங்கள் (ET38 = ஈருஸ்)
0S TTTTTTTTTTT SSK SSS SLSLCCCL LL LL SLl LLLLS 0000S0L000SL0LaTS ஆண்டுகட்கு முந்தியது. கண்ணுக்குப் புலப்படாது ஒளிந்துவாழ்ந்த உயிரினங்கள் வாழ்ந்த யுகம், SL0S S TTTTT TTT S KTT SSLLSLLLLL L L SS SS000S00SSLSS
225,030,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட புசும். (3) மீஸோஸோயிக் யுகம் (Mes zole Er) - 225,000,000 - 70,
000,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட யுகம். (4) P(BSD) GEGT) Tuila, La, LH (Cenazoic Era) — 70,000,000 ஆண்டு
தொட்டு இற்றைவ்ரையுள்ள கால எல்லே. "கிறிப்ருேஸோயிக்" யுகத்தை "ஆக்கியோனிக்" (Archaenic r) எனவும் அழைப்பர். இக்காலத்தில் கடினமான உடற்பகுதிக ளற்ற உயிரினங்கள் வாழ்ந்தன. 'பலியோஸோயிக்" யுகத்தின்போது நத்தைகளும், பூச்சி வர்க்கங் களும் (Arthropods) முதுகெலும்புகொண்ட முதல் இனங்க ளாய மீன்களும், நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமை போன்றவையும் உதயமாயின. "மீளோஎேநபிக்" யுகத்தில் க்கும் செடிகளும், டைனஎேயார்,
போன்ற

'சிளுேஸோயிக்" யுகத்தின் பிரிவுகளாகிய ** LFG LITE GIT"' AGTTAGLI (Miocene Period) 25,000, OCC-12,00, CO: SaaTLLaTT L tttTYS uDu L aSLLLaaLLLL LLLLLLLLS 0SL0000SL000S 0SL00LLSL00SS SLSLLTTTT S TTTTTSTT T TTT SLLLLLLLL LL L LLLLL LLL 0S0L00SSLLL00SS SL00S0S
மூன்றும், யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை மிக முக் கியமான காலங்களாகும். இம் "மயொஸின்' காலத்தில்தான், யாழ் குடா நாட்டையும், யாழ் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் தாங்கி நிற்கும் கண்ணக் கற்பாறைகள் தோன்றின. "மயோ என்ே" காலத்தில் தோன்றியமையால் இதனே மயோஸின் சுண் கனக் கற்பாறை (Miocene Line Stone) என அழைப்பர். மயோ லீன் காலத்தில் திமிங்கிலம் (Whale) குரங்குபோன்ற பாலூட்டி களும், நீலநிற இயோனும் (Blue bottle Fly) தோன்றின. "பிளியோவின்' காலத்தில் யானே குதிரை போன்றவையும், பெரும் உயிர் உண்ணி மிருகங்களும் வந்தன. பின்பு வந்த "பிளிஸ்ருேஸின்' காலத்தில் மனிதன் தோன்றிஞன்.
நமது தற்போதய உலகின் சில அளவுப் பரிமாணங்கள் பின்வருமாறு : மிகக்கூடிய உயரம் (கைலயங் கிரி) =29.028
= 8,848 மீற்றர் , ஆழம் மறியாளுவின் குளி Marian's Trench)-36,204 - il
=11035üm鹉 தரைப் பரப்பு = 292 சதவீதம் =57,500,000
சதுரமைல் E49,000,000 சதுர கிலோ மீற்றர் சமுத்திரங்கள், கடல்கள் =703 சதவிதம் E139,400,000
சதுர மைல் 1), சதுர கிலோ மீற்றர் உலகின் மொத்தப் பரப்பு = 196,900,000 சதுர மைல் = 510,000,000 சதுர கிலோ மீற்றர் உலகின் மொத்த கன அளவு 260, 000,000 கன மைல்
உலகின் சராசரி அடர்த்தி =5:515 கிராம் கன சென்ரி மீற்றர் (gTFIS per CEE) விட்டம் = 8000 மைல் = 13,000 கிலோ மீற்றர்
சுற்றளவு =29,902 மைல் =40,077 கிலோ மீற்றர் உலகின் நடுவிலுள்ள அமுக்கம் 20,000 தொன் அங்,

Page 12
படிப்படியாக வெப்பத்தை இழந்தமையால், நெபியூலா குளிர்ச்சி அடைந்து, அதன் வெளிப்புறம் முதலில் திண்மம் அடைந்தது. ஆதலால், உலகமானது மையத்தில் கொதித்துக் கொப்பளிக்கும் "லாவா'த் திராவகத்தையும் அதனேச்சுற்றி இரு படைகளாய் அமைந்துள்ள பாறைகளே யும் கொண்டதாய் விளங் குகின்றது.
TTTTT TT T S TSTESLLLLL S LLLLLCL SYS LLLLLLmLmmLSS TTTTTTTS TTT TT TTHH SHTT TT S SS SLLLL S SLLLLLLHKS LLLL L LLLLLLLlLlmLmL S TTTT TTT அழைப்பர். இவற்றில் "எலிமா' படைப்பாறைகள் "விஅல்" பாறைகளிலும் பார்க்கக் கடினமானவை. இக்கற்பாறைகள் 40-60 மைல் வரை தடிப்புள்ளவை.
பூமியின் மையத்திலுள்ள குளம்பில் நீந்திக்கொண் டிருக்கும் இப்பாறைப் படைகள், யுகம்யுகமாகக் கண் ணுக்குப் புலப்படாத சிறு அசைவுகளில் ஈடுபட்டுள்ளன. இப்படைகள் மேலும் கீழு மாக, அல்லது பக்கப்பாடாக நீந்தும்போது, இரு படைகளுக் கிடையே மோதல் ஏற்படுவதுண்டு. இவ்வேனே களில் படைகள் மேலெழும்புமாயின் பூகம்பங்கள் ஏற்பட்டு அவ்விடங்களில் மலேகள் தோன்றும் அசைவுகள் கீழ்நோக்கி நடைபெறும்போது கடல்கள் தோன்றும். இப்படைகளின் நிரந்தர அசைவிஞல் மலேகளும் மடுக்களும் கடல்களும் மாறி மாறித் தோன்று வதும் அழிவதுமாய் இருக்கின்றன.
தற்போதுள்ள கண்டங்கள் யாவும் முன்ஞெரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாயிருந்தன. இந்நிலப்பரப்பைக் கிரேக்கர் பங்கி Pangle என அழைத்தனர். இப்பெரும் நிலப்பரப்பு 200,000,000 ஆண்டுகட்கு முன் இரு துண்டுகளாகப் பிரிந்தன. இவற்றுள் வடக்கு நோக்கிப் பிரிந்து சென்ற பாகத்தை 'லொறேசியா" (Laurasia) என்றும் தெற்கு நோக்கிப் பிரிந்ததை "கொண் வானு' பிரதேசம் (Gondwan: Land) என்றும், இவ்விரு நிலங்களிடையே தோன்றிய நீர்ப்பரப்பை ரெதிஸ் கடல் (Tethys Sea) எனவும் குறிப்பிடுவர்.
1968-ம் ஆண்டு ஆவணி மாதம் தொட்டு, கிளோமர் சலெஞ் சர் (Glomer challenger) என்னும் கப்பல், ஆழ்கடலின் கற் பாறைப் படுக்கையைத் துளைக்கும் ஆராய்ச்சி வேகேளில் (Deep sea driling project) ஈடுபட்டுள்ளது. இவ்வேலேயில் ஈடு பட்டுள்ள குழுவினரின் ஆராய்ச்சி மேலே கூறியவற்றை உறுதிப் படுத்தியுள்ளது. இற்றைவரைக்கும் (1972), இவர்கள் ஆழ்கடலில் 370 இடங்களில் கற்பாறைகளேத் துளேத்துப் பரிசோதித்துள் ளனர். இவற்றிலிருந்து இவர்கள் சில புதுமையான தகவல்களே ச்

7.
சேகரித்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 1-2 மைல்களுக்குக் கீழ் பண்டைய நாகரிகம் பரவிய பழையதேசம் ஒன்றை கண்டு
பிடித்துள்ளனர். மேலும் 5,500,000 ஆண்டுகளுக்குமுன், மத்
தியதரைக்கடல், தற்போதய கடல் மட்டத்திலிருந்து 2 மைல்
ஆழத்திலிருந்த ஒர் உப்புச்செறிந்த, நீரற்ற பரந்த பள்ள
மென்றும், பிரளய காலத்தின்போது (The Great Deluge) ஜிப்
ருேல்ரரில் ஒர் பூமிப் பிளவு ஏற்பட்டதென்றும், இப்பிளவி
ணுாடாக உள்ளே பாய்ந்த அத்திலாந்திச் சமுத்திர நீர், இப்
பள்ளத்தை நிரப்பியதென்றும் கண்டுபிடித்துள்ளனர்.
ஐரோப்பாவையும், ஆபிரிக்காவையும் மேற்கூறியவாறு பிரித்த கடல் நீர், மயசின் காலத்திற்கு முன் இற்றைக்கு 2,000,000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையை இந்தியாவிடம் இருந்து பிரித்தது. இந்தியாவையும் இலங்கையையும் இனோத்த, தாழ்ந்த நிலப்பரப்பின் மேலாகப் பாய்ந்த ரெதிஸ் கடல் (Tethys Sea), நம் நாட்டை உபகண்டத்திலிருந்து பிரித்துத் தீபகம் ஆக்கியது.
யாழ் குடா நாட்டின் தோற்றம்
கடலின் கீழ்ச் சென்ற கருங்கல் பளிங்குப் பாறைகள்மீது, காலஞ் செல்லச்செல்ல சங்கு சிப்பி சோகி கடற் சாதாளே ஆகியன படிய ஆரம்பித்தன. சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட பிரளயத்தின்போது, இந்தியாவில் கடலிலிருந்து இமாலய மலே தோன்றிய அதே வேளையில், யாழ் குடா நாட்டின் பகுதிகளான வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகிய மூன் தும், மற்றும் தற்போதுள்ள தீவுகள் கற்பாறைகளாக கடல்மட்டத் திற்கு மேல்த்தோன்றின. இவ்வாறு தோன்றிய இப்பாறைகள் மண்டிப்பாறைகள் (sedimentary rocks)(சங்கு சோகி ஆகிய 2 - Luilj வாழ்வனவற்றின் படிவினுல் உண்டானவை) ஆதலால், இவை அதிகப்பற்ருன சேதன உறுப்புகளேக் கொண்டுள்ளன. பூமியில் ஏற்படும் அசைவுகளினுல் உண்டாகும் பெரும் அமுக்கம் கார மைாக, இம் மண்டிப் பாறைகள், அவற்றின் மூலப்படிவுக ளின் தனித்தன்மையான உருவத்தை இழந்து பளிங்குருவான தன்மையை அடைந்துள்ளன. சில இடங்களில் பளிங்குரு அற்றன வாகவுமுள்ளன. இவற்றிடையே அகப்பட்ட நத்தை ஊரி சிப்பி சோகி முதலியவற்றின் பதிகங்கள் (Fossils) இன்றும், கிணறு கேணிகள் அகழ்ந்திடும்போது, கற்களிற்கானக் கிடைக்கின்றன. அன்று வாழ்ந்து, மரித்து, பதிகங்களாய் மாறிப்போன நத்தை யினங்களின் சந்ததிகள், இன்றும் எம்மைச் சூழ்ந்துள்ள கட லில் வாழ்கின்றன. பாறையின்மேல் விழும் மழை நீர், இம்

Page 13
மென்சுண்ணப் பாறைகளே அரித்து ஒழுகிச் சென்றமையால், குகைகளும் சுரங்கங்களும் ஊடுருவும் மண்டிப்பாறைகளுகாக இவை இன்று விளங்குகின்றன.
வன்னிப்பகுதியில் அன்று கானப்பட்ட மலேகளிலிருந்த மள் காற்றினுலும், மழை நீர் வெள்ளத்தினுலும் கொண்ாரப்பட்டு, தற்போதைய குடா நாட்டின் முன்குேடிகளாகத் தோன்றிய கற்பாறைகள் மீது, இந்றைக்கு ஏறக்குறைய 1,000,000 ஆண்டு களுக்குமுன் சொரியப்பட்டது. சுண்ணப்பாறை தரும் கல்சி பம் காபனேற்ருல் கட்டுப்பட்டுள்ளதால், இவ்வன்னி மண், அன்றுபோல் இன்றும் களங்கமற்ற கன்னி மண்ணுக எமது செம்பாட்டுத் தரைகளில் இருப்பதை நாம் காண்கிருேம் காலப் போக்கில் கடலிலிருந்து பெயரும் பருவக்காற்றும், நீரோட்ட மும் நீர்ச்சுழிகளும், செம்மண் படிந்த பாறைகளேச்சுற்றியும், சில இடங்களில் அவற்றின் மீதும், மனல் இறைத்ததன் நிமித்தம் உருவாகியதே தற்போதைய குடாநாடு, மனல் குறைவாகப் படிந்த இடங்களில் உப்பேரிகளும், கூடிய இடங் களில் திடல்களும் உண்டாயின. கடல் மணல் செம்மண் ஐ ப் பல இடங்களில் களங்கப்படுத்தியமையால், உவர்த்தன்மை, சவர்த்தன்மை போன்ற மாற்றங்களே உண்டாக்கின.
யாழ் மாவட்ட மண் வகை
1. செக்கச்சிவந்த மண் - கல்சிக் றெட் யெலோ இலற்றசோல்ஸ் (Clie
red YelloW LL to sols)
இம்மண், யாழ் மாவட்டத்தில் மட்டுமே இருக்கிறது. மேட்டு நிலங்களில் செம்மையாயும் தாழ்ந்த இடங்களில் மஞ்சள் நிற மாயுமிருக்கும். பொதுவாக மிக ஆழமில்லாத இம்மண், சுண்னக் கற்பாறை கோறையாயிருக்கும் சில இடங்களில், நிலத்திற்குக் கீழ் பல அடி ஆழத்திற்குச் சென்றுள்ளது. துர்வையான தள் மையாதலால், நல்ல காற்ருேட்டம் கூடியதாயுள்ளது. மிகக்கடுமை யாக மழை பொழிந்தாலும், விரைவில் நீர் வடியும் தன்மை இதன் சிறப்பான ஓர் அம்சமாகும். இதன் பயஞக, புகையிலே மிளகாய் வெண்காயம் போன்ற நீர்த்தேக்கத்தைத் தாங்க முடியாத பயிர்களைச் சிறப்பாகச் செய்ய முடிகிறது. ஆணுல் இந் நிலங்களில் ஈரலிப்பு நீடிய காலம் நிலேக்காததஞல், குறுகிய இடைவேளேகளில் நீர்ப்பாசனம் அளிக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

சுண்ணம் (Ca) மக்னீசியம் (Mg) ஆகியன, போதுமான TBuHu tMut S SYaHuTu uOTatS SYL LLLL LLLS ஆணுல் பயிர் வளர்ச்சிக்கு வேண்டிய அதிமுக்கியமான நைதரசன் (N), எரியம் (P:0), சாம்பரம் (K2O) ஆகிய மூலப்பொருட்கள், மிகக் குறைவான அளவில் காணப்படுகின்றன. போசாத்துக்கள் குறைவானமை யால், கடும் செம்மண் தரைகளுக்கு பெரும் அளவில் இரசாயன உரங்கள் இடுதல் அத்தியாவசியமாகின்றது. மண்ணின் pH பெறுமானம் 81
விரும்பத்தக்க பல தோற்றத்தன்மைகள் அமைந்த இம்மண் னில் விரும்பத்தகாத ஓர் முக்கிய குணமும் உண்டு. கல்சியம் காபனேற் (Cே ) மிகையாய்ச் செறிந்துள்ள இம்மண்ணிற்கு இடப்படும் பனே ஒலே மூரி குப்பை கூழம் பச்சிலே சருகு எரு ஆகிய சேதன உறுப்புக்கள் வெகு விரைவில் ஜீரணிக்கப்படு கின்றன. ஆதலால் மண்ணின் வளத்தையும் மாண்பையும் பாதுகாக்கும் முகமாக யாழ் குடாநாட்டு உழவர், வடகிழக்குப் பருவகால முற்கூற்றில், இம் மண்ணிற்கு இடும் சேதன உறுப் பூப்பச2ளயும், பிற்கூற்றிலிடும் பச்சிலே எரு ஆகியனவற்றைப் பெருந்தொகையான அளவில் இடவேண்டி இருக்கின்றது. வட கீழ்ப்பருவகாலத்தின் முற்கூற்றில் பொழியும் கடும் மழையைத் தாங்கக்கூடிய பயிர் இல்லாமல் இருந்தமையால், பண்டைய கால யாழ்குடா நாட்டு உழவர், பயிர்ச்செய்கை இல்லாத இந் நேரத்தில், சேதன உறுப்புப் பசளேகளே மண்ணிற்கு இட்டு, மண்ணே வழிமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். சேதன உறுப்புப் பசளேகள் உக்கி வரும் இறுதிக்கால எல்லேயில் (மார்கழிக்கடைக்கூற்றில்), புகையிலே, மிளகாய், வெங்காயம் தக்காளி போன்ற பயிர்களேச் சாகுபடி செய்தமையால், தரை ஏறத்தாள மூன்று மாதங்கட்குப் பயிரற்றதாய் இருந்தது. அத் துடன் உழவரும் 4-6 மாதங்கட்கு ஒரு விதமான வருமானமற்று இருந்தனர்.
தற்போது, சேதன உறுப்புப் பசளே போதிய அளவில் உள்ளூரில் பெற முடியாமையிஞல், நம் மக்கள் அதிகப் பணச் செலவில் பிறமாவட்டங்களிலிருந்து இவற்றை வரவழைக் கின்றனர். மேலும், எப்போதும் அவை நல்ல தரமானதாகவும்
குறிப்பு:
பி எச் (pH) என்னும் சின்னம் மண்ணின் அமில, நடு திலே, களர், சவர் தன்மையின் அளவினைக் குறிக்கும்.

Page 14
| ()
இருப்பதில்3 நவீனமுறைகளையும் விதைகளே யும் பாவித்துப் பெரும் லாபம் பெறும் முற்போக்கான சில யாழ் குடாநாட்டு உழவர், வெளியூரிலிருந்து வரும் பச்சிலே எருவின் விஃயையும் தரத்தையும் கணித்து, தாமே தமது மண்ணிற்கு வேண்டிய பசுரேயை அதிக பசுந்தாள் தரும் பயிர்களே சாகுபடி செய்வ தன்மூலம் பெறுகின்றனர். ஆவணிக் கடைசியில் பிரதான பயிர் அறுவடை செய்ததும் சன2 அடர்த்தியாக (ஏக்கருக்கு 6080ரு) விதைத்து பயிர் 50 சத வீதம் பூத்திருக்கும்போது (கார்த்திகை"முற்கூற்றில்), கொத்தி அல்லது உழுது தாட்பார்கள் இதன் நற்பயனேக் கண்ணுரக் கண்ட சுற்ருடலலிருக்கும் உழ வரும் இந்நன் முறையை கையாண் டு வருகின்றனர். քիլի முறையையும் கையாண்டு, செயற்கை உரப்பசயுேம் பாவித்து, நிலத்தை பார் சால் முறையில் அமைத்து, ஒரே நிலத்தில், ஒரே முறையில், கீரை உருக்ேகிழங்கு வெங்காயம் சாகுபடி செய்தால், நிலமும் தரிசாய் விடப்படத் தேவையில் ஃ இரு மாதங்க3த் தவிர, மாதா மாதம் பண வருவாயும் பெறலாம்.
2. செம்மண் - றெட் பெலோ இலற்றசோல்ஸ் (Red yellow La088ெ):
நம்நாட்டில் மிகப் பழமை வாய்ந்த மண் மிக ஆழமான மணல் செறிந்தது. செம்மண் சுண்ணக்கல்லுடன் பிளே ந்தோ அல்லது பி2ணயாமலோ இருக்கலாம். சுண்ணக் கல்லுடன் மண் பினே நீ துள்ள இடத்தில், கல்சிக் றெட்யெலோ இலற்றசோல் மண் ணில் சாகுபடிசெய்யக்கூடிய F. H பெறுமானம் 68 பயிர்கஃப் பயிரிடலாம்.
சுண்ணக்கல்லுடன் பினே யாத செம்மண்ணில், எரியம் சாம் பரம் சுண்ணம் மக்னீசியம் குறைவாய் உள்ளன. இம்மண் துர்வையானது. நீர்த் தேக்கம் (Water Table) 20-200 அடி ஆழத்தில் உள்ளது. நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் துனே உணவுப் பயிர்கள் மட்டுமல்லாது, மண் ஆழமாயிருக்கு மிடங் களில் மர முந்திரிகையை வான் பார்த்த பயிராகவும் நடலாம்.
குறிப்பு :
மண்ணின் (pH) பி எச் பெறுமானம்(அ) 4:5-65 ஆகில் அம்மண் அமிலத்தன்மையானது. (ஆ) 6:5-7 ஆகில் , நடுநிலே (இ) 75-85 ஆகில் , களர் (F) 8'5 - 10 ஆகில் ஆகும்

3. கபில வண்டல் மண் - அலுவியல் சொயில்ஸ் (Aluwial Soils)
ஆற்றுப் படுக்கைகளில் அண்மையில் உண்டான மண் சுண் னக்கல்லுடன் இம்மண் பினே யாது இருக்கும், பள்ளமான இடங்களில் நெல் வேளாண்மை நன்ருகச் செய்யலாம். மேலும், மண் ஆழமாயிருப்பின் திராட்சை, தோடை போன்றவற்றை வடிகால் அமைத்து நாட்டலாம். கோடைகாலத்தில் நீர்ப்பாச னத்துடன் கூடிய துனே உணவுப் பயிரும், புகையிலேயும் சாகுபடி செய்யலாம். இம்மண்ணின் மேற்படையில் ஓரளவு சேதனப் பொருள் உண்டு. நன்கு பசளேயிட்டு விள்ே வைப் பல படி பெருக்க முடியும்.
4 நரை மண்-உவர், களர் கார சவர் மண்) (Saline And Akotine Sols)
யாழ் மாவட்டத்தில் வயல் நிலமெனக் காலாகாலமாக அழைக் கப்பட்டு வரும் தரைகளின் மண் பெரும்பாலும் நரை வர்க்கத் தைச் சார்ந்தது. இம்மண், மற்றைய மாவட்டங்களில் நெற் செய்கைக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வயல்களிலுள்ள பசளேத் தன்மையான தரம் கூடிய கபில - கருமண் வர்க்கத்தி லிருந்து வேறுபட்டது. யாழ் மாவட்டத்திலுள்ள கடும் செம் மண், செம்மண், கபில மண் தரைகளுடன் சேர்ந்து, அவற்றின் அயலில் காணக்கிடைக்கும் இந் நரை மண் தரைகள், பதிவான பூமியில் அமைந்திருப்பதஞல், கடல்நீர் உட்புக ஏதுவாக இருக் கின்றன. இம் மண்கள் தோன்றும் விதம் அலாதியானது. கோடை காலத்தின் அதி வெட்பம் காரணமாய்த் தரையின் மேற்பரப்புக்கு எழும் சுண்ணம் மக்னீசியம், சோடியம் ஆகியவற்றின் காபனேற், பைகாபனேற் குளோரைட் அடர்த்தி யாகப் படிவதால் நன்னிலம் உவர்த்தன்மை (களர்த்தன்மை) அடைகின்றது. இவ்வாறு மாற்றம் அடைந்த நிலம், நல்ல காற்ருேட்டமும் வடிமானமும் உடையதாயிருப்பினும், உவர்த் தன்மையானதினுல் பயிர்ச்செய்கைக்கு ஏற்றதன்று. இம் மண் ணிைன் pH பெறுமானம் 84ற்கு குறைவாயும் 76ற்குமேற்பட்டதாயு மிருக்கும்.
கடல் நீர் உட்புகு ம் வேளேகளில், வீழ்ச்சியுற்றுப் படிவுறும் மூலப் பொருளான சோடியம் (Na), இவ் உவர் மண்ணே கார மண்ணுக (சவர் மண்ணுக) மாற்றமடையச் செய்கின்றது. கார மண்ணின் மேற்பரப்பு கபில நிறமுடையதாயும், அதற்குச் சிறிது கீழே வெளிறலாயும், இவற்றிற்கு கீழ் உள்ள படை கருமை நிறம் உடையதாயும் உள்ளன. இவை நைதரசன் சாம்பரம் சுண்ணம் மக்னீசியம் ஆகிய போசாத்துக்களில் குறைந்த நிலங்களாகும். இதன் H ப்ெறுமானம் 84 மேற்படும்

Page 15
12
சோடியம் செறிந்துள்ளதஞல், இவற்றின் நீர் வடிமானம் அறவே அற்றுப்போகின்றது. இதன் காரணமாக, பருவகால மழையின் போது இப்பள்ளத் தரைகளில் நீர் தேங்கி நிற்கும். நெல்லேத் தவிர வேறு பயிர்கள் செய்யமுடியாததஞல் இவை வயல் நிலங்க ளெனப் பெயர் பெற்றன. களராகவோ சவராகவோ, மாறும் பல்வேருன நி3லகளிலுள்ள நிலங்களே ஒருங்கே, நரைமண் என
576try "Luf. (White or Black Alkali)
உவர்மண் தரைகள், வடிமானமுள்ளவையாதலால், மழை காலத்தில் மேற்பரப்பில் உள்ள உப்புக்கள் கீழ் நோக்கிக் கழுவப்படுகின்றன. இந்நேரங்களில் இவை பயிர்ச்செய்கைக்கு உகந்தவையாகின்றன. பள்ள நிலங்களாக அமைந்திருக்கும் இவற்றில் மாரிகாலங்களில் நீர்த்தேக்கம் ஏற்படுவதால், நெற் சாகுபடி அமோகமாக செயற்படுகின்றது.
கிணறுகள் அமைக்கப்பட்ட சில உவர் நிலங்களில், கோடை காலத்தில், நீர்ப்பாசனத்துடன் கூடிய துனே உணவுப்பயிர்ச் சாகுபடி செய்யத்தக்கதாய் இருக்கின்றது. இந்நிலங்களில் உள்ள கிணறுகள் ஆழமற்றவை. இவற்றின் நீர் சிறிது உவர்த்தன்மை உடையதாயிருந்தாலும், பெரும் பாலான பயிர்களின் நீர்ப் பாசனத்திற்கு ஏற்றது. இந்நீரின் உவர்த்தன்மை மேலும் சுடா திருக்கும் பொருட்டு, இவற்றிலிருந்து அதிவேகமாக நீர் இறைப் பதைத் தவிர்க்க வேண்டும். இதஞல் நிரந்தரமாக நன்னிரைப் பெற்றுக் கொள்ளலாம். நிலக்கடலே பீற்றுட் வெண் காயம் மிளகாய் எள்ளு வத்தாளே இறுங்கு போன்றவை, இந்நீரிலுள்ள சிறிதளவு உவர்த்தன்மையைச் சகிக்கும் தன்மை உள்ளவை யாதலால், இந்நிலங்களில் பரியிடப்படலாம்.
களர் மண் மீட்டல்
யாழ் மாவட்டத்திலுள்ள களர் நிலங்களேக் குறைந்த செலவில் மீட்டு, மீண்டும் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தலாம். பருவகால மழைக்கு முன்பாக, இத்தரைகளில் புளியம் சருகு, ஒலே, உமி இட்டு உழுது, வடிகால் அமைக்க வேண்டும். மழை பொழியும்போது மேற்படையில் உள்ள உப்புக்கள் கரைந்து, உமி ஏற்படுத்திய துவாரங்கள் மூலம் வடிந்து, வடிகால்கள் வழியே வெளியேற்றப்படுகின்றன. மேலும், காலபோகத்தில் நெற்சாகுபடி செய்யப்பட்ட நிலங்களே, சிறுபோகத்தில் தரிசாக விடாது, அவற்றில் துவரை அல்லது சனல் விதைத்தல் நலம்.

1.
இவர் புள் மீட்டல்
உவர்மண் மீட்டலுக்குரிய சிகிச்சைகளுடன், காரமண் தரைகளே மீட்கும் முப்ற்சிகளில், ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜிப்சம் (Gypsum) உப்பை பயன்படுத்த வேண்டும். ஆரம்ப உழவின்போது உமியிட்டு உழுது மறுக்கும் போது, ஏக்கருக்கு 10 அந்தர் ஜிப்சம் விசிறி, வடிகால் அமைக்க வேண்டும் முதல் போகத்தில் விளேயும் பயிர் அதிக பலன் தராவிட்டாலும், அடுத்துவரும் போகங்களில் நல்ல வினே க்சடேப் பெறலாம். ஆகையால், உழவர் விரும்பின், முதல்போகத்தைத் தவிர்த்து அடுத்த போகத்தில் பயிர் சாகுபடி செய்யலாம். கமத்தொழில் திE க்கழகத்தின் இரசாயன பகுதியினரின் உதவி கொண்டு, மண்னே ப் பரிசோதிப்பதன் மூலம், நிலத்துக்குத் தேவையான ஜிப்சத்தின் அளவை அறியலாம். ஒரு முறைக்கு மேல் ஒரு வயலுக்கு, ஜிப்சம் இடவேண்டிய அவசியம் இல்ஃப். ஜிப்சம் இடப்பட்ட வயலுக்குச் செயற்கை உரப்பசளே இட்டு எவ்வர்க்க நெல்லேயும், நாம் சிறப்பாக விளே விக்கலாம். ஒரு அந்தர் ஜிப்சத்தின் விலே ரூபா 5=
5. கருமண் (கருங்களி குறுமுசோல்ஸ் (GTILEls)
சில ஆண்டுகட்கு முன், துணுக்காய் முருங்கன் பகுதியில் கானப்படும் கருமண் தரைகள் பருத்திச்செய்கைக்கு மிகவும் ஏற்றன என்ற அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது. இது முற்றி லும் பிழையானது. இக்கரும் களி மாரிகாலத்தில் பொருமி சேறும் சுரியுமாகும் தன்மையை யுடையது. கோடைகாலத்தில் 4-6 அங்குலம் வரை அகலமுள்ள வெடிப்புக்கள் இத்தரையில் தோன்றும். கடும் களித்தன்மை கொண்டுள்ள தகுல், இத் தரைகளே வெகு சிரமத்துடன் பண்படுத்தவேண்டி இருக்கின்றது. பண்படுத்திய நிலத்தில், இருபோகங்களிலும் பயிர்ச் செய்கை மேற்கொள்ளலாம். தோடை எலுமிச்சை போன்ற கிச்சிலிப் (Citrus) பயிர்களுக்கு இவ் ஆழத்தரைகள் ஏற்றன. சென்ற இரு வருடங்களாகத் (1970-71) துணுக்காய்ப் பகுதிக் கருங்களியில் ஏக்கருக்கு 10 அந்தர் வீதம் ஜிப்சமிட்டு உழுது, மாரியில் நெல் வேளாண்மையும், கோடையில் துனே உணவுப் பயிர்களும் சாகுபடி செய்து நல் விளேச்சல்களேப் பெற்றுள்ளனர். இந் நிலங்களில் கோடைகாலப் பயிராக துவரை, சோயா அவரை, இறுங்கு ரைப் 5 (Type 51) பாசிப்பயறு சாகுபடி செய்யலாம்.
கருமண்ணில் போதிய நைதரசனும், மிகையான சாம்பரமும் காணப்படுகின்றன எரியம் குறைவாயுள்ளது. தண்னமும், மக்னீசியமும் செறித்துள்ளன. கரும்களியின் H பெறுமானம் 64. இம்மண் அமிலத்தன்மையானது.

Page 16
க. சாதாரன மணல் - வாண்டி றெகோ சோல்ஸ் (Sandy Regosols) :
மண் வர்க்கங்களில் இளமையான இம்மண் யாழ்க்குடா நாட் டின் தென் கிழக்குப்பாகத்திலும் பூநகரியின் வடக்குப் பாகத்தி லும், பெரும் அளவில் காணப்படுகின்றது. சுமார் 50 அடி உயரமுள்ள மணல் திடல்களே இப்பகுதியில் காணலாம். இம்மணற் தரைகளில் கிடைக்கும் புதைநீர், பொதுவாக நன்னீர்த் தன்மை யுடையது. இத்தரைகளில் தாதுப் பொருட்கள் அதிகமுண்டு. நைதரசனும் எரியமும் இம் மணல் தரைகளில் மிகக்குறைவா யுள்ளன. சாம்பரம் சுண்ணம் மக்னீசியம் ஆகியன போதிய அளவில் உண்டு. மணல் தரையின் பல பாகங்களில் களிமண் காணப்படுகின்றது. களிமண்னே ஓர் படையாக அடியிற் கொண்டுள்ள மணற்பிரதேசங்களில், வான் பார்த்த பயிராக நெல் வேளாண்மை நடாத்தி வருகின்றனர். நீர் உள்ள இடங் களில் தென்னேயும் திராட்சையும் நன்கு வளரும். நீர் குறைவா புள்ள மணற்பாங்கான தரைகளில் மரமுந்திரிகையையும், விறகுக்காக சவுக்கையும் நடலாம்.
யாழ் மாவட்டம்
ஆதியில் தோன்றிய தீபகற்பங்களாய வலிகாமம் ("விலகம்" =மணல் ஊர்), வடமராட்சி, தென்மராட்சி ஆகியனவடக்கே பாக்குநீரிணையையும் (Palk Strai), கிழக்கே வங்காள விரிகுடா வையும் (Bay of Bengal), தெற்கே பூநகரி உப்பேரியையும் (P001akary Lagoon , 2, 2.3TuS Day a "Glufou utis (Elephant PassLagoon), மேற்கே யாழ்ப்பாண உப்பேரியையும் (Jaffna Lagoon), எல்லேயாகக் கொண்டு காலகதியில் ஓர் பெரும் தீவாயினது. அக்காலத்திலிருந்து, இப்பெரும் தீவுக்கு "விணுகானபுரம்" "புனிதபுரம்', 'எருமை முல்லேத்தீவு", "விலகம்", "யாழ்ப்பா னம்", "யாப்பா பட்டுன" யாபன பற்ரோ' (Japana Pate), “штц 51st Bou IrciТ Ј5ćћj" (City of the master of guitor) "girl பினு' (Jaffna) என பல நாமங்கள் சூட்டப்பட்டுள்ளன. ஆங்கி லேயர் காலத்திலே, தெற்கில் ஆனேயிறவு உப்பேரி அனேக்கட்டு மூலமும், தென் கிழக்குப் பகுதியிலுள்ள கோவில் வயல் என் னும் பூசந்தியினுலும் நம் குடாநாடானது நாட்டின் மிகுதிப் பாகத்துடன் இனேக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்தை சுற்றியுள்ள சிறு தீப கற்பங்களுக்குப் பின்வரும் பெயர்கள் வழங்கப்பட்டன -
1. காரை தீவு - அம்ஸ்ரடாம் (Amsterdam), காரை நகர் 2. வேலனேத் தீவு - லெயிடன் (Lydாே), வேலனே, 3. புங்குடு தீவு - மிடில் பேக் (Middleburg),

15
4. நயினு தீவு - பிராமணத் தீவு, ஹார்லெம் (Harlem) 5. அனலே தீவு - டோகுகிளாரு (Donaclara),
Glava), JOLLIT Lħ (Rotterdam), ,ே எழுவை தீவு. 7. மண்டை தீவு. 8. நெடும் தீவு - பசுத் தீவு, டெல்ஸ்ற் (Dell), 9. பாலேதீவு - ng Gil (Golue). 10. காக்கை தீவு - கலியென்ஜ் (Ginge)
SYYSGTuu TTS S TT TTTTTT TTTT SLLL LLLL CLLLLLCCLCLLLSS 12. ஊர்காவற்றுறை - டன தீவு, கயிற்ஸ் (Kayts) 13. ஊர்காவற்றுறைக் கோட்டை-ஹமன்ஹில் (Halmenhiel)
இவ்வாருக சிறு தீவுகளேயும், குடாநாட்டையும், வெளி ஊரா கிய கரைச்சி, துணுக்காய், பூநகரிப் பிரிவுகளேயும் கொண்டது யாழ் மாவட்டம், ஆறு வகை மண்ணே, சீரிய முறையில் பயன் படுத்தியும், தரிசாய்க் கிடக்கும். நிலங்களேச் சோலே வளமாக்கி பும், தற்போது பயிர் சாகுபடி செய் நிலங்களுக்குக் கூடிய பசளேகள் இட்டு விளேவைப் பெருக்கியும் மண்ணேப் பேணியும், நீரைச் சிக்கனமாய்ப் பாவித்தும், கமச் செய்கை செய்வதே, யாழ் மாவட்ட சந்ததியினர்க்கும் நம் நாட்டிற்கும் நாம் செய் யக்கூடிய பேருதவி ஆகும்.
4.
ஆதாரம்
Bence Frich (1966) Earthquakes Science Digest. Wol. 9, Ւվ է, 4 53-Ճ7
Cray, P. G. (1967) Spolia Zeylanica, Bulletin of the Na Lional Museum of Ceylo Il Wol. 31, No. 1. 1-324 Issac Asimov (1966) How was the Earth's atmosphere formed. Science Digest, Wesl. 66. No. 5, 91–92 யெசீலன், கே. என். (1968) யாழ் மாவட்ட மண் வகைகள். கமத்தொழில் விளக்கம் மலர்-10, இதழ். 2, 63-66, ஜெயசீலன், கே. என். (1968) யாழ் மாவட்ட மண்வகை கள், கமத்தொழில் விளக்கம் மலர் 11, இதழ். 4, 225-227 Kalpage, F. S. C. P. (1967) Soils & Fertilizers With
Special reference to Ceylon, Colombo Apothecaries Co. Itd.

Page 17
தி
10.
கந்தையா, சி. (1969) களர் நிலமும் சவர் நிலமும், கமத் தொழில் விளக்கம். மலர் 13, இதழ், 295.97.99. கந்தையா, சி. (1970) இலங்கை மண் வகைகள், கமத் தொழில் விளக்கம், 64-66, Panabokke C. R. (1967) Soil Science, the Soils of Ceylon and use of fertilizers 67-93. Colombo Metro Printers Ltd. Ronald Schillers (1971) the Continents are a drift. Readers Digest May 1971, 59-64.
Ronald Scrillers (1972). The ship that's rewriting the Earths. History. Readers Digest. Dec. 1972, 105-110

யாழ் மாவட்ட நீர் வளமும் விநியோகமும்
"தகுதி கேளினி மிகுதி பாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்கே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புனரியோ மீண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னுேரே வித்தி வா ருேக்கும் புன்புலங் கண்ணகன் வைப்பிற் ருயினும் நண்ணி யாளும் இறைவன் தாட்குத வாதே அதனுல் அடுபோர்ச் செழிய இகழாது வல்லே
தட்டோர் அம்ம இவண்தட் டோரே தள்ளா தோரிவண் தள்ளா தோரே'
(புறநா. க. அ. 13-30)
குறிப்பு
'நீரை இன்றியமையாத உடம்பிற்கெல்லாம்
உணவு கொடுத்தவர் உயிரைக் கொடுத்தார்; உணவை முதலாக உடையது அவ்வுணவால்
உளதாகிய உடம்பு ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தொடு
கூடிய நீர்; அந் நிலத்தையும் நீரையும் ஒருவழிக் கூட்டினவர்கள் இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவராவர்; நெல் முதலாயவற்றை விதைத்து மழையை எதிர்நோக்கி இருக்கும் புல்லிய நிலம், இடம் அகன்ற நிலத்தை உடையதாயினும் அது அரசன் முயற்சிக்குப் பயன்படாது ஆகவே, பாண்டியனே! நிலம் குழிந்த இடத்தில் நீர்நிலை மிகும்படி தளேத்தோர். இவ்வுலகத்துத் தம்பேரோடு தளேத்தோராவர்; அவ்வாறு செய்யாதோர் தளே யாதோர்.”

Page 18
B
"Thou Mighty Ruler, listen to Rhy song, Who gives to frames of men the food They need, these give thern life; For food sustains the Incrtal frame, But food is car with Water blent; So those who join the water to the carth, Build up the body, and supply it's life Men in less happy lands sow seed, and
watch to skies for rain, But this can ne'er supply the wants of kingdom and of king, Therefore, Ol Cezhiyan, great in war, despise this not; Tincreasc hic reser WoiTs for Water Ina de Who bind The Water, and supply te fields, Their measured flow, these bind, The earth IC thei: The fame of others passes swift away"
(Pura-na-nuru-traus, G. U. Pope)
நீரின் மகிமை
நீரண்டைதான் மனித வாழ்வு ஆரம்பமானது. நாம் வசிக்கும் இவ் உலகின் மூன்றில் இருபாகம் நீர்ப்பரப்பாம். இந் நீரில் ஒரு சதவீதத்தையே மனிதன் உபயோகிக்கிருன் 400,000,000 ஏக்கர் நிலம், இப் புவியில் நீர்ப்பாசனத்தின்கீழ் சாகுபடி செய் யப்பட்டு, மனித வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. வான்வெளி யில் மிதந்துவரும் நீர் வாயுவும் (ஹைதரஜின்) "பிராணவாயுவும் (ஒக்சிசன்) புணர்ந்து, ஜீவநாடியாகிய நீரை இவ்வுலகிற்கு அளிக்கிறது. 240,000,000 மைல்களுக்கு விண்வெளியைக் கடந்து 63 மணித்தியாலம் 36 நிமிடத்தில் சென்றடையக்கூடிய சந்திர மண்டலத்தில், இவ் அற்புத நீரைத் தேடியும் காணுேம். நீரின் அற்புத லீலக2ள உயிர் வாழ்வன 2,000,500,000 ஆண்டுகளாக இவ் உலகில் அநுபவித்துள்ளன. மழை, பனி பனிக்கட்டியாய் வானிலிருந்து வையகத்தே வந்த நீர் கற்பாறை, காடு மேடு களில் வீழ்ந்து அருவி ஆருகிக் கடலானதென்றும், சூரிய வெப் பத்தினுல் கடல் நீர் ஆவியாகி, பருவ காலங்களில் இப் பூவுல கத்திற்கு மழையாக வந்தெய்தி, கடலில் புகும் என்பதையும், மaர்த்ன் 1,000,000 ஆண்டுகளாக அறிந்திருந்தான். இந் நீர்ச் சுழற்சியின்போது கற்பாறைகளிலும் மண்ணிலுமுள்ள உப்புச் சத்துக்கள் பல, மழை நீரினுல் கரைக்கப்பட்டு, ஆதியில் ஆரம் பித்த வடிசல் நீர், தேக்கத்தினுலும், சூரிய வெப்பத்தின் கார
*

与毛Lslsfolii, l-Éခါဋ0gplင်္ဂநிரும்
シ---- ------
*
D%
目鱷已上書唱事呂『』■}
鋸鱷Ɛ
费
'sp-*已弘” 肩鎧鱷'ıllıĢeotuð
•T&***§-in), Gero,シ■■■
■ * *雷姆■■■』己。陋------_- ----- 巴劑*—仁***【)!üų suo
**鱷�
即*』审)
聊中讀江**
劑中真神 F***TF し八 シ----
鬣 【』***个蚩上部曾)*卡*-喜星 : :
\!To

Page 19
O
· T.− (No |||||
ĢĢs}Łęg i oestsco | issos|sis, i solo, s odotos* 연 / &Lsjįt阳的19£8ol s toollo s sosoɛz || 0055;: || 00*9*E551 f:5寺9irgi학6:99 || Fozoī£ || — | +6Sz1z || FIZIz | 9f6! |||| 1ęgi 81763寸£#{}]&# LE | † 18 F'ŻE— || $s6991 || gęs 191|IZ51 6역83$ | EOF$$$$ || 806IC£-|##0.191 || 8996s1|I 151 9519に守|9 CT,osoɛ sɔsɔɛ다 - ****|gorgot | 1061 §§Z || 5 soIĘ Igoog | Ezzgiz || — | 0191+1|zsolci || 1681 -REE § 19 | 08$ ss | {{số 197|– s voitti | ssols | soos
•— | — | —— | — | osoɛzi || 60szzi | I 181
||-_-)--
||1|1|15} ||Hi-hsīns
įjumɛ, logro || !mgsűri|----vervues| yfigios毆詩|Lesotī£)|1ţs'iċ-|鸥汀glú原a i·1 :|| --------
@Ęıņģơı içse tio -i-insuan fium

21
ணத்தினுலும், யுகங்கள் செல்லச் செல்ல, உப்புநீராய் மாறிக் கடலாகியது. கற்பாறைகளிலுள்ள இரும்பு மக்னீசியம் கல்சியம் சோடியம் ஆகியவற்றைக் கரைக்கும் நீர், நம் வீட்டில் சீனி சர்க்கரை உப்பு முதலியவற்றைக் கரைப்பதைக் கண் குரக் காண்கிருேம் வெள்ளி மலேமீது நீர் உறைந்து பனிக்கட்டியாகிப் பின் இடிந்து நீரில் மிதந்து போவதையும், சூரிய வெப்பத்தின் காரணத்தால் பனிக்கட்டி உருகி, அருவி ஆருய் மாறி கடலே அடைவதையும் அறிவோம். சிறிதளவு இவ்வித சம்பவத்தை ஒத்தது குளிர்ப் பெட்டியிலிருந்து வெப்ப காலத்தில் தாகம் தீர்க்கும் நீரைத் தட்பமாக்க நாம் பெறும் உறை நீர் கட்டியின் (1) அற்புதம், இதை வெட்பரேகைப் பகுதியில் வாழும் மக்கள், நாளுக்கு நாள் காணத் தக்கதாயிருக்கின்றது.
இவ்வாறு நித்திய பாவிப்புக்கு அமைதியான, குளிர்மை யான நீர் பயன்படுவதால், தற்போதைய மக்கள் சிலர், நீரின் அற்புதங்களே அறியாதோர் போல், வீண் விரயம் செய்கின்றனர்.
புயல் காற்று வீசும்போதும், பூகம்பங்கள் ஏற்படும்போதும், கோபாவேசங்கொண்டு கொந்தளித்தெழுந்து, கரைபுரண்டோடி பிரளேயமாய் ஊர் நகரம் நாடு கண்டங்களேக் கொள்ளே கொண் டுள்ளதென்பதையும், நாகரீகத்தையும் நாசமாக்கும் என்பதை யும் மனிதன் அறிவான். இவ்வாறு பொறுமையும், பொறுமையு மற்ற அற்புத நீர், மனிதனின் ஜீவநாடியாக விளங்குகின்றது. நீரின் மகிமையை நம் நாளாந்த வாழ்க்கையில் பின்வரும் விப ரங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம் :-
கமத் தொழிலுக்கு ஏக்கர் சாகுபடிக்கு வேண்டிய கலன் நீர்.
கரும்பு - 1,850,000 நெல் 1,250,000 பருத்தி 800,000
கைத்தொழிலுக்கு வேண்டிய கலன் நீர்,
இயற்கை நபர் ஒரு தொன் - 600,000 புதினப் பத்திரிகை - 250,000 இரும்பு - 65,000 மோட்டார் கார் ஒன்று - 16,000 பெற்ருேல் (45 கலன் பீப்பா) - 700 ஒரு தொன் தோடம் பழத்தி
லிருந்து சாறு பிழிய - 7 OC)
பியர் ஒரு கலன் 13

Page 20
22
கால்நடை தாகம் தீர்க்க, நாள் ஒன்றிற்கு வேண்டிய கலன் நீர்
LILIFT 27TT 꼬() - 25 L凰占芹 - S. ஒட்டகம் - 4 - 8 பன்றி - 5 ஆடு 2 - 4 கோழி H 16
தானியம் முாேப்பதற்கு வேண்டிய ஈரப்பசுமை விதம்.
சோயா அவரை - 5t) ag TGITT FÅ - 30 நெல் - 2
நிலவளம், நீர் வளம் பொருந்திய சில நாடுகளில், தேவைக்கு மிதமிஞ்சி நீர் இருப்பதால், நீரை வினில் செல் விடுகின்றனர். நீர் வளம் குறைந்த நாடுகளிலும், நீர் வளம் பொருந்திய சனத் தொகை கூடிய கம, கைத்தொழிலில் முன்னேறியுள்ள நாடு களிலும், நன்னீரின் மகிமையை மக்கள் நன்கறிந்துள்ளார்கள். உயிரினத்தின் தாகந் திர்க்கவும், கம-கைத்தொழில் விருத்திக்கும், அதிக நன்னீர் தேவையாதலால், கிரேக்க தேசத் தீவாகிய சிமி, மண்ணெண்னே செறிந்த குவெயிற் எகிப்து லிபியா சவுதி அரே பியா இஸ்றேல் இந்தியா ஜப்பான் அமெரிக்கா ஆகிய நாடுகளில் 25,000 அடி ஆழ எண்ணோக் கிணறுகளும் (ரெக்சாஸில்) 10,000 அடி ஆழ பொற்சுரங்கங்களும் (மைசூர்) இருந்தபோதிலும் அதிக செலவில் கடல் நீரை வடிகட்டி நன்னீர் பெறுகின்றனர்.
நம் சுற்ருடலில் நீர் அருமையாய் இருக்குமேயாகுல், அதை அதிசய திரவம், தேவாஅமிர்தம் என அழைத்து சிக்கனமாய்ப் பாவிப்போம். தரையில் வாழும் மனிதருக்கு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் தாவரங்களுக்கும், கைத்தொழிலுக்கும் சகல தர நீரும் பயன்படுவதில்லே, நீரின் உபயோகம் அதன் உப்புத் தன்மையைப் பொறுத்தது. இவ் உப்புத் தன்மையைப் பத்து லட்சத்தில் எவ்வளவு குளோறயிட்அயன்கள் (Cloride-ion) உண்டு என்னும் அளவை மூலம் (Chloride parts per Hier) அறிந்திட லாம். இவ் அளவின் மூலம் நீரின் தரத்தைக் கணிக்கலாம்:-
அ. 100 பங்குக்குக் கீழ் நீரில் குளோறயிட் இருப்பின் அந்நீர்
மென்னிர் (Soft Water) எனப்படும்.
ஆ 300 பங்குக்கு மேல் நீரில் குளோறயிட் இருப்பின் அந்நீர்
வந்நீர் (Hard Water) ஆகும்.

23
இ. 150 பங்குக்கு குறைவாக நீரில் குளோறயிட் இருப்பின்
அந்நீர் அருந்துவதற்கு மிகச் சிறந்த நீர்.
ஈ. 150-500 பங்காயின் - சாதாரண குடிநீர்,
500-100 பங்காயின் - சவர் நீர்.
ஊ, 20,000 பங்காயின் - கடல் நீர்.
நீர்த்தேக்கம்.
மனிதனுக்கு நிலமும் நீரும் இயற்கை அன்னேயின் அன் பளிப்பு நீரின்றி நிலம் மனிதனுக்கு பயன்படாது. நம் நாடு நீர்வளம் பொருந்திய நாடு. மலேகளிலிருந்து வரும் நீரை நிலத்தோடு தொடுத்து, நிரந்தர களனிகள் அமைத்துச் சீரும் சிறப்புமாயிருந்த அக்காலம், அந்நியர் ஆட்சியில் பாழ ட்ைந்து மண்டிக்கிடந்த நீர்த்தேக்கங்களே தற்போது புத்துயிர் ஊட்டி, பெருகிவரும் சனத்தொகையின் பசி பிணி தீர்ப்பதற்கு பயன்படுத்துகின்றனர். நாகரீகம் தொடங்கிய காலம் தொட்டு மனிதர் நன்னீர், நன்னிலம், நற்சுவாத்தியம்தேடி ஆற்றண்டை அமர்ந்தனர். ஆற்றின் பிரிவுபோல், காலம் செல்லச் செல்ல மழை நீரைத் தேக்கி வைத்து, கூட்டம் கூட்டமாய் வாழும் முறையில் பிரிந்தனர். இறுதியில், தனியார் தேவைக்கு வேண்டிய நீர் பெறுவதற்காக, கிணறுகள் அமைத்தனர்.
யாழ் மாவட்டத்தைப் பொறுத்த மட்டில், பிரதானமாகக் குடாநாட்டில், பல இடப்பெயர்கள் மலே என்றும், ஆறென்றும், குளமென்றும் முடிகின்றன. ஆளுல் நம் நாட்டின் மறு பாகங் களுடன் ஒப்பிடும்போது இவையாவற்றையும் முறையே பிட்டி, வடிகால், குட்டம், குட்டை, குண்டம், குண்டு எனக் கூறல் தகும். சுருங்கக் கூறின் யாழ் மாவட்டம் நிரந்தர அருவி ஆறு அற்ற, மழை குறைந்த சம பூமி சமபூமியாயிருந்தபோதிலும், சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி காலந் தொட்டு, பறங்கியர் காலம்வரை இணுவில் இருபாலே தெல்லிப்பழை தொல்புரம் திருநெல்வேலி புலோலி கோயிலாக்கண்டி மயிலிட்டி பச்சிலைப் பள்ளி வெளிநாடெனப்படும் பல்லவராயன்கட்டு ஆகியன நீர்வளம் சிறந்ததாயும், கரும்பும் வாழையும் கமுகும் நெல்லும் செழித்து வளரும் வளப்பம் மிகுந்த இடங்களாயும் இருந்த தாக அறியக்கிடக்கின்றது. அத்துடன் குண பூசன சிங்கை ஆரியன் நெசவுத்தொழில் ஆரம்பித்தமையால், பருத்திச் செய் கையும் ஆரம்பிக்கப்பட்டதெனத் தெரிகிறது.

Page 21
அக்காலத்தில் நீர் நிலைகளே அமைப்பதும், நீர் விநியோகம் செய்வதும், அரச கடமையாயிருந்தது. அவர்கள் அமைத்த நிர் நிலேயங்களைப் பின்வருமாறு வகுத்தனர்.
ஆழிக்கிணறு. இலஞ்சி.
ஊருணி, '' Jf.
FYI:L.
கம் வாய், கலிங்கு.
கால்,
இால்வாய்,
குட்டம், குட்டை
குண்டம், குமிழி.
குமிழ் ஊற்று.
கூவம்,
கூவல்.
துேணி,
விறை.
சேங்கை,
தடம். தொடு கிணறு
மடு.
L
கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு. மணற்பாங்கான இடத்தில் தோண்டி, சுடுமண் வளேயமிட்ட கிணறு. மக்கள் பருகுவதற்கு ஏற்ற நீர் உள்ள நீர் நிலே, வேளாண்மை நீர்ப்பாசனத்திற்கான நீர்த் தேக்கம். அடியிலிருந்து ஊற்றெடுக்கும் நீர் எப்பொழுதும் பொசிந்து வாய்க்கால் வழி ஒடும் நீர் நிலே. ஏரி
சுலூய்ஸ் (Suce)
நீர் ஓடும் வழி (Channel) நீர் ஊட்டும் வாய்க்கால் வழி (Supply Channel) பெரும் குட்டை மாடு முதலியன குளிப்பாட்டும் நீர் நிலே, சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலே, பாறையைக் குடைந்து, அடி ஊற்றைமேலெழும்பி வரச்செய்த குடைகிணறு. அடி நிலத்து நீர், நிலமட்டத்திற்குக் கொப்ப Grf. GL CL (Artesian Well) persò. ஒழுங்கில் அமையாத கிணறு. ஆழமற்ற கிணறு போன்ற ஒரு பள்ளம். அகலமும் ஆழமுமுள்ள பெரும் கிணறு. தேக்கப்பட்ட பெரிய நீர் நிலே, பாசிக் கொடி மண்டிய குளம், அழகாக நாற்புறமும் சுவர் கட்டப்பட்ட குளம், ஆற்றின் அகத்தும் அனித்தும் அவ்வப்பொழுது மன லேத் தோண்டி நீர் கொள்ளும் இடம். ஆற்றிடையுள்ள அபாயகரமான பள்ளம். ஒரு கண்னேயுள்ள சிறு மதகு (Smal slice With single went Way)
لي

*
25
மதகு. பல கண்களேயுள்ள ஏரி நீர் வெளிப்படும்
பெரிய மடை
நாவியம் வட்டமாய் அமைந்த குளம்,
புனற்குளம், நீர் வரத்து மடையின்றி மழை நீரையே
கொண்டு விளங்கும் குளிக்கும் நீர் நி,ே மேற்குறிப்பிட்ட நீரையும் நீர்த் தேக்கத்தையும், நீர் விநி யோகத்தையும், இரு பிரிவாக்கலாம். அவையாவன நிலமேற் TTTSSSTSSSLLLLLLC LLLLLLSSSTTTTTTT STT S SSLLLLaHaL LLLLLLLLS மழைபெய்யும்போது நிலத்துள் ஊறி, நிலத்தினுள் சென்று சேமிக்கப்படுவதே நிலப்புனத நீர். மாழ விழ்ச்சி
மழை வீழ்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு நிலத்தினுட் புகுந்து, நிலப்புதை நீராகிறதென்பதை ஆராய்ச்சியாளர்கள் அறியத்தரு கின்றனர். ஒரு பிரதேசத்தில் முப்பது அங்குல மழை வீழ்ச்சி இருக்குமானுல், ஒவ்வொரு சதுர மைல் பரப்புக்கும் 640,000 தொன் மழை நீர் நிலத்தினுட் புகும். இவ்வாறு புகுந்த நீரின், அரைப்பங்கை மீட்க முடியுமாசில், நிரந்தரமாக ஒரு கியூசெக் (Cப5:) விகிதம், 136 நாட்களுக்கு 250 ஏக்கர் சாகுபடி நிலத் திற்கு நீர் விநியோகம் செய்யலாம்.
யாழ் மாவட்டத்தின் தஃப் நகராகிய யாழ்ப்பானத்தின் கால நிலை அவதானப் பதிவேட்டின் (1871-ம் ஆண்டு தொட்டு உள்ள) படியும், மேலும் 8 நிலையங்களின் 60-95 வருட பதிவுகளின் படியும், 1955-ம் ஆண்டு தொட்டு 1966-ம் ஆண்டு வரையுள்ள பத்து வருடங்களின் சராசரி மழை வீழ்ச்சி, வடகிழக்குப் பருவகால சராசரி மழை வீழ்ச்சி பின்வருமாறு .
ஆண்டு சராசரி மழை வடகீழ் பருவ மழை
அவதான நிலயம் விழ்ச்சி (1955-1966) வீழ்ச்சி (1955-1966)
அங்குலத்தில் அங்குலத்தில் யாழ்ப்பாணம் 47-07 38:05 காங்கேசன்துறை 49-7 39 = } ஊர்காவற்றுறை 40-7 G 9 LEIT 474 43) யாழ்ப்பானக் கல்லூரி 51-5 39-2 இராமநாதன் கல்லூரி 518 4고 고 யாழ்ப்பாணக் கமப் பாடசாலே 517 40 մ) பருத்தித்துறை 4 34 நெடுந்தீவு 37 29.5

Page 22
வடகிழக்குப் பருவகால மழையே யாழ் குடாநாட்டிற்கு முக் கியமானது வருடாந்த மழை வீழ்ச்சியின் 82 சதவீதம், அதாவது 32 அங்குலம், வடகிழக்குப் பருவகாலத்திலேயே கிடைக்கப்படுகிறது. ஆணுல், யாழ் மாவட்ட வருடாந்த மழை வீழ்ச்சி, வருடத்திற்கு வருடம் வேற்றுமையடைகிறது. இவ் வேறுபாடு வேளாண்மையை வெகுவாகப் பாதிப்பதைப் பலரும் அறிவர். உதாரணமாக 1875-ம், 1876-ம் ஆண்டுகளில் வருட மழைவீழ்ச்சி 30 அங்குலமாயும், 1964-ம் ஆண்டில் 24 அங்குல மாயும் குறைந்தது. 1870-ம் ஆண்டு தொட்டு 1966-ம் ஆண்டு வரையுள்ள 95 வருடங்களின் வருடாந்த மழை வீழ்ச்சியை, மூன்று அல்லது பத்து வருட கால பிரிவுகளாகப் பிரித்து அவதானிப்போமாகுல், ஒவ்வொரு மூன்று அல்லது பத்து வருடங்களுக்கு ஒரு முறை, வரட்சியும் குழுமையும் மாறிமாறி வருவதைக் காணலாம். தற்போது யாழ் குடாநாடு குழுமைக் காலப் பிரிவை அனுபவிக்கின்றது.
மழை வெள்ள வடிமானம்
யாழ் குடாநாட்டில் பெய்யும் மழை நீரை வரண்டுபோயிருக் கும் பூமி அதிகப்பற்ருய் உறிஞ்சிவிடும். ஓர் சாதாரன மழை வீழ்ச்சி வருடத்தில் 90,000 ஏக்கர் அடி நீர் நிலத்தினுட் புகும். இந்நீரில் 40,000 ஏக்கர் அடி நீர் வீட்டுப் பாவிப்புக்கும், விவ சாயத்திற்கும் பயன்படுகின்றது. எஞ்சுவதன் பெரும்பாகம், கற்பாறைப் படையிடை மூலமும், சிறுபாகம் தரை மேற்பரப் பில் பாய்ந்து இயற்கை வடிகால்களாகிய தொண்டைமன்னன் ஆறு, உப்பாறு, வழுக்கை ஆறு என அழைக்கப்படும் Gltಣ್ಣ: கால்கள் மூலமும் கடலே அடையும். சிங்கை ஆரிய மன்னர் காலத்தில், இவ் இயற்கை வடிகால் பாயும் கிராமங்களில், வட்ட வடிவான வலயம் அமைக்கப்பட்டிருந்தமையால், வடிகால் மூலம் வரும் நீர், அவ் வலயங்களில் தேங்கியதன் பயனுக அதிக மழை வெள்ளம் கடலே அடையவில்லே எனலாம். வெள்ள அழிவு கொழுக்கிப்புழு நோய், நுளம்புக்கடி ஆகியவற்றைத் தடைசெய்யுமுகமாக 1844-ம் ஆண்டு மார்கழி 20-ந் திகதி திரு. பேர்னி (Mr. ByIC) யாழ் குடா நாட்டின் மழை வெள்ளம் கடலுக்கு விரைந்து செல்வதற்காகிய செயற்கை வடிகால்கள் அமைக்க ஆரம்பித்தார். அதன் பயனுக நந்தாவில் - யாழ்ப்பா னம், பலாலி - மயிலிட்டி வடிகால்கள் உதித்தன. குடாநாட்டின் வடகீழ் திசையில் அமைந்துள்ள தொண்டைமன்னன் வடிகால் உப்பேரியின் நீர்ப்பரப்பு 7,300 ஏக்கர், தென் திசையிலிருக்கும்

27
உப்பேரி 6,400 ஏக்கர் ஆனேயிறவு உப்பேரி 19,000 ஏக்கர் பரப்புடையது. இம் மூன்று உப்பேரிகளும் யாழ் மாவட்டத்தின் வடிநீர்த் தேக்கங்கள் ஆகும்.
யாழ் குடாநாட்டிற்கு அப்பாலுள்ள வெளியூர் பிரிவுகளாகிய கரைச்சி, துணுக்காயின் மழை வெள்ளம், அங்குள்ள ஆறுகள் மூலம் (கோடையில் வரண்டிருக்கும் ஆறுகள்) மெதுவாகச் சென்று, மேற்கில் கடலேயும் வடக்கில் ஆனேயிறவு உப்பேரியை யும் அடைகின்றன. இவ் இடங்களே ஆறுகள் அவதியாய் சென்றடையு முன், அவற்றைப் பண்டைக்கால மன்னர் தாம் அமைத்த (அழிந்தும், அழியாதிருக்கும்) ஏரி, கங்வாய், மடு ஊடாகச் செலுத்தி, கால்வாய் மூலம் களனிகளுக்கு நீர் ஊட்டிய பின், களனிகளில் களிவு நீரை எடுத்துச் செல்லும் வடிகால் களாகக் கடலே அடைய விட்டனர். இவ்வாறு அமைந்து தற்போது பலன்தரும் ஏரிகளின் விபரம் பின்வருமாறு :-
ஏரிகளிர் பேர் நீர் தேதிகப் நீர் தேங்க நீர் தேக்க நீர் சரிநியோ
காப்பு ஆழம் Thā கப் பாப்பு
} L=ונשי (க், அடி) (தாங், நிகம்
விசுவமடு 75[] IS 3,000 கல்மடு 21 9, 150 45[] இரஃணமடு 575D 3) 82,000 8,844 முறிகண்டி 4) 1,800 4고() அக்கராயன் ::H]] 21 17,000 3,000 கோட்டை கட்டிய குளம் 52O 1,800 4[H} அம்பலப்பெருமாள் குளம் 7 CHO 3,050 I,000 வன்னேரி 35[] R 1,700 700 தென்னியன்குளம் ஒ40 4,40 750
காரியாநோகபடுவான் O) I} 7,700 1,500 வவுனிக்குளம் 3150 24 35,300 6,000
ஆங்கிலேயர் ஆட்சியின்போது 1902-ம் ஆண்டு ஆடி மாதம் நீர்ப்பாசன இலாகா அதிபர் திரு. எச். ரி. எஸ். வாட் (Mr. H.T. S Ward) நீர் தேக்கத்திற்கென, வவுனியாவில் உரு எடுத்து ஆனையிறவு உப்பேரியில் அழிந்து போகும் கனகராயன் ஆற்றை மறித்துக்கட்ட அடிகோலிஞர். 1906-ம் ஆண்டு கட்டுவேலே ஆரம்பித்து, 1921-ம் ஆண்டு இரணைமடு ஏரி பூர்த்தியாக்கப் பட்டது. அவ்வாண்டே ஏரி நிரம்பி காடாயிருந்த காணிகள்,

Page 23
28
களனிகளாய் மாறிக் காட்சி தர ஆரம்பித்தன. 1951-ம் ஆண்டில் 30 அடி ஆழ நீர் தேங்குவதற்கு இவ் ஏரிக் கட்டு உயர்த்தப் பட்டது. ஆங்கிலேயரால் 1908-ம் ஆண்டில் கட்டப்பட்ட இரண்டாவது ஏரி, திருவை ஆறு ஏரியாகும்.
புதைநீரும் புனர் வாழ்வும் 1. புதை நீர்,
பூமியில் நீர் தேங்குவதற்கு கற்பாறைகள் அத்தியாவசியம் கற்பாறைகளில், பாறைப்-படை-இடை (Fissures)
YYYTS TMTuTu T TTT T S LLaaLLLL LLLL SS LLLL LLL LLLS L L S S SSTT கப் பற்ருய் இருப்பின், கூடிய நீர் தேக்கமும் பரவலும் ஏற்படும். அதிட்டவசமாய், யாழ் குடாநாடு 99 சதவீதம் சுண் ணக்கல் அடிப் பாராகக் கொண்டு, அதிகப்பற்றன நீர் வடிமானமுடைய மண் 2ணத் தாங்குவதால், மழை குறைந்தபோதிலும், நித்திய பாவிப் புக்கு அருங் கோடையிலும் கிணறுகள்மூலம் நீர் பெறத்தக்கதா யிருக்கிறது. இந்நீர், மனிதருக்கு வேண்டிய தாதுப்பொருட் களும், தாவரத்திற்கேற்ற போசாத்துக்களும் கொண்டதாய் கானப்படுகிறது, பூமிப் புதை பொருளில் ஒன்ருகிய நீரின் தேக்கமும் ஆழமும் இடத்திற்கு இடம், காலத்திற்குக்காலம் மாற்றமடையும்.
கடல் மட்டத்திலிருந்து 200-400 அடி ஆழத்திற்கும் 50 அடி உயரத்திற்கும், கடற்கரையிலிருந்து 5-25 மைல் துரத்திற்குப் பரவும் சுண்ணக்கற் பாறை, வெளி ஊராகிய கரைச்சி துணுக் காய் பகுதியின் மேற்றிசை ஒரமாய் செல்வதால், அப்பகுதிகளி லும் நிலத்தின்கீழ், நீர்ப் புதையல் உண்டு. யாழ். மாவட்டத் திற்கு பூமாதேவியின் அன்பளிப்பாகிய புதைநீரை கேணி குமிழி ஊற்றுக் கிணறு குமிழ் ஊற்று ஊடாகப் பெற்று பெரு வாழ்வு வாழலாம்.
(அ) கேனிகள்
யாழ் மாவட்டத்திலுள்ள சுண்ணக்கல், படை படையாய், கடலில் இருந்து சங்கு, சிப்பி, சாதாளே முதலியவற்ருல் ஆக்கப் பட்டு, கடல் மட்டத்திற்கு மேல் தோன்றியது. மழை பெய்யும் போது வானத்திலிருந்து மழை நீருடன் கலந்துவரும் மென் காபனிக் அமிலம் (Carbonic Acid); சுண்ணக்கற்பாறை இடை வெளிகளுள் புகுந்து, கற்பாறையை அரித்து மெதுமையாக்கி, இறுதியில் கோறையாயுள்ள இடங்கள் இடிந்து விழச்செய்யும். இவ்வாறு கற்பாறை இடிந்து விழும்போது, பாபே வடிவமான

நீர்த் தேக்கம் நிலத்தில் தோன்றும் இடிகுண்டுக் கேணிக்கு நிலாவரைக் கேணி பிரசித்தி பெற்ற உதாரணமாகும். 50 அடிநீள, 40 அடி அகல, 1644 அடி ஆழ நிலாவரைக் கேணியின் நீர் மேற் பரப்பு கடல் மட்டத்திவிருத்து 02 அடி ஆழத்தில் இருக்கின்றது. மேற்பரப்பிலிருந்து 50 அடி ஆழம்வரை நன்நீர் 50-80 அடி ஆழ எல்லே சவர் நீர். 80-130 அடி வரை கடல்நீரை ஒத்தது. 130 அடி தொட்டு அடிக்கேணிவரை கடல் நீரிலும் பார்க்கக் காரமானது.
1824-ம் ஆண்டு பங்குனி மாதம், அதாவது திரு. பேசிவல் TTTTTTTT TTT SS SSLLCLCLL LCLLLL LLLLLLLLSS uTYSuSL TT STTTTT இருந்த காலத்தில், மாட்சிமை பொருந்திய எட்வேட் பான்ஸ் சேணுதிபதியின் ஆட்சிக்காலத்தில் நிலாவரைக் கேணியின் ஆழம் நீர் வற்றும் வேகம், ஆகியவற்றை அறிவதற்கு, பெரும் நீராவி பால் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரம்மூலம், 8 நாள் வரை தொடர்ந்து இறைத்தனர். நீர் சிறிதளவேனும் வற்றவில்.ே 1946-ம் ஆண்டு, நவீன நீர் இறைக்கும் இயந்திர மூலம் நாளொன்றிற்கு 150,000 கலன் வீதம், ஒரு கிழமைக்குத் தொடர்ந்து கேணி இறைக்கப்பட்டது. நீர் மட்டம் குறைய வில்லே. ஆஞல் நீரின் தடிப்பில் மாற்றமும் (நந்நீர் 50 தடிப் பாகவும், சவர் நீர் 60 ஆகவும்) உவர் நீர் மேல் நோக்கியும்வத் தது. மேலும் ஆராட்சி நடத்தியதன் பயஞக, இக்கேணியி லிருந்து மணித்தியாலத்திற்கு 1-2 அங்குல ஆழ நீர் வீதம், 8 மணித்தியாலத்திற்கு இறைத்தால், நீரின் தன்மை ஒரு வித மாற்றமும் அடையாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இக்கேணியிலிருந்து 250ஏக்கர் சாகுபடி நிலம் ஒரு வித கேடும் ஏற்படாவண்ணம், பல காலம் அளவான நீர் பாய்ச்சி, நல் விளைவு பெறலாம். இக்கேணியின் மேற்பரப்பிலுள்ள நீரில் J5GGT ir JD LIL' 1,000,000ći 300 Lurås, TJ5th - (300 parts per million, chloride). 5.-y. ஆழத்திலுள்ள நீரின் தரம் 1200 பங்கு குளோற யிட் ஆகும் (1200 ppm) ஆகையால், வாழை தொட்டு வெங்கா யம் வரை வெற்றிகரமாகப் பயிர் செய்யலாம். மிளகாய், 1000 பங்கு குர்ோறயிட் உள்ள சவர்த்தன்மையான நீரிலும் வளரும் சக்தி வாய்ந்தது.
நிலாவரைக் கேணியைப்போல் மானிப்பாய் பகுதியிலுள்ள நவாலிக் கிராமத்தண்டை உள்ள கிராப்க் குக்கிராமத்தில், 1905-ம் ಸ್ಕ್ರೆ சித்திரை மாதம் 20-ம் திகதி விடியற்காலே, இடிமுழக்கம் பான்ற பெரும் சப்தத்துடன், நிலம் இடிந்து உப்பு நீர் நில

Page 24
3.
மட்டத்திலிருந்து ஒரு அடி உயரத்திற்கு கொந்தளித்தெழுந்து, சாயங்காலம் 10 அடி அகல, 40 அடி நீள, 3 அடி ஆழக் கேணி பானது என்பதை முதியோர் பலர் அறிவர்,
இவ்வாருக, காலத்திற்குக் காலம், யாழ் குடாநாட்டில் இடி கேனிகள் தோன்றியதாகத் தெரிகிறது. தொண்டை மன்னன் ஆறு என அழைக்கப்படும் உப்பேரி, முற்காலத்தில் உயர்தர களனி பாய் இருந்தது எனலாம். பண்டைக்காலத்தில் (கி. பி. 796), அதாவது யாழ்ப்பாண அரசனுகிய உக்கி சிங்கன், இந்தியாத் தொண்டை மண்டலத்து மன்னணுகிய தொண்டைமான் ஆகியோர் காலத்தில், நெல்லும் உப்பும், சம அந்தஸ்த்துப் பெற்றிருந்தது போலும் :
'நெல்ல்ே ஒத்த அளவினதே வெள்ளியகல் உப்பு
நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளிரோவெனச் சேரி தோறும் துவலும் அவ்வாங்குந்தி அமைத்தோளப்ப" (அக். நா. ஞ. கூ8-10)
இக்காரணங் கொண்டே, கரணவாய் அண்மையிலுள்ள வெள்ளே ப் பரவையில், இயற்கையாய்த் தோன்றிய உப்பைத் தொண்ட மான் தன் கலங்கள் கொணர்ந்து பண்டமாற்று மூலம் உப்பேற் நிச் செல்வதற்காக உக்கிரசிங்கன், கால் அமைக்க அனுமதி கொடுத்திருக்கலாம். நாளடைவில், படிப்படியாக 5,000 ஏக்கர் நிலம் உவரானது. மேற்கூறியவற்றிலிருந்து நாம் அறியத்தக் கது யாதெனில்:-
அ. யாழ் குடாநாட்டில் நிலத்தினுட் புகும் மழை நீரை, பாரத்தில் கூடிய கடல் நீர், தாங்கி நிற்கின்றது. ஆ. மழை நீர், சுண்ணக்கல்லே காலம் செல்லச் செல்ல,
அரித்துக் கரைத்து இடிந்து விழச் செய்யும், இ. இயற்கையின் அசம்பாவித சம்பவங்களால், அல்லது மனிதனின் பிழையான நீர் விநியோகத்தால், கடல் நீர் தந்நீரை அமுக்கத்தக்கதாகின்றது.
ஆ. குமிழி ஊற்று
யாழ் குடாநாட்டில் நிலத்துட்புகும் முழு மழை நீர்த் தொகை யும் தேங்கி நிற்பதில்லை. வருடமொன்றிற்கு 10,000-50,000 ஏக்க
ரடி மழை நீர், நிலத்தினுள் இருக்கும் கற்பாறைப் - படை-இடை வெளி மூலம், 0-25 மைல் துரத்திற்கு அப்பாலுள்ள கடலினுட்

3.
புகும். இந் நிகழ்ச்சியை நிரூபிப்பதற்கான உதாரணம் ஆதி கால மகிமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கிரிமலேக் குமிழி ஊற்றுக் கேணி, அத்துடன், மழை காலத்தில் இக்கேணியண் கடை உள்ள கடல் ஒரமாக, நிலத்திலிருந்து குமிழ் நீர் தோன்றிக் கடலுடன் கலப்பதை யாவரும் கவனித்திருக்கக்கூடும். இவ்வாருக, காலத்திற்குக் காலம், குடாநாட்டில் உப்பேரிகளில் குமிழி உாந் றுக்கள் தோன்றியதென அறியக் கிடக்கின்றது.
1887 - Say 12:-
யாழ்ப்பான உப்பேரியில் அரியாஃக்கும் சாவகச்சேரிக்கும் இடையில், பிற்பகல் ஐந்தவிர மணியளவில், குமிழி ஊற்றுக் கொந்தளித்தெழுந்து, நிமிடங்களில் அற்றுப்போனது.
1916 சித்திரை 171
மண்டைதீவுக்கும் பாலே தீவுக்குமிடையில், மூன்று குமிழ் நீர் தோன்றி மறைந்தன. அண்மையிலும், காங்கேசன் சிமேந்து ஆலே எல்டேக்குள், நிலத்தின் கீழ், ஆறு போல் நீர் பாய்வதாக அறிந்தோம்.
மேற்கூறியதிலிருந்து நாம் அறியத் தக்கது யாதெனில்
1 யாழ் குடா நாட்டின் மழை நீர் யாவும், கற்பாறைகளில் தேங்கி நிற்பதில்லே, 44 சதவீதம் மட்டுமே தேங்கும்.
2. கடற்கரை அண்மையிலுள்ள ஆழிக் கிணறுகள் யாவும் உவர் நீர் தருமென்பது ஆதாரமற்றது. (குளோறயிட் அயன் வேகமாக இயங்கும் சக்தி வாய்ந்தமையாலும், மணல் தரை யில் அதி சீக்கிரம் வடிந்து செல்லக்கூடியதாலும் யாழ் குடாநாட்டுக் கரையோர மணல் நிலத்தில் அதிகப்பற்ருக நன்நீர் இருக்கும்.)
(இ) வினாறு
260,000 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட யாழ் குடாநாட்டை 60 சதவீதம் (156,000 ஏக்கர்) விடும் வீட்டுத் தோட்ட நிலமாகவும் 13 சதவீதம் (33,800 ஏக்கர்) துனே உணவுப்பயிர் சாகுபடி செய்யும் நிலமாகவும், 12 சதவீதம் (32,500 ஏக்கர்) நெல் வேளாண்மை நில மாகவும், 10 சதவீதம் (26,000 ஏக்கர்) உப்பேரி பரவியுள்ள நில மாகவும், எஞ்சிய 4 சதவீதம் (11,700 ஏக்கர்) நிலத்தைப் பிர யோசனப் படுத்த எத்தனிக்காத, மண்டிக்கிடக்கும் பாழடைந்த நிலமாகவும், பிரித்துள்ளார்கள்.

Page 25
32
குடாநாட்டில் 84,000ற்கு மேற்பட்ட கிணறுகள் உண்டு. இவற்றில் 66,060 வீட்டுத்தோட்டப் பாவிப்புக்குமாத்திரமே உப யோகப்படுகின்றன. வீட்டுக்கிணறுகள் கூடுதலாக யாழ்ப்பாணப் பட்டினத்தில் (ஒவ்வொரு 100 ஏக்கருக்கும் 150 கிணறுகளும்) அதன் அண்மையிலுள்ள கொக்குவிலிலும் 100 ஏக்கருக்கு (129 கிணறுகளும்) இருக்கின்றன. மறு இடங்களில் இவற்றிற்குக் குறைந்த தொகையான கிணறுகள் உள்ளன. வீட்டு, வீட்டுத் தோட்டத்திற்கு உபயோகிக்கப்படும் ஒவ்வொரு கிணறுகளி
லிருந்து 0.3 ஏக்கர் அடி நீர் இறைக்கப்படுகின்றது.
எஞ்சிய 18,000 கிணறுகள் கமத்தொழிலுக்கு (33, 800 ஏக்கர் துனே உணவுப்பயிர் செய்கைக்கு) உதவுகின்றன. கமக் காரருக்கு உதவும் கிணறுகள் கூடுதலாக உரும்பிராய் ஊரெழு உடுவில் மல்லாகம் ஆகிய கிராமங்களில் இருக்கின்றன. இக் கிராமங்களில் 100 ஏக்கருக்கு (1600 பரப்பு) 30 கிணறுகள் விகிதம் உண்டு. இக்கிணறுகள் ஒவ்வொன்றிலிருந்து வருட மொன்றிற்கு 1 ஏக்கர் அடி நீர் இறைபடுகின்றது.
தற்போதய நிலையில் நன்நீர் கிணறுள்ள நிலப்பரப்பு 145, 000 ஏக்கர், கோடை காலத்தில் உவர் நீராகும் கிணறுகள் 47, 800 ஏக்கர் நிலத்தில் பரவியுள்ளன. உவர் நீருள்ள கிணறு கள் 12,450 ஏக்கர் நிலத்தில் இருக்கின்றன. ஆராய்ச்சியின்படி யாழ்குடாநாட்டிலுள்ள 18,000 கிணறுகள் ஒவ்வொன்றிலு மிருந்து, வருடாவருடம் நடைமுறையில் 1 ஏக்கர் - அடி நீர் இறைக்கப்படுவதில்லே. குடாநாட்டின் மத்திய பாகத்திலும், பச்சிலேப்பள்ளிப்பகுதியிலும் குறைவாகவும், தீவுப்பகுதி, கீழ் மேற்குக் கரையோரங்களிலும் அதிகமான நீர் இறைக்கப்படு கின்றது. அதிகமாக இறைக்கப்படும் இடங்களிலும், வேறு பாகங்களிலும், கடல் நீரானது பாறைப்படை இடையூடாக, ஊடுருவி கிராமங்களுள் நிலத்தில் நீரோட்டம் மூலம் செல்லு வதால், சில கிணறுகளின் நீர் உவராகின்றது.
முற்காலத்தில் யாழ் குடாநாட்டில் கிணறு இறைப்பதற்கு பூட்டைப்பொறி (துலாப்பட்டை), ஒற்றைவாளி இரட்டைவாளி மூன்றுவாளி பூட்டிய Frials, SGI ID" (Single, Double, and Treble Mo, ) " ஏற்றத்தொடு வழங்கு மகலாப்பி" (மதுரை 90 91) / , சில்லுச்சங்கிலி வாளி (Persian Wheel) ஆகியவற் றைப் பாவித்து, நாளொன்றிற்கு நல்ல ஊற்றுள்ள ஒரு கிணற் றிலிருந்து சராசரியாக, ஏக்கர் (3000 கன்றுத்தறை) இறைப் பது வழக்கம். அத்துடன், ஒரு கிணறு 3 ஏக்கர் நிலத்திற்கு

33
உரியதாயின் நாலு கமக்காரர் பங்காகவும் இருந்தது. இக் காரணங்களால் மீர் இறைப்பு அமைதியாகவும், அளவாகவும் இருந்தது. தற்போதைய நிலையில் அநேகமான கிணறுகள் 8-8 கமக்காரருக்கு பங்காய் உள்ளது. ஒவ்வொரு பங்காளரும் ஏக்கர் அளவில் பயிர் நாட்டுவதாலும், நாலு நாள் இடை விட்டு இறைப்பதாலும், காலேயிலும் மாலேயிலும் நீர் இறைக் கும் இயந்திரத்திகுல் நீர்பாசன செய்வதாலும், நிலா வரைக் கினற்றிற்கு 1946ம் ஆண் டு ஏற்பட்ட பரிதாப்நி2), சில கிணறு களுக்குக் காலகதியில் ஏற்பட்ட்து.
பண்டைய யாழ் குடாநாட்டுமக்கள், கிணற்று ஊற்றுகளுக்கு கோடைகாலத்தில் நீர் நாட்டிகுல், புதை நீரினுள் 'வர் நிர் ஊடுருவி வராதென அறிந்திருந்தனர். இவ்வறிவின் நிமித்தம் தாக்குரிய தரிசு நிலங்களில், மாரி காலத்தில் நீர் தேங்கி நிற் புதற்கு உயரமான எல்லே வரம்பு இட்டனர். இயற்கை வனப்பு நீரைத் தேங்கச் செய்யும் என்ற அடிப்படையில், நீர்த்தேக்கத் தையும் தாங்கி, மண்ணே யும் கவ்விப்பற்றும் படர்ந்த வேருள்ள கற்பகதருவான ப8னயை, தரிசு நிலங்களில் அடர்த்தி யாக நாட்டினர். நிலம் குழிந்த இடத்தில் நீர்நி2ல அதிகமென சிம், அங்கு நீர் தரத்தில் சிறந்ததாக இருக்குமெனவும் அறிந்த சில பண்டைய கமக்காரர். தம் வயல் நிலங்களில், மழை இறைந்த காலங்களில், வேளாண்மைக்கு நீர் இறைப்பதற்கும் சிறு போகத்தில் துன்ே உணவு பயிரிடுவதற்கும், கினர்றுகள் அமைத்தனர்.
அன்றைய மன்னரும், மாரிகாலத்தில் பார்ப்புதை நீருக்கு புத்துயிர் கிளட்டும் முக்மாக ஊருணி குட்டை குளம் குண்டக் கேணி, சிறை, வலய்ம் ஆகியவற்றை அமைத்தனர். இவற்றை நீர்ப்பாசனத்திற்கென அமைக்கவில்லே. சுகாதார சம்பிரதாயத் தின் படி, 1884-ம் ஆண்டு தொட்டு, எல்லே வரம்புகள் அழித்து வெள்ள வாய்க்கால் அமைத்து, மழை வெள்ளத்தை வேகமாகக் கடலுக்குப் பாய்ச்சியதால், நிலமேற்பரப்பு நீர்த்தேக்க நிலயங் கள் பயனற்றதாகின. காலம் செல்லச் செல்ல, அவையாவும் நிரவப்பட்டு மனேகளும் அமைக்கப்பட்டன. இதன் பயணுக மேட்டு நிலங்களிலுள்ள கிணறுகளில் சில, கால ரீதியில் உவ ராகமாற ஆரம்பித்தன. இச் சீர் குலேந்த நிலைபற்றி யாழ் குடா நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்து, சென்ற் 10-15 வருடங்களாக வாய்ப்பேச்சு நடாத்தி வருகின்றனர். நடை முறையில் யாதும் செய்யாது, "ஆண்டிகளால் செய்ய முடியாது. அரசே ஆவனவற்றைச் செய்ய வேண்டுமென்ற தீர்ப்பில், கண்மூடித் தனமாகத் திரிகின்றனர்.

Page 26
யாழ் குடா நாடு தொடர்ந்தும் நீர்த்தேக்கத்தையும் விநியோ கத்தையும், சீரிய முறையில் அமைக்காவிட்டால், 25 வருடகால எல்லேயுள், பாலேவனமாக மாறலாமென்ற முரசு ஒலி கேட்டதன் பயனுக, 1965ம் ஆண்டில் நாட்டுப்பற்றுள்ள அரச உத்தியோ கத்தரும், பாடசாலே விஞ்ஞான ஆசிரியர்களும் மாணவர்களும், மக்கள் சிலரும், உவர்நீர் உவர் நிலமாகிய எதிரிகளே அடக்கி ஆளுவதற்கு அடிகோலினர். அவர்களின் அயராத உழைப்பு படிப்படியாக பயனளித்து வருகிறது.
(ஈ) குமிழ் ஊற்று
யாழ் குடாநாட்டிலுள்ள சுண்ணக் கற்பாறை வெளியூரின் மேற்றிசைக் கடலோரமாகச் சென்று, புத்தள மாவட்டத்தின் கல்பிட்டி குடாநாட்டை அடைகின்றது. இக்கற்பாறைகளில் நீர்த் தேக்கம் ஆங்காங்கே உண்டு. இக் கற்பாறையை துளேத்து நீர் பெறுமுகமாக 1887-ம் ஆண்டு ஆடி மாதம் மன்னுரில் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1964ல் மன்னுர் மாவட் டத்திலுள்ள கொண்டாச்சியில் 90 அடி ஆழத்திலுள்ள கற்பா றையைத் துளேத்தபோது, நீர் கொந்தளித்து தரைமட்டத்தின் கீழ் 17 அடி வரை மேல் எழும்பியது. நிமிடத்திற்கு 235 கலன் விகிதம், 6 மணித்தியாலத்திற்கு இறைத்தபோது, 3 அடிக்குமேல் நீரின் மட்டம் குறையவில்லை. ஆனல் நீரின் தரம் குறைவாகத் தென்பட்டது.
புத்தள மாவட்டத்தில், வண்ணுத்திவில் என்னும் கிராமத்தில், 140 அடி ஆழத்திற்கு சுண்ணக் கற்பாறையைத் துளைத்ததும் நீர் ஊற்று நில மட்டத்திலிருந்து 70 அடி உயரத்திற்கு கொப் பழித்தெழுந்தது. இதைத்தொடர்ந்து 300 அடிக்கு கற்பாறை துளைக்கப்பட்டது. இதிலிருந்து நீர் இறைக்க ஆரம்பித்ததும், நீர் நிலமட்டத்திலிருந்து 30 அடிவரை கீழ் இறங்கியது.
இவ்வாருன, குமிழ் ஊற்றுக்களே, யாழ் மாவட்டத்தின் வெளி ஜாராகிய பூநகரிப்பிரிவின் பல பாகங்களில், ஏறத்தாள 43 இடங்களில், கற்பாறையைத் துளேத்து தேடப்பட்டுள்ளது. கொண் டாச்சி, வண்ணுத்திவில் போன்ற குமிழ் நீர் ஊற்றுக்கள் கிடைக் கவில்லே. இப்பரிசோதனைகளின் பயஞக பல்லவராயன் கட்டு முளங்காவில் குறிச்சியில், நந்நீர் (குளோறயிட் அயன் பத்து லட்சத்தில் 150-200 பங்கு ), 48 சதுர மைல் (30, 720 ஏக்கர்) நிலப்பரப்பில் பெற முடியுமென அறியக் கூடியதாக இருந்தது. முளங்காவில் குறிச்சியில், அரசாங்கம் 29 குழாய் கிணறுகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு கிணறும், ஏறத்தாழ

35
250 ஏக்கர் நிலத்திற்கு நீர் பாய்ச்சி, 7250 ஏக்கர் நிலம் சாகு படி செய்யத்தக்கதாக இருக்குமென்று கணிக்கப்பட்டுள்ளது.
மிகுதியான வெளி ஊர்ப்பரப்பு மேட்டு நிலங்களில், நில மட்டத்திலிருந்து 10-20 அடி ஆழத்தில் நீர் பெறலாம். இவ் வாருக, பெறும் நீர் கொண்டு பண்டைக்காலம் போல், வெளி ஊரைப் பொன் விளேயும் பூமி ஆக்கலாம்.
2. புனர் வாழ்வு
அன்ருெரு நாள் (2, 000-ம் ஆண்டுகளுக்கு முன் ) , நிலத் தையும் நீரையும் தொடுத்து, நீரைப் பெருக்கி, உணவு ஆக்க வேலேகளேச் செய்ய வேண்டுமென குடபுல்வியஞர் என்னும் புலவர், யுத்தத்தில் வெற்றிமாலே சூடி பல்வேறு தேசங்களே தன் குடைக்கீழ் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் அரச னுக்கு, மிக அழகாகப் பாட்டியற்றிக் கூறிஞர். அவ்வெள்ளேச் சொற்களின் கொள்ளேப் புதையலே, மன்னன் சிரமேற்கொண்டு, நாடு செழிக்கும் வண்ணம் நீரைப்பெருக்கி, பெருக்கியநீரை பல தொழிலுக்கும் பயன்படுத்தத்தக்கதாய், சிக்கனமாய் விதி யோகித்து, தம் நாட்டை கண்கவர் சோலேவனமாக்கி, பாலும் பழமும், பாகும் பருப்பும், தெளிதேனும் செஞ்சோறும் சொரி பும் நன் நாடாக்கினுன்
இந்நாளில், இலங்கையின் வட மாவட்ட வாசிகளுக்கு, முக்கியமாக யாழ் குடாநாட்டவர்களுக்கு, பாலேவனத்தை குறு கிய காலத்துள் சோலேவனமாக்கிய, அஞ்சா நெஞ்சம் படைத்த தேசபக்தி ததும்பும், இஸ்ரயில் மக்களின் ஒருவராகிய, புதை நீர் ஆராய்ச்சி நிபுணர் கலாநிதி ஆனன் அறட் (Dr. Arnol Arad ), இடித்துக்கூறிய அறிவுரையை, யாழ் மாவட்ட வாசிகள் மனதில் பதித்து, தம் வருங்காலச் சந்ததி சீரும் சிறப்புமாக வாழ கூட்டுறவுமூலம், வழி தேடி வைக்க வேண்டும் :
1. தரிசு நிலங்களில் உயர்ந்த எல்லே வரம்பு அமைத்தல்,
2. பாழடைந்துபோன நிலமேற்பரப்பு நீர்த்தேக்க நிலேயங் களே, நிபுணர் ஆலோசனைப்படி நிவிர்த்தி செய்தல்,
3. தரிசு நிலமெல்லாம் பனே பாவட்டை புளி புங்கு வேம்பு, இலுப்பை சணல் சவுக்கு மரமுந்திரிகை காவிளாய் முத்
தாமணக்கு ஆகிய வான்பார்த்த, கான2லத் தாங்கும் பயிர்களை வளர்த்து மண்ணே யும் நீரையும் காத்தல்.

Page 27
2.
வயல் நிலங்களில் கிணறுகள் அமைத்து, சிறுபோகத்தில் அளவுடன் அமைதியாக நீர் இறைத்து, துனே உணவுப் பயிரிடுதல்.
உவர் நிலங்களில் அகலமான ஆழமற்ற கிணறுகள் அமைத்து, நாளொன்றுக்கு ஏக்கருக்கு மேல் நீர் இறைக் காவண்ணம் இருத்தல்,
நன்னிலத்தில் நன்னீருள்ள ஊற்றுச்சுரக்கும் கிணற்றிலி ருந்து, நாளொன்றுக்கு ஒரு ஏக்கருக்கு மேற்படாது மெது வாக இறைத்தல்,
மணல் பிரதேசங்களில் இலஞ்சிகள் அமைத்துக் குடியேறி, திராட்சை மரமுந்திரிகை சவுக்கு பஃன நாட்டுதல்,
கடல் உப்பேரி ஒரம், அகன்ற அழமான ஆழிக்கிணறு கோலி, ஆழிக்கு மழை வெள்ளம் குமிழ் நீர் போவதைக் குறைத்து, சிறு போகத்தில் துனே உணவு பயரிடுதல்,
அரசு அமைத்த அனேக்கட்டு கலிங்கு மடை மதகுகளே அழியாது பாதுகாத்தல்.
இயற்கை அன்னே தந்த அன்பளிப்பாகிய புதை நீரை, அளவுக்கு மிஞ்சித் தினம்தோறும் இடைவிடாது தொடர்ந்து இறையாதிருத்தல்,
ஆதாரம்
Ambalawa na Desiga Swamiga! (1950), Benediction. The Cooperative Press, Tanjore, South India.
A Tu mugam, S. (1969). PWTF er Resources of Ceylor, Colinin bo
Water Resou Tces Bourd.
Balendra Pa, W. S., Srimane, C.H.L. & Arumugaran, S. (1968) Grotiric Water in Jaffna. Colombo: Water Resources Board.
John Martyn, H. (1923). Na ters of Jaffna. Teili pallai American Ceylon Press.
Kan War, J. S (1969), New Dimensioens in Water Management Technology. Indiar Ferrr} irg. Vol. XIX, No, 3, 9-11,

37
SSS S LLSLLCaLLaLLLLL LL L SLSS0000SS LLTLLL TTS LLLL SS LLCLLCCLLLL
Publish GTB Ltd.
7, Sivanappan, Y. K. (1967). Ground water-Its sources and Movement. The Madras Agricultural Jorial, Wol. 54, No. 8,
8. வேலுப்பிள்ளே மேஸ்.க (1618) யாழ்ப்பாண வைபவ கெளமுதி
H
"Let not even a SEHall drop of Tain
Go to the sea, without benefiting man'
(Para krama Bahu the Great - 1153-186)
'Rivers de not rise with the First riinsall,
The thirsty ground absorbs in all''
(Seneca AD 3-65)
"நீரகம் பொருந்திய ஊரகத் திரு'
(கொன்றை வேந்தன் - ஒளவை)

Page 28
சிறுதோட்ட உழவு எந்திரங்கள்
எதிர்கால விவசாயம்
1942-ம் ஆண்டிலிருந்து, எமது விவசாயிகள் நான்கு சில்லு டைய உழவு எந்திரங்களே அறிவர். அவ் எந்திரங்கள் 2050 குதிரைகளின் பலம் கொண்டவை என்றும், சுமார் ஒரு தொன் நிறை உடையவை என்றும் நாம் அறிவோம். 1965-ம் ஆண்டள வில் 10-20 குதிரைப் பலமுள்ள, சுமார் அரைத்தொன் நிறை உள்ள நடுத்தர உழவு எந்திரங்கள் அறிமுகமாயின. அண்மை யில், சிறு தோட்ட உழவு எந்திரம், நடை உழவு எந்திரம் இரண்டு சில்லு உழவு எந்திரம், கை உழவு எந்திரம் என பல் வேறு பெயர்களால் அழைக்கப்படும் சிறு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இவ் எந்திரங்கள் 2யிலிருந்து 9 குதிரைப் பல முள்ளனவாய், சுமார் கால் தொன் நிறையுள்ளனவாய் கிடைக் கின்றன. எம் நாட்டின் எதிர்கால விவசாய உற்பத்தியில், மேற் கூறிய உழவு எந்திரம் பெரும் பங்கு கொள்ளுமெனலாம்.
வாலியர்களுக்கு வாய்ப்பு
பயிர்ச்செய்கை மும்முரமாகும் காலங்களில், யாழ்மாவட்டத் தில் தொழிலாளர் பற்ருக்குறை உண்டு கிடைக்கக்கூடிய தொழிலாளரும் தாம் விரும்பும் கருமங்களேயே செய்ய முன் வருவர். நாரி முறியக் குனிந்து மண்வெட்டியால் கொத்து வதையோ, எருதுகளே அல்லது எருமைகளேக் கலப்பையிற் பூட்டி கடும் வெயிலில் ஆமை வேகக்தில் உழுவதையோ வாலி பர் விரும்பாத காரணத்தால், வேலையற்றிருக்கும் படித்த வாலி பர்களுக்கு விவசாயம் ஒரு கவர்ச்சியான தொழிலாகத் தெரிய வில்லே. எனவே விரைந்து வளரும் இன்றைய தஜலமுறையி லுள்ள படித்த இளைஞர்கள் விவசாயத்தைத் தம் சீவியத்தொழி லாகக் கையாளும் பொருட்டு, சிரமம் குறைந்த கைத்தேர்ச்சி அதிகம் தேவையற்ற, பராமரிப்புப் பிரச்சினேகளற்ற உற்பத்திச் செலவு குறைவான, அதிக வருமானம் தரக்கூடிய விவசாயக் கருவிகளேயும் உபகரணங்களேயும் அவர்களுக்கு வசதி செய்து கொடுக்கவேண்டும்.
உற்பத்தியைப் பெருக்குவதற்கு
தொழிலாளர் பற்ருக்குறையுள்ள இந்நியிேல், விவசாய உத் பத்தியைப் பெருக்குவதற்காக, பயிர்ச் செய்கை முறைகள் எந்திரமயமாக்கப்பட வேண்டும். நெற் செய்கையில் ஆரம்ப
*

39
உழவு வேலைகள் யாவும், நான்கு சில்லு உழவு எந்திரங்களினுல் சட்டிக்கலப்பை கொண்டும், முட்கலப்பை கொண்டும் யாழ் மாவட்டத்தில் செய்யப்படுகின்றன. யாழ் மாவட்டத்தில் மொத்த மாகவுள்ள 87,000 ஏக்கர் நெற்காணியில், 80,000 ஏக்கர் காணி 800 நாலு சில்லு உழவு எந்திரங்களினுல் ஆண்டுதோறும் உழப் படுகின்றன. எஞ்சிய 7,000 ஏக்கரும் எருதுகளால் உழப்படு கிறது. அல்லது தரிசாக விடப்படுகின்றது.
துணே உணவுப் பயிர்களுக்கு
துணை உணவுப் பயிர்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டிலேயே பெரிதும் சாகுபடியாகின்றன. பாழ்ப்பாணக் குடாநாட்டின் விஸ்தீரனம் 260,000 ஏக்கராகும். இந் நிலப்பரப்பில் 60 சதவீத மான 1, 56,000 ஏக்கரில் வீடுகளும் வளவுகளுமுண்டு; 124 சத வீதமாக 32,500 ஏக்கரில் நெல் சாகுபடியாகின்றன; 13 சத வீதமான 33, 800 ஏக்கரில் துனே உணவுப் பயிர்கள் செய்யப் படுகின்றன; 10 சதவீதமான 26,000 ஏக்கரில் கடல் ஏரிகளுண்டு. எஞ்சிய 41 சதவீதமான 11,700 ஏக்கர் பயனற்ற காணிகளாகக் கிடக்கிறது. பெரும் பிரதேசத்தில் அக்கராயன், திருவையாறு, விஸ்வமடு, வவுனிக்குளம் ஆகிய திட்டங்களில் 1,200 ஏக்கரில் துனே உணவுப் பயிர்கள் சாகுபடியாகின்றன. துனே உணவுப் பயிர்ச்செய்கைக்கு உதவும் முக்கிய கருவிகள் மண்வெட்டியும் நாட்டுக் கலப்பையுமாகும்.
விலே குறைவானவை
தற்போது நாலுசில்லு இயந்திரங்களால் உழப்படாத காணி களில் ஏறத்தாழ 35,000 ஏக்கரை எந்திரமயமாக்க வாய்ப்பு இருக் கிறது. இந்த 35,000 ஏக்கர் காணியையும் பயிரிடும் விவசாயிகள் பணக்குறைவிஞலோ, மிகச் சிறிய கமம் என்பதஞலோ, பாதை வசதியில்லாமையினுலோ நாலு சில்லு உழவு எந்திரங்களே வாங்காதிருக்கின்றனர். இவர்களுட் சிலர் விலே குறைந்த சிறு உழவு எந்திரங்களே வாங்க விருப்பமுள்ளவர்களாயிருக்கின்றனர். அத்துடன், நீர் இறைக்கும் இயந்திரங்களே இப்போது வாட கைக்கு கொடுத்து உதவுவது போல், தாம் வாங்கும் சிறு உழவு எந்திரங்களேயும் வாடகைக்கு விட்டு அயல் விவசாயிகளுக்கு உதவக்கூடும். விவசாயி ஒருவர் உழவு எந்திரமொன்றை உப கரணங்களுடன் வாங்கும்போது தமது கமத்தின் விஸ்தீரணம், தரையின் தன்மை, கிடைக்கக்கூடிய மூலதனம் அல்லது கடன் வசதிகள், சாகுபடி செய்யவிருக்கும் பயிர்வகை, போகமல்லாத காலங்களில் உழைக்கக்கூடிய வருமானம் போன்ற அம்சங்களே மனதிற்கொள்ள வேண்டும்.

Page 29
4.
பராமரிப்புச் செலவு
கொள்விலே, பழுதுபார்க்கும் செலவுகள், எண்ணெய்ச் செலவு பராமரிப்புச் செலவு ஆகியன நடை எந்திரத்திலும் பார்க்க நாலு சில்லு உழவு எந்திரங்களுக்கு மிக அதிகமாகும். சாதார னமாக, நாலுசில்லு எந்திரமொன்று நாளொன்றுக்கு 3-5 ஏக் கரைப் பண்படுத்தும் நடை எந்திரம் நாளொன்றுக்கு 1-2 ஏக் கரைப் பண்படுத்தும்.
ஆற்றல்கள் பல
20-50 குதிரைப் பலமுள்ள பெரும் எந்திரங்கள் 2-4 அடி விட்டமுள்ள இடங்களிற் திரும்பக் கூடியவை: பார இழுவை, காணி அபிவிருத்தி, உழவு வேலேகள், நீர் இறைப்பு ஆகிய முயற்சிகளுக்கும் உபயோகிக்கக்கூடியவை. இவ்வித முயற்சி களேயே நடுத்தர எந்திரங்களும் குறைந்த அளவில் செய்யக் சுட்டியன. நடை உழவு எந்திரங்கள் முன்னுேக்கும் வேகம், பின்னுேக்கும் வேகம், சுழல் உழவு வேகம் ஆகிய மூன்றும் பொருந்தியவையாக உள்ளன. அத்துடன் நல்ல வேலேத்திறன், நீண்ட கால உழைப்பு, பலவிதமான வேலேச் சாத்தியம், தூசி, நீர் சேறு ஆகியவற்ருல் பாதிக்கப்படாமை, எவ்விதமான தரையிலும் உபயோகம், ஆகிய நற்சேவைகளேயும், நடை சந்திரங்கள் தரக்கூடியனவாக உள்ளன. இவ்வித பல ஆற்றல் கருக்கு அவ்வெந்திரங்கள் பாரம் குன்றியவை என்பதும், சிறிய திரும்பும் விட்டம் வேண்டியன என்பதும், குடைசாயும் தன்மைகுறைவானவை என்பதும் காரணங்களாகும்.
நிகும் இறைக்கலாம்
அநேகமான நடை எந்திரங்கள் போக்குவரத்திற்கான இழுவைத் தேவைக்கும், நீர் இநைக்கும் கருவிக்கும், அரிசி ஆலேக்கும் உரிய எந்திரத் தேவைக்கும் உபயோகமாகின்றன. அத்துடன் உழுதல் சேருடல், பரம்படித்தல், சிறுவரம்பும் சாலும் அமைத்தல், உரப்பசளே போடுதல், நிரைகளில் விதைக ரிடுதல், பயிரினூடே உழுது களே கட்டல், சும இரசாயனங்களே விசிறுதல், புல்வெட்டல் போன்ற பல கருமங்களேயும் நடை எந்திரங்கள் செய்ய வல்லன. வெளிச்ச வசதியுள்ளமையால் அவை இரவிலும் வேலேசெய்யத்தக்கன. நடை எந்திரத்தி லுள்ள வலு பொருந்திய சுழல் பண்படுத்தி, எந்திரத்தை இழுத்துச் செல்லாது உந்தித்தள்ளவும் உதவுகின்றது.

41
சிக்கனமான வேலே
நடை எந்திரத்திலுள்ள குறைபாடு அதை இயக்கும் விவ சார் நடந்து செல்லக்கூடிய வேகமே. இவ் எந்திரத்துக்குப் பின்னூல் மணித்தியாலத்திற்கு இரண்டு மைல் வேகத்தில் நடப் பது சற்றுத் தொல்லேயாக இருக்கலாமெனினும், எருதுகளுக்கோ, எருமைகளுக்கோ, பின் சென்று நடப்பதைப்போல் சிரமமுள்ள தாக மாட்டாது. மகாவிலுப் பள்ளமையிலும் ராஜாங்கனே யிலும் பிற இடங்களிலும் சேர்க்கப்பட்ட விபரங்களேயும் அவதானிப்பு க2ளயும் கொண்டு, மகாவிலுப்பள்ளமையில் விவசாய இயந்திர அமைப்புக்களும் பரிசோதனேக்கும் பொறுப்பான ஆராய்ச்சிப் பிரிவின் தலவராகிய விவசாய அலுவலர் திரு. ஆர்.சதாசிவம் பிள் 2, 5-7 குதிரைப் பலமுள்ள எந்திரங்களே சிறப்பான வே8லச் சாத்தியமுள்ளவை எனக்கருதுகின்ருர் விவசாயிகள், பெற்ருேல், மண்ணெண்ணெயில் இயங்கும் எந்திர வகைகளேயே அதிகம் விரும்புவர். ஏனெனில், அவை மற்றைய வகை எந்தி ரங்களேப்போன்று வேலேத் திறனுள்ளவை என்பதுமல்லாது, மேலே கூறிய சகல வேலைகளையும் சிக்கனமாகச் செய்யவல்லன என்பதிஞலுமாகும் தெருவோரத்தில் உள்ள எந்தக் கடையிலும் வாங்கலாமென்பதே, மண்ணெண்ணெயின் முக்கிய நன்மை யாகும். தற்போதைய ஆராய்ச்சியின்படி டீசல் GTGITTIJI LT& இயங்கும் இயந்திரங்களே சிறந்ததென அறியக்கிடக்கின்றது.
நவீனத்தில் ஈடுபாடு
நுகர்ச்சித்தேவை, சந்தைமானம், உற்பத்திச் செலவு ஆகிய வற்றை மனதிற்கொண்டு யாழ்மாவட்டத்து விவசாயிகள் காலத் துக்குக் காலம் புதிய கருத்துக்கள் பயிரினங்கள், செய்கை முறைகள் ஆகியவற்றைக் கைக்கொண்டுள்ளனர். மலேயாளம் புகையிலேயைக் கைவிட்டு சிகறெற் பீடி புகையிலே இனங்களேச் செய்தனர். இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் விளைவாக மிளகாய், வெங்காயச் செய்கைகளே அதிகரித்தனர். இறக்குமதிக் கட்டுப் பாட்டுடன் விரைவாகவும் அதிகமாகவும் இலாபம் தருவதென உருளைக்கிழங்குச் செய்கையைப் பெருக்கினர். உரப்பசளே களினதும் கம இரசாயனங்களினதும் உபயோகம் நற்பலனையும் அதிக வி3ளவுகளேயும் தருகின்றதெனக் கண்டு அவற்றின் உபயோ கத்தையும் அதிகமாகக் கையாள்கின்றனர். பழைய காலத் துலா இறைப்பு முறை கைவிடப்பட்டு இப்போது நீர் இறைக்கும் மின்சார எந்திரங்களும் எண்ணெய் எந்திரங்களும் வழக்கில் வந்துள்ளன.

Page 30
星2
யப்பானிய சிரும் சிறப்பும்
யாழ்மாவட்டத்திலே 2-3 ஏக்கர் விஸ்திரனமுள்ள சிறு காணிகளுள்ள இளம் விவசாயிகள், பப்பானிலுள்ள இளம் விவசாயிகள் போன்று தங்கள் பயிர்ச்செய்கிை முறைக3 எந்திரமயமாக்குவரென்பது எனது நம்பிக்கை, ய்ப்பானிய விவசாயிகள் சிரமம் பாராமல் கடுமையாக உழைப்பதுடன் தளராதும் உழைப்பவராவர். அவர்களுடைய காணிகள், நெல் வயலும் மேட்டு நிலமுமாக 1-2 ஏக்கர்வரை இருக்கும். உலகச் சராசரி விளேவுக்ளுடன் ஒப்பிடும்போது, யப்பள்ளியருடைய விளேவுகள் எதுவித்த்திலும் குறைந்தவையல்ல. பப்பானிய் விவ சாயிகளின் சீருக்கும், சிறப்புக்கும் எந்திரமயமான விவசாயமே பெரிதும் : பயிர்ச்செய்கை முறைகளே எந்திர மயமாக்கியத்ால், வருடத்தில் 300 நாட்களில் நாளொன்றுக்கு சராசரிக் குடும்பத் தொழிலாளர் 15ஆள் பலத்துடன் பன்: பராமரிப்பு முறைகளேத் தீவிரப்படுத்தவும், விரிவுபடுத்தவும் முடிந்தது. 1938-ம் ஆண்டில் யப்பானிலிருந்த 33,70,000 பன் னேக் குடும்பங்கள் 3,64,500 நடை உழவு எந்திரங்களே வைத் திருந்தன. ஒவ்வொன்றும் 24 ஏக்கருக்கு மேற்பட்ாத இப்பண் ஜன் களின் மொத்த நிலப்பரப்பு 25,40,000 ஏக்கராகும். எனவே, யாழ் மாவட்டத்தில் துனே உணவுப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள் விவசாயிகள் தமது பண்ண்ேச் செய்கைமுறைகளே எந்திரமய மாக்குவதற்கு வாய்ப்புண்டு.
நன்கு ஆராய்ந்தால் இலாபம்
புதியன எவற்றையும் அறிமுகமாகும்போது எமது விவ சாயிகள் குறை கூறுவது இயல்பாகிவிட்டது. சிலருடைய குறிப் புரைகள் நல்ல நோக்குடன் ஆக்கம் தருவனவாகும். வேறு சிலருடைய குறிப்புரைகள் நன்மை பயக்காது உள்ளதைக் கெடுப்பனவாக இருக்கும். ஆரம்பத்தில், ரூபா சத ரீதியில் எண்ணிக் கணக்கிடுவர். ஆகவே, கிடைக்கக்கூடிய விபரங்களும் கணக்குகளும் நல்லமுறையில் செய்து காட்டப்பட்டு, நிரூபிக் கப்படாவிட்டால், மிகத் திறமான கருத்துக்கள் செய்கை முறைகள், உபகரணங்கள் பாவுமே இலாபமற்றவை எனவும்: பயனற்றவை எனவும் நிராகரிக்கப்படக்கூடும்.
"பொருபடை தருடங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மயிங்கின் ஈன்றதன் பயனே'
(புறநானூறு) "The Wictory of your forces in Battle
is born of the shire that is the soil'."
(Pura - Na - Nooru.) ''Water and wind can punish man
If le II is manages soil"

Gថ្ងៃទាំ (GIGTIGT TE GJIT GODINAS
நெல் வேளாண்மை செய்வோருக்கு ஐந்து வேண்டுகோள்கள் -
1. வர்க்கம் மாற்றல்
நாவின் சுயநலம் கருதியும், நம்மை அண் டிப் பிழைக்கும் கால்நடைகளின் வைக்கோலுக்கு நற்குணங்கள் படைத்த அதாவது (சொற்ப பசஃ உட்கொள்ளும் தன்னம. கன்ே களுடன் போட்டியிடும் தன்மை, பூச்சி புழு பூஞ்சனத்தாக்கத்தை ஓரளவு எதிர்க்கும் தன்மை, கானல் வெள்ளம், ஆகியவற்றைத் தாங்கும் தன்மை), குறைந்த விளேவு தரும் பரம்பரை நெல் வர்க்கங்க,ே வயல், நிலம் பூராவும் சாகுபடி செய்யவேண்டாம் !
வருடம் ஒன்றிற்கு உங்கள் குடும்பத்தில் வேண்டிய நாவின் சுவைக்கேற்ற பண்டைய வர்க்கத்தை, வயல் நிலத்தில் ஒரு சிறு பகுதியில் விதைக்கவும். எஞ்சிய பெரும் பகுதியில் அதி வின்ே வ தரும் புதிய நெல் வர்க்கங்களில் ஒன்றை, நவீன முறையில் புழுதி விதைப்பாகப் பயிரிட்டால், பண் டைக்கால வர்க்கங்களிலும் பார்க்கப் பன்மடங்கு பலா பலன் பெற்றும், பல்லோரும் பசியின் றிப் பண் போடு நம் நாட்டில் வாழலாம்.
பண்டைய வர்க்கங்கள், 70 சதவீதம் வைக்கோலும், 30 சத வீதம் நெல்மணிகளும் தருவன. இவற்றின் வைக்கோல் நெடிய தாயும், நெல்மணிகள் நாவிற்கினியதாயும் இருக்கும், தற் போதைய புதிய வர்க்கங்கள் 50 சதவீதம் குறுகிய வைக்கோலே மாக்களுக்கும், 50 சத வீதம் பொலிந்த நெற்கதிர்கள்ே மக்களுக் கும் தந்து மகிழ்விக்கின்றன. ஒரு புசல் பண்டைய வர்க்கங் களின் சராசரி நிறை 4675 இருத்தல். தற்போதைய சிறந்த, நவீன வர்க்கமாகிய பீ. ஜீ. 11-11ன் நிறை 52 இருத்தல் ஆகும். நிறை அளவின்படி, அரசாங்கத்திற்கு விற்பனே செய்யும்போது நாம் விற்கும் ஒவ்வொரு புசல், பண்டைய நெல் வர்க்கத்திற்கு, 2 ரூபா 87 சதம் இழக்க நேரிடும்.
(அ) கால போக வான் பார்த்த வயல் பரப்பிற்கு
(1) காலபோகத்தில் மழை குறைந்த தீவுப்பகுதி, நெடுந் தீவு, குடா நாட்டின் வடபகுதி, கரைச்சி-வடபகுதி ஆகியவற் றிற்கு, பிஜி 34-8 அல்லது 62355 இலக்க, மூன்று மாத நெல் லினங்களே விதைக்கவும். 62/355 வர்க்க நெல், ஏக்கருக்கு 50-80 புசல் விகிதம் விளேயும், செஞ்சோறு தரும், 32 அங்குல உயரப்

Page 31
Ad
பயிர் பீஜி 34-3 குட்டைப் பயிர், வெண்சோறு தரும். ஏக்க ருக்கு 100-120 புசல் விளேவுதரும் காணலேயும் வெள்ளத்தையும் தாங்கும் பயிர்.
(2) கால போக, ஆரம்பம் தொட்டு அந்தம் மட்டும், நீர்த் தேக்கத்திற்கு ஆளாகும் வயல் நிலங்களுக்கு, 50-70 புசல் நெல் தரும் தேவரத்திரி, எச் 9 ஆகிய 5-51 மாதப்பயிர்களே சிறந்தன. இவை 3-4 அடி உயர நீர்த்தேக்கத்தைத் தாங்கும் வர்க்கங்கள்.
(3) காலபோகத்தில், வான்பார்த்த பயிராகக் குழி நெல் இட்டு, மழையற்ற காலத்தில் கிணறு கேணி கூவத்திலிருந்து நீர் பாச்சுவதாகில், பீஜி 11-11 என்னும், ஏக்கருக்கு 100-120 புசல் நெல் விளேவைத் தரும், குட்டைச் சம்பாவர்க்கமே சிறந்ததாகும்
(4) கால போகத்தில் வான்பார்த்த ஏனேய வயல் நிலங்களுக்கு, 32-36 அங்குல உயரமுள்ள, செஞ்சோறு தரும் பினுலொட், டிக்வி என்னும் நான்குமாத வர்க்கங்கள் சிறந்தன. இரண்டும், 50-80 புசல் விளேவு தருவன.
(ஆ) நீர்ப்பாசன வசதியுள்ள வயல்பரப்பிற்கு :
(1) கால போகத்தில் 4-4 மாத வர்க்கங்களாகிய பீஜி 11-11 எல் டி 66 எம்ஐ 273 ஐ.ஆர் 8, கே 8 (எம்) ஆகிய 100-120 புரல் வி2ளவு தரும் இனங்களில் ஒன்றை விதைக்கவும். விதைப் புக் காலம் தப்பினுல் 3 மாத வர்க்கமாகிய பீஜி 34-6 அல்லது மூன்றுமாதப் பயிராகிய பீஜி 34-8ஐ விதைக்கவும்.
(2) சிறுபோகத்திற்கு, பீஜி 34-8 அல்லது 62/355, ஆகிய மூன்றுமாத வர்க்கத்தை விதைக்கவும்,
உழவர் யாவரும், தமக்கு வேண்டிய விதை நெல்லே, தமது வயலில் பிறிதாகச் சாகுபடி செய்து, பாங்காகப் பாகுபடுத்தி, செவ்வன சேமித்து வைக்க வேண்டும்
2. விதைப்பு :
யாழ் மாவட்டத்தைப் பொறுத்தளவில், நாற்று நடும் நெற் பயிர், புழுதி விதைப்பு நெற்பயிரிலும் பார்க்கக் கூடிய விளைவு
தரும் என்பது ஆதாரமற்றது. ஆகையால் இயன்றளவு புழுதி விதைப்பையே யாழ் மாவட்டக் கமக்காரர் கையாளவேண்டும்.

45
நாம் குழந்தை வளர்ப்பில் எவ்வளவு கவனம் செலுத்து கிருேமோ, அவ்வளவு கவனம் புழுதி விதைப்பு நெல்லுக்கும் செலுத்தினுல், நாற்று நட்டுப் பெறுவது போன்ற பெரும் விளேவைப் புழுதி விதைப்பிலும் பெறலாம். நீர்ப்பாசனத் திட்டங்களில், திட்டமிட்ட நீர் விநியோகிக்கப் படக்கூடிய பரப்பிலும் பார்க்கக் கூடுதலான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகின்றது. நாற்று நடுவதாகில் கூடிய நீர்தேவை. எல்லோரும் நாற்றுநட விரும்பிஞல், தற்போது நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் சாகுபடிசெய்யக்கூடிய நிலப்பரப்பின் அரைப் பங்குகூட வெற்றிகரமாகச் செய்ய முடியாது. ஆகையால் நீர்ப்பாசனத் திட்டங்களில் புழுதி விதைப்பை ஆரம்பித்து, பின் சிக்கனமாய் நீர் பாய்ச்சி, சிறந்த விளேவு பெறவும், சிறு போகத்துச் செய்கைக்கு இயன்றளவு நீர் சேமிக்க, எல்லோரும் ஏகமனதாய் எத்தனிக்க வேண்டும்.
3. பராேயில்
பண்டைக்காலத்தைப் போல் ஏராளமாக வயல் நிலம் பூரா வும் கால் நடை கட்டவும், கூட்டெரு பரவவும் முடியாதென்பது முற்றிலும் உண்மை, பழைய நெல் வர்க்கங்கள், பசளேயில் உள்ள போசாத்தை அதிகம் ஆவலுடன் உட்கொள்வதில்லை. அத்துடன், ஓங்கி வளர்வதால் அறுவடைக்கு முன் பாட்டத்தில் நீரில் வீழ்ந்து நல் விளேவு தருவதில்லே. தற்போதய அகன்ற செங்குத்தான கரும்பச்சை இலே கொண்ட குட்டை வர்க்கங்கள், ஏராளமாகப் போசாத்தை உட்கொண்டு, நீண்ட அடர்த்தியான, அதி பாரமுள்ள கதிர்தந்து, எப்புயல் வீசினும் சாயாத தன்மை உடையன. ஆகையால், சில நல்ல பண்டைக்கால முறைகளே க் கையாள்வதுடன், தற்போதைய புது வர்க்கங்களது பசியைத் தீர்ப்பதற்கு, இரசாயனச் செயற்கை உரப்பசளேயை அதிகமா கவும் இடவேண்டும். சேதன உறுப்பு செயற்கை உரப்பசளேக ளிலுள்ள போசாத்துக்களின் சதவீதம் பின்வருமாறு :-
சேதனப் பசளே, உரங்களிலுள்ள போசாத்துக்களின் சத விதம்
LTIL. .וננה 5. בדיחו והשחת - Lם.+ per - הם B rH =
LI TTA, L- நேசன் பயப் (ட்ொட் | naկ) சிவம் தக்க
இசத்தக்கரன் 3. 고.) I. I. - மாட்டெரு 2.0 5 . 4.마 .. D. ருதிசை விரு 2.1 1. i 1.5 () (). ஆட்டெரு 1.5 1.5 . 2.1 - கோழி எரு 5. 3. |..
செய்றி ஆட்டெரு C 5.0 2. .5

Page 32
墨6
ിLiേ1ി! :H||1|| ==#F. F, G, பசாகன் தைரசன் அமிலம் (பொட்டர் ம்ை Eւլլի եք g
事(中 3.2 22.7 ՀԱ-ի 4.: 3. (பனவற்றின் சராசரி) ஆமணக்கம் பிண்ணுக்கு 5.5 5. 5 {}. 0.5 - - நிலக்கடலேப் பினருக்கு 7{I} 15 5. [), 5 கடல் சாதாளே 1.5 ().5 그 3. . 3.5 அமோEய சப்பேற் 모I 59,0 -- - - ) -)I.45 العالية "
கேல் பொங்பேற் l. 3.5-2. -- 24). 1, 교-1-고, 마 „ILT Cirséð நொதுபெற் AO, 19.) -- 172. 0.5 3.5 மீயூறியே 伊虫 L"Lru (பொட்டாசியக் குளோரபிட் - 48. 3. }.
சேதன உறுப்புப் பசளே உரங்களிலுள்ள போசாத்து சத வீத ரீதியில் சிந்திப்போமாகுல், ஏறத்தாழ உரப்பச2ளகளில் நைதரசன் 11 மடங்கும், பொஸ்பரிக் அமிலம் 22 மடங்கும், பொட்டாஸ் 13 மடங்கும், சேதன உறுப்புப் பசளேகளிலும் பார்க்கக் கூடுதலாயுண்டு இரசாயன செயற்கை உரத்திலுள்ள போசாத்துக்கள், சேதன உறுப்புப் பசளேயில் உள்ளவற்றிலும் பார்க்க, அதிசீக்கிரம் பயிருக்குப் பயன் படும்.
வயல் நிலங்களுக்கு குழைப்பசளேயாகிய நைதரசன் தரும் அமோனியம் சல்பேற்றையும், வேர், கதிர் ஊக்குவிக்கும் வேர்ப் பசளேயாகிய அடர் மேல் பொஸ்பேற்றையும், நோயற்ற வாழ் விற்கும் மணிகள் திரட்சியடைந்து நிறை கூடுவதற்கும், உடந் தையாய் உள்ள மணிப்பசளேயாகிய மியூறியேற் ஒள் பொட் டாஸ் மூன்றையும் கலந்த வி-1 கலவையை நெல் விதைக்கு முன் விசிறவும், யூறியா அல்லது அமோனியம் சல்பேற் ரீ ம எம்-1 கலவை ஆகியவற்றை மேற்கட்டுப் பசளேயாக விசிறவும் மேற்கூறிய நான்கு இரசாயன உரப்பசளேகளில் அடங்கியுள் ளனவற்றின் தொகையும் போசாத்துக்களின் சதவீதமும் பின் வருமாறு :-
இரசாயன உள் அடக்கம் தொகை போசாத்து உரப்பசக்ள வீதம்
அந்த 12ற) (அ) அமோக:யப் சஸ்பெற 73 :1:0
(ஆ) அடர் மேன் பொஸ்பேற் 24று பெசப்பரிக் அமிப்பு:07

구
இரசாயன உள் அடக்கம் தொன் போசாத்து உரப்பரளே வீதம்
r. 1 Admini இமுயூநியேற ஒப் பொட்டாஸ் |E பொட்டார் 14.4
112று
ք, գ. Ճrth, I (அ) முயூரியேத் ஒப் போட்டாளி போட்டாஸ் 14,
(ஆ) பறியா 8ரு நைதரசின் 380
பூநியா யூறியா 112று நைதரசின் .ே அபிமானியம் சர்பேற் அமோனியம் சபெத் | பிரதாசின் 21.0
அடிக்கட்டுப் பசளேயாக, 168 இருத்தல் மட்டுமே, ஒரு ஏக்கர் வயல் நிலத்திற்கு 168 ருத்-வீ1 செயற்கை இரசாயன உரக்கலவை இட வேண்டும். ஒரு ஏக்கர் வயல் நிலத்தை ஆறு அங்குல ஆழத்திற்கு உழுது மண்னேக் காயவைத்து, நிறுப் போமாஞல், ஏறத்தாழ 2,000,000 இருத்தல் மண் வரும். இந் நிறையுள்ள மண் கணிற்கு, 168 இருத்தல் அடிக்கட்டுப் பசளே விசிறி நெல் விதைத்தால், முளேத்துவரும் நெல்ஃப் உரப்பசளே எரிக்கமாட்டாது. ஒரு கல்லு உப்பை, வரண்ட காலத்தில் நம் முற்றத்தில் சாயந்தரம் வைத்து அதிகாலே பார்வையிட்டால் உப்பு இராது. அதாவது உப்பு காற்றிலுள்ள நீர்ப்பசுமையிஞல் கரைக்கப்பட்டு நிலத்தில் ஈரப்பசுமையை ஏற்படுத்தும். ஆகை யால், உரக்கலவை வரண்ட மண்ணிற்கு, மழையற்ற வேளேயில் ஈரப்பசுமையை ஏற்படுத்தும். மேற்கட்டுப் பசளேகளே வயலில் நீர் இருக்கும் வேளேகளில் அல்லது மழை பெய்தபின், இலேக எளில் ஈரப்பசுமை அற்றபோது விசிறவும். இலேயில் ஈரப்பசுமை, இருப்பின் இலேகள் கரும்புள்ளி வடிவமாய்க் கருகும். மேற்கட் டுப் பசளே இடுவதைச் சுவாத்தியத்திற்கு தகுந்தவாறு, 4 - 5 நாட்களுக்கு முன் பின் விசிறவும்,
வயல் நிலத்தில் பசளேத் தன்மையை இரசாயன உரக்கலவை மூலம் கூட்டினுல், திருநீ அல்லது புதிய வர்க்க நெல் နှီ" ဒို့
ப்டி செய்து அதிக வருவாய் பெறுவதற்கு எம் அரசாங்கம் சதவீத மானிய விலேயில் "? விற்பனே செய்கிறது.
வீ - 1, கலவை அந்தர் - ரூபா 26 - 14 ரீ டீ எம் 1, கலவை அந்தர் - ரூபா 17 - 50 யூறியா அந்தர் - ரூபா 26 - 63 அமோனியம் சல்பேற்அந்தர் - ரூபா 17-25

Page 33
星8
மேலதிகமாக வேண்டிய தனிப்பட்ட உரப்பசளேகளே, முழு விஜயில் கொள்வனவு செய்யலாம்.
4. பயிர் பாதுகாப்பு
யாழ் மாவட்ட பண்டைக்கால பண்புடைய பெருங்குடி உழவர் தாம் தெரிந்தெடுத்த வர்க்கங்கள் மூலம் பூச்சி, புழு பூஞ்சன நோய்கள் ஆகியவற்றுடன் போட்டியிட்டு, 20-30 புசல் நெல் விளேவைப் பெற்றனர். உழவருக்கு தற்போதைய உன்னத வர்க்கம் உடந்தையாயிருந்து உயர் விளேவு உவந்து ஈவதற் கும், பல்வேறு பூச்சி பூஞ்சன களே தாக்கத்திற்கு ஏங்காதிருப்ப தற்கும் வேண்டிய நாசினிகள், நம் நாட்டில் கிடைக்கக்கூடி யனவாயிருக்கின்றன. ஆகையால் இந்நாசினிகளேப் பாவித்து, பயிர் காத்து பலாபலன் பெற வேண்டும்.
அ, களே
(1) விதை நெல்லே விதைக்கு முன் சல்லடையிலிட்டு அரித் தெடுத்த பின், உப்புக் கலந்த நீரிலிட்டு, களே விதைகள் சப்பி சாவி ஆகியவற்றை அகற்ற வேண்டும்.
(2) புழுதி விதைத்து முதன் மழை பெய்து மூன்ரும் நாள் பி. சி. பி. 20% செறி குழம்புக் களி நாசினி (வர்த்தகப் பெயர் 20 2 கலனே 80 கலன் நீரிற் கரைத்து தெளிப்பின், ஓர் இரு வாரத்தில் வயலில் களே ஏதும் தலே காட்டா, மச் செற் 60% செறி குளம்பு பிறிபோறன் ஆகிய களை நாசினிகளும் விதைத்து முதன் மழையுடன் தெளித்தால், வயலில் நாலு வாரங்களுக்கு
2ளகள் தோன்ரு
(3) பி. சி. பீ. சிகிச்சையைக் கையாள முடியாவிட்டால் 3, 4 - டி. பி. ஏ. செறி குளம்பை (வர்த்தகப் பெயர்கள்- ஸ்ராம் ாள் -34) சேக்கப்பூர், ருேக், கெம்றைஸ், புருேபநில்) சுளேகள் இரண்டு மூன்று இ2லப்பருவமாய் இருக்கும் காலத்தில், 120 அவுன்சை 40 கலன் நீரில் கரைத்து தெளிப்பதே சிறந்தது. மாரி மழை ஆரம்பகாலத்தில் சாயந்தரம் ஒன்று இரண்டு மணி அளவில் பெய்யும். இந்நாசினி தெளித்து ஆறு மணித்தியாலங் களுக்கு மழை பெய்யாதிருக்க வேண்டும். ஆகையால், காலே 6-7 மணிக்கு நாசினி தெளிக்கவும். நெல் முளேத்து 7-21 நாட்கள் வரை இச் சகல -களேகொல்லி நாசினி தெளிக்கலாம். சிறு போகத்தில், நீர்ப்பாசனத்தின் கீழ் விதைத்து 10-25 நாட்களுள் நீர் அகற்றிய பின் தெளித்து, மூன்றும் நாள் நீர் பாய்ச்சவும். இந்நாசினி பட்ட இடமெல்லாம் சகல களேகளும் ஆறு மணித்தி

| 활59的8 "Ag : ET "ä "TT는g|
*T屬官。1鼻白Q
;&國 : ORT T學(劇的gg학r크T 戈n己IF_g軌凱白國
gEQQ #』」s』
シggg ugg」』 シ 』』df
弱) uggruE 노환 *여T확:T
「T다.日常的에는 그 더』 역m그
| *****는 활T院혁 후 후 『활*** ||
『」F ョ1Q シ
|
固5*T_目崎)
日属」総もコ
哈恩所漏)写且听后自所侗 iПп0"fї號&혁는rm동력’ffos 95Im巨f部白屬 9шпдїїї白匈9는점는us학唱忒T岛崎u爵f |点」』 ----------------唱01-! 时崛与R 点与阎旧TE -------- ----관國rTrT3 fugsan >f명 シgg DH 목0「原守gs res.ne學|民(IT문학명: ragngssự ủïsos sūtraenae역gTEF영e■nglügfi─리 PR-Tura를 *a a匈sa@「黯「** 吗唱唱自己---- ----ĮT P#환, ||{g”75****fr|**r 3*3 fg|4gar 5義45"I wcs는 5nsgr
$ff fffos soļos suosìŋɛɛ solosiți ogTroissos, soisso, ossig, soos Joissoissos) (ģos, TỈICIJI ȚIII.

Page 34
slēdīs விரு'*縣é grm디 5 환영學的) :R德. gg Higuc55gD95) :Fr:#Fua「ET
역「그니T國 國軍, 많 WTT**** 후는 T니ngs uug 岷臣信最bu屬哥』固片爵*
(『』g」』風シg - 6 :여T "더T F-E) 정확 道uagg :s : 5T 혹 "TTA*
'qo,assogo golosso
*&D國 : OT Tg(Sigg활TTT 戈nü可圖煽白屬
gg guas國)府) :Fr:# 15:5T
シg gg』『 与唱“B阳T习*E
宿衞u城图 | || usgua u學的 -5T學5
! ~~~~ ... i +
哈月牙泪 』ョgfggg
s
역CTBFO5 wrmw권*g
因自所宿 Ilmsfī (Q) 9
5
lf
因目睹信 「ggagg 」』
"T : 4 -5)(國 zII
sis
ļoti? Es? 는TOWF號§§
宿日) ft, soos I (qī19 "t역 -』 &國國 : 11
தமமுழு
ImuTF白匈9
는gJa TT6子 河城ug"F.
慢ug)
『』『go シg
sig uns qigo ssos llogís) 唱片ggnz ) 1,3 ugf qsol ssos llogof’
노g는g 日01-LT)
통u國 편Tg 國rmrT& tfogtTig成tf) 即暗息ug后。原fDh

写马师后 眼与O?上官闵心站可T巨 爵雇员可晚白EE旧点 与四哥明l?gi?唱9司
er. It is-sir-i Non sos surti sl. --
目唱肾海己 城与日本g –itsaeng sĩ No
Q唱隔劑』n 馬는 역T 9 활g 尼乌乐gäum写f 崛自守8
&CTEFE5 9學9的) 田교분 東學』ing
田武는 TT 활국–국
.urTum”력 *
떨T田城守 Ang 없는CTT 3 -Israesto sĩ"No
역T國相F』IF日 岷与日才 -Isso Ilgstoso
旧增塘4f日晚与日寸 Turgintamif||南=
gg @醬 院事』ing 的는CT 『유「다. 「ngkmgg「n『「1
『TT&gr년(5515時期: TT.us
司“J城与邝11 la-ae,„rauss i
「Tümengmiff유
--Israesto sĩ HẸ
|
』』『gggt シュP
는병는g TTD51 院城uszt;#3
『』E「『F1『シ』
『』『goz シg
1ļolos qız II ÉFț¢ Ilogsfī)
『』『gg01 F戦」gg
Ip Iqf qı65 soț logos)
4949 go! 时嘲片器d己

Page 35


Page 36

பாலத்திற்கு மழையில்லாவிட்டால், மூன்ரும் நாள் எரிந்துவிடும். நீருக்குக் கீழிருக்கும் பாகம் எரிவடையாது. நீரில்லாவிட்டால் நிலத்திற்குக் கீழுள்ள பாகம் எரியாது. நீர் மட்டத்தின் கீழுள்ள எரியாத பாகத்தை, நீர் அழுகச் செய்யும். வயலில் நீரில்லாத போதில் இக்களே நாசினி தன் தொழிலேத் திறம்படச் செய்யும். களே நாசினி தெளித்து மூன்ரும் நாள் நீர் பாய்ச்ச முடியுமே யானுல், வயல் நிலத்தில் நிட்சயமாய் ஆறு வாரத்திற்கு எதுவித க2ளகளும் தலே காட்டா. அதற்கப்பால் திடகாத்திரமாய் வளரும் நெற்பயிர், களேகளேத் தாமே அடக்கும்.
(4) 3.4 டி. பி. ஏ. பாவிக்க முடியாத கட்டத்தில், பயிர் முளேத்து 3-ம் வாரம் தொட்டு பயிர் குடலேப்பருவம் எய்தும் வரை, எந்-சீ.பீ.ஏ வர்த்தகப் பெயர் :- ஷெல் எம். கெடரூேல் எம், அக்கு ருெக்சோன், பெநொக்சலின் பிளஸ், எம். பால் கே 40 30 அவுன்ஸ் 30 கலன் நீரில் கரைத்துத் தெளித்தால், அகன்ற இலேச்செடிகளே அழிக்கும்.
மேற்கூறிய மூன்று களே நாசினிகளில், வான் பார்த்த நெற் பயிர் செய்யும் உழவர், பீ சீ பீ, 3, 4-டீ பி. ஏ. சிகிச்சைகளைச் செய்தால், நிரந்தரமாக காலபோகப் பயிர் களேயற்ற வாழ்வு பெறும். பிசீபீ சிகிச்சைக்கு ரூபா 83-, 3, 4 டீ. பி. ஏ. ரூபா 53மொத்தம் ரூபா 136
(5) படித்து வேலேயில்லாதிருக்கும் மங்கையரும், வாலிபரும் உள்ள ஊராகில், உழவருக்கு களே கட்டலில், அவர்கள் பேருதவி புரியலாம். தொழிலாளர் இலகுவில் போதியளவு பெறக்கூடிய கிராமங்களில், களே கட்டுதலுக்கு அவர்களேப் பயன்படுத்தல் பலருக்கும் பயன் தருவதோடு, அந்நிய நாட்டுச் செலாவணியை யும் குறைக்கும். கையால் களே களே வதை, முனேத்து மூன்று கிழமையால் ஆரம்பிக்க வேண்டும்.
கையால் களே கட்டும் முறையால் ஏற்படும் தாமதத்தால், பயிருக்கு இடும் சேதன உறுப்புப் பசளே உரப்பசளேகளின் பலா பலனே, களேகள் முதல் மூன்று கிழமையுள் மும்முரமாய் உறிஞ்சி விடும். செவ்வன சிரிய முறையில் களே நாசினி தெளித்தால், நெற் பயிர்மட்டுமே இட்ட பசளேகளின் போசாத்தை ஒருவித போட்டியுமின்றி பயன்படுத்தும்.

Page 37
50
ஆ. பூச்சி புழு,
நெற்பயிருக்கு 20-100 சதவீத சேதம் விளைவிக்கக்கூடிய பூச்சி புழுக்களே, இளேயதாய் இருக்கும்போதே அடக்கிவிட வேண்டும், அறக்கொட்டியான், காவோலேப்புழு, இலே மடிச்சுக் கட்டி, இலே சுருட்டி, பனிப்புழு, உறைதாங்கி, வெட்டுக்கிளி ஆகி யவற்றை பெனிருேத்தியோன், (வர்த்தகப்பெயர்: அக்கதியோன், பொலித்தியோன், பெனபார், மோட்ரோபால், சுமிதியோன், சுமிபேன்) பூச்சி நாசினியை, 20 அவுன்ஸ் 40-50 கலன் நீரில் கரைத்துத்தெளித்து அடக்கலாம்.
தண்டு ஈ, வெண்தாள் ஆனேக்கொம்பன், சந்துகுத்தி, சின் னஞ்சிறு இலத்தத்தி (பச்சை, வெள்ளே, கபில, கரி நிறம் கொண்டவை), ஐங்கோண மூட்டுப்பூச்சி, சுண்ணும்புப்பூச்சி (மீலி மூட்டுப்பூச்சி) ஆகியவற்றை, வயலில் நீர் இருக்கும்போது பி எச் சி (வர்த்தகப்பெயர்: கமா பீன்ச்சி 6%, கெக்சிடோல் 6 ஜீ, லின்டோல் 6 ஜி, சொல்லிகம்:) அல்லது டய அசிகுேனூன் (வர்த் தகப்பெயர்:- பசுடின் 10ஜி) 3-3 மாதப் பயிராயின் இருமுறையும், 4-5 மாதப்பயிராயின் மும்முறையும் பயிர் முளேத்து 20ம் நாள் தொட்டு, ஒரு மாத இடைவிட்டு இருதரம் விசிறி, மேற் குறிப் பிட்ட பூச்சிகள் யாவற்றையும், அடக்கலாம். பீ எச் சீ குருனல்
செஞ்சிவப்பு சந்துகுத்திக்கு சாத்தியமன்று.
பயிர் பால் பருவமாயும், மப்பு மந்தாரகால நிலையும், வயலில் மூட்டுப்பூச்சி மனமும் இருக்குமாயின், ஏக்கருக்கு 20 இருத்தல் விகிதம் பிஎச் சீ துரளே (வர்த்தகப்பெயர் - கமக்சின் தூள், கெக்சிடோல் 18% தூள், வின்டோல் துள்) துவவும்.
சேமித்து வைக்க வேண்டிய தானியத்தை வெய்யிலில் நன்கு உலர்த்தியெடுத்து, மலத்தீயோன் (வர்த்தகப்பெயர்: மல்ரொக்ஸ் 25 டபிள்யூ பீ) நீரில் கரையும் தூள் கரைசலில் (1 அவுன்ஸ் கலன் நீர் விகிதம் கரைத்து) தோய்த்தெடுத்து நிழலில் உலர்த்திய சாக்குகளில் இட்டு, நிலத்திலும் சுவரிலும் படாத வண்ணம், ஈரப்பசுமை அற்ற அறையில் சேமித்து வைத்தால், வண்டு அந்துப்பூச்சி ஆகியவற்றின் சேதத்தைச் செவ்வனே அடக்கலாம்.
இ. பூஞ்சணம்
பூஞ்சணத் தாக்கத்தின் அறிகுறியை அவதானித்ததும் எரி வந்த நோயாகில் குசுகமசின் (வர்த்தகப் பெயர்-கசுமின்) ஏக்க ருக்கு 9 அவுன்ஸ் 50 கலன் நீரில் கரைத்துத் தெளிக்கவும்.

5
FF, LITT LIII
வெளிறல் ஏற்பட்டால் ஏக்கருக்கு 3 அவுன்ஸ் செல்டியோன் 50 கலன் நீரில் கரைத்துத் தெளிக்கவும்.
ந கொய்வன கோதுவன.
எலி அகிளான் நண்டு பயிரைக்கொய்யும், கோதும் அறிகுறி அவதானித்த மாத்திரத்தே, அவற்றின் சுரங்கம் பொந்துகளில் பொஸ்ரொக்சின், (கைதரஜின் பொஸ்பயிட்) குளிகையிட்டு, வாயில்களே மண்கொண்டு அடைத்துவிடவும்.
சேமித்து வைத்துள்ள தானியத்தை எலி அணில் கோது மாயின் குமறின் (வர்த்தகப்பெயர்: டெத்போ, றக்குமின், நற்றபின், ரொமறின், வாபநின்) ஒரு அவுண் ஸ் ஒரு இருத்தல் நெல் பாண் மரவள்ளிக் கிழங்குடன் கலந்து கலவை தின்ஞ திருக்கும் வரை, எலி அணில் அறையில் நடமாடும் பாதையில் வைக்கவும்,
நா. கட்டாக்காலி கால் நடையும், பதராக்கும் புள்ளினமும்
மனிதரை அண்டிப் பிழைத்து, சுயநலம் கருதாது, மனித னுக்குப் பயன் அளிக்கும் வாய் பேசாப் பிராணிகளை ப், பண் பில்லா பாமரர் தூண்டுதலால் நெற்பயிரை அழிக்கும் அப்பாவிக் கால்நடையைக் கட்டி அடித்துச் சுட்டெரித்து, வன்சினம் தீர்ப்பதில் ஆம் பயன் ஒன்றுமில்லே. அரச கட்டளே, அழிந்து போன பயிரின் அறுவடையைத் தரப்போவதில்லே. ஆகையால், ஒவ்வொரு வயல்வெளி உழவரும் ஒன்றுசேர்ந்து, கால்நடை பயிருட் புகாவண்ணம், நிரந்தர சுற்று வேலி ஒன்று அடைத்திட வேண்டும். அத்துடன் மேய்ப்பாரின்றி வெறித்துத்திரியும் பாற்பசுக்களுக்காகுதல், மேய்ப்பான் ஒருவனே நியமித்தால், பாற்பசு யாவும் பரிந்து பால் சுரக்கும்.
கண்கவர் காட்சியும், காதிற்கினிய கீதமும் தந்து, சுதந்திர மாய் வானில் பறக்கும் பறவைகளில், பரந்த மனப்பான்மை படைத்த பாட்டாளி பழி தீர்க்கும் கல் நெஞ்சராகக் கூடாது. கவுண் வலே வெடி ஓசை மூலம் புள்ளினம் போக்க வேண்டும்.
கான8லத் தாங்கும், களைகளுடன் போட்டியிடும், ஆழச் செல்லும் வேர் மூலம் தனக்கு வேண்டிய போசாத்துப் பெறும், முள்விதையும் முட்கோதும் படைத்த, முத்தாமணக்கு, கட்டாக் காலிக் கால் நடையையும், புள்ளினத்தையும் ஓர் அளவிற்கு நெற்பயிரைக் கிட்டாவண்ணம் எட்ட வைக்கும் இயல்புடையது.

Page 38
52
ஆகவே உழவர் ஒன்றுசேர்ந்து, நீர்த்தேக்கமற்ற தரிசாயுள்ள வயல்வெளிச் சுற்ருடலில், இரண்டடித் தூரத்தில், மூன்று நான்கு வரிசைகளில், காலபோக மழை ஆரம்பகாலத்தில், ஒவ் வொரு நிலேயத்திற்கும் இருவிதை நாட்டினுல் நற்பயன் அளிக்கும்.
மேற்கூறிய முறைப்படி, நெல் வேளாண்மை செய்யப் பண வசதி இல்லாதோர், இலகுவில் கடன் பெறும் தகமை வாய்ந்த "உழவருக்கு உயர்தர வேளாண்மைச் (G) &#LEI 675) JE 677) III ஊக்குவிக்கும் முகமாக, ஏக்கர் ஒன்றிற்குப் பின்வரும் கடனைப் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கி வருகின்றது.
விதைப்பு புதிய திருந்திய பழைய திருந்திய உள்ளூர் வர்க்கம் வர்க்கம் வர்க்கம்
ம, 4 மாதத் மாதத்தி 4, 4 மாததி 4 மாதத்தி, 4 மாத நிற்கு மேற்ப் குகுன்றந் திற்கு மேற் ற்குநாதந் திருது மேற் பட்ட பக்கம் நாகம் பட்ட வாங்கம் த ர்ெக்க்பபட்ட வர்க்க
நாற்றுவி வீர் வி| விக்க நாற்று வீசி வி வீது நஇன்க் |தைப்பு விதைப்பு நடுகை ஊதப்பு விதைப்பு நரிகை |தைப்பு விதைப்பு
Elfst ரூபா of III Erly lif ரூங்ா IgE ATT गागा மாளு
வாரி | :181) || 3 fT | Յե5 --- 1 8:4I] 1 --
நீர்ப்
El Big 44 CC H. ST - ԱIII) Th
5. மாற்றுப் பயிரிடல் :
அறுவடை செய்ததும் வயல் நிலங்களேத் தரிசாய் விட வேண்டாம். மாற்றுப்பயிர்கள் சாகுபடி செய்து, உணவு உற்
 

53
பத்தியைப் பெருக்கி மேலும் வருவாயைப் பெறுவதற்கு, வயப்ே பாங்காய் வைத்திருக்க வேண்டும். ஆகவே பின்வருவனவற்றைக் கையாளுக:
அ. கிணறுகள் உள்ள இருவாட்டி மண்வயல்களில் 3 மாதப் பயிராகிய சந்தக்கா மிளகாய், பம்பாய் அல்லது வேதாரணிய அல்லது பெலரி வெங்காயம், 3-4 மாத வர்க்க மரவள்ளி மாத வர்க்க ரி. கே. 5 (I. K. 5) அல்லது ரைனுங் (Tainung-2) நேற்றில் சோயா அவரை, 58 நாள் வயதுள்ள சின்னஞ் சிறிய ரைப் 51 பயறு, சிறு முத்துப்போன்ற விதையுள்ள 60 நாள் வர்க்க புஷ்ஷிரா ஓ (Bushto) பயத்தை எம். ஐ.35 (M. 1. 35) கவ்பீ ஆகியவற்றை சாகுபடி செய்க.
ஆ கிணறுகளில்லாத வயல் நிலங்களில், அல்லது நீர்ப்பா சனத் திட்டங்களில், சிறு போக வேளாண்மை செய்யாது தவிர்த்து வைக்கப்படவிருக்கும் நிலங்களில், காலபோகப் பயிர் அறுவடை செய்ததும் தாய் ஈரம் இருக்குமானுல், உடனடியாக உழுது துவரை நாட்டவும். நிலத்தில் ஈரம் இல்லாவிட்டால் சித்திரைக் குழப்ப மழையுடன் உழுது, துவரை நாட்டவும். சனலே, தடி விதை கோது விற்கும் முகமாக விதைக்கவும்.
இ. நீர்ப்பாசனத் திட்டத்தின்கீழ் சிறுபோக அறுவடை முடிந்ததும் உழுது சனல் விதைக்கவும்.
ஈ, யாழ் குடாநாட்டின் கிணறு அற்ற பசளேயுள்ள மணல் தன்மையான வயல் நிலங்களில் கிணறு அமைத்து சோயா,
நிலக்கடலே, பாசிப்பயறு, வத்தாளே, வத்தகை, வெள்ளரி சாகுபடி செய்யவும்,
I IJTL I Gilli
மேற் கூறிய வேண்டுகோளுக்கிணங்க வேளாண்மை நிலத் தைப் பயன்படுத்துவோமானுல் -
1. வழமையான தரிசாய் விடப்படும் ஒரு ஏக்கர் (24 பரப்பு) வயல் நிலம் பங்குனி தொட்டு ஆடி வரை குறைந்தபட்சம் ரூபா 800- மொத்த இலாபம் தரும்.
2. துவரை சனல் நிலக்கடலே பாசிப்பயறு சோயா போன்ற பயிர்கள், காற்றிலுள்ள நைதரசனே நிலத்தினுள் செலுத்தி மண்ணின் தரத்தைக் கூட்டுவதுடன், களை அடக்கும். வத்தாளே யும் களை அடக்குவதற்குச் சிறந்த பயிர்.

Page 39
54
உ. சூரிய வெப்பத்தால் உவர் கார மண்ணுள்ள தரிசாய் விடப்பட்ட வயல் நிலங்களில் உள்ள உப்பு, வயல் மேற்பரப்பில் படர்ந்து காலபோக நெல் முளேயைத் தாக்காது, துவரை சணல் போன்ற வேர் உள்ள இலே சொரியும் பயிர்கள், உப்பை ஆழத்திற்குச் செலுத்துவதுடன், இலேச்சொரியல் மூலம் நில மேற்பரப்பையும் பசளே செறிந்ததாக்கும்.
நெல் ஓர் அதிசயப் பயிர்
"மனிதன் செய்கை பண்ணும் உணவுப்பயிர்கள் எல்லாவற் றுள்ளும், எவ்வகைச் சூழலிலும் பயிரிடக் கூடியது நெல்லே. விளேயும் வரை போதிய நீர் இருக்குமாயின், எந்த வளமற்ற மண்ணிலும் சொற்ப விளேவையாகிலும் அது கொடுக்க வல்லது. ஒருவித பசளேயுமின்றி பல நூற்ருண்டுகளுக்கு அதைப் பயிரிட் டுக் கணிசமான விளேவைப்பெற முடியுமெனின், அதோடு ஒப் பிடத்தக்க வேறும் ஒரு பயிர் உலகில் உண்டா"
- கிறிஸ்ற் (Grist)
எவ்வித பசளேயுமின்றி கணிசமான விளைவைப் பெறக்கூடு மெனின் நன்கு பசளேயிட்டு விளைவைப் பெருக்கமுடியும்.

சிறுதானியம்

Page 40

பனையை வளர்த்து பயனப் பெறுவோம்
இதர பயிர்கள்
டு
சிறுதானியம் கிழங்கிம்ை
சரக்கு வகை
துவரை
faði lis)
எண்ணெய்ப் பயிர்
தும்புப் பயிர்
டு
Si Y
L- སྐྱེ་ குறியீடுகள் :-
தாவ- தாவர இயற் பெயர்
B - சிங்களப் பெயர் இ ஆ- ஆங்கிலப் பெயர் இ - இந்தியப் பெயர்
ஏடுகள் வந்ததும் பனையாலே, எழுத்துக்கள் வளர்ந்ததும் பனயாலே.

Page 41
" பல குடை நிழலுந் தங்குடைக் கீழ்க் காண்பர்
அலகுடை நிழ லவர்"
I O'er many a land they "I
See their monarch reign, whose fields are shaded by the
waving gгаіп.
The ration that shelters the men working on the fields Producing bumper crops will give shelter to many nations)

f
சிறுதானியம்
குரக்கன், தினே, சாமை, காற்றுச்சாமை, வரகு ஆகியவை சிறு தானியங்களாகும். இந்தியாவில் 77000,000 ஏக்கரில் இச் சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அறுவடை செய்யும் பயிர் இந்தியாவின் மூன்றிலொரு பங்கு சனத் தொகைக்குப் பயன்படுகிறது. இத்தானியங்களில் 80 சதவீதத்தை மனிதர் உண்கிருர்கள். 6 சதவீதம் கால்நடைத் தீனுகின்றது. மிகுதி, விதைப்பதற்குச் சேமிக்கப்படுகின்றது.
போசாத்துச் செறிந்தன :
சிறு தானியங்கள், மற்றத் தானியங்களிலும் பார்க்கக் கூடிய சதவீத போசாத்துக் கொண்டனவாய் விளங்குகின்றன -
பு: கொழுப்பு IL
சிறுதாரியம் — и - -
அரி - - - - 吕
।
இந்தியாவில் பிறப்பாக்க மூலம் குரக்கனில் உள்ள புரதச் சத்தை 15 சத விதமாகவும், தினேயில் 14 சத விதமாகவும் கூட்டுவித்துள்ளனர். சிறு தானியங்கள், இரும்பு, சுண்ணச்சத்து செறிந்தவை. பயிற்றிக் அமிலம் (Phytic Acid ) சிறு தானியங் களில் குறைவாயிருப்பதால், சிறு தானிய இரும்பு, சுண்ணச் சத்துக்கள் மனித உடம்பில் உடனடியாகச் சேரும். ஆகையால் உடம்பில் இரும்பு, சுண்ணச்சத்துக் குறைபாட்டினுல் நோயுற் றிருப்போருக்கு சிறு தானிய உணவு நற்பயன் அளிக்கும். காற்றுச் சாமையிலுள்ள புரதச்சத்தின் தரம் கோதுமையிலுள் எதை ஒத்ததாகும்.
ாடுபடி
விருத்தி செய்யப்பட்ட நிலத்தை நாம் ஒரு போதும் தரிசாய் விடக்கூடாது. தரம் குறைந்த தரை பாயிருப்பின் சுவாத்திய நிலேக்கு ஏற்றவாறு, தகுந்த பயிரைத் தேர்ந்தெடுத்து சாகுபடி செய்யவேண்டும். சிறு தானியங்கள் வரட்சியைத் தாங்குவன. தரம் குறைந்த நிலத்திலும், நல் விளேவு தரத்தக்கன. இத்தானி பப் பயிர்கள், தற்போதைய திருந்திய புது இன நெல் வர்க் கங்களே ஒத்திருக்கின்றன. அதாவது இவை அகன்ற இலேயுள்ள குட்டைப் பயிர்களாகும். உரப்பசளேயை ஆவலுடன் உட் கொண்டு கூடிய விளைவைத் தரக்கூடியவை ஆரம்பத்திலிருந்தே

Page 42
5 Ꭼ
திடகாத்திரமாய் வளர்ந்து விரைவில் முதிர்வன இப்பயிர்களின் வளர்ச்சிக்கு சுண்ணச்சத்து அத்தியாவசியம். மூன்று மாத வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறு தானியங்களே நீர்ப் பாசனத்தின் கீழ் சேதன உறுப்புப் பசளே, செயற்கை உரப்பசளே ஆகியவற்றை அடிக்கட்டுப் பசளேகளாகப் பிரயோகித்து, மேற் கட்டுப் பசளேயும் தக்க காலத்தில் பாவித்தால் மும்மடங்கு கூடிய விளேவைப் பெறலாம். இச் சிறு தானியங்கள் யாழ் குடா நாட்டின் தற்போது தரிசாக விடப்பட்டுள்ள வயல் நிலங் களுக்கு உகந்தன. சாகுபடி நிலமாளுதும், விருத்தி செய்யப் படாத நிலமாகிலும் தரிசாக விடக்கூடாது. ஆகையால், நிலத் திற்கேற்ப குறைந்த செலவில் நல்ல வருவாய் தரும், கானலத் தாங்கவல்ல குரக்கன், தினே, காற்றுச்சாமை, வரகு, சாமை, ஆகிய சிறு தானியங்களே வான் பார்த்த பயிர்களாகச் சாகுபடி (FLF;.
ஆதாரம்
I. Murty, B. R. (1970), Erought avoiding varieties of millets.
Ir diar Far FFT ir įg Woll - XIX, No. 6, 13 - 15.
2. Murty, B. R. (1972) Minor millets and their special features
of adaption Iridiar Farr? Tīring Wol) — XXI No. II: 13-14.
3. Rachie, K. O. (1966) Sorghum and Millet hybrids for India
Span Vol. 9 No. 1, 49, -53.
4. (1967) Small grain production tips, World Farming Wol 9.
Իվլի, 7 - 44,
'வயிற்றுக்குச் சோறிடவேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்"
(மகாகவி சுப்பிரமணிய பாரதியார்)

சோளம்
5 T5 : FLL FT GILDLIGň) — Zea, Mays
T Lull - 3 garrfu (35 - Bada Irun gu.
(SFITGT = COTIl.
(Taifa 3, TGT — Turkish Corin.
பண்டைக்காலத்தில் பாண் தயாரிப்பதற்கு சோளம் மா பாவிக்கப்பட்டுள்ளது - என விவிலிய நூல் மூலம் அறியக் கிடக்கிறது. பாண் தயாரிப்பு எகிப்தில் ஆரம்பிக்கப்பட்டு ரோமாபுரியில் விருத்தியடைந்து உன்னத நிஃப் எய்தியது. சென்ற யுத்தத்தின் பின் நம் நாட்டில் பாண் புசிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இன்றைய நிலேயில் இப்பானுக்கு இன்னல்கள் பல அனுபவித்து, கியூ () வரிசையில் நின்று தவம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆகையால் சோளம் உற்பத்தியை நம் நாட்டி லேயே பெருக்கி, மா அரைத்து பாண் தயாரித்தால் பிறநாட்டு செலாவணியை குறைப்பதுடன், காலே, மாலே கியூ () வரிசை யில்தவம் செய்யத் தேவையில்லே.
60,000 ஆண்டுகளுக்கு முன், பேரு (Peru) தேசத்தில், மாஹிஸ் (Mahiz) அல்லது மா - அரிசி (Marisi) என அழைக்கப்பட்ட சோளம், தற்போது அமெரிக்கா, ஆஜன்ரீனு, சீனு, பிறேசில், ரூஸ்யா, தென் ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. அமெரிக்காவின் பயிர் சாகுபடி நிலத்தில், வருடா வருடம், நாலில் ஒரு பங்கில், சோளம் உற் பத்திசெய்யப்படுகின்றது. உலகில் 218,000,000 தொன் சோளம், வருடமொன்றிற்கு அறுவடை செய்யப்படுகின்றது. இத்தொகை யில் 93,000,000 தொன், அமெரிக்காவில் அறுவடை செய்யப்படு கின்றது. இந்தியா சாகுபடி செய்யும் 14,500,000 ஏக்கரிலிருந்து அறுவடை செய்யும் 400,000 தொன் விளேவில், 6120,000 தொன்னே மக்கள் புசிக்கின்றனர். 1,500,000 தொன் கோழித் தீனுக பயன்படுகிறது.
தாவர அமைப்பு
இப்பயிர் புல் குடும்பத்தில், மேயிடியே (Maydea) சாதி யைச் சேர்ந்தது. 2-10 அடி உயரமும், ! -2 அங்குல சுற்றளவு முள்ள தண்டுடையது. இலே கரும்பின் இலே யை ஒத்தது. முதன் முதலாக விதையிலிருந்து 3- 5 வேர்கள் தோன்றும்.

Page 43
50
இவ்வித்திவேர்கள் (Seminal roots) நிலத்தில், கீழ் நோக்கிச் செல்லும் முளே (Plumule) தள்ளி நிலமட்ட மேல் தாவரம் தோன்றிய பின், நிலமட்டத்தில் இருந்து 1-2 அங்குல ஆழத்தி லுள்ள கணுக்களேச் சுற்றி, முடிவேர்கள் (Crow Rools), கத்தை கத்தையாக தோன்றும் பயிர் மேலோங்கி வளர்ந்து செல்லும் போது, தரைமேல் மட்டத்திலுள்ள கனுக்களிலிருந்து, தழுவு வேர்கள் (Brace Repts) தோன்றி நிலத்தினுள் புகும். இவ்வேர்கள் யாவும், சாதாரண வேர்களின் தொழிலேப் புரிவா. டோ சாத்தும் ஈரப்பசுமையும் செறிந்த தரையில், இவ்வேர்களின் 75 சதவீதம் தரைமட்டத்திலிருந்து ஒரடிக்குக் கீழ் வளர்வதில்ஃ. போசாத் துக் குறைந்த, நீர்ப்பசுமை குறைந்த பூமியில், வேர் ஆழச் செல்லும், ஒரே பயிரில் ஆண், பெண் பூ, பிறிதாய்த் தோன் றும் தண்டு வளர்ந்து இறுதியில் விரல் வடிவமான ஆண் பூவாக (Tasse) முடியும். பெண் பூ அநேகமாக அடி இடேக் கணுக்களில் தோன்றும் பொத்தி வடிவான தண்டில் இரட்டை வரிகளில், பூ தோன்றி, ஒவ்வொரு பூவும் 4-12 அங்குல நீள பட்டு நூல் போன்ற தம்பம் (Style) உடையதாக இருக்கும். தம்பங்கள் (Styles) பொத்திகளிலிருந்து, பசும் பட்டு முடிகளாக வெளிவரும். பொத்தியுள் இருந்து வெளியேறும் தம்பங்கள் இருவாரம் வரைக்கும் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் வல்லமை உடையன. மகரந்தச் சேர்க்கைக்கு ஏற்ப ஒரு பொத்தியில் 4 - 30 வரி மணிகள் தோன்றும். இவ்வாருக 6-7 அவுன்ஸ் நிறையுள்ள, 3 - 12 அங்குல நீளமுள்ள ஒரு பொத்தி, 300– 400 மணிகளேத் தரும். 70 ருத்தல் நிறையுள்ள பொத்திகள், ஒரு புசல் மணிகளேத் தரும். இப் பொத்திகளில் இருந்து 50-60 இருத் தல் (80-85 சத வீதம்) நிறையுள்ள மணிகளே ப் பெறலாம். இம்மணிகள் வெண், பொன், கடும் ஊதா நிறமுடையவை.
தரம், தகுதி, வர்க்கம் !
சோளப் பயிரை ஒரு ஆலேக்கு ஒப்பிடலாம். சூரிய வெப் பத்தையும், காற்றையும், நீரையும், நிலத்திலுள்ள தாதுக்கள் உலோகங்கள் யாவற்றையும் ஒன்று பிணேத்து, 34 மாதத்தில், மனிதரும் மாக்களும் மனமாரப் புசிப்பதற்கு போசாத்துச் செறிந்த தானியம் தரும். சோளத்தில் 7 சதவீத கொழுப்பும், 70 சத வித மாச்சத்தும், மற்றும் தானியங்களிலும் பார்க்க கூடுதலான எரியம், சாம்பரம், கரட்டீனும், உண்டு சுண்ணம் குெேபு

வர்க்கம்
சோளம் ஏழு வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
GLGörsi) (Dent: Zea mays Indientata); Tsiflgärvi) (Flint Ze mays Indurata): L. Tarif ( Flour: Zea mays Amylacea), GLITI', (Pop : Zea Mays Everta) ir Gaffi) (Sweet : Zea mays Saccharata) GLI TL" (Pod: Zea mays Tunicata): gli Eri (Waxy: Zea mays Certina) இவ் வர்க்கங்களில் பிளவர், பொட் இரண் டையும், வர்த்த கத்திற்காக சாகுபடி செய்வதில்,ே நமது உள்நாட்டுச் சோளம் பிளின்ற் வர்க்கமாகும். இவற்றில் உலகப் பிரசித்தி பெற்ற வர்க்கங்களாவன டென்ற், பொப், சுவீற், வக்சி. டென்றினுடைய மணிகள் மெதுமையாகவும், தெளிவுடையதாகவும் இருக்கும்; பிளின்றின் மணிகளின் உட்பாகம் மெதுமையாகவும், வெளிப் பாகம் கடினமாகவும் இருக்கும் பொப் பிளின்றை ஒத்தது. சுவிட் சீனிச்சத்து செறிந்த வர்க்கமாதலால் பொத்தி முற்ற முன்பே அதன் மணிகள் இனிமையடைகின்றன. இது பச்சை யாய் அல்லது அவித்து உண்பதற்குச் சிறந்த வர்க்கம், வக்சி வர்க்கத்திலுள்ள மாச்சத்து, மரவள்ளி மாவை ஒத்தது.
நிலம் நீர் சுவாத்தியம்
வெட்ப ரேகையில் போசாத்துச் செறிந்த வடிமானமுள்ள, போதிய ஈரப் பசுமையுள்ள இடங்களில், சிறந்த விளே வைத் தருகிறது. இலங்கையில், பண்டைக்காலம் தொட்டு, சோளம் மலேச்சாரலிலுள்ள சிறு தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளது. ஆணுல் கூடிய அளவு, வான்பார்த்த பயிராக, உலர் வலேயச் சேனேகளில் கால போகத்தில் செய்கை பண் னப்பட்டு வந்துள்ளது. வடமத்திய, ஊவா, கீழ், மேல், வட மேல் மாகாணங்களில் அதிகமாக பயிரிடப்படுகிறது. இலங்கை 1973-ம் ஆண்டில் 43,822 ஏக்கரை சாகுபடி செய்து 195,832 அந்தர் விளைவை எதிர்பார்க்கிறது. அந்தர் ஒன்றின் உத்தர வாத விலை ரூபா 24/64 சதமாக இருந்த போதிலும், சோளத்தின் சாகுபடிப் பரப்பு குறைவதை பின்வருவன எடுத்துக் காட்டு கின்றன :
போகம் ஏர் கர் விளேவு
1970/71 Ü፰, 8û4 35, 63
1971/72 55, 26 385,883
1972/73 எதிர் நோக்கும் விளேவு 43,332

Page 44
52
நம் நாட்டில், சோளத்தை பெரும்பாலும் கோழித்தீளுகப் பாவித்து வருகிருேம் கோழி வளர்ப்பு வருடா வருடம் சுடும் வேளேயில், சோளத்தின் உற்பத்தி குறைவடைகிறது. எண் னெய் கொழுப்பு சுட்டுத்தாபனம், இத்தானியத்தை தொன் ஒன்று ரூபா 900 - மாகக் கொள்வனவு செய்யத்தயாராக இருந்தபோ திலும், சோளச் சாகுபடியில் உற்சாகம் காணப்படவில் ஃ. குறைந்த விளேவும், குறைந்த இலாபமும், பறவைகளின் சேத
மும், இப்பிற்போக்கான நிலமைக்கு காரணங்களாகும்.
இந்தியாவிலும் இலங்கையிலும், இவற்றின் உள்நாட்டு வர்க்கங்கள் சராசரியாக ஏக்கர் ஒன்றிற்கு 8-10 அந்தர் (16-20 புசல் ) விளேவைத்தந்தன. இலங்கையில், வர்க்கத்தை மாற்றி, உரம் இட்டதன் பயணுக, விளேவு 20 அந்தர் (40 புசல்) ஆகியது. இந்தியாவில் அத்தர் வின்ே வு பெறுகின்றனர். அமெரிக்காவில், 140 நாள் சோள வர்க்கம், ஏக்கருக்கு 20 அந் தர் சராசரி விளேவு தருகிறது. அமெரிக்காவில், நம் நாட்டில் உள்ள தற்போதைய குட்டை வர்க்க நெற்பயிர் போல், (23- TGT த்தையும் குட்டையாக்கி, சோராத இலேயுள்ளதாகவும், அதி கூடிய உரப்பகளே யை உட்கொண் டு, 200-300 அந்தர் விளேவு தரக்கூடிய வர்க்கமாகப் பிறப்பாக்கம் செய்வதில் ஈடுபட்டுள் Hl HIII -
யாழ் மாவட்டத்தில், சோளத்தை வான் பார்த்த பயிராக கரைச்சி, பூநகரிப் பிரிவுகளில் நடலாம். நிலத்தை நன்கு பண் TT0YYS S 0 S L L 00SS TT T TTT TTTS LLLLL L LLHHCtLLLLLLS கியூப்பிறிக்கோ x பிளின்ற் (பேplic k Flint ), என்னும் வர்க்கங் களில் ஒன்றினே நாட்டி, போதிய உரம் இட்டு, பயிரைப் பாது காத்தால் 50 அந்தர் (100 புசல் ) விளேவைப்பெறலாம். யாழ் மாவட்டத்தில் 5 ஏக்கரே தற்போது செய்யப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் கோழித் தீனுக்கு இடையிடையே குறைபாடு ஏற்படுகிறது. ஆகவே சோளத்தையும் மற்றும் சிறு, பெரும் தானியங்களேயும் தரிசு நிலங்களில் சாகுடி செய்தால், நிலம் விருத்தியடைவதுடன் நல்வருவாயும் பெறலாம். சோளன் சர்கு படிக்கென அரசாங்கம் ஏக்கர் ஒன்றிற்கு வான்பார்த்த பயிருக்கு ரூபா 325-ம் நீர்ப்பாசனப்பயிருக்கு ரூபா 350 -ம் கடனுக சுமக்காரருக்கு வழங்கி வருகிறது.
பண்படுத்திய நிலத்தில், ரி 48 வர்க்கத்தை ஏக்கருக்கு 15 இருத்தல் விகிதம் வரிசைகள் இடையே 2 அடி இடைவெ ளியும், வரிசையில் 10 அங்குல இடைவெளியும் விட்டு, நியேத்

63.
துக்கு 2-3 விதை விகிதம், ஒரு அங்குல ஆழத்தில், முதல் மழையுடன் நாட்டவும் நாட்டு முன், பண்படுத்திய தறைக்கு அந்தர் அமோனியம் சல்பேற் 14 அந்தர் அடர் சுப்ப பொஸ் பேற். அந்தர் மியூறியேற் ஒவ் பொட்டாஸ் கலவையிட்டு சாற வேண்டும். விதை விதைத்ததும் 4 இரு சிமசீன் (Simazine) என்னும் க2ள நாசினி 40 கலன் நீரில் கரைத்து தெளித்தால், சோளம் திடகாத்திரமாக வளர ஆரம்பிக்கும் வரை (28 நாட்க எளின் பின் 8 இலேப்பருவமளவில்) ஒரு கஃாயும் தோன்ருது: 28வது நாளின் பின், 21 நாட்களுக்கு நிலத்தில் ஈரம் இருப்பின் சோளம் விரியமாய் வளர்ந்து, எதுவித காேயும் வளராவண் னம் நிலத்தை மூடி விடும். நாட்டி 4, 5 வாரங்களுள் 2 அந்தர் அமோனியம் சல்பேற் அல்லது 14 அந்தர் யூரியாவை மேற் கட்டுப்பச2ளயாய் விசிறவும். இலேகளில் படாவண்ணம் பசளே விசிறவும் 16 இலேப்பருவத்தில் (நாட்டி 63 நாட்களில்), சோளம் பூத்துக்காய்க்கும். இக்காலத்தில் நிலத்தில் போதிய ஈரப் பசுமை இல்லாவிட்டால், வினேவு குறையும் மணிகள், பால் பரு வம் தாண்டிய பின், காலநிலை வரட்சியாயிருப்பது விரும்பத் தக்கது.
பூச்சி, புழு, பூஞ்சணத்தாக்கம் ஏற்படின் தாமதமின்றி விவசாய விரிவாக்க உத்தியோகத்தருடன் தொடர்பு கொண்டு வேண்டிய ஆலோசனையைப் பெறவேண்டும். அசோறின், நுவ குறேன். தயோடான், பெயருசில், காடோனு, ஆகிய பூச்சி நாசினிகளில் ஒன்றினே பூச்சித் தாக்கத்தைக் தடுக்க உபயோ கிக்கலாம்.
எண்னேக் கொழுப்பு கூட்டுத்தாபனத்தார் ஒரு தொன் சோள விதையை ரூபா 900- ஆகக் கொள்வனவு செய்வர்.
ஆதாரம்
1. Esther, F. Phipard, (1950 - 1951) Crops in peare arid war,
187, Li Tim itel State Go We Trn IITment
2. Joginder Singh (1972). Progress and Prospects of Imaize LLaaLaLLLLLLLS LLLLLS TLMC TLHGCTS LLS LLS LLLL 0S 0S0
3. John Hanway, (1966), The Marvelous Maize Plant. World
Farrr irrig Wol. 8, No. 6, 44, 45-56.

Page 45
f
Joseph Berger (1964). The great Maize. World Farning Wol
6, No. 7, 4-8, & 2, 14
Schrimpe, K. (1966). Maize Crilrivario V7 (TFT di Fertilizario.
Ruhr-Sticket oftac, Bochum, West Gert III a Ily.
Seine wira tine, S. T. & Appadurai R. R. (1966), Field Crops
of Ceylon. Colombo: Lake House Investments Ltd, ܬܐ
"பல்குழுவும் பாழ் செய்யு முட்பையும் வேந்தலேக்கும்
கொல் குறும்பு மில்லது நாடு'
("From faction free and desolating civil striff, and band Lurking Murderers that king Aflict, that is the "Land')

s
55
இறுங்கு
தாவ சோகம் வல்காறே - Sorghபm Wulgare
இறுங்கு - ITIgய । FC Tojíb fil Gl Gulf — Great Millet,
Esof (IITT - Guinea Corn நைலோ-Mil)
as if Gai, Its - Kafir Cora
[ნაშ]: Sg2 T FuT† – Jower
உலகப் பிரசித்திபெற்ற சோகம் என்று அழைக்கப்படும் இறுங்கின் தாயகம் ஆபிரிக்கா, இந்தியா என அறியக்கிடக் சின்றது. விவிலிய நூல், இத்தானியம் எகிப்தில் ஏராளமாகச் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. சீனுவில், கிறிஸ்து பிறக்க 2000 ஆண்டுகளுக்கு முன்பாகச் சாகுபடி ஆரம்பிக்கப்பட்டது. இறுங்கு தற்போது அவுஸ்திரேலியா, அமெ ரிக்கா, வடகிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா முதலிய நாடு களில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் 43,000,000 ஏக் கரில் சாகுபடியாகின்றது. இலங்கையில் சென்ற 40 வருட காலமாக, இறுங்கு சிறுபரப்புகளில் சாகுபடி செய்யப்பட்டு வந்திருக்கின்றது. இப்பயிரை 1972/73 கால எல்லேயுள், 227 ஏக்கரில் சாகுபடி செய்து, 1921 அந்தர் விளேவைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் ஐந்தாண்டுத் திட்டத்தில் இறுங்கும் இடம் பெற்றுள்ளது. 1976ம் ஆண்டு பூர்த்தியாகுமுன் 23,000 அந்தர் இறுங்கு எம் நாட்டில் அறுவடையாக வேண்டும். நமது கால்நடைகளுக்குத் தின் தயாரிக்க, வருடமொன்றுக்கு ஏறத்தாள 340,000 அந்தர் தேவை. இறுங்கு மற்றும் தானியங் களிலும் பார்க்க, கூடிய போசாத்து உள்ளது. அதன்போசாத்து சதவீதம் பின்வருமாறு:
ஈரப்பசுமை - 938
புரதம் - 757
- 74
கொழுப்பு - 392
நார் - 1:31
தாதுப்பொருள் - 289

Page 46
இந்தியாவில் இத்தானியம் பிரதான உணவாக விளங்குகிறது. இறுங்கு மாவையும் கோதுமை மாவையும் 40 : 60 விகிதம் கலந்து நாவிற்கு இதமான பாண் தயாரிக்கலாம். இறுங்கு மனித உன வுக்குத் தானியம் தருவதுடன், கால்நடைக்கு அதன் தண்டு பெரும் பயன் அளிக்கிறது. கால்நடைத் தீனுக்குச் சாகுபடி செய்யும் வர்க்கம், சோகம் சக்கருெற்ரம் (SerghபH Saccharatum) இவ்வர்க்கம் கரும்புபோல் இனிமையானது.
இறுங்கு 2-15 அடி உயரமுள்ள, 3-4 மாத, அதிக மட்டம் வெடிக்கும் பயிராகும். இதன் வேர், சோளத்திலும் பார்க்க அதிக ஆழமானதால் இது, கடும் கானாலேத் தாங்கும். இறுங்கு நிலத்தில் ஈரப்பசுமை இல்லாவிட்டால், வளர்ச்சியை நிறுத்தி விடும். நிலத்தில் ஈரம் ஏற்படும் பொழுது, திரும்பவும் வளர்ச் சியை ஆரம்பிக்கும். இதன் காரணத்தால் இறுங்கை ஒட்டகப் பயிரென அழைப்பர் (Canel Crap).
ஆரம்ப கால வளிர்ச்சியில், இறுங்குக்கும், சோளத்துக்கும் வித்தியாசம் காண்பது இலே மூலமாகும். இறுங்கின் இலே விழிம் புகள், வாளின் பற்கள் போன்று இருக்கும். தானியத்துக்காக சாகுபடி செய்யும் வர்க்கம் இருதரப்பட்டது. ஒன்றில், கதிர் அடர்ந்து கெட்டியாயும், கதிர்க் காம்பு கீழ்நோக்கி வளேந்து மிருக் கும். மற்ற பதில், விரிந்த கதிராகவும், கதிர்க் காம்பு செங்குத் தாகவும் இருக்கும். குட்டையான பயிரில், கதிர் மேல் நோக் கிச்சென்று ஐதாக விருப்பதால், குட்டைப்பயிரே கூடிய தானிய விளேவுதரும், குட்டைப்பயிரில் பறவைகளினதும், பூஞ்சனத் தினதும் தாக்கம் குறைவாக இருக்கும். ஒரு கதிரிலிருந்து 2 அவுன்ஸ் நிறையுள்ள 2,000 மணிகள் பெறலாம். ஒரு இருத் தல் இறுங்கு 15,000-16,000 மணிகளேக் கொண்டது.
இறுங்கை, மழை வீழ்ச்சி குறைந்த பகுதியிலும் (வருட மொன்றிற்கு 17-25 அங்குல ) தரம் குறைந்த பூமியிலும் முதல் மழையோடு நாட்டினுல், நல் விளேவு பெறலாம். இறுங்கு ஓர் அளவிற்கு உவர் கார மண்ணில் வளரக்கூடியது. தரையை நன்கு தயாரித்தல் அத்தியாவசியம். ஏக்கர் ஒன்றிற்கு அந்தர் அமோனியம் சல்பேற், ஒரு அந்தர் அடர் மேல் பொஸ்பேற் * அந்தர் யூறியேற் ஒப் பொட்டாஸ் ஆகிய பசளேகளே நன்கு கலந்து, கடைசி உழவில் விசிறிச் சாறியபின், விதைத்தால், அமோக விளேவை எதிர்பார்க்கலாம். பொஸ்பேற்றை அடிக் கட்டுப்பசளேயாக இட்டால் குறிக்கப்பட்ட தினத்திலும் பார்க்க 10-15 நாள் முன்னதாக அறுவடை செய்யலாம்.

7
தானியப் பயிராகின் ஏக்கருக்கு 12-15 இருத்தல் விகிதம், கீற்றில், 14 அங்குல ஆழத்திற்கு விதைப்பது நன்று நிரைகள் 4-2 அடி தூரத்திலும், நிரையில் 6 அங்குல துரத்திலும் குழி விதையிட்டால், ஏக்கருக்கு 125,000-150,000 பயிருள்ளதாய் இருக்கும். பயிர் நாட்டியதும் அற்றசின் (ALTazine) களே நாசி
ளிையை நிலம் நனேய தெழித்தால், புல் பூண்டுகள் வளரா
நிலத்தில் ஈரம் இருக்குமானுல் ரும்ருெட் தெழிக்கவும். இறுங்கு நாட்டி, முதல் மூன்று கிழமைக்கு வீரியமாய் வளர்வதில்லே அத்துடன் வேரும் ஆழமாகச் செல்வதில்லை. கையால் கஃ கட்டிகுல் பயிர் பாதிக்கப்படும். ஆகையால் நாசினி மூலம் களேயடக்குவது நல்லது, பயிர் நட்டு 30 நாட்களின் பின் 24 அந்தர் அமோனியம் சல்பேற்றை மேற்கட்டுப் பசளேயாய் விசிறவும். இறுங்கு நன்கு மட்டம் வெடிப்பதால் மறு-தாம்புப்பயிர் செய்கைக்கு (Ratoon Cropping) உகந்த பயிர் பிலிப் பைன் தேசத்தில் வருடமொன்றுக்கு மூன்று முறை, ஒரு தரம் நாட்டப்பெற்ற பயிரிலிருந்து சம விளேவைப் பெறுகின்றனர்.
ஐ. எஸ். 2941 இறுங்கு வர்க்கம் ஒரு குட்டைப்பயிர், மஞ் சள் நிறத் தானியம் தரும், நீர்ப்பாசனம் கிடைக்குமாகுல் வருடம் ஒன்றிற்கு மூன்று அடிக்கட்டைப்பயிர் மறுகாம்புப் பயிர்) பெறலாம். அடிக்கட்டைப் பயிர் ஒவ்வொன்றும் ஒரே விளேச்சல் தர வல்லன.
இறுங்கை கால்நடைத்தினுக்குச் சாகுபடி செய்வதாகில், ஏக்கருக்கு 30 இருத்தல் மணியை, 9 அங்குல இடைத்துர வரிகளில், 6 அங்குல இடைவிட்டு வித்திட வேண்டும். இவ்வாறு விதைத்தால், ஏக்கருக்கு 22,000-30,000 இருத்தல் ஒட்டுப் பெற லாம். இறுங்கு முளேத்து பூக்கும் வரை நச்சுத்தன்மையுடையது. பூக்க ஆரம்பித்ததும் நச்சுத்தன்மை அற்றுப்போம். இப்பயிரில் ஏற்படும் நஞ்சு, பிரசிக் அமிலமாகும் (Prussic Acid). பூக்கு முன் இப்பயிரை கால்நடை உட்கொண்டால் உயிர்ச் சேதம் ஏற்படும்.
இப்பயிரின் கதிரைப் பறவைகள் தாக்கும். ஒரு முறையில் ஒரு கிளி ஏறத்தாழ 500 மணிகளே உட்கொள்ளும்.
யாழ் குடாநாட்டில் மழை வீழ்ச்சி குறைந்த தீவுப்பகுதி, காங்கேசன்துறை, ஆனையிறவுப் பகுதிகளில் இப்பயிரை தரிசு நிலமெல்லாம், வான் பார்த்த பயிராக சாகுபடி செய்யலாம். கரைச்சிப் பகுதியில் கால போக நெல் அறுவடைசெய்ததும் விதைக்கலாம். கட்டாக்காலி கால்நடைகள் இப்பயிரை பூக்கு

Page 47
58
முன் உண்டால், பேராபத்து விளேயும். இந்தியாவில் இப் பயிரை ஆமணக்கு துவரை கெனுள், ஆகியவற்றுடன் கலப்புப் பயிராக நாட்டுவர். எண்ணேக் கொழுப்பு கூட்டுத்தாபனம் ஒரு தொன் இறுங்கை ரூபா 300- ஆகக் கொள்வனவு செய்யும், ஒரு ஏக்கர் இறுங்கை வான்பார்த்த பயிராக சாகுபடி செய்ய ரூபா 295-ம் நீர்ப்பாசத்னதின் கீழ் சாகுபடி செய்ய ரூபா 340-ம் அரசாங்கம் கமக்காரர்க்கு வழங்கி வருகிறது.
ஆதாரம்
1. Agricultural branch (1970) Grain Sorghum in Queensland. Queensland Agricultural Journal. Vol. 96, No, 8.523-533.
0S S CLLLaaaCLCLtLLmLLLLLLL LLLLCSSS LLSS0000LS CCaLLLHHLH aaaLLCLS TTT LTLLLLSSS
frig, Wol. XX, NO. s. 9—12.
3. Rachic, K. O. (1960) Sorghum and Millet hybrids for India,
Spart, Wol. 9, No. 1, 49-53
4. Monce, D. A. K. (1971) Irrigated grain Sorghuma at St. Li
LLLHCCC TLLLCT SLGLLCLLTT CLLHHLHLS LS00S LaLES 0S 5DB-501),
5. Rolli Henkes. (1968) Making the most of grain Sorghum.
SLLLT MMHTTS LLS0 aLSSS 0KKSK0S
6. Scne wira tine, S. T. & Appadurai, R. R. (1966) Field Crops of Ceylor, I 4-123 Colombo ; Lake House Investments Ltd.
7. Thanga velu, S. Meenakshi, K, & Rajagopal, K. (1969)
Studies on dro Lıght resistance in Sorghum Toolt character5. The Madras Agricultural Journal, Wol. 50. No. 2 64-67.
8. (1967) Grain & Forage Sorghum, World Farring. Wol. 9,
No. 9. 20-21.
9. Wanderup, R L. (1972). How a Sorghum plant develop.
Co-op. Extensign Service, Karls as grate university Manhattan (447)
I (). Wern, L. Marble (1972) Grain Sorghull responds to intensive
Management. World Farming, Wol. 14, No. 1, 14-17

59
குரக்கன்
தாவ எலுசீன் கொறக்காணு-Eleusine Corac{13
ரி : (5UJ5ir-Kuran -y) : liri 5 i ifi Glauf)-Finger Millet. இ = (orgáfa, LDII) s-2., Gassir Gu Jurg-Ragi, Marula, Kel
Varagu.
மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் பெரும் அளவில் குரக்கன் பயிரிடப்படுகிறது. சுமார் 3,000,000 ஏக்கர் நிலம் இந்தியாவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 55,050 ஏக்கரில் இருந்து 27,750 தொன் விளேவைப் பெறுகின்றனர். மைசூரில் இத்தானியம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நமி நாட்டில், யாழ் குடாநாடு தவிர்த்து ஏனேய பகுதிகளில், இத் தானியத்தை அதிகமாக, காடுவெட்டி மாரிகாலத்தில் சேனேப் பயிராக சாகுபடி செய்கின்றனர். 3-4 மாத வயதுள்ள, இப் பயிர் அடர்த்தியாக மட்டம் வெடித்து, மட்டங்களில் கெட்டு விட்டு, தட்டையான ஒட்டுத்தரும். இப்பயிரின் கதிர் 2-8 (சராசரியாக 5) விரல்கள் போன்று பிரிந்திருக்கும். 4-6 இருத்தல் விதை கொண்டு, 750 கன்றுத் தரைப் பரப்பில் நாற்று மேடை தயாரித்து, 4000 கன்றுத் தரையில் நாற்று நடுவதே சிறந்த விளேவுதரும். இப்பயிர் ஈரலிப்பை விரும்பினுலும், அதனது அறுவடைக் காலம் ஈரலிப்பற்றதாய் இருக்கவேண்டும். விதைக் கும் காலம் இதற்கேற்ப அமையவேண்டும். "எம்.ஐ." என்னும் குரக்கன் வர்க்கத்தை "எம்.ஐ." ரயிப் 51 (Type 51) வர்க்கப் பாசிப்பயறுடன் கீற்றில் பயிரிடுவது நலம். குரக்கனே பாசிப் பயற்றுக் கீற்றிலிருந்து ஓரடிக்கப்பாலும் நிரையில் 6 அங்குல இடைவிட்டும் நடவேண்டும். பாசிப்பயிற்றையும் கீற்றில் 6 அங் குலத்திற்கு, 3 விதைகளாக, குழியில் நடலாம். இருபயிர்களே யும் ஒன்றைவிட்டு ஒரு வரியாக நாட்டவேண்டும். இப்படியாக நாட்டினுல் ஒரே நிலத்தில் இருந்து, ஒரே முறையில் மனிதனுக்கு வேண்டிய தானியத்தையும் பருப்பையும் பெறுவதுடன், கால் நடை விரும்பும் போசாத்துள்ள குரக்கன் ஒட்டையும், பாசிப் பயிற்றின் கொடியையும் பெறலாம். புஷ்சிற்ராவோ (Bush Site) எம். ஐ. 35 (M.I. 35) கவ்பீயும் குரக்கனுடன் நடலாம்.
இப்பயிருக்கு உடனடியாக நைதரஜனும் பொஸ்பரிக் அமில மும் அளிக்கக்கூடிய பசளே அத்தியாவசியம். ஆகையால் இயன்றளவு உள்நாட்டு எருவுடன் ஏக்கர் ஒன்றிற்கு 4000

Page 48
7)
கன்றுத் தரை) ஒரு அந்தர் யூறியாவையும் அந்தர் மியூஜி பேற் ஒவ் பொட்டாசையும், அந்தர் சுப்பர் பொஸ்பேற்றை பும் நன்கு கலந்து பண்படுத்திய தரையில் பரவிச் T வேண்டும் பாத்திகோலி, செழிக்க நீர் இறைத்து நாற்று நட்டால், 20 அந்தர் தானியத்தையும் 4 அந்தர் ஒட்டையும் நோய்நொடியற்ற இப்பயிரிலிருந்து பெறலாம்.
இத்தானியத்திலுள்ள சதவீத போசாத்துக்கள் பின்வரு மாறு - புரதம் 3: கொழுப்பு: 129; மாச்சத்து 763; தாதுப் பொருள்: 224. சுண்னம்: 03:34: գ. If LA LIյ լե 2-3: FF JTI பசுமை; 132 விற்றமின் "ஏ"யும், 'கே'யும் உண்டு. Frid, Tg தேசத்திலுள்ள மலேநாட்டவர் இத்தானியத்திலிருந்து மது சாரம் தயாரிக்கின்றனர். ஒரு அந்தர் தரத்தில் சிறந்த குரக் கனின் உத்தரவாத விலே ரூபா 15=
ஆதாரம்
L. Gopalaswamy, N. Anavaradam, L., & Mohamed Ibrahim. P.A.
(1969). Ragi Responds to Package Practices. Iridiar Farraring, Wol. XVIII, No, 10-20
2. Kern panna, C (1972) Ragi in Mysore State
Viri diary Far Fring, Wall. XXIII, No. 6, 31-32
3. Rangasamy P. & Krishnan, R. H. (1970) Effect of different Nitrogenous Fertilizers on Ragi-Eusine Coracina (Galerta) The Madras Agricultural Journal, Wol, 57, No. 7:390-392.
4. Rani Perumal. Mohamed Ghouse L. & Sound rajah, R. (1969) Effect of continuous application of fertilizers and manure on yield and composition of certain crops-effect on Ragi (Elusine KSLLLLLL LLLLLaS LTT LTTL SSuTLTT SLLLLLLS LS 00S
Sene Wiratne. S. T. & Appadurai, R. R. (1966) Field crops பf Ceylor, PP 125-130 Colombo: Lake House Investments Ltd.
6. Sridharan, C. S. & Thandava rayan, K. (1969) Ragi varieties suitable for December and May planting in South Arcot Distriel. The Madras Agricultural Journal Wol. 50. No. 1. 737-739,
5.
"பருவத்தே பயிர் செய்"
*

『 1
EF[[[]] LID
firsu : Lisfits th LEGALITji - Panicum Miliare. GifsiT I fil GEIE 15T -- Heem Mineri. ஆ 55 hfleti if|Gaugh - Little Millet.
இ குற்கி, குன்ட்லி - Kurki, Gபndi
மணற் பிரதேசங்களில் வான் பார்த்த பயிராக நிரைகள் ஒரு அடி தூரத்தில் இருக்கத்தக்கதான கீற்றில், ஏக்கருக்கு 8-10 இரு விகிதம் விதைத்து, 3-4 மாதத்தில் 5 அநீதர் தானியத்தையும், 10 அந்தர் வைக்கோலேயும் பெறலாம்.
அரும் கோடையையும் தாங்கி, தரம் குறைந்த பூமியில் வள ரக்கூடிய இத்தானியத்தின் சதவீத போசாத்துக்கள் பின் வருமாறு :-
ஈரப்பசுமை 11.10 புரதம் 13.40: மாச்சத்து 72.26; கொழுப்பு
176; நார்ப்பொருள் 0.10; தாதுப்பொருள் 1.07 சுண்ணச்சத்து {}.022, 5 Tf LLILH ()"257.
இப் பயிரை வான் பார்த்த பயிராக தென்மராட்சி, வடம ராட்சி, பச்சிலேப்பள்ளி பிரிவுகளிலுள்ள தரிசாயிருக்கும், பசளே உடைய மணல் நிலங்களில் விதைத்து, நல் விளேவு பெற முடியும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லே.
ஆதாரம்
1. Sene Wiratıc, S. T. & Appadurai, R. R. (1966) Field Crops
of Ceylon, Colombo; Lake House Investinents Ltd.
"விதையினேத் தெரிந்தெடு."

Page 49
72
பனிச்சாமை
தாவ பனிக்கம் மிலி ஏசியம் -Panicum Milliaேேபm. தி : LFCsor jól – Meneri. 曰沙° இன்டியன் மிலெற் - Indian Mille1. இ! FGUT - Chleen 1.
LJLJG FIT - Proso.
வரட்சியைத் தாங்கும் இப்பயிர், ஐக்கிய அரபியக் குடியரசு, ஜப்பான், தென் ரூஸ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்படுகின்றது. விதைத்து 30-40 நாட்களில் பூத்து, -ெ 80 நாட்களில் ஏக்கருக்கு 7 அந்தர் தானியமும், 10 அந்தர் வைக்கோலும் தரும், உலகச் சராசரி ஏக்கர் விளைவு 029 தொன். அரபியக் குடியரசு நாடுகளில், ஏக்கருக்கு 122 தொன் தானிய வி3ளவைத் தருகிறது. நம் நாட்டில், சிறுபோகச் சேனையில், அதி நீர்ப்பசுமை வேண்டாத இத்தானியத்தை, வெற்றிகரமாகச் சாகுபடி செய்கின்றனர். ஒரு பயிர் 10 மட்டங்களாகி, ஒவ்வொரு மட்டத்திலும் 4 கெட்டு விடும். அதாவது, ஒரு பயிரிலிருந்து 40 கதிர்களே எதிர்பார்க்கலாம். யாழ் மாவட்டத்தில் பின்வரும் நிலங்களில் இப்பயிர், விதைத்து நற்பலன் பெறலாம் :-
1. பசும் மணல் தரையுள்ள வயல் நிலத்தில் காலபோக
நெல் அறுவடை செய்ததும் விதைக்கலாம்.
교.
மாரி காலங்களில், வத்தாளே அல்லது வெங்காயம் நாட்டிய இடங்களில் அறுவடை முடிந்ததும் பயிரிடலாம். 3. நீர்ப்பாசனத்தின் கீழ், உள்ள குடியேற்றத் திட்டங்களில் மிளகாய்ச் செடியை புரட்டாதி நடுக்கூற்றில் அழித்து, உடனடியாக பனிச்சாமை விதைத்தால், கார்த்திகை நடுக்கூற்றில் அறுவடை செய்யலாம். உடனே சணல் விதைத்து, தையில் சணலே உழுது புரட்டலாம். இவ் வாருன பயிர்ச் சுழற்சி முறையைக் கையாண்டால், நிலத்தில் வாழும், மிளகாய் அடி அழுகல், கொப்புக் கருகல் ஆகிய நோய்கள் விளைவிக்கும் பூஞ்சணங்கள் அழிந்துபோகும். அத்துடன், குறைந்த செலவில் நிலத் திற்குப் பசுந்தாள் பசளேயும், கால்நடைக்குத் தினும் பெறலாம். சுளேகளும் தாமாகவே அழிந்துபோம். இவ்வாருன பயிர் சுழற்சியில், மிளகாய்ச்செடி எட்டு மாதத்தில் ஏக்கருக்கு 20-30 அந்தர் செத்தல் மிளகாய் தரவல்லது.

4. இப்பயிரை குடாநாட்டில் நீர்ப்பாசனம் குறைவாயுள்ள
மிளகாய் நடும் தரைகளில் விதைப்பது நன்று.
மிளகாய்ச் செடிக்கு ஏராளமான பசளேயிடுவதால் இப்பயி ருக்கென வேறு பசளேகள் இடத்தேவையில்லே, 2-2 அடி உயரத்திற்கு வளரும் பணிச்சாமையின் வேர், 3-4 அங்குல ஆழத்திற்குக்கீழ் செல்வதில்லை. ஆகையால், இப்பயிரை ஒரு அடி இடைவெளி உள்ள நிரைகளில், ஏக்கருக்கு 8-10 இருத்தல் விகிதம் விதைத்தால், நிலமேற்பரப்பில் மண்டி இருக்கும் போசாத்தை உபயோகித்து, நோய் நொடியினுல் பாதிக்கப் படாத இப்பயிர், அமோக விளேவைத்தரும்.
ஆதாரம்
1. M: L1rya, D. M. (1970), Cheena-An ideal crop between Tabi &
Kharif. Pralia My Farreirg, Wol. XIX, No. 12, 25-26.
2. Sene wiratne, S. T. & Appadurai, R. R., (1966) Field erop ss
Ceylor, 135-137.
LLLLLLL S LLLLS LLLLL S L LLLLKKLLLLKS LLLS
"மறுக்குர வறுத்துத் தினேப்பிரப் பிரீதி"
-(குறுந் 272 : 1)
"சிறுதினே மலரொடு விரை இ மறியறுத்து"
-(திருமுருகு 218)
'பசுந்தினே மூரல் பாலோடும் பெறுவீர்"
-(பெரும்பாண் 168)

Page 50
74
வரகு
தாவ, பஸ்பாலம் ஸ்குருேபய்குலேற்றம்-Papalum
SET Epic Lula DLIII 响。 -(p-All
=莎· கோடோ அல்லது கொடக்கா-Kdo, Kedal:
வரகு சுண்ணக் கற்பாறை நிலத்தில், வான் பார்த்த 3-5 மாதப் பயிராகப் பயன்படும். இப்பயிருக்கு பசளே தேவை யில்லாதபோதிலும், கடும் கானலிலும், 24-4 அடி உயரத்துக்கு வளர்ந்து, ஏக்கருக்கு 8-10 இருத்தல் விகிதம், அடி இடை உள்ள நிரைகளில் விதைக்கும்போது 8 அக்தர் தானியம் தரத் தக்கதாக இருக்கிறது. வரகின் போசாத்துகளின் சத வீதம் பின்வருமாறு :-
ஈரப் பசுமை 12:41, புரதம் 12:40, மாச்சத்து 69:53, கொழுப்பு 204 நார்ப்பொருள் (26, தாதுப்பொருள் 336 அரண் Th 00:43, எரியம் (328
இப்பயிரின் வைக்கோல் குதிரைக்கு நஞ்சு தானியம் மது சாரம் தயாரிப்பதற்கும் உபயோகப்படுகிறது.
யாழ் மாவட்டத்திலுள்ள சுண்ணக் கற்பாறை நிலத்தையும், நீர்ப்பாசன வசதியற்ற சல்லித்தரை மேட்டு நிலங்களேயும். தரிசாகவிடாது, ஆண்டுதோறும் வான் பார்த்த பயிராக வரகு விதைத்தால், காணி ஓர் அளவிற்கு விருத்தி அடையும்.
இந்தியாவின் திருச்சி மாவட்ட உழவர், நீர்ப் பாசனத் தின் கீழ் நாற்று நட்டுச் சாகுபடி செய்யும் வரகை, மறு-தாம் புப்-பயிராக்கம் (Ratoon cropping) செய்கிருர்கள். அதாவது பயிரை அறுவடை செய்ததும், உரப்பசளே தூவி, நீர்ப்பாய்ச்சி அடிக்கட்டையிலிருந்து 2, 3 தடவை அறுவடை பெறுகின்றனர்.
ஆதாரம் 1. Divakaran, K. Surendran C. & Govindasamy, K. N. (1966).
LLLLS LLLL L LLLLaLL L LCCCaa S L SLLLLL tLLaSSSLLLLTTS LCCaaC LLLLLLLaLLaLLLLLL SS SS LLLLLS LLLTTT CLLLTLSLLGLT LLLLTGTS LLS 0SS No. 1 (), 425-426. 2. Sene Wiratne, S. T. & Appadurai, R. R. (1966) Fell Crop of
LASLLKS 000S0K LaaHaaLLS S S LSLLLS LLaLaLLL LLaLLHHLLS LLLaS

தினே
5 TGII. Glt b(3 TJól III (3).j JIT sű) ig. T–Sctaria Italica
சி. isi I Tsi-Thanalal
ஆ. இற்ருலியன் மிலெற். -|Lilliatı Millet.
பொக்ஸ் ரெயில் If Glauji. -Fox Tu|| Millet.
இ. கன்குஈ, ககுன் — Kill I'll gui, KalkuluIn.
மூன்று மூன்றரை அடி உயர, மூன்று மாத வயதுடைய இப் பயிரை, கடல் தரை மட்டத்திலிருந்து 6,000 அடி உயரம்வரை சீனு ஜப்பான் கொறியா மஞ்சூரியா தென்ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா இந்தியா ஈரான் ரூஸ்யா வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் சாகுபடி செய்கின்றனர். உலகின் தினே சாகுபடிப் பரப்பில் 80 சதவீதம் சீனு இந்தியா மஞ்சூரியா பிறெஞ்ச் ஆபி ரிக்கா ரூஸ்யா ஆகிய தேசங்களில் உள்ளது. சீனுவும் இந்தியா வும் இப்பயிர் சாகுபடி நிலப்பரப்பின் 56 சத வீதத்தை சாகுபடி செய்கின்றன.
தினை மனித உணவாகவும் கால்நடைத் தீஞகவும் பயன் படுத்தப்படுகிறது. இத்தானியத்தின் போசாத்துகளின் முத விதம் பின்வருமாறு:-
ஈரப் பசுமை 1280, புரதம் 1295, மாச்சத்து 6377, கொழுப்பு 290 நார்த்தன்மை 1ெ2, தாதுப்பொருள் 237 if its Ti () ()37, TfLLF. O'280.
தினே மாரியிலும், கோடையிலும் ஒரு அடி தூர நிரைகளில், ஏக்கருக்கு 7.10 இருத்தல் விதைகொண்டு. கீற்றில் விதைப்பது நலம். ஒரு ஏக்கரிலிருந்து 6-15 அந்தர் தானியம் பெறலாம். அமெரிக்காவில் இப்பயிரின் பசுந்தாள்களே பசுக்கன்றுகளுக்கும், பறவைகளுக்கும் உணவாக ஊட்டுவர். ரூஸ்யாவில் பன்றிகள் அதிசீக்கிரம் கொழுப்படைவதற்கு, இத்தானியம் உணவுடன் ஊட்டப்படுகிறது. சுவீடன் தேசத்தில் இப்பயிரை உலர்த்திப் பசுந்தாள் வைக்கோல் (Hay) தயாரித்து கால்நடைக்குச் சேமித்து வைப்பர்.

Page 51
7.
|.
ஆதாரம்
MILITty, B. R. (1972) Minor I millets al II di tihcir special features of adaptilo, El. Irrif ar Far PP ir g, Wol. I. No. 11, |3 – 14,
Senewiratne, S. T. & Appadurai, R. R. (1966) Field Crops of LTTTLGS LLLLS LLLS 0S0K LLLLSLLLtHLtttt SSLLSLL SSLLSLL SSLL LLLSLLLLLLaLLLLSS SLLLLLS

கிழங்கின
77

Page 52

79
சிறு வள்ளி
இராச, நடராச இரத்த, உலக்கை, மோதகவள்ளிகளாகிய கொடிவர்க்கக் கிழங்குகளின் நடுகை, அறுவடை, பராமரிப்பு, விளேவு முதலியன ஒருமைப்பட்டது. முதல் நான்கு கிழங்கு களேயும் சுவையான போசனம் அல்லது பொரியல் தயாரிப்ப தற்குப் பாவிப்பார்கள். மோதக வள்ளியை கறி சமைப்பதற்குப் பயன்படுத்துவர். இன்னுமோர் வர்க்கமாகிய வள்ளிக் கிழங்கை அவித்துப் புசிப்பர். ஆணுல் புல்லி வேர் செறிந்த, வெண்ணிறம் படைத்த எட்டு மாதச் சிறு வள்ளி எனப்படும் சிறு கிழங்கு வேறுபட்ட முறையில் யாழ் குடா நாட்டில், வருடா வருடம் ஐம்பது ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்படுகின்றது. கொல்லன் கலட்டி மாவிட்டபுரம், தையிட்டி, சுருகம்பானே, விளிசிட்டி ஆகிய குறிச்சிகளிலுள்ள கமக்காரர் சிறு வள்ளியை விரும்பிப் பயிரிடுவர். வெற்றிலேத் தோட்டங்களில் மயிரன் வெள்ளாட்டுக் கொம்பன் என் அழைக்கப்படும் மெல்லிய சிறு வள்ளியினத்தை, பெருந்தகை இலக்குமியாம் வெற்றிலேக் கொழுந்துடன் சரிசமமாக சாகுபடி செய்கின்றனர். யாழ் குடாநாட்டில் வருடாவருடம், ஏறத்தாழ நூறு ஏக்கரில் சிறு வள்ளிக்கிழங்கு நடப்படுகின்றது. வெற்றிலேக் கொழுந்து நட விருக்கும் நிலத்தில் ஒன்பது மாத காலத்திற்கு மாடு ஆடுகளேக் கட்டுவர். ஆடியில் ஆறு-ஒன்பது அங்குல ழத்திற்குக் கால்நடை கட்டப்பட்ட நிலத்தை உழுவர். ஆவ யில் உழப் பட்ட நிலத்திற்குப் பதினேந்து அங்குல ஆழத்திற்கு ஈரப்பசுமை செல்லும் வண்ணம் நீர் பாய்ச்சுவர். புரட்டாதி மாதத்தில், கடைசி இறைப்பிலிருந்து நான்காம் நாளில், அதாவது மண் பதமான நிலேயில் இருக்கும் பொழுது ஏற்ற முறையில் வாய்க் கால் வரம்பு அமைப்பர். நாலடிச் சதுரப்பாத்திகள் கோலி, ஏழு அடி உயர முள்முருக்கந்தடிகளும், நான்கு மாதம் ஆறி முளே பெயர்ந்த, சராசரி அரை இருத்தல் நிறையுள்ள சிறுவள்ளிக் கிழங்கும் நாட்டுவர். சிறுவள்ளிக் கிழங்கை பாத்தி மூட்டு களிலும், முள்முருக்கம் கொழுகொம்புகளே பாத்திகளின் மத்தி யில் ஓர் அடிக்கு ஒன்ருகவும் வரிசையில் நாட்டுவர். மூட்டில் நாட்டிய கிழங்கு, துளிர்விட்டு ஐப்பசி மாத இறுதியில் இரண்டடி நீளக் கொடியாகும். இக்கொடி புருவத்திலுள்ள கொழுகொம் பைத் தழுவி மேல்நோக்கிச் செல்லும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஒவ்வொரு பாத்தியிலுள்ள முருக்க மரங்களின் இரு பக்கத்திலும் வெற்றிலேக் கொழுந்துகள் நடுவர். வெற்றிலே நடும்பொழுது கொழுகொம்புகளில், நாலேந்து இஃலகள் கொண்ட

Page 53
BF
அலாகுகள் இருக்கும், சிறுவள்ளிக் கொடியினதும், முருக்கம் கொழுகொம்பினதும் நிழலில் வெற்றிலேக்கொடி செழுமையுடன் வளரும், சிறுவள்ளிக் கொடி, சிறிய இலே கொண்டதனுலும், தீவிர வளர்ச்சி அற்றதனுலும், கிழங்குகள் நிலையத்திலிருந்து ஆறு அங்குல சுற்றளவிற்கு மேல் பரவுவதில்லேயாதலினுலும், வெற்றிலேயுடன் கலந்து நடப்படுகிறது. தனியே சிறுவள்ளிக் கொடி நாட்டுவது நாட்டுவழக்கமன்று.
சித்திரை வைகாசி மாதங்களில், வள்ளிக் கிழங்கு அறுவடை செய்வர். ஒவ்வொரு நிலையத்திலும் மூன்று தொடக்கம் பத்துக் கிழங்குகள் விளைந்திருக்கும். ஒவ்வொரு கிழங்கும் ஒன்பது - பன்னிரண்டு அங்குல நீளமுள்ளதாக இருக்கும். சராசரி ஒரு நிலேயத்தில், இரண்டு இருத்தல் நிறையுள்ள ஐந்து கிழங்கு களேப் பெறமுடியும். ஒரு நிலையத்துக் கிழங்கினை ஐம்பது சதம் தொட்டு ஒரு ரூபா வரை விற்கலாம். சிறுவள்ளிக் கிழங்கை, அறுவடை செய்வது எளிதல்ல. கிழங்கு பழுதடையாமலும் வெற்றிலேக் கொழுந்தும் சேதமடையாமலும் அமைய, ஆறுத லாக அறுவடை செய்ய வேண்டி இருப்பதால், ஒரு நாளேக்கு ஒருவர் ஐம்பது நிலையங்களுக்கு மேல் அறுவடை செய்ய 34, 31) "j.
நோய்நொடியற்ற, கானலத் தாங்கும் சக்தி வாய்ந்த கொடிக் கிழங்கினத்தை, பாலேவனம் போல் பாழாய்க் கிடக்கும் நீரூற்றுள்ள மணல் தரையில் தாமதமின்றிச் சாகுபடி செய்வோமாக.
உழுவா ருலகத்தார்க் காளியஃ தாற்ரு தெழுவாரை யெல்லாம் பொறுத்து
(குறள்)

s
81
கொடி வள்ளி
பண்டைக்கால யாவகத் தீவின் வில் வீரர் போருக்கு அல்லது வேட்டைக்குச் செல்லும்போது தம் அம்புகளின் முனைகளுக்கு விடமுள்ள கொடிக்கிழங்கின் பசை பூசுவர். இலங்கையின் ஈர வலயத்தில் "உயல' 'பனுகொண்டல' எனும் இரு நச்சுத் தன்மையுள்ள கொடிக்கிழங்குகள் இயற்கையாகவே காடுகளில் வளர்கின்றன. மக்கள் விரும்பிப் புசிக்கும் இனங்களாகிய இராச வள்ளி, வள்ளி, சிறுவள்ளி, ஆகியவை போத்துக்கேயராலும், ஒல்லாந்தராலும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. அமெ | ஆசியா ஆபிரிக்கா கண்டங்களில் இக்கிழங்கினம் வெகு வாகப் பரவியுள்ளன.
பல்லாண்டு காலமாக வள்ளிக் கிழங்கினங்கள் யாழ் மாவட் டத்தில் நாட்டப்பட்டு வந்துள்ளன. இவற்றின் கிழங்குகளே அறுவடை செய்ய நீண்ட காலம் செல்வதாலும், இதனுல் ஆதா யம் பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதாலும், இவற்றின் தனிச்சாகுபடியை செல்வந்தர் மாத்திரமே, மேற்கொண்டனர். பல பயிர்ச்செய்கை முறை (Mixed Copping) மூலம், கிழங்கு அறுவடை செய்யும் காலம் வரை மற்றைய பயிர்களிலிருந்து பணம் பெறலாம் என்பதை யாழ் உழவர்கள் விரைவில் உணர்ந் தனர். ஒரே நிலத்தில், ஒரே காலத்தில் செய்யும் பல-பயிர்ச்செய்கை முறையுள் இக்கிழங்கினத்தை சேர்த்துக்கொண்டமை யால் இத் "தனவந்தர்' பயிரைப் பலரும் செய்யக்கூடியதாயிற்று. யாழ் மாவட்டத்தில் பெரும்பாலாக வலிகாமம் வடக்குப் பிரிவு களில் இராசவள்ளி, நடராசவள்ளி, இரத்தவள்ளி, உலக்கைவள்ளி, மோதகவள்ளி, வள்ளி, சிறுவள்ளி ஆகியவை சாகுபடி செய்யப் படுகின்றன. ஆண்டு தோறும் வள்ளிக்கிழங்கினம் யாழ் மாவட் டத்தில் ஏறத்தாழ நானூற்று ஐம்பது ஏக்கர் நிலத்தில் நடப்படு கின்றது. இவற்றுள் சிறுவள்ளி ஏறத்தாழ ஐம்பது ஏக்கரில் நடப்படுகின்றது.
யாழ் மாவட்டப் பெருங்குடி மக்கள் வள்ளிக் கிழங்கினத்தை வெங்காயம் மிளகாய் கத்தரி சாமை வாழை வெற்றிலே ஆகிய பயிர்களிடையே நடுவர். இவ்வண்ணம், ஒரே தரையில் குறைந்த செலவில் வேருேர் பயிரின் விளேவை, மூன்று அல்லது ஐந்து மாதகால எல்லேயுள் பெறுவர். கிழங்கினம் அறுவடை செய்ததும் புகையிலே, மிளகாய், வெங்காயம் மீண்டும் நடப்படும். நீர்ப் பாசனத்தைப் பொறுத்தளவில் இப்பயிர்கள் யாவற்றிற்கும், நாலு நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாச்சுவர். வெங்காயம் மிளகாய்

Page 54
82
கத்தரி கிய பயிர்களுக் மூன்று முறை களே கட்டுதல் வழக்கம், கெரடிபடர ஆரம்பித்த பின், கிழங்கு அறுவடை ச்ெய்யுங்காலம் வரை புதிதாக முளேக்கும் களகள் தாம்ாகவே அடங்கி அழிந்து விடும்.
சிறுவள்ளி தவிர்த்து ஏனய வள்ளிகளே வைகாசி மருதத் தில் நாட்டி மாசி மாதத்தில் அறுவடை செய்வர். இக்கிழங் கினம் தர்ை மட்டத்தின் கீழ், அதாவது விதைக் கிழங்கு நாட் டிய இடத்தில், இரண்டு தொடக்கம் பத்து இருத்தல் நிறை புள்ள ஒரு பெரிய கிழங்கையும், தரை மட்டத்தின் மேலுள்ள கொடிகளில் காய்க் கிழங்குகளையும் தருவன. புரட்டாதி, ஐப்பசி மாதங்களில் கொடிகளில் காய்க் கிழங்குகள் தோன்றும். இராச வள்ளியில் ஏறத்தாழ பதினேந்து காய்க் கிழங்குகளே ஒரே நிலையத்தில் எதிர் பார்க்கலாம். ஆணுல் மோதக வள்ளியில் சராசரி முப்பது காய்க் கிழங்குகளேப்பெறத் தக்கதாயிருக்கும். இக்கிழங்குகள் இரண்டு அவுன்ஸ் தொடக்கம் ஒ இருத்தல் நிறை உள்ளனவாயிருக்கும். இக்காய்க் கிழங்குகளே விதைக் கிழங்குகளாக உபயோகிக்கப்படுகின்றன. கூடிய நிறையுள்ள விதை ( காய்க் கிழங்குகள் ) நட்டால், அதி கூடிய விளேவைப் பெறலாம். அத்துடன், விரைந்து மூச்சுடன் முளே தள்ளித், தரம் மிக்க அகன்ற இலகள் கொண்ட கொடிகள் தரும் இராச வள்ளியாகின், கால் இருத்தல் நிறைக்கு மேற்பட்ட காய்க் கிழங்குகளேயே விதைக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் மோதக வள்ளியாயின் அரை இருத்தலுக்கு மேற்பட்டதாயிருக்க வேண் டும். விதை காய்க்கிழங்குகள் நடுகைக்குக் குறைவாயிருப்பின் நிலத்திலிருந்து அறுவடை செய்யப்பெற்ற கிழங்குகளின் முகை கொண்ட கால் இருத்தல் நிறையுள்ள, துண்டங்கள் உபயோ கிக்கப்படும். சில சுமக்காரர் குறைவை நிவிர்த்தி செய்வதற்கு, நிறை குறைந்த இரண்டு அல்லது மூன்று காய்க் கிழங்கினே ஒவ்வோர் நிலையத்தில் நடுவதற்கு உபயோகிப்பர். வள்ளிக் கிழங்கினம் சாகுபடி செய்யும் கமக்காரர், அறுவடை செய்யும் காலத்தில் தரம் மிக்க காய்க்கிழங்குகளே சேதமடையாவண் ணம் சேகரிப்பர். காற்ருேட்டமுள்ள சாணமிட்டு மெழுகிய அறைகளில், சூரிய ஒளிபடாத ஒதுக்கிடத்தில், விதைக்கிழங் கைப் பரவிப் பாதுகாப்பர். சீமேந்து பூசிய நிலமாகின் மன லேப் பரவி மணல் மேல் வைப்பர். புதிதாக வள்ளிக் கிழங்கினம் நாட்ட விரும்புவோர், அறுவடை காலத்திற்கு முன்பதாய் முற் பனங் கொடுத்து, விதைக் கிழங்கு ஒன்றை ஐந்து அல்லது பத்துச் சதமாக நடுங்காலத்தில் கொள்வனவு செய்வர். ஒரு ஏக்கர் நிலம், அதாவது நாலாயிரம் கண்டுத் தறை நடுவதற்கு, நாலாயிரம் காய்க் கிழங்கு தேவையாகும்.

R
யாழ் மாவட்டத்தில் வள்ளிக் கிழங்கினத்திற்கெனத் தரை தயார் செய்யப்படுவதில்லே. வெங்காயம் மிளகாய் கத்கரி வாழைப் பயிர்களுக்கென்று பண்படுத்தப்படும் நிலத்தில் இவை நடப் படும். சுண்ணச் சத்துச் செறிந்த செம்பாட்டு நிலங்களில் பண வசதியுள்ள கமக்காரர், பட்டி அடைத்து, மாட்டுத் தொட் டில் வைத்து பசுந்தாழ் பசளேயிட்டு ஆழ உழுது பாங்காக நிலத்தைப் பண்படுத்துவர். இவ்வாறு பண்படுத்திய நிலத்தில் நீர்ப்பாசனத்திற்கு வசதியாய் வாய்க்கால் பாத்தி கோலுவர். கார்த்திகை மார்கழியில் நடப்பட்ட கத்தரி மிளகாய்த் தரை யில் வைகாசி மாதத்தில், நான்கு நிலையங்களுக்கு மத்தியில், ஒரு விதை கிழங்கை நடுவர். வெங்காயம் சாமைப் பாத்திகள் மூன்றடிச் சதுரமானவை. ஒவ்வொரு பாத்தி மத்தியிலும், கிழங்கு புழுதியில் நாட்டிய பின் வெங்காயம் அல்லது சாமை நடுவர். சில சுமக்காரர் வள்ளிக் கிழங்கினம் நடும் நிலேயங்க ளில் ஒரு கன அடி அளவுள்ள குழிகள் வெட்டி, மாட்டெரு குப்பை சாம்பர் ஆகிய பசளேகளை மண்ணுடன் கலந்து, குளி களே நிரப்பி, கிழங்கை நாட்டுவர். முன் கூறியபடி வள்ளிக் கிழங்கினம் எட்டுத் தொடக்கம் பத்துமாதப் பயிராகும். வெங் காயம், மிளகாய், கத்தரி ஏறத்தாழ தரையின் முக்காற் பங்கு பசளேயைப் பாவிக்கின்றன. ஆகையால் கிழங்கு நடும் நிலையங் களுக்கு பிரத்தியேக பசளேயிடல் நலம். மேற்கூறிய அளவு டைய குழிகளில் இடும் கலவையுடன் கிழங்கினத்திற்கு உபயோ கிக்கும் இரசாயனப் பசளேக் கலவையில் கால் இருத்தல் கலந்து நிரப்பினுல், தற்போதய விளேவிலும் பார்க்க அரைப்பங்கு கூடிய விளைவைப் பெறலாம். குழிகளில் இடும் பசளேக் கலவைக்கு " அல்றின் " அல்லது " ஹெப்ராகுளோர் பூச்சி நாசினியை ஒரு குழிக்கு ஒரு அவுன்ஸ் விகிதம் கலந்தால், எறும்பு குற வனேயன் போன்ற பூச்சிகளின் சேதத்தைத் தடை செய்யலாம்.
விதை கிழங்கின் கொடி தரைமட்டத்திற்கு மேல், ஐந்து தொடக்கம் இருபது நாட்களில் தோன்றும் கிழங்கினத்தின் இலேகள் ஒவ்வொன்றும் சூரிய ஒளியைப் பெறத்தக்கதாக இருத்தல் வேண்டும். சூரிய ஒளியையும், நிலத்திலுள்ள நீர் போசாத்தையும் கொண்டு, இலேகள் தாவரத்திற்கு வேண்டிய உணவு தயாரித்து, மித மிஞ்சியவற்றை கிழங்கில் சேமிப்பன. இதன் காரணமாக கமக்காரர் வள்ளிக்கிழங்கினக் கொடிகள் தாவிப் படர்வதற்காக கொழுகொம்புகள் நடுவர் யாழ் மாவட் டத்தில் கொழுகொம்புகளாக ஏழரை அடி அதாவது ஐந்து {ւք կք நீளமுள்ள முள்முருக்கு அல்லது கிளுவை உபயோகிப்பர். சிலர் நான்கு கொடிகள் மத்தியில் ஒரு கொழுகொம்பு நடுவர்.

Page 55
84
வேறு சிலர் இரு கொடிகளுக்கு ஒன்ருக நடுவர் வெங்காயத் திற்கும் சாமைக்கும் இடையே நடும் கிழங்கிற்கு, கிழங்கு நாட் டிய அன்றே கொழுகொம்பு நடுவர். கத்தரி மிளகாய்ப் பயி ரிடையே நாட்டும் கிழங்காயின் கொழுகொம்பு நடுவதில்லே. இறுதிக்கால எல்லேயை எய்தும் மிளகாய் கத்தரிச் செடிகளில் வள்ளிக் கொடிகள், தாமாகவே தாவிப் பல்வேறு திசைகளில் படரும், மிளகாய், கத்தரிப்பயிர்களில் படரும் கிழங்குக் கொடி கள் அதி கூடிய விளைவைத் தரும். இரண்டு நிலேயங்களுக்கு ஒரு கொழுகொம்பு நாட்டிய பயிர், நான்கு நிலையத்திற்கு ஒன்ருக நாட்டிய பயிரிலும் பார்க்கச் சிறந்த விளைவு தரும், ஒவ்வொரு நிலேயத்திற்கும் ஒரு கொழுகொம்பாக நடின், ஏனைய கொழுகொம்பு நடும் முறைகளிலும் பார்க்க நிலத்தில் கூடிய பாரமுள்ள கிழங்கும், கொடிகளில் அநேக பெரிய காய்க்கிழங் குகளும் கிடைக்கும்.
தை மாசி மாதத்தில் வள்ளிக் கொடி பழுப்படைந்து கருகி வரும் காலத்தில் அறுவடை ஆரம்பமாகும். கிழங்கு சேதமடையா வண்ணம் அறுவடை செய்யப்படும். எப் பயிராயிருப்பினும், நாலாயிரம் கன்றுத்தரைக்கு, அதாவது ஒரு ஏக்கருக்கு, குறைந்த பட்சம் நாலாயிரம் ரூபாவிற்கு அறுவடையைச் சந்தைப்படுத்தத் தவறிகுல் யாழ் மாவட்டக் கமக்காரர் அப்பயிர்ச் செய்கையை நட்டமெனக் கருதுவர் வள்ளிக்கிழங்கின் ஒவ்வொரு நிலே யத்திலிருந்தும் ரூபா ஒன்றிற்குமேல் எதிர்பார்ப்பர். தற்போ தைய சூழ்நிலையில், ஒரு ஏக்கரில் வள்ளிக் கிழங்கினத்தை வெங்காயம் அல்லது மிளகாய் பயிர்களிடையே நட்டால், வெங் காயத்திலிருந்து மொத்த லாபமாக குறைந்த பட்சம் ஆயிரத்து அறுநூறு ரூபா, நான்கு மாதங்களில் பெறலாம். மாசி மாதத்தில் நாட்டிய மிளகாய்ப் பயிரிடையே கிழங்கு நட்டால், பிஞ்சு செத்தல் மிளகாய் விற்று எட்டுமாத எல்லேக்குள் ஈராயிரத்து இருநூற்றைம்பது ரூபாவை மொத்த லாபமாக பெறலாம் பத்து மாதத்தால் சராசரியாக எண்ணுயிரத்துத் தொளாயிரத் தறுபது இருத்தல் இராசவள்ளிக் கிழங்கை, இருத்தல் ஒன்று ஐம்பது சதமாக விற்று, மொத்த லாபமாக ரூபா ஈராயிரத்துத் தொளாயிரத்தெண்பதை எதிர்பார்க்கலாம். சுருங்கக் கூறின், ஒரு வருட கால எல்லேக்குள் இராசவள்ளி, நடராசவள்ளி, மோதசுவள்ளி, உலக்கைவள்ளி, இரத்தவள்ளி ஆகியவற்றை சாகுபடி செய்யும் கமக்காரர் ஐயாயிரம் ரூபாவை மொத்தலாப மாக்ப் பெறலாம்.

BS
ஆதாரம்
1. Sene wiratne, S. T. & Appadurai, R. R. (1966) Field
Crops, of Ceylon || 4 - 123. Colombo Lake House In Wes. The Ints, Ltd.
உழவிஞர் கைம் மடங்கி னில்லே விழைவது உம் விட்டேமென் பார்க்கு நில
(குறள்)

Page 56
86
மரவள்ளி
தாவ மணிஹொற் பூரிலிசிமா - Mariet Utilistina,
F மஞ்யொக்கா, சிஞ்யொக்க
- LDGLIIT – Manioc
சரித்திரம்
மரவள்ளி இறப்பர், முத்தாமணக்கு ஆகியன ஒரு மரபினதா கும். உலகில் நூற்றைம்பது மரவள்ளி வர்க்கங்கள் உண்டு. நம் நாட்டில் இவற்றுள் எழுபத்தைந்து வர்க்கங்கள் காணப்படு கின்றன. போர்த்துக்கேயரால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட, பல குணு திசயங்கள் படைத்த மரவள்ளி, மாவட்டங்களில் வேகத் துடன் பரவவில்லை. தற்போது நம் நாட்டில் அறுபத்தேழாயிரம் ஏக்கர் நிலத்தில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகின்றது. கபட மற்ற கமக்காரனதும், பாடுபடும் பாட்டாளியினதும் பிரதான போசனமாக, அன்றுதொட்டு இன்றுவரை இலங்கையில் வழங்கி வந்துள்ளது. பிறநாடுகளின் பிரதான உணவுப்பொருட்களின் தொகையை நோக்கும்போது, மரவள்ளி அங்கு ஆரும் இடத்தை வகிக்கின்றது. பிரேசில், தாய்லாந்து, இந்தோனேசியா, நைஜி ரியா ஆகிய நாடுகள், மரவள்ளிப் பொருட்களின் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன. உலக மரவள்ளிப் பொருள் உற்பத்தியின் முப்பது சதவிகிதம் அளவு பிறேசில் நாட்டிலிருந்து உற்பத்தி யாகின்றது.
சாகுபடி
மரவள்ளியில் 3, 4, 5, 6, 8, 10, 12, 18, 24 மாத வயதுள்ள இனங்களுண்டு. இக்காரணங்கொண்டு வடிமானமுள்ள மண் னில் மரவள்ளியை மாதாந்தம் நாட்டுவதால் கிரமமாக கிழங்கு பெறக்கூடியதாக இருக்கிறது. வருடம் இருபது அங்குல மழை பெறும் வரண்ட மாவட்டங்கள் தொட்டு, நூறு அங்குல மழை பொழியும் மலேச்சாரல் மாவட்டங்கள் வரை, மரவள்ளியை பயிரிடலாம். கரையோரச் சவர் மண்ணிலும், மலேச்சார அமில மண்ணிலும், பாலேவன மணல்தரையிலும், இருவாட்டி மண் னிலும், அகோர வெய்யிலிலும், நிழலிலும், தயங்காது வளரும் வல்லமை வாய்ந்தது இம் மரவள்ளி

#"},
சாதுரீயம்
மக்கள் பசி பட்டினியின்றி வாழ்வதற்கு உகந்த பயிர் மரவள்ளி, அறுவடை செய்யும் காலத்திற்குப் பலவாரம் கழித்தும் அதன் கிழங்கு பழுதடையாதிருக்கும். இப்படியான குனதிசயம் படைத்த மரவள்ளி பாரத நாட்டை பஞ்சம் வாட்டியபோது (1896-1901) மக்களே வாழ வைத்தது. அப் பஞ்சகாலத்தின் போது வங்காளதேசத்தில் மரவள்ளிச்சாகுபடி குறைவாயிருந் தமையால், மரவள்ளியைக் கூடிய பரப்பில் சாகுபடி செய்த மலேயாளதேசத்திலும் பார்க்க, அதிக மக்கள் வங்காளத்தில் மாண்டனர். மேலேத்தேசத்தவர் மரவள்ளிக் கிழங்கிலிருந்து உணவும், கால்நடைத் தீனும், கைத்தொழிலுக்கு மாவும் தயா ரிக்க, அதனே உபயோகிக்கின்றனர்
IIIIIT II
மரவள்ளியின் தோலின், உட்புற எல்லேயில், சயனுேஜெனிரிக் (567, fis85 Tdfu7' - s5607 QuDflair (Cyanogenetic Glucoside LinEnerin) சத்து உண்டு. இச்சத்து முற்றிய கிழங்கிலும் பார்க்க பிஞ்சுக் கிழங்கில் கூடியதாக உண்டு கோடை காலத்தில் அறுவடை செய்யும் கிழங்கில் மாரிகாலக் கிழங்கிலும் பார்க்க கூடிய பாசானம் உண்டு, மரவள்ளிக்கிழங்கின் வெளிப்புறம் காயப் பட்டால், அல்லது அறுவடை செய்தபின், இரண்டு நாட்களுக்கு சேமித்து வைத்தால், இச்சத்து ஹைருேசயனிக் அமிலமெனும் (Hydrocyanic Acid) பாசாணமாக மாறும், மரவள்ளியில் ஏற்படும் இவ் அமிலத்தை அகற்றலாம். அமில பாசானத்தை, சமைய லின்போது கிழங்கைக் கழுவி, மூடாது அவிப்பதால் இலகுவில் அகற்றலாம். மரவள்ளி அறுவடை செய்ததும், சமையலுக்கும் சிவலுக்கும் பாவிப்பின் பாசாணம் தோன்ருது, காயப்பட்ட கிழங்கில் 6 மணித்தியாலத்திற்குள் அமிலம் அதிகரித்து பரவும். மரவள்ளி புசிக்கும்போது இஞ்சி அல்லது இஞ்சி சேர்ந்த போசனத்தைத் தவிர்க்க வேண்டும்.
பயன்
மரவள்ளி இ8லயில் 20-30 வீத புரதச் சத்து உண்டு. அத் துடன் சுண்ணச்சத்தும், வைட்டமின் "ஏ"யும் 'சி'யும் கிழங்கில் 40 வீத மாச்சத்தும் இருப்பதால், மேற்கு ஆபிரிக்கர் தமக்கு மரவள்ளியின் இலே இறைச்சியெனவும், கிழங்கு பாண் எனவும் பாராட்டுவர். இவ்வாருன, குணுதிசயங்கள் படைத்த கிழங்கின் சாகுபடியை அதிதீவிரமாகப் பரவச் செய்து, நம் நாட்டவர் நாள்தோறும் கிழங்கை உண்பாராகில், அந்நிய நாட்டுச்

Page 57
88.
செலவாணியில் இறக்குமதி செய்யும் அரிசி, கோதுமை மாவின் தொகை குறையும், மரவள்ளி மா, "ர பியோக்கா" (Trict) எனக் கைத்தொழில் ரீதியில் அழைக்கப்படும். ரப்பியோக்கா மாவிலிருந்து "சௌவரிசி" (sago) "மக்குருேளி (Macron) STTTTTTSS S SSHHaaaLLLSS StTTLtttStS SLLL LLLLSSTSSYS மதுபானம், 'குளுக்கோஸ் திரவம்" (Liquid Gucose) முதலிய உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்கப்படுகின்றது. உடன் அறுவடை செய்யப்பட்ட கிழங்கு பன்றித்தீனுகவும் - 미 கின்றன. மரவள்ளிக் கிழங்குச் சீவல், கால்நடை கோழித்தின் கலவை தயாரிப்பதற்கு உபயோகப்படுகின்றது. ரப்பியோக்கா மா, பிடவை, நெசவு, கடதாசி, வெடிமருந்து, தோல், ஒட்டுப் பலகை தீப்பெட்டி, மை, வெண்கட்டி ஆகிய கைத்தொழில் கட்கு உபயோகப்படுகின்றது. அறுவடை காலத்தில் மரவள்ளி பின் இலே காம்பு மென்தண்டு முதலியவற்றை அவித்து கோழி களுக்கும் கால்நடைகளுக்கும் பிண்ணுக்குக்குப் பதிலாகக் கொடுக்கலாம். இத்தீனில் 22 சதவீத புரதமுண்டு. எண்னேக் கொழுப்பு கூட்டுத்தாபனம் ஒரு தொன் மரவள்ளி இ8லயை தொன் ஒன்று ரூபா 350 = ஆகக் கொள்வனவு செய்யும் அதுமட்டுமன்றி கிளிறிசீடியா இலேயையும் தொன் ஒன்று ரூபா 300 - ஆகக் கொள்வனவு செய்யும்,
பிறந்த வர்க்கம்:
5Tith. (III, I'0 (M. LJ. 10), Tuir, யூ. 71 (M.L. 71) ஆகிய வர்க் கங்கள் 5, 6 மாதப் பயிர்கள். எம். யூ. 44, 8-9 மாதப் பயிர், எம். யூ. 22, 9-10 மாதப் பயிர் முதல் இரண்டு வர்க்கங்களும்
ஏக்கருக்கு 8-10 தொன் விளைவு தருவன. கடைசி இரண்டும் 18-20 தொன் விளைவு தருவன.
FAF LI LI
மரவள்ளித் தடியின் நடுப்பாகத்தை ஒன்பது அங்குலத் துண்டுகளாக்கி, அடிக்கட்டுப் பச2ளயிட்டு நன்கு தயாரிக்கப் பட்ட நிலத்தில், மூன்றடி தூரத்தில் நட்டால், ஒரு நிலேயத்தில் இரண்டு தொடக்கம் ஐந்து இருத்தல் நிறையுள்ள, நாலு, ஐந்து கிழங்கு அறுவடை செய்யலாம். மொத்தம் பத்துத் தொன் கிழங்கை ஒரு ஏக்கரில் எதிர்பார்க்கலாம். இலங்கையில் இப் பயிர் சராசரி 24 தொன் விளைவு தருகிறது. உலகச் சராசரி விளைவு 34 தொன் பத்துத்தொன் கிழங்கில் இரண்டரைத்தொன் காய்ந்த சீவல் பெறலாம். 2 தொன் சீவலில் ஒன்றேகால் தொன் மா தயாரிக்கலாம். இப்பயிரை ஒரு ஏக்கரில் IC나

செய்ய, சராசரி ரூபா 450 - அளவில் செலவாகும். அறு வடை செய்தவுடன் கிழங்கை இருத்தல் ஒன்று ஐந்து சத மாக விற்றபின், ரூபா 670 - இலாபமாகப் பெறலாம். யாழ் குடாநாட்டில் ஒரு இருத்தல் தற்போது -50 சதத்திற்குக் குறைய விற்பனையாவதில்லை. சீவல் விற்று ரூபா 675 பெறலாம். இலங்கை எண்ணே கொழுப்புக் கூட்டுத் தாபனம் ஒரு அந்தர் மரவள்ளிச்சிவலை ரூபா 22 சதம் 50 ஆகக் கொள்வனவு செய் கிறது. மரவள்ளி சாகுபடி செய்யும் நிலத்தில் மரவள்ளி இடையே வெங்காயம், சோயா, அவரை, ஆலிங்ரன் Glorial ஆகிய பயிர்கள் பயிரிடலாம், ஆகையால் எட்டு மாதங்களுள் ECD ஏக்கர் மரவள்ளி சாகுபடி செய்யும் நிலத்தில் ஏறத்தாழ ரூபா 2260- மொத்த இலாபமாகப் பெறும் வாய்ப்புண்டு.
யாழ் மாவட்டத்தைப் பொறுத்தளவில் பலகாலமாக மர வள்ளி சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், ஏக்கர் பிரமாணம் குறைந்து கொண்டு வருவதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் புகையிலே, மிளகாய், வெங்காயம், உருளேக்கிழங்கு கூடிய வருவாய் தருவதே. மேலும் இப்பயிருக்குப் போதிய பச8ள பாவியாது குறைந்த விளேவு பெறுவதும் ஒரு காரணம். யாழ் குடாநாட்டுக் கமக்காரர் மரவள்ளித் தடியை, ஒன்றில் வெங் காயப் பாத்தியில் அல்லது வாழை வளர்ப்பின் முற்கூற்றில் நாட்டுவர். வெங்காயப் பயிருக்கென இட்ட மாட்டெரு, கூட்டெரு உரப்பசளேகளின் 75 வீதத்தை இரண்டு மாத கால எல்லேக்குள் வெங்காயப்பயிர் பிரயோகிக்கின்றது. அதனுல் முமாக வேரோடும் மரவள்ளிக்குப் போதிய போசாத்துக்கள் கிடைப்ப தில்லை. வாழைத் தோட்டத்தில் நடும் மரவள்ளிக்கு, மேற் பரப்பில் மாட்டுக்குடில் தொழுவம் பாவித்துப் பரப்பிய சானம், சிறு நீர் கழிவுப்பொருள் முதலிய சேதன உறுப்புப்பொருட்கள், போதிய போசாத்துக் கொடுத்து உதவுகின்றன. மூன்றடிக் சுப்பால் மரவள்ளி நடும் ஒவ்வொரு நிலையத்தில், ஒரு கன அடி அளவு (1 : 1), குளிகள் கிண்டி, உக்கிய மாட்டெருவும் இரண்டு அவுன்ஸ் அடிக்கட்டுப்பசளேக் கலவையும், ( அந்தர் அடர் மேற் பொஸ்பேற். அந்தர் மியூறியேற் ஒப் பொட்டாஸ், அந்தர் அமோனியம் சல்பேற்) அரை அவுன்ஸ் "அல்றின்" தூளும் நன்கு கலந்து இட்டு நீர் ஊற்றல் வேண்டும். வான் பார்த்த பயிராகவே தென்மராட்சி, பச்சிலேப்பள்ளி, பூநகரிப் பகுதிகளிலுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்படாத தரிசு நிலங் களில், வட கிழக்கு பருவகால முதல் மழையுடன் செய்கை பண்ானப் படலாம்.
|

Page 58
미마
குழிகளுக்கு நீர் ஊற்றிய இரண்டாம் மூன்ரும் நாளில், ஒன்பது அங்குல நீளமுள்ள மரவள்ளித்தடி நடலாம். மரவள் விக்கட்டையை, தடியின் நடுப்பாகத்தில் வெட்டி எடுப்பது நலம். கட்டையை வெட்டும்போது, மண்ணுள் செல்லவிருக்கும் பாகம் சத்தாராகவும், மேற்பாகம் குறுக்கு வெட்டாகவும் இருத்தல் வேண்டும். கட்டையைச் செங்குத்தாக, 2-3 மொழி நிலமட்டத் திற்கு மேல் இருக்கத்தக்கதாக, ஒவ்வொரு குழியிலும் ஒரு கட்டை வீதம் நடவேண்டும்,
பயிர் நாட்டிய பின் பின்வரும் மேற்கட்டுப்பசளே இட வேண்டும், 5, 6 மாத வர்க்கமாயின் நாட்டி 75ம் நாள், அந் தர் யூறியாவையும், அந்தர் முயூறியேற் ஒப் பொட்டாசையும் கலந்து இடவேண்டும். 6-9 மாத வர்க்கமாயின் நாட்டி 3ம் மாதம் அந்தர் யூறியாவையும், அந்தர் முயூறியேற் ஒப் பொட்டாசையும் கலந்து இடவும். மேற்கட்டுப் பசளே இலே களில் படக்கூடாது. பசளே இட்ட அன்றே நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
மரவள்ளித்தடி நடும் அன்றே ஊட்டுப் பயிர்களாக ரயிப் $1 S LLCCLa 0 S TTTTT TTS TTS S rS 00 TT M TSSS LLS SS LLLLLLL LSLSS KTT TTTTTTTH TTTTTTT SS LLLL L LLLLLL S L LL LLLLS CHCL SSS TTTTS டிகுல், தற்போதைய நிலையில் வெங்காயம் நடுவதிலும் பார்க் கக் கூடிய வருமானம் பெறலாம்.
ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், பெல்ஜியம், ஜேர்மனி, நெதர் லாந்து ஆகிய நாடுகளுக்கு மரவள்ளிச்சீவல் கைத்தொழிலுக்கு தேவைப்படுகிறது. மேற்கூறியவற்றை அலசி ஆராயும்போது, நம் நாட்டின் படித்துப் பட்டம் பெற்று, வேலேயில்லாத் திண் டாட்டத்தால் தாக்கப்பட்டு வரும் வாலிபர்கள் மனம் வைத்தால் மரவள்ளியைக் குடிசைக் கைத்தொழில் ரீதியில் பல்லோர்க்கும் பயன்படும் பயிராக்கலாம். நம் அரசாங்கம், மரவள்ளியை மூலய தாரப் பொருளாகக்கொண்ட, எக்குடிசைக் கைத்தொழிலுக்கும், பிராந்திய அபிவிருத்திச்சபை மூலம் பண உதவி செய்ய ஆவ லாயிருக்கிறது. ஆகவே, யாழ் மாவட்டமும் நம் நாட்டிற்குநயம் பயக்கும் இந்நற்பயிரைத் தரிசு நிலமெல்லாம், வான் பார்த்த பயிராகச் சாகுபடி செய்து, பல குடிசைக் கைத்தொழில்களே ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடாதிருத்தல் வேண்டும்.

91
ஆதாரம்
David J. Rogers Apia II, S, G. What's so great about Cassava, World Farming. Wol. 13, No. 6, 14.
LLLLLLLLSS SLSS S LaLaaaS LS LLLSSSS 000 SSS HHLLLS LaHHS L LLLL
conny, Indian Farming. Wol. XXII, N, 6, 33 - 37.
Magoow, M. L. S Appa T S G. ( 1966 ) Cassa vil i fi o il ft" | LL LLL LLLLLLLSLLLLLLLL LLLSLLLaaSSS LLLS LS LLS S SS S0S LE 0S
Sencwitatic, S, T. & Appadurai, R. R. (1966) Ficle Crops
of Ceylon, Colombo, Lake House Investments Ltd.
" நிலத்திலும் வணிகத்திலும் இருந்தே அரசன்
தள் செல்வத்துள் பெரும் பகுதிாயப் பெறுகிருன்

Page 59
tյ2
வத்தாளே
தாவ ஐபோமியா படடாட்டாஸ் - III: Batt 串 : L5751 - Bill hall
: சுவீற் பொட்டேற்ரோ - Sweet Pet
蠶 Ff, Gf, GosT L — Shakat kan Fadi
ஜப்பானியர் வத்தாளம் கிழங்கை சற்சுமா இமோ (Satuma LLLL S TTT TTTS S TTT S SZTT SS CC K S LLL S LLL Sa LKSLSSuKTuS வது சீன உருளேக்கிழங்கு என்றும் அழைப்பர் அரிசித் தட்டுப் பாடு ஏற்படும் காலங்களில் ஜப்பானியரின் பிரதான உணவு வத்தாளங் கிழங்கு ஜப்பானிய சாக்கே ( Sake ) என்னும் மது பானம் வழமையாக அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அரிசிப்பற்ருக்குறை ஏற்படும்போது வத்தாளங் சிழங்கிலிருந்து சாக்கே தயாரிப்பார்கள். ஜப்பானில் இக்கிழங்கை ஏறத்தாழ 820,000 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து வரும் அறு வடை, ஜப்பானியருக்கு இரு மாதங்களுக்கு தனிப்பட்ட உண வாகப் புசிக்கப் போதுமானது. தைவான் (Tiwi - Frmosa) தேசத்தில் 51600 ஏக்கரில் உற்பத்தியாகும் வத்தா8ளயில் 75சத வீதம் கால் நடைத்தீனுகவும், 19 சத வீதம் மனித உணவாக வும், 6 சத விதம் கைத்தொழிலுக்கும் உபயோகிக்கின்றனர். தைவானின் விவசாயத்துறையில் நெல் முதலிடம் பெறுகிறது. அடுத்தபடியாக வருவது வத்தாளே, ஐக்கிய அமெரிக்காவில் உருளேக்கிழங்கின் பதவிக்கு அடுத்து வருவது வத்தாளே.
ஆணுதிசயங்கள்
சுவீற்பொட்டேற்ரோஸ் (Sweet Potatoes ) என ஆங்கிலத் திலும், பத்தல (Batal: ) எனச் சிங்களத்திலும் குறிக்கப்படும் வத்தாளே, பூவுலகிலிருந்து விண்ணுலகத்திற்கு சந்திர மண்டலப் பிரயாணத்தின்போது, 1965ம் ஆண்டு எடுத்துச் செல்லப்பட்ட முதன் முதலான தாவரப்பொருள் வைற்றமின் "ஏ" யும் (Vitamin " A ' ) கரட்டீனும் (Caroten ) கிழங்கில் செறிந்துள் எான இலேகளே பச்சையாய் அல்லது சமைத்துப் புசிக்கலாம். கிழங்கை அறுவடை செய்ததும் கால்நடைத் தீனுகப் பிரயோ கிக்கலாம். அமெரிக்காவில் அறுவடை செய்ததும், கிழங்கு தகரத்தில் அடைத்து ( Caled) விற்பனேயாகிறது. சீனு, ஜப் பானில் வத்தாளேயைச் சீவலாகச் சேமித்து வைப்பர் மேலேத் தேசங்களில் பாண் தயாரிப்பதற்கு உபயோகிக்கும் கோதுமை

93
யுடன் வத்தாளம் மாவும் கலப்பர் வத்தாளம் கிழங்கைக் கொடி யிலிருந்து பிரித்தெடுத்ததும், கிழங்கிலுள்ள மூன்று சத வித சீனிப்பற்று, பத்து நாட்களுள் பத்தாகிவிடும். அத்துடன் 25-30 சதவீதத்தால் மாச்சத்துக் குறைவடையும். கிழங்கிலிருந்து மா மது மாத்திரமன்றி " திரவகுளுக்கோஸ்" (Liquid Gப00$ ) முதலியன தயாரிக்கலாம். வத்தாளம் மா, நெசவு, சலவைத் தொழிலுக்கு அத்தியாவசியமானது.
கமக்காரருக்கும். கைத்தொழிலாளருக்கும், கால்நடைக்கும் பயன்படும் 蠶 வரண் o:P:: எரிர்ச்சி யான மலேச்சாரல் மட்டும் வளரும் செங்குத்தான மலேகளில் வத்தாளம் கொடி நிலப் போர்வையாகப் பிரயோகிக்கப்படு கின்றது. இப்பயிர் நீர்த்தேக்கத்தைச் சகிக்காது, வரட்சியைத் தாங்கும்.
வர்க்கமும் வருவாயும்
வத்தாளங் கொடிகள் பச்சை, சிவப்பு, அல்லது ஊதா நிறமுடையன. பூ ஊதா அல்லது நீல நிறம் கிழங்கு வெண் அல்லது பொன் நிறமானது. கிழங்கின் தோல் கபில அல்லது மென் செந்நிறமுடையது. வத்தாளே யில் பல்வேறு இனங்க ளுண்டு பிற மாவட்டங்களில் உள்ள வாரியப்பொல இனம் (Wariyapula), 24 மாத செந்நிறத்தோல் போர்த்த பொன் நிறத் தசையுடையது. 4 மாத உள்நாட்டு இனமும் உண்டு ஊதா நிறத்தோல் போர்த்த வெண்தசையுள்ள ஜோஜியா ஹெட் (Gregia Head) என்னும் 4 மாத வர்க்கமும் உண்டு.
யாழ்குடாநாட்டில் இரு வர்க்கங்கள் உண்டு. ஐவிரவின் கொடி வெள்ளே நிறம், இலே ஐந்து பிளவுள்ளது. தசை வெள்ளே, தோல் கபில நிறம். சினி வத்தாளேயின் தசை வெள்ளே தோல் நனதா நிறம், கடும் சீனிப்பற்றுடையது. இவ்விரு வர்க்கங்களும் 33 மாதப் பயிர் பொதுவாக ஐவிரலியையே கமக்காரர் விரும்பு கின்றனர்.
அண்மையில் பிறநாட்டிலிருந்து பல வர்க்கங்கள் கொணர் வித்து அரசாங்க ராய்ச்சிப்பண்ணேகளில் பரிசீலனே செய்து, கமக்காரருக்கு விநியோகம் செய்யப்படுகின்றன:-
நொறின் (Nein) வெண் தோல் போர்த்த வெண் தசையுடைய 21 மாத ஜப்பானிய வர்க்கம். இவ் இனத்தை புரட்டாதி தொட்டு சித்திரைக்கிடையில் நாட்டி அறுவடை செய்ய வேண்டும். மற் றும் காலங்களில் நாட்டினுல் 24 மாதங்களில் கிழங்கு பெற (ЦДЦ ШТАЈ).

Page 60
마
சென்ரினில் (Centenel): பொன் நிறத்தோல் போர்த்த, பொன் தசைக் கிழங்கு 3 - 4 மாதத்தில் முதிர்ச்சியடையும். அமெரிக்க வர்க்கம். இதில் கரட்டீன் சத்து அதிகமுண்டு. ஏக்க ருக்கு 15-20 தொன் விளேவு தரும்.
ஜாலியன் (Julian) செக்கச் சிவந்த பவள நிறத்தோல் போர்த்த, பவளநிறத்தசை தரும் 3-4 மாதப் பிலிப்பைன் வர்க்கம். ஏறத்தாழ கரட் கிழங்கின் நிறம், கரட்டீன் செறிந்த வர்க்கம். ஏக்கருக்கு 20 அந்தர் கிழங்கு தரும்.
ஜூவல் (Jewel) மஞ்சள் கிழங்கு 3 மாதப் பயிர் ஏக்க ருக்கு 15-20 தொன் கிழங்கு தரும். மேற்குறிப்பிட்ட சகல வர்க்கங்களும் ஏக்கருக்கு 8 - 20 தொன் விளேவு தரக்கூடியன.
நீரும் நிலமும்
வத்தாளங் கிழங்கு யாழ்குடா நாட்டின் தென்மராட்சிப் பிரிவிலுள்ள பெரிய குளம், கிராம்புவில், விழைவேலி, அம்பலாந் துறை வேம்படி, கல்லுவம், பாலேக்கேணி ஆகியவற்றின் வயல் வெளிகளிலும், வலிகாமம்கிழக்கில், வடமராட்சி உப்பாற்று ஒரமாயுள்ள வாதரவத்தை கிராமப்பிட்டிகளிலும், பல்லாண்டு களாகச் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. தென்மராட்சிப் பகுதியில் கையால் நீர் தெளித்தும் வலிகாமம் கிழக்கில் வான் பார்த்த பயிராகவும், சாகுபடி செய்கின்றனர்.
தென்மராட்சி வயல் நிலங்கள், முதல் ஆறு அங்குல ஆழத் திற்கு பசுமையான மணலாகவும், அதற்கப்பால் களியாகவும் இருக்கின்றன. சில வயல்களில் களி மண்ணுடன் பெருங் கடல் ஊரிகளும் செறிந்திருக்கும். இப்பகுதியிலுள்ள வயல்களில் கிணறுகளும் உண்டு அடியில் களித்தன்மையிருப்பதால் வத் தாளேக்குத் தெளிக்கும் நீர் ஊடுருவிச் செல்லாது தடைப்படு கின்றது. வத்தாளேக்கு இப்பேர்ப்பட்ட நிலங்களில் மிதமிஞ்சி நீர்ப்பாய்ச்சினுல், இலே மதாளித்து, கொடி அதிக தூரம் பரவி வேரும் நீடிய தூரம் வளர்ந்து, கிழங்கு கிடைப்பதை அரிதாக் கும். அளவுக்குமிஞ்சி நீர்ப்பாச்சினுல், நீர்த்தேக்கத்தின் கார னத்தால் பயிர் அழிந்து போகும். அளவான நீர் விநியோகித் தால் கொடி அதிகம் பரவாது, கூடிய பெருங்கிழங்கு பெறலாம். வத்தாளே நீர்த்தேக்கத்தைச் சகிக்காது. ஆளுல் வரட்சியை இருபது நாட்களுக்குத் தாங்கத் தக்கது.

g도
வத்தாளே வெங்காயம், மிளகாயிலும் பார்க்க, உவர்தன்மை யைச் சகிக்கும் சக்தி வாய்ந்தது. இக்காரணங்கொண்டே வலி கிழக்கில் தரம் குறைந்த ஊரி செறிந்த மண்ணில், வான் பார்த்த பயிராக நன்கு வளர்ந்து நல்ல வருவாய் தருகிறது.
நிலம் பண்படுத்துதல்
நிலத்தை ஆறு அங்குல ஆழத்திற்கு உழுது அல்லது கொத்தி எரு இட்டுத் தார்வையாக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு (4000 கன்று ) பரவ இருக்கும் எருவை, இருபது இருந்தல் அல்றின் துளுடன் நன்கு கலந்தபின், பரவிச்சாறிஞல், வத்தாளங் கிழங் கிஜனத் தாக்கும் குறவனேயன் புழு, எரி எறும்பு, சிறுவத்தாளம் TTTTTSTTS SKTT TTTTTTT S LLLLL LLLLL LaLLLLL LLLLL S LL Grubs ) தாக்காவண்ணம் பயிரைக் காக்கலாம். 24 பரப்புக்கு, குறைந்த பட்சம் 16 டிராக்டர் பெட்டி எரு பரவ வேண்டும். தரை சாறமுன், ஏக்கர் ஒன்றிற்கு 12 இருத்தல் அமோனியம் சல்பேற், 12 இருத்தல் அடர் சுப்பர் பொஸ்பேற். 112 இருத்தல் மியூறியேற் ஒவ் பொட்டாஸ் கலவை பரவிச் சாறவும்.
தென்மராட்சிப் பகுதிபோன்ற வயல் நிலங்களில், பாத்தி கோலிக்கொடி நடுவது சிறந்த முறையாகும். இரண்டடி நீளம், ஒரு அடி அகலப்பாத்திகளை, ஒரு அடி அகல இரு அடி நீள இடைவெளி தூரத்தில் அமைக்க வேண்டும். வலிகாமம் கிழக் கிலுள்ள தரைகளை மேற்கூறியவாறு பண்படுத்தி, மேற்பாகத் தில் 2 அடி அகலமுள்ள, அடி ஆழமுள்ள புருவங்களே, 1 அடி அகலமுள்ள வாய்க்கால்களிடையே, நில ஒப்புரவிற்கேற்ற நீளத் திற்கு அமைக்க வேண்டும். இவ்வாறு அமைத்தால், மாரி காலத் தில் நீர்த்தேக்கம் ஏற்படாது.
பயிர் செய்ாகப் பருவம்
தென்மராட்சிப் பகுதியில், தை மாசியில் நெல் அறுவடை செய்தபின், வத்தாளே சாகுபடி சித்திரையில் ஆரம்பித்து, ஆவணியில் அறுவடையாகும். வலி கிழக்கில், ஆடி வெண்காயம் அறுவடை செய்தபின் ஐப்பசியில் நாட்டி, தையில் அறுவடை
செய்யலாம்.
நாற்றங்காலும் நடுகையும்
எக் கமக்காரரும், இயன்றளவு தமக்கு வேண்டிய நாற்றங் கால்களே. தாமே தயாரிக்க வேண்டும் தாம் குடியிருக்கும் நிலத் தில் உள்ள கிணற்றண்டை, தமக்குவேண்டிய வத்தாளங் கொடித்

Page 61
다
துண்டங்கள் பெறத்தக்கதாகப் போதிய கிழங்குகள் நாட்ட வேண்டும் அடிப்பாகக் கொடி தவிர்த்து, எஞ்சிய கொடிய -ெ9 அங்குல நீளமுள்ள துண்டங்களாகக் கத்தரித்து, நூறு துண்டங்கள் கொண்ட பிடிகளாகக் கட்டிப் பதி வைத்து நீர் தெளித்தால், 24 மணித்தியாலங்களுள் கணுக்களில் 4- அங்குவ நீள வேர்கள் தோன்றும் இவ்வேளே யில் நாற்றங்கால் நடுவது நலம். கொடியின் நுனிப்பாகங்களே சிறந்த நாற்றங்கால்கள் இந்நாற்றங்கால்களே, நிரைகள் ஒன்றரை அடிக்கப்பாலும், நிரையில் ஒன்பது (9 அங்குலத்திற்கு அப்பாலும் நடவேண்டும். ஒவ்வொரு நிலேயத்திலும் நாற்றங்கால்களின் நடுப்பாகத்தை இரண்டு அங்குல ஆழத்தில் பதித்து, இரு தலைப்புகளேயும் ஒள் வொன்றும் இரு அங்குலமளவு தரைமட்டத்திற்கு மேல் இருக் கத்தக்கதாக நடுவதே சிறந்த முறையாகும். இவ்வாருக நடு வதாகில், ஒரு ஏக்கருக்கு (24 பரப்பு) 30,000 துண்டங்கள் தேவைப்படும்.
பராமரிப்பு
நாற்றங்கால் நாட்டி நான்கு நாட்களுக்கு, காலே, மதிய வேளேகளில் கைப்பட்டையால் நீர் தெளிக்க வேண்டும். வான் பார்த்த பயிராக நாட்டிகுல் மழையில்லாவிடின் இம் முறையைக் கையாள வேண்டும். அதன்பின் பதினேந்து நாட் களுக்கு ஒன்றைவிட்ட ஒரு நாளுக்கு, காலேயில் மாத்திரம் நீர் தெளித்தால் போதுமானது. பதினேந்தாம் நாள் கஃா கஃாந்து, ஏக்கருக்கு 36 இருத்தல் விகிதம் அமோனியம் சல்பேங் இடுதல் நன்று 10 தொட்டு 30ம் நாள் வரை, 5 நாட்களுக்கொருமுறை, காலேயில் நீர் தெளித்தால் போதுமானது. முப்பதாம் நாள் தரிசா யிருக்கும் நிலப்பரப்பை துார்வையாக்கிவிட வேண்டும். நிலம் துார்வையாக்கி மூன்று வாரங்களுக்கு நீர் தெளிக்கா திருத்தல் வேண்டும். இக்காலம் கிழங்கு விழும் காலமாகும்: 51ம் நாள் தொட்டு அறுவடை செய்யும் காலம்வரை, ஆறு நாட் களுக்கு ஒருமுறை நீர் தெளித்தால் போதுமானது கொடியின் சகல மொழிகளிலும் வேர் விழா திருப்பதற்கு ஒரு கிழமைக்கு ஒரு முறை கொடிகளேச் சற்று புரட்டி விடவும்,
அறுவஈட
நாட்டி 80-85ம் நாள் அளவில், இலேகள் பழுப்படைந்து சிற்றிலேகளாகும். இப்பருவம் எய்தியதும் இரு ': அறுவடை செய்யலாம். ஆறுவடை செய்வதற்கு முதல் F. பாத்தி புருவங்களுக்கு நீர்தெளித்தால் ஒருவித சேதமுமின்றி
ழங்குகள் சேகரிக்கலாம்.
لهم

97.
தென்மராட்சிப் பகுதியில் வத்தாளே அறுவடை செய்யும் காலத்திற்கும், நெல் விதைப்பதற்கும், ஒரு மாத இடைவேளே புண்டு. ஆகையால் வத்தாளே அறுவடை செய்யும் தினத்தன்றே பன ஒலேயை தாழ்க்கலாம். ஒரு பனேயின் ஒலே, அதாவது 25 ஒலேகள், ஒரு பரப்பிற்குத் தேவையாகும்.
யாழ் மாவட்டத்தில் ஒரு ஏக்கரிலிருந்து (அதாவது 24 பரப் பில்) 120 சாக்கு (120 அந்தர்) கிழங்கு பெறத்தக்கதாய் இருக் கிறது. ஒரு சாக்கு (3 புசல் சாக்கு) ஐந்து கடகம் கொள்ளும், ஒரு பரப்பிலிருந்து 5 சாக்குக் கிழங்கு பெறலாம். அறுவடை செய்தவுடனேயே சந்தைப்படுத்துதல் வேண்டும். வத்தாளங் கிழங்கைக் காலம் பிந்தி அறுவடை செய்தால், சிறு செவ்வண் |டின் சேதம் அதிகரிக்கும். அறுவடை செய்த கிழங்கை 3-4 மாதங்களுக்குப் பழுதடையாவண்ணம் சேமித்து வைக்கலாம்
விற்பனே
சாவகச்சேரிச் சந்தையில் ஒரு சாக்குக் கிழங்கை ரூபா 15தொடக்கம் ரூபா 25-வரை விற்க முடியும். இக்கிழங்கை வியா பாரிகள் மன்னுர், புத்தளம் ஆகிய இடங்களுக்கு ஏற்றிச் செல்வர்.
இவ் இலகுவான பயிரைக் கமக்காரக் குடும்ப அங்கத்தவரே குறைந்த செலவில் சாகுபடி செய்வதால், போதிய இலாபம் பெறத்தக்கதாய் இருக்கிறது. சராசரியாக ஒரு ஏக்கர் வத் தாளே சாகுபடி செய்து சந்தைப்படுத்த ரூபா 1440 செலவாகும். ஒரு ஏக்கரிலிருந்து அறுவடைசெய்யும் 120 அந்தர் கிழங்கை, குறைந்தபட்சம் அந்தர் ஒன்று ரூபா 15- விகிதம் விற்று. மொத்த இலாபமாக ரூபா 360/-ஐ மூன்றரை மாதங்களில் பெறலாம்.
கமக்காரருக்கும், கைத்தொழிலாளருக்கும், கால்நடைக்கும் பயன் தரும் இப்பயிரை, யாழ் குடாநாட்டிலுள்ள வயல் நிலங் களில் கிணறுகள் வெட்டி, சிறுபோகத்தில் சொற்ப நீருடன் சாகுபடி செய்து நற்பயன் அடையலாம். வத்தாளே சாகுபடி செய்து, அறுவடை காலத்தில் பனேஓலே தாட்டு, அதி விளேவு தரும் நெல் வர்க்கங்களேச் சிபார்சு செய்யப்படும் உரப்பசளே பிட்டு விதைத்தால், சுளேகளில்வாத சூழ்நியிேல், நெல் நல்ல விளேவு தரும்,
I

Page 62
.
ஆதாரம்
Hirishi, H & Nair, R. A. (1972) Tuber Crops in Indian Econonny, Indian Farming. Wol. XXII. Nu. 6, 33-37.
Luh, C. H. (1970) Taiwan's Success with expert Crops. World Farming. Wol. 12, 4 & 8
LLCCHLH LLLLLLKS SSS S LLSL SGGCLTS LLS LLSS0LLLLS LLLLLL LLLLHS Ceylon Colombo. Lake House Investments Ltd.
*

சட்டிக் கறன
தாவ அமோபோ பலஸ் கொம்பனுலாற்றுள்A Timorphopha Il Lilis Cial milli pjan Lulat LI 5.
F: „fRLIT jI) 55r — Kidara In. ஆ எலிபன் புற் யாம் - Elephan For Yam.
தென் இந்தியாவே இக்கிழங்கின் தாயகம் தற்போது சீனு, ஆபிரிக்கா முதலிய நாடுகளிலும் சாகுபடி செய்யப்பட்டு வரு கின்றது. இந்தியாவிலுள்ள மலேயாள பகுதியினர், இலங்கையில் எங்கெங்கு குடியேறிஞர்களோ, ஆங்காங்கு இராசவள்ளி, கறனே ஆகிய கிழங்கினங்களை உற்பத்தி செய்தனர். யாழ் குடாநாட்டில், அநேகமாக வலிகாமம் கிழக்கு, வலிகாமம் வடக்குப் பிரிவுகளி லுள்ள நவக்கீரி, நீர்வேலி, கட்டுவன், புன்னுலைக்கட்டுவன், இணுவில், ஈவினே, ஒட்டகப்புலம், ஆகிய கிராமங்களிலுள்ள கமக்காரர், இப்பயிரைப் பிரியமாய் சாகுபடி செய்கின்றனர். சென்ற நான்கு வருடகாலமாக உருளைக்கிழங்கின் இறக்குமதி நிறுத்தப்பட்டதால், இக்கிழங்கு அதிகமாக சாகுபடி செய்யப் படுகின்றது. கறனே எட்டு மாதப் பயிராக இருந்தபோதிலும், பெரிய கிழங்கொன்று தருவதாலும், கிளைகளற்ற தனித்தண்டின் முற்கூற்று வளர்ச்சியில் குவிந்த இலேகொண்டதாய் இருப்பதா லும், கூட்டுப்பயிர்ச் செய்கைக்கு இசைந்ததாக இருப்பதாலும், சுமக்காரர் இப்பயிரை விரும்புகின்றனர். பெரிய கிழங்காயிருந்த போதிலும், நீடிய காலத்திற்குச் சேமிக்கத்தக்கதாலும்,தேவைக்கு வேண்டிய கனதித்துண்டங்களே வேண்டிய வேளேயில் வெட்டினும் பழுதடையாததாலும், மூலகுஷ்டம், வேட்டை ஆகிய நோய்களின் நிவாரணத்திற்கு சிறந்ததாய் இருப்பதாலும், நுகர்ச்சியாளர் இக் கிழங்கை விரும்புகின்றனர். கறனைக் கிழங்கை ஒரு வருட காலத் திற்கு சேமித்து வைக்கலாம். காற்ருேட்டம் வெளிச்சம் குளிர்ச்சி கூடிய அறையில், சாணத்தால் மெழுகிய நிலத்தில், அல்லது மணல் பரவிய சீமேந்து நிலத்தில் சேமித்து வைக்கவேண்டும். வியா பாரரீதியில், சலாகைகளினுல் ஆக்கிய சல்லடைத் தட்டுகளில் சேமித்து வைக்கலாம். கறனேக்கிழங்கின் உறங்குகாலம் மூன்று மாதம் மாசி மாதத்தில் அறுவடை செய்து, வைகாசி மாதத்தில் நடப்படும். சேமித்து வைக்கப்படும் கிழங்கு தாமாகவே மூன்று மாதங்கள் கழிந்ததும் முகை தள்ளும் முகை பருக்க ஆரம் பித்தால், கிழங்கு உண்பதற்கு உகந்ததல்ல. உணவிற்காகச் சேமிப்பதாயின் முகை அரும்பும்போதே அவற்றைக் குடைந்து அகற்ற வேண்டும்.

Page 63
I [] []
சுட்டுப்பயிர்கள்
முன் கூறிய பிரகாரம், இக்கிழங்கை தனிப்பயிராகச் FIT (গ্র্য படி செய்வதில்லை. எட்டு மாதப் பயிராகையால், கூட்டுப்பயி ராக வெங்காயம் கத்தரி வாழை முதலியவற்றுடன் நடுவது நாட்டு வழக்கம், யாழ் குடா நாட்டில், மாசி மாதத்தில் வாழையும், சித்திரையில் கத்தரியும், வைகாசியில் வெங்கா யமும் நடுவது வழக்கம் கறனே. புதிதாக நாட்டப்பட்ட வாழை யின் ஊடுகளிலும், வெங்காயத்துடனும் நடப்படும். வாழை கத் தரி நடப்படாத நிலப்பரப்பில், கறனேயை வெங்காயப் பயிர்ப் பாத்திகளில் நடுவர்.
யாழ் குடாநாட்டில், கறனே நடும் கிராமங்கள் சுண்னக் கல் தாங்கும் வடிசலுள்ள செம்மண் உடையன. ஒரே நிலத்தில் ஒரே முறையில், இரண்டு அல்லது மூன்று பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டியதால் ஆரம்ப உழவில், அல்லது கொத்தில், குப்பை கூழம் கூட்டெரு, மாட்டெரு தாழ்க்க வேண்டும். கற னேயுடன் கூட்டுப்பயிராக நடும் குறுகிய கால வெங்காயம் நிலத்தின் மேற்பரப்பிலிருந்து, நாலேந்து அங்குல ஆழத்தில் உள்ள போசாத்துகளே உட்கொள்ளும் கறனே, நிலப்பரப்பிலி ருந்து ஆறு அங்குலத் தொட்டு பதினெட்டு அங்குல ஆழத்தி லுள்ள போசாத்துக்களை உபயோகிக்கும். கத்தரி, வாழை, நிலப் பரப்பிலிருந்து ஒன்றரை அடி ஆழத்தில் உள்ள போசாத்துக் களேயும் உபயோகிக்கும் வல்லமை வாய்ந்தன. கறனே கத்தரி வாழைப் பயிர்களுக்கு, சாம்பரப் பசளே அவசியம் எப்பயி ருக்கும் காய் கனி மணி கிழங்கு திரண்டு உருண்டு, கனதிய டைந்து தரத்தில் சிறந்ததாகத் திகழ வேண்டுமானுல், சாம் பரப்பசளே, அதாவது மியூநியேற் ஒவ் பொட்டாஸ் பாவிக்க வேண்டும். ஆகையால் பாத்திகள் கோலுமுன், குறைந்த பட்சம் ஏக்கர் ஒன்றிற்கு ஒன்றரை அந்தர் அடிக்கட்டுச் செயற்கை உரப்பசளேயிட்டு சாறினுல், சாதாரன விளேவிலும் பார்க்க $j('') மடங்கை எதிர்பார்க்கலாம்.
நடுகை
வெங்காயம் நடுவதற்கான தரையைத் தயார் செய்து, பாத்தி மத்தியில் ஓர் கன அடி அளவுள்ள குளிகள் தயா ரிக்க வேண்டும். இக்குழிகளில், நன்கு உக்கிய எரு, ஒரு அவுன்ஸ் அடிக்கட்டுப் பசளே, அரைக்கால் அவுன்ஸ் "அல்றின்" பூச்சி நாசினித் தூள், அரைக்கால் அவுன்ஸ் " கப்ரான்" பூஞ் சண் நாசினித் தூள் ஆகியவற்றை இட்டு நன்கு மண்ணுடன்

101
கலந்து விடவும். அல்றின் தூள், கறனேயை நிலக்கறையான் எரி எறும்பு குறவனேயன் புழு ஆகியன தாக்காது பாது காக்கும். சுப்ரான், நிலப் பூஞ்சன நோய்களை எதிர்க்கும் சக்தி வாய்ந்தது. வெங்காய் நடுகைக்கு முன்தினம் இக்குளிகளில் விதைக் கிழங்கை, மேற்பரப்பில் ஓரங்குல மண்ணுல் மூடத் தக்கதாக நடவும்.
நாற்றங்கால்
அறுவடை செய்யுங் காலத்தில், சட்டிக்கறனே ஒவ்வொன் றிலும், சராசரி நான்கு குமிழ்களே ஒத்த முகிழ்கள் காணப்படும் இம் முகிழ்களே மூலாதார விதைக் கிழங்காக உதவும். தாய்க் கிழங்கிலிருந்து அரித்தெடுக்கும் முகிழ்களைச் சாம்பர் பூசி, மாசி மாதம் தொட்டு சித்திரை வைகாசி வரை காற்ருேட்டமுள்ள அறையில், சாணமிட்டு மெழுகிய நிலத்தில், அல்லது மணல் பரவிய சீமேந்து நிலத்தில், பரவிப் பராமரிக்க வேண்டும். சித்திரை வைகாசி மாதங்களில் முகிழ்களிலிருந்து முகைகள் அரும்பும் சித்திரைக் கத்தரி, அல்லது வைகாசி வெங்காயம் நடும் போது, இவ்விதைக் கிழங்கினே, வரிகள் ஒன்றரை அடிக் கப்பாலும், வரிசைகளில் ஒரு அடி இடைவெளி விட்டு நாட்டுவர். இவ்விதைப் பயிரை, அடுத்த ஆண்டு மாசி மாதத்தில் அறுவடை செய்யும்போது, நிலேயம் ஒன்றிற்கு ஒரு இருத்தல் தொடக்கம் ஐந்து இருத்தல் நிறையுள்ள கிழங்கு கிடைக்கும். இவற்றில், சராசரி மூன்று இருத்தல் நிறையுள்ளவற்றை அடுத்துவரும் போகத்திற்கு விதைக் கிழங்காகப் பாவிக்க வேண்டும். இவ் விதைக் கிழங்குகளே, மூன்றடிச் சதுர இடைவெளிப்பிரகாரம் நட்டு, ஒவ்வொரு நிலையத்திலிருந்து பத்துப் பதினேந்து இருத் தல் நிறையுள்ள பெரியதோர் கிழங்கைப் பெறலாம். முதன் முதலாகக் கறனேக்கிழங்கு சாகுபடி செய்ய விரும்பும் ஒருவ ருக்கு மூலாதாரமான விதைகிழங்கு கிடைக்காவிட்டால், பெரிய கிழங்குகளே, மாசிமாதத்தில், மூன்று இருத்தல் நிறையுள்ள துண்டங்களாக்கிச் சாம்பர் பூசி, உலரவைத்து, do) ଲେwas it if மாதத்தில் நடலாம்.
பராமரிப்பு
கறனே, வெங்காயத்துடன் இரண்டரை மாதம் கூடி வளர் வதிகுல், வெங்காயம் பெறும் சலுகைகளான களே கட்டல் அமோனியம் சல்பேற்ருகிய மேற்கட்டுப்பசளே. நான்கு நாட் களுக்கு ஒரு முறை பெறும் நீர், நிலச்சொகுசு, பூச்சி பூஞ்சன நாசினி ஆகியவற்றை அனுபவிக்கிறது. இவ்வாருக சகல சம்பத்

Page 64
O
துடனும் சேதமின்றிச் செழித்து வளரும், ஆடி மாதத்தில் வெங்காயம் அறுவடை செய்தபின், பாத்திகள் புதுப்பித்துக் கோலி ஆவணி புரட்டாதி மாதங்களில், கிழமைக்கு ஒருக்கால் நீர் பாய்ச்சிப் பராமரிக்க வேண்டும்.
கறனே நாட்டி இருபது இருபத்தைந்து நாட்களின் பின் இலே மொட்டுத் தோன்றும் ஒற்றைத் தண்டாதலாலும், இல்ே, தோன்றி, விரிய ஒரு கிழமை செல்வதாலும், ஆரம்பத்தில் இலே கள் மேல் நோக்கிச் செல்வதாலும், வெண் காயப்பயிரை கறனே யின் நிழல் பாதிக்காது. இதேவாறு புதிதாக நாட்டிய வாழை ஊடுகளில் வெங்காயம் கறனே நாட்டினுல், வாழையால் இரு பயிருக்கும் சேதமேற்படாது. வெண் காயத்திற்கு வாழையின் அல்லது கறனே யின் இலே நிழல் கூடுதலாக விழுமாகில், இலே கள் செங்குத்தாய் இருக்கக்கூடியதாக வாழை நாரால் கட்டி விடலாம். நட்டு எட்டுமாத எல்லே எய்துமுன், கறனே இலேகள் படிப்படியாகப் பழுப்படைந்து தண்டும் தளர ஆரம்பிக்கும். இவையே பயிர் பருவமடைந்து அறுவடை காலம் அணுகுவதின் அறிகுறிகளாகும்.
கறனேக் கிழங்கு குடிசைக் கைத்தொழிலுக்கு உதவாத போதிலும், நாம் அதைப் பாதுகாத்துக் காலத்துக்குக் காலம் கலப்புப் பயிராகப் பரந்த பரப்பில் பயிரிடவேண்டும். நம் நாட்டிலுள்ள கிழங்கினத்துள், கறனே கறி சமைப்பதற்கும், சில நோய்களேத் தீர்ப்பதற்கும் சிறந்ததாகும். விதை உருளைக் கிழங்கிற்கு அந்நிய நாடுகளில் நம்பியிருப்பதை விடுத்து, நம் நாட்டிலேயே கிடைக்கக் கூடிய இக் கறனேக்கிழங்கைக் கூடுதலாகப் பயிரிட்டு, நம் நாட்டின் அந்நிய நாட்டுச் செலா வீரியைச் சேமிப்போமாக,
ஆதாரம்
1. Senie wira Line. S. T. & Appad. Li Ti, R. R. ( 1966 ) Field crops
tLt LLTLaSS LLLHaSSS SS SSLLLL LLL L S S LLSLLSLHHLLS LLLaS

13
உழவர்க்கு உகந்த உருளைக் கிழங்கு
TT T S TTT THT TTT T TTTT TTTuuLS T S LLLLLLLHHLLLL LLLLL LaaLLL
Fi... அர்தாப்பல் - Arthipal
ஆங். GI LI IT LI LI JIFT - - Pitt li ஸ்பட் - Sபd.
ஸ்பானியர் (Spanitrds ) அமெரிக்காவின் குளிர்ச்சியான அன்டீஸ் மலே சமதரைப் பீடங்களாகிய சில்லி ( Chil ), பேறு ( Peru) ஆகிய இடங்களில் உருளைக் கிழங்கைக் கண்டெடுத் தனர். சேர் வால்ரர் றவி (Sir Walter Raleigh ), சேர் ஜோன் ஹோக்கின்ஸ் (Sir John Hawkins ) , சேர் பிருன்விஸ் டிறேக் (Sir Francis Drake) ஆகியோர் இத்தாலி பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு இதனை அறிமுகப்படுத்தினர். ஆதியில் கண்டெடுத்த உருளைக் கிழங்குகள் நீளமாயும், ஆழமான கண் கள் செறிந்தனவாயும், கருந்தோல் போர்த்தனவாயும், மனம் குணம் குறைந்தனவாயும் இருந்தன. அயர்லாந்து தேசத்தில் வெளுறல்நோய் உருளேக் கிழங்கை அறவே அழித்தது. இவ் அழிவு, பல தாவரப் பிறப்பாக்க ஆராட்சியாளரை, சிறந்த வர்க்க உருளேக் கிழங்கை பிறப்பாக்கம் செய்யத் தூண்டியது. அவர்களின் முந்நூறு வருட அயராத உழைப்பின் பயனுக. நாம் தற்போது இரசிக்கும் உருளைக் கிழங்கு உதித்தது. புதிய உறகமாகிய அமெரிக்காவுக்கு அயர்லாந்து மக்கள் குடியேறிச் சென்றபோது, பிறப்பாக்கமூலம் பெற்ற திருந்திய வர்க்கங்களே தம்முடன் எடுத்துச் சென்றனர். ஐரோப்பிய நாடுகளிலும், அமெ ரிக்காவிலும் உருளைக் கிழங்கு பிரதான உணவு தானிய போச னத்திற்கு அடுத்து வருவது உருளேக் கிழங்கு ஒரு அமெரிக் கன், ஒரு வருடத்திற்கு, மூன்று புசல் ( 180 இருத்தல் ) உரு ளேக் கிழங்கைப் புசிக்கிருன், ஐரோப்பியன் அதன் இரட்டி மடங்கைப் புசிக்கிருன்.
கிழங்கினத்தில், 2-3 மாத கால எல்லேக்குள், மனிதனுக்குப் பெரும் தொகையான வயிற்றமின் 'சீ' உள்ள, சிறந்த உணவை ஒரு ஏக்கரிலிருந்து தரத்தக்க சக்தி உருளேக் கிழங்கிற்கே உரியது. இவ் 2-3 மாதங்களுள், உருளேக் கிழங்கு தரையி லுள்ள போசாத்துக்களே உட்கொள்ளும், உட்கொள்ளும் அள வுக்குத் தகுந்ததாக விளேந்து, மனிதருக்கு வயிருரப் புசிப்ப தற்குப் பயன்படுகிறது. சேதன உறுப்புப் பசளேகள் அளவுக்கு மிஞ்சி இப்பயிருக்குக் கொடுத்தாலும், செயற்கை உரப்பசளே

Page 65
14
தரும் விளைவைத் தரா உருளேக் கிழங்கின் பெரும் போசாக் துத் தேவையை ஈடு செய்வதற்கு உடனடியாக உட்செல்லும் நடரப்பசளேகளே பயன் படும்.
உருளைக்கிழங்கு இலங்கைக்கு 1812-ம் ஆண்டு ஆவணி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு பேராதனேயிலுள்ள அரச பூங்காவில் சாகுபடி செய்யப்பட்டது. அங்கிருந்து நுவெரெலியா மாவட் டத்திற்குப் பரவியது. அக்கால வர்க்கங்கள் தரத்தில் குறை வானவையாயிருந்தன. 1951-ம் ஆண்டு தொட்டு 1962-ம் ஆண்டு வரை நம் நாட்டு விவசாய ஆராட்சியாளர் நல்லின வர்க்கம், பச8ளயிடல், பயிர் பாதுகாத்தல் ஆதியனவற்றை அலசி ஆராய்ந்து நாட்டின் எப்பாகங்களுக்கு உருளேக்கிழங்கு உகந்தது எனவும் கணித்தனர். தற்போது நுவரெலியா, வதுளே யாழ் மாவட்டங்கள் உருளேக்கிழங்குச் சாகுபடிக்குச் சிறந்தவ வாகத் தெரிகின்றன. நம் நாடு உருளேக்கிழங்கில் தன்னிறைவு பெறவேண்டுமேயாகுல், 14,800 ஏக்கர் சாகுபடி செய்யவேண்டும். முந்தைய வருடங்களில் சராசரியாக ரூபா 22,233,000 பெறுமதி பான 1,098,000 அந்தர் உருளேக்கிழங்கு வருடமொன்றிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இவ் இறக்குமதி தடைசெய்யப்பட்டதும் உள்ளூர் உருளேக்கிழங்கு உற்பத்தி அதிகரித்தது. 1973-ம் ஆண்டு விளைச்சல் காலத்தில் 5,223 ஏக்கரில் உருளேக்கிழங்கு சாகுபடி செய்து 34,663 அந்தர் அறுவடை பெறத் திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் பிரகாரம் பின்வரும் மாவட்டங்கள் முக்கிய இடம் பெறுகின்றன:-
மாவட்டம் சாகுபடி நிலம் விளேவு
(ஏக்கர்) (அந்தர்)
பதுளே 4.15) 23,350 நுவரெலியா 2,3 OC) 3,800 யாழ்ப்பாணம் 1,807 16,263
பதுளை நுவரெலியா மாவட்டங்களில் இருபோக சாகுபடி செய்யும் வசதி உள்ளன. அம்மாவட்டங்களின் சராசரி ஏக்கர் வி2ளவு 6 தொன். யாழ் மாவட்டத்தின் விளேவு ஒன்பது தொன்குகும்.
விதை கிழங்கு
விதை உரு2ளக்கிழங்கை மேலேத் தேசத்திலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதாயிருக்கிறது. யாழ் மாவட்டத்தில் அறுவடை செய்யும் உரு2ளக்கிழங்கை, குளிர் அறைகளில் சேமித்து விதை

105
கிழங்காகப் பாவிப்பது எவ்விதத்திலும் பயன் தராது, தரம் குறைந்ததாயிருக்கும். ஆகவே விதை உருளைக்கிழங்கிற்கு, யாழ் மாவட்டக் கமக்காரர் நுவரேலியா மாவட்டத்தையோ, அந்நிய நாட்டையோ நம்பியிருக்க வேண்டி இருக்கிறது.
வர்க்கம்
சென்ற ஏழு வருடகாலமாகச் சாகுபடி செய்துள்ள வர்க்கங் களை ஆராயும்போது, கினிக்கே (Ginike) ஆக்கா (Arka) ஆகிய வற்றையே கமக்காரர் விரும்புகின்றனர் எனத் தெரியவருகிறது. கினிக்கே 3 மாதப் பயிர் மென் பொன்னிறத் தசையுள்ள, சென்னி றத் தோல் போர்த்த நடுத்தரக்கிழங்கு. ஆக்காவர்க்கம் 3-34 மாதப்பயிர். இவ்வர்க்கமும் மென் பொன்னிறத் தசையுள்ள சென்னிறத் தோல் போர்த்த கிழங்கு கினிக்கேயிலும் பார்க்க மிகவும் பெரியது. இவ்வர்க்கத்தை, பிற்கூற்று இலே அழுகல் பூஞ்சணநோய் தாக்குவதில்லே. நன்கு சடைத்து, அதி சிக்கிரம் படர்ந்து நிலத்தை விரைவாக மூடிக்கொள்ளும் நல்ல தன்மை வாய்ந்தது.
யாழ் மாவட்டக் கமக்காரர் 25-35 சென்ரி மீற்றர் அளவுள்ள விதைக் கிழங்கை விரும்புகின்றனர். இச்சிறிய அளவுள்ள விதைக் கிழங்கு ஒரு பெட்டியில், பெரியவற்றிலும் பார்க்கக் கூடிய தொகையாய் இருப்பதால், கூடிய பரப்பை, குறைந்த முதலுடன் நடத்தக்கதாயிருக்கிறது. ஒரு ஏக்கர் நடுவதற்கு 16-20 அந்தர் விதைகிழங்கு தேவைப்படும். ஒரு பெட்டி விதைக்கிழங்கின் விலே ரூபா 115 ஆகும்.
சுவாத்தியம்
யாழ் மாவட்டத்தில் உருளேக்கிழங்கு சாகுபடிக்கு மழை அத்தியாவசியமன்று. மேலும், கடும் மழை பயிரையும் கிழங் கையும் நோய் வாய்ப்படச் செய்யும். மெல்லிய தூற்றல் மழை விரும்பத்தக்கது. உருளேக்கிழங்கு வெற்றிகரமாய் செய்வதற்கு நிலம் குளிர்ச்சியாக 681 பாகை நிஜலயில் இருப்பதே மிகச் சிறந்தது. நிலத்தின் வெட்பநில்ே 68"E பாகையிலிருந்து 84°F பாகையாகக் கூடும்போது கிழங்கின் தொகையும் பருமனும் படிப்படியாகக் குறையும், 84°F பாகைக்கு மேல் நிலத்தின் வெப்பம் உயருமாயின், கிழங்கு பெறமுடியாது. இரவு காலம் குளிராகவும், பகல் வெப்பமாகவும், மண்ணுள் கூடுதலாக நைதறஜின், பொட்டாஸ் பசளைகள் இருப்பின், தாவரம் நன்கு வளரும் அத்துடன் பெரும் தொகையான, கூடிய நிறையுள்ள

Page 66
1 15
பலத்த தோலுள்ள வாசமான கிழங்கினே அறுவடை செய்யலாம். மேற்கூறிய சுவாத்திய நிலை யாழ் மாவட்டத்தில் கார்த்திகை மாத நடுக்கூறு தொட்டு பங்குனி வரையும் (ஆங்கிலத்திற்கு) நிலவுவது வழமை. இக்காரனங்கொண்டே யாழ் மாவட்டத்தில் கார்த்திகை நடுக்கூறுக்கும் மார்கழி 21-ந் திகதிக்குள்ளும் (ஆங்கிலத்திற்கு) விதை கிழங்கு நடும்படி சிபார்சு செய்யப் பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தின் சுவாத்திய நி,ே மலேப்பிர தேசத்தில் உருளேக்கிழங்கிற்கு அதிக நாசம் விளேவிக்கும் வாடல் கருந்தண்டு இலே அழுகல் ஆகிய நோய்களே அதி சிக்கிரம் பரவவிடாது தடுக்க உதவியாயிருக்கின்றது.
நிலம்
நீர் வடிமானமுள்ள, பசுமை கூடிய இருவாட்டி மண், உருளேக் கிழங்குச் சாகுபடிக்குச் சாலச் சிறந்தது. பச3ள செறிந்த நீர்த்தேக்கமற்ற மணல் நிலத்திலும் சாகுபடி செய்ய லாம். நீர் வடிமானமுள்ள உவர் தரையிலும், போதிய உரப் பசனேயின் உதவியால் நல் விளேவு பெறலாம். நீர்த் தேக்கமும் களித்தன்மையுமுள்ள நிலங்களில் உருளைக் கிழங்கு சாகுபடி செய்து இலாபம் காணமுடியாது.
விளேவு
கிழங்கு நாட்டி 3 மாதத்திற்குப் பின் அறுவடை செய்தால், மண்ணின் தன்மை, பயிர் பராமரிப்பு, சுவாத்திய நிே ஆகிய வற்றைப் பொறுத்து, ஏக்கர் ஒன்றுக்கு 4-9 தொன் பெறலாம். நாட் கூலியும், களே கட்டலும், நீர் இறைப்பும் குறைந்த இப் பயிரை நட்டு மேற்கூறிய விளைவை அல்லது அதற்கு மேல் பெற விரும்பின், பின்வருவனவற்றைக் கையாளவும்:
1. கிழங்கு நாட்டுவதற்கு இருக்கும் தரையில் புரட்டாதி, ஐப்பசி மாதங்களில் 80 இருத்தல் சனலே, 28 இருத்தல் அடர் மேல் பொஸ்பேற் விசிறிய பின் விதைக்கவும், சணல் விதைப் பதால், எரு இடல் களே பிடுங்கல் ஆகிய செலவுகள் குறையும். சனலே, பூ அரும்பும் காலத்தில் புரட்டி உழுது விடவும்.
2. சனல் விதைத்த தரையில் கிழங்கு நடமுன், 8 வண்டி நன்கு உக்கிய சிறந்த உள்ளூர் மாட்டெரு அல்லது கூட்டெரு பரவவும். சனல் நாட்டியிராவிடில், 4 லொறி எருவைப் பரவவும். எரு பரவ முன், 10இருத்தல் அல்றின் துரளே எருவுடன் கலக்கவும்.
*

O7
3. விவசாயத் தினோக்களம் வழங்கும் தொற்று நீக்கிய விதைக் கிழங்கை, முனே பெயர்ந்த பின் கார்த்திகை நடுக்கூற்றி லிருந்து மார்கழி மூன்ரும் கிழமை எல்லேக்குள் நடவும்.
4. இரண்டடி இடை வெளியில் சால்கள் அமைக்க முன், சாகுபடி செய்யவிருக்கும் நிலத்திற்கு 10 இருத்தல் அல்றின் தூள் துவிச்சாறவும், சால்களில் செயற்கைப் பசள்ே ஆசவி, பின் அல்றின் அல்லது பெர்லேன் கரைசலேச் செழிக்க விசிறி, மு:ள பெயர்ந்த கிழங்கை 9 - 15 அங்குல இடைவெளித் தூரத் தில் நாட்டவும்.
5. மழையில்லாத காலங்களில் பயிர் குளிர்ச்சியாக இருக்க, தவருமல் நீர் பாய்ச்சவும்.
6. பயிர் பாதுகாப்புக்காக பூச்சி, பூஞ்சன நாசினி தெளிக்க வும் வேண்டிய காலத்தில் புருவம் உயர்த்தி பயிரைப் பாது காக்கவும், விளேயும் கிழங்கில் சூரிய ஒளி பட்டால் கிழங்கு பச்சை நிறமடையும்
7. தோல் இலகுவாக உரியாத, நன்கு திரண்டு கனதி யடைந்த, உருசியான உருளேக்கிழங்கு தேவையாயின், நட்டு 3 மாதங்களின் பின் அறுவடை செய்யவும் உருளேக் கிழங்கின் உத்தரவாத வி2 இருத்தல் ஒன்றிற்கு 40 சதமாகும். உங்கள் பகுதி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம், இவற்றைக் கொள்வனவு செய்யும்
8. தண்டழுகல், ஆனே ப்பேன், இைேயயும் தாக்கும்புழு அழுக் கண் வன், உண்ணி முதலியவை அதிகரிக்காமலும் உருஃ1 க்கிழங் கிற்குப் பின் நடும் பயிர்களில் நல்ல வருவாயை எதிர்பார்ப்ப தற்கும் உருக்ேகிழங்குத் தரையில் கிழங்கு நடமுள் அல்லது பின் அல்லது இடையில், புகையிலே கத்தரி தக்காளி ஆகிய பயிர்களே நடாதிருக்கவும், சாவின் புருவங்களில் கிழங்கு நடும் தினத்திற்கு இரு வாரத்திற்கு முன்பதாக முளேக்கீரை விதைத்து உருளேக் கிழங்கின் இல்ே பெரிதாகவருமுன் அறுவடைசெய்யலாம். நீர் பாயும் வாய்க்கால் புருவங்களில் வெங்காயம் நாட்டிக் GETTIGTIGTET F.
குறிப்பு: உபயோகிக்கவேண்டிய பூச்சி நாசினி :-
அ. கறையான், எரி எறும்பு, குறவனே பன்புழு ஆகியவற் றைத் தடை செய்ய தரை பண்படுத்தும்போது அல்றின் துள் தாவி சாறவும்.

Page 67
s.-,---- os@aseos@re grosios possil e!!! !!!공학: m는 5部日T* ------
唱fea)
FB』Qf g#f sag gf
割ie)写哈4日唱响医9隔与母 Iso-Foss) of LFF'Ħ Isomos 3+ shoasp, ɓo ɗoofgolflugs iso-os@fi soțofi içeriso zg ‘qilisassols so osoɛɛgos ligt J&g*gf F』f gnsg g
"qisu sofų sosoɛ ɖo limgo urtsfi **』gg gg」『シf Isomo F (No sosos no tīko Olyz
TeT劑
solossosolo oặ0 0ī
HTrT는5.5후urT M5T그
HII Ijo sẽ suri
#T55학CT년:DrT5 T的5활rggDT그 on seo? Nogo역Trgg)'TஒடியிருF 頃戦Q「」5B」』ggg場ngg、H日『シ
T&TT어TurT& T&的 起rmgw FCT 환읽T혁 g”rT的)rugurT3 역g)』「T후 활g) +zz
A『그院): 5 Trm도宮T역g,M5 :城&R ORz | "Tistos sri sırrı (solo-frī
25g***r*& Trg/rgug.5T 역도等學的는 5
**@『風飄f耶「nGIF9
"qisusoofstrosso
七宮여T TT동원”BF토얻g g『T院)rusurT-3 &T議)』T的= Ťs) ğz護髮證额就[]}}
劑「劑 Fısıydı LúnIgggünn
「Thern T-55 Tuang t력 5~|×"TTT법의는g}
T5軍部여T日成), 15 5T&&환rgg「T || Tru ung Trs h니는 학
9fg) )
劑 『Trgg)그 '&T니Tam활田 "현황~Tignus활arT|
明n巨=008T Ing@m?+8 t了心点与Gāf) 包岛母熊卡啦啦点电4hājg
-----------------
TT는는ng TT9 tm니T는 ET|
|WT는는rt T1구, t크니크는 田
|ITT는 JT년 T1의
டிரிஒெரு _ 역느學的 「T도 9的)rw tHig ||
----Tigų sosial L) 1çift}{5}s}{Nosos, I Gizi QggdQg Qシ
- -圆) | 분T데 t악그는활55TE部事記15院력
g чогулгы%Dгп
@ņsfişșilog)--

19
ஆ. சாலில் பூவாளியால் "அல்றின்" அல்லது "பெர்லேன்" ஒரு கலன் நீரில் கரைத்துத் தெளிக்கவும் 1000 கன்றுத்தரைக்கு ஒரு பைந் போதுமானது.
இ. மெற்ராசில் 80% காபநில் 85%, மலத்தியோன் 5' பெனிற்ருேதியோன் ஆகியவற்றில் ஒன்றை ஒரு அவுன்ஸ் மூன்று கலன் நீரில் கரைத்துத் தெளிக்கவும்.
உபயோகிக்கவேண்டிய பூஞ்சன நாசினி -
டைத்தேன் எம்-45 மன்சேற் டி டைத்தேன் எம்-32, லோனக் கோல் எம். மக்கு கியூறிற், அந்திராக்கோல், மில்ரொக்ஸ் ஆகிய வற்றில் ஒன்றை, ஒரு அவுன்ஸ் மூன்று கலன் நீரில் கரைக்கவும்.
கைத்தொழில்,
80 சதவீத நீரும், 12 சத வித மாச்சத்தும் மிகுதி புரதம் தாதுப் பொருள் கொண்டு, விற்றமின் சி செறிந்த உருளேக் கிழங்கு கைத்தொழிலுக்குப் பிற நாடுகளில் பயன்படுகிறது. அமெரிக்காவில் மேலதிகமாய் விளேயும் 3,500,000 - 108,000,000 புசல் உருளேக்கிழங்கில் ஏற்றுமதி செய்து எஞ்சுவது, அல்க TTT SSLLLSS TkTu Y SSL0LLLLSS S TTTTTT TSSLLLLaaCCSSSS LL Y நடைத்தின் ஆகியன தயாரிக்கும் கைத்தொழில்களுக்கு உதவு கின்றது. அமெரிக்காவில் பொரியல் தயாரிப்பு ஓர் பெரும் கைத்தொழிலாக விளங்குகிறது. அங்குள்ள பிறெஸ்க்கு (Presque Isle) தீவில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில், 60,000,000 இருத்தல் உருளேக் கிழங்கை, ஒரு முறையில் அடக்கத்தக்க குளிர் களஞ் சியம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தீவில் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து, ஆண்டு பூராவும் உருளேக் கிழங்குப் பொரியல் தயா சிக்கும் கைத்தொழில் ஆலே ஒன்றுண்டு உருளேக் கிழங்கை, பருத்தி, சோளம், நிலக்கடலே, சோயா எண்னேகளில் பொரிப் பதால், உருளேக் கிழங்குப் பொரியவில் ஏறத்தாள 30-50 சத வீத கொழுப்புச் சத்து சேருகின்றது. அத்துடன் மேற்குறிப் பிட்ட மிதமிஞ்சிய எண்னே இனங்களும் விலேப்படும்.
உருளேக் கிழங்குப் பசைமா, நெசவு, கடதாசித் தொழில் களுக்குப் பயன் படுகிறது.

Page 68
LO
ஆதாரம்
Har III on Tupper (1968) World's Most Wersatile Wegetables Read
er Diges, Wol. ii, No. 651, 49-43.
Pushka Fanath (1966) Early Potatoes, Indian Farring Wol. vi.
N. S. 4-7.
Roderick, K. Eskew & Paul W. Edwards (1950-1951 ) Crops in LTLL TMTT LLSTLSS 0LLSL00 LLLaaLS LLaLLaLSS S SLLLLLLSKLLLHHCLL LLLLLaaaa Office.
Seleir war: Ene, S. T. & Appadurai, R. R. (1966) Field Crops of Ceylon, 244-255, Colombo Lake House investments Ltd. Publications.
Wright, R. C. Martha E., Davis & Carl E. Henda || * 1950-1951
CTCCTT Y L SLTLL KTS SLTS LLL0S LS00O aLCLGLLS LSYKHKK aTTCL LCLDTLuuaSS
( 1966 ) The Potaro Crap Protection, Vol. 6, No. 1, 8-9.
r

சரக்குவகை

Page 69
扈

113
மிளகாய்
தா. கப்சிக்கம் அனம் - Capsicபm Annuum சிங், மிறிஸ் -Miris
ஆங், சில்லிஸ் - Chilies
செத்தல் மிளகாயில் மனிதர்க்குப் பயன்தரும் போசாத் துக்கள் ஏதும் இல்லே, பச்சை மிளகாயில் ஓரளவு விற்றமின் "வீ (Wit C.) உண்டு. மிளகாய் உண்மையில், மனிதனின் உடலுக்குக் கெடுதி விளேவிப்பதே அன்றி நன்மை பயப்பதில்லே, சமையற் பாங்கில் சுவை ஊட்டுவதற்காக மிளகாய் உபயோகப் படுகின்றது. சுவையைக் கூட்டுவதன் மூலம், மறைமுகமாக எம்மைச் சோறு கிழங்கு போன்ற மாப்பண்டங்களேக் கூடிய அளவில் உண்ண உந்துவதால், நம்நாட்டில் நிலவும் அரிசிப் பற்ருக்குறைக்கு மிளகாயையும் ஒரு காரணம் எனலாம். நாம் உண்ணும் மிளகாயின் அளவைக் கண்டு அந்நியர் ஆச்சரியம் அடைகின்றனர். ஒரு பங்கீட்டுப் புத்தகத்திற்கு மாதமொன் றிற்கு, மூன்று அவுன்ஸ் செத்தல் மின்காய் விதம் 12,000,000 பேருக்கு வழங்க, வருடமொன்றிற்கு குறைந்த பட்சம் 252,000 அந்தரேனும் தேவையாகும். சென்ற ஐந்து வருட காலமாக இலங்கை, வருடமொன்றிற்குச் சராசரியாக 295,986 அந்தர் செத்தல் மிளகாயை, ரூபா 29,496026 கொடுத்து, சீனு இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. இதேகாலத்தில் எமது நாட்டின் உற்பத்தி வருட மொன்றிற்குச் சராசரி 81498 அந்தராயிருந்தது. 1970-க்கு முன் இந்தியா 1400,000 ஏக்கர் மிளகாய் சாகுபடி செய்து 8,000,000 அந்தர் விளேச்சலேப் பெற்றுள்ளது.
வருடம் தோறும் சாகுபடி செய்யப்படும் பயிர்களில், தற் போது அதிக லாபத்தைத் தரக்கூடியது மிளகாய் என்பதை, நாம் கூருமலே யாவரும் உணர்வர். இப்பயிரை நீர்த்தேக்க மற்ற நல்ல வடிமானமுள்ள தரைகளில் எக்காலத்திலும் சாகுபடி செய்யலாம் நம் நாட்டின் வெவ்வேறு பாகங்களில், வேறுபட்ட செய்கைமுறைகளுடன் இப்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வரு கின்றது. நீர்ப்பாசனத்தின் கீழ், வீட்டுத் தோட்டங்களின் சிறு பகுதிகளிலும், உலர் வலயத்திலுள்ள மேட்டு வயல் நிலங்களின் பரந்த பரப்புகளிலும், வான்பார்த்த பயிராக நீர்ப்பாசனமற்ற மேட்டுத் தரைகளிலும் சேனைகளிலும் மிளகாய் பயிரிடப்படு கின்றது. நம் நாட்டில் ஏறத்தாழ 58,201 ஏக்கர் மிளகாய்

Page 70
11
சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில் 5,293 ஏக்கரை யாழ் மாவட்டக் கமக்காரர் சாகுபடி செய்கிருர்கள். நவீன விஞ்ஞான முறைகளேக் கையாண்டு, திருத்திய இன விதைகளே நாட்டி, போதிய வளமாக்கிகளிட்டு, நோய் நொடிகள் அணுகாது அவ்வவ் வேளேகளில் நாசினி தெளித்து, வேண்டிய சலுகை களுடன் மிளகாய்ச் சாகுபடி செய்வோமானுல், கூடிய விளேவைப் பெறுவதுடன், நாம் மிளகாய் இறக்குமதிக்காகச் செலவிடும் அந்நியச் செலாவணியையும் சேமிக்க முடியு.
1970-ம் ஆண்டில் ஏறக்குறைய 3 கோடி 90 லட்சம் ரூபா பெறுமதியான செத்தல் மிளகாய் வெளிநாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்பட்டது. மிளகாய்ச் சாகுபடியை ஊக்குவிக்கும் முக காக, அரசாங்கம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மிளகாய் சாகுபடிக் கமக்காரருக்கு வருடாவருடம் ஒரு குறுகிய காலக் கடனேயும் 1 ஏக்கருக்கு ரூ. 500/- வான் பயிருக்கும், நீர்ப் பாசனப் பயிருக்கு ரூபா 1100+, செத்தல் மிளகாய்க்கு உத்தர வாத விலேயையும் (ஒரு அந்தருக்கு ரூபா 392-) அளிப்பதுடன் இறக்குமதிக் கட்டுப்பாட்டையும், விஃக்கட்டுப்பாட்டு நீக்கத் தையும் விதித்துள்ளது. இவற்றைப் பயன்படுத்தி, நம் கமக்காரர் யாவரும், நம் நாடு மிளகாயில் தன்னிறைவு பெறவும் தாமும் இயன்றளவு கூடிய ஊதியத்தைப் பெறவும் முயலவேண்டும் புதிய ஐந்தாண்டுத் திட்டத்தின்படி 1976-ம் ஆண்டளவில் எமது வருடாந்த மிளகாய் அறுவடைச் சராசரி 0ெ,000 அந்தராக உயரவேண்டும். 1973ம் ஆண்டின்போது 73,709 ஏக்கர் நிலத்தில் மிளகாய்ச் சாகுபடி செய்து 367,828 அந்தர் அறுவடை பெறு வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறை வேற்றுவதில் ஈடுபட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு :-
DIT SI "LLIF TLI அறுவடை
(ஏக்கர்) (அந்தர்)
அனுராதபுரம் 18, 7.80 76, 680
ஹம்பாந்தோட்டை II, 87C) 50, 480
யாழ்ப்பானம் (, 54: 6.9, 359
மொனருகல Ճ, 303 26, 332
குருணுகல் 4. 90 10, 440

115
TT இனம்
வியக்கத்தக்க விளேச்சலும், நோய் நொடிகளே எதிர்க்கும் சக்தியும், பசளே துண்டற் பேறும், மெல்லிய தோலும், அதிக காரமும் கொண்ட சிறந்த இனம், மகா இலுப்பள்ளம் கலப்பு இனம். செத்தல் மிளகாய் உற்பத்திக்காக மிளகாய்ச் செய்கை யில் ஈடுபட்டிருக்கும் கமக்காரர்கள் இவ் இனத்தையே பயிரிடல் வேண்டும். மாதகல் கறுப்பன், மைலிட்டித் தெரிவு, போன்றவை தடித்த தோலுடைய வர்க்கங்கள் ஆதலால், செத்தல் மிளகாய் உற்பத்திக்கு உகந்தவையல்ல.
விதை
ஒரு ஏக்கர் நடுவதற்கு வேண்டிய மிளகாய் நாற்றுக்களே (12 ஆயிரம்) ஒரு இருத்தல் மிளகாய் விதைகளிலிருந்து பெற லாம். 3-4 இருத்தல் நன்கு காய்ந்த செத்தல் மிளகாயிலிருந்து ஒரு இருத்தல் விதைகளே ப் பெறலாம்.
விதைத் தொற்று நீக்கம்
விதைகளே நடுமுன், தொற்று நீக்கம் செய்தல் அவசியம். பின்வரும் முறையைப் பின்பற்றித் தொற்று நீக்கம் செய்யலாம். ஒரு இருத்தல் விதைகளே ஒரு மூடியுள்ள போத்தலில் இட்டு, அவற்றுடன் ஒரு அவுன்ஸ் உலர்ந்த செரசான் அல்லது றிலெக்ஸ் அல்லது அக்கிரோசான், தூஃாச் சேர்க்கவும் போத்தவி விட்டு விதைகளுடன் நன்ருகக் குலுக்கி, விதைகளே இலகுவில் தொந்து நீக்கம் செய்யலாம். மிளகாய் விதையை ஈர செரசான், அல்லது ரிலெக்ஸ் கொண்டும் ஒரு அவுன்ஸ் நாசினியை 5 கலன் நீரில் கரைத்து) தொற்று நீக்கம் செய்யலாம். விதையை 30 நிமிடங்களுக்கு இக்கரைசலில் அமிழ்த்தி, உடனடியாக விதைக்கலாம்.
நாற்று மேடை அமைத்தல்
சூரியவெளிச்சம் நன்கு படக்கூடிய இடத்தி2த் தேர்ந் தெடுக்க வேண்டும். நீர்த் தேக்கமற்ற மணல் பற்றுள்ள இரு வாட்டித் தரை நாற்றுமேடை அமைப்பதற்கு மிகவும் உகந்தது. நிலத்தில் கூடிய களித்தன்மை அல்லது அதிகூடிய மணல் தன் மை இருப்பின், போதிய மாட்டெரு அல்லது கூட்டெரு இட்டு, மேடைகளேத் தயாரித்தல் நலம். கடினமான சிறுகற்கள், நாரி போன்றவற்றை அகற்றிடவேண்டும்.

Page 71
116
நாற்றுமேடைகள் நாலு அங்குல உயரத்திற்குக் குறையாதன வாயும், மூன்றடி அகலமுள்ளனவாயும் இருக்கவேண்டும். மேடை களுக்கிடையே குறைந்தது ஒரு அடி இடைவெளியாவது இருத் தல் வேண்டும். ஒரு இருத்தல் விதைகளே முன்னூற்று அறுபது பூதுரஅடி பரப்புடைய நாற்றுமேடைகளில் விதைக்கவேண்டும். விதைக்கமுன் மேடைகளேத் தொற்று நீக்கம் செய்தல் அவசியம். மேடைகள் மீது, எரியக்கூடிய குப்பை கூளங்களேயோ, அல்லது வேலி ஒ8ல, வைக்கோல் போன்றவற்றையோ, பரப்பி எரித்துத் தொற்று நீக்கம் செய்யலாம். அல்லது ஈர செரசான் கரைசே செறியத்தெளித்து, மேடையைத் தொற்றுநீக்கம் செய்யலாம்.
நிலக்கறையான், எறும்பு gJTG &TI LILI sãT LLP (Ceckich a fer Beele) முதலியவற்றின் தாக்குதலேத் தவிர்க்க 3-4 அவுன்ஸ் அல்றின் தூ:ள 360 சதுர அடி மேடைப் பரப்பின் மீது தூவி மண்ணுடன் கலந்து விடவேண்டும். நாற்றுமேடைகளேச் சேத னப்பசளேகளும், சேர்க்கை உரங்களுமிட்டு, நன்கு பண் படுத்தித் தயாரிப்பதனுல் கூடிய பலாபலன்களேப் பெறலாம். அடிக்கட்டுப் பச8ளயாக மூன்று இருத்தல் அடர் மேல் பொஸ்பேற்றும் ஒரு இருத்தல் மியூறியேற் ஒவ் பொட்டாஸ்சும் கலந்து மேடைக்கு இட்டுச் சாறிவிடவேண்டும். அல்லது, பசளேக் கூட்டுத்தாபனத் தாரின் மிளகாய் உரப்பசளேக் கலவையில் 3 இருத்தலேப் பாவிக்கலாம்.
விதைகளே மேடைகளில் குறுக்குப்பாடாக, 4 அங்குல இடை வெளியுள்ள வரிசைகளில், கால் அங்குல ஆழத்தில், கீற்று விதைப்பாக விதைத்தபின், அவற்றின் மீது மண்ணேத்துவி மூடி விடவேண்டும். வரிசையில் விதைக்கப்பட்ட மேடையை கிடுகு, அல்லது வைக்கோல் கொண்டு மூடி, விதைகள் சிதருது இருக் கும் வண்ணம் பூ வாளியால் நாள்தோறும் நீர் தெளிக்கவேண்டும். நாற்று மேடைக்கு அதிக நீர் தெளிக்கவேண்டியதில் டே மண்ணே ஈரப்பசுமையாக வைத்திருந்தால் போதுமானது விதைத்த 5ம் நாளிலிருந்து பாத்திகளை மூடியிருக்கும் ஒலேகளே அல்லது வைக் கோப்ே படிப்படியாக எடுத்து, 8ம் நாளன்று முற்ரும் அகற்றி விட வேண்டும். பெரும்பாலான முளேகள் நட்டு எட்டாம்நாளில் தோன்றும். ஆயினும் முளேகள் தொடர்ந்து | -1 வரை தோன்றக்கூடும். முளேத்து மூன்று வாரங்களின் பின் மேற்கட்டுப் பசளேயாக 3 இருத்தல் அமோனியம் சல்பேற்றை ஒரு அவுன்ஸ் இரண்டு கலன் என்ற வீதத்தில் நீரில் கரைத்து பூவாளிமூலம் தெளிக்கவேண்டும் அல்லது வரிசைகளுக்கிடையே அமோனியம் சல்பேற்றை இட்டு நீர் தெளிக்கவேண்டும்.

117
இலேச்சுருள் நோய்வராது தடுக்கும் முகமாக, பயிர் முளேத்து 10 நாட்களுக்கு ஒரு முறை, ஒவ்வொரு 360 சதுர அடி மேடைக்கும், 2 அவுன்ஸ் பெனிற்ருேத்தயோன் 50% செறிவுக் குழம்பையும் 3 அவுன்ஸ் நீரில் கரையும் கெந்தகத்துள்ளேயும், கலன் நீரில் கரைத்துத் தெளிப்பது அவசியம். நாற்றுமேடை யில் களகள் அவ்வப்போது தோன்றும்போது அவற்றை அகற்றிவிட வேண்டும்.
மேடையைக் கவனமாக பராமரிப்போமாயின் ஒரு இருத்தல் விதையிலிருந்து சுமார் 20,000 திடகாத்திரமான கன்றுகளே 30-36 நாட்களில் பெறலாம்.
நாட்டுங் காலமும் நடுகைத் தூரமும்
சேனே நிலங்களில் மானுவாரிச் செய்கையாக இப்பயிரைச் சாகுபடி செய்யும்போது, ஐப்பசி முதல் மழையுடன் சாகுபடி செய்வது சாலச் சிறந்தது. நீர்ப்பாசனத்தின் கீழ்ச் சாகுபடி செய்யும்போது காலபோகத்தில் பெய்யும் கடு மழையின் பின், அதாவது மார்கழிக் கடைக்கூற்றின் பின், எக்காலத்திலும் நடலாம். 4-5 கிழமைகளுக்கு மேல் நாற்றுகளே மேடையில் வைத்திருக்கலாகாது. நாற்று பிடுங்கும் போது வயது கூடிய நாற்றுகளின் வேரிற்கு அதிக சேதம் விளேகின்றது. மிளகாய்க் கன்றுகளே மண்ணின் வளத்திற்கேற்ப நிஃபம் ஒன்றிற்கு 2 கன்றுகள் வீதம், 14-3 அடிக்கு ஒன்ருக நிலேயங்கள் அமைத்து நடலாம். வான் பார்த்த பயிராக நடும்போது 2 x 2 துரத்தில் நடுவதிலும் பார்க்க, 1% இடைவெளி ஆாரத்தில் நட்டால், விளேவு 50%-50% அதிகரிக்கும்.
நிலம் பண்படுத்தல்
மிளகாய் சாகுபடி செய்யும் தரையை நீர் வடிமானமுள்ள தாக அமைக்க வேண்டும். த்ரையை ஆழமாக உழுது சணல், குளே அல்லது பனே ஒலே போன்ற பசுந்தாட்களேத் தாழ்த்து. பின் எரு இடவேண்டும். யாழ் குடாநாட்டில் ஒவ்வொரு போகத் திலும், ஏக்கர் ஒன்றிற்கு 10 தொன் நன்கு உக்கிய கூட்டெரு அல்லது மாட்டெரு இடுகின்றனர் குடாநாட்டு மண்ணில் கூடு தலான சுண்ணம் இருப்பதால் சேதனப்பசளேகள் விரைவில், சிதைவு அடைகின்றன. இதனுல் யாழ் குடாநாட்டில் பெருந் தொகையான சேதனப்பசளேகளேயிட்டுச் சாகுபடி செய்தல் அவசியமாகின்றது. மண்ணில் குறவனேயன் புழு, கறையான் முதலியன இருப்பின் எரு இடும் வோேயில் ஒரு ஏக்கருக்கு 25 இருத்தல் அல்றின் ( Aldrin) தூள் பரவி சாறி விடவும்.

Page 72
18
யாழ் மாவட்டத்தில் மிளகாய் நடுவதற்கு 7-8 வாரங்களுக்கு முன், ஏக்கருக்கு 80 இருத்தல் வீதம் சனல் விதைத்தும் பூ அரும்பும் காலத்தில் (2-24 மாதப்பயிராக இருக்கும் போது). சண்லேப் பசுந்தாள் பசளேயாக உழுது அல்லது கொத்தித் தாழ்க்க வேண்டும்
யாழ் மாவட்டத்தில் பயிர்ச்செய் நிலங்கள் யாவற்றிற்கும் தேவையான பசுந்தாட் பசளே யையோ அல்லது எருவையோ இம்மாவட்டத்திலேயே முழுமையாகப் பெற முடியாததால், பிற மாவட்டங்களிலிருந்து இவற்றைக் கூடிய செலவில் பெறவேண் டியதாக இருக்கிறது. பிற மாவட்டங்களில் இருந்து பெறும் எருவுடன் புதிய களே விதைகளும், யாழ் மாவட்டத்தை வந் தடைகின்றன. செலவைக் குறைக்கவும், புதிய களே வர்க்கங் களேத் தடுக்கவும், யாழ் மாவட்டக் கமக்காரர் தமக்கு வேண்டிய பசுந்தாட் பசளே பைத் தாமே தமது நிலத்தில் உற்பத்தி செய்ய வேண்டும். கூடிய அளவு உள்ளூரிலேயே பெறக்கூடிய மாட் டெரு ஆட்டெரு கன சுழக் கோழிப்பண்ணே எரு முதலிய வற்றைப் பாவிக்க வேண்டும். பசுந்தாள் பசஃாயாக சனல் உற்பத்தி செய்திடல் வேண்டும்.
யாழ் மாவட்டத்தில் செம்மண் தரையைத் தவிர்ந்த, ஏனேய நீர் வடிமானம் குறைந்த தரைகளில் மிளகாய் சாகுபடி செய் வதாயின், மிளகாய் நடமுன் 3 அடி இடைவெளித் தூரத்திற் கொன்ருகப் பார்-சால்கள் (Ridge & Furrow) அமைக்கவேண் டும். பார்கள் குறைந்த பட்சம் 6 அங்குல உயரமுடையனவாயும், அவற்றின் மேற்பரப்பு ஒரு அடி அகலமுடையதாயும், கீழ்ப் பரப்பு 2 அடிப்ாயும் இருத்தல் வேண்டும் பாரில் கன்றுகளே நாட்டி, சால்கள் மூலம் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
உழவர் விரும்பின், கோவா, கீரை, வெங்காயம், எம். ஐ 35 TTT SSSS LLS S 0 LLLLLCLLLC SS KTKSYSJTT SS LLLCCL L LLL SS TT CTT K (Type 51 ) பயத்தை முள்ளங்கி, சோயா அவரை போன்ற குறுகிய காலப்பயிர்களே பாரின் இரு சாரலிலும் நாட்டி, பாரின் மேற்புறத்தில் நட்ட மிளகாய் வளர்ந்து சடைப்பதற்கு முன் பயன் பெறலாம். பயிர் நாட்ட இருக்கும் நிலேயங்களில் நன்கு கலந்த 1 அந்தர் அமோனியம் சல்பேற். 2 அந்தர் மேல் பொஸ் பேற், அந்தர் மியூறியேற் ஒப் பொட்டாஸ் உரப்பசளேக் கலவை அல்லது பச2ளக் கூட்டுத்தாபனத்தாரின் மிளகாய் அடிக்கட்டுப்பசளேக் கலவையை, நிலையத்திற்கு 14 அவுன்ஸ் ( ஒரு நெருப்புப்பெட்டி நிரப்பிய அளவு ) வீதம் இட்டு 4 - 5 அங்குல ஆழத்திற்கு மண்ணுடன் நன்ருகக் கலந்து, நீர் செறிய ஊற்றியபின், நாற்று நடவேண்டும்.

19
பயிர் பராமரிப்பும் களோட்டலும்
குறைந்த செலவில் கையால் களே கட்ட முடியாதுபோகுல், கன்று நாட்டிய 2 நாட்களுக்குள் கலன் லஸ்ளோ, களே, நாசி னியை 40 கலன் நீரில் கரைத்துத் தெளிக்கவும். 4 வாரங்களால் களே கள் மீண்டும் தோன்றிஞல் நாசினியைத் திரும்பவும் உப யோகிக்கலாம். இலேச்சுருள் நோய் வராதிருக்க, முன்கூறியவாறு பயிர் முளேத்து ஒவ்வொரு 14ம் நாளும், பெனிற்ருேதயோன் (Fenetrothione) Gallis 55th (Dispersible Sulphur) -, ful in b’sir கலவையை தெளிக்கவேண்டும். முதலில், சிபார்சு செய்த அளவு பெனிற்ருேதயோனே தெளிகருவியினுள் இடவேண்டும். பின்பு கெந்தகத்தை சிபார்சு செய்யப்பட்ட அளவை விகிதம் ஒர் பாத்திரத்தில் கரைத்து, தெளிகருவியுள் ஊற்றவேண்டும். இரண் டையும் நன்கு கலந்து நீர் கொண்டு பெருக்கவேண்டும். தெளி கரைசல் தயாரிக்கப்பட்டதும் தாமதமின்றித் தெளிக்கவும். பயிர் நன்கு நனேயும் வண்ணம் முதலில் தெளிக்கவும். பின் பிச்சுக்குழாயை (Spray Lance) பதித்து, பீச்சுமூக்கை (Nazzle) நிமிர்த்தி, இலேகளின் அடிப்பாகமும் நன்கு நனேயும் வண்ணம் தெளிக்கவும், இலேகளேத் தாக்கும் பூச்சிகளில் பனிப்பூச்சி (Thrips) வெண் ஈ (White-Fly) அழுக்கனவன் (Aphids), உண்ணி (Miles) ஆகியன முக்கியமானவை. இவற்றில் பனிப்பூச்சி தவிர்த்து ஏனேயவை, இலேகளின் கீழ்ப்பாகத்திலேயே கூட்டம் கூட்டமாக காணப்படுவதஞல், இலேகளின் கீழ்ப்பாகங்களும் நன்கு நனேய நாசினி தெளிக்கவேண்டும் மிளகாய்ச் செடியை வயிறஸ் நோய் தாக்கும். வயிறஸ்நோய், சில பூச்சிகள் மூலமும் பரவலாம். இப்பூச்சிகளில் அழுக்கணவனும் ஒன்று. நோய் வாய்ப்பட்ட மிளகாய்ச் செடியின் சாற்றை உறிஞ்சிய ஒரு நிமி டத்தினுள் இவை வயிறஸ் நோய்க் காரணிகளாகின்றன. இக்கா ரணிகள் 5 நிமிடங்களுள் வயிறஸ் நோயை வேருெரு பயிரினுட் புகுத்தும் சக்தி அடைகின்றன.
பொருத்தத்தில் (Contract Basis) எப்பயிர்க்கும் நாசினிகள் தெளிப்பதாகில், நிலப்பரப்பு விகிதம் பொருந்துவது புத்தியன்று. பொருத்தத்தில், ஏக்கருக்கு கலன் கரைசல் தொகை வீதம், பொருந்திக் கொடுத்தால், சரியான அளவு மருந்துக் கரைசலும் தெளிக்கப்பட்டு, நற்பயன் அடையலாம்.
பூஞ்சன நோய் பரவாது அடக்கல்
பின்வரும் பூஞ்சன நோய்களின் தாக்கம் கண்டமாத்திரத்தே பூஞ்சன நாசினி தெளிக்கவும்:-

Page 73
12)
நுனி கருகுதல் :- மில்ரொக்ஸ் (Mitox), செஞப் (Zenab) ஆகிய
வற்றில் ஒன்றை
சாம்பல் நோய் :- 5) Gwy i T Gilgi (Thio wit)
வாடல் நோய் - செரசான் (Ceresan), கப்ரான் (Captain),
பிறகிக்கோல் ஆகியவற்றில் ஒன்றை
இலக்கரும் புள்ளி: செப்பு கலந்த பூஞ்சன நாசினி திருகோண ம8ல மாவட்டத்தில் பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்சும்போது மண் வெட்டியால் அல்லது காலால் பயிருக்கு எத்துவார்கள். இச் செய் முறை நோய்கள் பரவ ஏதுவாயிருக்கும். ஆகையால் இச் செயல் தவிர்ப்பது நன்று.
யாழ் மாவட்டத்தில் இலக்கருகல், தண்டழுகல், அடி அழுகல் ஆகிய பூஞ்சன நோய்கள் வருடா வருடம் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக் கிய காரணம் ஒரே நிலத்தில், புகையிலே, கத்தரி உருளேக் கிழங்கு மிளகாய் ஆகிய ஒரு இனப்பயிர்களே திருப்பித் திருப்பிச் சாகுபடி செய்வதே புரட்டாதி மாதம் மிளகாய் அறுவடை செய்து முடிந்ததும், 60-80 நாட் பயிராகிய பனிச்சாமையை மழைவீழ்ச்சி குறைந்த இடங்களில் விதைத்தால் மேற்கூறிய குடும்பப் பயிர்களேத் தாக்கும், நிலத்தில் வாழ் பூஞ்சன நோய்கள் அற்றுப் போகும். மழை வீழ்ச்சி கூடிய இடமாகில் புழுதி விதைப்பாக பி. ஜி. 3418 (B, G, 348) அல்லது 62355, 3 மாத நெல் விதைத்தால் நோய்களும் தீர்ந்து பனமும் பெறலாம்.
L-IJ II FlI I illi L
பயிர் நாட்டி பி வாரங்களில் பூக்கத் தொடங்கும். அதன் பின் 3 - 4 வாரங்களில் பழம் பறிக்க ஆரம்பிக்கலாம். ஈரப் பசுமை அற்ற பழங்களேக், காலே வெய்யில் வந்ததும் அறுவடை செய்யவும். அறுவடை செய்த பழங்களே 2 நாட்களுக்குக் குவித்து வைப்பதால் அவை ஒரேயடியாக செந்நிறமடையும். பின் ஒரு கிழமைக்கு வெய்யிலில் பரவி உலர்த்த வேண்டும். 4-5 நாட்கள் காய்ந்த பின், ஒர் பாரமான மர உரலே, காய்ந்த மிளகாயின் மீது உருட்டுவதால் மிளகாய் தட்டையாகும். இத குல் கூடிய தொகை செத்தல் மிளகாயை ஒரு சாக்கில் கட்ட முடியும் மூன்று புசல் சாக்கில் ஏறத்தாழ 84 ருத்தல் செத்தல் மிளகாய் அடக்கலாம்.
ஈரலிப்பு பொருந்திய மழை காலங்களிலும், பழம் அறுவடை செய்து, வெய்யில் இல்லாத வேளையிலும் அவற்றை உலர்த்துவ தற்கு உதவும் போறனே ஒன்றை ஆராய்ச்சியாளர் அமைத்
| ܒ+1

ஆ. பூச்சித்தாக்கம் தடை செய்தலும் மேற்கட்டுப் பயிர் நாட்டிய பின் உரம் இடுதல், இலேச்சுருள் நோய், ப. வற்றிலிருந்து பயிரை பாது காத்தல், ஆகிய பயிர்ப் பராமரிப்பு முன்
தரப்பட்டுள்ளது. இதில் உரங்கள்,
பூச்சி, உண்ணி நாசினிகள் ஆ
பாவிக்கவேண்டிய அளவும், காலமும் குறிப்பிடப்பட்டுள்ளன.
நீங்கள் இவற் றைப் பாவிக் கும் திகதி
செய்யப்பட வேண்டிய
GİTGLIE
4ம் வாரம்
ம்ே வாரம்
(ஓராம் மாதம்)
ஏக்கர் ஒன்றிற்கு போட ஏக் வேண்டிய பசளே [೩೩]
நாசி
1 அந்தர் அமேனியம் சல்பேற் அல்லது அந்தர் பசளேக் கூட்டுத் தாபனத்தின் விசேட மிளகாய் உரப் 4
*
நட்டும்ேவாரம் பசளேக் கலவையை, நிஜலயத்திற்கு அவு
* அவுன்ஸ் வீதம் கன்றைச் சுற்றி, விலகி 3 அங்குலம் தள்ளி வட்டமாக இடவும். 1 அந்தர் அமோனியம் சல்பேற் அல்லது அந்தர் பசளேக் கட் |டுத்தாபனத்தாரின் விசேட மிள8 அ காய் உரப்புசளேக் கலவையை, 10 ஆ நிலேயத்திற்கு அவுன்ஸ் வீதம் யும் |கன்றைச்சுற்றி 3 அங்குலம் தள்ளி
வட்டமாக இடவும்,
அந்தர் அமோனியம் சல்பேற் அே * அந்தர் அடர் சுப்பர் பொஸ்பேற் கரை * அந்தர் மியூறியேற் ஒவ் பொட் 3 கர் டாஸ் ஆகிய மூன்றினது கலவை 40-6 அல்லது 2 அந்தர் பச2ளக் கூட்டுத் றின் தாபனத்தின் விசேட மிளகாய் உரப் இரு: | FBI di Italiau.
8ம் வாரம் (2ம் மாதம்)
10ம் வாரம்
12ம் வாரம் (3ம் மாதம்)
14ம் வாரம்
அந்தர் அமோனியம் சல்பேற் 2() அல்லது அந்தர் பசளேக் கூட்டுத் " தாபனதின் விசேட மிளகாய் உர பசளேக் கலவை.
وہ یہ L நீரில்
* அந்தர் அமோனியம் சல்பேற் அல்லது அந்தர் பசளேக் க டுத்தாபனத்தின் விசேட மிளகாய் உரப்பசளைக் கலவை. * அந்தர் அமோனியம் சல்பேற் அல்லது அந்தர் பச2ளக் கட் டுத்தாபனத்தின் விசேட மிளகாய் உரப்பசளேக் கலவை,
அந்தர் அமோனிய சல்பேற் அசே அல்லது அந்தர் பச8ளக்
| தாபனத்தின் 67 (GDFL மிளகாய்"

Page 74
ஆ. பூச்சித்தாக்கம் தடை செய்தலும் மேற்கட் பயிர் நாட்டிய பின் உரம் இடுதல், இலேச்சுருள் நோய் வற்றிலிருந்து பயிரை பாது காத்தல், ஆகிய பயிர்ப் பராமரிப்பு தரப்பட்டுள்ளது. இதில் உரங்கள், பூச்சி, உண்ணி நாசினிகள் பாவிக்கவேண்டிய அளவும், காலமும் குறிப்பிடப்பட்டுள்ளன.
நீங்கள் இவற் றைப் பாவிக் கும் திகதி
செய்யப்பட வேண்டிய
B ונהם חלף.
நட்டும்ேவாரம்
ஏக்கர் ஒன்றிற்கு போட
வேண்டிய பசளே
1 அந்தர் அமேனியம் சல்பேற் அல்லது அந்தர் பசளேக் கூட்டுத் தாபனத்தின் விசேட மிளகாய் உரப் பசளேக் கலவையை, நிலையத்திற்கு * அவுன்ஸ் வீதம் கன்றைச் சுற்றி, 3 அங்குலம் தள்ளி வட்டமாக இடவும்:
அந்தர் அமோனியம் சல்பேற்
4 வாரம் (ஓராம் மாதம்)
ம்ே வாரம்
9ಣ್ಣಿಗ್ಳ!
அல்லது அந்தர் பசளேக் கூட் விசேட நிா காய் உரப்பசளேக் கலவையை, நிலையத்திற்கு அவுன்ஸ் வீதம் கன்றைச்சுற்றி 3 அங்குலம் தள்ளி வட்டமாக இடவும்,
அந்தர் அமோனியம் சல்பேற் அந்தர் அடர் சுப்பர் பொஸ்பேற்
அந்தர் மியூறியேற் ஒவ் பொட் டாஸ் ஆகிய மூன்றினது கலவை
அல்லது 2 அந்தர் பசளேக் கூட்டுத்
தாபனத்தின் விசேட மிளகாய் உர
பசளேக் கலவை,
8ம் வாரம் ம்ே மாதம்)
10ம் வாரம்
12ம் வாரம் (3ம் மாதம்)
14ம் வாரம்
அந்தர் அமோனியம் சல்பேற் அல்லது அந்தர் பசளேக் கூட்டுத் தாபனதின் விசேட மிளகாய் உர பசளேக் கலவை.
அந்தர் அமோனியம் சல்பேற் அல்லது t அந்தர் பசளேக் சு) டுத்தாபனத்தின் விசேட மிளகாரு உரப்பசளேக் கலவை,
அந்தர் அமோனியம் சல்பேற் அல்லது அந்தர் பச3ளக் சு" டுத்தாபனத்தின் விசேட மிளகாய் உரப்பசளேக் கலவை.
அந்தர் அமோனியம் சல்பேற் அல்லது அந்தர் பச8ளக் சடட்டுத்
தாபனத்தின் விசேட மிளகாய்
. . . . . .

டுப் பசளையிடலும்.
பனிப்புழுத் தாக்கல் ஆகிய முறைகளின் அட்டவனே கீழே
ஆகியவற்றின் பெயர்களும்
ಕ್ಷೌಹಿ ஒன்றிற்கு பாவிக்க வேண் | 19u! பூச்சி நாசினியும் உண்ணி |நாசினியும்.
4 அவுன்ஸ் பூச்சி நாசினி 8 அவுன்ஸ் உண்ணி நாசினி, 16 கலன் நீரில் கரைத்து விசிறவும்.
8 அவுன்ஸ் பூச்சி நாசினியையும் 10 அவுன்ஸ் உண்ணி நாசினியை யும் 32 கலன் நீரில் கலந்து விசிறவும்
அசோட்றின் அவுன்ஸ் + நீரில் கரையும், கெந்தகத்தூள் 3அவுன்ஸ், 3 கலன் நீரில் கலந்து, ஏக்கருக்கு 40-60 கலன் வரை விசிறவும். கன் றின் கீழ் தரைக்கு ஏக்கருக்கு 20 இருத்தல் அல்றின் தூள் தூவிக் கிண்டிவிடவும்.
20 அவுன்ஸ் பூச்சிநாசினி + 30 அவுன்ஸ் உண்ணி நாசினி, 60 கலன் நீரில் கலந்து தெளிக்கவும்.
மேற்கூறியபடி
மேற்கூறியபடி
அசோட்றின் ஒரு அவுன்ஸ் + நீரில் கரையும் கந்தகம் 3 அவுன்ஸ்
3 கலன் நீரில் கலந்து ஏக்கருக்
ਹੈ । 器

Page 75
அல்லது அந்தர் பசளேக் கூட் டுத்தாபனத்தாரின் விசேட மிள
4ம் வாரம் காய் உரப்பரதக் கலவையை, (ஓராம் மாதம்) நிலையத்திற்கு அவுன்ஸ் விதம் கன்றைச்சுற்றி 3 அங்குலம் தள்ளி வட்டமாக இடவும்,
1 அந்தர் அமோனியம் சல்பேற் * அந்தர் அடர் சுப்பர் பொஸ்பேற் அந்தர் மியூறியேற் ஒவ் பொட் ம்ே வாரம் டா ஆகிய மூன்றினது கலவை அல்லது 2 அந்தர் பசளேக் கூட்டுத் தாபனத்தின் விசேட மிளகாய் உர பசளேக் கலவை.
* அந்தர் அமோனியம் சல்பேற் ம்ே வாரம் அல்லது அந்தர் பச2ளக் கூட்டுத் (2ம் மாதம்) தாபனதின் விசேட மிளகாய் உரப்
பசளேக் கலவை,
* அந்தர் அமோனியம் சல்பேற் அல்லது அந்தர் பச3ளக் கு) 10ம் வாரம் டுத்தாபனத்தின் விசேட மிளகா
உரப்பசளேக் கலவை.
அந்தர் அமோனியம் சல்பேற் 2ழ் வாரம் அல்ல்து அந்தர் பகஜ: கூட் (3ம் மாதம்) டுத்தரிப்னத்தின் விசேட மிளகாய்
உரப்பசளேக் கலவை,
அந்தர் அமோனியம் சல்பேற் அல்லது அந்தர் பச8ளக் கூட்டுத் 14ம் வாரம் தாபனத்தின் விசேட மிளகாய்
உரப்பசளேக் கலவை.
அந்தர் அமோனியம் Figi, 16ம் வாரம் *臀 r அல்லது அந்தர்":
தாபனத்தின் மிளகாய் உரப்பரஐக்
Fili El E. J.
அந்தர் அமோனியம் சல்பேற்
அல்லது அந்தர் பசளேக் கூட்டுத் தாபனத்தின் மிளகாய் உரப்படிஜி"
18ம் வாரம்
பயிர் சோர்வடையாது செழிப் பாயிருக்கக் காணப்படுமாயின், H அந்தர் அமோனியம் சல்பேற் 20ம் வாரம் அல்லது அந்தர் பச2ளக் கட் டுத்தாபனத்தின் விசேட மிளகாய்
உரப்பசளேக் கலவையிடவும்.
 
 

& அவுன்ஸ் பூச்சி நாசினியையும் 10 அவுன்ஸ் உண்ணி நாசினியை யும் 32 கலன் நீரில் கலந்து விசிறவும்
அசோட்றின் அவுன்ஸ் + நீரில் கரையும், கெந்தகத்தூள் 3அவுன்ஸ், 3 கலன் நீரில் கலந்து, ஏக்கருக்கு 40-60 கலன் வரை விசிறவும். கன் றின் கீழ் தரைக்கு ஏக்கருக்கு 20 இருத்தல் அல்றின் தூள் தூவிக் கிண்டிவிடவும்.
20 அவுன்ஸ் பூச்சிநாசினி + 30 அவுன்ஸ் உண்ணி நாசினி, 80 கலன் நீரில் கலந்து தெளிக்கவும்.
மேற்கூறியபடி
மேற்கூறியபடி
ஆசோட்றின் ஒரு அவுன்ஸ் + நீரில் கன்ரயும் கந்தகம் 3 அவுன்ஸ் கலன் நீரில் கலந்து ஏக்கருக்கு 10 கலன் என்ற வீதத்தில் தெளிக் கவும்.
அவுன்ஸ் பூச்சி நாசினி + 30 அவுன்ஸ் உண்ணி நாசினி, 60 கலன் நீரில் கலந்து தெளிக்கவும்.
மேற்கூறியபடி
மேற்கூறியபடி

Page 76

121
துள்ளனர். இப்போறனே ஒவ்வொரு கமக்காரரும் தத்தம் மனேயில் அமைக்கத்தக்கது. தம்புலேக்கு அருகாமையிலுள்ள அரசாங்கப் பண்ணேயைச் சுற்றியுள்ள குடியேற்றத் திட்டத்தி னர் போறனேகள் அமைத்துள்ளனர். ஏறக்குறைய 3-4இருத்தல் பழத்திலிருந்து ஒரு இருத்தல் செத்தல் மிளகாயைப் பெறலாம். பழங்களே அறுவடை செய்யு முன்னர், கமக்காரர் தமக்குத் தேவையான விதையைப் பெறுவதற்காக, நல்ல அம்சங்களேக் கொண்ட கன்றுகளேத் தெரிந்து அவற்றிலிருந்து தரம் சிறந்த பழங்களேத் தெரிவு செய்து, பாகுபடுத்தி, சேமிக்கவேண்டும்.
மேடையில் விதைப்பதற்கு 2-3 நாட்களுக்கு முன்னர் விதைகளே, விதைச் செத்தலிலிருந்து பிரிக்க வேண்டும். பிரிக் கப்பட்ட விதையின் முளேக்கும் திறன், காலம் செல்லச் செல்ல குறைந்து விடும்.
முதற்பழம் பிடுங்கத் தொடங்கிய காலந்தொட்டு, அனேக் கப்பட்ட அட்டவணைப்படி, ஆவன செய்து கிரமமாக நீர்ப் பாய்ச்சின், இரு வாரத்திற்கு ஒரு முறை பழம் பறிக்கலாம். இம்முறைகளைக் கையாளின் ஒரு ஏக்கரிலிருந்து 25-30 அந்தர் செத்தல் மிளகாயை, 8 மாத காலத்தில் விளேவாகப் பெறலாம். நன்கு பராமரிக்கப்பட்ட மிளகாய்ச் செடியில், நாட்டி 6 வாரங் களின் பின் எப்போதும் மொட்டு, பூ, பிஞ்சு, முற்றிய காய் பழம் காணலாம்.
சந்தைப்படுத்தல்
காய்ந்த செத்தல் மிளகாயில் சிவந்த மிளகாயைப் பிரித் தெடுத்தபின், மஞ்சள், கறுப்பு, வெள்ளே நிறமுடைய மற்றய வற்றையும் தெரிந்து, அவற்றை வெவ்வேருகத் தரப்படுத்துவ தஞல் சந்தைப்படுத்தல் சுலபமாகின்றது. காலத்திற்கேற்ப ஒரு இருத்தல் நல்ல செத்தல் மிளகாயின் விலே, ரூபா 5-தொடக் கம் 20 வரை சென்ருலும், குடாநாட்டுக் கமக்காரருக்குச் சரா சரியாக, இருத்தல் ஒன்றிற்கு ரூபா 5'- மட்டுமே கிடைக்கின் றது. வெளியூராகிய கரைச்சி, துணுக்காய் பிரிவுகளில் உள்ள கமக்காரர் சராசரியாக ரூபா 71- பெறுகிருர்கள். சந்தைப் படுத்தும் முறைகளில் உள்ள குறைபாடுகளே இதற்குக் கார ணமாகும். ஒரு அந்தர் தரம் சிறந்த செத்தல் மிளகாயின் உத்தரவாத விலே ரூபா 392
ஆதாரம் 1. Seine wira Line, S. T. & Appa durai, R. R. ( 1966 ) Field
Crops of Ceylon, Colombo Lake House Investments Ltd. Р

Page 77
1
மகா இலுப்பள்ள கலப்பின மிளகாயை நவீன முறையில் சாகுபடி செய்க
மகா இலுப்பள்ள விவசாய ஆராட்சி நிலையத்தினரால் சிபார்சு செய்யப்படும் கீழ்க்குறிக்கப்பட்டுள்ள நவீன மிளகாய்ச்செய்கை முறையை யாழ் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் பரீட்சித்துப் பார்க்கலாம் தீவுப்பிரிவு, அம்பன் குடத்தனே ப் பகுதிக் குடி யேற்றத் திட்டங்களிலுள்ள மேட்டு நிலங்கள் ஆகியவற்றில் உள்ள மிளகாய்க் கமக்காரர், வான் பார்த்த பயிராக இதனே மகா இலுப்பள்ள, கலப்பினத்தை ) , குறைந்த பட்சம் ஓர் 500 கன்றுத் தரையிலாவது ( 5 ஏக்கர்) பயிர் செய்து, அதன் நன்மை தீமைகளே அவதானிக்க வேண்டும். தமக்கு இந்நவீன முறை நற்பயன் அளிக்குமென அனுமானித்தால், தொடர்ந்து வரும் போகங்களில் பின்வரும் முறையைக் கையாளலாம்.
1. தற்போதைய முன்றuபுடன் ஒப்பிடும்போது நவீன முறை தரும்
நற்பயன்கள்:-
அ கைத்தண்ணீர் தெளிப்பு குறைவாய்த் தேவைப்படும். ஆ. மண்ணுள் வாழ் உயிரினத்தால் உண்டாகும் விதைத்தாக்
கம் குறையும்.
இ. திடகாத்திரமான நாற்றங்கால் பெறலாம்.
ஈ. நாற்றங்கால் அழிவு குறையும்
உ. நாற்றங்கால்கள், கனைகளுடன் போட்டியிட்டு, அதிக வேகத்
துடன் வளரும் வீரியம் வாய்ந்தனவாய் விளங்கும் ஊ. மிகக் குறைவான அளவு இலேச்சுருள் நோய்த் தாக்கம்
கானப்படும்.
எ. வழமையிலும் பார்க்க 2-3 கிழமைகளுக்கு முன்னதாகப் பயிர்கள் பூத்துக்காய்க்கும். ஆகையால் அறுவடையை சற்று விரைவாகப் பெறலாம்.
ஏ. ஏக்கருக்கு (4000 கன்றுத்தறை ) ஏறத்தாள 8 அந்தர்
செத்தல் மிளகாயைக் கூடுதலாகப் பெறலாம்

123
T
2. விதைச் சிகிச்சை
அ. இருத்தல் விதையை, நனேக்கப்பட்ட ஒரு சாக்கின்மேல் தூவவும். ஒரு ஏக்கர் விதைக்க வேண்டுமாகில் 6 சாக்குகள் மீது மூன்று இருத்தல் விதையைத் துவவேண்டும்.
ஆ. இன்னும் நனைந்த சாக்குகளால், விதை தூவப்பட்ட ஒவ்
வொரு சாக்கையும் செவ்வனே மூடி விடவும்.
இ. இரு சாக்குகளும் காயா திருக்க, அவற்றைப் பொவித்தின்
தாளால் போர்வையிடவும்.
ஈ. இருபத்தினுன்கு மணித்தியாலங்களின் பின் பொலித்தீனே யும் மேல் சாக்கையும் நீக்கிக், கீழ்ச் சாக்கினே அதன் மீது தூவப்பட்ட விதைகளுடன் வெய்யிலின் ஒரு பகல் பூராவும் காயவைக்கவும்
உ. உலர்த்திய விதைகளேச் சேர்க்கவும். மீண்டும் சாக்கை ந&னத்து, இவ்விதைகளைத் தூவி, வேருெரு நனைந்த சாக்கினுல் விதை தூவப்பட்ட சாக்கினே மூடி, பொலித்தீன் போர்வையிடவும். இருபத்தினுன்கு மணித்தியாலங்களுக் குப் பின், விதை பரவப்பட்ட சாக்கினே ஒரு பகல் பூராவும் காய வைக்கவும். காய்ந்த விதைகளே விதைப்புக்குப் பாவிக்கச் சேமித்து வைக்கலாம். உடனடியாகவும் விதைக்கலாம்.
3. சாகுபடி செய் நிலத்தைப் பண்படுத்தல்,
வழமைபோல் உழுது அல்லது கொத்தி, (அ) 20 இருத்தல் அல்றின் துரளே ஒரு ஏக்கருக்கிடும் எருவுடன் கலந்து, பரவிச் (சனல் பசுந்தாட் பசளேயிட்ட நிலத்திற்கு எரு இடாவிட்டால் ஏக்கருக்கு 20 இருத்தல் அல்றின் தூள் விசிறி) சாறி, ஒப்புர வாக்கவும், (ஆ) ஏக்கருக்கு (4000 கன்றுத் தறை) 75 இருத்தல் அமோனியம் சல்பேற், 12 இருத்தல் அடர் சுப்பர் பொஸ்பேற். 23 இருத்தல் மியூறியேற் ஒவ் பொட்டாஸ் ஆகியவற்றை ஒன்றறக் கலந்து, அடிக்கட்டுப்பசளேயாகத் துவவும். (இ) தரையை நெடும்புருவங்களாக இனோக்கவேண்டும். இப்புருவங்களே, 6: அங்குல உயரமுள்ளனவாகவும் மேற்பரப்புக்களின் இடையே மூன்றடி இடைவிட்டும் இணைக்க வேண்டும்.

Page 78
124
4. வித்திடல் :
(அ) புருவங்களின் மேற்பரப்பில் ஒரு தடியினுல் அங்குல
அகலமான ஒரு கீற்றைக் கீறவும்.
(ஆ) கீற்றில், முன் குறிக்கப்பட்ட முறையில் தயார் செய்த விதைகளே ஏக்கருக்கு 2-3 இருத்தலாக, ஐதாகத் தூவி மண்ணுல் மூடவும். விதையில் சிக்கனம் பேண விரும்பின், புருவங்களில், 14 அடிக்கு ஒன்ருக 3-4 விதைகளேக் கால் அங்குல ஆழத்தில் நாட்டலாம். 5. பராமரிப்பு :
0-3ம் நாள் :- விதையிட்ட அன்ருே அல்லது முளே தோன்றுமுன்னரோ (முளே தோன்றுவதற்கு 3-4 நாட்கள் செல்லும் ), லசோ என் னும் களை நாசினியை, ஏக்கர் ஒன்றிற்கு கலன் (80 நீர்ம அவுன்ஸ்) 40 கலன் நீரில் கரைத்து, (அதாவது 2 அவுன்ஸ் லசோவை ஒரு கலன் நீரில் கரைக்க வேண்டும் ) தரை பூராவும் தெளிக்கவும்.
முளேத்து 2ம் வாரம் -
அ. மேற்கட்டுப்பசனையாக ஒரு ஏக்கருக்கு 75 இருத்தல் அமோனியம் சல்பேற்றை, பயிர் வரிசையிலிருந்து 3 அங் குல தூரத்திற்கு அப்பால் தூவி மூடி விடவும்.
ஆ. ஒரு அவுன்ஸ் பொலித்தியோன்+இரு அவுன்ஸ் தியோவிற். 4 கலன் நீரில் கரைத்து, ஏக்கருக்கு 40 கலன் கரைசல் வீதம், பயிர் நன்கு நன்ே பத் தெளிக்கவும்.
முளேத்து 4ம் வாரம்:-
அ. கீற்று நீட்டிலும் விதைகளேத் தூவி விதைத்திருந்தால், 1-12 அடிக்கொன்ருக 2-3 கன்றுகளே விடுத்து, ஏனேய வற்றைக் கஃாந்திடவும்,
கன்றுகளிலிருந்து மூன்று நான்கு அங்குல துரத்திற்கு
அப்பால், ஏக்கருக்கு 5 இருத்தல் அமோனியம் சில்பேற்ற்ை மேற்கட்டுப் பச்ளேயாக இட்வும்.
இ. புருவத்திற்கு மண் அனேக்கவும். ஈ. ஒரு அவுன்ஸ் பொலித்தியோன்+இரண்டு அவுன்ஸ் தியோ
விற்.4 க்லன் நீரில் கரைத்து, ஏக்கருக்கு 40 கலன் விகிதம் த்ெளிக்கவும்.
*

15
உ 4 பைந்து (80அவுன்ஸ்) லஸ்ஸே களே நாசினியை, ஏக்கருக்கு 40 கலன் நீரில் (அதாவது ஒரு கலன் நீரில் 2 அவுன்ஸ் லசோ கரைக்க வேண்டும் ) கரைத்து நிலத்திற்குத் தெளிக் கவும்.
முாேத்து 6 வாரம்:-
அ. ஏக்கருக்கு 75 இருத்தல் அமோனியம் சல்பேற், 56 இருத் தல் அடர்மேல் பொஸ்பேற். 28 இருத்தல் மியூறியேற் ஒவ் பொட்டாஸ் மூன்றையும் நன்கு கலந்து, கன்றுகளின் இரு புறமும் 6 அங்குல தூரத்தில் தூவி, மண் இனக் கிளறி விடவும்.
ஆ. புருவம் இடிந்த இடங்கட்கு மண் அனேக்கவும்.
இ. ஒரு அவுன்ஸ் பொலித்தியோன் + 14 அவுன்ஸ் தியோவிற் மூன்று கலன் நீரில் கரைத்து, ஏக்கருக்கு 40 கலன் கரை சலே பயிர் நன்கு நனேயத் தெளிக்கவும்.
முளேத்து ம்ே வாரம்:-
அ. முன் கூறிய பிரகாரம் ஏக்கருக்கு 75 இருத்தல் அமோனி
பம் சல்பேற்றை மேற்கட்டுப் பசளேயாயிடவும்,
ஆ. ஆரும் வாரம் தெளித்ததுபோல் பொலித்தியோன்+தியோ
விற் கலவையைத் தெளிக்கவும்.
முளேத்து 10ம் வாரம் :-
அ. ஏக்கருக்கு 75 இருத்தல் அமோனியம் சல்பேற்றை மேற்
கட்டுப்பசனேயாக இடவும்.
ஆ ஒரு அவுன்ஸ் பொலித்தியோன் + 14 அவுன்ஸ் தியோவிற் மூன்று கலன் நீரில் கரைத்து, கலவையை ஏக்கருக்கு 50 கலன் கரைசல் வீதம் தெளிக்கவும்
மேற் கூறிய ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி, மேற்கட்டுப் பசளே இடும் கட்டம், முளைத்துப் பத்தாம் வாரத்துடன் நிறை
புறுகின்றது.
யாழ் குடாநாட்டைப் பொறுத்தமட்டில், நல்ல சுவாத்திய மும் நன்னீரும் பெறும் சந்தர்ப்பங்களில் வழமையான மிளகாய்ப் பயிர்ச் செய்கை அட்டவனேயை அனுட்டிக்கலாம்.

Page 79
126
செஞ்சுடர் 'சந்தக்கா'
ஜப்பானிய இன மிளகாயாகிய "சந்தக்கா" (Santhaka) 15-18 அங்குல உயர 34 மாத இன குட்டைப்பயிர். இதனே, ஒரு அடி இடை நிரைகளில், 6 அங்குலத்திற்கு 2 கன்றுகள் நட வேண் ம். இதன் காய்கள் கொத்துக்கொத்தாகத் தோன்றி மேல் நாக்கிச் செங்குத்தாக நிற்கும். சந்தக்காவின் மிகவும் உபயோக கரமான சிறப்பு அம்சம் என்னவெனில், இதன் காய்கள் யாவும் ஏறத்தாழ ஒரேநேரத்தில் செக்கச் செவேலென பழுப்பதே பழுத்தவுடன் முழுப் ப்யின் ரயும் வேருடன் பிடுங்கி, பின் மிளகான்ய வேறுப்டுத்த லாம். இதன் காய்கள் நடுத்தரமான நீளமுடையவை (Medium) ரு ஏக்கரிலிருந்து சராசரியாக 15 அந்தர் செத்தல் மிளகாய் பறலாம். ஒரு ஏக்கர் சந்தக்கா குறைந்தபட்சம் 5000 - ரூபாவை 4 மாதங்களில் மொத்த இலாபமாகத் தரும்.
இவ்விளேவையும் வருவாயையும் பெறவேண்டுமாயின் பின்வருவனவற்றை
அவதானித்துக் கையாளவும்:- 1. சித்திரை மாதம் 7ந் திகதி நாற்றுமேடையைவிதைக்கவும். 2. சித்திரை மாதம் 30ந் திகதியளவில் 5 x 5 அடி சதுரப் பாத்திகளில், மேற்கூறிய தூரப்பிரமாணப்படி நாற்று நடவும். (1%6) 3. எரு உரப்பசளே ஆகியவற்றுடன், பூச்சி உண்ணி பூஞ்
சன நாசினி முதலியவற்றைப் பாவிக்கவும். 4. மழை இப்பயிரின் சத்துராதி, அளவுக்கு மிஞ்சிய நீர்ப்
பாசனமும் ஆகாது. 5. பிஞ்சு மிளகாய்க்கென இதன் காய்களேப் பறித்தல்
சுடடாது.
மேடை தயாரித்தல் :
நாலாயிரம் கன்றுத்தரை நடுவதற்கு, 1800 சதுர அடி மேடை போதுமானது. மேடையின் மீது ஒலே, வைக்கோல் ஆகியவற் றைப் பரப்பி எரித்த பின், பின்வரும் செயற்கைப் பசளேகளே நன்கு கலந்து மண்ணுடன் கலக்கவும் :-
அமோனியம் சல்பேற் - 18 இருத்தல் அடர் சுப்பர் பொஸ்பேற்று - 24 இருத்தல்
மியூறியேற் ஒவ் பொட்டாஸ் 12 இருத்தல்

பயிர் பராமரிப்பு நிகழ்ச்சி நிரல்-ஏக்கர் ஒன்றுக்கு
பூச்சி நாசினி பருவங்கள் LULFIT LTL li உண்ணி நாசினி
விசிறல்
S L L L LSL L S STLSS SYS
அவுன்ஸ் கிருமி நாசி ஓரிய்ையும், 2 அவுன்ஸ்! ந ஒற் 33 நாசினியை யும், நாலு கலன் நீரில் கரைத்து விசிறவும்
| வாரம்
188 இருத்தல் ஆமோனியம் சல்பேற்ற்ை. ஒவ்வோர் வரி யின் இரு பக்கங்களிலும், பயிரிற் பட்ாமல் தூவி, மண் துடன் கலநஆ நீர்ப்பாய்ச் -נFÉILr!ן
2 IF, GITT ITF
2 அவுன்ஸ் பூச்சி நாசி ಙ್; 4 அவுன்ஸ் 3 IF வாரந் - நாசினியை பும், 8 கல்ன் நீரில் கலந்து விசிறவும்.
168இருத்தல் அமோனியம் சல்
பேற்றைப்பும் 56இருத்தல் மியூறி 4ம் வாரம் யேற்ற ஒவ் பொட்டாஸையும்
|க ல நீ து, மேற்கூறியவாறு
பாவிக்கவும்.
3அவுன்ஸ் பூச்சி நாசி |னரியையும், 6 அவுன்ஸ் 5 ம் வாரம் - உண்ணி நாசினியை யும், 12 கலன் நீரில் கலந்து விசிறவும்.
112இருத்தல் அமோனியம் சல் 6 ம் வாரம் பேற்றை மேற்கூறிய வண் னம் பாவிக்கவும்.
அவுன்ஸ் அசோட் |றின் + 12 နှီး”ဖွံ့ဖြိုး
8. L. Guri I LE - உண்ணி நாசினி, 24 Ճl IT II கலனில் கரைத்து விசி
|றவும்.

Page 80
128
எட்டு இருத்தல் விதைகளை ஒரு அவுன்ஸ் தொற்று நீக்கி யுடன் போத்தலிலிட்டு குலுக்கி கலக்கவும். பின்பு மேடையில் 4 அங்குல இடைவெளியுள்ள வரிசையில் விதைக்கவும். விதைத்து 14ம் நாளன்று அவுன்ஸ் பூச்சி நாசினியையும் ஒரு அவுன்ஸ் உண்ணி நாசினியையும் இரண்டு கலன் நீரில் கலந்து மேடைக்கு விசிறவும்.
குறிப்பு:-
(அ) சாகுபடி நிலம்:
சாகுபடி செய்ய இருக்கும் நிலத்திற்கு, நாலாயிரம் கன் றுத் தரைக்கு 4 லொறி (8 தொன்) எரு வீதம் இட்டு, பண்படுத்தி, மட்டப்படுத்து முன், பின்வரும் செயற் கைப் பசளேகளையும் அடிக்கட்டாகப் பரவிச்சாறவும்:-
அமோனியம் சல்பேற் - 1 அந்தர் அடர் மேல் பொஸ்பேற் - அந்தர் மியூறியேற் ஒவ் பொட்டாஸ் - 4 அந்தர்
செயற்கைப்பசளே பரவிய பின் 5 x 5 சதுரப்பாத்திகள் அமைத்து, பாத்திகளில் 1 x 6" இடைத்து ரத்தில், நிலையத்திற்கு 2 கன்றுகள் வீதம் நடவும்.
(ஆ) உபயோகிக்கவேண்டிய பூச்சி நாசினிகளாவன:
பொலித்தியோன், சுமித்தியோன், பென்பார், அக்கோத் தயொன், சுமிபீன் ஆகியவற்றில் ஒன்றை உபயோகிக் கவும். காயைத் தாக்கும் புழுவின் சேதம் அடக்கு முக மாக அளேபாட்றினேத் தெளிக்கவும்.
(இ) உபயோகிக்க வேண்டிய உண்ணி நாசினிகள் :-
நீரில் கரையும் 80% கெந்தகத்தூள்: தியோவிற், ஆலம் சல்பர், டிஸ்பேர்சிபிள் ஸ்பெசல், எலோசல், சந்தார். சுல்ரன் ஆகியவற்றில் ஒன்றை உபயோகிக்கவும்.
(ஈ) உபயோகிக்கவேண்டிய பூஞ்சன நாசினிகள் :-
மழை பெய்து அடுத்த தினம், பூச்சி, உண்ணி நாசினி கலவை விசிறல் மிகவும் அவசியம், இக்கலவைக்கு ஒரு
அவுன்ஸ் செம்புப் பூஞ்சன நாசினியை, ஒவ்வொரு 2 கலன் கலவையுடன் கலப்பது நல்லது.

129
உ | 31
고) |TF) - 1 பைந்து பைந்து - 1 J GLET சிறு குயிங் மைப்போத்தல் -2 அவுன்ஸ்
(ஊ) உபயோகிக்கவேண்டிய தொற்று நீக்கிகள் -
செரசான் ரிலெக்ஸ், அக்குருேசான் ஆகியவற்றில்
ஒன்றை உபயோகிக்கவும்.
피

Page 81
13D
சிறு வெங்காயம்
தாவ. அலியம் அஸ்கலோனியம் - Allium AscaloniபI
ā。 நித்து லு ஆறு – RH Thu Lúgnu
ஷலட் அணியன் - Sllallot Onion
எமது சமையற் பாகங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் உணவுப் பொருட்களில் வெங்காயமும் ஒன்ருகும். நாவிற்குச் சுவையான சமயற் பாகத்திற்கும், அச்சாறு, ஊறுகாய், பச்சடி கிச்சடி சம்பல் முதலியன தயாரிப்பதற்கும் பயன் படுகின்றது. மருத்துவ ரீதியில் நோக்கும்போதும், வெங்காயம் மனிதனுக்கு உகந்ததாகத் தென்படுகின்றது. கந்தகம், புளியுப்பு முட்டை வெண் கருவை ஒத்த பதார்த்தம் (Albumen) வயிற்றமின் lig' " ஆகியன வெங்காயத்தில் உண்டு.
1968-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி இலங்கையின் குடிசனத் தொகை 12, 000, 000 என அறியக் கிடைக்கின்றது. ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரியாக 6 அங்கத்தவர்கள் எனக் கணிப் போமானுல், இலங்கையிலுள்ள குடும்பங்களின் தொகை 2,000,000 ஆகும். ஒவ்வோர் குடும்பத்திற்கு மாதமொன்றிற்குச் சராசரி யாக 6 இரு வெங்காயம் தேவைப்படுகின்றது. இதன் காரண மாக 1968ம் ஆண்டில் ஏறத்தாழ 937, 647 அந்தர் வெங்காயம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது. அதே ஆண்டில் வடபகுதி, விவசாய உற்பத்தியாளர் கூட்டுறவுச் af Life Traff. (N. D. A. P. C. U.) 425, 786 அந்தர் வெங்காயத்தை யாழ் குடா நாட்டில் கொள்வனவு செய்தது. சென்ற சில ஆண்டுகளாக எமது மாவட்டத்தின் வெங்காய விளேச்சல் குறைந்து வருவதை நாம் கண்ணுரக் காண்கிருேம். வடபகுதி விவசாய உற்பத்தி
TT TTT S TS KTMKY TSTKTTSS LLL S L LLLL LLLLCLCLLaa LLaLaaLLLLLL S LLLL S CCCCCLLL S LLTLLLLLT SS STTTTTTT S TTTT S S TTT வெங்காயக் கொள்வனவு விபரம் பின் தரப்பட்டுள்ளது. குன்றி வரும் எமது வெங்காயச் சாகுபடியை இது நன்கு எடுத்துக் காட்டுகின்றது.

131
1957ம் ஆண்டு தொடக்கம் 1972ம் ஆண்டுவரை கொள்வனவு செய்த வெங்காய விபரம்
அந்தர் ரூபா சதம் 1957 4 5, 603, 750 OC 1958 22827 5,300, 675 |Կ54} 157,148 3,928, 7.00 (I) | } * I) 147. 15 3, 678, 95() {}í1 |Կfi | 3. 038, 851) H 19, 299|8 6, 597, 540 f | tlh | 17954표 5, 386, 290 (I) | Կfiւ! 8.33 5, 589.99) ' | 5 ՀD5783 9. 173, 490 1956 39.936 | 1, 971, 0:0 1967 33 000 II, 430, C00C) | 9458 42.5786 12. 773,580 (H) |1}{5}} 45.902 10, 377, O60. OC | 7() [28952| 8. fነ85. 630 ዐf} 97. 221) 6, 693. 820 {J} }ICHC) OC ,962 | 192 רדטן
விளேச்சல் குன்றியதற்குப் பலகாரணங்கள் உள்ளன. LIJFTIE குடா நாட்டில் அதிக விளேச்சல் ஏற்பட்ட அதேநேரத்தில், அரசாங்கம் பிற தேசத்திலிருந்து வெங்காய இறக்குமதி செய் ததன் பயனுய் வில்ேகள் வீழ்ந்தது ஓர் காரணமாகும். ( இவ் விறக்குமதி வருடாவருடம் சில சமயங்களில் ஏற்படும் தட்டுப் பாட்டை நிவர்த்தி செய்வதற்கு என அறியக்கிடக்கின்றது ) வாழ்க்கைச் செலவுகள் ஏறிச் சென்ற அவ்வேளையில், உத்தர வாத விலே அதே நிலையில் இருந்ததனுலும், மேலும் சந்தைப் படுத்துவதற்கான வசதிகள் (Marketing) இல்லாமையாலும், மற்றைய மாவட்ட விவசாயிகளைப்போல் உத்தரவாத விலையிலும் பார்க்கக் கூடிய விலக்கு விற்கமுடியாமல் இருந்ததஞலும் யாழ். வெங்காயச் சாகுபடி கமக்காரர் மனம் குன்றிப் போயினர்.
வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்ததன் பயணுக வருவாய் பற்ருது போகவே, சிறு பரப்புக்களே அதுகாறும் செய்து வந்த நமது உழவர்கள், தமது செய்கைப் பரப்பை அதிகரித்து குறைந்த செலவில் வெங்காய சாகுபடி செய்யத் தொடங்கினர்

Page 82
132
இதனுல் வெங்காயத்தின் தரம் குறைந்தது. பலநோக்குக் கூட் டுறவுச் சங்கங்களுக்குத் தரம் குறைந்த வெங்காயம் கொடு படத் தொடங்கியது. தரத்தில் சிறந்த வெங்காயத்தை தரகரும், வியாபாரிகளும் கொள்வனவு செய்தமையால், எஞ்சிய பல தொகை வெங்காயத்தை சங்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிற்று. இவ் இக்கட்டான நிலமை 1969-ம் ஆண்டு உத்தர வாத விலேயை நிவர்த்தி செய்து அதிகரிப்பதற்கு அடிகோலியது. இதன் பயணுக 1971-ம், 1972-ம் ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்ட உத்தரவாத விலேயின் விபரம் பின்வருமாறு :
மாதம் | : - 197) 2ல் பங்குனி 11 ஆவரி 1972 ஆவணி 7. இன்றுவரை
50ల్డ్ 34-73 48" | Ճ LDITF) 3 || -3 է: 고
பங்குனி 75-76 다 சித்திரை EET) 3୫:[]; 60) filmiş Ta:F 33 4. 4 11:32 ஆனி t 고 i" 曼岛母 .75-76 고 E. ஆவணி 25-7 38 (8. புரட்டாதி 2) 고 4) ஐப்பசி 3 || +35 4 கார்த்திகை 3473 그 고 : || மார்கழி 47호 3Դ-311 4 마
1970-ம் ஆண்டில் உத்தரவாத வி.ே அதிகரிக்கப்பட்டதன் பின், விவசாஃகள் வெங்காயச் செய்கையில் கூடிய நாக்கத்தைச் செலுத்தினர் முன்பு ஏக்கர் ஒன்றிற்கு சராசரியாக 100 அந்தர் விளேவைத் தந்த தரைகளிலிருந்து, 120 அந்தரைப் பெற ஆரம்பித்தனர். 1972-ம் ஆண்டில் அளிக்கப்பட்ட சிறந்த உத் தர வத வியிேன் காரணமாக, வெங்காயச் சாகுபாடின் விஸ் தீரனமும் விளேவும் தரமும் கூடியுள்ளன. இச் சூழ்நியிேற் கடட யாழ் மாவட்டக் கமக்காரர் மற்ற மாவட்டக் கமக்காரரைப் போல் நல்ல விலே யில் விற்க முடியாதவராய் இருந்தனர். ஆனே பிறவில் வெங்காயத்தின் போக்கு வரத்துக்கு இடப்பட்ட தடையே இதற்கு முக்கிய காரணமாகும். அதே வே&யில் வடபகுதி விவசாய உற்பத்தியாளர் சுட்டுறவுச் சமாசம் கொள்

133
வனவு செய்து, கூட்டுறவு மொத்த கொள்வனவு ஸ்தாபனத் தாருக்கு மாதம் மாதம் அனுப்பும் வெங்காயம், இலங்கை முழுவதிலும் உள்ள நுகர்ச்சியாளரைச் சென்றடைவதில்லே என்று அரசாங்க எண்ணியது. இதஞல் விவசாயிகளினதும், நுகர்ச் சியாளர்களினதும் வேண்டுகோளுக்கு இனங்க, ஆனையிறவுத் தடை விலேக்கட்டுப்பாடு, வெங்காய இறக்குமதி ஆகிய முட்டுக் GL"lgi5)Ly,2%;HI 15372—L F, ஆண்டில், மாசி மாத 23-ம் திகதியிலிருந்து அகற்றப்பட்டன. வடக்கிலிருந்து வெங்காயம் கரைபுரண்டோடி, இலங்கைமுழுவதும் உள்ள பொதுமக்களின் நுகர்ச்சிக்கும், விவசாயிகளின் விதைக்காய்க்கும் பாவிக்கப்படத் தொடங்கியது. இதன் பயணுய் உடனடியாகவே பாழ் குடாநாட்டு விவசாயிகள் தம் வெங்காயத்தை இருத்தலொன்று ரூபா ஆக விற்கக் கூடியதாக இருந்தது. நுகர்ச்சியாளர் சிலசமயங்களில் ரூபா 3-50 சதம் கொடுத்து வியாபாரிகளிடம் இருந்து கொள்வனவு செய்ய வேண்டியதாயிற்று. ஒரு அந்தர் விதை வெங்காயத்தின் வியுேம் ரூபா 155- ஆகக் கூடியது. இக்காரணம் கொண்டு மனே யாளும், மற்ற மாவட்டக் கமக்காரரும், வெங்காயச் சாகு மடியில் ஈடுபட ஆரம்பித்தனர். இலங்கை வெங்காய சாகுபடி யில் வெகு சீக்கிரமாக தன் நிறைவு பெறுவதற்காகப் பின் வரும் மாவட்டங்களில் இப்பயிரைத் தீவிரமாக சாகுபடி செய் கின்றனர்.
பhாவட்டங்கள் மாரிகாலப் பயிர் கோடைகாலப் பயிர்
ஏக்கர் ரக்கர்
குருநாகல் I கண்டி 2. 38 திருகோணமலே 12 14UI) மாத்தளே 8 OC) 820 வவுனியா SO O39 அநுராதபுரம் tյ[]) OC}{) பொலநறுவை 600 串感驶 மட்டக்களப்பு El 53. அம்பாந்தோட்டை ԷեI) | (){յլ)
வான்பார்த்த பயிரிட ரூபா 1300/-ம், நீர்ப்பாசனப்பயிருக்கு ரூபா 1500/- மாக அரசாங்கம் ஏக்கர் வீதம் கமக்காரருக்கு கடன் வழங்கி வருகிறது.

Page 83
L3卓
1973ம் ஆண்டில் இலங்கையில் 20,817 ஏக்கர் சாகுபடி செய்து 1574,855 அந்தர் அறுவடை செய்ய உத்தேசித்துள்ளனர். 1971ம் ஆண்டில் 15, 388 ஏக்கரிலிருந்து 1 194, 331 அந்தரும், 1972ம் ஆண்டில் 27, 279 ஏக்கரிலிருந்து 1, 436, 365 அந்தரும் அறுவடை செய்யத் திட்டமிடப்பட்டது. 1976ம் ஆண்டு பூர்த்தியாகும்போது இலங்கைக்கு தேவையான வெங்காயம் 2, 400,000 அந்தராக உயரும்.
தற்போதைய விலே வாசிப் புயல், வெகுகாலத்திற்கு நீடித் திருக்கப்போவதில்லை. வெகு சீக்கிரத்தில் அமைதி நிலவி உத் தரவாத விஃக்கு கமக்காரர் விற்கவும், நுகர்ச்சியாளர் தம் மனதிற்கு விரும்பிய, தரம் சிறந்த காரமான, பழுதடையாத, வெங்காயத்தை வேண்டியளவு கொள்வனவு செய்யவும், ஏற்றி காலம் வரும்.
வெங்காயம் ஒரு குமிழ்ப் பயிர் நாட்டும் குமிழின் அடிப் பாகத்திலிருந்து பல குமிழ்கள் தோன்றிப் பெரும் வினே வைத் தரும். இது ஒரு குறுகியகாலப் பயிரானதாலும், செய்கையில் உழவர் குடும்ப அங்கத்தவர்களின் பிரயாசை மாத்திரமே பாவிக் கப்படுவதஞலும் கூலிச் செலவு குறைவதனுலும், வெங்காயத் திற்கு முன் சாகுபடி செய்யப்பட்ட பயிருக்கு இட்ட எஞ்சிய ப்ோசாத்தின் பயனே வெங்காயம் பாவிப்பதாலும், நமது கமக் காரர் அதிசீக்கிரத்தில் தமது முதலீட்டைத் திருப்பிப்பெறக் கூடியதாக இருக்கிறது. அதிகமழை வீழ்ச்சியைச் சகிக்கும் சக்தி அற்ற பயிராதலால் இது உலர்வலேயத் தரைகளில் நீர்ப் பாசனத்தின் கீழ் சிறந்த பலனளிக்கும். சுற்ருடலின் உஷ்ண நிஜல எவ்வளவு கூடுதலாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கு அதிக குமிழ்கள் தோன்றிக் கூடிய விளே வைத் தரும், யாழ். மாவட்டத்தில், குறிப்பாக யாழ்குடா நாட்டில், இச்சுவாத்தியம் நிலவுவதால், இப்பயிரை பெரும்போகம் (தை- பங்குனி), இண்டப் போகம் ( வைகாசி-ஆடி ) சிறுபோகம் ( ஆடி-புரட்டாதி) என்ற மூன்று போகங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது, 1973- ஆண்டில் 8232 ஏக்கர் சாகுபடி செய்து 4ெ6,19 அந்தர் அறுவட்ை பெறத் திட்டமிட்டுள்ளனர். வைகாசிப் போகத்தில் நாட்டும் வெங்காயம் கூடிய விளைவைத் தருகிறது. கடற் கரையை அண்டியுள்ள ஊர்காவற்றுறை, அம்பன், குடத்தே ஆகிய இடங்களில் ஐப்பசி மாதத்தில் மேடைகள் தபாரித்து, வான் பார்த்த பயிராக நாட்டி, மார்கழி இறுதி அல்லது தை முற்கூற்றில் அறுவடை செய்கின்றனர். இப்பகுதிகளில் மழை குன்றும் காலங்களில், கைத்தண்ணீர் தெளித்து பயிரின் நீர்த்
*

135
தேவையைப் பூர்த்தி செய்வர். மார்கழி, தை மாசி மாதங்களில் அமோகமான விஃாவைப் பெருததினுல், இக்காலங்களில் வெங் காயத்தை அதிக விசீலயில் சந்தைப்படுத்தக் கூடியதாயிருக்கிறது"
தை, வைகாசி மாதப் போகங்களில் நாட்டும் வெங்காயம் நீர்ப்பாசனத்தின் கீழ், சதுரப்பாத்திகள் அமைக்கப்பட்டு அப் பாத்திகளில் 3 அங்குல இடைவெளிக்கொன்ருக நடப்படுகின்றது: யாழ் மாவட்டத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் கமக்காரர் களில் நூற்றுக்குத் தொண்ணுறு வீதத்தினர் இம்முறையைக் கையாளுகின்றனர்.
வர்த்தங்கள்
எமது நாட்டிவிலேயே விருத்தியாகி பிறப்பாக்கம் செய்யப் பட்ட வர்க்கங்கள் இல்லேயெனலாம். ஆயினும், பண்பு படைத்த பண்டைக்கால யாழ். கமக்காரப் பெருங்குடி மக்கள், மலேயாளப் புகையிலே வியாபாரம் வீழ்ச்சியடையும் தறுவாயில் தம் சந்ததி யினர் வேறு பயிர் நாட்டி நற்பயன் பெறுமுகமாக, மூன்று வெங்காய வர்க்கங்களே, புகையிலே வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பும்போது, இந்தியாவிலிருந்து கொண்டு வந்தார்கள். இவ்வாறு கொண்டுவந்த வர்க்கங்களேத் தம் வீட்டுப் பாவிப்புக்கு, புகையிலேத்தோட்ட ஓரங்களில், சிறு சிறு பாத்திகளில் நாட்டி, அடுத்துவரும் போகத்திற்கு வேண்டிய விதைக்காக ஒரு சிறு பகுதியையும் சேகரிக்கப் பழகினர். அவ்வர்க்கங்களின் விபரம் பின்வருமாறு -
(அ) வேதாரணிய வெங்காயம் (Wetharaniya 01ion)
இது இந்தியாவிலுள்ள வேதாரணியம் என்னும் கிராமத்தி லிருந்து கொண்டுவரப்பட்டது. தற்போது இவ்வர்க்கத்தை வேதாளக்காய் என பிழையாக அழைக்கப்படுகின்றது. ஒரு விதை வெங்காயக் குமிழிலிருந்து, 5-6 உறுதியான, 1-1 அங் குல விட்டமுள்ள திடகாத்திரமான குமிழ்களேப் பெறலாம். போகத்திற்கேற்ப 80-90 நாட்களில் இவ்வர்க்கத்தை அறுவடை செய்யலாம். யாழ் மாவட்டத்தில் விளேயும் வர்க்கங்களில் இவ் வர்க்க வெங்காயமே அதிக விளேவைத் தருகிறது. ஒரு ஏக்க ருக்ரு (4000 கன்று) 150-180 அந்தர் விளேவு தரக்கூடிய வர்க்க மாகும். எனினும், இவ் வர்க்கத்தை நீடிய காலத்திற்குச் சேமித்து வைத்துச் சந்தைப்படுத்தல் இயலாது. இவ்வர்க்கத்தை ஏயே மாவட்ட மக்கள் விரும்பி வாங்குகின்றனர். ஆகையால் இவ்வர்க்கத்தை ஒவ்வொரு யாழ். குடாநாட்டுக் கமக்காரரும்

Page 84
13
தாம் சாகுபடி செய்யும் பரப்பின் அரைப்பங்கு நிலத்திலாவது இவ்வர்க்கத்தை நடுவது நல்லது அறுவடை செய்ததும், உட னடியாக விற்று, பயிர்ச்சாகுபடியில் செலவான முதலீட்டை வசூலிக்கலாம். இவ்வர்க்கம் பூக்கும் குணமுடையதாதலால் இதன் பூந்தாழ்களேயும் அறுவடை செய்து சந்தைப்படுத்தலாம். ஒரு ஏக்கரிலிருந்து 8-10 அந்தர் பூந்தாழ்பெறலாம்.
(ஆ) பெலரி வெங்காயம் (Bulary Onion)
இந்தியாவிலுள்ள பெலரி என்னும் கிராமத்திலிருந்து கொண்டு வரப்பட்ட நாதா நிறமுடைய பெரிய வெங்காயம். ஒரு வெங்காயக் குமிழிலிருந்து இரண்டு அல்லது மூன்று, 3-3 அங்குல விட்டமும் உள்ள பெரிய வெங்காயக் குமிழ்கள் தரக் கூடிய வர்க்கம், இதனே நாட்டி, 90-95 நாட்களில் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கரிலிருந்து 140-160 அந்தர் வினே வை எதிர்பார்க்கலாம். இவ் வர்க்கம் இலேக்கருகலால் (Blight Disease of Onions) அதிகம் பாதிக்கப்படுகின்றது. வேதாரணிய வெங் காயத்தைப் போன்று இவ்வர்க்கத்தையும் அதிக காலம் சேமித்து வைக்க முடியாது. பெலரியும் பூக்கும் தன்மையுடையது.
(இ) சிறுவெங்காயம் அல்லது ஊர் வெங்காயம் (SIal 0nion)
இலங்கையில் பண்டைக்காலம் தொட்டு கூடுதலாகச் சாகு படி செய்யப்படும் வர்க்கம் சிறு வெங்காயம். ஒரு குமிழிலிருந்து 14-2 அங்குல சுற்றளவும், -1 அங்குல விட்டமும் உள்ள, ஏறத் தாழ 6-8 குமிழ்கள் பெறலாம். இவ் வர்க்கம் பூப்பதில்.ே கூடிய காலத்திற்கு (5-6 மாதங்களுக்கு) சேமித்து வைத்து சந் தைப் படுத்தக் கூடிய தன்மையுடையது. கூடுதலான காரத் தன்மையுள்ளது. குறுகிய காலத்தில் (50-70 நாட்களில்) அறுவடை செய்யத்தக்கது. ஒரு ஏக்கரிலிருந்து 120-160 அந்தர் விளேவைத் தரக்கூடியது. ஆகவே அறுவடை செய்த பின், சேமித்து வைத் துச் சந்தைப்படுத்தும் நோக்குடன் சாகுபடி செய்யும் கமக் காரர்கள், இவ்வினத்தெ நாட்டுதல் நலம்.
asi IGILLi (Catch - Crop)
புதிதாக வாழை நாட்டிய நிலத்தில், வாழை இஃகள் முழு நிலத்தையும் நிழல் கொடுத்து மூடும் காலம் வரை அவற்றில் வெங்காயம் பயிரிடலாம். இராசவள்ளி, மோதகவள்ளி, மரவள்ளி, கறE, கத்தரி, மிளகாய் ஆகியன பயிரிடும் நாள் அன்றே வெங்காயத்தை அவற்றிடையே நாட்டலாம். உருளேக்கிழங்கு

137
நாட்டுவதற்கு இரு கிழமைகளுக்கு முன்பதாக, நீர்ப்பாசனத் திற்கான கால்வாய் அமைத்து, கால்வாயின் புருவங்களில் வெங்காயத்தை நடும் வழக்கம் யாழ் குடாநாட்டில் பரவலாக வழங்குகின்றது.
சாகுபடி நிலம் ܂-
வெங்காயத்தை நீர்த்தேக்கமற்ற எத் தரையிலும் சாகுபடி செய்யக்கூடியதாயினும், நீர் வடி சலுள்ள மணல் கலந்த இரு வாட்டிக்கரையே வெங்காயச் செய்கைக்கு மிகவும் உகந்தவை. கழித்தரைகள் உகந்தவையல்ல. மழை குறைந்த, சூரிய ஒளி அதிகமாக உள்ள காலங்களில் நீர்ப்பாசனத்தின் கீழ் வெங் காயம் அதிக விளேச்சலேத் தரும்.
நடுகை :
யாழ் மாவட்டத்தில் தை, வைகாசி மாதங்களிலே கூடுதலான நிலப்பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தரையை உழுது அல்லது கொத்தி, ஏக்கருக்கு 10-12 தொன் விகிதம் உக்கிய மாட்டெரு அல்லது கூட்டெரு பரவ வேண்டும். மாட் டெருவை மாத்திரம் இப்பயிருக்கு இட்டால் விளேச்சலில் 79 சத வீதம் அதிகரிப்பு உண்டாகின்றது. மண் கட்டிகளேத் தூளாக்கி, சாறி, வாய்க்கால்கள் கைவாய்க் கால்கள் ஆகியவற்றுக்குத் தேவையான மண் அனைத்து, மட்டப்படுத்தி நிலத்தை ஒப்புர வாக்கவேண்டும். மாட்டெரு கூட்டெரு ஏராளமாகக் கிடைக்கா விடின், வெங்காயம் நாட்டும் தரையில் 45-50 நாட்களுக்கு முன் பாக, சனலை ஏக்கருக்கு 80 இருத்தல் வீதம் விதைத்து, பூ அரும்பும் காலத்தில் உழுது மண்ணுள் புரட்டி விடவேண்டும்.
பண்படுத்தப்பட்ட தரைக்கு இரசாயன உரங்களேப் பின் தரப்பட்டுள்ள விகிதத்தில் கலந்தோ, அல்லது வெங்காய அடிக் கட்டுப் பசளேக் கலவையென விற்பனே செய்யப்படும் உரங் களேயோ, அடிக்கட்டுப் பசளேயாக இடவேண்டும். வெங்கா பத்தின் வேர் 2-3 அங்குல ஆழத்திற்குமேல் செல்வதில்&ல. ஆகையால் உரக்கலவையைத் தூவி இலேசாக சாறிவிடவும். ஒரு ஏக்கருக்கு தேவையான அடிக்கட்டு இரசாயனபச2ள பின் வருமாறு :
அமோனியம் சலபேற் - 28 இரு. சுப்பர் பொஸ்பேற் - 112 இரு. மியூறியேற் ஒவ் பொட்டாஸ் -
224

Page 85
138.
வெங்காயமும் கெந்தகமும்
கெந்தகம் தாவரங்களின் வேர் வளர்ச்சிக்கும், இலேகளின் பச்சையத்திற்கும் அத்தியாவசியமானது. நல்ல வடிமானமுள்ள ஐதான மண்ணில் கெந்தகக் குறைபாடு அதிசீக்கிரம் ஏற்படக் கூடும். ஒரு வருட காலத்தில், காற்றிலுள்ள கெந்தகத்தை, மழை கரைத்து ஏக்கருக்கு 5இருத்தல் விகிதம் அளிக்கின்றது. கமக்காரரும் தம்மை அறியாது, அமோனியம் சல்பேற், சுப்பர் போஸ்பேற், பொட்டாசியம் சல்பேற் ஆகிய செயற்கை உரப் பசளேகளேப் பாவிப்பதன்மூலம் அவற்றின் ஒரு பகுதியாயுள்ள கெந்தகத்தை நிலத்திற்குக் கொடுக்கிருர்கள் ஆகுல் தற்போதய நி3லயில் அதாவது உரப்பசளேகளின் விலை உயர்ந்திருக்கும் இவ்வேளையில், யாழ் குடாநாட்டில் வெங்காயம் சாகுபடி செய்யும் கமக்காரர்களில் அநேகர், வெங்காயத்திற்கு யூறியாவை மட்டுமே பாவிக்கிருர்கள். சிலர் அடிக்கட்டுப் பசளேயாக அடர்சுப்பர் பொஸ்பேற், மியூறியேற் ஒவ் பொட்டாஸ், ஆகியவற்றையும். மேற்கட்டுப் பசளேபாக யூறியாவையும் பாவிக்கின்றனர். இவ் வுரப்பசளேகள் யாவற்றிலும் கெந்தகம் இல்லை. யாழ், திரு கோணமலை மாவட்டங்களில் சில பகுதிகளில் பூச்சி பூஞ்சன பனி வரட்சிப் பிரச்சனைகள் இல்லாதிருந்த போதிலும், இவ் இடங்களில் உள்ள வெங்காயத்தின் இலேகள், வெளிறி மஞ்சள் நிறமாகிப் பின் கருகி மடிந்துபோகின்றன. இதஞல் வின் வ பாதிக்கப்படுகின்றது. இதற்குக் காரணம் கெந்தகமின்மையே ஆகையால் இப்பிரச்சனேயைத் தீர்ப்பதற்கு, கெந்தகம் கொண்ட அமோனியம் சல்பேற்றை மேற்கட்டுப் பசளேயாகவும் சுப்பர் பொஸ்பேற்றுடன், கெந்தகம் அடங்கிய பொட்டாசியம் சல் பேற்றை (KS04 ) அடிக்கட்டுப் பசளேயாகவும், பாவித்தல் நலம். வெங்காயம் நீடிய காலம் பழுதடையாவண்ணம் இருப்ப தற்கும், காய் திரண்டு இறுகி நிறை கூடுவதற்கும் பொட்டாஷ் அத்தியாவசியம். ஆகையால் பொட்டாசியம் சல்பேற் பாவிப்பது
|Eեll In
வாய்க்கால் அமைக்கவிருக்கும் திசையில் மண்னே அனோத் துப் புருவங்கள் அமைப்பது, யாழ் விவசாயிகள் செய்யும் முதன் முதற் காரியமாகும். அதன்பின் இரசாயனப் பசளே யை விசிறி 3 அடி அல்லது 4 அடிச் சதுர பாத்திகள் அமைத்து, சேர்த்து

3
வைத்த புருவங்களில் நீர்ப்பாசன வாய்க்கால்கள் அமைப்பர். பாத்திகளே நீர்ப்பாய்ச்சியபின், 3-4 அங்குல இடைவெளி தூரத் தில், தொற்று நீக்கிய வெங்காயக் குமிழின் பாகத்தை நிலத் தினுள் ஊண்டி விடவேண்டும். வெங்காயம் உறங்குகாலமுடையத ஞல், அறுவடைசெய்து 8-10 கிழமைக்கு உறங்க வைத்த பின்னரே விதைவெங்காயத்தைப் பாவிக்கவேண்டும்.
விதைக்காய் தொற்றுநீக்கம் =
ஒரு அவுன்ஸ் (50 சதவீத) செப்புப் பூஞ்சன நாசினியை 2 கலன் நீர் விகிதம் ஒரு பீப்பாவில் கரைத்து, நாட்டும் விதை வெங்காயத்தை பிரம்புக் கூடையிலிட்டு, கரைசலில் 5 நிமிடம் அமிழ்த்தி நாட்டலாம். இவ்வண்ணம் தொற்று நீக்குவதால் பயிர் வளரும் காலத்தில் வரும், குமிழ் அழுகல் போன்ற பூஞ் சன நோய்களேத் தடுக்கலாம். தொற்று நீக்கம் செய்த குமிழ் களே உடனடியாக நடலாம்.
யாழ் குடாநாட்டில் இந்நோயைத் தடுப்பதற்காக, தங்கள் கிராமத்தில் உற்பத்தியான வெங்காயத்தைப் பாவிக்காது. வேறு கிராமங்களிலிருந்து நடுவதற்கு விதை வெங்காயத்தை கொள் வனவு செய்வது வழக்கம்.
கண் கட்டல்
யாழ் குடாநாட்டில் பெரும்பாலும், ஈரப்பாத்திகளில் விதை வெங்காயம் நாட்டிய அன்றே, களே அடக்கு முகமாக, ரும் ருெட் அல்லது பிளனவின் போன்ற கனே நாசினிகளில் ஒன் றைத் தெளிப்பர். இவ்வண்ணம் 14-21 நாட்களுக்குபுல்பூண்டுகள் முளேயாமல் குறைந்தசெலவில் தடைசெய்யலாம். காே நாசினி தெளிக்காவிடின், பயிர்த்தரையில் புல்பூண்டுகள் பெருந்தொகை யாக அதி சீக்கிரம் தோன்றி வெங்காயத்திற்கு இடப்பட்ட பசளேயை உட்கொள்ளும், 14 நாட்களின் பின், இக்களைகளே கூடிய செலவில் அகற்றவேண்டிய நிலேயுமேற்படும். ஆரம்ப காலத்தில் களேகள் விளைவிக்கும் இன்னலேத் தவிர்க்கு முகமாக, யாழ் மாவட்டக் கமக்காரர் வெங்காயத்தை நெருக்கி நட்டனர். நெருக்கமாக நடும் இம் முறையில் ஒரு ஏக்கருக்கு (4000 கன் றுத்தரை) 20-25 அந்தர் விதைக்காய் தேவைப்படுகின்றது. இதன் மூலம் களே அடக்குவதில் ஓரளவு வெற்றி கண்டாலும் விளே பொருளின் தரம் குறைகின்றது. வெங்காயம் நாட்டிய

Page 86
LO
உடனே களே நாசினி தெளிப்பதனுல், 16 அந்தர் விதை வெங் காயமே போதுமானது. ஆரம்பத்திலிருந்தே களை அற்று இருப் பதனுலும், குறைந்ததொகை குமிழ்கள் பயிரிடுவதாலும், வெங்கா யம் களைகளிடையே போசாத்துகளுக்குப் போட்டி ஏற்படாமல் இருப்பதனுலும், களைநாசினியுடன் நடும் வெங்காயம், குறைந்த செலவில் தரம்கூடிய அதிக விளைவு தரும்.
நீர்ப்பாசனம்
தரை 10-12 நாள் காய்ந்தபின், நீர் இறைப்பை 3-4நாட்களுக்கு ஒரு முறையாகவும் அறுவடை செய்வதற்கு இரண்டு வாரங்கள் வரை தொடர்ந்து பாய்ச்சவேண்டும். ஒரு போகத்திற்கு 1415 இறைப்புகள் தேவைப்படும். வெங்காயம் நாட்டி 3-ம் கிழமை யில் நிலத்தைத் துார்வை செய்வது வழக்கம். இவ் வே3 யில் புல் பூண்டுகள் இருப்பின் அவற்றைக் கையால் கஃாந்திட வேண்டும்.
மேற்கட்டுப் பசளே
களே அகற்றிய பின் மேற்கட்டுப்பசளேயாக 14அந்தர் அமோ னியம் சல்பேற்றையோ, அல்லது 168 இருத்தல் வெங்காய மேற் கட்டுப் பசளேக் கலவையையோ விசிறி, நீர்ப்பாய்ச்ச வேண்டும் அதற்குப் பின், நட்டு ஆருவது கிழமையில், அந்தர் அமோனி யம் சல்பேற்றை அல்லது, 140 இருத்தல் வெங்காய மேற்கட்டுப் பசளேக்கலவையை விசிறி நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
குறவனேயன் புழு எரி எறும்பு கறையான் முதலியன வெங் காயத்தின் வேரையும் குமிழையும் தாக்கும். இவற்றைத் தடை செய்வதற்கு உபயோகிக்கும் பூச்சி நாசினித் தூள், மண்ணே யும் வெங்காயத்தையும் சாகுபடி செய்யவிருக்கும் வேறு பயிர்களே யும் பாதிக்காததாயும், நீரில் கரையாததாயும் இருக்கவேண் டும். ஆராட்சியாளர் தற்போது அல்றின் தூஃபே சிபார்சு இச கிருர்கள். 20 இருத்தல் அல்றின் துஆள நிலத்திற்கு இடவிருக் கும் எருவுடன் நன்கு கலந்து சாகுபடி நிலத்தில் பரவிச்சாறி விடவும்.
பனிப்புழுத் (திறிப்ஸ்-Thrips) தாக்கத்தைத் தவிர்ப்பதற்கு நாட்டி இரு கிழமைகளால் பெனிற்ருேதயோன் பூச்சிநாசினி தெளிக்கவும்.

141
அறுவடை செய்தல்
வெங்காயம் அறுவடைப் பருவமடைந்ததும், தாழ்கள் பழுப் படைந்து கபில நிறமடையும். இக்காலத்தில் நீர்ப்பாய்ச்சலே நிறுத்த வேண்டும். நிலத்திலிருக்கும் ஈரத்தன்மையே இதற்குப் போதுமானது. வெங்காயம் அறுவடை செய்ய 2-3 நாட்களுக்கு முன், நிலம் நனேயக் கூடியதாக சிறிதளவு நீரைப் பாய்ச்சுவ தால் சேதமேதும் ஏற்படாவண்ணம் அறுவடை செய்யலாம்.
கைக்கிண்டியால் கிளறி, வெங்காயத்தை நிரையில் பரவி. 3-4 நாட்களுக்கு வெய்யிலில் காயவிடவேண்டும். தாள் நன்கு காய்ந்து கபில நிறமடைந்ததும், பிடிகளாகக் கட்டி, காற்ருேட்ட முள்ள கொட்டில்களில் கட்டித் தூக்கிவிடவேண் டும். பொதுவாக ஒவ்வொரு பிடியும் ஏறத்தாழ 25-40 இருத்தல் நிறையுள்ளதா யிருக்கும். சந்தைப்படுத்தும் காலத்தில், இப்பிடிகளே க் குலேத்து, தார் அகற்றி பிடைத்து சுத்தம் செய்து, பனே ஈக்கில் கூடுகளிலிட்டு சந்தைப்படுத்த வேண்டும். ஒரு அந்தர் சுத்தம் செய்த வெங்காயத்தை 35 கூடுகளில் இடலாம். துர இடங்களுக்கு ஏற்றிச் செல்வதற்கும், மனே யாளோ, வியா பாரியோ, அதிக காலம் வெங்காயத்தைச் சேமித்து வைப்ப தற்கும் கூடுகள் மிகவும் உகந்தவை. வெங்காயக் கூடுகளே ஒவ் வொரு வெங்காய உற்பத்தியாளரும் தன் வீட்டிலேயே தன் குடும் பத்தினரின் உதவியுடன் தயாரிக்க வேண்டும். 1970-ம் ஆண் டிற்கு முன்பதாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் இம்முறையைக் கையாண்டமையால், பனம் ஈக்கிலும் நன்கு பயன் படுத்தப் பட்டது. பல குடும்பங்களிலுள்ள பெண் களும், பாடசாஃப் பிள்ளைகளும், இக்கூடுகளே இழைப்பதன் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, தம் குடும்பத்தின் வாராந்தப் பங்கீட்டு உணவுப் பொருட்களேக் கொள்வனவு செய்தனர். யாழ் மாவட் டத்தில் 1973-ம் ஆண்டில் அறுவடை செய்யவிருக்கும் 946,190 அங் தரில், ஏறக்குறைய 164,640 அந்தர் விதைக்கென பிடியாகக் கட்டப்படும். 50,000 அந்தர் இம் மாவட்டத்தின் நுகர்ச்சிக்கு உபயோகிக்கப்படும். எஞ்சிய 731,550 அந்தரை, பிறமாவட்டங் களின் நுகர்ச்சிக்கோ அல்லது விதைக்கோ சந்தைப்படுத்துவ தாயின் 5,804,250 கூடுகள் தேவைப்படும். 1955-ம் ஆண்டு தொட்டு இந்தியாவிலிருந்து இறக்குமதியான கூடுகளின் தொகையும், உள்ளூர் உற்பத்தியும், அவற்றின் பெறுமதியும் பின்வருமாறு :-

Page 87
----|- _: o 与与运时战亡唱由内地与配唱—1日正电与塔哈哈哈哈06u电Julf '元義民g&그rTran-T-58 Aguterg.JP는田8 J學여T 용g道學的는on eFun O26T H hng 확
|UU「Z(GZ"#1[][]-ZŐZ"#1|----Lősに9----[]Lsĩl {}0-980'LS I9呎。_-#E9E"#7ĤEJETF----5951 00-Sf3's II || 0ĝ-ş#8'çLI !|-# Logos| slič9"#-895|| 00-569‘9ZşŪ0-669 979 |! -09$" EI-Ū98"|E1----Ļoti | UU-LI FILZŪŌ- LI ĦTI LZ |----Z65'9Z55"94-9951 00-8&sso00–8,9ss) {|-9§E'L || || 98E'LI_§ 9 si | 00-00FUGE || 00-00 #’Oss -C0E’L| 00£'s----#95|| (){}", 1978LL()()-7 || 5"|| EzŪZ-[][]['li');6IO'O,5|8'sƯỢC's i£961 00-$80'#LE00-88寸“6éTÖ0-009'Fl-1900'6| 5ģī£058"f796|| 05-SS L'ELIÜç-ZIF"| 6DO-Essoċ8| 005'9| 09$'sUsos1951 ŞL-Lş6'fossŞL-89 L'8LOÙ-681 '96,| #5$ños 1¡ É00"E0$0"ZI[]\}{; 1 95-9ZI ‘LIE05-6L9'5998-9##"LĦŻ.| ĖLL“ZI| |}{}L"ZL90'[]]555 i (30-808"tzgŪŌ-800’LŪŌ-008 og F9€Œ",|- Čñʊ寸寸5.1856]] 00-16I ‘OZI00-L6 Los00-000'LI I6EE'sőE|UUE'Sにgf1 {}{}-90ff" 57Ū0-9şş"|ŪŌ-ŮSL's),ZA 1"IZL00|' iĻĢĞI 00-506'89€.00-£őF'0700-ZI才“8寸EġLE''}||[5858 #"$ |§§fil ||
|
飒影Ĥgg』 」コQ|-டு| 노는 「T岷的ITT|- ****"。 *** 『T的相.JIT8나T.u田”는e그리隔日的相07阿****||- 『q『コg는g原&D"正中-GD니T國
le los no issuolo) @ : e qmuorņitog) -Tirollon film

143
பெரிய வெங்காயம்
தாவ அவியம் சீப்பா - Allium Cepa
சி பொம்பே லூ இணு - Bombay Eоопш TS TTTT Y TTMMMTT TT S LLLLLLaL LLLLLamm CLmmL
யாழ் மாவட்டத்தினர், தம் சமயற் பாகத்திற்கு தார சார மான வேதாரணிய பெலரி நார் வெங்காய வர்க்கங்களே விரும் புகிருர்கள். ஏைேய மாவட்டங்களிலுள்ள மக்கள், நடுத்தரமான காரமுள்ள பெரிய வெங்காயத்தை (அதாவது பம்பாய் வெங் காயமென அழைக்கப்படும் வர்க்கத்தை ) விரும்புகின்றனர், மேலேத்தேசத்தோரும் பெரிய வெங்காயத்தையே விரும்புகின் நறனர். பிறநாட்டவர் இவ் வெங்காய வர்க்கத்தை பம்பாய் வெங்காயமென அழைப்பதில்ஃ. அவர்கள் பெரிய வெங் காயத்தை வட்ட வட்டத் துண்டுகளாக வெட்டி சலாது (Lettuce) தக்காளி உப்பு மிளகு தூள் ஆகியவற்றுடன் கலந்து பச்சை யாகவே புசிப்பர். இலங்கையில் இவ்வெங்காயத்தை சீனிச் சம்பலுக்குப் பாவிப்பர். தம் நாளாந்த சமையற் பாகத்திற்கு சிறு வெங்காயம், பெரு வெங்காயம் கிடைக்க அரிதாயிருக்கும் வேனே யில், மற்ற மாவட்டத்தோர் லீக்ஸ் ( Leeks) இன் அடிப் பாகத்தை இவற்றிற்குப் பதிலாக பரவிப்பர். ஆகையால் யாழ் மாவட்டக் கமக்க்ார்ர் (தாம் விரும்பும் காரகாரம்ள்ன சிறு வெங் காயத்தை சாகுபடி செய்வதுடன் நிறுத்திவிடாது, மற்றவர்க ளால் விரும்பப்படும் பெரிய வெங்காய வர்க்கங்களேயும் வித்து சிந்தைப்படுத்த வேண்டும்.
பெரிய வெங்காயத்திற்கு மழை பனி குறைந்த பகுதிகளே உகந்தன. இப் பயிர் மழையுள்ள ஈர வலயங்களில் வீரியமாக வளராது, ஏனெனில் இலேயழுகல், அடிபழுகல் ஆகிய நோய் களின் தாக்கம் அங்கு அதிகம். இக் காரணங்களால் உலர் வலயத்தில் இவை செய்கை பண்ணப்படும் இடங்கள் நல்ல நீர் வடிமானமுள்ளனவாயும், இருவாட்டிமண் கொண்டனவாயும், நிரந்தர நீர்ப்பாசன வசதி உடையனவாயும் இருக்குமேயாளுல், பெரிய வெங்காயம் அதிக விச்ேசலேத் தரும். மேலும் நாம் விளேவிக்கும் பெரிய வெங்காயத்தை வாங்க ஆவலுடன் இருக் கும் மற்றய மாவட்டத்தினர்க்கு அனுப்பிச் சந்தைப் படுத்து வதனுல், உத்தரவாத வியோன ( அந்தருக்கு ) ரூபா 44-89 சதத்திலும் பார்க்கக் கூடிய வருவாயைப் பெறலாம். மேலும் பெரிய வெங்காயத்தின் இறக்குமதியும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே இத்தகைய சாதகமான சூழ்நிலைகள் அமைந்திருக்கும் போது, நாம் பெரிய வெங்காயச் சாகுபடியையும் மேற்கொள்

Page 88
144
ளல் சிறந்ததாகும். சென்ற 5-7 வருடங்களாக இப்பயிரை அரச கமங்களில் சாகுபடி செய்து பரீட்சித்ததன் மூலம், கமக்காரர் ஒருவித நட்டத்திற்கும் ஆளாகாது, சிறந்த முறையில் குறைந்த செலவில், கூடிய லாபம் பெறத்தக்க சாகுபடி விதிகஜாக் கண் டுள்ளார்கள்.
கடும் மழையுள்ள மாதங்களேத் தவிர்த்து, ஏனேய மாதங் களில் பெரிய வெங்காயத்தை நடுவதற்கு வாய்ப்புண்டு. இப் பயிரை 40-50 நாள் நாற்றங்கால்களாகவோ, அல்லது 3 மாதங் கள் வளர்ந்து பின் 2-3 மாதங்கள் உறங்கிய, (சிறு வெங்கா யத்தின் தோற்றத்தை ஒத்த) குமிழ்கள் நடலாம். இவ்விரு முறைகளேயே, இலங்கையில் பல பாகங்களிலுள்ள கமக்காரர் கையாண்டு வெற்றிகண்டுள்ளனர். விவசாய ஆராய்ச்சி நிபுண ரும் அயராது உழைத்ததன் பேரில் பல நவீன நடுகை {ւքնմ)յD கஃாக் கண்டு பிடித்து நிலை நாட்டியுள்ளார்கள். ஆகவே, யாழ் மாவட்டக் கமக்காரரும், 1973-ம் ஆண்டு தொட்டு, பெரிய வெங் காய உற்பத்தியை இம் முறைகளேக் கையாண்டு பெருமளவில் பெருக்கிக்கொள்ள வேண்டும். 1973-ம் ஆண்டில் நம் நாட்டில் 1,576 ஏக்கர் பெரிய வெங்காயம் சாகுபடி செய்து, 108, 275 அந்தர் அறுவடை பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டக் சுமக்காரர் குறைந்தபட்சம் 100 ஏக்கர் ஆகுதல் சாகுபடி செய்ய வேண்டும்.
வர்க்கங்கள்
பெரிய வெங்காயத்தில் பல வர்க்கங்கள் உண்டு. செக்கர் சிவந்த இடைத்தர காரமுள்ள பம்பாய் வர்க்கம் நம் நாட் டவரின் கண்களேக் கவர்ந்து மனதில் பதிந்துள்ளது. கலிபோர் னியாவில் 18 வர்க்கங்கள் சாகுபடி செய்யப்படுகின்றது. இந்தி யாவில் பம்பாய் பூஞ பூசா பெலரி ஆகிய இளம் சிவப்பு நிற முள்ள பெரிய வெங்காய வர்க்கங்கள் பாவிக்கப்படுகின் நன. இவ்வர்க்கங்கள் ஏக்கருக்கு 4-5 தொன் வி2 வைத் $('') வன. செந்நிறத்தோல் போர்த்த வர்க்கங்களே இலங்கைச் சுவாத்தியத்திற்குச் சிறந்தவை என நிபுணர்கள் கண்டுள்ளனர். மேலும், இந்திய வர்க்கங்களின் விதை விலே, ஏஜனய நாட்டு வர்க்கங்களிலும் பார்க்க குறைந்தன.
சென்ற இரு ஆண்டுகளாகப் பின்வரும் புதிய வர்க்கங்கள் எம் நாட்டில் பரிசீலனே செய்யப்பட்டுள்ளன. இவ்வர்க்கங்களின் வயது, நிறம், காரத்திறன், விளேவு பின்வருமாறு:-

(PsiqÁH woIIɔx xəūEIÐ) TỪ
8 - 9hedug局노역5%공日65T :는院宮는rT녀T&rngs & 느nggrT5 nusuagurg ro |- |(ZOS - out 15 KIIB:s sexo L) Lsto:Israes)点电岛日üz 与旧将与Bfm暗啊岛zog-包g日丽geBogne塔igg [ (tsu)(XI) psiqĶH Teos do II o Iosio pəYI ] 8 - 5 || TT는는 5%rg-5 || FT너Tra문학 : OTT - OETEョ』『G(***議8) 5&rg현용 현 ||행5TragW8 %는ng&WE 디Turgg :P (xətī£15) psiqÁH) }flotsforos)는g-59的日 || Oc.1 - 0:1 : 15學UTT8H우, rmg部都&#mur:#15:50T역 니코동력’rnum더 6 : ||
(psiqĀH 5 - 8stɔdistraes)|posso qi i 0,1 -0). I suos įstrisis Tissoso|Mollox xoutub) TỰsiún, }는(5guTC3 rug時仁53ugg r의 |( 50E - T osďIIɔɔI) 01 - 5.f5cm/ury:國) ||5T555r.55} 0.5.1 -O위:1 || 느5地도 역T-5M후, 그nt軍學的Eg:45 : 디도 5백 15 : 1 | || (4%』『内----( 노ue는日, ) -려고리학----- 硅醚?)quasgs !ffornitaesırsılmış; frīqf-e1旧1培明归ng |-

Page 89
1
நாற்று மேடை
ஒரு ஏக்கருக்கு வேண்டிய நாற்றங்கால் நட விரும்பிஞல், மாசி மாதத்தில் ( ஆங்கிலத்துக்கு ) 1800 சதுர அடி நிலத்தை ஒரு வயல் பரப்பை ) நன்கு பண்படுத்தி, 10 அடி நீள, 3 அடி girl Gin Gila, Sr., F. க3) வர கால்களும் அமைக்கவும். மேடைகள் :"?":* ဂျိုဇွိုခိ" န္တိ தக்கது. ஒரு இருத்தல் அல்றின் தூள், 5 இருத்தல் அமோனியம் சல்பேற் 3 இருத்தல் சுப்பர் பொஸ்பேற், 31 இருத்தல் மியூ நியேற் ஒவ் பொட்டாஸ் ஆகியவற்றை மேடையில் தூவி, சாறி விடவேண்டும். அல்றின் தூளானது. சிறு குறவனே பன், எரி எறும்பு ஆகியவற்றின் தாக்கத்தைத் தடைசெய்யும், மேடைகளே ஒப்பரவு செய்தபின், 8 இருத்தல் விதைகளேக் கீற்றில் விதைக் கவும். கீற்றுகளே 4 அங்குல இடைத்து ரத்தில் அமைக்கவேண்டும். விதைகளே அங்குல ஆழத்திற்கு விதைத்து, தூளாக்கிய எரு பசுமையான மண் கலவையால் போர்வையிட்டபின், ஒரு அவுன்ஸ் கப்ரான் என்னும் பங்கஸ் கொல்லியை, 3 கலன் நீரில் கரைத்து கரைசலே மேடைகள் நன்ருக நனேயத் தெளித்துவிடவும் கப் ரான் அடி அழுகலேத் தடை செய்யும். நிலத்தில் எந்நாளும் ஈரப் பசுமை இருக்கத்தக்கதாக, நீரை அளவாக விநியோகம் செய்க, மேடைகளின் இருபுறமும் உள்ள கால்வாய்கள் மூலம் நீர்ப்பாய்ச்சின், நீர் மேடையினுள் ஊடுருவிச் சென்று மேடைக்கு அளவான ஈரப்பசுமையைக் கொடுக்கும்.
-ே9 நாட்களில் முளே தோன்றும். பெரிய வெங்காய நாற் றங்காலில் மழை பணி கடும் சூரிய வெப்பம் ஆகியன படுமா கில், இலேகள் நுனியிலிருந்து அடிவரை கருகி மடிந்துவிடும். ஆகவே பெரிய வெங்காய மேடைகளுக்கு 1 அடி உயரப் பந்தல் அமைக்க வேண்டும். பந்தல், மேடை விளிம்புகளிலிருந்து ஏறத்தாழ 1 அடி வரை வெளியே நீண்டு இருக்க வேண்டும். வேண்டிய வேளேகளில் மூடுவதற்கும் திறப்பதற்கும் தகுந்த வாறு, கிடுகுகளினுல் வேயப்பட்ட தட்டிகள் கொண்டு, பந்தரின் சு விர அமைய வேண்டும். மாசி மாதம் பனி காலமாதலால், சாயந்தரம் 5 மணியளவில் பந்தலின் மேற் பாகத்தையும், 4 பக்கங்களையும் நன்கு மூடி விடவும். காலே ஆறு மணிக்குப் பின் திறக்கலாம். மழை பெய்யும் வேளையிலும் இம்முறையை அனுட்டிக்கவேண்டும். கடும் சூரிய வெப்பம் உள்ள வேளேக ளிேல், கூரையை மட்டும் தென் ஒலேத் தட்டியால் மூடவும். கிழ மைக்கொருமுறை பெனிற்ருேத்தபன் பூச்சிநாசினி மேடைக்

17
குத் தெளித்தால் (1 அவு 3 கலன் நீரில் ) பனிப்பூச்சியின் (திறிப்ஸ் - Thrips) தாக்கம் ஏற்படாது. மேடைகளில் அரும்பும் களே களேக் கையால் அகற்றிவிட வேண்டும்.
மேற்கூறியவாறு மேடை அமைத்து நாற்றுகளேப் பராமரித் தால் 6-7 வாரங்களில், திடகாத்திரமான 6-9 அங்குல உயர முள்ள நாற்றங்கால்களேப் பெறலாம்.
சாகுபடி நிலம் பண்படுத்தல்
ஒரு ஏக்கர் (4000 கன்றுத்தரை) நிலத்திற்குப் பரவ இருக்கும் 8-10 தொன் நன்கு உக்கிய சேதன உறுப்புப் பசனேயுடன் 20 இருத்தல் அல்றின் துரளே நன்கு கலக்கவும். நிலத்தை நன்கு பண்படுத்தியபின், இக்கலவையைப் பரவிச் சாறவும், சாறியபின் ஏக்கருக்கு ஒரு அந்தர் அமோனியம் சல்பேற். ஒரு அந்தர் அடர்மேல் பொஸ்பேற் அரை அந்தர், மியூறியேற் ஒவ் பொட் டாஸ் ஆகிய உரப்பச2ளகளை நன்கு கலந்து, அடிக்கட்டு உரக் கலவையாக விசிறி, இலேசாகச் சாறிவிடவும். இவ்வாறு தயார் செய்த இடத்தில் இரண்டடி அகல பார்களும், ஒரு அடி அகல சால்களும் அமைத்தல் வேண்டும். பார்கள் 2-4 அங்குல உயர மாய் இருத்தல் நலம். இவற்றின் நீளம் தம் விருப்பத்தைப் பொறுத்தது.
நாற்று நடல்
நாற்று நடுவதற்கு முதல் நாள் சாயங்காலம், நாற்று மேடையையும், சாகுபடி நிலத்தின் பார்களேயும் நன்கு நனேக்க வும். நாற்றுக்களை ஒரு வித சேதமும் ஏற்படாவண்ணம் பிடுங்கி பாரின் விளிம்புகளிலிருந்து மூன்று அங்குலம் உட்புறமாக, ஆறு அங்குல இடையுள்ள நான்கு வரிசைகளில், ஒவ்வொரு வரிசையிலும் நான்கு அங்குலத்திற்கு ஒரு நாற்று விகிதம் நடவும். தடும் பொழுது சிறிய குமிழின் வெண்ணிறம் சற்றே கண்ணுக்குத் தெரியும் வண்ணம் நடவேண்டும். ஆழமாய் நட் டால், குமிழ் விருத்தியடையாது. நாற்றங்கால் நாட்டி இரண் டாவது நாள், ரும்ருெட் அல்லது பிளனவின் களே நாசினியை நிலம் செறியத் தெளித்து விடவும்.
மேற்கட்டுப் பசளேயும் நீர் விநியோகமும்
களே நாசினி தெளிப்பதால், இரண்டு மூன்று கிழமைகட்கு எதுவித களைகளும் பார்-சாலில் தோன்ரு 4-ம் வாரமளவில் கண்கள் மீண்டும் முளேக்க ஆரம்பிக்கும். நாட்டி 5-ம் வாரம் பயிரின் வேரைச் சேதப்படுத்தா வண்ணம் கவனமாக நிலத்

Page 90
| 4:
தைக் கிழறிக் கனேகளே அகற்றவும். களே அகற்றியபின், அந்தர் அமோனியம் சல்பேற்றை மேற்கட்டுப்பசயோய் விசிறி நீர்ப் பாய்ச்சவும். பெரிய வெங்காயத்தின் தார்கள், நாட்டிய நாள் தொட்டு அறுவடை செய்வதற்கு இரு வாரங்கள் முன் வரை ஈரப்பசுமையுள்ள நிலேயில் இருக்கத்தக்கதாக நீர் விநியோகம் செய்யவேண்டும். அதிக நீர்த் தேக்கம் பயிருக்கு திங்கு விளேவிக்கும்.
பயிர்ப் பாதுகாப்பு
பெரிய வெங்காயத்தின் குமிழ்கள் பெரும்பாலும் பார் மட்டத் திற்கு மேல் விளைவதால், இயலுமான அளவு, குமிழ்களே மண் 나「 பாதுகாக்கவேண்டும். பனிப்பூச்சியின் சேதமும், பூஞ் சன நோய்களின் தாக்கமும் ஏற்படாவண்ணம் இருக்க, நாற்று நட்டுப் 10ம் நாள் பெனிற்ருேத்தயன் ஒரு அவு, கப்ரான் ஒரு அவு ஆகியவற்றை 3 கலன் நீரில் கரைத்து, ஏக்கருக்கு 40 கலன்கரை சல் வீதம் தெளிக்கவும். இவ்வாறு 10 நாட்களுக்கு ஒரு தடவை தெளித்து வரல்வேண்டும். அண்மையில் ஒல்ரனேரியா டோசி (Alternaria Daபci sp. Porri) என்னும் பூஞ்சனத்தால் உண் டாகும் பேப்பிள் புளொச் (Purple Blotch) நோய் பெரிய வெங் காய இலகளைத் தாக்க ஆரம்பித்துள்ளது.
அறுவடை
நாட்டிக் கிட்டத்தட்ட 90 நாட்களில் அறுவடை ஆரம்பிக்க லாம். அறுவடை செய்ய இரு வாரங்களுக்கு முன்பதாகவே நீர்ப்பாசனத்தை நிறுத்தவேண்டும். நீர்ப்பாசனம் நிறுத்தியதும், இலேகள் வாடிப் பழுத்துக் கருகும். இஃலகள் கருகியதன் பின் அறுவடை செய்த குமிழ்களே நிழலில் உலர்த்தி, சிறு பிடிகளாகக்
கட்டிக் காற்ருேட்டமுள்ள களஞ்சியங்களில் தொங்க விட்டு,
சேமிக்க வேண்டும். அறுவடை காலத்தில் சந்தைப்படுத்த முடியாத, சிறு வெங்காயம் போன்ற சிறு குமிழ்களைப் பிடிக ளாகக் கட்டி மூன்று மாதங்கட்கு உறங்கவிட்டால், கார்த்திகை மாதத்தில் வான் பார்த்த பிட்டிப்பயிராக நாட்டி அமோக விளைவு பெறலாம்
சந்தைப்படுத்தல்
ஒரு ஏக்கருக்கு ஏறத்தாழ 80-100 அந்தர் பெரியவெங்காய விளேவை எதிர்பார்க்கலாம். சந்தைப்படுத்துவதற்கு 2-3 நாட் களுக்கு முன்னதாக வெங்காயத்தைச் சுத்தம் செய்யவேண்டும். 3-4 சுத்தம் செய்யப்பட்ட வெங்காயங்களின் நிறை ஒரு

1 막
இருத்தலாகும் பெரியவெங்காயத்தையும் சின்னவெங்காயம்போல் பனம் ஈக்குக் கூடுகளிலிட்டுச் சந்தைப்படுத்தல், நற்பயனேத் தரும். ஒரு அந்தர் பெரிய வெங்காயத்தின் உத்தரவாத விலே ரூபா 44-80 சதமாகும்.
யாழ் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு சிறு வெங்காயக் கமக் காரரும், பெரு வெங்காயச் செய்கையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். அதே நேரத்தில் சிறு வெங்காயச் செய்கை ைபக் குறையவோ, கைவிடவோ கூடாது. பெரிய வெங்காய விதை களேப் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண் டி யதா யிருக்கின்றது. தரத்தில் சிறந்த பெரியவெங்காய விதையை நம் நாட்டில் உற்பத்தி செய்ய இயலாமல் இருக்கின்றது. தற்போது விவசாய விரிவாக்கப் பகுதியினர் ஒரு இருத்தல் விதையை ரூ.9/50 ஆக விற்பனை செய்கிருர்கள்.
குமிழ் முறையில் பெரியவெங்காய சாகுபடி
யாழ் மாவட்டத்தைத் தவிர்த்து, ஏனே ய மாவட்டங்களிலுள் ளோர் நித்தமும் பெரிய வெங்காயத்தை சமையலில் விரும்பு கிருர்கள். வருடம் பூராக பெரிய வெங்காய நாற்றை 2 மாதம் முடியும் வரை பராமரிப்பது மிகவும் கடினம். ஆகையால், வரட்சி மாதங்களான சித்திரை தொட்டு ஆடி வரை, பெரிய வெங்காய விதைகளே, ஒரு ஏக்கர் விஸ்தீரணமுள்ள நாற்று மேடைகளில், அடர்த்தியாய் (80 இரு.) விதைத்தால், 2-3 மாதம் சென்ற பின், சின்ன வெங்காயத்தை போன்ற சிறு குமிழ்கள் உள்ள நாற்றங் கால்களைப் பெறலாம். இவ்வாறு ஒரு ஏக்கரில் உற்பத்தி செய்த நாற்றங்கால்களே 15-20 ஏக்கர் நிலத்தில் பயிரிடலாம்.
2-3 மாத காலத்தில் அறுவடை செய்யும் பெரு வெங்காய நாற்றங்கால்களை, யாழ் மாவட்டத்தில் சிறு வெங்காயத்தை விதைக்காக எவ்வாறு தயார் செய்கிருர்களோ, அவ்வாறே, உலர்த்தி, பிடிகளாகக் கட்டி, காற்ருேட்டமுள்ள கொட்டில்களில் அல்லது அறைகளில் கட்டித் தூக்கி, மூன்று மாதம் உறங்க விடவேண்டும்.
சித்திரை மாதக் கடைக்கூற்றிலிருந்து, ஆடி மாதம் வரை நாற்று மேடைகளே ஒரு மாத இடைவெளி விட்டு விதைத்தால், பெரிய வெங்காயம் நாட்டுவதற்கான விதைக்காய்களே ஒரு மாத இடைவேஃகளில் மும்முறை பெறலாம். மூன்று மாதம் உறங்க விட்டால், புரட்டாதி, ஐப்பசி கார்த்திகை மாதங்களில், தீவு அம்பன் குடத்தனே போன்ற பகுதிகளில் வான் பார்த்த பிட்டிப்

Page 91
15 ()
பயிராக நாட்டிப் பெருவி2ளவு பெறலாம் 3 இருத்தல் விதை வெங்காயக் குமிழில் ஏறக்குறைய 255 குமிழ்கள் பெறலாம். 3x26 கொண்ட மேடையில் 3 இருத்தல் பெரிய வெங்காய விதைக் குமிழ்களே, 6 அங்குல இடைபுள்ள நிரைகளில், 6 அங் குலத்திற்கு ஒன்ருக நடவேண்டும். ஒரு ஏக்கர் நட 10 அந்தர் விதைக்குமிழ்கள் தேவை. இவ்வாறு நட்ட வெங்காயத்தை மூன்ரும் மாதம் அறுவடை செய்யலாம்.
மேடை தயாரிப்பு, நிலப் பண்படுத்தல், பயிர் பராமரித்தல், அறுவடை ஆகியன யாவும், விதை மூலம் செய்கை பண்ணும் பெரிய வெங்காயச் சாகுபடியை ஒத்தது. ஒரு இருத்தல் பெரிய வெங்காயக் குமிழ் நட்டால், 8-10 இரு அறுவடை பெறலாம்.
யாழ் மாவட்டத்தில் சிறுவெங்காயத்தை தை, வைகாசி, மாதங்களிலும், பெரு வெங்காயத்தை விதை மூலம் வைகாசி யிலும் விதைக்குமிழ் மூலம் புரட்டாதி ஐப்பசி கார்த்திகை மாதங்களிலும், சாகுபடி செய்தால் வெங்காயத் தட்டுப்பாடும் அணுவசிய அன்னிய நாட்டுச் செலாவணியும், நம் நாட்டைத் தாக்கா,
நீர்ப்பாசனத்தின் கீழ் ஒரு ஏக்கர் பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய அரசாங்கம் ரூ. 1000 -ம் கடனுக கமக்காரருக்கு வழங்குகிறது. ஒரு அந்தர் பெரிய வெங்காயத்தின் உத்தரவாத விலே ரூ. 4480,
ஆதாரம் 1. Bha gehandani, P. M. Net Ta Pall & Choudry, (1972). You can grow Kharif Crop of Onion in Northern India. Indian Farr airg Wol. XXIII, No. 24, 24 - 27 2. Karan Singh Randhawa (1972). The way for higher yields in Onions. Indian Farming, Vol XXI, No. 12, 42 - 48. 3. Rogers, J. S. (1968) Wegd control in Onions, the Chemical
lpFToach. World Farming Wol 10, No. 9. 30–32. 4. Senewiratne, S. T. S. Appadurai R. R. (1966) Field Crap, y of Ceylor, Colombo: Lake House Investments Ltd. publishers. 5. Venkata Rae, A. Siva praka sam, N. (1969) A new blight disease of Onion (Ea LI sed by collectotrichum li Hdminthianum
aCCCC LLLL LLLLTHS LLTTL TuLLTLTLTLS LGHLCTLS LS 00S LLLS են 7 - ՃՃ9,

151
கடுகு
I, IFG) I Lilprofilmólfs IT GØJE, siirg — Brassica Nigra 中最 EL — Abbā
– Mustard
கடுகு 4-5 அடி உயரத்திற்கு வளரக்கூடிய 34 - 4 மாதப் பயிர் கடுகு தாளிதமாக உணவுப்பதார்த்தங்களே உருசிப் படுத்துவதற்கு உபயோகிக்கப்படுகிறது. கடுகெண் ரே கைத் தொழிலிலும் மருத்துவத் துறையிலும் பயன்படுகின்றது.
யாழ் மாவட்டத்தில் இப்பயிரை நவம்பர் மாதப் பெரு மழைக்குப் பின் சாகுபடி செய்யலாம். புதுக் காட்டுச்சேனப் பயிராக, மாரிமழையின் ஆரம்பத்துடன் விதைக்கலாம்.
தரை பண்படுத்துதல்
அதிக பசளேத் தன்மையுடைய, நீர்த்தேக்கமில்லாத இரு வாட்டி மேட்டு தரைகளில், இப்பயிரை மிக வெற்றிகரமாகச் சாகுபடி செய்யலாம். களித்தரைகள் இப்பயிருக்கு உகந்தவை பல்ல,
சாகுபடி செய்யும் தரையை 8-10 அங்குல ஆழத்திற்கு உழுது அல்லது கொத்தி, உக்கிய மாட்டெரு அல்லது கூட்டெ ருவை 10 சதுர அடிக்கு ஒரு கடகம் (40 இருத்தல் ) விகிதம் பரவி, மண்ணுடன் சேர்த்து நன்ருக பண்படுத்தல் வேண்டும்.
IIլոliլ են
இரண்டு அடி இடைவெளிகள் உள்ள நிரைகளில், 6-8 அங்குல இடைவெளி தாரத்தில் விதைத்து, காலினுல் மிதித்து, மண்ணுள் மறைத்து விடலாம். ஒரு அவுன்ஸ் சுத்தமான விதை 400 சதுர அடி விஸ்தீரணத்தில் விதைக்கப் போதுமானது. ஒரு ஏக்கர் விதைக்க 6-8 இருத்தல் விதை தேவை. இவ்வண்ம்ை நிரைகளில் விதைப்பதால் களைகளே அகற்றுவதற்கு வசதியாக இருக்கும். தரையில் விதைமுளேப்பதற்குத் தேவையான ஈரம் காணப்படின், விதைத்து 2-3 நாட்களில் முளேகள் தோன்றும்,
களே அகற்றல்
பயிர் முாேத்து 3 வாரங்களில் காேகளே அகற்றி விடல்
வேண்டும். முதலாவது முறை களேபிடுங்கி ஒரு மாதத்திற்குப் பின், இரண்டாவது தரம் களே அகற்றல் வேண்டும். இக்காலத்

Page 92
152
தில் பயிர் பூக்க ஆரம்பிக்கும். அதாவது முளேத்து 1 மாதங் களுக்குப் பின் இரண்டாம் முறை களே பிடுங்கியதிலிருந்து 7 - 8 வாரங்களால் கடுகை அறுவடை செய்யலாம்.
அறுவடையும் பதப்படுத்தலும் விளேவும்
கடுகின் நெத்துக்கள் வெடித்து விதைகள் பறக்குமுன், வெய்யில் குறைந்த நேரத்தில் அறுவடை செய்வது உகந்தது. அறுவடை செய்த பயிரைச் சிறு கட்டுகளாகக் கட்டி, குவித்து வைத்து, 4-5 நாட்களுக்குப் பின் படங்கில் பரவிக் காய வைத்து தடிகளால் அடித்தல் வேண்டும். வேறு படுத்திய கடு கைத் துற்றிப் புடைத்து 2 நாட்களுக்கு வெய்யிலில் காய வைத்துச் சேமிக்கவும். மேற்கூறியவாறு 400 சதுர அடி விஸ் தீரணத்தில் இருந்து, குறைந்த பட்சம் 8 அல்லது 10 இருத்தல் கடுகு பெறலாம். ஏக்கருக்கு 800 - 900 இருத்தல் விளேவை எதிர்பார்க்கலாம். ஒரு அந்தர் கடுகின் உத்தரவாத விலே ரூபா 7ே20 சதமாகும்.
கடுகு சாகுபடியைக் கற்றுக் கொண்டால், மிளகாய், வெங் காயத்தின் விலே வாசி வீழ்ச்சி அடையும்போது, கடுகு சாகு படியிலிருந்து பெரு வருவாய் பெறலாம். மனே யாளும் மனம் வைத்து இல்லத் தோட்டத்தில் இலகுவாய் பயிரிடத்தக்கது கடுகு,
ஆதாரம்
Signe Wira tine, S. T. & Appadu rai, R. R. ( 1966 ) Field Crops of Ceylon, Colombo Lake House Investments Ltd.
" ஆவிற்குநீர் என்று இரப்பின், நாவிற்கு
இரவின் இளிவந்தது இல் '
பசு பருகுவதற்குத் தண்ணிர் தேவையென இரப்பது இழிவு ஆணுல், நா நயன் படுவதற்கு இரப்பதிலும் கேடா னது இல்லே.)
اسېi|

153
கொத்தமல்லி
தாவ: கொறிஆன்றம் சற்ரைவம்-Coriandrum Sativum.
ழி : GJ. T55LDis-Kothamalli
கொறிஆன்டர்- Corialder.
நமக்குப் பயன்படும் சரக்குவகைகளுள் கொத்தமல்லி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கறி சமைப்பதற்கும், மருந்துகள் தயாரிப்பதற்கும் கொத்தமல்லி தேவைப்படுகின்றது. கொத்த மல்லிக் கீரையில் 12,500 யூனிற் வயிற்றமின் "ஏ"யும், 130 யூனிற் வயிற்றமின் "சி"யும், புரதமும் உண்டு.
கொத்தமல்லி 2-24 அடி உயரத்திற்கு வளரக்கூடியது. இது 4-4 மாதப் பயிர் இப்பயிரை, யாழ் மாவட்ட சுவாத்தியத்தில் கார்த்தினது நடுக்கூற்றில் நடுவதே உகந்தது. இதன் வளர்ச் சிக்கு அதிக வெப்பமில்லா மழைத்துர்றல் உள்ள காலநிலே சிறந்தது. மழை இல்லாவிட்டால், குறைவான நீர்ப்பாசனத் துடன் இப்பயிரை வளர்க்கலாம்.
தரை பண்படுத்தல்
நீர்வடியும் தன்மையுள்ள இருவாட்டித் தரையே கொத்தமல்லி சாகுபடி செய்வதற்கு உகந்ததாகும். கொத்தமல்லி சாகுபடி செய்ய இருக்கும் தரைக்கு (நாற்று மேடை பண்படுத்துவது போல), நன்ருக உக்கிய கூட்டெரு அல்லது மாட்டெரு 10 சதுர அடிக்கு ஒரு கடகம் (40 இருத்தல்) விகிதம் பரவி உழுது தரையை நன்ருகப் பண் படுத்தல் வேண்டும். நீர்ப்பாசனத்திற் கேற்ப நெடும் பாத்திகளும் வாய்க்கால்களும் அமைக்க வேண்டும்
LILTյիլ են
விதைப்பதற்கு முன்பதாக கொத்தமல்லி விதைகளே இரு பாதிகளாக உடைத்து, 14 அடி இடைவெளியுள்ள நிரையில், 4-5 அங்குலத்திற்கு ஒவ்வொன்ருக, அங்குல ஆழத்தில் நாட்டவும். 4 அவுன்ஸ் விதை 1600 சதுர அடி விஸ்தீரணத்திற்கு விதைக்க போதுமானது. ஒரு ஏக்கர் விதைப்பதற்கு 15 இருத் தல் கொத்தமல்லி தேவை.
பராமரித்தல்
விதைத்து 8-10 நாட்களில் பயிர் தோன்றும். அதன் பின் 3 வாரத்திற்குள், களே கட்ட வேண்டும். பயிர் முளேத்து 2 மாதங்

Page 93
15皇
கள் கழிந்தபின், மீண்டும் களே கட்ட வேண்டும். பயிர் வளர்ந்து 2 மாதங்களில் பூக்கத் தொடங்கும். பூத்தபின், இப்பயிரை 50-70 நாட்களால் அறுவடை செய்யலாம்.
அறுவடை, பதப்படுத்தல்
மப்பு மந்தார நேரத்தில், அல்லது காலே நேரத்தில் அறுவடை செய்தால், விதைகள் வெடித்து உதிர்வதைக் குறைக்கலாம். பயிரை அடியோடு வெட்டி, சிறு கட்டுக்களாகக் கட்டி, 3 அல்லது 4 நாட்களுக்குக் குவித்து வைத்தல் வேண்டும். இதனுல் மல்லி ஒரே தரப்பட்டு, அதன் நிறம் மனம் மேன்மையடைவதும் அல்லாமல், அறுவடை செய்த பயிரை அடித்துப் பக்குவப் படுத்துவதற்கும் இலகுவாக இருக்கும்.
குவித்து வைத்த குவியல்களே, காலேயில் படங்கில் பரவி, வெய்யிலில் காயவிட்டு, தடிகளால் அடித்து அல்லது காலால் மிதித்து, மல்லியை புறம்பு படுத்திய பின், அதை புடைத்துச் சுத்தப்படுத்தல் வேண்டும்.
விளேவு
இப்படியாகச் சுத்தப்படுத்திய மல்லியைப் பின்பும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வெய்யிலில் பரவிக் காய வைத்தல் வேண்டும். ஒரு ஏக்கரில் இருந்து ஏறத்தாழ 1500 இருத்தல் மல்லியை விளே வாக எதிர்பார்க்கலாம்.
மிளகாய் வெங்காயத்தின் உச்ச விலே வெகுகாலம் நீடித் திருக்கப்போவதில்லை ஆகையால் கொத்தமல்லியை இன்று தொட்டே இரண்டொரு பாத்தியில் பயிரிட்டு, வருங்காலத்தில் நம் நாட்டின் கொத்தமல்லி இறக்குமதியை தவிர்ப்பதற்காக, உள்ளூர் உற்பத்தியைப் பெருக்குவோமாக.
"ரூமேனியா மொறக்கோ பாகிஸ்தான் இந்தியா சீனு லெபனான் ஆகிய அந்நிய நாடுகள் நமக்கு நாளாந்தம் வேண்டிய கொத்தமல்லியை ஏற்றுமதி செய்கின்றன. வருட மொன்றிற்கு ரூபா 8, 800, 000 பெறுமதியான 128,000 அந்தர் கொத்தமல்லி மேற் கூறிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதியாகின்றது. நம் நாடு வருடம் ஒன்றிற்கு ஏழாயிரம் ஏக்கர் நிலத்திற் கொத்தமல்லி சாகுபடி செய்யுமாகில், இறக்கு மதியைத் தடைசெய்யலாம்."

55
ஆதாரம்
Seine wira tin 1 S. T. & Appadlı rili, R. R. (1956) Field, Crops of Ceylon, சேசர் Lake Hous rese Ltd.
"சுழன்று ஏர் பின்னர் உலகம் அதனுல்
உழந்து உழவே தலே'
( இவ்வுலகம் பல்வேறு கருமங்களில் ஈடுபட்டிருப்பினும் இறுதியில் உழவுத் தொழிலேயே நம்பி வாழும். ஆகையால் துன்புற்ருலும் உழவுத்தொழிலே உயர்ந்தது.)

Page 94
15,
இரகம்
தாவ : கியுமினம் ஸ்ைமினம் - Cபminum Cymium
சிங் சுதுறு - S00dhபாப ஆங்: கியுமின் - Cumin
நாங்கள் நாளாந்தம் பாவிக்கும் வாசனைச் சரக்குவகை களில் சீரகமும் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. கறி களுக்கும், வடை, சுண்டல் கடலே வடகம் போன்ற உணவுப் பதார்த்தங்கட்கும், வாசஃப் க்காகவும் உருசிக்காகவும் அநேக மாகப் பாவிக்கப் படுகின்றது.
"சீரகம் சென்ற ஐந்தாண்டுகளாக சிங்கப்பூர் சீனு சீரியா இந்தியா ஈரான் பிரான்ஸ் பாக்கிஸ்தான் லெபனன் ஆகிய அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டொன்றிற்கு ஏறத்தாழ ரூபா 4,350,000 பெறுமதியுள்ள 25,000 அந்தர் சீரகம் இறக்குமதியானது நம் நாட்டில் சராசரி யாக ஏழாயிரம் ஏக்கர் நிலத்தில் சீரகத்தை சீரிய முறையில் சாகுபடி செய்தால், இறக்குமதியை நிறுத்தலாம்."
பயிரின் தன்மைகள்
சீரகம் 5-6 அடி உயரத்திற்கு வளரக்கூடிய 5-8 மாதப் பயிர், இப்பயிரை யாழ் மாவட்டத்தில் கார்த்திகைமாதப் பெரு மழைக்குப்பின் நடுவது உகந்ததாகும். சீரக விதைகள் முளேக் கும் காலத்தில் பெருமழையைச் சகிக்கமாட்டாது. சிறு மழை யுடன் மந்தாரமான காலநிலையில் நன்கு வளரக்கூடியது.
தரை பண்படுத்தல்
நீர்த்தேக்கமில்லாத சேதனப் பசளே கூடிய, இருவாட்டித் தரை இப்பயிரைச் சாகுபடி செய்வதற்கு உகந்தது. சீரகம் சாகுபடி செய்யும் தரைக்கு, உக்கிய மாட்டெருவை அல்லது நன்ருக உக்கிய கனசு ள முறையில் பெற்ற கோழி உரத்தை (மூன்று மாதம் உலரவிடப்பட்ட) கடகம் (4) இருத்தல்) 12 சதுர அடி விகிதத்தில் பரவி ஆழ உழுது, நாற்றுமேடையைப் பண் படுத்துவது போல மண்ணேத் துார்வையாக்க வேண்டும். பின் 4-5 அங்குல உயரமுள்ளதும் மூன்று அல்லது 3 - a முள்ளதுமான மேடைகள் தயாரித்தல் வேண்டும். நீர்ப்பாசன வசதியளிக்கக்கூடியதாக 8-10 அங்குல இடைவெளிவிட்டு மேடைகள் அமைக்கப்படல் வேண் டும்.

157
நடுகை
முளேத்திறன் வாய்ந்த விதைகளே மேடையில் 2 அடி இடை வெளியுள்ள நிரைகளில் விதைத்து மண்ணுல் மூடவும். அவுன்ஸ் விதை, 100 சதுர அடி விஸ்தீரணத்தில் விதைக்கப் போதுமானது.
1 ஏக்கருக்கு 25 தொடக்கம் 30 இருத்தல் விதை தேவை.
தகுந்த ஈரமிருப்பின் ஒரு வாரத்தில் முளேகள் தோன்றும், முளேகள் தோன்றி இரு வாரத்தின் பின், முதல் முறையாகக் களே கட்ட வேண்டும். முதற் களே கட்டலின் பின், ஒரு மாதத்தால் இரண்டாவது முறையாகக் களே கட்டி இடைவெளிகளே நிரப்பி நிலத்தைத் துார்வையாக்கவேண்டும். சீரகம் முளேத்துப் பத்து வாரங்களில் பூக்கத்தொடங்கும். பூத்து 7 - 8 வாரங்களில் அறுவடை செய்யலாம்.
அறுவடை, பதப்படுத்தல்
பயிரை அடியோடு வெட்டி, சிறு கட்டுகளாகக் கட்டி 3-4 நாட்களுக்குக் குவித்துவைத்த பின், படங்கில் பரவிக் காய வைத்து தடிகளால் அடித்து, அதன் பின் புடைத்து, து ற்றிச் சேமிக்க வேண்டும்.
விளவு
ஒரு ஏக்கரில் இருந்து 800 - 900 இருத்தல் சீரகம் விே வாகப் பெறலாம்.
ஆதாரம்
I. Chandola, R. P. Mathur, S. C. & Srivastawa, W. K. (1970) Cunin Cultivation in Rajastain. Indian Farming. Wol. XX., No. 4-13 & 16.
2. Screwiratne, S. T. & Appadurai, R. R. (1966) Field Crops,
of Ceylon, Colombo Lake House Investments Ltd.
"விருந்தினர் உண்டு மகிழ அதனேக்
கண்டு மகிழ்பவன் உழவன்"

Page 95
158
வெந்தயம்
தாவ: றைகொநெல்லா பொயினும் கிறேகம்
Trigonella Foenum Graecum
: உளுதறால் அஸ்வமோதகம்-Uluhal. ஆ! Gl Ligál fi-Fenugreek
வெந்தயம் வயிற்றுக்கட்டிகள் வயிற்ருேட்டம் வயிற்றுவுே போன்ற நோய்களேக் கட்டுப்படுத்துவதற்கும், நாளாந்தம் சமைக்கும் கறிகளை உருசிப்படுத்துவதற்கும் அநேகமாக உபயோகிக்கப்படும். பசியை உண்டாக்கி உண்வை சிரணிக்கச் செய்யும் முக்கிய சரக்கு வகைகளில் இதுவும் ஒன்ருகும். இரும்பு, சோடியம், கல்சியம், 4,500 யூனிற் வயிற்றமின் "ஏ" 220 யூனிற் வயிற்றமின் 'சீ' புரதம் ஆகியவை வெந்தயக் கீரை யில் உண்டு. இது 1-1 அடி உயரத்திற்கு வளரக்கூடிய ஓர் அவரை இன, 24-3 மாதப் பயிர் அவரை இனத்தைச் சேர்ந்த புரதச் சத்துள்ள பயிராகையால் இது சில நாடுகளில் மிருக உணவுக்காகவும், தரையைத் திருத்தும் நோக்குடனும் சாகுபடி செய்யப்படுகிறது. நீர்த்தேக்கமற்ற இருவாட்டித்தரை இப்பயிர் வளர்ச்சிக்கு உகந்தமையால் மழை உள்ள காலத்தில், மார்கழி நடுக் கூற்றின் பின் இப்பயிரை நடுவது நலம்.
தரை பண்படுத்தல்
5-6 அங்குல ஆழத்தில் உழுது, 15 சதுர அடிக்கு ஒரு கடகம் (40 இருத்தல்) விகிதம் உக்கிய மாட்டெரு அல்லது கூட்டெரு பரவி நன்ருக தரையைப் பண்படுத்தவேண்டும். அடிக்கட்டுப் பசளேயாக அரை அந்தர் அமோனியம் சல்பேற், ஒரு அந்தர் மேல் அடர் பொஸ் பேற், அரை அந்தர் மியூறியேற் ஒப் பொட்டாஸ் ஆகியவற்றைக் கலந்து, பயிர் விதைக்கு முன் பரவிச் சாறவும்.
பயிரிடுதல்
9-12 அங்குல இடைவெளியுள்ள நிரைகளின் விதைக* 3-4 அங்குலத்திற்கொன்ருக விதைக்கலாம். முளேத்திறன் உள்ள விதைகளேயே விதைப்பதற்கு உபயோகிக்க வேண்டும் சதுர அடிக்கு அவுன்ஸ் விதை போதுமானது. ஒரு ஏக்கர் விதைக்க, 3 இருத்தல் தேவைப்படும். பயிர் முளேத்து 3 வாரங்களில் களே அகற்றி விட வேண்டும். முளேத்து 2-3 F க்தில் பயிரை அறுவடை செய்யலாம்.

1.59
அறுவடை, பதப்படுத்தல் விளவு
வெய்யில் குறைந்த நேரத்தில், பயிரை அடியோடு அறுவடை செய்து, சிறுசிறு கட்டுகளாகக் கட்டி, 4-5 நாட்களுக்கு நிழ லில் குவித்து வைக்க வேண்டும். பின்பு இக்குவியலேப் படங்கில் பரவிக் காயவைக் துத் தடியால் அடித்து, அல்லது காலால் மிதித்துப் புடைத்துத் துரற்ற வேண்டும். தூற்றிய பின்பு, வெந்தயத்தை 2 நாட்களுக்கு வெய்யிலில் காயவைத்து கழஞ் சியப்படுத்தவேண்டும். அவுன்ஸ் விதையிலிருந்து 4 இருத்தல் வெந்தயத்தை விளைவாக எதிர்பார்க்கலாம். ஒரு ஏக்கரிலிருந்து 1000-1200 இருத்தல் வெந்தயத்தைப் பெறக்கூடியதாக இருக்கும்.
வெந்தயக் கீரையில் கொட்லிவர் எண்ணே யிலுள்ள (CodliWET Oil) போசாத்துக்கள் ஒரே வீதமுண்டு.
நற்குணம் படைத்த வெந்தயத்தை விவசாயிகள் விரும்பிப் பயிரிடுவார்களாகுல் மண்ணும், மக்களும், மாக்களும் மாவட்ட மும் மாண் புறும்,
"சென்ற ஐந்தாண்டுகளாக, வெந்தயம் இந்தியா பாகிஸ் தான் துருக்கி லெபனுன் சீனு ஆகிய அன்னிய தேசங்களி லிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சராசரியாய், வருட மொன்றிற்கு ரூபா 740,000 பெறுமதியான 12,400 அந்தர் வெந் தயம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆகவே நம் நாடு வெந் தயத்தில் தன்னிறைவு பெறவேண்டுமாகில் வருடம் ஒன்றிற்கு 4,000 ஏக்கர் நிலத்தில் வெந்தயம் சாகுபடி செய்யப்பட வேண்டும்."
ஆதாரம்
1. ஜனக குமாரி, T. S. (1963) இயற்கை தரும் இன் மருந்துகள் :
தி லிட்டில் பிளவர் கம்பனி, தி நகர் சென்னே - 17 Sene wiratne, S. T. & Appadurai, R.R. (1966). Field Crops of Ceylon, Colombo. Lake Halse Invester I Ltd.
2
"பொருமல் மாந்தம் வாயுகம் போராடுகின்ற இருமல் அருசியிவை ஓடும் - தரையினில் இதில் உயர் நமனேச் சிறும் விழிபானங்கே கோதில் வெந்த பக்கீரை கொள்"
"ஒரு பிடி படியுஞ் சிறிடம்
ரேழு களிறு புரக்கு நாடுகிழ வோயே" (ஒரு யானே படுத்துத் தூங்கும் சிறிய இடத்தில் விளேந் விள்ேபொருள் ஏழு பர்னேக்ட்டு வேண்டும் உண்வாயின.) 点

Page 96
பருப்பு இனப் பயிர்
துவரை
தாவ : கஜானஸ் இன்டிக்கஸ் - Cajanus Indicus
F : (#g5 FTO Luí?" Li | — Thora Parippu
ஆ !
Igor - Pegeon Pe. GJD i afer LE – Red Gram
தாவர உணவு வகைகளில் அதிக அளவு புரதச்சத்தை மனிதனுக்குக் கொடுப்பன பருப்பு வகைகளே. நாம் உண்னும் பருப்பு வகைகளில் துவரை முதலிடம் பெறுகின்றது.
பயிரின் உபயோகங்கள்
துவரை அவரை இனக் குடும்பத்தைச் சார்ந்ததாகும். துவ ரைப் பருப்பில் 22:3% புரதச்சத்தும், 606% மாச்சத்தும், 21% கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளன. இப்பயிரில் இருந்து பெறும் நன்மைகள் பல. அவற்றுள் முக்கியமானவை :-
(அ) நெத்திலிருந்து பெறும் பருப்பு, கோது
(ஆ) இலே - கால் நடைக்கு சக்தி கொடுக்கும் உணவு
தரைக்கு உகந்த பசுந்தாட் பசளே
(இ) இப்பயிரை, மறுபயிர்களுக்குக் காற்றுத் தடைக்காகப்
பயிரிடலாம். இதனுல் காற்றினுல் ஏற்படும் சேதத் தைக் குறைக்கலாம்.
(ஈ) கோழி வளர்ப்பில் பச்சை உணவாகவும், வெளிக்கூடு
களில் நிழலுக்காகவும் பயன் படுத்தலாம் துவரை மணிகளே அரசாங்கம் தொன் ஒன்று ரூபா 1560- ஆகக் கொள்வனவு செய்யும்,
பயிரின் தன்மைகள்
துவரையில் இரண்டு பிரதானமான இனங்கள் உள்ள ஒ. (அ) ஓராண்டுப் பயிர் இனம் ( Annual ) (ஆ) பலவாண்டுப் பயிர் இனம் (Perential)
--

15.
தற்போதைய ஓராண்டுப்பயிரினத்தை முதல் அறுவடையின் பின் நிலத்திலிருந்து 6-9 அங்குல உயரமளவில் கத்தரித்து, ஏக்கருக்கு ஒரு அந்தர், அடர் மேல் பொஸ்பேட்டும், அந்தர் மியூறியேற் ஒப் பொட்டாசும், அந்தர் அமோனியம் சல்பேற் றும் இட்டு நீர்ப்பாய்ச்சிகுல் இவ் அடிக்கட்டைப்பயிரும் வழமை யான விளேச்சல் தரும்.
ஒராண்டுப் பயிர் அதிக பயனேத் தரக்கூடியதொன்ருகும். அதில் பல வர்க்கங்கள் இருப்பினும் மகா இலுப்பள்ளம் குட்டை வர்க்கமே சிறந்தது. இவ்வினம் வரட்சியைத் தாங்கக்கூடியதும், குறைந்த காலத்தில் அதிக விளேவைத் தரவல்லதுமாகும். ஆகவே நாம் யாழ் மாவட்டத்தில் நெல் அறுவடை செய்தவுடன், தரை யில் உள்ள தாய் ஈரம் காயுமுன் உழுது இவ்வர்க்கத்தை விதைத்து சிறு மழைகளின் உதவியுடன் 4-5 மாதத்தில் அதிக பலனைப் பெறலாம். காலபோகத்தில், ஐப்பசி முதல்மழையுடன் தரிசா யிருக்கும் மேட்டுத் தரைகளில் இதனை விதைத்து 4-5 மாதத்தில் அறுவடை செய்யலாம். பூக்கும் காலம் வரண்ட காலமாயிருத் தல் வேண்டும். இப்பயிரைச் சாகுபடி செய்யும் போகத்தில் 12-15 அங்குல மழை இருப்பின் போதுமானது. ஆதலால் இதனை காலபோகத்திலும் பார்க்க சிறுபோகத்தில் நெல் வயல்களில் பயிரிடுவதே மிகப்பொருத்தமானதாகும். கரைச்சிப் பகுதியில் சிறுபோக நெல்லுக்குத் தேவையான நீர் குறைவாய் உள்ள வருடங்களில், முழுப்பரப்பிலும் நாட்டுவதற்குத் துவரை உகந்த பயிர்.
நீர்த்தேக்கமற்ற சேதனப் பசளேத் தன்மையுள்ள மணல் கொண்ட இருவாட்டித் தரையே, இப்பயிரைச் சாகுபடி செய்வ தற்கு உகந்தது.
செய்கை முறை
இப்பயிர் நடவிருக்கும் தரையை உழுது பண்படுத்தி, 1 அந். அடர் மேல் பொஸ்பேற், அந்தர் மியூறியேற் ஒப் பொட்டாஸ் அந்தர் அமோனியம் சல்பேற்றை அடிக்கட்டுப்பசளேயாயிட்டு விதைகளே நிரைகளுக்கிடையில் 1 அடியும், நிரையில் 14 அடி இடைவெளியும் விட்டு நிலேயத்திற்கு இரண்டு விதைகள் வீதம் நாட்டவும். ஒரு ஏக்கர் விதைப்பதற்கு 10-12 இருத்தல் விதை தேவை நிலத்தின் ஈரத்தன்மையைப் பொறுத்து 4-5 நாட்க ளில் முளேகள் தோன்றும். இப் பயிர் 2-3 அடி உயரத்திற்கு வளரும் பயிர் முஃாத்து மூன்று மாதங்களில் பூத்து, 4-44 மாதத்தில் துவரை நெத்துக்களே அறுவடை செய்யலாம். பூ
L

Page 97
12
அரும்பும் போது, அவுன்ஸ் அசோட்றின் பூச்சி நாசினியை 3 கலன் நீரில் கரைத்து, ஒரு ஏக்கருக்கு 80 கலன் கரைசல் விகிதம் விசிறுதல் அத்தியாவசியமானது. கால நிலேக்கேற்ப ஒரு ஏக்கரிலிருந்து 1200-1500 இருத்தல் துவரை மணிகளே வி2ள வாகப் பெறலாம். காய்கள் பயிரின் நுனியில் கொத்துக் கொத் தாய்த் தோன்றும்.
பருப்பைப் பிளத்தல்
கொதி நீரை துவரை உள்ள வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றவும். சூடான நீர் குளிர்ந்ததும் துவரையை வெய்யிலில் காய விடவும். காய்ந்ததன் பின் துவரையை திருகைக் கல்லில் இட்டு உழுந்து பயறு உடைப்பது போல் திரிப்பதால் துவரம் பருப்பை பெறலாம்.
மணிகளே 6-8 மணித்தியாலங்களுக்கு நீரில் ஊறவைத்துப் பின் செம்மண்ணுடன் கலந்து, மேலும் 8-10 மணித்தியாலங் களுக்கு குவித்து வைக்க வேண்டும். இதற்குப்பின் வெய்யிலில் உலரவிட்டு, உரலில் குத்தி அல்லது அரைக்கும் ஆஃப்களில் கொடுத்துத் தோல்நீக்கிப் பருப்புப் பெறலாம்.
ஆதாரம்
Senewiratne, S. T. & Appadurai, R. R. (1966) Field Crops of Ceylon, Colombo Lake House Investments Ltd.

-
சர்க்கரை இன I'I L Iuri
சினி பிற்
5 ITI : fu nei T56 - Beta Vulgaris
! : JFF f Lost) – Sugar Bcct
நம் நாட்டிற்கு வேண்டிய சீனியை கரும்பு, பனே, சீனி பீற் ஆகிய தாவரங்களிலிருந்து பெறலாம். தற்போது திருக்கோன மலே, அம்பாறை மாவட்டங்களில் கரும்பு ஏராளமாகச் சாகுபடி செய்யப் படுகின்றது. இக் கரும்பிலிருந்து சீனி தயாரிப்பதற்கு கந்தளாய், கல்லோயா ஆகிய இடங்களில் சினி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரு ஆலைகளில் இருந்து, வருடா வருடம் 50000 தொன் சீனி தயாரிக்கமுடியும், திட்டமிட்டவாறு இத்தொகை இற்றவரை கிடைக்கவில்லை. ஆயிரத்துத் தொளா யிரத்து எழுபதாம் ஆண்டில் இவ்விரு ஆலைகளில் ஆக்கப்பட்ட சீனியின் தொகை 8,095 தொன் மாத்திரமே எது எவ்வாரு யிருப்பினும், ஐந்தாண்டுத் திட்ட (1972 - 1976) இறுதி எல்லேயுள் கந்தளாய், கல்லோயா ஆலேகளிலும், புதிதாய் அமைக்க இருக் கும் வளவை ஆலேயிலும், குடிசைத் தொழில் மூலமும் 51,000 தொன் சீனிய்ை நம் நாட்டிலே உற்பத்தி செய்தாகவேண்டி யிருக்கிறது. குடிசைத் தொழில் ரீதியில் ஏற்கனவே பதுளே காலி மாவட்டங்களில் முற்போக்கான மன உறுதி கொண்ட மக்கள் கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்கள். குடிசைத் தொழில் மூலம் 1977-ம் ஆண்டில் 7,000 தொன் சீனி சேகரிப்பதற்கு நம் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சீனிக் குடிசைக் கைத்தொழிலில் ஆர்வமுள்ளவர்களுக்கு அரசாங்கம் பல்வேறு உதவிகள் புரிய முன்வந்துள்ளது. சீனி தயாரித்தல் யாழ். குடா நாட்டு மக்களுக்குப் புதிதல்ல. 1916-ம் ஆண்டு பங்குனி மாதம் 6-ந் திகதி பொலிகண்டியில், பஃகாயின் பத நீரிலிருந்து சீனி தயாரிக்க ஆலே அமைக்கப்பட்டது. அவ் ஆண்டு ஆவணி மாதம் 1510 மூடை சீனி, ஒரு மூடை ரூபா 18-00 வீதம் விற்பனையானது. தற்போது யாழ் மாவட்டத்தில் அக்கராயன் குளப்பகுதியில் கரும்பு சாகுபடி செய்து, ஆஃப் அமைத்து, தரத்தில் சிறந்த சர்க்கரை தயாரித்து வருகின்றனர். இச் சர்க்கரையை யாழ்ப்பாணக் கூட்டுறவுப் பண்டகசாஃ. தாபனம் விநியோகம் செய்து வருகிறது. இவ் வருடம் அரசாங் கத்தின் உதவியால் இயங்கும் பிராந்திய அபிவிருத்திச் சபைகள்

Page 98
154
யாழ், குடாநாட்டில் ஒன்பது பனங்கட்டி தயாரிக்கும் நிலையங்கள் அமைத்துள்ளன. யாழ்மாவட்டம், நம் நாடு சீனியில் தன் னிறைவு பெற, மேலும் பிரயாசப்பட முடியும். தற்போதுள்ள 150 ஏக்கர் கரும்பு சாகுபடியைக் கூட்டுவதென்ருல் கடினமா யிருக்கும். ஆகவே நாம் பனங்கட்டி தயாரிக்கும் நிஃ பங்களே அதிகரிக்கலாம். அத்துடன் சீனி தரும் சீனி பீற் சாகுபடி செய்து, குடிசைத் தொழில் ரீதியில் யாழ் மாவட்டத்தில் மாச் சினியை வெற்றிகரமாய் தயாரிப்பதற்கேற்ற சந்தர்ப்பம், சூழ் நிஜல, சரிவர இருக்கிறது. இச்சந்தர்ப்பத்தை நழுவவிடாது யாழ் மாவட்டப் பணம் படைத்த பெரியோர் இவ்விவசாயக் குடிசைக் கைத்தொழிலேத் தாமதமின்றி ஆதரித்தல் வேண்டும்.
சுவாத்தியம்
உருளைக் கிழங்கு சாகுபடிக்கு உகந்த காலநி,ே இரவில் குளிரும், பகலில் பிரகாசமான சூரிய ஒளியும், நிலத்தைக் குளிரவைக்க இடையிடையே பெய்யும் மழைத் தூறலுமாகும். இச் சுவாத்தியத்தையே சீனி பீற்றும் விரும்பும் 68F பாகை வெப்பம் விரும்பத்தக்கது.
பண்
மண்ாஜனப் பொறுத்தளவில், வடிமானமுள்ள இரு வாட்டியே சிறந்தது. சீனி பீற், நீர்த் தேக்கத்தைத் தாங்காது. ஆளுல் மண்ணிலுள்ள உவர், காரத் தன்மையைத் தாங்கும் உலகப் பிரசித்தி பெற்ற பயிராகும்.
ஆர்க்கம்
உலகில் பிரசித்திபெற்ற வர்க்கங்கள் பின்வருமாறு :-
1. ருேமன்ஸ்காயா (Romanskaya) ரூஸ்சிய வர்க்கம்
2 ஈருே ரைப் ஈ (Ero Type) மேற்கு ஜேர்மனிய வர்க்கம்,
3, மறிபோ risas al UITGE
(Maribomagni Poly)
4. மறிபோ றெகிஸ்ரா பொலி
(Maribo Resista Poly) நிலம் பண்படுத்தல்
சினி பிற் சாகுபடி செய்யும் நிலத்தை ஆழ உழுது, ஏக்கர் (4000 கன்று), ஒன்றிற்கு 34 தொன் நன்கு உக்கிய எரு பரவி மறுத்து உழ வேண்டும். எரு பரவ முன் பரவவேண்டிய
டென் மார்க் வர்க்கம்

1.65
தொகைக்கு இருபது இருத்தல் அல்றின் ஆாள் நன்கு கலக்க வேண்டும் அல்றின் கடி எறும்பு, கறையான், குறவனேயன் புழு ஆகியவற்றைக் இவ்வாறு நன்கு பண்படுத் தீப்பட்ட் நிலத்தில் உருளைக் கிழங்கு அல்லது பீற்றுட் பயிர்கள் நட எவ்விாறு 'புருவம்வாய்க்க்ால் அழைக்கிருேமோ, ஆவ்வாறு புருவங்களிடைய்ேயும் வாய்க்தால்களுக்கிடையேயும் அங்குலம் (ஒரு முழம்) இருக்கத்தக்கதாக அமைக்கவேண் டும். புருவங்கள் ஒரு அடி உயர்மும் வாய்க்கால்கள் ஒரு அடி ஆழ முமாய் இருப்பது நன்று.
நடுகை பராமரிப்பு
சீனி பிற் ஐப்பசி மாதம் நாட்டி சித்திரை மாதம் அறு வடை செய்யப்படும் ஆறு மாதப்பயிர் ஒரு ஏக்கர் நாட்ட ஐந்து இருத்தல் விதை தேவை. விதையை நான்கு அல்லது ஐந்து மணித்தியாலத்திற்கு, ஊறவைத்து உலர விட்டால் முளை பெயரும் தன்மை சுடும். புருவங்களின் பக்கங்களில் எட்டுப் பத்து அங்குலங்களுக்கப்பால் ஒரு விதையாக -2 அங்குல ஆழத்தில் நடலாம். விதை நாட்டிய பின் வாய்க்கால்களில் நீர்ப் பாய்ச்ச வேண்டும், ஆறு அங்குல ஆழத்திற்கு நீர் உயர்ந்தால் போதுமானது. விதை நாட்டிய பத்தாம் நாள், நலித்த நாற் றங்கால் தோன்றும், ஒரு நிலையத்தில் சராசரி நான்கு முளே கள் தோன்றும். இப்பருவத்தில் களே களும் தோன்றும் கண்கள் உடனடியாக அடக்கப்பட வேண்டும். கன்றுகள் நாலிலேப் பருவம் அடைந்ததும் ஒவ்வொரு நிலையத்திலும் ஒரு திடகாத் திரமான நாற்றங்காலேத் தவிர்த்து ஏனையவற்றைக் கொய்திடல் வேண்டும். இறுதியில் ஒரு ஏக்கரில் 2600 நாற்றங்கால் எஞ்சி யிருக்கும். முளே இரு மாதங்களுள் இரண்டு அந்தர் அமோ :o: :":? :9 :ே 2ளயாகத் தூவ வேண்டும் மண்ணே யும் கால நிைேயயும், பொறுத்து ஏழு தொடக்கம் பதினைந்து (7-15) நாளேக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும்.
பூச்சி பூஞ்சனம்
இ&ல அரிக்கும் புழுக்களும், கரும்புள்ளி,அடியழுதல்ஆகிய நோய்களும் இப்பயின்ர்த் தாக்கும் பூச்சிகளே 器醬 தெளித்தி அடக்கலாம். நோய்க்ளே செப்புப் பூஞ்சண நாசினி கொண்டு தடை செய்யலாம்.
அறுவடை விளேவு
பிற் நாட்டி ஆறு மாதங்களால் அறுவடை செய்யலாம். அறுவட்ையன்று நில்ம் ஈரப்பசுமையுஸ்ளதாக இருக்க வேண்டும். ஏக்கர் ஒன்றிற்கு 14-22 தொன், இலேமுடி வெட்டிய கிழங்கு பெறலாம். இதில் முடி கால் நடைக்குச் சிறந்த தீன்,

Page 99
1 ՃՃ
சினி தயாரிப்பு
அறுவடை செய்து இருபத்துநான்கு மணித்தியாலங்களுள் சீனி தயாரிக்க :Žåo 蠶 蠶 : இடத்திற்கு எடுத்துச் சென்ருல் பழுதடையும். சீனி ற்றில் சீனிப்ப 15-18 சதவீதம் உண்டு ஆணுல் நமக்கு 125 சத வித சினி மாத்திரம் கிட்டும். சீனி தியாரித்தபின் எஞ்சும் தக்கையை அல்லது காயவைத்துக் கால் நடைத் தீனியாக உபயோகிக்கலாம்.
#fff திகாலப் பயிர். ல், 150 ஆண்டுகளுக் இன் தோ: ற், கூடிய i ஆ 豎 ராகும். உலகில் தயாரிக்கப்படும் சினித் தொகையில் மாச்சினி (பீற் சினி) நாற்பத்தைந்து சத வீதமாகும். ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ருஸ்யா, சுவீடன், டென்மார்க், ஒல்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தமக்கு வ்ேண் டியூ சீனியை சீனி பீற்றிலிருந்து பெறுகின்றன. இந்தியா 1945ம் ஆண்டு தொட்டு இப்ப்யிரின் சாகுபடி பற்றி வடபகுதியில் பில் ஆராய்ச்சிகள் நடத்தியதன் பேரில் 1968ல் முதன் முதலாக மாச் சீனியைத் தயாரித்தது. கங்கை நகர் சுகர் மில்ஸ் (GaHglgar Siga Mills) பூரீ கங்கை நகர் இராஜஸ்தான் (Sri Gangalagar Rajasan), நாஷனல் சுகர் இன்ஸ்ற்றிற்றியூற். TT TTTTT S SSLLLLaLLCCCLa LaamLC LL a aaL L L LHHCLLSS STYTTTmu S TTTTTT TTTTTT TT YTTTTTT TTTTTS SLLGaaLL LmLLaaLLLL LLL LLLaLamaLClLLL Researgi_LuckngW) ஆகிய தாபனங்களின் சீனி பீற்சாகுபடி, மாச் சீனி தயாரிக்கும் முறை, சீனி தயாரிப்பதற்கு வேண்டிய உபகரணங்கள் சம்பந்தப்பட்ட அறிவுகளே TÄPSF i பெற்று, இப்பயிரை யாழ் மாவட்டத்தில் மற்றும் பயிர்களுடன் சுழர்ச்சி முறையில் சாகுபடி செய்வோமாக.
ஆதாரம் 1. Gill, P. S. (1969) Technique of Sugar Beet growing Indian
Farming. Wol. XIX, No. 7, 11-17. 2. Jogi, B. S & Gian Singh (1973) Sugar Beet Seed Production
a profitable enterprise. Vol. XXII, No. 11, 33-35. 3. Mishra, B. Giu, K. S. Sarin, M. N. & Singh, T. N. (1973) Sugar Beet will do we in Saline alkali lands. Irudia. In FaTTining. Wol. XXIII, No. 4, 29—30.
"சொல்லப் பயன்படுவர் சான்ருேர், கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்" (குறையைச் சுட்டிக் காட்டிய_மாத்திரத்தே, சான்ருேர் பயன் படுவர் க்ரும்பை நசுக்கிப் பிழிதல் போல் கூறின் தான் கீழ் மக்கள் பயன்படுவர்.)

எண்ணெய்ப் பயிர்

Page 100

1 Ճ է)
சோயா அவரை
FTA : F*.It Feir náissu-GlyciFe Max.
சோயா போஞ்சி
, (FF TILL AT L5'5ăT - Soya Bean.
FT IT is fir-Miracle Bean LËp sy t'i gri 7 si "si-Meat of the Fields
ஆங்கிலத்தில் சோயா பீன் (Soya Bean), மிராக்கிள் பின் (Miracle Bean) எனப்படும் இச் செடி, தாவர இயல்பில் அவரை இனத்தில் கிளேசின் (Glycine) தொகுப்பைச் சேர்ந்ததாகும். சோயாவின் மகிமை மற்றிரியா மெடிக்கா (Materia Medica) என் ணும் நூலில், சீனச் சக்கரவர்த்தி ஷேனுங் (Shennung) குறிப்பிட் டுள்ளார் எனக் கூறப் படுகின்றது. பழைய உலகமெனப்படும் ஆசியாக் கண்டத்தின் கீழத்திசையில் உதித்த சோயா அவரை, புது உலகமாகிய ஐக்கிய அமெரிக்காவைக் கவர்ந்துள்ளது. சீனு, மஞ்சூரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஐயாயிரம் ஆண்டுக ளாகச் சாகுபடி செய்யப்பட்ட சோயா, சென்ற ஐம்பது வருடங்களாக அமெரிக்கக் கமக்காரர், கைத்தொழிலாளர் ஆகியோரது கவனத்திற்கு ஆளாகி உள்ளது. 1970-ம் ஆண்டு அந்நாட்டில் 42,447,000 ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டு 113579,000 புசல் சோயாப் பருப்பு அறுவடை செய்யப்பட்டது. இன்றைய நிலையில் ஐக்கிய அமெரிக்கா, உலக சோயா சாகுபடி யில் அறுபது சதவீதத்தை மேற்கொண்டுள்ளது. 1972ம் ஆண்டு உலகில் சாகுபடி செய்யப்பட்ட சோயாப் பயிரிலிருந்து 65000.00 தொன் எண் னே தயார் செய்யப்பட்டது.
சோயா அவரை கமக்காரருக்கும், கைத்தொழிலாளருக்கும், கால்நடை வளர்ப்போருக்கும், மனித உணவிற்கும் பயன்படும் பயிர் சோயாப் பருப்பில் 14-22 சதவீத கொழுப்புச் சத்தும் 30-48 வீத புரதச் சத்தும் உண்டு. இச் செடி காற்றிலுள்ள நேற்ற ஐைே உட்கொண்டு அதனது வேரில் தோன்றும் மணி களுள் அதனேச் சேர்த்து நிலத்திற்கும் போசாத்து ஊட்டிப் புத்துயிர் அளிக்கிறது. சோயா அவரைக்கு நைதரசன் தாராள மாக வழங்க வேண்டும். காற்றிலுள்ள நைதரசனே சோயாச் செடி உட்கொள்ளுவதற்கு பக்ரீரியா உதவி புரியும். வியாபார ரீதியில் தயாரிக்கப்பட்ட நைதரசன் எஸ்" எனப்படும் பக்ரீரியா அவுன்ஸ் பொதிகளில் இலங்கை பசளேக் கூட்டுத்தாபனத் தால் சந்தைப்படுத்தப்படுகிறது. 4 அவுன்ஸ் "நைதரசன் எஸ்"

Page 101
17C)
60 இருத்தல் சோயா அவரைக்கு கலந்து நாட்டினுல் பெருந் தொகையான நைதரசன் உரப்பசளேகள் தேவைப்படா. சோயா நெய் சவர்க்காரம், வாணிஷ், மை (பெயின்ற்) ஆகியன தயாரிப்பதற்குச் சிறந்தது. பருப்பிலிருந்து பச்சிளம் பாலர் பசி தீர்க்கப் போசாத்துமிக்க மா தயாரிக்கப்படுகின்றது. ஸோஸ் (Sauce) களி (Miso) பால், தயிர், தோசை, வடை, அலுசியா ஆகியனவும் பருப்பிலிருந்து பாகுபடுத்தப்படு கின்றது. கறி சமைப்பதற்கும் சாத்தியமானது. ஹவாய் (Hawai) தேசத்தில், முற்றுமுன் அறுவடை செய்யும் ஷிஷி (Shishi) சோயா அவரையை, உப்பு நீரில் 20 நிமிடம் கொதிக்க வைத்து, கோதிஜன நீக்கி, பொழுது போக்கான வேளைகளில் நண்பருடன் புசிப்பர்.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது இலங்கைக்குச் சோயா அவரை அறிமுகப் படுத்தப்பட்டது. அன்று தொட்டு இன்று வரை இப்பயிர், இடையிடையே தோன்றுவதும் அழிவதுமாய் இருந்து வந்துள்ளது.
நம் நாட்டின் ஐந்தாண்டுத் திட்டத்தின்படி (1972-1976), 1976-ம் ஆண்டு நிறைவு பெறுமுன் வருடமொன்றிற்கு 63,000 அந்தர் சோயாப்பருப்பை 7500 ஏக்கரிலிருந்து நம் நாட்டிலேயே அறுவடை செய்வதற்கு வேண்டிய வழிவகைகள் வகுக்கப் பட்டுள்ளன. தற்போது மகா இலுப்பள்ளம், தேவசுவா, உட ill. ÉlTij El கிய இடங்களில் இப்பயிர், விதைக்கெனச் சாகுபடி செய்யப்படுகின்றது. 1973-ம் ஆண்டில் நம் நாடு 866 ஏக்கரில் இப்பயிரைச் சாகுபடி செய்யத் திட்டமிட்டுள்ளது. வளவையில் 55 ஏக்கரும், பொலநறுவையில், 126 ஏக்கரும், அனுராதபுரத்தில் 80 ஏக்கரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 72 ஏக்கரும் செய்யப் படும். இச்சந்தர்ப்பத்தை நழுவவிடாது யாழ் மாவட்டமும் நற்பயன் தரும் இப்பயிரை சாகுபடி செய்யத் தவறக்கூடாது. மிருக உணவுக்கு மட்டுமே எண்ணைக் கொழுப்புக் கூட்டுத் தாபனத்திற்கு வருடாவருடம் 6,000-8,000 தொன் சோயா விதை தேவைப்படுகிறது.
மற்றும் மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது யாழ் மாவட்டத் தில் கூடுதலாக புலால் உண்ணுதோரும், புலால் உண்ணு நாட் களுமுண்டு. முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றிலுள்ள புரதச்சத்திலும் பார்க்க சோயா அவரையில் அதிக புரதமுண்டு. தாவர போசனம் மாத்திரம் புசிப்போர் உணவில் போதிய அளவு சோயா சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது. மனித

1 | 1
ஈரல் பழுதடைவதற்குப் பிரதான காரணம் போதிய புரதச் சத்து உடம்பில் சேராமையே. ஆகவே அனைவரும் அதி விரைவாக சோயாவை ஆதரிப்பது அத்தியாவசியமாகும். ஒரு ஏக்கர் சோயா அவரை சாகுபடி செய்வதற்கு வான் பார்த்த பயிராயின் ரூ. 350/-ம், நீர்ப்பாசனத்தின் கீழாயின் ரூ. 380/=ம், அரசாங்கம் கமக்காரர்க்குக் கடனுக வழங்குகிறது.
யாழ் மாவட்டத்தில் நீர்ப்பாசனத்தின் கீழ் இருவாட்டி மண் ணுள்ள இடமெல்லாம் இப்பயிர் நல்வருவாய் தரும். களித் தன்மைத் தரையிலும் மணற் தரைகளிலும் விளைவு குறைவா யிருக்கும். கானலைத் தாங்கும் தகைமையுள்ள பயிரான போதிலும் நிலத்தில் நீர்ப்பற்று அற்றுப் போகும்போது விளைவு பாதிக்கப்படும். முக்கியமாகப் பூ அரும்பும் நாள் தொட்டு காய் முற்றும் காலம்வரை நிலத்தில் ஈரலிப்பு இருக்கவேண்டும். ஆணுல் அளவுக்கு மீறிய நீர்ப்பாசனம் செய்தால் பயிர் பாழடையும். இப்பயிர் யாழ் குடா நாட்டில், கிணறுகள் உள்ள வயில் நிலங்களில் வைகாசி, ஆணி, ஆடி மாதங்களில் பயிரிட லாம். வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் வான் பார்த்த பயிராக நட விரும்பினுல் நவம்பர் நடுக்கூற்றில் நடுவது நலம்.
ஒன்றரை-மூன்றடி உயரமுள்ள இப்பயிரின் மூலவேர் நான்கு ஐந்து அங்குல நீளமுள்ளது. கிளே வேர்கள் நிலமட்டத்திலி ருந்து இரண்டு நாலு அங்குல ஆழத்திற்கு அடர்த்தியாய் வளர்வன, களே கட்டும் போதும் நிலம் துர்வைசெய்யும்போதும் ஒன்றரை அங்குலத்திற்கு மேல் துர்வை செய்தல் ஆகாது. ஆகையால் லினியூருேன் (Linuron 50%), புறமோரி றைன் (Promotryne 50% ரும்ருெட் (Ramாod 65%) ஆகிய களே நாசினிகளுள் ஒன்றை விதை நாட்டி முதல் மழை பெய்ததும் அல்லது நீர்ப் பாய்ச்சியதும் தெளிக்கவும். முக்கூருன இதன் இஃகள், ஒன்றுக் கொன்று நிழல் அளிப்பன. செடியிலுள்ள மூன்றிலொரு பங்கு இ2லகள், பூ அரும்புமுன் மடிந்து விழுமாயினும், பயிரின் விளேவு குறைவதில்லை. காய்கள் முற்று முன்னதாகவே இலேகள் முதிர்ந்து பழுப்படைந்து சொரிந்துவிடும். இக் காரணம் கொண்டு சோயா அவரையை ஒரேமுறையில் அறுவடை செய்யலாம். பூக்கள் வெண் நிறம் அல்லது ஊதாநிறமுடையன. சிறியன. ரோமக்கட்டுள்ள முதிர்ந்த கபில நிறமுள்ள இதன் நெற்றுக்கள் ஒன்று தொட்டு நான்கு வெண்ணே அல்லது கரும்நிறமூத்துக்கள் கொண் டனவா யிருக்கும். உலகில் சோயாஅவரைப் பயிரினோத் தாக்கும் எண் பது பூச்சி புழுக்களே அவதானித்துள்ளார்கள். ஆயினும் (JITLIT அவரை மற்றப்பயிர்களிலும் பார்க்க கூடிய ரோமம் செறிந்த

Page 102
72
பயிராதலால் பூச்சி புழுத்தாக்கம் அதிக சேதம் விளேவிப்ப தில்லே பூச்சி புழுத்தாக்கம் நேரிடும்போது, மலத்தியோன் பூச்சி நாசினியை ஒரு அவுன்ஸ் 4 கலன் நீரில் கரைத்துத் தெளிக் கவும்.
சோயா அவரையில் வெண்ணே நிற முத்துத் தரும் மாதப் பயிர்களான ரி கே 5 (T. & 5 ) தாய்னுன் (Tainingk , பாழி குடாநாட்டுக்கு உகந்தது. வெண்ணிற மணியுள்ள வர்க்கமே எண்னே பிழிவதற்கு தகுந்தது. ஒரு போகத்திற்கு 2100 இருத்தல் விளைவுதரக்கூடிய ஒரு ஏக்கர் சோயாப்பயிர் தரையிலிருந்து 209 ருத்தல் நைதரசின், 32 இருத்தல் பொஸ்பறிக் அமிலம், 122 இருத்தல் பொட்டாஸ், 45 இருத்தல் சுண்னம் 22 இருத்தல் மக்னி சியம் ஆகிய போசாத்துக்களே உபயோகிக்கின்றது. ஆகையால் நிலம் உழுது சாறுமுன், ஏக்கர் ஒன்றிற்கு ஒரு அந்தர் அமோ னியம் சல்பேற்று, அந்தர் அடர் சுப்பர் பொஸ்பேற்று, ! அந்தர் மியூறியேற் ஒவ் பொட்டாஸ் ஆகியவற்றை அடிக்கட்டுப் பசளேயாகப் பரவ வேண்டும். இவ்வாறு நன்கு பண்படுத்தி நீர்பாய்ச்சி உலரவிடப்பட்ட நிலத்தில் சொற்ப ஈரப்பசையுள்ள போது, வரிசைகள் 18 அங்குலத்திற்கப்பாலும் வரிசையில் மூன் றங்குல இடைத்து ரத்திற்கு ஒரு இரு (2) விதை வீதம், அரை அங்குல ஆழத்தில் ஏக்கருக்கு 60 இருத்தல் விதை நடவேண் டும் பயிரின் ஆரம்பகாலத்தில் நைதரஜன் இல்லாவிட்டால் பொதுவாக இலேகள் பழுப்படையும். ஆகையால் ஏக்கர் ஒன் றிற்கு இரு அந்தர் அமோனியம் சல்பேற்றை மேற்கட்டுப் பசளே யாகத் தூவி நீர்ப்பாய்ச்ச வேண்டும். பயிர் நாட்டி3ம் வாரம் அந்தரும் ம்ே வாரம் அந்தரும், பயிர் பூக்கும் போது 4 அந்தரும் விசிற வேண்டும்.
சோயா அவரைச் செடி ஒன்று 30-100 நெற்றுத் தருவதால் ஏக்கர் ஒன்றிற்கு 2100 இருத்தல் தொட்டு 4800 வரை விளேவை எதிர்பார்க்கலாம். ஒரு புசல் சோயா பருப்பின் நிறை 60-71 இருத்தல், அறுவடை செய்து, பாகுபடுத்தப்பட்ட சோயா முத் துக்களே பல நாட்களுக்கு 2-3 மணித்தியாலம் நிழலில் காய வைத்தல் வேண்டும். முத்தின் ஈரப்பசுமை பத்துச் சத விகி தத்திற்கு மேற்பட்டால் இவை களஞ்சியத்தில் பழுதடைந்து துர்நாற்றம் தரும். நன்கு காய்ந்த முத்துக்களே காற்ருேட்ட மற்ற பொலித்தீன் பொதி, தகரம் போன்றவற்றில் அடைப்பத ஞலும் பாண்டல் மனம் உண்டாகும். ஆகையால் சோயா முத் துக்களே சல்லடை போட்ட சாக்குகளிலிட்டுக் குளிர்மையான சூழலில் சேமிக்கவும். அதி வெப்ப நிலேயில் சோயா விதையைச்

173
சேமித்து வைப்பின் முளேக்கும் தரன் வெகுவாய்க் குறையும். அறுவடை செய்து மூன்று மாதங்களின் பின் விதையின் மு:ளத் திறன் வெகுவிரைவாகக் குன்றிவிடும்.
சோயா அவரையை முக்கியமாகக் கால்நடை தின் தயாரித்த லுக்கு உபயோகிக்கும் முகமாக, எண்ணை கொழுப்புக் கூட்டுத் தாபனம் தொன் ஒன்று 1200 ரூபாயாகக் கொள்வனவுசெய்ய முன்வந்துள்ளது.
ஆதாரம்
1. Co Wan, J. C. W 1973 ) Soya Bean ......... King of til Seeds
World Farming. Wol, 15, No. 7 17—20.
KS LCLLLLLCS LLLLCS S LLS SL0000S OrL S LLCCC SSSS C LLCLLL S LLLLLLaLLaL
for horse gram im. Tamil Nadu. Vol. XX, No. 4 9 – 10,
3. SeneWirat ne, S. T. &. Appa du rai, R. R. (1966) Field Crops
of Ceylon, Colombo Lake House Investment Ltd.
4, 1971) Save those Soya Beans - World Farming Wol. 3,
No. 1, 16 -17.
5. ......... (1973) Soya uses much plant felod. World Farming
Wol. 15, NC, 1) — 18.
6. Willianus CoIII, A. J. P. (1971) Soya Bean is an ctx pending Crop. Queensland Agricultural Journal Wol. 97, No. II, 57-58.
7. Williamson, A. J. P. (1968) Soya Bean Wigl I Worth greater at Lc Intion. Queensland Agricultural Journal. Wol. XIW 655-683
8. William, H. LuckIIlan (1971). The insect Pests of Soya Bean
World Farming, Wol. 13, No. 5 18 & 22.
9. , ........ (1969) whats new in Farming, World Farming. Wol
II No. 3, 28 - 29.
வித்தும் ஏரும் உளவா இருப்ப எய்தங் கிருக்கும் ஏழையும் பதரே.

Page 103
17'-
நிலக் கடலே
தா அரக்கிஸ் ஹைபோயியா - Arachis Hypogea, சி றட்ட கஜா - Ratta Cadu
ஆ ஏத்நட் - Earthnuபு பட்டர் நட்- Butler Nபt;
filipp6/6biT 5 ". — Ground Nut; [ f /15 !". — Pea Nut; Lord L. B." - Monkey Pea. Nut troofs. It is" - Manila Nut:
afi (? Lusiu Jill – Goobers Nut
தென் அமெரிக்காவிலுள்ள பிரேசில் நாட்டில் தோன்றி, அரக்கிஸ் ஹைபோகியா (Arachis hypoge) என்னும் இலத்தீன் நாமம் சூட்டப்பட்ட நிலக்கடலே சிறவுண் நட்- (Ground nut) அல்லது மணிலாக் கொட்டை, ஆங்கிலத்தில் ஏத் நட் (Earth nut), 5 JF5" (Pea nut) u "Lj Ab" (Butter nut), LD PÅ AF LF JE5;" (Monkey Pea nut), மணிலா நட் (Manila But), கூபேஸ் நட் (Goobers nut), என்று பலவாருக அழைக்கப்படும். இதன் சிங்களப் பெயர் றட்ட கஜா (Rita Cadju), பிற நாட்டவர் இப் பயிரைப் பொதுவாகப் பி நட் என அழைப்பதால், அவர்களுடன் உரையாடும்போது இதனே அவ்வாறே அழைத்தல் நலம், ஆங்கிலத்தில் இப்பயிரை நட் (nut - நெத்து) எனக் குறிப்பிடுவது தவறு. இது ஓர் அவரையினப் பயிர் தனது அவரைக்காய்த் தண்டை நிலத்தினுள் புகுத்தி, அங்கு காய் பருத்துப் பருப்பு நிரம்பி முற்றும் காலத்தில் இது அறுவடை செய்யப்படுகின்றது. நிலத்திலிருந்து பெறும் கடலே ஆதலால் அதனை நாம் நிலக் கடலே என்று அழைப்பது முற்றிலும் சரியே.
இக்கடலே பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ் திரேலியா, ஐக்கிய அரபுக் குடியரசு, ஆர்ஜென்ரைஞ, பிரேசில், இந்தியா, இஸ்ரேல், நைஜீரியா, ஜப்பான், உகண்டா, ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்படுகின்றது. பின்வரும் நாடுகள், அவற்றின் அருகே குறிப்பிடப்பட்டுள்ள தொன்நிறையான நிலக் கடலேயை 1971-ம் ஆண்டில் அறுவடை செய்தன -

175
岛站品uT 5,000,000 நைஜீரியா - 1,500,000 573 Tufai, 800,000 ஆர்ஜென்னரணு - 300,000 TLI - 224,000
RTO) 77ROKYO". E8 Ho:";
பார்க்கும் அறுவடை
நிலக்கடலேயின் தற்போதய உலக உற்பத்தி 15,000,000தொன் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் 1956-ம் ஆண்டில் 400 ஏக்கர் நிலக்கடலேயே சாகுபடி செய்யப்பட்டது. 1973-ம் ஆண்டில் 12,732 ஏக்கர் நிலத்தைச் சாகுபடி செய்து, 4849 தொன் அறுவடை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இப் பரப்பில் அம்பாறை மாவட்டத்தில் 5,100 ஏக்கரும், மொனராகலை யில் 3,400 ஏக்கரும், வவுனியாவில் 3,843 ஏக்கரும், பொலநறுவை யில் 1,620 ஏக்கரும், யாழ் மாவட்டத்தில் 1,412 ஏக்கரும் சாகுபடி செய்யப்படும். யாழ் மாவட்டத்தின் நிலக்கடலேச் சாகுபடி பெரும்பாலும் கால நிலையையும், கிணற்று நீரையும் பொறுத் துள்ளது. சராசரியாகக் காலபோகத்தில் 375 ஏக்கரும், சிறு போகத்தில் 460 ஏக்கரும், இற்றைவரைக்கும் சாகுபடி செய்யப் பட்டுள்ளது.
LAJI
நீர் வசதியுள்ள மணல் பிரதேசம் நிலக்கடலைச் சாகுபடிக்குச் சிறந்தது. விதைகள் நன்கு முளேக்கவும், பூவின் மகரந்தச் சேர்க்கையின் பின் கடலேக் காம்புகள் (கைநபோர் - Gynophores) மண்ணுள் இலகுவில் புகவும் மணல் தரைகள் உதவுகின்றன. மேலும், அதிக சேதம் ஏற்படாது இலகுவில் பயிரை அறுவடை செய்யவும் முடியும். வேறு பயிர்கள் வளர்க்கத் தகுதியற்ற மணல் நிலத்திற்கு நைதரஜன், பொஸ்பரஸ், பொட்டாஸ், சுண் ணம் இட்டு, நிலக்கடலேச் சாகுபடி செய்வதனுல் அமோகமான லாபத்தைப் பெறலாம்.
யாழ் மாவட்ட வயல் நிலங்கள் சிலவற்றில் சாகுபடி செய்யும் நிலக்கடலேயின் கோது பருமனுக இருந்த போதிலும், உள்ளே சப்பியாக இருக்கின்றது. இவ் இக்கட்டான நிலைக்குக் காரணம், நிலத்தில் சுண்ணம் கெந்தகம் குறைபாடு ஏற்படுவதாகும். இக்குறைபாட்டை நீக்குவதற்கு உப்பளங்களில் இருந்து (அந்தர்

Page 104
1 7 Ճ
ஒன்று ஐந்து ரூபாவாகப்) பெறக்கூடிய ஜிப்சம் உப்பை, ஏக்கர் ஒன்றிற்கு 3- 5 அந்தராக, கடலே சாகுபடி செய்வதற்கு முன்னதாக விசிறவேண்டும். நிலத்தில் பொட்டாஸ் தன்மை குறையும் வேளேகளிலும், பூரண நிறைவில்லாத, சப்பியான கடலேயை அறுவடை காலத்தில் பெறுவதற்கு இடமுண்டு. பச்சிலேப்பள்ளி, தென்மராட்சி முதலிய பிரிவுகளில் இப்பயிரை, நெற்பயிர் அறுவடை செய்தபின் சாகுபடி செய்யவேண்டும்.
நீர்
நிலக்கடலேயைக் கால போகத்தில் வான்பார்த்த பயிராகவும். சிறு போகத்தில் சொற்ப நீர்ப்பாசனத்துடனும் சாகுபடி செய்ய லாம். கானஃச் சகிக்கக் கூடிய, நீண்ட ஆணிவேருடைய இப் பயிருக்கு அளவிற்கு மிஞ்சி நீர் பாய்ச்சுதல் கூடாது. நீர் கூடுவதனுல் விளேவு குறையும். கோதின் உட்பருப்பு உருவாகும் வேயிேல் நிலம் ஈரப்பசுமையுடன் இருக்குமாயின் போது மானது அறுவடை காலத்திற்கு இரு வாரங்களுக்கு முன் நீர்ப் பாசனத்தை நிறுத்தல் நலம், பயிர் முஃப்த்து பருப்புத் தோன் றும் வரை, கைப்பட்டையால் தெளிக்கக் கூடிய அளவு நிர்; மூன்று நாட்களுக்கு ஒரு முறை பயிருக்கு ஊட்டினுள் போதுமானது.
பகளே
துவரை, பாசிப்பயறு, உழுந்து, பயத்தைப் போன்று நிலக் கடஃபும் ஒரு அவரை இனப்பயிராக இருப்பதால் அதன் வளர்ச்சிக்குப் பொஸ்பரஸ் அத்தியாவசியம். கோதினே நிறைக் கும் பருப்பு வேண்டுமாகில் கண்ணச்சத்தும், சாம்பரமும் நிலத் தில் போதிய அளவு இருக்கவேண்டும் இவையாவும் பயிர் நடு வதற்குச் சிறிது காலத்திற்கு முன் நிலத்திற்கு இடப்படுவதால் அப்போக நிலக்கடலேக்குப் பயன் படா. ஆதலால் அவற்றைப் பின்வருமாறு மறைமுகமாக கொடுக்கவேண்டும். நிலக்கடலேக்கு முன்னதாகச் சாகுபடி செய்யும் நெல் மிளகாய், புகையிலே ஆகிய பயிர்களுக்குப் பெரும் அளவில் இப்பசவேகளே இடுவதால் நிலக்கடலே அதிக பலகே அடைகின்றது. இதனே (Residual Effec ) GT GJIT ஆங்கிலத்தில் அழைப்பர். பயிர் நாட்ட முன் அந்தர் அடர்மேல் பொஸ்பேற், அந்தர் மியூறியேற் ஒவ் பொட்டாஸ், அந்தர் அமோனியம் சல்பேற் ஆகியவற்றைக் கலந்து அடிக் கட்டுப் பசயோகக் கடைசி உழவில் விசிறவும் நாட்டி 3ம் கிழமை அந்தர் அமோனியம் சல்பேற்றை மேற்கட்டுப்பச8ள பாக விசிறவும்:
F

17 7
பயிரிடல்
நன்கு நிலத்தைப் பண்படுத்தி, ஏக்கர் ஒன்றிற்கு 80 இருத்தல் கோது நீக்கிய பருப்பை அல்லது 120 இருத்தல் முழுக் கடலேயை விதைக்க வேண்டும். உகண்டா இறெக்ற் (பganda Brect) sful of y Girl" (Spanish red), GT 2.0 (A20), GT 92 (A. 92) 6T.E. H. 1 (M.I. 1) எஸ். ஏ. ஏ. 6 (SA A6) ஆகிய மூன்றரை மாத இனங் களே, ஆறு அங்குல இடைவெளியுள்ள வரிசைகளில், வரிசை களுக்குள் 4 அங்குல இடைவெளி விட்டு நடலாம். கோது நீக்கியதும் பருப்பை உடனடியாக நடவேண்டும். இல்லையேல் நாளடைவில் உடைத்த பருப்பின் முளேக்கும் தகமை குறைந்து கொண்டு போகும். இவ் வர்க்கங்கள் யாழ் மாவட்டத்திற்கு உகந்த படராத குத்துப் பயிர்களாம். படராத தன்மையுடைய இவ் வர்க்கங்களில், நிலத்திற்கு அடியில் சென்று காய்களே உண் டாக்கும் அதன் கிளேகள் அநேகமாக பயிரின் அடிப்பாகத்தின் சுற்ருடலில் அமைந்துள்ளன. இவற்றைச் சேதமின்றி அறுவடை செய்யலாம். இக் கடலேகளுக்கு உறங்கும் காலமில்லாத குல், அறுவடை செய்த உடனேயே இவற்றை நடலாம். ஏக்கர் (24 பரப்பு) ஒன்றிற்கு 1200-2000 இருத்தல் விளேச்சலே இவ் வினங்களிலிருந்து எதிர்பார்க்கலாம். பிஞ்சுப் பருவத்தில் அறுவடை செய்தால் கடலேயின் நிறை குறையும். பருப்பின் மனமும் குணமும் குன்றும்.
விளேவு
நிலக்கடலே சாகுபடி செய்யும் சில நாடுகளில், ஏக்கர் ஒன்றின் சராசரி விளைவு (இருத்தல்) பின்வருமாறு :
இஸ்றேல் -3,000 ஐக்கிய அரபுக் குடியரசு - 2,045 ஆர்ஜென்ரைணு, பிறேசில், நைஜீரியா, ஐக்கிய அமெரிக்கா-1,400 இலங்கை - 1,000 இந்தியா -- 7 OC) p_1), FTFTéFf7 - 1,{}()|4 யாழ் மாவட்டம் - 70
யாழ் மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யும் இனத்தை மாற்றுவதாலேயே ஏறத்தாழ 500 இருத்தல் கூடிய விளேச்சலேப் பெறலாம். அத்துடன் வைக்கோல் சருகு ஆகியவற்றை நிலக் கடலே முளேத்த முப்பதாம் நாள் பயிரைச் சுற்றி ஒரு அங்குல

Page 105
178
தடிப்பில், நிலப் போர்வையிடுவதால், 450 இருத்தல் விளேவை கூடுதலாகப் பெறலாம். மேலும் நிலப்போர்வையிடுவதனுல் 2-3 நீர்ப்பாசனங்களேக் குறைத்துச் சாகுபடிச் செலவில் சிக்கன செய்யலாம். சிறந்த எம். ஐ. 1 விதையைப் பாவித்து, நிலக் கடலேக்கு முந்திய பயிருக்கு மிதமிஞ்சிய பசளேயும் அளித்து, நிலப்போர்வையுமிட்டு மிதமிஞ்சிய நீர்ப்பாசனம் அளிக்காது சாகுபடி செய்வாரேயாகில், யாழ் மாவட்ட நிலக்கடலேக் கமக் காரர் 24 பரப்புக்கு 2000 இருத்தல் கடலேயை அறுவடை செய
முடியும்,
பயிர்பாதுகாப்பு
நிலக்கடலேப் பயிரை குறவனே யன், எரி எறும்பு ஆகியன தாக்கும் உழுது சாறு முன், பரப்புக்கு ஒரு இருத்தல் அல்றின் தாளேப்பரவிப் பின் சாறவும் அகால மழை அல்லது பனித் துமியின் பயணுக இலைக்கரும்புள்ளி நோய் ஏற்படலாம். இவ் வேளையில், செம்புப் பங்கசு நாசினியைப் பாவிக்கவும். இலையைப் பூச்சி புழு தாக்கின், பொலித்தியோன் பூச்சி நாசினி விசிறவும். அகிளான் எலியின் சேதமேற்படின், அவை வசிக்கும் பொந்து, சுரங்கங்களில் பொஸ் - ரொக்ஸின் (Phostoxin) குளிகையிடவும். ஆரம்பத்திலிருந்தே களே அடக்குமுகமாக பி. சி. பி. (PCP) லின் யூருேன் (Linuron), அமீபென் (Amiben) பிளனவின் (Paravin) ரும்ருெட் (Ramrod) களை நாசினிகளில் ஒன்றை கடலே நட்டு இரண்டாம் நாள் நிலத்திற்குத் தெளிகருவியால் தெளிக்க வேண்டும். இதனுல் மூன்று கிழமைகளுக்குக் க3ளகள் தோன்கு. அதன்பின் பயிரின் வளர்ச்சியினுல் ஏற்படும் பயிர்ப்போர்வையே களே களைக் கட்டும். அடிக்கடி இப்பயிருக்குக் கையால் ஆஜா சுட்டுவதால் மண் துர்வையடைகிறது. வளர்ந்து வரும் கடபேக்கு இது கெடுதியை விளைவிக்கும். ஆகையால் கூடிய வரையில் களே நாசினியைப் பாவித்தல் நல்லது.
பயன்
அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலையின்:கோது அதன் நிறை பின் 20-30 சதவிகிதமாகும். பருப்பில் 43-50 சதவிகிதம் கொழுப் பும், 25-30 சதவிகிதம் புரதச் சத்தும் உண்டு. புரதச்சத்திலிருந்து ஆடை நெய்வதற்கு ஆடில் (Adil ) உம், கடுதாசி நெசவுத் தொழில்களுக்கு வேண்டிய பசையும், தி அனேக்கும் திரவமும் தயாரிக்கலாம். இதிலிருந்து பெறும் எண்ணே, மாகரின் (Margarine) தயாரிப்பதற்கு உபயோகிக்கப்படும். தரத்தில் குறைந்த என்ஜர் சவர்க்காரம் செய்வதற்கும், எண்கோ எடுத்தபின் எஞ்சும் பிண்

1 "다.
குனுக்கு பசளேயாகவும், கால் நடைத் தீனுகவும் பயன்படுத்தப் படலாம். கோதினே ஒட்டுப் பலகை தயாரிப்பதற்கும் உபயோ கிக்கலாம். அறுவடையின் பின் இலே, தண்டு போன்று எஞ்சும் கழிவுப் பொருட்கள் கால்நடைத் தீஞகப் பயன்படும்.
யாழ் குடா நாட்டில் ஒவ்வொரு ஆண்டும். ஏறக்குறைய 34,000 ஏக்கர் வயற் காணிகள் ஆறு மாதங்களுக்கு மேல் தரி சாகவிடப்பட்டு வீணே போகின்றன. இவற்றைச் சுற்றி வேலி படைத்து, 4 ஏக்கருக்கு ஒரு கிணறு விகிதம் அமைத்து, நிலக் கடலே, எள்ளு, பயறு, துவரை, சணல் ஆகியவற்றை, இந்நிலப் பரப்புகளில் சாகுபடி செய்தால் கூடிய் பணம் திரட்டலாம். உவர், சவர், காரம் போன்ற விருப்பத்தகாத தன்மைகளும் நாளடைவில் நிலத்திலிருந்து குறைந்து போகும்.
ஒரு ஏக்கர் நிலக்கடலே வான் பார்த்த பயிராக நட ரூபா 350/=ம் நீர்ப்பாசனத்திற்காகில் ரூபா 450-ம் கமக்காரர்க்கு அரசாங்கம் கடனுக வழங்கி வருகிறது. ஒரு அந்தர் நிலக்கடலே யின் உத்தரவாத விலே ரூபா. 49 / 28,
ஆதாரம்
1. Chan dramo han, F. (1970) Efficient Water management for ground nut . Indian Far Elling. Wol. XIX, No. 9, 9 - 1
2, David M. Webb (1971) Profitable practices for ground nuts
world Farming Wol. 13, No. 2, 14.-19.
3. Go widadas, G. Sridharan, C. S. Wiswanathan1, A. R. & . Ramachandran, M. (1968) spacing Trials or Irrigated ground
nuts. The Madras Agricultural Journal. Wol. 55, No. 12, 523 - 525.
4. Maini, N. S. & Nijhawan, H. L. (1966) Factors that affect ground nut quality. Indian Farming Wol. XW. No. 12. 31 - 33.
5. Miguel, J. Lozano (1967) Peanut (Ground nut). Production guide. World Farming. Vol. 9, No. 5, 13 - 14 & 34-35, No. 6, 30-32 & 46. No. 7, 2 & 36.
6. Senewiratne, S. T. & Appadurai, R. R. (1966) Field Crops
of Ceylon Colombo Lake House Investments Ltd.
7. Sivas’ubramaniam. T. (1969) Trends in ground пut production in Tamil Nadu. The Madras Agricultural Li Till
W Col. 565. No, II, 727—733.

Page 106
18O
சூரியகாந்தி
தா ஹிலியன்தஸ் அனுஸ் - Helianthus ABBus
சி குறிய மல் - 80ாriya Mal
ஆ! சன் பிளவர் - Sun Flower
1600 ஆண்டிற்கு முன்பதாக இச்செடி அமெரிக்க இந்தி யர்க்கு உணவாகவும், குடியேறியவர்க்கு தலேக்கு வைக்கும் எண்னேயாகவும் விளங்கியது.
புது உலகிலுள்ள தென் அமெரிக்கக் கண்டத்தின் "பேறு (Peru ) தேசத்தில் தோன்றிய சூரியகாந்திச் செடி, மேற்கி லிருந்து கீழைத்தேசங்களுக்குப் பரவியுள்ளது. கனடா, தென் ஆபிரிக்கா, துருக்கி, ரூஷ்சியா, சீனு, அவுஸ்திரேலியா ஆகிய நாடெங்கும் பரவியுள்ளது. ஏறத்தாழ 22,000, 000 ஏக்கர் நிலக் தில் சூரியகாந்தி மேற்கூறிய தேசங்களில் சாகுபடி செய்யப் படுகின்றது.
கமக்காரர்க்கும், கைத்தொழிலாளர்க்கும் தேனீ வளர்ப் போர்க்கும் பயன் தரும் பயிர் சூரியகாந்தி வர்த்தக ரீதியில் இப்பூவின் விதையிலிருந்து பிழிந்தெடுக்கும் நெய்யும், பிண் ஞக்கும் மிகச் சிறந்ததெனக் கணிக்கப்பட்டுள்ளது. ருஷ்சியா வர்க்கச் சூரியகாந்தி விதை 40-60 சதவீத நெய்ப்பற்றுடையது. சூரியகாந்தி எண்னேயில் " ஏ " " டி', 'ஈ' ஆகிய வயிற்ற மின்கள் உண்டு பிண்ணுக்கில் 25 - 35 சதவீத கொழுப்பம் அத்துடன் 40 சதவீத புரதச்சத்துமுண்டு வருடம் ஒன்றிற்கு ஏறத்தாழ 4,000, 000 தொன் சூரியகாந்தி எண்னே பல்வேறு தேசங்களில் தயாரிக்கப்படுகிறது. தற்போதைய நிலேயில் ருஷ் சியாவே சூரியகாந்தி எண்னே உற்பத்தியிலும் பிண்ணுக்கு தயாரிப்பிலும் 50% முன்னணி வகித்து நிற்கின்றது.
சமையற் பாகத்திற்கு உகந்த எண்னேயும், கால்நடைக்கும் பிரதானமாக கோழிக்கும் பன்றிக்கும் சிறந்த பிண்ணுக்கும் தரவல்ல இச்செடியை, யாழ் மாவட்டத்திலுள்ள நீர்ப்பாசன மற்ற இருவாட்டி மண் கொண்ட தரிசு நிலங்களில் வான்பார்த்த பயிராக ஒக்ரோபர் மாத நடுக்கூற்றில் நாட்டி நற்பயன் பெறலாம். ஆழ உழுது, அடிக்கட்டுப் பசளேயிட்டு (சூரிய காந்திக்கு அடிக்கட்டுப் பசளேயாக அமோனியம் சல்பேற்

181
அவசியம்) பண்படுத்திய தரையில், வரிசைகள் இரண்டடிக் கப்பாலும், வரிசையில் ஒரு அடிக்கப்பால் ஒரு விதையாகவும். 2-3 அங்குல ஆழத்தில் நடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 5-6 இருத் தல் விதை தேவை. விதைகளே 24 மணி நேரம் ஊறவைத்து நாட்டுதல் நலம். வான்பார்த்த பயிராயின் ஒரு ஏக்கரில் 16-18 ஆயிரம் செடிகள் உள்ளதாய் நடவேண்டும். நீர்ப்பா : கீழாகில் 24-32 ஆயிரம் உள்ளடக்க வேண்டும். இப் பயிருக்குப் பொஸ்பேற், பொட்டாஸ் பசளே குறைவாகவும் நைதரசன் மிகக் கூடியதாகவும் தேவைப்படுகின்றன. ஒரு ஏக்கரிலிருந்து 110-160 நாட்களிடையில் 1000 தொட்டு 2000 இருத்தல் (40-80 புசல்) விதை பெறலாம். குறைந்த பட்சம் 400 இருத்தல் எண்னேயும், 600 இருத்தல் பின் குக்கும் பெறலாம். (குளிர்காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிரிலிருந்து கூடிய சத வீத எண்ணே பெறலாம்.) நம் கிராமங்களிலுள்ள எள் எண்ணெய், இலுப்பெண் E போன்றவற்றைப் பிழியும் செக்கு ஊத்துப்பெட்டி முறையில் இதன் எண் கே யும் பிழிந்து பிண் குனுக்கும் பெறலாம்.
இந்திய வர்க்கங்களாகிய "சன்றப்ஸ் (Sunrise) அறமறுஸ்கி" (AITIski), B, C, 18750 முறையே 45.42.45 சதவீத எண்ணெய் தரும். 'வினிமீக்" (Winimili), "அர்மவிர்சாகிச் (Armawirsaki), பெறடாவிக் (Percdawik), அர்மொவேட்ஸ் (Armovets) ஆசிய ரூஷ்ய வர்க்கங்களும் 40-45 சதவீத எண்ணெய் தரும்
சூரியகாந்திப் பூவின் மகரந்தச் சேர்க்கைக்கு தேனி அத்தி யாவசியம், இல்ஃபேல் சப்பி விதைதான் பெறலாம். பூ விரியும் காலத்தில் (நட்டு 45-60 நாட்களில் ) இரண்டு ஏக்கர் சூரிய காந்திப் பயிருக்கு ஒரு தேன் பெட்டி வீதம் வைத்தால், சூரிய காந்தி விதைகள் வீரியம் பெறுவதுடன் விவசாயியும் இரண் டு போத்தல் தெளித்தேனே ஒரு மாதத்திற்குள் பெறுவார்.
நீர்த்தேக்கத்தை தாங்கமாட்டாதாயினும், ஆதவன் வெப்பத் தையும், அருங்கோடையையும் தாங்கவல்ல இவ்வரிய பயிர், 1971ம் ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு. இப் பயிரை பல பரப்பில் சாகுபடி செய்ய, பல படித்த வாலிபர்கள் முன் வந்துள்ளனர். எள்ளு, நல்லெண்ணெய், கொப்பரு, தேங்காய் என்னே போன்று ஏற்றுமதி செய்து பிறநாணயம் சேகரிப்பதற்கும், வேலையில்லாத் திண்டாட்டம் தீர்ப்பதற்கும் தாமதமின்றி தரிசு நிலமெல்லாம் இத்தாவரத்தை பயிரிடுவோமாக.

Page 107
12
ஆதாரம்
Jensa, J. R. (1973) IInternational Conference reflects assending of the sunflower. Wol. 15, No. 2, 16 — 17.
Jens Inn, J. R. (1973) Sunflower......... alive and Well in the tropics. Wol. 15, No. 17, 8 – 10.
Kiu Rehwaha, J. S. & Sha TIma, D. C. (1973) Sunflower" au proFrising oil seed for M. P. Indian Farming Wol. XXIII, No. 2, 7.
Singh, N. P. Mohamed Yusuf & Dasta Fe, N. G. ( 1973 ) Better agronomy for sunflower. Indian farming, Wol. XXII, No. 12, 29-33.
......... (1973) Ancient nature oil seed Spurs Renewed Interest. World Farming. Wol. 15, No. 10, 6.
'உறுபசியு மோவாப் பிணியுஞ் செறு பகையுஞ்
சேரா தியல்வது நாடு'
"That is a "Land' whose peaceful annass know not,
Famine fierce, ner wasting plague nor ravage of the foe"
تسي I

183
எள்
தாவ செசமும் இன்டிக்கும்-Sesanum Indicum 响: 55—Thala
} ஜின்ஜிலி-Gingelly PFT-Seesa GFFLph-Sesamum
எள்ளினே மேலேத் தேசத்தோர் சீசாம் செசமும் என அழைப்பர். இந்தியா இலங்கையில் இப்பயிரை ஆங்கிலத்தில் ஜின்ஜிலி என அழைப்பர். வடஇந்தியாவில் இப்பயிரை ரில் என்பர். சிங்களத்தில் "தல" என்பர். ஆகையால் அந்நியருடன் இப்பயிரைப் பற்றித் தொடர்பு கொள்ளும்போது செசமும் அல்லது சீசாம் என்னும் பெயர்களேப் பாவிப்பது நலம்.
எள், எள் எண்னே இரண்டும், பிற நாடுகளில் புகழ்பெற்று வருகின்றன. ஒலிவ் எண்னே எவ்வாறு சிறந்த சுவையான சமையற் பாகங்களுக்குப் பாவிக்கப்படுகின்றதோ அவ்வாறே எள் எண்னேயும் பாவிக்கப்பட்டு வருகின்றது. மாஜரின் தயா ரிப்பதற்கும் எள் எண்ண்ே உபயோகப்படுகின்றது. தரத்தில் குறைந்த எள் எண்ணே சிறந்த சவர்க்காரம், வாச8னத் திரவியம் தயாரிப்பதற்குப் பயன்படுகின்றது. இவ் விதையின் சராசரி போசாத்துக்கள் பின்வருமாறு :-
போசாத்து சதவீதம் புரதம் 2014 (சருகில் 20-29 தண்டில் 4-11) கொழுப்பு - 3073 (5
ਜ |-38 பொஸ்பரஸ் - C-5 இரும்பு - [] []|5
துமையான நற்குணம் படைத்த na GP2 ஐக்கிய அம்ெரிக்காவிலுள்ள நியூயோர்க் சந்தையில் இன்று (1971) இருத்தல் ஒன்றிற்கு நிலவும் விலைவாசியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
எண்கோயின் பெயர் அமெரிக்க நாணயம் இலங்கை நானயத்தில்
fillTest 33-39 ரென்ஸ் 23 4[] சூரியகாந்தி |-|| 5 9 OC) பருத்தி 13-17 | () 2() Gift GITLF |4-1) 11 4{I}
(3 FITILLIT 10-13 -5 7 ()

Page 108
184
கமக்காரருக்கும், கைத்தொழிலாளருக்கும், கால் நடைக்கும் நயம் தரும் இப்பயிர் இந்தியாவில் தோன்றியது. சுமார் முப்பத் தெட்டு நாடுகளில் எண்ணுாற்றி இருபத்தொரு வர்க்கங்கள் சாகு படிசெய்யப்படுகின்றன. அதிக நிலப்பரப்பில் எள்ளேச் சாகுபடி செய்யும் நாடுகள் அங்கோலா, ஆபுகானிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய அரபுக் குடியரசு, இந்தியா, இஸ்றேயில், ஈரான், சீனு, ஜப்பான், பிலிப்பைன்ஸ், மெக்ஸிக்கோ, எகிப்து, துருக்கி, ரூஸ்யாவாகும். உலகில் பெரும்பாலாக எள் சாகுபடி செய்யும் நாடு இந்தியாவே, நம் நட்டைப் பொறுத்தமட்டில் குருநாகலில் மூவாயிரத்து ஐந்நூறும், அநுராதபுரத்தில் இரண்டாயிரமும், புத்தளத்தில் ஆயிரத்து நானூறும், திருக்கோணமலையில் நாற் பதும், யாழ் மாவட்டத்தில் 300 ஏக்கரும் சாகுபடி செய்யப் படுகின்றது.
எள் ஆனது ஒர் 3-34 மாதப் பயிர். அதன் உயரம் 3-44 அடி யாகும். வெண்மை அல்லது ஊதா நிறமுடைய அதன் பூக்களில் தேன் அதிகமுண்டு. எள் பூக்கும் காலத்தில் ஒரு ஏக்கர் பயிரிற்கு ஒரு தேன் கூடு வீதம் வைத்தால், ஏறத்தாழ இரண்டு போத்தல் தேனும் பெறலாம். வெண்மை, கருமை நிற எள் இனமுண்டு வெண் நிற எள் தரத்தில் சிறந்த எண்ணே தருவ தால் கைத்தொழிலாளர் இவ்வினத்தை அதிகம் விரும்புகின்றனர். இலங்கையில் மகா இலுப்பள்ளம் இலக்கம் 1 இனம் வெண்மை யானது. இரண்டாம், மூன்ரும் இலக்கம் கொண்ட எள் கருமை யானது. யாழ் மாவட்ட மக்கள் கரு நிற எள்ளேயே விரும்பு கின்றனர். அதி சீக்கிரம் அவர்களிடையே மனமாற்றம் ஏற் படின், யாழ் மாவட்டத்தில் சாகுபடி செய்யும் வெண் எள்ளே ஏற்றுமதி செய்து, பிறநாட்டு நாணயம் பெற்று, நம் நாட்டிற்கு உதவி புரியலாம்.
அருங்கோடையைத் தாங்கும் எள்ளிற்கு நீர் இறைப்பார் யாருமில்லே. இலங்கையில் எள் அதிகமாக ஒர் சேணேப்பயிராகக் கருதப்படுகின்றது. யாழ் மாவட்டத்தைப் பொறுத்த அளவில் நெற்பயிர் அறுவடை செய்ததும், வயலிலுள்ள தாய் ஈரத்தோடு உழுவர் விதைகள் முளேக்க மாசிப் பணியும், பங்குனித் துமியும் பயிருக்குப் பதமான நில ஈரப்பசுமையை ஈயும். கூடிய மழை அல்லது நில ஈரப்பசுமை எள்ளின் வளர்ச்சியைக் குன்றச் செய்யும்.
சுண்ணச் சத்தும் பசளேத் தன்மையும் வாய்ந்த மணல்தரை
எள் சாகுபடிக்குச் சாத்தியமானது. அதாவது, யாழ் குடா நாட்டை நோக்கும்போது நெல் நிலங்களில் அறுவடை செய்ய
■

185
மூன்று வாரங்களுக்கு முன்னதாக தப்புத் தண்ணிர் உள்ள வயல்களே தகுந்தனவாகும். கரைச்சி, துணுக்காய், அரியாஃப், நாகபடுவான் பகுதிகளில் சிறுபோகம் செய்யாத இருவாட்டி வயல் நிலங்களில் எள் பயிரிடலாம். ஆரம்பத்திலிருந்தே களே அடக்கும் முகமாக நிலத்தை நன்கு பண்படுத்தல் வேண்டும்.
யாழ் மாவட்ட மக்கள் எள் விதைப்பதற்கு தயங்குவர். இப்பயிர், நிலத்திலுள்ள பசளே யாவற்றையும் அறவே உமிழ்ந்து விடும்; அதனுல் பின் வரும் பயிர் நற்பயன் தரா என்பதே ஏக்கத்திற்குக் காரணம். மேற் கூறிய தரையில் சாகுபடி செய்யும் நெற்பயிருக்கு விவசாய இலாகா விஞல் சிபார்சு செய்யப்பட்ட சேதன இரசாயனப் பசளேகள் இடப்பட்டும், எள்ளேத் தொடர இருக்கும் பயிருக்கும் இரு தரப் பசளேயிட்டால், மன உறுதியுடன் எள்விதைத்து தற்போது பெறும் அறுவடை யிலும் பார்க்க இருமடங்கு பெறுவதுமன்றி நிலமும் தரம் குறையாவண்ணம் பேனலாம். தாய் ஈரம் தாராளமாய் இருக் குமேயாகுல் ஒரு ஏக்கருக்கு (24 பரப்பு) ஐம்பது இருத்தல் அமோனியம் சல்பேற். இருபத்தைந்து இருத்தல் அடர் சுப்பர் பொஸ்பேற், இருபத்தைந்து இருத்தல் மியூறியேற் ஒப் பொட் டாஷ் அடங்கிய இரசாயனப் பசளேக் கலவைவை, மறுத்து உழும்போது பரவின் பலன் உண்டு போதிய ஈரம் இல்லாத போது இரசாயன உரம் இடுவதில் பலாபலன் இல்லே.
எள் செடிகளிடையே 6-8 அங்குல இடைவெளி இருக்கும் வண்ணம், 3-4 (1இருத்தல் 150,000-200,000 விதைகளுண்டு) இருத் தல் விதையை வீச்சு விதைப்பாய் விதைக்கவும், நிலத்தின் நீர்ப்பற்றைப் பொறுத்தவாறு எள் 6-10 நாட்களில் முளேக்கும். பயிரின் ஆரம்ப காலத்தில் 1-2 முறை களே கட்ட வேண்டும்.
அறுவடை காலம் அணுகும்போது அடிப்பாகத்திலிருந்து இலேகள், தண்டுகள், கிளாய்கள் பழுப்படைய ஆரம்பிக்கும். மர அடியிலிருக்கும் கிளாய் கபில நிறமடைந்து வெடிக்குமுன், பயிரை அறுவடை செய்தல் வேண்டும். அடிக்கிளாய் பெரும் பாலாகத் தரை மட்டத்திலிருந்து ஆறு அங்குல உயரத்தில் இருக்கும். ஆகையால் பயிரை தரைமட்டத்திலிருந்து நான்கு அல்லது ஐந்து அங்குல உயரத்தில் அறுவடை செய்யலாம். நிலத்தில் ஈரப்பசுமையிருப்பின் வேரோடு பயிரைப் பிடுங்கலாம். இவ்வாறு அறுவடை செய்யப்பட்டவற்றை நிழல் உள்ள இடத் தில் குவித்து, படங்குகளால் பத்து பன்னிரண்டு நாட்களுக்கு மூடி வைக்கவும். அதன்பின் படங்குகளே விரித்து வெய்யிலில்

Page 109
1 B5
அறுவடையைக் காயவைத்து, தடிகளால் அடித்துத் துப்புர வாக்கி, தரத்தில் சிறந்த எள் பெறலாம் ஏக்கர் ஒன்றிற்கு சேனைப்பயிராயின் 3- 5 புசலும், வயல் நிலமாயின் 8-15 புசலும் பெறலாம்.
ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகளில் ஏக்கருக்கு எழுபத் தைந்து அந்தர் விளேவைப் பெறுகின்றனர். உலக சராசரி வி2 வ 25 அந்தர் ஒரு புசல் தூய எள்ளின் நிறை 46 இருத் தல். ஒரு அந்தர் எள்ளின் விலே ரூபா 38 -
செக்கிலும் ஆலேயிலும் எண்னே பிழியலாம். எள்ளே நீரில் ஊறவைத்துத் தோல் நீக்கிக் காயவைத்து எள்ளேப் பிழிந்தால், தரத்தில் சிறந்த களங்கமற்ற நல் எண்ணெய் பெறலாம். செக்கு முறையில் 45 இருத்தல் எள், 12 போத்தல் எண்ணே தரும்.
தேங்காய் எண்ணெய் நம் நாட்டு மக்களிடையே இரத்த அமுக்கத்தை அதிகப்படுத்தி வருவதை வைத்திய நிபுனர்கள் மூலம் அறியக் கிடக்கின்றது. எள் பிண்ணுக்கு, தேங்காய் பின் க்கிலும் பார்க்க பன்மடங்கு சிறந்ததென்க் கால்நடைத் என் தயாரிப்பாளரும், ஆராட்சிப்ாளரும் அறியத் தருகின்றனர். கமக்காரருக்கும். கைத்தொழிலாளருக்கும் கால் நடைக்கும் நம் நாட்டின் அந்நிய நாட்டுச் செலாவணி ஈட்டுதற்கும் பயன் தரும் இப்பயிரை, யாழ் மாவட்ட வயல்களில் பருவத்தே பயிரி டுவோமாக. அத்துடன் குடிசைத்தொழில் ரீதியில் விஞ்ஞான் முறைப்படி, எண்ணெய் பிழிந்து ஏற்றுமதி செய்ய, படித்த வ்ாலிபர் முன்வர வேண்டும்.
ஆதாரம் 1. Rananuiam, K, Warisai, Muhammad, S. Gopalakrishnan, S & Weerannah (1967) studies in the physiology of growth L L0 LLLL LLLLLLLLS S LLLa CaaaLLL KmLCCLLLLaLLLLL a LLLLSaS LLLLSS 54, Nin, : 409 - 414.
Senewifattic, S.T. & Appadurai, R. R. (1966) Field Crops of Ceylon, Colombo Lake House Investillents Ltd,
0S LL LCLLLLLCCLCS LLS LLSS000SS aH S LLL H TC LLLT aL LLLLLLLHHL
World Farming Wol. 13, No. 5, 6—8.
KS S LLL LLL LLLLCC0 SS00LL0S L C LaLTT LCCCL LH LL LLL LLLL LLLLLaLLLL
collectica II. W3Tld Farming. Wol. 14, No. 3, 5.
" ஒரு மிரண்டுளதாயில்லத்தே வித்துளதாய் நீரருகே சேர்ந்த நிலமுளதாப் - ஊரருகே சென்று வரவனிதாய்ச் செய்வாருஞ் சொற்கேட்டால் என்றும் உழவே இனிது. "
ל

187
முத்தாமணக்கு
தாவ றிசினஸ் கொமியூனிஸ் - Ricinus Communis
yf) : 6Tsör L— JpI — Enda, ru ஆ கஸ்ரர் - Castor
* மூன்று பெண்கள் முக்காட்டுக் காரர்
வெப்பிலக் கண்டால் வெவ்வேருவர்"
ஆமணக்கு ஒர் எண் ணெய்ப்பயிராகும். இது வரண்ட பிர தேசத்தில் செழித்து வளர்ந்து பலன் அளிக்கக்கூடியது. இப் பயிர் முஃமத்து வளரும் காலத்தில், 10 - 15 அங்குல மழை இருக்குமாயின் நல்ல பிரயோசனத்தைப் பெறலாம். 席计品@莎南 கத்தை சகிக்காதது. இப்பயிரை அதிகப்பற்ருக புத்தளம், அது ராதபுரம், அம்பாந்தோட்டை, குருநாகல், மட்டக்களப்பு, திருக் கோன மலே மாவட்டங்களில் காணலாம். ஆமணக்கை அநேக மாக, அதன் பருப்பிலிருந்து பெறும் எண்ணெய், பின் இணுக்கு ஆகியவற்றிற்காக சாகுபடி செய்கிருர்கள். சில வருடங்களுக்கு முன் ஆமணக்கெண்ணெய் விளக்கேற்றுவதற்கும், பேதிக்கும். குளிர்மைக்காகத் தலைக்கு வைக்கவும், உழுக்குச் சுழுக்குக்குப் பூசவும் பாவித்து வந்தனர். ஆணுல் இப்பொழுது இப்பாவனே கள் குன்றி, உலகில் கைத்தொழில் ரீதியில் ஆமணக்கெண்னே" பின் தேவைகள் மிக மிக அதிகரித்துள்ளன. ஆகவே அதன் விஜலயும் உயர்ந்துவிட்டது வைத்திய துறையிலும் சவர்க்காரம் னுேலியம் மெழுகுவகை, நுட்பமான இயந்திரங்களுக்கு எண் ணெய்க் குழம்பு, பெயின்ற், வாணிஷ் ஆகியன தயாரிப்பதற்கு ஆமணக்கெண்ணை தேவைப்படுகின்றது. ஆமணக்கெண்ணே க்கு ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான். இங்கிலாந்து, மேற்கு ஜேர்மனி ஆகிய நாடுகளில் நல்ல கிராக்கியுண்டு,
எண்ணெயைப் பிழிந்தபின் எஞ்சும் ஆமணக்கம் பிண்ணுக்கு சேதன உறுப்புப் பச8ளகளில் மிக முக்கியம் வாய்ந்த பசஃா யாகும். இது வெற்றிலேக் கொழுர்து, பூச்செடிகளுக்கு மாத்திர மல்லாது, அதிக பலகீனத்தரும் திராட்சைக் கொடி, வாழை தோடை போன்ற பழமரங்களுக்கும் உகந்த அதிக பலன் தரக் சுட்டிய பசளேயாகும். ஆமணக்கம் இலேயும் மருத்துவத் தேவை களுக்குப் பாவிக்கப்படுகின்றது. ஆமணக்கம் தடிகள் கடதாசி தயாரிப்பதற்குச் சிறந்தன. இலேயிலுள்ள றிசின் (Ricin) பூச்சி நாசினி தயாரிப்பதற்கு உதவும்,

Page 110
18B
யாழ் மாவட்டத்தில் இருக்கும் தரிசு நிலங்களிலும், எல்லே ஓர வேலிகளிலும், வரம்புகளிலும், பருவகால முதல் மழையுடன் ஆமணக்கம் விதைகளை நாட்டி நற்பலன் பெறலாம். கட்டாக் காலி கால் நடை ஆமணக்கை அழிக்கா. ஆகையால் வேலி இல்லாத் தரிசு நிலங்களுக்கு ஆமணக்கு சிறந்த எல்லேப் பயிராகும்.
வர்க்கம்
ஆமணக்கில் காட்டாமணக்கு முத்தாமணக்கு, மே யாமணக்கு எனப் பல இனங்கள் உண்டு. 马su血血á Qp战莎r மனக்கே மனிதனுக்கு அதிக பலன் அளிக்கக்கூடிய இனமாகும். செய்கை பண்ணப்படும் முத்தாமணக்கு வர்க்கங்கள் அநேகம் இருப்பினும், 'ஹசீரு' இல என்னும் இஸ்றேல் வர்க்கமே கூடிய எண்ணெய்ச்சத்தும், விளேவும் தரக்கூடியது என்பது ஆராய்ச்சி யாளரின் முடிவாகும். இதில் 40 - 50 சதவிகிதம் எண்ணெய்ச் சத்து இருக்கிறது. தமிழ் நாட்டின் சேலம் என்னும் குறிச்சியில் அமைந்துள்ள ஆமணக்கு ஆராய்ச்சி நிலயத்தில் பிறப்பாக்கம் செய்த S. A. 2 என்னும் வர்க்கம் 526 சதவீத எண்னே தரும் ஆகவே நாம் ஆமணக்கு நடும்பொழுது விவசாய இலாகா சிபாரிசு செய்யும் "ஹசீரு' இல. என்னும் வர்க்கத்தை அல்லது S. A 2:3. நடவேண்டும். ଶl"l ulti |10|-1 2 3 || !ql உயரத்திற்கு 1 ரக்கூடியது. கால் நடைகள், பறவைகள் ஆகியவற்ருல் தாக்கப்பட மாட்டாது. ஆகவே வேறு பயிர்களின் பாதுகாப்பிற்கும், காற்றுத் தடை அளிக்கவும், இப்பயிரை நாட்டிப் பயன் பெறலாம், இப்பயிரை பூச்சி புழு இளம் பருவத்தில் தாக்கும். அவ்வே& யில் அசோட்றின் ருேகோர் எக்கரொக்ஸ், மெற்ருசிஸ்ரொக்ஸ் ஆகியவற்றில் ஒன்றைத் தெளிக்கவும்.
நடுகை பராமரிப்பு :
யாழ் மாவட்டத்தில் இப்பயிரை ஐப்பசி மாத முதல் மழை யுடன் உண்டு பண்ணலாம் நீர்த்தேக்கமற்ற இருவாட்டி அல்லது மனந்தரை மிக உகந்ததாயினும் இப்பயிர் நீர்த்தேக்கமற்ற எவ்வகை மண்ணிலும் வளர்ந்து பலனளிக்கும் வல்லமை வாய்ந் தது. ஆமணக்கு சாகுபடி செய்யும் தரையை ஆழ உழுது ஏக்கருக்கு 3 தொன் குப்பை கூழம் அல்லது எரு பரவி பண் படுத்தவேண்டும். கடைசி உழவில் ஏக்கருக்கு 14 அந்தர் அமோனியம் சல்பேற், அந்தர் அடர் பொஸ்பேற், 4 அந்தர் மியூறியேற் ஒவ் பொட்டாஸ் பரவவும் ஆமணக்கம் விதைகளே 4 அடி இடைவெளியுள்ள நிரைகளில், 4 அடிக்கொன்ருக நிலே பங்கள் அமைத்து, 3, 4 விதைகளே ஒவ்வொரு நியேங்களில்

189
நாட்டல் நலம். ஒரு ஏக்கர் நடுவதற்கு 12-15 இருத்தல் ஆமணக்கம் விதை தேவை. விதைக்குமுன் விதைகளே நீரில் 12 - 14 மணித்தி பாலம் ஊறவைத்து நாட்டுவோமானுல் விதைகளிலிருந்து 5-10 நாட்களில் முளே தோன்றும். ஒரு நிலேயத்தில் செழிப்பான இரு கன்றுகள் தவிர்த்து மிகுதியானவற்றை கனேந்திட வேண்டும். விதை முளேத்து 30-ம் 40-ம் நாட்களில் களே கட்டவேண்டும். ஆமணக்கம் பயிர் நட்டு 5-6 மாதங்களில் காய்க்க ஆரம்பிக்கும். இரு மாதத்திற்கு ஒரு முறையாக பருவமடைந்த குடேகளே, வெடித்துப் பறக்குமுன் பறிக்கவேண் டும். இப்பயிரிலிருந்து 2-3 வருடங்களுக்குப் பலன் பெறலாம். ஆணுல் முதல் 2 வருடங் களுக்குத்தான் அதிக பலகீனப் பெறலாம். ஒரு குலேயில் 40-50 நெத்துக்கள் பெறலாம். ஒவ்வொரு நெத்திலும் 3 விதைகள் இருக்கும். நெத்துக்கள்ே வெய்யிலில் காயவைத்து தடிகளால் அடித்து விதைகளே வேறுபடுத்தலாம். விதைகளே உடனடி யாக வெய்யிலில் உலர்த்தவேண்டும், சேமித்துவைக்கும் விதையில் ஈரப்பசுமை இருந்தால் எண்ணெய் பாண் டன் மனம் தரும்.
LI TA' FT LI illi li
ஒரு ஏக்கரிலிருந்து 2000 இருத்தல் விதை பெறலாம். யாழ் மாவட்டத்திலேயே பிற நாட்டுச் செலாவணி இன்றி எண் ணெய் பிழிந்து பிண்ணுக்கு பெறலாம். ஏறத்தாழ 800 இருத்தல் எண் ணெயும், 10 அந்தர் பிண்ணுக்கும் ஒரு ஏக்கர் பயிரிலிருந்து எதிர்பார்க்கலாம். ஒரு போத்தல் ஆமணக்கெண் ே தயாரிக்க ரூ. 150 செலவாகும்.
ஆமணக்கம் விதையை அவித்து நம் கிராமங்களிலுள்ள எள் எண்ணெய், இலுப்பெண்னே பிழியும் செக்கு நீளத்துப்பெட்டி முறையால் எண்னேயும், பிண்ணுக்கும் பெறலாம்.
ஆயுர்வேத வைத்தியத்திற்கும் பெயின்ற் தயாரிக்கும் ஆலே களுக்கும் 250 தொன் ஆமணக்கெண்ணெய் வேண்டியதாயிருக் கிறது. பிறநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணே யின் விலே தொன் ஒன்றுக்கு ரூபா 3,500 ஆகும். வருடம் ஒன்றிற்கு ரூபா. 40000/- பெறுமதியான ஆமணக்கெண் னை யை இந்தியா சீனு இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிருேம்.
நம் யாழ் குடாநாட்டில் எட்டு தொன் தரம் குறைந்த எருவைப் பிற மாவட்டங்களிலிருந்து ரூபா 1800-க்குக் கொள் வனவு செய்து, 4000 கண்டு (ஒரு ஏக்கர்) மேட்டு-நிலப் பயிர்

Page 111
190
களுக்குப் பசளேயாகக் கொடுக்கின்ருேம். ஆமணக்கம் பின் ணுக்கு பாவிப்போமானுல் இப்பெரும் தொகை செலவை கமக்காரர் சுருக்கிக் கொள்ளலாம்.
இவ்வாறு கமத்தொழில், கைத்தொழிலுக்கு உபயோகமுள்ள பயிரை, தரிசு நிலங்களில் நாட்டி, குடிசைத் தொழில் ரீதியில் எண் ஆன பிழிந்து, பல நித்திய பாவிப்பிற்கு வேண் டிய பொருள் களே உற்பத்தி செய்வோமாக,
ஆதாரம்
| Ankimeedu, G. & Kulkarni, L. G. (1968). A short du ration
castor Illutant. Indian Farming. Wol XVII, No. 126
2. Misra, D. K. & Singh, A. N. (1969) Castor for Aried Tricts
of Western Rajasthan. Wol, XIX, No 5, 19 -21
3. Narasaiah, D. Ankineedu, G. & Kulkarni, L. G. (1970) Nipping of axilary buds in Castor, Indian Farmining Wol. XX, No. 3, 9 - 14.
4. Radha, N. W. (1971) Efficacy of some synthetic insecticides in the control of castor white Fly, the Madras Agricultural Journal. Wol. 58. No 4,300 — 30l.
5. Somapala Guadhira (1971) Castor eil. Industry prospect
Report 27, Industrial Development Board. Colombo.
6. Senewiratne, S. T. & Appadurai, R. R. (1966) Field crops of
Ceylon. Colombo Lake House Investments, Ltd.
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமை யான்'
"All men that live are one in cirumstance of birth Diversities of works give each his special Worth"

தும்புப் பயிர்கள்

Page 112
| سمې .

-
193 சஞ்சலம் தீர்க்கும் சணல் தாவ: குறட்டலேரியா ஐன்சியா-Crotolaria Juncea, från : FMI) 50 T-Palana. -2, PŘI : F 55T GANTI LÈ L'Il-Sun Hemp. யாழ்ப்பாண மாவட்டத்தில் சாகுபடி செய்யும் நிலங்கள் சில காலங்களில் தரிசாக விடப்பட்டு வருகின்றன. கரைச்சி, பூநகரி, துணுக்காய், பகுதிகளிலுள்ள அதிகமான வயல் நிலங் கள் காலபோக நெல் அறுவடையின் பின், தரிசாக விடப் படுதலில் முக்கிய இடம் பெறுகின்றன. அவ்வண்ணமே யாழ்ப் பாணக் குடாநாட்டிலும் கிணறுகளற்ற வயல் நிலங்கள் மறு காலபோகம் வரும்வரை தரிசாகவே விடப்படுகின்றன. குடா நாட்டில் சில தோட்ட நிலங்கள் புரட்டாதி மாதம் தொடக்கம் கார்த்திகை மாதம் வரை பயிரின்றித் தரிசாக இருப்பதைக் # it so its untifi,
சாகுபடி செய்யும் நிலம் தரிசாக விடப்படின் என்ன தீங்குகள் ஏற்படும் ?
தரிசு நிலங்களுக்குப் பின்வரும் திங்குகள் ஏற்படும் :-
தோட்ட நிலங்கள் தரிசாக விடப்பட்டால் களேகள் அடர்த்தி யாய் வளர்ந்து பூத்துக் காய்த்து விதைகளே ப் பரப்பும். இவ் விதைகள் அடுத்தபோகப் பயிரிடையே முளேத்து உழவருக்குச் சஞ்சலம் விளேவிக்கும்.
சூரிய வெப்பம் நிலத்திலுள்ள போசாத்துகளே வெந்து போகச் செய்யும்.
உவர் சுவர் வயல் நிலங்களாகில், காலபோகங்களில் மண் ணிலுள்ள உப்பு கீழ்நோக்கிச் செல்லும். ஆணுல் பயிரற்ற சிறுபோக காலங்களில் சூரிய வெப்பத்தின் காரணத்தால் தரை மட்டத்தில் உப்புக்கள் படரும். இதனுல் கால போகத்தில் புழுதி விதைப்பாய் விதைத்த நெல்லிற்கு ஆரம்ப மழை குறையுமாகில் வேளாண்மை எரிந்துபோகும்.
மணல் பிரதேசமாகில், காற்று, தரிசு நிலத்தின் மேற்பரப்
பிலுள்ள பசளே மண்ணை வேறிடத்திற்கு எடுத்துச் செல்லும்,
у

Page 113
194
மேற்கூறியவற்றைத் தடைசெய்து, நீர் வசதியற்ற இடங்களில் வருமானம் தரத்தக்க குறுகிய காலப்பயிர் யாது ?
சனல் ஒன்றே நீர்ப்பாசன வசதி குறைந்த நிலங்களுக்கு உகந்தது. நெல் அறுவடை செய்வதற்கு ஒரு கிழமைக்கு முன் சணல் விதைக்கலாம். அல்லது நெல் அறுவடை செய்த வுடன் உழுது சணல் விதைத்து மறுத்து உழுது புரட்டி விடலாம். தோட்டத் தரையாயின் சணலே விதைத்து நாட்டுக் கலப்பையால் உழுது விடலாம், விதைக்கும்போது நிலம் ஈரப்பசுமையுடையதாய் இருப்பின் அல்லது விதைத்து ஒரு மழை பெய்தபின் சணல் நன்ருக வளரும். கானலேத் தாங்கும் இப்பயிர் 25-60 அங்குல மழை வீழ்ச்சியுள்ள இடங்களில் நன்கு வளரும்.
சனல், உருளைக்கிழங்கு மிளகாய் புகையிலே பீட்றுட் வெங்காயம் போன்று போதிய வருவாய் தருமா ?
பனத்திலும் பார்க்கக் கூடியதான பின்வரும் வருவாயை உழவருக்குக் கொடுக்கும். :-
நிலத்திலுள்ள போசாத்துக்கள் சூரிய வெப்பத்தில் வெந்து போகாமல் நிலத்தை மூடி வைத்துக்கொள்ளும், சனல் காற்றிலுள்ள நைதரசனே மண்ணினுள் புகுத்துவ தால் நிலம் வளமடைகிறது. சணல் நிலத்திலுள்ள போசாத் துக்களே மற்றும் பயிர்களிலும் பார்க்க குறைவாக உட் கொண்டு வளரும். சணல் இலேயின் அடிப்பாகத்திலிருந்து சிந்தும் ஓர் வகை நச்சுநீர் களேகளே வளரவிடாது இதன் நிமித்தம் அடுத்த போகப் பயிரிடையே கஃாவளர்ச்சி மிக மிகக் குறைவாக இருக்கும்.
ஒரு ஏக்கர் (4000 கன்றுத்தரை) சணல் 9 தொடக்கம் 14 தொன் பசுந்தாளே 2-24 மாதங்களில் தரும். பசுந்தாள் நிலத்திற்கு 60-100 இருத்தல் நைதரஜினை வழங்கும், உவர், சவர், கார நிலங்களிலுள்ள உப்பைச் ச்னல் தனது ஆழமான வேர்மூலம் கீழ்நோக்கிச் செலுத்தும், உவர் நிலங்களேயும் வளமாக்கும். சணல் மணற் பிரதேசங்களிலுள்ள மண்ணேப் பாதுகாத்து இறுகச் செய்யும், யாழ்ப்பாண மாவட்ட சாகுபடி நிலங்களுக்குச் சேதன உறுப்புப் பொருட்கள் மிகவும் அத்தியாவசியம், அதிக பணச்செலவில் பிறமாவட்டங்களிலிருந்து கொணரும் தரம்

195
குறைந்த களைவிதை நிறைந்த மாட்டெருவைத் தவிர்த்து, சணலேயும், தரம் சிறந்த உள்ளூர் எருவையும், செயற்கை உரப்பசளேயையும் குறைந்த செலவில் உபயோகிக்கலாம். சணல் சாகுபடி செய்த நிலத்தில் வெங்காயம் நட்டால் விளேச்சல் 20-30 சத வீதம் கூடும்.
சனலில் வேறு பிரயோசனங்கள் உண்டா ?
சனல் மேற்கூறியபடி கமத்தொழிலுக்கு மாத்திரமன்றிப் பின்வரு வனவற்றிற்கும் உதவுகின்றது.
கால்நடை =
இலே, தண்டு, சருகு, கோது, விதை சிறந்த கால்நடைத் தீன். இதனுல் பால் சுரக்கும். வெண்ணே திரளும். ஒரு சாக்கு சணல்கோது இரண்டு ரூபாவாக தற்போது விற் பனேயாகின்றது.
கைத்தொழில் :-
நம் நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு 1,000, 000 இருத்தல் சனல் நூல் தேவைப்படுகிறது. இத்தொகையில் 300,000
இருத்தல் நம் நாட்டில் தயாரிக்கப்படுகிறது. ஒரு இருத் தல் சணல் நூலே குறைந்தபட்சம் ரூபா 4 - ஆக விற்கலாம். ஒவ்வொரு மனே யாளும் நூல் நூற்பதைக் குடிசைக் கைத்தொழிலாக்கிக் கொள்ளலாம். காரைநகரில் இத் தொழில் நடைபெறுகிறது. கமக்காரர் கைத்தொழிலாள ருக்கு ஒரு பரப்புச் சணல்தடியை ஐந்து ரூபாவிற்கு விற்கலாம். ஒரு ஏக்கர் சணல்தடி சராசரி 800 ரு, தும்பு தரும், 800 ருத்தல் தும்பிலிருந்து 750 ருத்தல் நூல் பெற ել} | |}
கடதாசித் தொழில் :
கடதாசி தயாரிப்பதற்கு சணல்தண்டு சிறந்ததென வாளே ச் சேனேக் கடதாசி ஆலே ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
கடற் தொழில்
சிலாபம், நீர்கொழும்பிலுள்ள கடற்ருெழிலாளர்கள் சணல் தும்பிலிருந்து செய்யப்படும் வ்ஃ யை நைலோன் வலையிலும் பார்க்க விரும்புகின்றனர். அதஞல் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து ஏராளமான சனல்த்தண்டை ஏற் றிச் செல்கின்றனர். ஒரு ஏக்கர் சணல் 500 இருத்தல் தொடக்கம் 1, 000 இருத்தல் தும்பு தரும்,

Page 114
196
இப்பயிரை எப்படிச் சாகுபடி செய்யலாம் ?
மேற்கூறிய சிறந்த பயன்தரும் பயிரைச் சாகுபடி செய்வது மிகவும் சுலபம். சாகுபடி செய்யவிருக்கும் நிலத்திற்கு உழமுன் 28 இருத்தல் மும்மடங்கு அடர் சுப்ப பொஸ்பேற் பரவவும் விதை பெருக்க வேண்டுமாயின் ஏக்கருக்கு 30 இருத்தல் விதை வேண்டும். பசுந்தாள் வேண்டுமாயின் 80 இருத்தல் விதை வேண்டும். தரம் சிறந்த நார் வேண்டுமாயின் 100 இருத்தல் விதைக்கவும். ஒரு உழவும் ஒரு தண்ணிர் பாசனமும் போது மானது. ஒரு ஏக்கர் சணல் சாகுபடிக்கு ரூபா 200 -க்கு மேல் செலவிட வேண்டியதில்லே, பசுந்தாளாகப் பாவிக்க வேண்டு மாகில் 2-21 மாத முடிவில், அதாவது பூக்கள் அரும்பும் காலத் தில், சணல் பயிரை உழுது அல்லது தாழ்த்து விடலாம். தற் போது ஒரு இருத்தல் சணல் விதை ஒரு ரூபா, ஒரு ஏக்கரி லிருந்து தடி, விதை, கோது விற்று ரூபா 1000 பெறலாம்.
ஆதாரம்
1. Abhis war Sen (1966) Manure and Inoney from Sun Heilp
Indian Farring. Wol XV, No. 12, 34-36.
Gupta, bin (1971) Grow a better sun help crop, Indian Fau'ming Wol. XX, No. 10, 41.
3. Kurup, K. R. & Kaliappan, R (1969) The influence of phosphate Fertilization on legumer. The Madras Agricultural Jou Trnal. Wol. 5f, No. 1, 12 – 15.
4. Reddy, M. R. (1968) Sul Hemp Hay cen cut down concentrate needs of cattle. Indian Farming, Vol. XVIII, No. 6, 45-46.
5. Senewiratne, S. T. & Appadurai, R. R. (1966) Field Crops
of Ceylon, Colombo Lake House Investments Ltd.
G. Somapala Gunadhira (1971) Sun Hemp Twine Industry Prospect Report 24, Industrial Development Board, Colombo.
" செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும் " ( சாகுபடி செய்யப்பட்ட தன் நிலத்திலுள்ள பயிரை, கிரம மாய்ப்பாராவிட்டால், அந்நிலம் பயன்தரா பிரியனே ப் பிரிந்து வருந்தியிருக்கும் மனே யாள் போல் அவனே வெறுக்கும்.)

197
புளி மஞ்சி தாவ : ஹைபிஸ்கஸ் காஞபயினஸ் Hibiscus Cannabinus
미 எம்புல் - Embu
寺" Glasgo)slu — Kenaf
இன்று உலகின் வர்த்தக ரீதியில் இந்நார்ப்பயிர் பெரிய தொரு இடத்தை வகிக்கின்றது. இப்பயிரிலிருந்து பெறப்படும் நார் மினுக்கமானதும், நீளமானதும், பலமானதுமாகும். நாரி லிருந்து தரமுள்ள சாக்குவகைகள், பலமுள்ள வடங்கள், மீன் பிடி வலேகள், நூல் முதலியன உற்பத்தியாக்கப்படுகின்றன. இப்பயிர் கடதாசி தயாரிப்பதற்குச் சிறந்தது. வரண்ட பிரதேசங் களில் சிறந்த முறையில் உண்டுபண்ணப்படும் இப்பயிர், யாழ் மாவட்டத்தில் 1971-ம் ஆண்டு பல்வேறு இடங்களில் பரீட்சார்த்த கரமாகச் செய்கை பண்ணப்பட்டதிலிருந்து இம் மாவட்டத்திலும் இப்பயிரை விளே விக்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளோம். இப்பயிரை பெருமளவில் விளைவிப்பதால், இதிலிருந்து 20-25 சத வீத நார் எடுத்துக் குடிசைக் கைத்தொழிலாக பலர் ஆரம்பிக்க வாய்ப்புண்டு. அத்தோடு எமது நாட்டு அந்நிய செலாவணியை பும் சேமித்துக் கொள்ளலாம்.
கெளுவ், 8-20 அடி உயரத்திற்கு வளரக்கூடிய ஓர் 4-5 மாத நார்ப்பயிர் வரண்ட பிரதேசத்தில் நீர்ப்பாசனமில்லாது, காலபோக மழையுடன் இலகுவாக சாகுபடி செய்யக்கூடிய பயிர்களில் கெளுவ் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே யாழ் மாவட்டத்தில் ஒக்ரோபர் மாத முதல் மழையுடன் உண்டுபண் ணுதல் உகந்ததாகும். உள் நாட்டு வர்க்கங்கள் அதிகப்பற்ருய் மட்டக்களப்பு, திருக்கோணமலே மாவட்டங்களில் பலகாலமாக சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளன.
ஆறு வா
நீர் வடிமானமுள்ள செம்மண், இருவாட்டிக் களித்தறைகளில், இப்பயிரை சாகுபடி செய்வது உகந்தது. தரையின் செழுமைத் தரத்திற்கு ஏற்ப பயிர் ஓங்கி வளரும். ஆகவே தரிசாய் இருக்கும் மேட்டு நிலங்கள், புற்றரைகள், பனங்காணிகள் முதலியவற்றை இப்பயிர் செய்வதற்குப் பிரயோசனப்படுத்தலாம்.

Page 115
1 98.
தகுந்த வர்க்கம்
இதில் உள்ளூர் இனங்கள் இருப்பினும் வெளிநாட்டிலிருந்து பெற்ற்ேற 4, LJ T (Cuba) 醬 臀 சுட்டியதென் விவசாய ஆராய்ச்சியாளர் கண்டுள்ளனர். இவ்வி னம் மக்ா இலுப்பள்ளம் ஆராய்ச்சி நிலையத்தில் பெருக்குவிக்கப் படுகிறது. ஒரு ஏக்கர் நாட்டுவதற்கு 10 - 12 இருத்தல் விதை தேவைப்படும் ஒரு இருத்தல் விதையில் UT ITFs Lu Tuly 18,000 விதைகள் உண்டு. ஆனல் 50-80 சதவிகிதம் தான் முளேக்கும். விதைகளே அதிவெப்பமான சுவாத்தியத்தில் சேமித்து வைத்தால் மு:ள்க்கும் தரன் வெகுவாக குன்றிப்போம்.
சேய்கைமுறை
கெனுள் சாகுபடி செய்யும் தரையை 6-8 அங்குல ஆழத் திற்கு உழுது பண்படுத்தி மட்டப்படுத்தியபின் விதைக்கலாம். இவ்வாறு நன்கு பன்ப்டுத்திய தரையில் கண்களின் குறைவு இதனுல் களே கட்டும் செலவும் குறையும்.
LITT LIT Lii)
தரை பண்படுத்தும்போது அடிக்கட்டுப் பசளேயாக 1 அர் தர் உரப் பசளேக் கலவை இடவேண்டும். பின் பயிர் முளேத்து 1-2 மாதங்களில் அந்தர் அமோனியம் சல்பேற் உரப்பசனையை, மேற்கட்டுப் பசளேயாக இட்டு மண்ணுடன் சேர்ப்போமாகில் கூடுதலான பலன்ேப் பெறலாம்.
நடுகை
ஒக்டோபர் மாத முதல் மழையுடன் பண்படுத்திய நிலத்தில் 1 அடி இடைவெளி உள்ள நிரைகளில், 3-4 அங்குல தூரத்தில் 2-3 விதைகளை நாட்டலாம். 3-5நாட்களால்விதைகள் முஎே க்கும். ஏக்கருக்கு 75000-100,000 அடங்கிய பயிராகையால் கெட்டுக எளின்றி ஓங்கி வளரும்.
பூச்சி, புழு, பூஞ்சனம் æäT
இப்பயிரை அதிகம் பூச்சி புழு பூஞ்சணம் தாக்குவதில்லை. இளம் பயிரில், சுளேகள் அநேகம் தோன்றுமேயாகுல். களே கட்ட வேண்டும்.
அறுவடை செய்தல்
பயிர் பூத்துக் காய்க்குமுன் நார் முதிரும், ஆகையால் தும்பிற்காகச் சாகுபடி செய்யும் பயிரை, முளேத்து 3) 45 நாட்களில் அறுவடை செய்யலாம். பயிரை அடியோடு வெட்டி

199
சிறு சிறு கட்டுகளாகக் கட்டி, பயிரின் முற்ருத மேற்பாகத்தை மட்டமாக வெட்டி நீக்கி விடல் வேண்டும். அறுவடைசெய்த கட்டுகளே 10-12 நாட்களுக்கு நீரினில் அமிழ்த்தி வைக்க வேண்டும். பின் கட்டுக்களே வெட்டி, வேருக்கி, நேரான தடியி லிருந்து நாரை உரித்து, நீரில் அடித்துக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். சுத்தப்படுத்திய தும்பை கொடிகளில் தொங்கக் காயவிட்டு சிறு பிடிகளாக்கிப் பிரித்து இழை திரித்து, அதன்
பின் எமக்குத் 1ேவையானளவு தடிப்பில் கயிறும் சாக்கும் தயாரிக்கலாம்.
விளவு
ஒரு ஏக்கரிலிருந்து 2-15 தொன் தடிகள் பெறலாம். தடிகளிலிருந்து ஏறக்குறைய 1200-1500 இருத்தல் தும்பை விளேவாக எதிர்பார்க்கலாம்.
ஆதாரம்
1, ......... ( 1970.) Interested in trying kenaf 2 World Farming
Woll 12, No. 12-16
2. Senewiratne, S. T. & Appadurai R. R. (1966) Field Crops
of Ceylon, Colorbo Lake House Investments Ltd.

Page 116
201)
பருத்தி
தா கொளவிபியம் (Gossypium) சி கப்பு ஆ கொட்டன் (Cotton)
மனிதனுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களில் ஒன்று உடை. இந்த உடை அதிகப்பற்ருய் பருத்தி நூலில் இருந்து நெசவு செய்யப்படுகின்றது. மனிதன் தற்போது செயற்கை நூல்களால் புடைவைகள் நெய்தாலும், பருத்தி இன்றும் நார் பயிர்களுள் அரச பதவி வகிக்கிறது. ஆகவே பருத்தியை ஓர் விவசாய-கைத்தொழில் பயிரெனக் கருத வேண்டும். எண்பது வருடத்திற்கு சேமித்து வைத்தாலும் பஞ்சு பழுதடையாது.
இப்பயிர் பின்வருவனவற்றைத் தரக்கூடியது :-
(அ) நூல் நூற்கப் பசும் பஞ்சு-15 விகிதம் ஒரு இருத்தல் பஞ்சு 2-8 சதுர யார் புடைவை நெசவு செய்யப் போது மானது.
(ஆ) பருத்தி விதையில் 15%-20% எண்ணேயுண்டு. தொன் விதையிலிருந்து 35 கலன் எண்ணே பெறலாம். பருத்திக் கொட்டைமா புரதம் செறிந்த மனித உணவாகும்.
(இ) கால்நடைக்கு உகந்த 40-45 சத விகித புரதச் சத்து
அடங்கிய பிண்ணுக்கு.
பருத்தி வரட்சியைத் தாங்கக் கூடியது. அதன் வேர்கள் 8 அடி ஆழத்திற்குச் செல்லும், உவரைச் சகிக்கக்கூடிய பயிர் ஆகவே எம் யாழ் மாவட்டத்தில், தரிசாயுள்ள 12,000 ஏக்கர் உவர்த்தன்மையான தரைகளில், வான் பார்த்த பயிராக நாட்டிப் பலன் பெறுவதற்கு பருத்தியை ஒர்முக்கிய பபிரெனக் கருதலாம்.
போர்த்துக்கேயர் காலத்திற்கு முன் நெடுந்தீவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பிரதான பொருள் பருத்தி நூல். யாழ் குடாநாட்டில் அக்காலத்தில், ஏராளமாக நெசவுத் தொழிலும், சாயம் காச்சும் தொழிலும் இயங்கின. உள்ளூர் உற்பத்திப் புடைவைகளே முத்திரைச் சந்தையில் முத்திரை குத்தி, நாக பட்டினத்திற்கு ஏற்றியது அந்தக்காலம் அக்காலத்தில் பருத்தி
تې

2O1
யுடன் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு பருத்தி அடைப்பு: பருத்திவேலி, பருத்திக்குடியிருப்பு, பருத்தித்துறை, கப்புது (பருத்தித்தீவு) என் நாம்ம் வளங்கினர்.
மண்வகை
ஆழமான நீர் வடிமானமுள்ள செழுமை குன்றிய தரை களி' பருத்தி அதிக தரும் நீர்த்தேக்கம் உள்ள தர்ைகள் உகந்தவையல்ல. சிறு களித்தன்மை அடங்கிய இரு வாட்டித்தரையே மிகச் சிறந்தது 5000 ஆண்டுகட்கு முன் பருத் திச் செய்கை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது.19,800000 ஏக்கர் நிலம் உலகில் பல்வேறு தேச்ங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. L'īl (FIT) filii (Brazel) :": முன்னணி வகிக்கிறது. செய்கை இனம்
பருத்தி சாகுபடி செய்யும் நிலத்ை Iп ஏக் கருக்கு பரவிப் 蠶 பண்படுத்திய பின் நிலத்தை மட்டப்படுத்தி, 3 அடி இடைவெளி யுள்ள நிரைகள் அமைத்து, நிரைகளில் 2 அடி தூரத்தில், ஐப்பசி மாதத்தின் தல் மழையுடன், ஏச் சி. 101 வர்க்கத்தை வித்திடலாம். ஒவ்வொரு நிலேயத்திலும் சாணிக் கரைசலில் தோய்த்தெடுத்து உலர்த்திய 3-4 விதைகளே நடல் நலம், ஒரு ஏக்கருக்கு 15-20 இருத்தல் விதை ಛೀ. ஒரு ஏக்கர் நில்ம் 25,000-28,000 பருத்திச் செடிகளேக் கொண்டதாயிருக்கும். விவசாய இலாகா விதையூை இணுமாக விநியோகம் செய்யும், ஈரமிருப்பின், 7-8 நாட்களில் முரே தோன்றும் இளம் பயிர் இருபது நாட்களுக்கு வரட்சியைத் தாங்கும் இளம் பயிர் புல்லுடன் போட்டி ப்ோடாது. ஆகவே பயிர் முளேத்து 2 வரங் களில் முதலாம் முறையாக கல்ே பிடுங்கி, ஒவ்வொரு நியேத் திலும் 3 கன்றுகளே மாத்திரம் விட்டு, மிகுதியைக் கொண்டு படுகன்று நியேங்களே நிரப்பிக் கொள்ளலாம். இதே வேஃாயில் மேற்கட்டு உரப்பசனேயையும் நியேங்களுக்கருகில் இட்டு பயிர்களுக்கு மண் அப்ேபது நலம். இதன் பின் ஒரு மாதத் தால், 3-ம் முறையாகக் களே கட்ட வேண்டும். களே அடக்கு வதற்கு கனே நாசினிகளும் உபயோகிக்கலாம்"
பருத்தி பறித்தல்
பயிர் நாட்டி 4-4 மாதப் பயிராக இருக்கும் பொழுது பருத்தி பறிக்க ஆரம்பிக்கலர்ம். பின்னர் 2 விரதிகளுக்கு ஒரு முன்ற பறிக்கலாம். பூரணமாக விரிந்த முகிழ்களிலிருந்து எடுக்கப்படும் பருத்தியின் சந்தைமானம் கூடியதாகும். பருத் தியை சருகு, காம்பு கலப்பின்றி தூய துயில் பறித்திடல் வேண்டும்.
ாேவும் வியுேம்
துயவெண்ணிறப் பருத்தி ஒரு அநீதரின் விலே 64 - ரூபா. மழையில் பனியில் நரேந்த அல்லது ஈரப் பசுமையுள்ள கிர்வத் தில் அறுவடை செய்யப்பட்ட பருத்தியை சந்தைப்படுத்து முன்,
』

Page 117
모()
வெய்யிலில் நன்கு உலரவிட வேண்டும். காலபோகத்தில் மா வாரிச் செய்கை முறையில் ஏக்கருக்கு 4-5 அந்தர் பருத் விளேவை எதிர்பார்க்கலாம். வளரும் கால்த்தில் மழை முறையாக குறைவின்றிப் பெய்யின், 7-8 அந்தர் விளேவைப் பறலாம். நீர்ப்பாசனத்தின் கீழ் 10-15 அந்தர் விளேவை எதிர்பார்க்கலாம்.
உள்ளூரிலே தரிசு நிலங்களில், முக்கியமாகக் குறைவான உவருள்ள் நிலங்களில் வான் பார்த்த பயிராக பருத்தி நாட்டி குல் காணிச் சொந்தக்காரருக்கும், கமக்காரருக்கும், படித்த வேலே இல்லாதிருக்கும் மங்கைய்ர்க்கும், வாலிபர்க்கும் பயன் படும். நம் மாவட்டத்தில் திரும்பவும் ஒவ்வோர் வீட்டிலும் கைத்தறி இயங்கச் செய்வோமாக.
ரு ஏக்கர் பருத்தி வான்பார்த்த பயிராக சாகுபடி செய்வ தாஃ ரூ. 330/=ம், நீர்ப்பாசனத்தின் கீழாகில் ரூ. 510/=ம், கமக்கார்ருக்கு அரசாங்கம் கடனுக் வழங்குகிறது.
ஆதாரம் S LLLLLLaLLLLSSS L S L S S000 LCC LLLLLLLa LLLLLLLCCC L LLLLLLC S LLLCCLL
condition. Indian Farming Wol. XIX, No. 10, 22-23 Miguel, J. Lozano (1965) cotton : Worlds number one colmercial Crop, World Farming. Wol 7, No. 10-39
3. Miguel, J. Lozano (1968) New Developments in cotton
World Farming. Wol. 10, No. 1, 8-10
4. Miguel, J. Lozano (1968) Less Water, but cotton is not
burnt. World ToaTrining, Wol. 10, No. 12, 16
5. Miguel, J. LozaПо (1971) control cotton insector with grain
Sorghu II11 World Far IIning. Wol. 13, No. 7-10
6. Seine wiratne. S. T. & AFpadurai R. R. (1966). Field Crops
of Ceylon. Colorlbo Lake House Investmeats Ltd.
7. Sucha Singh, 1969) Fertilizer needs of cotton Indian. Farm
ing Wol. X'WITI, No. 2, 19
8. Thompson, N.J. (1963) cotton Farming on the ord River
alrea. World Farming, Wol. 5, Neo. 6, 14-I6, 30-35
9. Younts, S. E. (1970) - BLı ild cottığını qıtlıla lity with Pottası Siumıni
World Fai Trining. Wol. 12, No. 5, 12-13
2
"இளேயதாக முள் மரங் கொல்க கலேயுநர் கை கொல்லுங்
காழ்த்த விடத்து'. I Destroy the thor II, while tender plant can Work thee
To offence, Matured by time, "I will pierce the hand that plucks it the In'.

மரம் நாட்டு விழா

Page 118
பனையை வளர்த்து பயனப் பெறுவோம்
ஏடுகள் வந்ததும் பனேயாலே
எழுத்துக்கள் வளர்ந்ததும் பனேயாலே
 

உணவாகி உண்பார்க்கு உணவாக்கி உண்பித்து
உயிர் வளர்ப்பது மரமே,
மருந்தாகி மருந்தாக்கி மயக்கமாம் பிணிதீர்த்து
உருத்தாய்க் காப்பது மரமே,
இசையாகி இசைப்பார்க்கு இசையாக்கி இசைந்து
நசைவின்றி வாழ்விப்பது மரமே.
இசையாகி இசையாக்கி இறை அருட் கருனே யில்
குறைவின்றிக் கூட்டுவிப்பது மரமே.
கலேஞரும், புலவரும், அறிஞரும், மெஞ்ஞானிகளும், மரத்தை நன்மைக்கும் தீமைக்கும், பெருமைக்கும், சிறுமைக்கும், இம்மைக்கும் மறுமைக்கும் ஒப்புவ மையை உடமையாக்கியுள்ளார்கள், தவத்திற்கும் அவத் திற்கும், பிறந்தவுடனும் இறந்தவுடனும், உறு பசி உற்றபிணியும் தீர்ப்பதற்கும், மனித குலத்திற்கு அளப் பரிய நலனே அள்ளி வழங்கி வருவன மரங்கள்.
பண்டைய யாழ் மாவட்ட மக்களின் வாழ்க்கையில் வான் பார்த்த வானளாவிய விருட்சங்கள் முக்கிய இடம் பெற்றிருந் தன. அன்றைய மக்களின் ஆலய வழிபாட்டில், பூவும் பழமும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. முக்கனி முன்னணி வகுத்தன. வானளாவும் விருட்சங்கள், உள்ளூர் வெப்பத்தைத் தனித்தும் பருவ காலக் காற்றை தடுத்தும், கூடிய மழை பொழியச் செய்யுமென்பதை நம் மூதாதையர் அறிந்திருந்தனர். தரிசு நிலங்களில் விருட்சங்களின் வேர்கள் கற்பாறைகளேப் பிளந்து மழைநீர் ஆழமாகச் செல்வதற்கும், கற்பாறைக்குகை சுரங்கம் பாறைப்-படை-இடைகள் ஆகியவற்றில் நீரைத் தேக்குவதற்கும் உதவி புரிவதுடன், மண்னேக் காற்றும் நீரும் பறித்துச் செல்லா வண்ணம் பாதுகாக்குமென்பதையும் அவர்கள் நன்கு அறிந்தி ருந்தனர் வழிப்போக்கரும், மனிதனுக்குப் பயன்தரும் மிருகங் களும் வெப்ப வேளையில், களே ஆறிச் செல்வதற்கு அத்தி அரசு ஆல் 凰) ஆகியவற்றை வீதியோரம் நாட்டி, அவற் நண்டை மடமும் கிணறும் சுமைதாங்கியும் கேணியும் ஆஉரோஞ் சிக் கல்லும் அமைத்தனர். வழிப்போக்கர், சுமையையும் சும்மா டையையும் பிறர் உதவியின்றி இறக்குவதற்குச் சுமைதாங்கி உத வியது. கிணறு மனிதனின் தாகம் தீர்ப்பதற்கும், மடம் அவ னது அலுப்பைத் தீர்ப்பதற்கும் உதவின. மிருகங்கள் இலகு

Page 119
2 () É
வாக கேனிகளில் இறங்கிச் சென்று ( படியற்ற கேணிகள் ) வயிருரத் தாகம் தீர்த்து, கேணி வாயிலண்டை நாட்டியிருக்கும் ஆ உரோஞ்சிக் கல்வில் தம்மைத் துன்புறுத்தும் தெள், உண்ணி ஆகியவற்றை உரோஞ்சி உருத்தி, மர நிழலில் நிம்மதியாய் அசை மீட்டுச் செல்வதற்கு கேணியும், ஆ உரோஞ்சிக் கல்லும் உதவின.
தமிழ் மன்னர் ( சோழ மன்னணுகிய இராச இராசன் - 1, (985-1012 ) காலத்தில், மனு நீதிப்படி பூபாலனுக்குப் புவியைக் காப்பதற்காக, விவசாய வருவாயிலிருந்து எட்டில் ஒரு பங் கையோ அல்லது ஆறில் ஒரு பங்கையோ, அல்லது பன்னிரண் டில் ஒரு பங்கையோ மக்களிடமிருந்து தானியமாகவும் பண் மாகவும் இலுப்பைப் பாலாகவும் அறவிட்டனர்.
போர்த்துக்கேயர் மனேகளேயும் மாடங்களேயும் கோபுரங் கரேயும் கோயில்களேயும் இடித்து, களனிகள் தோப்புக்கள் ஆகியவற்றையும் அழித்து நாற்பத்தொரு ஆண்டுகளாக (16171658) அட்டூழிய அரசாட்சி புரிந்தனர். ஒல்லாந்தர் தோம்பு (1740-ம் ஆண் டில், வில்லியம் - த - கொங்கறர் (William the Con. queror) என்னும் பிரித்தானிய அரசன் வரிப்பட்டியல் தொகுத்த ரீதியை அடிப்படையாகக் கொண்டது ) மூலம் நெல் சிறு தானி பம் மன மனோத்தோட்டம், பசீன இலுப்பை வேம்பு தென்னே புளி ஆகியவற்றிற்கு 137 வருடகாலமாக (1658 - 1795 ) வரி அறவிட்டனர். புரட்டஸ்தாந்து கிறீஸ்தவ மதத்தைச் சாராத எவரும் விவசாயம் செய்யக் கூடாதென்ற கட்டளே அவர்கள் காலத்தில் இருந்தபோதும், பண்டைய யாழ் மாவட்டப் பெரும் குடி மக்கள் தம் வருங்காலச் சந்ததியினருக்காக, வரிகள் அறவிடப்பட்டபோதும், விருட்சங்கள் நடத் தவறினரல்லர், பிரித்தானியர் காலத்தில் ( 1795-1948 ) மேற்கூறிய வரிகள் அதி கப்பற்ருக அகற்றப்பட்டு, அரசாங்கமே முன்னின்று வீதிகள் தோறும் மலேவேம்பு, கொன்றை எலும்புருக்கி ஆல், அரசு பூவரசு நாட்டத் தொடங்கினர். சுதந்திரம் அடைந்த நாள் தொட்டு நம் நாட்டவரில், பிரதானமாக யாழ் மாவட்டத்தினர், யாழ் மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களில் பயன்தரும் விருட் சங்களே நடுவதில் மிகக் குறைந்த அக்கறை காட்டி உள்ளார் எனத் தெரிகிறது. அண்மையில் நடைமுறைக்கு வந்துள்ள 1972-ம் ஆண்டுக் காணிச்சிர்திருத்தச் சட்டம் இலக்கம் La Tid Reforn Law No 1 f 1972) தமக்கும் பிறர்க்கும் பயன்படா வண்ணம் வினே விடப் பட்டிருக்கும் தரிசு நிலங்களுடைய தனவந்தரின் கண்களேத் திறப்பதற்கே ஆகும். உடனடியாக எல்லேவரம்பு உயர்த்தி வேவியடைத்து வான்பார்த்த
ー

2O7
பயிர்களாக தனி மரங்களேயோ கைத் தொழிலுக்கு மூலாதாரப் பொருட் களேத் தரும் பயிர்களேயோ, உணவு தரும் பயிர்களேயோ, அல்லது கால் நடைக்கு வேண்டிய வெட்டுப்புல் இனங்களேயோ, நாட்டத் தாமதித்தால் நம் மூதாதையர் நமக்களித்த தரிசாய் உள்ள நிலத்தை நொடிப் பொழு தில் இழக்கநேரிடும்
ஆகவே, யாழ் மாவட்ட வாசிகள் இப்போதைய தேவைக்கு வேண்டிய நெல் பெரும் தானியம் சிறு தானியம் கிழங்கினம் சரக்குவகை ஆகியவற்றைச் சாகுபடி செய்வதுடன் நின்று விடக்கூடாது. எமது மூதாதையர் தாம் அனுபவியாவிட்டாலும், தம் சந்ததியினர் அனுபவிப்பதற்காகக் கனி தும்பு எண்னே பலகை விறகு, நிழல் ஆகியவற்றை தரும் மரங்களே எவ்வாறு நாட்டிஞர்களோ அவ்வாறே தற்போதைய சந்ததியினரும் தமது வருங்காலச் சந்ததியினர்க்காக, வருடாவருடம் பயன் தரும் மரங்களே நாட்ட வேண்டும்.
நம் நாட்டிற்கு நயம் தரக்கூடிய பின்வரும் மரம் செடி கொடிகளே, ஆண்டாண்டுதோறும் நாட்டுவோமாக
1. Lu 2DT
Erra: al LIIrish Li TGLIEL – Borassus flabellifer
páti - Thal ஆ பல்மெய்ரு - Palmyrah
ஒல்லாந்தர் காலத்தில் ஒவ்வொரு பனேக்கும் ஒரு "காசு வரி விதித்தனர். அத்துடன் ஒல்லாந்தர் வலோற்காரமாகப் பனேகளேத் தறிப்பித்துத் தாம் அரசாண்ட பிறநாடுகளுக்குக் கட்டிடம் அமைப்பதற்காக ஏற்றுமதி செய்தனர். இக் கற்பகதரு சுண்ணக் கற்பாறை, சல்லி, சேறு, மணல், உவர் நிலங்களில் நன்கு வளரக்கூடியது நீர்த்தேக்கம், கடும்வரட்சி, புயல்காற்று தீச்சேதம், கால்நடை அழிவு ஆகியவற்றைச் சிறப்பாகச் சமாளிக்க வல்லது. பசளே இடல், களே கட்டல், பூச்சி பூஞ்சன நாசினி தெளித்தல், உரம் இடல் ஆகிய பராமரிப்புக்கள் பனேக்குத் தேவையற்றன. அடர்த்தியாகவோ, அன்றி ஐதாகவோ வளர்ந்த போதிலும், வழமைபோல் சகல பயன்களேயும் வேறுபாடின்றித் தரும். மனிதனின் பசி, தாகம் தீர்க்கவும் உண்டு உறங்கத் தங்குமிடமும், கால்நடைக்குத் தீனும், சாகுபடி நிலத்திற்குச் சேதன உறுப்புப் பசளேயும் கைத்தொழிலுக்குப் பல உறுப்பு களும் உதவும் இப்பனேயை தரிசு நிலமெல்லாம் நாட்ட வேண்டும்.

Page 120
208
அண்மையில் கள், பதநீர், ஆகியவற்றைப் புட்டிகளில் அடைப்பதிலும், சாராயம் வடிப்பதிலும், பனங்கட்டி தயாரிப்பு திலும், பழரசம் பனங்களி ஆகியவற்றைப் புட்டிகளில் அடைப் பதிலும், கங்குமட்டையின் தும்பிலிருந்து மை பூசும் பிரஸ் தயாரிப்பதிலும், பனம் பொருள் ஏற்றுமதி செய்வதிலும் சில முற்போக்கான யாழ் மாவட்ட வாசிகள் அக்கறை காட்டி வரு கின்றனர். ஆகையால் பஃனயை இன்று முதல் நேர்வரிசைகளில் நாலு சில்லு டிராக்ரர் செல்வதற்கான இடைவெளி விட்டு, நிரை களில் 5 அடிக்கப்பால், ஒரு விதை விகிதம் தரிசு நிலங்களில் நடுவது நன்று. பஞ்சகாலத்தில் பசி பட்டினி தீர்ப்பது இக் கற்பக தரு என்பதை நாமும் நம்சந்ததியும் மறக்கக்கூடாது.
2. தென்னே
தாவ கொக்கொஸ் நுசிபெரு - Coc08 nucifera ā: GLITT — Pol
Glej, Tiiii, P.L. - Coconut
ஒல்லாந்தர் 1658-ம் ஆண்டு ஆனி மாதம் 22-ந் திகதி யாழ்ப் பாணக் கோட்டையைக் கைப்பற்றியவுடன் முதன்முதலாக 300 தென்னேகளே கோட்டையில் நாட்டினர் எனச் சரித்திரம் கூறு கின்றது. ஒல்லாந்தர் தென்னேக்கும், தேங்காய் எண்ணெய்க்கும் வரி அறவிட்டதும் அல்லாமல், தமது படை யானேகட்கு தென் னுேலேயை இலவசமாக ஊட்டிப் பராமரிக்குமாறு பச்சிலேப்பள்ளி மக்களுக்கு ஆனேயிட்டனர். நம் நாட்டின் சனத்தொகை பெருக் கத்திற்கு ஏற்றவாறு, வருடா வருடம் போதிய தென்னே நாட்டி வந்ததாகத் தெரியவில்லே. தென்னே நாட்டுவதில் குறைபாடு ஏற்பட்டிருப்பதால் தேங்காய், தேங்காய் எண்ணே, கொப்பரு, தேங்காய்த்துருவல் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்து வரு கிறது. கால்நடைக்கு வேண்டிய பிண்ணுக்கு கிடைப்பதும் அரிதாகின்றது. வீட்டுப் பாவிப்புக்கும் தாகம் தீர்ப்பதற்கும் உதவும் தேங்காயும் இளநீரும் உச்ச விலேயடைந்துள்ளன. தெங்கு ஆராய்ச்சித் தாபனத்தார் பிறப்பாக்க மூலம் குறுகிய காலத்தில் பயனளிக்கும் குட்டை வர்க்கத் தென்னேயை விநி யோகம் செய்து வருகின்றனர். இவ் வர்க்கங்களே மனோத் தோட் டங்களில், குறுகிய இடைவெளிவிட்டு அதிக தொகையை நாட்டி குல் உள்ளூர்த் தேவையை அதிவிரைவில் பூர்த்தியாக்கலாம். பாழ் மாவட்டத்தின் மழை குறைவான மணற்தரையில், கோடை காலத்தில் நீர் மட்டம் வெகு ஆழத்திற்கு இறங்குமேயாயின் அந்நிலங்களில் தென்ளே நடுவதில் பயனில்லே, வீட்டுத் தோட்
اته

209
டத்திலாயினும், நந்நிலப்பரப்பிலாயினும் தென்னே நாட்டினுல், வருடா வருடம் கூட்டெரு மாட்டெரு உரப்பசளேயிடல் வேண்டும். திேங்காய் எண்னே ஏற்றுமதிக்கும், சவர்க்காரம் தயாரிப்பதற்கும் தேவைப்படுவதால், ச்மையல் பாகத்திற்கு எள் எண்னே, நில்க் கடலே எண்னே பருத்தி எண்னுே ஆகியவற்றைப் பாவித்து அந்நிய செலவாணியைச் சம்பாதித்துக் கொள்ளலாம் கால ப்ோகத்தில் பிஜி 34-8 அல்லது 62/335 வர்க்க 3 மாத நெல்லினங் களே திருந்திய முறையில் தென்னந்தோப்பு ஊடுகளில் புழுதி விதைப்பாகச் சாகுபடி செய்து நற்பயன் அடையலாம்.
3. கமுகு
தாவ அரிக்கா கரேச்சு - Area citechu 帕: L | In | eĥ — PLI Wak.
巳平 அரிக்கநட் -ArcGa nut I'll Hi. Jill - Betel Tiut բի) : LITET — PLI
நம் நாட்டில் அநேகர் பாக்கை நித்தமும் பாவிக்கின்றனர். பல வைபவங்களுக்கும் பாக்குத் தேவைப்படுகின்றது. ஆகை யால் கிணற்றண்டையும் நிரந்தர நிர் நிலேயங்களுண்ட்ையும் கமுகு நடலாம். கமுகு பறங்கியர் காலத்தில் அரச சொத்தாகக் கருதப்பட்டது.
பலகாலமாக நம்நாடு, இந்தியா பங்களாதேஸ் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சராசரியாக 7000 தொன் பாக்கு வருடா வருடம் ஏற்றுமதி செய்து வருகிறது.
4. шоп
தாவ மங்கிபெரா இன்டிகா - Mangifera indica. if : JL LI - Amba.
। LDIÉ GESAGIT – Mango.
தனவந்தரும், வறியோரும், சி ம், தியோரும், மாங் நீரியை 器 器ö 醬 நம் 蠶 器 牌_畿 அறுவடை செய்யப்படும் மாங்கனி வர்க்கங்கட்கு வெகு மதிப் புண்டு யாழ் மாவட்டத்தில் சென்ற சில வருடங்க்ளாக மாம்பூ துளிர் கருகுவதையும், இலேகள் கரு நிறமட்ைவதையும் யாவரும் ஆவதானித்திருக்கக்கூடும். இச் சேதத்திற்குக் காரணம் ஒரு சிறிய கபில் நிற இலேத்தத்தி (Mango ட்iேfHopper), இப்பூ: பூத்துளிர்களின் தண்டுகளேக் குற்றிச் சாற்றை உறிஞ்சிக் குடிப் பதணுல் பூவும் துளிரும் கருகி ம்டியும். இப் பூச்சியின் ம்ல்ம் சீனிப்பதார்த்தம் 驚臀 இம்மலம் பட்ட இடத்தில் கரிய ஞ்சனம் ( Scoty mould ) படரும், அதனுல்தான் மாவிலேயின் மேற்பாகம் கருமையடைகிறது.
EL EIl

Page 121
21
இலேத்தத்தியை அடக்குவதற்கு, பொலித்தியோன், மலத்தி யோன் சுமித்தியோன் ஆகியவ்ற்றுடன் I ட்ரி யூையும் கலந்து 2-3 தடவை கிழமைக்கு ஒரு முறை. பூ அல்லது துளிர் அரும்பும் போது தெளிக்கவும்.
இச் சிகிச்சையை தக்க தருணத்தில் கையாளாவிடின் மேற்
கூறிய பூச்சி நாசினிகள் ಸ್ಖಲ್ಗರಿ பிரயோசனத்தைத் தரர்.
曹
துளிர் பூ அரும்பும் வேளேயில் பூச் நாசினியை பாவித்துப்
பாதுகாத்தல் நலம்.
இப்பூச்சி நாசினிகள் தெளிப்பதற்குச் சாதாரன தெளி கருவிகள் பயன்படா. பு:து முத நாற்பது அடி உயரத்திற்
த் தெளிக்கக்கூடிய தெளி கருவிகளேயே உபயோகிந்தங்; வேண்டும் வீட்டுத் தோட்டங்களிலுள்ள 10 15 அடி உயர விருட் வெள்க்ேகொழும்பான், செம்பாட்டான் அம்பலவி
கிய மரமரங்களுக்கு நவீன கையால் இயங்கும் தெளிகருவி பால், பூச்சி நாசினி கரைசல் தெளிக்கரம் 15 அடி உரத் திற்கு மேற்பட்ட மாமரங்களுக்குத் தெளிப்பதற்கு இயந்திரத்
ਲੁ॥ (ਪੰ வர்த்த சேவிையாளருடன் தொடர்பு கொர்டு விவசாய போது ஞசிரியர் மூலம் யாழ் மாவட்ட விவசாய விரிவாக்க உத்தியோ சித்தரிடம் பெற்றுக் கொள்ளலாம், பச்சி: ப்பள்ளி, தென்ம சாட்சி முறிகள் டி பூநகரி பகுதிகளிலும் வலிகாமம் கிழக்கு வடக்குப் பகுதிகளின் __ நிலங்க எளிலும் மா நாட்டலாம். இப்பகுதிகளில் வடகிழக்குப் ஆரம்பத்தில் மாங்கன்றுகளே நடவேண்டும் மா கானாலேத் தாங் தி பயிர்
Y S uTT TT T T Tu uu Su TT S LL LL aaa SS S LLLL LL CC S மாங்களி (Mango Gream ) பாணியில் மாம்பழத்துண்டு (Marge Slices in SyTP) மாங்காய் சோஸ் (Mange Site) ஆகிய வற் ஒறயும், முற்றிய மாங்கனியையும் பிறநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் ப்லர் ஈடுபட்டுள்ளனர். யாழ் குடா ந்ன்ட்டில் 'இப்படி பான பல தாபனங்களும் டு
5. La
தாவ, ஆற்ரோகாப்பஸ் இன் ரகிறிபோலியா
Artocarpus intergrifolia. சி. கொஸ், வரு, பனி வரு - Res
-5 - żg T -- Jaik.
தென்இந்தியா தாயகம், நம் நாட்டில் சில மாவட்டங்களில்
பிஞ்சுப் பலாக்காயைக் கறியாகச் சமைப்பதற்கும், நடுத்த ரத்தை சுண்டலாகச் சமைப்பதற்கும் உபயோகிப்பர் தமிழ்ப்

ܬܐ .
1 1
பேசும் மக்கள் இதைப் பழமாகப் புசிப்பர். அந்நியரும் பழத் தையே அதிகமாக விரும்புகின்றனர். பலாப்பழச் சுளே களேப் புட்டிகளில் அடைத்து ஏற்றுமதி செய்து அந்நிய நாட்டுச் செலாவணியைச் சேகரிக்க வாய்ப்புண்டு. பலாவின் பலகை, வீடு அமைப்பதற்கும், வீட்டுத் தளபாடம் தயாரிப்பதற்கும் சிறந்த தொன் ருகும். பலாவைக் கிணற்றண்டையில் அல்லது நீர்க்கசி வோரங்களில் நடுவது சிறந்ததாகும்.
6. நெல்லி
தாவ, பைலாந்தஸ் எம்பிலிகா - Phylanthus ambic:
品。 நெல்லி,
நீடிய வாழ்வைக் கொடுக்கும் ஆற்றலுடைய நெல்லிக்கனி யைத் தான் உண்ணுது, ஒளவையாருக்கு அதனே ஈந்து, அவர் நெடிது வாழும்படி செய்தான் அதிகமான் நெடுமான் :-
பெருமலே விடரகத தருமிசைக் கொண்ட சிறியிலே நெல்லித் திங்கனி குறியா தாத னின்னகத் தடக்கிச் சாத னிங்க வெமக்கிந் தனேயே "
(புற நா. சஐடக 8-11)
வான் பார்த்த பயிராக, தரிசு நிலங்களில் பராமரிப்பற்று நன்கு வளரத் தக்கது. நெல்லிக்கனி விற்றமின் "சீ சத்து செறிந்துள்ளதால் ஆயுர்வேத வைத்தியத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இக்கனியிலிருந்து பழ இரசம், வற்றல், ஊறுகாய் ஆகியன தயாரிக்கலாம். நெல்லியில் அரை நெல்லி, முழுநெல்லி என இருவகை உண்டு, இரண்டும் பழரசம் தயாரிக்க உதவும். இலங்கையின் பல பாகங்களில் யாழ் மாவட்ட நெல்லிப்பழ இரசத்திற்கு நல்ல கிராக்கி உண்டு.
7. விளாத்தி
தாவ பெருேனியா எலிபன் ரம் - FETOHia elephantum
fenil - Divul
} gj, " si "Lisi - Wood – Apple
பழமாகப் புசிப்பதற்கும், இரசமாகப் பருகுவதற்கும், ஜாம்.
கிரீம் ஆதியன தயாரிப்பதற்கும், ஆயுர்வேத வைத்தியத்திற்கும் வேண்டிய போசாத்து நிறைந்த கனி. காண்லேத் தாங்கும்

Page 122
212
தன்மையுடையது. எந்நிலத்திலும் எவ்வித பராமரிப்புமின்றி வளரத்தக்க விருட்சம், கற்பாறை நிலத்தில் செழித்து வளரக் கூடியது. பழத்தை ஒருவித சேதமுமின்றி அதிதூரம் ஏற்றிச் செல்லவும், பலநாட்கள் சேமித்து வைக்கவும் முடியும், பழரசம் ஜாம், ஜெல்லி, கனிக்களி ஆகியவற்றைப் புட்டிகளில் அடைத்துப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புண்டு.
8 வில்வை
தாவ எயிகிள் மாமலோஸ் - Aege Iel5.
CILIGöl - Belli, ஆ ! பெல் புரூட் - Bale fruit
இந்தியாவே இதன் தாயகமாகும். வயிற்றுவுே வயிற்ருேட் டம், முதலியவற்றிற்கு ஆயுர்வேத் 醬 றுள்ளது. வில்வம் கணிக்களியை (Cream) பிறநாடுகளுக்குப் புட்டியிலடைத்துப் பெருந்தொதையாக ஏற்றுமதி செய்து அந்நிய நாட்டுப் பணம் சம்பாதிக்கும் சந்தர்ப்பமுண்டு எந்நிலத்திலும் நன்கு வளர்ந்து அதிக கனிதரும் வரட்சியைத் தாங்கும் சக்தி வாய்ந்தது.
9. கொய்யா
தாவ : சிடியம் க்குவாவா - Psidium guawa.
ரி1 (EUp - Pera.
। க்குவாவா - பேaWa.
எந்த நிலத்திலும் வளரக்கூடியது. பனந்தோப்புகளிலும் நிழலான் இடங்களிலும் வளரும். இப்பழத்திலிருந்து ஜர்ம், ஜெல்லி தயாரித்து அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். திெர்பா மரத்தின் அலாக்குகளே புகையில், தக்காளி முதலிய நாற்றங்கால்க்ளுக்கு நிழலுக்காக நடுவது வழக்கம்
10. மாதுளே
தாவ பியூனிக்கா கிறன்ரும் - Punica grantum.
F Gljgy fél – Dhellung. -25 : GLi Tiff DTsò - Pome granate
பூமாதுளே, கனிமாதுளே என இருவர்க்கங்கள் உண்டு. தென் ஐரோப்பிய, வடஆபிரிக்க நாடுகளில் அதிகமாகச் சாகுபடி
Vir

2.13
செய்யப்படுகின்றது. உவர் நிலத்திற்கு உகந்த வான்பார்த்த பயிர் விதை, န္တီဇို့နှီး၊ ၄၈၊ါ இனப்பெருக்கம் செய்யலாம்.
11. சிமை இலுப்பை
தாவ1 அக்றஸ் சப்போட்டா-Achras Bapota. 亭]: MOLL LE — Ratta Mee. ஆ சப்பொடில்லாபிளம் - Sapodila - FI.
சப்போட்டா - Zapote L|ẩü5ỉ ( – Bully tree. (jE5 Gñu GL súl — Nasie berry.
சீமை இலுப்பையும் கான2லத் தாங்கக் இதன்
|5|
பழம் மிகையூான இனிப்புடையதாகும். இத்தாவரத் லிருந்து குயிங்கம் (Chewing Gum) தயாரிக்கப்படுகிறது.
12. மர முந்திரி
தாவ அனக்காடியம் ஒசிடென்ரலி - Anagardium =
CCCide Eltale
--C.
453 g"U ||5" - Cashew nuts,
மணல் சல்லி ஆகிய தரைகளில் வான் பார்த்த பயிராக மர முந்திரிகை ந்ன்கு வளரும். இத்தாவரத்தின் "பழம்' விளுக்கிரி, பழரசம், ஜாம் தேனே தயாரிக்க உதவும். ഞ് களப் பாகுப்டுத்தி அந்நிப் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய நாட்டுப் பணம் சேகரிக்கலாம்.
13. Li "LuI$A
தாவ கறிக்கா பப்பாயா - Carica Papaya.
பப்பொல் = Pappal. । LI I"I(8шг— Papaw, Iп"шгшлг— Papaya.
பப்பெற்ரு - Papeta.
if QLD alsi - Tree melon.
இது கானலேத் தாங்கக்கூடிய பயிர் உவர் நிலத்திலும் நன்கு வளரும். முற்றிய காயிலிருந்து "பப்பெயின்” பெற்று
鬣 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

Page 123
14
14. திராட்சை
தாவ விற்றிஸ் வினிபெரு - Wis Wifera, 卓量 | Fifi — Midhi. 寺平 of G.D." iii) - GTapes.
நந்நீருள்ள, எந்நிலத்திலும் நன்கு வளர்ந்து அதிக பலன் தரத்தக்கது. உவைன், வற்றல் தயாரிப்புக்குப் பழம் பயன் படும் பச்சிலப்பளப் பகுதியில் குடியேறி, இப்பயிரை வெற்றி கரமாய் சாகுபடி செய்யலாம்.
15. கொடித்தோடை (சிமிக்கிக்கொடி)
தாவ பசிபுளோரு எடியூலிஸ் - Passiflora edulis, 由: |L
LI JIF isir LI JUp L' - Passion Fr Luit.
இது ஓரளவிற்கு காணலேத் தாங்கக்கூடிய கொடி இப்பழத் தின் சாற்றை மேலத் தேசங்களுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய நாட்டுப் பணம் பெறலாம். பஷன் பழரசத்தை பலரும் விரும்பி பருகுவர். இக்கொடியின் பூக்கள் யாவும் கனிதருவதில்லை. ஒவ் வொரு பூவும்பழந்தர வேண்டுமானுல், நாமே மகரந்தச் சேர்க்கை செய்ய வேண்டும், பிற்பகல் 1 மணி தொடக்கம் 3 மணிவரை, மகரந்தச் சேர்க்கை செய்வது நலம். இக்கொடியைப் பந்தர் முறையில் சாகுபடி செய்யாது வேலிமுறையைக் கையாளல் வேண்டும்.
16. எலுமிச்சை
தாவ சிற்றஸ் அவுறன் ரிபோலியா - Citrus aurantifolia சி al:547 - Delhi ஆ ! Guill LF - Line
நீர்ப்பாசன வசதியுள்ள மனேத் தோட்டங்களிலும், ஆழமான பச2ள மண் உள்ள தரிசு நிலங்களிலும், நீர்ப்பாசன வசதி யமைத்து, பெருந்தொகையாய் நடவேண்டும். எலுமிச்சையின் அடி மரத்தில் நீர் படாதிருப்பது நலம். ஆகையால் அடி மரத்தைச் சுற்றி ஒரு அடி உயர மேடை அமைத்தால் பல பூஞ்சண நோய்த்தாக்கத்தை தடுக்கலாம் எலுமிச்சம் பாத் தியைக் கொத்தி மண் வளிக்கக் கூடாது. இப்படிச் செய்தால்
سمایې :

போசாத்தை உட்கொள்ளும் மணி வேர்கள் அழிந்து போய் மரம் பட்டுப்போம். எலுமிச்சந் துளிர் தோன்று காலந்தொட்டு இ& தடிப்படையும் வரை பூச்சி நாசினி தெளிக்க வேண்டும். வருடாவருடம் சுட்டெரு உரப்பசளே இடவேண்டும்.
17. வேம்பு
uu S SK LK TTY YS STZ uT TTT S S LLLLLLLLL CLLLLS
GIGIT SIGLÈ L J — Khohlo IIIbo.
2) Lorra, TaFT - Margosa 墨 ELF. — Neem.
கான ந்ே தாங்கும். மாற்றனரயில் நன்கு வளரும் வீடமைப் | () ' நாட்டில் *驚 | உண்டு ஒரு மரம் 30-50 இருத்தல் விதை தரும். விதையை ஆறு மாதங்களுக்குச் சேமித்து வைத்தபின்பே எண் 2 1ழி வதற்கு நடப்ப்ோதிக்க வேண்டும் விதையிலிருந்து எண்ன்ே பிழியல்ாம் தானே வைத்தியத்திற்கும் (செவு இறப்பர் சவர்க்காரம்) தேவைப்படுகின்ற்து சென்று சி. ஆர் டுகளாக வருடமொன்றிற்கு ரூபா 30,000 பெறுமதி புள்ள 500 அந்தர் என்ளே இறக்கும் தி செய்யப்பட்டது. தற் போது எண்ன்ே இறக்குமதி திடை செய்யப்பட்டுள்ளது. அரசாங்க ஒரு இருத்தல் வேப்பம் விதையை 50 சத விதம் கொள்வனவு செயத் தயாராயிருக்கிறது. யூாழ் மாவட்டத்தில் வேப்பெண் & பிளிவதைக் குடிசைக் கைத்தொழிலாக ஆரம் பிக்கலாம். பின்னுத்தாக பயிர் சாகுபடிக்குப் பசறே யாகப் பாவிக்கலாம். வேப்பிைேயப் பசுந்தாள் பசளேயாக உபயோகித் தால், பயிர்களுக்கு ஏற்படும் மணிவேர் நோய் தடைப்படும் வேப்பம் தளிர்களில் புரதச் சத்து செறிந்துள்ளது.
18 இலுப்பை
தாவ பொலி அல்தியா லொஞ்சிபோலியா
Polyal this longifoliit ; : LE — Mee - Soil 17, List Li'l if f – Indian Butter tree
இ மகுஆ மெளவா
எண்கே சமையற்பாகத்திற்கும், ஆயுர்வேத வைத்தியத்திற் கும் பயன்படும் பூவைக் காயவைத்து உண்ணலாம். பின் ணுக்கை (அரப்பு ) பயிர் சாகுபடி நிலங்களுக்கு, பசளேயாகப் பாவிக்கலாம் கற்பாறை நிலத்தில் வான் பார்த்த பயிராக நட

Page 124
216
லாம். இலுப்பைச் சருகு வயல் நிலத்திற்கு சிறந்த பசே பறங்கியர் காலத்தில் இலுப்பைப் பாலே 器, இறுத்தனர்.
19. புளி
தாவர ரமறிண்டஸ் இன்டிக்கா – Tamarindப5 india
F : FILIE Lily I - Siyambala =莎平 ரமறின்ட் - Tamind
நிழல், பலகை, பழம் தரும் சருகு வயல் நிலங்களுக்குச் சிறந்தது. ஆயுர்வேத மேல் நாட்டு 臀 இடம் பெறு கிறது. பல ஆண்டுக்ளாக, புளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கற்பாறை நிலத்தில் நடுவது நலம் காண்லேத் தாங்கும் விருட்சம்
20. சவுக்கு
தாவ, கசுவறினு ஈகுவிஸிபோலியா - Casuaring
equis ei folia Fl og asyst – Kasagaha
ஆ ஷி ஒக் - She pak பீவ்வூட் - Beef Wood
மணல் தரைக்குச் சிறந்த தாவரம் வெட்ட வெட்டத் தழைக் கும் பாய் மரமாகிப் பர்விக்கப்படுகிறது. விறகுகளில் சவூக்கு சு டிய வெப்பம் தரும், வான் பார்த்த பயிராக அதி சீக்கிரம் வளரும் கான8லத் தாங்கும்.
21. தேக்கு
தாவ: ரெக்ரோகு கிருண்டிஸ் - Tectone glandi
F : GT5 #if, — Teekka 鸮 F# — Thak
பலகைக்கென்று தரிசு நிலங்களில் நடவேண்டும்.
22. முருங்கை
தாவ மொறிங்கா ரெறிகொஸ்பேமா - Moring:
pterygos pie TI LA AL F : (you). TĚ. JE15 IT — Murul Inga ஆ ஹோஸ் றடிஷ் றி - pi, Gīlī - Dru II Stick
இ2 யைச் சுண்டித் தின்பர் காய், கறி சமைக்கப்படும். பட்டை மருந்துக்கு உதவும். விதையிலிருந்து எண் E oேl of Ben") "பிழியல்ாம் மழை குற்ைந்த வர்ண்ட பகுதியி
سمې

W
217
லுள்ள தரிசு நிலங்களில் நடவேண்டும். விதை அல்லது தடியை நடப் பாவிக்கலாம். முருங்கை இலையில் 12, 000 யூனிற் வயிற்றமின் "ஏ" யும், 220 யூனிற் வயிற்றமின் "சி" யும், புரதமும் உண்டு.
23. அகத்தி
தாவ : செஸ்பேனியா கிறண்டிபுளோரு = Scsbania
grandiflora
df : digigi (upgrid T - Kathuru Murunga
உவர் நிலத்திற்கு உவந்த வான்பார்த்த பயிர். தாதுப் பொருள் நிறைந்த இலே, பூ மருந்திற்கும் உதவும். கானலேத் தாங்கும்.
24. கறிவேப்பிலே
தாவ முருயா கொஎன்ஜி - Murraya Koenigie
«Ғ] : ет, доц715 ғғ. — Кагаріпcha
ஆ: கறி லீப் - Curry Leat
கறிவேப்பிலே சமைக்கப்படும் கறிகளுடன் நம் நாட்டில் கலக்கப்படுகிறது. கறிவேப்பிலே ஆயுர்வேத வைத்தியத்திற்கு மிக முக்கியமானது. இவ் இலேயில் 12, 500 யூனிற் வயிற்றமின் "ஏ" யும் புரதமும் உண்டு.
"வாயி னருசி வயிற்றுளேச்சல் நீடு சுரம்
பாய்கின்ற பித்தமுமென பண்ணுங் காண்-தூய மருவேறு காந்தளங்கை மாதே உலகிற் கறிவேப்பிலே அருந்திக் காண் ”
மேற்கூறிய மரங்கள், செடிகள், கொடிகள், எவ்வாறு நட வேண்டும் பராமரிக்க வேண்டும் என்னும் விபரங்களே உங்கள் பகுதி விவசாய விரிவாக்க சேவையாளர் அல்லது விவசாய போதனுசிரியர் இடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
ԷյԷ

Page 125
2.
ஆதாரம்
Cordington, H. W. (1038) Arciert Larid Ter Are and Revenue in
Ceylor
ஜனககுமாரி, T. S. (1963) இயற்கை தரும் இன் மருந்துகள்,
தி. விட்டில் பிளவர் கம்பனி, தி. நகர், சென்னே-17
LCCCLLLCSSS TSSS S SSS000SSS S LSLTTT LTTLTLTT BT LMCLCT HYa
ukukGkTTT CTLTLLLLLLL LL LSLTTTLT LLTL TLYYSLLLLLLLHHLaS
Sir Tement, J. E. Grry fய சேரசர.
Somapala Gunadhira (1971) Margosa oil, Iudustry prospect
Report 21, Industrial Development Board, Colombo.

"" (Dir |
■■[1던 “ ();寸丽。 x |
■■[],
·s). OstHF书x os) 8hkPTx osĩ) 01f&M의 활1 x 활 七城唱F91营Ex? 点)TTh유* g × 홀 * 000'DEthP(x) soos TiņossF 000+甘IPExt 电蚊蝇KP01tlPEx 泡8 gPun =g匈 he 酒84FUT。Tus@ h市。 & 8 || gagng Tua황 tm&s| (s) $1唱唱LT。「呂屬 hlé வி +寸命x os) 9寸亏。1xi "வி tT函飞력 x: z {{T} şI# 후, × 활약 哈电h寸市x型
写也hz--
gD』コg 』『gQ』 se jmissão围唱自唱唱日与J时嘲—1日圆唱ug@间
—=)
ostrūJN $risessers.) Smolny siis obseq.)
Utilisios IV 13.315 5Hesto būāsĀ ShospūI shti Esbo
Lunso Iaqn. L tuntiesos sniðinued tuoɔ snūtīsā oŋdioür; SEĻEIBH BỎ LIIỚCII FILIISS!!!!!1 10 HILIĘ W t’iuoĪrijsT BoIozsoļCI
tumosmosąoios tunsudstą
o+=s[IJN III mɔILIE.H tunɔɔEIHIN III nosūrai ESIIBI ELIE 135|| blī£5 BIJO ɔu Isus) | tunɔpsoqdÂL uiñuasitītiää SibīņA III mīļā jos SKEIN B37
BAĤES EzÁJO
『TrTig grT트덩5.4neu民
|
fossi) = s gäg149呎) r"|"፥፵፰1』(? | 5 - 1:1 stro (No) ரிாாநபூ யா 15철T법 역T L記體5는년할 韶*鮭誌| stagflaesso W ETTTIII, 5īņstūri's: 和)·편tf역 병u&D니코 T&G義的日高等學m니T中 F」シ La는gng.J연 L5는gr여 45uJu행 |sını sı'Esfig z ĢIsrų T)巨电 JT&는 5學UPrT 后) JR55%는 FTT成 岛) 떠T-5는 山神) 南u&GDET Iggg (ココ風g信g』『』g) 『G Ļyırısımlı,silo "I
======
는 등T그
h
'qāsī) où une sjævnsgaeintī iegsreg, soț¢ £ €ogifississẽī£ē+tos@gisogeosynti|- 1.
!
|

Page 126
!\,
城咀IP守tiF x唱BɔŋsƏLLIOCI ETIIITIQT10||点也归日
」シす」ti币TX ɔlɛuris JJO 15q1īstīIZI또%的論
*{T} ,tmlFTX tunɔɔti ɔ IIImun, BIBLIOáILTTrm國國rg 3
·s) şzfog-1員國甘F_目unus IIIŃp uinus LIITTO吗啉与邬
·s) şi* 플 x 풀1turi AsıES LIITLIPTIEȚIOO|信弼日)
自g-taso { x zBiĦIN BɔIS$EIH喝闷)
电蚊归币才寸IPx状LIITIAŢIES LIITTIIVIUg g니교
fg1岛县的唱忒01HT홍= 후 x T || "......| 峨ugg 与 8tiPX„”Edɔɔ LIITTIIV면Trnusar분ngó T도 「Jó 与城唱忒07tl助。X书Lūrų uostaessy IIIIIIIIwTim느ar분Trgg t력 또한 (s) $1til引洞TX 与哈哈) 自 HTM司 : T x Eoso (q11;
tīInuuw uitiossdBOTT는 법느g國T Įsırıņ@#ffff '9
:OD 와THTMF 국 × 국slūnīIIULIO O ST111||5|\!岛崎Júmu)
· @ §-tT&F- 1 × 연:ETILITIŴ stil|][IE][3H頃「」gn』Q
·s) ğ』og Tu心願 tIPtunɔspūI LIITILIIBsos는院.J황
os) OZI-HTMF : x 흑£3.5 od KH SẼIV己說「里mé區
· @ ₪)HT&R : x #1xɛɲN 3 LIITÄIÐ,JT1.J正F詞) Ļyırı sır'ın oloissolo "o
目gtiP-1sĻIEĦin A BlossggTL)
唱I坦b fá Foun Tu營風tHP寺「ELIITIEuspijJO TIITLIETISSESFTT的)的 』n TLü博聞f尋
|
| நபியாகு ரகம99
*鮭oooooo !TII可喻—1呂國 唱官Q9| smrī£, qornlofruolo|』『ョコ|

■■4gugggem隔??m)
sī) OZ. osī) 03
自 국
茜,_甲
官égééé甲曰甲
risi ini Ti
自
sū) 08 "CD 31 os) şi
tiF TX tilFX tiF tl耶剧 tilPg
le FF1 F1 F1 F1 FF, HT
ĦLIEI 1 Bo BuĦIA opues in A on soosťIȚd
Liit1515(†to BuoĒuos:W LIITILIBIJS ūInitIaInɔsɔI tunɔsɛ sɔdɔɔÁT 5114 LIÐ [[155H: ST155||0||H. bị mātī£1mɔw BJJIl-I EȚILIEI ETIO EJIP 10L/101W Busnõuwo sɔŋsuwo sɔɔs,LL SILAȚIES SILLIT, TIJ bul,BJN B1ļq IngmQ stỦAȚIĘs snuelqit, EdB(I-OITıEO E31$$EIÐI sĻIEĦITA EjɔɛI EĻĢITO ST13T1tsQI BA||1BS E: I115 ET LIITLI-IOJ LIT11||W sỊıÁIlog boɔɛlɔIO Bossseios tsɔɔEIFIO EDISSEJĦ
tTHPzxgtunneqe i BuenoɔINI nn嶼屬白唱唱。tesouris EsiBIE10.JO tm후F 표 x 1snusqÐ LIÐ ST135|q|H til命同XELinsdÃssos) |-! , !
『Qコ『B Q』コ『Eq
son isomgo ips@ripoogs qisi@#!īgos műsoosvio
晚岛唱LIT ge」コg gg {『Q』コQtiu将每一 mu邙写运用。 g)|
*
"bf LiggT5-3 麟 哈日点 &mT院OT || *|
*鮭
&au國的g) 없는 山神) || 대nutf니15년
prologi sae 는r여는國國)
Ļyırı Nos úni ’6 ng』『gコ wyın ıssısore souris 8
țIsos
도守的日T도義FT
噂戦gュ | sını rıhı sırf 'L

Page 127
=====\, soproso—49) 000年 [][]s|$1[)£ X 05*Th:| §ZŮZ| :|gt; : 5 *5!}| []][]'']]]!,11목 : []]구*T sssss||ssLE X \LE[]][]]|| 5편 현:|ÇËGƐ × $s| 8 †ZOITrf던 5 %, zE.寸9 006*守OE x OE6寸 寸8§§83 × Rz달력 に追Ħ99업: x & 다JE JL££s.守업: x 국zĶī 守RT를[]sCZ : zz!}| 00寸8{JI(), X OZszi [9EOZ.T6T &: 51Ĥ #던 E寸ET8|| x: }}|력科 68적U-にI X I! 95E[}). I9)|| & P-T#I 5던 Z£5||ȚI X ȘII (tIF4))(tIP)(tIF4局电) 「더 JrTrogg nu-1』ショn説g| 또*P년 3 ||그너TJ그 rangg rTu-95) *māg 白é @明白*a****
!
A*병6 96 - a후 2후』[]ụSEF
ŹŹ Ag력 Z(ME Çsso ŁĘG []{}{} 588 LEs) | []TT 「ir) || :Ai* £155 £ Usos {}L59 1680 []'JE61 []\}{;s+
분35편rTng활明 ஓெபியூஓடு
x
'golongy so? 19 — qisīņāfisegimųos@ær, maegs ‘goorsmogs Nonn sĩąjogaeğøreč-loġġ ġeġġ

இரசாயன செயற்கைப் பச2ள இடல்

Page 128

5
இரசாயன செயற்கைப் பசளேனய பயிர்களுக்கு இட்டால், செழுமையான பயிர்கள், இரட்டிப்பான செல்வம் பயக்கும்
எப்பயிர்ச் செய்கையிலும் நிலத்தை நன்கு உழுது, உக்கிய கூட்டெரு மாட்டெரு பயிர்ச் சேதன உறுப்புகள் கோழிப் பண்ணைக் கணகூழம், பசுந்தாள் பசளே ஆகியவற்றைப் பிர யோகிக்க வேண்டும். அத்துடன் இரசாயன செயற்கைப் பசள்ே களும் பாவித்தால், பயிர்கள் செழுமையாய் வளர்ந்து அதி கூடிய விளேச்சலேத் தரும். அதிகப்பற்ருன பயிர்களுக்கு, இர சாயன செயற்கைப் பசளேகள் ஆரம்ப உழவின் பின் அடிக்கட்டுப் பசளேயாகவும் பயிர் வளர்ந்த பின் மேற்கட்டுப்பசளேயாகவும் பிரயோகிக்கப்படும். அடிக்கட்டுப்பசளேகளே நன்கு கலந்த பின்பே உழுத நிலத்தில் இடவேண்டும் மேற்கட்டுப்பசளேயைப் பயிரின் வயதிற்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப, ஒன்றிற்கு மேற்பட்ட தடவை தூவி நீர்ப்பாய்ச்ச வேண்டும். மேற்கட்டுப் பசளே இட முன் களேகளே அகற்ற வேண்டும். இரசாயன செயற்கைப் பசளேகள் பாவிக்கும் போது புல், பூண்டு, பூச்சி, பூஞ்சணம் ஆகிய வற்றைத் தாமதமின்றித் தடைசெய்து பயிரைப் பாதுகாப்பது அத்தியாவசியம்.
நம் நாட்டில் யூறியா உற்பத்தி செய்யப்படுவதால் இரசாயன உரப் பசளேக் கலவைகளுக்கு, பிறநாட்டிலிருந்து அதி செலவில் இறக்குமதி செய்யப்படும் அமோனியம் சல்பேற் றுக்குப் பதிலாக யூறியாவையே பாவிக்க வேண்டும். யூறியா வில் அமோனியம் சல்பேற்றிலும் பார்க்க இரண்டு மடங்கு நைதரஜின் உண்டு. ஆகவே அமோனியம் சல்பேற் பாவிக்க வேண்டிய தொகையிலும் பார்க்க யூறியாவின் தொகை அரைப் பங்காகும். தூக்குக்கூலி, ஏற்றுக்கூலி சேமிப்பு இடம், ஆகி யண் மிகவும் குறைவாகும். ஆளுல் யூறியா அதிசீக்கிரம் காற் றுடன் கலந்து கர்ைந்துவிடும். இக்காரனம் கொண்டு பயிர் களுக்கு வேண்டிய இரசாயன செயற்கைப் பசளேகளே வெகு முன்னதாகக் கலவையாக்கிச் சேமித்து வைக்க முடியாது.
மேல் கூறியவாறு கூடிய விளேச்சலேயும் வருமானத்தையும் பெறவேண்டுமானுல் மன உறுதி கொண்டு, பின்வரும், பயிர்க ஞக்குக் குறிக்கப்பட்ட இரசாயன செயற்கைப் பசளே களேப் பாவிக்கவும் :-
CC

Page 129
225
2
(அ) காய்கறிப் பயிர்கள்
அவரை இனக்காய்கறி (போஞ்சி வகை)
அடிக்கட்டுப் பசளே
1 அந், பூறியா.
5 அந், அடர் சுப்பர் பொஸ்பேற்.
2 அந் மியூறியேற் ஒப் பொட்டாஸ்.
மேற் கூறியவற்றைக் கலந்து, 1 ஏக்கருக்கு 4 அந்: விகிதம்
இடவும்.
மேற்கட்டுப் பசளே வேண்டியதில்லே
காய்ப்பயிர்கள் (தக்காளி, கத்தரி, வெண்டி, கறிமிள காய், எல்லாப் பூசணி இனப்பயிர்கள்)
அடிக்கட்டுப் பசளே
3 அந் யூறியா.
5 அந் அடர் சுப்பர் பொஸ்பேற்.
அந், மியூறியேற் ஒப் பொட்டாஸ்,
மேற்கூறியவற்றைக் கலந்து, ஏக்கருக்கு 5 அந், விகிதம்
இடவும்.
மேற்கட்டுப் பகளே
(அ) தக்காளி:- நாட்டி 6 வாரங்களின் பின்பு ஏக்கருக்கு
ஒரு அந்தர் விகிதம் யூறியா இடவும்.
(ஆ) வெண்டி- நட்டு மாதத்தின் பின்பு ஒரு ஏக்கருக்கு அந்தர் விகிதம் மேற்கூறிய அடிக்கட்டுப் பசளேக் கலவையை இடவும்.
(இ) கத்தரி, கறிமிளகாய்- நட்டு ஒரு மாதத்தின் பின்பு ஏக்கருக்கு ஒரு அந்தர் விகிதம் அடிக்கட்டுப் பசளே இடவும்.
(ஈ) எல்லாப் பூசனி இனப் பயிர்கள்:-
நட்டு 1 மாதத்தின் பின்பும், 2 மாதங்களின் பின்பும் ஏக்கருக்கு ஒரு அந்தர் விகிதம், அடிக்கட்டுப் பசளேக் கலவ்ை இடவும்

--
227
மேல் நாட்டு உவர்வலய இனப் பயிர்கள்:-
(கோவா, லெற்றியூஸ், லீக்ஸ்)
அடிக்கட்டுப்பசாே:-
1 அந், பூறியா. 3 அந், அடர் சுப்பர் பொஸ்பேற். 1 அந், மியூறியேற் ஒப் பொட்டாஸ், மேற்கூறிய கலவையை ஒரு ஏக்கருக்கு 5 அந்தர் விகிதம்
இடவும்,
மேற்கட்டுப்பசளே: நாட்டி 4, 5 கிழமையின் பின்பு லீக்ஸ் தவிர்த்து ஏனேய இலேப் பயிர்களுக்கு, 1 ஏக்கருக்கு 3 அந் விகிதம் யூறியா இடவும். "வீக்ஸ்சுக்கு'மாத்திரம்:- (1) நாட்டி 6 கிழமைகளின் பின்பு ஏக்கருக்கு 1 அந்தர்
யூறியா, (i) தனிப்பயிராக நட்டால், 3ம் மாதத்தில் ஏக்கருக்கு 14 அந், யூறியா அல்லது பீற்றுாட் கறட் முதலியவற்ருேடு கூட்டுப் பயிர்ச் செய்கையில், பீற்றுாட் பிடுங்கியதும் 14 அந், பூறியா இடவும்.
மேல்நாட்டு உலர்வலய வேர்ப்பயிர்கள்.
(பீற்றுாட் கறட் முள்ளங்கி முதலியன)
அடிக்கட்டுப் பசளே
2 அந்தர் யூறியா.
4 அந்தர் அடர் சுப்பர் பொஸ்பேற்.
14 அந்தர் மியூறியேற் ஒவ் பொட்டாஸ்.
மேற்கூறிய கலவையை ஏக்கருக்கு 7 அந்தர் விகிதம்
இடவும்.
மேற்கட்டுப் பசளே
நாட்டி 4-6 கிழமைகளின் பின் ஏக்கருக்கு 2 அந்தர்
விகிதம் யூறியா இடவும்.

Page 130
28
(ஆ) பழப் பயிர்கள்
1. அன்னுசி :
44 அந்தர் யூறியா
24 அந், சப்பொஸ் பொஸ்பேற்
74 அந், சல்பேற் ஒப் பொட்டாஸ் ".
8000 மரங்கள் கொண்ட ஒரு ஏக்கருக்கு 4 அந்தர் மேற் கூறிய பசளேக் கலவை சப்பொஸ் பொஸ்பேற்றுக்குப் பதிலாக அடர் சுப்பர் பொஸ்பேற்றும் பாவிக்கலாம். அடிக்கட்டுப்பசளே வேண்டியதில்லே. ஒரு கன்றுக்கு 3 அவுன்ஸ் மேற்கூறிய கலவை இடவேண்டும். இதை மூன்று முறை இடலாம். முதலாவதாக நட்டு 1 மாதத்தின் பின்பும், மற்றவைகளே 3 - 4 மாத இடை வெளியில் இடவும்.
2. கொடித்தோடை
அந், பூறியா,
1 அந், அடர் சுப்பர் பொஸ்பேற்
1 அந், மியூறியேற் ஒப் பொட்டாஸ்,
அடிக்கட்டு
மேற்கூறிய பசளேக் கலவையில் நடும்போது ஒரு குழிக்கு
8 அவுன்ஸ் விகிதம் இடவும்.
மேற்கட்டுப் வசளே
(அ) தாவரங்களின் வளர்ச்சி குன்றிக் காணப்பட்டால் 1-2 மாதங்களின் பின்பு 3 அவு, மேற்கூறிய பசளேக் கலவையை மேற்கட்டுப் பசளேயாக இடவும். (ஆ) 6 மாதங்களின் பின்பு 8 அவுன்ஸ் மேற்கூறிய
கலவையை இடவும். (இ) அதன் பின்பு 6 மாதத்திற்கு ஒரு முறை கீழே குறிப்
பிட்டவாறு பசளே இடவும், 2ம் வருடம் - ஒவ்வொரு முறையும் ரு கலவை 3ம் வருடம் - ஒவ்வொரு முறையும் 1 ரு கலவை 4ம் வருடம் = ஒவ்வொரு முறையும் 2 ரு கலவை

22
חםL .3
காய்க்காத கன்றுகளுக்கு
2 அந், யூறியா,
2 அந் அடர் சுப்பர் பொஸ்பேற்
அந், மியூறியேற் ஒப் பொட்டாஸ்
அடிக்கட்டுப் பசளே
நடும்போது 1 ரு, மேற் கூறிய கலவையை ஒரு குழிக்கு
இட்டு மண்ணுடன் கலந்து நடவும்.
மேற்கட்டுப் பசளே
(அ) ஒரு வருடத்தின் பின்பு ஒரு மரத்துக்கு ருத்தல் மேற்கூறிய கலவை இடவும். இதை இருமுறை கோடை காலத்திலும் மாரிகாலத்திலும் இடல் விரும்பத்தக்கது.
(ஆ) மரம் காய்க்கத் தொடங்கு மட்டும் மேற்கூறிய பச2ளயை ஒவ்வொரு வருட்மும் 8 அவுன்ஸ் கூட்டி இடவும். மேற்கட்டுப்பசள்ேய்ை வருடத்தில் இருமுறை, கோன்ட காலத்திலும் மாரிகாலத்திலுள் இடல் விரும் பத்தக்கது.
காய்க்கும் மா மரங்களுக்கு :
1 அங், யூறியா 2 அந், அடர் சுப்பர் பொஸ்பேற்
அந், மியூறியேற் ஒப் பொட்டாஸ் மரம் காய்க்கத் தொடங்கியதும் 2 ருத்தல் மேற்கூறிய பச2ளயை இடவும். ஒவ்வொரு வருடமும் 1 ருத்தல் பசளேயைக் கூட்டி, 1 மரத்துக்கு 8 ருந்தல் பசளே வரும் வரை இடவும். அதன் பின் ஒரு மரத்துக்கு ஒரு வருடத்தில் 8 இருத்தல் பசளே இடவும். பசளேயை மரத்தின் மதிய நிழல் விளிம்போரமாய் விதைத்து மண்ணுடன் கலந்து விடவும்.
4. வாழை
2 அந்தர் யூறியா
அந்தர் அடர் சுப்பர் பொஸ்பேற் 3 அந்தர் மியூறியேற் ஒவ் பொட்டாஸ்

Page 131
미
அடிக்கட்டுப் பசளே - வேண்டியதில்லே.
மேற்கட்டுப் பசளே
மேற்கூறிய பசளே யில் 4 இருத்தல் ஒரு மரத்துக்கு ஒரு வருடத்தில் இருமுறை இடவும். (ஒவ்வொருதடவையும்? இரு) நட்டு இரண்டு மாதங்களின் பின்பு முதலாவது தடவையாகவும்,
பின்பு 6 மாதங்களுக்கு ஒரு முறையாகவும் தொடர்ந்து இடவும்
5. எலுமிச்சை தோடை
காய்க்காத கன்றுகளுக்கு :
2 அந்தர் யூறியா 1 அந்தர் அடர் சுப்பர் பொஸ்பேற்
அந்தர் மியூறியேற் ஒவ் பொட்டாஸ்
அடிக்கட்டுப் பசளே -
நடும்போது குழிக்கு 1 இருத்தல் மேற்கூறிய பசளேக் கல
வையை இட்டு மண்ணுடன் கலந்து, நடவும். a
மேற்கட்டுப்பகளே :- அதன் பின்பு மரத்துக்கு 1 இருத்தல் கலவை ஒவ்வொரு
வருடமும் இடவும்.
காய்க்கும் மரங்களுக்கு
1 அந்தர் பூறியா
அந்தர் அடர் சுப்பர் பொஸ்பேற்
1 அந்தர் மியூறியேற் ஒவ் பொட்டாஸ்
மேற்கட்டுப் பசளே :-
(அ) காய்க்கத் தொடங்கியதும் முதல் வருடத்திலிருந்து 2 இருத்தல் கலவையை மரத்துக்கு இடவும். பின்பு ஒவ்வொரு வருடமும் 1 இருத்தல் பசளேயைக் கூட்டி ஒரு மரத்துக்கு 5 இருத்தல் வரும் வரை இடவும்.
(ஆ) தேவையான இடங்களில் ஒரு வருடத்தில் இரு முறைமாரிகாலத்திலும் கோடைகாலத்திலும் இடவும்.

1
LI LITI 5
காய்க்கும் மரங்களுக்கு
அந்தர் யூறியா
2 அந்தர் அடர் சுப்பர் பொஸ்பேற்
2 அந்தர் மியூறியேற் ஒவ் பொட்டாஸ்
அடிக்கட்டுப் பசளே -
நடும்போது மேற்கூறிய கலவையில் குழிக்கு 4 இருத்தல்
இட்டு, மண்ணுடன் நன்ருகக் கலந்து நடவும்.
மேற்கட்டுப் பசளே
(அ) நாட்டி 2 மாதங்களின் பின்பு ஒரு மரத்துக்கு 4 இருத்தல்
கலவை இடவும்.
(ஆ) நாட்டி 6 மாதங்களின் பின்பு ஒரு மரத்துக்கு க் இருத்
தல் கலவை இடவும்
(இ) அதன்பின்பு 3 மாதங்களுக்கு ஒரு முறை க் இருத்தல்
էե եllենյեի I இடவும்.
திராட்சை
1 அந்தர் பூறியா
2 அந்தர் அடர் சுப்பர் பொஸ்பேற்
3 அந்தர் மியூறியேற் ஒப் பொட்டாஸ்,
அடிக்கட்டுப் பசளே
நடும்போது, குழிக்கு மேற் கூறிய கலவையில் இருத்தல்
விகிதம் இடவும்.
மேற்கட்டுப் பசனே
(அ) 6 மாதங்களின் பின்பு மரத்துக்கு இருத்தல் கலவை
இடவும்.
(ஆ) அதன்பின்பு 6 மாதங்களுக்கு ஒரு முறை மேற்கூறிய பசளேயை ஒவ்வொரு முறையும் 8 அவுன்ஸ் கூடுதலாக ஒரு மரத்துக்கு ஒரு வருடத்திற்கு 6 இருத்தல் கலவை வரும்வரை இடவும்.

Page 132
232
8. பொது பழமர உரக்கலவை
(கொய்யா, அவக்காடோ அன்னமின்னு, சப்பொடிலா,
போன்றவைகளுக்கு)
1 அந்தர் யூறியா 3 அந்தர் ருெக் பொஸ்பேற் 1 அந்தர் மியூறியேற் ஒப் பொட்டாஸ்
அடிக்கட்டுப்பசளே
நடும்போது மேற்கூறிய கலவையில், குழிக்கு க் இரு
இட்டு, மண்ணுடன் நன்ருகக் கலந்து நடவும்.
மேற்கட்டுப்பசளே (அ) ஒரு வருடத்தின் பின்பு மரத்துக்கு ஒரு வருடத்
திற்கு 1 இருத்தல் கலவை இடவும். (ஆ) ஒரு மரத்துக்கு ஒரு வருடத்திற்கு 6 ரு வரும்வரை
ஒவ்வொரு வருடமும் 1 இருத்தல் கலவை கூடுதலாக r இடவும். (இ) காய்க்கும் மரங்களுக்கு வருடத்தில் 6 ருத். கலவை
இடவும். (ஈ) தேவையான இடங்களில், ஒரு வருடத்தில் பசளேயை
இருமுறை இடலாம். (உ) பச2ளயை மரத்தின் மதிய நிழல் விளிம்போரமாய்
விதைத்து மண்ணுடன் கலந்து விடவும்.

Ĥ - JE|!}{5} - {}|ZI : 1 U - 001 || 6Ł - 0| I - 1 | . 9던9L - 0 || 56 - 0 L - †E|§5 - [] | 58 · Ľ 寸 1園」90 - 1|[15 - [] 6 : 9等JL - []5.9 : T L - †7.|년z - 1If . I § - 95 || IL - 09寸二 Ĥ - ĶĒFfs = []|!}}여 . 1 † - 5E19 - {}* : : T } - z다.ZO - ||g一 1
·一涡·记一行。 5 , † 1LE . [] | 8£ - {} |- sĩ†E - []EL - {} 8 - EĽ | €9 - 0£§ ' [] L - LZ || 16 - 0| []). I 9 - 9 I터 5 : []]Ļ8 - () | - TO]]]L5 , [] U 8 - Ķī55 + []E9 · 1 | 가 ---- sui EID 001||| 巨0压ETITEA 號|ELaul1w 형| *uql正I 「觀野「日****『』『 『コQ| 「T도는日記)* |||-
|}}}} - 5|
1寸0 §5. IZ ' IG- () 间才-岭|LÛ · [] 寸响寸| I - [] 9! ! !!역 || - () 68 : 8Lți - 0 5國 : %| I - [] [[j - LOZ : O) &더 + A.[] I - () 5 U LL " No|90 : [] 85 " |TO) · (J A5 . 더 || 60 · (} L'8 || ||Ls} - {} 守9 - # || f-T : [] | ± ' £Ĥs) , [] 』던 : 5[hU} : []] |}}|| ..... 하던[h터 . (1 sis} - []ŞI • [] 31 BIȚĂ.1E H
드oquTR5 % 그녀19的)그 49白-nb 4喻臣% 「T는日T
|E| - 『T& .. 『Th, ... |T. - Es . $1 - 85 - Ls} . [才。 98 - []]}}
더TT ... 96 ... ĶĪ - [][] - [1학 ... L9 - so - £[] -
HCH - C SLSHS ie L SS 0LLLLSS LLL L LLL LLLSS TLSM LSLS
[113101&I
[]] · []ő OL i EM. 던8 : 16 (1E - 68 E8 - L9 §f - 98 6던 - 16 † 5. 88 Z} - 88 |국g . }}}} 61 - z & * 6 - P& so os 寸L-96 }}'' + s.s. }g - P 15) - 학ta 【孚-EL | 5 " (jf. 3.II.11ss, W%
コ』『D」gg ョ風』「 コョg』
|
·ųooghụsèrı içsų soseuaere fisicos-e yo@ų,
EPs
How0IH LIFE1 UB1) – gosi,Te facilite - ■■m}T&T |}}EP는 ET - 노인ng그T그T T**
siosus saspēT - tuiçons 虽94S-日nJ日-)与f sef [oainless - Israelingri
TIET I3p II: L-IF『T는 Illig *Lu-23!!!!}} ETTTC}}}]]韃 J.PAPTET IHTT해* - Ff 더T國劇的후 ELLHPET - uTuran5「和子 Eod-A00 - soos Hiri HSIPPEYI - sofs. Ils ņotfī) *PRurnanD - 0%學58 BJTT坦喀步导 tīstītiind Issy - Jogosìsisssssss usidūnas sooaes - goữ sĩ si sae PITTEE) 15:1115 - Isgoliri PET10g) P; Eus - ga는 「T* 「그 uĪBỊLIBIJ Issy - fizraelists,įgriĝis, Iesusis - syoso
写唱唱与日(T)

Page 133
|& - &O]]
5 . EĦE
[] - LȚI
SLIITIÐ {}{}]]
IỮ H 5 THEA JIJII (IEC) 旧T与暗001 면T는月3는rT mt司rTó 「T도』는ngg)國
IEIE LIIW så ココ』にシ
Iosls! 認 』』『
역 - A.A || r - 19 - † | f : si sonooistusedpossoq-iba mta&mgự sùH L - GL|T1 - 1o , s9 - ÇIsioon seisuriba pɔsɑ - grūtī£ [] - [}| |* : [[]]寸 - U-T801510-1103).s - Isglaesorts g : 5더:----L , !Tz . TALIEX ĦLITXI - ųjųorts + u No 던 - 08|* . 1역 - z6 + r||Joodsł w Bosto - 1,71 golports son L - 5,!} - []} + [[]8 - L9BAeSsFO - go sorts sui [] , [],E - ()| 1 :Ü : GLolejo) - of Ifigo뿐.ug활的)「필 F1E.JPĀ.|l}}| *弱”uļojošā lainistowx !『F *號。龔註聽|-면Tum&院事P분LifTBF (z) | | |

I - 01Z - 5 E - 90 ;, , 6 - II[] - siBoig oos gaeo isosisyo (€) I - I----6 - 51[] · Los 0 - †0 - ZS |XIIW istuoɔɔɔ -q*1. Fı sistēsī£g (No) | -:Hiilsē 8 - 1§ - †L , 1 10 - 05Ş - †,5 - Lsnu pūTio 19 — 0,3-Toț¢ogs † - z | 9 | 0 || I - 8%Z · Sĩ || 9 · 81† - 5int-Aoissoo – soos gossi) săi 瞬·寸§ - Z9 , 9 i8 - 09| I - OZ.5 - 5| Kitafsī£5 – 1,919 5 - 09 - 0Z - OZ0 · ft | + E二寸hp?pco—Tu) 435學的相영 188%u&us (c) " , !§ · 88 , 098 - † £ - III - II|alisw upseii – logo © : ?£ + g9 · 89寸 5 - L# - rIopoxs – ĢĪño [] - I7 : []9 - A.A - || , . 더: Ç · 68 - 8los!! W utspūI – antae suori § · [][] - 58 - 550-E寸·TT8 - ||13.IIIJN 31111T – qisulfo | || F. · Ľ9 - 19 - †L† - 19 - L* + z1ubos seun XI – ışoseso so 0 - Z寸 £ - 598 - 9I - ZI† - IInanTE}} — FTTT불 6 - ZE - 15 - †L6 - 5ỹ - L寸-6III nijāJos – Østīts 0 - 1Z -- I8 - El0 寸Z - L8 - 더:1ɔZIEW – qills llog, Q, \ | & ' ?E - LL | L - 0§. 1Z · El sɔɔsɩ pɔɖssod sin – Bogíso qo seg, 9 - 1£ - 0Tz - 82 || 곡 : []£ · 9Z - ETɔɔɓo pəūšĪJoã — Ēğio motiziğ sposoɛɛ muodo (s) 9 - 9ī£5- £5 - †寸·[响I - I8 - 975 - 01 bod woɔ – stosmrti L - LSE5. §Ĥ - Z6 - LZTC : #10 • LE[] - EIsubɔsɛ eños — soortsso um l-og) § - 0EE† - E9 - Ş | 6 - 658 - 0I - IZ7 - 6tūBID asio H – MG) isolo Z - 9fɛ5 - )I - || || 0 - E9[] - 1 g. izI - || I -tiitlis) połI – strosto L. 5EEI - E----寸_6旧I - I[] , EZ F - EITITEIÐ xɔɛ18 – Fossfis-a Z - 97 s역 : *E o £L - L5 || 0 - 1L . Iz || 1 , Zitueus) Eosip — stīm rīsi,sırı **** pourie嗣 『」』『Qg「T던그월 u-35-|| & T』는田 || 너는cnH劑』。濃 』風』コ コng』止#15ETFT&DrT (5)

Page 134
உள்ளூர் உணவிலுள்ள உயிர்ச்சத்து " சி' யின் அடக்கம்
பழவர்க்கம் அஸ்கோபிக்
அமிலம் மரக்கறிவகை ಸ್ಥ್ಯ மில்லி கிராம்
100 கிராம் #FF, 100岛rr凸 நெல்லி -
Indian Gooseberry 469 - 479 – Seshe Til மரமுந்திரிப்பழம் - புருங்கைக்காய் -
[ւք CastleWApple 320-35 (էք (IIյ TOT LI III i GIFT LILIII — Guava |27 FLI Ti Stick podi 86) LI LI LI JIT gf - Papa w முருங்கை இ8ல -
தேன் தோடை - Orange 57 கிறேட் தோடை-Grape Fாபர் 48 சிதம்பர எலுமிச்சை - Lemon 37 எலுமிச்சை - Line 3. I FL su il Lr-A Imba la vi Mango 8) இநம்புட்டான்- Rambutan 35
BJT LIJGT — Durian 25 Elf – Tämä Tind 7 ali i Lj. - Bilimbi
egy Görög)(Ipső (s)-Custard Apple 16 சம்பு -Jambய I அன்னுசி கியூ-Pineapple Kew 0
, GTL mom fil-Faħa l- , Ma L1 riitiiiLL s 15 கொடித்தோடை ஊதா -
Passion purple 14 s மஞ்சள் -
Passico T1 yello W urgoy - Plantain $一12
أسس أجمل التي يتم التي FT 1 இளநீர் 蠶 Coconut I cat இளநீர் -
Young Coconut Water செவ்விளநீர்
King Cocol Lit Water (Lp:n diall80 L - MulbeTTy In thro5 sha, Tai - Mangosteen Lu surf-Tak Ripe
EGITÁ (U - Palmyrah ten der 器高 – Bille sist It is, Wood Apple LETAJ&II - Pomeg Tal nEat C திராட்சை - Grape -IIhai II (3| || - Avacade அப்பிள் - Apple
2
TOT LIITristick leves 235 - 2) பசளி - Spinach கறி மிளகாய் - Cபாy Chiles 98 Lfils T-35|TL — Green Chillies 22
செத்தல் மிளகாய் -
| | 35
பொன்குங்காணி -
MLIkLIII WeF
and, ITILIP - Onion
filii sila TT. — GCLL ko|| | 4
Fir Li வாழே -
A 5H PITI LIII
ஆதாரம்
1. Gil GI FIT LILI SINGLIITEIT.
2
"Food Grains of India" by
prof. A. H. Church.
3. SeneWiratine, S. T. & Appadu rai R. R. (1966) Field Crops of Ceylon, Colombo Lake House
TIL WESLIIGIS Ltd.
==ی .

T
237
அறியாமையாலும் அவதானக் குறைவாலும் ஆபத்து விளையும்
உலகில் சனத்தொகை என்றுமில்லாதவாறு பெருகிக்கொண்டு வருகின்றது. இலங்கையைப் பொறுத்தளவில் குடிசனப் பெருக்கு வருடாவருடம் 28 சத விகிதத்தால் திகரித்து வருகின்றது. 1993-ம் ஆண்டில், இலங்கையின் சனத்தொகை 250 லட்சமாகு மென மதிப்பிடப்பட்டிருக்கின்றது. சனத்தொகை 125 லட்சமாக இருக்கும் தற்போதைய நிலைமையிலும் உணவில் சுபதேவையை நாம் பெறவில்ஃப், உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்வ தற்கு புதிய திருந்திய முறைகள் கையாளப்படவேண்டியது அவசியம் இருந்தும், உணவு உற்பத்தி, இயற்கை அன்னேக்கும் மனிதனுக்கும் இடையில் ஏற்படுாேர் போட்டியென்றே கூறலாம் தரை சுவாத்தியம் முதலியவற்ருேடு மட்டுமல்லாமல், பயிர்ச் சத்துராதிகளாகிய பக்ரீறியா பூஞ்சனம் வைரசு முதலிய நுண் இறுயிர்களுடனும் பூச்சி, பறவை மிருகங்கள் புல் பூண்டுகளுட அம் உழவன், நீச்சல் போட்டியிலும் ஈடுபட்டிருக்கிருன் உணவு உற்பத்தியில் மனித சக்தியையும், திறமையையும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மேற்கூறிய சத்துராதிகள் எதிர்க்கின்றன. இவை யாவற்றிலும் மோசமானவை பூச்சி புழுக்களே. இப் பூச்சி புழுக்கள் மனித இராட்சியத்தின் எல்லா மூலே முடுக்கு களேயும் கைப்பற்றி மனித வாழ்க்கையுடன் போரிடுகின்றன. இந்தச் சின்னஞ்சிறிய பயங்கர ஐந்துக்கள், உழவனின் பெரு விளேவு கிடைக்கும் என்னும் கனவுகளே எல்லாம் மாற்றியமைத்து அவன் எதிர்பாராக இருண்ட விளேவுகளாக நொடிப்பொழுதில் ஆகக்கூடிய சக்தி வாய்ந்தன. பூச்சிகளின் எண்ணிக்கைகளின் தொகையையும், அவை இயங்கும் முறைகளேயும் கண்டு, மனித உலகத்தை இச்சின்னஞ்சிறு பூச்சிகள் ஆளக்கூடுமென மனித ரிடையே முன்னுெரு கால் பயங்கர உணர்ச்சி ஏற்பட்டது. ஆகுல் இது ஒருபோதும் நடைபெருதென்பதற்கு ஒரு சிறந்த காரணமுண்டு. எல்லா ஜீவர சிகளுள்ளும் மனிதன் மாத்திரமே சிக்கலான பிரச்சினேகளே அலசி ஆராய்ந்து, வேண்டிய நட வடிக்கைகளேக் கையாளும் பகுத்தறிவு படைத்தவன். பூச்சி களும் மிருகங்களுமே பரம்பரை உள்ளுணர்ச்சியினுல் கட்டுப் பட்டவை.

Page 135
2.38
வேரூன்றிவிட்டது
நுண்ணுயிர்கள் பூச்சிகள் நோய்கள் களைகள் முதலியவற்றல் ஏற்படும் தீமைகள் ஆரம்பத்தில் மிகவும் சிறியதாக இருந்தாலும், ஈற்றில் உழவனுக்குப் பெரும் நட்டத்தை விளைவிக்கக்கூடும், இலங்கையிலுள்ள 125 இலட்சம் மனிதர் பசி பட்டினியின்றி வாழவேண்டுமானுல், நாம் இத்தகைய நட்டங்கள் ஏற்படாது தடைசெய்ய வேண்டும். சென்ற 20 ஆண்டுகளாகச் சிற்றுயிர் க3ளயும், நோய்களேயும் களைகளையும் கட்டுப்படுத்தவல்ல புதிய வலிமை வாய்ந்த நாசினிகள் வருடா வருடம் அதிகரித்து வந் துள்ளன. அதிக நச்சுத்தன்மை பொருந்தியவையே இவற்றுள்
மிகச் சக்திவாய்ந்தவை. நாசினிகளேப் பிழையான முறையில்
உபயோகித்தால் இயற்கைச் சமன் பாட்டில் மாறுதல் ஏற்பட்டு, நாசினிகளே எதிர்க்கும் பூச்சிக் குலங்கள் தோன்றி, அறுவடை குன்றும் நிலை ஏற்படும். யாழ்ப்பாண மாவட்டத்தில் இரசாயன முறைப்பயிர் பாதுகாப்பு வேரூன்றிவிட்டது. ஆகையால் நாமெல்லோரும் சக்திவாய்ந்த நாசினி கொண்டு பயிரைப் பாதுகாக்க வேண்டும். மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நச்சுத் தன்மை வாய்ந்த நாசினிகள் நம்மைத் தாக்காவண்ணம் நயம் படக் கையாளவேண்டும் தோலிலுள்ள வியர்வைத் துவாரங்கள், வாய் மூக்கு கண்களுடாக நாசினி உட்செல்லா வண்ணம் இரசாயன முறைப் பயிர்ப் பாதுகாப்பைக் கையாளவேண்டும்.
மக்கள் பசி பட்டினியின்றி வாழ்வதற்கு வேண்டிய பெரு விளேவைப் பெறுவதற்குரிய பயிர்களைப் பாதுகாக்கவும், இதனுல் பெறும் பெரு இலாபத்தால் விவசாயி மகிழ்வுடன் வாழவும், பின்வரும் பொன்ஞன விதிகளைப் பேணுமாறு பெருந்தகை விவசாயிகள் வேண்டப்படுகின்றனர் :-
1. வெயர்ப் பட்டி
சிறந்த உற்பத்தியாளரால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட விவரங்க்ள்டங்கிய பெயர்ப் பட்டி ஒட்டிய நாசினியையே வாங்கவும்
2 அவதானிக்கவும்
பெயர்ப்பட்டியைக் கவனமாக வாசித்து அதில் கூறப்பட்ட முறைகளைக் கையாளவும்.
3. புத்திமதி
TITFAGyfarsi ಕ್ಲಿಲ್ಡರೌ. உபயோகிக்கும், அனுபவமுடைய,
நா
நம்பிக்கை வாய்ந்தோர் புத்திமதிப்படி ஒரிக யோகிக்கவும்,
te

23.
4. சேமிப்பு பாதுகாப்பு
நாசினிகள் சிந்தாமலும், சின்னஞ்சிறு பாலகர்கள் கைக் கெட்டாமலும், மனித உணவிற்கும், கால்நடைத் தீனிக்கும் அப்பால் சேமித்துப் பாதுகாக்கவும்.
5. LL
நாசினி உபயோகிக்கும் காலங்கட்கென பிறிதொரு உடை வைத்துக்கொள்ளவும். இவ்வுடையை நாசினி பாவித்து முடிந் ததும் உடனடியாகச் சவர்க்காரம் இட்டு பல முறை புதிய நீரில் சலவை செய்யவும். சலவை செய்யப்பட்ட உடையை நாசினி படாத இடத்தில் சேமித்து வைக்கவும்,
6. நாசினிப் பிரயோகம்
நாசினிப் பிரயோகத்துக்கு இளம் பாலகரின் உதவியை நாடாதீர். நாசினியால் பாலகர் இலகுவில் பாதிக்கப்படுவர்.
7. சிந்தல்
நாசினிப் புட்டிகளே மெதுவாகவும், கவனமாகவும், திறக்க வேண்டும். நாசினி அளக்கும்போதும், கலன் அளவை முதலிய வற்றிலிருந்து ஊற்றும்போதும் தேகத்தில் அல்லது தரையில் சிந்தாவண் ணம் கவனிக்கவும், தேகத்தில் பட்டால் உடனடியா கச் சவர்க்காரம் பாவித்துக் கழுவவும். நிலத்தில் சிந்துண்டால் மண்ணுல் மூடவும்.
8. புண் வெட்டுக்காயம்
உடம்பில் புண் அல்லது வெட்டுக்காயம் இருப்பவர்கள் நாசினியைக் கையாளக்கூடாது. அவற்றின் ஊடாக நாசினி உடம்பினுள் புகுந்து விபத்தை விளேவிக்கும்.
9. வாய் மூக்கு கண்
நாசினி பாவிக்கும்பொழுது சுத்தமான பழைய துணியால் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளவும். கண்ணில் நாசினி விழாது குளிர் கண்ணுடி உபயோகிக்கவும். நாசினி பாவித்து முடிந்ததும் துணியையும் அகற்றிக் கண்ணுடியையும் கழுவவும்
10. சிதோஷ்ணம்
இயன்றளவு அதிக வெப்பமற்ற பகல் நேரங்களில் நாசி னியை உபயோகிக்கவும். கடும் வெப்ப காலத்தில் உபயோகித் தால் நாசினி வியர்வைத் துவாரம் மூலம் உடம்பினுட் புகும்.

Page 136
240
11. குறுகிய காலம்
நாசினி உபயோகிக்க வேண்டிய நிலப்பரப்பு விசாலமாயின், கூடுதலான வேலேயாட்கள் கொண்டு, குறுகிய கால எல்லேயுள் நாசினி பாவிக்கவும். நீண்டநேரம் நாசினி உபயோகித்தால் விபத்து ஏற்படும்.
12 வாயு
காற்றிற்கு எதிராக நாசினியை விசிருது, காற்று வீசும் திசைக்கே நாசினியைப் பிரயோகிக்கவும். காற்றெதிரே பிர யோகிப்பின் உடை உடல் யாவற்றிலும் நாசினி படுவதோடல் லாமல் சுவாசத்துடன் உட்சென்று விபத்தேற்படலாம்.
13. உண்னல் பருகுதல் புகைத்தல்
நாசினி பிரயோகிக்கும் கால எல்லேக்குள் உணவு உண்ணுது பானம் பருகாது, சுருட்டு சிகரெட் பீடி புகைக்காது, வெற்றிலே தின்னுது, தூள் நாசினில் போடாது இருக்கவும். ஏனெனில், இவற்றுடன் நாசினி உடம்பினுட்சென்று அபாயம் விளேவிக்கும்
14. நடமாட்டம்
நாசினி பிரயோகிக்கும்போது அல்லது பிரயோகித்த இடத்தில், இரண்டு மூன்று நாட்களுக்கு மனிதரோ விலங் கிராமோ நடமாடக் கூடாது. கால்கள் ஊடாகவும், வாய் மூலமும் நாசினி உடம்பினுள் செல்லும்.
15. எச்சரிக்கை
பொது மக்களின் அவதானத்திற்காக நாசினி பாவிக்கப் பட்ட பயிரிடையே நஞ்சு தெளிக்கப்பட்டுள்ளது' எனச் சிவப்பு மையால் எழுதிய பலகைகளே நாட்டவும், நாசினி பாவித்த தோட்டங்களுள், குறிக்கப்பட்ட கால எல்லேக்குள் (4-14 நாட்கள்) மனிதரும் கால் நடையும் நடமாடாமலும், இலே, காய், கனி உணவுக்கெனப் பறிக்காமலும், புல் பூண்டு இரையாகப் பாவிக் கப்படாமலும் தடைசெய்யவும்.
1 5, Jo LI FILLI inti - Il
நாசினி பிரயோகித்த காலத்தின் பின், எவ்வித சுகவீன
அறிகுறி ஏற்பட்டாலும் உடனடியாக ஒரு மேல்நாட்டு வைத் தியரிடம் சென்று சகல விபரங்களேயும் கூறிச் சிகிச்சை பெறவும்:

241.
17. Teifion)
நாசினி தெளிக்கும்பொழுதும் அல்லது தாவும்: நீர் நிஜலயங்கள், உணவு, கிால்நடைத் தீன், அண்மை உள்ள் மற்றைய பயிர் முத்லியவற்றில் ப்டாது பிரயோகிக்கவும்.
18. ндулићL
நாசினி உபயோகித்த காய்கறிகளையோ கணிகளையோ புல் பூண்டுகளையோ உடனடியாகப் போசனத்திற்கு அல்லது கால் நிடை தீளுகப் பாவிக்கலாகாது. நாசினிக்குத் தகுந்தவாறு நாசினி'உப்யோகித்து 314 நாட்களின்பின்பே உபயோகிக்கவும்: உபயோகிக்குமுன், க்ாய், கனி கீரை வகைகளை நன்ருகக் கழுவவும்.
19. வெற்று ஏதனங்கள்
நாசினிகள் அடைக்கப்பட்ட அலுமினியம் புட்டி பொலித்தின் பேரத்தல், கண்ணுடிச்சா முதலிய வெற்றுப்பாத்திரங்களேப் பயிர்ப் பாதுகாப்புத் 碟 ர்ந்த வேறு எவ்வித தேலுைக்கும் உபயோகிக்காதீர். வற்றுப் பாத்திரங்களே நெளித்தோ உடைத்தோ குளியில் புதைக்கவும்.
20. பயிர்பாதுகாப்புத் தளபாடம்
இயன்றளவு பயிர்ப் பாதுகாப்புக்கெனத் தனிமையான உபகரணங்களே வைத்துக் கொள்ளவும். இவ்உபகரணங்களேக் குளங்குட்டை கேணி அருவி போன்ற நீர்நிலையங்களில் கழுவுதல் சட்டாது. தெளி கருவியின் துவாரங்கள் அடைபட்டிருந்தால் வாயினுடாக் நஞ்சு உட்செல்லக் கூடும். ஆகையிஞல் ஓர் மெல்லிய கூர்க்கம்பியினுல் நீர் கொண்டு சுத்தம் செய்யவும். நாசினி பாவித்து முடிந்ததும் உபகரணங்களேச் சோடாத் தூள் இட்டு நன்கு கழுவவும்.
நாசினி பிரயோகிக்கும்போது பின்வரும் அறிகுறிகளில் ஒன்று ஏற்படின் காலதாமதமின்றி நாசினிப் பாவிப்பை நிறுத்தி உடன்டியாக மேல் நர்ட்டு வைத்தியரிடம் சென்று சகல விபரங் க3ளயும் கூறி ஆலோசிக்கவும்:
தசைநார் தளர்ச்சி. தேகம் குளிர்ச்சி அடைந்து அசாதாரணமாக வியர்வை. தலக்கனம் அல்லது மொய்ப்பு.
மூச்சுத் திணறல்,
நரம்புத் தளர்ச்சி
அதிர்ச்சி அல்லது பரபரப்பு
வயிற்ருேட்டம்,
வயிற்றுவலி அல்லது முறுக்கு முகத்தின் தசை நார்கள் சுருங்கல், கண்மடல்கள் சுருங்கல்.

Page 137
24
10. நாக்குப் பொருமல், கை கால்கள் சோர்தல், மேலதிக
P:ತಿ உமிழ் 影 சுரத்தல், கண்ணிர் பெருகல். தி
11 கண் பார்வை மங்குதல்.
12 மார்பில் அமுக்கம்.
13 அசாதாரண தாகம்,
முதலுதவி (வைத்தியரிடம் செல்லுமுன்)
(அ) உடனடியாக உடைகளேக் களேந்து, உடையிஞல் மறை படாத உடல் உறுப்புகளேச் சவர்க்காரம் கொண்டு கழுவிச் சுத்தமான உடை அணியவும்.
(ஆ) நோயாளியை அசையாது ஆடாது அமைதியாக இருக்க வழி வகுக்கவும். நோயாளிம்ைபிக் குளிர்ச்சியான, சுத்தம்ான காற்ருேட்டம் உள்ள இடத்தில் இருக்க விடவும்.
(இ) நோயாளிக்கு அரைப்போத்தல் சுத்தமான நீரில், ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு ஆரண்டி குளுக்கோஸ் அல்ல்து சீனி விகிதம் கர்ைத்து, அதிகம் பருக்சி செய்க.
மேற்கூறிய வண்ணம் நவீன நாசினி வகைகளேப் பாவித்து பயிர்களேப் பாதுகாத்து, தன்னேயும் உழவன் காப்பானுகில், உணவு உற்பத்தி 鷺蠶 இருப்பத்தைந்து சதவீதம் அதிக இலாபம் தருமென்பதில் ஐயம் இல்லே.
குறிப்பு
களே பூச்சி புழு நாசினிகள் பெரும் அபாயகரமானவை என்று எண்ணி, இவற்றை உபயோகிப்ப்தற்கு எமது சில விவ சாயிகள் இன்னமும் தயங்குவது சிறிதும் அர்த்தமற்றது. பார்க் கப்போகுல், தடிரிய கத்தி, மின்சாரம், எமது வீடுகளில் உள்ள
ழம் மிக்க கிணறுகள் கூட அபாயகரமானவைதானே? இ
கிரிக் இவற்றை நாம் உபயோகிக்காமல் விட்டுவிடவில்லேயே! ஆகவே, ள்மது உழைப்பின் முழுப் பயனேயூம் ஆறுவடை செய் விதற்கு பூச்சி புழு நாசினிகளே உபயோகிப்பதிலும் எவ்வித அபாய்ம் இல்லை. ஆனுல், மேலே கூறியுள்ள புத்திமதிகளின்படி உபயோகிப்பது அவசியமானதும், இலாபகரமானதும் புத்தி சாலித்தனமானதுமாகும்.
** From the Physician a Tld Lawyer
Keep not the truth hidden, ''
— John Flo Ti
"To Preserve a man alive in the Inidst of so Ilarly LLtttLLLLLLLLS SS S S LLL LLatCLLLLLSS T S S L L LSS CCCLL S LLLLLLaLLS SKK S LL L:Teate HiTı"
-Jeremy Taylor. 'மக்கள், காணி, மனேயறம் செழித்து ஆல்போல் தழைத்து,
ஆனந்தமாக வாழவேண்டும்"

கமக்காரர் பெறக்கூடிய கடன் வசதிகள்

Page 138

[]\}{;Ús[]E0E || 001 || —§.ĶI圈时鸣司司 -----|--- - - - ( )_|tfrTrTTEF는rT "5 GLŶ.§.[]EŒ.OL----§Z[][]1||Tso -_- _ ·_|_-= No| 그 50£§E05ÚE | DL|-GIGOEI|圈 FT 역國 |"F sss[]:05§.UL| TGI001 || urls 03€.GOE[]EDEዐ፥'I|----[]EÇZI|圈| norskeFョ』陶 - -_-----"E 05E || SZ[]ESZ | Of I || -ÚE[][]] 0寻Œ[]Eos || 001 || — | 01szt || 원Q』『図 _----|-|-"C § 5757[]E{}E[][]1----01001 || urls---- [s]os53UEOs | 011 | - || 01831 || & ||IĘollo. Il-F5) 「||-|"| GZE§.[]EÚ5[]I I|----[]I| OOT|는TTE || (白) (白)|_德||(自) (『) (Q) (B) Q) (Q)|,&#ồn圈를년mTT Tis Isofug电唱F記T니T* || u學的山그 ||| |-ມອກ 『シEgg|『* 『もf는u學的國: || P.T는「활*பேதுரு|qiangs | "o|
qømt, in grossfire 1çois Goog) susogio quorsuosie "Glowwormosaen
|- ,

Page 139
[]{}EÜŞ[]E[]E[][]1----§.§ZI圈刁gfā— -----பிாாரமுமா §17SZ[]EGZ | OL----!!![][]1"To 그-—())- - - GŰE£ €ÚsÚE || []).----ȘI§ZI驾“FT 명g國. ssss[[]Tr[]E§, || 0 ||----s I || 001-는 『TL『 [ĤE§.OE05 || 0:1 || — || 0= | szi | g | Mereko umae, UGE§Z0E§Z | OFI-[]E|0||0|| || 는크현 ----그 Usos§ 7[]E[]Q || []()|-0ĶīI圈的) 떨m司經 Gōsō.5혁[]E0E || 001----[]] | [][]1шпs | []Q E57[]E05 || 0 || 1----{}|§. I圈Isolis. Il-F5) GOEIE§.OEUŞ | 01 I----[]I| [][]1IIIsi 自)|| (o) | (o)*鮭e Q) (?) @ (白)鹫一분역mTT コgg B』Qfe」』『」」gもコ현laesi T真唱ITD 目=|FFT 4處唱「I「副****七。|
qømthori qi@fire iso-lo oo@susaegno quæņuesheQ噶廈un*Q鴻雪n
っ

liris) = No 『EョコョF』』ュ』『』」 볼 5T「T 的論』는TrT는民는ns = uns || _. [115[][]1[}{]|[]sss |----01| GZ|| || 3 ||風戦Dコ TT"II ÜŞ[],----[]s_-[]||Iss 9)|-_ o' | '99" | "" | ----No| GŰFÚsoo_|_oo || 0+| ||_"__**)驾n義的T5 學ogg []Q E(17:(15** || 04 || 그[][]][][]IIT) O.T []ORT[][]][]|$105 || [];I|----SAO:1 || 5zTo துெரிது __■ *-_|_sĩ) |- ---- ) --------_ 1 =_----_는 『TE}シd B ŪŌGI|GE[J를(15Tz || 5던T[]][]]{}{}8 || UÇI圈ȚITTI, PIWITEĽ |-விழி '; []{}EI|GEÚs001 || 001[][]1[][}}§ 1III, 000Gl51057 || []);I[][][] | [][]][\s|圈면Tr그는 ET분 15:3 _i -== -1 )『TT!』,『T||『』 『 - ----_-= | _−----그 || **T&T3 : ---- _=-__| ||- | [[]-[[]] ||[]}}}[]s05Tz || 00E__ "*[]:ÚGI院환『T1 u5.JPETT 009ÚE|Of]]GEI - || 00£[]sŪZ§, |는』 『T역 9

Page 140
13. நெல்
விதைப்பு வயதும் வர்க்கமும் நிலம்பண்
படுத்தல் விதை
நீர்ப்பாசனம் (அ) 4 மாதத்திற்கு குறைந்தவை இரு ரூ 1. புதிய திருந்திய வர்க்கம் 9E 5 2. : ருந்திய வர்க்கம் 90 5. 3. உள்ளூர் வர்க்கம் 마[]] - (ஆ) க்கும் 4 மாதத்திற்கு மேற் நா. வி நா வி பட்டவை. |芭 [1] | [ಗ್ರ ரூ 1. புதிய திருந்திய வர்க்கம் 90 80 132 65 ". 醬 90 90 42 65 3. உள்ளூர் வர்க்கம் - 90
மாருவரி (அ) 4 மாதத்திற்கு குறைந்தவை
புதிய திருந்திய வர்க்கம் - 70 - 65
(ஆ) 4 மாதத்திற்கு மேற்பட்டவை நா. வி நா.
সৈন্য ["ঢ় | (WII) লৈ,
| புதிய திருந்திய வர்க்கம் 55 55 32 65 2. பழைய திருந்திய வர்க்கம் 55 55 32 65 3. உள்ளூர் வர்க்கம் 55
நா = நாற்று நடல்
வீ = வீச்சு விதைப்பு
= 5LIIT

செய்முறைகள்
பூச்சி மொத்தம் நாற்று காே பூஞ்சன அறு பச2ள நடுகை அடக்கல் நோய் El 3)L
அடக்கல்
ரூ ரூ যৈচ tlh 85. 65 130 485 70 - 2I) 8O 375 50 - 20 50 260 நா வி நா. வீ நா. வீ நா. வீ நா. வி
ரூ ரூ ரூ ரூ ཅ 哑 哑 ö |匣 西 e ', "| = - 9 || ||
80 80 75 55 || 130 130 | 50 50 457 480 335 50 - 55 - 65 - ܒܒ 1 175 -
so - - 65 - 50 - 50 - 380 நா. வி நா வீ நா. வி நா. வி நா. வி
ரூ ரூ ப்ரூ ரூ (ரூ ரூ ரு ரூ | || |{{I} ||1}{) 5마 - 9: !! !" || 39 V 9
80 || 75 || 50 - 20100 100 50 50 367 365 - "|- - "= "|- "|| = 2"
(*

Page 141
செய்முறைகள்
பூச்சி மொத்தம் நாற்று களே பூஞ்சன அறு பசளே நடுகை அடக்கல் நோய் L
LIL H Hill
୯୬ ෂ | ඡා | ළ f| 85. 55 130 50 485 70 20 RO 50 375 5) 5Ս 5() 2ET) 占T、 | 5. வி நா. வி நா. வி நா. வி நா. வி | g| || g| || 9
생 = || - 9 || 80 || 80 || 75 - || - 65 || 130 130 | 50 50 457 480 " 浆 竺 二|二 65 || - 35 || - 30 || - 333
- E - - 55 - 5() 50 - SO EGIT. வி வீ நா. வி நா. வி ਸ਼ਾ வீ நா. Ֆ | tlb | Ֆ 35 | 5 5 | [I5 | |} (T) 100 100.50 - 1 - 65 130 130 50 50 417. 465 RO 7550 - 1 - 20 100 100 50 50 367 365 -- | [55 | - | 20 - 50 - 50 - 240

莺晶5
14. கரும்புச் செய்கைக் கடன்
(அ) பயிர் பன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வருவாயற்ற தேயிலை, ரப்பர் காணிச் சொந்தக்காரர்களுக்கு -
(1) வரிவிலக்கப்பட்டதும் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டாத பண உதவி ஏக்கருக்கு ரூ. 800/= பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
Tea of Rubber Controller, Colo IIlbo.
(2) வங்கி, பயிர்ச்செய்கைக்கடன் 7 வீத வட்டியுடன்
ஏக்கருக்கு ரூபா 800/= வழங்கும்.
(-) மாவட்ட அரசாங்க அதிபர் பிராந்திய அபிவிருத்திச் சபை மூலம் ஒரு ஏக்கர் நடுவதற்கு ரூபா 300/- வழங்குவார். (இ) பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ரூபா 800/= வழங்கும். (ஈ) கரும்புத் தொழிற்சாலைகளே அபிவிருத்தி செய்வதற்குக் கடனுக ரூ.50,000/= கிடைக்கும் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
Manager, Regional Development Divisioп,
Industrial Development Board, 16, Gregory's Road, Colombo. 7
(உ) சகல கரும்புஉற்பத்தியாளருக்கும் செயற்கை உரங்கள்
50% மானியவிலேயில் கிடைக்கும்
15 மரமுந்திரிகைச் செய்கைக் கடன்
ஒரு ஏக்கர் மரமுந்திரிகை, புதுநடுகைக்குப் பின்வரும் உதவி கள் ஏற்றுமதி சிறுபயிர்த்திணைக்களத்தினுல் வழங்கப்படும்.
(அ) ஏக்கருக்கு 70 கன்றுகள் அல்லது 200 விதைகள்,
இளுமாகக் கிடைக்கும்.

Page 142
246
(ஆ) அரை விலேயில் ஏக்கருக்கு அரை அந்தர் உரம்.
(இ) பூச்சி நோய் காணும் பொழுது கட்டுப்படுத்துவதற்கு
இலவச இரசாயனங்கள்.
(ஈ) மேற் கூறியவற்றுடன் மக்கள் வங்கி ஊடாக நீண்ட காலத் தவனேக் கடன் ஏக்கருக்கு ரூபா 800/= வரை பெற முடியும்.
 

விவசாய உற்பத்திப் பொருட் கொள்வனவு

Page 143
—
*

(அ) அரசாங்க உத்தரவாத கொள்வனவுத் திட்டத்தின் விலப் பட்டியல்
ரூபா சதம்
| நெல் புசல் ஒன்றிற்கு (1{I} இருத்தல் ஒன்றிற்கு 54 2, CBEITETITIF, அந்தருக்கு 과 과 3. குரக்கன் முதல் தரம் 15 ()() இரண்டாம் தரம் |3 []() 4. கம்பு (இறுங்கு) 5. துவரம் பருப்பு (முழுது ) 5 O. 6. பருத்தி 牌 தரம் 75 ()(.) நடுத்தரம் 重量 GO) OO 2ம் தரம் 45 3ம் தரம் * 『』 30 OO 7, 9, Gg 2) 8, எள்ளு ཟ།། 38 OO
क। 9. மிளகாய் (வெள்ளை, கறுப்பு அல்லாத
மற்றும் எல்லாவகை மிளகாய்களும் ) 臀 392 OO 10. பாசிப்பயறு 1-ம் தரம் û7 2ህ 2-LE բեյrւհ 5 | ՃՈ 11. புளி 3
2. கறுத்த மிளகு 14 OO 13. தட்டைப் பயறு (ஆலிங்ரன் வர்.) 57 2. 14 தட்டைப்பயறு h 42 5. 15 நிலக்கடலே 4) 2 10. மஞ்சள் 3) () 17. கோப்பி 1-ம் தரம் 4 ()() 2-ம் தரம் - |54 UI) 18. உருளேக் கிழங்கு 44 ()
19. சின்ன வெங்காபI
(அ) தை, கார்த்திகை, மார்கழி மாதம் , (ஆ) மாசி, ஆனி, ஐப்பசி மாதம் ፊ43 Ü8 (இ) வைகாசி புரட்டாதி மாதம் 4() 32 (ஈ) சித்திரை, ஆவணி மாதம் 38 OS (உ) பங்குனி, ஆடி மாதம் + · 35 84 20 பம்பாய் வெங்காயம் 44 () 21 வெள்ளே வெங்காயம் (உள்ளி ) | 68 OO

Page 144
250
(ஆ) நெல் சந்தைப்படுத்தும் சபையினர் நெல் கொள்வனவு செய்யும் வி?லவாசி
ஒரு இருத்தல் | 6%த்திற்கு மேற்படாத கழிவுப்பொருளுள்ள
கலப்பற்ற சாதாரண நெல் 54 சதம் 2. 6%-12%த்திற்கு கலப்பற்ற சாதாரண நெல் 52 , 3. 6%த்திற்கு மேற்படாத , மடி நெல் 50 4. 6% - 12. 量 t 48 5. 6%த்திற்கு மேற்படாத , கலப்பு நெல் 50 ,
. 6% --- |2த்திற்கு 7. 6%த்திற்கு மேற்படாத கழிவுப்பொருளுள்ள
கலப்பு மடி நெல் 46 , 8. 8% - 12%த்திற்கு கழிவுப்பொருள்ள கலப்பு
மடி நெல் 44
(இ) எண்னக் கொழுப்புக் கூட்டுத்தாபனத்தார்
விவசாய உற்பத்திப் பொருட்களை கொள்வனவு
செய்யும் விலேவிதம்
| 35FITEIT LIH ஒரு தொன் ரூபா 900/= 2. இறுங்கு RC))' = 3. சோயா அவரை 2000 - 4. மரவள்ளி இலே 350/- 5. கிளிறிசீடியா இலே (சீமைக்கிழுவை) 300 =
(FF) கரும்பும் கருப்பஞ்சாறும்
1. கருப்பஞ்சாறு கலன் ரூபா 6 = முதல் ரூபா 792 சதம் வரை சிறீ லங்கா சீனிக் கூட்டுத்தாபனம் Sri Lanka Sugar Corporation, P. O. Box. 1486, Colombo ) கொள்வனவு செய்யும்.
கிங்குரானே கந்தளாயிலுள்ள கருப்பம் ஆலேகள் ஒரு தொன் கரும்புக்கு ரூபா 80/= வழங்கும்.
re

?
அளவைகள்

Page 145

25
நம் நாட்டில் இறந்த-நிகழ்-வருங்கால அளவைகளே அறிந்திருப்போமாக (Measurements of the past - present & future)
1. இறந்தகால அளவை (Measurement of the past)
I soliti HTTrini (Grain Measure)
படியின் வாய் கோபுரம் கட்டி இருக்கும். (பறை வெட்டாத அளவை)
380 நெல் - 1 செவிடு
5 செவிடு - ஆழாக்கு 2 ஆழாக்கு - உழக்கு 2 உழக்கு – 1 5-7 2 LR - 1 படி 8 L. - மரக்கால் அல்லது குறுணி 2 குறுணி - பதக்கு 2 பதக்கு - 1 தூணி r 5 மரக்கால் - பறை
80 LIŞp - கரிசை 96 படி = I GAGAL 120 படி - 1 பொதி 25 - 525 LI LA Líflið -24 LE35AIST (Contents of a padi or “ “Seru")
1,800 - תנחמו הפופ ס மிளகு - 12,800 நெல் - 14,40) I TILTAJI - 14,800 அரிசி - 38,000 Tរ៉ា - 1,15,200
[]. (upāj}{#5ĩ P!mTỡ5u (Liquid Measure)
5 செவிடு – 1 ஆழாக்கு 2 ஆழாக்கு - உழக்கு 2 உழக்கு 一1 °一芷 2 邑_f - 1 படி 8 படி – மரக்கால் அல்லது குறுணி 2 குறுணி - 1 பதக்கு 2 பதக்கு - தூணி

Page 146
ஈ நீட்டல் அளவை (Linear Measure)
O O
OO
4.
கோண் நுண்னணு
9500) கதிர்த்துகள் துசும்பு மயிர் நுனி நுண் மணல் சிறு கடுகு GTIGT
நெல்
விரல் தாஜ்ா முழம்
TIL காதம்
- 1 நுண்னணு = 1 அணு - 1 கதிர்த்துகள் - 1 துசும்பு - 1 மயிர் நுனி - 1 நுண் மணல் - 1 சிறு கடுகு — 11 GTIGT
- 1 நெல் ட விரல் ( அங்குலம்) - 1 சாண் (9 ) - 1 முழம் (18 ) - 1 பாகம் (5 அடி) - 1 காதம் (1200 கஜம்) - 1 ILLU FTF-EOT
Giuntonal (Time Measure)
2
2
2
2
EM)
2 3.
2
4.
2
15
.
கஜீரா ஒரிமை நொடி மாத்திரை
குரு
pLL')f சனரிகம் விநாடி நாழிகை நாழிகை முகூர்த்தம் g-Irլք լե பொழுது நாள் LUGLÉ மாதம் அயனம்
ஆண்டு
- 1 நொடி - 1 மாத்திரை - 1 குரு - 1 உயிர்
க3ரிகம் விநாடி நாழிகை ஒரை முகூர்த்தம் FITLDLh பொழுது - 1 நாள் - 1 பக்கம் - 1 மாதம் - 1 அயனம் - 1 ஆண்டு
- 1 வட்டம்

255
pa I. J. GLIT (Division of a day)
HIGIT kl. - 6 மணி முதல் 10 மணி வரை நண்பகல் - 10 மணி முதல் 2 மணி வரை எற்பாடு - 2 மணி முதல் 6 மணி வரை in Iru 6 மணி முதல் 10 மணி வரை இடை ஜாமம் - 0 மணி முதல் 2 மணி வரை
■ SAF) 5, JTG GTP) JT) - 2 மணி முதல் 6 மணி வரை
ST GL (Ibn GLT (Seasons of a year)
கார் ஆவணி புரட்டாதி சுதிர் - ஐப்பசி கார்த்திகை முன்பணி - மார்கழி பின்பரி Lזום ,Fl பங்குனி இளவேனில் - சித்திரை EFG IF ITF முதுவேனில் - ஆணி 弓岛母
2. தற்போதய இம்பீரியல் அளவை ( Measurements of the present - Imperial system)
„o. Hans) as Isla (Weight Measure )
15 அவுன்ஸ் ounce (C2) - 1 இருத்தல் Pound (Ib) 28 இருத்தல் - 1 (gյՃIITււմ Quarter (զr)
2 குவாட்டர் - ஸ்ரோன் Stone 4 குவாட்டர் - 1 - by Hundredweight (cwt) 20 அந்தர் - 1 தொன் Ton (t)
ң (әһдпіїї pлтпапш ( Capacity Meавuге)
20 -yell sörsi) Fluid ounce (fl oz) - 1 Lillsörfb (Pt)
2 பயின்ற் - 1 குவாட் Quart (புt) 4 குவாட் - I disgust Gallon (gal)
ETT JAGTTaiTshi ( Lin Car Measure )
இ.
|2 Y PÅ GU5-A) LÊ Inches (in) ə9ılıq Foot (fL)
3 அடி – 1 Liff Yard (yd) 1760 LITJ - I saidst Mile (mi)
5. யார் - 1 ருெட்
4 ருெட் - Fisi Chain (chn) 80 FÅG - 1 ஒரு

Page 147
25Ճ
ஈ. மேற்பரப்பளவை ( Area Measure)
9 சதுர அடி Square Fel (Bq, 1)- 1 சதுர யார்
Square Yard (sq, y d) 30 சதுர யார் — | FJ, J (alger: L " Square Rod 150 றுட் (4840 சதுர யார்) - 1 ஏக்கர்
- 1 சதுரமைல் Square mile(sqார்)
LS S L L TL LLTTTTtT S SLLSL HHHH LL L C LLLTS
ஒரு கன அங். - 0.0005787 கன அடி Cubic feet cu. ft.,
| 0.000.02.I.43 isor: LLITJ. Cubie Yard (cu, y d)
ஒரு கன அடி - 1728 கன அங். CLıbic irı ch1e54 (Cʻu. iT1)
- 0.037037 5 JT LLITj ஒரு கன யார் - 46656 கன அங்குலம்
- 27 கன அடி (பே. 11)
3. வருங்கால மெற்றிக் அளவை Measurement of the Future (Metric System)
o, any alsTrini (Weight Measure)
905 Feuth Gram (g) – 10. GL-fl stub Decigramme (dg) = 100 சென்றி கிரும் eேntigramme (c.g.) - 1000 மில்லி கிரும் Milligramme (ng) — (0'1 G) LÅG IT flug Iñi Dekagramme (Dg) — 0-01 g|D48J Téf)(UjibHectogramme(kg) — (0-001 SGR GUIT ATQug Lh Kilogramme (kg) — (0-0001 FlyóLL IT-flug LÈ My Triagram (Mg) — O "00001 CJ567 sår (Tio Quintal (Q)
- 600000 மெற்றிக் தொன்
Metric ton (Mt)
g. Glasni alarmni (Capacity Measure)
ஒரு லீற்றர் Lire () – 10 டெசி வீற்றர் Decilitre (d) - 100 சென்றி வீற்றர் Centire (cl) - 1000 மிலி வீற்றர் Militre (ml) – 01 GL di T sbI Deka litre (d1) - 0.01 ஹெக்ரோ வீற்றர்
Hectro litre (IHI) — (0-001 FGFG) IT GIF fibroff Kilo litre (kl)
翡

257
5. ETT JATTER I nu (Linear Measure)
5)(II, LFF) of metre (m)– 10 GLéF LÉt).jpg| Decimetire (du)
= 100 GF5ér) LF of Centinetre (cm) = 1000 மில்லி மீற்றர் Millimete (nm) — 1000000 LDL ilifi G3 ungsör Micron (u)
மயிக்கிருே மீற்றர் micro metre (பm) -1000000000 மில்லி மயிக்குருேன்
Millimicron ( mu)
–10000000000 Ji GiuG (JBLE Ansgtrom (A) – 01 GL 455 T É si juif Dekametre (DIT)
– 0:01 Go Toĥ (? Ar IT LÉË) Apo Hectometre(Hm) — (0"001 £€£5ŭ IT, LF jib D F Kilometre (Kim)
— () -0001. E1 prl LLİ ELE5 tib prof Myria metre (Mimi) ད། -- 07-000001 GLD etimo Fjö. Mega metre (Mgm) =0.001852 கடல் பிரயாண மைல் தூரம்
International Nautical Mile (Mgm)
ஈ. மேற்பரப்பு அளவை (Area Measure)
ஒரு சதுர மீற்றர் Square metre (sq. In?)
- 100 éF.5|TGLéfl LB. Square Decimetre (dm?) R s - 10000 சதுர சென்றி மீற். Centimeபடு (em) -1000000 சதுர மில்லி மீற். Millimetre(mm2) -- 07-01 «Fg|U GPL ldfiel5 T LÉgö Dekametre (dm2) 重量 -00001 சதுர கெக்ரோ மீ. Hectometrehm2) - 0000001 fég T filsûGau TLE. Kilometres km2)
LL STTT S TTTT SSS L LLLLLL LLLLLL
ஒரு கியூபிக் மீற்றர் (1)-1000 கியூபிக் டெசி மீற்றர் Cubic decimetre (dm3) ། - 1000000 கியூபிக் சென்றி மீற்றர் * Cubic Centimetre (cm)
། ། -100000000 கியூபிக் மில்லி மீற்றர்
Cubic Millimetre (min) h -0001 கியூபிக் டெக்கா மீற்றர்
Cubico Dekametrie (dm*) -000000 கியூபிக் கெக்ரோ மீற்றர்
Cubic Hectometre (him) -0000000001 கியூபிக் கிலோ மீற்றர் Cubic Kilometre (km2)

Page 148
258
அ
4. அளவை மாற்றம் (Conversion of measures)
JTīli (Veight Ineasure)
அவுன்ஸ் X 2.835 - கிரும் கிரும்ஸ் X 00353 - அவுன்ஸ் 臀 Χ ) +5,4 - கில்லோகிரும் கில்லோகிரும் X 2205 - இருத்தல் அந்தர் Χ 5Լ]"EI1 二器 லாகிரும் கில்லோகிரும் X O-97 - அந்தர் நீடியதொன் X 10150 - கிலோகிரும் கில்லேர் கிரும் X 0000984 - நீடிய தொன்
றுகிய தொன் X O'893 - நீடியதொன் 蠶 ਹੈ। 112 -குறுகிய தொன்
so Trion Ignni (Capacity measure)
இம்பீரியல் கலன் X 12) - யூ. எஸ். கலன்
X 01833 - இம்பீரியல் கலன்
இம்பி, புளுயிற் அவு, X 2835 – மில்லிலீற்றர்
மில்லி வீற்றர் X 00352 - புளுயிற் அவுன்ஸ்
இம்பீரியல் கலன் * 455 - லீற்றர்
வீற்றர் Κ 122 - இம்பீரியல் கலன்
நீட்டல் அளவை (Length me:Sபா)ே
அங்குலம் X 254 - சென்ரி மீற்றர்
சென்ரி மீற்றர் X 0394 - அங்குலம்
X 0305 - மீற்றர்
மீற்றர் Χ 3 281 - 9 Ιη.
பார் X 0.914-மீற்றர்
மீற்றர் X 1.094-LLIT
கட்டை X 1609 -கிலோமீற்றர்
கிலோமீற்றர் X 0621 =கட்டை
(LID) LI JILI PI GITARY GAI (Aera mea su dre) சதுர அங்குலம் X 645 - சதுர சென்றி மீற்றர்
Square Centimetre (cm)
சதுர சென்றி மீற்றர் X 0155 சதுர அங்குலம்
Sq. Inches (in”)
- JT X (1093 - சதுர மீற்றர்
து - Sզ 鷺 சதுர மீற்றர் X 10:764 下曇)

25g
சதுர யார் X 0836 - Far Ebroit Sq. Metre(ml) 95 T if |f|Dif X 1 ' 196 - Fair ulti sq. Yards (yd?) ஒரக்கர் X 0 405 - G air Hectares (he) கெக்ரர் X 2 " 471 - GEJTËSI, if Acres (ac)
og to such Utill (Quantities / Area)
ஏக்கருக்கு இருத்தல் X 1, 12- கெக்ரருக்கு கில்லோகிரும் கெகீரருக்கு கில்லோ கிரும் X 0 - 894- ஏக்கருக்கு இருத்தல் ஏக்கருக்கு இருத்தல் X 104 - சதுர அடிக்கு மில்லி கிரும் சதுர அடிக்கு மில்லி கிரும் X009615 – ஏக்கருக்கு இருத்தல் கெக்ரருக்கு கில்லோ கிரும் X 100 - சதுர மீற்றருக்கு மி.கிரும் சதுர மீற்றருக்கு மில்லி கிரும் X001 - சுெக்ரருக்கு கி. சதுர அடிக்கு மில்லிகிரும் X 10.764 - சதுர மீற்றருக்கு மி. சதுர மீற்றருற்கு மி. கி. X0 093 - சதுர அடிக்கு மி கி. சதுர யாருக்கு அவுன்ஸ் x 2.70 - ஏக்கருக்கு அந்தர் ஏக்கருக்கு அந்தர் x 0.370 - சதுர யாருக்கு அவுன்ஸ் ஏக்கருக்கு இம்பீரியல் கலன் X 11.23 - கெக்ரருக்கு வீற்றர் கெக்ரருக்கு வீற்றர் X 0890 - ஏக்கருக்கு இம்பீரியல்
கவின்
25 Iristi (Dilution Measure)
100 கலனுக்கு அவுன்ஸ் X 6 25 - 100 லீற்றருக்கு மி.லீற். 100 லீற்றருக்கு மி லீற்றர் X 0, 16 - 100 கலனுக்கு அவுன்ஸ் 100 கலனுக்கு பைன்ற் X 125,0-100 லீற்றருக்கு மி, வீற் 100 லீற்றருக்கு மி.லீற்றர் x 0.008-100 கலனுக்கு பைன்ற் இம்பீரியல் கலனுக்கு அவுX 6 24 - லீற்றருக்கு கிரும் வீற்றருக்கு கிரும் X 0.060 - இம்பீரியல் கலனுக்கு அ யூ எஸ் கலனுக்கு அவு. X7 49 - வீற்றருக்கு கிரும் வீற்றருக்கு கிரும் X0 034 - யூஎஸ்கலனுக்கு அவு 100 இம்பீரியல் கலனுக்கு
இருத்தல் X010 98 - 100 லீற்றருக்கு கி. கி. 100 வீற்றருக்கு கி. கி. X 10.02 - 100 இம்பீரியல் இ கரு

Page 149
රිච්, ෆිෆාව /
250
அமுக்க அளவை (Pressure Measure)
சதுர அங்குலத்திற்கு இருத்தல் X 0 0703 - சதுர சென்றி மீற்றருக்கு கிலோ கிரும்
சதுர சென்றி மீற்றருக்கு கில்லோ கிரும் X 4, 22 சதுர அங்குலத்திற்கு இருத்தல்
Gnat, o TTT Fll (Welocity Measure)
வினுடிக்கு அடி x 0.305 - வினுடிக்கு மீற்றர் விகுடிக்கு மீற்றர் X 3 281 - விகுடிக்கு அடி
நிமிடத்திற்கு அடி X 0.00508- விஞடிக்கு மீற்றர் விஞடிக்கு மீற்றர் X 1970 - நிமிடத்திற்கு அடி
மணித்தியாலயத்திற்கு கட்டை X 1, 609-மணித்தியாலயத் திற்கு கில்லோ மீற்றர் மணித்தியாலயத்திற்கு கில்லோ மீற்றர் X 0 - 621- மணித் தியாலயத்திற்கு கட்டை மணித்தியாலத்திற்கு கட்டை X 88 0 - நிமிடத்திற்கு அடி நிமிடத்திற்கு அடி X .ே 013 – மணித்தியாலத்
திற்குக் கட்டை
In al-T1, Trini (Misc, Measure)
ஒரு கலன் வடிகட்டிய நீர் - 10 இருத்தல் ஒரு கன அடித்தண்ணிர் - 62, 374 இருந்தல் ஒரு அங்குல மழை 67|LL பரனேயிந் (F) பாகையிலிருந்து 32 பாகை கழித்து,
மிகுதியை ஐந்தால் பெருக்கி, ஒன்பதால் பிரித்தால் சென்றி கிறேட் ஆகும் ("C) 5. சென்றி கிறேட் பாகையை ஒன்பதால் பெருக்கி, ஐந்தால் பிரித்து, வருவதுடன் 32 பாகையைக் கூட்டினுல் பரனேற் ஆகும் (F) நீர் உறை நிலை . 32 F அல்லது 0°C நீர் கொதி நிலே . 212 F அல்லது 100°C 40 சேர் கொண்ட இந்திய மோன்ட (Maund)-82 இரு.
ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம் - 1975
 

“Le (Ole il 3a Ole Farne
final Good /letians Sarning;
90.łe 94 09:4, 3Card Balear, Ae (ad's %ana de Ojha cSeed
Cantoninienił Gla sepelling"
I GTL. Note

Page 150