கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயர்தர தாவரவியல் பாகம் 2A

Page 1


Page 2


Page 3


Page 4

உயர்தர தாவரவியல் ADVANCED ိုရှီး၊ WBI, BOTANY
க. பொ. த. (உயர்தர) வகுப்புக்குரிய பரீட்சைத் துணை நூல்
ஆசிரியர் LD. dailurnoy Taf T, B. Sc. (Special) Ceylon.
முன்னுள் தாவரவியல் செய்முறைப் போதிப்பாளர் (Demonstrator) இலங்கைச் சர்வகலாசாலை
பதிப்புரிமை ஆசிரியருக்கே) (விலே ரூ 12-50

Page 5
1966-ம் ஆண்டு வெளியாகிய பாகம் 1-இன் தொடர்ச்சி
அச்சுப் பதிவு ரீ லங்கா அச்சகம்,
யாழ்ப்பாணம்
பதிப்பாளர்
நீ லங்கா புத்தகசாலை,
யாழ்ப்பாணம்
எழுத்து மூலம் பெறப்பட்ட உத்தரவின்றி இந்நூலின் யாதொரு பகுதியையும் திருப்பிப் பதித்தல் கூடாது.

முன்னுரை
உயர்தர தாவரவியலின் பாகம் 2 ஓரளவு காலந் தாழ்த்தி வெளியிட்டதற்குப் பல காரணங்களுண்டெனினும், பாகம் ! வெளியிட்டு ஒரு சில மாதங்களிலேயே முடிவுற்று மீண்டும் பதிப் பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததுபோல், இந்நூலுக்கும் வெளியிட முன்னரேயே இருக்கும் கிராக்கியைக் கொண்டு இதன் பெறுமதியை ஊகித்துக் கொள்ளலாம். குறிப்பாக உடற்றெழி லியல் பகுதிக்கு மொழி பெயர்ப்பிக்கப்பட்ட நூலோ அல்லது இலங்கை நூலோ ஒன்றுமே தரமானதாகவில்ல என்பது என தும் பல அனுபவமிக்க ஆசிரியர்களினது கருத்துமாகும். அதனல் இதுகாலவரை பல கல்லூரி மாணவர்களுக்கு எனது குறிப்புக் களை கொடுத்துதவ வேண்டியிருந்தது. புதியமுறை தாவரவியல் பயிற்சிகள் பாகம் 1 இல் உடற்ருெழிலியல் விஞ விடைகள் கொடுக்கப்பட்டிருந்தபோதிலும், ஏற்ற பாடநூல் இல்லாததால் விஞவிடையை சரியாகப் பயன்படுத்த முடியாமற் போயிருப்பதை நான் அறிவேன்; இக் குறையை தீர்ப்பதிலும், வேறு பல ஆங்கிலப் புத்தகங்களைத் தேடி அறிவைத் திரட். மாணவர்கள் அலையும் நேரத்தைத் தவிர்ப்பதிலும் இப்புத்தகம் பெரிதும் 2.- 75 Gy b.
இப் புத்தகத்தின் பிரதியை மதிப்பிட்டு அணிந்துரையளித்த சர்வகலாசாலை தாவரவியல் விரிவுரையாளர் கலாநிதி திருமதி S. சேணுதிராஜா அவர்கட்கு எனது உளங்கனிந்த நன்றி உரித் தாகும. இந்நூலின் பிரதியை ஆக்குவதில் உதவியும் ஊக்க மு மளித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள். மாண வர்கள் ஆகியோகுக்கு எனது நன்றி உரித்தாகுக இப் புத்தகத் தின் பாகம் 2B, 2Aயுடன் இணைக்கப்பட்டு சீக்கிரத்தில் வெளி பாகும். பாகம் 2 A யை வாங்குவோருக்கு 2 B யை தனியாக வாங்குவதற்கு ஒழுங்கு செய்யப்படும்.
இந்துக் கல்லூரி, D. foi sugay காரைநகர், ஆசிரியர்

Page 6
அணிந்துரை
AAA AASSLSLSSLSASAASASSALALALLSAAA ASALL AAqAAAAAAAA SLALALASALALAqLS LALAqALALMqMAqA
தாவர பாகுபாட்டியலும், தாவர உடற்றெழிலியலும் தா. ரவியலின் முக்கியத்துவம் வாய்ந்த கிளைகளாகும். இவ்விரு பிரிவுகளும் தற்பொழுதுள்ள க. பொ. த. (உயர்தர) பாடக் திட்டத்தில் பெரும்பகுதியை அடக்குகின்றன:
தாவர பாகுபாட்டியல், தாவர உடற்ருெழிலியல் ஆகிய துறைகளில் விஞ்ஞான மாணவர்களுக்கு திறமையான விளக் கத்தைக் கொடுப்பதே இப்புத்தகத்தின் நோக்கமாக மிளிர்கி றது. க. பொ. த. (உயர்தர) மாணவர்களுக்கும், சிறீலங்கா பல் கலைக் கழக இயற்கை விஞ்ஞானப் பிரிவு முதல் வருட மாணவர் களுக்கும் மதிப்புமிக்க நூலாக இவ்வெளியீடு அமையும்.
அனுபவம் வாய்ந்த ஆசிரியரென்ற முறையில், பாடத்திட் டத்தின் பரீட்சைக்குரிய சிறப்புப் பகுதிகளையும், மாணவரை யும் மனத்திற் கொண்டு இந்நூலாசிரியர் இப்புத்தகத்தை எழுதி யுள்ளார்; இதன் விளைவாக மாணவருக்கு பரீட்சை அடிப்படை யில் தாவ்ர பாகுபாட்டியல், உடற்ருெழிலில் பிரிவுகள் மிக வும் எளிமையாக்கப்பட்டு தெளிவாக்கமடைந்துள்ளன. தாவர குடும்பவியல் பிரிவு உள்நாட்டுக்குரிய உதாரணங்களைக் கொண்டு ஆராயப்பட்டுள்ளது. உடற்றெழிலியற் பிரிவில் போதியளவு அட்டவணை படங்கள், வரைபடங்கள், உபபோகமான பரிசோ தனை விவரங்கள் காணப்படுவது சிறப்பம்சமாக விளங்குகிறது.
பொருத்தமான இடங்களில் நவீன கொள்கைகளையும் புகுத் தியிருப்பது விஞ்ஞான வளர்ச்சியால் பெருகும் அறிவுடன் ஈடு செய்ய எத்தணிக்கப்பட்டுள்ளமையை மேலும் எடுத்துக் காட்டுகி றது. அதன் காரணமாக க. பொ. த. (உயர்தர) வகுப்புக்க ளின் தாவரவியல் ஆசிரியர்களுக்கும் இப்புத்தகம் உபயோக மானதென அமையும்; தெளிவான சுருக்கக் குறிப்புக்களாக எல்லாவகைத் தகவல்களும் கொடுக்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.
கலாநிதி (திருமதி) S. சேணுதிராஜா, B. Sc (Special) Cey., Ph. D. London)
தாவரவியல் விரிவுரையாளர்,
சிறி லங்கா பல்கலைக்கழகம், கொழும்பு வளாகம்.

F ORE WARD
Taxonomy and Plant Physiology are important branches of Botany and both these sections form an extensive part of the present G. G. E. (A/L) syllabus.
The purpose of this book is to help Science students to obtain a better understanding of the fields of Taxonomy and Plant Physiology. Both G. C. E. (A / L.) students and First in Natural Science students of the Sri Lanka University will find this book invaluable.
Being an experienced teacher, the author has written this book bearing in unind both student and examination syllabus. As a result the branches of Taxonomy and Physiology relevant to the student have been clearly dealt with; special reference have been made to local examples in Taxonomy and in Physiology ade quate number of charts, graphs and useful practical details have been given.
Further in an attempt to keep up with stientific progress, thew theories have been incorporated where ver possible. Accordingly Botany teachers of the G.C.E (A/L) will also find this book useful, as all the vital information have been given in a clear and concise form
Dr. (Mrs) S. Senathirajah, B. Sc. Special ( Cey,) Ph.D. (Lond.)
Lecturer in Botany. University of Sri Lanka,
Colombo Campus.

Page 7
உள்ளடக்கம்
«همیت میبایی مهمی محاسبی حماس
absurusáb
தாவரபாகுபாட்டியல்
குடும்பம் இடில்லேனியேசி ··· மல்வேசியி 6Xbdo
இலெகுமினுேசே ممه உப குடும்பம் பப்பிலியோனுற்றே . 6aFIT dioli 56ofGSuumru 9GBl .
மிம்மோசோயிடியே குடும்பம் மிர்த்தேசியி
அப்போசைனுசே அக்காந்தாசே to o கொன்வொல்வுலாசே . P உரூபியாசே th
கொம்போசிற்றே va ps அமரலில்லிடோசியி . "A. AO Un Gud
6Rôgt nt uß6)G36ör ஒர்க்கிடாசே OMS)
உடற்றெழிவியல்
நீரும் தாவரங்களும் e. (நீர் அகத்துறிஞ்சும் முறைகள், பிரசாரண அமுக்கம், வீக்கவமுக்கம், உள்ளிழுத்தல்
. Jyepäasih)
போசணைக்குரிய அயன்களை அகத்துறிஞ்சல்
தாவரங்களின் கணிப்பொருட் போசணை
பசளைகள் MO) *) * தாவரங்களிலிருந்து நீரிழப்பு ppg)
(ஆவியுயிர்ப்பு, கசிவு, பொசிதல், இலைவாய் அசைவின் பொறிமுறை) தண்டுகள் பதார்த்தங்களைக் கடத்துதல் சாற்றேற்றம் bapo உணவு கொண்டு செல்லல்
9 8
8
பக்கம்
2 6 2份 25
30 34 38 43 50 54
59. 6禽
72
08
4
五虏&
27
148 54

(ii)
அத்தியாயம்
.
7.
8.
9.
0.
.
123
ஒளித்தொகுப்பு se- XOdO (பச்சையவுருவம், ஒளித்தொகுப்பைக் கட் டுப்படுத்தும் காரணிகள், பிளக்மானின் விதி, ஒளித்தாக்கம், இருனிலைத் தாக்கம்) தாவரங்களில் நைதரசன் அனுசேபமும் கொ ப்பு அனுசேபமும் A (புரதத் தொகுப்பு, கொழுப்புத் தொகுப்பு)
உணவுச் சேமிப்பு up MpD
நொதியங்கள் 000 0-0 8.
(இதன் இயல்புகள், சுவாச ஈவு, ஈடுசெய் நிலை, சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் காரணி கள், காற்றின்றிய சுவாசமும், தொதித்த லும், காற்றுச் சுவாசம், உயிரியலுக்குரிய ஒட்சியேற்றம், டீஐதரோஜினேசுக்கள், ATP அதன் தொகுப்பு, அமைப்பு உபயோகம்)
averridge es e Map
(வளர்ச்சியின் அவத்தைகள், வளர்ச்சிப் பிர தேசம், ஓமோன்கள், கிபரலின், கைனின் கள், வளர்ச்சியைச் சீராக்கும் காரணிகள், தாவர வளர்ச்சியில் ஒளியின் விளைவுகள்,
குறுகிய நாட் தாவரங்களும், நீண்ட நாட் தாவரங்களும், வசந்தகால நிலைப்படுத்துதல்)
உறுத்துணர்ச்சியும் தாவர அசைவுகளும் (அசைவின் வகைகள், தூண்டு திருப்ப அசை வுகளின் பொறிமுறை; அதிர்ச்சி முன்னிலை அசைவின் பொறிமுறை)
பக்கம்
1.59
98
... 2
28
2岛6
279
303

Page 8
பக்கம் வரி
6 17
23 8
29 1
3. 26
44 19
44 20
A6
46
A6
47 9
SO 22
52
60 18 63 32
174 200 இறுதி 29 3. 29 22 297 29
பிழை திருத்தம் (அல்லது மாற்றங்கள்)
பிழை
தலக்கீழான நில்
கொறக்காய்ப்புளி
வாங்கியிலேயே பொருத் தப்பட்டு எந்தி தட்டையானதாக
Koc
G
چAg G
பூண்டாகும் மூன்று வித்திலகளாலானவை
Lúðtekið
urbudio soldrlord
திருத்தம்
20ம் வரியுடன் (ஆதியான இயல்பு களுடன்) சேர்க்கவும், கோணற்புளி
அவரி தன்பேர்ஜியாவில் ஒடுக்கமடைந்த புல்லிகள் விரிவடைந்த பூந்துணர் அச்சு நுனியில் பொருத்தப்பட்டு பூக்துணர் அச்சுநுனி Salurangsara
Ko
G,
Ao .G
ઉોepuજીિી
மூன்று சூல்வித்திலகளாலானவை
m
Ps + 3 Ag மூங்கிலில் மகரந்தச் சேர்க்கையடைந்து
ஒளித்தொகுப்புக் காரணிகளை பக்கம் 178 உடன் சேர்த்து வாசிக்கவும் ேெகீற்ருே குளுர்ருமிக்கமிலம் & கீற்றே குளுற்ருரிக்கமிலம்
(3) (4) (Vernalisatied)
(2) (3).
Vernalisation)

அத்தியாயம் 1 தாவர பாகுபாட்டியல் அல்லது தொகுதித் தாவரவியல்
தாவர பாகுபாட்டியல் அல்லது தொகுதித் தாவரவியல் வித்துத் தாவரங்களின் பாகுபாட்டுமுறையை அடக்குவதாகும் வித்துத் தாவரங்களை உள்ளடக்கும் அங்கியோசுப்பெரும் பிரிவு 200,000 இனங்களுக்குமேல் கொண்டுள்ளது. தொடக்கத்தில் தாவரங்களின் வெளியுருவத் தோற்றத்தைக்கொண்டு மரம், செடி, பூண்டு என்ற மூவகையாகப் பிரிக்கப்பட்டது. இதன். பின்னர் பொருளாதார மருத்துவ முக்கியத்துவத்தை அடிப் படையாக வைத்து தாவரங்கள் பாகுபடுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பூப்பாகங்களின் இயல்புகளான உருவவியல் சிறப் பியல்புகளை அடிப்படையாகக் கொண்டு வித்துத்தாவரங்கள் பிரிக்கப்பட்டன. இவை யாவும் திருப்தியற்றவையாகக் கண்டு நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து அநேக செயற்கையான பாகு பாட்டுத்திட்டங்கள் உருவாகின:
இலினியசு (Limnaeus):- 1735இல் கேசரங்களின் எண்ணிக் கையையும் வகையையும் அடிப்படையாக வைத்து 24 வகுப்பு களாக வித்துத்தாவரங்களைப் பிரித்துப்பாகுபடுத்தினர்.இவற்றை தம்பங்கங்களின் வகையைக் கொண்டு மேலும் உபபிரிவுகளுக் குள்ளாக்கப்பட்டது.
இலினியசுவின் (1707-1770) முறையின் பின்னரே சீரான தாவர பாகுபாட்டியல் திட்டங்கள் உருவாகின. உலகில் பல பாகங்களிலிருந்தும் தாவரங்கள் சேர்க்கப்பட்டு ஆராய்ச்சி செய்த தன் விளைவாக தாவரங்களுக்கிடையிலுள்ள உருவ ஒற்றுமைத் தொடர்புகளை (Form relationships) தாவரவியலினர் உணர்ந் தனர். இதற்குப்பின் உருவாகிய பாகுபாட்டுத்திட்டங்கள் யாவும் இவ்வியல்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. எனவே வெவ்வேறு நாடுகளின் தாவர பாகுபாட்டுத்திட்டங்கள் நவீன முறையில் அமைக்கப்பெற்றது. இவற்றுள் பிரதானமானது Bentham and Hooker பெந்தம் - குக்கர் ஆகியோருடையது. இத் திட்டம் பிரிட்டன், இந்தியா, முன்னர் இலங்கையிலும் கையா ளப்பட்டுவந்தது.
5 n. 6. II-1

Page 9
2
உயர்தரத் தாவரவியல்
இலினியசுவின் உருவ - ஒற்றுமைத் தொடர்புகள் பொது வாக எல்லோராலும் ஏற்கப்பட்டதுடன் டார்வினுடைய கூர்ப் பின் அடிப்படைத் தத்துவமும் ஏற்கப்பட்டு, பாகுபாட்டியலின் அடிப்படைத் தத்துவத்தில் முற்ருன மாற்றமுண்டாகி இயற்கை யான அல்லது கணவரலாற்றுக்குரிய (Phylogenetic) திட்டங்கள் உருவாக வழிவகுத்தது. இத்தகைய திட்டங்களுள் 1892க்குப் பின் nேger and Prant (எங்லர் - பிரான்றல்) உருவாக்கிய திட் டம் உலகில் பல நாடுகளின் தாவர பாகுபாட்டுத் திட்டமாக அமைகிறது.
கணவரலாற்றுக்குரிய திட்டங்கள் என்பன தற்போதைய தாவரங்கள் கூர்ப்பின் தோற்றப்பாடுகளால் உண்டாகிய வினை வுகளென்பதைக் கருத்திற் கொள்ளுகிறது. கூர்ப்பு என்பது ஒன் றுக்கு மேற்பட்ட பின்வரும் செய்முறைகளால் உண்டாகின் றது. அவையாவன: (1) விகாரங்கள் (2) கலப்புப்பிறப்பாக் கல் (3) தேர்வு (4) தனியாக்கல். இயற்கைத் திட்டங்களென் பது ஒரே தன்மையுள்ள ஒன்று சேர்க்கப்பட்ட தாவரங்களி டையேயுள்ள இயற்கையான தொடர்பை, அதாவது உண்மை யான ஒற்றுமையை, அடிப்படையாகக்கொண்டு பகுக்கப்பட்ட தாகும். பொதுவாக எளிய தாவரங்களை முதலிலும் சிக்கலான தாவரங்களை பின்பும் வைக்கப்படுகின்றன. எனவே இயற்கை முறையானது கூர்ப்பினை வெளிப்படுத்துகின்றது. எமது இலங்கை நாட்டின் தாவரங்களை பாகுபாடுசெய்த தாவரவியலறிஞர் (Trimen) ஆவார். இதுவும் இயற்கை முறையான பாகுபாட் டுத் திட்டமாகும்.
(இலெனியசுவின் இருசொற் பெயரீட்டுமுறையைப் பற்றி உயர்தரத் தாவரவியல் பாகம் 1, அத்தியாயம் 2ஐப் பார்க்க வும் ܚ ܙ இனம்: - ஓர் இனத்தைச் சேர்ந்த தாவரங்கள் யாவும் ஒரே முன்னேர் அல்லது முன்னேர்களினது வழித் தோன்றல் கள்: ஓர் இனத்தைச் சேர்ந்த எல்லாத் தாவரங்களும் தங்க ளுடைய அடிப்படை அமைப்பிலும், சிறப்பியல்புகளிலும் ஒற் றுமையுடையனவாகவே இருக்கும். ஒரு இனத்தைச் சேர்ந்த தாவரங்கள் யாவும் ஒன்றேடொன்று கலந்து இனப்பெருக்கம் செய்து, செழிப்பான எச்சங்களை உண்டாக்கவும் முடியும்.
சாதி:- என்பது ஒரே தன்மையுடைய, உறவுள்ள இனங் களின் கூட்டமாகும்.
அரைப்பூக்கள்: பூவிளக்கப்படங்கள், பூச்சூத்திரம் ஆகியவற் றைப்பற்றி இப்புத்தகத்தின் முதற்பாகத்தில் அததியாயம் 17ஐப் பார்க்கவும்.

தாவர பாகுபாட்டியல் 3
பூக்களின் ஆதியான இயல்புகள்
1. தனிப் பூக்கள்
2. புல்லிவட்டம் அநேக புல்லிகளைக் கொண்டவை இணையாதவை
3. அநேக அல்லிகள், இணை யாதவை (அல்லி பிரிந் தவை)
4. ஆரைச் சமச்சீரானவை.
5. அநேக இணையாத சூல்
வித்திலைகள். உ-ம். டிலி னியா (சூல்வித்திலை பிரிந் தவை).
6. குலகக்கீழானவை, உயர்
வுச் சூலகம்.
7. அநேக சுயாதீன, இணை
யாத கேசரங்கள்.
8. சுருளியுரு ஒழுங் கி ல்
பூவின் பகுதிகள் அடுக் 1.
கப்படல். உ-ம். டிலினி GusGuy.
சூலகமேலானவை,
பூக்களின் முன்னேற்றமான இயல்புகள்
. பூந்துணர்
. புல்லிகள் குறைவான எண் ணிக்கையுடையதும் இணைந் தமையும்.
குறைவான அ ல் லி க ள்,
அல்லி இனந்தவை.
இருபக்கஞ் சமச்சீரானவை (எனினும் கொம்போசிற்றே குடும்பத்தில் பூச்சிகளால் மகரந்தச் சேர்க் கைக் கு சிறத்தலடைந்திருந்தும் இரு பக் கஞ் சமச்சீரானவை யல்ல) . கு  ைற ந் த எண்ணிக்கை யுள்ள சூல் வித் திலைகள் இணைந்தவை. (சூல்வித்திலை யொட்டியவை). தனியறை யுள்ளவை.
தாழ் வுச் சூலகம். உ-ம். கொம் போசிற்றே, ஓர் க் கி டே GGuu.
. அல்லிமேலொட்டிய கேசரங்
கள், எண்ணிக்கையில் குறை வானவை.
. வட்டுவடுக்கான ஒழுங்கு.
முறையில் பூவின் பகுதிகள் அடுக்கப்படல்.
இருவித்திலைத் தாவரங்கள் குடும்பம் இடில்லேனியேசியி
வேறுபடுத்தி அறிய உதவும் இயல்புகள்:
(1) நன்கு புலப்ப
டும் நரம்புகளையுடைய தோல் போன்ற இலைகள். (2) பூவின் பாகங்கள் ஏந்தியில் சுருளியொழுங்கில் அமைந்துள்ள சூலகக் கீழான பூக்கள் (3) சுயாதீனமான அநேக கேசரங்கள் (4) அநேக

Page 10
4 உயர்தரத் தாவரவியல்
சுயாதீனமான சூல்வித்தில்களாலான சூல்வித்திலை பிரிந்த பெண் ணகம் (5) நிலைபேருன புல்லிகள்.
பொதுவான இயல்புகள்:
தோற்றல் மரங்கள், செடிகள் அல்லது அரிதில் பூண்டுகள், செடிகளாயின் வைரஞ் சார்ந்தனவாகவோ, மரமயவேறியா கவோ அமையும்:
இலைகள்: இலையடிச் செதில்களையுடைய அல்லது அற்ற தனி யிலை. இலைக்காம்புள்ளவை; பருத்த தோல் போன்ற இலைகள் இலைக்காம்புள்ளவையும் ஒன்றுவிட்ட அடுக்குடையவையும்; இலை களின் கீழ் மேற்பரப்பில் நன்கு புலப்படும் நரம்புகளுடையவை. இலைக்காம்புகள் அநேகமாகச் சிறகுடையவையாகவும், அடி யில் மடலுடையனவாகவும் காணப்படும். இரண்டு இலையடிகள் இணைந்து மடலுருவாகி அரும்பைப் பாதுகாக்கும்.
பூந்துணர்: நுனிவளரா முறை அல்லது நுனிவளர் முறை.
பூக்கள்: ஆரைச்சமச்சீரான ஒழுங்கான பூக்கள்; இருலிங் கத்துக்குரியவை; சூலகக் கீழான பூக்கள். பூவின் பாகங்கள் ஏந் தியில் சுருள் வடிவில் அமைந்துள்ளன.
புல்லிவட்டம்; 5 புல்லிகள் பிரிந்தவை; சிலவற்றில் 3, 4 அல்லது பல; ஒட்டடுக்கானவை; பழத்தில் நிலைபேருனவை, பலவற்றில் கடினமானதாகவும் காணப்படும்.
அல்லிவட்டம்: 5 அல்லிகள் பிரிந்தவை; உதிருகின்றவை; ஒட்டடுக்கானவை; பகட்டானவை. அநேகமாக அரும்பில் மடங் கிச் சுருண்டிருக்கும்.
ஆணகம்: பெண்ணகத்துக்குக் கீழ் பல வட்ட அடுக்குகளில் அநேக சுயாதீனமான கேசரங்கள் உண்டு. மகரந்தக்கூடு இரண்டு அறையுடையவை; உச்ச நுண்டுளையினூடாக அல்லது நெடுக்கு முகமாக வெடிப்பவை.
பெண்ணகம்: உயர்வுச் சூலகம், சூல்வித்திலைகள் அநேக மானவை, பிரிந்தவை. தம்பங்களின் எண்ணிக்கை சூல்வித்திலை களின் எண்ணிக்கைக்குச் சமன். சுயாதீனமான நன்கு புலப்படும் தம்பங்கள்'உண்டு. ஒவ்வொருகுல்வித்திலையும் ஒன்று தொடக்கம் பல சூல்வித்துக்களைக் கொண்டிருக்கும்.
பழம்: சிற்றுறையத்தின் திரள் பழம். சிலவற்றில் வெடிக் காத சதைப்பற்றுள்ள பழங்களுண்டு.
வித்து; பலவற்றில் மேல்வளரியுள்ளது.

தாவர பாகுபாட்டியல் 5
உரு 1 டிலினியா இன்டிக்கா
அ. அரைப்பூ ஆ. பூவரும்பு இ. பெண்ணகம் (நீ. வெ.) ஈ. சூலகம் (கு. வெ.) உ; பூ கிளையுடன் ஆள. பூ விளக்கப்படம்
பொதுவான உதாரணங்கள்:
(I) GAJLßuurT Guñ SGIqgğ (Worraia buıbidigei): LDJTub; j5)aka) பேருண் புல்லிகள், வெடிக்கும் பழங்கள், செந்நிற சிற்றுறையப் பழம், வித்துக்கள் மேல்வளரியுள்ளவை. அல்லிகள் மஞ்சள் நிற மானவை. சூல்வித்திலைகள் 4 தொடக்கம் முடிவிலி எண்ணிக் கையைக் கொண்டவை; இணையாதவை. (யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள கல்லூரிகள் இப்பூக்களை மாணிப்பாய் இந்துக்கல் லூரி தாவரவியல் பூங்காவிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.)

Page 11
6 உயர்தரத் தாவரவியல் ”
(2) இடில்லேனியா இன்டிக்கா (bilenia indica) : மரம்: பெரிய இலைகள், வெந்நிற பெரிய பூக்கள், சூல்வித்திலைகள் 4 தோடக்கம் முடிவிலி எண்ணிக்கையுடையவை, ஒரளவு இணைந் தவை; பழங்கள் பச்சைநிறமானவை, நிலைபேருன ஒட்டடுக் கான புல்லிகளால் மூடப்பட்டவை. சளியத்தை உள்ளடக்கிய வெடிக்காத சதைப்பற்றுள்ள பழம். வித்துக்களுக்கு மேல்வளரி கிடையாது.
(3) டெலிமா சாமென்ருேசா (Delina Sarmentosa): மரமய வேறி; 4 அல்லிகள்; சூல்வித்திலையின் எண்ணிக்கை ஒன்று.
(4) எக்ரோற்றீமா (Acrotrema): பல்லாண்டு வாழும் பூண்டு. இலங்கையில் ரூவான்வெல்லையில் பொதுவாகக் காணப்படும் அகண்ட இலையடியையுடையதும் அடித்தண்டிலையுடையவையும்: மூன்று சூல்வித்திலைகள் ஒரளவு இணைந்தவை. வித்தைச் சூழ வெந் நிற மேல்வளரி உண்டு.
இக்குடும்பத்தின் முன்னேற்றமான இயல்புகளாவன: (1) இரு கவசத்துக்குரிய (Dichlamydous) நிலை, அதாவது அல்லி, புல்லி என்று வேறுபடுத்தியறியும் நிலை, (2) சூலகக் கீழான நிலை.
இக்குடும்பத்தின் ஆதியான இயல்புகளாவன: (1)முடிவிலி எண் ணிக்கையையுடைய கேசரங்கள் வட்ட அடுக்கில் அமைந் தமை (2) சூல்வித்திலைகளின் எண்ணிக்கை முடிவிலியான நிலை;
குடும்பம்: மல்வேசியி
வேறுபடுத்தி அறிய உதவும் இயல்புகள்:
(1) காற்றுக்குரிய பாகங்களில் சளியம் இருத்தல் (2) உடு வுருவான மயிர்கள் (3) இலையடிச் செதிலுடைய, அங்கையுரு வான நரம்புடைய ஒன்றுவிட்ட இலையொழுங்குடைய இலைகள். (4) சூலகக் கீழான பூக்கள். ஒழுங்கான இருலிங்கத்துக்குரியவை, ஐம்பாத்துள்ளவை, வெளிப்புல்லி வட்டமுடையவை (5) விளிம் பிற்ருெடுகின்ற இணைந்த புல்லிகள் (6) அல்லிவட்டம் 5 அல்லி களைக் கொண்டவை; முறுக்கானவை, பிரிந்தவை (7) வரை யறையில்லாத கேசரங்கள், ஒரு கற்றையானவை (8) சூல்வித் திலை யொட்டிய யோனி (9) பல்லறைகளையுடைய உயர்வான பெண்ணகம், அச்சுச் சூல்வித்தமைப்புடைய சூல்வித்துக்களைக் கொண்டது ( 10) அறை வெடித்துத் திறக்கும் வில்லையப் பழங் கள் அல்லது பிளவைப் பழங்கள்.
பொதுவான இயல்புகள்:
தோற்றம்: பொதுவாகப் பூண்டுகள் அல்லது செடிகள் ஒரு சிலவே மரங்கள். இவை எல்லாவற்றிலும் சளியமுள்ள சாறும்

தாவர பாகுபாட்டியல் 7
உறுதியான மேற்பட்டையுமுண்டு. இளம் பாகங்கள் பொது வாக உடுவுருவான மயிர்களால் மூடப்பட்டுள்ளது.
இலைகள்: தனித்தவை, தொடர் விளிம்பானவை, அல்லது அங்கையுருவான சோணைகளையுடையவை; ஒன்றுவிட்ட அடுக் குடையவை; இலையடிச் செதிலுடையவை:
பூந்துணர்: தனிமையான கக்கப்பூ அல்லது முனைப்பூ அல் லது சிலவற்றில் நுனிவளர் பூந்துணர்கள்.
பூக்கள்: ஆரைச்சமச்சீரானவை. இருலிங்கத்துக்குரியவை, சூலகக் கீழானவை, ஐம்பாத்துள்ளவை. வெளிப்புல்லி 3 அல் லது மேற்பட்ட பூவடிச் சிற்றிலைகள் ஒருசுற்றில் அடுக்கப்பட்ட மையைக் குறிக்கும். எனினும் சைடா, அபியுற்றிலோன் ஆகிய தாவரங்களில் வெளிப்புல்லி கிடையாது. யுரெணுவில் வெளிப் புல்லி, புல்லியுடன் நெருக்கமாக அண்மித்துக் காணப்படும்.
புல்லிவட்டம்: 5 இணைந்தவை, நிலைபேருனவை. சில தாவ ரங்களில் வெளிப்புல்லிகளுடன் பழங்களிலும் நிலைபெற்றிருக் கும்; விளிம்பிற் தொடுகின்றவை, தாழ்வானவை.
அல்லிவட்டம் 8 பிரிந்தவை அல்லது அடியில் கேசரக்குழா யுடன் சிறிது இணைந்தவை, முறுக்கானவை, தாழ்வானவை
ஆணகம் வரையறையில்லாத கேசரங்கள், ஒரு கற்றை யானவை, இழைகளின் பெரும்பகுதி இணைந்து கேசரக் குழாயை தோற்றுவிக்கும். இக்குழாய் அல்லிகளின் அடியை இணையாது பற்றியும் அல்லது ஒருங்கொட்டியும் (Connate) தம்பத்தை உள்ளடக்கியும் காணப்படும். கேசர இழையின் நுனியில் ஒரறை யுள்ள சிறுநீரக வடிவான மகரந்தக்கூடுகளை உடையன.
பெண்ணகம்: சூலகம் உயர்வானது; சூல்வித்திலையொட்டிய யோனி, அச்சுச் சூல்வித்தமைப்புடையது. பொதுவாக சூல்வித் திலைகளின் தொகை 5; சில தாவரங்களில் உதாரணமாக அபி யுற்றிலோன் என்னும் சாதியில் சூல்வித்திலைகளின் எண்ணிக்கை 15-20 அக்கேனியா (மிளகாய், செவ்வரத்தை) G=10; தம் பங்கள் நீண்டவை. கீழ்ப்பகுதியில் சேர்ந்தவை; அத்துடன் எத் தனை சூல்வித்திலைகளிருக்கின்றனவோ அத்தனை கிளைகளாக அல்லது அவற்றின் தொகையிலும் இருமடங்கு கிளைகளாகக் கிளைவிட்டிருக்கின்றன. ஒவ்வொரு தம்பத்துக்கும் ஒரு குறி அல் லது கிளைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குறி காணப்படும்.
பழம்:- அறைவெடித்துத் திறக்கும் வில்லையம் (வெண்டி), அல்லது பிளவையம் (உ+ம்: வட்டத்துத்தி)

Page 12
8 உயர்தரத் தாவரவியல்
வித்து:- வித்தகவிழையமற்றவை; சிலவற்றில் உரோமம் செறிந்த வித்துறைகள் காணப்படும். உ+ம்- கொசிப்பியம். இவ்வுரோமமே பருத்தி நார் அல்லதுநூல் எனப்படும். இந் நார்கள் அல்லது நூல்கள் வித்துறையின் மேற்முேலுக்குரிய கலங்களின் வெளிநீட்டங்களாகும்.
உரு, 2 (அ-ஆ) இபிசுக்கசு எசுக்குலந்திசு
அ. அரைப்பூ* ஆ. பூவிளக்கப் படம் (இ-ஊ) கொசிப்பியம் கேர்பேசியம் இ. பூ கிளையுடன் * அரைப்பூ உ. சூலகம் (கு. வெ. ஊ. பூவிளக்கப் படம்
 

திாவர பாகுபாட்டியல் 9
பொதுவான உதாரணங்கள்:
(1) இபிசுக்கஸ் (Hibiscus):- அநேக இனங்களைக் கொண்ட சாதியாகும். பூண்டுகள் அல்லது செடிகள். வெளிப்புல்லி 5 அல்லது மேற்பட்ட பாகங்கள். அறைவெடிக்கின்ற வில்லையம்:
இபிசுக்கஸ் எசுக்குலெந்திசு (வெண்டிச் செடி);- காய்கள் உணவுக்குப் பயன்படக்கூடியன.
இபிசுக்கஸ் சப்டரீபா (புளிச்சக்கீரை)- வெளிப்புல்லியும் புல்லி யும் செந்நிறமாகி புளிக்கும் தன்மையும் சதைப்பற்றுள்ள தாயும் காணப்படும்; இது ஜாம், ஜெல்லி தயாரிக்க பயன் படுகிறது.
are sv. S in e 2 & 4S
இபிசுக்கஸ் ரோசாசயனென்சிசு (செவ்வரத்தை):- வெவ்வேறு நிற அல்லிகள்; அடுக்கு வகைகளில் கேசரங்களின் திரிபால் அல்லிகளின் எண்ணிக்கை பெருக்கமடைகிறது.
இபிசுக்கஸ் மியுற்றபிலிசு (Bombay rose)- இச்செடியின் பெரிய இரட்டை அடுக்குப் பூக்களின் அல்லிகள் காலையில் வெண்மை நிறமுடையதாகவும், மாலையில் இளம் சிவப்பு நிற மாகவும் மாறும். r
2-ol-l ولما رأه لم VH
இபிசுக்கஸ் வைற்றியோலியசு (மணித்துத்தி): - அங்கையுரு வான சோணையுடைய இலை. மஞ்சள் நிறப்பூக்கள் அல்லிகளின் அடி செந்நிறமானது. தனிமையான கக்கப் பூக்கள் கீழ்நோக் கித் தூங்கும். வில்லையமானது. நிலைபேருண் புல்லியால் மூடப் பட்டிருக்கும். இது ஒரு சாதாரண களையாகும்.
(2) சைடா (Sida):- செடிகள் அல்லது பூண்டுகள். பூவடிச் சிற்றிலைகள் கிடையாது. சூல்வித்திலைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தம்பங்களுண்டு. ஒழுங்கற்று வெடிக்கும் வில்லையப் பழம். இவற்றில் அநேக இனங்களுண்டு; யாவும் களைகளாகும். மஞ் சள் அல்லது வெள்ளைப் பூக்கள். ஒவ்வொரு இனத்திலும் இலை யின் வடிவம் வேறுபடும்;
சைடா கோடிபோலியா (சேவகன் பூடு);~ பயன்படுத்தப் படாத நிலங்களில் சாதாரண களையாகும். பூக்கள் மஞ்சள் நிறமானவை; சிறியவை; தனிமையான கக்கப் பூக்கள். இதய வுருவான இலைகள். காலையில் பூக்கும்.
(3) அபியுற்றிலோன் (Abution). இதன் பூக்கள் மாலை யில் விரியும் பூவடிச் சிற்றிலைகள் கிடையாது. பூண்டுகள் அல் லது செடிகள். சூல்வித்திலைகள் 15-20; பிளவையப் பழம்,
át. cí9. II-2

Page 13
0 உயர்தரத் தாவரவியல்
அபியுற்றிலோன் கேர்ற்றம் (வட்டத்துத்தி):- மஞ்சள் நிறப் பூக்கள். சூல்வித்திலைகள் 15 அல்லது சிறிது குறையும்:
(4) பவோனியா (Pavonia):- மயிருள்ள பூண்டுகள் அல்லது சிறிய செடிகள். பூவடிச் சிற்றிலைகள் 5 அல்லது அநேகம்: தம்பத்தின் கிளைகள் சூல்வித்திலைகளின் எண்ணிக்கையில் இரு மடங்காகும்,
பவோனியா சைலானிக்கா:- மென்சிவப்புப் பூக்களையுடைய மயிருள்ள நேரான பூண்டு. இலைகள் முச்சோணையுடையது.
(5) கொசிப்பியம் (Gossypium) :- செடிகள், பெரிய இலை போன்ற பூவடிச்சிற்றிலைகள். அறைவெடிக்கின்ற வில்லையம்
கொசிப்பியம் கேர்பேசியம் (பருத்தி). மிகவும் கூடுதலாக பருத்திநூல் பெறப்படும் தாவரமாகும். இலைகள் சோணைகளை யுடையது, மஞ்சள் பூக்கள், வித்துறையின் மேற்றோலுக்குரிய வெளிநீட்டங்களாகவே பருத்தி நூல்கள் உருவாகின்றன.
(6) Gg5sůLiSAu T GALI TůLeidsflu T (Thespesia populnea) (பூவரசு);- சிறிய மரம்; மஞ்சள் நிறப் பூக்கள், புல்லிவட்டம் இணைந்து கிண்ணஉருவானது; குறி ஒன்று.
(7) யுரெனு (Urena):- செடி, இதன் பழம் ஒரு பிளவை யம், இலங்கையின் மத்திய பிரதேசத்தில் ஒரு களையாகும். மென்சிவப்பு நிறப்பூக்கள்: Urena lobata வில் இலைகள் சோணை யுருவானது. Urena Sinuata வில் இலைவிளிம்பு வாட்பல் போன்றது. (யாழ் மாவட்டக் கல்லூரிகள், மானிப்பாய் இந்துக்கல்லூரி தாவரவியல் பூங்காவிலிருந்து இதைப் பெற்றுக்கொள்ளலாம்.) (8) syń (3366afium (Achania or Malvaviscus) (filerantuité செவ்வரத்தை);- பூந்தோட்டங்களில் உண்டாக்கப் படுவது, வெவ்வேறு நிறங்களையுடைய அல்லிகளுண்டு இதன் இனங்களில். அல்லிகள் மடிந்து காணப்படும், விரியமாட்டாது. இலிங்க உறுப் புகள் அல்லிகளின் மேல் நீண்டு காணப்படும்; 10 சூல்வித் திலைகள்.
பொருளாதார முக்கியத்துவம்:
(அ) உணவு:- இபிசுக்கசு எசுக்குலெந்திஸ் (காய்கறியாக)
இபிசுக்கசு சப்டரீபா
(ஆ) துணிகள் செய்வதற்கு பருத்தி நார்கள்:- கோசிப்பியம்
கேர்பேசியம்.

தாவர பாகுபாட்டியல் 1
(இ) வெட்டுமரம்:- தெசுப்பீசியா பொப்புல்னியா
(ஈ) கயிறு, வாய் செய்வதற்கு மரவுரி நார்கள்: யுரென அபி
யுற்றிலோன், இபிசுக்கசுவின் இனங்கள்,
(உ) பூந்தோட்டங்களில்:- இ பி சு க்கசு ரோசாசயனென்சிஸ்,
இபிசுக்கசு மியுற்ருபிலிஸ், அக்கேனியா
இடில்லினேசியி குடும்பத்திலும் பார்க்க மல்வேசியே குடும் பத்தில் காணப்படும் முன்னேற்றமான இயல்புகள்:- (1) கேசர இழைகளின் இணைப்பு (2) சூல்வித்திலைகள் இணைந்த குலகம்.
Gossampinus (Bombax) Malabaricum (g)Graub LuGSF,) Ceiba (Eriodendron) ஆகிய தாவரங்கள் முன்னர் மல்வேசியே குடும் பத்தில் சேர்த்திருந்தபோதிலும், இப்பொழுது Bombaraceae (பொம்பரேசியி) குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அவதானிக்கவும். இத்தாவரங்களின் பதிய, இயல்புகளும் பூவிற் குரிய இயல்புகளும் இதற்குச் சான்ருக அமையும்.
ECộLAM NC SAF i குடும்பம். இல்ெகு"ேஅவரைக் குடும்பம்)
வேறுபடுத்தியறிய உதவும் இயல்புகள்: இவற்றில் மரங்கள், செடிகள், ஏறிகளான பூண்டுகள் உள்ளன. வேர்களில் பற்றீரி யாவைக் கொண்ட வேர் சிறுகணுக்கள் உண்டு. இலைகள் ஒன்று விட்ட அடுக்குடையவை அல்லது சுருளியொழுங்குடையவை. இலக்காம்புடையவை, இலையடிச்செதிலுடையவை, புடைப் புடையவை சிறைப்பிரிப்பான அல்லது அங்கையுருவான கூட்டி லைகள் அல்லது தனியிலைகள். இலைகள் உறங்கலசைவைக் காட்டு கின்றன. பூக்கள் இருபக்கச் சமச்சீரானவை, ஒருசிலவற்றில் மட்டுமே ஆரைச்சமச்சீரானவை (உதாரணமாக மிம்மோசா), நுனிவளர் பூந்துணருடையவை; இருலிங்கத்துக்குரியவை, ஐம் பாத்துள்ளவை, மிம்மோசாவில் மட்டும் நாற்பாத்துள்ளவை.) சூலகக்கீழானவை. 5 புல்லிகள் இணைந்தவை. 5 அல்லிகள் பிரிந்தவை; இருபக்கச் சமச்சீரானவையாகவும் ஒட்டடுக்கான வையாகவும் காணப்படும். கேசரங்கள் 10, பிரிந்து அல்லது இணைந்து காணப்படும். சில தாவரங்களில் எண்ணற்ற கேசரங் கள் உண்டு. உ+ம்: மிம்மோசா. கேசரப்போலிகள் காணப் படலாம். ஒரு சூல்வித்திலையாலாக்கப்பட்ட ஓரறையுள்ளவை; உயர்வுச் சூலகம். விளிம்புச் சூல்வித்தமைப்புடையவை; உருண் டையான குறி. பழமானது அவரையம் அல்லது உவரீயம். வித்துக்கள் வித்தகவிழையமற்றவை. இக்குடும்பத்தில் மூன்று உப குடும்பங்களுண்டு. அவையாவன:

Page 14
12 உயர்தரத் தாவரவியல்
1. பப்பிலியோனுற்றே 2. சோல்பினுேயிடே மிம்மோசோயிடே
உபகுடும்பம்: - uப்பிலியோணுற்றே
லெகுமினேசேயின் உபகுடும்பங்களில் இதுவே மிகவும் விசேஷ மானதும் சிறப்புப்பெற்றதும், அநேக சாதிகளையும் இனங்களை யும் கொண்டதுவுமாகும்.
வேறுபடுத்தியறிய உதவும் இயல்புகள்:- இலைகள் புடைப் புள்ளவை. இருபக்கச்சமச்சீரான சூலகக்கீழான, இருலிங்கத்துக் குரிய பூக்கள், வண்ணுத்திப்பூச்சியுரு அல்லிவட்டம், இறங்கு நிரை ஒட்டடுக்குப் பூவொழுங்குடையவை கேசரங்கள் 10 இரு கற்றையானவை அல்லது ஒருகற்றையானவை: சூலகம் ஒரு சூல்வித்திலையாலான ஓரறையுள்ள விளிம்புச் சூல்வித்தமைப்பை யுடைய உயர்வுச் சூலகம்; பழம் ஓர் அவரையமாகும்.
பொதுவான இயல்புகள்:
தோற்றம்:- அநேகமானவை பூண்டுகள்; செடிகளும் மரங் களும் குறைவாகவே காணபீபடுகின்றன. ஒரு சில தந்து ஏறி களாகும்.
வேர்:- ஆணிவேர்த்தொகுதி, கிளைவேர்களில் வேர் சிறு கணுக்களுண்டு. வேர் சிறுகணுக்களிலுள்ள பற்றீரியா வளிமண் டல நைதரசனே பதிக்கவல்லது
இல- தனியிலை அல்லது பொதுவாக கூட்டிலை. கூட்டிலை யாகில் முச்சிற்றிலையுள்ளவை. அல்லது சிறைப்பிரிப்பானவை. சிற்றிலைகள் தந்தாக திரிபடையலாம். சிற்றிலைகள் உறங்கலசை வைக் காட்டுகின்றன. இந்தியன் தந்தி மரத்தில் (Desmodium gyாலns) தன்னுட்சியசைவு காணப்படுகின்றது. இலையடிச்செதி லுடைய, புடைப்புடைய, ஒன்றுவிட்டடுக்கானவை.
பூந்துணர்: நுனிவளர் பூந்துணர் சில தாவரங்களில் தனி Off GOG.
பூக்கள்:- இருலிங்க ஒழுங்கற்ற இருபக்கச்சமச்சீரான நிறை பூக்கள். பூவடியிலையும், பூவடிச்சிற்றிலையுமுடையவை: சூலகக் கீழானவை அல்லது குருேட்டலேரியா இனத்தாவரங்களைப்

தாவர பாகுபாட்டியல் 3
போன்று சிறிது சூலகச் சுற்றிலுள்ளவை. மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் நடைபெறும்; ஆடுதண்டு அல்லது மூசலப் பொறி முறை
புல்லிவட்டம்;- 5 இனேந்த புல்லிகள், தாழ்வானவை, விளிம்பிற்ருெடுகின்றவை.
அல்லிவட்டம்:- 5 பிரிந்த அல்லிகள், வண்ணுத்திப்பூச்சியுரு அல்லிவட்டமானது சுயாதீனமானவை அல்லது கேசரத்துக்குரிய கம்பத்துடன் நீளத்துக்கொட்டிய தன்மையைக் காட்டும் ஒரு கொடி அல்லியும், பக்கத்துக்கு இரு சிறை அல்லிகளும், முற் பக்கமாக அல்லிகள் இரண்டு சேர்ந்து உருவான ஏரா அல்லி களையும் கொண்டவை. ஏரா அல்லிகள் பிரதான அங்கங்களை உள்ளடக்கியுள்ளன. எனவே அதிபிற்பக்க அல்லி வெளியேயிருப் பதால், பூவொழுக்கு இறங்குநிரை ஒட்டடுக்கில் அமைந்திருக் கின்றது. முள்முருக்கை-எரித்திரைணு இன்டிக்காவில் சிறையல்வி கள் மிகவும் ஒடுக்கமடைந்துள்ளன.
ஆணகம்: 10 கேசரங்கள்; ஒரு கற்றையாக அல்லது ஒரு கற்றையும் ஒரு தணியனும் 9 + 1 இணைந்து காணப்படலாம். ஒரு கற்றையான நிலை குரோற்றலேரியா, அரக்கிஸ்.ஐப்போ ஜியா, கனவாளியா (கடற்கரை ஓரங்களில் காணப்படும்) ஆகிய வற்றிலுண்டு. இரு கற்றையான நிலையில் 9 கேசரங்கள் ஒன்று சேர்ந்து யோனியைச் சுற்றி ஒரு மடலாகவும் அதிபிற்பக்க முள்ள கேசரம் தனியாகவுமிருக்கின்றது: உ+ம்: செஸ்பானியா, எரித்திரைன, டெசுமோடியம். நன்னீர்ச் சதுப்புநிலத்தில் வாழும் Aeschynomene (அத்துநெட்டித் தாவரம்) இருகற்றை uur6or G3;&Furië56it 5 + 5 distr6oorbuGub. Sophora, Pericopsis ஆகிய தாவரங்களில் 10 கேசரங்களும் இணையாது தனிமையா னவை. குண்டுமணி (Abrus) இல் தனிமையான ஒரு கேசரம் இல்லாததால் 9 கேசரங்கள் மட்டுமே காணப்படும்.
பெண்ணகம்: ஒரு வித்திலையாலான ஓரறையுள்ள விளிம்பு வித்தமைப்பிலமைந்த உயர்வுச் சூலகம். சூலகத்தின் சிறுகாம்பு ஏந்தியின் ஒடுங்கிய கிண்ணவுருவான குழியில் பதிக்கப்பட்டுள் ளது; தம்பம் நீளமானதும் அடியில் வளைந்ததும்.
பழம்; அவரையம் அல்லது உறையம்; ஆனல் வெவ்வேறு இனங்களில் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கும்.
வித்துக்கள்: வித்தகவிழையமில்லாதவை.

Page 15
. உயர்தசத் தாவரவியல்
മീ α . Gr قره (۹ ت ت (۴e ۴؟ هونشو ده سید
உரு. 3 (அ-உ) குரோற்றலேரியா, வெருக்கோசா அ. பூந்துணர் ஆ. அரைப்பூ இ. ஆணகம் ஈ. பெண்ணகம் (நெ. வெ.) உ. பூவிளக்கப்படம் (esi-6T ) Golas asumsifu 8Jwsi bąUGnnym அன. அரைப்பூ ல-அசிறையல்லி
எ. பூவிளக்கப்படம் 1 ஏரா அல்லி 2, சிறையல்வி 3: கொடி அல்வி
 
 

தாவர பாகுபாட்டியல் 15
பொதுவான உதாரணங்கள்:
1; குரோற்றலேரியா (Crotalaria): முச்சிற்றிலேயுள்ள இலே கள்; ஒரு கற்றையான கேசரங்கள்; அநேக இனங்களுண்டு.
குரோற்றலேரியா ஜன்சியா: (சணல்) நார் பெறப்படுகிறது. பச்சைப் பசளையாகவும் பயன்படும். ኣ
குரோற்றலேரியா Laburnifolia (கிலுகிலுப்பை) ஒரு களை,
2. றெப்ரோசியா பேர்ப்புரியா (Tephrosia Purpurea): இது ஒரு சாதாரண களை சிறிய ஊதாநிறப் பூக்கள். பச்சைப்பசள்ை யாக உபயோகமாகிறது.
3. இன்டிகோபெரா (Indigofera): பூண்டுகள் அல்லது செடி கள். அநேக இனங்களுண்டு சமனில் சிறைப்பிரிப்பான கூட் டிலைகள், கேசரங்கள்.
9 + 1 இன்டிகோபெரா றிங்ருேசியா இன்டிகோ சாயம்பெற வளர்க்கப்படுகிறது
4. Gafsiou (Tafurt Siya LLGsurry T (Sesbania grandiflora அகத்தி): பெரிய வெந்நிறப் பூக்களையுடைய மரம். இலைகள் கறி சமைப்பதற்காக தாவரம் வளர்க்கப்படுகிறது.
5. அரக்கிஸ் ஐப்போஜியா (Arachis hypogea-நிலக்கடலை): இது ஒரு பயிராக வளர்க்கப்படுகிறது. கருக்கட்டலின்பின் பூக் காம்பு நிலத்துள் வளர்ந்து நிலக்கீழ் பழங்களை உருவாக்குகிறது. இவ்வித்துக்களின் வித்திலேகளிலிருந்து நிலக்கடலை எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. வித்திலைகளே நாம் உண்ணும் பிரதான штаєцолтG95шb.
6. ஏப்ரக பிரிக்கற்றேரியசு இது ஒரு சுற்றியாகும். சிவப்பு நிற வித்துக்களில் ஒர் கரும்புல்லி அதன் விதை வெளியுறை யில் உண்டு.
7. anuard sibsongpatub (Pisum sativum -- Luu l-fraerah) 6 db றிலைகள் தந்துவாக திரிபடைந்திருக்கும் இலையடிச்செதில் கள் இலைபோன்றதாகவிருக்கும்.
8. கிளிற்றேரியா றேர்னேற்ற (Clitoria க்crnata-கறுத்தப் பூச்செடி) வெந்நிற அல்லது நீலப்பூக்களையுடைய ஓர் சுற்றி யாகும். இதன் கொடி அல்லி பெரியதாகும்.
9. GullTopóhatsasas morrüsu) ATü (Bolichos lablab— Lulu olibsoup); முச்சிற்றிலையுள்ள ஓராண்டு வாழும் சுற்றியாகும். இதன் கவி காய்கறியாக உபயோகிக்கப்படுகிறது:

Page 16
6 உயர்தரத் தாவரவியல்
10. STf5SEGONG) IsiTL4> (Erythrina indica) GAN 6úlå குக் கதியாலாக உபயோகமாகும் மரம். கடும் சிவப்புநிற அல் லிகள், காகங்களினல் மகரந்தச் சேர்க்கையடைகிறது.
11. gőGJITG5 TửůLu Ji Loa sůîub (Pterocarpus marsupium) : உயர்ந்த மரம்; உபயோகமான வெட்டு மரங்களை அளிக்கும். பழம் ஓர் இறக்கையமாகும்.
பொருளாதார முக்கியத்துவங்கள் (அ) உணவு பைசம் சற்றைவம் - பட்டாணி
அரக்கிஸ் ஐப்போஜியா - நிலக்கடலை கஜானஸ் இன்டிக்கஸ் - துவரை பசியோலசு மங்கோ - பயறு
Ο ரேடியாற்றசு * உழுந்து சைசர் அரியட்டினம் - கொண்டல்கடலை (ஆ) காய்கறி உணவு: டொலிக்கஸ் லாப்லாப் - பயிற்றை
செஸ்பானியா கிரண்டிபுலோரா - அகத்தி (இ) நார் - குருேற்றலேரியா ஜன்சியா (ச) சாயம் - இன்டிகோபெரா றிங்ருேரியா (உ) வெட்டுமரம் - றிரோகார்ப்பசு மாசுப்பியம்
பொங்காமியா கிளப்ரா டல்பேர்ஜியா லற்றிபோலியா
(ஊ) எண்ணெய்கள் - அரக்கிஸ் ஐப்போஜியா
பொங்காமியா கிளப்ரா
(எ) கால்நடைகளின் உணவு -
எரித்திரைன இன்டிக்கா - இலைகள் டொலிக்கசு பைபுலோரசு - கொள்ளு வித்துகள் பசியோலசு ரேடியாற்றசு - உழுந்து (வித்துக் குறுணி)
alugQubuub: šBN6üß6ofiGunutiGL வேறுபடுத்தியறிய உதவும் இயல்புகள்:
இலைகள் புடைப்புள்ளவை, சிறைப்பிரிப்பான கூட்டிலைகள். பூக்கள் இருலிங்க இருபக்கச் சமச்சீரான, சூலகக் கீழானவை: அல்லிவட்டம் ஏறுநிரை ஒட்டடுக்கான பூவொழுங்குடையவை. சுயாதீன இணையாத குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள கேசரங் கள், சிலவற்றில் கேசரப்போலிகளுமுண்டு.ஒருசூல்வித்திலையுடைய உயர்வுச் சூலகம், பழம் அவரையம் அல்லது உறையம்.

தாவர பாகுபாட்டியல் lf
பொதுவான இயல்புகள்:
தோற்றம் அநேகமாக மரங்கள் அல்லது செடிகள், ஒரு சில ஏறிகள், வேர்கள், வேர்சிறுகணுக்களுடையவை.
இலைகள்: இலைகள் சிறைப்பிரிப்பான அல்லது இரட்டைச் சிறைப்பிரிப்பான கூட்டிலைகள். பொகுவீனியா (Bauhinia) வில் சிற்றிலைகளின் எண்ணிக்கை குறைந்து ஓரிலையாகக் காணலாம். புடைப்பும் இலையடிச் செதில்களுமுடையவை. இலையடிச்செதில் கள் பொயின்சியாளு ரெஜியாவில் இலைபோன்று பருத்தும், கசியா ஒரிக்குளேற்றவில் சோணைவடிவான அமைப்பாகவும் காணப்படுகிறது.
பூந்துணர்: நுனிவளர்முறைப் பூந்துணர் அல்லது மட்டச் சிகரி
பூக்கள்: இருலிங்கப்பூக்கள். பெரும்பாலும் இருபக்கச் சமச்சீரானவை. (அநேகமாக அல்லிகளின் சமனற்ற தன்மை யால் ஏற்படுகிறது.)
ஆஞல் றமரின்டஸ் இன்டிக்காவில் சூலகச்சுற்றிலுள்ளவை. சூலகக்கீழானவை. பூக்கள் பெண்ணகத்தைத் தவிர பொதுவாக ஐம்பாத்துள்ளவை. பூவடியிலை அல்லது பூவடிச்சிற்றிலையுடை
யவை3
புல்லிவட்டம்:- ஐந்து புல்லிகள் பிரிந்தவை அல்லது இணைந் தவை. பெரும்பாலும் நிறமுடையவை. ஒட்டடுக்கான பூவுறுப் பொழுங்குடையவை.
அல்லிவட்டம்:- ஐந்து அல்லிகள் பிரிந்தவை, சமமற்றவை, நிறமுடையவை, ஏறுநிரை ஒட்டடுக்கானவை. றமசின்டஸ் இன்டிக்காவில் முற்பக்க அல்லிகள் இரண்டும் தாழ்த்தப்பட் டிருக்கும் அல்லது இல்லாதுபோகும். '
ஆணகம்:- பெரும்பாலும் 10 பிரிந்த கேசரங்கள், அல்லது வெவ்வேறு நீளங்களையுடைய கேசரங்கள் ஒருங்கொட்டிக் காணப் படும்: கேசர எண்ணிக்கை 7, 5 அல்லது 3 ஆகவும் குறைக்கப் பட்டுக் காணப்படுகிறது; ஏனைய கேசரங்கள் கேசரப்போலிக ளாகக் காணப்படும், உ+ம்:- பொகுவீனியா, கசியா ஆகிய வற்றில் 7 அல்லது 5 வளமான கேசரங்களும் ஏனையவை கேசரப் போலிகளாகும்.
பெண்ணகம்:- ஒரு வித்திலையாலாக்கப்பட்ட உயர்வுச் சூல *ம் விளிம்புச் சூல்வித்தமைப்புடையது.
5nt. al. II-3

Page 17
8 உயர்தரத் தாவரவியல்
பழம்: அவரையம் அல்லது றமரின்டசு இன்டிக்காவிற் போன்று உறையம். றிரோலோபியம் என்ற தாவரத்தில் இறக் கையப் பழம் காணப்படும்.
-ഷ്ടം
as At
3aagb
உருவி 4 (அ-ஈ) கசியா ஒரிக்குலேற்ற அ. பூ கிளையுடன் Քt. -9յ60 Մւնքի இ. பெண்ணகம் ஈ. பூ விளக்கப்படம் (உ-ஊ) சீசால்பின்னியா புல்ச்சரிமா sy 1-2 Clawed petal f(t) is Guahir is sy665 3. பெண்ணகம் 4 சூலகம் (கு. வெ5) ஊ. பூ விளக்கப்படம்
பொதுவான உதாரணங்கள்
1. Sosir óvísaðir Gifum lųMěsfuDIT (Caesalpinia pulcherrima - மயில்க்கொன்றள்); சிறிய மரம், செஞ்சிவப்பு அல்லது மஞ்சல்
 

தாவர பாகுபாட்டியல் 贾9
பூக்களுக்காக வளர்க்கப்படுகிறது. வகையான நுனிவளர்பூந்து ணர்; சுருங்கி வளைந்த (Crinkled clawed) அல்லிகள் உண்டு. 20 நீண்ட நிறமுடைய சுயாதீனமான கேசரங்கள். புல்லிகள் நிற முடையதால் அல்லிப்போலியானவை.
2. பெல்ருேபோரம் (Peltophorum): இலைகள் இரட்டைச் சிறைப்பிரிப்பானவை. தெரு ஓரங்களில் நிழலுக்கு உண்டாக்கப் பட்டிருக்கும். பெரிய மரம், மஞ்சல் பூக்கள்
3. பார்க்கின்சோனியா அக்குலியேற்ற (Parkinsonia aaேeats): பூந்தோட்டங்களில் உண்டாக்கப்படும் சிறிய மரமாகும். இலைகள் இரட்டைச் சிறைப்பிரிப்பானவை. பிரதான சிறை மேற்தண்டு சிறிய முள்ளாக திரிபடைந்திருக்கும்; துணையான சிறைமேற்தண்டுகள் தட்டையாகி இலைகளின் தொழில்களைச் செய்வதால் இலையுரைக்காம்பு எனப்படும்.
4. டெலோனிக்சு (பொயின்சியானு ரெஜியா (Delonix regia அல்லது fame of the forest): இலையுதிர்கின்ற மரம். கடும் சிவப்புநிற அல்லிகளையுடையழக்கள், இலையுதிர்ந்தபின் உண் டாகும்.
5. கசியா (Cassia): இச்சாதியில் அநேக இனங்கள் உண்டு. மரங்கள் அல்லது செடிகள். 3 வகையான கேசரங்களுண்டு; கேச ரப் போலிகளுண்டு. கேசரக்கூடு நுண்டுளையுள்ள முறையில் வெடிக்கும்.
கசியா ஒரிக்குலேற்ரு (ஆவரசு): பண்படுத்தாத நிலங்களில் ஒர் களையாகும். சோனையுருவான இலையடிச்செதில்கள் பூந் துணர் மட்டச்சிகரியாகும். மஞ்சல் பூக்கள்.
கசியா பிஸ்றுலா: மரம், தூங்குகின்ற நுனிவளர் பூந்துண ரைக் கொண்டுள்ளது. மஞ்சல் பூக்கள்;
கசியா தோரா: பண்படுத்தாத நிலங்களில் ஒர் களையாகும்.
6. puofaðir Liv Qadr q & GT (Giffluuiuoruh Tasmarindus indica): சதைப்பற்றுள்ள அவரையப் பழங்களுக்காக வளர்க்கப்படு கிறது. மூன்று வளமான கேசரங்கள் மட்டுமே உண்டு. ஏனையவை கேசரப் போலிகளாகும்.
7. பொகுவீனியா (Bauhinnia - திருவாத்தி): சிறிய மரங் கள். இரண்டு சிற்றிலைகளுடைய இலைகள். கேசரங்களின் எண் னிக்கை மாறுபடும்.

Page 18
2O உயர்தரத் தாவரவியல்
பொகுவீனியா ரசிமோசா: சிறிய மரம், மென்மஞ்சள் நிறப் பூக்கள்.
பொகுவீனியா பேர்ப்புரியா: உயர மரம்; பெரிய பூக்கள், ஊதாநிறமுடையவை.
பொகுவீனியா வகில்லி: கொளுக்கிமுறை ஏறியாகும்
8. சராக்கா இன்டிக்கா (Saraca indica-அசோகமரம்): இலை கள் கீழ்நோக்கித் தூங்கும். பெளத்த கோயில்களில் உண்டாக்கப் பட்டுக் காணப்படும். பூக்கள் மஞ்சள் சிவப்பு அல்லது மஞ்சள் நிறமுடையவை. இங்கு அல்லியில்லாத நிலை (Apetalous) காணப் படும். ஆனல் மஞ்சள்நிற புல்லிக்குழாயுண்டு; 7 கேசரங்சு ளுண்டு. சூலகம் ஒரு சூல்வித்திலையாலானது. மாசி மாதங்களில் பூக்கள் உண்டாகிறது. (யாழ். மாவட்டக் கல்லூரிகள், மானிப் பாய் இந்துக்கல்லூரி தாவரவியல் பூங்காவிலிருந்து இதன் பூக் களைப் பெற்றுக்கொள்ளலாம் )
பொருளாதார முக்கியத்துவங்கள்:-
(அ) உணவிற்கு சுவையூட்ட:- றமரின்டஸ் இன்டிக்காவின் பழங்
கள்.
(ஆ) வெட்டுமரம், எரிபொருள்:- றமரின்டஸ் இ ன் டி க் கா,
58ruLuft, Lurr li ji9e6ir G3er mr Gafurt. (இ) மருத்துவ தேவை:- கசியாவின் இனங்கள் (ஈ) சாயம்:- ஈமற்முெக்சலீன் இனங்கள் (உ) நிழல்:- பெல்ருேபோரம், றமரின்டஸ், டெலோனிக்சு
(ஊ) பூந்தோட்டங்களில்:- சீசால்பின்னியா, பொகுவீனியா,
சராக்கr .
a.ue5GobLub:- LstiGLOGITug Gt
வேறுபடுத்தியறிய உதவும் இயல்புகள்:- இலைகள் புடைப் புடையவை, பெரும்பாலும் இரட்டைச் சிறைப்பிரிப்பானவை. தலை அல்லது காம்பிலி பூந்துணர்களில் காணப்படுகிறது. ஆரைச் சமச்சீரான சிறிய பூக்கள். அல்லியிணைந்தவை, விளிம்பிற்ருெடு கின்றவை, திடமான எண்ணிக்கையுள்ள அல்லது பல தனிமை யான கேசரங்கள். ஒரு சூல்வித்திலையாலான பெண்ணகம், பழம் ஒரு அவரையம் அல்லது உவரியம்.

தாவர பாகுபாட்டியல் 2.
பொதுவான இயல்புகள்:-
தோற்றம்:- பூண்டுகள், செடிகள் அல்லது மரங்கள். ஒரு சில ஏறிகளாகவும் காணப்படும், வேர்களில் வேர்ச் சிறு கணுக் கள் உண்டு.
இலைகள்:- ஒன்றுவிட்ட, சிறைப்பிரிப்பான அல்லது இரட் டைச் சிறைப்பிரிப்பான புடைப்புடைய கூட்டிலைகள் அதிர்ச்சி முன்னிலையசைவு, உறங்கலசைவு ஆகியவற்றைக் காட்டுகின் றன, இலையடிச் செதில்களுடையவை. சிலவற்றில் இலக்காம்பு இல்ைபுரைக்காம்பாகத் திரிபடைந்துள்ளன. W
பூந்துணர்:- நுனிவளர்முறைப் பூந்துணர், மிகச் சிறிய பூக்கள். தலைப்பூந்துணர் அல்லது காம்பிலிப் பூந்துணர்.
பூக்கள்:- ஒழுங்கானவை, ஆரைச்சமச்சீரானவை, சூலகக் கீழான இருலிங்க நிறைப் பூக்கள், பூவடியிலையுள்ளவை:
புல்லிவட்டம்:- 4 அல்லது 5 சிறிய புல்லிகள் இனந்து குழாயைத் தோற்றுவிக்கின்றன, விளிம்பிற்ருெடுகின்றவை,
பச்சை நிறமானவை.
அல்லிவட்டம்: - 4 அல்லது 5 விளிம்பிற்றெடுகின்ற சிறிய இணைந்த அல்லிகள்; நன்கு புலப்படாத, கவர்ச்சியற்ற அல்லி dissir.
ஆனகம்:- கேசரங்கள் பல, சில வேளைகளில் 10, 8, அல் லது 4; பிரிந்த அல்லது சிறிது இணைந்த இழைகள் நீளமான தும் நிறமுள்ளதும் கவர்ச்சியானதுமாகவிருக்கும்.
பெண்ணகம்:- ஒரு சூல்வித்திலையால் ஆக்கப்பட்ட விளிம் புச் சூல்வித்தமைப்பைக் கொண்ட ஓரறையுயர்வுச் சூலகம். தம்பங்கள் நீளமானவை வளைந்தவை.
வழம்:- அவரையம் அல்லது உவரியம் என்ருடா என்ற சாதியின் பழங்கள் 4 அடி நீளமும், 5 அங்குலம் வரையான அகலத்தையும் கொண்டது.
வித்துக்கள்:- வித்தகவிழையமுள்ள அல்லது வித்தகவிழைய மற்றவை.

Page 19
உரு: 5 மிம்மோசா பீயுடிக்கா
அ. பூந்துணர் கிளையுடன் ஆ: முழுப்பூ இ. அரைப்பூ ஈ. பழம் (உவரீயம்) உ. பெண்ணகம் அன. சூலகம் (கு. வெ) எ. பூவிளக்கப்படம்
பொதுவான உதாரணங்கள்.
1. அக்கேசியா (Acacia):- மரங்கள் அல்லது செடிகள். இலையடிச் செதில்கள் முட்களாகத் திரிபடைந்துள்ளன. பழம் ஒரு உவரியம் அநேக இனங்களுண்டு:
அக்கேசியா அராபிக்கா:- சிறிய மரம் பொன் மஞ்சல் நிற தலைப்பூந்துணர், வர்த்தகத்தில் விற்பனையாகும் பிசின் இதி லிருந்தே பெறப்படுகிறது.
அக்கேசியா மெலளுேசைலோன்:- பிரதான சிறைமேற்றண்டு இலபுரைக்காம்பாக திரிபடைந்துள்ளது:
2. நெப்றுனியா (Neptunia):- நீரில் மிதக்கும் உணர்ச்சி யுள்ள சிற்றிலைகளையுடைய தாவரம் வெந்நிற தலைப் பூந்துணர்.
 

தாவர பாகுபாட்டியல் S
8 மிம்மோசா பியுடிக்கா (Mimosa Pudica - தொட்டாற் சுருங்கி):- உணர்ச்சியுள்ள தாவரம். தொடுகை முன்னிலேய சைவையும், உறங்கலசைவையும் திறமாகக் காட்டும் மிகப் பொதுவான உதாரணம். நிலத்தில் படர்ந்து வாழும் கூரியங்க ளுள்ள தாவரம் பூக்கள் நாற்பாத்துள்ளவை. பழம் ஓர் அவ ரையம்; இதன் வேர்களிலும் வேர்ச் சிறுகணுக்கள் நன்கு புலப் படுமாறு காணப்படுகிறது.
4. பித்திக்கலோபியம் டுள்சி (Pithecolobium duce - கொறக் காய்ப்புளி); இலையடிச்செதில் முள்ளாகத் திரிபடைந்த மரமா கும். வளைந்த பழம். வித்துக்களில் மேல்வளரி உண்டு.
fం./ ht ત
ச. என்றரலோபியம் சமான் (Enteroobium sama = மழை மரம்) :- தெரு ஓரங்களில் நிழலுக்காக வளர்க்கப்படுகிறது. சிற்றிலைகள் உறங்கலசைவைக் காட்டுகிறது. கேசர இழைகள் செந்நிறமானவை:
7. இலுயுக்களு (Leucaena):- வெந்நிறத் தலைப்பூந்துள ருடைய சிறிய மரம், 10 கேசரங்கள் இக்னயாமல் காணப் படும்.
பொருளாதார முக்கியத்துவம்
(அ) வெட்டுமரமும், எரிபொருளும் -> அக்கேசியா, பித்
திக்கலோபியம், இலுயுக்களு,
(ஆ) தானின் அ அக்கேசியா கற்றிச்சூ, (இ) அராபிக் பிசின் -> அக்கேசியா அராபிக்கா
(ஈ) சவர்க்கார பழத்தூள் -அ அக்கேசியா கொன்சின.
குடும்பம், மிர்த்தேசியி MYRTAC PHP
வேறுபடுத்தி அறிய உதவும் இயல்புகள்: (1) செடிகள் மரங் கள் உண்டு (2) செதிலுருவான உரிகின்ற மரவுரி (3) சுரப் பிப்புள்ளிகளையுடையனவும், விளிம்புக்குக் கீழான நரம்புடை யனவுமான இலைகள். (4) சூலகமேலான பூக்கள் (5) நிலை பேருன புல்லிகள் (6) அல்லிகள் உதிர்பவை (7) நீண்ட இழைகளையுடைய அநேக இணையாத கேசரங்கள் (8) சூல்வித்திலைகள் 2-5. தாழ்வுச் சூலகம்; அச்சுச் சூல்வித்

Page 20
24 உயர்தரத் தாவரவியல்
தமைப்புடையவை. தனியான தம்பக்குறி. (9) பழம் ஒரு சதையம், உள்ளோட்டுச் சதையம், அல்லது அவரைய்ம்.
பொதுவான இயல்புகள்:
தோற்றம்:- பெரும்பாலும் செடிகளும், மரங்களும். மரவுரி செதில்களாக உரிவது பிரத்தியேகமானது.
இலகள்:- என்றும் பச்சையான, தோல் போன்ற தனி யிலை; எதிரான அடுக்கமைப்புடைய இலையடிச் செதிலற்ற, சுரப் பிப் புள்ளிகளுள்ள விளிம்புக்குக் கீழான நரம்புடைய இலைகள்:
தண்டு:- வைரஞ் செறிந்த கிளைகொண்ட நிமிர்ந்த தண்டு கள். பெரும்பாலும் உரிகின்ற மரவுரியைக் கொண்டிருக்கும்.
பூந்துணர் - கக்கத்தில் உருவாகும் தனிப்பூ அல்லது நுனி யில் அல்லது கக்கத்தில் உருவாகும் நுனிவளரா முறையான பூக்குலைகளாகக் காணப்படும்.
பூக்கள்:- ஒழுங்கான ஆரைச்சமச்சீரான இருலிங்கப் பூக் கள். சூலகமேலான பூக்கள். பெரும்பாலும் பூவடியிலையுள்ளவை.
புல்லிவட்டம்: - 4-5 புல்லிகள், இணைந்தவை. புல்லிவட் டக்குழாய் சூலகத்துடன் ஒட்டியவண்ணம் சூலகத்தின்மேல் தோன்றியிருக்கும். பெரும்பாலும் புல்லிகள் பழங்களில் நிலை பேருனவை.
அல்லிவட்டம். - 4-5 பிரிந்த அல்லிகள் புல்லிக்குழாயின் வாயலில் பதிக்கப்பட்டுள்ளன. உதிருகின்ற அல்லிகள், அநேக மாக ஒட்டடுக்குப் பூவொழுங்கமைப்புடையவை.
ஆணகம்:- அநேக தனியான கேசரங்கள் ஒன்று அல்லது மேற்பட்ட வரிசைகளில் பதிக்கப்பட்டிருக்கும். நீண்ட இழைகள் அரும்புப் பருவத்தில் உள்நோக்கி வளைந்திருக்கும்.
பெண்ணகம்:- சூல்வித்திலையொட்டிய அச்சுச் சூல்வித்தமைப் புள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளையுடைய தாழ்வுச் சூலகம். தம்பம் தனியானது.
பழம்:- சதையம், உள்ளோட்டுச் சதையம், சிலவற்றில் வில்லையமாகவுமிருக்கலாம்.
வித்துக்கள்:- வித்தகவிழையமில்லாதவை. ஒன்று அல்லது பல வித்துக்கள் காணப்படும்.

தாவர் பாகுபாட்டியல் 25
・ターか / w ν 3 :i م% ککر ހް :ޑ ,! تفرہنگ
/ރަކަށި/ →* حس~سم 霹 ή f
l it.
. \?
*ー ܘ"ܓ؟
V། ཚེས་ ༡༨ M
2
#
உரு: 6 சிடியம் குஜாவா
அ. பூ கிளையுடன் ஆ. அரைப்பூ இ. பூ விளக்கப்படம் ஈ. சூலகம் (கு. வெ) உ. கேசரம்
பொதுவான உதாரணங்கள்
Gw o bre
(1) Squib e5gITAT : - (G5IT uiiuurilogrib Psidium guajava): - அழுத்தமான மெல்லிய செதிலுருவான மரவுரியையுடைய சிறிய மரம். பூக்கள் பெரியவை, வெண்ணிறமானவை. நிலைபேருண புல் லிகள் பழத்தின் முடியில் காணப்படும். பழம் ஓர் சதையம் இங்கு காணப்படுவது தாழ்வுச் சூலகம்; ஒவ்வொன்றிலும் பல சூல் வித்துக்களையுடைய மூன்று அறைகளைக் கொண்டது.
(2) சிசிஜியம் அக்குயியம் (சிவப்பு ஐம்பு Syyygium aqueum):- சிறிய மரம். நுனிவளராப் பூந்துணர்; பூக்கள் வெண்ணிறம் அல் லது மென்சிவப்பு நிறமானவை. ஒவ்வொரு அறையும் அநேக சூல்வித்துக்களையுடைய இரண்டு அறையால்ான சூலகம் . வழமை யாக ஒரு வித்தைக் கொண்ட சதையப் பழம்.
(3) சிசிஜியம் அரோமாற்றிக்கம் (சர்ஃபீ Lop th Syyygium வromaticum):- முன்னர் இயூஜினியா கரியோபைலேற்ற என்று வழங்கப்பட்டது. இது ஒரு சிறிய மரம். உலர்விக்கப்பட்ட விரி யாத பூ அரும்புகளே வர்த்தகத்துறையில் கராம்பு என விற்பனை யாகிறது. இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் நறுஞ் சுவையூட்டும் பொருளாகவும், அழுகலெதிரியாகவும் பயன்படுவ
தா, வி. 11-4

Page 21
26 உயர்தரத் தாவரவியல்
துடன், மருத்துவத் துறையில் பல் வலிக்கும் குடலழற்சிக்கும் உபயோகப்படுகின்றது.
4. இயூக்காலிப்பிற்றசு குலோபியுலக Eucalyptus globtus:- உயர்ந்த மரங்கள்; இதன் இலைகளிலிருந்து இயூக்காலிப்பிற்றசு எண்ணெய் வடித்தெடுக்கப்படுகிறது. இந்தியாவில் காடுகளில் வளர்க்கப்பட்டு வெட்டு மரம் எடுக்கவும் உதவுகிறது.
5. SassorGoTLDúid aMaF6ưTSøîás súb (Cinnamomum zeylanicum)::- (கறுவாப் பட்டை அல்லது தைலம் தரும் மரம்). இம்மரத்தின் மரவுரி வட்டமாக உரித்தெடுக்கப்பட்டு உலர்த்தி கறுவாப் பட் டையாக விற்பனையாகிறது. இது ஒரு நறுமணச் சரக்காகும். இப்பட்டையிலிருந்து காய்ச்சி வடித்து பெறப்பட்ட கறுவாத் தைலம் மருத்துவத்தில் பயன்படுகிறது இவ்வினம் இலங்கைக்கு பிரத்தியேகமானது.
6 மிரிஸ்றிக்கா, பிரக்ரன்சு (ஜாதிக் காய் Myristica fragrams): இதன் பழங்கள் வாசனைப் பொருட்களாகப் பயன்படுகின்றன.
* * இயூஜீனியா என்ற சாதித் தாவரமாக முன்னர் வழங் கப்பட்ட அநேக வகைகள் இப்பொழுது சிசிஜியம் என்ற சாதியாக வழங்கப்படுகிறது.
* * (Careya, Couropita (57ás6lilású kungtb), Barringtonia ஆகியவற்றில் ஒருங்கொட்டிய கேசரங்கள் இருப்பதால் இவை Lecythidaceae என்ற குடும்பத்திலேயே பின்னர் சேர்க்கப்பட் டுள்ளது.
பொருளாதார முக்கியத்துவம்:-
(அ) இயூக்காலிப்பிற்றசு எண்ணெய் -அ இயூக்காலிப்பிற்றசு, (ஆ) கராம்பு, கராம்பு எண்ணெய் -> சிசீஜியம் அரோமாற்
றிக்கம். (இ) கறுவாப்பட்டை, கறுவாஎண்ணெய் -> சின்னமோமம்
சைலானிக்கம்.
(ஈ) உண்ணக்கூடிய பழவகை -> சீடியம் கொஜாவா, சிசி ஜியம் அக்குயியம், பியுனிக்கா கிரனேற்றம் (மாதாளை),
(உ) வெட்டுமரம் -அ இயூஜீனியாவின் இனங்கள்.
குடும்பம்; அப்போசைனுசே
வேறுபடுத்தியறிய உதவும் இயல்புகள்:- (1) பூண்டுகள், செடி கள், மரங்கள்; இவற்றுள் சில ஏறிகள் அல்லது மரமயவேறிகள்

தாவர பாகுபாட்டியல் 27
(2) மரப்பாலைக் கொண்டுள்ள தண்டுகள். (3) எதிரான அல் லது சுற்றடுக்குள்ள தனி இலைகள் (4) ஒழுங்கான, இருவிக்க, ஆரைச்சமச்சீரான, சூலகக்கீழான நிறை பூக்கள் (5) 5 புல்லி கள், இணைந்தவை; ஐம்பாத்துடையவை. (6) அல்லிகள் 5, இணைந்தவை, முறுக்கானவை. (7) கேசரங்கள் 3, அல்லி மேலொட்டியவை. (8) உயர்வுச் சூலகம், சூல்வித்திலைகள் 2, அடியில் பிரிந்தும் தம்பங்களால் மட்டும் இணைந்து காணப்படும். (9) பழம் ஒரு சோடிச்சதையம் அல்லது சிற்றுறையம் (10) பட்டுப்போன்ற மயிர்முடியுடைய வித்துக்கள்.
பொதுவான இயல்புகள்:-
தோற்றம்:- பூண்டுகள், செடிகள், மரங்கள் மாத்திரமின்றி ஏறிகளும், மரமயவேறிகளும் காணப்படும்.
தண்டு- மரப்பாலைக் கொண்டுள்ளது.
இலைகள்:- எதிராக அல்லது சுற்ருக அடுக்கப்பட்டிருக்கும்.
தனி இலைகள், இலையடிச் செதிலில்லாதவை
பூந்துணர் - நுனிவளரா முறைப் பூந்துணர். சில தாவரங் களில் குஞ்சம் போன்ற கூட்டுப் பூக்களும் காணப்படுகின்றன.
பூக்கள்:- ஆரைச்சமச்சீரான இருலிங்க சூலகக்கீழான நிறை பூக்கள் முடிகளுடன் (Corona) அமைந்த புனல்வடிவமான பூக்கள்.
புல்லிவட்டம்- 5 புல்லிகள், அருமையாக 4 புல்லிகள், இணைந்தவை, ஒட்டடுக்கான பூவொழுங்குடையவை;
அல்லிவட்டம்:- பொதுவாக 5 அல்லிகள், சிலவற்றில் 4 அல் லிகள் காணப்படுகின்றன; இணைந்தவை; அல்லிவட்டம் குழாய் அல்லது புனல் வடிவானது. அல்லிகள் முறுக்கானவை அல்லி வட்டக்குழாயின் உட்பகுதி முடிவெளி நீட்டங்களைக் கொண் டிருக்கும்:
ஆணகம்:- 5 அல்லது 4 கேசரங்கள், தனித்தவை, அல்லி மேலொட்டியவை கேசர இழைகள் மிகக் குறுகியவை. கேசரங் கள் பொதுவாக குறியைச் சுற்றி ஒருங்கொட்டியிருப்பதுடன் நீளத்துக் கொட்டியவை போன்றும் தோன்றும்.
பெண்ணகம்- இரு சூல்வித்தில்களாலானது சூல்வித்திலை கள் கீழ்ப்பக்கமாகப் பிரிந்தும் தம்பங்கள் இணைந்தும் இருக்கும். உயர்வுச் சூலகம் சூல்வித்திலைகள் பிரிந்தவையாயின் ஒவ்வொரு சூலகமும் விளிம்புக்குரிய சூல்வித்தமைப்புடன் ஓர் அறையுடைய தாயிருக்கும். சூல்வித்திலையொட்டியதாயின் சுவர் சூல்வித் தமைப்புடைய ஓர் அறையைக் கொண்டிருக்கும், அல்லது அச்

Page 22
2s. உயர்தரத் தாவரவியல்
சுச் சூல்வித்தமைப்புடைய இரு அறையைக் கொண்டிருக்கும். ஒவ்வொன்றிலும் 2 தொடக்கம் என்ன ற்ற சூல்வித்துக்கள் காணப்படும்.
பழம்:- ஒருசோடி சிற்றுறையம் அல்லது சதையம் அல் லது உள்ளோட்டுச் சதையம்.
வித்துக்கள்:- பெரும்பாலும் மயிருள்ள அல்லது இறக்கை யுள்ள வித்தகவிழையமுள்ள வித்துக்கள்.
உரு. 7 (அ-உ) நீரியம் ஒலியாண்டர் (அ) ஒரு பூ (ஆ) அரைப்பூ (இ) பூவிளக்கப்படம்
(F) Gasgg th (உ) பெண்ணகம்
(ஊ-ஏ) வின்கா ரோசியா (ஊ) பூ நீள்பக்கமாக கிழித்தபின்
(எ) அரைப்பூ (ஏ) பூவிளக்கப்படம்: C இணைந்தவை என்பதை பூச்சூத்திரத்தில் சேர்க்கவும்.
 

தாவர் பாகுபாட்டியல் 29,
பொதுவான உதாரணங்கள்:-
Il sub SGLT gård (Nerium Odorum sy 6v 6w Oleander தாவரம்);- பூந்தோட்டங்களில் வளர்க்கப்படும் ஒரு செடி. ஆழமாகச் செல்லும் வேர்த்தொகுதியுண்டு. கணுக்களில் இல்ை கள் சுற்ருன முறையில் ஒழுங்காக்கப்பட்டிருக்கும் இலைகளின் அமைப்பில் குறிப்பிடத்தக்க வறணிலத்தாவரத்துக்குரிய இயல் புகளுண்டு. மென்சிவப்புநிற அல்லது தூய வெந்நிற அல்லி களுடைய வகைகளுண்டு அல்லிக்குழாய் முடிவில் முடி வெளி நீட்டங்களுண்டு.
2: Garrijëjm (696ëysm) Gurgun (Lochnera (Vinca) rosea, பட்டிப் பூ);~ எதிரான இலை ஒழுங்குடைய பூண்டுத் தாவர மாகும். பூக்கள் தனிமையாக கக்கத்தில் உருவாகும் வெந் நிற அல்லது ஊதா கலந்த கடும் மென்சிவப்பு நிறப் பூக்கள். பெண்ணகம் இரண்டு இணையாத சூலகங்களையும் ஆனல் ஒரு தம்பமும் ஒரு குறியையும் கொண்டிருக்கும் சோடியான சிற்று றையப்பழம் உண்டாகும். இதன் வேர் எமது நாட்டிலிருந்து ஜப்பான் தேசத்துக்கு ஏற்றுமதியாகி மருத்துவத்தில் உபயோ கிக்கப்படுகிறது.
(3) ganggih gífur GonsFor Safî kasm (Wrightea Zeylanica): 6à sóluu மரம். பூந்தோட்டங்களில் வளர்க்கப்படும். வெந்நிறப் பூக் கள்; முடி வெளி நீட்டங்களுண்டு.
(4) Qg5Galibu T Gugashares (Thevetia peruviana): is தோட்டங்களிலும் இதை அண்மித்த பகுதிகளிலும் காணப்படும் சிறிய மரமாகும். நீண்ட ஒடுங்கிய இலைகளுண்டு; பூக்கள் மஞ் சள் நிறமானவை.
(5) assassir asgair Lessiv) (Carissa carandas, GGT mrš69ề GôFig.): இணைக்கவருள்ள முறைக் கிளைத்தலை தண்டில் காணலாம். முனை யரும்பு இரு முட்களாகத் திரிபடையும். எதிராக அமைந்த சோடி இலைகளுண்டு வெண்ணிறப் பூக்கள், கருமைநிறப் பழம் உண்ண உபயோகமாகிறது.
(6) Gosuu T lošEUGuquf (BasTb(Org (Plumeria acuminata sydäw லது Temple tree): விளிம்பு நரம்பமைப்புள்ள பெரிய இலகள்: இம்மரம் நிழலுக்காகவும், அதன் வெண்ணிற அல்லது மென்மஞ் சள் நிறப் பூக்களுக்காகவும் வளர்க்கப்படுகிறது. நன்கு கிளை கொண்டு வளரும் சிறிய மரமாகும்.
(7) அலமன்டா கதார்த்திக்கா (Alananda Cathartica): இதன் பெரியமஞ்சள் பூவிற்காகப் பூந்தோட்டங்களில் வளர்க்கப்படும்

Page 23
30 உயர்தரத் தாவரவியல்
செடியாகும் சில வகைகள் நிமிர்ந்தும், வேறுசில ஆதாரத்தை நாடிவளைந்தும் வளர்கின்றன. இதன் வெவ்வேறு வகைகளில் பூவின்பருமன் மாறுபடும். கணுக்களில் இலைகள் சுற்றன முறை யில் ஒழுங்காக்கப்பட்டிருக்கும். புனல் வடிவமான அல்லிவட் டத்தையுடையதற்கு சிறந்த உதாரணம்,
(8) Uadrium Gamù ausò15eo (Rauwolfia serpentina, Luntb புக்களா): இதன் இலைச்சாறு, வேர் முதலியன பாம்புக்கடிக் குரிய மருந்தாகும்; இருதய நோய்களுக்கும் உபயோகமாகிறது. வேடிக்காத பழத்தை உடையது. இது ஒரு காட்டுச் செடி, யாகும்:
(9) GasửLugT UDSTło (Cerbera manghas): igritjib Luguthu லடையும் நார் உள்ளோட்டுச் சதையம்;
பொருளாதார முக்கியத்துவங்கள்:
(a) மருத்துவத் துறை: (1) கொலார்கெளு அன்றி-டிசென்
såkism (Hollarrhena anti - dysenterica) 56ör Lu 60au 6óöjög வயிற்றுளைவு, மலேரியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கப்படுகிறது. (2) ரவுள்பியா சேர்ப்பென்றினு: பாம்புக்கடி இருதய நோய்களுக்கு இதன் இலைச்சாறும், வேரும் பயன்படுகிறது. (3) வின்காரோசியா: லியூக்கோமியா குருதிப் புற்றுநோய் என்ற வியாதிக்குத் தேவையான மருந்தை இதன் வேரில் கொண்டது. (4) இஸ்ரோபந்தஸ் (Strophanthus) இதன் வித்துக்களிலிருந்து இருதய நோய்க்குரிய மருந்து தயாரிக்கப் படுகிறது. (5) தெவெற்றியா நேரிபோலியா இதன் வேரிலிகுந் தும் இருதய நோய்க்குரிய மருந்து தயாரிக்கப்படுகிறது.
(b) பூந்தோட்டங்களில் அழகுதரும் செடிகள்: அலோமான்டா, நீரியம், வின்கா ரோசியா, தெவெற்றியா, புளுமேரியா;
(c) உண்ணுவதற்குப் பயன்படுவன: கரிஸ்சா கரண்டாஸ் செடி யின் பழங்கள்
* இக்குடும்பத்தின் பல பால்வடியும் செடிகள் நச்சுப்பொரு ளைக் கொண்டது.
குடும்பம்: அக்காந்தாசே
வேறுபடுத்தியறிய உதவும் இயல்புகள்:
(1) பூண்டுகளும், செடிகளும் காணப்படும். (2) இலை யடிச் செதிலற்ற, எதிரான ஒழுங்குள்ள இலைகள் வீங்கிய

தாவர பாகுபாட்டியல் s
கணுக்கள் காணப்படும் (3) அல்லிகள் இணைந்த ஒழுங்கற்ற பூக்கள். (4) நன்கு விருத்தியடைந்த பூவடிச்சிற்றிலைகளும் பூவடியிலைகளும் காணப்படும். (5) 4 கேசரங்களுடையதாயின் இருவலுவுள்ள (didynamous) தாகும், அல்லது 2 கேசரங்கள் மட்டுமேயுண்டு கேசரங்கள் அல்லிமேலொட்டியவை. (6) இரு வித்திலையாலான மையச் சூல்வித்தமைப்புடைய ஈரறைச் குல கம். அநேக சூல்வித்துக்கள் (7) அறைவெடிக்கின்ற வில்லையப் பழம். வித்துக்கள் சிறு வாற்றண்டினல் (retinacula) தொடுக் கப்பட்டிருக்கும்.
பொதுவான இயல்புகள்:
தோற்றம்:- பூண்டுகளாக அல்லது செடிகளாகக் காணப் படுகின்றன. சில ஏறிகளாக வாழ்கின்றன,
வாழிடம்:- அயனமண்டலப் பிரதேசங்களில் காணப்படுகின் றன. அநேகமானவை சதுப்பு நிலங்களில் வாழுகின்றன. சில வறணிலத் தாவரங்கள்; சில நீர்த்தாவரங்கள்.
இலைகள்:- எதிரான ஒழுங்குள்ள இலையடிச் செதிலற்ற தனி இலைகள்; வீங்கிய கணுக்களையுடைய தண்டு,
பூந்துணர். பொதுவாகக் காம்பிலிகள் சில தாவரங்களில் நுனிவளராப் பூந்துணரும் காணப்படுகின்றன. அருமையாக தனிமையான பூக்களுமுண்டு.
பூக்கள்:- ஒழுங்கற்ற, இருபக்கச் சமச்சீரான, இருலிங்க, குலகக்கீழான பூக்கள். பூவடியிலையையும், பூவடிச்சிற்றிலையையு முடையவை. பூவடிச்சிற்றிலைகள் இலைபோன்று பெரிதானவை. புல்லிவட்டம்:- 4 அல்லது 5 பிரிந்த அல்லது இனைந்த விளிம் பிற்றெடுகின்ற பெரும்பாலும் நிலைபேருண புல்லிகள்.
அல்லிவட்டம்:- 4 அல்லது 5 இணைந்த ஒட்டடுக்கான பெரும் Luitsyth RFCs566iror (bilabiate or two lipped) scupil 5 ip பூக்கள், சிலவற்றில் உதாரணமாக அக்கந்தசு இலிசிபோலியசு (Acanthus ilicifolius) போன்றவற்றில் மேலுதடு காணப்பட மாட்டாது; -
ஆணகம்:- பொதுவாக 4 கேசரங்கள். இருவலுவுள்ள கேச ரங்களையுடையவை. சிலவற்றில் 2 கேசரங்கள் மட்டுமுண்டு. அவை அல்லி மேலொட்டியவை; ஒரு மகரந்தக்கூட்டுச்சோணை மற்றதிலும் பார்க்க வீங்கி அல்லது குறுகியிருக்கும்.
பெண்ணகம்- சூல்வித்திலையொட்டிய இருவித்திலையாலான, 2 தொடக்கம் பல சூல்வித்துக்களை அச்சுச் சூல்வித்தமைப்பில்

Page 24
忠2 உயர்தரத் தாவரவியல்
கொண்ட ஈரறை உயர்வுச் சூலகம் நீண்டு தனித்த தம்பம் பெரும்பாலும் சமனற்ற இரு குறிச் சோனைகளில் முடிவடையும்.
பழம்:- அறை வெடிக்கின்ற வில்லையம் சிலவற்றில் அதிர்ந்து வெடிப்பவை.
வித்துக்கள்:- அநேக பழங்களில் சிறுவாற்றண்டு எனப்படும் வளைந்த சூல்வித்திழையொன்றைக் கொண்டிருக்கின்றன; பழத் தில் ஈரம் விழும்போது சிறுவாற்றண்டு நீரை உறிஞ்சி சுற்றுக் கனியத்தை அமுக்குகிறது. இதனுல் சுற்றுக்கனியம் சடுதியாக வெடித்து அதிர்கின்றபோது உண்டாகும் அதிர்ச்சியால் வித் துக்கள் அப்பாற் தெறிக்கின்றன.
உரு. 8 (அ-இ) பாலேரியா (அ) அரைப்பூ (ஆ) சூலகம் (கு. வெ:) (இ) பூவிளக்கப்படம்
(ஈ-உ) தன்வேர்ஜியா கிரன்டிபுலோரா (ஈ) அரைப்பூ (உ) பூவிளக்கப்படம், பூச்சூத்திரத்தில் Cs இணைந்திருக்க வேண்டும்.
 

த்ாவர பாகுபாட்டியல் 33
பொதுவான உதாரணங்கள்:-
(a) sit Gusgust gain Gas O. T (Thunbergia grandiflora)- பூந்தோட்டங்களில் வளர்க்கப்படும் சுற்றிமுறையைக் கையா ளும் தாவரமாகும் புல்லியானது மிகவும் ஒடுக்கமடைந்து வளையமாகக் காணப்படும், 2 பெரிய பூவடிச்சிற்றிலைகளுண்டு. வெளிறிய மென்நீல நிறப்பூக்கள்.
(b) 56ón Guữu TT gGg&(mg (Thanbergia erecta) :- gga நிமிர்ந்து வளரும் ஒர் செடியாகும் புல்லியானது 12-20 வரையான சிறு பற்களைப் போன்ற அமைப்புக்களாக ஒடுக்க மடைந்துள்ளன. இரண்டு பெரிய பூவடிச்சிற்றிலைகளுண்டு. ஊதா நிற அல்லது வெண்ணிறப் பூக்களையுடைய வகைகளுண்டு. (மானிப்பாய் இந்துக் கல்லூரி தாவரவியல் பூங்காவிலிருந்து யாழ்மாவட்டக் கல்லூரிகள் இதைப்பெற்றுக் கொள்ளலாம்.
(2) இஸ்ருெயிலாந்தசு (Strobilanthus): 30 இனங்கள் அளவி லுண்டு; இவையாவும் இலங்கைக்குரியவை (endemic உள்நாட் டிற்குரிய) ஆகும். மலைப்பிரதேசங்களில் குறிப்பாக சிவனுெளி பாதமலேப் பிரதேசத்தில் காணப்படுகிறது. 13 வருடங்களுக் குப் பின் பூத்து தாய்த்தாவரம் இறந்துவிடும். 4 கேசரங்க ளுண்டு. சிலவற்றில் இரண்டு கேசரங்கள் உண்டு.
(3) ருஅலியா (Ruelia): பண்படுத்தப்படாத இடங்களில் வளரும் பூண்டுகளாகும். அல்லிவட்டம் ஒரளவு ஒழுங்கற்ற தாகும்.
(a) ரு அலியா றுயுயரோசா நிழற் பிரதேசத்தில் ஒரு பொது வான களையாகும்; இடம்மாறிப் பிறந்த வேர்முகிழ்களையுடை ԱմՖ]:
(b) ருஅலியா புரஸ்றேற்ரு: இதுவும் ஓர் களேயாகும். படிந்து வாழும் தாவரமாகும்.
(4) ஜஸ்றீசியா கண்டரூசா (Justicia gendarussa, கருநொச்சி): பூந்தோட்ட எல்லைகளில் உண்டாக்கப்படும் தாவரமாகும். நிமிர்ந்து வளரும் பூண்டுத்தாவரமாகும். இணைக்கவருள்ள நுனி வளராப் பூந்துணர். மேலும் காம்பிலியாக அடுக்கப்பட்டுள்ளது. 2 கேசரங்கள் காணப்படும்.
(5) அக்காந்தசு gas56hGum6ölus (Acanthus illicifolius):
உவர் சதுப்பு நிலத்தில் கலப்புக்கண்டல் தாவர வர்க்கத்தில்
தா வி 11 5

Page 25
34 உயர்தரத் தாவரவியல்
இது ஒரு கூறு ஆகும். பெரிய இலைகளும், இலை விளிம்பில் முட் களையுமுடைய ஓர் செடித்தாவரமாகும். பூக்கள் நீலமானவை; கேசரங்கள். மயிர்களுடையதாயிருக்கும். அல்லிவட்டத்தில் மேலுதடு காணப்படாது. தாங்குவேர்களுண்டு.
(6) பாலேரியா (Barteria): முள்ளான பூவடியிலை யைக் கொண்ட வறள்நிலத் தாவரமாகும். புல்லிவட்டம் 2 அடுக்கு களில் காணப்படும்; வெளியடுக்கு பெரிய உறுப்புக்களைக் கொண் டிருக்கும். 2 கேசரங்களும், 2 அல்லது மேற்பட்ட கேசரப் போலிகளும் உண்டு. 3 பூவடிச்சிற்றிலைகளுண்டு. வெண்ணிற, மஞ்சள் அல்லது ஊதா அல்லது மென்நீலநிற அல்லிகளையுடைய வகைகளுமுண்டு. இக்கிரி என்பதுவும் பாலேரியாவின் ஓர் இன மாகும்.
(7) ou TG57 LT agdst (Adathoda vasica, L-T தோடை): காணிகளின் எல்லைகளில் உண்டாக்கப்படும் அடர்த் தியான செடியாகும். பூவடியிலைகள் பெரியதும் இலைபோன்ற தாகவுமிருக்கும். மருத்துவத்தில் பயன்படும் தாவரமாகும்.
(8) குரசான்ட்ரா (Crossandra, கனகாம்பரம்): பூக்களுக் காக வளர்க்கப்படும் பூண்டுத் தாவரமாகும். மென்செம் மஞ் சள் நிறப் பூக்கள் காணப்படும்.
(9) அசிஸ்றேசியா (Acystasia): இது ஒர் பூண்டுக் களைய கும். பெரிய பூவடியிலைகளையுடையது.
(10) ரைனேகாந்தசு (Rhynocanthus) (11) எக்போலியம், (cேbolium) ஆகிய இரு தாவரங்களிலும் 2 கேசரங்கள் மட்டுமே யுண்டு.
பொருளாதார முக்கியத்துவம்: '
(அ) மருத்துவம் -> அடாதோடா வசீக்கா; அன்ட்ரோகிர
பிஸ் பணிக்குயுலேற்ரு (ஆ) அழகுதரும் பூக்கள் -> பாலேரியா, குரொசன்ட்ரா,
தன்பேர்ஜியா.
குடும்பம்; கொன்வொல்வுலிாசே
வேறுபடுத்தியறிய உதவும் இயல்புகள்:
(1) ஏறிகள் அல்லது நகர்கொடிகள் (2) பூக்கள் இருலிங்க, சூலகக்கீழான ஐம்பாத்துடையவை, ஒழுங்கானவை, (3) பிரிந்த

தாவர பாகுபாட்டியல் 35
புல்லிகள், ஐம்பகுதியுள்ள ஒட்டடுக்கானவை (Quincuncially imbricate) (4) அல்லிகள் 5 இணைந்த வை, பின் னியவை. (5) கேசரங்கள் 5, வெவ்வேறு நீளமுடைய இழைகள், அல்லி மேலொட்டியவை. (6) உயர்வுச் சூலகம், இரு சூல்வித்திலையா லானவை, அச்சுச் சூல்வித்தமைப்புடையது. (7) ஒன்றுவிட் டொன்று அடுக்கொழுங்குள்ள தனியிலைகள். (9) நுனிவளரா முறைப் பூந்துணர். (9) பழம்:- வில்லையம் அல்லது கொட் (65) - Ll LD),
பொதுவான இயல்புகள்:
தோற்றம்: பூண்டுகள் அல்லது செடிகள்: ஏறிகள் அல்லது சுற்றிகள்.
வேர்கள்;- இருவித்திலையிக்குரிய ஆழமான ஆனல் பெரிய வேர்த்தொகுதி. சிலவற்றில் இடம்மாறிப் பிறந்த வேர்முகிழ்க ளாகக் காணப்படும். உ+ம். ஐப்போமியா பற்றற்றக. வேறு சிலவற்றில் இடம்மாறிப்பிறந்த வேர்களாகிய பருகிவேர்களு முண்டு. உ+ம். கசுக்குயூற்ரு
தண்டு:- பூண்டுத்தாவரத்திற்குரிய தண்டுகள் பெரும்பா லும் சுற்றிகள் அல்லது ஏறிகள், சிலவற்றில் பால்போன்ற சாறு உண்டு. சிலவற்றின் தண்டுகள் ஒட்டுண்ணியாகவும் வாழ் கின்றன. உ+ம். கசுக்குயூற்ற.
இலைகள்:- ஒன்றுவிட்டொன்ருண இலையடுக்குடையவை. இலையடிச் செதிலற்ற தனியிலைகள். கசுக்குயூற்ற தாவரத்தில் இலைகள் செதில்களாக ஒடுக்கமடைந்து காணப்படும்.
பூந்துணர்:- தனிமையான் கக்கத்துக்குரியவை, அல்லது நுனிவளரா முறையான குலைகள்.
பூக்கள்:- ஆரைச்சமச்சீரான, இருலிங்க, சூலகக்கீழான ஐம்பாத்துடைய, பூவடியிலையும் பூவடிச்சிற்றிலையுமுடைய, ஒழுங் கான நிறைப்பூக்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை,
புல்லிவட்டம்:- 5 புல்லிகள், பிரிந்தவை, ஐம்பகுதியுள்ள ஒட்டடுக்கானவை:
அல்லிவட்டம்- இணைந்த 5 அல்லிகள், புனலுருவானவை: பின்னிய (Plaited) பூவொழுங்குடையவை. கசுக்குயூற்ற தாவ ரத்தில் மட்டுமே பின்னிய பூவொழுங்குமுறை இல்லை.
ஆணகம்:- 5 கேசரங்கள், இழைகளின் நீளம் வித்தியாச மானவை. அல்லிமேலொட்டியவை.
பெண்ணகம்:- 2 அல்லது 3 சூல்வித்திலைகளாலானவை, வித் திலைகளொட்டியவை, அச்சுச் சூல்வித்தமைப்புடையவை; சூல கம் பொதுவாக 2, 3 அல்லது 4 அறைகளாலானது, சில இனங்

Page 26
36 உயர்தரத் தாவரவியல்
களில் உண்மையில் 2 அறையுடைய சூலகம் பொய்ப்பிரிகவர்களின் தோற்றத்தால் 3 அல்லது 4 அறைகளைக் கொண்டதாகக் காட்சி யளிக்கும். (சூலக அறைகளின் குறுக்குப் பிரிசுவர்களின் தடிம் பத்தில் வித்தியாசமிருப்பது இதற்கு ஒரு ஆதாரமாகும்.) குறியானது சிறுகோளம்போன்றது அல்லது இரு சோணையுடை
து
பழம்:- ஒழுங்கற்ற வில்லையம் அல்லது சதையம். வித்துக்கள்:- வித்தகவிழையமில்லாத வித்துக்கள்.
w
உரு: 9 ஐப்போமியா லியரை (அ) அல்லிக்குழாயிலொட்டிய கேசரங்களையும். அரும்புநிலை யில் அல்லிகளின் பின்னிய பூவொழுங்கின் மடிப்படை யாளங்களையும் காணலாம். (ஆ) அரைப்பூ (இ) சூலகம் (கு. வெ.) (ஈ) பெண்ணாகம் (உ) பூவிளக்கப்படம்
 

தாவர பாகுபாட்டியல் 37
பொதுவான உதாரணங்கள்:-
1 ஐப்போமியா (poena):- நகர்கின்ற அல்லது சுற்றி களாலானவை. பூக்கள் தனியான கக்கத்துக்குரியவை அல் லது கக்கத்துக்குரிய நுனிவளரா முறைப் பூந்துணருடையவை; புனலுருவான அல்லிவட்டமுடையவை.
(e) půGunTLÁR T Lugbugb(0.6iv (Ipomea batatas QibagåYT) :- இடம்மாறிப்பிறந்த வேர்முகிழ்கள் உண்ணக் கூடியவை.
(g) gGustfurt (5GDITSssab (Iponea, quamoclit LDuri மாணிக்கம்):- சிறைப்பிரிப்பான முறையில் வெட்டுப்பட்ட இலைகளைக்கொண்ட சுற்றிமுறைத் தாவரம். அழகுக்காக பூத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதாகும். சிறிய கடும் சிவப்பு நிறப் பூக்கள்.
(இ) ஐப்போமியா பெகக்காப்ரே (பைலோபா, pomea peநச capae (bileba) என முன்னர் வழங்கப்பட்டது.) அடம்பன் கொடி):- மணற் கடற்கரையோரத் தாவரமாகும். மண்ணில் படிந்து வாழ்வதற்கு கணுக்களில் உருவாகி ஆழமாகச் செல் லும் வேர்கள் உதவியாகும். நீண்ட கணுவிடைகள், ஆழமாக வெட்டப்பட்ட இருசோனேயுள்ள தடித்த இலைகளில் அநேக நீர் சேமிப்பு இழையமுண்டு. பூக்கள் ஊதாக்கலந்த மென்சிவப்பு நிறமானவை.
(r) găGurlfur * stiluri (Ipornea Carnea să avg| Morning gory): இதயவுருவான இலைகளையுடைய சுற்றிமுறைத் தாவரமாகும். பூந்தோட்டங்களில் அதன் மென்சிவப்புநிறப் பூக் களுக்காக வளர்க்கப்படுகிறது.
(உ) ஐப்போமியா அக்குவாற்றிக்கா (pemea aquatica கங் கும் கீரை);- நன்னீருக்குரிய சேற்றுத்தாவரம். நீண்ட தண் டுகள் படிந்து வாழ்வதற்கு கனுக்களிலிருந்து தோற்றும் வேர் கள் உதவியாகும்; வெண்ணிறப் பூக்கள் உண்டாகும்.
2. ஆர்கைரியா (Argyreta) :- நலிந்த தண்டுச் செடியாகும். பெரிய இலைகளும் பூக்களுமுண்டு. 5 சமனற்ற கேசரங்கள் சூலகம் 4 அறையுடையது நீண்ட தம்பமும் சிறுகோளம்போன்ற குறியுமுண்டு.
eñansur Sibunailungbo (Argyreia companulata):- இலைகள் ஆழமாக இதயவுருவானது. கக்கத்தில் உருவாகும் நுனிவளராப் பூந்துணரை உண்டாக்கும். புல்லிகள் பெரியவை5 வெளிறிய மென்நீல (Mauve) நிறப் பூக்கள்

Page 27
38 உயர்தரத் தாவரவியல்
3. கொன்வொல்வுலசு (Convolvulus):- அனேக இனங் களைக் கொண்ட பெரிய சாதியாகும். அனேகமான இனங்கள் அதன் கவர்ச்சிதரும். பூக்களுக்காக பூந்தோட்டங்களில் வளர்க் கப்படுகின்றன.
4: 98G) aantabasus, Jan 6516AGGounGL-s (Evolvulus alsinoides விஷ்ணு கிராந்தி அல்லது bluebelle): பல்லாண்டு வாழும் பூண் டாகும். புற்களுடன் கலந்து படிந்து வாழும் தாவரமாகும். இலக்காம்பற்ற சிறிய இலைகள். மிகவும் சிறிய நீல நிறப் பூக் கள். 5 கேசரங்கள். சூலகம் 2 அறையுள்ளது.
5. கஸ்குயூற்ற- மஞ்சள் நிற இலைகளற்ற சுற்றும் தன் டைக் கொண்ட பூரண தண்டு ஒட்டுண்ணியாகும். விருந்து வழங்கியிலிருந்து பருகிகள் மூலம் உணவைப் பெறுகின்றது.
6. gš5Gudmrsorguunt auGsusulî (Jacquemontia violacea): மென்மையான தண்டையுடைய சுற்றியாகும் பூந்தோட்டங் களில் உண்டாக்கப்படுகின்றன. இலைகள் இதயவுருவானவை: ஆளுல் அகலப்பக்கம் நீள வளையவுருவானது. பூக்கள் கடும் நீல நிறமானவை. வெவ்வேறு பரு மனையுடைய புல்லிகளும் 2 சோணையையுடைய குறியும் உண்டு.
பொருளாதார முக்கியத்துவங்கள்:
(அ) காய்கறி வகை ஐப்போமியா பற்றற்ருசு-வற்ருளை ஐப்போமியா அக்குவாற்றிக்கா - கங்குங் கீரை,
(ஆ) மருத்துவத்துறை: (a) ஐப்போமியா இனங்கள்
(b) கொன்வொல்வுலசு இசுக்காரமோனியா, எக்சகோனி யம் பேர்கா போன்ற தாவரங்களிலிருந்து பேதிமருந்து தயா ரிக்கப்படுகிறது.
(இ) அழகுச் செடிகள்: ஐப்போமியா கானியா, ஐப்போ மியா குயுமோக்கிளிற், கொன்வொல்வுலசு, ஆர்கைரியா, ஜக்கு மொன்றியா வயலேசியி.
குடும்பம்: உருபியாசே
இதுவே பூக்குந் தாவரங்களில் அநேக சாதிகளையும் இனங் களையும் கொண்ட ஒரு பெரிய குடும்பமாகும்
வேறுபடுத்தியறிய உதவும் இயல்புகள்:
(1) பூண்டுகள், செடிகள் அல்லது மரங்கள் (2) இலைகள் வழமையாக எதிரான ஒழுங்குடையவை, இலைக்காம்புக்கிடை

தாவர பாகுபாட்டியல் 39
யான இலையடிச் செதில்கள் உண்டு (3) நுனிவளரா முறைப் பூந்துணர் (4) ஒழுங்கான சூலகக்கீழான இருலிங்க நிறைப் பூச் கள் 4-5 பாத்துள்ளன. (5) 4-5 அல்லிமேலொட்டிய கேசரங் கள் அல்லிக்குழாயில் ஒட்டிக் காணப்படும் (6) சூலகம் சூல்வித் திலைகள் இணைந்த ஈரறையுடைய தாழ்வுச் சூலகம் (7) பழம் வில்லையம் அல்லது சதையம்.
பொதுவான இயல்புகள்:
தோற்றம்: பெரும்பான்மையானவை செடிகளும், மரங்க ளுமாகும் பூண்டுத் தாவரங்களுமுண்டு.
தண்டு நிமிர்ந்த பூண்டுத் தாவரத் தண்டுகள் அல்லது வைரம் செறிந்த தண்டுகள்.
இலைகள் ஒன்றுக்கொன்று குறுக்காக, ஆனல் எதிரான ஒழுங்குள்ள இலைகள் இலைக்காம்புக்கிடையான இலையடிச் செதில்களுண்டு; இவ்விலயடிச் செதில்கள் சில இனங்களில் இலை போன்று அமைவதால் சிலவற்றில் சுற்றன இலை ஒழுங்கு காணப் படுகிறது.
பூந்துணர் நுனிவளரா வகை பன்முறை பிரிந்து பெருங் , கொத்தாக அமையும்
பூக்கள்: இருலிங்க ஆரைச் சமச்சீரான, சூலக மேலான, ஒழுங்கான நிறை பூக்கள்.
புல்லிவட்டம்: 2-5 நன்கு தெரியாத புல்லிகள், அடியில் இணைந்து புல்லிக்குழாயாக இருக்கும். மியுசென்டா தாவரத்தில் ஒரு அல்லிப்போலியான பெரிய புல்லி உண்டு; இதன் நிறம் மஞ்சள் அல்லது கபிலமாகவிருக்கும். இப்புல்லி பூச்சிகளைக் கவ ருவதற்குப் பயன்படுகிறது.
அல்லிவட்டம்: 4-5 அல்லிகள் விளிம்பினுள் அச்சில் சோனே களை ஆக்கியிருக்கும். புனல் வடிவானது. விளிம்பிற் ருெடுகின்ற அல்லது ஒட்டடுக்கான அல்லது முறுக்கான பூவொழுங்கையுடை Ամgi] •
ஆணகம்: 4-5 கேசரங்கள். அல்லிகளின் சோணை எத்த னையோ அத்தனை கேசரங்கள். அல்லி மேலொட்டியவை. அல்லி வட்டத்தின் புனலில் ஒட்டியவை மகரந்தக்கூடுகள் இருகலமுடை யவை, நீள்பக்கமாக வெடிப்பவை:
பெண்ணகம் சூலகம் பொதுவாக ஈரறையுடையது, சூல் வித்திலையொட்டியது. தாழ்வுச் சூலகம், நீண்ட தம்பம் இருபிள வுள்ள குறி ஆகியவையுண்டு,

Page 28
40
உயர்தரத் தாவரவியல்
பழம்: வில்லையம் அல்லது சதையம் வித்துக்கள்: வித் தகவிழையமுள்ளவை
ജൂ04 s
s
سمی g
உரு. 10 (அ-து) இக்சோரா கொக்வினியா அ. பூந்துணர் ஆ. சூலகம் (கு. வெg) இ: அரைப்பூ ஈ. பூவிளக்கப்படம்
(உளை) பென்ருஸ் உ. அரைப்பூ ஊ பூவிளக்கப்படம்
எ. சூலகம் (கு, வெ.)
 

தாவர பாகுபாட்டியல் 42
பொதுவான உதாரணங்கள்:
1. இக்சோரா கொக்சீனியா (1xora coccinea, கொத்துப்பூ அல்லது குணக்கு): கணுக்களில் புடைத்த ஓர் செடியாகும்; இலைக்காம்பு மிகவும் குறுகியவை. இலைகளின் கக்கத்தில் நெருக்க மாக அமைந்த எளிய நுனிவளரா முறைப் பூந்துணராகும். அல்லி வட்டம் நீண்டொடுங்கிய குழாயையும் 4 அல்லது 5 படரும் விளிம் புகளும், அரும்பு நிலையில் முறுக்கான ஒழுங்கையும் கொண்டிருக் கும். குறுகிய இழைகளைக் கொண்ட 4 அல்லது 5 அல்லி மேலொட் டிய கேசரங்கள் அல்லிக்குழாயின் வாசலில் அல்லிவட்டத்தின் படரும் விளிம்பிற்கிடையில் காணப்படும். நீண்ட அல்லிவட் டக் குழாயின் அடியில் அமுதம் சுரக்கப்பட்டிருப்பதால், நீண்ட நாக்குடைய பூச்சிகளே இதை அடையலாம். பழம் ஒரு சதைய மாகும். பூந்தோட்டங்களில் வளர்க்கப்படும் தாவரமாகும், வெவ்வேறு வதைச் சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள், வெண்மை, ஆகிய நிறங்களையுடைய பூக்களைத் தரும் வகைகளுண்டு
2. 5uGasco LT (Vussaenda): ஒரு அல்லிப்போலியான புல் லியைக் கொண்ட செடியாகும். ஈரப்பற்றுள்ள இலங்கையின் பகுதிகளில் (மத்திய மாகாணம், சப்பிரகமுவா மாகாணம்) இயற் கையாக வளரும் இனத்தில் அல்லிப்போலியான புல்லி மஞ்சள் நிறமாகக் காணப்படும். (இதே இனத்தையும் மானிப்பாய் இந் துக் கல்லூரித் தாவரவியல் பூங்காவில் காணலாம்.) வழமை யாகப் பூந்தோட்டங்களில் வளர்க்கப்படும் வகையில் மென்கபில நிற அல்லிப்போலியான புல்லியைக் காணலாம்; இவ்வகையில் பூக்கள் நெருக்கமாக அமைவதால் அல்லிப்போலியான புல்லியே பிரதான கவர்ச்சியைக் கொடுக்கும் பாகமாக அமையும்.
3. ஐதரோபிலாக்சு மரிற்றைமா (Hydrophyllax maritina): மணற் கடற்கரையோரத் தாவரமாகும் கணுக்களில் வேரை உண்டாக்கி மண்ணில் படர்ந்து வாழுகின்றது. இலைகளும், தண் டும் நீரைச் சேமித்திருப்பதால் சதைப்பற்றுள்ளதாகும்; மென் சிவப்பு நிறமுடைய சிறிய பூக்கள் இலையின் க்க்கத்தில் உருவா
(5LD.
4. மொரின்டா (Morinda, மஞ்சவண்ணு): மருத்துவத்தில்
உபயோகமாகும். வெந்நிறப் பூக்கள் சங்கமமான தலையுருவில்
(Confluent head) அமைந்து, பழங்களின் சுற்றுறையம் இணைந்து
தா வி. 11-6

Page 29
à2 உயர்தரத் தாவரவியல்
கூட்டான பழத்தை உண்டாக்கும். இத்தாவரத் தண்டும், வெட் டுப் பலகையும் மஞ்சள் நிறமாகவிருக்கும்.
5. கொபியா அராபிக்கா (Cottea arabica - கோப்பிச் செடி): நறுமணமுடைய வெண்ணிறப் பூக்கள் மும்முன்ருக அடுக்கப் பட்டு இலையின் கக்கத்தில் உருவாகும் அல்லிவட்டக் குழாய் மிகவும் நீண்டதும், அதன் முடிவில் 5 சோணைகளையும் கொண் டிருக்கும். அல்லிக்குழாயின் தொடக்கத்தில் இழையற்ற கேச ரங்கள் இணைக்கப்பட்டிருக்கும் இரு அறையுடைய சூலகத்தில் ஒவ்வொரு அறையில் ஒரு சூல்வித்து காணப்படும். பழமானது 2 வித்துக்களைக் (கற்கரு - Pyrene) கொண்ட உள்ளோட்டுச் சதையம். இதன் வித்துக்களிலிருந்து பெறும் துளையே கோப் பிப்பானம் தயாரிக்க உதவுகிறதால், இது ஒரு பொருளாதா' முக்கியத்துவமுள்ள செடியாகும்.
- 6. G3,13 Gunbjósiu) (Hedyotis egy Gii Q) gi Olden laudia :- அநேக இனங்களுண்டு; பூண்டுகள் அல்லது செடிகள் மிகவுஞ் சிறிய வெண்ணிறப் பூக்கள் கூட்டமாகக் காணப்படும். 4 அல் லிகள், 4 புல்லிகள், 4 கேசரங்கள், 2 அறையுள்ள சூலகம், வில் லையப்பழம். இது ஒரு சாதாரண களையாகப் பண்படுத்தப்பட்ட தும், பண்படுத்தப்படாத நிலங்களிலும் காணப்படும்:
7. பென்ருஸ் (Pentas) :- பூந்தோட்டங்களில் வளர்க்கப் படும் சிறிய செடியாகும். மென்சிவப்பு, வெண்மை, மென் ஊதா ஆகிய நிறங்களில் வெவ்வேறு வகைகளில் பூக்கள் க்ாணப்படும். இலைகள் முட்டையுருவானதும், குறிப்பிடத்தக்க நரம்பமைப்பும் காணப்படும்
8. In Gab(o 3öTLqah, si (Pavetta indica T6) '6)): - அநேக கிளைகளையுடைய செடி வேலுருவான பளபளப்பான இலைகள் இலையடிச் செதில்கள் முக்கோணமானவை. மட்டச் சிகரியான நுனிவளரர் கூட்டுமுறையில் பூக்கள் காணப்படும்: வெண்ணிறப் பூக்கள்
9. காடீனியா லற்றிபோலியா (Gardenia laytitolia)- அழுத்தமான மரவுரியையுடைய பெரிய செடியாகும். இக் குடும்பத்தில் பெரிய பூக்களையுடைய சாதி எனக் கொள்ளலாம்: தனிமையாக உருவாகும் வெளிறிய மஞ்சள் (அல்லது வெண்மை) நிறப் பூக்கள் மிகவும் நறுமணமுடைய பூவாகும் பூந்தோட் டங்களில் உண்டாக்கப்படும் தாவரம்:

தாவர பாகுபாட்டியல் 48
பொருளாதார முக்கியத்துவம்:
(அ) மருத்துவம் 1: சிங்கோன ஒபிசஞலிசு Cinchona off1cinalis) இதன் மரவுரியிலிருந்து மலேரியா நோயைக் குணப் படுத்தும் குயினைன் தயாரிக்கப்படுகிறது.
23 பாவெற்ற இன்டிக்கா (ஆ) குடிபானம் -> கொபியா அராபிக்கள். இதன் வித்தி லிருந்து கோப்பித்தூள் அரைத்து எடுக்கப்படுகிறது. (இ) அலங்காரப் பூந்தோட்டத் தாவரங்கள்->இக்சோரா, காடீ
னியா, மியுசென்டா, பென்ருசு,
(ஈ) வெட்டுப்பலகை:- மொரின்டாது
குடும்பம்: கொம்போசிற்றே (சூரியகாந்திக் குடும்பம்)
வித்துமூடியுளிகளுள் உருவவியல் ரீதியில் மிகவும் கூர்ப் படைந்த குடும்பமென நம்பப்படுகிறது. இதுவே பூக்குந் தாவ ரங்களின் அதிமிகப்பெரிய குடும்பம்- அநேக சாதிகளும் பல்லா யிரக்கணக்கான இனங்களுமுண்டு. இதன் இனங்கள் வனந்திரச் சூழல், நீர்ச் சூழல் உட்பட எல்லாவகைச் சூழல்களிலும் காணப் படுகின்றன இவற்றுள் சில பூந்தோட்டங்களில் வளர்க்கப்பட் டும், சில காய்கறி வகைகளாக உபயோகிக்கப்பட்டும், சில களைகளாகவும் காணப்படுகின்றன:
வேறுபடுத்தியறிய உதவும் இயல்புகள்:- (1) பெரும்பாலும் பூண்டுகள் அல்லது செடிகள். (2) இலையடிச் செதிலற்றவை, இலைக்காம்பு குறுகியது, ஒன்றுவிட்ட அல்லது எதிரான இலை யொழுங்கு. (3) பூக்கள் மிகச்சிறியவை. பல பூக்கள் சேர்ந்து தலையுருப் பூந்துணரை உண்டாக்கும். இதனைச்சுற்றி பூவடியிலே யினுலாக்கப்பட்ட ஒரு பாளைச் சுற்றிருக்கும். பூக்கள் நாவுரு வுள்ளவை அல்லது குழாயுருவானவை, அல்லது இரண்டும்: (4) புல்லிகள் அற்றவை அல்லது குடுமியாக மாறியிருக்கும்: (5) அல்லிகள் 5, இணைந்தவை. (6) கேசரங்கள் 5 அல்லி மேலொட்டியவை; இணைந்த மகரந்தக்கூடுகள் (7): "இருவித் திலையாலான சூல்வித்திலையொட்டிய ஓரறையுள்ள, அடிச்சூல் வித்தமைப்புடைய தாழ்வுச் சூலகம் (8) பழம், குழிவுக்கலனி: பெரும்பாலும் குடுமி மயிர்களினல் சூழப்பட்டிருக்கும்

Page 30
44 உயர்த்ரத் தாவரவியல்
பொதுவான இயல்புகள்:-
தோற்றம்: . இவற்றிற் பெரும்பாலானவை ஓராண்டிற்குரிய
அல்லது பல்லாண்டிற்குரிய பூண்டுகளாகும்; ஒரு சில செடிகள்
ஏறிகள் அல்லது மரங்களாகும்
வேர்: வழமையாக ஆணிவேர்த்தொகுதி உண்டு; டயிலியா (Dahlia) வில் முகிழுரு வேர்கள் காணப்படும். கிரிசாந்திமம் {Chrysanthemum) போன்றவற்றின் வேர்களில் இடமாறிப் பிறந்த அரும்புகளைக் கொண்டுள்ளன:
இலைகள்- எதிரான அல்லது ஒன்றுவிட்ட அடுக்குமுறை; சில தாவரங்களில் சுற்றடுக்குள்ளவை; இலையடிச் செதிலற்றவை.
பூந்துணர்: மிகவும் சிறிய பூக்கள் எனவே சிறுபூக்கள் (Florets) எனவழைக்கப்படும். இக்குடும்பத்தின் தலையுருப் பூந்துணர் காணப்படும். ஒவ்வொரு தலையுருப் பூந்துணரிலும் இச்சிறுபூக்கள் மையநாட்டமுள்ள முறையில் ஒழுங்காக்கப்பட் டுள்ளன. பூந்துணரின் அடியில் பல இலைபோன்ற பூவடியிலை களாலான ஒரு பாளைச்சுற்று (Involucre) உண்டு இப்பாளைச் சுற்று வழமையாக பச்சைநிறமாகவிருக்கும்; சிலவற்றில் செதி லுருவானதாயும், உலர்ந்தும் அல்லது நிறமுள்ளதாயுமிருக்கும் இச்சிறுபூக்கள் வாங்கியிலேயே (Receptacle) பொருத்தப்பட்டுள் ளன. இல்வாங்கி அல்லது ஏந்தி தட்டையானதாக அல்லது குவிவானதாகவிருக்கும். தலையுருக்கள் இரு வகைப்படும். (1) ஒருவகைச் சிறுபூவை மட்டும் கொண்டிருத்தல் ஒருகாலமுதிர் வுள்ள பூக்களை (Homogamous) உண்டாக்கும். (2) ஒன்றுக்கு மேற்பட்டவகை சிறுபூக்களைக் கொண்டிருத்தல் பல்லினப்புணரி யுள்ள (Heterogamous) பூக்களை உண்டாக்கும்.
சிறுபூக்கள்:- பல்லினப்புணரியுள்ள தலையுருவில், இரண்டு வகை சிறுபூக்கள் காணப்படும் அவையாவன, (1) வட்டத்தட்டு egyályavgi Gg5yp Talið8gp , šis 6ir (Disc or Tubular florets) iš 3576007 ருக்கு வெளியிலிருந்து இரண்டாம் வரிசை தொடக்கம் மத்தி வரை ஒழுங்காக்கப்பட்டிருக்கும். இவை யாவும் இருலிங்கத் துக்குரிய ஒழுங்கான, ஆரைச்சமச்சீரான பூக்கள். (2) கதிர் அல்லது சிறுநாவுருவான சிறு பூக்கள் (Ray or ligulate florets):- இவை பூந்துணரில் விளிம்போரமாக அமைந்திருக்கும். இவை இருபக்கச் சமச்சீரானவை. ஒருலிங்கத்துக்குரிய (பெண்) அல்
லது நடுநீல்ை மலட்டுப்பூவாகும்.

தாவர பாகுபாட்டியல் A 5
1. வட்டத்தட்டு அல்லது குழாய்ச்சிறுபூபுல்லிவட்டம்:- இது அநேகமாக குடுமி மயிர்களாக திரி படைந்திருக்கும், ஒரு சிலவற்றில் முற்முக அற்றிருக்கும் குடுமி மயிர்கள் பழத்தில் நிலைபேருகவிருந்து பரம்பலுக்கு உதவி செய் கிறது:
அல்லிவட்டம்- 5 இணைந்த அ ல் லி கள் குழாயுருவான அமைப்பையுண்டாக்கும். விளிம்பிற்றெடுகின்றவை. − ஆண்கம்; கேசரங்கள் 5; அல்லிமேலொட்டியவை; மகரந் தக் கூடொட்டிய மகரந்தக்கூடுகள் தம்பத்தைச் சுற்றி ஒன்றி யிருக்கும். உட்புறமாக வெடிப்பவை:
பெண்ணகம்:- இருவித்திலையாலானவை; சூல்வித்திலைகள் ஒட்டியவை. தாழ்வுச் சூலகம் ஓரறையுடையது அடிச் சூல் வித்தமைப்புடைய ஒரு வித்தைக்கொண்டது. கேசரக் குழாயி னுரடாகச் செல்லும் தனித்தம்பம் இருபிளவுள்ள குறியில் முடி வடையும்3
பழம்:- குழிவுக்கழனி பழத்தின் நுனியில் நிலைபேருன புல்லிகள் குடுமிமயிர்களாக நிலைபெற்று இவ்வினம் பரம்புவ தற்கு பயன்படுகிறது. -
வித்துக்கள். வித்த கவிழையமற்றவை: (2) கதிர் அல்லது சிறுநாவுருவான சிறுபூக்கள் சூலகமேலான இருபக்கச்சமச்சீரான ஒருலிங்கத்துக்குரிய (பெண்) அல்லது நடுநிலை மலட்டுப்பூக்கள், பூவடிச்சிற்றிலையின் கக்கத்திலிருந்து உருவாகும்
புல்லிவட்டம்- குடுமியாக, அல்லது செதிலாக திரிபடைத் தும், அல்லது அற்றுப்போயும் காணப்படும்.
அல்லிவட்டம்: 5 இணைந்தவை, நாவுருவானவை:
ஆணகம்: எ காணப்படாது; பெண்ணகம் - வட்டத்தட்டுச் சிறுபூக்களைப்போன்று அமைந் திருக்கும்,
பழம்- அங்காப்பிலி நிலைபேருன, புல்லிகள் குடுமிபோ லமைந்து காணப்படும்
வித்துக்கள்:- வித்தகவிழையமற்றவை

Page 31
4t உயர்தரத் தாவரவியல்
9 - N R ሠgg ፅቃ** d
○リた。 ۔۔۔۔ -. 《དག་ཡོད་ངེས།
) *-6”吻 : ححبت- = تاسیسا ہے ༩ ༼༄་་ R ܢܶ
t Y - '. N V . “ git' }, .مسلسحب \ །ལ། ༄བ་ f w y ރޚު ތި ܙܘܝܚܝ ܐܟ'
'') 一ーエー ޙ کصص - مراحت اخ;/
w " سنة S's 'ހށަޗިޗަ N །དེ་ལ་ཕྱི་ མ་ مهلهللمســـسنس. وهو تج
`Nჯto/ 1- - - شکستن
SY',
உரு. 11 (அ-எ) திரைடாக்க புரக்கும்பன்சு (அ) வட்டத்தட்டப்பூவின் பூவடிச்சிற்றிலை (ஆ) கிளை பூந்துணருடன் (இ) வட்டத்தட்டுச் சிறுபூ (ஈ) அல்லி கிழிக்கப்பட்டு அல்லிமேலொட்டிய கேசரங்கள் (உ) ஒன் றியபிறப்புள்ள மகாந் கக்கூடுகள் கிழிக்கப்பட்டபின் (ஊ) கதிர்ச்சிறுபூ (எ) பெண்ணகமும் குடுமிமயிர்களும். (1) குழிவுக்கலனி (பழம்) (2) கெலியந்தசு ஏனசு வட்டத்தட்டுச் சிறுபூவின் அரைப்பூ (3) வட்டத்தட்டுச் சிறுபூவின் பூவிளக்கப்படம்3
பூச்சூத்திரத்தில் அல்லிமேலொட்டியவை எனக் கொள்ள வேண்டும். (4) கதிரச் சிறுபூவின் பூவிளக்கப்படம்
பூச்சூத்திரத்தில் குலகமேலானது எேனக் கொள்ள வேண்டும். N
 

தாவர பாகுபாட்டியல் 4?
பொதுவான உதாரணங்கள் :- A. பல்லினப்புணரியுள்ள தலையுருக்களைக் கொண்டவை.
1. எலியாந்தசு (Helianthus - சூரியகாந்தி) :- மிகவும் பெரிய தலையுருக்களைக் கொண்டவை; பூங்காவில் உண்டாக்கப் படும். ஒராண்டுக்குரிய தாவரம். கதிர்ச்சிறு பூக்களின் அல்லி வட்டம் செம்மஞ்சள் நிறமானவை:
2 றைத்தோனியா (Tithonia - காட்டுச் சூரியகாந்தி அல் லது (wild Sunflower):- பல்லாண்டு வாழும் நிமிர்ந்து வள ரும் பூண்டாகும் 4 அடி வரை உயர்ந்து வளரும். அடிமரம் ஓரளவு வைரத்தன்மையுடையது. மஞ்சள் நிற கதிர்ச் சிறுபூக் களின் அல்லிவட்டத்தைக் கொண்ட பெரிய பூக்கள். இலங்கை யின் மத்திய பிரதேசத்திலும், இதையொத்த ஈரப்பற்றுள்ள இடங்களிலும் பண்படுத்தப்படாத இடங்களிலும் செழித்து வாழ் கின்றது; ஆணுல் யாழ்ப்பாணம் போன்ற வறண்ட பிரதேசத் தில் பூந்தோட்டச் செடியாக வளர்க்கப்படுகிறது.
35 சின்னியா (Zinnia):- அநேக வகைகளையுடைய பூந் தோட்டத் தாவரங்கள்.
4; கொஸ்மொஸ் (Cosmos):- நிறமுள்ள சிறுபூக்களையும், சிறைப்பிளவுள்ள இலைகளையும் கொண்ட பூந்தோட்டத் தாவ 功互lé5GYT。
5. STä.9îú () se svLIT (Eulipta alba): - FFU L'illu libgp6ir GMT இடங்களில் வாழும் மருத்துவத்தில் பயன்படும் ஓர் பூண்டா கும் குடுமி முற்ருக அற்றுப்போய்விட்டது.
6. வெடேலியா (Wedelta):- மணல் மண்ணில் பொது வாக வளரும். மஞ்சள் நிறப்பூக்களுண்டு.
7 திரைடாக்சு பிரக்கும்பன்சு (Tridax procumbens - முக் குத்திப்பூண்டு)- நிலத்தில் படிந்து ஆணுல் நுனி நிமிர்ந்து வள ரும் பொதுவான களையாகும் எதிரான இலேயொழுங்கு முறை மயிருள்ள இலைகள், தண்டுகளுமுண்டு. கதிர்ப்பூக்கள் வெண்மை யானதும், வட்டத்தட்டுப்பூக்கள் மஞ்சள் நிறமானவையுமாகும்: அங்காப்பிலிப் பழங்களில் நிலைபேருண குடுமிபோலமைந்த புல்லி வட்டமுண்டு.
B, ஒருகாலமுதிர்வுள்ள தலையுருக்களைக் கொண்டவை. (அ) எல்லாம் குழாய்ச்சிறுபூக்களை உடையவை.
1. வேர்ணுேனியா இலைகள் ஒன்றுவிட்ட அடுக்கானவை: பாளைச்சுற்றுக்குரிய பூவடியிலைகள் அநேக வரிசைகளில் காணப்

Page 32
A 8 உயர்தரத் தாவரவியல்
படுகிறது. பழத்தில் குடுமி காணப்படும். இச்சாதியில் அநேக இனங்களுண்டு.
2. வேர்ணுேனியா சின்னேரியா (Vernonia cinerea - சீதேவி யார் செங்களுநீர்) - புற்களிடையே வளர்கின்ற பொதுவான களையாகும் பூக்கள் ஊதா நிறமுடையவை.
3. அஜராட்டம் கொனிசோயிடேசு (Ageratum Conyyoides). மயிர்களைக்கொண்ட நிமிர்ந்து வளரும் பூண்டுகளாகும்; வெண் நிற தலையுருக்களை உண்டாக்கும்,
4. மைக்கேனியா இஸ்க்கான்டசு (Mikania Scandens - தண் aர்க்கொடி):- இலங்கையின் ஈரப்பற்றுள்ள பிரதேசத்தில் வாழும் பூண்டுவகை ஏறியாகும். பண்படுத்தப்படாத இடங் களில் வாழ்கின்றது. மென்சிவப்பு நிறக் குடுமியையுடைய கரு, மையான அங்காப்பிலிப் பழமாகும்
5: 6T 6úlu Tön GogůLu3F gids35 T Lust i Elephantopus Scaberஆனைச்சுவடி):- ஒடுக்கமடைந்த தண்டில் நீள்வளைய வேலுருவான இலைகள் சதபத்திரவுரு அமைப்பில் காணப்படும். ஈரிலிங்க நீல ஊதாநிற தலையுருக்களைக் கிளைகொண்ட பூந்துணரச்சில் தாங்கி யிருக்கும். வறண்ட பிரதேசங்களிலும் இது வாழும். யாழ்ப் பாணத்தில் வட்டுக்கோட்டையில் இது காணப்படுகிறது.
(巴) எல்லாம் கதிர்ச்சிறு பூக்களையுடையவை;
1 லோனியா பின்னுற்றிபிடா (Launea Pinnatifida):- மணற் கடற்கரையில் வாழும் படரியான ஓர் பூண்டாகும். மஞ்சள்நிற ஈரிலிங்கமுடையவை.
2. FstsmbGuDub (Chrysanthemum udt fögså Gaf 616) bS): - வெண், ஊதா அல்லது பொற்கபில நிறமுடைய கதிர்ச்சிறுபூக் களையுடையவை. பூந்தோட்டத்தாவரம், தண்டுறிஞ்சிகள் தோற் றுவிக்கப்படும்.
3. றரக்சாக்கம் (Taraxacum): இலங்கையின் மலைப்பிர தேசங்கனில் காணப்படும் உதாரணமாக, நுவரெலியாவில் இது காணப்படுகிறது.
** பூக்குந்தாவரங்களில் கொம்போசிற்றே குடும்பமே மிக வும் பெரிதாகி விளங்குவதற்குக் கூடிய எண்ணிக்கையான இனங்க ளிலிருப்பதே காரணமாகும், இத்தகைய வெற்றியான ஆட்சி யான நிலைக்கு பின்வரும் இயல்புகள் சிறப்பானதாக விளங்கும்;

தாவர பாகுபாட்டியல் 49.
1. மிகவும் சிறிய பூக்களாக இருந்திாலும், இவையாவும் ஒரு தலையுருவில் நெருக்கமாக ஒழுங்காக்கப்பட்டமை கவர்ச்சி யைக் கூட்டுவதோடல்லாமல், வருகைதரும் ஒரு பூச்சியே ஒரே வேளையில் அநேக பூக்களை மகரந்தச் சேர்க்கையடையச் செய் պւծ.
2. ஆணகம் முன்முதிர்வதஞல் தன்மகரந்தச் சேர்க்கை தவிர்க்கப்பட்டு, பின் அயன் மகரந்தச்சேர்க்கை நடபெருவிட் டால் இருபிளவுள்ள குறியானது பின் சுருண்டு அதன் சொந்த மகரந்தமணிகளையே தொடுகையிடுவதால் தன்மகரந்தச் சேர்க் கையடைய முடியும்.
3. அநேகமானவற்றில் பழங்கள் பாரம் குறைந்தவையா கவும், முடிபோலமைந்த குடுமியையும் கொண்டுள்ளதால் காற் ருல் பரம்பலை ஊக்குவிக்கும்.
பொருளாதார முக்கியத்துவம்:-
(அ) உணவு -> லெற்றுயிசு (Lettuce) தாவரத்தின் இலக்றுக்கா சற்றைவா (Lactuca Sative) வினுடைய வேர்களும் இலை களும்.
(ஆ) எண்ணெய் -> கெலியாந்தக ஏனசு, ஆர்றிமீசியா (Arte
mesia).
() Firulið -> aSsTử,5g5(TLDs góltaGryfianas (Carthaunus tinctorius) இதன் பூவிலிருந்து மஞ்சள்நிற சாயம் பெறப்படுகிறது
(ச) பூச்சிநாசினிகள் -அ உலர்த்தி அரைக்கப்பட்ட பூத்தலையுருக் கள். உ+ம். கிரீசாந்திமம் சின்னராரிபோலியம் (Chrysan. themum Cinerariaefolium) Soólögs i % Pyrethrum கொண்ட பூச்சிநாசினி பெறப்படுகிறது:
(உ) மருத்துவம்:- ஆர்ற்றிமீசியா வல்காரிசு, வேர்னேனியா அந் தல்மென்றிக்கா, வேடேலியா கலன்டுலாசியா, இயுப் பாற்றேரியம் ஐயப்பான (Eupatorium ayapana).
(ஊ) பூந்தோட்ட அலங்காரத் தாவரங்கள்:- கெலியாந்தசு, சின் னியா, றைத்தோனியா, டகிலியா, கொசுமொசு (Cosmos), gyasibidit (Aster sydiagi Michaclmas daisy), கிரிசாந்திமம், றஜிற்றிசு பற்றியுளா (Tagotes patula J9y gü6)uğiI g4arigold). தா வி. I-7

Page 33
50 உயர்தரத் தாவரவியல்
ஒருவித்திலைத் தாவரங்கள்
ஒருவித்திலைத்தாவரங்களை இருவித்திலைத் தாவரங்களிலி ருந்து பின்வரும் இயல்புகளைக்கொண்டு வேறுபடுத்தியறியலாம்: (1) வித்துள் ஒரு வித்திலை மட்டுமேயுண்டு. (2) சிறிய முளை யம். (3) நாருருவான வேர்த்தொகுதி. (4) மடலுருவான இலையடிகள் (5) சமாந்தர நரம்பமைப்பு, (8) முப்பாத்து டைய பூக்கள் (7) பிற்பக்கமாகவமைந்த தனி பூவடிச் சிற் றிலே. (8) அல்லி, புல்லியென்று வேறுபடுத்தமுடியாத உள், வெளி பூவுறைகள் காணப்படும். இவை நிறமுள்ளவை, (9) இலையடிச் செதிலற்றவை. (10) கிளைகளற்றவை. (11) வேர், தண்டுகளில் துணைவளர்ச்சிகிடையாது. (இவ்வியல்புகளுக்கு விதி விலக்காக அமையும் ஒருசில உதாரணங்களுண்டு என்பதை ஒரு வித்திலைக் குடும்பங்களின் உதாரணங்களைக் கொண்டும், உருவ வியல் அறிவைக்கொண்டும் நாம் அறிவோம்.)
SQht id:- sogestödlLäuf (அயணமண்டலத்திற்குரிய இலில்லிகள் - Tropical Lites)
வேறுபடுத்தியறிய உதவும் இயல்புகள்:-
(1) பூண்டுத்தாவரங்கள் நிலக்கீழ்த்தண்டுள்ளவை; (2) ஆரைச்சமச்சீரான முப்பாத்துள்ள, இருபாலான சூலக மேலான பூக்கள். (3) கேசரங்கள் 6, ஒவ்வொன்றும் 3 கேசரங்களைக் கொண்ட இருவட்டச் சுற்றில் காணப்படும். பிரிந்தவை, பூவுறை மேலொட்டியவை. (4) மூன்று வித்திலைகளாலான, மூவறை யுடைய சூல்வித்திலையொட்டிய, அச்சுச் சூல்வித்தமைப்புடைய தாழ்வுச் சூலகம், (5) அறைவெடிக்கின்ற வில்லையப் பழம்
பொது இயல்புகள்:-
தோற்றம்: நிலக்கீழ்த்தண்டுடைய பல்லாண்டு வாழுகின்ற பூண்டுத்தாவரங்கள்
தண்டு;- வேர்த்தண்டுக்கிழங்கு அல்லது குமிழ். இவை
வறண்ட காலத்தைக் கழிக்க உதவும், காற்றுக்குரிய தண்டுகள் கிடையாது.

தாவர பாகுபாட்டியல்
இல:- காற்றுக்குரிய பச்சை இலைகள் நிலக்கீழ்த்தண்டின் கீழிருந்தே உருவாகிறது; இவ்விலைகள் நீண்டு ஒடுங்கியவை: சமாந்தர நரம்பமைப்பும், மடலுருவான இலையடியும் கொண் டவை. அநேக இனங்களில் காற்றுக்குரிய இலைகள் வறநிலத் தாவர இயல்புகளைக் கொண்டுள்ளன; உதாரணமாக அகேவ் (Agare) இல் தடித்த புறத்தோலையுடைய புடைத்த சதைப்பற் றுள்ள இலைகளுண்டு. நிலக்கீழ்த்தண்டிற்குரிய செதிலிலைகள் பச் சையமற்ற மெல்லிய அல்லது சதைப்பற்றுள்ள இலைகளாகும்.
பூந்துணர்;- வழமையாக பூக்கள் நுனிவளராமுறைப் பூந் துணரில் காணப்படும். சிலவற்றில் நெருக்கமாகவிருப்பதால் குடைப்பூந்துணரை ஒத்திருக்கும் பூந்துணர் அச்சு நிலக்கீழ்த் தண்டிலிருந்து உருவாவதால் தரைப்பூக்காம்பு (Scape) எனப் படும் இப்பூக்காம்பு பூவடியிலையாலுண்டான பாளையால் (Spathe) மூடப்பட்டும், பூக்கள் விரியும்போது இப்பாளை கிழிபடுகிறது:
பூக்கள்:- பொதுவாக ஒழுங்கானவை, ஆரைச்சமச்சீரா னவை; இருலிங்கமுடையவை, சூலக மேலானவை, பூவடியிலை யுள்ளவை.
பூவுறை:- அல்லி, புல்லி என்பவை கிடையாது; இதற்குப் பதிலாக ஒவ்வொன்றும் அல்லிப்போலியான 3 பூவுறை இதழ் களைக் கொண்ட இரண்டு சுற்றில் அடுக்கப்பட்ட 6 பூவுறைப் பாகங்களுண்டு. பூவுறை இதழ் இணைந்தவை அல்லது பிரிந் தவை.
ஆணகம்:- 6 கேசரங்கள், பிரிந்தவை; பூவுறையின் அடி யில் ஒட்டியவை, அதனுல் 2 சுற்றிலமைந்திருக்கின்றன. சுழ லும் (Versatile) மகரந்தக்கூடுகள் உட்பக்கந்திரும்பியதும் நிற முள்ளதுமாக அமைந்திருக்கும்.
பெண்ணகம்:- 3 சூல்வித்தில்களாலான, மூவறையுடைய, அச்சுச் சூல்வித்தமைப்பில் அநேக சூல்வித்துக்களைக்கொண்ட தாழ்வுச் சூலகம். இழையுருவான தனித்தம்பம். குறி தனித்தி ருக்கும் அல்லது 3 சோணையுடையதாயிருக்கும்.
பழம். அறைவெடிக்கின்ற வில்லையம் அல்லது சதையம்; வித்துக்கள்:- வித்த கவிழையமுள்ள சதைப்பிடிப்பான வித் துக்கள்:

Page 34
53 உயர்தரத் தாவரவியல்
உரு: 12 பன்கிரேசியம் சைலானிக்கம் (அ) பூந்துணர் (ஆ) ஒரு பூ (இ) அரைப்பூ: (ஈ) சூலகம் (கு வெ) (உ) பூவிளக்கப்படம் பொதுவான உதாரணங்கள்:
1. LuciðŝGg5àuulub Gansurrsas&súb (Pancratium zeyianicum):: - கோளம்போன்ற குமிழ் உண்டு. இலைகள் நீண்டதும் மேலுரு வானதாகவும் அமையும். மென்மையான தரைப்பூக்காம்பு ஒரு
 

தர்வர பாகுபாட்டியல் Bs
தனிப்பூவில் முடியும் வெண்ணிற பூவுறை கீழே குழாயைத் தோற்றுவித்தும், மேலே புனலுருவான அமைப்பையும் உண் டாக்கும். பூவுறையொட்டிய கேசரங்கள்யாவும் இழைமூலம் கேசர மடலால் அல்லது மூடியால் (Corona) இணைக்கப்பட்டு ஒரு கிண்ணத்தை உருவாக்குகிறது.
2. alpfáit súls (Amaryllis or Easter Lily):- ló)ő6yub நீண்ட தரைப்பூக்காம்பில், புணல் வடிவான பிரகாசமான நிறப் பூவுறைகளையுடைய பெரிய பூக்கள் உருவாகும். பூந்தோட்டங் களில் உண்டாக்கப்படும் அநேக வகைகளும் கலப்புப்பிறப்பு களும் உண்டு; இவற்றின் பூக்கள் பலவித சாயல்களையுடைய சிவப்பு, மென்சிவப்பு, தூய வெண்மை ஆகியநிறங்களை உடைய தாகும்.
3. கிரைனம் (Crimum): பெரிய குமிழ்களையுடைய பூண் டுகள். அநேக இனங்களுண்டு. உறுதியான தரைப்பூக்காம்பில் உருவாகும் பெரிய பூக்கள் குடைப்பூந்துணரிலமைந்துள்ளது: மென்சவ்வுருவான பூவடியிலையுண்டு. பூவுறை வழமையாக புணல் வடிவானது, ஆணுல் கீழே இணைந்து பூவுறைக்குழாயை உண் பாக்கும். சூலகம் மூவறையுடையது. கேசர இழைகள் சுயா தீனமானவை.
4. Gasgueis orde3umuls (Curculigo orchioides அல்லது நிலப்பனை):- உறுதியான வேர்த்தண்டுக்கிழங்கு உண்டு. அநேக நாருருவான வேர்களுண்டு. இலைக்காம்பற்ற நீண்ட மேலுருவான சமாந்தர நரம்பமைப்புள்ள இலைகள் இலையடி மடலை உண்டாக்குகிறது. மஞ்சள் நிறப்பூக்கள் நிலத்துக்கண்மை யில் மிகவும் குறுகிய தரைப்பூக்காம்பில் தோற்றுவிக்கப்படும்
5. s8ssii sOuodä5Tep (Agave americana or Centuryplant - ஆணைக்கற்ருளை):- நீர் சேமிக்கப்படும் புடைத்த சதைப் பற்றுள்ள இலைகளையுடையதால் வறநிலத்தாவர இயல்புகளைக் கொண்டிருக்கிறது. பல வருட (10 வருடம் அல்லது மேற்பட்ட) பதிய வளர்ச்சியின்பின் அதன் முனையிலிருந்து நீண்ட பெரிய பூந்துணர் உருவாகும் (ஏறத்தாழ 30 அடி நீளம்). வித்துக்கள் முற்றியவுடன் தாவரம் இறந்துவிடும். பூந்துணரிலுள்ள சில பூவடி இலைகளின் கக்கத்தில் பூக்களுக்குப் பதிலாக சிறிய குமி ழங்கள் உண்டாகி பதியமுறை இனப்பெருக்கத்துக்கு வழி பமைக் கும். இக்குமிழங்கள் நிலத்தில் வீழ்ந்து புதிய தாவரங்களைக் கொடுக்கும்;
6. பொலியாந்தசு றுயுபரோசு (Polianthes tuberosa or Tuberose). சிறிய வெண்ணிறப் பூக்கள் நீண்ட நிமிர்ந்த தரைப்பூக்காம்பில் உருவாகும்.

Page 35
உயர்தரத் தாவரவியல்
பொருளாதார முக்கியத்துவம்: 1, நார்->அகேவ் அமெரிக்காரு. அகேல் சிசஸிரு போன்ற தாவ
ரங்களின் இலைகளிலிருந்து நார் பெறப்படுகிறது. 2. அலங்காரத் தாவரங்கள் அ அமரில்லிசு இனங்கள்,
வாந்தசு றுயுபரோக, கீமாந்தசு (HaemanthH) இாங்
"" அமரலில்லிடேசி குடும்பம் பலவகைகளில் இவில்லியேசி
குடும்பத்துடன் ஒப்பான இயல்புகளே கொண்டிருந்த போதிலும், அமரலில்லிடேசி குடும்பத்தில் தாழ்வுச் சூலகமுண்டு என்பதில் வித்தியாசம் காணமுடிகிறது.
குடும்பம்:- பாே
வேறுபடுத்தியறிய உதவும் இயல்புகள்:-
(1) பெரும்பாலும் உயர்ந்த கிளேயற்ற வைரஞ்செறிந்த
தண்டுகள் உடையவை தண்டின் நுனியில் இலேகள் முடி , போன்று அமைந்திருக்கும் (*) இலேயடிச் செதிவற்ற சிரைப் பிரிப்பான அல்லது அங்கையுருவான சமாந்தர நரம்பமைப் புள்ள கூட்டிலேகள். (3) பூக்கள் ஈரில்லமுள்ளவை அல்லது ஒரில்லமுள்ளவை ஒழுங்கானவை மடலிப்பூந்துணரில் காணப் படும். (4) கேசரங்களுள்ள பூக்கள் 6 பூவுறைச் சோண்களைக் கொண்டிருக்கும். கேசரங்கள் 6. சில தாவரங்களில் 3 கேசரங் களும், யோனிப்போலியும் காணப்படும். (5) யோனி கொண்ட பூக்களும் கேசரப் பூக்களேப்போன்ற பூவுறைப்பகுதிகளேக் கொண் டிருக்கின்றன ஆளுல் இவை தொடர் வளர்ச்சியுடையவை சூலகம் 3 சூல்வித்திலேகளாலானது; மூன்று அல்லது ஒரு சூல் வித்திலே விருத்தியடையலாம். (6) பழம் உள்ளோட்டுச் சதை யம் அல்லது ஒருவித்துள்ள சதையம்
பொதுவான இயல்புகள்:
தோற்றம்- செடிகளும், மரங்களும், நிமிர்ந்த வழமையாக கிளேகளற்ற தண்டுகளேக் கொண்டவை. கrமஸ் (Calaius) போன்றவை ஏறிகளாகும். தண்டு சீரான விட்டமுடையது; தண்டில் இலேத்தழும்புகள் காணப்படும் தண்டுகளோ வேர் களோ துண்வளர்ச்சியை நடாத்துவதில்ல;
Ap 7 a thH
 

தாவர பாகுபாட்டியல் 哥喜
இலகள்:- சிறைப்பிரிப்பான அல்லது அங்கையுருவான சமாந்தர நரம்பமைப்புள்ள சுட்டிலேகள் ஆணுல் பன் (B0ாங்:பs flabellifer) யிலும் ஏண்ேய விசிறி பாம்களில் (Fan Palms) மட்டும் தனியிலேகள் உண்டாகும். தண்டுநுனியில் இஃலகள் முடிபோன்று அமைந்திருக்கும். நடுதரம்பு நன்கு பருத்து இல் யின் கடைசிவரை நீண்டும் இருக்கும். இலக்காம்பு நீண்டும், அடியில் அகன்று தண்டைச் சுற்றி பிளேந்திருக்கும் இலேகள் சமாந்தர நரம்பமைப்புடையவை
பூந்துணர் ஏராளமான காம்பற்ற பூக்கள் கிளேகளே யுடைய கூட்டு மடலிப் பூந்துனரில் உருவாகும் மடவியைச் சுற்றியுள்ள பாஃா பெரும்பாலும் வைரஞ் செறிந்ததாகும்.
பூக்கள்- ஒழுங்கானவை. சிறியனவ. காம்பற்றவை, ஆரைச் சமச்சீரானவை, ஒரிலிங்கமுடையவை, ஒரில்லமுள்ள அல்லது ஈரில்லமுள்ளவை, (மிகவும் அரிதிலேயே இருவிங்கமுடைய நில யுண்டு). முப்பாத்துள்ளவை, சூலகக்கீழானவை. பூந்துனரின் கிளேகளின் அடியில் சில பெண் ( அல்லது )ே பூக்களும், மேற் பகுதியில் அநேக ஆண்பூக்களேயும், தென்னே போன்ற ஒரில்ஸ் முள்ள தாவரங்களில் காணப்படும் பூக்கள் காற்ருல் மகரந்தச் சேர்க்கையடைகின்றன.
பூவுறை-- 5 பகுதிகள், 2 சுற்றில் ஒவ்வொன்றிலும் மூன்று
பகுதிகளாக அமைந்திருக்கும். பூவுறைச் சோனேகள் தோல்
போன்றவை வெளியிலிருப்பவை சிறியவை உள்ளிருப்பவை தடித்தவை விளிம்பிற்ருெடுகின்றவை.
ஆனகப்பூ - ஆண் பூக்களில் கேசரங்கள் இருவட்டச் சுற் றில் இருக்கின்றன. பிரிந்தவை சில தாவரங்களில் 3 அல்லது 9 கேசரங்கள் காணப்படும். மகரந்தக் கூடுகள் இரு கலமுடை யவை; நீளப்பாட்டுக்குத் திறப்பவை. சுழலும் மகரந்தக்கூடுக ஞண்டு. ஒரு யோனிப்டோளியுண்டு.
பெண்ாகப்பூர் ஆனகப் பூவைப்போன்றே பூவுறைகள் ஈண்டு. ஆனூல் பெரியவையும் நிலபேருனவையுமாகும். கேசரங்கள் இருக்கமாட்டாது. உயர்வுச் சூலகம், மூன்று சூல்வித்திலேகளா வானது, சூல்வித்திலேகள் ஒட்டியவை, மூவறையுடையவை. பல தாவரங்களில் விருத்தியின்போது 8 சூல்வித்திலேகள் சிதை வுறுவதுண்டு.
பழம்:- உள்ளோட்டுச் சதையம் (உ+ம் - தென்னே), அல்
லது பண்பைப்போன்று ஒவ்வொரு சூல்வித்திலேயும் ஒவ்வொரு ற்கருவாக விருத்தியடைந்த மூன்று கற்சுருவைக் கொண்ட

Page 36
5: 6 உயர்தரத் தாவரவியல்
உள்ளோட்டுச் சதையமாகிறது. போயினிக்க பியுசில்லா (ஈஞ்ச மரம்) இதில் ஒரு வித்தைக்கொண்ட சதையம் உண்டாகும்.
வித்து; வித்தகவிழையமுள்ளவை; எண்ணெய் அல்லது
செலுலோசாலானவை.
உரு 13 கொக்கசுநியுசிபெரா
(அ) பூந்துணர் மடலுடன் (ஆ) ஆண் பூ (இ) பெண் பூ (ஈ) கேசரம் (உ) ஆண்பூவின் யோனிப்போலி (ஊ) சூலகம் (கு வெ.)
(ஏ) ஆண் பூ
(எ) பெண் பூ
 

தாவர பாகுபாட்டியல் 57
பொதுவான உதாரணங்கள்:-
1, கொக்கசு நியுசிபெரா (தென்னை):- முடிபோலமைந்த சிறைப்பிரிப்பான கூட்டிலைகளையுடைய உயரமான கிளைகளற்ற ம் இளைகொண்ட மடலிப்பூந்துணர் வைரஞ் செறிந்த யான் யால் மூடப்பட்டிருக்கும்; ஒரில்லமுள்ளவை. மடலிப் பூந்துண ரின் ஒவ்வொரு கிளையிலும் அநேக கேசரப் பூக்களும், கிளையின் அடியில் ஒன்று அல்லது இரண்டு பெண்ணகப் பூக்களுமுண்டு. சூலகம் 3 சூல்வித்திலைகளாலான மூவறையுடையது, ஆனல் ஒரு சூல்வித்திலையே விருத்தியாகிறது. பழம் நாருருவான உள்ளோட் டுச் சதையமாகும். வித்து எண்ணெயுருவான வித்தகவிழையத் தைக் கொண்டவை.
2. பொராசசு பிலபெல்லிபேர் (Borassus flabelliter. ப&ன);- முடிபோலமைந்த அங்கையுருவான சோணையுள்ள இலைகள் உயர்ந்த கிளையற்ற மரத்தில் காணப்படும் ஈரில்லமுள்ளது: ஆண் மரத்தின் மடலி கிளைகொண்டது; நெருக்கமாகப் படிந் திருக்கும் பூவடியிலைகள் கேசரப் பூக்களை மூடிக்கொள்ளும்: பூவுறைப்பகுதிகள் 6, கேசரங்கள் 6, ஒரு யோனிப்போலி ஆகியவையுண்டு. பெண்பனையில் மடலி எளியவமைப்பை உடை யது; பூவுறைப் பகுதிகள் 5 தடித்தவை; சூலகம் மூவறையுடை யது. 3 கற்கருக்களையுடைய ஒரு உள்ளோட்டுச் சதையப் பழம் உருவாகும். நாருருவான சதைப்பற்றுள்ள இடைக்கனியமுண்டு.
3 அரிக்கா கற்றிச்சு (Areca Catechu - பாக்கு):- உயர்ந்த ஒடுங்கிய அழுத்தமான தண்டையுடையது. மிகவும் பெரிய இலை யடி மடல்களைக் கொண்ட சிறைப்பிரிப்பான கூட்டிலைகள். @@ லிங்கமுடைய பூக்கள். ஓரில்லமுள்ள தாவரங்கள். ஒரு அறை யுடைய சூலகத்தில் ஒரு சூல்வித்து மட்டுமே உண்டு. நாருரு வான உள்ளோட்டுச் சதையப் பழம் மென்றவிரையுருவான (Ruminate) வித்தகவிழையத்தைக் கொண்ட வித்தாகும்.
4. (a) Gurushats, sadi) so (Phoenix pusilla - Fé60s மரம்):- வறள்நிலங்களில் வாழும் குறுகிய தண்டையுடைய செடி சிற்றிலைகள் கூரிய முனைகளையுடையது; முற்றிய பழம் சிவப்பு நிறமாகவும், பழுத்த பழம் கருமையாகவுமிருக்கும் பழமானது ஒரு வித்தைக் கொண்ட சதையம்.
(b) பொயினிக்சு சைலானிக்கா (Phoenix zeylanica - காட்டுப் பேரீச்சை):- ஈரில்லமுள்ளவை; உயர்ந்த ஒடுங்கிய அழுத்த மற்ற தண்டு; சிறைப்பிரிப்பான கூட்டிலைகள் ஒரு வித்தைக் கொண்ட சதையம் இலங்கையிலுண்டு.
தா. வி 11 8

Page 37
58 உயர்தரத் தாவரவியல்
(c) Gunuálaflaksi Läs góloớNGUJT Phoenix dactylifera - Glurfëøens மரம்):- இது அராபிய நாட்டிற்குரிய தாவரமாகும்.
5. கலாமசு றேற்றங் (Calamus rotang - பிரம்பு): இலக ளில் பின்வளைந்த கூரியங்களைக் கொண்ட ஒரு ஏறி முறைத் தாவரமாகும். கணுக்கள் வளையம் போன்றவை. கணுவிடை கள் அழுத்தமானவை. பளபளப்பான செதிலுருவான சுற்றுக் கனியத்தையுடைய ஓர் சதையப் பழமாகும்;
6; கொரியா அம்பிராகுயிலிபெரா (Corypha umbraeuteாடி or Talipot palm) SSL-Áŝ35 - 80 9yuq. GAI GOopr el uuripö onuar ரும் நேரான தண்டுடையது. அதன் சீவிய காலத்தில் OMG முறையே பூக்கும். மிகவும் பெரிய கிளைகொண்ட பூந்துணரில் நீண்ட தாங்கும் காம்பிலிகளுண்டு; இப்பூந்துணர் தண்டு உச்ஓ யில் உருவாகும். பழங்கள் உண்டாகியபின் தாவரம் இறந்து விடும்:
7. síGumbo uqaluigi (Coryota urns - Singir Lorib): கிட்டத்தட்ட 80 அடி உயர்ந்து வளரும்; அதன் நுனியில் முடி போலமைந்த இரட்டைச்சிறையுள்ள பெரிய இலைகளுண்டு இவ் விலைகளிலிருந்து கிற்றுள் நார் எடுக்கப்படுகிறது. இலகளின் கக்கங்களில் மடலிப்பூந்துணர் உருவாகும். ஆண், பெண், 4,š துணர்கள் ஒன்றுவிட்ட ஒழுங்கில் உருவாகும்; இவை கடின மான ஓர் பாளையால் மூடப்பட்டிருக்கும். பூந்துணரின் இ&ள கள் நீண்டு தூங்கும். இளம் பூந்துணரிலிருந்து கள்ளு சிவப்படு கிறது; இக்கள்ளு அல்லது கருப்பனியிலிருந்து கிற்றுள் கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. பழங்கள் சிவப்பு நிறமானவை,
8. நீப்பா புறுற்றிக்கன்சு (Nipa fruitcans - நீர்த்தேங்காய்). கலப்பு உவர்நீருள் அமிழ்ந்து கிடையாக வாழும்; பருத்த வேரும்; தென்னைமர இலைகளைப் போன்ற இலைகள் உருவாகும். ஓரில்லமுள்ள பூக்கள் உருவாகும். பழம் நீராற் பரம்பலடை պւb,
9. மெற்ரோசைலோன் சாகோ (Metroxylon sago):- நிலக் கீழ்த்தண்டு உண்டு. அதன் முனையில் பூந்துணர் உண்டாகிய பின் தாவரம் இறந்துவிடும். இதன் தண்டின் மத்திய மென் மையான பாகத்திலிருந்து சவ்வரிசி தயாரிக்கப்படுகிறது.
10. Glопшulaua Glasikolaevo) прih (Lodoicea sechellarum or Double coconut):- ggi LDLósitoibartti Sofair Deir G; குரிய தாவரமாகும்.

தாவர பாகுபாட்டியல் 9
பொருளாதார முக்கியத்துவம்
(1) எண்ணெய் -> கொக்கக நியுசிபெரா (வித்தகவிழையத்
திலிருந்து). (2) உண்ணக்கூடிய பழங்கள்-அகொக்கசு நியுசிபெரா, பொரசசு பிலபெல்லிபேர், பொயிணிக்சு டக்றிலிபெரா, அரிக்கா கற்றிச்சு. (3) கள்ளு -> கொக்கசு, பொரசசு, கரியோற்ரு: (4) (a) கருப்பட்டி -> கரியோற்ரு யுரென்சு
(b) பணங்கட்டி -> பொராசசு பிலபெல்லிபேர். (5) நார் (கயிறு, தும்பு. பாய் செய்வதற்கு) -> கொக்கசு. (6) இரட்டைகள் (அகப்பை, பொத்தாள், பாத்திரங்கள் செய்
வதற்கு) -> கொக்கசு. (7) கிறிெ -> பொராசசு, (8) வெட்டுமரம் (தீராந்தி, வளைகள், சிலாகைகள்)-அ பொராசசு (9) மேய்தல் -> கொரிபா, கொக்கசு, பொராசசு ஆகியவம்
றின் இலைகள். (10) சவ்வரிசி -> மெற்ரோசைலோன் சாகோ,
GhLuub:- ya
ஒருவித்திலைத்தாவரங்களில் இக்குடும்பமே இரண்டாவது பெரிய குடும்பமாகும். வேறுபடுத்தியறிய உதவும் இயல்புக்ள்:-
(1) அநேகமானவை பூண்டுத் தாவரங்கள் (2} நார்வேர்) தொகுதியுண்டு. (3) மத்திய வெற்றிடத்தைக்கொண்ட உருள்ை வடிவத் தண்டு. (4) இல்கள் தனித்தவை. அநேகமாக இலைக் காம்பற்றவை; இலையடிமடல் கணுவிடையைத் தழுவும். (5) கூட்டுக் காம்பிலிப் பூந்துனர். (6) பூக்கள், இருபக்கச் சமச் சீரானவை, சூலகக் கீழானவை, வெளியுமி, உள்ளுமிகளால் பாதுகாக்கப்பட்டிருக்கும். (7) பூவுறை அற்றிருக்கும் அல்லது இரு சிறு மூடிகளாற் குறிக்கப்படும் (8) 8 சுழற் கேசரங்கள். (9) ஒருதனி அடிச்சூல்வித்தமைப்பைக்கொண்ட யோனி. (10) கொட்டையுருவுளி.

Page 38
60 உயர்தரத் தாவரவியல் பொதுவான இயல்புகள்:
தோற்றம்: இவற்றில் பெரும்பாலானவை ஓராண்டுக்குரிய அல்லது பல்லாண்டுக்குரிய பூண்டுகள் அல்லது செடிகள். மிகச் சிலவே வைரஞ் செறிந்து மரம் போன்ற பருமனையடைந்து மிக வும் உயரமாக வளரும்.
வேர்கள்: நார்வேர்த் தொகுதியுண்டு. சோளம், கரும்பு போன்றவற்றில் கணுக்களிலிருந்து தோற்றும் இடம்மாறிப் பிறந்த வேர்களும், சிலவற்றில் மிண்டி வேர்களும் காணப்படும்.
தண்டுகள்: காற்றுக்குரிய தண்டுகள் வழமையாக கிளை கொள் ளாமலும் கணுவிடையின் மையத்தில் குழிகொண்டும் கணுக்க ளில் திண்மமாகவும் உள்ளனவாக்க் காணப்படும் தண்டின் மேற் ருேற் கலங்கள் சிலிக்கா பதிக்கப்படுவதால் வலிமையூட்டப்பட் டிருக்கும். சோளம் (Zea Mays), அன்ட்ரோபோகன் (Andrepogon), 6(5b L (Saccharum officianarum) 95шећдФ LDL". டுமே குழியற்ற திண்ம தண்டைக் கொண்டதாகும். மூங்கில், கரும்பு ஆகியவற்றிலும் சில புற்களிலும் தானியங்களிலும் அடித்தண்டானது நிலத்துக்குக் கீழ் வேர்க்கட்டையாகத் தோன் றும். கிளைகொள்ளும் தன்மை பம்புவில் உண்டு. புற்களிலும், தானியங்களிலும் கணுவின்மேல் இடைபுகுந்த பிரியிழைய முண்டு.
இலைகள்: தனியிலை, இரண்டடுக்கில் ஒன்றுவிட்ட ஒழுங் கில் அமைந்திருக்கும். இலையடி மடலுருவானது. மடலுக்கும் இலைப்பரப்புக்குமுள்ள சந்தியில் மயிர்போன்ற சிறுநார் உண்டு. மூங்கிலில் பெரிய செதில் இலையும், இலைக்காம்பும் உண்டு; ஏனைய தாவரங்களில் இலைக்காம்பு கிடையாது.
பூந்துணர்: ஒன்று அல்லது பல சிறு பூக்களைக் கொண்ட துணைக்காம்பிலிக் குஞ்சமாகும். இச்சிறு பூக்கள் பிரதான பூந் துணர் அச்சில் தாங்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு துணைக்காம் பிலியும் அதன் அடியில் ஒருசோடி உமியைக் (glumes) கொண் டிருக்கும். உமி என்பது பச்சை நிறமான இலையடியைப் போன்ற அமைப்பாகும். உமிக்கு மேல் அவற்ருல் ஒரளவு மூடப்பட்ட சிறு பூ வரிசைகள் பல உள. ஒவ்வொரு சிறுபூவின் அடியிலும் ஒரு சோடி பூவடியிலைகளுண்டு. மேலேயுள்ளது a2.oirg5uÁl (Palea) என்றும், கீழேயுள்ளது வெளியுமி (Lemma) என்றும் அழைக்கப்
Gib.

தாவர பாகுபாட்டியல் 6.
பூக்கள்: காம்பில்லாத பூவுறையற்ற பூக்கள். பொதுவாக இருலிங்கத்துக்குரியவை: உ+ம்: நெல்; ஆனல் சோளத்தில் ஒரில்லமுள்ள ஒருலிங்கத்துக்குரிய பூக்களுண்டு; இருபக்கச் சமச் சீரான சூலகக் கீழான பூக்கள்.
கேசரத்தை அடுத்து அதன் கீழே இரு செதில் போன்ற பூவுறைக்குச் சமமான சிறுமூடி எனப்படும் அமைப்புண்டு. இவை விருத்தியடையாத பூவுறைகளாகும். சிறுமூடிகள் நீரை உறிஞ்சி உள்ளுமி வெளியுமி ஆகியவையை விசையுடன் பிரிபட்டு மக ரந்தச் சேர்க்கை நடப்பதற்கான பிரதான பாகங்களை வெளிக் காட்டும் ,
ஆண்கம்: பொதுவாக 3 கேசரங்களுண்டு. ஆனல் நெல் (Oryza sativa) இல் 6 கேசரங்களுண்டு. இழைகள் சுயாதீனமா னவை, நீளமானவை, மகரந்தக்கூடு தொங்குபவை; சுழலும் வகையைச் சேர்ந்தவை. மகரந்தமணி உலர்ந்ததாகவும் காணப் படும்.
பெண்ணகம்: ஒரு சூல்வித்திலையாலானது உயர்வுச் சூல கம் ஒரு அறையுள்ள ஒரு சூல்வித்தைக் கொண்டதாகும். அச் சுச் சூல்வித்தமைப்புக் கொண்டவை. தம்பம் மிகக் குறுகியது. சோளத்தில் தம்பம் பட்டு நார்போன்ற அமைப்பாகப் பெண் பூவிலிருந்து உருவாகும் நீண்ட அமைப்பாகும்.
குறிகள்: இரண்டு, இறக்கையுள்ளவை.
பழம்: கொட்டையுருவுளி; இது ஓர் அங்காவாப் பழமா கும். வித்துறையும் உலர்ந்த சுற்றுக்கணியமும் இணைந்துள்ளது. மூங்கிலில் மட்டும் வாங்கிச் சதையம்.
வித்து: ஒரு வித்திலேயைக் கொண்ட வித்தகவிழையமுள்ள வித்து.
பொதுவான பூச்சூத்திரம்: P A G
O 2 - 1
மகரந்தச் சேர்க்கை மகரந்த மணிகள் உலர்ந்தவை. ஆகை யால் காற்ருல் மகரந்தச் சேர்க்கை நடக்கும்.
வித்துப் பரம்பல்: காற்று அல்லது விலங்கு
வித்து: வித்தகவிழையமுள்ளவை,
இனப்பெருக்கம்: வழமையாக வித்துக்கள் மூலம், ஆளுல் அநேக பல்லாண்டு வாழும் புல்லினங்களில் பதியமுறை இசைப் பெருக்கம் வழமையாகக் காணப்படும்.

Page 39
62
உயர்தரத் தாவரவியல்
ν t
اما . که به هر مهمی
مصر مہ سه سیس 2/ a ܫ- ܝܐܐ ܒܸܓܠA 11
2豊ア உரு 14 ஒரைசா சற்றைவா (அ) பூந்துணர் மடலுடன் (ஆ) ஒரு பூ (இ) சிறு காம்பிலி (ஈ) முழுப் பூவின் பாகங்கள் (உ) பூவின் பாகங்கள் (வ) பூ விளக்கப்படம்
பொதுவான உதாரணங்கள்:
1. ஒரைசா சற்றைவா (Oryza sativa - நெல்லு); ஓராண் டுக்குரிய புல்லாகும். இலைகள் நீண்டு ஒடுங்கியதும், இலையடி மடலையும், சிறுதாவையும் கொண்டது. பூந்துணரானது துணைக் காம்பிலிகளைக் கொண்ட குஞ்சம், இருலிங்கப் பூக்கள், உமிகள் மிகவும் ஒடுங்கியவை. பூவுறையானது சிறுமூடிகள் (Lodieue) என்ற சிறிய அமைப்பைக் கொண்டது. 8 கேசரங்கள், ஒரு சூல் வித்திலை , 2 இறக்கையுருவான குறிகளுண்டு, அதன் பழம் ஒர்
 
 
 
 
 

தாவர பாகுபாட்டியல் 6s
கொட்டையுருவுளி ஆகும்; இது வெளியுமி உள்ளுமியால் மூடப் பட்டும் அதனடியில் உமி , உமி 11-ம் காணப்படும்; வித்தக விழையமுள்ளவை, சிறுபரிசுடையவை; தரைக்கீழான முளைத் தலைக் காட்டும் காற்ருல் மகரந்தச் சேர்க்கையடையும் மாப் பொருளுள்ள அரிசிமணியைப் பெறுவதற்காக ஒரு பயிராகப் பல தேசங்களில் வளர்க்கப்படுகிறது.
2. சியா மேயுசு (Zea mays - சோளம்) உயர்ந்து வளரும் ஓராண்டுக்குரிய புல்லாகும். ஆண், பெண் துணைக்காம்பிலிக் கதிர்களை வெவ்வேறு பூந்துணரில் தாங்கி ஆனல் ஓரில்லமுள்ள தாவரத்தில் காணப்படும். கீழேயுள்ள கணுக்களில் இடம்மாறிப் பிறந்த வேர்கள் உருவாகும். இதன் தண்டு மையக்குழியற்று திட்டமான கணு, கணுவிடை ஆகியவற்றைக் கொண்டது. ஒரு லிங்கமுடைய பூக்கள் ஆண் துணைக்காம்பிலிக் கதிரில் காணப் படும். ஆண் துணைக்காம்பிலிகள் தண்டு முனையில் குஞ்சப் பூந் துணராக உருவாகும்; பெண் துணைக்காம்பிலிகள் தாவரத்தின் தண்டுப்பகுதியின் தடுவேயுள்ள இலைகளின் கக்கத்தில் ஒவ்வொரு மடலிப் பூந்துணராக இரண்டு அல்லது கூட உருவாகும். ஒவ் வொரு மடலியும் பல பாளைகளினல் மூடப்பட்டுக் காணப்படும்.
ஆண்காம்பிலிக் கதிர்கள்: ஒவ்வொரு கதிரும் இரு பூக்களை tooltigl: இக்கதிர்கள் சோடியாகக் காணப்படும். 4 உமிக ளுண்டு. உருவான சதைப்பற்றுள்ள 2 சிறுமூடிகள் பூவுறைக்குச் சமானமாக அமையும். 3 கேசரங்களுண்டு.
பெண்காம்பிலிக் கதிர்கள்: ஒவ்வொரு கதிரும் அடியில் மல டான ஒடுக்கமடைந்த சிறுபூவையும், மேலே வளமான ஒரு பூவையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு வளமான பூவிலுமிருந்து ஒரு சோழ மணியுருவாகும். 4 உமிகளுண்டு. சிறுமூடிகள் அற் றிருக்கும் அல்லது மிகவும் குறைவான விருத்தியையுடையது. சூலகம் ஒரு வித்திலையையுடையது. குறியும் தம்பமும் நீண்டு சிம்பியுள்ள கபிலநிற கற்றையாக மடலியின் நுனியிலிருந்து வெளியேறித் தூங்கும் அதன் பழம் ஓர் கொட்டையுருவுளி கும். வித்தகவிழையமுள்ளது; சிறுபூரிஜஇரண்டது. தரை முளைத்தல்; காற்ருற் 蠶露.警 பின் மடலியான பெண் பூந்துணர் சோளப் பொத்தியாக விருத்தி யாகும்.
3; uiduqs ar SC56ờTL4Gaur Su T (Bauabusa arundinacea-yp (ši இல் அல்லது பம்பு): 30-40 வருட வளர்ச்சியின் பின் பூக்க ஆளத் தோற்றுவித்தபின் இறந்துவிடும். இலைக்காம்புடையது.

Page 40
64 உயர்தரத் தாவரவியல்
மிக உயரமாக வளரும்; வைரஞ் செறிந்த, மையக்குழிகொண்ட தண்டில் நன்கு புலப்படும் கணு, கணுவிடை ஆகியவையுண்டு. கணுக்களில் தண்டின் மையத்தூடாகச் செல்லும் குறுக்குத் தட்டுகளுண்டு. 3 சிறுமூடிகள், 6 கேசரங்கள், 3 இணைந்த குல் வித்திலைகளையுடைய சூலகமுமுண்டு.
4. சக்காரம் ஒபீசியனரம் (Saccharum oficinarum-கரும்பு): இதன் தண்டு மையக்குழியற்றது, நிலக்கீழ்த் தண்டு முண்டு. முதிர்ந்த தண்டின் வெட்டுத்துண்டுகள் மூலம் இனம் பெருக்கப் படுகிறது. இதன் தண்டுச் சாறிலிருந்து சீனி தயாரிக்கப்படுதி றது. இதன் தண்டின் கணுக்களிலிருந்து இடம்மாறிப் பிறந்த வேர்கள் உருவாகும். இருலிங்கப் பூக்கள் உடையவை. ஒவ் வொரு பூவிலும் மூன்று கேசரங்களே உண்டு.
5. இசுச்சிமம் (lschaemum): இது ஓர் புல் வகையாகும். இங்கு காம்பிலிக் கதிரில் உமிகள் நெருக்கமாகக் காணப்படுகி றது; இதில் முதற்பூவில் 2 சிறுமூடிகளும் 3 கேசரங்களுமுண்டு இரண்டாவது பூவில் 2 சிறுமூடிகள், 3 கேசரங்கள், 3 குறிக%ள யுடைய பெண்ணகத்தையும் கொண்டது.
8. கிறிசொப்போகன் அக்கிகுலாற்றசு (Chrysopogon acicu
latus or Love grass): AgJoaqub Sri LHổva/60)&suurrgub. gišilgairou காம்பிலிக்கதிர் ஒரு காம்பில்லாத பூவையும், ஒரு காம்பற்ற பூவையும் கொண்டது. காம்பில்லாத பூ இருலிங்கப் பூவாகும்; இதில் தடித்த வெளியுமி, 3 கேசரங்கள் அல்லது A3 - 1; 2 குறியையுடைய பெண்ணகம் ஆகியவையுண்டு. காம்புள்ள பூ ஒர் ஆண் பூவாகும். இதில் 3 கேசரங்களுண்டு. பெண்ணகம் 65rt görüLIL-LDfrl-4-fTğl.
7. அன்ட்ரோபோகன் (Andropogon): இதில் அநேக இனங் கல்ாயுடைய புல்வகையுண்டு. கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படும் இச்சாதிப் புல்வகை எல்லா நிலங்களிலும் வளரும்,
8. சயனடோன் (Cyanodon - அறுகம்புல்): கால்நடைக ளுக்கு உணவாகவும், புற்றரைகளை உண்டாக்கவும் பயன்படு கிறது.
9. பனிக்கம் (Panicum) உணவிற்காகப் பயிராக வளர்க் கப்படும் இச்சாதியில் Panicum miliaceum-சாமி, மிகவும் உப யோகமானது. ஏனைய இனங்கள் இயற்கையாக வளர்ந்தும் கால் நடைகளுக்கு உணவாகவும் பயன்படும்

தாவர பாகுபாட்டியல் 6፱
10. u 3ůLUTSIŮúd (Paspalum): Paspalum acrobiculatum - வரகு, உணவிற்குப் பயன்படும் ஒர் இனமாகும். ஏனைய இனங் கள் பண்படுத்தப்பட்ட நிலங்களிலும் ஓர் களையாக வளர்ந்து கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படும்:
11. திரிற்றிக்கம் வள்காரே (Triticum Vulgare-கோதுமை); இது ஒரு பயிராக வளர்க்கப்படுகிறது. இலங்கைக்கு அண்மித்த நாடாகிய இந்தியாவிலும் இது ஒரு உணவுப் பயிராக வளரிக் கப்படுகிறது.
12. எலுசீன் கொரக்கானு (Eleusine corocean-குரக்கன்): இது ஓர் உணவுப் பயிராக எமது நாட்டிலும் வளர்க்கப்படுகிறது"
பொருளாதார முக்கியத்துவம்
ம்னிதனுடைய பிரதான உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவனது வாழ்க்கைக்குரிய வேறு தேவைகளை எல் லாம் பூர்த்திசெய்யும் அதிமுக்கிய குடும்பம் இதுவேயாகும்: இயற்கையில் மண் பாதுகாப்பிற்கும், மண்ணரிப்பைத் தடை செய்வதற்கும் புற்கள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
1. உணவு
(அ) தானியங்கள்: பின்வருவனவற்றின் பழங்கள்: ஒரிசா சற்றைவா (நெல்லு - அரிசி) சியா மேயுசு (சோளம்), றிற்றிக்கம் வல்காரே (கோதுமை), எலுசீன் கொரக்கான (குரக்கன்), பனிக்கம் மிலி வேசியம் (சாமி), செற்றேரியா இற்ற லிக்கா (Setariattalica - தினை), பசுப்பாலம் இசுக்குரோ பிக்குலாற்றம் (வரகு)
(ஆ) சீனி சக்காரம் ஒபீசிய குரம் (கரும்பு) தண்டி
லிருந்து (இ) கால்நடைகளின் உணவு தானிய வகைப் புற்க ளின் வைக்கோல், அநேக வகைப் பச்சைப் புற் கள் 2. கடுதாசி: அநேக வகைப் புற்கள் உதாரணமாக இம் பெராற்ற சைலானிக்கா (Imperata Zeylanica), இசுச்சீமம் அங்கு gặ59GuIrsôìutb: (Ischaemum angustifolium)
3. கட்டிட வேலைக்குரிய பொருட்கள் மூங்கில் தண்டுகள், மேய்வதற்குச் சில புல்வகைகள்:
4. எண்ணெய் சிற்ரனெல்லா எண்ணெய் சிம்போபோகன் சிற்ருடெசுவிலிருந்தும் (Cympopegon citrades): அந்திரோபோ கன் இசுக்குவாரோசசு (Andropogon sguarrosus) இலுமிருந் தும் எண்ணெய் பெறப்படுகின்றது,
9 سII 0گو6 6mrت

Page 41
մի உயர்தரத் தாவரவியல்
குடும்பம் ஒர்க்கிடாசே
இதுவே ஒருவித்திலேத் தாவரங்களில் மிகப்பெரிய குடும்ப மாகும் அதனுல் அநேக சாதிகளேயும் இனங்களேயும் கொண் டுள்ளது. வேறுபடுத்தியறிய உதவும் இயல்புகள்:
(1) பல்லாண்டு வாழும் பூண்டுகள். மேலொட்டிகள் அல் லது நிலத்தில் வாழ்பவை (2) இருவிங்க, இருபக்கச் சமச் சீரான சூலக மேலான பூக்கள் (3) இரண்டடுக்கில் 6 பகுதிக ளேக் கொண்ட பூவுறை உட்சுற்றிலுள்ள பிற்புறமான பகுதி சிற்றுதடாக விருத்தியடைந்திருக்கும் (4) கேச்ரங்கள் 1 - 2 கேசரங்கள் தம்பத்துடன் ஒட்டி பூவின் நடுவில் பெண்முகட்டை உண்டாக்கியிருக்கும். (5) மகரந்தமணிகள் ஒன்று திரண்டு மக ரந்தப்பந்தை உண்டாக்கும் (8) மூன்று சூல்வித்திலேகளாலான, சுவர் சூல்வித்தமைப்புடைய ஒரறைத் தாழ்வுச் சூலகம் (7) வில் லேயப்பழம் (8) பல துள் போன்ற வித்துக்கள், வித்த கவிழைய மற்றவை.
பொதுவான இயல்புகள்:
தோற்றம்: நிலத்தில் வாழும் அல்லது மேலொட்டியான"
பல்லாண்டுப் பூண்டுத் தாவரங்கள் ஒருசில மட்டும் அழுகல் வளரியாகவும், வேர்ப் பூசனைக் கூட்டத்தையுடையதாகவும் (உ-ம். நியோசியா) அமையும், மேலொட்டிகள் அயனமண்டல மழைக் காடுகளில் வாழும். (உ-ம். வன்டா) அழுகல் வளரிகள் காடுகளிலுள்ள உக்கல் நிறைந்த மண்ணில் வாழ்கின்றன. நிலத்
தில் வாழும் ஒர்க்கிட்டுகள் (உ-ம்: இசுப்பதோகுலொற்றிசு) குளி
ரான பகுதிகளிலேயே வளருகின்றன.
வேர் இடம்மாறிப் பிறந்தவை; மேலொட்டிகளில் ஏறும் வேர்கள் (பற்றும் அல்லது தளுவும் வேர்கள்}, துரங்கும் வேர்கள் (காற்றுக்குரிய வேர்கள்) ஆகியவை புண்டு; தாங்கும் வேர்களின் மேற்பட்டையில் நீரை உறிஞ்சவல்ல உறிஞ்சுகவசப் படைக ளுண்டு றிவியோபில்லம் போன்ற ஒர்க்கிட்டுகளில் துரங்கும் வேர் கள் பச்சையத்தைக் கொண்டிருந்து ஒளித்தொகுப்பை நடாத்து கின்றன (தன்மயமாக்கும் வேர்கள்). அழுகல் வளரியான ஒர்க் கிட்டுகளின் வேர்களில் வேர்மயிர் கிடையாது; பதிலாக பங்க சுக்கள் வேருடன் ஒரு ஈட்டத்திலமைந்து வேர் மயிரின் தொழி லேப் புரிகின்றது.
தண்டு பொதுவாக நிமிர்ந்த தண்டுகள்; சிலவற்றில் ஏறுத் தண்டுகளும், படருந் தண்டுகளும் காணப்படுகின்றன. சில ஒர்க் கிட்டுகளின் கணுவிடைகள் நீரைச் சேமிப்பதால் விங்கிப் போலிக் குமிழ்களாகின்றன: உ+ம்: பல்போபில்லம்,
 
 
 

தாவர பாகுபாட்டியல் ፅ;?
இலகள் தனியிலேகள் ஒன்றுவிட்டொன்ருன ஒழுங்குடை பவை. இனேயாத சமாந்தர நரம்பமைப்புடையவை. மடலான இலேயடிபுடையவை. மேலொட்டி ஒர்க்கிட்டுகளின் இஃலுகள் (உ-ம். சிம்பீடியம் வன்டா) நீரைச் சேமித்து வைத்திருப்பதால் தடித்தவையாகவும், நீர்ப்பிடிப்பானவையாகவும் இருக் சின் றன; இவற்றில் இலேவாய்கள் குழிகளிற் பதிக்கப்பட்டு மேலும் வறணிலத் தாவர இயல்புகளேக் கொண்டிருக்கின்றன.
பூந்துணர் காம்பிலி அல்லது நுனிவளர் பூந்துணர்.
பூக்கள் இருபக்கச் சமச்சீரானவை. பகட்டானதும், பிரத்தி பேகமானதுமான வடிவத்தையும் கொண்டவை. பூவடிச் செதி லுடைய, சூலகமேலான முப்பாத்துடைய பூக்கள். பூக்களில் இரு பூவுறச் சுற்றுக்களும், இருசுற்றுக் கேசரங்களும், ஒரு சுற்று யோனியும் காணப்படுகின்றன.
பூவுறை 6 பகுதிகள் இருசுற்றில் ஒவ்வொன்றிலும் 3 பகுதி களாகக் காணப்படும். வெளிச்சுற்றிலிருக்கும் பகுதிகள் சால் லாம் ஒரே மாதிரியாக அமையும் பூவின் உட்சுற்றில் பக்கமாக வுள்ள இரு பகுதிகளும் ஒத்தவையாகவும், முற்புறமுனேயிலுள்ள பகுதி பெரிதாகவும், முனேயமுள்ளதாகவும் (Surred), சோண் புள்ளதாகவும் அமையும் இதுவே சிற்றுதடு (Tabelum) எனப் படும். இளம் பூவில் சிற்றுதடு பிற்பக்கமானதாக அமையும்: ஆணுல் இப்பூவின் தாழ்வான சூலகம் 180° ஊடாகத் திரும்பு வதனுல் (மறுத்தும் முதுகு முகமடிதவினுல் Tesupiration) சிற் றுதடு பூவிற்குப் பிற்புறமாக அமைகின்றது. இச்சிற்றுதடு பூச்சி கள் இருப்பதற்கு ஒரு மேடையாக அமைகிறது.
பிரதானமான பாகங்கள் வழமையாக ஒரு தனிக் கேசரம் உண்டு; மிக அரிதிலேயே இரண்டு கேசரங்கள் கானப்படும். கேசரமும் தம்பமுமினேந்து பெண்முகடு (Gynostegium) என்ற சதைப்பற்றுள்ள் கம்பத்தை (0ே0ID) உண்டாக்கும். இது சிற்றுதடுக்கு எதிராகவே அமைந்துள்ளது. கோணவடிவான மகரந்தமணிகள் அனேத்தும் குண்டாந்தடியுருவான திரளாகவ மைந்த மகரந்தப் பந்தை (Polim) தோற்றுவிக்கின்றது. இரண்டு மகரந்தக்கூட்டின் சோனேகளேக் குறிப்பதற்கு இரண்டு மகரந்தப்பந்து உண்டு. ஒவ்வொரு மகரந்தப்பந்திற்கும் சிறுவாற் றண்டு (Caபdicle) என்ற குறுகிய மீள்சத்தியுள்ள காம்புண்டு; இக்காம்பின் முடிவு ஒட்டல் வட்டத்தட்டுடன் இணைக்கப்பட் டுள்ளது.

Page 42
6s உயர்தரத் தாவரவியல்
உரு; 15 இசுப்பதோகுலற்றிசு பிலிக்கேற்ற
(அ) பூந்துணர் (ஆ) ஒரு இல (இ) ஒரு பூ (ஈ) அரைப்பூ (2) பெண்முகடு (ஊ) வில்லையத் (பழம்)
(எ) பூ விளக்கப்படம்
 

தாவர பாகுபாட்டியல் 69
பெண்ணகம் மூன்று சூல்வித்தில்களாலான, சூல்வித்திலைக ளொட்டிய தாழ்வுச் சூலகம் 3 சுவர் சூல்வித்தகங்களையுடைய, ஓரறையுடைய சூலகம். அநேக சூல்வித்துக்கள்; குறி முச்சோணை யுடையது, இவற்றுள் இரண்டு சோணைகள் வளமானது; இவ் விரண்டும் ஒருமித்து இணைந்து மகரந்தப் பந்தின்கீழ் ஒட்டுந் தன்மையுள்ள பாகத்தை உண்டாக்கும். சொண் டு போன் றமைந்த மலடான குறியின் எஞ்சிய சோணை மகரந்தப்பந்தைத் தாங்க உதவும்.
பழம்; வில்லையம் 3-6 நெடுக்குமுகப் பிளவுகளால் வெடிக் கின்றன.
வித்துக்கள்: பல சிறியவை; தூள்போன்றவை; வித்தக விழையமற்றவை.
மகரந்தச் சேர்க்கை: பூக்காம்பில் பூக்கள் அநேக நாட்களுக்கு வாடாமலிருக்கும். பிரகாசமான நிறமும் அமுதத்தின் நறுமண மும் பூச்சிகளைக் கவருகிறது. பூச்சிகள் சிற்றுதடில் அமரும். முனையமுள்ள பகுதியின் அடியில் சேர்க்கையடையும் அமுதத்தை தும்பிக்கை (Proboscis) உள்ள பூச்சிகள் மட்டுமே அடையலாம். இதன்போது உண்டாகும் அசைவுகளினல் சிறுவாற்றண்டின் ஒட்டுந்தட்டு பூச்சியின் தலையில் ஒட்டுப்படும். மகரந்தப்பந்து அதன் நிறை காரணமாக பூச்சியின் தலையிலிருந்து கீழ்நோக்கித் தூங்கும். இப்பூச்சி வேறு பூவில் அமுதத்தை நாடிச் செல்லும் போது குறி மேற்பரப்பில் மகரந்தப்பந்து அழுத்தப்படும்; அத ஞல் அயன்மகரந்தச் சேர்க்கை நடைபெறும். ஒன்று அல்லது இரண்டு மகரந்தப்பந்து இவ்வாறு அநேக பூக்களில் கருக்கட் டலை நிறைவேற்றலாம்.
பொதுவான உதாரணங்கள்:
1. Quailrt Gyrds, Gurganu (Vanda roxburghi - L160Ti கற்ருளை): ஒரு பொதுவான மேலொட்டி ஒர்க்கிட் தாவரமா கும். தடித்த ஒடுங்கிய இலைகள் இருவரிசையில் காணப்படும். கக்கமாக உருவாகும் நுனிவளர் பூந்துணர் உண்டு பூக்கள் பல் வேறு நிறச் சாயல்களையுடைய வகைகளுண்டு.
2. Gabusaudh (nukGas Tarik (Oymbidium bicolor - g)9yl பைக் கற்ருளை) இதுவும் ஓர் மேலொட்டி ஒர்க்கிட்டாகும். இல் கள் மிகவும் நீண்டு ஒடுங்கிக் கடும் பச்சைநிறமாகவிருக்கும்? கபில மஞ்சள்நிறப் பூவுறைகளில், ஊதாச் சிவப்புநிறப் புல்லிக ளுண்டு. தூங்குகின்ற நுனிவளர்முறைப் பூந்துணரில் காணப் படும்
3: Goul6ôTr GymruGuib Gocio&35m i'r Gig5 (Dendrobium macarthiae அல்லது Wesak orchid); இலங்கை உள்நாட்டிற்குரிய பிரத்தி யேக இனமாகும். தண்டுக் குமிழ்கள் ஒடுங்கியவை இலைகள்

Page 43
70 உயர்தரத் தாவரவியல்
மெல்லியவை; மே மாதத்தில் வெசாக் பண்டிகை நடைபெறும் காலங்களில் பூக்கும். இலைகளற்ற தண்டுக் குமிழ்களிலிருந்து வெளுறிய ஊதாநிறப் பெரிய பூக்கள் சோடியாக உருவாகும். இது உக்கலுள்ள மண்ணில் வாழும் தாவரமாகும்.
4: SLIGIIsfluIm SomJHGlum (Habeneria crinifera or dancing girl Orchid): மண்ணில் வாழும் ஒர்க்கிட்டு; சதபத்திரவுரு அமைப்பிலமைந்த இலைகளுண்டு. வெண்ணிறப் பூக்கள் நிமிர்ந்த நுனிவளர்ப் பூந்துணரில் காணப்படும்:
5. இசுப்பதோகுலாற்றிசு பிலிக்கெற்ற (Spathogottis plicata): பூந்தோட்டங்களில் வளர்க்கப்படும் மிகவும் பொது வான மண்ணில் வாழும் ஒர்க்கிட்டாகும். நிமிர்ந்த நுனிவளர்ப் பூந்துணரில் வெண்ணிற அல்லது ஊதாக் கலந்த மென்சிவப்பு நிறம் அல்லது மஞ்சள் கபிலநிறப் பூக்கள் உருவாகும்.
6. alsflóðsúT tilsvarssGust sóluT (Vanilla planifolia): Lisbsó) ஏறுவதற்குரிய வேர்களையுடைய ஏறும் முறையுள்ள ஒர்க்கிட் டாகும். இதன் முதிர்ந்த பழங்கள் வர்த்தகத்தில் விற்பனையா கும் வனில்லா வாசனைப்பொருளைப் பிரித்தெடுக்க உதவும்.
7. 9ůså fluuio gistr6ONFSofi (Cypripidium insigne egyổvGvg Lady’s slipper orchid): pislaviji Sáo Gumrapih Sri 66 r.; Golufulu ši கள் சிற்றுதடு பைபோலமைந்துள்ளது.
8. GìợG9ịbặ5ợII GlasĩT&6°cứuIII (Renanthera coccinea seỏ) லது Scorpion orchid): மேலொட்டி ஒர்க்கிட்டு; இலைகள் சதைப் பற்றுள்ளது. பூக்கள் தேனை ஒத்திருக்கும், மஞ்சள் புள்ளிகளை யுடைய செந்நிறப் பூவுறைகளுண்டு. பொருளாதார முக்கியத்துவம்:
1. அழகு தரும் பூக்கள்: பூந்தோட்டங்களிலும், பூங்கா வில் பசிய இல்லங்களிலும் வளர்க்கப்படும்; வைபவங்களுக்கும், இவற்றின் அழகு மிகுந்த பூக்கள் உபயோகிக்கப்படுகிறது. அத ஞல் பிறநாடுகளுக்கு இதன் பல்வேறு இனங்களின் பூக்கள் ஏற்றுமதியாகிறது.
2 வாசனைப் பொருள்: வனில்லா வாசனைப் பொருளானது வனில்லா ஒர்க்கிட்டின் பழத்திலிருந்து பிரித்தெடுத்து விற்பனை யாகிறது. இவ்வாசனைப் பொருள் பல்வேறு தின்பண்டங்களுக் குச் சுவையையும், நறுமணத்தையும் ஊட்டப் பயன்படுகிறது.
சில சாதாரண (பாடத் திட்டத்திற்கமைந்த) குடும்பங்களின் வழி காட்டும் விளக்கக்குறிப்பும் அதன் உபயோகமும்:
மாணவருக்கு முதன்முறையாகக் கிடைக்கும் ஒரு பூவை எவ்வாறு பூக்களைப் பற்றிய இயல்புகளை அடிப்படையாக வைத்து

தாவர பாகுபாட்டியல் 7.
அதன்"குடும்பத்தைக் கண்டுபிடிக்கலா மென்பதே வழிகாட்டும் விளக்கக் குறிப்பாகும். இது 'இருகவர் முறைப் பிரிவு வழி காட்டி" எனப்படும்.
கவனிக்குக: ஒரு கோட்டின் வலப்பக்கத்திற் காணப்படும் இலக்கம் அடுத்ததாக ஈச்சோடியைக் கருதவேண்டுமெனக் குறிக் கிறது. (இவ்வழிகாட்டியில் எமது பாடத்திட்டத்தில் இல்லாத குடும்பங்கள் அடைப்புகளுக்குள் இடப்பட்டிருக்கும்.)
சாதாரண குடும்பங்களே அடையாளம் கண்டுபிடிப்பதற் காய வழிகாட்டும் விளக்கக் குறிப்பு:
முப்பாத்துடைய பூக்கள் - 2 முப்பாத்தில்லாத பூக்கள்-5 28 ( மூவறைச் சூலகம் - 3
ஒரறைச் சூலகம் - ஓர்க்கிடாசே வைரமற்ற தாவரங்கள் - 4 வைரஞ் செறிந்த தாவரங்கள் - பாமே நுனிவளர்ப் பூந்துணரிலுள்ள பூக்கள்- (இலில்லியாசே) குடைப் பூந்துணர்ப் பூக்கள் - அமரலில்லிடாசே பிரிந்த அல்லிகள் - 6 V இணைந்த அல்லிகள் - 9
3.
4
5.
உயர்வுச் சூலகம் - 7 { தாழ்வுச் சூலகம் - மிர்த்தாசே
ஒரு சூல்வித்திலையையுடைய சூலகம்-இலெகுமினுேசே { 7 அல்லது மேற்பட்ட சூல்வித்திலைகளுள்ள சூலகம் - 8 8; பிரிந்த வித்திலைகள் - இடில்லேனியாசே
{ ஒட்டிய வித்திலைகள் - மல்வாசே
உயர்வுச் சூலகம் - 10 { தாழ்வுச் சூலகம்  ை13
ஆரைச் சமச்சீரான பூக்கள் - r { இருபக்கச் சமச்சீரான பூக்கள் - 12
சூலகம் பிரிந்தவை (ஆனல் தம்பமும் குறியும் பிரியவில்லை) - எப்போசைஞசே முற்றும் இணைந்த சூலகங்கள் -கொன்வொல்வுலாசே பல சூல்வித்துக்கள் - வீசியற்றவை
(இசுக்குரோபுலாரியாசே) குறைவான சூல்வித்துக்கள், வீசியுடையவை
w - அக்காந்தாசே மகரந்தக் கூடுகள் பிரிந்தவை - உருபியாசே மகரந்தக் கூடுகள் இணைந்தவை - கொம்போசிற்றே
i.
2.
3.

Page 44
அத்தியாயம் 2 உடற்றெழிலியல் நீரும் தாவரங்களு
தாவரத்திற்கு நீரின் முக்கியத்துவம்:
தாவரக் கலங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் கடந்து செல் லும் பதார்த்தங்களுள் நீர் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந் தது. தாவரங்களுக்கு நீரானது பின்வரும் காரணங்களுக்காக அத்தியாவசியமானதாக விளங்குகிறது.
1. நீரானது முதலுருவின் ஒரு கூருகும்; சில வேளைகளில் முழு நிறையிலும் 95% வீதத்தை உள்ளடக்கக்கூடியதாக அமை கிறது. முதலுருவை நீரிறக்கம் செய்தால், அது உயிர்ப்புத் தன்மையை இழந்து, ஒரு குறிப்பிட்ட நீர்ப்பகுதியிலும் குறைய அது இறக்கின்றது. இதற்குக் காரணமென்னவெனில், இயற்கை நிலையில் முதலுருவிலுள்ள காபோவைதரேற்றுக்கள், புரதங் கள், நியூக்கிலிக்கமிலங்கள் உட்பட முதலுருவின் அநேக சேதன பதார்த்தங்கள் நீரேற்றப்பட்ட நிலையிலேயே உள்ளன; அதனல் நீரகற்றப்பட்டால் இப்பதார்த்தங்களின் பெளதிக இரசாயன இயல்புகள் பாதிக்கப்படுகின்றன.
2. குழியவுருவில் நடைபெறும் அநேக இரசாயனத் தாக் கங்களில் நீரானது நேரடியாகப் பங்கு கொள்ளுகிறது. சேதன பதார்த்தங்களுக்கு நீர் கூட்டப்படல் (நீர்ப்பகுப்பு) அல்லது இவற்றிலிருந்து நீர் இறக்கப்படல் (ஒடுக்கம்), ஆகிய தாக்கங் கள், அனுசேபச் செய்முறைகளில் மிகவும் முக்கியம் வாய்ந் தவை; உதாரணமாக காபோவைதரேற்றுக்களின் அல்லது சேதன அமிலங்களின் மாற்றுகையும் மீள மாற்றுகையும் (interconversion),
(C. H. O.) -- n HO S. n C. Hua O,
மாப்பொருள் குளுக்கோசு HOOCCH=CHCOOH -- H2O S
HOOC. CHCHOH' COOH பியுமாரிக்கமிலம் மாலிக்கமிலம்
ஒளித்தொகுப்பில் காபனீரொட்சைட்டைத் தாழ்த்துவதற்கு நீரானது ஐதரசனை வழங்குகிறது. சுவாசத்தில் நீரானது ஓர் பக்க விளைவுப் பொருளாகும்;

க்டற்றெழிலியல்
3. நீர் ஊடகத்திலேயே வேறு ஏனைய பதார்த்தங்கள் கரை நிலைக் குக் கொண்டுவரப்பட்டு, கொண்டுசெல்லலுக்கும், கடத்துதலுக்கும் பயன்படுவதைவிட, உயிரின விரசாயனத் தாக் கங்கள் நடைபெறவும் வழிவகுக்கின்றது.
4. முதலுருவத்தின் மத்தியிலுள்ள பெரிய புன்வெற்றிடத் திலேயே பெரும்பகுதியான நீர் காணப்படும்; இதன் காரண மாகவே கலங்களின் விறைப்பான அல்லது வீங்கிய நிலையை யும் அதன் விளைவாகத் தாவரம் முழுமைக்கும் விற்ைப்பான தன்மையையும் கொடுக்கின்றது. நீர் அகத்துறிஞ்சல் வேகத்தி லும் ஆவியுயிர்ப்பு வேகம் கூடுதலாக உள்ள வேளையில், கல வீக்கத்துக்குக் காரணமாகிய புன்வெற்றிட நீர் குறைவதிா லேயே கலங்கள் வீங்குகையை இழந்து தாவரம் வாடுதலை யடைகிறது. இந்நிலையிலிருந்து மீளுவதற்கு உண்மையில அகத் துறிஞ்சல் வேகம் கூட்டப்பட்டு மேலதிக நீர் புன்வெற்றிடங் களை அடையவேண்டும். எனவே தொடராக நீர் கிடைக்கா விடில், கலவீக்கமிழப்பதால் தாவரத்தில் ஒளித்தொகுப்பு, சமி LImr(6), சுவாசித்தல், உறுத்துணர்ச்சி போன்ற உடற் ருெழில் இயக்கங்கள் ஒன்றும் நடைபெருது; அதோடு உயி ருள்ள கலத்தில் உயிரினவிரசாயனத்துக்குரிய ’ தாக்கங்க ளெல்லாம் நின்றுவிடும்.
5. தாவரத்தின் ஒவ்வொரு கலத்தையும் சூழ ஒரு மெல் லிய நீர்ப்படலமுண்டு; இப்படலம் கலச்சுவரின் திண்மப் ப நார்த் தங்களுக்கிடையிலுள்ள நுண்துவாரங்களுக்கிடையில் ஊடுரு வும். இம்மேற்பரப்பு நீர்ப்படலங்கள் கலத்துக்குக்கலம் தொடர் பாகி தாவரம் முழுமையாக ஓர் வலையமைப்பை உண்டாக்கி, வாயுக்களும் கணிப்பொருளயன்களும் கரைநிலையில் கலத்துள் செல்லுவதற்குப் பயன்படுகிறது,
6. தாவரங்களுக்கு நீரானது பலதரப்பட்ட மேலதிக தொழில்களைப் புரிகின்றன. உதாரணமாக (அ) காழிலும், உரியத்திலும் கரைநிலையிலுள்ள பதார்த்தங்கள் அசைவதற்கு ஊடகமாக அமைதல் (ஆ) இயங்குதிறனுள்ள புணரிகள் கருக் கட்டலை நிறைவேற்ற ஊடகமாக அமைதல் (இ) வித்திகள், பழங்கள், வித்துக்கள் ஆகியவற்றின் பரம்பலில் பலவாருக உதவு தல் (ஈ) முற்முக அமிழ்ந்த அல்லது ஒருபகுதி அமிழ்ந்த, அல்லது மிதக்கும் நீர்த்தாவரங்களில், இவற்றின் இலைகளினதும் தண்டு களினதும் மிதப்புத் தன்மையால், சூழலிலுள்ள நீர் தாங்கும் தொழிலைப் புரிகின்றது. (உ) வலிசுநீரியா போன்ற தாவரத் தில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுதல். (ஊ) பிரயோபீற்ருக்
தா. வி. I-10

Page 45
74 உயர்தரத் தாவரவியல்
கள், பன்னங்கள் ஆகியவற்றில் வில்லையத்தின் குறிப்பிட்ட கலங் களின் நீர்பருகுமசைவால் வித்திகள் வெளியேற்றப்படல், (எ) இலவாய்களின் காவற்கல அசைவுகள், உறங்கல் முன் னிலையசைவு ஆகியவற்றில் வீக்க அசைவுகள்.
தாவரம் நீரை அகத்துறிஞ்சும் முறைகளும் தொடர்பான விசைகளும்
(உ) பெளதிக விசைகளே காரணமாக அமைவன.
(1) உட்கொள்ளுகை: தாவரக் கலங்களின் கூழ்நிலைப் பதார்த் தங்களின் துணிக்கைகள் முக்கியமாக மேற்பரப்புக் கவர்ச்சி என்ற பெளதிகத் தாக்கத்தால் நீரை உள்ளிழுத்தலாகும்
(2) பிரசாரணம்: புன்வெற்றிடங்களையுடைய தாவரக்கலங் களில் நீர் (கரைதிரவ) மூலக்கூறுகளின் விசேட பரவல் முறை யாகும்.
(b) உயிர்ப்பான அகத்துறிஞ்சல் இது உயிருள்ள வேர்க் கலங்களில் பெளதிகத் தோற்றப்பாடாகிய பிரசாரண அசைவுக. ளின் காரணமாக வேரில் வேரமுக்கத்தை உண்டுபண்ணவல்ல விசைகளும், இவ்வுயிருள்ள வேர்க்கலங்களில் சத்தி விநியோகத் தின் மூலம் இயங்கும உடற்றெழில் தோற்றப்பாடும் கூட்டாகச் சேர்ந்து உயிர்ப்பான அகத்துறிஞ்சலுக்குக் காரணமாகும்.
(c) மந்தகத்துறிஞ்சல்: ஆவியுயிர்ப்பின் விளைவாக தண்டுப் பாகங்களில் நீர் நிரலிலுண்டாகும் இழுவிசை அல்லது நீர் மூலக் கூறுகளின் இழுவை, நீரை வேருக்குள் அனுமதிப்பதும், அத ஞல் வேர்த் தொகுதியூடாக நீர் கடத்தப்படுவதையும் குறிக் கும். வேரூண்டிய பசிய தாவரத்தில் இதுவே, கூடியளவு நீர் அகத்துறிஞ்சலுச்கு உதவுவதாகும். உட்கொள்ளுகை (உள்ளிழுத்தல்)
பெரும்பாலும் கூழ்நிலையிலுள்ள திண்மப் பதார்த்தங்கள் ஒரு திரவத்தை அகத்துறிஞ்சுவது உட்கொள்ளுகை என அழைக் கப்படும். தாவரக் கலங்களின் கலச்சுவரிலுள்ள செலுலோசுப் பெற்றிக் பதார்த்தங்களும், முதலுருவின் புரதப்பதார்த்தங் களும் பிற சேதனவுறுப்புச் சேர்வைகளும் உட்கொள்ளுகை முறையால் நீரை அகத்துறிஞ்சும் ஆற்றலைக் கூடுதலாகப் பெற் றுள்ளன. கூழ்ப் பதார்த்தங்களைச் சேர்ந்துருவாக்கும் நுண் துணிக்கைகள், பல்வேறு வகைப் பெளதிகத் தாக்கங்களினல் திரவத்தை உள்ளெடுக்கின்றன. இத்தாக்கங்களுள் மிக முக்கி

உடற்ருெழிலியல் 7s
யமானது மேற்பரப்புக் கவர்ச்சி எனப்படுவதாகும். இவ்வாறு, அகத்துறிஞ்சுவதன் விளைவாக, பதார்த்தங்களின் கனவளவு கூடுகின்றது. கலச்சுவர்களும் உயிர் முதலுருவும் உள்ளிழுத்தல் முறையால் நீரை அகத்துறிஞ்சிப் பருமனில் அதிகரிக்கின்றன. நீரில் போடப்பட்ட வித்துக்கள் வீக்கமடைவதைக் காண்பதி லிருந்து, இதை நாம் அறிந்து கொள்ளலாம். நீரை உள்ளி ழுக்கும் வித்துக்கள் மிகவும் அதிகமான உட்கொள்ளுகை அமுக் கத்தைச் செலுத்துகின்றன; இதன் விளைவால் முளைக்கும் வித் துக்களின் வித்துறைகள் வெடிக்கின்றன.
ஒரு திண்மத்திற்கும் திரவத்திற்குமிடையில் ஒரு நாட்ட மிருந்தால் மட்டுமே ஒரு திரவத்தைத் திண்மம் உள்ளிழுக்கின் றது. உதாரணமாக இரப்பர், நீரை உள்ளிழுப்பதில்லை; ஆனல் இரப்பர் ஈதரை உள்ளிழுக்கின்றது. உயிர் முதலுருக்களும் கலச் கவரும் பலவகைத் திரவங்களை உள்ளிழுக்கக் கூடிய திற ைக் கொண்டுள்ளன; ஆனல் தாவர வளர்ச்சியின்போது இயற்கை யான நிபந்தனைகளில் நீர் மட்டுமே உள்ளிழுக்கப்படும் திரவ மாகும். வேர் மயிர்களிலுள்ள செலுலோசுக் கலச்சுவர் பெரும் பாலும் நீர்நாட்டமுள்ள கூழ்ப்பதார்த்தங்களாலானது, அத ஞல் வேர் மயிர்கள் செலுலோசுச் சுவரினுாடாக உட்கொள்ளுரு கிறது. இந்நீர் ஏனைய கலங்களின் சுவரினுரடாகவும், ஒரளவு கலங்களின் குழியவுருவினூடாகவும் கடத்தப்படுகின்றது எனி இறும் குழியவுருவினூடாக நீரைக் கடத்துவதற்கு மேலதிக விசைகளே கூடிய பங்கு கொள்கிறது; உதாரணமாக பரவல் முறையான பிரசாரணம். புன்வெற்றிடக் கலச்சாறற்ற, அடர்த் தியான குழியவுருவைக் கொண்ட பிரியிழையக் கலங்களில் உட் கொள்ளுகை மூலமாகவே நீர் அகத்துறிஞ்சப்படுகிறது. வித் துக்களின் முளைத்தல் ஆரம்பிக்கமுன் முதலில் வித்துறையும், பின் வித்திலைகளும் நீரை உட்கொள்ளுகின்றது.
உட்கொள்ளுகை முறையானது தாவரத்தில் நீர் பரவுதலி லும் இடமாற்றுகையிலும், சாற்றேற்றத்திலும் பொதுவான குழியவுருவின் இயக்கங்களிலும், பலவிதமான அசைவுகளிலும் தாவர வளர்ச்சியிலும் இவை எல்லாவற்றிலும் ஒரு சிறிய டங்கு கொள்கின்றது.
பரிசோதனை (1): A, B, C என்ற மூன்று சாடிகளைத் தெரிவு செய்து, Aயிலும் Cயிலும் நீரையும், Bயில் திரவ பரபீனையும் எடுக்கவும். Aயிலும். Bயிலும் ஐந்து உலர்ந்த அவரை வித் துக்கள் இடப்பட்டன. Cயில் கொதிக்கப்பட்ட ஐந்து வித்துக் கள் இடப்பட்டன. இவற்றை சில மணி நேரங்களின் பின் அவதானித்தால், Aயிலும் Cயிலும் உள்ள வித்துக்கள் வீங் யிருப்பதையும், Bயிலுள்ள வித்துக்கள் மாற்றமின்றி இருப்பதை யும் காணலாம்.

Page 46
76 உயர்தரத் தாவரவியல்
இப் பரிசோதனையிலிருந்து இறந்த பொருள்களாலான வித் துறை நீரை உட்கொள்ளுகை முறையால் அகத்துறிஞ்சுகின் றன என்றும், வித்துறைப் பதார்த்தங்கள் திரவ பரபீனுக்கு நாட்டமுள்ளவையாக இருப்பதில்லை என்றும் நாம் முடிவு கொள்ளலாம்.
பரிசோதனை (2): இரண்டு சிறிய துவாரங்கன் ஒரு கண் ஞடிச் சாடியின் இறுக்கமான மூடியைக் கொண்ட சாடியைத் தெரிவுசெய்து, இச்சாடியுள் உலர்ந்த வித்துக்களையிட்டு நிரப் பவும். வித்துக்கள் நீரை அகத்துறிஞ்சக் கூடிய வகையில் சாடியை நீருள்ள ஒரு பாத்திரத்தில் கவிழ்த்து வைத்தால், வித்துக்கள் செலுத்துகின்ற உள்ளிழுத்தல் அமுக்கத்தின் விளை வால், 24 மணித்தியாலங்களுக்குள் சாடி வெடித்துடைந்து விடும். இப்பரிசோதனையை மூடியில்லாத சாடியில் உலர்ந்த வித்துக்களையும் நீரையும் சேர்த்து நடாத்தும்போது சாடி வெடிக்கமாட்டாது; ஏனெனில் இங்கு வித்துக்களில் உண்டாகும் உள்ளிழுத்தல் அல்லது உட்கொள்ளுகை அமுக்கமானது முளைக் கும் வித்துக்களின் வித்துறைகளையே வெடிக்கச் செய்கின்றன.
βόσνέ, မ်ိဳးဆား - 够
లైళ్లి اسكتله (7 فة له
ܓܠܠܐ 4etgaàܛܹܘܹQe شه&ޗި/ފި ;1{503J8 g;&q{4
態 ۶ می "", էվsԾ7 ஒந்தி \২
ဓံဖါးအိိမှ/ ́ \ శ్రీక్ష
(P விசுேப்பு
முத்gரு மென்சவ்வு
s
உரு 16 புன்வெற்றிடமுள்ள தாவரக் கலத்தின் அமைப்பை வரிப்படமாகக் காட்டுகிறது.
 
 
 
 
 
 

உடற்ருெழிவியல் 77
புன்வெற்றிடமுள்ள தாவரக் கலம்
புன்வ்ேற்றிடமுடைய தாவரக் கலத்தின் வகையான அமைப்பை உரு 16 எடுத்துக்காட்டுகிறது. பெரும்பான்மை யாக செலுலோசையும் ஒரளவு பெத்தினையும் கொண்ட கலச் சுவர் சார்பு ரீதியில் இறுக்கமான அமைப்பாகவிருந்த போதி லும், இதற்கு ஒரளவு மீள்சக்தியுள்ள தன்மையிருப்பதால் விரி வடையும் தன்மையைக் கொண்டிருக்கும். தக்கைக் கலங்களின் சுவர்களில் சுபரின் போன்ற கொழுப்புப் பதார்த்தம் படிவ டைந்திருத்தல் மேற்ருேலில் "குயிற்றினைக்கொண்ட புறத் தோல் இருத்தல், ஆகியவற்றைத் தவிர, செலுலோசுக் கலச் சுவர் நீருக்கும் கரைந்த பதார்த்தங்களுக்கும் கூடியளவு உட் புகவிடும் தன்மையைக் கொண்டதாகும். கலச்கவரின் உட்புற மேற்பரப்பில் முதலுரு ஒரு மெல்லிய படையாகத் தொடுகை யாகக் காணப்படும். முதலுருவானது கலச்சுவரின் உட்புறத்தி லிருந்து இலிப்பிட்டு புரதத்தாலான குழியவுரு மென்சவ்விஞல் பிரிக்கப்பட்டுள்ளது. கலத்தினுடைய கனவளவின் பெரும்பகுதி மத்தியிலமைந்த பெரிய புன்வெற்றிடத்தால் அடக்கப்படுகிறது. இப்புன் வெற்றிடத்திலமைந்த கலச்சாறு 5 தொடக்கம் 30 வளி மண்டல பிரசாரண அமுக்கத்தைக் கொடுக்கக்கூடிய அசேதன, சேதன பதார்த்தங்களின் நீர்க்கரைசலாகும். புன்வெற்றி டத்தை குழியவுருவுடன் எல்லைப்படுத்துவது புன்வெற்றிட மென்சவ்வு அல்லது இழுவிசையிரசனை எனப்படும் மென்சவ்வா கும்; இதுவும் அமைப்பில் குழியவுரு மென்சவ்வை ஒத்ததா கும். முதலுருவின் உள்ளமைப்பு மிகவும் சிக்கலானது (உயர் தர தாவரவியல் பாகம் 1 உரு. 288). அகக்கலவுரு சிறுவலை என்ற மென்சவ்வுகளாலான உள்ளான தொகுதி முதலுருவை இரண்டு அவத்தைக் கூறுகளாகப் பிரிக்கின்றது; ஒரு நீர்க்கரை சலைக் கொண்ட ஓரினமான கூறுவொன்றும், இழைமணிகள், உருமணிகள், கொல்கை உடலங்கள், இரைபோசோம்கள், சிறிய தனியான புன்வெற்றிடங்கள் ஆகியவற்றைக் கொண்ட மறுகூறுவொன்றும் அமையும். ஒரு கலத்தின் முதலுரு அடுத்த கலத்தின் முதலுருவுடன், கலச்சுவரில் சிறிய துவாரங்களினூடா கச் செல்லும் முதலுரு விணைப்புக்கள் மூலம் தொடர்புள்ளதாக விருக்கும்.
நீரின் பரவல்: நீரின் பரவலும் கணிப்பொருள் அயன்களின் பரவலும் இரண்டு வெவ்வேருக தனித்தியங்கும் செய்முறைக ளெனினும், இவை யாவும் பரவல் விதிக்கேற்ப அதாவது கூடிய செறிவுள்ள இடத்திலிருந்து கு  ைற ந் த செறிவுள்ள இடத்தை நோக்கிச் செல்லும் செய்முறைகளேயாம். கரை பொருள்களின் அயன்கள், நீர், வேறு திரவங்கள் யாவும்

Page 47
7g உயர்தரத் தாவரவியல்
வாயுக்களின் பரவலிலும் பார்க்க மிகவும் குறைந்த வேகத்தி லேயே பரவலடைகின்றன. ஒரு கரைசலில் நீரின் செறிவு அதி லுள்ள கரைபொருள்களினது துணிக்கைகளின் எண்ணிக்கையி லேயே தங்கியுள்ளது. கரைபொருள்களுடைய துணிக்கைகளின் எண்ணிக்கை கூடுதலாகவிருந்தால் நீரின் செறிவு குறைவாக விருக்கும். துணிக்கைகளின் நிறை முக்கியமானதல்ல, எண்ணிக் கையே பிரதானமானது. உதாரணமாக ஒரு மூலக்கூறு சுக்கு ரோசு ஒரு மூலக்கூறு குளுக்கோசைப் போன்ற விளைவைக் கொடுக்கும். ஆனல் ஒரு மூலக்கூறு KNO இரு அயன்களாகப் பிரிவதனுல் துணக்கைகளின் எண்ணிக்கை கூடி பிரசாரண அமுக்கமும் கூடும், ஆனல் நீரின் செறிவு குறைவாகவே அமை պւb,
தாவரக் கலமென்சவ்வுகளின் உட்புகவிடுமியல்பு
ஒரு பதார்த்தம் கலத்தின் புன்வெற்றிடத்தை அடைய வேண்டுமானுல் அது கலச்சுவரினுாடாகவும் குழியவுரு மென் சவ்வினுரடாகவும், குழியவுருவூடாகவும் இறுதியில் புன்வெற்றிட மென்சவ்வினுரடாகவும் செல்லவேண்டும். சில தாவர உடற் ருெழிலியலாளர்கள் தாவரக் கலங்களின் உட்புகவிடும் தோற்றப் பாடுகளை விளக்குவதற்கு குழியவுருவையும் அதனுடன் சேர்ந்த இரு மென்சவ்வுகளையும் ஒரு முழுப்படையாகக் கொண்டு குழிய வுருச் சவ்வு என்ற தனி மென்சவ்வாகக் கொள்ளுகின்றனர்: எனினும் முதலுரு மென்சவ்வும் புன்வெற்றிட மென்சவ்வும் வேறுபட்ட உட்புகவிடும் தன்மையைக் கொண்டிருப்பது, அவை பிரத்தியேகமான மென்சவ்வுகள் என்பதற்கு ஆதாரமாகும். தாவரக் கலங்களுக்குள் உட்புகும் பதார்த்தங்களின் பெரும் பகுதி குழியவுருவில் நிறுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இப்பதார்த்தங்களில் கணிசமான அளவு புன்வெற்றிட மென் சவ்வினூடாகப் பரவுவதில்லை. இதேபோன்று குழியவுருவில், தொகுக்கப்பட்ட சேர்வைகளும் புன்வெற்றிட மென்சவ்வைக் கடக்காது கலத்துக்கு வெளியே செல்லும். எனவே முதலுரு மென்சவ்வே மிக முக்கியமானதெனக் கொள்ளப்படுகிறது. பதார்த்தங்கள் ஒரு கலத்திலிருந்து மறு கலத்திற்கு முதலுரு மென்சவ்வைக் கடக்காது, முதலுருவிணைப்புகளுக்கூடாகவும் செல்லக்கூடும்.
பரவல் முறையைப் பொறுத்த வரையில் மென்சவ்வு என் பது இரு தொகுதிகளுக்கிடையேயுள்ள பிரிசுவர் எனக் கொள்ள லாம். எனவே கலசசுவர்களையும் முதலுரு மென்சவ்வுகளையும் பொதுவாக மென்சவ்வுகளெனக் கொள்ளலாம். அனேகமாக

உடற்றெழிலியல் 滑姆
கலச்சுவர்கள் உட்புகவிடும் தன்மையைக் கொண்டவை; அதா வது எல்லா கரைபொருள்களும் திரவ மூலக்கூறுகளும் இவற்றி னுாடாகப் பரவலடைய முடியும். எனினும் தக்கைக் கலங்க ளின் சுபரினேற்றமடைந்த சுவர்கள் உட்புகவிடாத தன்மை யைக் கொண்டவை. இத்திரிபடைந்த கலச்கவர்களினூடாகப் பதார்த்தங்கள் பரவலடைய முடியாது.
முதலுரு மென்சவ்வு கரைதிரவ மூலக்கூறுகளை மட்டுமே உட்செல்லவிடும், ஆனல் சாதாரண நிபந்தனைகளில் கரை பொருளை உட்புகவிடமாட்டாது. எனவே உயிர்க்கலத்தின் முதலுருவுடன் சேர்ந்த முதலுரு மென்சவ்வு ஒரு பங்கீடு புக, விடுமென்சவ்வு அல்லது வேற்றுமை உட்புகவிடு மென்சவ்வு எனப் படும். முதலுரு உயிருள்ளதாகவிருக்கும் வரையில் தான் இவ் வியல்பை முதலுரு மென்சவ்வு பெற்றிருக்கும்; முதலுரு இறந்த வுடன் அல்லது முதலுரு மென்சவ்வில் அமைப்பு அழிவு உண் டாகினுல் இது முற்ருக உட்புகவிடும் மென்சவ்வாகத் திரிபடை யும். உயிருள்ள முதலுரு மென்சவ்வு ஒரு பங்கீடு புகவிடும் மென்சவ்வெனக் கொண்டாலும், சில கரைபொருள் அயன் களை தேர்வுக்குரிய ரீதியில் உட்புகவிடுகின்றது; அதனல் முத லுரு மென்சவ்வு தேர்வுக்குரிய உட்புகவிடுமியல்புடையது. எனினும் பரவல் மூலம் உப்புக்களின் அயன்கள் முதலுருவினூ டாகச் செல்லுவதில்லை; இவை சத்தி விநியோகத்தின் மூலம் இயங்கும் பொறிமுறையாலேயே முதலுருவூடாகச் சென்று புன்வெற்றிடத்தை அடைகிறது.
முதலுரு மென்சவ்வுகள் பொதுவாக வாயுக்களையும் நீரை யும் கூடுதலாக உட்புகவிடுகின்றன. எனினும் கரைபொருட் களாகிய உப்புக்கள், எளிய வெல்லங்கள் யாவற்றையும் குறை வாகவே உட்புகவிடுகின்றன. ஆனல் கரைபொருட்களின் பெரிய துணிக்கைகள், கூழ்நிலையிலுள்ள துணிக்கைகள் ஆகிய வற்றை உட்புகவிடாது. கொழுப்பில் கரையக்கூடிய பதார்த் தங்களின் மூலக்கூறுகள் பெரியவையாயினும் இவை உயிருள்ள இக்கலமென்சவ்வுகளூடாக இலகுவில் துளைத்துக்கொண்டு செல் லக்கூடியன.
உயிருள்ள மென்சவ்வுகளின் வேற்றுமையுள்ள உட்புகவிடும் இயல்பை விளக்குவதற்கு அநேக ஆராய்ச்சிகள் நடைபெற் றுள்ளன. தற்போது பொதுவாக ஏற்கப்பட்டுள்ள கருத்து என்னவெனில் புரதங்கள், பொசுபோ இலிப்பிட்டுகள் ஆகிய வற்றின் மூலக்கூறுகளைக் கொண்டு சித்திரவடிவ அமைப்பில்

Page 48
so உயர்தரத் தாவரவியல்
இடைவெளிகளைக் கொண்டுள்ளவாறு மென்சவ்வுகள் (உரு. 17) அமைந்துள்ளன என்பதேயாகும். சிறிய மூலக்கூறுகளான நீர், காபனிருவொட்சைட்டு, ஒட்சிசன், அயன்கள் ஆகியன மென்சவ்விலுள்ள மூலக்கூறு இடைவெளிகளுக்கூடாகப் பரவ லடைகின்றன; ஆணுல் இவ்விடைவெளிகளினூடாக பெரிய மூலக்கூறுகள் செல்லமுடியாது. கொழுப்பில் கரையக்கூடிய பதார்த்தங்கள் மென்சவ்வின் பொசுபோ இலிப்பிட்டுப் பகுதி களில் கரையக்கூடியவையாதலால் துவாரங்களினூடாகச் செல்வதற்கு இவை பெரியவையாயிருப்பினும் பரவலடையக் கூடியனவாயிருக்கின்றன. உயிருள்ள மென்சவ்வுகள் குறிப் பிட்ட பதார்த்தங்களை உட்புகவிடும் தன்மை காலத்திற்குக் காலம் மாறுதலடையும். குறிப்பாக கரைபொருட்களும் அயன் களும் உட்செல்லுவது இழையத்தின் உயிர்ப்புத் தன்மை, வயது, சுவாச வீதம் போன்றவற்ருல் கட்டுப்படுத்தப்படும், அமில இயல்பு, வெல்ல உள்ளடக்கம், மின் தோற்றப்பாடு, உணவுச் சேமிப்பு அல்லது சமிபாடடைதல், கழிவுப் பதார்த் தங்கள் உருவாதல், புறத்துறிஞ்சல் போன்ற உள்மாற்றங்கள் ஆகிய செய்முறைகளும் பிற செய்முறைகளும்,
உரு 17 வேற்றுமை உட் புகவிடும் கலமென்சவ்வி னது ஒருபகுதியின் அமைப் பை விளக்கும் வரிப்படம். கரும் புள் விகளுள் ள பெரிய வட்டங்கள் மென் சவ்வின் பொசுப்போ இலி ப்பிட்டுகளைக் குறிக்கும். பெரிய வெண்ணிற வட் டங்கள் மென்சவ்வின் புர தங்களைக் குறிக்கும். நீர் மூலக் கூறுகளும் சிறிய கரைபொருள்பதார்த்தங் களும் (சிறியவெண்ணிற வட்டங்கள் B) மென்சவ் 2-CD வுப்பதார்த்த மூலக்கூறுகளுக்கிடையிலுள்ள துவாரங்களி னுாடாகப் பரவலடையும், ஆனல் முட்டை வடிவான பெரிய வெண்ணிற அமைப்புக்கள் இத்துவாரங்களினூடாகச் செல்ல முடியாது. கொழுப்பில் கரையும் பெரிய மூலக்கூறுகள் (கரு மைநிற முட்டை வடிவ அமைப்புக்கள் - A) இத்துவாரங்களி னுரடாகப் பரவலடைய முடியாது; ஆனல் மென்சவ்வின் பொ சுபோஇலிப்பிட்டுக்களில் கரைந்துஅதனுாடாகப்பரவலடைய முடியும் சில கொழுப்பில் கரையும்மூலக்கூறுகள் (பெரிய கருமைநிறமுட்டை வடிவ அமைப்புக்கள்) இவ்வாறு ஊடுரு விச் செல்வதற்குப் பெரியவையாகக் காணப்படும்
17
 

உடற்ருேழிலியல் 8i
உட்புகவிடுமியல்பின் மாற்றங்களுடன் தொடர்புடையன வாய் இருக்கின்றன. அத்துடன் வெப்பநிலை, ஒளி, மண் கரைசலின் செறிவு ஆகிய வெளிக் காரணிகளின் மாற் றங்களுடனும் இவ்வுட்புகவிடுமியல்பின் மாற்றங்கள் தொடர்பு பட்டனவாய் இருக்கின்றன. உயிர் முதலுரு மென்சவ்வின் உட் புகவிடுமியல்பு மாற்றமடைவதன் காரணமாகப் பெரும்பாலும் உயிர்க் கலன்கள் அகத்துறிஞ்சுகின்ற பதார்த்தங்களின் தன் மையையும் அளவையும் அதோடு வெளியே கழித்துவிடும் பதார்த்தங்களின் தன்மையையும் அளவையும் கட்டுப்படுத்து கிறது,
ஒரு மென்சவ்வு ஒரு குறிப்பிட்ட பதார்த்தத்தின் பரவல் வேகத்தைக் குறைக்க முடியும்; ஆனல் பரவலடையும் திசையில் அதன் ஆதிக்கத்தை செலுத்த முடியாது. ஏனெனில் பரவ லடையும் திசையானது மென்சவ்வுக்கு உள்ளேயும் வெளியே யும் உள்ள பதார்த்தத்தின் பரவலமுக்கத்திலேயே தங்கியுள்ளது. வேற்றுமை உட்புகவிடு மென்சவ்வினூடாக நீர் பரவலடைவத ரூல் குறிப்பிடத்தக்க அளவு அமுக்கம் (அதாவது வீக்க அமுக் கம்) கலத்துக்குள்ளே உண்டாகிறது. எனவே நீர் உட்செல்லும் முறை ஒரு விசேடமான பரவல் முறையெனக் கொள்ளல் வேண்டும். இவ்வாறு நீர் அல்லது திரவங்களின் பரம்பலைத் தொடர்புபடுத்துவது பிரசாரணம் என்னும் தோற்றப்பாடாகும்.
பரவல் அமுக்கம்: ஒரு கரைசலின் பரவலமுக்கத்தை மூன்று பிரதான காரணிகள் நிர்ணயிக்கின்றன. (1) ஒரு கரைசலி லுள்ள திரவ மூலக்கூறுகளின் செறிவு கூடவாகவிருந்தால் அதன் பரவலமுக்கம் கூடவாகவிருக்கும். (2) வெப்பவுயர்வுடன் கரைதிரவ மூலக்கூறுகள் கூடிய வேகத்துக்குட்படுவதால் கரை சவின் பரவலமுக்கம் கூடும். (3) ஒரு கரைசலுக்கு வெளி அல் லது புகுத்தப்பட்ட அமுக்கத்தை வழங்க, புகுத்தப்பட்ட அமுக் கத்தின் பெறுமானத்தளவால் கரைசலின் பரவலமுக்கம் கூடும்.
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் தூய நீரின் பரவலமுக்கம் X வளிமண்டலமெனக் கொண்டு. இந்நீரின் பரவலமுக்கத்தை 15 வளிமண்டலத்தால் குறைக்கப் போதிய கரைபொருட்கள் சேர்த்தால் (நீர்ச்செறிவு குறைவதன் காரணமாக), கரைசலி லுள்ள நீரின் பரவலமுக்கம் X-15 வளிமண்டலங்களாகும். மண்ணீரிலுள்ள நீரின் பரவலமுக்கம் வழமையாக X-1 வளி மண்டலங்களுக்கு அண்மித் திருக்கும். ஆனல் அநேக தாவரங்க ளின் வேர்க் கலங்களில் நீரின் பரவலமுக்கம் X-5 வளிமண்
ABIT ... 6. lI- ll 1

Page 49
83 உயர்தரத் தாவரவியல்
டலங்களுக்கு அண்மித்திருக்கும். எனவே மண்ணிலுள்ள நீரின் பரவலமுக்கம் கூடுதலாகையால், நீரானது மண்ணிலிருந்து வேர்க் கலங்களுக்குள் பரவலடையும். இலைக்கலங்களில் நீரின் பரவலமுக்கம் தாவர இனத்திற்கும் ஏனைய காரணிகளுக்கு ஏற் பவும் வழமையாக X-8 தொடக்கம் X-30 வளிமண்டலங் கள் வரை மாறுபடும். அறை வெப்பநிலையில் தூய நீரின் பரவ லமுக்கம் (X) அண்ணளவாக ) 350 வளிமண்டலங்களையுடைய தாகும். நீரைக்கொண்ட ஒரு கரைசலின் பரவலமுக்கம் X-10 வளிமண்டலங்களெனக் கொண்டு, இக்கரைசல் 10 வளிமண்டல புகுத்தப்பட்ட அமுக்கத்துக்கு உட்படுத்தப்பட்டால், கரைச லின் பரவலமுக்கம் X-10 + 10; அதாவது கரைபொருள்களி லிருந்தும், அதன் பரவலமுக்கம் தூய நீரின் பரவலமுக்கமாகிய X வளிமண்டலத்துக்குச் சமன்
குழியவுரு மென்சவ்வுகளின் உட்புகவிடுமியல்பில் வெப்பத்தினதும், அமில-கார இலிப்பீட்டு கரைதிரவங்களினதும் விளைவுகள்
பரிசோதனை 1; பீற்று வேர்த் துண்டுகளை வடிகட்டிய நீரில் கழுவி குளிர்ந்த நீரிலிட்டால் சிவப்பு நிறப்பொருள் நீரில் பர வாது தடுக்கின்றன. பீற்று வேர்க் கலங்களின் மென்சவ்வுகள் சிவப்பு நிறப்பொருளை வெளிவிடுவதில்லை; எனவே, சிவப்பு நிறப்பொருள் நீரில் பரவாது தடுக்கின்றன. எனினும் கழுவப் பட்ட பீற்று வேர்த் துண்டுகளை கொதிநீரில் இட்டால் உயர் வெப்பநிலையானது முதலுருவைக் கொன்றுவிடுகின்றது; உயர் வெப்பநிலை மென்சவ்வுப் புரதப்பகுதிகளை இயல்பு மாற்றலுக்கு (denaturation) உட்படுத்தப்படுவதால் இது நிகழ்கிறது. அத ஞல் மென்சவ்வுகள் பெரும்பான்மையான சிவப்பு நிறப்பொருளை கலங்களிலிருந்து வெளிவிட்டு நீருக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றது.
பரிசோதனை 2 பீற்று வேரின் வட்ட வில்லைகள் வடிகட்டிய நீரில் நன்ருகக் கழுவப்பட்ட பின் பின்வரும் பதார்த்தங்களில் g-illu l-L-6.
(1) சோடியமைதரொட்சைட்டு
(2) ஐதரோக்குளோரிக்கமிலம்
(3) குளோரோபோம்
நோக்கல்: சிறிது நேரத்தின்பின் பின்வரும் மாற்றங்கள் காணப்பட்டன.

உடற்ருெழிலியல்
கரைதிரவம் முடிவில் கரைதிரவத்தின் நிறம் சோடியம் ஐதரொட்சைட்டு மஞ்சள் ஐதரோக்குளோரிக்கமிலம் சிவப்பு குளோரோபோம் சிவப்பு
அனுமானம்:- முதலுருமென்சவ்வும் புன்வெற்றிட மென் சவ்வும் கொழுப்புப் - புரதப் பதார்த்தங்களாலானது. இச் சவ்வுகளே குழியவுருவுக்குள்ளும் கலச்சாற்றுக்குள்ளும் உட்புகு கின்ற பதார்த்தங்களையும் வெளிவருகின்ற பதார்த்தங்களையும் கட்டுப்படுத்துகின்றன. இம் மென்சவ்வின் இயல்புமாற்றம் அதன் பங்கீடு புகவிடும் தன்மையையும், குழியவுரு, கலச்சாறு முத லிய உள்ளடக்கங்களில் இச்சவ்வினது கட்டுப்பாட்டையும் அழிக் கின்றது. இதன் விளைவாக நிறப் பொருள்கள் வெளியேபரவி வெளிக்கரைசலை நிறப்படுத்துகின்றன. காரங்களும் அமிலங் களும் மென்சவ்வுகளின் புரதப்பகுதியை அழிக்கின்றன. பரம் பிய நிறப்பொருள்கள் அமிலங்களுடனும், காரங்களுடன் தாக் கமுற்று சிவப்பு நிறக்கரைசலையும், மஞ்சள் நிறக்கரைசலையும் கொடுக்கின்றன. முதலுரு மென்சவ்வின் கொழுப்புப் பகுதியை குளோரோபோம் அழிக்கின்றது. நிறப்பொருள்கள் வெளிவந்து குளோரோபோமை சிவப்பு நிறமாக்குகின்றன,
பரிசோதனை 111. ஒட்சாலிசு இலைகள் சிலவற்றைக் கொதி நீருக்குள் சேர்க்கப்பட்டது. உடனே இலைகளின் பச்சைநிறம் மறைந்து கபிலநிறம் தோன்றியது
அனுமானம்:- ஒட்சாலிசு, இலைக்கலங்களின் புன்வெற்றிடச் சாறு அமிலத்தன்மையுடையது. உயிருள்ள கலங்களில் கலச் சாறும் பச்சையவுருவமும் முறையே புன்வெற்றிடமென்சவ்வு. குழியவுரு ஆகியவற்ருல் சூழப்பட்டுள்ளது. இவை அமிலத்தன் மையுடைய கலச்சாறு, பச்சையவுருவத்துடன் தொடர்புகொள் வதைத் தடுக்கின்றன: உயர்ந்த வெப்பநிலையில் மென்சவ்வு களின் புரதப்பகுதிகளை இயல்புமாற்றலுக்கு உட்படுத்தி அமி லத்தன்மையுள்ள கலச்சாறு குளோரோபிலுடன் தொடர்பு கொண்டு அதைக் கபில நிறமடையச் செய்கிறது,
LíôJaJFT jaz027 ŭo (Osmosis)
பிரசாரணம் எனப்படுவது இரு கரைசல்களை ஒரு வேற் றுமை உட்புகவிடு மென்சவ்வினூடாகப் பிரித்தால், கரைந்துள்ள துணிக்கைகளையுடைய குறைந்த செறிவான கரைசலிலிருந்து கரைந்துள்ள துணிக்கைகளையுடைய கூடிய செறிவான கரைச லுக்கு நீர் (கரைதிரவ) மூலக்கூறுகள் பரவலடைவதாகும்: அல்லது நீரின் மூலக்கூறுகள் கூடிய செறிவுள்ள இடத்திலிருந்து (அதாவது கூடிய பரவலமுக்கம்) நீரின் மூலக்கூறுகள் குறைந்த

Page 50
84 உயர்தரத் தாவரவியல்
செறிவுள்ள (குறைந்த பரவலமுக்கம்) இடத்திற்கு நீர் மூலக் கூறுகள் பரவலடைவது எனவும் கூறலாம்.
ஒரு குறிப்பிட்ட கரைசலிலும் பிரசாரண அமுக்கம் கூடிய கரைசல் அதிபிரசாரணத்திற்குரிய கரைசல் எனப்படும். இவ் விரண்டு கரைசல்களையும வேற்றுமை உட்புகவிடும் மென்சவ் வினல் பிரிக்கப்பட்டால், நீரானது குறைந்த பிரசாரண அமுக்க முள்ள கரைசலிலிருந்து அதிபிரசாரணத்திற்குரிய கரைசலுக்குள் செல்லும் இது அகப்பிரசாரணம் எனப்படும். சமபிரசாரணத்திற் குரிய கரைசலின் பிரசாரண அமுக்கம், குறிப்பிட்ட கரைசலின் பிரசாரண அமுக்கத்திற்குச் சமனுகவிருக்கும்; இவ்விரண்டு கரைசல்களும் வேற்றுமை உட்புகவிடு மென்சவ்விஞல பிரிக்கப் பட்டால் நீர் மூலக்கூறுகள் ஒரு கரைசலிலிருந்து மற்றதிற்குள் செல்லும் விகிதம் சமனுகவிருக்கு ம். ஒரு பாததிரத்தில் உள் ளடக்கப்பட்ட அல்லது ஒரு கலத்தின் பிரசாரண அமுக்கம், இதைச் சூழவுள்ள ஒரு குறிப்பிட்ட கரைசலின் பிரசாரண அமுக் கததிலும் குறைவாகக் காணப்பட்டால், உள்ளடக்க்ப்பட்ட அல்லது கலத்தின் கரைசல் உயபரவலுக்குரிய கரைசல் எனப் படும்; இத்தகைய கலத்திலிருந்து நீர் வெளிக்கரைசலுக்குப் பரவலடைவது புறப்பிரசாரணமி எனப்படும்.
レ・
-AAtbun:ð«« 37ھ
Adda asso پانه
աne நீரிஞல் ജ്ഞd 8 ye. Queir saitay easiadi aaya, o-ura
A B C உரு: 18. A முள்ளிப்புனல் பரிசோதனை B - C உருளைக் கிழங்கு பிரசாரணமானி.
 
 
 
 
 
 

உடற்ருெழிலியல் 85
முள்ளிப்புனல் பரிசோதனை
உரு. 18-Aயில் காட்டியவாறு முள்ளிப்புனலின் வாய் விலங்கு மென்சவ்வால் மூடப்பட்டது. இவ்வுபகரணத்தின் கழுத்துக்கு மேலாக வருமளவும் வெல்லக் கரைசலால் நிரப்பப்பட்டுள்ளது. இவ்வுபகரணத்தின் தண்டு மேலாக நிற்கத்தக்கதாக நீருள்ள ஒரு முகவைக்குள் பின்னர் இது வைக்கப்பட்டது. தண்டில் கரைசலின் மட்டம் குறிக்கப்பட்டது. சில மணித்தியாலங்களிள் பின்பு கரைசலின் மட்டம் மேலுயர்ந்தது. இந்த உயர்வு, மெள் சவ்வினூடாகப் பிரசாரணத்தின் விளைவால் புனலுள் நீர் கூடிய தினல் ஏற்படுகின்றது. இது அகப்பிரசாரணம் (Endosmosis) என்னும் தோற்றப்பாடை விளக்குகிறது. நீர் தண்டினுள் செல் வதால் நீர் நிலையியல் அமுக்கத்தை உண்டுபண்ணுவதால் நீர் பிரசாரணத்தால் உள்ளே செல்வது படிப்படியாகத் தடுக்கப் படுகின்றது. இந் நீர் நிலையியல் அமுக்கம் கரைசலின் பிரசாரண அமுக்கத்திற்குச் சமஞகும். இப்பரிசோதனையில் உபயோகித்த விலங்கு மென்சவ்வு ஒரு பங்கீடு புகவிடும் மென்சவ்வாகும். இதிலுள்ள துளைகள் கரைதிரவ மூலக்கூறுகள் மட்டுமே செல்லக் கூடிய அளவு பருமனைக் கொண்டதாகும். எனவே நீர் மூலக் கூறுகள் கூடிய இடத்திலிருந்து, நீர்மூலக்கூறுகள் குறைந்த (ஆணுல், பிரசாரண அமுக்கம் கூடிய) வெல்லக் கரைசலுக்குள் செல்லுகின்றது. இதுவே பிரசாரணம் எனப்படும்.
உருளைக்கிழங்கு பிரசாரணமானிப் பரிசோதனை (உரு. 18B-C)
ஒர் உருளைக்கிழங்கை எடுத்து, அதில் மேலேயுள்ள தோலின் சில பாகங்களை அகற்றிவிட வேண்டும். (தோல் கலங்கள் சுப ரின் ஏற்றப்பட்டனவாகையால் அவற்றுாடாக நீர் உட்புகாது, தடைப்படுகின்றது.) பின் இவ்வுருளைக்கிழங்கின் நடுவில் குழி தோண்டி பாகினல் நிரப்ப வேண்டும். அதன்பின் இவ்வுருளைக் கிழங்கை, நீருள்ள ஒரு முகவையில் அமிழ்த்தி வைக்கவேண் டும். குழி தோண்டிய பாகம் நீர்மட்டத்துக்கு மேலே இருக் கும் வண்ணம் அமிழ்த்த வேண்டும். ஒரு துளையுள்ள தக்கை அடைப்பு ஒன்றினல் ஒரு கண்ணுடிக் குழாயைப் புகுத்தியபின் அதைப் பாகினல் நிரப்பப்பட்ட உருளைக்கிழங்கின் குழியில் இறுக்கமாக இணைக்க வேண்டும். சில நிமிடங்கள் கழிந்தபின் குழியிலுள்ள திரவம் கண்ணுடிக் குழாயில் எழத் தொடங்கி விடும். ஏனெனில் நீர் கூடிய செறிவுள்ள பிரதேசத்திலிருந்து (உருளைக்கிழங்கின் வெளியிலுள்ள நீரிலிருந்து) நீர் குறைந்த

Page 51
e6 உயர்தரத் தாவரவியல்
செறிவுள்ள திரவத்திற்கு (உருளைக்கிழங்கிற்குள் உள்ள பாகுக்கு) உருளைக்கிழங்கின் கலங்களுக்கூடாக நீர் பரவுகின்றது. கல மென்சவ்வுகள், வெல்லத்தை உட்புகவிடாதபடியால், உருளைக் கிழங்கின் உட்பக்கத்திலுள்ள வெல்லம் வெளியிலுள்ள நீருக் குள் பரவுவதில்லை. குழாய்க்குள் திரவம் தொடர்ச்சியாகப் பல அடி உயரத்திற்கு எழுகின்றது. இறுதியில், உருளைக்கிழங்கில் நுண்ணிய வெடிப்புக்கள் உண்டாவதாலும், உருளைக்கிழங்கிற் குள் புகும் நீரின், அதே வேகத்தில் உருளைக்கிழங்கிற்குள் ளிருந்து வெளியே நீரைச் செலுத்தக்கூடியளவுக்குத் திரவ நிலை யில் ஒரு அமுக்கம் உண்டாவதாலும், குழாயில் திரவம் மேலும் எழுவதில்லை.
பப்பாசி இலக்காம்புப் பரிசோதனை உரு. 19
பப்பாசி இலையொன்றின் காம்பு தெரிவு செய்யப்பட்டு அதன் மேற்ருேல் உரித்தெடுக்கப்பட்டது. காம்பின் முனையில்
ஒரு கண்ணுடிக் குழாய் இறுக்கமாகத் தொடுக்கப்பட்டது. இலைக்காம்பு சுக்குருேசு வெல்லக் கரைசலால் நிரப்பப்பட்டு
உரு. 1 ெ
ஒரு சாடி தூய நீருள் படத்திற் காட்டியவாறு, அமிழ்த்தப் பட்டது. கண்ணுடிக் குழாயில் தொடக்கத்திலிருந்த நீர்மட்டம்
 

巻
உடற்றெழிலியல் 87
குறிக்கப்பட்டது. சிறிது நேரத்தின்பின் குழாயிலுள்ள நீரின் மட்டம் உயர்ந்தது. பிரசாரணத்தின் மூலம் இலக்காம்புக் கலங்களினூடாக நீர் பரவியதன் காரணமாக நீரின் மட்டம் உயர்ந்தது. இங்கே இலைக்காம்பின் இழையங்கள் பங்கீடு புக விடும் மென்சவ்வாகத் தொழிற்படுகின்றன.
இப்பரிசோதனையால் வேரினல் நீர் அகத்துறிஞ்சப்பட்டு வேரின் மேற்பட்டைக் கலங்களினூடாக நடைபெறும் பக்கக் கொண்டு செல்லலையும் விளக்கலாம். செறிந்த வெல்லக் கரை சலையும் வடித்த நீரையும் பிரிக்கும் இலக்காம்பின் இழையங் கள் உயர் தாவரங்களின் காழ் கலங்களுக்கும் வெளிக்கரைச லுக்குமிடையேயுள்ள கலப்படைகளாகக் கற்பனை செய்யலாம்:
முதலுருச் சுருங்கல் (Plasmolysis)
சாதாரண நிலையில் ஒரு கலத்தின் கலச்சாறு குழியவுருவை கலச்சுவரோடு அறவளித்து அமுக்கிக்கொண்டு காணப்படும். இக்கலச்சுவர் மீள்சக்தியுள்ளதால், காற்றடிக்கப்பட்ட உதை பந்தைப்போல விரிவடையும். கலச்சாறு ஒரு குறிப்பிட்ட பிர சாரண அமுக்கத்தை உடையது. இக்கலத்தைக் கூடிய பிரசா ரன அமுக்கமுள்ள கரைசலில் அமிழ்த்திவிட்டால், நீரானது கலத்திலிருந்து (புன்வெற்றிடத்திலிருந்து) வெளியேறும்; ஏனெ னில் வெளிக்கரைசலிலுள்ள நீரின் பரவலமுக்கம் கலச்சாற்று நீரின் பரவலமுக்கத்திலும் பார்க்கக் குறைவானதாகும். இதன் விளைவாக புன்வெற்றிடத்தின் கனவளவு குறைந்து, மீள்சக்தி யுள்ள குழியவுரு சுருங்கி கலச்சுவரிவிருந்து அதை விடுவித்துக் கொள்ளுகிறது. கலச்சுவரிலிருந்து குழியவுரு விடுவிக்கப்படுவதே முதலுருச் சுருக்கம் எனப்படும். கலச்சுவர் இவ்வேளையில் மிகச் சிறிய அளவே சுருங்கும்; ஒரு எல்லைக்கு மேலே கலச்சுவர் இவ்வாறு சுருங்கமுடியாது. ஆணுல் மேலும் நீர் இழக்கப்பட குழியவுருவின் சுருக்கம் மேலும் தோடர்ந்து நடைபெற்றுக் கலத்தின் மத்தியில் பல வடிவங்களிலமைந்த குழியவுருத் திணிவு காணப்படும். முதிர்ந்த கலங்களில் குழியவுருப் பாகுத்தன்மை (Wiscosity) குறைந்து காணப்பட்டும், இவற்றில் கோளத்திற் குரிய (Spherical) வடிவில் குழியவுருத்திணிவு (உரு. 20B) காணப்படுவதால் இது குவிவான முதலுகுச் சுருங்கல் (Convex plamolysis) எனப்படும். குழியவுருப் பாகுத் தன்மை கூடிய கலங் களில் குழியவுரு முற்ருகச் சுருங்காமல் இடையிடையே (Plasmodesmata) முதலுருப்பிணைப்புகள் உள்ள புள்ளிகளில் கலச்சுவ ரோடு தொடுகையாகவிருக்கும்; இதுவே குழிவான முதலுருச் சுருங்கல் (Concave plasmolysis) எனப்படும், முதலுருச் சுருங்கல்

Page 52
உயர்தரத் தாவரவியல்
நீடித்து நடைபெற்ருல் தொடக்கத்தில் குழிவான முதலுருச் சுருங்கலைக் காட்டும் கலங்கள் பின்னர் குவிவான முதலுருச் சுருங்கலேக் காட்டும்.
மு:ஆடுச் சுருங்கர் ಙ್
 ைேரசங்
உரு. 20-A. வீக்கமடைந்த கலம், B. முதலுருச்சுருக்க மடைந்த கலம், மீள்சக்தியுள்ள குழியவுரு கலச்சுவரிலிருந்து விடுபட்டுவிட்டது. C. இக்கலத்தை நீர்ச்செறிவு மிகவும் குறைவான ஒரு கரைசலுக்கு மாற்றீடு செய்வதால் மிகக் கூடிய முதலுருச் சுருங்கலேக் காட்டுகிறது.
முதலுருச் சுருங்கலடைந்த சுலத்தில் குழியவுரு கலச் சுவருடன் தழுவாது விடுபட்டிருப்பதால் கலம் தளர்ந்த (flaccid) நிலேயிலுள்ளது. இத்தகைய கலத்தில் கல்ச்சுவருக்கும் குழிய வுருவுக்குமிடையிலுள்ள வெற்றிடம் (உரு, 20 B) வெளியிலுள்ள அதிபிரசாரணத்துக்குரிய கரைசலால் நிரப்பப்பட்டிருக்கும்; முற் ருக உட்புகவிடக்கூடிய கலச்சுவரினூடாக இக்கரைசல் பரவ வடைந்துள்ளது. முதலுருச் சுருங்கவின் உடனடி விாேவு கலத் தின் அனுசேப தொழிற்பாட்டு விகிதம் குறைக்கப்படல். இதைத் தொடர்ந்து முதலுருவினப்புக்கள் முறியடிக்கப்பட்டு கலம் சேதமடைகிறது. முதலுருச் சுருங்கல் தொடர்ந்து நீடித்தால், இழையங்கள் நிரந்தரமான வாடுதலடைந்து உலர்வின் (desication) காரணமாக தாவரம் இறக்க நேரிடும். வழமையாக தாவ ரங்களில் "எரிதல்" (burning) எனப்படுவது மிதமிஞ்சிய இர சாயனப் பசஃாகளால் உண்டாகும் முதலுருச் சுருங்கலே கார னமாகும். இவ்வாறு முதலுருச் சுருங்கலன்டந்து வாடி இறக்
 
 

உடற்ருெழிவியல் 岛鼎
கும் தாவரங்களே கபில் நிறமாக மாறி 'எரிந்த" நிலேயை அடைகிறது; இந்நிலை பூச்சி நாசினிகள், பங்கசு நாசினிகள் விசிறல்மூலம் பிரயோகிப்பதால் இவற்றின் மிகுதிகளும் இத் தகைய எரிதலுக்குக் காரணமாகலாம், டவர் சேற்றுத் தாவரம் அதன் சூழலிலிருந்து நீரைப் பெறக்கூடியதாக இருப்பதற்கு, இதன் கலங்களிலுள்ள நீரின் பரவலமுக்கம் உப்பு நீரிலும் பார்க்கக் குறைவானதே காரணமாகும்; எனினும் அனேக தாவர வகைகள் இவ் உவர்சேற்று நிலத்தில் நாட்டப்பட்டால் முத நூருச் சுருக்கமடைந்து இறந்து விடுகின்றன. சாதாரண நிலம் வாழ் தாவரங்களில் கலச்சாறின் பிரசாரன அமுக்கம் 5 தொடக் ஆம் 30 வரையான வளிமண்டலமாகும்; ஆனுல் உவர் சேற் றுத் தாவரங்களில் 800 வளிமண்டலத்துக்கு மேலான பிரசா ரன அமுக்கத்தையுடைய கலச்சாறு உண்டு.
முதலுருச் சுருங்களினுல் சில (Birr, Taxi TGL Israiri களுமுண்டு. இறைச்சி, மீன், ஆகியவற்றிற்கு உப்பிடுதல், ஜாம். ஜெல்லி போன்றவற்றிற்கு சீனி சேர்த்தவில், பற்றீரிய பங்கசு வித்திகளை முதலுருச் சுருங்கலடையச் செய்வதால் இவை பழு தடையாமல் பாதுகாக்கப்படுகிறது. கஃளகளும் வேறு தேவை பற்ற தாவரங்களும் நிலத்துக்கு உப்புக்களேச் சேர்ப்பதால் அழிக்கப்படுகிறது. செங்கட்டிச் கவர்களில் புற்கள் முளேப்பது இவ்வாறு தடைசெய்யப்படுகிறது.
முதலுருச் சுருங்கல் பலவழிகளில் முக்கியத்துவம் வாய்ந் தவை. (1) குறியவுரு ஒரு பங்கீடு புதவிடுமென்சவ்வு என்பதை நிரூபிக்கிறது; இது இல்லாவிட்டால் வெளிக்கரைசல் புன்வெற் ரிடத்தையடைந்து கலச்சாறுக்கும் வெளிக்கரைசலுக்கும் சம நிலயை உண்டுபண்ணி முதலுருச் சுருங்கலே நடைபெற இயலா மல் செய்துவிடும். (2) இத்தோற்றப்பாடு ஒரு கலம் உயிருள் எதா உயிரற்றதா என்பதை அறிவதற்கு பயன்படுத்தப்படுகி றது; ஏனெனில் ஒரு பங்கீடு புகவிடுமென்சவ்வு இல்லாதி இறந்த கலத்தில் முதலுருச் சுருங்கல் நடைபெருது. (3) கலச் Fi பிரசார அமுக்கத்திை அறிவதற்கு முதி லுருச் சுருங்கலின் தொடக்க நிலேயை (inciplent plisin olysis) உபயோகிக்கலாம். (இப்பரிசோதனே 38-ம் பக்கத்தில் கப்பட்டுள்ளது.)
தாவரக் கலத்தின் பிரசாரண் உறவுகள்
முதலுருச் சுருங்கலன்டந்த கலத்தில் நீர் அகற்றப்படுவ தால் செறிவு கடி பிரசார அமுக்கமும் கூடும். அத்தகைய ஒர் கலத்தை நீரிலிட்டால், நீர் கஸ்த்துள் பிரசாரண முஸ்ம்
உதா. வி. 11-1 கீ

Page 53
yÚ உயர்தரத் தாவரவியல்
உடனே பரவி கலம் விரிவடைந்த நிலையை மீண்டும் அடைகி றது. இத்தோற்றப்பாடு கலவுருச் சுருங்கல் நீக்கல் (deplasmolysis) எனப்படும். முதலுருச் சுருங்கலடைந்த கலத்தின் கலச்சாறிலும் ஐதான கரைசலில் (உபபரவலுக்குரிய கரைசல்)
அமிழ்த்தினுலும் கலவுருச் சுருங்கல் நீக்கலே அவதானிக்கலாம்; ஆணுல் வீங்குமளவு குறைந்தும் தாமதித்துமே நிகழும். கல
வுருச் சுருங்கல் நீக்கலின்போது நீர் உள்ளே இழுக்கப்படும் விசை கலச்சாறின் பிரசாரண் அமுக்கத்துக்குச் சமனுகும். நீர் உட்செல்லுவதன் காரணமாக கலச்சாறின் கனவளவு அதிக சித்து, அதனுல் குழியவுருவை விரிவடையச் செய்து தொட ராக கலச்சுவரை ஈய்ந்து கொடுக்கச் செய்கிறது. கலச்சுவருக்கு எதிராக கலச்சாறு குழியவுருவை அழுத்திக்கொண்டிருக்கும்
அமுக்கமே விக்க அமுக்கம் (turgor pressure எனப்படும்.
பருத்த விறைப்பான நிலயையடைந்த இக்கலம் விங்கிய (turgil)
நிலையிலுள்ளது. இந்த நிலையில் இக்கலத்தை காற்றடிக்கப்பட்ட உதைபந்திற்கு ஒப்பிடலாம்; பந்தின் வெளியுறை கலச்சு வருக் கும், இரப்பர் உள்ளுறை குழியவுருவிற்கும், காற்றை கலச்சா நுக்கும் ஒப்பிடலாம். விக்கவமுக்கம் கூடுதலாகவிருந்தும் குழிய வுருவை வெடித்துப் பிளவடையாமல் செய்வது கலச்சுவர் இருப் பதன் காரணமாகவேயாம். அமுக்கத்துள்ளாகும் இக்கலச்சுவர் அதன் மீள்சக்தியுள்ள தன்மையால் முன்னே ய நிலேக்கு (சிறிதும் விரிவடையாத நிலைக்கு) வர எத்தனிப்பதால், இக்கலச்சுவர் குழியவுருவில் மேல் ஓர் எதிர் அமுக்கத்தை உண்டுபண்ணுகிறது. இதுவே சுவர் அமுக்கம் (Wal pressure) எனப்படும். எக்கணத் திலும் சுவர் அமுக்கத்தின் பெறுமானம் வீக் அமுக்கத்துக்கு சமணுகவிருப்பதோடு, கலத்திலிருந்து நீரை வெளியகற்றவே எத்தனிக்கும்; அதனுல் இவ்விவுே பிரசாரணம் மூலம் நீர் உட்செல்லுவதற்கு எதிராகவே தொழிற்படும்.
ஒரு கலத்துள் நீர் உள்ளிழுக்கப்படுவதற்கு பயன்படும் மிகுதி விசை, கலச்சாறின் பிரசாரண அமுக்கத்திற்கும் இக் கலத்தின் சுவரமுக்கம் அல்லது விக்கவமுக்கத்திற்குமுள்ள வித்தி யாசத்தைக் குறிக்கும். இவ்விசையே உள்ளிழுத்தல் (உறிஞ்சல்) அமுக்கமெனப்படும். ஒரு கலம் நீரில் அமிழ்த்தப்பட்டபோது நீர் உட்செல்லுவதற்கு ஒவ்வொரு மூல அலகுப் பரப்பிற்கும் தேவையான விசையே உள்ளிழுத்தவமுக்கமென நாம் வரை விலக்கணம் கூறலாம், சாதாரன பாஷையிலே இது கலத்தி னது தாக்கத்தைக் குறிக்குமெனலாம். எக்கனத்திலும் ஒரு கலம் நீரை உள்.ே எடுப்பதற்கு பயன்படும் அல்லது கிடைக் CC TT T S TTTSTTTOO TTTTT SSL SSS LL LLL S L0LLTLLLLLLL LLCCLLLLSSS
 
 

உடற்ருெழிவியல்
எனவும் இவ்விசையைக் கூறலாம். இவ்விசைக்கு வீக்கவமுக்கக் குறைவு, பரவலமுக்கக் குறைவு போன்ற பதங்களும் உபயோ விக்கப்பட்டுள்ளன. கலத்தினுடைய பிரசாரனை அமுக்கம் P அதன் சுவரமுக்கம் W. விக்கவமுக்சம் T உள்ளிழுத்தலமுக் கம் S, எனக்கொண்டு இவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளே பின்வருமாறு விளக்கலாம்.
S = P. W.
W-T
TGIT (El S-P - T
முதலுருச் சுருக்கமடைந்த அல்லது தளர்ந்த (flaccid) கிலத் தில், Tயினுடைய பெறுமானம் பூச்சியமாதலால் உள்ளிழுத்தல் முக்கம் பிரசாரண அமுக்கத்திற்குச் சமன் B=P. இக்கலம் நீரை உறிஞ்சும்போது பிரசாரண அமுக்கத்தின் பெறுமானம் Pயிலிருந்து P ஆகக் குறையும் உரு. 21; இக்குறைவுக்கு கலச்சாறின் ஐதாக்
=======-— H- -Hir L.J.F" பிறு نیچے ہوہاک உதிக்கத்துக்கும் ? リ=1窓 |リ*=
= - ==4 f இந்நாடுக்கம் l =士 .L. W EU F ம்ே فا!}}}:f-" :ހJ
প্ল'-য়ে , 8T உரு. 32 உரு. 21 முதலுருச் சுருக்கமடைந்த கலத்தில் P பிரசாரண
அமுக்கத்தையும், W கனவளவையும் குறிக்கும். விக்க மடைந்த நிலையில் இவை P W என மாறுகிறது.
ஒரு 22 ஒரு கலத்திலிருந்து மறுகலத்துக்கு நீர் செல்லுவதில்
உள்ளிழுத்தலமுக்கத்தின் விளைவை எடுத்துக் காட்டு கிறது. கலங்களுக்கிடையிலுள்ள அம்புக்குறிகள் நீர் செல்லும் திசையைக் காட்டுகிறது. பி. அ. . வீ. அ. உ. அ. முறையே பிரசாரண, வீக்க, உறிஞ்சல் அமுக் சுங்களேக் குறிக்கும்.
ஐல காரணமாகும். நீர் கலந்துள்ளே செல்லுவதன் காரணமாக விக்கவமுக்கம் படிப்படியாகக் கூடுகிறது (உரு. 21) புள்ளி A யி விருந்து B, C என்ற புள்ளிகளேயடைந்து, இறுதியில் P என்ற புள்ளியில் பிரசாரண அமுக்கம் வீக்கவமுக்கத்துக்குச் சமன் P (அதாவது P)=T வரை T கூடிச்செல்லும். இவ்வேஃாயில்

Page 54
92 டபாதரத் தாவரவியல்
உறிஞ்சலமுக்கம் படிப்படியாகக் குறைந்து (உரு. 21), P, என்ற புள்ளியில் உள்ளிழுத்தலமுக்கம் பூச்சியமாகும்; ஏனெனில் இங்கு P (அதாவது P) =T. இந்நிலையில் கலம் ஓர் இயக்கச் சமநிலையிலிருக்கும். அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ளே செல் லும் எண்ணிக்கை வெளிச்செல்லும் நீர் மூலக்கூறுகளின் எண் ணிக்கைக்குச் சமனகும். எனவே இந்நிலையில் மேலும் நீரின் அகத்துறிஞ்சல் நடைபெற முடியாது. இப்பொழுது கலம் நீரி ஞல் நிரம்பலடைந்து குழியவுருவை ஈய்ந்து கொடுத்த கலச் சுவரின் மேல் இறுக்கமாக அழுத்திக்கொண்டிருக்கும். இந்நிலை யையே நாம் ஒர் வீக்கமடைந்த கலத்தில் அவதானிக்கிருேம்.
எனவே வீக்கவமுக்கம் பூச்சியமாக இருக்கையில் கலம் தனது பிரசாரண அமுக்கத்தை முற்முக உபயோகிக்கும் (உரு. 21) அந்நிலையில் பிரசாரண அமுக்கம் உள்ளிழுத்தலமுக்கத் துக்குச் சமம், ஆளுல் நீர் செல்ல வீக்கலமுக்கம் உண்டாகி சுவரமுக்கம் ஏற்பட்டு உறிஞ்சலமுக்கத்துக்குத் தடையாக அமைந்து, படிப்படியாக உள்ளிழுத்தலமுக்கம் குறைக்கப்பட்டு கலம் முற்ருக வீக்கமடைந்த நிலையில் உள்ளிழுத்தலமுக்கம் பூச் சியமாகும். இந்நிலையில் பிரசாரண அமுக்கம் சுவரமுக்கத்திற்கு அல்லது வீக்கவமுக்கத்திற்குச் சமன்.
தூய நீருக்குப் பதிலாக உபபரவலுக்குரிய கரைசலில் கலம் தொடுகையாகவிருந்தால், க லத் தி ன் உள்ளிழுத்தலமுக்கம் வெளிக்கரைசலின் பிரசாரண அமுக்கப் பெறுமானத்தினளவு குறைக்கப்படும். அத்தகைய உதாரணத்தில்,
Se= (P-T)-P gyáš Gavgi S = (P-P) - T இங்கே P என்பது வெளிக் கரைசலின் பிரசாரண அமுக்க மாகும்
கலத்துள்ளே நீரை விசையோடு தள்ளும் உள்ளிழுத்தலமுக் கத்தின் பெறுமானம் கலத்தின் (P -T) பெறுமானத்திலேயே யன்றி, கலத்தின் பிரசாரண அமுக்கப் பெறுமானத்திலல்ல என்பதை நாம் இதுவரை அறிந்தோம். இதன் விளைவாக இரு கலங்கள் தொடுகையாகவுள்ளபோது, (உரு. 22) கலம் B குறைந்த பிரசாரண அமுக்கம் (நீர்ப் பரவலமுக்கம் கூட) கொண்டிருந்த போதிலும் அதன் வீக்கவமுக்கம் குறைவான தால், கூடிய பிரசாரண அமுக்கத்தைக் கொண்ட கலம் A யி லிருந்து நீரை எடுக்கக்கூடியதாக விருக்கிறது. இதற்குக் கார ணம் கலம் B யின் (P-T) பெறுமானம் கலம் A யினதிலும் பார்க்கக் கூடியதாகவிருப்பதேயாகும். எனவே தரப்பட்ட உதா

உடற்ருெழிலியல் 98
ரணத்தில் (உரு. 22) நீரானது கூடிய பிரசாரணவமுக்கமுள்ள கலம் A யிலிருந்து கலம் B யிக்குள் செல்லும்.
மேலே கூறப்பட்ட உதாரணத்தில் கலம் A, B (உரு. 22) ஆகியவற்றின் தனித்தனி உறிஞ்சலமுக்கத்தை SA , Sa எனச் குறிப்பிட்டால்,
S sat 12 - 9 SB = 0 - 4
= 3 வளி, அமு. = 6 வளி அமு.
S ze SB , - SA
aez (P-T) - (P-T) 3 ܫܡܗ (9 -- 2 1 ) - (4 - 10) -ܚܝܢ = (10-6) - (12 - 9) = i = x - x = 0
சமநிலையில் S = Sa = x; நீரானது கலம் A யிலிருந்து Bயிக்குள் செல்லுகையில் B யின் வீக்கவமுக்கம் கூடுவதுடன், Bயின் பிரசாரண அமுக்கம் சிறிது குறையலாம். இதே வேளை யில் கலம் Aயின் பிரசாரண அமுக்கம் சிறிது கூடுவதுடன் இதன் வீக்கவமுக்கமும் சிறிது குறையும் என்பதை மனதிற் கொள்ள வேண்டும். எனினும் சமநிலையடையும்போது அல்லது S = 0 ஆகும்போது SB = SA ஆக மாறும்.
இவ்வுதாரணத்தில் பரவலமுக்கக் குறைவு (ப. அ. கு.) அடிப்படையில் நீர் செல்லும்போது நடைபெறும் மாற்றங்களை பின்வருமாறு குறிப்பிடலாம். நீரின் பரவலமுக்கம் X எனக் கொண்டால், கலம் A, B யின் பரவல் அமுக்கப் (ப, அ.) பெறு மானங்கள் பின்வருமாறு அமையும்.
Lu. Sy. (B) = X-10+4; Lu. Sy. (A)=X-12+9 ஏனெனில் நீர் கலத்திலிருந்து வெளிப்பரவுதலை வீக்கவமுக்கம் உதவுகின்றது. எனவே பரவல் அமுக்கக்குறைவு (ப. அ. கு.) அல்லது உள்ளிழுத்தலமுக்கம் பின்வரும் மாற்றங்களுக்குள் ளாகும். -
L1. 

Page 55
94 உயர்தரத் தாவரவியல்
எனவே, A, B என்ற கலங்களின் பரவலமுக்கம் சமனுக வரும் போது ப. அ. கு = 0; இச்சமநிலை உண்டாகும்போது நீர் ஒரு கலத்திலிருந்து மறு கலத்திற்குச் செல்லுவது தடைப்படும்.
ஒருமாதிரிக் கலத்தில் பிரசாரணத்தை விளக்குதல்:- நீர் மூலக் கூறுகளை உட்புகவிடுகின்ற ஆனல் வெல்ல மூலக்கூறுகளை உட் புகவிடாத, ஒளிபுகவிடுகின்ற பிளாத்திக்குக் குழாய் பொருளை எடுத்து, ஒரு முனையை இறுக்கமாகக் கட்டி அதனுள் சுக்கு ருேசுக் கரைசலையிட்டு மறு முனையையும் கட்டி விடுக. இத் தகைய மாதிரிக் கலத்தில் குழாய்பொருள் வேற்றுமையுட்புக விடும் குழியவுரு மென்சவ்வையும், கலச்சுவரையும் குறிக்கும்; இதனுள் உள்ள கரைசல் புன்வெற்றிடத்தின் கலச்சாறைக் குறிக்கும். இம்மாதிரிக் கலம் நீரிலிடப்பட்டால் (உரு. 23 A) நீரானது குழாய் சுவரினுாடாக குழாய்க்குள் செல்லும், (ஏனெ னில் வெளியில் நீரின் செறிவு கூடவுண்டு); இதன் விளைவாக குழாய்க்குள் வீக்கவமுக்கம் வளரும் அநேக மணித்தியாலங் களின் பின் நீர்ச்செறிவு வெளியில் கூடுதலாகவிருந்தும் குழாய்க்
உரு 28 1A, B, C ஆகிய மூன்று பங்கீடு புகவிடும் கல மாதிரிகளில் X-20 வளிமண்டல அமுக்கமுள்ள சுக்குருே
 

உடற்றெழிலியல் 95
சுக் கரைசலுண்டு. இவை (A) நீர் (DP=X-0) B) 8 சுக்கு
ருேசுக் கரைசலினது நீரின் பரவலமுக்கம் (DP = X-8 (C)
சுக்குருேசுக் கரைசலினது நீரின் பரவலமுக்கம் DP =X-25
வளிமண்டல அமுக்கக் கரைசல்களில் இடப்பட்டன. மேலே
யுள்ள குடுவைகள் பரிசோதனையின் ஆரம்ப நிலையையும்,
கீழேயுள்ள குடுவைகள் இயக்கச் சமநிலை யடைந்த தன்மை களையும் காட்டுகின்றன. குடுவையுளுள்ள அம்புக்குறிகள் நீர் செல்லும் தினசயைக் குறிக்கும். ஒவ்வொன்றிலும் சம
நிலையில் நீரின் பரவலமுக்கம் உள்ளேயும் வெளியேயும்
சமனுகின்றன. வெளிக்கரைசலிலிருந்து நீர் மூலக்கூறுகள்
வெளியேறி அல்லது வந்தடைவதன் காரணமாக உண்டா கும் சிறிதளவு பரவலமுக்க மாற்றங்கள் புறக்கணிக்கப்
பட்டுள்ளது.)
குள்ளிருக்கும் நீரின் பரவலமுக்கம் வெளிநீரின் பரவலமுக் கத்துக்குச் சமனுகி ஒர் இயக்கச் சமநிலை உருவாகும். மாதிரிக் கலத்தின் உள்ளிருக்கும் நீருக்கும் வெளி நீருக்குமுள்ள பரவ லமுக்க வித்தியாசம் கூடவாகவிருந்தால், கூடிய வீக்கவமுக்கம் உண்டாகும்.
இம்மாதிரிக் கலத்தை X-8 பரவலமுக்கத்தையுடைய ஒர் கரைசலிலிட்டால் யாது நடைபெறும் என அவதானிப்போம். இப்பொழுது மாதிரிக் கலத்தினது (உரு. 23B) நீரின் பரவ லமுக்கம் X-20 திலிருந்து X-8 ஆகக் கூடும்வரை நீர் வெளிக் கரைசலிலிருந்து உட்சேல்லும். (இதன்போது வெளிக்கரைசலி னது நீரின் பரவலமுக்கம் சிறிது குறைவது புறக்கணிக்கத்தக் கது.) இது இவ்வாறு நடைபெற 12 வளிமண்டல புகுத்தப் பட்ட அமுக்கம் அல்லது விக்கவமுக்கம் கல்மாதிரியில் உருவாக வேண்டும். பங்கீடு புகவிடும் மென்சவ்வாக கலமாதிரிச் சுவர்ப் பதார்த்தம் தொழிற்படுவதாலேயே நீரை மட்டும் இதனூடாக செல்லச் செய்து வீக்கவமுக்கம் உருவாக வழியமைக்கிறது.
கலமாதிரியினது நீரின் பரவலமுக்கம் வெளிநீரிலும் பார்க்கக் கூடுதலாகவிருந்தால் நீர் கலத்திலிருந்து வெளியேறும் (உரு, 23C) . இதில் வீக்கவமுக்கம் பூச்சியமாகவிருக்கும்; சமநிலை உரு வாக உள்ளிருக்கும் நீரும் வெளிநீரும் சமசெறிவாக மாறவேண் டும். உதாரணமாக கலத்தின் பரவலமுக்கம் X-20 வளிமண் டலமும், வெளிநீரின் பரவலமுக்கம் X-25 வளிமண்டலமு மெனக் கொண்டால், கலத்தினது நீரின் பரவலமுக்கம் X.25 வளிமண்டலமாகும் வரை நீர் வெளியே பரவலடையும்

Page 56
உயர்தரத் தாவரவியல்
தாவரக் கலங்களில் புன்வெற்றிடச் சாறின் பிரசாரண அமுக்கத்தைக் காணும் முறைகள்
(அ) புன்வெற்றிடச் சாறின் பிரித்தெடுத்தலே மையமாகக் கொண்ட முறைகள்: பொதுரைக் குழியத்திற்குரிய பெரிய இராட்சத பச்சை அல்காவின் கலங்களில் (உ+ம்: Walau Inja) ஒரு நுண்குழாயியின் (Micropippet) உதிவியினுலும், Niel போன்ற தூய நீர் அல்காவின் இழையில் கலந்தின் ஒரு முஃr யில் வெட்டி அமுக்குவதாலும், ஒரளவு தூய கீலக்கப்படாத புன்வெற்றிட்ச் சாறைப் பெற்றுக்கொள்ளலாம். எனினும் உயர் தீ விபரங்களில் இரனேய பது பூவிறக்ஃா உபயோகித்தாலும் கூட அரிய புன்வெற்றிடச் சாறை பெறுவது கடினம் பெரும்பாலும் அமுக்க விசைகளினுல் கவிச்சுவரிலிருந்து திரவமும், குழியவுருப் புகார்த்தமும் புன்வெற்றிடச் சாறுட் கீலக்கப்பட்டே வெரி யேறும்.
பிரித்தெடுக்கப்பட்ட திரவத்தின் பிரசாரை அமுக்கத்தை நூணுக்கமாகவும் சரியாகவும் அறிவதற்குப் பின்வரும் @ಭಪ್ಪೀ *ಫir உபயோகமாகின்றன. :) உறைநிஃப் பல்விமுறை (b) ஆவி யமுக்கக் குறைவை அளவிடும் முறை (c) முறிவுக் குணகத்தை அளவிடுதல் (1) மின் கி-த்துதிறனே அளவிடுதல் புேம், பீயும் நவீன முறைகளாகும்,
(ஆ) முதலுருச் சுருங்கவின் தொடக்க நிலயை உபயோகித் 5 i (Method of limiting Гincipient) Plistinio lysis) : u - I I தொடக்கம் 05M வரை செறிவுள்ள *க்குருேகக் கரைசற் தொடர்கள் தயாரிக்கப்பட்டு, இவை ஒவ்வொன்றிலும் 芷凸 கனவளவு கரைசலே குடுவைகளில் வெவ்வேருக எடுத்து, அது ஆறுள் பிரசாரண அமு: #âtiro 55 on ITGXTTL. வேண்டிய திTவிர இழையத்தைத் தாழ்த்தி ) நிமிடங்களுக்கு விடவும், (வெண் காய செதிலிஃபின் மேற்ரேற் பிங்கள், ருெபியோ இலேயின் கீழ்ப்புற மேற்றேற் 'ள் அல்லது கனேடியம் இலேயினது காம்பின் மேற்ருேந் அவர் அல்லது பிற்று வேரி3 மெல் விய சீவல்கள் இப்பரிசோதரர் து உபயோகிக்கலாம்). リrgrm ாண் சமநிலையை யடைந்து இவ்வோேயில் இவ்விழையங்கள் நுணுக்குக் காட்டியினூடாக அவதானிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரைசலிலும் உள்ள கலங்கள் இத்தனே முதலுருச் சுருங்: வடைந்துள்ளன என்பதைக் சின்க்கிட்டு வரைபடமா )P - في 34 , تلي அமைக்கவும், 50% கலங்கள் மிட்டும் முதலுருச் சிருங்கலின் தொடக்க நிலேயைக் காட்டுகிறதற்குப் பயன்பட்ட சுக்குருேதுக்

உடற்ருேழிவியல் 7
கரைசலின் பிரசாரன அமுக்கமே உபயோகித்த இழையத்தி லுள்ள கலங்களின் சராசரி பிரசாரண அமுக்கமாகும். இந் லேயில் ஏனேய 50% கலங்கள் முதலுருச் சுருங்கலடைந்திருக்க மாட்டாது. இம்முறையால் பெறப்பட்ட பிரசாரண அமுக்கப் பெறுமானம் முதலுருச் சுருங்கற் தொடக்கத்தில் பெறப்பட்ட பிரசாரண அமுக்கம் எனப்படுகிறது. பிரசாரண அமுக்கத்தைக் காணும் இம்முறையின் முக்கிய எடுகோளாவது முதலுருச் சுருங்கற் தொடக்கத்தில் வீக்கவமுக்கம் பூச்சியம் என்றும் புன் வெற்றிடச் சாறின் பிரசாரன அமுக்கம் வெளிக்கரைசலின் பிரசா ரன அமுக்கத்துக்கு சமணுனது என்பதுவுமாகும். S=(P-1) -P
| - - =ستة أسسها هي سسلسل سسسسسسسسسسادس تفسير - س - سيس
/ܐ*
s »'
ప్రా
x x
골
BAJR L-ILJ Lb பியே! f له أيةض
T고 ہیہ
: |
குவி ti-i---------------. - -
堀
4.
卯
|
H-H ہے ۔۔۔۔۔۔۔ہو
E
கரைசங்களின் பிரசாரா அமுக்கம்
உரு 24: நிலேக்குத்து அச்சில் வெவ்வேறு பிரசாரண அமுக்க முள்ள கரைசல்களில் (வளிமண்டல) முதலுருச் சுருக்க மடைந்த கலங்களின் நூற்று விகித எண்ணிக்கை, கலேடியம் இலக்காம்பு, றெயியோ இலே, பிற்று வேர் 50% கலங்களே முதலுருச் சுருக்க நிலேக்குக் கொண்டுவரும் பிரசாரண அமுக் கமுள்ள கரைசல் "முதலுருச்சுருங்கலின் எல்லேப்படுத்தும் நிலேக்கு'(limiting plasmolysis) இவ்விழையத்தைக் கொண்டு செல்லுகிறது. உ; தா. வி. I-13

Page 57
உயர்தரத் தாவரவியல்
P என்பது வெளிக்கரைசலின் பிரசாரண அமுக்கம், TP என்பது சவத்தின் பிரசாரண அமுக்கம், கலத்தின் விக்கவமுக் கம் T=0 முதலுருச் சுருங்க, தொடக்க நிலேயில் இந்நி?லயில் நீரின் வெளிப் பரவல் நடைபெருததால்தான் ஏனேய கலங்கள் முதலுருச் சுருக்கமடையவில்லே. எனவே S=0, அதனுல் P =P: முதலுருச் சுருங்கற் தொடக்கத்தில் பெறப்பட்ட இப்பிரசாரண அமுக்கப் பெறு பானம் சாதாரண வீங்கிய கலங்களின் பிரசா ரன அமுக்கத்திலும் பார்க்க ஓரளவு கூடவாகவே இருக்கும். ஏனெனில் ஒரளவு நீர் கலத்திலிருந்து வெளிச்சென்றுள்ளதால்,
முதலுருச் சுருக்கத்தின் உபயோகங்கள் (1) கலங்களின் பிரசாரண அமுக்கத்தைக் கணித்தல்.
(2) குழியவுரு மென்சவ்வின் உட்புகவிடும் தன்மையை அறி தல் கலங்களே செறிவான சுக்குருேசு அல்லது சோடியங்குளோ ரைட்டுக் கரைசலிவிட்டால், ஒருசில நிமிடங்களில் முதலுருச் சுருக்கமடைந்து அனேக நேரத்தின் பின்னரும் மாற்றமடை யாது காணப்படும். அதனுல் இந்திலேயிலிருந்து கலம் மீள மாட்டாது. ஆணுல் இக்கலங்களே நீகிவிட்டால், நீர் உள்ளே செல்லுயதால் கலவிக்கிமடைந்து, கலச்சி வருக்கும் முதலுரு மென்சவ்வுக்கு மிடையிலுள்ள செறிவான வெல்லக் கரைசல் அல்லது Nac கரைசல் வெளித்தள்ளப்பட்டு, முதலுருச் சுருங் கலிலிருந்து மீளுதலடையும்.
எனினும் சாதாரண வீக்கமடைந்த கலங்களே கிளிசரோலி லிட்டர் பாது, முதலில் முதலுருச் சுருக்கத்தைக் காட்டியபோதி லுபி, பின் கிளிசரோல் மூலக்கூறுகள் உள்ளே சென்று முதலுரு மென்சவ்வூடாகவும், புன்வெற்றிட மென்சவ்வூடாகவும் ಆಫt+ சாறையடைந்து முதலுருச் சுருக்கத்திலிருந்து மீளுதலடையும் (depas III Olysi5.
இப்பரிசோதஃனகளிலிருந்து முதலுரு மென்சவ்வினது உட் புகவிடும் என்மையை அறியலாம்; நீர் மூலக்கூறுகளே உட்புக விட்டும், சுக்குருேசு, சோடியம் குளோரைட்டு மூலக்கூறுகளே உட்புக விடாமலும் (பங்கீடு புகவிடும்) அமைந்தாலும், கிளிச ரோல் மூலக்கூறுகள் மெதுவாக உட்புகவிடுகின்றது. இதி லிருந்து நாம் கொள்ளும் முடிவு என்னவெனில் பெரிய மூலக் கூறுகளும், கூட்டப்பிரிகைய கடந்த மூலக்கூறுகளும் சுயாதீன மாக முதலுரு மென்சவ்வுகளூடாகச் செல்ல முடியாது. எனி னும் மனனரிலிருந்து எடுக்கப்படும் உப்புக்கள் கலத்துள் வழமை பாசுக் காணப்படுகிறது. இவ்வுப்புக்கள் குழியவுருவினுடாக புன்வெற்றிடத்துக்குப பரவலடைவதில்லே ஆளுல் இவ்வயன் புள் சக்தயை உபயோகித்து இயங்கும் பொறிமுறையால் உள்ளே செல்லுகின்றது.

உடற்றெழிவியல்
(3) உணவுப் பாதுகாப்பில் பற்றிரியா, பங்கசு வித்திளே அழித்தல்: மீன், இறைச்சி முதலியவற்றிற்கு உடடிச் சேர் ததல், ஜாம், ஜெல்லி போன்றவற்றிற்கு வெல்வத்தைச் சேர்த்தல் ஆகிய செய்முறைகள் பற்றிரியா, பங்கசு வித்திகளே முதலுருச் சுருக்கமடையச் செய்து அழிக்கின்றது.
நாளாந்த வாழ்வில் பிரசாரண இயக்கங்களின் சில உதாரணங்கள்
(1) உணவுப் பாதுகாப்பில் நுண்ணங்களே அழித்தல்
(2) பாயாசத் தயாரிப்பில் முந்திரிகை வற்றல் சேர்த்து பின், வற்றல் வீங்குதலடைவது அசுப்பிரசாரண்ததின் விளே வாலேயாகும். பா பாசத்துக்கு வெல்லம் குறைவாகச் சேர்க்கப் பட்டிருந்தால் முந்திரிகை வற்றல் கூடுதலாக வீங்குதலடையும்; வற்றலுக்குள் செறிவான குளுக்கோசுக் கரைசலுண்டு (முந்
திரிகை வற்றலே நீரிலிட்டாலும் கூடுதலாக விங்குகையடையும்)
(3) நிலத்திலிருந்து நீரை அகத்துறிஞ்சிய பின்னரும் வெவ் வேறு பகுதிகளுக்கு நீரைச் செலுத்துவதில் பிரசாரணம் அடிப் படையாக விளங்குகிறது. உதாரணமாக நிலம்வாழ் தாவரத் தின் தண்டுகளில் அல்லது இலேகளில் ஆவியுயிர்ப்பின் விளேவாக நீர்ப்பற்றுக்குறை உண்டானுல், இவற்றின் பிரசாரணச் செறிவு அதிகரித்து, குறைந்த செறிவுள்ள ஏனேய கவங்களிலிருந்து நீரை எடுக்கும். பச்சை நிறமுடைய காய்களேக் கொண்ட அப் பிள் அல்லது கெக்கரி இஃலகளுடன் கூடிய கிளேயை வாடுத லடைய விடும்போது, காய்களிலும் பார்க்க இஃலகள் கூடுத லான நேரத்துக்கு வாடாமலிருந்தது. இதற்குக் காரணம் முற் ருத காய்களில் வெல்லங்கள் மிகக் குறைவாகவே பிருப்பதால் இவற்றின் பிரசாரண அமுக்கம் குறைவானதாகும்; இஃவகள் நீரை இழந்து, பிரசாரணச் செறிவுகூடி காய்களிலிருந்து நீரை எடுத்து வாடாமலிருக்கும். பழங்கள் முதிர்ந்து சுனிந்திருந்தால் இவற்றின் வெல்லச் செறிவு கூடி, ஆவியுயிர்ப்பினுல் பிரசார னச் செறிவு கூடிய இலக்கலங்களின் பிரசாரண அமுக்கத்துக்கு அண்ணளவாகச் சமனுகும்; அதனுல் இஃவக்கலங்+ள் பழத்தி விருந்து நீரைப் பெறமுடியாததால் இAல்கள் கெதியில் வாடும், கலங்களின் பிரசாரணச் செறிவானது வறட்சி உறைபனி ஆகியவற்றிற்கு எதிர்ப்பை விளைவிப்பதில் மிக முக்கிய பங்கு எடுக்கின்றது.
பரவலமுக்கக் குறைவை (உள்ளிழுத்தல் அமுக்கத்தை
அல்லது உறிஞ்சல் அமுக்கத்தை) அளவிடுதல்:
(a) நிறை மாற்றம், (b) நீள மாற்றம்,
அல்லது (c) வளைவு மாற்றம், ஆகியவற்றை அவதா
னித்தல் மூலம் கணிக்கலாம்.

Page 58
T [] [] உயர்தரத் தாவரவியல்
(a) தக்கைத் துளேவியை உபயோகித்து உருளேக் கிழங் கின் வட்டத்தட்டுகளே வெட்டி நன்ருகக் கழுவி, ஈரத்தை ஒத் துத் தானால் அகற்றி நிறுக்கவும். நிறை தெரிந்த இத்துண்டு களே குறியீடிடப்பட்ட கரைசல்களில் (உதாரணமாக "1M தொடக்கம் 17M வரையான சுக்குருேசுக் கரைசல்களில் இரண்டு மணித்தியாலங்களுக்கு அமிழ்த்திவிடவும். பின் இத்துண்டுகளின் நீரை அகற்றி மீண்டும் நிறுக்கவும். எக்கரைசலில் துண்டுகள் நிறை மாறவில்லே என்பதைக் காண்க.
(b) வரைபடத்தாளே உபயோகித்து நீள்சதுரமாக வெட் டப்பட்ட உருளேக்கிழங்குத் துண்டுகளின் நீளத்தைக் காண்க: பின் இவற்றை வெவ்வேறு செறிவான சுக்குருேசுக் கரைசலில் 2 மணித்தியாலங்களுக்கு அமிழ்த்தி மீண்டும் நீளத்தை அள விடவும். நீள மாற்றம் அடையாத கரைசலின் செறிவைக் ETண்க
(a), (b) ஆகிய இரு முறைகளிலும் வரைபடம் மூலம்
நிறை மாற்றமோ நீள மாற்றமோ அடையாத கரைசலின் செறிவை அறியலாம். (உரு. 25)
షా
靈
ـــــــــــــــــــــــــــــــــــــــــــــــلافظ۔
-- ــــقـــــــــــــــــــــ
--
空
琶 தேஜத்ச் சுடுக்க சிநீர்-க்கத்தி
rts in அழிந்து,
உதித்தல் அடுக்கத்தை 'ர'சந்தக் ைேர:)
சமன்படுத்தும் Gғi9.
உரு. 25 (உருளைக்கிழங்குத் துண்டுகள் வெவ்வேறு செறிவுள்ள சுக்குருேசுக் கரைசலிலிட்டபோது ஒழுகும் முறையை இவ்
ம்ேந்து TT ச்ேள்ேள கரைசலின் பிசாசு அரு
 
 
 
 

உடற்ருெழிவியல்
வரைபடம் எடுத்துக் காட்டுகிறது. கரைசலின் பிரசாரண அமுக்கங்களைக் காட்டும் அச்சில் கலங்களின் பிரசாரண அமுக்கத்துக்கும் உறிஞ்சலமுக்கத்துக்குமுள்ள வித்தியாசம் (இரண்டு அம்புக்குறிகளுக்குமிடையில்) வீக்கவமுக்கத்தைக் குறிக்கிறது. நிவேக்குத்து அச்சில் நிறை அல்லது நீள மாற் றத்தின் நூற்றுவிகித அதிகரிப்பு அல்லது குறைவை எடுத் துக் காட்டுகிறது)
M.
心ö,零6
{c} கொலக்கேசியா இலக்காம்பை நடுவாகப் பிளந்து தீ துண்டுகளாக்கி பின் சிறிய துண்டுகளே வெட்டி கடதாசியில் தண்டுகள் நன்ருக முன் வரையப்பட வேண்டும். இத்துண்டு களே குறிப்பிட்ட செறிவூக் கரைசல்களில் அமிழ்த்தி சமநி3ல படைவதற்கு 2 மணித்தியாலங்கள் வரை விடவும். இதன்பின் மீண்டும் இஃவக்காம்புத் துண்டுகளின் வளைவு வரையப்பட்டன. எக்கரைசலிலிருந்த துண்டின் வளேவில் ஒரு மாற்றமும் கானப் படவில்லே என்பதைக் காண்க,
S== (P-T) - pe
இதில் pe என்பது வெளிக்கரைசலின் பிரசாரண அமுக்கமாகும். S= உறிஞ்சல் அமுக்கம், P= பிரசாரண அமுக்கம், T=விக்க வமுக்கம்.
P-T>p8 ஆணுல், கலங்களுக்குள் நீர் செல்லும் அதனுல் நிறை, நீளம், வக்ளவு என்பன கூடும். Pe>P-T ஆணுல் நீர் கலங்களிலிருந்து வெளியேறும்; அதனுல் நீளம், நிறை குறைந் தும் வளேவு மாற்றமும் காணப்படும். Pe=P-T ஆஞல் நீர் ப் பாவல் நடைபெருததால் இழையத் துண்டுகளில் நிறை, நீள

Page 59
உயர்தரத் தாவரவியல்
அல்லது வளைவு மாற்றம் காணப்படாது. அதனுல் கலங்களின் உறிஞ்சலமுக்கம் கரைசலின் அமுக்கத்திற்குச் சமன்.
இவ்வாறு பெறப்பட்ட உறிஞ்சலமுக்கப் பெறுமானம் சரி யானது என்று கூறமுடியாது; ஏனெனில் தாவரத்தினுள் இழைய மானது அதைச் சூழவுள்ள இழையங்களின் அமுக்கத்துக்குட் படுத்தப்பட்டும் (உண்மையான பெறுமானம் பரிசோதனையால் பெறப்பட்டதிலும் குறைவானதாகும்) அல்லது இழுவிசைக்கு உட்படுத்தப்பட்டும் (உண்மையான பெறுமானம் பசோதனே யால் பெறப்பட்டதிலும் கூடவாகவிருக்கும்) காணப்படும்.
" ஒரு புன்வெற்றிடக் கலத்தில் பரவலமுக்கக் குறைவு, பிரசா ரன அமுக்கம், விக்கவமுக்கம் ஆகியவற்றிற் கிடையேயுள்ள தொடர்புகளே வரைபடமாக விளக்குதல் உரு. 27இல் இத் தொடர்புகளே நிற்றெல்லா என்ற அல்காவிலுள்ளபடி எடுத்து விளக்குகிறது. புன்வெற்றிடக் கலத்தின் நீர்த் தொடர்புகளுக் குரிய பிரசாரண தத்துவத்தை இப்படம் சுருக்கிக் காட்டுகி றது. முதலுருச் சுருங்கலின் நிகில தொடக்க நிலையிலிருந்து நீர் அகத்துறிஞ்சுவதால் முற்ருக வீங்கிய நிலே வரும்வரையில் மாறு படும் கலககனவளவு, வீக்க அல்லது சுவரமுக்கம், பரவலமுக் கக் குறைவு அல்லது உறிஞ்சலமுக்கம், பிரசாரண அமுக்கம் ஆகியவற்றை எடுத்து விளக்குகிறது.
ܐܘ
上-" 鞑
一、一 سب سے ہے"۔ عبداللہ
- طرق " " روعي وم நீக்கி பிரிக் ="
உரு 27 நிற்றெல்லா என்ற அல்காவின் கலங்களில் பரவ லமுக்கக் குறைவு, பிரசாரன அமுக்கம், விக்கவமுக்கம்
 

உடற்ருெழிவியல்
ஆகியவற்றிற் கிடையேயுள்ள தொடர்புகள், முதலுருச் சுருங்கத் தொடக்க நிலேயில் கலத்தின் கனவளவு 10 என்றும், முற்ருக விங்கிய நிலவரை கலத்தின் கனவளவு இதன் பெருக்கங்களாக கொடுக்கப்பட்டுள்ளது. பரவலமுக் கக் குறைவு அல்லது உறிஞ்சலமுக்கப் பெறுமானங்கள் பரிசோதனே வாயிலாகக் காணப்பட்டது. முதலுருச் சுருங் கலின் தொடக்க நிலேயில் உறிஞ்சலமுக்க பெறுமானத்தி விருந்தும், முற்ருக வீங்கிய நிலேயடைய கனவளவு அதி கரிப்பையும் கொண்டு பிரசாரண அமுக்கம் கணிக்கப்படு கிறது. வீக்கவமுக்கம் T=P-s (8=E-T என்ற வித்தி யாசத்திலிருந்து பெறப்படுகிறது. உண்மையான அவதா ணிைப்புகளுக்கு முன் வீக்கவமுக்கம், உறிஞ்சலமுக்கம் ஆகிய வற்றிற் கிடையேயுள்ள தொடர்பு என நாம் கொண்ட வற்றை DB, AC ஆகிய கோடுகள் எடுத்துக் காட்டு கின்றன.
மண்ணிலிருந்து நீர் வேர்மயிரினூடாக உட்செல்லல் (உயிர்ப்ான நீர் அகத்துறிஞ்சல்)
உரு. E8 (a) வேர்மயிர்ப் பிரதேசத்தில் எடுத்த குறுக்கு வெட்டு முகம், அகத்தோற் கலங்கள், கப்பாரிக்கீலம், வழிக்கலம் ஆகியவற்றை அவதானிக்கவும். (b) அகத்தோற் கலத்தில் கப்பாரிக்கிலத்தின் நிலையை கவனிக்கவும்:
வேர்களின் முழு மேற்பரப்பூடாகவும், முதிர்ந்த வேர்களில் சுபரினேற்றப்பட்ட மேற்பரப்பூடாகவும் ஒரளவு நீர் அசுத் துறிஞ்சப்பட்டாலும் வேரின் வேர் மயிர்ப் பிரதேசத்தில் வேரின் வளர்ச்சியோடு அடிக்கடி புதிதாக உருவாகும் வேர்மயிர்களா

Page 60
d உயர்தரத் தாவரவியல்
லேயே நீரானது பெரும்பான்மையாக அகத்துறிஞ்சப்படுகிறது. அகத்துறிஞ்சலுக்கு வேர்மயிர்ப் பிரதேசம் மிகவும் ஏற்றதாகும். ஏனெனில் மண் துணிக்கைகளேடசூழ்ந்துள்ள நீர்ப் படலங்க ளூடன் அதிக மேற்பரப்புடன் நெருங்கிய தொடர்பை வைத்துக் கொள்ளுகிறது.
வேர்மயிரின் கலச்சாற்றில் உப்புக்கள், வெல்லங்கள் சேதன அமிலங்களேக் கொண்ட நீர்க்கரைசலுண்டு. இதன் கரைசல் மண் கரைசலிலும் பார்க்க, கூடிய பிரசாரண அமுக்கமுடை யது. மண் கரைசலின் பிரசாரண அமுக்கம் ஒரு வளிமண்டல அமுக்கமெனக் கொள்ளலாம். வேர்மயிர்க்கலம், மேற்பட்டைக் கலங்கள் ஆகியவற்றின் பிரசாரண அமுக்கம் சராசரியாக ஐந்து வளிமண்டல அமுக்கமெனக் கொள்ளலாம். எனவே வேர் மயிரி னது கலச்சாற்று நீரின் பரவலமுக்கம் மண்ணீரிலும் பார்க்க குறையவும், ஆணுல் உறிஞ்சவமுக்கம் கூடவும் காணப்படும். வேர்மயிர்கள் சுவருள் அனேகளவு நீரை உட்கொள்ளுகை முறையால் உள்ளெடுக்கும். இதுவே அகத்துறிஞ்சல் முறையின் முதற்படியாகும். நீரானது இதிலிருந்து குழியவுரு மென்சவ் ஆடாக வேர்மயிர்க் கலத்தின் புன்வெற்றிடச்சாறுள் (பிரசார னத்தின் மூலம்) பரவல் விதிக்கு ஏற்ப பரவலடைகிறது; ஏன்ெ னில் புன்வெற்றிடச்சாற்று நீரின் பரவலமுக்கம் குறைவான தால், மண்ணிலுள்ள மயிர்த்துனே நீர்ப்படலங்கள் வேர்மயிர் களால் அகத்துறிஞ்சியபின் அடுத்துள்ள மண் துணிக்கைகளி லிருந்து நீர்ப்படலங்கள் மேலே இழுக்கப்படும். இவ்வாறு நீர்ப் படலங்கள் மண்ணிலிருந்து வேரிமயிரை நோக்கிச் செல்லும், இவ்வாறு ஆழமான மண்ணிலிருந்து நீரானது வேர்மயிர்களே நோக்கிச் செல்வது நீரினது பிணேப்பு விசையினுல் என்க.
வேர் மயிர்கள் வெளி மேற்பட்டைக் கலன்களுக்கு அடுத்துக் காணப்படும். மேற்பட்டைக் கலன்கட்கு உட்புறமாக அகத் தோலுண்டு. அகத்தோலுக்கு உட்புறமாகப் பரிவட்டவுறை காணப்படும். அகத்தோலில் மூலக்காழ்க் கலன்களே அடுத்து பரிவட்டவுறைக் கலங்களின்றி நேரடித் தொடர்புடையன வாயிருக்கும். அதனுல் நீர் இவ்விடங்களிலிருந்து காழ்க் கலன் களுக்குச் செல்வதற்கு ஏதுவாகிறது. அகத்தோல் கலன் களில் ஆரைச் சுவர்களிலும் தொடுகோட்டுச் சுவர்களிலும் கப்பாரிக்கீலம் என்ற புடைப்படைந்த சுவருண்டு. அதனுல் அகத்தோல் கலங்கட்கிடையே நீர் செல்வது தடைபட்டுவிடுகி றது; எனினும் மூலக்காழ் தொகுதிக்கு முன் இருக்கும் அகத் நோற்கலம் புடைப்பு அற்றுக் காணப்படும். அதனுல் தொடு

N /
N
உடற்ருெழிவியல்
கோட்டுக்குரிய உள்வெளிச்சுவர்கள் மென்மையானவையாயிருந்து
குறைந்து) உறிஞ்சலமுக்கம் படிப்படியாகக் குறையும். அடுத் துள்ள மேற்பட்டைக் கலமான யுக்குள் நீர் வேர்மயிர்க்கலத்தி விருந்து பரவலடைகிறது. இதன் விளேவாக கலம் Aபின் உறிஞ்ச லமுக்கம் குறைந்து bயிலும் குறைவாக அல்லது aயின் நீர்ப் பரவலமுக்கம் bயிலும் கூட, நீரானது மேற்பட்டைக் கலம் உயி லிருந்து bயுக்குள் பரவலடையும். இவ்வாறு ஏண்ய மேற்பட் டைக் கலங்களினூடாக நீர் பரவலடைந்து அகத்தோவினூடாக பரிவட்டவுறைக் கலங்களேயடையும், பரிவட்டவுறைக் கலம் அல்லது அகத்தோற் கலம் வீங்குகை தியேடையும். அடுத் துள்ள காழ்க்கலம் 'மீள்சக்தியற்றது: அங்கே வீக்க அமுக்கம் காணப்படாது; ஆதலால் காழ்க்கலங்களின் பிரசாரண அமுக் 'கம் உறிஞ்சல் அமுக்கத்திற்கு சமன் பரிவட்டவுறைக் கலங்க 'ளின் குறைக்கப்பட்ட உறிஞ்சலமுக்கத்திலும் காழ்க்கலங்களின் உறிஞ்சலமுக்கம் கூடவாகவிருப்பதால் நீர் காழ்க்கலன்களே நோக்கிப் பரவலடையும். எனவே நீரானது மண்ணிலிருந்து காழ்க் கலன்கள் வரையும் செல்ல அடிப்படையாக விளங்குவது, வேர் மயிர்க் கலத்திலிருந்து காழ்க்கலன்கள் மட்டும் தொடராகக் காணப்படும் கூடுகின்ற உறிஞ்சவமுக்கப் படிதிறன் (Increasing SaLLLCLC LLLLLLLL00LLLLL S L LL LLLLLLLLS STTtmtTT TTS KT TT T TT TTTTTT TTTTTTTTTTT TTTTT SLLLLLLCCLLL S LLmamC0C CCLLLSLLLLLS TCCS dent) காணப்படுவதஞலேயேயாகும். இச்செய்முறையில் வேர் மயிர் தொடக்கம் பரிவட்டவுறை மட்டுமுள்ள கலங்களே தனி மென்சவ்வாகக் கொண்டு ஒரு புறத்தில் மண் கரைசலும், மறு புறத்தில் காழ்ச்சாறும் இருப்பதாகக் கொள்ளலாம். காழ்க் கலச்சாற்றின் பிரசாரண அமுக்கம் பண் கரைசலிலும் கூடுது லாக இருக்குமட்டும் இவ்விதமாக நீர் மண்ணிலிருந்து உட் செல்லும் காழ்ச்சாறிலும் பார்க்க இடைப்பட்ட மேற்பட் டைக் கலங்களின் பிரசாரண அமுக்கம் கூடுதலாக இருந்தா லும்கூட இவ்விதம் நடைபெற முடியும் வேறு காரணிகள் தமது தாக்கத்தைச் செலுத்தாவிட்டாலும், வேரானது மண் கரைசலுடன் சமநிலேயடையும்போது ஒவ்வொரு கலங்களின் நீர்ப்பரவலமுக்கம் வெளியூடகத்தினதோடு சமமாகவிருக்கும். ஆணுல் உருப்படியாகவுள்ள (intact) வேர்த்தொகுதியில் அத்
உதா. வி 11-14

Page 61
0.6 உயர்தரத் தாவரவியல்
தகைய சமநிலை அடையமாட்டாது; ஏனெனில் இறந்த காழ் மூலகங்களிலுள்ள திரவத்துக்கும் மண் கரைசலுக்கு மிடையில் பரவலமுக்க வித்தியாசம் நிலவுகிறது; இவ்வித்தியாசத்துக்கு இரண்டு காரணங்களுண்டு.
(1) வெளிக்கரைசலிலும் பார்க்க காழ்ச்சாறில் பிரசார னத்துக்கு உயிர்ப்பூட்டக்கூடிய செறிவான கரைசலுண்டு; இதன் விளைவாக காழ்ச்சாறில் குறைந்த நீர் பரவலமுக்கமுண்டு.
(2) ஆவியுயிர்ப்பை துரிதமாக நடாத்தும் தாவரத்தில் இலைகளிலிருந்து நீர் ஆவியாவதன் காரணமாக, காழில் தோன் றும் எதிரான அமுக்கம் (இழுவிசை - Tension) தண்டின் வழி கடத்தப்பட்டு, வேரினது காழின் நீர்ப்பரவலமுக்கம் குறைய வழி வகுக்கின்றது.
காழ்கலப்பிரதேசத்தில் அநேகளவுக் கலன் கதிர்ப்புடைக் கலம் உண்டு. இதிலேயுள்ள மாப்பொருள் வெல்லங்களாக மாற் றப்பட்டு காழ்க்கலனுள் செலுத்தப்படும். அதஞல் தொடர்ந்து காழ்ச்சுவரின் பிரசாரண அமுக்கம் மாரு திருக்க வழிகோலு கின்றது. இம்முறையாக நீரானது மேற்பட்டைக் கலன்களால் விசையோடு காழ்க்கலங்களினுள் நீர் தள்ளப்படுகின்றது. இவ் விசையினுல் நீர் காழ்க்கலன்களில் அநேக உயரத்திற்கு செல்லச் கூடியதாகும். இவ்வமுக்கமே "வேர் அமுக்கம்' எனப்படும். நன்முக நீரூட்டப்பட்ட சட்டித் தாவரத்தின் தண்டை வெட்டி மனுேமானியை தொடுக்க நீர் கசியும். இது வேரமுக்கத்திற்கு சான்ருகும். தானிய வகைகளிலும் புற்களிலும் இலைகளில் விசேட இலைவாயான நீர்செல்துளையூடாக நீர் கசிவது "கசிவு' எனப்படும். இக்கசிவு வேர் அமுக்கத்தின் விளைவாகும். சாதா ரண வேரமுக்கம் 15 வளிமண்டல அமுக்கம் ஆகும். உயர்ந்த வளிமண்டல அமுக்கங்களுமுண்டு. சில தாவரங்களில் வேரமுக்க மானது உயிர்க்கலன்களின் தொழிற்பாட்டினுல் உண்டாகும் தொழிற்பாடாகும்; உயிர்க்கலங்கள் நச்சுப்பொருட்களை மண் ணுக்குள் செலுத்துவதன் மூலம் கொன்ருல் இது நடைபெருது ஏனெனில் வேற்றுமை பங்கீடு புகவிடும் மென்சவ்வு உயிர்க் கலன்களில் மட்டுமேயுண்டு. அதனுல்தான் பிரசாரணம் நடை பெறும்; வேரமுக்கம் பிரசாரண தோற்றப்பாட்டிலேயே தங்கி யுள்ளது.
எனவே சாதாரணமாக அல்லது குறைவாக ஆவியுயிர்ப்பு நடைபெறும். நன்கு நீரூட்டப்பட்ட தாவரங்களில் இவ்வித மான நீர் அகத்துறிஞ்சலை உயிர்ப்பான அகத்துறிஞ்சல் கொள்கை

உடற்ருெழிலியல் 07
யால் விளக்கலாம். இத்தகைய பொறிமுறை வேர்களில் தோற்று விக்கப்படும் விசைகள் காரணமாக உண்டாகும்; உதாரணமாக வேர் அமுக்கமும், அதன் தொடர்புள்ள இயக்கங்களும் வேரின் உயிர்க்கலன்களுமே காரணமாக அமையும். இவ்விதமான உயிர்ப் பான நீர் உறிஞ்சலைப் பிரசாரணத்தினுல் உண்டாகும் எளிய பெளதிகத் தோற்றப்பாடு எனக் கொள்ளலாகாது. இவ்வித உயிர்ப்பான அகத்துறிஞ்சல் உடற்தொழில்முறைக்குரிய தொழி லாகும். அத்துடன் சக்திவிநியோகம் தேவைப்படும், உடற் தொழிலிற்குரிய பொறிமுறையாகும் இத்தகைய பொறிமுறை ஒட்சின்களாலும், ஒட்சிசன் உள்ளமை, சுவாசத் தடைகள், வெப்பம் ஆகியவற்ருல் பாதிக்கப்படும் எனவே உயிர்ப்பான அகத்துறிஞ்சலும் அதில் தங்கியுள்ள வேரமுக்கம் என்னும் தோற்றப்பாடும் பிரசாரணத்தாலும் உடற்தொழிலுக்குரிய பொறிமுறைகளாலும் ஏற்பட்ட விளைவுகள் எனக் கொள்ளல் வேண்டும்.
நீரின் மந்தகத்துறிஞ்சல்
உலர்ந்த மண்ணில் வாழும் தாவரங்களில் கூடுதலான ஆவியுயிர்ப்பு நடைபெறும்போது நேரான வேர் அமுக்கம் காணப்படமாட்டாது. இத்தகைய தாவரத் தண்டை வெட்டி ஞல் நீர்க்கசிவு இராது உண்மையில் நீரை வெட்டுண்ட இடத் தில் சேர்த்தால் நீர் உள்ளிழுக்கப்படும். அத்தகைய காழ்க் கலன்களில் எதிரான வேரமுக்கம் உண்டு. இத்தகைய தாவரங் களில் உயிர்ப்பான அகத்துறிஞ்சல் நடைபெருது அதனல் கசிவு ஏற்படாது. இத்தோற்றப்பாடு பின்வருமாறு விளக்கப் படும். அநேக நீர் ஆவியுயிர்ப்பினுல் வெளியேறும்போது ஆவி யாகும் கலன்களில் நீர்க்குறைவு ஏற்படும். அதனல் நரம்பி னது காழ்க்கலன்களிலிருந்து நீரை உள்ளமுக்குகிறது. எனவே காழ்க்கலன்களிலுள்ள நீரோடு தொடர்புபட்டு தொடர்ந்து இழு பட்ட நிலைக்குள்ளாகிறது. பின் வேர்க் காழ்க்கலன்கள் அடுத் துள்ள மேற்பட்டைக் கலன்களிலிருந்து நீர் பற்ருக்குறையால் எடுப்பதற்கு உதவும். அதனல் மேற்பட்டைக் கலன்களிலுள்ள நீரும் இழுவிசைக்குள்ளாகிறது. இவ்வாருக நீர் தொடர்ந்து மண்ணிலிருந்து வேர்க் கலன்களுக்குச் சென்று காழ்க்கலன்களிற் கூடாக தொடர்பாகிறது. இவ்வகையாக நீர் செல்வதைத் திணிவோட்டம் எனக் கொள்ளலாம். சாதாரண பரவல் எனல் கொள்ள முடியாது. ஏனெனில் இவ்விழுவிசை இலையிலிருந்து காழ்க்கலன்களினூடாக வெளிப்புற வேர்க்கலன்கள்வரை காணப் படும். இம்முறையால் நீர் உள் எடுக்கப்படும்போது நீர் வேரி

Page 62
마 உயர்தரத் தாவரவியல்
னுாடாக உள்ளிழுக்கப்படுகிறது எனக் கொள்ளலாம். (ஆனூல் உயிர்ப்பான அகத்துறிஞ்சலில் வேரானது நீரை விசையோடு பம்புகிறதெனக் கொள்ளலாம். இம்முறையால் வேருக்குள் நீர் செல்வதற்கு காரணமாகும் விசைகள் தண்டுகளின் பகுதிகளில் ஆரம்பமாகும். ஆணுல் வேர்த்தொகுதிகள் உறிஞ்சும் தொகுதி களாக மட்டுமே தொழிற்படுகிறது எனக் கொள்ளலாம்: எனவே துரிதமாக ஆவியுயிர்ப்பு நடாத்தும் தாவரங்களில் வேரானது நீர் உறிஞ்சுகிறது என்பதற்குப் பதிலாக, வேரி ணுாடாக நீர் உறிஞ்சல் நடைபெறுகிறது" என்பது பொருத்த
MJ) TG13r"ği;
உயிர்ப்பான அகத்துறிஞ்சல் மூலம் நீரை உள்ளெடுப்பது அகத்துறிஞ்சப்பட்ட நீரின் ஒரு பகுதியையே குறிக்கும்; குறிப் பாக குறைந்தளவு இஃலகளிருக்கையில் இம்முறை முக்கியத்து வம் வாய்ந்ததாகும். குறிப்பாக இரவில் இலேக்கலங்களின் வீக் கத்தை மீண்டும் உண்டுபண்ணுவதற்கு உயிர்ப்பான அகத்துறிஞ் சில் உதவியானதாகும். எனவே மிகக்கூடியளவு நீரின் அகத் துறிஞ்சல் சாதாரண தாவரத்தில் மந்தகத்துறிஞ்சலினுலேயே நடைபெறுகிறது.
போசணைக்குரிய உப்பு அயன்களே அகத்துறிஞ்சுதல்
தாவரத்தின் அகத்துறிஞ்சும் பகுதிகளாகிய வேர் மண்ணி லுள்ள கணிப்பொருள் உப்புக்களின் நீர்க்கரைசலோடு தொடுகை யாக விருந்தபோதிலும், நீர் உள்ளெடுத்தலும், உப்பு அயன் களே உள்ளெடுத்தலும் இரு வெவ்வேறு செய்முறைகளாகவே தொழிற்படுகின்றன. ஒரே வளர்புக் கரைசலில் வளர்க்கப்பட்ட பல தாவரங்கள் அதன் தேர்வுக்குரிய தன்மைக்கு ஏற்ப வெவ் வேறு அளவுக்கு வெவ்வேறு அயன்களே இத்தாவரங்கள் அகத் துறிஞ்சுகின்றன. நீருடன் சேர்ந்து மந்தகமாக உப்புக்களும் செல்லாததால்தான் வெளிக்கரைசலின் உப்புச் செறிவுக்கும் தாவர இழையத்தின் உப்புச் செறிவுக்கும் வித்தியாசம் காணப் படுகிறது. கரட் அல்லது பீற்று வேர் துண்டுகளே உப்புக் கரை சவிலிடும்போது நீரை அகத்துறிஞ்சாமலே உப்பு அயன்கள் உள்ளெடுக்கப்படுகின்றன. உப்பு அபன்களே உள்ளெடுத்தலில் பின்வரும் செய்முறைகள் பயன்படுகின்றன:
(1) தொடக்கமான பரவல் அவத்தை (மந்தகத்துறிஞ்சல்} கலன்களினது தேர்ந்து புகவிடும் இயல்பு தாவரத்திற்குத் தாவ
 

உடற்ருெழிவியல்
ரம் வேறுபடும் இவ்வியல்பு நிரந்தரமானதல்ல. தேர்வுக்குரிய அகத்துறிஞ்சல் தன்மைக்கமைய அயன்களின் கூடிய செறிவுள்ள
இடத்திலிருந்து செறிவு குறைந்த இடத்துக்கு பரவுவதேயாகும். எனினும் பரவல் முறையால் கனியுப்புக்களின் அயன்களே அகத் துறிஞ்சல் உள்ளெடுக்கப்படும் கனியுப்புக்களின் மிகவும் சிறிய பகுதியேயாகும். வழமையாக தொடக்கமான பரவல் அவத்தை பின் பின் ஒட்சிசன் நன்கு வழங்கப்பட்ட தாவரங்களில் சக்தி விநியோகத்தின் மூலம் உயிர்ப்பான அகத்துறிஞ்சலால் உப்புத் தேக்கல் நடைபெறும்,
(2) உயிர்ப்பான அகத்துறிஞ்சல் அல்லது உப்புத் தேக்கல்:- இதுவே உப்புக்கள் உள்ளெடுத்தவில் இரண்டாவது அவத்தை முதலாவது அவத்தையான பரவலிலும் பார்க்க இது வேகம் குறைந்ததென்றும் அறியப்படுகின்றது. இவ்வலத்தையில் வெளியிலிருக்கும் அயன்களின் செறிவிலும் பார்க்கக் கூடிய செறிவில் உப்புக்கள் உட்சேகரிக்கப்படுகின்றன. எனவே உயிர்ப் பான அசுத்துறிஞ்சலில் சாதாரணமாக தாவரங்களில் பரவல் விதிக்கெதிராக குறைந்த இடத்திலிருந்து உப்புக்களோ அயன் களோ அகத்துறிஞ்சப்படுகிறது. உதாரணமாக சார்காசத்தில் கடல் நீரிலும் கூடிய அயடீன் செறிவுண்டு. வவோனியா என் னும் கடல்வாழ் அல்காவில் பொட்டாசியம் அயனும், குளோ ரின் அயனும் மிகவும் கூடுதலாகக் காணப்படுகிறது. நிற்றெல்லா
' என்னும் நன்னீர் அல்காவில் மிகவும் கூடுதலான செறிவு
Catt, Po R காணப்படுகின்றது. சூழ்நிலையில் காணப் படும் உப்பு அயன்களின் செறிவிலும் பார்க்க இத்தாவரங்க ளில் கூடுதலான செறிவுண்டு. அதனுல் செறிவுப்படிதிறனுக்கு மாருக அகத்துறிஞ்சல் நடைபெறும். தேர்வுக்குரிய உட்புக விடும் தன்மைக்கு ஏற்பவே இம்முறையிலும் அயன்கள் உட் செல்லும். இவ்வகையாக அயன்கள் உட்செல்லுவதற்கு சுவா சத்தினுல் உண்டான ATPயிலுள்ள உயர்சக்தி பொசுபேற்றுப் பிக்ணப்பின் சக்தி பயன்படும்:
சுவாசவீதம் கூடிய கலன்களிலும் வளர்ச்சியுறும் பிரதேசங் களிலும் உப்புக்கள் அசுத்துறிஞ்சல் கூடுதலாக நடைபெறுகி றது. இக்கலங்களின் வளர்ச்சி முற்றுப்பெற்றபின் இவ்விதமாக உப்புத் தேங்கும் இயல்பை இழந்துவிடுகிறது. இளம் வேர்களே அல்லது பீற்றுவேர்த் துண்டுகளே உப்புக் கரைசலிலிட்டு ஒட்சி சன் செலுத்தும்போது கரைசலிலிருந்து உப்புக்கள் விரைவில் குறைவது அவதானிக்கப்பட்டது; ஏனெனில் உயிர்ப்பான அகத் துறிஞ்சலுக்கு ஒட்சிசன், தகுந்த வெப்பநிலே, சுவாச அடிப் பொருள் இவையெல்லாம் ஏற்ற சூழ்நிலையாகும். நீண்ட வெப்ப

Page 63
TT :) உயர்தரத் தாவரவியல்
நாட்களில் கூடியளவு ஒளித்தொகுப்பு நடப்பதால் கூடுதலான உப்புத் தேங்கல் நடைபெறும். பரிசோதனேகளிலிருந்து சுவா சத்தைத் தடைசெய்யும் நிபந்தனேகளாகிய (1) ஒட்சிசன் நீக்கல் (2) வெப்ப நிஃயைக் குறைத்தல் (3) சயனேட்டு அயன்கள் அல்லது வேறு நிரோதிகளேச் சேர்த்தல், ஆகியனவற்ருல் உப் புத் தேங்கல் விகிதம் குறைக்கப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ள தென அவதானிக்கப்பட்டது. இவ்வித பரிசோதனைகளிலிருந்து தாவர இழையங்கள் உப்பு உள்ளெடுப்பதால் சுவாசித்தல் வேகம் விரைவாக நடைபெறுகிறதென்றும் அறிந்துகொள்ள லாம். உப்பு உள்ளெடுத்தலுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக் கும் சுவாசித்தல் முறை உப்புச் சுவாசித்தல் எனப்படும். சய னேட்டு அயன்களினுல், உப்பு உள்ளெடுத்தல் தடைசெய்யப் படும்போது உப்புச் சுவாசித்தலும் தடைசெய்யப்படுகிறது: எனவே சுவாசித்தல் தோழில் முறைக்கும் உப்பு உள்ளெடுத்த லுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பிருப்பதால், சுவாசித்தல் தொகுதிக்கும் உப்புச் சேர்க்கைக்கும் நேரடியான தொடர் பிருக்கிறதென்று தீர்மானிக்கலாம்.
கலங்கள் அயன் உள்ளெடுத்தலுக்குரிய ist sai ollut s'ipsippi (Carrier mechanism) pääjSuth
கலங்களின் இலிப்போ-புரத மென்சவ்வுகள் பரவல் தடை களாகத் தொழிற்படுவதால், மந்தமாக அயன்கள் காடுருவு
ந்ேழிவுருப் Léo ML -
ஆய்வினுடைஆ X 斋干亨XK శో
ਸੁ óådante
,{-پیسا r கஜின்-x
இந்திங் அன்டி يقتناصه
பத்- an:
翡K
--
染一。
A
ツー一Y
டேழிேவுக் sestgáz)
உரு 9ே
 

உடற்குெழிவியல்
தல தடைசெய்கின்றன; எனவே பரவல் படிதிறனுக்கு எதி ராக அயன்கள் உள்ளே செல்லுவதை பின்வரும் காவிப் பொறி முறைத் தத்துவம் எடுத்து விளக்க உதவுகிறது. உரு. 29இல் காட்டியபடி குழியவுருப்படை முழுமையாக ஓர் மென்சவ்வாகத் தொழிற்படுகிறது. இம்மென்சவ்விலுள்ள விசேஷ காவி மூலக் கூறுகளோடு அயன்கள் மீளும் (rewersible) தன்மையுள்ள வகை யில் இனக்கப்படுகிறது. இக்காவி மூலக்கூறுகள் (X, Y1 உரு 29) இதன் முன்னுேடிப் பொருள்கள் (precursors), ATP யின் உதவியோடு உயிர்ப்பாக்களடைந்தே உருவாகின்றன. இஃணந்த அயன் காவி சேர்க்கை (ion-carrier complex) குழிய வுருப்படையினூடாக அசைந்து, பின் இச்சேர்க்கைச் சிக்கல் சிதைவடைந்து உப்பு அயன்களே புன்வெற்றிடத்துள் தள்ளி விடுகிறது; வெவ்வேறுவித காவி மூலக்கூறுகள் வெவ்வேறு அயன்களே தேர்ந்தெடுத்து இணேகின்றது; அதனுல் குழியவுரு மென்சவ்வின் தேர்வுக்குரிய உட்புகவிடுமாற்றலே விளக்குவதற்கு இது உதவுகிறது.
உயிர்ப்பான அயன் உள்ளெடுத்தல் இத்தகைய காவித் தொகுதிகள் மூலம் நடைபெறுவதற்கு பல படிகளில் சக்தியின் உபயோகம் தேவைப்படும். உதாரணமாக (உரு: 29) சக்தியா னது x -அX அதாவது காவி மூலக்கூறை தோற்றுவிக்கத் தேவைப்படும் அயனேயும் காவியையும் இணேப்பதற்கு (X-அXR), இனேந்த சிக்கலே பிரிப்பதற்கு (XR-அXT+R+), RE என்ற அயன்-காவிச் சிக்கலேக் கடத்த அல்லது காவி முன்னுேடிப் பொருள் (X ) கடத்தப்பட சக்தி தேவையானது. எனவே உயிர்ப்பான அகத்துறிஞ்சலுக்கு அனுசேப இயக்கங்களின் மூலம் சக்தி வழங்கப்பட வேண்டும்.
லுண்டகார்ட் என்பவர் இக்கொள்கையை விளக்குகையில்
கள் கலவுருவினூடாக எடுத்துச் செல்லப்பட்டு, தாழ்த்தல்
தாக்கத்தினிடத்தில் விடுவிக்கப்படுகின்றன. இவரின் கொள் கைப்படி கற்றயன்கள், சுவாசித்தலின்போது உண்டாகும் ஐதர சன் அயன்களுடன் மாற்றீடு செய்யப்படுவதினுல், உள்ளெடுக் கப்படுகின்றன
சயிற்ருேகுரோமிலிருக்கும் இரும்பு, பெரசு அயஞயிருந்து பெரிக் அயனுக ஒட்சியேற்றப்படுகிறது. இத்தாக்கம் கலத்தின் மேற்பரப்பில் நடைபெறுகிறது. பெரிக்கயனில் மேலதிகமாயிருக் கும் நேர் ஏற்றத்தைச் சமன்படுத்த குளேரின் அயன் அல்லது
வேறு அனயன் எடுக்கப்படுகிறது. Fe*** இழுவிசையிரசனே
அனயனேக் கொண்ட சயிற்ருேக்குரோம் சிக்கல்களின் அயன்

Page 64
உயர்தரத் தாவரவியல்
யண்டை சென்று C- புன்வெற்றிடத்துள் விடுவிக்கப்படுகிறது. அதே வேளையில் Fe+++, Fe++ அயனகத் தாழ்த்தப்படுகி றது. சயிற்ருேக்குரோம், கலத்தின் மேற்பரப்பை அடைந்து தாக்கம் மட்டும் நடைபெறும். கற்றயன்கள் H+ அயனுடன் மாற்றீடு செய்வதனுல் உள்ளெடுக்கப்படுகின்றன.
இலுண்டகார்டின் பொறிமுறைப்படி அண்யனினும் பார்க்க கற்றயன் அதிகமாகச் சேகரிக்கப்படுவதில்லை. ஆயினும் சில தாவரங்களில் கற்றயன் கூடுதலாகவும் வேறு சில தாவரங்க ளில் அனயன் கூடுதலாகவும் எடுக்கப்படுகிறது. இப்படியாக அயன் சேகரித்தலில் வேறுபாடுகள் ஏற்படும்போது தாவர இழையங்களில் வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மின்நடுநிலையாக் கத்தை நிலைப்படுத்திக் கொள்ளும். உதாரணமாக புன்வெற் - மிடத்தினுள் மேலதிகமாகக் கற்றயன்கள் எடுக்கப்பட்டால், இழையங்கள் சேதன அமிலங்களை எடுப்பதினுல் நடுநிலையாக் கத்தை நிலைப்படுத்திக் கொள்ளுகின்றன. உப்புக்களின் உள் ளெடுத்தலுக்கும், தாவர அனுசேப முறைகளில் சக்தி வெளி யேற்றத் தாக்கத்திற்குமுள்ள தொடர்பு நிச்சயமாக இன்னும் அறியப்படவில்லை.
உப்பு:அயன்கள் அகத்துறிஞ்சலில் சில தோற்றப்பாடுகள்
உப்புக்கள் அனேகமாக அயன்களாகவே உள்ளிழுக்கப்படும்
அனேகமாகக் கற்றயன்களும் அனயன்களும் சம அளவில் கலச் சாறில் காணப்படும். ஒரு உப்பின் அனயனும் கற்றயனும் வெவ்வேறு அளவிற்குக் கலத்துட் செல்லும். இவ்வாறு செல் லும்பொழுது கலத்தினது மின்சம(நடு)நிலையை இழந்துவிடும் அதனுல் இதைக் காப்பாற்றுவதற்கு நீர் அயனுக்கமடைகிறது:
CO-HO->HCOT
HO->H++OHT அவன்பரிமாற்றம். உதாரணமாக கல்சியம் அயன்களை எடுத்து பொட்டாசியம் அயன்களை வெளி விடுகிறது. அநேகமாக வேர்க்கலங்களிலுள்ள H+ வெளிவிட்டு களிமண்ணில் பிணைக்கப்பட்ட கற்றயன்களை பரிமாற்றுகிறது. எனவே அயன்பரிமாற்றப் பொறிமுறையும் உப்புத்தேக்கமடை யும் பொறிமுறையும் வேர்க்கலன்களினல் கனியுப்புக்களை அகத் துறிஞ்சும் முறையில் பிரதான பங்ண்க எடுக்கின்றதெனக் கொள்ளலாம்.
உப்புக்களை அகத்துறிஞ்சும் முறையில் ஒரு உப்பு அயன் உட்செல்லுவதை வேருெரு உப்பு அயன் தடைபண்ணி அதனல் தனி ஒரு உப்பின் பாதிக்கக்கூடிய தன்மைகளை குறைக்கும்

உடற்ருெழிலியல் i 13
விளைவுகளும் சாதாரணமாகக் காணப்படும் தோற்றப்பாடாகும். கல்சியம் அயன், சோடியம் அயன் உட்செல்வதை தடைசெய் யும்; கடலில் வாழும் அல்காவை தூய NaC உள்ள கரைச லில் வளர்த்தால் 3 நாட்களுக்கு சீவிக்கும்; அதற்கு gCl2 கரைசல் சேர்ப்பின் மேலும் கூடிய நாட்களுக்கு சீவிக்கும், இவ்வாருக ஒரு அயன் வேருெரு அயனின் செல்லுகையை தடைபண்ணி தீங்கான விளைவை உண்டுபண்ணுமல் செய்வது எதிர்த் தன்மை எனப்படும். எனவே கனியுப்புக்கள் சூழலில் அயன்சமநிலையாக்கத்தை உண்டுபண்ணுவதிலும் ஒரு முக் கி ய பங்கை ஏற்படுத்துகிறது. உதாரணமாக செயற்கை முறையால் செய்யப்பட்ட கடல்நீர் பிரத்தியேக ஒரு வலுவுள்ள இரு வலு வுள்ள அயன்களைக் கொண்ட சமநிலைக் கரைசலாகும். அதனல் கடல் அல்காக களை தொடர்ந்து இதில் வளர்க்கலாம். ஆனல் கடல்நீரின் சமபிரசாரண அமுக்கத்தைக் கொண்ட தனி Na0 கரைசலில் மட்டும் கடல் அல்காக்களை வளர்க்க முடியாது. இத்தகைய கடல் நீரில் காணப்படும் அயன் சமநிலையாக்கம் போன்று நிலம் வாழ் தாவரங்களிலும் மண்ணிர் கரைசலிலும் இத்தோற்றப்பாடு காணப்படும்.
அயன் அகத்துறிஞ்சலின் பொறிமுறையில் வெளியிலிருக்கும்
அயன்கள் குழியவுரு மென்சவ்வினூடாக கலத்தினுள் கடத்தப் படுவது காவும் மூலக்கூறுகளின் உரு. 29 உதவியினுல் ஆகும்.
a_g gõm"c sắ?, II-15

Page 65
அத்தியாயம் 3 தாவரங்களின் கனிப்பொருட் போசணை
ஒரு தாவரத்தின் நீரை அகற்றிவிட்டு உலர்ந்த மீதியை எரித்தால் ஆவியாகாத மீதி உண்டாகும். இதுவே தாவரச் சாம்பலாகும். நீர்த்தாவரங்களில் (water plants) தாவரச் சாம்பல் மிகக் குறைவாகவே உண்டாகும். சாதாரண உலர்ந்த மண்ணில் வாழும் தாவரங்களினது சாம்பல் மிகக் குறைவாகவே உண்டாகும், சாதாரண உலர்ந்த மண்ணில் வாழும் தாவரங்களி னது சாம்பல் முழுத் தாவரங்களினதும் 4% நிறையை குறிக்கும். தாவரச் சாம்பலை பகுக்கும்போது கணிப்பொருள் மூலகங்களை esmt600Tav)ntub. K, P, . S, Ca, Te, Mg. Al, Si, Cl -g4,5Quu60)6)u€3uu முக்கியமாகக் காணப்படும். CHON முதலிலேயே Cos, H2O, N, ஆக வெளியேறும். ஒரு தாவரத்தின் பிரதான பகுதியை காபன், ஐதரசன், ஒட்சிசன் என்பன அடக்குகிறது. காபன் காபனீர் ஒட்சைட்டிலிருந்தும், ஐதரசன் நீரிலிருந்தும், ஒட் சிசன் இவ்விரண்டிலிருந்தும் பெறப்படும். நைதரசனைத் தவிர்ந்த ஏனைய கணிப்பொருள்கள் மண்ணிலிருந்தே பெறப்படும். நைதர சன் இறுதியாக வளிமண்டல நைதரசனில் இருந்தே பெறப் படும். ஏனைய கணிப்பொருள்கள் மண்ணைத் தோற்றுவித்த அடிக் கற்பாறையிலிருந்து தோற்றுவிக்கப் பட்டுள்ளது. இக்கணிப் பொருள்கள் பல தொழில்களைப் புரிகின்றன.
(a) போசணைக்குரிய தொழில்:-
அநேக கணிப்பொருட்கள் கல உள்ளடக்கத்துடன் சேர்ந்து விடுகிறது. C, H, O இலிக்னின், செலுலோன சேமிப்புணவு. குழியவுரு ஆகியவற்றைத் தோற்றுவிக்கும். உலர்நிலையின் பிர தான பாகம் இவற்றினுலானதாகும். N2, 2, S புரதங்களையும் குழியவுருவையும் தோற்றுவிக்கும். Mg குளோரோபில்லில் காணப்படும்
(b) ஊக்கித் தொழில்:
அநேக அனுசேப இயக்கங்களுக்கு, சில கணிப்பொருட்கள் ஊக்கிகளாகத் தொழிற்படுகிறது; சில நொதியங்களை தோற்று விக்க உதவுகின்றது. இவை மிகச்சிறிய அளவிலேயே தேவைப் படும்; அதனல் இம்மூலகங்களை நுண் போசணைப் பொருட்கள் அல்லது கவட்டு மூலகங்கள் என அழைக்கப்படும். ஆனல் N

தாவரங்களின் கணிப்பொருட் போசனை
aெ, P போன்றவை மிகவும் கூடுதலான அளவுக்குத் தேவை. இவை மாபோசனப் (பெரும் போசணை) பொருட்கள் எனலாம்.
(c} F1 n&au Tähtiin og Tylid (balanding function)
சில மூலகங்களின் நச்சுத் தன்மையை எதிர்த்து அயன் சம நிலையை உண்டுபண்ண சில மூலகங்களின் அயன்கள் உதவும்: உதாரணமாக Mg, Ca போன்றவை சமநிலையாக்கும் மூலகங் களாகும்.
வளர்ப்புக் கரைசல்கள்
ஒரு தாவரத்திற்குத் தேவையான மூலகங்களை அறிவதற் கும், சில மூலகங்களின் குறைபாட்டு நோய்களை அறியவும் வளர்ப்புக் கரைசல் உபயோகமாகின்றன. ஒரு தாவரத்தை பாகுபடுத்திக் காணப்பட்ட வெவ்வேறு மூலகங்களைக் கொண்ட பொருத்தமான உப்புக்களின் மூலம் அத்தாவர இனம் வளர்க் கப்படுகிறது. பின் ஒவ்வொரு மூலகங்களைத் தவிர்த்து இத்தா வரத்தை அதிலிட்டு உண்டாகும் குறைபாட்டு நோய்கள் அவதா னிக்கப்படுகிறது. வளர்ப்புக் கரைசல் முறை இதைத் தவிர நச்சுத்தன்மை, எதிர்த்த தன்மைகளை அறியப் பயன்படலாம். CHI0PKNS Ca, Fe, Mg, (3ur6ör Ap eypGn) 95 (iii 36säkirğ g56ñ?r Zn, Cu, Mo, Si, Cl B, Mn Guirait sp espa)85 à 56flair guairesensib Garsité கப்பட வேண்டுமெனக் கருதப்படுகிறது;
Graaf o'ròJU
** ܫܡܗ ܚܙܙ « ܚܟ
4-5, 4.
unwies?6er :: *** far i'r 24 at :: * '''
))FLT 5 %; . F ": ఓM &Mტზ. မ္ဘိန္နာမီ استعدت ششمیت
amera.sers dofi stå c-3 tes,
உருது 30 வளர்ப்புக்கரைசல் பரிசோதனையும்,
முடிவுகளும்.

Page 66
፲ ፱ 6ና பேர்திசத் தாவரவியல்
நீர்வளர்ப்புப் பரிசோதனை:- இதில் தாவரங்களே பொருத்த மான உப்புக்களை நீரில் கரைத்து உண்டாகும் நீர் வளர்ப்புக் கரைசலில் நேரடியாகவே வளர்க்கலnrம், வெவ்வேறு வகை யான நீர் வளர்க்கரைசல்கள் இருக்கின்றன. அவற்றில் நொப் பின் கரைசலின் அமைப்பு பின்வருமாறு:
நீர் - 1 இலீற்றர் éseibgutb நைத்திரேற்று -2 Sprinth பொற்ருசியம் நைத்திரேற்று -0.5 கிராம் பொற்ருசியம் பொசுபேற்று -0 25 garra மகனிசியம் சல்பேற்று -0 5 Sprinrib' பெரிக்குக் குளோரைட்டு -கில துளிகள்
சாக்கின் கரைசல்
நீர் - இவீற்றர் பொற்ருசியம் நைத்திரேற்று -1 &prits மகனீசியஞ் சல்பேற்று ----0 * b 8לשיח ש Gang. ..., குளோரைட்டு -05 Grrrrth கல்சியம் சல்பேற்று ~-0 ' 8 8ዐ”trub கல்சியம் பொசுபேற்று -0'8 6grrih பெரிக் குளோரைட்டு -சில துளிகள்
DA வளர்ப்புப் பரிசோதனை: கிருமியழித்த மண்ணில் 5 fre ரத்தையிட்டு அதற்கு வளர்ப்புக் கரைசலை ஊற்றி வளர்க்கும் முறையை இது கொண்டதாகும். கீழே தரப்பட்டுள்ள அளவு களைக் கொண்டு ஒரு வளர்ப்புக் கரைசல் தயாரிக்கலாம்.
மகனிசியஞ் சல்பேற்று - 12 கிராம்/100 க ச ßùት கல்சியம் நைத்திரேற்று . 18.4 கிராம்/100 க, ச, நீர் பொற்ருசியம் ஈரைதரசன் பொசுபேற்று - 136 கிராம்/
100 க. ச. நீர் பெரிக் தாற்சேற்று - 92% கரைசல் - 100 க. மு. . மங்கனீசுக் குளோரைட்டு - 0 2% கரைசல்- 100 க. சமீ Gағтgшub சல்பேற்று - 14.2 கிராம்/100 க. ச. Sri மகனீசியங் குளோரைட்டு - 19-3 கிராம்/100 க. ச šíř சோடியம் நைத்திரேற்று - 8.5 கிராம்/100 க. ச. நீ கல்சி பங் குளோரைட்டு - 111 கிராம்/100 க. ச. மீ சோடியம் ஈரைதரசன் பொசுபேற்று - 13:8 கிராம்/100
ds. F. Lß.
பொற்றுசியங் குளோரைட்டு - 7.4 கிராம்/100 க, ச. மீ,

தாவரங்களின் கணிப்பொருட் போசணை y T7
கரைசலாக்கும் போதும் பின் தாவரங்களுக்குத் தண்ணிர் விடும்போதும் காய்ச்சி வடித்த நீர் அல்லது மழை நீர் உப யோகிக்கப்பட வேண்டும். பரிசோதனைக்கு உபயோகிக்கப்படும் மண் நன்முகக் கழுவப்பட்ட கிருமியழிக்கப்பட்ட மண்ணுக விருக்க வேண்டும்.
வளர்ப்புக் கரைசலின் பயணுகக் கண்டறியப்பட்ட வெவ்வேறு மூலகங்களின் பயனும் அவசியமும்
N2 I GM55prFđ7]:- N09, NO, NEH+ Guu 9yuludår களையே தாவரம் எடுக்கும். N, புரதங்களையும், குழியவுருவை யும் தோற்றுவிக்கும். நைதரசன் இல்லாவிடில் இலைகள் மஞ் சள் நிறமாகும். தாவரங்களின் வளர்ச்சி குறள் நிலையையடை யும் உரு. 30; கூடுதலான அளவு நைதரசன் இருந்தால் துரித மான பதிய வளர்ச்சியை யுண்டுபண்ணி, கூடுதலான பூக்களே உண்டாக்கும். நைதரசன் கூடுதலாக இருந்தால் வன்கல இழை யம் குறைக்கப்பட்டு ஒட்டுக்கலவிழையம் கூட்டப்பட்டு தண்டு கள் வலிமை குறைந்தும், இலைகள் கரும்பச்சையாகவும் நீர் கூடியதாகவும் காணப்படும்.
கந்தகம் :- இது SOT ஆகவெடுக்கப்படும். புரதங்கள், குழியவுரு வேர் வளர்ச்சி ஆகியவற்றிற்குப் பயன்படும். இதன் குறைபாட்டால் குளோரோபில் உண்டாதல் தடைப்பட்டு கலப் பிரிவைத் தடுத்து பழம் உண்டாதலையும் தடுக்கும். கந்தகத்தைக் கொண்ட அமினே அமிலங்கள் துணை நொதியங்களில் காணப் படும்.
பொசுபரசு PO” ஆக இது உள்ளெடுக்கப்படும். வேர் வளர்ச்சியை துரிதப்படுத்தும்; பழம் முதிர்தலையும் துரிதப்படுத் தும்; சுவாசத்திற்கு உதவும்; துணை நொதியங்களில் ஒரு பகுதி யாகக் காணப்படும். பொசுபோரிலேசு நொதியங்களின் கூருகும்.
பொசுபரசு இல்லாவிடின் கலப்பிரிவு தடைப்பட்டு அதஞல் வளர்ச்சி குன்றும் உரு. 30.
கல்சியம் (Caj - கலச்சுவரில் கல்சியம் பெத்தேற்ருக்கத் திற்கு உதவும். இவை இல்லாவிடின் கலச்சுவர் வலிமை குறை யும். வேர்மயிரின் வளர்ச்சி துரிதப்படுத்தும். பச்சையத்தின் உயிர்ப்புத் தன்மை இதன் குறைபாட்டினல் பாதிக்கப்படும்; அமிலங்களை (ஒட்சாவிக்கமிலம் நடுநிலையாக்கவும் உதவுகிறது.
பொட்டாசியம்: (K) இது தாவரத்தின் சேதனச் சேர்வை யில் இல்லாவிடினும் முக்கியமான பங்கை எடுக்கிறது; இல்

Page 67
உயர்தரத் தாவரவியல்
கள் எரிந்தது போலாகி விளிம்புகள் மெல்லிய மஞ்சள் நிறத்தை படையும். காபோவைதரேற்றுகள் தயாரிப்பதிலும், கொண்டு செல்வதிலும் பயன்படும். காபோவைதரேற்றுக்கள் சேமிப் பதிலும் இது பங்குகொள்கிறது, அல்லது கட்டுப்படுத்துகிறது மாப்பொருளின் நொதிய நீர்ப்பகுப்பில் இது பங்குகொள்கிறது போலும்; நொதியங்களுக்குத் துனேக்காரணியாக அமைகிறது. அயன் சமநியோக்கத்திற்கு உதவும்,
மகளியம் (Mg):- இது குளோரபில் தொகுப்பில் பங்கெடுக் கிறது. இது இல்லாவிடின் வெளிறல் நிலே (குளோரோசிஸ்-வெண் பச்சை நோய்) என்னும் நோய் உண்டாகிறது. இலே ஆள் மஞ் சள் நிறமாகும். சில சில பகுதிகளில் இழையங்கள் இறந்து விடும். புரதங்கள் காவப்படுதலே கட்டுப்படுத்துகிறது. அதனுல் நியூக்கிளிபோ புரதங்களின் தொகுப்பையும், சுவாசித்தலேயும் கட்டுப்படுத்தும், சில நொதியத் தாக்கத்திற்கு துனேக்காரணி யாக அமைகிறது.
இரும்பு Fe:- இது பச்சையம் உண்டாவதற்கு உனக்கியாக உதவும். ஆணுல் பச்சையத்தின் மூலக்கூற்றில் காணப்படாது; ஆணுல் ப்ச்சையம் உண்டாக்குவதற்கு ஊக்கியாக அமைகிறது: (Fe*** பெரிக்கை பெரசு ஆக தாழ்த்தப்படுதல் கூடியளவு மங்கனசு (An) இருந்தால் தடைப்படும். பெரசு அயன் (Fe++1 ஒட்சிசன் காவியாகத் தொழிற்படுவதினுல் சுவாசவீதத்தைக் கட் டுப்படுத்துகிறது. சைற்ருேகுருேம் சுவாசத் தொகுதியில்
Fக*** பெரிக்கு அய்ன்கள் உண்டு,
சுவட்டு மூலகங்கள்
1. மங்கனசு (Mn): குளோரோபில் தொகுப்பில் ஊக்கியாக அமையும். இரும்புச் சேர்வைகளே ஒட்சியேற்றி தாழ்த்துவதில் பங்கு எடுக்கும். கற்றவேசு, ஒட்சிலேசு ஆகிய நொதியங்களே ஊக்குவிக்கிறது.
2. போரன் (B :- இது மிகச் சிறியளவில் தேவைப்படும். இது இல்லாவிடில் உச்சிப்பிரியிழைய வளர்ச்சி தடைப்படும். இலகள் தோன்றுவது தடைப்பண்ணி தாவரத்நை இறக்கச் செய்யும்.
3. செம்பு (Gul:- சில தாவரங்களுக்கு மிகச் சிறியளவில் தேவைப்படும் கூடுதலானுல் நஞ்சு ஆகும். நொதியத் தொழிற் பாட்டில் பங்குகொள்ளும். இதன் குறைபாடு தோடை வகை களின் இலேயை எரியச்செய்யும், இளம் இலைகளே வெளிறல் நிலே

தாவரங்களின் தனிப்பொருட் போசன
அடையச் செய்யும். இதல்ை குளோரோபில் ஆக்குவதில் ஐக்கி யாக அமைகிறது எனக் கொள்ளலாம்.
4. நாகம் (Zn:- இது கூடினுல் நஞ்சாகும் இதன் குறை வால் இவகள் மஞ்சவாசி துழியும். காய்கள் சிறிதாகும். நாகம் ஒட்சியேற்றும் தாக்கங்களிலும் பச்சிழையம் தோற்றுவதிலும் அனுசேப இயக்கங்களிலும் ஊக்கியாகத் தொழிற்படும்.
5; மொலிப்டனம்:- இது N988 அமோனியாவாகத் தாக்கு வதில் ஹாக்கியாக அமையும் அதனுல் புரதத் தொகுப்பில் 'பங்கு கொள்கிறது. ஒன்றிய வாழ்விற்குரிய, அழுகல் வளர்ச் சிக்குரிய பற்றீரியாக்களின் நைதரசன் பதித்தலில் பங்குகொள் "கிறது.
தாவரங்களின் வளர்ச்சிக்க மிகச் சிறிதளவு தேவைப்படும் மூலகங்களே சுவட்டு மூலகங்கள் ஆகும். கூடுதலான அளவில் காணப்படின் நச்சுத் தன்மையை விளேவிக்கும்; B, Cu, Ziii . MEG, மொலிப்டனம் (Molyblem குளோரின் ஆகியவை உதா ரணங்களாகும். இவற்றுள் பே, 2n ஆகியவை நொதியங்களின் புரதமற்ற பகுதியை தோற்றுவிக்கும். அதனுல் இவை எல் லாத் தாவரங்களுக்கும் அத்தியாவசியமானவை
வெண்பச்சை நோய் (Chlorosis):- குறைந்தளவு குளோரோ பில்லேக் கொண்டிருப்பதினுல் வெளிறல் நிலேயை இலகளும் இலத்தண்டுகளும் அடையும் தன்மை வெண்பச்சை நோய் எனப் படும். இது ஒரு போசனேக் குறைபாட்டு நோயாகும். எனதேர சன். மகனீசியம் ஆகியவை குளோரோபில்லின் மூலக்கூறின் பகுதியாதலால், இவற்றின் குறைபாடு வெண்பச்சை நோயைத் தோற்றுவிக்கும். Fe குளோரோபில்லின் கூருக இல்லாவிடி தும் அதன் தொகுப்பை Fே கட்டுப்படுத்தும். இதஞல் F9 குறைபாடும் இதை தோற்றுவிக்கலாம். இந்நோய் இளம் அல் வது முதிர்ந்த இலேகள் அல்லது நரம்புகளுக்கிடையில் காணப் படும் இப்பிரதேசத்தில் இந்நோய்க்குரிய குறிகள் உண்டாகி றது என்பதிலிருந்து எக்களிப்பொருட் குறைபாடு உண்டென் பதை அறிந்துகொள்ளலாம். அதனுல் எக்குறைபாடு உண்டென வேறுபடுத்தவும் இந்நோயின் தன்மைகள் அறிகுறிகளாக அமை யும், வெண்பச்சை நோய் சுனிப்பொருட் குறைபாட்டால் உண் டாகும் தாவரத்தின் தற்காலிக நிலேயாகும். அதனுல் நைத்ர சன், மக்னீசியம், Fe போன்ற மூலகங்களின் அயன்களைக்கொண்ட பஜயை சேர்த்து இந்நிவேயிலிருந்து விடுபட்டு சாதாரனே நியே
யையடையலாம்.

Page 68
80 உயர்தரத் தாவரவியல்
வைநிறமாதல் (Etiolation)
தாவரங்களை இருளில் வளர்க்கையிலே வெளிறிய மஞ்சள் இலையும் தண்டுகளையும் நீண்ட கணுவிடைகளையும் உண்டுபண் ணும் நிலே வைநிறமாதல் எனப்படும். அவரை நாற்றுக்கள் இருளில் வளரும்போது குளோரோபில் இல்லாது மிகவும் நலிந்த வித்திலைக்கீழ்த்தண்டு உடையதாய் கொளுக்கிகள் நிமி ராது காணப்படும் இலைகள் விரியவோ வளர்ச்சியடையவோ முடியாது. மரங்கள் ஒளியில் வளர்கையில் குறைந்தளவு வைதிற மாகும் தன்மையைக் காட்டும். வைநிறமாதலடைந்த தாவரப் பகுதிகளே குளோரோபில் இல்லாது காணப்படும். தாவரத்தி லுள்ள புரோத்தோ - குளோரோபில் (குளோரபில் முதற் பொருள்) எனப்படும் சிவப்பு நிறப்பொருள் ஒளியில்லாததால் பச்சைநிற குளோரோபில்லாக மாருமையே காரணமாகும். ஒளியின் சிவப்பு, நீல ஒளிக்கதிர்களே இம்மாற்றத்தை உண்டு பண்ணி குளோரோபில் உண்டாவதில் பயணுகிறது.
தாவரங்களின் கணிப்பொருள் மூலகங்களின் தொழில்கள்
1. தாவரங்களின் கல உள்ளடக்கத்துக்குத்தேவையான பல வகை இரசாயன சேர்வைகளை தொகுப்பதற்கு உதவும். உதா T67LDTas,
நைதரசன் எல்லாவகை அமினுே அமிலங்கள் புரதங்களில் காணப்படும். குளோரோபில் நியூக்கிளிக்கமிலங்கள் காரப் போலிகள் அநேக துணை நொதியங்கள் ஓமோன்கள் விற்றமின் கள் ஆகியவற்றின் கூருகக் காணப்படும்.
கல்சியம்:- கல்சியம் பெத்தேற்முலான கலச்சுவரின் நடுமெ% றட்டில் காணப்படும்.
மகனிசியம்: - குளோரோபில் மூலக்கூற்றின் முக்கிய கூருக விளங்குகிறது.
கந்தகம்: புரதங்கள், விற்றமின் 18, துணை நொதியம் A ஆகியவற்றில் காணப்படும்.
பொசுபரசு:- ATP DPN. நியூக்கிளிக் கமிலங்கள், பொக பரிலேற்றமடைந்த வெல்லங்கள், பொசுபோலிப்பிட்டுகள் ஆகிய வற்றிலுண்டு.
போரன்:- வெல்லத்துடன் போரன் இணைந்த பின்னரே உரியத்தினூடாகக் கொண்டு செல்லல் நடைபெறுகிறது என்ப தற்கு இப்பொழுது ஆதாரம் கிடைத்துள்ளது.

தாவரங்களின் கணிப்பொருட் போசணை 2
C-H-On- காபோவைதரேற்று, கொழுப்பு. சாந்தோபில் முதலியவற்றிலுண்டு,
C, H கரட்டீன், தேப்பந்தையின் ஆகியவற்றிலுண்டு; இரும்பு, மகனிசியம், செம்பு, நாகம் வேறு சுவட்டு மூலகங்களும் நொதியத் தொகுதிகளின் கூறுகளாகும். ጳ..
2. கணிப்பொருள் அயன்கள் தாமே துணை நொதியமாக வும் நொதிய ஏவியாகவும் வேறு ஊக்கித் தன்மையுள்ள தொழிலையுமாற்றும். சுவட்டு மூலகங்கள் யாவும் சிறிதளவே தேவைப்படுகிறது என்பது தாவரத்திற்கு சுவட்டு மூலகங்க ளின் ஊக்கித் தன்மையுள்ள தோற்றப்பாடு ஆதாரமாகும்.
3. வெல்லங்களும், சேதனச் சேர்வைகளும் கலத்தினது பிரசாரண அமுக்கம் கூடுவதற்கு முக்கிய பாகம் கொண்டா லும் கரைநிலையிலுள்ள உப்புக்களும் இதற்குக் காரணமாகும்:
4. உப்பு நீரில் கரைந்து தோற்றும் அயன்கள் குழியவுரு வில் அநேக பலவித விளைவுகளை உண்டுபண்ணும். உதாரண மாக உட்கொள்ளுகை முறையால் எடுக்கும் நீரை கட்டுப் படுத்தும்.
கலமென்சவ்வுகளின் உட்புகவிடும் இயல்பை கட்டுப்படுத் தும்; வெவ்வேறு அயன்கள் மாறுபட்ட இயல்பை உண்டாக்கக் கூடியன: Na+ உட்புகவிடும் இயல்பை கூட்டுகிறது. ஆனல் கல்சியம் அயன் கலமென்சவ்வின் உட்புகவிடும் இயல்பைக் குறைக்கும்.
உ. தா. வி. 11-16

Page 69
அத்தியாயம் 4 பசளைகள்
மண்ணில் கணிப்பொருட் கூறுகளில் தாவரத்துக்கு முழுமை யாகத் தேவைப்படும் போசணை உப்புக்கள் காணப்படுகின்றன. இயற்கையில் இப்போசணை உப்புக்களை பின்வரும் முறைகளில் பெற்றிருக்கலாம். (1) கற்பாறையின் வானிலையளிதல், (2) மண் னில் தாவர விலங்குகளின் உடல்களும், கழிவுப் பொருள் களும் உக்கி, அழுகுவதஞல், இச்சேதனப் பொருட்கள் ஒரள விற்கு உக்கியதும், அவை மண்ணுடன் சேர்ந்து உக்கல் எனப் படுகின்ற ஓரினத்திணிவொன்றை உண்டாக்குகின்றன. இவ்வுக் கல் பலவகையான பற்றீரியங்களினற் தாக்கப்பட்டு அசேதன வுப்புக்களாக மாற்றப்படுகின்றது.
சாதாரணமாக இக்கனியுப்புக்கள் மண்ணில் பின்வரும் முறைகளில் இழக்கப்படலாம். (1) நீர், காற்று போன்ற மண் ணரிப்புக்குரிய காரணிகள். (2) இக்கனியுப்புக்களை உபயோ கித்த தாவரங்களின் விளைவு பொருட்கள் தாவர மிகுதிகள் போன்றவை (உதாரணமாக நெற்பயிரில் நெல்லுத் தானிய மும் வைக்கோலும்) வெளியகற்றப்படுதல்; அதனல் இந்நிலங் களில் இயற்கையாகக் கணிப்பொருளுப்புக்கள் ஈடுசெய்யப்படு வதில்லை. அதனுல் நாம் இடையிடையே இந்நிலங்களுக்கு பசளை கள் அல்லது உரங்கள் இடவேண்டும். இவ்வாறு செய்வதனல் தாவரங்களுக்குத் தேவையான கணிப்பொருள்கள் நிலத்திற்குத் திரும்பவும் சேர்க்கப்படுகின்றன.
விவசாய நடைமுறைகளில் உரங்களை நாம் தோட்டத்திற் கிடுவதன் முக்கிய நோக்கம் என்னவென்ருல் தாவரங்களுக்குத் தேவையான போசணைப் பொருள்களை வழங்கி மண்ணின் வளத்தை பெருக்குவதேயாகும்; சேதன பசளைகள் மண்கூறு அமைப்ப்ை திருத்துவதிலும் பங்குகொள்ளும். எனவே, நாம் வயலிலிருந்து பெருமளவில் பயனைப்பெற வேண்டுமாயின் அங் கிருந்து தாவரங்களினல் உறிஞ்சி எடுக்கப்பட்ட போசணைப் பொருள்களைத் திரும்பவும் மண்ணிற்கு இடவேண்டும். இவ் வாறு செய்வதற்கு உரங்கள் விவசாயிகளுக்குப் பெருமளவில் உதவுகின்றன. அதனுல் மண்ணில் போசணைப் பொருள்கள் போதியளவு எப்பொழுதும் காணப்படுகின்றன. நாம் விவசா யம் செய்யும் நிலங்களுக்கு உரம் இடுவதனல் விளைவை அதி கரிக்கக் கூடியதாயுள்ளது. உரமிடும்பொழுது வெவ்வேறு பயிர்

Lu Fårassir
களுக்குத் தேவையான நிபந்தனைகளையும், மண்ணின் பெளதிக நிலைகளையும் மனதிற் கொள்ளல் வேண்டும்.
தாவரங்களின் போசணைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற் காக மண்ணில் இடும்பொருள்களை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக் கலாம் (a) வர்த்தகப் பசளைகள் (b) சேதனப் பொருட்யசளைகள்.
(வ) வர்த்தகப் பசளைகள்
தாவரங்களுக்கு அதிமுக்கியமான மாபோசணை அல்லது பெரும் போசணை மூலகங்களாவன N., P. K யை வழங்குவதற்கு அசேதனப் பசளைகள் பெருமளவில் எமது நாட்டிலும் உப யோகமாகிறது. எனவே நாம் உபயோகிக்கும் முக்கியமான மூவித இரசாயனப் பசளைகள் பின்வருவனவாகும் (1) நைதர சன் பசளை (2) பொற்ருசியம் பசளை (3) பொசுபேற்றுப் பசளை (1) நைதரசன் பசள
நைதரசனைக் கொண்ட பிரதான பசளைகளாவன அமோ னியம் சல்பேற்று, சோடியம் நைதரேற்று, யூரியா, கல்சியம் சயனமைட்டு, அமோனியம் நைதரேற்று, அமோனியம் பொசு பேற்று, அமோனியம் குளோரைட்டு என்பனவேயாம்; இவற் றுள் யூரியா, கல்சியம் சயனமைட்டு ஆகியவை சேதனப் பசளை களாகும்.
NaNO:- இது எளிதில் கரையும் இதில் 18% நைதர சன் உண்டு செய்கைப் பயிரில் NOTஇன் விளைவை உடனடி யாகப் பெறலாம். வெள்ளம் குறைந்த வேளையில் மேற்பரப்பு usabird Garfurtas (top dressing) Loehr Gooflá) Na NOgou சேர்க்க வேண்டும். ஏனெனில் வெள்ளம் கூடிய நிலையில் NOT எளிதில் நீர் அரிப்பினுல் காவப்பட்டும், மண்ணில் கூழ்நிலைப் பதார்த்தங்களால் புறத்துறிஞ்சப்படுவதுமில்லை. நீரினுல் அரிக் கப்பட்ட NOT இறுதியில் நைதரசனிறக்கமடைந்து நைதர சன் வாயுவாக வெளியகற்றப்படும். ஈரத்தன்மையுள்ள காற் றில் சோடியம் நைதரேற்று நீரை அகத்துறிஞ்சுவதால் உரக் கலவைகளில் இது சேர்க்கப்படுவதில்லை. ಫ್ಲಿ?
(NH)SO 2 ܒܒܓܔܼNH--SO,
maswanaw rumanap 1ᎷᎻ+
-- Catt-NH. ss
- NHt
- NH+ -- H+
+9"o" se --2NO -- 3HO NH+ H
Ca**-- ABNO S Ca(Nos)

Page 70
84 உயர்தரத் தாவரவியல்
(NH) SO4- அமோனியஞ் சல்பேற்றில் ஏறக்குறைய 21% நைதரசன் உண்டு. இவ்வுப்பின் நீர் உறிஞ்சும் தன்மை குறை வானதால் இவ்வுப்பை பசளைக் கலவைகள் தயாரிப்பதற்கு உபயோகிக்கின்றனர். தேயிலை, இரப்பர், தென்னை ஆகிய பயிர் களுக்கு இது ஒர் முக்கிய பசளையாகும். NH+ இலகுவாக மண்ணின் கூழ்நிலைப் பொருள்களினல் உறிஞ்சப்பட்டு, மண் ணில் இலகுவாக வைத்திருக்கப்படும். அதனல் NOT அயனி லும் பார்க்க இது உபயோகமானது. மேலும் NH+ தாழ்த் துதலடையமாட்டாது. அதனுல் நெற்பயிர்ச் செய்கைக்குரிய நீர் தேங்கிய வயல்களிலும் அமோனியம் சல்பேற்று உரமாக உபயோகிக்கலாம். அமோனியம் சல்பேற்று ஒர் அமிலத் தன் மையை ஏற்படுத்தும் பசளையாகும். எனவே இப்பசளை காரத் தன்மையான இடங்களில் உபயோகிக்கும்போது அதன் pHஐக் குறைக்கின்றது. ஆனல் அமிலத் தன்மையுள்ள இடங்களில் உபயோகிக்கும்போது அதன் அமிலத் தன்மை கூடுவதால் pH குறைகின்றது; இந்நிலையை சீர்செய்ய சுண்ணும்பு உபயோகிக் கப்படலாம். அமோனியம் சல்பேற்றிலுள்ள கந்தகம் ஒரு தாவ ரப் போசணைப் பொருள் என்பதாலும் இவ்வுரம் மேலும் உப யோகமானதாகும்.
CO(NH2), யூரியா: இதில் 46% நைதரசன் உண்டு. சோடி யம் நைதரேற்றைப் போன்றளவு நீர்ப்பருகும் தன்மை இதிலு முண்டு. மண்ணில் இடப்படும்போது நீர்ப்பகுப்புத் தாக்கத்தை (பற்றிரியா, நொதிய அல்லது ஊக்குவிக்கப்பட்ட) உண்டு பண்ணுகிறது.
CO(NH) -- 8HO -> (NH), CO (NH) CO -- 6'O' -> 2HNO -- CO, HO
இவ்விரண்டாம் தாக்கம் வெள்ளம் தேக்கமாகவுள்ள நெற் காணிகளில் ஒட்சிசனில்லாததால் நடைபெறமாட்டாது. யூரியா, நிலத்தில் அமிலத் தன்மையான விளைவை உண்டுபண்ணுவதால், மண்ணிலுள்ள Chak (CaCO) பெருமளவை நடுநிலையாக்க உபயோகிக்கும்.
கல்சியம் சயனமைட்டு CaCN - இதில் 20 8% நைதரச னுண்டு. இது பின்வரும் தாக்கத்தை மண்ணில் உண்டுபண்ணு கிறது.
ஊக்குவிக்கப்பட்ட V · CaC2Na + 8 H2O -- -->Ca(OH)--CO(NH)->NH->NO சாதகமான வேளைகளில் கல்சியம் சயனமைட்டு நைதரேற்ருக
மாற்றமடைய மூன்று கிழமைகளாவது எடுக்கும், இதன் காரண

Luarðarsáîr 麗25
மாகவும், கல்சியம் சயனமைட்டு ஓரளவு நச்சுத்தன்மையுள்ள தாலும் பயிர் செய்கைக்கு சில நாட்கள் முன்னதாகவே இப் பசளையை வயலில் சேர்க்கவேண்டும். இது நீர்ப்பகுப்படையும் போது சுண்ணும்பு உண்டாவதால் மண்ணின் காரத்தன்மை யைக் கூட்டும் கூடுதலாக மண்ணில் இது சேர்க்கப்பட்டால் கிளைகளைக் கொல்லுவதிலும் பயனுள்ளதாக அமையும்
அமோனியம் நைதரேற்று NHNO, அமோனியம் குளோரைட்டு NHCl:- இவை இரண்டும் நீர் பருகும் இயல்புடையவை:
(2) பொற்ருசியப் பசளை
பொற்ருசியத்தைக் கொண்ட இரு பிரதான உப்புக்கள் fa) பொற்ருசியம் குளோரைட்டு (50-60% பொற்ருசியமுண்டு) (b) பொற்ருசியம் சல்பேற்று (48% பொற்ருசியமுண்டு). இவ் விருவகைப் பசளைகளும் கரையக்கூடியவை. பொற்ருசியம் குளேn ரைட்டிலுள்ள குளோரைட்டு அயன் சில பயிர்களாகிய தக் காளி, உருளைக்கிழங்குச் செடி, புகையிலை ஆகியவற்றிற்கு நச் சுத்தன்மை வாய்ந்ததாகும். அதனுல் இவற்றிற்கு பொற்ருசி யம் சல்பேற்று சிறந்தவை.
(3) பொசுபேற்றுப் பசளே
உடைத்து அரைக்கப்பட்ட எலும்புகள் முன்னர் உபயோ கிக்கப்பட்டது; இங்குள்ள பொசுபரசு கரையாத நிலையிலுள்ள தால் தாவரங்களால் எளிதில் உள்ளெடுக்கப்பட மாட்டாது; பொசுபேற்று இரசாயனப் பசளைகள் வளமையாக பாறை பொசுபேற்று (30% பொசுபரசு), மேல் பொசுபேற்று (Super phosphate 18%. Gluntail upra), epGunt&Guibo) (Triple phosphate 42% பொசுபரசு) ஆகியவையாக விற்கப்படுகிறது: பாறை பொசுபேற்றே இவற்றுள் கரையும் தன்மை குறைந்த தாகும்; அதனுல் நீர் தேக்கமுள்ள இடங்களில் எளிதில் கரைந்து இழக்கப்படாமல் உபயோகிக்கப்படுகிறது. உலர்ந்த அல்லது ஈரப்பற்று குறைந்த இடங்களில் கரையும் தன்மை யுள்ள மேல் பொசுபேற்று உபயோகிக்கப்படுகிறது.
(b) சேதனப்பொருட் பசளைகள்
வர்த்தகப் பசளைகளிலும் பார்க்க சேதன பசளைகளில் போசணைக்குரிய மூலகங்கள் குறைந்த செறிவில் காணப்படும். சேதன பசளைகள் நுண்ணுயிர்களின் தொழிற்பாட்டை கூட்டி யும், மண்ணின் அமைப்பு, காற்றுாட்டல், நீர்த் தொடர்புகள் ஆகியவற்றை சீர்செய்தும், மண் வெப்பநிலையை ஒழுங்காக்கி

Page 71
26 உயர்தரத் தாவரவியல்
யும், பொசுபேற்றுக்களை எளிதில் வழங்கியும், நைதரசனை தாவரங்களுக்கு குறைந்த வேகத்தில் ஆனல் கூடிய நாட்க ளுக்கு வழங்கியும் தொழிற்படுகிறது. சேதனப்பொருட் பசளை கள் பின்வருவனவாகும். (1) பசும் பசளைகள் (it) செயற்கைப் பசளை (ii) விட்டுப் பசளை,
(1) பசும் பசளேகள்:- தாவரத்தின் இல்யைக் கொண்ட கிளை கள் பச்சையாக இருக்கும்போது (உ+ம். பூவரசு) அல்லது சணல் போன்ற பயிர்களை வளர்த்து பின் வயல்களில் தாட்டு விடுதல் பசும் பசளையிடுதலுக்கு உதாரணமாகும். தேயிலைத் தோட்டங்களில் மண்ணரிப்பை தடை செய்வதற்கு சரிவான இடங்களில் உபயோகிக்கப்படும் மூடுபடைத் தாவரங்கள் (Cover crops) சில வேளைகளில் பிரட்டப்பட்ட பசும்பசளைத் தாவரம் களாகவும் உபயோகமாகிறது. லெகுமினுேசே குடும்பத் தாவரங் கள் (குரோற்றலேரியா ஜன்சியா, றெப்ரோசியா பேர்ப்புரியா (காவிளாப்), கசியா, வளமையாக பசும் பசளேகளாக உபயோ கிப்பதால் அம்மண்ணில் வளர்க்கப்படும் அடுத்த பயிருக்கு போதிய நைதரசனை வழங்கும். பச்சை இலைகள் உக்கும்போது அவை மண்ணிற்குச் சேதனப் பொருள்களைச் சேர்க்கின்றன. இதன் காரணமாக உக்கல் மண்ணிற் காணப்படும் போசணைப் பொருள்களின் அளவும் அதிகரிக்கின்றது.
(i) செயற்கைப் பசளை (Compost) - மண்ணுடன் கலந்த பல வித சேதனப் பொருள்களையும், சாம்பல், சுண்ணும்பு, போசணை யைக் கூட்ட ஓரளவு அசேதனப் பசளைகள் முதலியவற்றையும் சேர்த்து ஒரு கிடங்கிலிட்டு உக்கியபின் உண்டாகும் பொருளே செயற்கைப் பசளையாகும். தாவர மிகுதிகள், மரத்தூள், சாணகம் போன்ற பலவித சேதன பொருள்கள் இச் செயற் கைப் பசளை தயாரிப்பில் உபயோகமாதலால், வளமையாக கிராமப்புறங்களில் இம்முறை கையாளப்படுகிறது. இத்தயா ரிப்பிற்கு கூடிய வேலையாட்கள் தேவைப்படுவதால், சிறிய தோட்டங்களுக்கும், பூந்தோட்டங்களுக்கும் மட்டுமே உபயோ கிக்கப்படுகின்றன.
(it) வீட்டுப் பசளை:- விலங்கின் சிறுநீர், மலம், குப்பை ஆகி பன ஒன்றகச் சேர்ந்து உக்கி இது உண்டாகும் வைக்கோல், மரத்தூள், சிறு கிளைகள் யாவும் குப்பையாக உபயோகிக்கும் போது அவை பெருமளவு சிறுநீரை உறிஞ்சி வைத்துக்கொள் எக்கூடியதாகவுள்ளது. அதனுல் இப்பசளை ஒரளவு நைதரசன், பொற்ருசியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்; எனினும் இப் போசணைகளின் செறிவு குறைவானதாகும். யாழ்ப்பாணத்தி லுள்ள சிறிய தோட்ட்ங்களில் கால்நடைகள் வ்ளர்க்கப்படு கின்றன. இவ்விலங்குகளின் சிறுநீரும், மலமும், அவை உண்ட பின் எஞ்சிய தாவர உணவுப் பொருள்களும் தோட்டத்தி லேயே விடப்படுகின்றன. இதன் காரணமாக சிறுநீரிற் காணப் படும் நீைதரசன் இழக்கப்படாது நேரடியாக மண்ணுடன் கேர்க்கப்படும்.

அத்தியாயம் 5
தாவரங்களிலிருந்து நீரிழப்பு
ஒரு தாவரத்தில் நீரிழப்பு மூன்று வகைகளில் நிகழ வழி புண்டு; அவையாவன: (1) கசிவு (ii) ஆவியுயிர்ப்பு (i) பொசி தல் ஆகியனவாம்.
பொசிதல்:- காயமடைந்த தாவரப் பகுதிகளிலிருந்து நீரா னது திரவநிலையில் வெளியேறுவது பொசிதல் எனப்படும் வெவ் வேறு தாவரங்கள் வேறுபட்டளவு சாறை இவ்வாறு வெளி யேற்றும் இத்தோற்றப்பாடு அநேக வழிகளில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது; தொகுப்புகளில் அற்ககோலைக் கொண்ட மதுபானம் (கள்ளு) தயாரித்தலுக்கு பாமே குடும் பத் தாவரங்களின் தயாரிக்கப்பட்ட பூந்துணரில் வெல்லச் சாறு வெளியேறுதல், வெல்லமப்பிள் என்ற தாவரத்திலிருந்து வெளியேறும் திரவத்தைக் கொண்டு வெல்லம் தயாரித்தல், பிசின், இரப்பர் பால் வெளியேறுதல் போன்றவை.
கசிவு :- காயமேற்படாத, இலை நுனிகள் அல்லது இை விளிம்புகளில் இருந்து நீரானது திரவநிலையில் வெளியேறுவது கசிவு எனப்படும். அயனமண்டல பிரதேசத்தில் வாழும் தாவ ரங்களில் உயிர்ப்பான அகத்துறிஞ்சல் மூலம் நேர் வேரமுக்கம் உண்டாகிறது. இதன் விளைவாலேயே கசிவு நடைபெற முடிகிறது உரு 31 A இலை நடுநரம்பு அல்லது அதன் கிளைகள் ஐதாக அடுக் கப்பட்ட புடைக்கலவிழையத்தில் முடிவடைந்த பின் விஷேட இலைவாயெனக் கொள்ளப்படும், நீர்செல் துளையினூடாக நீரை வெளியகற்றுகிறது. இந்நரம்புகளில் அகத்தோற்படை காணப் படமாட்டாது. இத்தோற்றப்பாடு தானிய வகைகளிலும் புற் களிலும் கொலகேசியா போன்ற தாவரங்களிலும் காணப் படும். நீர் செல்துளைக்கும் புடைக்கலவிழையத்துக்கும் இடை யில் வெளியுண்டு. உயிர்ப் பா ன அகத்துறிஞ்சலும், ஆவி யுயிர்ப்பை தடைபண்ணும் நிபந்தனைகளும் கசிவைத் துரிதப் படுத்தும்.
ஆவியுயிர்ப்புக்கு தேவையானவை கசிவுக்கு தேவையானவை
வளியில் குறைந்த ஈரலிப்பு வளியில் கூடிய ஈரலிப்பு கூடிய காற்று வேகம் குறைந்த காற்று வேகம் கூடிய வெப்பநிலை குறைந்த வெப்பநிலை

Page 72
【墨蔷 உயர்தரத் தாவரவில்
உரு. 31 A ஈரளிப்பான சூழலில் அவென நாற்றுகள் கசி வைக் காட்டுகின்றன: B; இதுபோன்ற நாற்றுகளுக்கு 10% Nac) கரைசல் ஊற்றியபோது, இதன் உயர் பிரசா ரன அமுக்கத்தால் வேரமுக்கம் உண்டாவது தடைப்பட்டு கசிவு நடைபெறமாட்டாது.
எனவே அதிகாலேயில் கசிவு நடைபெறுவதை இத்தாவரங்
களில் அவதானிக்கலாம். உதாரணமாக காபோவைதரேற்றுக் கள், நைதரசன் சேர்வைகள், சேதன அமிலங்கள், கனியுப்புக் கள் என்பன அநேகமாக இக்கரைபொருள்கள் இல்களின் மேற் பரப்பிலுள்ள கலங்களில் தேக்கமடைந்து காணப்படும், நேர் வேரமுக்கத்தினுல் மேலெழும் நீரோட்டம் நரம்புகளின் காழி னுரடாக புடைக்கலவிழைய இடைவெளிகளில் தள்ளப்பட்டு நீர் செல்துளையினூடாக வெளியேற்றப்படுகிறது. கொலக்கேசியா வின் இனங்கள் சாற்றை இவ்வாறு இரவு வேளேகளில் வெளி யேற்றுகிறது. கசிவினுல் தாவரத்திற்கு எவ்வித உடற்தொழில் முக்கியத்துவமுமில்லே
ஆவியுயிர்ப்பு:- தாவரப் பாகங்களிலிருந்து நீரானது ஆவி நிலயில் வெளியேறுவது ஆவியுயிர்ப்பு எனப்படும். இது மூன்று வகைப்படும். அவையாவன: (1) புறத்தோலுக்குரிய ஆவியுயிர்ப்பு (i) இலவாய்க்குரிய ஆவியுயிர்ப்பு, (ii) பட்டைவாய்க்குரிய ஆவி யுயிர்ப்பு.
 

புறத்தோலுக்குரிய ஆவியுயிர்ப்பு
தாவரங்களிலிருந்து நீரிழப்பு 直盟盟
மேற்தோலின் வெளிப்புறச் சுவரினூடாக நீர் ஆவியாகி புறத்தோலினூடாக வெளியேறுவதே புறத்தோலுக்குரிய ஆவி யுயிர்ப்பு ஆகும். சாதாரணமாக புறத்தோல் நீரிழப்பதை தடுக்க வல்லது. அதனுல் இம்முறையால் நீரிழக்கப்படும் அளவு புறத்தோலின் தடிப்பைப் பொறுத்தது. சாதாரண நிலத் தாவரங்களில் இம்முறையால் 3 தொடக்கம் 10 வீத ஆவி புயிர்ப்பே நடைபெறும். பூண் டு த் தாவரங்களில் இம் முறையால் சிறிது கூடுதலாக நீர் இழக்கப்படும். தண்டுகள், பூக்கள், பூவினது பாகங்கள் பெரும்பாலும் இம்முறையாலேயே நீரை இழக்கின்றன. எனினும் பூண்டுத் தாவரங்களில் இலே வாய்களுமிருப்பதினுல் இஃலவாய்க்குரிய ஆவியுயிர்ப்பு நடை பெறும்,
பட்டைவாய்க்குரிய ஆவியுயிர்ப்பு
வைரம் செறிந்த தண்டுகளிலும் மரவுரி தோன்றிய தண்டு களிலும் நீரிழப்பு பட்டைவாயினூடாகவும் நடைபெறுகிறது:
இலவாய்க்குரிய ஆவியுயிர்ப்பு
இலகளிலும் இளந்தண்டுகளிலும் ஆவியுயிர்ப்பு இலேவாயி னுரடாகவே நடைபெறும் இம்முறையால் நீரை இழப்பதில் இலே மிக முக்கிய உறுப்பாகும். இஃலயினது மேற்புற, கீழ்ப்புற மேற்தோலுக்கிடையில் ஐதாக ஒழுங்காக்கப்பட்ட இஃவ நடு
விழையக் கலங்களுண்டு. இவை வளிமண்டலத்துடன் இலே
மேற்ருேவிலுள்ள நுண்ணிய துவாரங்களான இஃபவாயினுடாக தொடர்பு கொள்ளும். இஃலவாய்கள் பெரும்பாலும் இலேயின் கீழ்ப்பாகத்தில் காணப்படும். இலே நடுநரம்பிலுள்ள காழ்ப் பகுதியிலிருந்து நீர் விநியோகம் நடைபெறும். இதனுல் இலே நடுவிழையக் கலங்கள் வீக்கமடைகிறது. பின் இலே நடுவிழை யக் கலங்களின் ஈரமான கலச்சுவரிலிருந்து கலத்திடைவெளிக் குள் நீர் ஆவியாகிறது. அதனுல் கலத்திடைவெளிகள் நீராவி யால் நிரம்பிய நிலேயையடைகிறது. அநேகமாக வளிமண்டலத் தில் நீரின் செறிவு குறைவாகக் கானப்படும். அதனுல் பரவல் விதிக்கேற்ப இலவாய்களின் கலத்திடைவெளிகளிலிருந்து வளி மண்டலத்திற்கு இலேவாயினுாடாக நீராவி வெளியேறும். இதுவே இலவாய்க்குரிய ஆவியுயிர்ப்பு ஆகும். அதனுல் கலத்திடைவெளி களில் நீராவியின் செறிவு குறைய, மேலும் இலேநடுவிழையக் கலச்சுவர்களிலிருந்து நீராவி கலத்திடைவெளிகளே நிரப்பும். இம்முறை தொடர்ச்சியாக நடைபெற்று நீராவி வெளியகற்றப்
ட, தா. வி. 11-17

Page 73
30 உயர்தரத் தாவரவியல்
படும். இத்தோற்றப்பாடுகளுக்கு இலைக்கு வெளியிலே ஈரலிப்பு குறைவாக இருப்பின் பரவல் விதிக்கேற்ப நீராவி வெளியேறு வது இலகுவாகும். வெப்பநிலை கூடுதலாக இருந்தால் இலைநடு விழையக் கலச்சுவரிலிருந்து கூடுதலான நீர் ஆவியாகும். காற்று வேகம் கூட இலைவாய்களுக்கு அண்மையாக இருக்கும் நீராவி தூரத்திற்கு கடத்தப்பட, மேலும் கூடுதலான ஆவியுயிர்ப்பு நடைபெற ஏதுவாகும். ஒளியின் செறிவு கூடுதலாக இருக்கும் போது இலைவாய்கள் விரிவடைந்து ஆவியுயிர்ப்பு கூடுதலாக நடைபெறும். ஆகவே பகலில் ஆவியுயிர்ப்பு கூடும். இலைநடு விழையக் கலன்கட்கு இலையின் நரம்புக்கூடாக நீர் செலுத்தப் படும். அதனுல் இத்தகைய காரணிகள் இலைவாய்க்குரிய ஆவி புயிர்ப்பின் வேகத்தை கட்டுப்படுத்தும்,
HP6prడు-- ܗܘܘ
வெலிக்காத 笠く ぐぐ y *:ಸ್ಥ್ಯ جلالالا (ஜி): を装ギリ二電 ಹಫೀಳ್ತನು 分ペリエ撃。
కya 壹蟹“
-- ES : 66Ni 燃 లmb தீழ்ப்பு? や三リ
உரு. 32; நீர், நீராவி மூலக்கூறுகளின் அசைவை அம்புக் குறி சள்மூலம் இலையினது குறுக்கு வெட்டு முகத்தில் காட்டப் பட்டுள்ளது. சாதாரணமாக இலையினமைப்பு ஒளித் தொகுப்பிற்கும் உகந்ததாகவே அமைந்துள்ளது. மேலும் CO2வும், 02வும் இலை வாயிலினுாடாக பரவல் விதிக்கேற்ப உள்ளெடுப்பதற்கும், ஒளித் தொகுப்பிற்கு வேண்டிய ஏனைய நிபந்தனைகள் யாவும் இலைநடு விழையக் கலன்களில் உள்ளடக்கப்பட்டு (குளோரோபில், H20), கூடிய குளோரபில் (சூரிய ஒளியைக் கைப்பற்ற) வேலிக்காற் புடைக்கல இழையத்திற் பதிந்திருப்பதுவும், இலை ஒளித்தொகுப்பு நடாத்தும் தொழிற்சாலையாகவும் குளோரபிலைக் கொண்ட கலங்கள் இயந்திரங்களாக கொள்வதற்கேற்ப அமைந்துள்ளது. இத்தகைய அமைப்பு இலைநடுவிழையக் கலன்களிலிருந்து நீரை ஆவியாகத் தொடர்ந்து வெளியகற்றவும் ஏற்ற கருவியாக
 
 
 
 
 
 

தாவரங்களிலிருந்து நீரிழப்பு I 31
அமையும் அதனுல் இலையினது உடலமைப்பு ஆவியுயிர்ப்பை தடைெேசய்ய முடியாத அல்லது தவிர்க்க முடியாத செய்முறை யாக்கிவிடுகிறது; எனவே ஆவியுயிர்ப்பு இலையினது ஒரு தவிர்க்க முடியாத செய்முறையாகும். எனவே ஆவியுயிர்ப்பு இலையினது தொழிலல்ல;
ஆவியுேயிர்ப்பை விளக்கும் பரிசோதனை
a エ ()
N V
1й
உரு. 33 இலேயின் எம்மேற்பரப்பு கூடிய நீராவியை இழக் கின்றது என அறிதல், 1. பரிசோதனைத் தொடக்கத்தில் 11. சில நாட்களின் பின்,
(2) வசுலின் பரிசோதனை (உரு. 33)
முதலாவது இலையில் A இருபுற மேற்ருேலுக்கும், இரண்டா வது இலைக்கு B கீழ்ப்புற மேற்ருேலுக்கும், மூன்ருவது இலையின் ஒருபுறமும் C வசிலின் பூசப்படாமலும், நான்காவது இலை Dமேற் புற மேற்ருேலில் வசலின் பூசப்பட்டும் ஓரிடத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. இலைக்காம்பு நுனிக்கும் வசவின் பூசப் பட்டது. இவற்றை 24 மணித்தியாலங்களின் பின் உற்று நோக் குவோமாயின் (1) C மிகவும் கூடுதலாக வாடியிருக்கும். (2) D ஓரளவு குறைவாக வாடுதலடைந்திருக்கும். (3) B மிகவும் குறைந்தளவு வாடியிருக்கும்; மாற்றமடையாது இருக்கும். (4) A முதலாவது மாற்றமில்லாது காணப்படும்.
இதிலிருந்து கூடுதலான ஆவியுயிர்ப்பு கீழ்ப்புற மேற்ருேவி னுரடாக நடைபெறும், என்பதை நாம் அறியலாம்; ஏனெனில் அநேக இலைவாய்கள் இங்கேயே காணப்படும்.

Page 74
32 உயர்தரத் தாவரவியல்
ஆவியுயிர்ப்பு முக்கியமாக இலைகளினூடாக நடைபெறுகிற தென்பதைக் காட்டும் பரிசோதனை
உரு. 34 2-G5 sts
பூச்சட்டியில் வளரும் இரு செடிகளை எடுத்து சாடிகளின் வாயை பொலித்தீன் உறையினல் மூடிக் கட்டவும். ஒரு செடி யின் இலைகளை அகற்றி உரு. 348, இவ்விரண்டையும் கண்ணு டித் தகட்டில் வைத்து மணிச்சாடியால் மூடிவிடவும். இந்த உபகரணத்தை சிறிது நேரம் சூரிய ஒளியில் வைக்கவும். சில மணித்தியாலங்களின் பின் இலைகளுள்ள செடியை மூடியிருக் கும் மணிச் சாடியின் உட்புறத்தில் நீர்த்துளிகள் படிந்திருப்பதை யும் உரு. 34A, மற்ற மணிச்சாடியில் நீர்த் துளிகளில்லாதிருப் பதையும் காணலாம். பூச்சட்டியின் மேற்பரப்பு பொலித்தீன் உறையால் மூடப்பட்டிருந்ததால் மணிச்சாடியில் காணப்பட்ட நீர்த்துளிகள் செடியின் இலைகளிலிருந்தே உண்டாயிருக்க வேண் டும். எனவே தாவரங்களில் இலைகள் மூலமாகவே முக்கியமாக ஆவியுயிர்ப்பு நடைபெறுகிறது என்பது புலனுகிறது.
உறிஞ்சலுக்கும் ஆவியுயிர்ப்பிற்குமுள்ள தொடர்பைக் காட்டும் பரிசோதனை (உரு. 35)
(1) அளவு கோடிடப்பட்ட பக்கக் குழாயுள்ள (உரு. 35) வாயகன்ற போத்தல் ஒன்றில் பிளவுபடுத்தப்பட்ட இறப்பர் தக்கையினுாடாக ஒரு சிறிய செடி ஒன்று பொருத்தப்பட்டது. பக்கக் குழாயினுள் நீரின் அளவைக் குறித்ததும் இரண்டு துளி
 

தாவரங்களிலிருந்து நீரிழப்பு 3.
எண்ணெய் விட்டு நீர் ஆவியாகாது தடைசெய்யப்பட்டது. தக் கைப் பொருத்துக்களுள்ள இடத்தில் வசவின் தடவி காற்று போகாத வண்ணம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ்வுப கரணத்தை ஓர் அமுக்கத் தராசில் வைத்து நிறை குறிக்கப் பட்டது. பின் இவ்வுபகரணம் சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கப்பட்டது. இருபத்திநான்கு மணித்தியாலங்களின் பின் அவதானித்தபோது நீர் மட்டம் குறைந்து காணப்பட்டது. பின் இவ்வுபகரணம் நிறுக்கப்பட்டது. இந்நிறை வித்தியாசம் ஆவியுயிர்ப்பினுல் வெளியேற்றப்பட்ட நீரைக் குறிக்கும். அளவு கோடிடப்பட்ட பக்கக் குழாயில் காணப்படும் கனவளவுக் குறைவு உறிஞ்சப்பட்ட நீரின் அளவைக் குறிக்கும். இப் பரி சோதனையை ஒருநாள் இடைவேளைக்கு நடத்துவதால், உறிஞ் சப்பட்ட நீரின் கனவளவு கிட்டத்தட்ட ஆவியுயிர்ப்பினல் வெளியேற்றப்பட்ட நீரின் கனவளவிற்குச் சமமாகும்; சிறி தளவு வித்தியாசம் இருப்பதற்குக் காரணம், தாவரம் ஒரளவு நீரை உபயோகித்ததேயாகும். எனவே இப்பரிசோதனை, ஆவி யுயிர்ப்பிற்கும் உறிஞ்சலுக்குமுள்ள தொடர்பை எடுத்துக் காட்டு கிறது. இப்பரிசோதனையை சூரிய ஒளி குறைந்த இடத்திலும் மின்விசிரியை அருகில் வைத்து இயக்கியும், உபகரணத்தை ஈர மான மணிச்சாடியால் மூடி நடாத்தியும் ஆவியுயிர்ப்பிற்கும் உறிஞ்சலுக்குமுள்ள தொடர்பை விளக்கலாம்;
Po II, 9 ggpare (2) மேலே தடாத்திய பரிசோதனையை நாம் உடன் தயார்செய்த உபகரணத் தின் மூலமும் (உரு. 36) நடாத்தலாம். போத்தல் 8 தராசின் தட்டில் வைக் கப்பட்டுள்ளது. குழாயியில் நீர் மட்டம் குறைதல் நீர் அகத்துறிஞ்சலை அன விடும். நிறை மாற்றம் ஆவியுயிர்ப்பின் அளவை அளவிடும்.
acts. 36

Page 75
S4 உயர்தரத் தாவரவியல்
ஆவியுயிர்ப்பு வேகத்தை அளவிடும் முறைகள்
(a) ஒரு சட்டித் தாவரத்தின் மண் மேற்பரப்பை பொலித் தீன் தாளிளுல் மூடிக் கட்டவும். இவ்வுபகரணத்தின் ஆரம்ப நிறை அறியப்பட்டது. 10 மணித்தியாலங்களுக்கு சூரிய ஒளி படும்படி விட்டு இதன் நிறை மீண்டும் காணப்பட்டது. நிறை மாற்றத்தைக் கொண்டு, சராசரி ஆவியுயிர்ப்பு வீதம் மில்லி கிராம்/மணித்தியாலம் என்ற அலகில் பெறலாம். இதிலுள்ள குறைபாடுகள் பின்வருவனவாகும். (1) சுவாசிப்பு, ஒளித் தொகுப்பு ஆகியவற்ருல் உண்டாகும் நிறை மாற்றங்கள் ஒன்றை யொன்று ஈடுசெய்கிறதென நாம் கொள்ளுகிருேம். (2) சாதா ரன தராசில் மிக நுணுக்கமாக நிறுவையை காண்பது கடினம்
(b) உறிஞ்சல் மானியையும், தாவரத்துடன் சேர்ந்த கிளை யையும் நீருள் தாழ்த்தி நீருக்குள்ளேயே கிளையை வெட்டி படத்திற் காட்டியவாறு (உரு. 37) A என்ற புயத்தில் பொருத்தி விடவும். C என்ற நீருள்ள குடுவையை ஒருசில விஞடிகட்கு மட்டும் வெளியெடுக்க பக்கக் குழாயின் மயிர்த்துளைக் குழா புக்குள் காற்றுக்குமிழ் உள்ளே செல்லும். காற்றுக்குமிழ் ? என்ற புள்ளியை யடையும்போது நிறுத்தற் கடிகாரத்தை தொடக்கவும். காற்றுக்குமிழ் X என்ற புள்ளியை யடையும் போது நிறுத்தற் கடிகாரத்தை நிறுத்தி, எடுத்த நேர அளவை குறிக்கவும். காற்றுக்குமிழை வெளியகற்றுவதற்கு நீர்த் தேக்கி யின் கவ்வியைத் திறந்து நீர் செலுத்தவும். பெறுபேறுகளி லிருந்து மில்லிகிராம்/நிமிடம் என்ற அலகுகளில் ஆவியுயிர்ப்பு வேகத்தை அளவிடலாம்.
இப் பரிசோதனையில் நீர் உறிஞ்சப்படும் விகிதம் ஆவி யுயிர்ப்பு விகிதத்திற்கு சமனெனக் கொள்ளுகிருேம். அதிக மான நிபந்தனைகளின் கீழ் இது சரியாகவிருந்தாலும், இது எப்பொழுதும் உண்மையாயிருப்பதில்லை. விசேடமாக தாவரத் தில் உள்நீர் குறைவு ஏற்படும்போது உறிஞ்சும் வேகமும் ஆவி யுயிர்ப்பு வேகமும் சமமாயிருப்பதில்லை. எனவே இவ்வுபகர ணத்தைக் கொண்டு நாம் நீருறிஞ்சும் வேகத்தையே கணிக் கிருேம்.
இவ்வுபகரணத்தை உபயோகித்து வெவ்வேறு காரணிகள் எவ்வாறு ஆவியுயிர்ப்பை கட்டுப்படுத்துகிறது என துணிய லாம். உதாரணமாக புயம் Aயிற்கு அண்மையில் மின்விசிரி யின் உயர் வேகம், தாழ் வேகம், மத்திம வேகம் என்பவற்றை உபயோகித்து காற்று வேகம் எவ்வாறு ஆவியுயிர்ப்பைப் பாதிக்கிறது என்பதை அறியலாம்,

தாவரங்களிலிருந்து நீரிழப்பு изв
உரு. 37 உறிஞ்சல் மாணி
இலவாய்க்கும் இலையின் கலத்திடை வெளிகளுக்குமுள்ள தொடர்பை விளக்குதல் (உரு. 38)
உரு: 38: இலையின் காற்றிடை வெளிகள் வெளிக்காற்றுடன் இலைவாய்களினூடாகவே தொடர்பு கொள்ளுகின்றன என் பதை விளக்கும் பரிசோதனை.

Page 76
உயர்தரத் தாவரவியல்
இவ்வுபகரணத்தின் தக்கை மூடியை இறுக்கமாக அடைக்க வும். படத்தில் காட்டியபடி ஏனேய பகுதிகளே அமைக்கவும். நீளமான இலக்காம்பின் வெட்டப்பட்ட பாகம் நீருக்குள் அமிழ்த்தப்பட வேண்டும். போத்தலுடன் இனேக்கப்பட்டிருக் கும் வெளிப்போக்குக் குழாய் வழியிழு உபகரணத்துடன் தொடுக்கப்பட்டிருக்க வேண் டு ம். வழியிழு உபகரணத்தை தொடக்கியவுடன், இலக்காம்பின் வெட்டப்பட்ட பாகத்தி னுரடாக குமிழ்கள் வெளியேறுவதை அவதானிக்கலாம். பொருத் தப்பட்ட இலேக்கு மேல்பக்க மேற்தோலில் வசவின் தடவினுல் தமிழ்கள் தோன்றுவது சிறிது குறையும்; ஆணுல் இலேயின் கீழ்ப்பக்க மேற்தோலுக்கு மட்டும் வசவின் தடவியிருந்தால், குமிழ்கள் தோன்றுவது மிகவும் குறையும். கீழ்ப்புற மேற் தோலில் அதிக இலேவாய்களுண்டு என்பதை இது நிரூபிக்கும்.
ஆவியுயிர்ப்பின்போது உண்டாகும் உறிஞ்சல் இழு விசையைக் காட்டும் பரிசோதனே உரு. 44B)
ஒரு கிஃாயை நீரினுள் தாழ்த்தி வெட்டி உரு. 44 Bயில் காட்டியவாறு நீருள்ள குழாயுடன் பொருத்தி இரசத்தின்மேல் குழாயின் அடியை விடுவித்து நிறுத்திவிடவும். பொருத்துக்கள் எல்லாம் காற்றுப் புகாவண்ணம் பரவின் மெழுகினுற் பூசப் பட்டன. இவ்வுபகரணத்தை சூரிய ஒளி பட வைக்கவும். இலே களிலிருந்து நீர் ஆவியாதல் நடைபெற குழாயிலுள்ள நீர் விசையோடு மேலிழுக்கப்படுகிறது. இதனுல் முகவையிலுள்ள இரசம் மேலிழுக்கப்படுகிறது. இதுவே ஆவியுயிர்ப்பு விசை அல் லது உறிஞ்சல் விசை எனப்படும்.
கண்ணுடிக் குழாயிலிருக்கும் நீர்த் துணிக்கைகள் பிணேவு வி  ைசயி குனு ல் ஒன்ருேடொன்று இணைக்கப்பட்டு நீர் நிரற் தொடர்ச்சி அருதிருக்கிறது. இத்தொடர்ச்சி அருதிருக்கும்வரை இவ்வுறிஞ்சல் விசை தொழிற்படும். இவ்வுறிஞ்சல் விசை நிரற் ருெடர்ச்சியுடன் தொடர்ந்து வேரினுல் உறிஞ்சப்பட்ட நீரை தண்டிற்கும் இலகளுக்கும் அனுப்புகிறது.
கோபாற்றுக் குளோரைட்டுப் பரிசோதனே
வடிதாழ் துண்டுகளே 8% கோபாற்றுக் குளோரைட்டுக் கரைசலிட்டுப் பின் உலர வைத்தால் இத்தாழ்கள் நீலநிறத் தைக் கொடுக்கும். இத்தாள்களை ஈர உலர்த்தியில் வைத்து விடவும். அதில் ஒன்றை எடுத்து வளிமண்டல ஈரலிப்புப் படும் படி விடவும். அது நிறமாற்றம் அடைந்து மென் சிவப்பு நிற மாகும். இதை நியம நிறமாற்றமாகக் கொள்ளவும். (இது பரி
 
 
 

தாவரங்களிலிருந்து நீரிழப்பு 7
Pll
சோதனைக் குழாயிற்குள் அடைக்கப்பட்டுள்ளது. தாவரத்தி அது இலையின் மேல் இத்தாள் ஒன்றை வைத்து அதன் மேல் செல்லோற்றேப்பை வைத்துப் பதிக்கவும்: கரைகளில் கிறிஸ் பூசவும். இதேபோல் வேறு இலக்கு அடிப்பாகத்திற்கு தாள் வைத்துப் பதித்து விடவும்: இவை இரண்டும் நியம மென் சிவப்பு நிறத்தை அடைய எடுக்கும் நேரத்தைக் கவனிக்கவும். இலே பின் கீழ்ப்புறத்தில் பதிக்க கோபாற்றுக் குளோரைட்டுக் கட தாசி விரைவில் நிறமாற்றத்தைக் கொடுக்கும். இப்பரிசோதனேயி விருந்து கீழ்ப்புற மேற்ருேலினூடாகக் கூடிய ஆவியுயிர்ப்பு நிகழ்வதை அறியலாம்.
ஆவியுயிர்ப்பைப் பாதிக்கும் வெளிக்காரணிகள்
(B} வெளிக்காரணிகள் - (1) வளிமண்டல ஈரலிப்பு
(i) வெப்பநிலே
(i) தாற்று வேகம்
(IV) ஒளி
(w) கிடைக்கக்கூடிய மண் நீர் (b) உட்காரணிகள்: (1) தாவரத்தின் இலேவாய்
(i) இஃலநடுவிழையங்களின் நீர்ச்செறிவு (i) இலகளினது அமைப்பு இயல்பு
வளிமண்டல ஈரலிப்பு
வளிமண்டல ஈரலிப்பு, இலேயின் இடைவெளிகளில் உள்ள ஈரலிப்பிலும்பார்க்கக் குறைவாகஇருந்தால் மட்டுமே தொடர்ச்சி யாக ஆவியுயிர்ப்பு நடைபெறும். வளிமண்டல ஈரலிப்புக் கூடுத லாக இருப்பின் ஆவியுயிர்ப்புக் தடைபடும். (பரவல் விதி) எனவே வளிமண்டல ஈரலிப்புக் குறையக் குறைய ஆவியுயிர்ப்பு வீதமும் கூடிக்கொண்டே செல்லும், வளிமண்டல ஈரலிப்பு ஒர
உ. தா. வி 11-18

Page 77
8 உயர்தரத் தாவரவியல்
ளவு வெப்பத்தினுல் கட்டுப்படுத்தப்படும். வெப்பம் கூட ஈர லிப்புக் குறையும்.
வெப்பநிலை
உயர்வெப்ப நிலைகளில் ஆவியுயிர்ப்பு வேகம் கூடவாகும்: ஏனெனில் வெப்பநிலை கூட நீர் ஆவியாதல் வேகம் கூடி, வளி மண்டலத்திலும் பார்க்க இலைக்காற்றிடை வெளிகளிலுள்ள காற்றின் ஈரலிப்புக் கூடும். ஆனல் வெப்பநிலை கூட வளிமண் டல ஈரலிப்புக் குறையும். எனவே ஆவியுயிர்ப்புக் கூடும்.
காற்றின் வேகம்
வளிமண்டல ஈரலிப்பு காற்று வேகத்தினுற் பெரும்பாலும் பாதிக்கப்படும். காற்று வேகம் கூட இலைகளை அடுத்துள்ள ஈரலிப்புள்ள காற்றை தூரத்திற்குக் கொண்டுசெல்லும். இதனல் இலைகளை அடுத்துள்ள இடங்களில் ஈரலிப்புக் குறைந்த காற் முல் நிரப்பப்படும். எனவே ஆவியுயிர்ப்பு தூண்டுவிக்கப்படும்,
ஒளி
இல்வாயின் பருமன் ஒளியின் செறிவு கூடும்போது அதி கரிக்கும். இதனுல் இவ்வேளையில் ஆவியுயிர்ப்புக் கூடுதலாக நடைபெறும். ஒளி இலையினது வெப்பநிலையைக் கூட்டுவதினுல் ஆவியுயிர்ப்பைக் கூட்டுகின்றது. உறிஞ்சப்படும் ஒளிச்சக்தி வெப் பச்சக்தியாக மாற்றப்பட்டு இலைநடுவிழைய கலன்களிலிருந்து நீர் ஆவியாகப் பயன்படுகிறது. ܫ
கிடைக்கக்கூடிய மண் நீரின் அளவு
போதியளவு மண்நீர் இருப்பின் தாவரம் சாதாரண ஆவி யுயிர்ப்பு நிலையைக் காட்டும். மண்நீர் போதாதிருப்பின் ஆவி யுயிர்ப்பு வேகம் குறைக்கப்பட்டாலும் இறுதியில் தற்காலிக வாடுதலைத் தோற்றுவிக்கும்.
ஒரு தாவரத்தின் நீரை உறிஞ்சும் வேகத்திலும் பார்க்க ஆவியுயிர்ப்பு வேகம் கூடுதலாக இருந்தால் தாவரப் பகுதிகள் தற்காலிக வாடுதலைக் காட்டும். சில தாவரங்களில் பல நாட்க :ளுக்கு நீர் சேர்க்காவிடில் மத்தியான வேளையில் மட்டும் இவ் வாறு வாடுதல் அடைந்து மாலை வேளையில் ஆவியுயிர்ப்பைக் குறைத்து வாடுதல் நிலையிலிருந்து மீள்கிறது. இத்தாவரத்திற்கு தொடர்ந்து நீர் சேர்க்காவிடில் சில நாட்களுக்குப் பின் தொடர்ச்சியாகத் தற்காலிக வாடுதலைக் காட்டும். இந்நிலையில் இத்தாவரத்திற்கு நீர் சேர்க்கப்பட்டால் மீள்சக்தி யடைந்து

தாவரங்களிலிருந்து நீரிழப்பு 9
பழைய நிலையை அடையும். ஆனல் மேலும் நீர் சேர்க்கா விடில் நிரந்தரமான வாடுதலை அடைந்து தாவரம் இறந்துவிடும். உட்காரணிகள்
(1) தாவரத்தின் இலைவாய்:- சாதாரண நிலத்தாவரத்தில் காவற்கலன்கள் வீக்க அசைவால் இலைவாயின் பருமன் தினசரி ஆர்வத்தனத்தைக் காட்டுகிறது. காலைவேளையில் சிறிய பருமனை யும் மத்தியான வேளையிற் பருமன் பெருத்தும் காணப்படும். பின் மாலையில் பருமன் குறைந்துகொண்டு செல்லும் உரு. 41; இதன் விளைவாக மத்தியான வேளையில் கூடுதலான ஆவி யுயிர்ப்பு நடைபெறும். மாலையிலும் காலையிலும் ஆவியுயிர்ப்புக் குறைவாக இருக்கும். இரவில் அதிலும் குறைந்து காணப்படும்.
(2) இலைநடுவிழையங்களின் நீர்ச்செறிவு:- இலைநடுவிழையக் கலங்கள் நீரை இடைவெளிக்குள் இழக்க இக்கலங்களின் பிர சாரண அமுக்கம் கூடி, ஏனைய கலன்களிலிருந்து நீரை உள் ளெடுக்கும். உதாரணமாக காவற்கலன்களில் இருந்து இவ் வாறு எடுக்கலாம். தொடர்ச்சியாக நீர் இலைநடுவிழையக் கலன் கட்கு வேரினுாடாகக் கடத்தப்பட்டு இலைநடுநரம்பினுாடாக விநியோகிக்கப்படுகிறது.
(3) கட்டமைப்பியல்புகள்:- இலைமேற்பரப்பின் ஓரலகு (Unit) பரப்பில் எவ்வளவு இலைவாயுள்ளது என்பது இழைய அமைப் புக்களில் ஆவியுயிர்ப்பைக் கட்டுப்படுத்தும் முக்கிய இயல்பாகக் கொள்ளலாம். சில நிலத்தாவரங்களில் இலைவாய்கள் குழிகளில் காணப்படும். இதனுல் காற்றின் வேகத்திலிருந்து பாதுகாக்கும் புறத்தோல் தடிப்பாயிருந்தால் புறத்தோலுக்குரிய ஆவியுயிர்ப் புக் குறைக்கப்படும்.
இலேவாயின் பருமனுக்கும் ஆவியுயிர்ப்புக்குமுள்ள
தொடர்பு
நன்ருக நீரூற்றப்பட்டு வாழும் தாவரங்களில் ஆவியுயிர்ப்பு வீதம் இலைவாய் திறக்கும் வீதத்தில் தங்கியுள்ளது. அதனல் இலைவாயினது பருமன் ஆவியுயிர்ப்பு வீதத்தைக் கட்டுப்படுத்து கிறதெனக் கூறலாம். எனினும் இத்தகைய தோற்றப்பாடு போதியளவு நீருள்ள மண்ணில் வாழும் தாவரங்களில் மட்டுமே காணப்படும். வேருெரு பரிசோதனையில் தொடர்ச்சியான நீர் விநியோகம் இல்லாத இடத்தில் வாழும் தாவரத்தில் இலை வாயின் பருமன் அதிகரிக்கையில் 10 மணி வரைக்கும் ஆவி யுயிர்ப்பு வீதத்துடன் கூடிச்செல்லும். இதன் பின்னர் தாவ ரத்திலுள்ள நீரினளவு குறைவதனல் தற்காலிக வாடுதலைக்

Page 78
40 உயர்தரதி தாவரவியல
காட்டுகின்றது. இப்பொழுது ஆவியுயிர்ப்பு வேகம் குறைந்தும் இலைவாயின் பருமன் அதிகரித்துக் கொண்டும் செல்வது அவ தானிக்கப்பட்டது. மத்தியானம் ஒருமணியளவில் இலைவாய் திறந்திருந்தும் தாவரம் வாடியே காணப்பட்டது. இதிலிருந்து இலைவாய் ஆவியுயிர்ப்பை சீராக்குவதில் பங்குகொள்ளுவதில்லை என்றும், ஆவியுயிர்ப்பின் விகிதம் தாவரத்திலுள்ள நீரின் அளவிலேயே தங்கியுள்ளதென்றும் கொள்ளவேண்டும். அதனல் இலைவாய் ஆவியுயிர்ப்பை கட்டுப்படுத்துவதில்லை; அதோடு இவ் விரண்டு செய்முறைகள் அதாவது இலைவாயின் பருமன் அதி கரித்தலும் ஆவியுயிர்ப்பின் வேகமும், ஒன்றில் மற்றது தங்கி யிருப்பதில்லை; எனினும் மண்ணிலுள்ள நீரிலேயே இச்செய் முறைகள் தங்கியுள்ளன.
இலைவாய் நன்முக விரிந்த நிலையில் ஆவியுயிர்ப்பின் விகி தத்தைக் கட்டுப்படுத்துவதில்லை. இந்நிலையில் இலைநடுவிழையக் கலன்களின் நீரினது செறிவே பிரதான கட்டுப்படுத்தும் காரணி யாக அமைகிறது. எனினும் இலைவாயின் பருமன் 50% மூடிய நிலயில் ஆவியுயிர்ப்பின் வேகத்தை நேரடியாகக் கட்டுப்படுத்து கிறதெனக் கொள்ளலாம். இலைவாயின் பருமன் ஏறத்தாள மூடிய நிலையில் மட்டுமே ஆவியுயிர்ப்பின் விகிதத்தைப் பூரண மாகக் கட்டுப்படுத்துகிறதெனக் கொள்ளலாம்.
ஆவர்த்தன முறையில் இலைவாயின் பருமன் மாறுவது இகு காரணிகளின் கூட்டுவிளைவு எனக் கொள்ளலாம். (1) ஒளி யின் விளைவால் காவற்கலன்களின் வீக்க அசைவு உண்டாவது; (2) ஆவியுயிர்ப்பைக் கட்டுப்படுத்தும் வெளிக்காரணிகள்.
இலெவாய் பருமன் மாறுதலை அவதானிக்கும் முறைகள்
(a) காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை ஒரு மணித்தியால இடைவேளைக்கு ஒருமுறை சூரிய ஒளி படும் மெல்லிய இலையுடைய தாவரத்தின் ஒரு இலையைக் கொய்து நூறுவீத அற்ககோல் கொண்ட ஒரு பரிசோதனைக் குழாயி லிட்டுக் குறியீடு செய்து வைக்கவும். பின் உடனுக்குடன் அல் லது மறுநாள் ஒவ்வொரு நேரத்திலும் எடுக்கப்பட்ட இலை யின் கீழ்ப்புற மேற்ருேல உரித்து விசேஷ அளவீடிடப்பட்ட வழுக்கியிலிட்டு நீர் சேர்த்து மூடுதட்டு இட்டு உருப்பெருக்கியி னுாடாக ஐந்து இலைவாய்களின் விட்டத்தை அளவிட்டு சரா சரியைக் கணிக்கவும். காலையில் கொய்த இலையின் இலைவாய் விட்டம் குறைந்தும் பின் மத்தியானம் கொய்த இலையின் இலை வாய் விட்டம் கூடியும், மாலையில் இவ்விட்டம் குறைந்தும்

தாவரங்களிலிருந்து நீரிழப்பு A
காணப்படும். எனவே பகல் வேளையில் ஆவர்த்தன ரீதியில் இலைவாய் பருமன் மாறுவதை அவதானிக்கலாம் உரு 42
(b) காலை தொடக்கம் ஒவ்வொரு மணித்தியால இடை வேளையில் தாவரத்திலிருக்கும்போதே இலையின் கீழ்ப்புற மேற் ருேலுக்கு Uhu பசை மெல்லிதாகத் தடவி உலரவிட்டு, இப் படையை பின் உரித்து எடுத்து, மேற்கூறிய பரிசோதனையைப் போன்று விசேஷ வழுக்கியிலிட்டு இலைவாய் விட்டத்தை அள விடவும்.
உரு 40 நுண்துளைமானி
(c) நுண்துளைமானி படத்திற் காட்டியவாறு (உரு 40) உபகரணத்தை அமைக்கவும். உபகரணத்தின் கிண்ண வடிவான பகுதியை ஓர் சட்டித் தாவரத்தின் (அலோக்கேசியா, கொலக் கேசியா போன்றவை) இலையின் கீழ்ப்புறத்தில் களி உபயோ த்ெது காற்றுப் புகாவண்ணம் பதித்து விடவும். சூரிய ஒளி படும்படி இவ்வுபகரணத்தை விடவும். உபகரணத்தில் கூறிய வாறு உட்காற்றை உறிஞ்ச குடுவையிலுள்ள நீருள் அமிழ்த்தப் பட்ட குழாயில் நீர் மட்டம் உயரும். இப்புள்ளியைக் குறித்துக் கொள்ளவும். காலை 7 மணிக்கு இந்நீர் மட்டம் குறிக்கப்பட் டளவு (உதாரணமாக 3 ச. மீ.) குறைய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை அவதானிக்கவும். இதேபோன்று ஒவ்வொரு மணித்தியால இடைவேளையிலும் நேர அளவைக் குறிக்கவும். ஒவ்வொரு முறையும் கிண்ணம் அகற்றப்பட்டு நீராவி வெளிச் செல்ல விடவேண்டும்; அதோடு நீருள் அமிழ்த்தப்பட்ட குழா யில் ஒரே அளவு மட்டத்துக்கு நீர் உயரும்வரை உட்காற்றை உறிஞ்சவேண்டும்: ரேயளவு தூரத்திற்கு மட்டம் குறைய எவ்வளவு நேரம் எடுக்கிறதென்பதை ஒவ்வொரு நேரத்திலும்

Page 79
A9 உயசிதரதி தாவரவியல்
நடாத்தப்படும் பரிசோதனையில் அவதானிக்க வேண்டும். மத்தி யான வேளையில் எடுக்கப்படும் நேரம் குறைவாகும்; ஏனெனில் கூடிய ஆவியுயிர்ப்பினுல் கூடிய நீராவி கிண்ணத்திலடைந்து நடுவிலுள்ள குழாயின் நீரை அமுக்கி இதன் நீர் மட்டம் குறைய வாய்ப்பு ஏற்படும். காலையிலும் மாலையிலும் நீர் மட் டம் குறைய கூடிய நேரம் எடுக்கும். எனவே பகலில் இலை வாய் பருமன் மாறுபடும் முறையை இப்பரிசோதனை மூலம் நாம் அறியலாம்.
இலவாய் அசைவின் பொறிமுறை
அனேகமான நிலைமைகளில் இலையில் காலையில் ஒளி படும் போது இலைவாய்கள் திறக்கத் தொடங்கி பின் இரவு வேளை களில் மூடிக்கொள்ளும். எவ்வாறு ஒளி உண்மையில் இலைவாய் திறத்தலை கட்டுப்படுத்துகிறது என்பதை அறிவதற்கு அனேக ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இதற்குரிய உடனடியான காரணம் காவற்கலங்களில் நடைபெறும் வீக்க மாற்றங்களே யாகும் இரு காவற்கலங்களுக் கிடையேயிருக்கும் துவாரமே
s
。多م•
ܡܐ
*است.
உரு. 41 a-த இலைவாய் மூடிய நிலையில் எடுத்த குறுக்கு வெட்டுமுகம். b-> இலைவாய் திறந்த நிலையில் எடுத்த குறுக்கு வெட்டுமுகம் a-> இலைவாய் மூடிய நிலையில் மேற் பரப்புத் தோற்றம்; b-அ இலைவாய் திறந்த நிலையில் மேற் பரப்புத் தோற்றம்
 
 

தாவரங்களிலிருந்து நீரிழப்பு ,擅45
இலைவாய் எனப்படும். ஒவ்வொரு காவற்கலத்தின் உட்புறச் சுவர் (இலைவாயை அடுத்துள்ள சுவர்) தடித்ததாயும் மீள்சக்தி யுள்ளதாயும் காணப்படும்; வெளிப்புறச் சுவரும் ஏனைய சுவர் களும் மிகவும் மெல்லியதாகக் காணப்படும். இலைவாயைச் சூழ்ந்துள்ள காவற்கலங்கள் நீரை உறிஞ்சி வீக்கம் உண்டாகும் போது வெளிப்புற மெல்லிய சுவர்கள் வெளித்தள்ளி பிறை வடிவ மா கி குவிவுள்ளதாகி அண்மையிலுள்ள மேற்தோற் கலத்தை இடித்துத்தள்ள எத்தனிக்கும். அதனுல் இரு காவற் கலங்களின் புடைத்த சுவர்களும் ஒன்றையொன்று விலகி வெளிச்சுவர்ப் பக்கமாகத் தள்ளப்பட்டு இலைவாயின் துவாரத் தைப் பெருக்கச் செய்கிறது; அதாவது இலைவாய் திறக்கப் படும். காவற்கலங்கள் நீரை இழந்து வீக்கத்தை இழக்கும் போது, வெளிச்சுவர்கள் உட்புறமாக ஒடுங்க, மீள்சக்தியுள்ள உட்புறத் தடித்த சுவர்கள் முன்னைய நிலையையடைய இலை வாய் மூடும்.
ஒரு கலத்தில் வீக்கம் வளர ஏதுவாகவிருப்பதற்கு இக் கலத்துக்கும் அதன் சூழல் அல்லது சூழ்ந்துள்ள கலங்களுக்கு முள்ள பிரசாரண் அமுக்க வித்தியாசமே காரணமாகும். சூழ்ந் துள்ள கீழ்ப்புற மேற்தோற் கலங்களிலும் பார்க்கக் காவற் கலங்களில் பிரகாரண அமுக்கம் குறிப்பிடத்தக்களவு கூடுத, லாக வருகிறபோது இலைவாய் மூடுகிறதை பரிசோதனைத் தரவு கள் நிரூபிக்கிறது. மாலையில் காவற்கலங்களின் பிரசாரண அமுக்கம் சூழ்ந்துள்ள கலங்களின் பிரசாரண அமுக்கத்துக்கு அண்ணளவாக சமமாக வரும்போது, இலைவாய் மூடியது என் பதையும் பரிசோதனைத் தரவுகள் வலியுறுத்துகிறது.
காவற்கலங்களில் பிரசாரண அமுக்கம் கூடுவதற்கு, சூழ்ந் துள்ள கலங்களிலும் பார்க்க இதன் நீர்ச்செறிவு குறைய வேண்டும்; அதாவது சிறிய, கரையக்கூடிய மூலக்கூறுகள் குழிய வுருவில் தேக்கமடைய வேண்டும் இதுவே காவற்கலங்களில் உண்மையில் நடைபெறுகிறது. பகல் வேளையில் குளுக்கோசு - 1-பொசுபேற்று காவற்கலங்களில் தேக்கமடைந்து, கூடிய பிரசாரண விளைவை உண்டுபண்ணுகிறது. காவற்கலங்களின் ஒளித்தொகுப்பு விளைவினுல் மட்டும் குளுக்கோசு-1- பொசு பேற்று உண்டாவதில்லை என்பதற்கு ஆதாரமுண்டு. அனேக தாவர உடற்தொழிலியலாளர்கள் காவற்கலங்களில் இரவு வேளைகளில் குறிப்பிடத்தக்களவு மாப்பொருள் சேமிப்படைகிற தென்பதை கண்டுள்ளார்கள். மாப்பொருள் ஒர் கரையாத பெரிய மூலக்கூறு என்பதனுல் பிரசாரண விளைவை உண்டு பண்ணுவதில்லை எனினும் காவற்கலங்களில் பகல் வேளையில்,

Page 80
44 உயர்தரத் தாவரவியல்
மாப்பொருள் செறிவு குறைந்து, குளுக்கோசு-1-பொசுபேற் றுச் செறிவு கூடுகிறது:
மாப்பொருள்+ அசேதன பொசுபேற்று
s (Gurras Gurri Geyer) குளுக்கோசு -1 - பொசுபேற்று
இத்தாக்கத்துக்கு ஊக்கியாகத் தொழிற்படும் பொசுபோரிலேசு நொதியம் பிற்தாக்கத்தையும் ஊக்குவிக்கும். எத்திசையில் இத் தாக்கம் நடைபெறும் என்பதை அனேக காரணிகள் கட்டுப் படுத்தினுலும், pH மிகவும் முக்கியமானதாகும். pH=5 ஆக விருக்கும்போது மாப்பொருள் உண்டாதல் துரிதப்படுத்தப்படு கிறது. pH= 8 ஆகவிருக்கும்போது குளுக்கோசு-1-பொசு பேற்று உண்டாதல் துரிதப்படுத்தப்படுகிறது.
இலைகளை pH பெறுமானம் 83 இலும் சிறிது குறைவான கரைசல்களிலிட்டபோது இலைவாய் மூடுகிறது. ஆனல் pH பெறுமானம் கூடிய கரைசல்களிலிட்டபோது (pH= 8 என்பதே சிறப்பானது) இலைவாய் திறந்தது. பகல் வேளையில் எதற்காக pH பெறுமானம் கூடியும், இரவு வேளையில் குறைந்தும் இயற் கையில் காவற்கலங்களில் காணப்படுகிறது காபனிருவொட் சைட் நீரில் கரைந்து காபோணிக்கமிலம் தோன்ற, pH குறைக் கப்படுகிறது. எனினும் உயிர்ப்பாக ஒளித்தொகுப்பு நடாத்தும் இலையின் காற்றில் காபனிருவொட்சைட் செறிவு குறைகிறது: அதனுல் pH பெறுமானம் கூடுகிறது. காபனிருவொட்சைட் செறிவே pH பெறுமானத்தைக் கட்டுப்படுத்துகிறதென்பதற்கு (அதனுல் இலைவாய் பருமனையும்) இருளில் 03% காபனிரு வொட்சைட் செறிவுக்கு இலைகள் உட்படுத்தப்பட்டபோது இதன் இலைவாய்கள் திறந்தன என்பது ஆதாரமாகவமையும். எனவே பின்வரும் செய்முறைகள் மூலம் ஒளி இலைவாய் திறத் தலை உண்டுபண்ணுகிறது. (1) இலையில் ஒளித்தொகுப்பை துரி தப்படுத்துதல் (2) இலையின் காற்றிடை வெளிகளிலுள்ள காற் றில் காபனிருவொட்சைட் செறிவைக் குறைத்தல் (3) காவற் கலங்களில் குழியவுருவினது pH பெறுமானத்தைக் கூட்டுதல், அதனுல் (4) மாப்பொருளானது குளுக்கோசு-1-பொசுபேற் முக மாற்றப்படுதல் ஊக்குவிக்கப்படுகிறது; அதன் காரணமாக (5) சூழ்ந்துள்ள மேற்தோற் கலங்களிலிருந்து நீர் காவற்கலங் களுக்கு சென்று, இதன் விளைவாக (6) காவற்கலங்களில் வீக்க முண்டாகி இலைவாய் திறபடும்.

தாவரங்களிலிருந்து நீரிழப்பு 45
பகல்
PH = 7 மாப்பொருள் ངུ་དང་གསང་བས་དེར་ ༦༧༠a༧ ai) eob
PE = 5 இரவு காவற்கலங்களில் மாப்பொருள் இவ்வாருக வெல்லமாக மாற்றப்படும்போது இலைநடுவிழையக் கலங்களில் அதே வேளை யில் எதிர்மாருன விளைவே நடைபெறுகிறது என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.
மாப்பொருள் PH = 7 Day / (பொசுபோரி
Night PH = 5 லேசு)
/
குளுக்கோசு - 1 - பொசுபேற்று <-- (பொசுபோகுளுக்கோமியுற்றேக)
v
குளுக்கோசு - 6 - பொசுபேற்று எக்சோகைனேசு
(பொசுபேற்றேக நொதியம்) --
v A. T. P. குளுக்கோசு + பொசுபேற்று 个个_O2 சுவாசம்
எனவே பொசுபோரிலேசு நொதியம் pH மாற்றத்திற்கு மிகவும் உணர்ச்சியுள்ள தென்றும் , pH மாற்றமானது மாப் பொருளை பொசுபோரிலேற்றமடையச் செய்வதற்கும், மீளும் தாக்கத்தின் போது பொசுபேற்றிறக்கமடைவதற்குமுதவும். குளுக் கோசு-1-பொசுபேற்று மேலும் நொதியத் தாக்கத்திற்கு உட்பட்டு குளுக்கோசு ஆகவும், பொசுபேற்று ஆகவும் மாறுவ தால் துணிக்கைகள் கூடி, அதனுல் பிரசாரணவ்முக்கம் கூட வழிகோலும். ஆனல் குளுக்கோசும் பொசுபேற்றும் இணைந்து குளுக்கோசு-1- பொசுபேற்று உண்டா க, ஒளித்தொகுப்பு பொசுபோரிலேற்றத்தினுல் உண்டான ATP மூலக்கூறுகளிலிருந்து சக்தியைப் பெறலாம்; இதன் பின்னர்ே மீளும் தாக்கத்தில் மாப்பொருள் உண்டாகலாம். இவ்வாறு மாப்பொருள் மீண்டும் உண்டாகையில் பிரசாரணவமுக்கம் குறைந்து, நீரை இழக்க விக்கவமுக்கம் குறைந்து இலைவாய் மூட ஏதுவாகிறது.
p. srr. së, II-19

Page 81
1 6 உயர்தரத் தாவரவியல்
ત્રી
器 Sis 齿
9 5
ఒ 12 an&
உரு. 42 காலை தொடக்கம் மாலைவரை காவற்கலத்தின் மாப் பொருள் செறிவையும் இலைவாய் பருமனையும் தொடர்பு படுத்தும் வரைபடம்.
A.な
S
 
 

தாவரங்களிலிருந்து நீரிழப்பு Η 47
ஆவியுயிர்ப்பின்போது அநேகளவு நீர் இழக்கப்படுவதினுல் (உரு 43) விசேடமாக மண் நீரின் அளவு மிகக் குறைவாக உள்ள இடங்களில் வாழும் தாவரத்திற்குச் சேதத்தை விளைவிக்கலாம். அதனுல் தற்காலிக வாடுதலை ஏற்படுத்தி பின் நிரந்தரமான வாடு தலாகி பின் தாவரம் இறக்க நேரிடும். இதைத் தவிர நாற்று நடுதலில் நாற்றுகளுக்கு இச்செய்முறை தீங்காக அமைகிறது. தீங்கான இச்செயல் முறையை தடுப்பதற்கு தாவரத்தினது இலையின் உள்ளமைப்பு விடுவதில்லை. ஏனெனில் இலையானது சுவாசம் ஒளித்தொகுப்பு போன்றவற்றிற்கு ஏற்பவே விசேட மாக அமைக்கப்பட்டுள்ளது எனினும் ஆவியுயிர்ப்பு சில வழி களில் நன்மை பயக்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது. உதா дтоотиртак:
1. குளிரச்செய்தல்
ஆவியுயிர்ப்பு, ஆவியாதல் முறையாதலால் இலை குளிர்ச்சி யடைந்து மேலதிக ஒளி, வெப்பம், இலைக்கும் தாவரத்திற்கும் தீங்கு செய்யாது வெப்ப நிலையைக் குறைக்கின்றது என கரு தப்பட்டுள்ளது ஆ யுயிர்ப்பு இல்லையெனில் இலைகள் கூடுத லாக வெப்பமடைந்து குழியவுருவை இறக்கச் செய்யலாமெனக் கருதப்பட்டுள்ளது. இக்கொள்கை சந்தேகத்திற்குரியது. ஏனெ னில் வறநிலத் தாவரங்கள் மிகவும் வெப்பநிலை கூடிய சூழலில் வாழ்ந்து அவற்றின் இலைவாய்கள் அற்றுக் காணப்பட்டாலும் அல்லது குழிகளில் இலைவாய்கள் பதிக்கப்பட்டு ஆவியுயிர்ப்பு தடைசெய்யப்பட்ட போதிலும் தாவரம் தொடர்ந்து வாழ முடிகிறது.
2. கனி உப்புக்களை அகத்துறிஞ்சல்
இக்கருத்து நீரும், உப்புக்களும் ஒருமித்து அகத்துறிஞ்சப் படுகிறது என்று சொல்லப்பட்ட காலத்தில் இருந்துவந்தது: இப்போது இவையிரண்டும் தனித்தனி இயங்கும் செய் முறை எனக் கொள்ளப்படுகிறது இதனுல் சிலவழியிலும் நன்மையுண்டு எனக் கொள்ளபபட்டது உதாரணமாக உப்புக்கள் அகத்துறிஞ் சப்பட்ட பின்னர் அவை எனைய பகுதிகளுகு பரவுதலில் (spreading), ஆவியுமீர்ப்பு உதவிபுரிகிறதெனக் கொள்ளலாம். வேரி லிருந்து இலைவரையும் நீடித்து இருக்கும் ஆவியுயிர்ப்பு ஒட்டம் காழ்க்கலன்களினூடாக உப்புகளை கொண்டு செலவதில் மிகத் துணைபுரிகின்றது. இம்முறை கலத்திற்குக்கலம் உப்புக்கள் பரவு வதைவிட மிகவும் வேகமானது இதற்கு ஆதாரமாகக் கூடி யளவு ஆவியுயிர்ப்பு நடந்த பிரதேசங்களிலுள்ள இலைகளில்

Page 82
1 A8 உயர்தரத் தாவரவியல்
கூடியளவு சாம்பலை பெறக்கூடியதாக இருந்தது. காழ்க்கலன் களில் விரைவாக உப்புக்கள் கடத்தப்படுவதினுல் வேர் மேற் பட்டைக் கலன்களில் உப்புக்களின் செறிவு குறைந்து அகணுல் மண்ணிலிருந்து உப்புக்களை கூடுதலாக உறிஞ்சவும் உதவுகிறது. எனினும் ஆவியுயிர்ப்பு வீதம் குறைவாக நடைபெறும் தாவ ரங்களில் இதன் விளைவாக கணிபபொருள் குறைவு இருப்ப தெனக் கண்டுபிடிக்கவில்லை.
3. சாற்றேற்றம்
பல்வேறு கொள்கைகள் சாற்றேற்றத்திற்குக் கூறப்பட்ட போதிலும் ஆவியுயிர்ப்பினுல் உண்டாகும் இழுவையும் நீரின் பிணைப்புத் தன்மையுமே உயர்ந்த மரங்களில் சாற்றேற்றத்தை விளக்குவதற்கு சிறந்ததெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தண்டுகள் பதார்த்தங்களைக் கடத்துதல்
A. சாற்றேற்றம் B. உணவு கொண்டு செல்லல்
A சாற்றேற்றம்: சாறு என்பது பொதுவாக காழ்க்கலன் களில் ஊடாக மேற்செல்லும் கரைபொருள்களையும் திரவத்தை யும் குறிக்கும். காழ் இழையங்களே இக்கடத்தலுக்கு பிரதான வழியென பரிசோதனைச் சான்றுகள் காணப்பட்டது.
பரிசோதனைச் சான்றுகள்:
(a) ஒரு தண்டின் வெட்டப்பட்ட அடி முனையை அல்லது காசித்தும்பைச் செடியின் வேர் முனையை சிவப்பு மையில் அல் லது இயோசீனில் தாழ்த்தி ஏனைய பகுதிகள் வெளியிலிருக்கும் படி வைக்கவும். சில மணி நேரங்களின் பின்னர் தண்டின் குறுக்குவெட்டு முகங்களை பரிசோதிப்பதினல் காழ்க்கலன்களிலும் அதையடுத்துள்ள கலன்களிலும் சில வேளைகளில் இவற்றை அடுத்துள்ள புடைக்கலவிழையங்களிலும் மட்டுமே சாயம் ஏறி யிருபபதை அவதானிக்கலாம். எனவே சாயம் கலந்த நீர் காழ்க்கலன்களினூடாக மேற்சென்றதெனக் கொள்ளலாம்.
(b) ஒரு தாவரத்தில் மாறிழையத்திற்கு வெளிப்பக்கத் துக்குமுள்ள இழையங்களாகிய உரியங்களையும் பிற இழையங் களையும் வட்டவடிவில் வெட்டிவிடவும். ஒரு ஒடுக்கமான ஆய் வுக் கத்தியினல் வேறு ஒரு கிளையின் தண்டிலுள்ள உரியம் பாதிக்கப்படாது இருக்குமாறு காழை முழுமையாக வேருக்கி விடவும். காழ் வேருக்கப்படட கிளையில் மடடுமே சில மணித்தி

தாவரங்களிலிருந்து நீரிழப்பு 49
யாலகிகளுக்கு பின் இலைகள் வாடிப்போவதை அவதானிக்க லாம். எனவே உரியம் மேல்நோக்கி கடத்துவதில்லை. காழ் இழையமே இதில் பங்குகொள்கிறது.
(c) காழ்க்கலன்களின் உள்ளிடத்திற்குள்ளாகவே (வெற் றிடம்) நீர் மேலெழுகிறது எனவும், காழ்க்கலன்களின் கவர்களி னுாடாக உட்கொள்ளுகை முறையால் நீர் மேலெழுவது இல்லை என்பதை பின்வரும் பரிசோதனைகளால் அறியலாம். துண்டிக் கப்பட்ட சிறு கிளையின் அடிப்பகுதியை உருக்கிய மெழுகில் சில மணித்தியாலங்கட்கு விடவும். வேருெரு கிளையை நீரில் இட வும். கிளைகளின் துண்டிக்கப்பட்ட இடத்தில் புதிதாக ஓர் குறுக்கு வெட்டை எடுத்து) அனிலீன் நீலத்தில் தாழ்த்தி விட வும. காழ்க்கலன்கள் பரவின் மெழுகில் அடைக்கப்பட்ட கிளே யிலும் சாதாரண கிளையிலும் சாறேற்ற வீதத்தை ஒப்பிட வும். பரவின் மெழுகு இடப்பட்ட கிளை வாடுவதை அவதா னிக்கலாம். ஏனெனில் இக்கிளைகளின் உள்வெற்றிடம் பரவினல் அடைபட்டுவிடுகிறது. எனவே காழின் மத்திய வெற்றிடத் திற்கு ஊடாக நீர் கடத்தப்படுகிறது.
சாற்றேற்றத்தின் உண்மையான உட்காரணங்கள் யாதென அறியப்படவில்லை. சாற்றேற்றத்தின் காரணங்களை பலவழிக ளில் விளக்கலாம். இவற்றில் சில ஓரளவு பொருத்தமானவை யாகப்படுகின்றது. இவ்விளக்கங்களை இரண்டாக வகுக்க артић.
(1) உயிர் விசைக்குரிய கொள்கைகள்
(2) பெளதிக விசைக்குரிய கொள்கைகள் உயிர் விசைக்குரிய கொள்கைகள்:
வைர இழையத்திலுள்ள புடைக்கலவிழையக் கலன்களிலும் (மேற்பட்டை) மையவிழையக் கலன்களிலும ஆவர்த்தன முறை யில் பிரசாரண அமுக்கம மாறுவதினுல் இக்கலன்களில் பமபி யின் தொழிற்பாட்டை ஒத்த முறையினல் நீர் தள்ளப்பட்டு ஈற்றில் காழ்க்கலன்கட்குத் தள்ளபபடுகிறது. அதனுல் நீர் மேலெழுகின்றதென கருதப்படுகிறது. எனினும் தாவரங்களின் உயிர் கலன்களை இறக்கச் செய்தபின்னும் (KCN அல்லது கொதிநீர் பாவித்து) நீரில் அமிழ்த்தியபோது நீர் தொடர்ந்து தாவரத்தில் மேலெழுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அதனல் இக்கொள்கை நிராகரிக்கப்பட்டது.

Page 83
Η δ0 உயர்தரத் தாவரவியல்
பெளதிக விசைக்குரிய கொள்கைகள்:
சாற்றேற்றத்திற்குரிய முக்கிய பெளதிக விசைகளாவன: (1) வேரமுக்கம் (ti) உட்கொள்ளுகை (li) மயிர்த்துளைத் தன்மை (iv) ஆவியுயிர்ப்பிழுவையும் நீரின் பிணைப்புக் கொள்கையும்
(1) வேரமுக்கம் : தாவரங்களில் கசிவு, பொசிவு ஆகிய வற்றை உண்டாக்கும் வேரமுக்கத்தினளவு பல்வேறு உள் நிபந் தனைகளுக்கும் வெளி நிபந்தனைகளுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு இடத் தாவரங்களிலும் மிகுதியாக வேறுபடுகிறது. வேரில் உருவாகும் வேரமுக்கமே நீரைக் கீழிருந்து மேலெழக் காரண மெனக் கூறப்பட்டுள்ளது. பல ஆதாரங்களைக் கொண்டு வேர முக்கம் சாற்றேற்றத்தில் பங்குகொள்ளாதென நிரூபிக்க முடியும்.
வேரமுக்கத்தின் பெறுமானம் இரு வளிமண்டலத்திற்கு உட் படுவதாகவே பெரும்பாலான தாவரங்களில் காணப்படுகிறது. ஆனல் மிக உயர்ந்த தாவரங்களின் சாற்றேற்றத்தின் அமுக் கம் சுமார் 20 வளிமண்டல அமுக்கம் தேவைப்படும். அதஞல் உயரம் குறைந்த தாவரங்களில் மட்டும் வேரமுக்கம் ஒரளவு பற்கு கொள்ளலாமெனக் கருதலாம்.
வேரமுக்கம் காலங்களுக்கேற்ப மாறுபட்டுக்கொண்டேயிருக் கிறது. இலையுதிர்ந்து புதிய இலைகள் தோன்றுமபோது ஆவி யுயிர்ப்பின் வேகம் குறைவாக இருக்கையில் வேரமுக்கம் கூடுத லாகக் காணப்பட்டது. கோடை காலங்களில் ஆவியுயிர்ப்பு கூடுதலாக இருக்கையில் வேரமுக்கம் குறைவாகக் காணப்பட் டது. உண்மையில் வேரமுக்கம் சாற்றேற்றத்தில் பயன்படு விசை எனக் கொண்டால் கோடை காலத்தில் தாவரத்தின் காற்றுப் பகுதிகளுக்கு நீர் கூடுதலாகத் தேவைப்படும் போது வேரமுக்கப் பெறுமானம் கூடுதலாக இருக்கவேண்டும். உண்மை யில் அவ்வேளையில் தாவரங்கள் எதிர் வேரமுக்கத்தையே காட்டு கிறது.
வேரமுக்கம் இல்லாதபோதிலும் நீர் தொடர்ந்து மேலெழு கிறது. உதாரணமாக துண்டிக்கப்பட்ட தண்டை நீரில் இடும் போது அது வாடுவதில்லை. வித்து-மூடியிலிகளில் வேரமுககம் பெரும்பாலும் அரிதாகவே காணப்படுகிறது. எனினும் இத் தாவரங்களே எமக்குத் தெரிந்த மிக உயர்ந்த தாவரங்களா கும். எனினும் இவை இவ்வேரமுக்கம் இல்லாமலே நீரைப் பெற்று வாழமுடிகிறது.
(2) உட்கொள்ளுகை : காழ் மூலகங்களின் சுவரிலே உட் கொள்ளுகை முறையினல் நீர் மேல் எழுகின்றதெனச் "சாக்"

தாவரங்களிலிருந்து நீரிழப்பு 51
(Sach) என்பவர் கருதினர். ஆனல் பரிசோதனைகளின் (மெழு குப் பரிசோதனை) பெறுபேறுகளிலிருந்து இது நிராகரிக்கப்பட் டுள்ளது. திரவத்தின் மூலக்கூறுகளுக்கும் காழ்க் குழாய்ப் பதார்த்தத்தின் மூலக்கூறுகளுககும் உள்ள மயிர்த்துளைக் கவர்ச்சி களின் காரணமாக, குழாய்களுக்குள் நீர் எடுக்கப்படுகிறதென் றும், இம்மயிர்த்துளைத் தன்மையின் விசை சாற்றேற்றத்தை தூண்டுகிறதென்றும் கருதப்பட்டுள்ளது:
(3) மயிர்த்துளைத் தன்மை: காழ்க்கலன்களில் நுண்ணிய துளை
இருப்பதன் காரணமாக மயிர்த்துளைத் தன்மையால் நீர்
மேலெழுகிறது எனக் கருதப்பட்டுள்ளது. இக்கொள்கைக்கு எதி ராக பின்வரும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுக்குச் சுவர்கள் இருப்பதன் காரணமாக இவ்விசையி னல் குறைந்தளவு ஒரு சில சதம மீற்றருக்கு மட்டுமே நீரை மேலெழச் செய்ய முடியும்;
காழ்க்கலன்களின் மயிர்த்துளை மிகவும் ஒடுங்கியதாக இருந்தால் நீர் கூடுதலான உயரத்திற்குச் செல்ல வேண்டு மென்பதே நியதி. அதனுல் மிகவும் உயர்ந்த மரங்களில் மிகவும் ஒடுங்கிய மயிர்த்துளையைக் கொண்ட காழ்க்கலன்களே காணப் பட வேண்டும். எனினும் இதற்கு மாருன தன்மையே அவதா னிக்கக் கூடியதாக இருக்கிறது.
இலையுதிர்கின்ற தாவரங்களில் புதிய இலைகள் தோன்றிக் கொண்டு இருக்கின்றமையால் இலையுதிர் காலத்தில் ஆவி யுயிர்ப்பு வேகம் குறைவானதால் வசந்த காலத்தை விடக் குறைந்தளவு நீரே தேவை. எனவே வசந்த கால வைரம் மயிர்த்துளைத் தன்மை குறைந்த வைரத்தால் உண்டாக்கப்பட வேண்டும். ஆனல் இயற்கையில் வசந்த காலத்தில் உண்டா கும் வைரத்தில் பெரிய கலன்களும் மயிர்த்துளைத் தன்மை குறைந்து காணப்படுகிறது.
(4) ஆவியுயிர்ப்பு இழுவையும் பிணைப்புக் கொள்கையும்: சாற் றேற்றத்தை விளக்குகின்ற மிக திருப்திகரமான கொள்கை இதுவேயாகும். இலைகளில் உண்டாகும் விசையானது இக்கலன் களின் ஊடாகவும் காழ்க்கலன்களினூடாகவும் சாறு மேலே இழுக்க பயன்படுகிறது என்பதாகும். பழைய கொள்கைகளைப் (1, 2, 3) போல சாறு கீழே இருந்து தள்ளப்படுவதில்லை என் றும், இக்கொள்கையில் குறிப்பிடப்படும் விசை அங்குரப் பகுதி களிலிருந்தே தோன்றி வைரக் கலன்களிலுள்ள நீரை மேலிருந்து இழுக்கும் ஓர் விசை என விளக்கப்பட்டது. வளிமண்டலத்

Page 84
52 உயர்தரத் தாவரவியல்
+一宫
<سحسینسس سے
リ影
உரு 44: A-B நீரின் பிணைவு விசையை விளக்கும் பரிசோ தனைகள். Aயில் நுண்துவாரமுள்ள களிமண் பாத்திரத்தி லிருந்து அல்லது Bயில் கிளையிலிருந்து, நீர் ஆவியாக, குழா யிலுள்ள நீர் மேலிழுக்கப்படுகிறது இரசத்துக்கும் நீருக்கு முள்ள பிணைவுவிசை காரணமாக 100 ச. மீ. க்குக் கூட இர சம் மேலெழுவது அவதானிக்கப்பட்டது. C-> வோமுக்கப் பரிசோதனையில் மனேமானியின் இருபுயங்களிலுமுள்ள இாச மட்ட வித்தியாசத்திலிருந்து வேரமுக்கத்தைக் கணிக்கலாம்;
 
 

தாவரங்களிலிருந்து நீரிழப்பு 158
திற்கு மிகவும் அருகிலுள்ள இலைக் கலன்கள் ஆவியாதல் முறை யால் நீரை இழக்க அக்கலத்தின் கூழ்நிலைப் பதார்த்தங்கள் ஓரளவு உலர்ந்துபோகின்றது. அதோடு இக்கலன்களின் பிரசா ரண அமுக்கம் கூடும். முதலுருவின் கூழ்நிலைப் பதார்த்தங்கள் நீரைக் கவர மீதியான சக்தியை (உட்கொள்ளும் சக்தி கொண் டிருப்பதினல் நீரை அகத்துறிஞ்சுகின்றது. பிரசாரண விசைக ளும் நீரை அகத்துறிஞ்சுவதில் பங்கு கொள்கின்றது. அடுத் துள்ள இலைக் கலன்கள். நீரை இழந்து இவை முறையே அவற் றிற்கு அடுத்துள்ள உயர் நீரின் செறிவைக் கொண்ட கலன்களி லிருந்து நீரை அகத்துறிஞ்சுகின்றது. எனவே இலைக் கலன்களி லிருந்து நீர் ஆவியாவதன் விளைவாகத் தொடக்கத்தில் உண் டாகும் நீர் உள்ளெடுத்தலும் பிரசாரண விசைகளும் ஓர் இலக் கலத்திலிருந்து அடுத்த கலத்திற்கு செலுத்தப்படுகிறது இவ்வாறு இலை வாய்களிலும் இலை நரம்புகளிலும் காழ்க்கலன் களிலும் உள்ள நீரில் ஓர் இழுவிசை உண்டாகின்றது. இவ்விழு விசை இலக்காம்புக் கலங்களின் ஊடாகவும் காழ்க்கலன்களி னுரடாகவும் கீழ்நோக்கிச் செலுத்தப்படுகின்றது. நீர் மூலக் கூறுகள் பிணைந்திருக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதிஞல் தாவ ரத்தின் நீர்நிரலுக்கு ஊடாக இவ்விழுவிசை செலுத்தப்படு கின்றது. நீர் மூலக்கூறுகள் பிணைவுக் கவர்ச்சியினுல் ஒன்முகப் பிணந்திருப்பதினல் அவற்றைப் பிரிப்பதற்கு மிகக்கூடிய சக்தி தேவை. காழ்க்கலன்களின் பருமனை ஒத்த நிரல்களின் பிணைப்பு விசை 300 வளிமண்டல அமுக்கமாக இருப்பது அறியப்பட் டுள்ளது. இவ்வளிமண்டல அமுக்கம் மிகவும் உயரமான மரங் களுக்குச் சாற்றை ஏற்றவேண்டிய இழுவிசையிலும் 10 மடகி காக இருக்கிறது:
இக்கொள்கை "டிக்சன்" என்பவரால் முதன்முதல் தெரி விக்கப்பட்டு அநேக உடற்ருெழிலியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது.மூன்று காரணிகளில் தங்கியுள்ளது
(1) ஆவியீர்ப்பு
(ii) காழ்க்கலன்களிலிருந்து (இலை நரம்புகளிலிருந்து இல்ை நடுவிழையக் கலன்கட்கு நீர் செல்லுதல். இவ்வாறு ஆவியுயிர்ப் பின்போது இழக்கப்பட்ட நீரை காழ்க்கலன்களிலிருந்து இலைநடு விழையக் கலன்கட்கு கொடுக்கும். அதனல் காழ்க்கலன்களில் ஒரு இழுவையை உண்டுபண்ணும்:
(ii) காழ்க்கலன்களிலுள்ள நீர்நிரல்களினது பிணைவு விசை யின் தன்மையும் இலை நடுவிழையக் கலன்களிலிருந்து தோன் றும் ஆவியுயிர்ப்பு இழுவையையும் வேர் மட்டும் கடத்தப் படுவது,
உத தாத் வி-20

Page 85
உயர்தரத் தாவரவியல்
பெளதிக விசைகள் மட்டும் சாற்றேற்றத்தில் நேரடியாக பங்கு கொள்வதா அல்லது இவற்றேடு உயிர்க்கலன்களின் பங் கும் சாற்றேற்றத்தில் உண்டா என்பது நெடுங்காலமாக இருந்த ஐயுறவாகும். ஆவியுயிர்ப்பு ஒட்டத்தின் எழுச்சி அடிப்படை யாக குழியவுருவின் தன்மையை பொறுத்து உள்ளது என்ற முடிவுக்கு நாம் வரலாம். ஆவியுயிர்ப்பு ஓட்டத்திற்கு உதவி யளிக்கும் வேரமுக்கமும், ஆவியுயிர்ப்பு இழுவையும், இலைக் கலன்களின் பிரசாரணத்தையும் உயிருள்ள பதார்த்தத்தின் நீரை உட்புகவிடும் இயல்பையுமே அடிப்படையாகக் கொண் டுள்ளது குழற்போலிகளினூடாகவும் காழ்க்கலன்களினூடாக வும் நீர் எழுவதற்கு உயிருள்ள கலன்கள் தேவை என்பதற்கு இழையவியல் ஆதாரங்கள் பல உண்டு; ஏனெனில் ஒவ்வொரு கடத்தும் கலனும் உயிருள்ள கலன்கட்குத் தொடுகையுற்று காணப்படுகின்றது. இத்தொடுகை பிரதேசங்களில் அநேக குழி கள் உண்டு. எனவே நீரின் கடத்துகைக்கும் புடைக்கலவிழை யத்திற்குமுள்ள திட்டமான தொடர்பை இது காட்டுகின்றது. தவிர ஒரு தணிவிசையைக் கொண்டு உயர்ந்த மரங்களில் சாந் றேற்றத்தை விளக்க முடியாது. அதனல் பல்வேறு காரணி கள் தனித்தனியே இயங்குகின்றது. இவை யாவும் ஒருமித்து சாற்றேற்றத் தன்மைக்கு உதவியாகிறதெனக் கொள்ளலாம்.
B உணவு கொண்டு செல்லல்
குளோரோபில் உள்ள இடங்களில் தயாரிக்கப்பட்ட உணவு பச்சையமற்ற இடங்களுக்கு கடத்தப்படுவது கொண்டு செல் லல் எனப்படும் இந்நிகழ்ச்சி இரவு வேளைகளில் நடைபெறும். மாப்பொருள் போன்றவை நொதியத் தாக்கத்தால் குளுக்கோ சாகவும் சுக்குரோசாசுவும் மாற்றப்பட்டு உரியக் கலன்களி னுாடாகக் கடத்தப்படும். இவ்வுணவு மேலும், கீழும், ஆரைக் குரிய திசையிலும், கடத்தப்படலாம் எனினும் பெரும்பாலும் மேலும் கீழுமே கடத்தப்படுகிறது. அநேகமாக இலைகளில் தயா ரிக்கப்பட்ட உணவுகள் வேரை நோக்கியும் தண்டு உச்சியை நோக்கியும் கடத்தப்படுகிறது. உணவு, சேமிப்புத் தொகுதிகளில் தேக்கமடைகிறது. உரியமே இவ்வுணவுகளைக் கடத்துகின்றது என்பதற்குரிய பரிசோதனைச் சான்றுகள் பின்வருவனவாகும். (1) வளைய வெட்டுப் பரிசோதனை (உரு: 45)
காழுக்கு அடுத்துள்ள இழையங்களை (வைரம் செறிந்த தண்டில்) வட்ட மாக அகற்றிவிட்டால் இவ்வளையத்திற்கு மேலுள்ள அங்குரப் பகுதி வீங்கியிருப்பதை அவதானிக்கலாம். இதைப் பரிசோதித்தால் அதேகளவு காபோவைதரேற்றுக்கள்

தாவரங்களிலிருந்து நீரிழப்பு JU
தேக்கமடைந்திருப்பதையும் அவதானிக்கலாம். மேலும் சில நாட்களுக்கு விட்டால் வேர்கள் உண்டாவதை அவதானிக்க முடியும்; இவ்வளையத்திற்கு மேலுள்ள பகுதியில் அநேக பூம் கள் உண்டாவதை அவதானிக்கலாம். இவ்விளைவுகளிலிருந்து உரியமே சேதனக் கரைபொருட்களை கடத்துகிறதென்ற முடி வுக்கு வரலாம்.
-
alo 4
(2) பஞ்சு மரத்தினுடைய இலை, வைரம், மரவுரி ஆகிய பகுதிகளை வெல்லம் நைதரசன் ஆகிய சேர்வைகளுக்குப் பகுதி தறியப்பட்டபோது, பகல்வேளைகளில் இலைகளில் கூடுதலான அளவு வெல்லங்களையும் இரவுவேளைகளில் வெல்லச் செறிவு குறைந்தும் காணப்பட்டது.
மரவுரியில் உரியமிருப்பதனல் இரவுவேளைகளில் வெல்லச் செறிவு கூடுகிறது. எனவே மரவுரியிலுள்ள உரியங்களே சேதன வெல்லங்களை கடத்துகின்றது. வைர மரவுரிகளில் அதிக மாற்ற மில்லை என்றும் காணப்பட்டது. (3) உரியத்தின் அமைப்பு
முனைக்குமுனை அடுக்கப்பட்ட நெய்யரிக்குழாய் அதன் பிரி சுவர் துவாரமுள்ளனவாகி குழியவுருத் தொடர்பை வைத்துத்

Page 86
36 உயர்தரத் தாவரவியல்
தொடர்ச்சியான நெய்யரிக் குழாயை தோற்றுவிக்கின்றது. இவ் வாறு அமைந்திருப்பது கடத்துவதற்கு ஏற்றதாகின்றது. உரி யத்தினளவு கொண்டு செல்லலின் தேவைக்கேற்ப அமைந்திருக் கும். துரிதமாகக் கடத்தப்படுமாயின் நெய்யரிக் குழாய்கள் பெரிதாகவும் உரியம் நன்கு விருத்தியடைந்தும் காணப்படும். உதாரணமாக காம்புகளின் சதைப்பற்றுள்ள உரியம் குக்குர் பிற்றேசியே குடும்பத்தில் இலைகள் பெரிதாகவும் அவற்றி லிருந்து அநேகளவு உணவு கடத்தப்படுவதற்காக இருபக்க வடிவொத்த கலன்கட்டுகள் ஒவ்வொரு முனையிலும் உரிய்த் தைக் கொண்டும் உண்டாகி இருக்கும்.
வெவ்வேறு வகை உரிய மூலகங்களுள் நெய்யரிக் குழாயே மிகவும் திறமையாகத் தொழிற்படுகிறது. இவை நீண்டவை. பதார்த்தங்கள் கடத்தப்படும் போது தாங்கவல்லது. நிலைக்குத் தாக அவற்றினது சுவர்கள் ஒன்ருேடொன்று இணைக்கப்பட் டுத் தொடர்ச்சியான ஒரு பகுதியை தோற்றுவித்து வேர்நுனி தொடக்கம் தண்டு நுனி மட்டும் தொடர்ச்சியுற்றிருக்கும் குறுக்குச் சுவர்கள் துவாரமுள்ள நெய்யரித் தட்டுகளால் ஒன்ருேடொன்று தொடர்புற்றிருக்கும். இவற்றினுாடாக முத லுரு இணைப்புக்கள் உண்டு. ஒவ்வொரு நெய்யரிக் குழாயினது மத்திய வெற்றிடத்தில் அநேகளவு புரதங்களும், வெல்லங்களு முண்டு. இவ்வெற்றிடத்தை குழக் குழியவுருவும் நீரும் காணப் படும் அநேகமாக நெய்யரிக் குழாய் முதிர்ந்தவுடன் கருவை யிழந்துவிடுகிறது. எனினும் இதைத் தொடர்ந்து தனது கடத் தும் தொழிலைச் செய்கின்றது. இதை அடுத்துள்ள தோழமைக் கலன்களுடன் குழிகள் வாயிலாகத் தொடர்பு கொள்கிறது; தோழமைக் கலத்தில் கரு நிரந்தரமாகக் காணப்படுகிறது.
கொண்) செல்லலே விளக்க இரு பிரதான கொள்கைகள் உண்டு
() குழியவுருவோட்டம் (i) திணிவோட்டம்
இவ்விரண்டு கொள்கைகளுக்கும் குறிப்பிடத்தக்க ஆதாரம் உண்டு. எனினும் இவற்றிற்கு எதிர்ப்புகளும் உண்டு. குழியவுரு வோல்டக் கொள்கையின்படி தயாரிக்கப்பட்ட உணவு கரை பொருட்களும் (உப்புக்களின் அயன்கள்) உரிய மூலகத்தின் நெய்யரிக் குழாயின் ஒரு முனையிலிருந்து வேறென்றிற்குக் குழிய வுருவின் வட்டவோட்டத்தினுற் (Cyclic Flow) காவப்படுகின்ற தென்பதே

தாவரங்களிலிருந்து நீரிழப்பு 7
(1) குழியவுருவோட்டத்தைத் தடைபண்ணும் நிபந்தண்ேக ளாகிய தாழ்த்தப்பட்ட வெப்பநிலை அல்லது குறைவான ஒட்சி சன் அல்லது நெய்யரிக் குழாய் மூலகங்களின் இறப்பு யாவும் இவ்வித கொண்டு செல்லலைத் தடைபண்ணி நிறுத்தவல்லன என்பது இக்கொள்கைக்கு ஆதாரமாக அமைகின்றன. உரிய மூல கங்களின் கரைபொருள்கள் மேலும் கீழும் ஒரேவேளையிற் கடத் தப்படலாமென்பது, மேலும் ஆதாரமாக அமைகிறது:
இக்கொள்கைக்குரிய எதிர்ப்புகள்
(i) குழியவுருவோட்டத்தின் வீதம் மிகவும் குறைவென்பதால் கூடிய கொண்டு செல்லல் வீதத்தை விளக்க முடியாது.
(ti) முதிர்வடைந்த நெய்யரிக் குழாய்களில் குழியவுருவோட்
டம் ,அரிதிலேயே காணப்படுகிறது.
திணிவோட்டம்
இக்கொள்கையின்படி இலைக் கலங்களிலுள்ள விக்க அமுக் கம் காரணமாக வெல்லத்தையும் வேறு வேறு பொருட்களையும் கொண்ட கரைசலை முதலுருவிணைப்பினுல் அடுத்துள்ள கலங் களுக்குப் பாயச்செய்கிற தென்பதையும், அதன் பின்னர் உரிய மூலகங்களினூடாகக் குறைந்த வீக்க அமுக்கமுள்ள கலங்களுக் கும் செலுத்தப்படுகிறது:
இதற்கு ஆதாரமாக (1) வைரசுக்கள், ஓமோன்கள், வேறு பதார்த்தங்களும் கலங்களில் குறைந்த செறிவில் இருந்தாலும் வெல்லம் கொண்டு செல்லப்படும் போதே இவையும் கொண்டு செல்லப்படுகிறது5
(i) வெட்டப்பட்ட அல்லது சேதமேற்பட்ட உரியத்தி னுாடாகப் பொசிவு ஏற்படல்:
இக்கொள்கைக்குரிய எதிர்ப்புகள் (இ) உரிய மூலகங்களின் குழியவுரு பாகுத்தன்மை யுடையதால் (Viscous) இவ்வாறு கரைசலின் ஓட்டத்தைத் தடைசெய் யக் கூடும்: (b) திணிவோட்டம் ஒரு திசையில் மட்டுமே கொண்டு செல்
லலை விளங்கப்படுத்த முடியும் (c) ஒட்சிசன் விநியோகத்தை அல்லது வெப்பநிலையைக் குறைக் கக் கொண்டு செல்லலின் விகிதம் குறைபடுகிறதென்பதை இத்தினிவோட்டம் விளங்கப்படுத்துவதற்கில்லை;

Page 87
58 உயர்தரத் தாவரவியல்
(4) வெல்லங்களைப் பெறும் கலங்கள் கட்டாயமாகக் குறைந்த
அமுக்கத்தைக் கொண்டிருக்கத் தேவையில்லை;
(e) திணிவோட்டமும் மிகவும் குறைந்த வேகத்திலேயே நடை பெறுவதனற் கூடிய வேகத்தில் நடைபெறும் கொண்டு செல்லலைப் பூரணமாக விளக்காது; எனவே இரு கொள்கைகளும் உணவு கொண்டு செல்லலைப் பூரணமாக விளக்குவதில்லை. எனினும் இப்போது அநேகமான தாவரங்களில் சுக்குரோசு வெல்லமாகவே உணவு கடத்தப் படுகின்றதென்றும், உரியத்தினூடாக இவை நடைபெறுகின்ற தென்றும் அறியப்பட்டுள்ளது. இவ்விரு கொள்கைகளில் விளக் கப்பட்டது போல் இவ்விரு முறைகளாலும் செல்லல் நடை பெறுகிறதென்பதே தற்பொழுதுள்ள அபிப்பிராயமாகும்.

அத்தியாயம் 6
ஒளித்தொகுப்பு
தாவரங்களில் குளோரோபில் உள்ள இழையங்களில் நீரை யும் CO2 வையும் உபயோகித்து ஒளியுள்ள வேளையில் எளிய காபோவைதரேற்றுக்களைத் தொகுப்பதே ஒளித்தொகுப்பு எனப் படும்.
குளோரோபில்லானது ஒளியிலிருந்து சத்தியைப் பெற்று சேதன இரசாயனச் சேர்வைகளில், இறுதியில் உள்ளடக்கி விடுகின்றது. நீரையும் Oெ2 வையும் ஒளியின் சக்தியைக் கொண்டு அநேக உபபடிகளின் ஒவ்வொரு படியும் நொதியக் கூட்டிங் களின் கட்டுப்பாட்டிற்குட்பட்டுச் சேதனச் சேர்வைகளான, பல வகை காபோவைதரேற்றுக்களில் முடிவடைகிறது: மூலப் பொருட்கள்:
(i) காபனீரொட்சைட்டு
(ii) நீர்.
ஒளித்தொகுப்பு நடைபெறும் அங்கங்களுக்கு மண்ணிரி லிருந்து உறிஞ்சப்பட்ட நீர் காழ் இழையத்தினூடாகக் கடத்தப் படுகிறது
வளிமண்டலத்திலுள்ள Co வை தாவரத்தின் காற்றுப்பகுதி கள் குறிப்பாக இலைவாயினுாடாக உறிஞ்சுகின்றது; ஒளித்தொகுப்புக் கருவிகள்:
(1) சூரிய ஒளி (அல்லது சக்தி)
(2) பச்சைய உருவம்
சக்தி:- ஒளித்தொகுப்பு பகல் வேளைகளில் மட்டும் நடை பெறும். ஒளிச்சக்தியை இரசாயனச் சக்தியாக மாற்ற இது ஒரு முக்கிய வழியாக அமைகிறது. பச்சைத்தாவரங்கள் ஒளிச் சக்திகளை அநேக சேதனச் சேர்வை, மூலக்கூறுகளில் பிணைப்பதில் பச்சையவுருவங்களைக் கொண்ட அமைப்புகள் தொழிற்சாலை போன்று கடமையாற்றுகின்றது. தாவரவிலங்குகளின் வளர்ச்சி, அனுசேப இயக்கங்களின் தேவைக்கு தொழிற்சாலையிலுள்ள எரிபொருட்கள் ஆகியவற்றில் இச்சக்தி அடக்கப்பட்டுள்ளது;
பச்சையவுருவத்தைக் கொண்ட இலே ஒளித்தொகுப்பிற்குரிய தொழிற்சாலையாகத் தொழிற்படல்
குளோரோபில் நிறப்பொருள் இருந்தால் மட்டுமே ஒளித் தொகுப்பு நடைபெறமுடியும் குளோரோபில் பச்சையவுருவில்

Page 88
60 உயர்தரத் தாவரவியல்
பதிக்கப்பட்டுள்ளது. இலைஒரு ஒளித்தொகுப்பிற்குரிய தொழிற் சாலையாகத் தொழிற்படுவதற்கு இலையினது மெல்லிய பரந்த மேற்பரப்பு ஒளித்தொகுப்பிற்கு மிகவும் உகந்ததாக அமை கிறது ஒரு அடிப்படைக் காரணமாகும். இவற்றின் மேற்பரப் பில் ஒளிக்கதிர்கள் உறிஞ்சப்பட்டுக் கடத்தப்படுகின்றது இதை அடுத்துள்ள இல் நடுவிழையக கலங்களில் அநேக பச்சைய மணிகள் உண்டு. அதன் கீழுள்ள கடற்பஞ்சுப் புடைக் கலங் களிலும் பச்சையமணிகள் காணப்படும். ஒளிக்கதிர்கள் மேற் பரப்பிலுள்ள வேலிக்காற்புடைக்கலத்திலிருந்து கூடிய செறி வுள்ள பச்சையமணிகள் ஒளிச்சக்தியை அகத்துறிஞ்சிக் கொள் கின்றது. இலை நடுவிழையக் கலங்களிலுள்ள இடைவெளிகள் வளிமண்டலத்துடன் தொடர்பு கொள்கிறது. இத்தகைய அமைப்பு CO, வுடன் தொடர்புகொள்ள ஏற்றதாக அமைகிறது. இல நடுவிழைய்க் கலங்கள் ஐதாக ஒழுங்காக்கப்பட்டதால் (உரு.32) இலைவாயினுரடாகச்செல்லும் CO2வுடன் தொடுகையுற வாய்ப்பளிக்கின்றது. வீக்கமடைந்த இலைநடுவிழையக் கலங்கள் நீரை இழுக்க, நீராவியிற் சில ஒடுக்கமடைந்து கலங்களின் சுவரிற் காணப்படும். இலையின் இடைவெளிகளிற் குறைவானதாக இருப் பதனல் வளிமண்டலத்திலிருந்து CO2 இலைவாயினுாடாகடிட் சென்று இலைநடுவிழையக் கலங்களிலுள்ள ஒடுக்கமடைந்த நீரிற் கரைந்துகாபோனிக் அமிலமாகக் கலத்துட் செல்லும். இக்காபோ னிக் கமிலம் கலத்தில் இருக்கும் பச்சைய உருவத்துடனும் நொதி யக் கூட்டத்துடனும் தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு கலத்திடை வெளிகளினுள் CO2 உபயோகிக்கப்படு வதனல் தொடர்ந்து CO, இலைவாயினுாடாகச் செல்லும் இல நடுவிழையக் கலங்க்ட்கு இலை நரம்புகளால் நீர் தொடர்ந்து கடத்தப்படுகின்றது, எனவே ஒளித் தொகுப்புக்குத் தேவையான மூலப்பொருட்களான CO2, நீர் என்பன தொடர்ந்து விநியோ கிக்கப்படுகின்றது; பச்சையமும் நொதியமும் உள்ளடக்கப்பட் டுள்ளது. பகல் வேளைகளில் இப்பச்சையம் ஒளியைப் பெற்று அகத்துறிஞ்சுகிறது. பச்சையவுருவத்தைக் கொண்ட கலங்கள் ஒளித்தொகுப்புச் செய்முறையை நடாத்தும் இயந்திரங்களாகத் தொழிற்படுகின்றன. ஆதலால் இலையினது அமைப்பு ஒளித் தொகுப்பு நடாத்தச் சிறந்த தொழிற்சாலை யெனக் கொள்ளல்ாம். இச் செய்முறையின் முடிவுப் பொருளாகிய வெல்லம் கடத்தப்பட உரியம் உதவியாகிறது; பக்க விளைவுப்பொருளான ஒட்சிசன் இலைவாயினுாடாக வளிமண்டலத்துக்குக் கடத்தப்படுகிறது.
G36TG3TT di
—>CaH,1%Oa+ 60* + t 6H,OI
CoHuO6 + CoH12O6--H2O -> C2H220au குளுக்கோசு + புறக்ரோசு சுக்குரோக
a C6H12O6-nil.0 m (C6H6Os)n
மாப்பொருள்
6CO2+ 2HO*

ஒளித்தொகுப்பு 6.
ஒளித்தொகுப்புச் செய்முறையும் அதன் முக்கியத்துவமும்
(1) மனிதன் உட்பட ஏனைய விலங்கினம்களுக்கும் உணவை வழங்குதல்: ஒருவித காபன் சேர்வையுமில்லாத, கணிப்பொருட் பதார்த்தங்களை மட்டும் கொண்ட ஓர் வளர்ப்புக் கரைசலில் ஓர் பசிய தாவரத்தை "வளர்க்கலாம்; எனினும் இது செழிப் பாக வளிர்வதுடன் வளிமண்டல COவை உபயோகித்து அனே களவு சேதன சேர்வைகளை சேர்க்கையடையச் செய்கிறது இதி லிருந்து பசிய தாவரமானது அசேதன மூலப் பொருட்களி லிருந்து தமக்குத் தேவையான உணவை தொகுக்க முடியுமென் பதை நாம் அறியலாம். மனிதனும் ஏனைய விலங்குசஞம் இவ் வல்லமையைப் பெற்றிருக்கவில்லை; அதனுல் இவை தாவரங் களிலிருந்து நேராகவோ மறைமுகமாகவோ தமக்குத் தேவை யான சேதன உணவைத் தயார்செய்யப்பட்ட நிலையில் பெற வேண்டும்.
(2) மூலப்பொருட்கள் நீரும், காபனிகுவெரட்சைட்டுமே இச்செய்முறையின் மூலப்பொருட்களாகும். மண்ணிலிருந்து வேரி னுாடாக நீர் அகத்துறிஞ்சப்பட்டு, காழினுா டா க ஒளித் தொகுப்பு அங்கங்களுக்குக் கொண்டுசெல்லலடைகிறது. நிலம் வாழ் தாவரங்களில் பெரும்பாலும் காபனிருவொட்சைட்டு வளி மண்டலத்திலிருந்து தாவரத்தின் காற்றுக்குரிய பகுதி களி ஒனுTடாக அகத்துறிஞ்சப்படுகிறது.
(3) , பிரதான விளைவுப்பொருள்: வெல்லத்தையொத்த எளிய காபோவைதரேற்றுவே ஒளித்தொகுப்பின் பிரதான விளைவுப் பொருளாகும்; ஒட்சிசன் ஓர் பக்க விளைவுப் பொருளாகும். சிக்கலான உணவுகள் தொகுப்பதற்கு வெல்லமே அடிப்படைத் தொடக்கப் பொருளாகும். உதாரணமாக வெல்லத்தின் பகுதி கள், மாப்பொருள் போன்ற சிக்கலான காபோவைதரேற்றுகள் தோன்றவும், எண்ணெய்களாக மாற்றவும், கந்தகம், நைதர சன், பொசுபரசு போனற கணிப்பொருள்களுடன் இணைந்து புரதங்களையும் ஏனைய சிக்கலான சேதன சேர்வைகளையும் தொகுப்பதிலும் பயன்படும்.
உலகிலுள்ள சகல உயிரினங்களில் வார்வு அடிப்படையாக ஒளித்தொகுப்புச் செய்முறையிலேயே தங்கியுள்ளது. எளிய அசேதன சேர்வைகளிலிருந்து சேதன சேர்வைகள் தொகுப்ப தற்குரிய அடிப்படைத் தொகுப்புச் செய்முறையும் இதுவே யாகும். இவற்றை நிறைவேபசிய தாவரங்க மேற தொழிற்
as A5 T. வி.- 2

Page 89
6. உயர்தரத் தாவரவியல்
சாலைகளாகப் பங்கு கொள்ளுகிறது. இதிலிருந்து பெறப்படும் காபோவைதரேற்றுகளும், ஏனைய சேதன சேர்வைகளான கொழுப்புகள், புரதங்கள், உயிர்ச்சத்துக்கள் ஆகியன தாவரங் களினல் மடடும் உபயோகிக்கப்படுவதில்லை; இவற்றை மணி தன் உட்பட ஏனைய விலங்குகளும் உபயோகிக்கின்றன.
உணவைத் தவிர்ந்த ஏனைய தாவரப் பொருட்களும் ஒளித் தொகுப்பின் விளைவாலேயே தொடக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. இவற்றுள் முக்கியத்துவம் வாய்ந்தவை செலுலோசு, இரப்பர், பிளாத்திக்குகள், அற்ககோல், குங்கிலியங்கள், எண்ணெய்கள் மருந்துத் திராவகங்கள் போன்றவையாகும்.
(4) சத்தி ஒளிக்கதிர்ச் சத்தியை இரசாயனச் சத்தியாக மாற்றுவதற்கு ஒளித்தொகுப்புச் செய்முறையே பிரதான வழி யாகும். இச்சத்தி எல்லாவறறிற்கும் சூரியனே மூலாதார மாகும் இச்சத்தியை சேதன சேர்வைகளில் பிணைப்பதில் பசிய தாவரங்களே பெரும் தொழிற்சாலைகளாகத் தொழிற்படுகிறது. தாவரங்களும் விலங்குகளும் அவற்றின் வளர்ச்சி, அசைவு, ஏனைய அனுசேப இயக்கங்கள் யாவுக்கும் உணவுகளில் உள் ளடக்கப்பட்ட சத்தியையே உபயோகிக்கின்றன. ஒளித்தொகுப் பின்போது பசிய தாவரங்கள் சூரிய ஒளிச்சத்தியைக் கைப் பறறி இரசாயன சத்தியாக உணவுகளில் உள்ளடக்கி, பின் இவ்வுணவுகள் ஒட்சியேற்றப்படும்போது இச்சத்தி பிறப்பிக்கப் படடு உபயோகமாகிறது. ஏனைய விலங்குகளைப் போன்று மனி தனும தாம் உயிர்வாழ்வதற்கு ஒளித்தொகுப்புச் செய்முறையே காரணமாவதோடு, மனிதன் தனது அன்ருட வாழ்க்கையின் பல தேவைகளுக்கும், பல ஆடம்பரத் தேவைகளுக்கும் இச் செய் முறையையே நம்பி வாழ்ந்து தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவுகிறது. உலகில் மனிதனுக்காக பல தொழிற்சாலைகளை இயக்கவைப் தற்கும், அவனது மோட்டார் வாகனங்கள், புகையிரதவண்டிகள் ஆகியவற்றின் சில்லுகளைச் சுழலவைப்பதற்கும், வெப்பம், ஒளி, மின் ஆகியவற்றை பிறப் பிபபதற்கும், ஒளித்தொகுப்பினல் பசியதாவரங்கள் சூரிய ஒளி யிலிருந்து சத்தியை இறுதியில் எரிபொருள்களில் தேக்தி வைப் பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. பல் ஆயிரம் வருடங் களுககு முன் பூமி அமைப்பு உண்டாகும்போது உண்டாகிய இத்தகைய எரிபொருள்களாகிய நிலக்கரி, பெற்ருேலியச் சேர் வைகள், விறகு ஆகியவையே பிரதான சத்தி வழங்கும் பொருட் களாகும். (அவற்றைத் தவிர நீர்ச் சததியும், அணுச்சத்தியுமே உண்டு; எனினும் அணுச்சத்தி இவ்வாறு உபயோகிககப்படுவது எதிர்காலத்திலேயே பூாத்தியாகும்). புவியில் விழுகின்ற சூரிய

ஒளித்தொகுப்பு , , 6 και
சத்தியின் 1% விகிதமே பசிய தாவரங்களால் ஒளித்தொகுப்பின் போது நிலைநிறுத்தப்படுகிறது.
(4) பக்கவினைவுப் பொருள் ஒட்சிசன்: ஒளித்தொகுப்பின் போது விடுவிக்கப்படும் ஒட்சிசன் காற்றை தூயதாக்குவதோடு, வளிமண்டலத்துக்கு ஒட்சிசனை வழங்கும் ஒரே செய்முறையாக அமைகிறது உயிர் அங்கிகள் தமது சுவாசத்திற்கு காற்றிலுள்ள ஒட்சிசனையே நம்பியுள்ளது; இவ்வங்கிகள் வெளியகற்றும் காபனிருவொட்சைட்டு காற்றில் அதிகம் தேங்காமல், தாவரங் கள் ஒளித்தொகுப்பின்போது உபயோகித்து ஒட்சிசனை வெளி விடுவதால், காற்று தூயதாக்கப்படுகிறது.
(5) வச்சையவுருவங்கள் ஆய்வு கூடங்கள்: பசிய தாவரங் களில் பச்சையத்தைக் கொண்ட கலங்களில் மட்டுமே ஒளித் தொகுப்பு நடைபெற முடியும். பச்சையவுருவத்திலேயே அநேக தாவரங்களில் பச்சையத்தைக் கொண்டிருக்கும். எனவே ஒளித் தொகுப்பு நடாத்தப் பச்சையவுருவமே ஒரே தொழிற்சாலையாக அமைகிறது; பச்சையமே இத்தொழிற்சாலையின் இயந்திரமாகும்: பச்சையம் போன்ற நிறப்பொருள்களே சூரிய ஒளிச்சத்தியைக் கைப்பற்றி சேதன சேர்வையின் இரசாயன சத்தியாக நில
நிறுத்த முடியும்.
(8) உலகில் ஒளித்தொகுப்பின் அளவு:- உலகில் தாவரங் களின் ஒளித்தொகுப்புச் செய் முறையால் பல கோடிக் கணக்கான மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உணவை அளிக்கின்றது; அண்ணளவாக X 107 தொன் காபன், காபனி ருவொட்சைட்டி விருந்து இவ்வாறு ஒவ்வொரு வருடமும் ஒளித்தொகுப் மூலம் 5X10 தொன் திண்ம சேதன பதார்த்தமாக மாற்றப்படுகிறது. நீர்த் தாவரங்கள், குறிப்பாக நன்னீரிலும் கடலிலும் வாழும் அல்காக்களும் தயற்றங்களும் உலகில் நடைபெறும் ஒளித் தொகுப்பு அளவில் 90% அடக்குகிறது நிலம் வாழ் தாவரங்களில் (இயற்கையாக வளர்வதும், பயிர்ச் செடிகளாக வளர்க்கப்படு வதும்) ஒளித்தொகுப்பின் அளவில் 10% அடக்கும். நிலம் வாழ் தாவரங்களில் ஒளித்தொகுப்பு அளவின் பெரும்பகுதிக்கு காடு களே காரணமாகும்; இதையடுத்து பயிர்வகைத் தாவரங்களும், புற்களும் தொடரும். பாலைவனத் தாவரங்கள் மிகவும் குறைந் தளவு ஒளித்தொகுப்பு அளவைக் குறிக்கும்.
- Goa bus Gofi use Ossor:-
பச்சைத்தாவரங்களில் வழமையாக குளோரோபில்களின் குளோரபில் A+ குளோரபில் B அளவிலும் 2 % விகிதத்துக்கு

Page 90
64 உயர்தரத் தாவரவியல்
குறைவாகவுள்ள கரோற்றினுேயிடுகள் (சாந்தோபில் + கரோற் றின் உண்டு. எனினும் மஞ்சள் கரோற்றினேயிடுகளும் ஒளித் தொகுப்பில் முக்கியத்துவம் வாய்ந்தவை. பச்சை, மஞ்சள் நிறப்பொருள்களின் சார்புவிகித முக்கியத்து பத்தையறிய எவ் வொளிக்கதிர்கள் ஒளித்தொகுப்பிற்குக் கூடிய விளைவை உண்டு பண்ணுகிறது என்பதைக் காணவேண்டும். இதை நிர்ணயிப் பதற்கு 88 இல் எங்கல்மான் Engelmann) தொடரான பரிசோதனைகளை நடாத்தினர். கிளடோபோரா என்ற பச்சை அல்காவின் இழையை நுணுக்குக்காட்டியில் வைத்து சிறிய நிற மாலையைக் கொண்டு ஒளியூட்டினர். பச்சை இழையைச் சூழ வுள்ள ஊடகத்தில் அசையுந்திறனுள்ள காற்றுவாழ் பற்றிரியா உண்டு. ஒரு சில நிமிடங்களுக்கு ஒளியூட்டிய பின்னர் நுணுக்குக் காட்டியினூடாக அவதானித்தபோது செந்நிற, நீலநிற ஒளிக் கதிர்கள் விழுந்த இழையின் பகுதிகளில் பற்றிரியா செறிவாக வும் உயிர்ப்பாகவும் காணப்பட்டது. ஒட்சிசன் வெளியேறிய பகுதிகளிலேயே பற்றீரியா செறிவாகவிருந்திருக்கவேண்டு மென்று எண்ணி எங்கல்மான் என்பவர் ஒளித்தொகுப்பில் செந் நிறக் கதிர்சளும் நீலநிறக் கதிர்களுமே உபயோகமானவை என உறுதிகொண்டார்.
ஒளித்தொகுப்பைத் தூண்டுவதில் ஒவ்வொரு நிற ஒளியின் அளவு விகிதத்தை வரைபடமாக்கினல் உரு 53 மேற்கோடு) தாக்க நிறமாலையை action spectrum) வரையலாம். உரு 53இல் ஒளித்தொகுப்புத் தாகக நிறமாலையும், குளோரபில் aயின் சார்பு உறிஞ்சல் நிறமா?லயும் ஒரே தன்மையாகவுள்ளதால் ஒளித்தொகுப்பிக் குளோரோபில்களே மிகவும் முக்கியமான நிறப்பொருன்களென எடுத்துக்காட்டுகிறது. எனினும் நிறமாலை களில் சில வேறுபாடுகளுண்டு அதனல் கரோற்றினேயிடுகளும் ஒளித்தொகுபயில் ஒரு பங்கை எடுக்கின்றது எனலாம்.
உறிஞ்சல் நீறமாலைப் பரிசோதனை
வெள்ளொளியில் குளோரபில் W IBR ஆகிய கதிர்களை உறிஞ்சுகின்றன குளோரோபில் உறிஞ்சல் நிறமாலையை உண்டு பண்ணி இதனை அறியலாம். ஆளுல் சாதாரணமாக வெள் ளொளியில் WBGYOR காணப்படுகின்றது குளோரோபில் கரைசலினூடாக வெள்ளொளியைச் செலுத்தியபின் அரியத்தி னுாடாகச் செலுத்தி உண்டாகும் நிறமாலையில் சில நிறக்கதிர் கள் உறிஞ்சப்பட்டமையால் இவை கருமையாகவிருக்கும். ஆத லால் சிவப்புக் கதிர்களே ஒளித்தொகுப்பிற் கூடிய பங்கெடுக் கிறதென அப்பகுதி முழுமையாக உறிஞ்சப்படுவதால் தாம்

ஒளித்தொகுப்பு 10 Ο
அறியலாம். இதையடுத்து நீலக் கதிர்களே முக்கியமானவை
யாகும் து
ஒளித்தொகுப்பிற்குப் பச்சையம் தேவையென திருபித்தல் (உரு 46)
(ஆ) மாப்பொருளுக்கு
பரிசோதித்த9து
அ) பன்னிறமுள்ள இை
இருளில் இரு நாட்களுக்கு வைக் கப்பட்ட சட்டித் தாவரத்தில் பன் னிறமுள்ள இலைகளைத் தெரிவு செய்து காலையில் பச்சைநிறமுள்ள இடங்களைக் குறிக்கவும். ஒளியுள்ள இடத்தில் வைத்தபின் மாலையில் ஒரு இலையை கிள்ளி நீரில் அவிக்க வும்; அற்ககோலில் இவ்விகயை கொதிக்க வைத்து நிறமகற்றிய பின் அயடீன் கரைசலைச் சேர்க்க வும். இ லை யின் பச்சையமுள்ள டங்களில் மட்டும் கருநீல நிறம் தான்றுவதை அவதானிக்கலாம். இதிலிருந்து ஒளித்தொகுப்பிற்குப் ##Lizခံ தேவையென அறிய g
ஒளித்தொகுப்பிற்குக் காபனீரொட்சைட்டுத் தேவையென நிரூபித்தல் (உரு 47)
ܓܓܠ

Page 91
፲ 86 உயர்தரதி தாவரவியல்
இரு நாளைக்கு இருளில் வைத்த சட்டித் தாவரத்தைப் படத்திற் காட்டியவாறு ஒழுங்கு செய்து ஒளிபடும்படி வைக்க வும். இவ்விலையை மாலையில் மாப்பொருளுக்கு பரிசோதித்தால் KOH உள்ள கண்ணுடிப் பாத்திரத்துள்ளிருக்கும் இலையின் பகுதி மாப்பொருளைக் கொண்டிராது இதிலிருந்து ஒளித்தொகுப் பிற்கு 0ெ தேவையென அறியலாம்:
ஒளித்தொகுப்பிற்கு ஒளி தேவையென நிரூபித்தல் (உரு. 48)
நட்சத்திர வடிவில் ஒளி புகும் பகுதியையும் அதைச் சூழ வட்டவடிவமான ஒளி புகாத பகுதியையும் கொண்ட உபகர னத்தை படத்திற் காட்டியபடி (உரு. 48.அ) இரண்டு நாட்க ளுக்கு இருளில் வைக்கப்பட்ட சட்டித் தாவரத்தின் இலையில் காலையில் பதித்து ஒளிபடச் செய்யவும். மாலையில் இவ்வில் யைக் கொப்து நீரில் அவித்து, கொதி அற்ககோலில் நிற மகற்றி அயடீன் கரைசல் சேர்க்க, ஒளிபட்ட நட்சத்திர வடி வான பகுதி நீலநிறமாகும் (உரு. 48ஆ); அதைச் சூழவுள்ள வட்டமான பகுதி கபிலநிறமடையும். எனவே ஒளித்தொகுப் பிற்கு ஒளி தேவையென நிரூபிக்கப்படுகிறது.
 

உரு 49
ஒளித்தொகுப்பு JT
ஒளித்தொகுப்பின்போது ஒட்சென்வெளி விடப்படுறெது என விளக்குதல் உரு ஐதரில்லா செடியை காபனிருரொட் சைட் கொண்ட நீருள் புனலில் உள்ள டககி படத்தில் காட்டியவாறு அமிழ்த்தி அதன் கர்ப்பின்மேல் நீர் நிரம்பிய ust சோதனைக் குழாயை கவிழ்த்து விடவும். இவ்வுபகரணத்தை ஒளிபடும்படி செய்ய வாயுக்குமிழ்கள் பரிசோதனைக் குழாயில் தோன்றின. கூடியளவி ஒட்சிசன் சேர்க்கையடைந்தபின் பரிசோதனைக் குழாயின் வாயை கண்ரூடித் தகட்டால் மூடியபடி வெளியெடுத்து பரிசோதித்த போது இவ்வாயு தணற்குச்சியை Spr காசமாக எரியச்செய்தது; எனவே ஒளித்தொகுப்பின்போது வெளியிடப் பட்ட வாயு ஒட்சிசனுகும்.
ஒளித்தொகுப்பு விதத்தை -saraGüh Ep6MDb.
(1) ஒட்சிசன் வெளிவிடல் உரு, 50:-
படத்திற் காட்டியவாறு உபகரணகி கள் ஒழுங்குசெய்யப்பட்டது. தாக்கத்திற்கு வேண்டிய காபனிருவொட்சைட்டுப் பெறும் வண்ணம் தாவரம் அமிழ்ந்துள்ள நீரில் இறிதளவு சோடாநீர் அல்லது சோடியமிரு காபனேற்று சேர்க்கப்பட்டது கரணத்தை சூரியவொளி படத்தக்கதாக வைத்தபோது சீரான விட்டமுள்ள ஒட்சி சன் குமிழ்கள் வெளியேறுவதை எண்ணி ஒளித்தொகுப்பு வீதத்தை நாம் அறிய லாம். இவ்வுபகரணத்தைக் கொண்டு (a மின்குமிழ் உபயோகித்து வெவ்வேறு ஒளிச் செறிவுகளிலும் (b) வெவ்வேறு காபனிகு வொட்சைட் செறிவுகளிலும் (சோடா நீர்த் துளிகளை சேர்த்து) ஒளித்தொகுப்பு வேகம் மாறுபடும் முறையை நாம் கணக் கிடலாம்
(2) உலர் நிறை கூடுதல்:-
கால ஐந்துமணிக்கு ஒரு உபகரணத்தை உபயோகித்துப் பத்து வட்டத்தட்டுகளை ஒரு தாவரத்தின் இலையில் வெட்டிப் புடக்குகையிலிட்டுச் சூடாக்குவதள மூலம் நீரை அகற்றவும்

Page 92
68 உயர்தரத் தாவரவியல்
பின் இதனது உலர் நிறையை அறியவும். இத் தாவரத்தின் இல்களில் வேறு அதேயளவு 10 வட்டத்தட்டுகளை மாலை 4 மணி யளவில் வெட்டி முன்னர் போல் உலர் நிறையைக் கணித்து இரண்டிற்கு மிடையேயுள்ள நிறை வித்தியாசத்தை அறியவும்,
குறைபாடுகள்-2
இவ் விலைப் பாகங்களில் ஒளித்தொகுப்பின்போது தொகுக் எப்படும் உணவு வேறிடத்திறகுக் கொண்டு செல்லப்படலாம், அல்லது சுவாசத்தின் போது எரிக்கப்படலாம்,
; (3) காபனிருவொட்சைட்டு உபயோகிக்கப்படல்:-
ஐதரில்லா போன்ற நீர்த் தாவரத்தை நீருள் அமிழ்த்தி, ஓர் முகவையிலிடவும். இதற்குக் குறிப்பிட்ட அளவு சோடா நீர்த் துளிகள் சேர்த்து புரோமோதைமோல் நீலக் கரைசல் காட்டித் துளிகள் சில சேர்க்கவும். உடனே ஒளிபடச் செய்து நிறுத்தற் கடிகாரத்தைத் தொடக்கவும். புரோமோதைமோல் நீலக் காட்டி அமிலத்தன்மையுள்ள இவ்வேளையில் செம்மஞ்சல் நிறத்தைக் கொடுக்கும். பின் காபனிருவொட்சைட் உப யோகிக்கப்பட்டு ஊடகம் நடுநிலையாகும்போது நீல நிறத்தைக் கொடுக்கும். இவ்வாறு நிறமாற்றமடைய எவ்வளவு நேர மெடுக்குமென அவதானிக்க வேண்டும். ஒரே நிறையுள்ள நீர்த் தாவரம் ஒரே செறிவு காபனிருவொட்சைட்டு வழங்கப்பட்ட போது நிறமாற்றமடைய எவ்வளவு நேரம் எடுத்தது என்பதி லிருந்து ஒளித்தொகுப்பு வேகத்தை நாம் ஒப்பிடலாம். இப் பரிசோதனை நீர்த்தாவரங்களோடு மட்டுமே நடாத்தலாம். வெவ்வேறு ச்ெறிவுள்ள ஒளியிலும், அல்லது காபனிருவொட் சைட் செறிவிலும ஒளித்தொகுப்பு வேகம் மாறுபடும் முறையை யும் அவதானிக்க உதவும். இபபரிசோதனை நீர்த்தாவரங்களோடு மட்டுமே நடாத்தலாம்.
(1) (b) சாக் (8வch's) இனுடைய அரை இலை முறை : காலை 6 மணிக்கு ஒரு இலையின் அரைப்பகுதியை (நடுநரம்பை மைய மாக வைத்து அக்ற்றி 80-90°C இல் உலர வைத்து மாழு நிறையுடைய மிகுதியைப் பெறவும். இதன் உலர் நிறையைக் குறிக்கவும். இலையின் மறு பாதிக்கு சூரிய ஒளி படச்செய்து நண்பகல் 12 மணிக்கு அல்லது ஓர் குறிப்பிட்ட நேரத்தில் அகற்றி, முன்ர்ை நடாத்தியது போல் உலர் நிறையைக் காண வும். உலர் நிறை வித்தியாசத்தை எடுக்கப்பட்ட நேர அள வினல் பிரிக்க ஒரு மணித்தியாலத்துககு எவ்வளவு மில்லிகிரும் உலர்நிறை அதிகரித்துள்ளது என்பதையறியலாம். இப்பரிசோத

ஒளித்தொகுப்பு 69
னைக்கும் இரண்டு நாட்களுக்கு இருளில் வைக்கப்பட்ட சட்டித் தாவரத்தை உபயோகிக்க வேண்டும். இப்பரிசோதனையை ஒரே வேளையில் பல இலைகளில் பரீட்சித்து சராசரி உலர்நிறை அதி கரிப்பை அறிய வேண்டும் இப்பரிசோதனையிலுள்ள குறைபாடு என்னவெனில் இலையை வெட்டி பாதியை அகற்றுவதனல் நீரி ழப்பும் காயமும் உண்டாவதேயாம்.
(c) b யில் கூறிய பரிசோதனையை கூட்டிலையுள்ள தாவ ரத்தை உபயோகித்து நடாத்தலாம். காலை 6 மணிக்கு மூன்று சிற்றிலைகளை அகற்றி உலர் நிறையைக் காணலாம். பின் ஒளி பட்டபின் நண்பகலுக்குப் பின் குறிப்பிட்ட நேரத்தில் வேறு மூன்று சிற்றிலைகளை அகற்றி உலர் நிறையைக் காணவேண் டும். ஒரு மணித்தியாலத்தில் உலர்நிறை அதிகரிப்பைக் கணிப் பதன் மூலம் ஒளித்தொகுப்பு வேகத்தை நாம் அறியலாம்.
நிறப்பொருள்கள்
உயர் தரிவரங்களில் நான்கு நிறப்பொருள்கள், பச்சைய வுருவங்கள் என்ற பச்சை உருமணிகளில் பதிக்கப்பட்டுக் காணப் படும். இவை இரண்டுவகை குளோரபில்களாகிய குளோரபில் a குளோரபில் b என்பவையும், இருவகை கரோற்றின் போலிக ளாகிய கரோற்றீன், சாந்தோபில் என்பவற்றையும் குறிக்கும். குளோரபில்கள் பச்சை நிறத்தையும், கரோறறின் செம் மஞ் சள் நிறத்தையும், சாந்தோபில் மஞ்சள் நிறத்கையும் கொண் டனவாகும். குளோரபில்களும் கரோற்றின் போலிகளும் அண் ணளவாக 4:1 என்ற விகிதத்தில் பச்சை இலைகளில் காணப் படும். எனவே பச்சை இலைகளில் கூடுதலாகக் காணப்படும் குளோரபில்களின் நிறத்தால், கரற்றின் போலிகளின் நிறம் மறைக்கப்பட்டிருக்கும். இலையுதிர்கால இலைகளிலும், முதிர்ந்த உதிர்வடையத் தயாராகும் இலைகளில் குளோரபில்களின் சிதை விஞல் எஞ்சியுள்ள கரற்றின் போலிகளின் மஞ்சள் நிறத்தை இலேகன் பெறுகிறது. தாவரங்களிலிருந்து இந்நிறப்பொருள்களை வேருக்குவதற்கு பெற்ருேலியம் ஈதர், அசற்றேன் இதர் போன்ற சேதன கரைப்பான்களை உபயோகிக்கலாம்; வேருக்கிய நிறப் பொருள்களைப் பிரிப்பதற்கு புறத்துறிஞ்சல் முறை அல்லது தாள் நிறம்படுமியல் (Rape Chromatography) முறையைப் பயன்படுத்தலாம்.
பச்சையவுருவத்தில் காணப்படும் நிறப்பொருள்களை வேருக்கல் 10 கிராம் றெக்கோமா இலைகளை 10°C க்கு கீழே ஒரு மணித்தியாலத்துக்கு வைத்துவிடவும். இவ்விலைகளை முன் குளி
a sm 6.-28

Page 93
70 உயர்தரத் தாவரவியல்
ரூட்டப்பட்ட 80% அசற்றேனிலிட்டு இதற்கு சிறிதளவு அமி லத்தினுல் கழுவிய மண்ணையும், கல்சியம் காபனேற்றையும் சேர்த்து பதனிடுதல் (Macerate) செய்யவேண்டும்; இவ்வேழுக் கலை வடிகட்ட வேண்டும். வடிதிரவமாகப் பெற்ற வேருக்கல் குளோரபில் a, குளோரபில் b, கரோற்றீன், சாந்தோ பில், வேறும் பல அசற்றேணில கரையும் சேர்வைகளைக் கொண்ட கலவையாகும். நிறமாலையின் நீல சிவப்புக் கதிர்களை இவ் வேருக்கல் அகத்துறிஞ்சக்கூடியதாக விருக்கும். இவ்வேருக்கல் தெறித்த ஒளியில் கபிலச் சிவப்பு நிறத்தைக் காட்டும். (இது உறிஞ்சியொளிவிசல் - fluorescence - எனப்படும்.
பச்சையவுருவத்தின் நிறப்பொருள்களை பச்சை நிற குளோர பில்களென நும், மஞ்சள்நிற கரற்றின் போலிகளென்றும் பிரிப் பதற்கு, இவ்வேருக்கலில் 20 மி. இறரை எடுத்து பிரிபுனலுக் குள் சோத்து இதனுள் இருமடங்கு கனவளவான ஈதையில் ஈதரைச சேர்க்கவும். புனலை கருமைநிறத் துணியால் மூடவும். பிரிபுனலுக்குள் மேலும் 60 மி. இ. வடிகட்டிய நீரை படிப்படி யாகச் சோத்து குலுக்கவும். இரு படைகள் வேருகுவதை நாம் காணலாம். மேலேயுள்ள ஈதர் படையை கவனமாக எடுத்து, கீழேயுள்ள அசற்றேன் - நீர் படையை அகற்றி விட வும். ஈதர் படையிலுள்ள நிமப்பொருள்களை இருமுறையாவது வடிகட்டிய நீரில் கழுவவும்,
ஈதர் படைக்கு 30 மி. இ. 30% மெதையில் அற்ககோல் சேர் பொற்ருசியம் ஐதரொட்சைட் சேர்க்கவும். நன்கு குலுக் கியபின் பிரிபுைைல 10 நிமிடம் விடவும். பின் மேலும் 40 மி இ. வடிகடடிய நீரும 5 மி இ. ஈதரும் சேர்க்கவும். நன்கு குலுக் கிய பின் படைகள் வேருக்குவதற்கு நேரம் விடவும. மேலே யுளள படையில் குளோரபில்களுண்டு; கீழேயுள்ள படையில் கரற்றின் போலிகளுண்டு. இவற்றை வெவ்வேறு குடுவைகளி லிடடு ஆவியாக்குவதன் மூலம் நிறப்பொருள்களை ஒரளவு தூய வகையில பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய கரைப்பன் வேருக கல் முறையை உபயோகித்து பச்சை இலையின் நான்கு நிறப் பொருள்களையுய பிரிதது எடுக்க முடியும்.
பச்சையவுருவத்தில் காணப்படும் நிறப்பொருள்களை ஆய்வுகூடத் தில் பார்வையிடல் மேலே கூறிய முறையின முதற்படிகளிலுண் டாகிய அசற்ருேன் வேருக்கல் கரைசலில் (a) ஒரு வெண்கடடி யின் நுனியைத் தொங்கவைத்து, அல்லது (b) ஒரு வடிதாளின் ஒரத்தைப் படவிட்டு, சில நிமிடங்களின் பின் பார்க்கும்போது நான குறிற பொருள்கள் வெவ்வேறு அளவுக்குப் பரவியிருத்

ஒளித்தொகுப்பு 7
தலை நாம் அவதானிக்கலாம். (c) ஒரு குழாயியில் செலுலோ சுத் தூள் அல்லது CAC)ஐ தூள் நிரப்பி கவ்வியைத் திறந்த பின் மேற்குறிப்பிடட பச்சையவுருவத்தின் அசற்றேன் வேருக் கலை புனலினூடாகச் சேர்க்கவும், நான்குநிறப் பொருள்களும் வெவ்வேறு தூரத்துக்குப் பரவுவதால் அதன் நிறங்கள் நன்கு புலப்படும்.
பச்சையவுருவத்தின் இரசாயன சேர்க்கை
வேருக்கப்பட்ட பச்சையவுருவத்தின் இரசாயன சேர்க்கை யில் 48% புரதமும், 27% இலிப்பிட்டுகளும், 7% சாம்பலு முண்டு. இதில் குளோரபிலும் கரற்றின் போலிகளும் இலிப் பிட்டுப் பகுதியிலேயே அடங்கும். ஏனெனில் இவை கெ முப் பில் கரையக்கூடியதாக விருக்கின்றன. பச்சையவுருவத்தின் 6% குளோரபிலைக் குறிக்கும். இலையினுடைய சாம்பலில் 4 3% அளவு மகனீசியமுண்டு.
குளோரபில் இயின் மூலக்கூற்றுச் சூத்திரம் CHONMg
குளோரபில் bulgit s Cs5HON Vig கரற்றின் பொதுவான சூத்திரம் C4H சாந்தோபில் , Cهo H58 ولا
பச்சையவுருவத்தின் உள்ளமைப்பு
உரு 1 முதற்படம்: மேற்பரப்புத்தோற்றத்தில் பச்சைய வுருவம் இரண்டாவது படம்: பச்சையவுருவத்தி னுாடாக எடுக்கப்பட்ட மெல்லிய வெட்டுமுகம். பச்சையவுருவம் இரட்டை மென்சவ்வினுல் எல்லைப் படுத்தப்பட்டிருத்தலை அவதானிககவும்.

Page 94
172 உயர்தரத் தாவரவியல்
'ர்ே
Il|Ill: '
தரற்றீஃபோலி
*இளோரபி કેિ
பைாசுபோஒலிவிடி -->*
உரு: 52 சீயா மேயிசுவின் பச்சையவுருவத்தில் மென்தட்டு அமைப்பின் விளக்கப்படம; பச்சையவுருவம் புரதப் படைகளுக்கிடையில் காணப்பட்டுள்ளன என்பதை அவதானிக்கவும்.
ஒளி நுணுக்குக் காட்டியினுரடாக உயர் தாவரம்களின் பச்சையவுருவம் வட்டத்தட்டு உருவானதாகவும், ஒரே சீரான அமைப்பையுடையதாகவும் தோன்றினுலும், இலத்திரனுணுக் குக் காட்டியினூடாக ஆராய்ந்தபோது பச்சையவுருவம் ஓர் ஒழுங்காக்கபபட்ட அமைப்பாகத் தோன்றியது. பச்சையவுருவ மானது குழியவுருவிலிருந்து பிரிப்பதற்கு இரட்டை மென சவ் வினல் சூழப்பட்டுள்ளது (உரு 5 1b . இதனுள் அனேக சமாந் தரமாகவமைத்த மென்றட்டுகளைக் கொண்ட மணியுருக்கள், பளிங்குருவற்ற நிறமற்ற, புரதமயமான தாயப்பொருளாகிய பஞ்சணையில் ஒன்றுவிட்ட ஒழுங்கில் பதிந்து காணப்படும். மணி யுருக்கள் பஞ்ணையிலுள்ள சிறு நார்களால் ஒன்றுவிட்ட ஒழுங் கில் அமையப்பெற்றுள்ளது ஒரு தொகுதி மென்றட்டுகள் மணி யுருக்களைக் குறிக்கின்றன. குறுக்கு வெட்டுமுகத்தில் (உரு. 52) இம்மென் றட்டுகளில் குளோரபில், கரற்றின்போலி, இலிப்பிட்டு மூலக்கூறுகள் ஆகியவை புரதப்படைகளின் மத்தியில் உள்ளடக் கப்பட்டு (Sandwiched), உண்டாகிய திரிபடைந்த மென்சவ்வு அலகுகளின் சோடிகளாக காடசியளிக்கின்றன. எனவே மணி யுருவில் ஒவ்வொரு மென்றட்டிலுமுள்ள சோடி மென்சவ்வு களுக்கிடையில் குளோரபில் செறிவாக்கப்பட்டுள்ளதென்றும், அதனல் இம்மணியுருவிலேயே ஒளித்தொகுப்பின் ஒளித்தாக்கம் நடைபெறுகின்றதென்றும் நம்பப்படுகிறது. மணியுருவின் மென் றட்டுகளிலுள்ள புரதப்படைகளில் நொதியங்களும் துணை நொதி யங்சளும் காணப்படும். நிறமற்ற பஞ்சணையில் ஒளித்தொகுப்
 
 

ஒளித்தொகுப்பு Ꮧ7Ꮽ
பின் இருணிலத்தாக்கம் நடைபெறும்; இதற்கு COவை பதிக் கும் பொருளாகிய RuDP யும், இத்தகைய பதித்தலின்யின் உண்டாகும் இடைநிலைத் தாக்கங்களுக்குத் தேவையான நொதி பங்களும் பஞ்சணையில் காணப்படும்,
ஒளி உறிஞ்சப்படுதலும் உபயோகிக்கப்படலும்
20
żo 5O 5oo * 55o ēOO éso 7OO iso
நீலம் பச்சை சிவப்பு
உரு: 83 குளோரயில் a யின் உறிஞ்சன் நிறமாலையும், ஒளித்
தொகுப்பின் தாக்க நிறமாலையும்;

Page 95
I 74 உயர்தரத் தாவரவியல்
இலையில்"விழும் ஒளியில் 80-85% உறிஞ்சப்பட்டாலும், உறிஞ்சப்பட்ட ஒளிக்கதிர்ச் சக்தியின் 3% விகிதமே இரசாயன சத்தியாக மாற்றீடு செய்யப்படுகிறது.
இலையில் விழும் ஒளியில், நிறமாலையின் சில பகுதிகள் மட் டுமே ஒளித்தொகுப்பில் உபயோகிக்கப்படுகிறது; பிரதானமாக ஒளியின் சிவப்பு, நீலக் கதிர்களாகும். எனவே ஏனைய ஒளிக் கதிர்கள் குறைவாகவே உறிஞ்சப்படுகின்றன. ஒவ்வொரு நிற ஒளிக்கதிரும் எவ்வளவுக்கு உறிஞ்சப்பட்டுள்ளது என்று அறிவ தற்கு (1) குளோரபில் கரைசலை தனி நிற ஒளிக்கதிரால் ஒளி யூட்டி (2) ஒளிமானி மூலம் கரைசலினுாடாக வெளியேறும் ஒளியின் அளவை அளவிட வேண்டும். இச்செய்முறையை வெள் ளொளியில் ஏனைய நிறக்கதிர் ஒளிகளை உபயோகித்து நடாத்தி உறிஞ்சல் நிறமாலையை நாம் வரையலாம் (உரு. 53 கீழ் வரை படம்), குளோரபில் a யிற்கு கூடிய உறிஞ்சல் ஒளி, அலை நீளம் 850, 425 nu அலகுகளில் காணப்படுகிறது; அதாவது சிவப்பு, நீலக் கதிர்களே கூடுதலாக உறிஞ்சப்படுகிறது.
ஒவ்வொரு நிற ஒளியும் பச்சையவுருவத்தில் விழும்போது என்ன வேகத்தில் ஒளித்தொகுப்பைத் தூண்டுகிறது என்பதைக் காட்டும வரைபடம் உரு. 53 மேல் வரைபடம்) தாக்க நிற மாலை எனப்படும். உரு. 53இல் இரண்டு வ்ரைபடத்துக்குமுள்ள வித்தியாசத்தைக் கொண்டு (குளோரபில் a, குளோரபில் b ஆகியவற்றின் உறிஞ்சல் நிறமாலையில் வித்தியாசம் அதிகமில்லை யெனக் கொண்டு) ஒளித்தொகுப்பில் கரற்றின் போலிகளுக்கும் ஒரளவு பங்குண்டு எனலாம்.
ஒளித்தொகுப்பு வேகத்தை நிர்ணயிக்கும் காரணிகள்
வெளிக் காரணிகள் : (1) வளிமண்டல CO2வின் செறிவு (2) ஒளியின் அளவும் அலை நீளமும் (3) மவப்பநிலை (4) நீர் விநியோகம் (5) கணிப்பொருள் மூலகங்களின் அயன்கள் (6) ஒட் சிசன் செறிவு (7) தாவரததின் பிரசாரணத் தொடர்புகள்.
உட்காரணிகள்: (1) குளோரபில் செறிவு (2) முதலுருவுக் குரிய காரணிகள் (1) இழையவயலுக்குரிய இயல்புகள் (4) ஒளித் தொகுப்பின் விளைவுப் பொருட்கள் தேக்கமடைதல்.
ஒளித்தொகுப்புச் செய்முறையை அனேக காரணிகள் ஒரே முறையில் ஒருமித்துக் கட்டுப்படுத்துவதனல் ஒவ்வொரு காரணி யும் எவ்வாறு ஒளித்தொகுப்பை பாதிக்கின்றமதன்று ஆராய்ச்சி செய்தபொழுது முரணுன முடிவுகளே கிடைக்கப்பெற்றது. அத ஞல் பிளக்ான் எல்லைப்படுத்தும் காரணிகளுக்குரிய தத்து வத்தை விளகதினர்.

ஒளித்தொகுப்பு 7s
பிளக்மானின் எல்லைப்படுத்தும் காரணிகளுக்குரிய விதி அல் 6.5 s is alls (Blackman's law of limiting factors): - 5 செய்முறையானது பல்வேறு காரணிகளாற் பல்வேறு படிகளிற் செயற் டுகையில், அச்செய்முறையின் வீதம் மிகக்குறைந்த செறி வுள்ள காரணியிஞல் எல்லப்படுத்தப்படும்.
5.6 F,'سس-- --------------------- سس۔ --س۔ سیسہ G
/- 崎、 w
/ f རྒྱུ་ལས། .D E 5 5ts C 3
惠 Ο A t A. 战 A.
O 一、一ま 4 6 co్మజీణిr ]البتہ "لڑ விகிதம்
உரு. 54 பிளக்மானின் எல்லைப்படுத்தும் காரணி என்ற தத்து
வத்தை விளக்கும் வரைபடம்.
தனது தத்துவம் இயங்கும் முறையை எடுத்து விளக்குவ தற்கு மாரு வெபபநிலையில் காபனிருவொட்சைட்டுச் செறிவு, ஒளிச்செறிவு ஆகியவை எவ்வாறு ஒன்றையோன்று பாதிககின் நன என்பதை பிளக்மான் ஆராய்ந்தார்; துண்டிக்கப்பட்ட இலை யை குடுவையிலிட்டு ஒளியூட்டுவதன் மூலம் இதை செயல் படுத்தினர் (உரு. 34). ஆரம்பததில் கொடுக்கப்பட்ட ஒளி ஒரு மணித்தியாலத்துக்கு 5 க. ச. காபனிருவொட்சைட்டையே இவ் விலை பதிக்கக்கூடியதாக விருந்தது. CO2 செறிவு பூச்சியமாக விருக்கும்போது ஓரளவு ஒளித்தொகுப்பாவது நடைபெறமாட் டாது (A); ஆனல் CO2 செறிவு கூட ஒளித்தொகுப்பு, வேகம் ஒரு மணித்தியாலத்துக்கு 5 க ச CO2 தன்மயமாக்குமளவு வரை உயர்ந்து செல்லும். AB என்ற வளைகோட்டில் CO2 செறிவு எல்லைப்படுத்தும்; எனினும் BC என்ற பகுதியில் ஒளியே எல்லைப்படுத்துகிறது. CO2 செறிவு கூடுவதுடன் ஒளித் தொகுப்பு வேகத்தைக் கூட்டுவதற்கு (BDV, ஒளிச்செறிவு கூட் டப்பட வேண்டும். கூட்டிய இவ்வொளிச்செறிவு DE என்ற உயர் படியிலேயே எல்லைப்படுத்துவதாக அமையும்.

Page 96
76 உயர்தரத் தாவரவியல்
ജട്ട് ഞ് മ கேலிதிக ce, E%
ce్న ఒce علمحG
რ}5თრ ഞ്ഞ്, ص» ناحیه« போதாமை C%Co*0%) azak
- il
s add 艺安商 ്.ം്ഷം
உரு. 55 ஒளிச்செறிவு, CO2 செறிவு, வெப்பநி ைஆகியவற்றின் தொழிலெனக் கொண்டு ஒளித்தொகுப்பு வீதத்தை ஆராய்தல், குறைந்த ஒளிச்செறிவுகளில் ஒளியே எல் லைப்படுத்தும் காரணியாக அமையும். உயர் ஒளிச் செறிவுகளில் வெப்பநில, CO2 செறிவு ஆகியவையே எல்லைப்படுத்தும் காரணிகளாக அமைகின்றன.
ஒளித்தொகுப்புச் செய்முறையில் இடைநிலைப் படிகளுண்டு என்று முதன் முதலாக எடுத்துக் காட்டியவரும் . F பிளக் மான் என்ற பிரித்தானிய தாவர உடற்ருெழிலியலாளரேயாம். இதே பரிசோதனையை நாம் பின்வருமாறு நடாத்தலாம். ஐதான NaHCO கரைசலில் ஐதரில்லா கிளையை நுனி கீழாக விருக்கும் வண்ணம் அமைத்து, உயர் செறிவுள்ள மின்குமிழி ரூல் ஒளியூட்ட வேண்டும். வெவ்வேறு ஒளிச் மசறிவுகளில் குறிப் பிட்ட இடை நேரத்தில் வெட்டுண்ட ஐதரில்லாத் தண்டி லிருந்து வெளியேறும் ஒட்சிசன் குமிழ்களின் எண்ணிக்கையை அவதானிக்கவும். இத்தரவுகளை வரைபடமாக்கினுல் உரு 55 இல் உள்ள அமைப்பை பெறுவோம். ஒளிச்செறிவு கூடுவதுடன் ஒளித்தொகுப்பு வேகம் வரையறையின்றி கூடுவதில்லை என்ற அவதானிப்பின் அடிப்படையில், இத்தோற்றப்பாட்டில் குறைந் தது இரண்டு செய்முறைகளாவது உண்டு என்ற முடிவுக்கு வந் தார். ஒரு செய்முறையின் தாக்கத்துக்கு ஒளி தேவை. ஆனல் மற்றச் செய்முறையின் தாக்கத்துக்கு ஒளி தேவையற்றது; ஒளி தேவையற்ற தாக்கம் ஒளியுள்ள வேளையிலும் நடைபெற முடியு மெனினும் இதை 'இருள்நிலை"த் தாக்கம் எனவழைக்கப் படும். நடுத்தர ஒளிச்செறிவுகளில் "ஒளித்தாக்கம்" முழுச்
 
 
 
 
 

ஒளித்தொகுப்பு 1ሃ7
செய்முறையையும் எல்லைப்படுத்தி வழிநடத்துகிறதென பிளக் மான் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டார். அதாவது இல் ஒளிச்செறிவுகளில் ஒளித் தாக்கத்தினல் தோற்றுவிக்கப்பட்ட இடைநிலைப் பதார்த்தங்கள் யாவற்றையும் இருநிலைத் தாக்கத் தால் உபயோகிக்க முடியும். கூடிச்செல்லும் ஒளிச்செறிவுகளில் ஒரு நிலையில் இருநிலைத் தாக்கம் அதி உயர்ந்த அளவில் நடை பெறும். மேலும் ஒளியைக் கூட்டுவதால் புதிய விளைவு எது வும் உண்டாக மாட்டாது; அதோடு இச்செய்முறை நிலையான வேகத்தையடையும்
இக்கொள்கையை உறுதிப்படுத்த இப்பரிசோதனையை ஒர ளவு உயர்ந்த வெப்பநிலையில் நடாத்த வேண்டும். உயர்வெப்ப நிலையிலும் இரசாயன தாக்கங்கள் ஒரு அளவு வரை மட்டுமே அதிகரித்து நடக்கும். 35°ச. வெப்பநிலையில் மேலும் கூடிய ஒளிச்செறிவு இருந்தாலன்றி ஒளித்தொகுப்பு வேகம் கூடுவ தில்லை. அதஞல் இருணிலைத் தாக்கமே இப்போது துரிதமாக நடைபெறுகிறதென விளக்குகிறது. ஒளி எல்லைப்படுத்தும் நிலை யில் 35°ச. வெப்பநிலையில் ஒளித்தொகுப்பு வேகம் 20°ச : வெப்பநிலையிலுள்ளதிலும் பார்க்க அவ்வளவு கூடுதலாகவில்லா தது இவ்வெப்பநிலை மாற்று அவத்தையில் ஒளித்தாக்கமே இச் செய்முறையைக் கட்டுப்படுத்துகிற தென்பதற்கு மேலும் ஆதார மாகவமைகிறது. இரசாயனவியலாளருக்குத் தெரிந்த எல்லா ஒளித் தாக்கங்களும் வெப்பநிலையிலன்றி ஒளிச்செறிவிலேயே தங்கியுள்ளன
k
வெப்பநிலை உயர்வுடன் காபனிருவொட்சைட் (HCTெ வடி வில்) வழங்கப்படாவிட்டால் ஒளித்தொகுப்பு வேகம் கூடுவ தில்லை. உரு. 55 இல் காட்டியதுபோல குறைந்த ஒளிச்செறிவி லும் காபனிருவொட்சைட் எல்லைப்படுத்துவதாக அமைந்தால் ஒளித்தொகுப்பின் வேகம் மாருத நிலையை அடைகிறது. எனவே ஒளித்தொகுப்பு நடைபெறும் வேகத்தை நிர்ணயிப்பதில் காப னிருவொட்சைட்டு மூன்றுவது காரணியாக தொழிற்படும் இயற்கையில் இச்செய்முறைக்கு நிலம்வாழ் தாவரங்களுக்குத் தேவையான காபனிருவொட்சைட்டுச் செறிவு வளிமண்டலத் தில் காணப்படும் 0 03% செறிவேயாகும்,
பிரகாசமான சூரிய ஒளியுள்ள நாளில் நிலம்வாழ் தாவரங் களினது இலைகளின் ஒளித்தொகுப்புச் செய்முறை மேலதிகமாக வுள்ள ஒளியிலும் பார்க்க காற்றிலுள்ள காபனிருவொட்சைட் செறிவினலேயே தடைபண்ணப்பட்டு, அல்லது எல்லைப்படுத்தப் பட்டு அல்லது நிர்ணயிக்கப்பட்டுக் காணப்படும். இம்முடிவும்
த 3 - قه IT و عه

Page 97
உயர்தரத் தாவரவியல்
பசிங் வீடுகளில் (Green houses) ஒரு மட்டான "காபனிரு வொட்சைட்டுப் பசளேயூட்டல்" மூலம் அல்லது உக்கலடையும் சேதன சேர்வைகளிலிருந்து நுண்ணங்கிகள் மூலம், நொதித்தல் காரணமாக வெளியேறும் காபனிருவொட்சைட்டினுல் மேலதிக ஒளித்தொகுப்பு விரே அக ளேப் பெறுவதும் ஒன்றுடனுென்று தொடர்புடையதாக விருக்கின்றது.
th
ஒளித்தொகுப்பு வேகத்தை நிர்ணயிக்கும் காரணிகள்
வெளிக்காரணிகள்: (1) வளிமண்டல 00, செறிவு (3) ஒளி யின் செறிவும் அலே நீளமும் (3) வெப்பநிலை (!) நீர் விநியோ கம் (5) கணிப்பொருள் மூலகங்கள் (6) ஒட்சிசன் செறிவு (7) தாவரத்தின் பிரசாரணச் செறிவு.
உட்காரணிகள் (8) குளோரபிலின் அளவு
(9) குழியவுருக் காரணிகள் (10) இழையவியலுக்குரிய அமைப்புகள்
"(1) காபனிருவொட்சைட்டு : ஒளித்தொகுப்புக்கு காபனிரு வ்ொட்டு சட்டு ஓர் மூலப்பொருளாதலால், காபனிருவெரட் சைட் செறிவு ஒளித்தொகுப்பு வேகத்தை சுட்டாயமாகப் பாதிக்குமென்லாம்; இயற்கையாக நடைபெறும் நரித்தொகுப் பில்"காப்னிருவொட்சைட்டு ஒரு சால்லப்படுத்தும் காரணியாக அமைவதற்கு வளிமண்டலத்தில் இதன் துறந்த செறிவே (0.8%) காரணமாகும். எனவே சிறப்பா வெப்பநிசீலயிலும் ஒளிச்செறிவிலும் காபனிருவொட்சைட்டின் செறிவு கூட்டப்பட ஒளித்தொகுப்பின் வேகம் அதிகரிக்கும். எனினும் 00: செறி வின் உயர் மட்டத்திலும் பார்க்க அதிகரிக் (வளிமண்டல செறிவிலும் 20 சதவீதத்துக்கு மேல் கூடும்போது) ஒளித் தொகுப்பு வேகம் தடைபண்ணைப்படுகிறது. உயர்மட்டச் செறி விலும் குறைவாக CO2 அமைந்தால் ஒளித்தொகுப்பு வேகம், C0 செறிவின் அதிகரிப்பிற்கு நேர் விகிதசமனுகும். எனினும் வேறு காரணிகள் எல்லேப்படுத்தும் காரணியாக அமையாது இருக்கும்போது உயர்மட்ட ஒளித்தொகுப்பு வேகத்தைப் பெற CO2 செறிவின் அளவு தாவர இனத்துக்கினமும், ஒளித் தொகுப்பு இழையத்தின் விருத்தி நிலேக்கேற்பவும் மாறுபடும்.
(2) (a) ஒளியின் செறிவு நடுத்தர ஒளிச் செறிவுகளில் ஒளிச்செறிவுட gST ஒளித்தொகுப்பின் வேகம் நேர்விகிதசமனுகும். எனினும் உயர் ஒளிச்செறிவுகளில் அவ்வாறில்லே. உயர் ஒளிச் செறிவில் ஆவியுயிர்ப்பு கூட்டப்படுவதால் நீர்ச் செறிவு குறைக்

ஒளித்தொகுப்பு 79
கப்பட்டு இஃலவாய் மூட நேரிடும்: C0 பரவல் தடைபட்டு அதனுல் ஒளித்தொகுப்பு வீதம் குறையும். நீண்ட நேரத்துக்கு
மங்கலான ஒளியில் விடப்பட்ட தாவரங்களில், உயர்ந்த செறி வுள்ள ஒளியை குறைந்த நேரத்துக்குவிடப்பட்ட தாவரங் களிலும் பார்க்க கூடுதலான அளவு ஒளித்தொகுப்பு நடாத்திய தென அவதானிக்கப்பட்டுள்ளது. இயற்கை நிபந்தனேகளில் முகில் உள்ள நாட்களேத் தவிர ஒளி ஒளித்தொகுப்பு
வேகத்தை எல்லேப்படுத்தாது ஒரு குறிப்பிட்ட ஒளிச்செறி
வில் ஒளித்தொகுப்பில் உபயோகிக்கப்பட்ட 0ே:வின் அளவும் சுவாசத்தில் வெளியாகிய கனவளவுக்குச் சமனுகும்; இந் நிலேயே ஈடுசெய்நிலை (Compensation point) எனப்படும்: நிழற் தாவரங்களில் ஒளித் தாவரங்களிலும் பார்க்க குறைந்த கால எல்லேக்கே இவ் ஈடுசெய்நிலை நீடிக்கும் நிழற் தாவரங் கள் ஒளித் தாவரங்கள் ஆகியவற்றின் நாற்றுகள் போட்டியாக ஓரிடத்தில் வாழும்போது, குறைந்த ஒளிச்செறிவிலும் நிழற் தாவரங்கள் கூடுதலாக வளர்ச்சியடைவதற்குக் காரணம் இவை தமது சக்தி தேவையை பூர்த்தி செய்ய தேவையான அளவு வெல்லங்களே தயாரிக்கக்கூடியன என்பதஞல்ேயாகும்.இத்தகைய போட்டியில் ஒளித் தாவரங்கள் வளர்ந்து நிழலேக் கொடுக்கு முன் நிழற் தாவரங்கள் தங்கள் வாழ்க்கை வட்டத்தை முடித் துக் கொள்கின்றன . ܕ ܢ
இரவு, அதிகாலே, மாலே, நிழல், மழை நாட்கள் ஆகிய வையே அயன மண்டலத்திற்குரிய பிரதேசங்களில் ஒளிச்செறிவு ஒளியை எல்லேப்படுத்தும் காரணியாக அமைக்கலாம் ն չկա , ,
"(2) (b) ஒளியின் அலே நீளம் ! ஒளி மாலேயில் புலனுகும் பகுதியே 350-750 மி. மை. அ3) நீளத்துக்கிடையில் உரு. 58) ஒளித்தொகுப்புக்குத் தேவை என்றும், உயர் ஊதா அல் லது சிவப்புக்குள்ளான பகுதிகளில் ஒளித்தொகுப்பு நடைபெறுவ தில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது: ஒளி மாலேயில் சிவப்புப் பகுதியில் உள்ள பிரத்தியேக அ ைநீளத்திலேயே மிகக்கூடிய ஒளித்தொகுப்பு வேகம் உண்டு என்று காணப்பட்டுள்ளது; எனி னும் 575-720 மி.மை. (மஞ்சள்-சிவப்பு வரை) உள்ள பகுதி யும் ஒளித்தொகுப்பிற்கு சாத்தியமானது. உயர் ஊதா ஒளியை தொடர்ச்சியாக தாவரங்களுக்கு வழங்கி குல் தாவரங்கள்
சேதத்துக்குள்ளாகும் . . . . *(5) வெப்பநிலை :- ஒளித்தொகுப்பு நடைபெறுவதற்குரிய
குறைந்த கூடிய, சிறப்பான வெப்பநிரேகள் உண்டென்பதுவும் இப்பெறுமானங்கள் தாவரத்திற்குத் தாவரம் மாறுபடுமென்
F་ཟ"
・"

Page 98
80 உயர்தரத் தாவரவியல்
றும் அவதானிக்கப்பட்டுள்ளது. இடைக்காலநிலைத் தாவரங்க ளில் (Mesophytes) 10°ச.-35°ச வரை ஒளித்தொகுப்பு சிறப் Aாக நடைபெறுகிறது. இத்தாவரங்களில் 35°ச. வெப்பநிலை யடையும் வரை வெப்பநில் உயர்வோடு ஒளித்தொகுப்பு வீதம் கூடும்; இவ்வெப்பநிலைக்கு மேல் ஒளித்தொகுப்பு வீதம் குறை வதற்குரிய காரணங்கள் பின்வருவனவாகும். (1) ஒளித் தொகுப்பு விளைபொருட்கள் தேக்கமடைதல் (2) உயர் வெப்ப நிலைகளில் சில நொதியத் தாக்கங்கள் த  ைட ப் பட ல் (3) தொடர்ந்து CO2 பரவுவதற்கு தடை உண்டாதல் (4) உயர் வெப்பநிலையில் சுவாச விகிதம் கூடுவதற்கு ஒளித்தொகுப்பு விளைவுபொருட்கள் உபயோகிக்கப்படல் (5) உயர் வெப்பநிலை யில் குளோரபில் அல்லது முதலுரு சேதமடைதல்
-5°ச தொடக்கம் 35°ச. வெப்பநிலை வரை ஒவ்வொரு 10°ச. வெப்பநிலை உயர்வுடன் ஒளித்தொகுப்பு வேகம் இரட் டிப்படையும். மிகவும் குளிர்ந்த நாட்களில் மட்டுமே வெப்ப நிலை இயற்கை நிலமைகளில் எல்லைப்படுத்தும் காரணியாக அமையும்.
(4) நீர் :- ஒளித்தொகுப்பிற்கு நீர் ஒரு மூலப்பொருளாக அமைந்தாலும், ஒளித்தொகுப்பு வேகத்திற்கு நீரினது விளைவு எதிர்மறைவானதாகும்; ஏனெனில் நீரிழப்பு தாவரத்தின் நீர்த் தொடர்புகளைப் பாதிப்பதால் ஒளித்தொகுப்பையும் பாதிக்கின் றது. தாவரம் அகத்துறிஞ்சும் நீரில் ஒரு விகிதம் மட்டுமே தாவரங்களால் உபயோகிக்கப்படுகிறது. அதனல் இது பெரும் பாலும் எல்லைப்படுத்தும் காரணியாக அமைவதில்லை. எனினும் இலையினது நீரின் செறிவு எல்லைப்படுத்துங் காரணியாக அமை யலாம் இலையினது நீர்ச்செறிவு கூட ஒரளவு ஒளித்தொகுப்பு வீதமும் கூடும்; ஆனல் பின் வேறு காரணிகளால் எல்லைப்படுத் தப்படும். வாடுகின்ற தாவரங்களில் நீர் எல்லைப்படுத்தும் காரணியாக அமையும்பொழுது ஒளித்தொகுப்பு, கலங்களின் விக்கத்தைப் பாவித்தும், குழியவுருவின் நீரேற்றத்தைப் பாவித் தும் தடைகளை உண்டாக்கும்; அதைத்தவிர இலைவாயை மூடு வதிலும் பங்குகொள்ளுகிறது. அதனல் CO, பரவல் தடைப் படும்:
(5) கணிப்பொருள் மூலகங்கள்:- மகனீசியம் போன்ற மூல கம் பச்சையவுருவத்தின் கூறுகவமைவதால் மகனீசியத்தின் குறை பாடு பச்சையவுருவத்தின் செறிவைக் குறைத்து அதனல் ஒளித் தொகுப்பு வேகத்தையும் குறைக்கும். செப்பு போன்ற மூலகங் கள் ஒளித்தொகுப்பு நொதியங்களின் துணைக் காரணிகளாக

ஒளித்தொகுப்பு 8.
அல்லது அமைப்புக் கூறுகளாக அமைவதால் ஒளித்தொகுப்பு வேகத்தைப் பாதிக்கும். பொற்ருசியம் போன்ற வேறு மூல கங்களும் ஒளித்தொகுப்புச் செய்முறையை மறைமுகமாகப் பாதிக்கின்றனவென நம்பப்படுகிறது.
(6) ஒட்சிசன்:- பரிசோதனை ஆதாரங்களின்படி ஒட்சிசன் குறைவாகவுள்ள ஊடகங்களில் ஒட்சிசனை வழங்கும்போது ஒளித் தொகுப்பு வேகம் அதிகரித்தது.
(7) பிரசாரணத் தொடர்புகள் :- நீரிழப்பு கலவுருச் சுருக் கத்தை உண்டுபண்ணுவதால் ஒளித்தொகுப்பு உட்பட எல்லா உடற்ருெழிலியல் செய்முறைகளும் நீர் குறைபாட்டினுல் பாதிக் கப்படும். எனவே ஒளித்தொகுப்பு சிறப்பான அளவில் நடை பெற கலங்களின் வீங்குகையடைந்த நிலை இன்றியமையாதது.
(*) குளோரபில்:- சாதாரணமாக குளோரபில் செறிவு கூட ஒளித்தொகுப்பு வீதம் கூடும். குளோரபில் மூலக்கூறுகள் பல ஒன்றுசேர்ந்து ஒளித்தொகுப்பு அலகாகத் தொழிற்பட்டுச் சக்திச் சொட்டளவு ஒளியை உறிஞ்சுகின்றது. ஒளி பொசு போரிலேற்றத்தின் மூலம் ஒளிச்சத்தியை இரசாயன சத்தியாக மாற்றும் ஆற்றலையும், ஒளித்தொகுப்புச் செய்முறைக்கு ஒளி உணர்வுள்ள நிறப்பொருளாகவும் தொழிற்படுவது குளோரபில் ஆகும் சூரிய ஒளியை நேரடியாகக் கைப்பற்றுவதில் பங்கு கொள்ளுவதால் குளோரபிலின் செறிவு ஒளித்தொகுப்பு வேகத் தைப் பாதிக்கும். சாதாரண இயற்கை நிலமைகளில் குளோர பிலின் அளவு ஒளித்தொகுப்பை எல்லைப்படுத்துவதாக அமை யாது. குறைபாட்டு நோயுற்ற தாவரம் குளோரோபில் தொகுப் புக்குத் தேவையான மக்னீசியம், நைதர்சன் ஆகியவற்றின் குறைபாடு, அல்லது குளோரபிலின் தொகுப்பைக் கட்டுப்படுத் தும் Fe, MB, S, ஒளி ஆகியவை குறைவாகக் காணப்பட்டா லேயே குளோரோபிலின் செறிவு குறைவாகக் காணப்படலாம்; எனவே வெண்பச்சை நோய், வைதிறமடைதல் போன்ற நிலமை களில் ஒளித்தொகுப்பு பாதிக்கப்படும். பன்னிறமுள்ள இை களில் பச்சையமுள்ள இடங்களில் மட்டுமே ஒளித்தொகுப்பு நடைபெறும்.
(9) முதலுருவுக்குகிய காரணிகள் : மிகவும் இளம் இலைகளில் குளோரபில் உண்டாகியவுடன் ஒளித்தொகுப்புத் தொடங்குவ தில்லை. அதே போன்று நெடுநேரம் இருட்டில் இருந்த தாவரம் ஒளியுள்ள இடத்திற்குக் கொண்டுவரும்போது ஒளித்தொகுப்புத் தொடங்குவதில்லை. இதற்கு முதலுருவிலுள்ள நொதியங்களின்

Page 99
1母岛
உயர்தரத் தாவரவியல்
தன்மை தற்காலிகமாக சிறிது மாறிய நிலேயில் இருப்பதே காரணமாகும்.
(10) உடலமைப்பியலுக்குரிய காரணிகள்:- இஃலவாயின் அமைப்பு, பருமன், எண்ணிக்கை பாவும் 0ே உட்செல்லுவதை நிர்ணயித்து ஒளித்தொகுப்பைப் பாதிக்கும்.
ஒளித்தொகுப்புச் செய்முறையைப் பற்றிய பின்னேய ஆராய்ச்சிகள் ஒளித்தொகுப்பின் பொறிமுறைக்கு ஆதாரமாக அமைந்தமை
இந்நூற்ருண்டின் 30-ம் வருடமளவில் வன் நீல் (Wan Niel), கில் (Hill) ஆகியோரால் ஒளித்தொகுப்புச் செய்முறையின் புதிய விளக்கத்திற்கு அத்திவாரமிடப்பட்டதெனலாம். எனினும் 1950 ஆண்டுக்குப் பின்னர் கல்வின் (Calvin), ஆர்ணன் (Arnon} என்போரின் ஆராய்ச்சிசுளாலேயே இவ்விளக்கம் மேலும் பூரண மாக்கப்பட்டது. ஒளித்தொகுப்புப் பொறிமுறையைப்பற்றி நாம் அறியக்கிடக்கும் பெருமளவு அறிவை ஆக்கித்தந்த பெரும் ஆராய்ச்சிகளின் தொகுப்புரையை நாம் கீழே காணலாம்.
॥ நீரினுடைய ஒளிப்பகுப்பைப்பற்றிய வன்நீலின் கொள்கை
வன் நீலின் கருத்துப்படி நீரானது (H), (OH) என்ற அலகு களாக ஒளியினுல் பிரிகையடைவதே ஒளித்தொகுப்பின் முத வாவது ஒளி இரசாயனத் தாக்கமாகும்.
ஒளிச் HO ---> (H)+(OH)
நீர் ஒளி இரசாயன விளைவால் பிரிக்கப்படுதல் 00: தாழ்த் துதலடைதல் ஆகிய விளைவுகஃப் திறமையாக எடுத்துக்காட்ட (H) என்ற கூறை 7 என்ற வாங்கி மூலக்கூறு ஏற்கிறதெனக் கொள்ளவேண்டும்.
ஒளி 孚H.O+4Z ->4OH--4 HZ
ஒளி இரசாயன விளேவாலுண்டாகிய வாங்கி-ஐதரசன் சிக்கல் சேர்வை காபனிருவொட்சைட்டைத் தாழ்த்துவதற்குப் பயன்படும். (0H) அலகுகளிலிருந்து ஒட்சிசன் பின்வருமாறு தோற்றுவிக்கப்படுகிற து.
நாக்கிகள் CO + HZ -->" CHO) + H2O + 4HZ
தாக்கிகள்
4 (OH)---------------> 2H2O + O2
 
 
 

ஒளித்தொகுப்பு 直占剔
எல்லாச் சமன்பாடுகளையும் ஒன்ருகத் தொகுக்கும்போது நீரின் ஒளிப்பகுப்பு பின்வருமாறு அமையும்.
ஒளிச்சத்தி C0. -- 4Ꮋ.O--1- -> (CHO) - - لن H ليلى ما ل_البي
ஊக்கிகள்
அவதானிப்பு ஒளித்தொகுப்பிற்குரிய கந்தக பற்றீரியா H.Sail
கந்தகமாக ஒட்சியேற்றப்பட்டதேயாகும்.
ஒளி
CO+ 2EHS-t—è»CHQ + HI. O H– 2! S இங்கு ஐதரசன் வழங்கி HS ஆகும். அதேபோல உயர் தாவரங்களின் ஒளித்தொகுப்பில் H.0 ஓர் ஐதரசன் வழங்கி யாகத் தொழிற்படுகிறது என நியாயங் கண்டார்; இவ்வாறு வழங்கப்பட்ட ஐதரசன் 0ே:வைத் தாழ்த்துகிறது; இதன்போது கந்தகம்வெளியேற்றப்படும் என்வேசாதாரண ஒளித்தொகுப்பில் பிறப்பிக்கப்படும், ஒட்சிசன் நீரிலிருந்தே உண்டாகிறது; அதாவது நீரினது ஒளிப்பகுப்பு இதற்கு அடிப்படைக் காரணமாக அமை * இதற்கு ஆதாரமாக ரூபன், காமன் (Rபb, Karn:R) ஆகியோருடைய பரிசோதனே அமைகிறது. இவர்கள் குளரெல்லா என்ற அல்காக் கலங்களுக்கு கதிர்த்தொழிற்பாடுடைய ஒட்சிசன் 06 கொண்ட நீரும், 01 ஆகவிருக்கும் காபனீரொட்சைட்டும் கொடுத்து தாக்கத்தின்போது வெளியேற்றப்பட்ட ஒட்சிசன் எல்லாம் 018 ஆயிருந்ததாக அறிந்தார்கள். அதாவது ஒட்சிச
னெல்லாம் நீரிலிருந்தே வந்ததென்று அறியப்படுகிறது:
CO10 + 2H0 *-> (CHO') + 0,8 -- TH 016
எனவே ஒளித்தொகுப்புச் செய்முறையை எடுத்து விளக்க பின் வரும் சமன்பாடே பொருத்தமானதெனக் கொள்ளப்படுகிறது.
6CO + 42H-O->CH,0 + 6O + G H 0
வன் நீலின் இத்தகைய கருதுகோளுக்கு ஆதாரமாகவமைந்த
கில்(HI)வின் தாக்கம்: நீரின்து ஒளிப்பகுப்பைப் பற்றிய வன்நீலின் கொள்கை கில் என்பவரால் பரிசோதனே ரீதியாக நிறுவப்பட்டது. ஐதரசன் வாங்கிகள் உள்ளபோது வேருக்கப் பட்ட பச்சையவுருவத்திற்கு ஒளியூட்டப்பட்டபோது ஒட்சிசன் வெளியேற்றப்பட்டது. கில் பலவிதமான ஐதரசன் வாங்கிகளே (கில்லின் ஒட்சியேற்றுப் பதார்த்தங்கள் - Hill oxidants என வும் வழங்கப்படும்) உதாரணமாக சாயங்கள் போன்ற மெதிலீன் நீலம், இருகுளோரோ பீனுேல், இன்டோபிஞேல், வேறு

Page 100
184 உயர்தரத் தாவரவியல்
அசேதன உப்புக்களாகிய பெரிக் உப்புக்கள் ஆகியவற்றை உபயோகித்தார். (கில் தாக்கத்தைப் பற்றிய விரிவான குறிப்பு இவ்வத்தியாயத்தில் பின்னர் தரப்பட்டுள்ளது.
புதிய ஆய்வு முறைகள் கருவிகள் மூலம் ஒளித்தொகுப்பின் பொறிமுறையில் இரண்டு அவத்தைகளுண்டு என்று நிறுவப்பட் டுள்ளது. ஒளி தேவைப்படும் ஒளியிரசாயன தாக்கம் முதலாவது அவத்தையான ஒளித்தாக்கம் எனப்படும். இரண்டாவது அவத் தையின் தாக்கங்களுக்கு ஒளி தேவையற்றது; அதனல் இது இருணிலைத் தாக்கம் எனப்படும். ஒளித்தாக்கத்துக்கு ஒளி தேவை யெனினும், இருணிலைத் தாக்கம் ஒளி உள்ள வேளையிலும் அற்ற வேளையிலும் நடைபெறும். ஒளித்தாக்கங்கள் மிகவும் விரை வானது, ஆணுல் இருணிலைத் தாக்கங்கள் சார்பு ரீதியில் வேகம் குறைந்ததாகும்.
ஒளித்தொகுப்பில், ஒளித்தாக்கங்கள் ஒளிபொசுபோரிலேற் றம் (விரிவான குறிப்புகளுக்கு ஒளிபொசுபோரிலேற்றம் என்ற பத்தியைப் பார்க்கவும்) மூலம் கூட்டாக தன்மயமாக்கற் சக்தி (assimilatory power) என்றழைக்கப்படும். (1) தாழ்த்தப்பட்ட துணைநொதியங்கள் (NADPH) (2) பொசுபேற்றுப் பிணைப்புச் சத்தி (ATP) ஆகியவற்றை உண்டாக்கும். ஆனல் ஒளித் தொகுப்பின் இருணிலைத் தாக்கங்கள் ஒளித்தாக்கத்தின் விளைவுப் பொருட்களை (NADPH, ATP) உபயோகித்து நொதியங்களினல் ஊக்குவிக்கப்பட்ட பல தொடரான படிகளினூடாக காபனிரு வொட்சைட்டை காபோவைதரேற்று மூலக்கூறு மட்டத்திற்கு தாழ்த்தும். இதை "ஒளித்தொகுப்பில் காபன் செல்லும் வழி' என்ற தயைங்கத்தின் கீழ் ஆராயப்பட்டுள்ளது.
ஒளித்தொகுப்பில் ஒளித்தாக்கம் இருணிலைத்தாக்கம் ஆகிய வையுண்டு என்று உறுதிப்படுத்த பல ஆதாரங்களுண்டு. இவற் றைக் கீழே தொகுத்துத்தரப்பட்டுள்ளது.
(1) தடைப்பொருட்கள் அல்லது நிரோதிப் வொருட்களின் உபயோகம்:- ஒளித்தொகுப்பிற்குரிய தொகுதிக்கு சயனைட்டுச் சேர்த்தபோது இச்செய்முறையின் விகிதம் குறைக்கப்படும். சயனைட்டு ஓர் நிரோதிப் பொருளாகத் தொழிற்படுகிறது. ஒளித்தொகுப்பின் இருணிலைத் தாக்கங்களே இவ்வாறு தடை செய்யப்படுகிறது. குறைவான ஒளியிலும் பார்க்கக் கூடிய ஒளி யில் இவ்வித தடை கூடுதலாகக் காணப்படுவது இக்கூற்றை மேலும் உறுதிப்படுத்துகிறது. கூடிய ஒளியில் ஒளித்தாக்கன் களின் விளைவுப் பொருட்கள் கூடுதலாகத் தோன்றும், ஆனல் ஒளித்தொகுப்பின் இறுதி விளைவுப் பொருட்கள் ஒளித்தாக்கங்

ஒளித்தொகுப்பு 95
களின் விளேவுப்பொருட்களுக்கு விகித சார்பாக அமையாது; எனவே சயனைட்டு உள்ளமை இருணிலைத் தாக்கங்களை ஏதோ வழியில் தடைசெய்கிறது; இதன் காரணமாக ஒளித்தொகுப் பின் இறுதியான விகிதம் உண்டாக தடை ஏற்படுகிறது.
(2) இடையிட்ட ஒளிர்வு (Intermittent light) டன் நடைபெற்ற பரிசோதனைகள் : தொடர்ச்சியான ஒளிக்கு குளரெல்லா கலங் கள் விடப்பட்டபோது, ஒளித்தொகுப்பு வேகம் ஒளியும் இரு ளும் மாறிமாறிக் கொடுக்கப்பட்டதிலும் பார்க்க குறைவாகக் காணப்பட்டது. ஒளிக்கால எல்லை குறைக்கப்பட்டால் ஒளித் தொகுப்பு வேகம் அதிகரித்தல் தூண்டப்பட்டுள்ளது. ஏனெ னில் ஒளிக்காலத்தை அடுத்து இருட்காலம் இவ்வாறு தொட ரும்போது, காபனிருவொட்சைட் இருணிலைத் தாக்கத்தில் தாழ்த்துதலடைவதற்கு கலங்கள் ஒளித தாக்க விளைவுப்பொருட் கள் எல்லாவற்றையும் உபயோகிக்க வழியமைக்கும். ஒளியா னது தொடர்ச்சியானதாக அமையும்போது ஒளியவத்தையின் விளைபொருட்கள் தேக்கமடைவதற்குக் காரணம் இருளிலும் பார்க்க ஒளித்தாக்கத்தினளவு மிகவும் கூடுதலாகவிருபபதே யாகும்.
(3) GaúLu52p& gaTsissir (Temperature Coefficient இ0) : ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் பெளதீக செய்முறை யின் அல்லது இரசாயன தாக்கத்தின் வேகத்துக்கும், 10°ச. வெப்பநிலை குறைவாகவிருந்தால் அதன் வேகத்துக்கு முள்ள விகி தமே வெப்பநிலைக் குணகமாகும். உதாரணமாக 30°ச வில் ஒளித்தொகுப்பு வேகம் 2X ஆஞல், 20°ச.வில் * ஆனல், Quo = 2 =؟. ஒளியிரசாயனத் தாக்கங்களாகிய ஒளித்தாக்கத்
துக்கு 20 ஒன்ருகும்; ஆனல் இரசாயனத் தாக்கங்களாகிய இருணிலைத் தாக்கத்துக்கு அது 2 இலும் கூடவாகும். ஒளித் தொகுப்பு துரிதமாக நடைபெற்றபோது இ0 2 இலும் கூட வாகவிருப்பதை பிளக்மான் கண்டார். ஒளித்தொகுப்பு வேகம் குறைவாகவிருக்கும் போது இரு பெறுமானம் ஒன்று க்கு க் குறைந்துவிடும். இத்தரவுகளிலிருந்து நாமறிவது ஒளித்தொகுப் பில் ஒரு இருணிலைத் தாக்கமும் (Q0> 2), ஒளியிரகாயனத் தாக்கமும் (Qo=1) உண்டென்பதேயாம்.
(4) கிளர்மின் வீசுகின்ற (கதிர்த்தொழிற்பாடுடைய) சம தானிகளின் உயயோகம் : தாவரம் முன்னர் ஒளிபட விடப்பட் டிருந்தால், பின் இருளிலும் கூட ஒளித்தொகுப்பு விளைபொருட்
உ. தா. வி-24

Page 101
H 8 6 உயர்தரத் தாவரவியல்
கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே யிருக்கும். இதிலிருந்து ஒளித்தொகுப்பு நடாத்தும் கலங்களில் இருணிலைத் தாக்கங்கள் நடைபெறுகின்றன என்பது எடுத்துக் காட்டப்படுகிறது தாவ ரங்களுக்கு இருளில் கதிர்த்தொழிற்பாடுடைய C1402 வழங்கப் பட்டு தாவரத்தில் அதன் பாதையை தொடர்ந்து ஆராய்ந்து இதற்கு நேரடி ஆதாரம் பெறப்பட்டது. இப்பரிசோதனையில் கதிர்த்தொழிற்பாடுடைய சேர்வைகள் ஒளித்தொகுப்பின் முடி வுப் பொருட்களுக்குரிய பதார்த்தங்களில் காணப்பட்டது.
(5) ஒளித் தொகுப்பின் ஒளித் தாக்கங்களையும், இருணிலைத் தாக்கங்கயையும் பெளதீகவியலுக்குரிய முறையில் பிரித்தல்: ஒளித் தொகுப்பின் ஒளித்தாக்கங்கள் பச்சையவுருவத்தின் மணியுருக் களிலும் இருணிலைத் தாக்கங்கள் பஞ்சணையிலும் நடைபெறு கிறதென நிறுவப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் ஆணன் (Arnon) என்பவரும் அவரது சகாக்களும் பச்சையவுருவத்தின் மணியுருக்களையும் பஞ்சணையையும் பிரித்தெடுத்து மணியுருப் பகுதியே காபனிருவொட்சைட்டு அற்ற வேளையில் ஒளியுள்ள போது தன்மயமாக்கற் சக்தியையும் (NADPH, ATP), மூலக் கூற்றுநிலை ஒட்சிசனையும் தோற்றுவிக்கின்றது. ஒளித்தாக்கத் தில் பிறப்பிக்கப்பட்ட தன்மயமாக்கற் சத்தி இருளில் காப னிருவொட்சைட்டு உள்ள வேளையில் பஞ்சனையில் உபயோகிக் கப்படலாம். இத்தகைய பரிசோதனைகளில் சாதாரண ஒளித் தொகுப்பில் உண்டாகும் விளைபொருட்களைப் போன்ற முடிவுப் பொருட்கள் பெறப்பட்டுள்ளது.
ஒளித்தொகுப்பின் ஒளி இரசாயன செயல்கள் உண்மையில் ஒளித்தொழிற்பாடு 1, ஒளித்தொழிற்பாடு 2 என்று இரு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளது என்பது அண்மைக்கால ஆராய்ச்சி நிறுவியுள்ளது. இவையிரண்டும் இரண்டு வெவ்வேறு வகை குளோரபில் டி மூலக்கூறுகளால் துரிதப்படுத்தப்படுகிறது. இவற்றுள் ஒருவகையான நிறப்பொருள் தொகுதி I அலைநீளம் 700 Ma கொண்ட ஒளியை அகத்துறிஞ்சுகின்றது; நிறப்பொருள் தொகுதி ( அலைநீளம் 680 Mu கொண்ட ஒளியை அகத் துறிஞ்சுகின்றது. இரண்டு ஒளித்தொழிற்பாடுகளும் இலத்திறன் மாறறுகையில் ஈடுபடுகிறது; ஒன்று வட்ட ஒழுக்கான வகை, மற்றது வட்ட ஒழுக்கற்ற வகை. இவை இரண்டும் ஒன்றுட னென்று தொடர்பானது என்பதை பின்னர் அறிவோம்.
இதுகாறும் கூறப்பட்ட ஒளித்தொகுப்பிலுள்ள பல்வேறு
வகைத தாக்கல்களைப் பற்றிய குறிட பிலிருந்து ஒளித்தொகுப் புச் செய்முறை இரண்டு படிகளில் நடைபெறுகின்றதென எடுத்

ஒளித்தொகுப்பு 87
துக் காட்டுகிறது. முதலாவது படி ஒளி பங்குகொள்ளும் தாக் கங்களைக் குறிக்கும்; அடுத்த படியில் காபனிருவொட்சைட்டு காபோவைதரேற்ருக தாழ்த்துதலடைவதைக் குறிக்கும் ஒளி பங்குகொள்ளும் முதலாவது அவத்தையில் NADPH, ATP ஆகிய தன்மயமாக்கற் சக்திப் பொருட்கள் தோற்றுவிக்கப் படும். இரண்டாவது படியில் முதலாவது படியில் பிறப்பிக்கப் பட்ட தன்மயமாக்கற் சகதி காபனிருவொட்சைட்டை தாழ்த், துவதற்கு உபயோகமாகும். இவ்விரண்டாவது அவத்தை ஒளி யினுல் கட்டுப்படுத்தப்பட வில்லை; ஆனல் இது ஒர் தூய நொதி யத் தாக்கமாகும். எனவே ஒளித்தொகுப்பின் இவ்விரண்டு அம்சங்களையும் இரண்டு தலையங்கங்களின் கீழே நாம் ஆராய லாம். (1) ஒளித்தொகுப்பும் சக்தி மாற்றுகையும் (2) ஒளித் தொகுப்பில் காபன் செல்லும் பாதை.
ஒளித்தொகுப்பும் சக்தி மற்றுகையும்
ஒளித்தொகுப்பின்போது ஒளியிலுள்ள சக்தி ஒளியிரசாயன தாக்கங்கள் மூலம் இரசாயன சத்தியாக மாற்றப்பட்டு தாழ்த் தப்பட்ட காபன் சேர்வைகளில் சேர்க்கையடைகிறது. ஒளித் தொகுப்பில் சத்தி மாற்றுகையடைவதை விளக்க ஒளித்தாக் கம், இருணிலைத் தாக்கம் ஆகியவற்றை பெளதீக அடிப்படை யில் வேருகக் கண் டா லே சிறப்பானதாகவமையும். இது தொடர்பாக கில் (1937) என்பவர் CO அற்ற வேளையில் வேருக்கப்பட்ட பச்சையவுருவத்திற்கு ஒளியூட்டி, பெரிக் உப் புக்கள் அல்லது சாயங்களை ஐதரசன் வழங்கிகளாகக் கொடுத் தால் ஒட்சிசன் வெளியேற்றப்பட்டது
ஒளியூட்டப்பட்ட 4Fett---2HO --->4 Fe+t+ + H+ + O2 பச்சையவுருவங்கள் ஐதரசன் வழங்கிகளை இவ்வாறு தாழ்த்துதலடையச் செய்யும் இயல்பே கில் (லின்) தாக்கம் ஆகும். இதையடுத்து கில் தாக் கத்திற்கு பெரிக் உப்புக்களுக்குப் பதிலாக NADP சேர்க்கப் பட்டபோது, சேர்க்கப்பட்ட இத்துணை நொதியம் NADPH ஆக தாழ்த்துதலடைந்தது
ஒளியூட்டப்பட்ட 2 NADP-2HO --> 2 NADPH2 + O.
பச்சையவுருவம்
நீரினது ஒளிப்பகுப்பே ஒளித்தொகுப்பின் பிரதான ஒளி யிரசாயன செயலென்பதை கில் தாக்கம் கண்டுபிடி4 கப் பட்டமை நிரூபிக்கின்றது நாம் முன் கூறியதுபோல வன்

Page 102
夏む8 உயர்தரத் தாவரவியல்
நீலின் கொள்கையின்படி பச்சையவுருவத்தால் அகத்துறிஞ்சப் வட்ட சத்தி நீரை ஒளியிரசாயன முறையில் தாழ்த்தப்பட்ட tH1, ஒட்சியேற்றப்பட்ட (OH) என்ற அலகுகளாகப் பிரிக் கின்றது. தாழ்த்தப்பட்ட அலகுகள் CO2 வை காபோவைத ரேற்று மூலக்கூறு மட்டத்திற்கு தாழ்த்திவிடும். ஒளித்தொகுப் பில் ஒட்சிசன் வெளியேற்றப்படுவது ஒட்சியேற்றப்பட்ட (OH) கூறுகளிலிருந்தேயாகும்.
வேருக்கப்பட்ட பச்சையவுருவம் ஒளியு ள்ள வேளையில் CO2 வை தாழ்த்துதல், ஒட்சிசன் வெளியேற்றுகை, ஆகியவற் றைத் தவிர ATP யையும் தொகுக்க முடியுமென நிறுவப்பட் இள்ளது. Arnon என்பாரும் அவரது சகாக்களும் வேருக்கப் பட்ட பச்சையவுருவங்கள் முழுமையான ஒளித்தொகுப்பை நடாத்த முடியுமென்றும், ஒளி தாக்கம், இருணிலைத் தாக்கம் ஆகியவற்றை அமைப்படிப்படையில் பிரிக்க முடியுமென்றும் நிறு வப்பட்டுள்ளது. Arnon உடைய ஆராய்ச்சியை "ஒளிபொசு போரிலேறறம்" என்ற தலைப்பின் கீழ் அடுத்துத் தரப்பட் டுள்ளது.
ஒளிபொசுபோரிலேற்றம்
வேருக்கப்பட்ட பச்சையவுருவங்களைக் கொண்டு நடாத்திய பரிசோதனைகள் மூலம் CO2 வை காபோவைதரேற்று மட்டத் திற்குத் தாழ்த்த தாழ்த்தப்பட்ட துணைநொதியமும், ATPயும் வேண்டுமென்று எடுத்துக் காட்டப்பட்டது. இதற்குமுன் நடாத் தப்பட்ட பரிசோதனைகளில் வேருக்கப்பட்ட பச்சையவுருவம் ஒளியுள்ள வேளையில் துணைநொதியம் NADPயை NADPH ஆக தாழ்த்தும் ஆற்றலேக் கொண்டுள்ளது என நிறுவப்பட்டுள்ளது. எனவே ஒளித்தொகுப்பில் ATP யினுடைய மூலம் எது, அல் லது குறிப்பாகக் கூறினல் ஒளித்தொகுப்புக் கலத்தில் ATP தொகுப்பின் இடமும் பொறிமுறையும் யாது என்பதே நிறுவப் படாமலிருந்தன.
1954ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அறிவிற்கேற்ப இழை மணியின் உதவியால் ஒட்சியேற்றும் பொசுபோரிலேற்றம் நடை பெற்று ஒளித்தொகுப்பிற்குத் தேவையான ATP உண்டாக்கப் படலாமென நம்பப்பட்டது. 1954 இலும் அதற்கு பிந்திய காலங்களிலும் இச்சந்தேகத்தை நீக்க ஆணன் என்பவரும் அவ ரது சகாக்களும் எடுத்த முயற்சிகள் பயனளித்தன. இழைமணி துவின் உதவியில்லாமலே வேழுக்கப்பட்ட பச்சையவுருவங்கள் றளியுள்ள வேளையில் ATP யை தொகுக்க முடியும்

ஒளித்தொகுப்பு 9
ஒளி InPOTT -- nADP ------ -> n ATP
பச்சையவுருவம்
இல்வாறு ஒளியுள்ளபோது மட்டும் ATP தோன்றும் செய்மு றைக்கு ஒளிபொசுபோரிலேற்றம் என்ற பதம் வழங்கப்பட்டது. CO, வும், ADP யும், அற்ற வேளையில் ஒளியூட்டப்பட்ட பச் சையவுருவத்துக்கு ADP யும் அசேதன பொசுபேற்றும் வழங்கி ஞல் ATP தோன்றும் என்று Arnon என்பாரும் அவரது சகாக் களும் நிறுவியுள்ளார்கள். அதனல் ATP தோன்றுவதற்கு ஒளிச் சத்தி உபயோகமானதென நிரூபிக்கப்பட்டது. இப்பரிசோ தனையே ஒளித்தொகுப்பு பொசுபோரிலேற்றம் என்ற தத்துவம் உருவாக காரணமாயிருந்தது. பின்னர் ஒளித்தொகுப்பு பற்றி ரிய வகைகளை உபயோகித்து தடைபெற்ற ஆராய்ச்சிகள் இம் முடிவை உறுதிப்படுத்தியுள்ளன.
இலத்திரன் வாங்கிபதார்த்தங்கள், வழங்கும் பதார்த்தங் ஆகியவற்றிற்கிடையே இலத்திரன் மாற்றீடு செய்யப்பட்டாலே பொசுபேற்றுப் பிணைப்புச் சததி தோற்றுவிக்க முடியும்; எனவே ATP தொகுப்பை விளக்கும் எப்பொறிமுறையும் இலத்திரன் வழங்கியையும் இலத்திரன் வாங்கியையும் கொண்டதாக அமைய வேண்டும். ஒளிபொசுபோரிலேற்றத்தில் உயிர்ப்பான மையத் தானமாக அமையும் குளோரபில் மூலக் கூருணது ஆரம்பத்தில் இலத்தின் வழங்கியாகவும். இறுதி இலத்திரன் வாங்கியாகவும் தொழிற்படுகிறதெனக் கொள்ளப்பட்டது.
குளோரபில் மூலக்கூறு ஒளிச்சத்தியை அகத்துறிஞ்சியவுடன் அருட்டிய நிலையையடைகிறது. இம் மூலக்கூறில் உயர்சத்தி மட்டத்திற்கு உயர்த்தப்பட்ட ஒரு இலத்திறன் விடுவிக்கப்படுவ தால் குளோரபில் மூலக்கூறு சாதாரண நினையையடைந்து நேரேற்றமுடையதாக மாறுகிறது. இவ்வுயர்சத்தி இலத்திறன் தொடரரன பல இலத்திரன் வாங்கிப் பதார்த்தங்களாகிய பெரடொக்சின், உயிர்ச்சத்து K, பிளேவின் மொனேநியூக்கி ளியோறைடு (FMN), பிளாசுருேகுயினேன். பலவகை கைற்ருே குருேம்கள் ஆகியவற்றினூடாகச் செல்லும்போது சத்தியைப் படிப்படியாக இழந்து இறுதியில் சத்தி குறைந்த சாதாரண இலத்திரன் மீண்டும் குளோரபில் மூலக்கூறை அடைவதால் அது மின் நடுநிலையடைகிறது. இவ்வாறு இலத்திரன் இழந்த சத்தி யானது ATP தொகுப்பதற்குப் பயன்படுகிறது (உரு. 56) நடு நிலையாக்கப்பட்ட குளோரபில் முலக்கூறு மேலும் ஒளிச்க்த்தியை அகத்துறிஞ்சி மேலும் ATP தொகுப்பிற்கு வழியமைக்கும். இம்

Page 103
f
d
露
உரு 56. வட்டவடுக்கான ஒளிபொசுபோரிலேற்றத்தைக் காட் டும் ஒழுங்குமுறை வட்டத்தின் முடிவுப் பொருள் ATP ஆகும்.
முறை இலத்திரன் கடத்துகை வட்டவடுக்கான ஒளிபொசுபோரி லேற்றம் எனப்படும். வட்டவடுக்கான ஒளிபொசுபோரிலேற்றத் தில் குளோரபில் மூலக்கூறு விடுவித்த இலத்திரனேயே மீண்டும் ஏற்கின்றது.
அருட்டப்பட்ட குளோரபில் மூலக்கூறை தரை நிலைக்கு மீண்டும் கொண்டுவருவதற்கு பிறிதொருமுறை வட்டவடுக்கற்ற ஒளிபொசுபோரிலேற்றம் என்பதாகும். வட்டவடுக் கற்ற ஒளிபெரசு போரிலேற்றத்தில் குளோரபில் மூலக்கூறிலிருந்து விடுவிக்கப் பட்ட இலத்திரன் குளோரபில் மூலக்கூறுக்கு மீண்டும் வந்தடை வதில்லே. இங்கு குாளாரபில் மூலக்கூறு மீண்டும் மின் நடுநிலே யையடைந்து தரைநிலக்கு வருவது வேறு இருப்பிடத்திலிருந்து இலத்திரனே பெறுவதனுவாகும்; இவ்விருப்பிடம் நீராகும்.
CE |
 
 
 

ஒளித்தொகுப்பு 9.
لی گلیلیوی_حیے _ ,AJ) * ______NAD H - کهـ['**ټي له: சரோசிே W + 2Hعر NADH, స్ట్రోపీ
ge
Foll: 9-ro]] .ශී.බී%| انگلین ܡ
座 ாரேெ0) على المتعة గ్
| alio
書, "
குளோர:ெ ச்ெ **
Ex2+
67]
D.C. 57. வட்டவடுக்கற்ற ஒளி பொசுபோரிலேற்றத்தைக் காட்டும் ஒழுங்குமுறை. வட்டத்தின் முடிவுப்பொருட் ଅigit ATP, NADH, O ஆகும்.
குளோரபில் மூலக்கூறில் விடுவிக்கப்பட்ட இலத்திரன் NADயை NADH, ஆக தாழ்த்தும் நீரானது ஒளிப்பகுப்படைவதால் குளோரபிலிற்கு இலத்திரனே வழங்குவதும் (0H) அலகுகளேயும் உண்டாக்கும். இவ் (OH) அலகுகள் இணைந்து நீரையும் ஒட்சி சஐயும் உண்டாக்கும். இவ்வொட்சிசன் ஒளித்தொகுப்புத் தொகுதியிலிருந்து பிறப்பிக்கப்படும். எனவே வட்டவடுக்கற்ற ஒளிபொசுே பாரிலேற்றம் வட்டவடுக்கான ஒளிபொசுபோரிலேறி றத்திலிருந்து வேறுபடுவது (1) ஒட்சிசன் பிறப்பிக்கப்படுவதி லும் (2) அருட்டிய குளோரபில் நடுநிலையாக்கப்பட்டு தரை நி3லக்கு வருவது நீரினுல் வழங்கப்பட்ட இலத்திரனினுலாகும்.
குளோரபில் கரைசலே வெள்ளொளிபடும்படி விட்டால் சிவப் புச் சாயல் தோன்றும் குளோரபில் கரைசலில் அகத்துறிஞ்

Page 104
உயர்தரத் தாவரவியல்
சப்பட்ட ஒளிச்சத்தி குளோரபில் மூலக்கூறின் இலத்திரனுக்கு மாற்றப்பட்டு, உயர்சத்தி மட்டத்திற்கு இலத்திரன் அருட்டப் படுகிறது. இலத்திரன் வாங்கிப் பதார்த்தங்கள் குளோரபில் கரைசலில் சிதைவுற்றிருப்பதால், இவ்வுயர்சத்தி இலத்திரன் சடுதிவாக மேலதிக சத்தியை இழக்கும்போது சிவப்பு ஒளியாக மாற்றப்படுகிறது.
வட்டவடுக்கான, வட்டவடுக்கற்ற ஒளி பொசுபோரிலேற் றங்கள் ஒளித்தொகுப்பிலுள்ள எல்லா ஒளிஇரசாயன செயல் களேயும் வினக்குகின்றன; உதாரணமாக மூலக்கூ*று நிலையில் ஒட்சிசன் பிறப்பிக்கப்படல், ATP யின் தொகுப்பு, NADPயின் தாழ்த்துகை. தாழ்த்தப்பட்ட துணைநொதியம் (NADPH ATP ஆகியவை ஒளித் தொகுப்பின் இருளில் நடைபெறும் உயிர்த்தொகுப்புத் தாக்கங்களான CO2 வை காபோவைதரேற் றுகளாக தாழ்த்தும் செய்முறையை வழிநடத்தும்
றளித்தொகுப்பிற் காபன் செல்லும் வழி
ஒளித்தாக்கத்தின் விளைபொருட்களைக் கொண்டு CO2 வை காபோவைதரேற்ருக தாழ்த்துவதற்கு படிப்படியாக அனேக தாக்கங்களினூடாகச் செல்லுகிறது எனக்கூறலாம். ஒளித் தொகுப்பில் காபன் செல்லும் வழியை தொடர்ந்து அவதானித் தல் காபோவைதரேற்று மூலக்கூறுகள் தொகுக்கப்படுவதற்குரிய பொறிமுறையை விளக்க உதவும்.
Calvin (கல்வின்) என்பாரும் அவரது சகாக்களும் குள ரெல்லா போன்ற ஒரு கல அல்காக்களுக்கு கதிர்த்தொழிற் பாடுடைய காபனைக்கொண்ட CO வழங்கப்பட்டு குறுகிய நேர அளவிற்கு ஒளித்தொகுப்பு நடாத்த விடப்பட்டது; பின் இவ்வல்காக்களை கொதி அற்ககோலில் கொன்று, அல்காவின் அற்சுகோல் வேருக்கலிலுள்ள கதிர்த்தொழிற்பாடுடைய சேர் வைகளை பகுத்தறிவதற்கு, கடுதாசி நிறப்படவியல் (Paper Chromatography) ஆராய்ச்சி பயன்படுத்தப்பட்டது. இதன் விளை வாக CO2 தன்மயமாக்கல் ஒரு நிமிடத்துக்கு நடைபெற்ருலும் வெல்ல பொசுபேற்றுகள், பொசுபோகிலிசரல்டிகைடு, பொசு போகிளிசரிக்கமிலம், சில அமினேவIலங்கள். சேதனவமிலங் கள் ஆகியவை தோன்றின எனவறியப்பட்டது. 5 வினடிகளுக்கு அல்கா ஒளித்தொகுப்பு நடாத்தவிட்டபோது, முதன் முதல் தோன்றும் உறுதியான சோவை ஒர் மூன்றுகாபன் சேர்வையான பொசு போகிளிசரிக்கமிலம் (PGA) எனவறியப்பட்டது. 5 காபன் வெல்லமாகிய இரிபிலோசு இரு பொசுபேற்று (RuDP) காபனீரு வொட்சைட்டு வாங்கிப்பதார்த்தமாக தொழிற்படுகின்றதென

ஒளித்தொகுப்பு 9
பரிசோதனைமூலம் நிறுவப்பட்டுள்ளது. ஒரு பரிசோதனையில் குறுகிய கால அளவுக்கு C140 வழங்கப்பட்டபின் ஒளி நிறுத் தப்பட்டபோது PGA தேக்கமடைந்து RuDP முற்ருக மறைந் தது. வே ருரு பரிசோதனையில் ஒளியை தொடர்ச்சியாக வழங்கி ஆனல் C40 வழங்குகை நிறுத்தப்பட்டால் RuDP தேக்கமடைந்து PGA மறையும். Rupp என்ற சேர்வை COவை வாங்கியபின் ஓர் உறுதியற்ற 6-காபன் சேர்வை உண்டாகி பின் 2 மூலக்கூறு PGA ஆக பிளவடைகிறது என்பதை ஆராய்ச் சிகள் நிறுவியுள்ளன.
மாப்பொருள்
Mo +28
ஒன்ரி
همه علت
ce.
CRRoy ്. f
*ரு 8 ஒளித்தொகுப்பின் உயிர் உரசாவன: படிககன எழுது துக்காட்டும் சுருக்கக் குறிப்பு (இடது புறமுள்ளது ஒளி இரசாயன செய்முறையாகும்; இதன் விளைவாக ATP, தாழ்த்தும் சத்தி "H (NADPHஆக) ஆகியவை தோன்றி வலது புறமுள்ள வட்டத்தொகுதியை இயக்குவதால் CO, பதிக்கப்படுகிறது. (H) என்பது தாழ்த்தும் சத்தியைக் குறிக் கும். எனினும் PGA அறுவோசு வெல்லமாக மாற்றப்பட முன்னுள்ள மூவெல்ல பொசுபேற்று நிலையிலேயே ஒரு பகுதி இரிபியுலோசு இருபொசுபேற்றுவாக மாற்றுகையடை պւծ. ஒளித்தொகுதியின் முடிவுப்பொருட்களாகிய வெல்லங்கள்
மாப்பொருள் ஆகியவை PGA யிலிருந்து கிளைக்கோபகுப்பின்
உ தா, வி-25

Page 105
194 உயர்தரத் தாவரவியல்
EMP assapoopoeir (Embden Meyerhoff Parnas pathway of Glycolysis) Leisis (osni L-codeifu reverse sequence) suspá, to தொகுக்கப்படுகிறது. PGAயின் ஒரு பகுதி மேலும் காபனிரு வொட்சைடடு வாங்கும் பொருளாகிய RuDP யை பிறப்பிக்க உபயோகமாகிறது. எனவே ஒளித் தொகுப்பின் முடிவுப் பொருட் களைத் தோற்றுவிப்வதில் வட்ட ஒழுங்கிலமைந்த தாக்கங்கள் நடைபெறும் இத்தகைய வட்டவமைப்பிலமைந்த அனுசேப வழிமுறையே கல்வின் வட்டம் (Can Cycle) எனப்படும்,
ATP -> 1 2 PGA SNADPH 个
6coa->6RDP i 2 gav svev 1அறுவோசு (மாப் 4 பொசுபெற்று"Pப்ெபெற்று?பொ
ருளி
II
II
6 ATP-> 6 RMP - உரு 59 வேருக்கப்பட்ட பச்சையவுருவத்தில் (1) காபொக் சிலேற்றும் அவத்தை, (11) தாழ்த்தும் அவத்தை (11) புத்துயிர்ப்பு (மீண்டும் தோன்றும்) அவத்தை ஆகியவற்றையும் ஒளிததொகுப்பின் இறுதி விளைவுப் பொருளாகிய மாங்பொருளையும் காட்டும் படம். காபனிருவொட்சைட்டு காபோவைதரேற்று மூலக்கூறில் LLTLTLTTTLSLL TLL TTT0LTTTTLLLL LLTTL TLTS அல்லது CO2 பதிததல் வடடத்தின பிரதான படிகள் அல்லது 66) fib GuLLtà.
(1) காபொட்சிலேற்றம்:-
காபொக்சிடிசுமியுற்றேக RUDP+ CO -> 2 PGA ரிபியுலோசு இருபோசுபெற்று பொசுபோகிளிசரிக்கமிலம்
5காபன் வெல்ல பொசுபெற்ருகிய RuDP, காபனிருவொA சைட்டை வாங்கி ஓர் உறுதியற்ற 6 காபன் வெல்ல அமிலத்தை உண்டாக்கி, பின் இச்சேர்வை 3-காபனக் கொண்ட PGA யின் இரண்டு மூலக்கூறுகளைத் தோற்றுவிக்கும். இத்தாக்கம் காபொக் சிடிசிமியுற்றேக என்னும் நொதியத்தால் ஊக்குவிக்கப்படுகிறது,

ஒளித்தொகுப்பு 9
(2) PGA தாழ்த்தப்படல்:- இதன் முதற்படியாக பொசு போரிலேற்றம் நடைபெறும்.
PGA + ATP-> DG PGA + ADP
(2 மூலக்கூறு) (இருபொசுபோ
கிளிசரிக்கமிலம்) g?)GU PGA -- NADPH -> -- NADP + PO,
PGA ( eupadia) டிஐதரோஜினேசு மூன்று காபன்
வெல்ல போசுபேற்று
(2 மூலக்கூறு)
தன்மயமாக்கற் சத்தி என்று வழங்கப்படும் NADPH, ATP ஆகியவை ஒளிபொசுபோரிலேற்றத்தினுல் தோற்றுவிக்கப்பட் டவை. இங்கு மூன்று காபன் வெல்ல பொசுபேற்று என்று குறிப்பிடப்படுவது கிளிசரல்டிகைடு பொசுபேற்றுவாகும்.
(3) கிளிசரல்டிகைடு பொசுப்பேற்று அதன் சமபகுதியச் சேர்வையான இரு ஐதரொட்சி அசற்முேனைத் தோற்றுவித்தல்.
(மூவெல்லபொசுபேற்று) கிளிசரல்டிகைடு அ இருஐதரொட்சி Gount -luibp ஐசோமரேசு 鷺 பொசுபேற்று
இவ்விரண்டு சமபகுதியச் சேர்வைகளும் மூன்று காபன் வெல்ல பொசுபேற்றுகளாகும்.
(4) மூன்று காபன் வெல்ல பொசுபேற்றுவின் ஒடுக்கம்,
அல்டோலேசு கிளிசரல்டிகைடு பொசுபேற்று ஆ .ெ பிரக்ருேக
16 இரு பொசு இரு ஐதரொட்சி அசற்றேன் பேற்று
பொசுபேற்று இத்தாக்கம் கிளைப்கோப்பகுப்பின் மீளுந்தாக்கம்.
(5) ஒரு பகுதி மூன்று காபன் வெல்ல பொசு பற்றிலி ருந்து ஒளியுள்ளபோது ATPயை உபயோகித்து RuDP தோன் இறுதல்
(6) எட்சோசு அறுவோசு) பொசுப்பேற்றிலிருந்து சுக்குருேக மாப்பொருள், செலுலோசு ஆகியவை தொகுக்கப்படல்.

Page 106
96 உயர்தரத் தாவரவியல்
ஒளித்தொகுப்பு
PGA சுவாசவடிப்பொருள்
LR&@eນເຕີຈານ Fဖါနီးa 2-L Tatras -
ಸ್ಥಳ: e ー> உபயோகமாகும் v
கள் தோன்றலாம் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும்
பிறக்ருேசு 1:6 இருபொசுபேற்று -அ பிறக்ருேசு
->சுக்குருேக -> சேமிப்பு குளுக்கோசு பொசுபேற்று -> குளுக்கோசு -ஆ பச்சையமற்ற கலங்களுக்குக் L-5 sults
மோற்ருேக -அ சேமிப்பு
மாப்பொருள்-அ சேமிப்பு. உரு 30: பொசுபோ கிளிசரல்டிகைடு PGAld. (மூவெல்ல பொசு
பேற்றின் ஒருவகை) மாற்றப்படக்கூடிய வழிகள்
କୃଷ୍ଣାନ ー "
7 ܘܚ↓
{ குரேலில்
-- . . . ܪܳܬ݂at // ܚܠ | உஇபுரு ஒரித் cલ a(of) a(p, ... |Enઠં
క్తిత్తిడ్కి
*ாக்கம் ്
ర్కి
உரு: சே பச்சையவுருவத்தில் ஒளித்தொகுப்பின்போது ஏற்
படும் மாற்றங்கள்.
 

ஒளித்தொகுப்பு 97
ஒளித்தொகுப்பைப் பற்றிய ஒரு தொகுப்புரை:-
l
ஒளித்தொகுப்பானது ஒர் ஒளியிரசாயன தாக்கத்தையும், இருணிலைத்தாக்கத்தையும் கொண்டது.
ஒளியிரசாயனத் தாக்கம் வட்டவடுக்கான, வட்டவடுக்கற்ற ஒளிபொசுபோரிலேற்றம் என்ற இரண்டு வகை ஒளிபொசு போரிலேற்றங்களைக் கொண்டது.
வட்டவடுக்கான ஒளிபொசுபோரிலேற்றத்தில் ATP உண் டாக்கப்படுகிறது. இச் செய்முறையில் குளோரபிலில் ஒளி மோதும்போது குளோரபில் அருட்டிய நிலையடைந்து பிறப்பிக்கப்பட்ட இலத்திரஞனது பெரடொக்சின், FMN, சைற்ருேக்குரோம் dயும், fயும் பிளாசுற்ருேசயனின் ஆகிய வையினுடாகச் சென்று மீண்டும் அதே குளோரபில் மூலக்கூறையடைகிறது.
வட்டவடுக்கற்ற ஒளிபொசுபோரிலேற்றத்தில் நீரில் பிள
வுண்டாகி உண்டாகும், இலத்திரன் அருட்டப்பட்ட குளோரபில் மூலக்கூறை மின்நடுநிலையான தரை நிலைக்குக்
கொண்டுவர வழியமைக்கும். இதன்போது ATP, NADPH,
மூலக்கூற்று நிலையிலுள்ள ஒட்சிசன் ஆகியவையுண்டாக் கப்படும்.
இருணிலைத் தாக்கமானது காபனிருவொட்சைட்டு காபோ
வைதரேற்ருகத் தாழ்த்துதலடைவதைக் குறிக்கும். CO
வானது 5 காபன் வெல்ல பொசுபேற்ருகிய இரிபியுளோசு இருபொசுபேற்றுவால் ஏற்கப்பட்டு 6 காபன் சேர்வையை உண்டாக்கும். இது மிகவும் உறுதியற்றதாகையால் இரண்டு PGA மூலக்கூறுகளாக பிளவடைகிறது.
PGA யானது PGAld ஆக (பொசுபோகிளிசரல்டிகைடு ஆக) தாழ்த்துதலடைய தாழ்த்தும் சத்தி NADPH யிலி ருத்தும், ATP யிருந்து சத்தியும் வழங்கப்படுகிறது
PGAdயானது வேறு அனுசேபச் செய்முறைகளுக்குப் பயன் படலாம் அல்லது அதில் சில பிரக்ருேசு 1, 6, - இரு பொசுபேற்ருக தாழ்த்துதலடைந்து குளுக்கோசு, மாப் பொருள் ஆகியவையாக மாற்றுகையடைகிறது. PGAld யில் ஒரு பகுதி RuDP புத்துயிர்ப்படைய (Regenerate) உப யோகமாகி காபனிருவொட்சைட்டு வாங்க பயன்படு
கிறது.

Page 107
அத்தியாயம் ל தாவரங்களில் நைதரசன் அனுசேபமும் கொழுப்பு அனுசேபமும்
குழியவுருவின் கட்டிட அலகுகளென வர்ணிக்கப்படும் புரதங்கள் யாவும் நைதரசன் சேர்வைகளேயாகும். எல்லா வகை உயிரினங்களுக்கும் நைதரசனின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட இதுவே போதுமானதாகும். புரதங்களைத் தவிர கலத்தின் பல்வேறுவகை சேதன சேர்வைகளின் கூரு கவும் அமைகிறது. உதாரணமாக உயிர்ச்சத்துக்களின் கூருக வமைந்து நொதியங்களின் தொழிற்பாட்டுக்குரிய (functional) தொகுதியாக பயப்படுகின்றது. நியுக்கிலிக்கமிலங்கள், குளோ ரபில், பியூரின் வகை உப்பு மூலங்கள் ஆகியவற்றின் மூலக் கூறுகளிலும் காணப்படுவதால் நைதரசன் மூலகம் ஓர் அடிப் படையான தொழில் அனுசேப, வளர்ச்சி, இனப்பெருக்க பரம்பரைக்குரிய செயல்களில் விளைவிக்கின்றது. எனவே வாழ்வு என்னும் தோற்றப்பாட்டில் மத்திய தானத்தை நைதரசன் வதிப்பதோடு, உயிரின உடலமைப்பின் அமைப்புக் கூருகவு வமைந்து உயிரியக்கச் செயல்களிலும் பங்குகொள்ளுகிறது . எளினும் உயிர்க்கலத்தின் பிரத்தியேக இயல்பான புரதம் உண்டாக்குவதில் இதன் பங்கே, எமக்கு நைதரசனைப் பற்றி சிறப்பான கவனத்தை ஈர்க்கிறது.
கரு, இழைமணி போன்ற பல கலத்தின் புன்னங்கங்கள் யாவும் புரதங்களின் ஒழுங்கமைப்பு முறையாலுண்டாகிய குழியவுருவுக்குரிய வியத்தமாகும். இவையாவும் குழியவுரு விற்கும் அதன் பல பாகங்களுக்கும் ஒரு திட்டமானவமைப்பை வழங்குகிறது. இரண்டாவதாக நொதியங்கள் யாவும் புரத வமைப்பையுடையதால் இவையும் நைதரசனுக்குரிய சேர்வை களாகும். தாவரங்களுக்கு நைதரசன் விநியோகத்தின் மூலவிடங்கள்
தாவரங்கள் தமது நைதரசன தேவைகளை நான்கு வெவ் வேறு வழிகளில் பூர்த்தி செய்கின்றன. (1) சேதன நைதர சன் (2) அமோனியாசேர் நைதரசன் (3) நைதரேற்று நைதரசண் (4) மூலக்கூற்று நிலை நைதரசன்
(1) சேதன நைதரசன் 1 - (a) அமினே வமிலங்கள் (b) யூரியா. சில தாவரங்களே பிரதான விளைவுகளை யுண்டு பண்ணுமல் அமினேவடமிலங்களை அகத்துறிஞ்ச முடியும். யூரியா

தாவரங்களில் நைதரசன் கொழுப்பு அனுசேபம் 199
ஓர் வழவையான செயற்கைப் பசளையாக விவசாயத்தில் உபயோகமாவதை நாம் அறிவோம்.
(2) அமோனியாசேர் நைதரசன் :- அமோனியம் அயன்க களாக அமோனியவுப்புக்களிலிருந்து பல தாவரங்கள் தமது நைதரசன் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றன. எனினும் இவ் வாறு நைதரசன் எடுக்கப்படுவது மண்ணின் வகை, தாவரத் தின் வயது ஆகிய காரணிகளில் தங்கியுள்ளது. சுன்னகம் புத்தன்மையுள்ள மண்ணுக்கு அமோனியவுப்புக்கள் வழங்கப் படின் தாவரங்கள் செழிப்பாக வளரும். (இதற்கு விளக்கங் களாக (a) மண்பற்றீரியாவில் அமோனியா நைத்திரிக்கமில மாக ஒட்சியேற்றுப்பட்டு, பின் கண்ணும்புடன் உண்டாகும் கல்சியம் நைதரேற்றில், நைதரேற்று அயன தாவரங்கள் உள்ளெடுக்கப்படுவதால் கூடிய நைதரசன் உள்ளெடுக்க முடி கிறது. (b) NH+ மூலிகத்தை தாவரங்கள் அகத்துறிஞ்சுவ தால், அமில மூலமாகிய H+ தேக்கமடைந்து சுண்ணும்பினல் நடுநிலையாக்கப்படுகிறது.
(3) நைதரேந்நிலுள்ள நைதரசன்;= அனேக தாவரங்கள் நைதரேற்றுகளாகவே தமது நைதரசன் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்புகின்றன. உள்ளெடுக்கப்படும் நைதரேற்று அயன் அமோனியாக தாழ்த்துதலடைகிறது. இதன்போது பின்வரும் தாக்கங்கள் நடைபெறுகின்றன நைதரேற்று -> நைதரைற்று -> ஐப்போநைதரைற்று -> ஐதரொக்சையிலமைன் அமோனியா நம்பப்படுகிறது. இதில் தாழ்த்தப்பட்ட துணை நொதியங்களும், பங்குகொள்ளுகின்றன.
(4) மூலக்கூற்றுநிலை நைதரசன்:- நைதரசன் பதித்தலில் பங்குகொள்ளக்கூடிய சில வகை அங்கிகள் மட்டுமே மூலக் கூற்றுநிலை நைதரசன் உபயோகித்து நைதரசன் சேர்வை களை உண்டுபண்ணவல்லது. அவையாவன (1) அனேக ஒளிதி தொகுப்புக்குரிய பற்றீரிய இனங்கள் (2) அசறருேபற்றர், ரைசோபியம், குளசுத்திரீடியம் போன்றவேறு பற்றீரிய சாதி கள் (3) அனேக நீலப்பசை அல்காக்களின் இனங்கள்.
இவ் நைதரசன் ஐதரொக்சையிலமினுக அல்லது அமோனி யாவாக மாற்றப்பட்டபின்னரே அமினுேவமில அல்லது புரதத் தொகுப்பில் பயன்படுகிறது.
அமினுேவமிலங்கள்:-
தாவரங்களில் காணப்படும் அமினேவIலங்கள் சார்புரீதி யில் சிறிய சேதன மூலலகூறுகளாகும். தாவரங்களில் கிட்டத்

Page 108
A 00 உயர்தரத் தாவரவியல்
தட்ட எண்பது வகை அமினேவமிலங்கள் இருந்தபோதிலும், புரதங்களின் கூறுகளாகவிருப்பவை 22 அமினுேவமிலங்கள் மட் டுமேயாகும். இவ்வமினுேவமிலங்களின் பொதுவான குத்திரம் R, CHNH COOH என்பதாகும் R என்பது அலிபாற்றிக்கு அல்லது அரோமாற்றிக்கு தொகுதிகளில் ஒன்றைக் குறிக்கும்; இவையெல்லாவற்றிலும் காபன் சங்கிலியின் இரண்டாவது காபன் அணுவில் பிணைத்த அமைனே தொகுதி NH) அதா வது c அமைனே தொகுதி காணப்படும். காபன் சங்கிலியின் முனையில் காபொட்சையில் (-COOH) தொகுதி காணப் படும். கிளைசின் Glycine) ஒரு மிகவும் எளிய அமைனே அமி லம்; இதை அமைனே அசற்றிக்கமிலமெனவும் கூறலாம்,
6666 air H CHÍNHa • COOH
garruá air 器 >CH CHa CHNHa°COOH
சிசுற்றியின் HSCH)CHNH-COOH
Ffurför HOCH2-CHNHCOOH (56ỹbQợưôảosưộa)ủồ COOH CHạ CO2 ° CHNHa°COOH
வேருெரு முக்கியவகை அமினுேவமிலத்தில் மேலதிகமான ஓர் காபொட்சையில் தொகுதியிருப்பதை நாம் காணலாம்; உதா ரணமாக குளுற்ருமிக்கமிலம், இதன் ஏமெட்டாகிய குளுற்ரு மீன் புரதங்களில் காணபபடுகிறது.
அமினுேவமிலங்கள் உண்டாதல்
காற்றுச் சுவாசத்தின் காற்றவத்தையான கிரெப்வட்டம் சத்தியை வழங்கும் செய்முறையாக அமைவதோடல்லாமல் அது அமினுேவமிலங்களின் தொகுப்பிற்குரிய காபன் சட்டத்தையும் வழங்கவல்லது; தாவரங்கள் அகத்துறிஞ்சிய NO3 அல்லது NH+ கிரைப் வட்டத்திலுண்டாகும் c கீற்ருே அமிலங்களோடு தகுந்த துணைநொதியமுள்ள வேண்யில் இணைந்து அமினுேவமிலங்களைத் தோற்றுவிக்கின்றன. அமினேவயிலம் தோன்றும் நிலையிலேயே கந்தகம் இணைக்கப்படுகிறது. அமினேவயிலங்கள் உண்டாகும் முறைகள் பின்வருமாறு
(1) தாழ்த்தும் அமினேற்றம்:
COOH COOH
OO CHIN,
CH + NH -- NADH->CH, + HO+ NAD
CH CH,
COOH COOH
 ைகீற்ருே குளுற்ருமிக்கமிலம் குளுற்ருமிக்கமிலம்

தாவரங்களில் நைதரசன் கொழுப்பு அனுசேபம் 201
மேலே தரப்பட்ட தாக்கம் வேர்களில் நடைபெறும். அகத் துறிஞ்சப்பட்ட NO" அமோனியாவாக படிப்படியாக தாழ்த் தப்படுவதற்கு ரிடகறேக நொதியம் ஊக்குவிக்கும் அல்லது நேர டியாக NH+ அகத்துறிஞ்சப்பட்டு இத்தாக்கம் நடைபெறும்.
ᎪᎳᎪLDH, NO--> NOT -> --> NH - NAD
இத்தாக்கத்தில் தாழ்த்தப்பட்ட துணைநொதியம் I (NADH2) இறுதியாக NAD ஆக ஒட்சியேற்றமடைகிறது. ஆளுல் இவ்வ கைத் தாழ்த்தும் அமைனேற்றம் ஒளித்தொகுப்பிழையத்தில் நடை பெற்ருல் NADPH (தாழ்த்தப்பட்ட துணைநொதியம் I) தாழ்த் தும் சத்தியை வழங்கும். w
q - கீற்ருே குளுத்தாரிக்கமிலம் +NH+NADPH -அ குளுற் ழுமிக்கமிலம் + H2O+ NADP (2) 5gpuk S5 - AsiawnuoGsorbgpáb (Transamination)
உயிர்ப்பாக வளரும் வேர்கள் பலவகை குறுக்கு - அமைனேசு (Transamnases) நொதியங்களைக் கொண்டிருக்கும்,
(எ) அலனின் தோன்றுதல்.
φροΗ COOH qHNH, COOH COOH ငု?
CH cli, ÉCH CHa
(OOH பைரூவிக்கமிலம் அலனின் COOH குளுற்ருமிக்கமிலம் o SibGay
குளுறமூரிககமிலம்
(b) அசுப்பாற்றிக்கமிலம் தோன்றுதல்
குளுற்ருமிக்+ ஒக்சலோ -அ அசுப்பாற்றிக் + c கீற்ருேகுளுற் கமிலம் அசற்றிக் கமிலம் முரிக்கமிலம்
கமிலம்
இவ்வாறு ஒரு அமினேவழிலம் வேமுென்முக மாற்றப்படு தலே குறுக்கு - அமினேற்றம் எனப்படும்.
as an af-26

Page 109
02 உயர்தரத் தாவரவியல்
பெப்றைடுகள்,
அமினேவழிலங்கள் ஒன்றுடனென்று ஒடுக்கமடைந்து பெப் றைடுகளைத் தோற்றுவிக்கும் புரதங்களில் இவ்வாறே பல அமி னேவமிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வொடுக்கத்தின் போது நீர் அகற்றப்படுகிறது. எனவே புரதம் பல்லெப்றைட்டு நீள் சங்கிலியினிமப்பைக் கொண்டது,
R NH, COOH. R.
N P 3 ༄༩ ༈ ༡གས་ rt H. r 芯 N cooh a 'H'. γο : 它
Հ t -- CÜ : , v 3
°/人、 欧 -4- لعلاج A. ፉ ށ" હH : Nk. 유 '; Ca O TR2
உரு. 2ே. அமினேவIலங்களின் ஒடுக்கத்தால் உண்டாகும் பல் பெப்றைட்டு பிணைபபுகளையுடைய நீள் சங்கிலியமைப்பு (p6DD
புரதங்கள்
எல்லாவகை சேதன சேர்வைகளிலும் புரதங்களே மிகவும் சிக்கல் தன்மைகூடியவை இவை காபன், ஐதரசன், ஒட்சிசன், நைதரசன் அணுக்களைக்கொண்ட பெரிய மூலக்கூறுகளாகும்; இவற்றைத்தவிர கந்தகமும் காணப்படும்; ஒரு சிலவற்றிலேயே பொசுபரசு, அல்லது இரும்பு, செப்புபோன்ற சுவட்டு மூலகங் கள் காணப்படும்.
இவை மிகவும் பெரிய மூலக்கூறுகளாக அமைந்த பொழு திலும் புரத மூலக்கூறுகள் திட்டவட்டமான ஒழுங்கு முறை யிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றுக்கணக்கான அமி னுேவமிலங்களின் பல்பகுதிய பல்பெப்றைட்டுச் சேர்வையே புர தங்களாகும். 22 வகை அமினுேவமிலங்கள் புரதத் தொகுப்பில் பங்குகொள்ளுகின்றன. புரதங்களின் மூலக்கூற்று நிறை பல்லா யிரமாகவமையுய. புரதங்கள் புரத்தியேசு வகை (புரதப்பிரி) நொதியங்களின் உதவியால் நீர்ப்பகுப்படைந்து அதன் கூறுக களான பல அமினுேவமிலங்களை உண்டாக்கும். நீர்ப்பகுபயின்

தாவரங்களில் நைதரசன் கொழுப்பு அனுசேபம் 209
போது புரதங்களிலுள்ள பெப்றைட்டு இணைப்புகள் திறக்கப் படுகின்றன.
வெவ்வேறுவகை புரதங்களிலுள்ள அமினுேவமிலங்கள் வகை யிலும் எண்ணிக்கையிலும் மாறுபடுவதோடல்லாமல், இவை புரத சங்கிலியில் ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கும் ஒழுங்குமுறையும் மாறு படுகின்றன. 22 வகை அமினுேவமிலங்களை பல வழிகளில் இணைக்கலாம் என்பதை ஊகிப்பதற்கு உதாரணமாக ஆங்கில பாஷையின் 26 எழுத்துக்களைக்கொண்ட எத்தனை சொற்களை ஆக்கிக்கொள்ளலாம் என்பதை மனதிற் கொள்ளவேண்டும். எனினும் சாதாரண சொற்களைப்போன்று ஒரு தளத்தில் அமி னுேவமிலங்கள் ஒழுங்காக்கப்பட்டிருக்கமாட்டாது. பதிலாக, அமினேவIமிலங்களின் சங்கிலிகள் பிரத்தியேகமாக மடிக்கப்பட்டு முப்பரிமான உருவங்களைக் கொடுக்கும். ஒவ்வொரு இனமும் பிரத்தியேகவகை புரதங்களை தொகுத்துக் கொள்ளுகிறது.
இயல்பு மாற்றமடைதல் (denaturation) என்ற தோற்றப் பாட்டிலிருந்து புரதங்களின் முப்பரிமான அமைப்புமுறைபற்றிய முக்கியத்துவத்தை நாம் அறியலாம். புரதங்கள் பலவகை இர சாயன. பெளதீக கருவிகளுக்கு உணர்வுள்ளதாகவும் இக்கருவிக ளின் தாக்கத்துக்கு விடுவிக்கப்பட்டபோது புரதங்களின் பிரத்தி யேக மடிப்புமுறை சீர்குலயும்; இதுவே இயல்பு மாற்றமடைதல் எனப்படும். இத்தோற்றப்பாட்டில் பெப்றைட்டு பிணைப்புகள் பாதிக்கப்படாமலே புரதத்தின் உயிர் இரசாயன இயல்புகள் முற் முக மாற்றப்படலாம். உதாரணமாக நொதிய இயல்பு மாற்ற மடைதலின் காரணமாக நோதிய மூலக்கூறுகளின் தொழிற்பாடு அழிக்கப்படுகிறது. (முட்டையை அவிக்கும்போது அதன் புரதப் பகுதியான வெண்கரு இயல்பு மாற்றமடைகிறது.)
எனவே புரதங்கள் பிரத்தியேக அமைப்புடையவை. புர தங்கள் வித்தியாசப்படுவது (a) அமினுேவமில சேர்க்கையிலும், ஒழுங்கு முறையிலும் (b) அமினுேவமில சங்கிலியின் மடிப்பு முறையிலும், அனேக புரதங்கள் நொதியங்களாகும். நொதியம் களின் பிரத்தியேகவமைப்பே அதன் தனித்துவ இயல்புகளை நிர் ணயிக்கிறது. புரதங்கள் மூவகைப்படும் (1) கட்டவமைப்புப் புரதங்கள் (2) நொதியப் புரதங்கள் (3) விசேஷ புரதங் களாகிய (a) ஓமோனுக்குரிய (b) சுருங்கத்தக்க வகைகள்.
புரதத் தொகுப்பு
கலத்தின் DNA யாவும் கருவிலேயே அடக்கப்பட்டுள்ளது ஆனல் கலத்தில் நடைபெறும் புரதத் தொகுப்பு குழியவுருவி

Page 110
204 உயர்தரத் தாவரவியல்
லேயே நடைபெறுகிறது. அவ்வாருயின், திட்டவட்டமான முறையிலே எவ்வாறு பரம்பரையலகுகள் புரதத் தொகுப்பை கட்டுப்படுத்துகின்றன?
இரைபோசோம்கள் என்ற குழியவுருவின் சிறிய துணிக்கை களின் குவியல்களிலேயே புரதத் தொகுப்பு நடைபெறுகிறது. இரைபோசோம்கள் RNA, புரதம் ஆகியவற்ருலானது; இதன் மேற்பரப்பிலேயே RNA உண்டு. பிரத்தியேக புரதவகைகளைத் தொகுப்பதற்கு பிரத்தியேக இரைபோசோம்கள் இருப்பதாகத் தோன்றவில்லை.
தொகுக்கப்படும் புரத த் தி ன் வகையை நிர்ணயிப்பது வேருெரு வகை விNA யான செய்திகாவும் RNA ஆகும். செய்தி காவும் RNA யின் மூலக்கூறுகள் கருவினுள்ளேயே தொகுக்கப் பட்டு குழியவுருவிற்குள் கடத்தப்படுகிறது. கருவினுலுள்ள DNA யின் பரம்பரைக்குரிய செய்தியை குழியவுருவிலுள்ள இரைபோசோமிற்குக் கடத்துகிறது. எனவே செய்திகாவும் RNA என்ற பெயர் மிகவும் பொருத்தமானதாகும்.
இரட்டிப்படைவதில் DNA எவ்வாறு தம்மை வழிநடத்து கிறதோ, அதேபோல் செய்திகாவும் RNA யை தொகுப்பதி லும் DNA வழிநடத்துகிறது. DNA யின் ஓர் தனி இழை அதன் சூழலிலுள்ள ஊடகத்திலிருந்து ரைபோநியுக்கிளியோறைடுகளே தெரிந்தெடுத்து ஒழுங்குபடுத்தி RNA யின் இழையை அமைத் துக்கொள்ளுகிறது; இவ் RNA யில் நைதரசன் மூலங்களின் ஒழுங்குமுறை DNA யின் நைதரசன் மூலங்களின் ஒழுங்கு முறைக்கு பொருத்தமானதாக (பூர்த்தி செய்வதாக) அமை யும். உதாரணமாக )NA மூலக்கூறில் ஒவ்வொரு C (சைற்றே சீன் என்ற நைதரசன் மூலத்துக்கும்) க்கும், RNA க்கு பொருத்த மான இழையில் ஒரு G (குவானின்) புகுத்தப்படும். (DNA யின் இரட்டைச் சங்கிலிகளைப் பிணைக்கும் உப்பு மூலச் சோடிகள் இவையாகும் அதேபோல் DNA யிலுள்ள G யானது C யைக் கொண்ட ரைபோநியுக்கிளியோறைடையும், T யானது A யைக் கொண்ட ரைபோநியுக்கிளியோறைடையும், A யானது Uயைக் கொண்ட நியூக்கிளியோறைடையும் (RNA யில் தைமீன் இல்லை) தெரிவு செய்யும். இவ்வேலை முடிந்தவுடன் RNA யினது தனி யிழை (அல்லது சங்கிலி) DNA யின் பரிசுத்தமான கையெழுத் gử toìg 9umo (faithful transcription) DNA sou 6íìu^-Gỳ 6íâoe) கிறது.
எனவே புரதத்தையாக்கும் குழியவுருவின் இயந்திரத்துக்கு செய்திகாவும் RNA கருவிலுள்ள பரம்பரைக்குரிய செய்தியைக்

தாவரங்களின் நைதரசன் கொழுப்பு அனுசேபம் 205
உரு. 83 புரதத் தொகுப்பில் இடமாற்றும் RNA செய்திகாவும் RNA, இரைபோசோம் ஆகியவற்றின் தொழிற்கூறு களை எடுத்துக்காட்டும் படம்
கடத்த முடியும். செய்திகாவும் RNA யினது இழையின் வெளிக் காட்டும் (exposed) உப்பு மூலங்களினது தொடரின் ஒழுங்கு முறை எவ்வாறு புரதங்களிலுள்ள அமினேவழிலத் தொடரின் ஒழுங்குமுறையைக் கட்டுப்படுத்தும்? குழியவுருவில் கரைநிலையி லுள்ள மூன்றுவது வகை RNA யான இடமாற்றும் RNA உண்டு. ATF, பிரத்தியேக நொதியங்கள் ஆகியவற்றைக் கொண்டு அமிளுேவமில மூலக்கூறுகள் இடமாற்றும் RNA மூலக்கூறு களுக்கு இணைக்கப்பட்டுள்ளன உரு. 83, 82 வகை அமிஞே,

Page 111
206 உயர்தரத் தாவரவியல்
வமிலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வகை இடமாற்றும் RNA மூலக்கூருவது காணப்படுகின்றது. இடமாற்றும் RNA சார்பு ரீதியில் மிகவும் சிறியதும், 100 உப்பு மூலச் சோடிகளுக்கு சிறிது குறைவாக பெரும்பாலும் காணப்படும். எவ்வாறு ஒவ் வொரு வகை இடமாற்றும் RNA வேறுபடுமென்று எமக்குத் தெரியாவிட்டாலும் பிரத்தியேகமான 3 வெளிக்காட்டும் உப்பு மூலங்கள் இருப்பதைக் கொண்டு இடமாற்றும் R A யினது தொழிற்பாட்டை நாம் விளக்கலாம். இவ்வுப்பு மூலங்கள் செய்திகாவும் RNA மூலக்கூறின் வெளிக்காட்டுகின்ற உப்பு மூலங்களை இனங்கண்டு இவற்றுடன் இணைய முடியும். 22 வகைப் பிரத்தியேகமான இடமாற்றும் RNA ஒவ்வொன்றும் அதனுடன் இணைந்த பிரத்தியேக அமினுேவமிலக் கூறுடன், இதன் வெளிக்காட்டும் உப்பு மூலங்களுக்கு ஏற்ற பூர்த்தியாக் கும் (Complementary) உப்பு மூலங்களுள்ள இடமாற்றும் RNA யின் பகுதியோடு கொள்கை ரீதியில் இணைய முடியும். இதன் விளைவாக அமினுேவமிலங்கள் ஒரு ஒழுங்கான வரிசைத்தொட ரில் கொண்டுவரப்பட்டு, பின்னர் இணைந்து பல்பெப்றைடடுச் சங்கிலியை உருவாக்கும். இவ்வொழுங்குமுறை செய்திகாவும் RNA மூலக்கூறின் உப்பு மூலங்களின் வரிசைத் தொடரினுல் கட்டுப்படுத்தப்படும்; அதனுல் கருவிலுள்ள DNA மூலக்கூறே அடிப்படையான ஆதிக்கத்துக்குக் காரணமெனலாம்
இடமாற்றும் RNA யும் செய்திகாவும் RNA யும் இணைவ தற்கு இரைபோசோம்கள் தேவையானது. இலத்திரன் நுணுக் குக் காட்டிப் படங்களும் உயிர் இரசாயன பகுப்பும் செய்தி காவும் RNA யின் இழையின் ஒரு முனையில் இரைபோசோம் கள் தொடுக்கப்பட்டு அதன் நீளத்தினூடாக இது நகரும் போது உப்பு மூலங்களின் வரிசைத் தொடரை 'வாசிக்கின் றது"; இதன்போது குறிப்பிட்ட அமினுேவமிலத்துடன் இணைந்த பொருத்தமான இடமாற்றும் RMA மூலக்கூறை தெரிவுசெய்து எடுத்துக்கொள்ளும். ஒருவேளைக்கு ஒன்றென்ற அளவில் இவ் வமினுேவமிலங்கள் இணைந்து பல்பெப்றைட்டுச் சங்கிலியைத் தோற்றுவிக்கும். இரைபோசோமானது செய்திகாவும் RNAயின் மறுமுனையை அடைந்தவுடன் பல்பெப்றைட்டுச் சங்கிலி புரதம்) பூர்த்தியாக்கப்பட்டுவிடும். இச்சங்கிலியும், இரைபோசோமும் விடுவிக்கப்படுகின்றன. வழமையாக ஒரு இரைபோசோம் மட் டுமே இப்பல்பெப்றைட்டுச் சங்கிலியை தோற்றுவிக்க முடியு மெனினும், ஒரே வேளையில் அனேக இரைபோசோம்கள் இச் செய்முறையில் ஈடுபடலாம்:

தாவரங்களின் நைதரசன் கொழுப்பு அனுசேபம் 207
எனவே புரதத்தொகுப்புப் பொறிமுறையில் நிறமூர்த்தங் களிலுள்ள DNA யின் உப்பு மூலங்களின் தொடர் வரிசை கலம் தயாரிக்கும் புரதத்திலுள்ள அமினுேவமிலங்களின் தனிப்பட்ட தொடர் வரிசையை கட்டுப்படுத்துகிறது. அதனுல் கலத்தின் DNA பரம்பரைக்குரிய செய்தியின் மூலப்பிரதி (Master Copy) என்றும், செய்திகாவும் RNA அதன் நடைமுறைப் பிரதி (Working Copy) என்றும் நாம் கூறலாம்.
இரகசிய சங்கேத (சுருக்கப்) பாஷை (The Code)
செய்திகாவும் RNA யில் உப்பு மூலங்களின் எவ்வொழுங்கு முறை ஒவ்வொரு அமினுேவமிலத்தையும் தெரிவுசெய்து இணைக் கின்றது என்பதைப்பற்றி (அல்லது சுருக்கப் பாஷையைப்பற்றி) அனேகளவு ஆராய்ச்சி நடாத்தப்பட்டுள்ளது. செய்திகாவும் RNA மூலக்கூறில் நான்கு வகை உப்பு மூலங்களுண்டு (A, U, C, G). இந்நான்கு உப்பு மூலங்களையும் கொண்டு மும்மூன்று கூட்டங்களாக (Codoms) 64 வகைகளிலமைக்கலாம். எனவே 20 வகை அமினுேவமிலங்களை தெரிவு செய்வதற்குரிய சுருக்கப் பாஷையை (Codon அல்லது Code) அமைக்க போதிய சற் தர்ப்பமுண்டு.
செயற்கைத் தொகுப்பு முறையால் உண்டாக்கிய RNA மூலக்கூறுகளுக்கு இரைபோசோம்கள், ATP நொதியங்கள், புரதத் தொகுப்பிலீடுபடும் 22 வகை அமினுேவமிலங்கள் எல்லா வற்றையும் வழங்கி, ஒவ்வொரு அமினுேவமிலங்களையும் தெரிவு செய்வதற்குரிய சுருக்கப் பாஷைன்யக் கண்டுபிடிக்க முடிந்துள் ளது. உதாரணங்களாக பின்வருவனவற்றை அவதானிக்கவும்
சுருக்கப் பாஷை (Code) அமிகுேவமிலம்
UUU, UUC =سنس பீனேயில் அனலீன் irه&رg)&h حسس- س---- ----س- AAA, AAG AGU-----குளுற்ருமிக் கமிலம்
UGA, GUU GUG, GUC
இவ்வாறு ஒவ்வொரு முக்கூட்டு உப்பு மூலத்தொகுதியும் (oெdon) வளரும் பல்பெப்றைட்டுச் சங்கிலியில் (வளரும் புர தத்தில்) ஒவ்மவாரு வகை அமிளுேறவமிலத்தை தெரிவு செய்து இணைப்பதில் பங்குகொள்ளும். எனினும் குளுற்ருமிக்கமிலத்தை தெரிவு செய்யும் AGU என்பதின் ஒழுங்குமுறை UGA, GUA, AUG அல்லது வேறும் 5 வகை இணக்கங்களில் எது என்பது நிச்சயமாக்கபபடவில்லை
வலைன்

Page 112
ADS உயர்தரத் தாவரவியல்
இடமாற்றும் RNA யின் பொருந்தச் செய்யும் (adapter function) தொழிலே வசதியாக்க அதன் பல்நுபுக்கிளியோறை டுச் சங்கிவியில் ஒரு எதிர் சுருக்கப் பாஷை (anticodon) ஒவ் வொரு சுருக்கப் பாஷைக்கும் உண்டு. அன்றிக் கொடோனி லுள்ள உப்பு மூலங்கள் கொடோனிலுள்ள உப்பு மூலங்களுக் குப் பொருத்தமானதாக (Complementary) அமையும்.
அமினுேவமிலம் கொடோன் எதிர்க்கொடோன்
Mı ACL! LVGA A CAL GUA CCA GGUW ولاړ AAL LA 4ر As CGA GCL
ஒரு பரம்பரையலகு - ஒரு பல்பெப்றைட்டு சங்கிலி என்ற ж05gыGлл 3ыг (One gene - One polypeptide hypothesis) дѣтшh மீண்டும் நோக்கிப் பார்ப்பின், ஒரு விகாரமடைந்த பரம்பரை பலகு என்பது ஒரு சோடி உப்பு மூலங்கள் மாற்றப்பட்ட DNA யின் ஒரு பகுதியென நாம் ஊகித்துக் கொள்ளலாம். DNA மூலக்கூறில் உப்புமூலச் சோடி மாற்றப்படுதல் செய்தி காவும் RNA யில் அதற்குப் பொருத்தமான மாற்றத்தை செய்திகாவும் RNA மூலக்கூறில் உண்டாக்கும். பின் இவ் விளேவு வேருெரு இடமாற்றும் RNA மூலக்கூறை தெரிவு செய்வதற்குப் பொருத்தமான மேற்பரப்பைத் தோற்றுவிக் கும். எனவே இந்நிலையில் இதேவிடத்தில் வேறுெரு அமினுே வமிலம் வளரும் பல்பெப்றைட்டுச் சங்கிலியில் புகுத்தப்படும்.
எனவே முடிவாக DNA தனது தீ எழுத்து மொழிகளால் (உப்பு மூலங்கள் A, G, U, T) செய்திகாவும் RNA யில் செய் திச் சுருக்க (கொடோன்கள்) உருவில் என்ன புரதம் தொகுக்க முடியுமென்று எழுதியுள்ளது. இதனே இரைபோசோம் வாசிக்க இடமாற்றும் RNA புரதமாக மொழிபெயர்த்துள்ள தெனக் கொள்ளலாம். எனவே DNA யின் மொழியில் ஏதாவதொரு மாற்றமேற்பட்டாலும் செய்திகாவும் RNA யில் செய்தி மாறு கிறது. இதனுல் மொழிபெயர்க்கப்படும் புரத வகையும் மாறு படும். கொழுப்புக்கள்
கொழுப்பு மூலக்கூறுகள் காபன், ஐதரசன், ஒட்சிசன் ஆகியவற்றை மட்டுமே கொண்டுள்ளன. எனினும் காபோ
வைதரேற்றில் காணப்படும் ஐதரசன், ஒட்சிசன் அணுக்களின் விகிதம் மிகவும் வேறுபட்டது. உதாரணமாக திரைசிறியரின்

ன்ற பொதுவான கொழுப்பு CH0 என்ற மூலக்கூற்றுச் த்திரத்தையுடையது.
கொழுப்பில் ஐதரசன் மூலக்கூறு கூடுதலாகவிருப்பது இரு வழிகளில் முக்கியத்துவமுடையது. (1) காபோவைதரேற்றிலும் பார்க்க மிகவும் குறைந்தளவு ஒட்சியேற்றப்பட்ட நிவேயிலேயே கொழுப்பு மூலக்கூறு காணப்படுகிறது. (2) ஒரே நிறையுள்ள கொழுப்பு அதே நிறையான காபோவைதரேற்றிலும் பார்க்க கூடிய சத்தியை சேகரித்துள்ளது. எனவே கொழுப்பானது செறிவான் சத்தியின் சேமிப்பிடமாகக் கொள்ளலாம்.
கொழுப்பு மூலக்கூறு பகுதிகளேக் கொண்டது; ஒரு கிளி சரோல் மூலக்கூறும், மூன்று மூலக்கூறு கொழுப்பு அமிலங்க |ளும் உண்டு ,
இலிப்பேசு
கிளிசரோல் + 3 கொழுப்பமில5=கொழுப்பு+3 H0
மூலக்கூறுகள்
கொழுப்பு நீர்ப்பகுப்படைந்து அதன் தோற்றத்தின்டுபட்ட மூலக்கூறுகளே பும் கொடுக்கலாம். கொழுப்பு உண்டாகும் தாக்கம்
சுந்தராக்கத் தாக்கமாகும்
தாவரங்கள் சிலவகை கொழுப்புக்களே உண்டாக்குகின்றன: கலத்துள் தெளிவான எண்ணெய்த் துளிகளாக இவை சேமிக் கப்படுகின்றன. கொழுப்புக்கள் நீரில் கரையாதவை; அதனுல் நீர்த்தன்மையான கல உள்ளடக்கங்களால் சூழப்பட்டாலும் எளிதில் இவ்வாறு சேமிக்கப்படலாம். பெரும்பாலும் தாவர கொழுப்புக்கள் வித்துக்களிலேயே சேமிக்கப்பட்டுள்ளது; எனி லும் பழங்கள், குமிழ்கள் ஆகியனவும் உபயோகிக்கப்படலாம்.
கொழுப்புத் தொகுப்பு
கொழுப்பு தொகுப்பதற்குத் தேவையான கூறுகள் கொழுப் பமிலங்களும் கிளிசரோலுமாகும் குழியவுருவிலே அகக்கலவுரு சிறு வலேயுடன் தொடர்பாகவே இக்கொழுப்பமிலங்கள் தோற்று விக்கப்படுகிறது; எனினும் இலிப்பு (கொழுப்பு) மூலக்கூறுகள் இழைமணியிலேயே தொகுக்கப்படுகிற தென்பதற்கு ஆதாரங்க ஞண்டு கொழுப்புத் தொகுப்பானது மூன்று படிகளில் நிகழும். (1) கிளிசரோல் உண்டாதல் (2) கொழுப்பமிலம் உண்டாதல் (3) கொழுப்பமிலமும் கிளிசரோலும் சேர்ந்து ஒடுக்கமடைந்து கொழுப்புக்கள் உண்டாதல்,
உ. தா. வி-8?
தாவரங்களின் நைதரசன்'- கொழுப்பு:அனுசேபம் 80 f

Page 113
உயர்தரத் தாவரவியல்
(1) கிளிசரோல் உண்டாதல் மூன்று காபன் வெல்ல பொது பேற்றின் (இரு ஐதரொக்சி அசற்றேன் பொசுபேற்று) ஒரு பகுதியிலிருந்தே கிளிசரோல் உண்ட ாக்கப்படுகிறது.
TPNH, CHO a GHis OH)--TPW மூன்று காபன் கிளிசரேசல்
வெல்லும் (CH30)
கிளிசரோலில் கூடுதலாகக் கானப்படக்கூடிய ஐதரசன், தாழ்த் தப்பட்ட ஐதரசன் வாங்கி (TPNH) யிலிருந்தே பெறப்படு கிறது. அதனுல் வெல்ல மூவிக்கூறுகளிலும் பார் இது கூடிய சத் தியை கிளிசரோல் கொண்டிருப்பதோடு இரு ஐதரசன் அணுக் களேயும் கூடுதலாகக் கொண்டிருக்கும்.
(2) கொழுப்பமிலம் உண்டாதல் : மூன்று காபன், வெல்ல பொசுபேற்றிலிருந்து அசற்றிக்கமிலப் பெறுதியினூடாக அனேக கொழுப்பமிலங்கள் பெறப்படுகின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கை யுள்ள 3 காபன் வெல்ஸ் பொசுபேற்றிலிருந்து ஒரு விக்கூறு கொழுப்பமிலம் தோற்றுவிக்கலாம். இவற்றுக்கிடையில் (, ) பெறுமானகிகளில் வித்தியாசமிருக்கமாட்டாது; ஆணுல் உண்
---- కీ கொடுப்பு:பிவ } + :
(E) == a - கொழுப்பு:கேே
A. ■
ర్వెల్తావేజ + స్థ క్ష్ o್,
சிவிப்பீடிஸ்துலக்கூடது உரு 64 கொழுப்புத் தொகுப்பின் சுருக்கக் கூற்று
டாகிய அமிலத்தின் ஒட்சிசன் எண்ணிக்கையில் வித்தியாசம் கிானப்படும்.
 
 
 
 

தாவரங்களின் நைதரசன் - கொழுப்பு அனுசேபம் 211
I ff CA FYO, 3CHCOOH-4-HO
-0 பாமிற்றிக்கமிலம்
| TPNH. m HO--TPN
இங்கு தாழ்த்தல் ஒட்சிசன் விலக்கப்படுவதனுல் நிகழ்ந்துள் ளது. இதற்குரிய சத்தி ATP யினுல் வழங்கப்படும்.
(3) கிளிசரோலும் கொழுப்பமிலமும் ஒடுக்கமடைந்து கொழுப் புக்கள் தோன்றுதல் கிளிசரோல், கொழுப்பமிலங்கள் ஆகிய 'வற்றில் மூவெல்ல பொசுபேற்றிலும் பார்க்சுக் கூடிய சத்திப் பெறுமானம் உண்டு. ஆகவே இவை இணேந்து உண்டாகும் கொழுப்பு மூலக்கூறுகளில் கூடிய சத்தியுண்டு. (எனவே இது காபோவைதரேற்றை விட கூடிய சக்தியைக் கொடுக்கக்கூடிய கவாச அடிப்பொருளாகும்.)
கொழுப்பு மூலக்கூறு உண்டாவதில் முதல் கொழுப்பமில மூலக்கூறு துணேநொதியம் A யுடன் இ&ணந்து (உரு. 64 படி A) அடு த்தபடியான யிேல் 3 கொழுப்பமில - துண்நொதியம் A இணேப்புகள் ஒரு கிளிசரோல் மூலக்கூறுடன் இண்கிறது; இதன் விளேவாக ஒரு இலிப்பிட்டு மூலக்கூறும், ச துணைநொதி யம் A மூலக்கூறுகள் (படி C) வெளியேற்றப்படுவதையும் அவ் தானிக்கலாம். தோன்றிய இவிப்பிட்டு மூலக்கூறுகள் பலதரப் பட்ட கலவமைப்புகளுக்கு உபயோகமாகலாம், அல்லது விசேஷ் நிறமற்ற உருமணிகளில் சேமிக்கப்பட்டு அனேக தாவரங்களின் வித்துக்களிலும், சேமிப்பு இழையங்களிலும் காணலாம்:

Page 114
அத்தியாயம் 8 உணவுச் சேமிப்பு
உணவுச் சேமிப்புவகைகள்
(1) காபோவைதரேற்றுக்கள் (2) கொழுப்புக்கள் (எண்ணெய்கள்) (3) புரதங்கள்
1. காபோவைதரேற்றுக்கள்
இவை யாவும் காபனின் ஐதரேற்றுக்களாகும். இவற்றி னுரடைய அணுபவச் சூத்திரம் C H2y Oy அல்லது C Y(H2Oர். இவை கலச்சுவரின் அமைப்புக் கூருகவும், குழியவுருவின் பகுதி களாகவும், ஒதுக்கவுணவுகளாகவும் பலதரப்பட்ட பங்குகொள்ளு கின்றன. இவைகரையும் தன்மையுள்ள அல்லது கரையும் தன் மையற்ற உருவில் காணப்படுகின்றன. பிரதானமாக காபோ வைதரேற்று மூலக்கூறுகளிலேயே சூரிய ஒளிச்சத்தி கைப்பற்றப் படுகிறது. பலவகையான வெல்லங்கள், மாப்பொருள், கிளைக் கோசன், பெத்தின்கள், பிசின்கள், குங்கிலியங்கள், கைற்றின் ஆகிய யாவும் காபோவைதரேற்றுக்களேயாகும். அனுசேப இயக்கங்களைப் பொறுத்தளவில் வெல்லங்கள், மாப்பொருள், கிளைக்கோசன் ஆகியவை முக்கியமானவை; எனினும் கிளைக் கோசன் தாவர இராட்சியத்தில் பங்கசுக்கள், பற்றீரியாக்கள் ஆகியவற்றில் மட்டுமே காணப்படும்.
காபோவைதரேற்றுக்களை வெல்லங்கள் பல்சக்கரைடுகள் என்று இரண்டு தொகுதியாகப் பிரிக்கலாம். வெல்லங்கள் நீரில் கரை யக்கூடிய இனிப்புத்தன்மையுடைய பதார்த்தங்கள்; வெல்லங்களை ஒருசக்கரைடுகள், இருசக்கரைடுகள் என்று மேலும் பிரிக்கலாம். இப்பிரிவுகளின் பிரதானமானவையே இங்கு தரப்பட்டுள்ளது. ஒருசக்கரைடுகள் (ஒருஆறுகாபன் அலகைக் கொண்டவை)
குளுக்கோசு- இதுவே தாவரக்கலங்களில் காணப்படும் முக்கிய எட்சோசு வெல்லமாகும். பழங்களிலும், தேனிலும் கலப்படையாமல் காணப்படும்; முந்திரிகைப்பழத்திலும், கரட் டிலும் செறிவாகக் காணப்படும்.
பிறக்ருேசு- இது பழவெல்லம் எனவும் அழைக்கப்படும். குளுக்கோசுடன் கலந்து பழங்களில் காணப்படும். (இரைபோசு,

உணவுச் சேமிப்பு
டீஒக்சிரைபோசு, மனேசு ஆகியவை ஒருசக்கரைட்டின் ஏனைய உதாரணங்களாகும்),
இருசக்கரைட்டுகள் (இரண்டு C அலகுகளைக் கொண்
டவை)
சுக்குருேசு:- சாதாரணமாக சீனி என வழங்கப்படுவது இதுவேயாகும். கரும்பு, பீற்றுவேர், வெங்காயச் செதிலிலை ஆகியவற்றில் காணப்படும். கரும்பு, பீற்றுவேர் ஆகியவற்றில் சுக்குருேசு செறிவாகவுள்ளதால் சீனி பிரித்தெடுக்க உபயோக மாகிறது. ஒரு முலக்கூறு சுக்குரோசு நீர்ப்பகுப்படைந்து ஒரு மூலக்கூறு குளுக்கோசும் ஒரு மூலக்கூறு பிறக்ருேசையும் உண் டாக்கும். இந்நீர்ப்பகுப்புக்கு இன்வேற்றேக நொதியம் ஊக்கி யாகத் தொழிற்படும்.
மொல்றேக: மாப்பொருள் குளுக்கோசாக சிதைவுறும் போது உண்டாகும் ஒரு இருசக்கரைட்டாகும். அதனுல் முளைக் கும் வித்துக்களில் கலச்சாறில் கிறியளவு சுயாதீனமாகக் காணப் படுகிறது. ஒரு மூலக்கூறு மொல்ருேசு நீர்ப்பகுப்படைந்து இரண்டு மூலக்கூறு குளுக்கோசை உண்டாக்கும்.
பல்சக்கரைடுகள்
பென்ருேசான்கள்:- இவை பென்ருேசு (C அலகுகள்) பல் சக்கரைடுகளாகும்.
எட்சோசான்சுகள்;~ எட்சோக அலகுகளாலாக்கப்பட்ட பல் சக்கரைடுகளாகும். மாப்பொருள், கிளைக்கோசன், இனியுளின், செலுலோசு ஆகியவையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை
இனியுளின்:- டேலியா முகிழில் கரைநிலையிலுண்டு வேறும் பல கொம்போசிற்றே குடும்பத்தாவர வேர்களிலுமுண்டு.
செலுல்ோசு- பருத்திநார் (பஞ்சு)
அரைச்செலுலோசு- வித்தகவிழையக் கலங்களின் சுவர்கள்; உ+ம்:- பேரிந்து வித்து, கோப்பிவித்து.
கொழுப்புக்கள்
(எண்ணெய்கள்) வித்துக்களின் வித்தகவிழையத்தில் காணப் படும். உதாரணமாக தேங்காய், எள்ளு, ஆம்ணக்கு, வேம்பு,
இலுப்பை

Page 115
14 உயர்தரத் தாவரவியல்
புரதங்கள்
(3) எல்லா வித்துக்களிலும் சிறியளவிலோ பெரியளவிலோ காணப்படும். இகலகுமினுேசே குடும்பத் தாவர வித்துக்களே கூடியளவு புரதங்களைக் கொண்டிருக்கும். கிரமினே குடும்பத் தைச் சேர்ந்த தானிய வகைகளான நெல்லு, சோளம் போன்ற வற்றில் அவிரோன் மணிகளாக ஒரு படையில் வித்தக விழையத் தையடுதுக் காணப்படும்.
sts pass 6
1. முகிழ்கள்: {a) தண்டு முகிழ் (b) வேர்முகிழ் (c) காற்றுக்குரிய முகிழ் அல்லது குமிழங்கள் (உ+ம்: டயசுக்கோ tifu unr).
2. நிலக்கீழ்த்தண்டு. 38 காற்றுக்குரிய தண்டுகள் உ+ம்: கரும்பு. 4. இலைகள்:- உ+ம். வெண்காயம் செதிலில், சதை கரைச்சான் (பிரயோபில்லம்) இல்கள்.
5. வித்துக்கள்.
8. பழங்கள்.
சேமிப்பு இழையங்கள்
1. காழ்ப் புடைக்கல விழையம், உரியம் புடைக்கலவிழை யம்
2. மையவிழையக்கதிர். 3, அடியிழையம் (ஒருவித்திதிை தாவரங்களில் உ+ம்:- கரும்பு).
4 மையவிழையம் (உ+ம்: உருளைக்கிழங்கு) 5. மாப்பொருள் மடலான அகத்தோல் (உ+ம்: இருவித் திலைப் பூண்டுத் தாவரங்கள்):
.ே மேற்பட்டை. 7. வித்தகவிழையம்
உணவு வகைகளின் பரிசோதனை
நுண்ணிரசாயனச் தோதனே Microchemical test). மிகவும் சிறியளவு உணவை வழுக்கியிலிட்டு சோதனைப்பொருள் சேர்த்து மாற்றங்களை கண்ணுல் அவதானித்து அல்லது நுணுக்குக் காட்

உணவுச் சேமிப்பு è 15
டியினூடாக கண்டறிவதைக் கொண்டதே நுண்ணிரசாயனச் சோதனையாகும்.
பெரும்படியான இரசாயனச் சோதனை Macrochemical test):- பரிசோதிக்கப்படும் பொருளை பெரியளவில் எடுத்து (பரிசோ தனக் குழாயில்). சோதனைப்பொருளைச் சேர்த்து மாற்றங்களை கண்ணுல் அவதானித்தல்.
காபோவைதரேற்றுக்களின் ufossibsors
(a) செலுலோசு, அரைச்செலுலோசு
(1) சல்சின் பரிசோதனைப் பொருள் (Schulty reagent): இப் பரிசோதனைப் பொருள் குளோரோசிங் அயடைட்டைக் கொண் டது. இதுவோர் நுண்ணிரசாயனச் சோதனையாகும். இது செலுலோசையும் அரைச்செலுலோசையும் கருங்கபில நிறமாக udrabayib.
(2) அயடீன் கரைசல் சேர்த்து சிறிது நேரம் விட்டு 50% HSOக்கு மாற்றுகை செய்யின் கலங்களின் சுவர்கள் பொருமிக் கருநீலநிறமாகும் இதுவும் ஓர் நுண்ணிரசாயன சோதனையாகும்.
(b) மாப்பொருள் (சேமிப்பிழையத்தின் வேருக்கற் கரைசலை
உபயோகிக்கலாம்)
(1) அயடீன் கரைசல் : மாப்பொருளுக்கு அயடீன் கரை சல் சேர்க்க நீலநிறமுண்டாகி. பின் சூடேற்ற நிறமற்றதாகி குளிரவைக்கும்போது மீண்டும் நீலநிறமாகும்.
(2) இரு துளி ஐதான H2SO4 சேர்த்து வெப்பமேற்றிய பின் NaOH சேர்த்து நடுநிலையாக்கி, பின் பீலிங்கின் கரைச லைச் சேர்த்து சூடேற்ற செங்கபிலநிற வீழ்படிவுண்டாகும்.
(3) மாப்பொருள் கரைசலுக்குத் தயற்றேகக் கரைசல் சிறிதளவு சேர்த்து, ஒரளவு நேரம் விட்டு பின் மெதுவாகச் சூடேற்றி பீலிங்கின் கரைசல் சேர்த்து மேலும் சூடேற்றவும் செங்கபிலநிற வீழ்படிவு உண்டாகும்.
(c) குளுக்கோக
(1) பீலிங் கரைசல் பிரித்தெடுத்த சாற்றிற்கு பீலிக்கின் கரைசல் சேர்த்து சூடேற்றினுல் செங்கபில வீழ்படிவு உண் டாகும்

Page 116
816 உயர்தரத் தாவரவியல்
(2) மொலிசின் பரிசோதனை பிரித்தெடுத்த சாற்றிற்கு இரு துளி செ. H2SO4, c நப்தோல் ஆகியவையைச் சேர்த்து சூடேற்றிய பின்னரே ஊதாநிறமுண்டாகும்.
(d) பிறக்ருேசு
(1) மொலிசின் பரிசோதனை: இப்பரிசோதனையில் சூடேற்ற முன்னரே பிறக்ருேக ஊதா நிறத்தைக் கொடுக்கும்.
(e) மொல்ருேசு
பீலிங் கரைசல்: பிரித்தெடுத்த சாற்றின் பகுதிக்கு பீலிங் கரைசல் சேர்த்து சூடேற்ற செங்கபில நிறமுண்டாகும். எனவே மொல்ருேசு ஒர் தாழ்த்தும் வெல்லமாகும்.
(f) சுக்குறேசு
(1) பிரித்தெடுத்த வேருக்கலுக்கு இன்வேட்டேசுக் கரை சல் துளிகள் சேர்த்து, ஓரளவு நேரம் விட்டு, பின் மெதுவா கச் சூடேற்றி பீலிங்கின் கரைசல் சேர்த்து மேலும் சூடேற்ற வும்; செங்கபிலநிற வீழ்படிவுண்டாகும் ,
(2) பிரித்தெடுத்த வேழுக்கலுக்கு இரு துளி ஐதான HSO சேர்த்து வெப்பமேற்றியபின் NaOH சேர்த்து நடுநிலை யாக்கி, பின் பீலிங்கின் கரைசலைச் சேர்த்து சூடேற்ற செங் கபிலநிற வீழ்படிவுண்டாகும். (1), (2) ஆகிய பரிசோதனைகளில் சுக்குருேசுவின் நீர்ப்பகுப்பு ஊக்குவிக்கப்படுகிறது. நீர்ப்பகுப் பின் காரணமாகவே தாழ்த்தும் வெல்லம் உண்டாகிறது; எனி னும் சுக்குருேசு ஒரு தாழ்த்தும் வெல்லமல்ல.
(g) இனியுலின் -
இனியுலினைக் கொண்ட இழையங்களின் வெட்டுமுகத்தை வழுக்கியிலிட்டு அற்ககோல் சேர்க்க இனியுலின் வீழ்படிவாக் கப்பட்டு கலங்களுக்குள் கோளவுருவான பளிங்குகளாகக் காட்சி யளிக்கும்.
கொழுப்புக்களின் பரிசோதனை
(1) மெல்லிய தாளில் கொழுப்புப் பொருட்களை வைத்து அழுத்தினுல் அதில் எண்ணெய்க்கறை படிவதை அவதானிக்க லாம். எனினும் இது ஒரு இரசாயன பரிசோதனையல்ல.
(2) சுடான் i (அல்லது சுடான் i7) கொழுப்புள்ள தாவ ரப் பகுதியை வழுக்கியில் மெல்லிய படையாக இழுத்து 2 - 3

உணவுச் சேமிப்பு 27
துளிகள் சுடான் i இட்டு பின் மிகுதியான திரவத்தை வடித்து அகற்றவும். பின் நுணுக்குக் காட்டியில் அவதானிக் கையில் எண்ணெய்க் குமிழ்கள் மென்சிவப்பு நிறமாக மிதந்து ஒடித்தியுேம். ஏனைய வித்தகவிழையப் பாகமும் சாயமூட்டப் படுவதால் இதே நிறத்தைக் கொண்டிருக்கலாம்,
(3) 1% ஒசுமிக்கமிலக் கரைசல் வழுக்கியில் கொழுப்புள்ள தாவரப் பகுதியை வழுக்கியிலிட்டு 1% ஒசுமிக்கமிலத்தைச் சேர்க்க கருங்கபில நிறமுண்டாகும். அமிலக் கரைசல் சேர்த்த வுடன் இதன் ஆவி கண்ணில் படாதிருப்பதற்காக வழுக்கியை கடி காரக் கண்ணுடியால் மூடவேண்டும்,
புரதங்களுக்கான பரிசோதனை
(1) - புரதத்துக்கு செறிந்த அயடீன் கரைசல் சேர்க்க மஞ் சள் கபிலநிறம் உண்டாகும்.
(2) மில்லனின் பரிசோதனை ; ஒரு வழுக்கியில் புரதம் கொண்ட தாவரப் பகுதியை எடுத்து மில்லனின் பரிசோதனைப் பொருளின் 2 - 3 துளிகள் சேர்க்க ந்ெநிற வீழ்படிவு உண் டாகும். சூடேற்ற செங்கபில நிறமாகும்.
(3) சாந்தோ புரதத் தாக்கம் 3 புரத இழையப் பகுதிக்கு செ, HNO துளிகள் சேர்க்க வெண்ணிற வீழ்படிவுண்டாகும்; சூடேற்ற மஞ்சள் நிறமாகும். குளிரவிட்டு பின் செறிந்த அமோனியா சேர்க்க மஞ்சள் நிறமானது செம்மஞ்சள் நிறத்தை படையும்.
(4) பையுரெற்றின் தாக்கம்: புரதத்திற்கு மிதமிஞ்சிய எரி சோடா சேர்த்து பின் CS0 கரைசற் துளிகள் சேர்க்க ஊதா
நிறமுண்டாகும்; இந்நிறம் மேலும் கடுமையடைய சூடேற்ற வேண்டும்.
вт. Gf. - 2 ,

Page 117
அத்தியாயம் 9 நொதியங்கள்
உயிர்க் கலங்களின் இரசாயன தாக்கங்களில் ஊக்கிகளாக அ மை டிம் சிக்கலான சேதனவுறுப்புப் பதார்த்தங்களாகிய நொதியங்கள் இக்கலங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை இரசாயன ரீதியில் புரதத் தன்மையானதும், பெளதீக அடிப்படையில் கூழ்நிலைத் தன்மையுடையவை யென்றும் கூற. லாம். உயிர்க் கலங்கள் பாதிக்கப்படாத அல்லது சகிக்கக்கூடிய வெப்ப நிலையிலேயே உயிர் இரசாயனத் தாக்கங்களை வேகமாக சமநிலையடையச் செய்வதில் இந்நொதியங்கள் ஊக்கிகளாக அமைகின்றன. சிறிதளவு நொதியங்கள் அனேகளவு அடிப் பொருட்களின் தாக்கங்களை ஊக்குவிக்கும். சிலவகை நொதி யங்கள் சமிபாட்டுச் செய்முறைகளே தூண்டுவதுடன் அச்செய்முறை கள் சீராக நடைபெறவும் உதவுகின்றன; எனினும் அனுசேப இயக்கங்களில் மிகவும் முக்கியம் வாய்ந்த பிறவகை நொதியங் கள் சுவாசச் செய்முறையின்போது உள்ள வெவ்வேறு படிகளிலும் கலங்களின் வெவ்வேறு தொகுப்புக்களின் பிரதான படிகளிலும் தொழிற்படுகின்றன.
தாவரக் கலங்களில் அனேக வகை நொதியங்கள் உள. தாக்கத்தின் வேகம், அவை தாக்குகின்ற உணவுகளின் இயல்பு, தாவரங்களின் வெவ்வேறு பாகங்களிலும் வெவ்வேறு இனங் களிலும் அவை பரம்பியிருத்தல், இரசாயன அமைப்பு இன்னும் பிற தன்மைகள் ஆகியவற்றில் நொதியங்கள் வேறுபட்டன வாக இருககின்றன இவ்வேறுபாட்டிற்குக் காரணம் ஒவ்வொரு தாவர இன கலங்களின் கருக்களிலுள்ள DNA யால் ஆன அதன் பரம்பரைக்குரிய மையத்தானங்களைக் கொண்டு பிரத்தி யேக புரதவமைப்பைக் கொண்ட நொதியங்களை தொகுக்க மூடியுமென்பதேயாகும். (புரதத் தொகுப்பில் இதுபற்றி ஆரா யப்பட்டுள்ளது). நொதியங்கள் மிகவும் வெப்பவுறுதியற்றது; அதாவது வெப்பத்துக்கு மிகவும் உணர்வுள்ளது; 60°C இல் உயிர்ப்பற்றதாகிவிடும். நொதியங்களின் வெப்பவுறுதியற்ற தன்மை இதன் புரதவமைப்பும் அதனுல் அதன் பிரத்தியேக மடிப்புமுறை வெப்பவுயர்வுடன் சீர்குலைவதுமே காரணமாகும்.
ஒரு நொதியம் புரதத்தை மட்டும் கொண்டிருக்கலாம் அல் லது வேறு சேதன அல்லது அசேதன பதார்த்தங்களோடு தொடர்புற்றதாகக் காணப்படலாம்; இத்தொடர்புற்றிருக்கும்

நொதியங்கள் 219
பதார்த்தம் புரதப் பகுதியைப் போன்று நொதியத் தாக்கத் துக்கு ஒரேயளவு முக்கியத்துவம் வாய்ந்தது. புரத மற்ற பகு தியே சங்கலிதக் கூட்டம் (Prosthetic group) எனப்படும். சங்க லிதக் கூட்டங்களுக்கு உதாரணமாக (1) உலோக அயன்களா கிய Cu, Zn, Me, Mg போன்றவை (பி) உயிர்ச் சத்துக்களாகிய த யா மீன், நிக்கோறிணிக்கமிலம், இரைபோபிளேவினுடைய பெறுதிகள் ஆகியவை உலோக அயன்களோடு தொடர்புற்று அல்லது தொடர்பில்லாமலும் காணப்படும். (3) துணை நொதி auritasgir i NAD, NADP.
துணை - நொதியங்கள், துணைக் காரணிகள் நிரோதிப் Lugby fibbidi Co - enyyines, Co - factors and inhibitors)
புக்னர் (Buchner) என்பார் மதுவத்தின் வேருக்கல் கரை são e Luriřavig-F5LL-@y is Ultrafiltration ) el L.LuGöS) LT 45' பகுதியான சைமேசு நொதியத்தை அதன் புரதமற்ற வெப்ப வுறுதியான பகுதியான துணை நொதியம் 1 (அல்லது NAD அல்லது DPN) இலிருந்து வேருக்கினர். வெல்லக் கரைசலே நொதித்தலடையச் செய்வதற்கு இப்புரதப் பகுதியும் புரத மற்ற பகுதியும் ஒருங்கேயமைந்து காணப்பட வேண்டும். புரத மற்ற பகுதியை பாகுபடுத்தியபோது அனேக அசேதன கூறுக ளுடன் இது ஒர் அடிப்படை முக்கியத்துவமான சேதன கேர் வையையும் கொண்டிருந்தது இதற்கு துணை நொதியம் என்ற பெயர் வழங்கப்பட்டது; இதுவே பின்னர் துனே நொதியம் 1 என்றும் அல்லது NAD நிக்கோறினமைட்டு அடினின் நியூக் கிளியோறைடு) அல்லது PெN (இருபொசுபோ பிரிடீன் நியூக் கிளியோறைடு) என்று வழங்கப்பட்டது. இத்துணைநொதியம் ஐதரசனை ஏற்கும் பதார்த்தமாக அல்லது ஒரு பதார்த்தத்தி லிருந்து ஐதரசனை அகற்றும் பதார்த்தமாகவும் தொழிற்படும். இதன் பின்னர் இதே போன்ற புரதமற்ற நொதியத் தாக்கத் துக்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த சே கன பதார்த் தங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு இவற்றிற்கு துணைநொதியங்கள் என்ற பெயர் வழங்கலாயிற்று. இவை வெப்ப உறுதியானவை யும் புரதத்தின் சங்கலிதக் கூட்டத்தைச் சேர்ந்தவையாகவும் கொழிற்படும். முக்கியத்துவம் வாய்ந்த துணைநொதியங்களா 6 Gor (i ) NAD (DPN), (ij NADE (TPN) 6raäTuapsuuntu. (ii) துணைநொதியம் ADP உயர் சத்தி பொசுபேற்றைக் காவிச் சென்று வேறு தொதியத்துக்குக் கொடுத்து ATP தோன்ற வழி வகுக்கிறது.
சில நொதியங்களின் தொழிற்பாட்டுக்கு அசேதன அயன் கள் தேவையானதாகும். உலோக அயன்கள் அகற்றப்பட்ட நொதிய மாதிரிகளின் அனேகம் நொதியத் தாக்கத்தை உண்டு

Page 118
220 உயர்தரத் தாவரவியல்
பண்ணமாட்டாது; ஆனல் உலோக அயன்களைச் சேர்க்க தாக் கம் நடைபெறும் நொதியங்களின் தொழிற்பாட்டுக்குத் தேவை யான இவ்வடிப் டை முக்கியத்துவமான உலோகவயன்கள் sa sála air t Activators) sit 6 ar L'ull uGub.
துணை நொதியங்களும் துணைக் காரணிகளும் நொதியத் தொழிற்பாட்டை ஊக்குவிக்கின்றன; ஆனல் நொதிய நிரோதி கள் நொதியத்தின் தொழிற்பாட்டை தடைசெய்கின்றன. ஒரு வகைத் தடையான போட்டி நிரோதத்தில் (Competitive inhibtion). நிரோதிப் பதார்த்தமானது அடிப்பொருளின் (தாக் கப் பொருளின் இடத்தையெடுப்பதற்குக் காரணம் இவை யிரண்டும் ஒரே மூலக்கூற்றுவமைப்பைக் கொண்டிருப்பதால் நொதியமும் அடிப்பொருளும் இணைவது தடைபண்ணப்படுவ தேயாகும். எனவே இந்நிரோதிப் பொருட்கள் நொதியங்களுக்கு நச்சுப் பதார்த்தங்களாக அமைகின்றன. உதாரணமாக சக்சீனிக் டிஐதரோஜினேசு என்ற நொதியத்துக்கு மலோனிக்கமிலம் என்ற அடிப்பொருள் நிரோதிப் பொருளாகத் தொழிற்படு கிறது.
நொதியத் தாக்கத்தின் முறை
நொதியங்கள் ஊக்கிக்ளாகத் தொழிற்படும். இவை தாக் கத்தில் பங்குகொள்ளாமல் தாக்கத்தின் வேகத்தைக் கூட்டு கின்றன: அல்லது இவை பங்குகொண்டாலும் தாக்க முடிவில் அளவிலோ அல்லது பண்பிலோ ஒரு மாற்றமுமடையாமல் நொதியம் மீண்டும் தோன்றும். பின்வரும் சமன்பாடு நொதி யத் தொழிற்பாட்டை விளக்குவதாகும். அடிப்பொருள்+நொதியம்-அதாக்கத்தின் முடிவுப்+நொதியம்
V பாருட்கள்
John Pfaffer என்பார் நொதியங்களை உயிர் - இரசாயன sprasrasoir (Biochemical Middlemen) 6T6ar atteofig76iratnith. சாதாரண உடல் வெப்ப நிலையிலேயே நொதியங்கள் ஒரு தாக் கத்தை ஆரம்பித்து இயக்கிவைக்க வல்லது தாக்கங்களின் ஏவற் சக்தியை (energy of activation) குறைப்பதன் காரணமாகவே இதை நிகழ்த்த முடியும்
இரண்டாவதாக அதி உயர்ந்த தொழிற்திறனும், பிரத்தி யேக தாக்கத் தன்மையும் நொதியங்களின் சிறப்பியல்புகளா கும். இவ்வதியுயர்ந்த தொழிற்திறனுக்குரிய அடிப்படையாவது ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள நொதியம் பன்மடங்கு நிறை கூடிய அடிப்பொருளை சிதைவுறச் செய்ய முடியுமென்பதே

நொதியங்கள் 22直
யாகும் (உதாரணமாக 1 கிராம் யூரியீசு 40 கிராம் யூரி யாவை சிதைவுறச் செய்யும்); பிரத்தியேக தாக்கத் தன்மை என்பது ஒரு குறிப்பிட்ட நொதியம் ஒருவகை அடிப்பொருளில் மட்டுமே தாக்கத்தை நடாத்தலாம் என்பதாகும்; எனினும் இதே நொதியம் மீளும் தாக்கத்தையும் ஊக்குவிக்கலாம். ஒரு கலசதில் காணப்படும் எண்ணற்ற வகை நொதியங்களே இவை விளக்குகின்றன.
நொதியத் தாக்கத்தின் பொறிமுறையை விளக்க பூட்டுத் திறப்பு கொள்கை (Lock and key theory) மிகவும் சிறப்பாக வமைகிறது. எவ்வாறு ஒரு பூட்டு அதற்குரிய திறப்பைச் செலுத்தி பொருந்தச் செய்ய திறபடுன்ெறதோ, அதேபோல அடிப்பொருளின் மூலக்கூற்று அமைபபுடன் பொருந்தக்கூடிய அமைப்பையுடைய நொதியம் தாக்கம் புரிந்தாலே அடிப் பொருள் அதன் கூறுகளான முடிவுப் பொருட்களாகப் பிரிகை யடையும் (உரு. 65). இக்கொள்கையின்படி அடிப்பொருளுக் கும் நொதியத்துக்கும் பெளதீகத் தொடுகையிருப்பதோடு ஒர ளவு நேர வேளைக்காவது நொதிய - அடிப்பொருள் கூட்டுச் சிக் கல் உண்டாக்குகின்றது. நொதிய - அடிப்பொருள் சிக்கல் உண் டாவதற்குரிய அடிப்படை என்னவெனில் ஒவ்வொரு நொதியத்
توم ۶ ده
அடிப் பொதின்
{{ملے مگرالمرحيميدس –
бlѣ"Altu8 N=! — ། ༽
కృష్ణా_Y
உரு. 85 நொதியத் தொழிற்பாட்டிற்குரிய பூட்டுத் - திறப்புக்
கொள்கை: துக்குமுள்ள மேற்பரப்பு அடிப்பொருளின் மேற்பரப்புடன் Fif யாகப் பொருந்துவதேயாகும். (உரு. 65). இதை நிரூபிக்க நாம் முன்கூறிய போட்டியான நிரோதத்தைப்பற்றிய (Compe tetive inhibition) grrrussir ஆதாரமாகவமைகின்றன; இங்கும் அடிப்பொருளுக்கும் நொதியத்துக்குமுள்ள மூலக்கூற்று வமைப்பின் பொருத்தப்பாடெய்தக்கூடிய தன்மையை மேலும் விளக்குகிறது. உதாரணமாக சச்சீனிக்கமிலத்திலிருந்து ஐதர சனை அகற்ற சக்சீனிக் டிஐதரோஜினேசு உபயோகமாகும்; ஆனல் இவையிரண்டுமுள்ள ஊடகத்திற்கு மலோனிக்கமிலம் சேர்த்தால் நொதியத் தாக்கம் நின்றுவிடுகிறது;

Page 119
உயர்தரத் தாவரவியல்
நொதிய மூலக்கூறின் முழு மேற்பரப்பும் அடிப்பொருள் மூலக்கூறின் மேற்பரப்புடன் பொருத்தப்பாடெய்துகிறதில்லே ஏனெனில் அடிப்பொருள் மூலக்கூறு நொதியத்திலும் பார்க்க மிகவும் சிறியதாகும். எனவே நொதிய மூலக்கூறின் ஒரு பகு தியே பயன் விளைவிக்கும் தொழிலிற்குத் தேவையானது; அத ஞல் நொதிய மூலக்கூறில் அதன் தொழிற்பாட்டுக்குத் தேவை யற்ற புரதப்பகுதியுமுண்டு.
நொதியங்களின் இயல்புகள்
நொதியங்கள் தாக்கங்களில் ஊக்கற்தொழிலைப் புரிகின் நறன. இவை வெப்பத்திற்கு உணர்வுள்ளவை; அதாவது வெப்ப மாறுபாடுள்ளவை. அனேக நொதியங்கள் 100°C அளவில் உயிர்ப்பின்மை யடைகிறது; 60°C யிலேயே பிரத் தியேக தாக் கத்தின் ஊக்கி விளைவையுண்டுபண்ண முடியாமற் போகிறது? சாதாரணமாக குழியவுருவை கொல்லக்கூடிய அனேக சேதன பரிசோதனைப் பொருட்களுக்கு உணர்வற்றதாகக் காணப்படு கிறது. உதாரணமாக சேதன பதார்த்தங்களாகிய தைமோல், எதையில் அற்ககோல், குளோரபோம், ஈதர், தொலுவீன் போன்றவை குழியவுருவிற்கு நச்சுத்தன்மையுள்ளதாக வமைந் தாலும் நொதியங்களே உயிர்ப்பின்மையடையச் செய்வதில்லை. இதன் காரணமாக இப்பதார்த்தங்கள் நொதியங்களே பற்றிரி யாவின் தொற்றுகையிலிருந்து பாதுகாக்க உபயோகிக்கப்படு கின்றன. எனினும் எல்லா நொதியங்களும் ஒரேயளவு உணர் வற்ற தன்மையைக் கொண்டுள்ளதெனக் கொள்ள முடியாது. பார உலோகங்கள் உதாரணமாக வெள்ளி, இரசம், செம்பு, ஈயம், நாகம் ஆகியவற்றின் உப்புக்கள் நொதியங்களின் உயிர்ப்புத் தன்மையை இழக்கச் செய்கிறது; சுவாசத்தில் முக் கியம் வாய்ந்த நொதியங்களின் இரும்புப் பகுதியை அதிகம் கவர்வதால் சயனேட்டுகள் பிரத்தியேக நச்சுப் பொருட்களாக அமைகின்றன; எனினும் இந்நொதியங்களின் தாக்க அடிப் பொருள் உள்ள வேளையில் நச்சு விளேவு குறைக்கப்படுகிறதற் குக் காரணம் தாக்கவடிப்பொருள் ஒர் பாதுகாப்பு விளேவை உண்டுபண்ணுகிறதேயாகும்.
சிறிதளவு நொதியங்கள் அனேகளவு தாக்க அடிப்பொரு ளின் தாக்கத்தை ஊக்குவிக்கும்.
பிரத்தியேக தாக்கத்தன்மை நொதியங்களின் வேருெரு முக்கிய இயல்பாகும். எந்த நொதியமும் ஒருவகை அடிப்பொரு ளிலேயே தாக்கத்தை நடாத்தமுடியும். மூலக்கூற்றுவமைப்பில் சிறிய வித்தியாசமிருந்தாலும் வேறு வித்தியாசமான நொதி

யங்களே இதில் தாக்கமடையத் தேயையானதாகும், உதா
நொதியங்கள்
மொங்றுேசே (1) மாப்பொருள் --> மொல்ரோசு ---3 குளுக்கோசு (b) செலுலோசு-அசெல்லோபையோக -அகுளுக்கோசு
Claráky (sur E LuluLuTan
ரணமாக மொல்ருேசு. செல்லோபையோசு ஆகிய வெல் லங்கள் ரே மூலக்கூற்றுச் சூத்திரத்தை C: H2 0 கொண் டிருந்தாலும் இவை பொல்ருசே, செல்லோபியேசு ஆகிய
த்தியாசமான நொதியங்களுக்கு அடிப்பொருளாக அமைகின் றன. எனினும் மிகவும் அரிதில் ஒரே நொதியம் இரு வித்தி யாசமான அடிப்பொருளில் தாக்கத்தை நடாத்தும். உதாரண மாக சுக்குரோசு என்ற இருசக்கரைடடையும், ரபைனுேசு என்ற முச்சக்கரைட்டையும் சமிபாடடையச்செய்யும்; இதற் க் காரணம் இவ்வடிப்பொருட்கள் ஒவ்வொன்றிலும் குளுக்கோசு பிரக்ருேசு இணேப்பு இருப்பதாகும். நொதியப் புரதத்தின் வடி வமும் கூறுகளின் விகிதமும் அதன் அடிப்பொருளின் குறிப் பிட்ட வடிவமும் தன்மையுமுடைய அடிப்பொருள் அல்லது
ஒத்ததொகுதி அடிப்பொருட்களுடன் ஒருமைப்பாடுடையதா
கும். நொதியத்தின் புரதமற்ற பகுதியும் பிரத்தியேக தாக் கத்தை நிர்ணயிப்பதில் ஒரளவு பங்குகொள்ளும்,
நொதியங்கள் ஒரு தாக்கத்தை மீளுந்திசையில் இயக்க முடி
| யும். மாப்பொருள், மொல்ற்ருேசு, சுக்குரோசு ஆகியவற்றை
சிதைவுறச்செய்யும் அதே நொதியங்கள் இவ்வடிப்பொருளே
தோற்றுவிக்கும், காக்கங்களையும் ஊக்குவிக்கும். ஒவ்வொரு
நொதியமும் தொழிற்பட ஒருதுணேநொதியம் அல்லது ஏவிப் பொருள் தேவையானது ஆளுல் நொதியத்தின் மூலக்கூற்று நிறை துண்நொதியத்திலும் பார்க்க பல்லாயிரம் மடங்கு
கூடியதாகும்.
புரதங்களே போன்று நொதியங்கள் (1) அதன் சிறப்பான தொழிற்பாட்டை ஒரு ருறிப்பிட்ட PH யிலேயே நடைபெறச்
செய்யும் (2) பார உலோகங்களின் உப்புக்களினுல் வீழ்படிவாக்
கப்பட்டு தமது உயிர்ப்புத் தன்மையை இழக்கலாம். (3) வெப்ப உயர்வுடன் அமைப்புச் சீர்குலேவுக்குள்ளாகி இயல்பு மாற்ற மடையும்.
நொதியங்களின் வகைகள்
பரந்தவடிப்படையில் நொதியங்களே இ வகைகளாகப் பிரிக்கலாம் (1) நீர்ப்பகுப்பு நொதியங்கள் (2) தெசுமோப் பகுப்பு (Desmolysing) நொதியங்கள்.
நீர்ப்பகுப்பு நொதியங்கள்:- நீர்ப்பகுப்பு நொதியங்கள் அடிப் பொருள் மூலக்கூறுகளுக்கு நீரைச் சேர்த்து சிதைவுறச் செய் கின்றன. சமிபாட்டு நொதியங்கள் யாவும் நீர்ப்பகுப்பு நொதி யங்களேயாகும். சுக்குரோசு மூலக்கூறு இவ்வாறு நீர்ப்பகுப் படைந்து குளுக்கோசு, பிரக்ருேசு ஆகியவற்றைத் தோற்றுவிப் பதில் சுக்கிருசே அல்லது இன்வேற்றேக நொதியம் ஊக்குவிப்

Page 120
224 உயர்தரத் தாவரவியல்
சுக்கிருசே CHO-HO - C6H12O6 - CHOe
சுககுரோசு குளுக்கோசு பிரக்ருேசு
பது நொதியங்களில் வகையான ஓர் தாக்கமாகக் கொள்ள லாம். வேறு சில பொதுவான நீர்ப்பகுப்பு நொதியங்கள் அட்ட வணைப்படுத்தி கீழே தரப்பட்டுள்ளன.
நொதியம் தாக்க அடிப்பொருள் முடிவுப்பொருட்கள் 4. காபோவைதரேசுக்கள் 1. சுக்கிருசே இன்வேற்றேக) சுக்குரோசு குளுக்கோசு+பிரக்ருேக 2. மொல்ற்ருசே மொல்க்ருேசு குளுக்கோசு 3. செலுலாலே GergauTair Qay QBeso 5303ur bir 4. Gey Baru um Bey Gap (36)T(3tror குளுக்கோசு 5. லக்ருசே Nå 33an குளுக்கோசு +கலக்ருேசு 6. ፀtfi®ፅy∂ዥ மாப்பொருள் மொல்ற்ருேசு 8. எசுத்தரேசுக்கள் 1. இலிப்பேசு கொழுப்புக்கள் கொழுப்பமிலம்+கிளிசரோல் 2. பொசுபற்றேகற்கள் பொசுபேற்றுக்கள் பொசுபேற்று+பொசுபேற்று
அல்லது இவற்றைக் அற்றபகுதி கொண்டசேர்வைகள் 3. பொசுபோரிலேசுகள்
(a) or - selgë datasit uorúGurssir -- H8 PO4 gră (Besra - 1 -
போசுபோரிலேசு பொசுபேற்று (b) சுக்குருேசு Gräs8gar--HaPO4 sålogar --gei
பொசுபோரிலேசு கோசு-1-பொசுபேற்று (c) நைதரசன் சேர்வைகளை நீர்பபகுப்படையச் செய்வன புரத்தியேசுக்கள் அல்லது புரத பிரிநொதியங்கள் (உ) பெப்சின் புரதங்கள் பெப்ருேன்கள் (b) 8šůád புரதங்கள் பல்பெப்றை0+அமிஜே
)6 درا (c) பப்பேயின் புரதங்கள் -- (d) uyguldür புரதங்கள் 1 பெப்றைடேசுக்கள் பல்பைப்றைடுகள் அமினுேவமிலங்கள்
II. squfullfräsa år
(க) யூரியேசு யூரியா g(BLDirshur-CO2 (b) அகப்பராஜினேசு pair 'Lygir gair அசுப்பாற்றிக்கமிலம்+
அமோனியா
தெசுமோப்பகுப்பு நொதியங்கள்:- நீர்ப்பகுப்பு நொதியங்க ளிலும் பார்க்க தேசுமோப்பகுப்பு நொதியங்கள் மிகவும் பல தரப்பட்ட தாக்கங்களை வழி நடாத்துகின்றன; பொதுவாக

நொதியங்கள் 225
இவை காபன் அணுக்களுக்கிடையிலுள்ள பிணைப்புகளை உடைத் தல், மூலக்கூறின் ஒரு பகுதியிலிருந்து வேருெரு பகுதிக்கு அணுக் களையோ அல்லது தொகுதிகளையோ சேர்த்து அல்லது அகற்றி தொழிற்படுகின்றன சுவாசத்தில் பங்குகொள்ளும் நொதியங் களில் அனேகம் தெசுமோப்பகுப்பு நொதியங்கள்; இவை கீழே அட்டவணைப்படுத்தி தரப்பட்டுள்ளன.
நொதியம் தாக்க அடிப்பொருள் முடிவுப் பொருட்கள்
A. appdayer ஐதரசன் பெரவொட்சைட்(O நீர்+ஒட்சிசன்
B. Gugrásáfar 1202+தாழ்த்தப்பட்ட ஒட்சியேற்றப்பட்ட சேர்வை
Barrabalasir asli -- så C. ஒட்சிடேசுக்கள்
சைற்ருேகுரோம் ஒட்சிடேசு தாழ்த்தப்பட்ட ஒட்சியேற்றப்பட்ட agp@ggdຫnນີ້ சைற்ருேகுரோம் ே D. டீஐதரோஜினேசுக்கள் Y
(a) arăéaflă சக்சீனிக்கமிலம் பியூமாரிக்கமிலம்
டி ஐதரோஜினேசு (b) அற்ககோல்
(c) uosốå به.-. { )( (d) லக்றிக் 娜射 (e) இருபொசுபோகிளிசரல் 13 இருபொசுபோகிளிசரல் 13 இருபொசுபோகிளிசரிக்
டிகை டிஐதரோஜினேசு டிகைது a 66). E. ருன்ஸ் (மாறுகை) பொசுபோரிலேசுக்கள்
டி) எக்சோகைனேசு குளுக்கோசு அல்லது ADP-risdicara
SvaGGer-t-ATP அல்லது
பிரக்ருேசு-6 பொசுபேற்று
F, தெசுமோலேசுக்கள்
அல்டோலேசு பிரக்ருேசு 16 இருபொசு முவெல்ல பொசுபேற்றுக்கள்
பேற்று ့်နှီးမိုးမျို၊ r
சய்முறைகளில் G, ஐதரேசுக்கள்
(க) ஈனுேலேசுக்கள் 2-Gurer (Bréscfară asus sub 2-Guarr (Burr få afavid
a. H2O (b) பியூமாரேசு 3D fäsßayah -- Ha O l-Lordas assos H. காபொக்சிலேசுக்கள்
(க) பைருவிக்கமில பைருவிக்கமிலம் s;&#{Dổạoa{}+C{t}
äffGl Iffጣኔé}Gapö} (b) ஒக்சலோ அசற்றிக் ஒக்சலோ அசற்றிக்கமிலம் பைருவிக்கமிலம்+COற
an. Gaurébé:(36aper (c) அய்னுேவுமில அமினுேவமிலங்கள் அமீனிறக்கிய
காபொக்சிலேசுக்கள் அமினுேவமிலம் 1. முன்ஸ் (மாறுகை) அமினேசுக்கள்
அமினுேவமிலம் அமீனேற்றப்பட்ட + சேதனவமிலம் சேதனவயிலழ்
உ. தா. வி-29

Page 121
26 உயர்தரத் தாவரவியல்
இவற்றைத்தவிர தாவர விலங்கு இழையம்களில் பரந்து காணப்படும் சைற்றேகுரோம் என்ற தொகுதி பதார்த்தங்கள் உண்டு இவை ஐதரசனை வாங்கும் பதார்ததங்களாகத் தொழிற் படும். சில டீழதரோஜினேசுக்களின் கட்டுப்பாட்டில், தாக்க வடிப்பொருளிலிருந்து ஐதரசன் அணுக்கள் சைற்ருேக்குரோ மிற்கு மாற்றப்படும்போது தாக்கவடிப்பொருள் ஒட்சியேற்றப் பட்டு சைற்ருேக்குரோம் தாழ்த்துதலடைகிறது. பின்னர் சைற் ருேகுரோம் ஒட்சிடேசுவின் ஆதக்கத்திஞல் சைற்ருேகுரோம் ஒட்சியேற்றப்படடு, இவ்வட்டம் மீணடும் பல முறை புதிப்பிக் கப்படுகிறது. எனவே சைற்ருேகுரோம்கள் உண்மையாக நொதி யங்கலல்லாவிட்டாலும், இவை நொதியங்களைப்போன்றே இயங் குகின்றன. ፳
நொதியத் தொழிற்பாட்டை நிர்ணயிக்கும் காரணிகள்
நொதியத் தொழிற்பாட்டை நிர்ணயிக்கும் காரணிகளைப் பற்றிய ஆராய்ச்சிகள்யாவும் கலங்களுக்கு வெளியேதான் நடாத்தப்பட்டதால், கலத்துள் நடைபெறும் செய்முறைகளி லிருந்து சிறிது வேறுபட்ட அவதானிப்புகளையே பெறமுடிந்தது. எனினும் இவ்வேறுபாடுகள் அளவிலேயன்றி பண்பிலல்ல; எனவே கலத்துக்கு வெளியே நடைபெற்ற அவதானிபபுகள் கலத்தி லுள்ள நிலமைகளுக்கேற்ப சரியான முடிவுகளைக் கொள்ளுவ தற்கு ஓர் தகுந்த அடிப்படையாக அமையும். நொதியத்தாக் கத்தின் வேகத்தை நாம் அளவிடும்போது, வரையறுக்கப்பட்ட நிபந்தனேகளில் ஒரு அலகு நிறையுள்ள நொதியப் பதார்த்தம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாற்றமடையச் செய்யும் தாக்க வடிப்பொருளின் அளவை அடிப்படையாகக் கொள்ள டும்
வெப்பநில்ை
நொதியத் தாக்கத்தில் வேகம் வெப்பநி ைஉயர்வுடன் முதலில் கூடுகின்றது. எனினும் 30°ச. வெப்பநிலைக்கு மேல் நொதியங்கள் படிப்படியாக அமைப்புச் சீர்குலைவுக்குள்ளாகி உயிர்ப்புத் தன்மையை இழந்து 60°ச இல் தாக்கம் முற்றுப் பெறுகிறது. நொதியங்கள் யாவும் புரதங்களேயாம் என்பதை நிரூபிக்க இப்பரிசோதனை உதவும். (அமைப்புச் சீர்குலைவானது புரதவமைப்பன் சங்கிலி மடிப்புமுறை சீர்குலைவதிால் உண்டா கிறது) வெப்பநிலையுடன் எவ்வாறு நொதியத் தொழிற்பாடு மாறுபாடடைகிறது என்பதை எடுத்துக்காட்டும் வரைபடத் தில் (உரு. 86) மூன்று முக்கியம் வாய்ந்த புள்ளிகள் உண்டு; அதாவது ஒரு இழிவு (Minimum) வெப்பநிலைக்குக் கீழ் ஒருவித நொதியத் தொழிற்பாடும் நடைபெருத் நில்; ஒரு உயர்வுக்
 

நொதியங்கள் 227
உரு. 66 அவரையின் அமைலேசு தொழிற்படுவதில் வெப்பத்
தின் விளைவு. (பசியோலசு வல்காரிசுவின் நாற்றுகளி லிருந்து 20 வித்திலைகள் தெரிவு செய்யப்பட்டு 30 மி. இ. நீரில் அரைத்து வடிகட்டி 0.25 மி. இ பகுதி வடிதிரவத்துக்கு 5 மி. இ. 0' 1% மாப்பொருள் கரை சலை ஒவ்வொரு வெப்பநிலையிலும் சேர்க்கப்பட்டது. கலவைத் துளிகள் இடையிடையே அயடீனுடன் பரி சோதிக்கப்பட்டு மாப்பொருள் யாவும் நீர்ப்பகுப் படைந்தனவா என பரிசோதிக்கப்பட்டது. நொதியத்
தின் தொழிற்பாட்டை-, அதாவது நீர்ப்பகுப்
Gputh புக்கு எடுத்த நேரத்தின் தலைகீழ் பின்னத்தைக்கொண்டு அளவிடப்பட்டது நேரம் நிமிடங்களில் அளவிடப் Lill-gil.)
குரிய (Marimuவ) வெப்பநிலைக்கு மேல் ஒருவித நொதியத் தொழிற்பாடும் அவதானிக்கப்படவில்லை; மிகவும் கூடிய நொதி யத் தொழிற்பாட்டைக் காட்டும் சிறப்பான (Optimum) வெப்ப நிக்லயும் அவதானிக்கப்பட்டது. அனேக நொதியங்களுக்கு இழிவு வெப்பநிலை 0°ச ஆகும்; உயர்வுக்குரிய வெப்பநிலை 60°ச ஆகும்; சிறப்பான வெப்பநி ை30°ச. அளவில் காணப் Lu Gub

Page 122
228 உயர்தரத் தாவரவியல்
pH
நொதியத் தொழிற்பாடு ஐதரசன் அயன் செறிவிஞல் பாதிக்கப்படும் (அதாவது அமில அல்லது காரத் தன்மையால்) சில நொதியங்கள் அமில ஊடகத்தில் உயிர்ப்பாகவும், வேறு சில கார ஊடகத்தில் உயிர்ப்பாகவும், வேறுசில நடுநிலை ஊட கத்திலே உயிர்ப்பாகவும் காணப்படுகிறது. புரதப்-பிரிநொதிய மாக புரமலீன் (அன்னசிப் பழத்திலுண்டு) அமில ஊடகத்தில் சிறப்பாகத் தொழிற்படும். பப்பாளிக் காயிலுள்ள பப்பேயின் என்ற புரத-பிரிநொதியம் நடுநில ஊடகத்தில் சிறப்பாகத் தொழிற்படும். த்ரியசின் என்ற புரத-பிரிநொதியம் கார ஊட கத்தில் சிறப்பாகத் தொழிற்படும்:
*
ဒွိဇ္ဇီ s لمسسس----* 4.سس------لا كجويه
● 雪 意
÷ ዘ
Sir øj. ĉŘ •
o ܓܹ
8象 古 一击一 胡
மணித்தியாளங்கள்
உரு. 67 (a) மதுவத்தின் இன்வேற்றுசு pH மாறுபாட்டுடன் சுக்குரோசுவின் நீர்ப்பகுப்பில் உண்டாகும் விளைவுகளை எடுத்துக் காட்டுகிறது. (b) மதுவத்தின் இன்வேற் றேக, சுக்குரோசுவின் நீர்ப்பகுப்பிலுள்ள தாக்கத்தின் விளைவுகளை எடுத்துக் காட்டுகிறது. (கிடையான முத லாவது வலைகோட்டில் இன்வேற்றேக சேர்க்கப்படாத தால், சுக்குரோசு ஒரளவேனும் நீர்ப் பகுப்படைய. வில்லை. 2, 3, 4வது வலைகோடுகளில் படிப்படியாகக் கூடியளவு இன்வேற்றேக சேர்க்கப்பட்டது. வலைகோடு 4இல் 99 9% சுக்குரோசு நீர்ப்பகுப்படைந்துள்ளதை அவதானிக்கவும்
 

நொதியங்கள் 39
ஏனைய புரதங்களைப் போன்று, ஊடகத்தின் அமிலத் தன்மை மாற்றங்களுக்கு நொதியங்கள் உணர்வுள்ளதாகக் காணப்படுகின்றன; நொதியங்களின் தொழிற்பாட்டுக்கு உகந்த சிறப்பான வெப்ப நிலையிலிருந்து சிறிது வேறுபட இகன் தொழிற்பாட்டு வேகம் குறைகிறது (உரு. 87a) எனவே நொதியங்களோடு சம்பந்தமான பரிசோதனைகளில் pH ஆனது மாறுபடாமல் காப்பாற்றப்பட வேண்டும்; கொழுப்பின் நீர்ப் பகுப்புப் போன்று அமிலம் உண்டாதல் அல்லது உபயோகித் தல் ஆகிய தாக்கங்களிலும் pH மாறுபடாமலிருக்க தாங்கற் சேர்வை (Buffer Mixture) சேர்க்கப்பட வேண்டும். தாவரக் கலங்களின் புன்வெற்றிடங்கள் பொதுவாக அமிலத் தன்மை யில் (pH= 5) தாங்கலடைந்துள்ளது (Buffered); சில தாவரம் களில் இதிலும் கூடிய அமிலத்தன்மை (pHக 22) யும் காணப் படுகிறது. எனினும் குழியவுருவின் பல பகுதிகளிலும் குறிப் பாக நொதியமுள்ள பகுதியிலும் pH மாறுபடலாம்.
53 bpb (Hydration)
ஒரு இழையத்தில் காணப்படும் நீரினளவு நொதியத் தாக் கத்தை நிர்ணயிக்கும். உலர்ந்த நிலையில் வித்துக்கள் நொதியத் தாக்கத்தைக் காட்டுவதில்லை; ஆனல் இவைக்கு நீர் சேர்க்கப் படின் மாப்பொருளையும் ஏனைய அடிப்பொருள்களையும் சிதை வுறச் செய்யும்
இன்வேற்றேக (சுக்கிராசே) வின் தொழிற்பாடு
சுக்குரோசு + நீர் ,ெ குளுக்கோசு + பிரக்ருேசு
இன்வேற்றேr நொதியத்திஞல் ஊக்குவிக்கப்பட்ட இத்தாக்கம் மீளுந்தன்மையானதாகும். எனினும் முந்தாக்கமாகிய நீர்ப் பகுப்புத்தாக்கத்தையே இது திறம்பட வழிநடத்துகிறது; அத ஞல் இன்வேற்றேக ஓர் நீர்ப்பகுப்பு நொதியமெனலாம். சுக்கு ரோசுவின் தொகுப்பில் இன்வேற்றேகூவின் பங்கு மிகக்குறை வானதென்றும், வேறு கூட்ட நொதியங்களே இதில் பங்கு கொள்ளுகின்றனவென்றும் நவீன ஆராய்ச்சிகள் நிரூபித்துள் ளன. சுக் குருேசுவின் நீர்ப்பகுப்பிலுள்ள சமநிலையை உரு. 67 (b) யிலிருந்து நாம் ஊகித்துக்கொள்ளலாம். சமநிலையடையும்போது 999% சுக்குருேசு நீர்ப்பகுப்படைந்திருக்கும்:
இன்வேற்றேகவின் இயல்புகளை பரிசோதிக்கும்முறை
வர்த்தகத்தில் விற்பனையாகும் மதுவத்தூளில் சிறிதளவு கரைத்து அரை மணித்தியாளத்தின்பின் வடிகட்டி உண்டாகும்

Page 123
D. m உயர்தரத் தாவரவியல்
வடிதிரவத்தில் இன்வேற்றேக நொதியமுண்டு (A) இவ் இன் வேற்றேகத் தயாரிப்பின் 5 க. ச. எடுத்து 15 க. ச. சுக்கு ரோசுக் கரைசலுடன் சேர்க்கவும் (B) 15 க. ச. சுக்குரோசு வுக்கு முன்னர் நன்கு கொதிக்கவைக்கப்பட்ட இன்வேற்றேக தயாரிப்பின் 5 க. ச. சேர்க்கவும். இவை இரண்டையும் (A. )ே அரை மணித்தியாளத்துக்கு விடவும். (C) உபயோகிக்கப்பட்ட 2% சுக்குரோசுக் கரைசலில் 15 க. ச. எடுக்கவும். (D) உப யோகிக்கப்பட்ட இன்வேற்றேக தயாரிப்பில் 15 க. ச. எடுக்க வும்: A, B, C, D ஆகிய கலவைகளைக்கொண்ட பரிசோதனைக் குழாய்களுக்கு 5 க. ச பீலிங்கரைசல் சேர்த்து 5 நிமிடம் சூடேற்றவும்
B யிலும், C யிலும் ஒருவித மாற்றமும் நடைபெறவில்லை. A யில் கடும்கபில வீழ்படிவுண்டாயிற்று ஆணுல் D யில் மிகவும் குறைவான ஓர் கபிலச் சாயலுண்டாகும்,
இப்பரிசோதனையிலிருந்து நாம் முடிவுகொள்ளக்கூடியது சுக்குருேசுவை குளுக்கோசு, பிறக்மூேசு என்ற ஒருசக்கரைட்டு வெல்லம்களாக இன்வேற்றேக மாற்றுகின்றது; இவற்றுள் குளுக் கோசு தாழ்த்தும் வெல்லமாகையால் பீலிங் கரைசல் தாழ்த்தப் பட்டு கபில நிறமுண்டாகும். B யில் சூடேற்றப்பட்ட இன் வேற்றேக உபயோகிக்கப்பட்டதால் நொதியம் இயல்பு மாற் றம் (denaturation) அடைந்திருப்பதால் தாக்கம் நடைபெற வில்லை. C யிலுள்ள தூய சுக்குரோசுக் கரைசலில் தாழ்த்தும் வெல்லமில்லாததால் ஒருவித நிறமாற்றமும் உண்டாகவில்லை. தூயதற்ற (crude) நொதியத் தயாரிப்பில் மிகச்சிறியளவு ஒரு சக்கரைட்டுவிருப்பதால் சாயல் உண்டாகிறதேயன்றி, உண்மையில் நொதியத்தாக்கத்தால் அல்ல என்பதை நாம் அறி
6)nb.
தயற்றேக (அமிலேசு) நொதியத்தின் தொழிற்பாடு
சு அமிலேசு டெக்ச்றினேசு
--> டெக்ஸ்றின் --> குளுக்கோசு மாப்பொருள்
மொ ல்ருசே --> மொல்ருேசு -->குளுக்கோசு 8 அமிலேசு
தயற்றேக நொதியம் பின்வரும் 4 நொதியங்களின் கல வையென்பதை மேலே தரப்பட்ட தாக்கங்களிலிருந்து தாம் அறி யலாம். (1) . அமிலேசு (2) பீற்ற (8) அமிலேசு (3) டெக்ச்

நொதியங்கள் S.
றினேக (4) மொல்ருசே, இக்கலவையின் பெரும்பகுதி முக்கி பத்துவம்வாங்ந்த அமிலேசுவானதால் தயற்றேக நொதியத்தை அமிலேசு எனவும் பெயர்பெறும், மாப்பொருள் நீர்ப்பகுப்பை அமிலேசு ஊக்குவிக்கின்றது; ஆனல் மாப்பொருணின் தொகும் புக்கு சத்தி தேவைப்படும சிக்கலான செய்முறையாதலால் வேறு நொதியக்கூட்டத்திஞலேயே இதன் தொகுப்பு ஊக்குவிக்கப்படு கிறது.
தயற்றேகவின் இயல்புகளைப் பரிசோதிக்கும்முறை
(1) அவரை வித்துக்களை நாட்களுக்கு இருளில் முளைக்க வைத்து தூயமால் சேர்த்து அரைத்து பின் வடிகட்டவும்: வடிதிரவத்தை 2 மணித்தியாளத்துக்குவிட்டு மேலேயுள்ள தெளிந்த திரவத்தில் அமிலேசுவுடன் கலந்த பல நொதியங்க ளுண்டு. (A) ஒரு பரிசோதனைக் குழாயில் 5 க. ச. நொதிய வேருக்கலை எடுக்கவும், (B) வேருைரு பரிசோதனைக் குழாயில் க. ச. எடுத்து கொதிக்கவைத்து அறைவெப்ப நிலைக்கு குளிர விடவும். A, B ஆகிய பரிசோதனைக் குழாய்களுக்கு சமகன வளவு மாப்பொருள் கரைசல்களை சேர்த்துக் குலுக்கவும். நிறுத் தற் கடிகாரத்தை தொடக்கவும்; பின் இடையிடைய நொதி யம் தாக்கவடிப்பொருன் கலவையின் துளிகளே வெளிக்காட்டி யாகத் external indicator) தொழிற்படும் அயடீன் துளிகளுக்குச் சேர்த்து நிறமாற்றமெதுவுமுண்டாவென அவதாவிக்கவும். நேரம்செல்ல குழாய் A யிலிருந்து எடுக்கப்படும் துளிகள் நீல நிறம்மங்கி ஊதாநிறமாகி நிறமற்றதாக இறுதியில் மாறும் ஆளுல் குழாய் B யிலிருந்து எடுத்த துளிகள் நிறம்மாருது கடும் நீலநிறமாகவேயிருக்கும், எனவே கொதிககவைக்கப்படாத நொதியம் குழா A யில் மாப்பொருளை சிதைவுறச்செய்து உண் டாகும் விக்ளவு பொருட்கள் அயடீனுடன் தாக்கம் நடாத்துவர் தில்லை
குழாய் B யிலுள்ள தொதிக்கவைக்கப்பட்ட நொதியம் இயல்பு மாற்றமடைந்துள்ளதால் மாப்பொருளை சிதைவுறச் செய்வதில்லை ஆளுல் குழாய் A யிலுள்ள சாதாரண நொதியம் மாப்பொருளை சிறிய அலகுகளான ஒருசக்கரைடுகண் இறுதி யில் தோற்றுவிக்கும்; இவ் விறுதி விளைவுப் பொருட்கள் தாழ்த் தும் தன்மையுடையவை என்பதை நிரூபிக்க பீலிங்கின் கரைச லுடன் சூடேற்ற கபில வீழ்படிவு உண்டாகும்3
(2) அவரை நாற்றை பீலிங்கின் கரைசலிலிட்டுச் சூடேற் றிஞல், வித்திலையிலிருந்து முளைத்தண்டையும், மூளைவேரையும் நோக்கி கபில வீழ்படிவு நாற்றில் படிந்திருப்பதை தாம் அவ

Page 124
2 உயர்தரத் தாவரவியல்
தானிக்கலாம். எனவே மாப்பொருளை சேமிப்பாகக் கொண்ட வித்துக்களில் மூளைத்தலின்போது தயற்றேக நொதியம் சுரக் கப்பட்டு மாப்பொருளே கரைநிலக்குக் கொண்டுவந்து உச்சிப் பிரியிழையப் பிரதேசங்களுக்குக் கடத்தப்பட்டு குழியவுருவாகத் தன்மயமாக்க கடத்தப்படுகிறது. பரிசோதனைக்குரிய சில வினுக்களும் விடைகளும்
(1) பின்வரும் சோடிகளுள் எது செறிவானதெனக் காணு தல்? (a) A, B என்ற 2 வெவ்வேறு செறிவான மாப்பொருள்
V− கரைசல்கள்
(b) 9 9 P 9 9 p. தயற்றேகக்
கரைசல்கள் U. V p. சுக்குரோசுக்
கரைசலகள் (d) ra. O 9 இன்வேற்றேகக்
கரைசல்கள் குளுக்கோசுக்
(e) p a AO A 9
கரைசல்கள்
aflæng.
(a) A, B என்ற மாப்பொருள் கரைசல்களில் வெவ்வேருக 5 க. ச. (சமகனவளவு) எடுத்து பரிசோதனைக் குழாய்களில் சேர்க்கவும். ஒவ்வொன்றுக்கும் தரப்பட்ட தயற்றே சுக் கரை சல்களில் 5 க. ச. சேர்த்து ஓரளவு நேரம் விடவும். பின் மிகவும் இலேசாக 2 நிமிடம் சூடேற்றவும். இவை ஒவ்வொன்றினுள்ளும் 10 க. ச. மீலிங்கின் கரைசல் சேர்த்து கொதிக்கவைக்கவும்: எதில் செங்கபில நிறம் கூடுதலாகக் காணப்படுகிறதென அவ தானித்து, அதுவே செறிவு கூடிய மாப்பொருள் கரைசலைக் குறிக்கும். நிற வித்தியாசம் அவதானிக்க முடியாவிட்டால் சமகனவளவு நீர் சேர்த்து ஐதாக்கி பின் நிறத்தை ஒப்பிடுக.
(b) சமகனவளவு மாப்பொருள், தயற்றேக இட்டபிறகு நிறுத்தற் கடிகாரத்தை தொடக்கி இதில் ஒவ்வொரு துளியை அயடீன் கரைசற்துளிகளின் மேலிட்டு நிறமற்றதாகமாறவெடுத்த நேரத்தைக் குறிக்கவும். நேரம் கூடுதலாக எடுத்த கரைசல் மாப்பொருள் செறிவு கூடியதாகும்.
இப்பரிசோதனையிலுள்ள குறைபாடு ஒவ்வொரு முறையும் மாப்பொருள் + தயற்றேக கலவையில் துளிகளெடுத்து அயடீன் துளிகளில் இடும்போது மாப்பொருள் செறிவு குறையும். எனி னும் இரு கரைசல்களிலும் துளிகள் வெளியெடுப்பதால் இது ஓர் முக்கிய வழுவெனக் கொள்ளமுடியாது, இப்பரிசோதனை

நொதியங்கள் 23
யில் ஒவ்வொரு செறிவுக் கரைசல்களும் வெவ்வேறு வேளையில் நடாத்தப்படவேண்டும்.
(2) A, B, C, D, E Greiro பெயரிடப்படாத கரைசல்கள் உமக்குத் தரப்பட்டுள்ளன. இவற்றுள் எது மாப்பொருள். நீர், சுக்குரோசு, குளுக்கோசு, தயற்றேக என்று எவ்வாறு கண்டு பிடிப்பீர். உமக்கு வேறு நொதியங்கள் தரப்படவில்லை; ஆனல் தேவையான பரிசோதனைப் பொருள்கள் தரப்பட்டுள்ளன.
விடை 5 பரிசோதனைக் குழாய்களெடுத்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கரைசலிலும் 2 க. ச. சேர்த்து குழாய்களை குறியீடிடுக) ஒவ்வொன்றுக்கும் 2 துளி அயடீன் கரைசல் சேர்த்துக் குலுக் கவும். எதில் கருநீலநிறம் உண்டாகிறதோ அதுவே மாப்பொருள் கரைசல், உதாரணமாக C எனக் கொள்வோம்.
நான்கு பரிசோதனைக் குழாய்களை எடுத்து A, B, D, Eudio 2 க. ச. விடவும். ஓரளவு நேரம் விட்டு பின் மெதுவாக சூடேற்றி விடவும். பின் பீலிங்கின் கரைசல் சேர்த்து சூடேற்ற எதில் செய்கபிலநிற வீழ்படிவு உண்டாகிறதோ அதுவே தயற் றேச ஆகும். அதனை E எனக் கொள்வோம்
.B. D என்னும் 3. பரிசோதனைக் குழாய்களில் 2 க. ச و 4 எஞ்சியுள்ள கரைசல்கள் ஒவ்வொன்றிலும் எடுத்து சமகனவளவு பீலிங்கின் கரைசல் சேர்த்துச் சூடாக்க செங்கடில நிறமுண் டாக்கும் கரைசல் குளுக்கோசு ஆகும். அதனை D என்க,
A, B என்னும் இரு பரிசோதனைக் குழாய்களில் °é位 குரிய கரைசலில் 2 க. ச. சேர்த்த பின்பு ஒவ்வொன்றுக்கும். 2 க. ச. ஐதான H2SO4 சேர்த்து நன்கு குலுக்கி, ஒரளவு நேரத்தின் பின் துளி துளியாக NaOH கரைசல் சேர்த்து நடுநிலையாக்கவும். பின் ஒவ்வொன்றுக்கும் 5 க, ச, பிலிங் கின் கரைசல் சேர்த்து சூடேற்றவும். செங்கபில நிறமுண்டா கும் கரைசல் சுக்குரோசு இதனை என்க. மிகுதியான கரைசல் B நீாாகும்,
நொதியங்களின் பொருளாதார முக்கியத்துவம் தாவரங்களிலிருந்து பெறப்படும் நொதியங்கள் அனேக கைத்தொழில் செய்முறைகளில் முக்கியத்துவம் உள்ளனவாக அமைகின்றன. சில கைத்தொழில் செய்முறைகளில் உயிர் இழையங்களின் சமிபாட்டுத்தாக்கம் கையாளப்படுகிறது, பிற கைத் தொழில் செய்முறைகளில் உயிர்க்கலன்களிலிருந்து நொதியங்கள் வேருக்கப்பட்டு சில குறிப்பிட்ட பொருளாதார
a 5.T. 6 II - 30

Page 125
334 உயர்தரத் தாவரவியல்
முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைத் தோற்றுவிப்பதில்
நொதிதத ைஉண்டுபண்ணுகிறது. நொதியங்களின் பொரு
ளாதார முக்கியத்துவம் வாய்ந்த நொதியங்களின் உபயோ கங்கள் சில பின்வருவனவாகும்,
(!) துணிகளுக்கும் தாளுக்கும் பசையீடு பொருள் தயா ரிததல். (2) பட்டுச்சணல், சணல் போன்ற தாவரங்களிலி ருந்து நார்களை அகறறுதல். :) பட்டிலிருந்து பசை அகற் றல். (4) பதனிடுவதற்கு தோல்களைத் தயாரித்தல். (5) கிளி சரின் உற்பத்தி செய்தல். (6) பியர் வடித்து தெளிவாக்கல், (2) அற்ககோலை உற்பத்தி செய்தல். (8) பாண் தயாரித்தல். (9) பாற்கட்டி தயாரித்தல். (10) புகையிலையையும், தேயிலை யின் இளம் இலைகளையும் உலர்த்தல். (1) கொக்கோ வித்தி லிருந்து சதையை அகற்றி நொதிக்க வைத்தல் (12) மனி தனின் உடலில் உண்டாகும் சமிபாட்டுக் கோளாறுகளை நிவர்த்தி செய்ய மருததுவ தயற்றேக, பெப்சின் தயாரித்தல்,
பியர் காய்ச்சி வடிக்கும் முறையில் காபோவைதறேற் ருக தானிய வித்துக்கள் உபயோகப்படுகின்றன. தானியங் களை சிறிது சூடான நீரில் ஊறவைத்து முக்ளக்கவைக்கும் போது அதிலுள்ள அமிலேசு மாப்பொருளை மொல்ருே சாக மற்றுகிறது. பின் மொல்ருேக வெல்லம் மதுவங்களின் நொதியங்களால் சுலபமாகத் தாக்கப்பட்டு அற்ககோலாக மாற்றமடைகிறது. பப்பாளிக் காயிலும் இலையிலுமுள்ள "பப் பயின் "" என்ற புரத்தியேசு வகை நொதியம் இறைச் சியை மெதுமையாக்க உதவும; இதில் நொதியமானது இறைச்சி யிலுள்ள புரதங்களின் ஒரு பகுதியை சமிக்கச் செய்கிறது, பப் பேயின் சில வேளைகளில் நோயாளிகளுக்கும் வழங்கப்படுவதற்குக் காரணம் அவர்களுடைய புரத்தியேசுக்களின் தொழிற்பாட்டு விகிதம் குறைந்துள்ளமையாகும். றக்கா தயற்றேக (Takadastase) எனற நொதியம் அகப்பேர்கிலேசு ஒரைசேயிலிருந்து பெறப்படுகிறது: தயற்றேக பொதுவாக முளைத்த பார்லி விததுக்களிலிருந்து பெறப்படுகிறது.
கலங்களில் நொதியங்களின் ஒழுங்காக்கம்
ஆயிரத்துக்கு மேற்பட்ட நொதியங்களை இற்றைவரை கண்டு பிடித்துள்ளார்கள். ஒரே கலத்தில் இவையாவும் ஒரேமாதிரி யாக இருக்கமாட்டாது. ஒரே தாவரக்கலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நொதியங்கள் திடடமான ஒழுங்கில் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றுள் அனேகமானவை தனித்தன்மையுள் ளவை. அதனல் குறிப்பிட்ட அடிப்பொருளிலேயே தாக்கம்

நொதியங்கள்
நடாத்தும் எனவே இவ்வியல்பு குழுவாகவுள்ள நொதியங் களை ஒரு ஒழுங்கு முறையில் இயங்கச்செய்ய வழிகோலுகி றது. ஒரு நொதியம் இயங்கி ஒரு அடிப்பொருளைத் தோற்று வித்தாலன்றி மற்ற நொதியம் தொழிற்படமுடியாது. அனேக மென்சவ்வுத் தொகுதிகள் குழியவுருவில் அமைக்கப்படடு அதஞல் கலமானது சிறு சிறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட் டிருப்பது கலத்துள் நொதியங்களை ஒழுங்காக்குவதற்கு ஏற்ற பொறிமுறையாக அமைகிறது. உ+ம்:- இழைமணி, பச்சைய வுருவங்களின் மணியுருக்கள்
கலம் வளரத் தொடங்க நொதியங்களின் வகையும் தொகை யும் மாறுபடுகின்றது. அவரை அல்லது பார்லி வித் 9 க்களில் முளைக்க ஆரம்பித்ததன் பின்னரே அமிலேசுவின் செறிவு மிக வும் கூடும்.
பெப்சின் என்ற புரத்தியேசு வகை நொதியம் கலத்துள் தோன்றினலும் கலப்பதார்த்தம் அழிக்காமல் இருப்பதற்குக் காரணம் பெப்சின் என்ற நொதியத்துக்கு தடைப்பதார்த்த மிருப்பதனுலேயாம். கலத்துன் உயிர்ப்பற்ற நிலையான பெப்சி னுேஜன் என்ற வடிவத்திலேயே பெப்சின் தோற்றுவிக்கப்படு கிறது. கலத்துக்கு வெளியேயுள்ள குறைவான PH நிலைமை களிலேயே தடைப்பதார்த்தம் அகற்றப்பட்டு உயிர்ப்பான பெப்சின் தோற்றுவிக்கப்படுகிறது.

Page 126
அத்தியாயம் 10 சுவாசம்
கலத்தினது சிக்கல் நிறைந்த இயந்திர முறையமைப்பை நிலை நிறுத்த மனிதன், நுண்ணுயிர், அல்லது தாவரம் போன்ற ஒவ்வொரு உயிர் அங்கிக்கும் தொடர்ச்சியான சத்தி விநியோகம் வேண்டும். உயிர் வாழ்வை நிலைநாட்ட தேவையான சத்தியின் மூலம் பசிய தாவரம் ஒளித்தொகுப்பின் மூலம் கைப்பற்றிய சூரிய சத்தியேயாகும். எளிய அசேதன மூலப்பொருட்களிலிருந்து பசிய தாவரங்கள் சேதன சேர்வைகளைத் தொகுக்கும் வல்லமை தம்மையும் ஏனைய உயிர் வகைகளையும் உய்யச்செய்ய வழி "யமைக்கும்.
ஒளித்தொகுப்பினுரடாக சேதன சேர்வைகளில் சேர்க்கை யடைந்த இரசாயன சத்தியானது சுவாசத்தின்போது பிறப் பிக்கப்படும். ஓர் ஒட்சியேற்று அவசேபச் செய்முறையான இச் சுவாசச் செய்முறை பல உயிர்த்தொகுப்புத் தாக்கங்களை இயங்க வைக்கும். இச்செய்முறையின்போது வெளியேறும் சத்தியானது தாவரங்களிலும், விலங்குகளிலும் உயிர் வாழ்வை நிலைபெறச் செய்யும்.
ஒளித்தொகுப்பைப் போலல்லாது, சுவாசச் செய்முறை யானது அனேக சேதன சேர்வைகளை CO2 ஆகவும் நீராகவும் சிதைவுபெறச் செய்யும் ஒர் அவசேபச் செய்முறையாகும். சத்தி உபயோகிக்கப்படுவதைவிட, சுவாசச் செய்முறையில் தோன்றும் இடைநிலைச் சேர்வைகளான பல சேதன சேர்வைகள் அமினேவIல அனுசேபம், வேறு நிறப்பொருள், அரோமாற் றிக்குச் சேர்வைகள், அனேக கலக் கூறுகளின் தொகுப்புக்களுக் குத் தொடக்கப் பொருட்களாக அமையும்.
& Gash G Görgi Gle GOr?
சுவாசமென்பது சத்தியைக் கொண்ட சேதனப் பொருட்கள் உயிரியலுக்குரிய கட்டுப்பாடுள்ள முறையிற் படிப்படியாகச் சிறிய காபன் சங்கிலித் துண்டுகளாக உடைக்கப்பட்டு அல்லது ஒட்சி யேற்றப்பட்டுச் சத்தி வெளியாதலைக் குறிக்கும்.
வெளியாகும் சத்தியிற் பெரும்பகுதி A. R. P. மூலக்கூறு களில் உள்ளடக்கப்பட்டுவிடும். ஒரு பகுதி சத்தியே வெப்பமாக வெளியேறும். பல படிகளைக் கொண்ட இச்சுவாசச் செய்முறை ஒவ்வொன்றும் நொதியங்களாலும் துணை நொதியங்களாலும்

சுவாசம் 27
கட்டுப்படுத்தப்படுவதால் சாதாரண வெப்பநிலையிலேயே நடை பெறுகிறது,
a sádi páêu dud (1) சத்தி பிறக்கப்படல்: (1) உயிருள்ள கலங்களில் மட்டுமே நடைபெறும் (i) இருளிலும் அளியிலும் நடைபெறும் (iv) ஒட்சிசனுள்ள வேகளயிற் கூடிய சத்தி வெளியேற்றப்
படும் (காற்றுச் சுவாசம்) CHOs -- 60-6HO- 6CO+ 675 K. s(Bartfiscir. (v) காற்றின்றிய சுவாசத்தில் குறைந்தளவு சக்தியே வெளி
கும் CHO,-CHOH-2CO-- 31 K sGartisair. சுவாசத்தின் போது வாயுப்பரிமாற்றம் (ஒட்சிசன் உள் ளெடுக்கப்பட்டு C0 வெளிப்படுதல்) நடைபெறும். இது சுவா சத்தின் வெளிப்புற இயல்பையே குறிக்கும். இது சுவாசத்தில் முக்கியமற்றது; ஏனெனில் காற்றின்றிய சுவாசத்தில் ஒட்சிசன் உள்ளெடுக்காமலேயே சக்தியும் COவும் வெளியாகும். ஆகவே பொதுவாகச் சுவாசத்தைச் சத்தி வெளியேற்றும் தோற்றப் பாடெனக் கொள்ளலாம், v (v) சுவாசத்தின்போது பெரிய மூலக்கூறுகள் சிதைவுறுவ
தால் அங்கியின் நிறை குறையலாம். (ri) சுவாசத்தில் பிறப்பிக்கப்படும் சத்தி யாவும் கலத்தின் ஏனைய அனுசேபச் செய்முறைகளில் உபயோகமாவதில்லை; ஏனெனில் சத்தியின் ஓரளவு வெப்பமாக வெளியேறும்
சத்தியின் உபயோகங்கள்
(i) வளர்ச்சி: குழியவுருவைத் தோற்றுவிப்பதிலும் கலப்பிரி
விலும் பங்குகொள்கிறது.
(i) இனப்பெருக்கம் : பூவரும்புகளைத் தோற்றுவிப்பதற்குத்
தேவையான சேர்வைகளைத் தொகுத்தல். (ர்) அசைவுகள்:
(ஸ்) உயிர்ப்பான அகத்துறிஞ்சலும் செ றிவுப்படிதிறனுக்கெதி ராக கணிப்பொருள் அயன்கள் தேக்கமடைதலும்.

Page 127
盛虏8 உயர்தரத் தாவரவியல்
(w) உயிர்ச்சத்துக்கள், நைதரசன் சேர்வைகள், புரதங்கள், ஒமோன்கள் வேறும் பல சிக்கலான சேர்வைகளைத் தொகுத்தல்.
(wi) குழியவுருவமைப்பை நிலைநாட்டுவதற்கும் அதன் வேற் றுமையுள்ளி புகவிடுந் தன்மையை நிலைநிறுத்துவதற்கும். (vi) மின்னுக்குரிய தோற்றப்பாடுகள்.
இவ்விதமான உபயோகங்கட்கு A T. P. மூலக்கூறுகளி லிருந்தே சத்தி விநியோகம் நடைபெறுகின்றதுெ
ATP-> ADP-I-POTT -- 0 6QGavrir sGavmrf ATP யிலுள்ள பொசுபேற்று இணைப்புகள் உயர்வலுக்கொண்ட பிணைப்புகளாகும். இவற்றிலிருந்து சத்தி பெறப்படுகிறது. சுவாச அடிப்பொருட்கள்
கலங்களினுடைய வளர்ச்சிக்கும் விருத்திக்கும் தேவையான இரசாயன சத்தியை ஒட்சியேற்றல் முறையால் வழங்கவல்ல சேதன பதார்த்தங்கள் சுவாச அடிப்பொருட்களாகும்.
சுவாச அடிப்பொருட்களாகத் தொழிற்படும் பலவகை உணவு ச் சேமிப்புக்களாவன (1) காபோவைதரேற்றுக்கள் (2) கொழுப்புக்கள். (3) சேதனவமிலங்கள், (4) புரதங்கள். இவற்றைத் தவிர ஏமைடுகள், கிளிசரோல், குழியவுரு ஆகி யவை மிகவும் அரிதில் இவ்வாறு உபயோகமாகின்றன. சுவா சிக்கும் கலங்கள் மேற்கூறப்பட்ட எல்லாவகை அடிப்பொருட் களையும் கொண்டிருந்தால், காபோவைதரேற்றுகளே முதலில் உபயோகமாக, அதையடுத்து கொழுப்புக்கள் உபயோகமாகும். காபோவைதரேற்றுகள், கொழுப்புக்கள் ஆகிய கூறுகளின் அளவு குறைவதால் அல்லது புரதத் தன்மையான இழையங் கனாயிருந்தாலேயே புரதங்கள் சுவாச அடிப்பொருட்களாகத் தொழிற்படும்.
காபோவைதரேற்றுக்கள்: மாப்பொருள், சுக்குருேசு, குளுக் கோசு, பிறக்ருேசு போன்ற காபோவைதரேற்றுக்களே கலச் சுவாசத்தில் வழமையாக ஒட்சியேற்றப்படும் அடிப்பொருளாக அமையும். இதன் காரணமாகவே அனேக தாவர இழையங்க ளில் சுவாச ஈவு ஒன்ருக அமையும்; குறிப்பாக பசிய இலைகள், உருளைக்கிழங்கு முகிழ்கள் போன்ற காபோவைதரேற்று செறி வாகவுள்ள அங்கங்களுக்கு சிறப்பாகப் பொருந்தும். குளுக் கோசு, பிறக்ருேசு போன்ற எளிய வெல்லங்கள் சுவாச அடிப் பொருளாக தோழிற்படும்போது நேரடியாகவே ஒட்சியேற்றப்

சுவாசம் 99.
படுகிறது: மாப்பொருள், சுக்குருேசு ஆகியவை சுவாச அடிப் பொருட்களாகப் பயன்படும்போது, இவை முறையே அமிலேசு, இன்வேற்றேக ஆகிய நொதியங்களால் நீர்ப்பகுப்படைந்து எட்சோசு வெல்லங்களாக மாற்றப்பட்ட பின்னரே ஒட்சியேற்ற மடையலாம்.
அமிலேசு (CoHoO6)n -- nH2O --> n(CHO) மாப்பொருள் எட்சோக
இன்வேற்றேக
C2H2O + HO---------->CHO -- CHO
குளுக்கோசு பிறக்முேசு (குளுக்கோசு, பிறக்ருேசு ஆகியவை எட்சோசுவகை வெல் லங்களாகும், !
éF6QufTaFutb CHO -- 6O-->6CO, ᎤᎪᎻᏅ எட்சோசு
கொழுப்புக்கள்: இழையங்களில் காபோவைதரேற்றுச் செறிவு குறைவாகும்போது (உதாரணமாக இருளில் அல்லது ஒளி குறைவாகவுள்ள தாவரங்களில்) அல்லது கொழுப்பை செறி வாகக் கொண்ட முளைக்கும் நாற்றுக்களில் கொழுப்புக்கள் சுவாச அடிப்பொருட்களாகத் தொழிற்படுகின்றன. கொழுப் புக்கள் சுவாசவடிப் பொருட்களாகத் தொழிற்படும்போது முத லில் இலிப்பேசு நொதியத்தின் உதவியால் அதன் கூறுகளான கொழுப்பமிலங்கள், கிளிசரோல் ஆகியவையாக பிரிகையடை պմ:
இலிப்பேசு கொழுப்புக்கள் -> கொழுப்பமிலங்கள்'+ கிளிசரோல் நேரடியாக கொழுப்பமிலங்கள், கிளிசரோல் ஆகியவையாக கவாசத்தில் பயன்படுவதில்லை; பதிலாக இவை மேலும் அனு சேபத்துக்குரிய விளைவுகளுக்குட்பட்டு இறுதியில் கிரெப்வட்ட சேதனவமிலங்களில் முடிவடைகிறது. சேதனவIமிலங்கள் தோன் றியவுடன், கிரெப்வட்ட தாக்கங்கள் வழியே இவை உபயோக மாகின்றன. r
புரதங்கள் : காபோவைதர்ேற்றுகளும் கொழுப்புகளும் குறைந்துபோகும் வேளையில் அல்லது புரதச் செறிவான பாக மாகவமைந்தால் மட்டுமே புரதங்கள் சுவாசத்தில் உபயோக மாகும். சமன்பாட்டில் குறிப்பிட்டபடி புரதங்கள் அதன் தனி மூல அலகுகளான அமினுேவமிலங்களாக கிதைவுறும் பின்

Page 128
4. உயர்தரத் தாவரவியல்
ஒட்சியேற்றும் அமினேற்றத்தால் இவ்வமினேவIமிலங்கள் கிரெப் வட்டத்தின் இடைநிலைச் சேர்வைகளாக மாற்றமடையும். புர தத்தை சிதைவுறச் செய்யும் நொதியங்கள் புரதப்பகுப்புக்குரி நொதியமாகும். W
புரதப்பகுப்புக்குரிய ஒட்சியேற்றும் புரதங்கள் -அ அமினுேவமிலங்கள்
நொதியங்கள் அமினேற்றம்
&Gogrtü சேதன அமிலங்கள்--> ->CO-HO
வட்டம்
சேதன அமிலங்கள் : தாவரங்களில் மட்டுமே சேதனவIமி லங்கள் சேர்க்கையடைந்து சேதன அடிப்பொருளாக அமைகின் றன. இவை கிரெப் வட்டத்தின் இடைநிலைச் சேர்வைகளாகை யால் ஒவ்வொரு கலத்திலும் குறிப்பிடத்தக்களவுண்டு. கக்றே கியே (Cactaceae) அல்லது கிரசியுலேசியி (Crassulaceae) குடும் பத் தாவரங்களில் இரவு வேளைகளில் சேதனவமிலங்கள் கூடுத லாகத் தொகுக்கப்பட்டு, அடுத்துவரும் பகல் வேளையில் இவை உபயோகிக்கப்படும். இவ்வாருக இருட்டில் அமிலமாக்கலையும் (தொகுப்பு), ஒளியில் அமிலமிறக்கலையும் சிதைவு) கிரசியுலேசியே ejégifur gusto sepGeouth Crassulacean Acid Metabolisna) எனவழைக்கப்படும். சுவாசத்தில் சேதனவமிலங்கள் மூலக்கூற்று வமைப்பில் மாற்றமுருமல் நேரடியாகவே உபயோகிக்கப்படுவ தற்குக் காரணம் இவை கிரெப் வட்டத்தின் இடைநிலச் சேர் வைகளாக அமைவதாலேயாம்.
ஏனய சுவாச அடிப்பொருட்கள் ஈதையில் அற்ககோல், கிளிசரோல், சோர்பிறருேல், ஏமைடுகள் போன்ற வேறு பதார்த்தங்கள் உயர் தாவரங்களிலும் தாழ்வகைத் தாவரங் களிலும் சுவாசத்தின்போது உபயோகிக்கப்படுகின்றன.
சுவாசத்தின் வேகம். அல்லது சுவாச விகிதம் அகத்துறிஞ் சப்பட்ட ஒட்சிசன் அல்லது வெளியேற்றப்பட்ட காபனிரு வொட்சைட்டு ஆகியவற்றைக் கொண்டு சுவாச விகிதத்தை கணக்கிடும் முறையே மிகவும் சுலபமானதாகும். இழையத்தின் வகை, அங்கத்தின் வயது ஆகியவற்றுடன் சுவாச விகிதம் மாறுபடுவதோடு சூழலுக்குரிய நிபந்தனைகளும் இதனுடன் தொடர்பானதாகும், செழிப்பான குழியவுரு உள்ளடக்கம் காணப்படின் அவ்விழையம் உயர் சுவாச விகிதத்தைக் காட் டும். உதாரணமாக பிரியிழையங்கள் உயர் சுவாச விகிதத் தைக் கொண்டவை. ஆளுல் கூடுதலான சடத்துவ தன்மை வரவ கச்ைசுவர்ப் பதார்த்தம் காணப்படின் அவ்விழையங்க

G6Mnr Fuh 24
ளின் சுவாச விகிதம் குறைவாகும். மூப்படைகின்ற (Senescent) அங்கங்களாகிய விழுவதற்கு ஆயத்தமாகும் முதிர்ந்த இலைகளி லும், சார்பு ரீதியில் குழியவுருவின் அளவிலும் பார்க்க உலர் நிறை கூடுதலாகவுள்ள முதிர்ந்த பழங்களிலும் குறைந்தளவு சுவாச விகிதத்தைக் காட்டுகின்றன5 உறங்கு நிலையிலுள்ள வித்துகளும் வித்திகளும் குறைந்த சுவாச விகிதத்தையுடைய தற்குக் காரணம் குறைந்தளவு குழியவுரு விருப்பதனுலன்றி குறைந்தளவு நீர்ச்செறிவிருப்பதஞலேயாகும். a QMF Fa (R. Q)
வெளிவிடப்படும் CO aral Atar Fay ng -- இதில் CO2. ஒட்சிசன்
உள்ளெடுக்கப்படும் 02 ஆகியவற்றின் கனவளவுகள் ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள இழையத்துடன் தொடர்பான ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நியம வெப்ப அமுக்க நிலைகளில் ஒரே வேளையில் அளவிடப்பட்ட கனவளவுகளைக் குறிக்கும்.
எட்சோக வெல்லங்கள் சுவாசத்தின்போது உபயோகிக்கப் படுகையில் சுவாச ஈவின் பெறுமானம் ஒன்று ஆகவிருக்கும்.
ஏனெனில் காபோவைதரேற்றுக்களை உபயோகிப்பின் சுவாச ரவு
ஒன்று ஆகும்; ஏனெனில் எல்லாவகைக் காபோவைதரேற்று களும் நொதியத் தாக்கத்தால் எட்சோசு வெல்லங்களாக்கப் பட்டு, இவ்வெல்லங்களே சுவாசத்தில் ஒட்சிசனை உள்ளெடு
கின்றன. ஏனைய சுவாச அடிப்பொருட்களை உபயோகிப்பின்
வேறுபட்ட சுவாச ஈவுகளை அவதானிக்கலாம். அநேகமான
தாவரங்களில் இதை அவதானிப்பின் இதிலிருந்து மாறுபடும்
பெறுமானங்கள் பல காரணங்களுக்காகக் காணப்படுமென்பதை அறிவோம். அவையாவன (1) சுவாச அடிப்பொருளின் வகை: காபோவைதரேற்றுக்களைத் தவிர்த்த ஏனைய சுவாச அடிப்பொருட் களை உபயோகிக்கப்படும்பொழுது உதாரணமாக
கொழுப்புகள்
2Cs1H8Os - 145O2 >10 CO--98HO முப்பாமிற்றின்
சுவாச ஈவு=42=07
புரதங்கள்
புரதங்களை உபயோகிப்பின் சுவாச ஈவு 0.5 ஆகவரும் அதனுல் கொழுப்பு, புரதங்களுக்குச் சுவாச ஈவு <1. (;
பமிலங்களை உபயோகிக்கும்பொழுது சுவாச சவு> 1 ஆகும்.
உ. தா. வி. I-31 -
፲፰ታöዬ

Page 129
路42 உயர்தரத் தாவரவியல்
D-SsTpT6037 DIT 5 ஒட்சாலிக்கமிலம்
at COOH) a + O2->4COa-2 HaO
4CO சுவாச ஈவு 4 - =4
Оa
ருற்ராறிக் கமிலம்:
2CHO,-- O --> 8CO,-- 6HO சுவாச ஈவு  ை3/5 = 1*6
(2) காபோவைதரேற்றுக்களின் குறைவான ஒட்சியேற்றம்
சிலவேளைகளில் உறிஞ்சப்படும் ஒட்சிசன் காபோவைதரேற் றுக்களை முற்ருக ஒட்சியேற்ருது, சில இடைநிலைப் பொருளான சேதன அமிலங்களைத் தோற்றுவிக்கலாம். அல்லது உண்டா கும் CO உடனடியாக சேதன அமிலங்களாக்கப்பட்டு விடுகின் றன. இவ்வித தோற்றப்பாடு சாற்றுத் தாவரங்களில் (உதா ரணமாக ஒப்பன்சியா, பிரையோபில்லம், பெகோனியா, அகேவ் முதலிய கிரசியுலேசியே குடும்பத்தாவரங்களிற் பொதுவாகக் காணப்படும்.) இத்தோற்றப்பாடு கிரசியுலேசியின் அமில அனு சேபம் என அழைக்கப்படும். இத்தாவரங்களின் காபோவைத ரேற்றுக்களைச் சுவாசிப்பதில் உபயோகித்தல் இரவிலே நடை பெற்றுச் சேதன அமிலங்களைத் தோற்றுவிக்கிறது. இவற்றில் சுவாச ஈவு எப்பொழுதும் ஒன்றிலும் குறைவானதே (அநேக
மாக பூச்சியமானது) RO ஊ - O.
2CHO- 8O። سسسسسسه --< SCHOs -- 3H2O இச்செய்முறையிற் சுவாச ஈவு பூச்சியமாகும். ஆளுல் பகல் வேளையில் இச் சேதன அமிலங்கள் பூரணமாக ஒட்சியேற்றப் பட்டு ஒளித்தொகுப்பு கூடுதலாக நடைபெற உதவுகிறது.
(3) ஒட்சிசனை வேறு அனுசேப இயக்கங்கட்கு உபயோகித்தல் அல்லது ஒடிசிசன் வேறு அனுசேப இயக்கங்களால் வெளியேறுதல்:
உதாரணமாக அந்தோசயனின் நிறப்பொருள் தோற்றுவிப் பதிலும், கொழுப்பைக் கொண்ட வித்துக் கள் முளைக் கும் போதும கொழுப்பு --> காபோவைதரேற்றுக்களாக மாறு கையில், ஒட்சிசன் உபயோகமாகிறது; எனினும் இதற்கேற்ப CO மவளியேறுவதில்லை. அதனல் சுவாச ஈவு <1 ஆகவிருக்கும். கொழுப்பைக் கொண்ட வித்துக்கள் முதிர்வடையும்போது

ат6ыптағы 243
காபோவைதரேற்றுக்களிலிருந்து கொழுப்புக்களைச் சேமிப்ப தற்கு தோற்றுவிக்கையில் ஒட்சிசன் வெளியேறும். இவ்வொட் சிசன் உடனடியாக வெளியேற்றப்படும். இவ்வொட்சிசன் உள் ளெடுக்கப்படாமலே CO, வெளியேறுகிறது. இங்கு சுவாச ஈவு > ஆகும்.
(4) ஒட்சிசன் குறைவான வேளையில் சுவாசம் நடைபெறும்போது:
வித்து முளைப்பதற்கு முன் (வித்துறைகள் கிழியமுன்) குறைந் தளவு ஒட்சிசன் உட்செல்லமுடியும். எனினும் CO2 காற்றின் றிய சுவாச முறையினல் வெளியேற்றப்படும். இதிலும் ஒட்சி சன் குறைவாக உள்ளெடுக்கப்படும். அதனுல் சுவாச ஈவு > 15 காற்றின்றிய சுவாசத்தின் போது மூலக் கூறுகளின் கட்ட ைப்பு மாற்றியமைக்கப்படுவதஞல் ஒட்சிசன் வெளியேறி பிறப்பிக்கப் பட்டு இவ்வொட்சிசனே காற்றின்றிய சுவாசத்திற்குப் பயன் LuGb.
எனவே பெறுமானம் ஒன்றிலிருந்து RQ வேறுபடுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் காரணமாகலாம். (1) காபோவைத ரேற்றுக்களைத் தவிர்ந்த ஏனைய அடிப்பொருள்கள் உபயோக மாதல் (2) காபோவைதரேற்றுக்கள் அல்லது வேறு அடிப் பொருட்கள் குறைவாக ஒட்சியேற்றப்படல். (3) அகத்துறிஞ் சப்பட்ட ஒட்சிசன் சுவாசச் செய்முறையைத் தவிர்ந்த ஏனைய வற்றிற்கு உபயோகமாதல் (4) உண்டாகிய காபனிருவொட் சைட்டு வெளிவிடப்படாமல் அனுசேபத்துக்குரிய ரீதியில் வேறு செய்முறையில் உபயோகிக்கப்படுதல்.
ஈடுசெய்நில
ஒளித்தொகுப்பின்போது காபோவைதரேற்றுத் தொகுக் கப்படும். அதனுல் நிறை கூடும். இது ஒளியுள்ள வேளையில் மட் டும் நடைபெறும் சுவாசிப் பின் போது காபோவைதரேற்று உடைக்கப்படும். அதனல் நிறை குறையும். இது எல்லா நேரங் களிலும் நடைபெறும். அதனுல் தாவரத்தின் பச்சைப் பகுதி கள் கூடியளவு சேதன உணவை ஒளியுள்ள வேளையில் ஒரு சில மணித்தியாலங்களிற் தயாரிக்க வேண்டும். இவ்வொளியுள்ள வேளையிற் சுவாசத்தினுல் உண்டாகும் CO2ஐ ஒளித்தொகுப்பில் உபயோகித்துக் கூடியளவு உணவைத் தயாரிக்கிறது. அதனல் CO, வெளியேற்றப்படுவதிலும் ஒட்சிசன் வெளியகற்றுகை ஒளி யுள்ள வேளையிற் கூடுதலாக நிகழும். காலையிலும் மாலையிலும் ஒளி, ஒளித்தொகுப்பிற்கு எல்லைப்படுத்தும் காரணியாக அமை

Page 130
244 உயர்தரத் தாவரவியல்
கிறது. இவ்வேளையில் அல்லது குறைந்த ஒளியுள்ள வேளையில் ஒளித்தொகுப்பு வேகமும், சுவாச வேகமும் சமநிலைப்படுத்தப் படும். இவ்வொளிச்செறிவு ஈடு செய்நிலை (Compensation point) என அழைக்கப்படும். இந்நிலையில் தாவரத்தை கண்ணுடிப் பாத்திரத்தால் மூடிவைத்தால் ஒருவித வாயுப் பரிமாற்றமும் நடைபெருது. ஏனெனில் உள்ளெடுக்கப்படும் ஒட்சிசன் வெளி விடப்படும் CO விற்கு சமஞகையால் உள்ளெடுக்கப்பட்ட வளி யில் எவ்வித மாற்றமும் நடைபெழுது. இவ்வீடு செய்நிலையில் உலர்நிறை மாருது காணப்படும்.
பரிசோதனைகள் சுவாச சவு வேறுபாடுகளை நிரூபித்தல்
6. % உரு. 68. R0 மாறுபாடுகளை விளக்க வித்துக்கள் 2 உபயோகிக்கும் உப கர ண வமைப்பு: படத்திற் காட்டி யிருப்பது ஆமணக்கு வித்தெனக் நிறமுள்ள %ދަހަ கொள்க
% casas J 块
உஇரு X
உரு. 68 இல் காட்டியபடி உபகரணத்தை அமைத்து குடு வையை கருமையான துணியால் மூடிவிடவும். (a) முளைக்கும் அவரை வித்துக்களுடன் பக்கப்போக்குக் குழாயில் மண்ணெண் ணெயின் மட்டம் உயரமாட்டாது என்பதை அறியலாம்; ஏனெ னில் உள்ளெடுக்கப்பட்ட ஒட்சிசன் வெளிவிடப்பட்ட காபனிரு வொட்சைட்டுக்கு அண்ணளவாக சமனென்பதே காரணமாகும். எனவே RC=1 ஆகும். (ம்) உரு 68 இல் காட்டியபடி கொழுப் பைச் சேமிப்பாகக்கொண்ட ஆமணக்கு வித்துகளை உபயோகிக் குப் போது பக்கப்போக்குக் குழாயில் மட்டம் உயரும்; எனவே கூடியளவு ஒட்சிசன் உள்ளெடுக்கப்பட்டு குறைவான காபனிரு
 

«әшптағub - 24
வொட்சைட்டே வெளியேற்றப்பட்டிருக்கும்; எனவே RO< ஆகும். ()ே குடுவையில் அப்பிள் பழத்தை உபயோகிக்கும் போது இதிலுள்ள சேதனவமிலங்களே சுவாச அடிப்பொருளா கத் தொழிற்பட்டு உள்ளெடுக்கப்படும் ஒட்சிசனிலும் பார்க்க வெளிவிடப்படும் காபனிருவொட்சைட்டு அளவு கூடுதலாகும். எனவே பக்கக்போக்குக் குழாயில் மட்டம் எண்ணெய்க்குள் குறையும். இதற்கு நீளமானகுடுவைதேவை. எனவே RC> ஆகும். (d) கிரசியுலேசியன் அமில அனுசேபத்தை விளக்க பிரயோபில்லத்தின் ஒரு சிறு கிளையை மட்டும் குடுவையிலிட்டு கருமைநிறத்துணியால் மூடி பக்கப்போக்குக் குழாயை படத்தில் காட்டியபடி பொருத்தவும். இதில் பக்கக் குழாயில் மட்டம் உயரும்; ஏனெனில் CO தோற்றுவிக்கப்படாது சேதனவமில மாகவே மாறுகிறது. அதனல் R2=0 ஆகும்.
முளேக்கும் வித்துக்கள் காற்றின்றிய சவாசத்தைக் காட்டுதல்:-
(2) ஒரு சோதனைக்குழாயை இரசத்தால் நிரப்பி இரசதி தைக்கொண்ட கிண்ணத்தில் படத்தில் காட்டியவாறு (உரு. 89 a) தாழ்த்திவிடவும். பின் முளைக்கும் வித்தொன்றை ஈரமான நிலையில் (அல்லது ஈரமான பஞ்சுவைக்கப்படலாம்) குழாயின் வாயினுள் வைக்க வித்து மேல் உயரும். இவ்வாறு இரண்டு அல் லது மூன்று வித்துக்களை உட்செலுத்தவேண்டும் காற்றில்லன் விட்டாலும் முளைக்கும் வித்துக்கள் சுவாசித்து காபனிருவொட் சைட்டுத் தோன்றி இரசமட்டத்தை கீழ் தள்ளும் உரு. 9ே (b): இதை பத்து மணித்தியாலத்தின்பின் காணலாம். பொற்ருசி யம் ஐதரொட்சைட்டுக் கட்டிகள் சிலவற்றை குழாயினடியில் செலுத்த அது மேல்நோக்கியெழுந்து காபனிருவொட்சைட்டை உறிஞ்சுவதால் இரசத்தின் மட்டம் மீண்டும் உயரும்.
須 参 a-CD. 69; a, b -> காற்றின் சுவாசத்தை விளக்குதல் e-க்க9
சுவாசத்தின்போது வெப்பம் பிறப்பிக்கப்படல்g

Page 131
24仓 உயர்தரத் தாவரவியல்
சுவாசத்தின்போது வெப்பசத்தி பிறப்பிக்கப்படல்
இரு வெப்பக்குடுவைகளை எடுத்து ஒன்றினுள் உலர்வித்துக் களையும் உரு. 89 (c), மற்றதில் முளைக்கும் வித்துக்களையும் உரு. 69 (d) (அல்லது பூவரும்புகளை) இடவும். வெப்பக்குடுவை களின் வாயை பஞ்சிஞல் அடைத்து அதனுாடாக ஓர் வெப்ப மாளியை செலுத்தவும்; வெப்பநிலை மாற்றங்களை அவதானிக் கவும். இப்பரிசோதனையில் கிருமியளிக்கப்பட்ட வித்துக்களும் உபகரணங்களுமே உபயோகிக்கப்படல்வேண்டும் ஒரு நாள் முடி வில் வெப்பநிலைகளை மீண்டும் அவதானித்தால் உலர்வித்துக் களில் வெப்பநிலை மாற்றமெதுவுமில்லையென்றும், முளைக்கும் வித்துக்களைக்கொண்ட வெப்பக்குடுவையில் வெப்பநிலை உயர் வதையும் காணலாம்
சுவாசத்தின்போது காபனிருவொட்சைட்டு வெளிவிடப்படும் என் பதைக்காட்டும் பரிசோதனை
ஒரு வளியிடுகுடுவையின் உதவியினுல் உரு. 70 இல் காட் டப்பட்ட உபகரணத்தினூடாக மந்தமான காற்று வளியிலிருந்து இழுக்கப்பட்டு கல்சியம் ஐதரொட்சைட்டு, பேரியம் ஐதரொட் சைட்டு ஆகியவற்றினூடாக இழுக்கப்பட்டு சுவாசிக்கும் அங்க மாகிய அப்பிள் பழத்தினூடாக (முளைக்கும் வித்துக்கள் அல் லது பூவரும்புகளும் உபயோகிக்கலாம்) செலுத்தப்படுகிறது. எனவே காபனிரு வொட்சைட் நீக்கப்பட்ட காற்று சுவாசிக்
38ዉOki)
2. ک ثانویlنہیں ہند B68ه உரு; 70; சுவாசத்தின்போது காபனிருவொட்சைட்டு வெளி
விடுதல்.
கும் அங்கத்தினூடாகச் செல்லும்போது அதிலுள்ள ஒட்சிசன் உபயோகிக்கப்பட்டு காபனிருவொட்சைட்டு வெளிவருவதால் இதையுடுத்துள்ள பேரியமைதரொட்சைட்டினூடாகச் செல்லும்
 

சுவாசம் ቋ47
போது இது பால்நிறமடையும். எனவே வெளியேற்றிய காப னிருவொட்சைட்டு சுவாசிக்கும் அங்கத்திலிருந்தே பிறப்பிக்கப் பட்டிருக்கவேண்டும்,
பச்சை இலைகள் சுவாசிக்கின்றன என்பதைக் காட்டுவதற்கு இதே உபகரணத்தில் அப்பிள் பழத்துக்க்ாக பசிய இலைகளை யிட்டு இக்குடுவையை கருமைநிறத் துணியால் மூடி ஒளித் தொகுப்பை தடைசெய்ய வேண்டும்.
மாப்பொருளைச் சேமிப்பாகக் கொண்ட வித்துக்களில் வெளிவிடப் படும் காங்னிருவொட்சைட்டின் கனவளவு அகத்துறிஞ்சப்பட்ட ஒட்செ னின் கனவளவுக்குச் சமமானது என்பதைக் காட்டும் பரிசோதனை
உரு 71: Nac கரைசலிலிடப்பட்ட குடுவையின் காம்பில்திரவ மட்டம் உயரமாட்டாது எனக் கொள்க. இங்கு அவரை வித் துக்களே பரிசோதனைக்கு உபயோகிக்கப்பட்டுள்ளன.
படத்திற் (உரு. 71) காட்டியவாறு உபகரணத்தை அமைக் கவும். முதலாவது குடுவையைத் தவிர ஏனையவற்றிற்கு ஈர மான பஞ்சு இடப்பட்டிருத்தல் வேண்டும். உலர் வித்துக்களில் முனைத்தலோ, சுவாசமோ இருக்கமாட்டாது; அதனுல் நீர்மட் டத்தில் மாற்றமிருக்கமாட்டாது இரண்டாவது குடுவையிலும் திரவமட்டம் உயரமாட்டாது. ஏனெனில் முளைக்கும் அவரை வித்துக்கள் வெளியிடும் CO2வுக்கு சமம்ான ஒட்சிசனையே உள் ளெடுக்கின்றது. மூன்ருவது நாலாவது குடுவைகளில் ஒரே யளவு மட்ட உயர்வு காணப்படுவதற்குக் காரணம் COவை அகத் துறிஞ்சி KOH மட்டம் கூடுவதும், குடுவையிலுள்ள 0 அகத்துறிஞ்சப்பட்டு கார பைரோகாலிக்கமில மட்டம் உயர்வ தும் ஒரே கனவளவுகளைக் குறிப்பதாகும்
சுவாச விகிதத்தை அளவிடும் முறைகள்
(1) இரண்டு வெவ்வேறு தாவரங்களின் முளைவேர்களின் சுவாச விகிதத்தை ஒப்பிடுதல் (இப்பரிசோதனையில் அரும்புகளும் உய யோகிககப்படலாம்.)

Page 132
248 உயர்தரத் தாவரவியல்
A, B என்ற இரண்டு குறிப்பிட்ட தாவரங்களினது முளை வேர்த் தண்டுகளை இரு வெவ்வேறு பரிசோதனைக் குழாய்களி
லிட்டு குறியிடுக. ஒவ்வொன்றுக்கும் 10 க *・鑑 Na OH asaog
சலும் இரண்டுதுளி பினுேப்த்தலீனும் சேர்த்தவுடன் நிறுத் தற் கடிகாரத்தைத் தொடக்கவும். ஒவ்வொரு குழாயையும் தக் கையால் அடைத்து இடையிடையே குலுக்கவும். மென்சிவப்பு நிறம் நிறமற்றதாக மாற ஒவ்வொரு குழாயும் எடுக்கும் நேரத் தைக் கவனிக்கவும். குறைய நேரம் எடுக்கும் குழாயிலுள்ள முக்ளவேர்த் தண்டின் சுவாச விகிதம் அதிகமாகும். முளைக்கும் வித்துக்களை இப்பரிசோதனைக்கு உபயோகித்திருந்தால் வித் துறைகள் அகற்றப்படுதல் வேண்டும் (2) களுெங்கின் சுவாசமாணி
இவ்வுபகரணத்தைக் கொண்டு சுவாசத்தில் அகத்துறிஞ்சப்பட்ட ஒட் சிசன், வெளியிடப்பட்ட காபனிரு வொட்சைட்டு ஆகியவை ஒரே வேளை பில் அளவிடப்படுகிறது சுவாசமாணி யென்பது ஒரு குமிழையும் அளவீடி டப்பட்ட பக்கப்போக்குக் குழாயை யும் கொண்டதாகும் 2 க. ச. கன வளவுள்ள சுவாசிக்கும் தாவர அங் கத்தையும் குமிழில் வைக்கப்பட்டுள் ளது, உபகரணத்தின் கனவளவு 102 ச. ச. அளவும், 100 க. ச. அள வுக்கு அளவீடிடப்பட்டும் காணப் படும், குமிழின் கழுத்திலும் மூடியி லும் ஒன்றுடனென்று பொருந்தக் கூடிய துவாரமுண்டு அதனுல் உப கரணத்தின் உள்ளடக்கத்திலுள்ள காற்று வெளிக்காற்றுடன் தொடர்பு கொள்வதோடு வளிமண்டல அமுக் கத் தி லும் வைக்கப்பட்டிருக்கிறது. பக்கக் குழாயானது இரப்பர் குழாய் உரு. 72 பொருத்தப்பட்ட மட்டங்கள் சமன் களுெங்கின் சுவாசமாணி படுத்தும் குழாயுடன் இணைக்கப்பட்டு KOH கரைசல் சேர்த்து அளவீடிடப் பட்ட குழாயில் 100 க. ச3 மட்டத்திற்கு சீர்செய்யப்பட்டதுg பரிசோதனையைத் தொடக்குவதற்கு குமிழின் கழுத்திலுள்ள
こ
 
 

சுவாசம் 249
மூடியைத் திருப்பி இரண்டு துவாரங்களும் பொருந்தாமல் ஒழுங்குபடுத்தி உட்காற்றை வெளிக்காற்றின் தொட்ர்பிலிருந்து முறிக்கவும்; அதனுல் மூடிய கொள்கலனில் சுவாசம் நடைபெற ஏதுவாகிறது. சுவா சத்தில் தோற்றுவிக்கப்பட்ட காபனிரு வொட்சைட்டு எரிசோடாக் கரைசலால் அகத்துறிஞ்சப்பட்டு அளவீடிடப்பட்ட குழாயில் திரவமட்டம் உயரும். 80 க. ச. வரை இவ்வாறு மட்டம் உயர்ந்தால் 20 க. ச. காற்று அகத் துறிஞ்சப்பட்டு 20 க, ச. காபனிருவொட்சைட்டு உண்டாகும். மட்டம் சமன்படுத்தும் குழாயை உயர்த்துவதனல் இரு குழாய் களிலும் கரைசலின் மட்டம் சமனுக்கப்படுகிறது. இப்பா சோ தனையில் 20 க. ச. காற்றிலுள்ள ஒட்சிசனையே குறிக்கின்றது எரிசோடாக் கரைசல் உயர்வடையும் விகிதம் காபனிருவொட் சைட்டு உண்டாக்குதலின் வேகத்தை அல்லது ஒட்சிசன் அகத் துறிஞ்சலின் வேகத்தைக் குறிக்கும்.
இப்பரிசோதனையின் குறை பாடுகள் பின்வருவனவாகும்: (1) ஒட்சிசனின் அமுக்கம் குறைந்துகொண்டும் காபனிருவொட் சைட்டின் அமுக்கம் கூடிக்கொண்டும் சீராகச் செல்லும் சூழலில் சுவாசம் நடைபெறுகிறது. (2) காற்றுக்குரிய ஓர் சோதனை என்றளவில் கொள்கலனில் கிடைக்கக்கூடிய ஒட்சிசனின் அள விஞல் மட்டுப்படுத்தப்படுகிறது. எனினும் இப்பரிசோதனையின் முக்கிய அனுகூலம் ஒரேவேளையில் காபனிருவொட்சைட்டை யும் ஒட்சிசனையும் அளவிடுதலைக்கொண்டதாகும்
சுவாசிக்கும் இழையத்தின் மூல அலகு உலர்நிறை (அல்லது சாதாரண நிறை) மூல அலகு நேரத்தில் காபனிருவொட்சைட்டு தோற்றுவிக்கப்படும் (அல்லது ஒட்சிசன் உள்ளெடுக்கப்படுவதின்) அளவைக் குறிக்கும். இலைகளில் சிலவேளைகளில் இலைமேற்பரப் பின் மூலப்பரப்பு அளவுகளிலும் இது கொடுக்கப்படுகிறது. (3) பீற்றன் கோபரின் உபகரணம்
எரிசோடாக் கரைசலினூடாகச் செலுத்தி காபனிருவொட் சைட்டு அகற்றிய மெதுவாகச் செல்லும் காற்ருேட்டத்தை சுவாசக் குடுவையிலுள்ள சுவாசிக்கும் தாவரப் பகுதியினூடா கச் செலுத்தவும், பேரியம் ஐதரொட்சைட்டுக் கரைசலைக் கொண்டசரிவாக தாங்கப்பட்ட பீற்றன்தோபரின் குழாய்களி னுாடாக சுவாசக் குடுவையிலிருந்து வெளியேறும் வாயுக்கள் (காற்றுடன் கலந்த) செலுத்தப்பட்டன. இக்காற்றை மெது வாக பேரியம் ஐதரொட்சைட்டினூடாகச் செலுத்த ஓர் அமுக் கச் சீராக்கி உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. பேரியம் ஐத ரொட்சைட்டின் கனவளவும் செறிவு தெரிந்தவையாகும்.
உ. தா. வி. 11-32

Page 133
50 உயர்தரத் தாவரவியல்
உரு. 73, பீற்றன்கோபரின் உபகரணம்,
வெளியேறும் காற்றை ஒரு பீற்றன்கோபரின் குழாயினுடாக செலுத்தவும் ஒருவேளையின் பின்னர் காற்முேட்டத்தை இரண் டாவது குழாயினுள் மட்டும் செலுத்தவும். முதலாவது குழா பின் கரைசல் நியம ஐதரோகுளோரிக்கமிலத்துடன் வலுப் பார்க்கப்பட்டது. இதிலிருந்து உபயோகமாகாத பேரியம் ஐத ரொட்சைட்டு கணிக்கப்பட்டு, இதிலிருந்து குறிப்பிட்ட வேளை யில் தோற்றிய காபனிருமவாட்சைட்டின் அளவைக் கணிக் கலாம். சுவாசிக்கும் இழையத்தின் ஒரு கிராம் ஒரு மணித்தி பாலத்தில் பிறப்பிக்கும் காபனிருவொட்சைட்டின் கனவளவைக் கணிக்கலாம்; இதுவே சுவாச விகிதத்தைக் குறிக்கும்.
(4) உலர்நிறை வித்தியாச முறை: வித்து முளைத்து நாற்றுக் கள் உருவாவதிலுள்ள உலர்நிறை மாற்றத்தை இம்முறையில் பயன்படுத்தலாம். உதாரணமாக பின்வரும் தரவுகளை அவதா னிக்கவும்
50 வித்துறைகளின் நிறை = 200 கிராம்
வித்துறை அகற்றப்பட்டு உலரவைத்தபின் இதன் நிறை = 60 Gurmtub.
மேலும் 50 ஒரே தன்மையான வித்துக்களை எடுத்து
10 வித்துக்காே இரு நாட்களுக்கு முன்க்கவைத்து உலர்நிறையைக் கணிக்கவும்
O 棘鳞 3 體彎 静婷 镑懿
10 4. s
10 gy S s வித்து முளைக்க ஆரம்பிக்கும்போது உலர்நிறை குறைவதை அவ தானிக்கலாம்; இதிலிருந்து சேமிக்கப்படும் உணவு சுவாசத்தின் போது உபயோகிக்கப்படுவதை அறியலாம். ஒரு மணித்தியா லத்துக்கு உண்டாகும் உலர்நிறை மாற்றத்தைக் கொண்டு சுவாச விகிதத்தைக் கணிக்க முடியும்.
 

asahirts th 25麗
&Q il yanpuî da ufsaurů Gugtugas:
(1) A, B, C என்னும் ஒரேவித, ஒரே இன, ஒரேநிறை வித் துக்களை எடுத்து A யை முளைக்காதவாறும், B யை இருளில் முளைக்கவும், Cஐப் பரவிய ஒளியிலும் முளைக்கச் செய்தல் வேண் டும்.
இம் மூன்றிலும் சில நாட்களில் ஏற்பட்ட உலர்நிறை மாற் றத்தை பின்வருமாறு விளக்கலாம். (உரு. 742) Cயில் சுவா சத்தின்போது, உணவுப் பொருட்கள் அழிக்கப்படுவதனல்
燃
; sy
உரு. 74. Zஇல் நிலைக்குத்து அச்சை உலர்நிறை என எடுக்கவும்
Yஇல் நிலைக்குத்து அச்சை வெப்பநிலை என எடுக்கவும்:
a2. Gavrł 696op (35600poisg Lady (greea leaves) LušaneF gav saîr தோன்றி ஒளித்தொகுப்பால் நிறை கூடும் Bயில் சேமிக்கப் பட்ட உணவு இருளில் முளைத்தலின்போது படிப்படியாக உப யோகமாகிறது.
(2) முன்னேயதைப் போன்ற A, B, C என்ற மூன்று கூட் டம் வித்துக்களின் வெப்பநிலை அவதானிக்கப்பட்டது பின் கூட் டம் A வித்துக்கள் நீரில் நனைக்கப்பட்டது. கூட்டம் 8 வித்துக் கள் கொதிநீரில் அவிக்கப்பட்டது. கூட்டம் Cவித்துக்கள் போம லீனில் நனைக்கப்பட்டு வெப்பநிலை வித்தியாசம் பின்வருமாறு விளக்கப்பட்டது. உரு. 747; Bயில் வெப்பநிலை முதல் கூடிப்

Page 134
252 உயர்தரத் தாவரவியல்
பின் குறையும். ஏனெனில் நுண்ணங்கிகளின் தாக்கத்தால் வித் திலுள்ள சேதனப் பொருட்கள் படிப்படியாக உடைக்கப்படுவத ஞல் சத்தி வெளியேறும்; அதனல் வெப்பநிலை படிப்படியாகக் கூடும். பின் சேதனப்பொருள் குறைபாட்டால் நுண்ணங்கிக ளின் தாக்கம் குறைந்து வெப்பநிலை குறைகிறது. Cயில், போம லீனில் நுண்ணங்கிகள் இறந்துவிடும். Aயில் சுவாசித்தல் சிறிது சிறிதாக வெப்பநிலை கூடுவதனுல் கூடிப் பின் சுவாசவீதம் அதி கரிப்பதஞல் நிலையாகிறது.
தாவரத்தினுள் ஒட்சிசன் செல்லும் வழிகள்
(1) இலைவாயினுாடாகவும், (2) பட்டைவாயினுரடாகவும், (3) நீரிற் கரைந்தும், செல்லும்
சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் காரணிகள்
ஒட்சிசன், வெப்பநிலை, ஈரத்தன்மை அல்லது நீரினளவு, ஒளி, இழையத்தின் வயது, உப்புக்கள் பொறிமுறை காயங் கள் போன்றவையாகும் (1) ஒட்சிசன்: காற்றிலுள்ள ஒட்சிசன் செறிவு சுவாசத் திற்குப் போதுமானது. இதனது பெறுமானம் 2% ஆல் குறைக் கப்படினும் சுவாசம் சாதாரணர் வீதத்தில் நடைபெறும். இதி லும் பார்க்க மேலும் ஒட்சிசன் செறிவு குறைந்தால் சுவாச வீதம் குறைக்கப்படும். ஓரளவுக்கு இதற்கு மேல் ஒட்சிசன் கூடி ஞலும் சுவாச வீதம் கூடமாட்டாது. எனினும் பழங்கள், முகிழ்கள் ஆகிய சேமிப்பு இழையங்களில் ஒட்சிசன் குன்றிய நிலையில் கூடிய CO, உண்டாகியது. பொதுவாக ஒட்சிசன் உள் ளமை சுவாச வகையையும் முடிவுப் பொருட்களையும் நிர்ணயிக் கும். ९ , ' ' '
(2) வெப்பநிலை இது மிகவும் பிரதான ஒரு வெளிக்கார ணி யாகும். 35°ச. வரைக்கும் சுவாச வீதம் கூடும். இதற்கு மேல் சுவாச வீதம் குறையும்; இது குழியவுருவும் நொதியமும் வெப்ப நிலையாற் பாதிக்கப்படுவதைக் காட்டுகிறது. உயர் வெப்பநிலை யில் நொதியம் இயல்புமாற்றத்துக்குள்ளாகிறது (denaturization). 0°ச. கீழே சுவாசவீதம் குறைந்து காணப்படும். 35°ச.யே சுவாசத்திற்குச் சிறப்பான வெப்பநிலையாகும். ஒளித்தொகுப் பிற்கும் சுவாசத்திற்கும் உள்ள வீதம் தாவரங்களின் சிறப் பானவாழ்வைக் கட்டுப்படுத் தும் காரணியாக அமையும்.
வி 登 s 10 botD R a : சுவாச வீதம் >1 -ቘ“ ருப்பின் (ஒரு நாள் tp39 Jð 'D

36 inty Lib 253
யாக எடுக்கும்போது) நல்ல வளர்ச்சியைக் கொடுத்து அநேக ளவு உணவு, சேமிப்பு அங்கங்களுக்கும் கொடுக்கப்படும். உதா ரணமாக உருளைக்கிழங்குச் செய்கையில் கூடியளவு வினைவைப் பெற சுவாச வீதத்தைக் குறைக்கும் சூழ்நிலைகளை உண்டுபண்ணி ஒளித்தொகுப்பைக் கூட்டும் வழிகளைக் கொள்ளவேண்டும். உதா ரணமாக வெளியான மலைப்பிரதேசம்களில் உருளைக்கிழங்குச் செய்கையை விளைவித்தல் P/R வீதம் குறைவதற்கு வெப்பநில ஓர் காரணமாகும். ஏனெனில் சுவாசவீதம் கூடுகிறது; அதஞல்
தாவரத்தின் வளர்ச்சி தடைப்படும். <1 ஆவதற்கு வறள்
நில், தாழ்வெப்பநிலை, குறைந்த ஒளிச்செறிவு போன்றவையும் ஏனைய காரணங்களாகும்.
(3) நீரினளவு நீரினளவு கூட ஓரளவிற்குச் சுவாசவீதம் கூடும் உதாரணமாக உலர்வித்துக்களில் சுவாசவீதம் குறை வாக இருப்பதை அவதானிக்கலாம். முளைத்தலின்போது நீரை உறிஞ்சுகையில் சுவாசவீதம் அதிகரிக்கும். எனவேதான் உலர்ந்த நிலைமைகளில் வித்துக்கள் சேமிக்கப்படுகின்றன. வித்துக்களில் நீரினளவு கூடினல் அதன் வாழ்த்தகவை இழக்க நேரிடலாம். சுவாசத்தில் நீரின் விளைவுகள் பின்வருங் காரணங்களை அடிப் படையாகக் கொண்டவை. (1) சுவாசிக்கும் கலங்களின் விக்க அமுக்கத்தை நிலைபெறச் செய்கிறது. (2) காபோவைதரேற்றுச் சேமிப்புக்களைக் கரையக்கூடிய வெல்லங்களாகநீர்ப்பகுப்பின் மூலம் மாற்றுகிறது. (3) சுவாச நொதியங்களின் தாக்கத்தை இலகு வாக்குகிறது. (4) சுவாசிக்கும் கலங்களுக்குள் ஒட்சிசன் செல்வதற்கு நீர் ஊடகமாக அமைகிறது.
(4) ஒளி: சுவாசம் இருளிலும் நடைபெறுவதஞல் ஒளி சுவாசத்திற்குத் தேவையில்லையெனக் கருதப்படுகிறது. எனி னும் பச்சைத் தாவரங்களில் ஒளி சுவாசத்தைக் கூட்டவல்லது. இவ்வியக்கம் மறைமுகமானது. ஒளி, வெப்பநிலையை உயர்த்தி இலைவாயையும் திறக்கும். அதோடு சுவாசத்திலீடுபடக்கூடிய ஒளித்தொகுப்பு விளைபொருட்களை உண்டாக்கும். அதனுல் தாவ ரங்களில் கிரசியுலேசியே குடும்பத்தாவரங்களில் காணப்படும் அமில அனுசேபத்தில், ஒளியில் அமிலமாக்கலும் இருளில் அமில மிறக்கலும் நடைபெறும்; இதன் விளைவாக சேதன அமிலம், காபோவைதரேற்றுக்கள் ஆகியவற்றின் செறிவுகள் மாறுபட்டு சுவாச விகிதத்தையும் மாற்றியமைத்து சுவாச வீதம் கூட லாம்.
(5) இழையத்தின் வயது: (முதலுருவுக்குரிய காரணி) கலத் திலுள்ள குழியவுருவின் அளவும் அதன் உயிர்ப்பு நிலையும் சுவாச

Page 135
254 உயர்தரத் தாவரவியல்
வீதத்தை நிர்ணயிக்கும். பிரியிழையப் பிரதேசத்திலுள்ள கலங்க ளும் ஏனைய மாறிழையப் பகுதியிலுள்ள இளங்கலங்களிலும் சுவா சத்திலீடுபடக்கூடிய எளிய பொருட்களைக் கொண்ட உயிர்ப்பான குழியவுரு இருப்பதஞல் இவ்விழையங்களில் சுவாசவீதம் கூட வாகும். இப்பகுதிகளுக்குக் கூடிய சத்திவிநியோகம் தேவையா னது. தாவரத்தின் முதிர்ந்த பகுதிகளிலும் அல்லது வயது கூடிய தாவரங்களிலும் அதாவது முதிர்ந்த இழையங்களில் சிக்கலான உணவுப் பொருட்கள் குழியவுருவில் தேக்கமடைவதாலும் அதன் சுவாசவீதம் குறையும். ஒவ்வொரு அங்கமும் வயது கூடும்போ தும் சுவாச வீதம் குறைவது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே இளமையான வளரும் அங்கள்களாகிய வேர்முனை, தண்டுமுனை ஆகியவற்றில், பூரண வியத்தமடைந்த முதிர் இழையங்களான முதிர் இலைகளைப் போன்றவையிலும் பார்க்க சுவாச விகிதம் கூடவாகும். முளைக்கும் வித்துக்களில் சுவாச விகிதம் மிகவும் கூடவாகும். நாற்று முதிர்ச்சியடைய சுவாச விகிதம் நியைான விகிதத்தையடையும். உறங்குநிலையிலுள்ள வித்துக்கள் தாழ்ந்த சுவாசத் தொழிற்பாட்டைக் காட்டுகிறது.
(6) கணிப் பொருள்கள்: சுவாசத்தின் சில படிகளில் சில நொதியத் தொகுதிகளுக்கு துணைக்காரணிகளாக அனேக அசே தன அயன்கள் பங்குகொள்ளுகின்றன. எனவே இவ்வயன்களின் குறைபாடு நொதியங்களின் தொழிற்பாட்டைக் குறைத்து சுவாச விகிதத்தைக் குறைக்கும். இதைவிட சில அசேதன அயன் கள் நொதியங்களின் தொகுப்பில் ஒரு கூருகப் பங்குகொள்ளு கிறது. நைதரசன் பொற்ருசியம் ஆகியவை உயர் செறிவுகளி லும், ஆளுல் பொற்ருசியம் தாழ்ந்த செறிவுகளிலும் சுவாச விகிதத்தை அதிகரிக்கச் செய்கின்றதென அவதானிக்கப்பட்டது.
(7) அடிப்பொருட்கள்: வெவ்வேறு வகை சேதன உணவு களும் சுவாச வேகத்தைப் பாதிக்கும். கணிப்பொருள் அயன்க ளுக்கும் முக்கிய பங்கு இருப்பினும் வெல்லச் செறிவின் அதிக ரிப்பு சுவாச விகிதத்தைக் கூட்டும். குளுக்கோசு, பிரக்ருேசு, மல்ருேசு போன்ற வெல்லங்களை துண்டிக்கப்பட்ட இலைகளுக் கும், நாற்றுக்களுக்கும் வழங்கியபோது இதன் சுவாச விகிதம் கூடியது. தாவரங்களை நீண்ட ஒளிக்காலத்துக்கு இட்டு, உயர் ஒளிச்செறிவும் குறைந்த காபனிருவொட்சைட்டுச் செறிவும் வழங் கிஞல், குறைந்த கால ஒளியும், குறைவான ஒளிச்செறிவும், குறைந்த காபனிரு வொட்சைட்டும் வழங்குவதிலும் பார்க்க சுவாச விகிதம் கூடவாகும். இவை போன்றதும் ஏனைய பரி சோதனைகளும் . சுவாச விகிதத்தைக் கட்டுப்படுத்துவது சுவாச

சுவாசம் 劇55
அடிப்பொருட்களேயாம். குறிப்பாக கரைநிலையிலுள்ள வெல் லற்களாகும் என்பதை நிரூபித்துள்ளன
(9) உப்புகள்: சில உப்புகள் சுவாசத்தைத் துரிதப்படுத்தி உப்புச் சுவாசித்தல் முறையைக் கூட்டச் செய்யும். ஆனல் ஒரு சில உப்புக்கள் நச்சுத்தன்மை வாய்ந்து சுவாசத்தைத் தடை பண்ணும். இவ்வுப்புக்கள் நொதியத் தொகுதிகளை ஊக்கு வித்தோ அல்லது பாதித்தோ சுவாசத்தின் வேகத்தை மாற்று Sisirloor. w
(10) பொறிமுறைக்குரிய காயங்கள் காயங்கள் உண்டாகும் போது சுவாச வீதம் கூடும். ஏனெனில் வெல்லச் செறிவு இவ் விடங்களில் கூடுகிறது; அதனல்தான் சுவாசவீதம் கூடுகிறது;
சுவாசத்தின் இரசாயன வழிமுறைகள்
கலத்தில் நடைபெறும் சுவாசத்தின் பிரதான வழிமுறையை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்
(1) கிளேக்கோப்பகுப்பு (2) கிரெப்வட்டம் முதற் பகுதி யாகிய கிளைக்கோப்பகுப்பில் குளுக்கோசு இறுதியாக இரண்டு பைரூவிக்கமில மூலக்கூறுகளாக பிரிவடையும்; அதாவது ஒரு ஆறு காபனக்கொண்டு குளுக்கோசு மூலக்கூறு இரண்டு மூலக் கூறு மூன்று காபனக்கொண்ட பைருவிக்கமிலமாக பிரிகை யடையும். இந்நிலையில் சுவாசத்தின் இரண்டாம் பகுதி ஆரம் பிக்கும்; ஒரு காபன் இழக்கப்பட்டு, எஞ்சிய இரண்டு - காபன் சேர்வை கிரெப் வட்டத்துள் நுளையும். கிரெப் வட்டத்தின் போது, இரண்டு காபன் சேர்வை CO2வாக மாற்றமடையும் சுவாசத்தின் இப்பகுதி வட்டவமைப்பில் ஒழுங்கானதாகும்; ஏனெனில் வட்டத்துள் நுளையும் இரண்டு - காபன் துண்டை வாங்கும் இரசாயன சேர்வையான ஒக்சலோ அசற்றிக்கமிலம் வட்டத்தின் முடிவில் மீண்டும் உண்டாகி வேருெரு இரண்டு - காபன் துண்டை வாங்கும் வகையில் தாக்கங்கள் ஒழுங்காக்கப் பட்டுள்ளன.
சுவாசத்தின் இரண்டு பகுதிகளும் பல முக்கியமான இயல்பு களில் வேறுபடுகின்றன. ஒட்சிசன் அற்ற வேளையில், கிளைக் கோப்பகுப்பு நடைபெறலாம்; ஆனல் கிரெப்பின் வட்டம் நடைபெற முடியாது. ஒட்சிசனற்ற வேளையில், கிளைக்கோப் பகுப்பு முடிவில் உண்டாகும் பைரூவிக்கமிலம் ஒரு காபொக் சையிலிறக்கத்தினுல் ஒரு காபனை (CO ஆக) இழந்து எதையில் அற்ககோலை உண்டாக்கும். இவ்வாறு நடைபெற்ருல் இச்செய் முறை நொதித்தல் எனப்படும்.

Page 136
名56 உயர்தரத் தாவரவியல்
கிளைக்கோப்பகுப்பிற்கும் கிரெப்வட்டத்துக்குமுள்ள வேருெரு முக்கிய வித்தியாசம் தாவரக் கலத்துக்கு ATP மூலக்கூறுக ளாக கிடைக்கக்கூடிய சத்தியின் அளவேயாகும். உண்டாக்கப் படும் ATP மூலக்கூறுகளின் கூட்டுத்தொகை முக்கியமான தல்ல; தாக்கங்களின் முடிவில் தேறிய இலார்வமாக கிடைக்கப் பெறும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கையே முக்கியமானது: ஏனெனில் ATP என்ற சத்தி வடிவில் தாக்கங்களை இயங்கச் செய்வதற்கு சத்தி வழங்கப்பட வேண்டும். கிளைக்கோப்பகுப் பில் உபயோகிக்கப்படும் ஒவ்வொரு குளுக்கோசு மூலக்கூறுக் கும் இரண்டு ATP மூலக்கூறுகளே உண்டாகின்றன; ஆனல் கிரெப் வட்டம்வரை நடைபெற்ருல் ஒவ்வொரு குளுக்கோசு மூலக்கூறிலிருந்து 38 ATP மூலக்கூறுகள் தோன்றுவதை நாம் பின்னர் அவதானிக்கலாம். நொதித்தலுக்கும் காற்றின்றிய சுவாசத்துக்குமுள்ள தொடர்புகள்
நொதித்தலும், காற்றின்றிய சுவாசமும் முற்றிலும் ஒரே தன்மையான செய்முறைகளேயாம். காற்றின்றிய சுவாசத் தைப் போன்று நொதித்தலும் உயிர்க்கலங்களின் இயக்கங்க ளோடு தொடர்பானது என்பதற்கு பின்வருவன ஆதாரமாக வமையும். (1) தொடக்கப் பொருட்களும் முடிவுப் பொருட்களும் இரு
செய்முறைகளிலும் ஒன்றேயாகும். (2) ஒத்த நொதியத் தொகுதிகள் உள்ள வேளையில் இரண்டு
செய்முறைகளும் ஒரே வகையாக இயங்கும். (3) பொசுபேற்றைச் சேர்க்க இரண்டு செய்முறைகளினது
வேகங்களும் கூட்டப்படுகிறது: (4) காற்றின்றிய சுவாசத்தை நடாத்தும் தாவர இழையத்தி லும், நொதித்தலடையும் திரவத்திலும் ஒரே இடைநிலைச் சேர்வைகள் தோன்றுகின்றன. காற்றின்றிய சுவாசத்துக்கும் காற்றுச் சுவாசத்துக்குமுள்ள தொடர்புகள்
சூழல் நிபந்தனேகளின் விளைவாக சுவாசிக்கும் இழையத்தை நிர்ப்பந்திக்கும் ஒருவகைச் சுவாசமே காற்றின்றிய சுவாசமா கும். ஒரு நிலையை (கிளைக்கோப்பகுப்பின் முடிவை) அடையும் வரை காற்றின்றிய சுவாசமும் காற்றுச் சுவாசமும் ஒரு பொது வான இரசாயன வழிமுறையை ஒழுகுகின்றது; இந்நிலைக்குப் பின் இரண்டு செய்முறைகளும் ஒட்சிசன் உண்டா இல்லையா என்பதைப் போறுத்து வெவ்வேருண முடிவுப் பொருட்களைக்

சுவாசம் 257
கொடுக்கின்றன. கீழே கொடுக்கப்பட்ட மாதிரித் திட்டம் இவ் விரண்டு செய்முறைகளினது தொடர்புகளையும் எடுத்துக் காட்டு
கிறது.
சுவாச அடிப்பொருள் (எட்சோசு)
இடைநிலைச் சேர்வைகள்
ஒட்சிசன் இல் ஒட்சிசன் உண்டு CO Ён,он CO HO
காற்றுச் சுவாசத்துக்கும் காற்றின்றிய சுவாசத்துக்குமுள்ள நெருங்கிய தொடர்பு பின்வரும் தரவுகளிலிருந்து விளக்கப் படுகிறது.
(1)
(3)
(4)
(5)
காற்றுச் சுவாசச் செய்முறையைப் போன்று காற்றின்றிய செய்முறையினுல் CO2 தோற்றுவிக்கப்படுவது சகல தாவ
ரங்களிலும் காணப்படும் பொதுவான செய்முறையாகும்.
(2)
ஆரம்பகால காற்றின்றிய சுவாசமானது அதைத் தொட கும் காற்றுச் சுவாசத்தின் வேகத்தைக் கூட்டுகிறது. எனவே காற்றின்றிய சுவாசம் நடைபெறும் காலத்திலுண் டாகிய பொருட்கள் தேக்கமடைந்து காற்றுச் சுவாசத் தில் இவை உபயோகிக்கப்படுகின்றன.
காற்றின்றிய சுவாசத்தைப் பாதிக்கும் காரணிகளின் மாறல் கள் காற்றுச் சுவாசத்தையும் அதே அளவுக்குப் பாதிக் கின்றன. உதாரணமாக இருவகை சுவாசங்களினது வெப்ப நிலை ஈவுகள் பலவிதமான நிலமைகளிலும் ஒரே பெறு மானத்தைக் கொண்டதாக அவதானிக்கப்பட்டுள்ளது,
நிரோதிப் பதார்த்தங்கள் (inhibitors) உதாரணமாக சோடி
யம் அயடோ அசற்றேற்று காற்றுச் சுவாசத்தையும் காற்றின்றிய சுவாசத்தையும் ஒரேயளவுக்குத் தடைசெய்
கின்றன
நொதித்தலடையும் திரவங்களில் காணப்படும் நொதியங் கள் எல்லாவகை தாவர இழையங்களிலும் காணப்படு கின்றன.
a sm. 69. II - 33

Page 137
28 உயர்தரத் தாவரவியல்
(6) காற்றுச் சுவாசம், காற்றின்றிய சுவாசம் ஆகிய இரண்டி
லும் பொசுபோரிலேற்றம் நடைபெறும்,
சுவாசச் செய்முறையின் தொடக்கப் பொருளாகவமையும் எட்சோசு முதல் பைரூவிக்கமிலமாக ஒட்சியேற்றப்படும்; இந் நிலவரை காற்றுச் சுவாசமும் காற்றின்றிய சுவாசமும் ஒரே வழிமுறையையே (ஒரே மாற்றத்தையே) ஒழுகுகின்றன. gas Bau EMP GavfJp60op (Embden, Meyerhoff, Parnas augs முறை) எனப்படும் இம்மாற்றமே கிளைக்கோப்பகுப்பு எனப்படுவ தாகும். பைரூவிக்கமிலம் மேலும் படியிறக்கமடைய (degradaton) (1) ஒட்சிசனுடைய இருக்கை அல்லது இல்லாமை (2) ஒட்சி யேற்றப்பட்ட அல்லது தாழ்த்துதலடைந்த நிலையில் துணை நொதியங்கள் உள்ளமை (3) பைரூவிக்கமிலத்தின் தாக்கங்களை இயக்கும் நொதியத் தொகுதிகள் உள்ளமை, ஆகிய நிபந் தண்கள் கட்டுப்படுத்துகின்றன. ஒட்சிசன், NAD, NADP, தேவையான நொதியங்கள் முதலியன உள்ளபோது பைரூவிக் கமிலமானது மூக்காபொக்சிலிக்கமிலங்களடங்கிய தொடரான இரசாயனத் தாக்கங்களைக் கொண்டு CO, நீர் ஆகியவையாக ஒட்சியேற்றப்படும்; அதனல் இது TCA வடடம் (Tr Carboxylic Acid Cycle syá 6 g out allib (Krebs Cycle named after Sir Hans Krebs) syá Gugli Sibliáé lálay oul lib Grar வழங்கப்படுகிறது,
bodi puu 86 Tb
CaHi2ᎤᏍ-->2ᏟsᎻsᎤᎻ+2CᎤa
இச்சமன்பாடே. நொதித்தலையும் குறிக்கும் முழுமையான தாக்கமுமாகும். ஒரு மூலக்கூறு குளுக்கோசானது இரண்டு மூலக்கூறு எதையில் அற்ககோலாகவும் இரண்டு மூலக்கூறு காப னிருவொட்சைட்டாகவும் மாற்றப்படுவ்தை மட்டுமே இச்சமன் பாடு குறிக்கிறது. இச்செய்முறையில் தொடர்பான தாக்கங்க ளின் சுருக்கக் குறிப்பே இதுவாகும். குளுக்கோசுக்கும் எதை யில் அற்ககோலுக்குமிடையில் குறைந்தளவாக 10 படிகளாவ துண்டு என்பதை உரு. 75 எடுத்து விளக்குகிறது. எனினும் குளுக்கோசு தொடக்கம் பைரூவிக்கமிலம் வரை உள்ள மாற் றம அதாவது கிளைக்கோப்பகுப்பு காற்றுச் சுவாசத்துக்கும் காற். றின்றிய சுவாசத்துக்கும் பொதுவானது. குளுக்கோசானது கிளைக்கோப்பகுப்பின் EMP வழிமுறையால் இறுதியாக பைரூ விக்கமிலமாக மாற்றப்படுகிறது.

சுவாசம் 露59
குளுக்கோசு + ATP
குளுக்கோசு-6-பொசுபேற்று
பிறக்ருேசு-6-பொசுபேற்று
ADPC- €-ATP பிறக்ருேசு 1, 6 - இருபொசுபேற்று v
حیحح
கிளிசரல்டிகைடு -3- பொசுபேற்று = இரு ஐதரொட்சி அசற்றேன் பொசுபேற்று
IPO) ->N<- DPN 1, 3 -இருபொசுபோகிளிசரிக்கமிலம் + DPNH ATPC-, (-ADP 3. பொசுபோகிளிசரிக்கமிலம்
2- பொசுபோகிளிசரிக்கமிலம்
v பொசுபோ ஈளுேள் பைரூவிக்கமிலம்
ATPe-, C-ADP பைரூவிக்கமிலம் + ATP
V - CO அசற்றல் டிகைடு DPAfe-CDPNH,
அற்ககோல் gejšGara; +2ADP+ IPO,7->2 9j535r6 + 2ATP + 2H,0 உரு. 75 நொதித்தலில் நடைபெறும் இராசயனத் தாக்கங்க ளின் தொகுப்புறை பொசுபோறிலேற்றம் நடைபெற இரு படிகளில் ATP யே பொசுபேற்றை வழங்கினலும், பின் ஒரு படி யி ல் பொசுபோரிக்கமிலததிலிருந்தும் பொசுபேற்று வழங்கப்படுகிறது.)
கிடைக்கோப்பகுப்பு: இதன் ஆரம்ப படிகளில் குளுக்கோசு ATPயை உபயோகித்து இருமுறை போசுபோரிலேற்றமடைந்து, சமபகுதிய மாற்றமடைந்து ஆறு காபன் வெல்லமாகிய பிறக் ருேசு -6- இருபொசுபேற்றைத் தோற்றுவிக்கும். (எவ்வகை காபோவைதரேற்ருகினும் முன்னர் குளுக்கோசாக மாற்றப் பட்ட பின்னரே கிளைக்கோப்பகுப்பு ஆரமபமாகும். உரு. 75 இல் விளக்கப்பட்டதுபோ. இவ்வெல்லம் இரண்டு 3-காபன் வெல் லங்களாக (மூவெல்ல பொசுபேற்றுக்க்ளான கிளிசரல்டிகைடு -3- பொசுபேற்றும், இருஐதரொட்சி அசற்றேன் பொசுபேற் றும்) பிரிகையடையும். இதைத்தொடர்ந்து நடைபெறும் தாக் கங்களில் ஒவ்வொரு 3- காபன் சேர்வைக்கும் ஒரு ATP, ஒரு

Page 138
喜齿0 உயர்தரத் தாவரவியல்
DPNE ஆக மொத்த தீ தில் இரண்டு ATP மூலக்கூறுகளும், இரண்டு DPNH மூலக்கூறுகளும் பிறப்பிக்கப்படுகிறது. மேலும் தாக்கங்கள் நடைபெறும்போது பைருவிக்கமிலம் தோற்றுவிக்கப் படுகையில் ஒவ்வொரு 3- காபன் துண்டுக்கும் மேலதிகமாக ஒரு ATP மூலக்கூறு உண்டாகும்.
நொதித்தல்: ஒட்சிசன் இல்லாமையின் காரணமாக, கிளேக் கோப்பகுப்பின் முடிவுப்பொருளாகிய பைருவிக்கமிலம் காபொக் சையிலிறக்கமடைந்து 0ே வை வெளியகற்றி உண்டாகும் அசற் றல்டிகைடு DPNH ஆல் தாழ்த்துதலடைந்து எதையில் அற்க கோலேத் தோற்றுவிக்கும்.
காற்றின்றிய சுவாசத்தின் இரு பெரும் மாற்றங்களாக கிளேக்கோப்பகுப்பு, நொதத்தல் ஆகியவற்றின் தாக்கங்களுக் குரிய படிகள் ஒவ்வொன்றுக்கும் பிரத்தியேக நொதியத்தினுலும் துனேக்காரணியாலும் ஊக்குவிக்கப்படுகின்றன.
நொதித்தல் செய்முறையிலுள்ள பதார்த்தங்களின் அட்டவனே
உபயோகிக்கப்பட்டவை இடைநிலப்படிகளில் இறுதியாகப்
பெறப்பட்டவை GLITOLLI'Lacau (2 பைருவிக்கமிலம்)
1 C. His Os - 2CH, co, cooH 2 DPN ——> | 2DoPN H } –9, 20GH5OH + 2 CO
7. ATP ADP 2ADP 4 ADP ATP ATP
இறுதியாகப் பெறப்பட்ட 4ATPயும் சுவாசவடிப்பொருள் பொசுபோரிலேற்றத்திகுல் உண்டாகியதென்பதைக் கவனிக்கவும். எனவே ஒரு முலக்கூறு குளுக்கோசுக்கு நொதித்தல் செய்முறை யில் ATPயின் தேறிய இலாபம்=பெறப்பட்ட 4ATP-உபயோ Fil:L'LUL "IL BATP= 2 ATP.
ஒரு மூலக்கூறு குளுக்கோசிலுள்ள சத்தி=690,000 கலோரி கள் ஒரு மூலக்கூறு ATPயிலுள்ள ஒரு உயர்சத்திப் பிணைப்பி லுள்ள சத்தியின் அளவு==10,000 கலோரிகள் (அண்ணளவாக) எனவே ஒரு மூலக்கூறு குளுக்கோசு நொதித்தலடைந்து கைப்
ይ × ] 0 , ዐዐ0 岳]リh = “* “* பற்றும் சத்தியின் நூற்று விகிதம் = :
R %.
XOs)
ஆகவே நொதித்தலின்போது ஒரு குளுக்கோசு மூலக்கூறிலி லுள்ள சத்தியின் 3% மட்டுமேATPயில் கைப்பற்றப்படுவதால்,

சுவாசம் 曼的卫
அனேகளவு சத்தி வெப்பமாக அல்லது எஞ்சியுள்ள எதையில் அதற்ககோல் அல்லது இலற்றிக்கமிலம் ஆகியவற்றில் காணப்படும். அனேக நுண்ணங்கிகளில் பிரதான சத்தி தோற்றுவிக்கப்படும் தொகுதியாக நொதித்தல் தொழிற்படுகிறது
காற்றின்றிய சுவாசத்தின் அடிப்படைத் தாக்கங்கள் உரு: 78இல் காட்டப்பட்டுள்ளது; எனினும் இது காபன் சங்கிலியின் காபன் அணுக்களின் வகை பிரித&யுைம் ATPயின் தேறிய இலா பத்தையும் மட்டுமே காட்டுகின்றது. காற்றின்றிய சுவாசத்தின் முதல் நிலைகள், ஒளித்தொகுப்பில் CO பதித்தல் வட்டத்தின் ஒரு பகுதியோடு மிக நெருங்கிய ஒற்றுமைப்பாடுடையதாகக் காணப்படுகிறது; ஆகுல் இவ்விரண்டு செய்முறைகளிலும் தாக் கங்களின் திசைகள் மீளத் திருப்பப்பட்டுள்ளன; இவ் வேறு பாட்டையும், படிகளின் விவரங்களிலுள்ள வேறுபாடுகளேயும் தவிர, பிறக்ருேசு 18 இருபொசுபேற்று தொடக்கம் PGA வரை யான தாக்கங்கள் யாவும் ஒன்றேயாம்.
(seglies, e-C-C-C-C-C
கிரண்டு-5-கிாபர் விண்சிங்கள் a-C-C-C-C-C-C இழிய அருகில்
PN Hg. ATP
3 காபன் அபி(ேPGA)
கபே Esmi
Pu நொதிநீதஃ
எதமி3 அக்ககோல்
C - C
உரு 75. காற்றின்றிய சுவாசத்தின் சுருக்கமான தொகுப் புறை, (குளுக்கோசு ஆறு காபன் அணுக்களைக்கொண்ட தென படத்தில் மாற்றிக்கொள்ளவும்.) ஒவ்வொரு மூன்று காபன் வெல்லங்களுக்கும் ஒரு ATPயும், அத ஞல் ஒரு குளுக்கோசு மூலக்கூறுக்கு இரண்டு ATP மூலக் கூறுகளும் தோன்றும்,

Page 139
62 உயர்தரத் தாவரவியல்
காற்றின்றிய சுவாசத்தில் கிளைக்கொப்பகுபுச் செய்முறை யில் உண்டாகும் DPNHவிலும் குளுக்கோசு மூலக்கூறினது சத் தியின் ஒரு பகுதி உள்ளடக்கப்படுகிறது. காற்றுச் சுவாசத்தில் மட்டுமே DPNH ஒட்சியேற்றப்பட்டு அதிலுள்ள சத்தியையும் ATPயில் பிணைக்கலாம்; ஏனெனில் DPNH ஒட்சியேற்றப்பட இறுதி ஐதரசன் வாங்கியாகத் தொழிற்பட ஒட்சிசன் தேவை. சத்தியைக்கொண்ட DPNH, காற்றின்றிய சுவாசத்தில் உபயோ கிக்கப்படுவதற்கு பின்வரும் உதாரணங்ககளைக் கூறலாம்.
(1) அற்ககோல் நொதித்தல்: மதுவக் கலங்கள் காற்றின் றிய நிலையில் சுவாசிக்கும்போது காபொக்சையிலிறக்கமடைந்த பைரூவிக்கமிலத்தைத் தாழ்த்தி எதையில் அற்ககோலைத் தோற் றுவிக்க DPNH உதவுகிறது.
DPNIH
CH CO COOH -->CH CHO —>CH, CH OH-+- DPN
Gouverband அற்ககோல்
டீகாபொக்சிலேசு + CO டீஐதரோஜினேசு
(2) இலற்றிக்கமில நொதித்தல் காற்றின்றிய நிலையில் சுவாசிக்கும்போது சில பற்றீரியக் கலங்களும், சில தசைக்கலங் களும் பைருவிக்கமிலத்தை DPNHஆல் தாழ்த்தி இலற்றிக்கமி லத்தை தோற்றுவிக்கின்றது.
லற்றிக்
CH, Co CooH + DPNH, CH, CHOH COOH + DPN
டீஐதரோஜினேசு
நொதித்தல்
ஒட்சிசன் இன்றிய சுவாசத்தைப் போன்று இங்கும் சேத னச் சேர்வைகள் பூரணமாக ஒட்சியேற்றப்படாது சிறிய காபன் சேர்வைகளாக நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டால் சிதைவுறு கிறது. இவ்வித நொதித்தலை அநேக பங்கசுக்களும், பற்றீரி யங்களும் நிகழ்த்துகின்றன.
(1) அற்ககோல்: நொதித்தலை மதுவக்கலங்கள் சைமேசு கிக்கல் நொதியத்தைக் கொண்டு நடாத்துகிறது.
(2) A. பியூற்றிரிக் அமில நொதித்தலை குளஸ்ரீடியம் பியூற் றிலிக்கம் என்ற பற்றீரியாவினல் எட்சோசுவெல்ல மூலக்கூறு களை நொதித்தலடையச் செய்து இவ்வமிலத்தைத் தோற்று விக்கிறது. (ம்) வெண்ணெய் பழுதடையும்போதும் உண்டாகும் இலட்டிக் அமிலம் நொதித்தலடைந்து பியூட்டிரிக் அமிலத்தைத் தோற்றுவிக்கும்

ағаштағth 26
(3) இலட்டிக் அமில நொதித்தல் பாலிலுள்ள லக்ருேசு வெல்லம் பற்றீரியம் அசிட்டிலக்ரை என்ற பற்றீரியாவிஞல் நொதித்தலடைந்து இலட்டிக் அமிலத்தைத் தோற்றுவிக்கும்
அசிற்றிக் அமிலம் நொதித்தல்
அசற்ருேபகிறர் அசிற்றை என்ற பற்றீரியா எதைல் அற்க கோலை ஒட்சியேற்றி அசற்றிக் கமிலத்தைத் தோற்றுவிக்கும். அசற்றிக்கமில நொதித்தல் ஒன்றே ஒட்சிசன் உள்ள வேளையில், நிகழும். (ஏனைய மூன்றும் நொதித்தலும் ஒட்சிசன் அற்ற வேளை யில் நிகழும். எனவே அசற்றிக் அமில நொதித்தலை முறையான நொதித்தலெனக் கொள்ள முடியாது.1
Grågå Gaussið
CHO -- O -> 6 CO2 -- 6H2O
ஒட்சிசனும் தேவையான நொதியர்களுமுள்ள வேளையில் குளுக்கோசு பிரிகையடைவது மேற்கூறிய சுருக்கக் குறிப்புக் கமைய நடைபெறும், உபயோகிக்கப்படும் ஒவ்வொரு மூலக்கூறு குளுக்கோசிற்கும் ஆறு மூலக்கூறு CO2 வும், ஆறு மூலக்கூறு நீரும் உண்டாகும். தொடரான பல தாக்கங்களினூடாக நடை பெறும் இச்செய்முறையில் 38 ATP மூலக்கூறுகள் தேறிய இலா பமாக்க கிடைக்கப்பெற்று தாவரத்திற்கு உபயோகமாகிறது: காற்றுச் சுவாசத்தின் பிரதான படிகள்
(a) கிளேக்கோப்பகுப்பு (காற்றின்றிய அவத்தை)
(b) கிரெப்வட்டம் அல்லது சித்திரிக்கமில வட்டம் (ஒட்சிசன்
உள்ளபோதே நடைபெறும்.)
(c) ஐதரசன். இலத்திரன் மாற்றீடு தாக்கங்கள் அல்லது தாழ்த்தேற்றுத் தாக்கங்கள். (ஒட்சிசன் உபயோகமாகும்
அவத்தை)
முதலாவது பெரும் படியான கிளேக்கோப்பகுப்பில் காற்றின் றிய சுவாசத்தில் நடைபெற்றதுபோல் நொதியங்களாலும் துணைக் காரணிகளாலுங் கட்டுப்படுத்தப்பட்ட பல உபபடி களினூடாகச் சென்று. இறுதியில் ஒரு மூலக்கூறு குளுக்கோகி லிருந்து இரண்டு பைரூவிக்கமில மூலக்கூறுகள் தோன்றும். (பல் வேறுவித காபோவைதரேற்றுக்களும் நொதியத்தாக்கத்தால் முதலில் எட்சோசு வெல்லமாகிய குளுக்கோசாக மாற்றப்படும் கொழுப்புக்கள் இவ்வாறு கிளைக்கோப்பகுப்பின் இடைநிலைச் சேர்வையான மூன்று காபன்வெல்ல பொசுபேற்ருக மாற்றப்

Page 140
A64 உயர்தரத் தாவரவியல்
படும் புரதங்கள் நேரடியாகவே கிளைக்கோப்பகுப்பின் இறுதிப் பொருளான பைரூவிக்கமிலமாக மாற்றப்படும். காற்றுச் சுவா சத்தின் காற்றின்றிய அவத்தையான கிளைக்கோப்பகுப்பானது இழைமணியைச் சூழ்ந்துள்ள பளிங்குமுதலுரு (Hyaloplasm) வில் நடைபெறும்; கிளைக்கோப்பகுப்பிற்குரிய நொதியங்களும் துணைக் காரணிகளும் பளிங்கு முதலுருவிலேயே காணப்படும். காற்றின் றிய சுவாசத்தின் கிளேக்கோப்பகுப்பு அவத்தையின் (பைரூவிக் கமிலநிலை வரையான) முடிவுப்பொருட்களைக்கொண்டு (உரு. 75) ஒரு மூலக்கூறு குளுக்கோசு உபயோகிக்கப்படின் காற்றுச் சுவா சத்தின் காற்றின்றிய அவத்தையான கிளைக்கோப்பகுப்பில் கைப்பற்றப்பட்ட சத்தி அடிப்படையில் தேறிய இலாபத்தை நாம் கணக்கிட முடியும்.
காற்றுச் சுவாசத்தின் கிளேக்கோப்பகுப்பு அவத்தையின் முடிவுப் பொருட்கள்.
உபயோகிக்கப்பட்டவை பெறப்பட்டவை
1 C6H12O6 3 CH, CO COOH 2 i NAD 2 NADH 4 ADP 4 ATP
ATP 2 ADP
2 HPO e HO
தேறிய இலாபமாகக் கிடைக்கப்பெறுவது
(1) 4 ATP-2 ATP = 2 ATP (சுவாசவடிப்பொருள்
பொசுபோரிலேற்றம்)
(2) a NADH --> 8 ATP (ஒட்சிவேற்றும்.)
Quoirógpub s8 ATP
2 NADH -> 6 ATP யாக மாற்றப்படுவது ஒட்சியேற்றும் பொசு போரிலேற்றத்தில் உண்டாகும் தாழ்த்தேற்றும் தாக்கங்களாலே யாகும் (உரு. 79). இது காற்றுச் சுவாசத்தின் மூன்றுவது பிரதான படியாகும். :
எனவே 1 மூலக்கூறு குளுக்கோசு உபயோகிக்கப்படுகையில் காற்றுச் சுவாசத்தின் கிளைக்கோப்பகுப்பு அவத்தையில் கைப்
8X 10,000, பற்றிய சத்தியின் நூற்று விகிதம் = x 100
is 8%.

faith 6.
(SSTÅGETS C - C - C - C - C - C
2-3 காபன் வெல்லங்கள் C - C - C - C-C-C
DPNH ATP 3 காபன் அலெ (PGA)
C C C
பைபிேக்கமிலம்
C*- C - C
DPNH في ولا تهاوي Co. 3ATP.
2 தாபன் பகுதிகள்
சோலிக்கமிலகி -C-C-C-C-C சித்திரிக்ககமிலம்
ਏ
C Co,
DPN es 4. 燃罕 து
ஒவ்வொரு 3 காபன் வெல்லத்துக்கும் 19 ATP
ஒவ்வொரு எட்சோசுக்கும் 38 ATP
உரு. 77 கிளைக்கோப்பகுப்பினதும் கிரெப் வட்டத்தினதும் தொகுப்புறை (கிரெப்வட்டம் இழைமணி பின் மைய மாகவுள்ள தாயத்தில் நடைபெறும். DPNH + ATP = 4 ATP ஏனெனில் ஒவ்வொரு DPNH இலிருந்து ஒட்சியேற்றும் பொசுபோரிலேற்றத்தின் மூலம் 3 ATP தோன்றமுடியும்
2. கிரெப்வட்டம்
ஒட்சிசன் உள்ளபோது பைரூவிக்கமிலமானது மூக்கா
பொக்சிலிக்கமிலங்களை தொடராக உண்டாக்கும் படிகளைக்
உ. தா. வி.11-34

Page 141
66 உயர்தரத் தாவரவியல்
கொண்ட கிரெப்வட்டம் (அல்லது சித்திரிக்கமில வட்டம்) ஊடாகப் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு படியும் நொதியத்தா லும் துணைநோ தியத்தாலும் துணைக்காரணிகளாலும் கட்டுப் படுத்தப் பட்டுள்ளன. கிரெப் வட்டத் தாக்கங்களுக்குரிய நொதியங்களும், துணை நொதயம்களும் இழைமணியின் மத்தியி லமைந்த தாயப்பொருளில் காணப்படும் (உரு. 80).
பைரூவிக்கமிலம் கிரெப் வட்டத்தில் ஒட்சியேற்றப்பட தகுதி யற்றதால் துணைநொதியம் CoA யுடன் இணைந்து உயிர்ப்பாக் கப்படவேண்டும். இதன்போது ஒரு காபொக்சிவிறக்கமும் ஒரு ஐதரசனிறக்கமும் நடைபெற்று (கரு 78) துணைநொதியம் CoAபு டன் இணைந்து உயிர்ப்பான அசற்றையில் CoA உண்டாகும். இது வோர் 2 காபன் துண்டாகும்.
பைரூவிக்கமிலம்+துணைநொதியம் A (அல்லது Co A) +NAD -> அசற்றையில் CoA+NADH+CO
இதையடுத்துள்ள படியில் 4 காபனக்கொண்ட ஒக்சலோ அசற்றிக்கமிலம் உயிர்ப்பாக்கப்பட்ட 2 காபன் துண்டாகிய அசற்
+ CH
ேைவிக்கலிங்
t RE)'+ca
‰ቖ” . . . . ... السمعة 9 -99ergisc-A
.ണ്ട്.
محصبر శ్రేణిజ్యత్ర్య e ܓܠ
y"
يبعثه هييه3
s ኮ‛ጳ པ་ལ༈་མང་ A
f
உரு. 78; பைரூவிக்கமிலத்திலிருந்து துணைநொதியம் A யின் அசற்றயில் யெறுதி தோன்றி கிரெப்வட்டத்தில் ஒட்சி யேற்றப்படுவதையும் காட்டும் சுருக்கக் குறிப்பு, c கீற் ருேகுளுற்றரிக்கமிலத்திலிருந்து சக்சீனிக்கமிலம் உண் டாசையில் சுவாகவடிபபொருள் பொசுபோரிலேற்றத் தினுல் ஒரு மூலக்கூறு ATP தொகுக்கப்படுகிறதென குறிக்கவும்
 

சுவாசம் 267
றேற்றை வாங்கி (ஏற்று), 6 காபனைக்கொண்ட சித்திரிக்கமி லத்தையும் உயிர்ப்பற்ற CoA யையும் பிறப்பிக்கின்றது இதன் பின்னர் (உரு. 78) ஒட்சியேற்றும் காபொக்சிவிறக்கம் (அதா வது ஐதரசனிறக்கமும், CO, அகற்றப்படலும்) நடைபெற்று 5 காபனைக்கொண்ட cc கீற்றேகளுற்றரிக்கமிலம் உண்டாகிறது: இதையடுத்து நடைபெறும் வேருெரு ஒட்சியேற்றும் காபொக் சையிலிறக்கத்தால் 4 காபனைக்கொண்ட கக்சிளிக் கமிலத்தை உண்டாக்கும். இவ்வட்டத்தின் எஞ்சிய நிலைகளில் மேலும் ஒரு நீர்ப்பகுப்பும் நடைபெற்று முறையே பியூமாரிக்கமிலம், மாலிக் கமிலம் என்ற 4 காபனைக் கொண்ட காபொக்சிலிக்கமிலத்தை தோற்றுவிக்கும். மாலிக்கமிலம் இறுதியாக ஒட்சியேற்றமடைந்து 4 காபனக்கொண்ட ஒக்சலோ அசற்றிக்கமிலம் மீண்டும் புத்து யிர்ப்பிக்கப்படுகிறது, உரு. 78 இல் காட்டியவாறு பைரூவிக் கமிலத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்ட ஒரு அசற்றையில் துண்டு கிரெப்வட்டத் தாக்கத்தினூடாகச் செல்லும்போது 2 மூலக் கூறு CO2 வும், 4 ஒட்சிசன் அணுக்கள் உபயோகிக்கப்படுவதை யும் குறிக்கும். (ஏனெனில் 2 ஐதரசன் அணுக்களை ஒட்சியேற்ற ஒரு அணு ஒட்சிசன் தேவை). 4 காபனைக்கொண்ட ஒட்சலோ அசற்றிக்கமிலம் 2 காபனக்கொண்ட அசற்றைவில் பெறுமதியை யேற்று மீண்டும் 4 காபனைக்கொண்ட ஒட்சலோ அசற்றிக்கமி லத்தை தோற்றுவிக்கையில் அசற்றையில் துண்டிலுள்ள இ காபன் அணுக்களும் 2 CO2 வாக முற்ருக ஒட்சியேற்றப்பட்டு விடும். முழுமையாக நாம் அவதானிக்கும்போது இச்செய்முறை வட்ட ஒழுங்கில் அமைந்துளளது; ஏனெனில் ஒரு மூலக்கூறு அசற்றையில் CoA ஒரு மூலக்கூறு ஒக்சலோவசற்றிக் கமிலத் துடன் ஒடுக்கமடைவதில் இச்செய்முறை ஆரம்பமாகி மீண்டும். ஒரு மூலக்கூறு ஒக்சலோவசற்றிக்கமிலம் தோன்றுவதுடன் முடி வடைகிறது; பின் இது வேருெரு அசற்றயில் CoA யுடன் ஒடுக்க
o GML-ulu Rorrib.
இலத்திரன் மாற்றீடும் ஒட்சிசன் உபயோகிக்கப்படலும்,
படி (1) (b)+(2) (b); ஐதரசன் இலத்திரன் மாற்றீடு தாக் கல்கள் அல்லது தாழ்த்தேற்றும் தாக்கங்கள் என்பவற்றைக் குறிக் கும். கிளைக்கோப்பகுப்பு - கிரெப் வட்ட வழிமுறையில் ஆறு இடங்களில் ஒருசோடி இலத்திரன்கள் விடுவிக்கப்படுகிறது. இவ்விலத்திரன்களை, இவ்வழிமுறையில் தோன்றும் 6 NAD யி லிருந்து (ஒட்சியேற்றலடைய அகற்றப்பட்ட ஐதரசனை துணை நொதியம் NAD ஏற்று NADH, ஆக தாழ்த்துதலடைதல்) 6 NADH, தோன்றுகையில் ஐதரசனை ஏற்றுக்கொள்ளுகின்றது. உரு. 79 இல் காட்டியவாறு ஒரு தொடரான சேர்வைகளினு:

Page 142
268亿 உயர்தரத் தாவரவியல்
உரு. 79 இலத்திரன் -மாற்றீடு தாக்கங்கள்
2e--2H-O->HO
டாக இவ் விலத்திரன்களும் ஐதரசனும் செல்லும்போது அனேக வட்ட ஒழுங்கிலமைந்த தாக்கங்கள் நடைபெறும்; அதாவது ஒவ் வொருபதார்த்தமும் ஐதரசனையும் இலத்திரண்யும் ஏற்றுக்கொள் ளும்போது தாழ்த்துதலடைந்து பின் ஏற்கப்பட்ட இக்கூறுகளே அடுத்துள்ள பதார்த்தத்துக்கு வழங்க விடுவிக்கப்படுகையில் முன்னைய பதார்த்தம் ஒட்சியேற்றப்படுகிறது. அதஞல்தான் இவற்றை தாழ்த்தேற்றுத் தாக்கங்கள் (தாழ்த்துதலும் ஒட்சி யேற்றமும் - Redox reactions) என வழங்கப்படுகிறது. இவ்வாறு இக்கூறுகள் செல்லும்போது இலத்திரன் இடையிடையே சத் தியை இழக்கின்றது; படத்தில் காட்டியது போல சத்தியை இழக்கும் இடங்கள் மூன்றுண்டு; இவ்விடங்களில் ATP மூலக் கூறுகள் தொகுக்க இச்சத்தி உபயோகமாகும். இதுவே ஒட்சி யேற்றும் பொசுபோரிலேற்றம் என்னும் செய்முறையால் ATP தொகுக்கப்படும் முறையாகும். இத்தாக்கங்களில் பங்குகொள் ளும் சேர்வைகள் DPN, பிளேவோப் புரதம், சைற்ருேக்குருேம் தொடர் சேர்வைகள் ஆகியனவாம். இறுதியாக ஐதரசனையும் சத்தி குறைந்த இலத்திரனையும் வாங்கும் பதார்த்தமாக ஒட்சி சன் தொழிற்பட்டு, ஒட்சிசன் நீராக தாழ்த்துதலடைகிறது இத்தாக்கத்திற்கு சைற்ருேக்குருேம் ஒட்சிடேசு ஊக்கியாக வமையும், எனவே காற்றுச் சுவாசத்தில் ஒட்சிசன் இறுதி
 

சுவாசம் 269
ஐதரசன் இலத்திரன் வாங்கும் பதார்த்தமாகத் தொழிற்படு கிறது.
காற்றுச் சுவாசத்தில் கிரெப்-வட்டத் தாக்கத்தின் விளைவுப் பொருட்கள்
o லக்கூ க்கோசுவி ஒரு மூலக்கூறு :ಅಣ್ಣ மூலக்கூறு CH CO.COOH CH, CO.COOH
4 NADH 8 NADH2 --> 24 ATP FPH 2 FPH --> 4 ATP ATP 2 ATP --> 2 ATP 80 ATP
ஒரு மூலக்கூறு FPH விலிருந்து 2 ATP மூலக்கூறுகளுண் டாகலாமென்றும், ஒரு மூலக்கூறு MADH, விலிருந்து 3 ATP மூலக்கூறுகளுண்டாகலாமென்றும் உரு. 79 எடுத்துக் காட்டு கிறது. FPH2 என்பது தாழ்த்துதலடைந்து (அதாவது ஐதர சனையும் சோடி இலத்திரன்களையும் ஏற்ற) பிளேவோ புரதத் தைக் குறிக்கும். என்வே ஒரு மூலக்கூறு குளுக்கோசு உபயோ கப்படுகையில் கிரெப் வட்டத்திலுண்டாகும் 30 ATP மூலக் கூறுகளில் 2 ATP மட்டுமே சுவாசவடிப்பொருள் பொசுபோரி லேற்றத்தினுல் உண்டாகும் உரு. 78; ஏனையவை ஒட்சியேற் றும் பொசுபோரிலேற்றத்தினுல் உண்டாகின்றன. காற்றுச் சுவாசத்தில் ஒரு மூலக்கூறு குளுக்கோசு உபயோகிக்கப்படுகை யில் பெறப்படும் ATP மூலக்கூறுகளைக் கொண்டு கைப்பற்றப் பட்ட சத்தியின் நூற்றுவிகிதத்தைக் கணித்துக்கொள்ளலாம்
கிளைக்கோப்பகுப்பில் உண்டாகும் ATP மூலக்கூறுகள் = 8
கிரெப் வட்டத் தாக்கங்களின் ,, , 30 ܒܩܝ எனவே காற்றுச் சுவாசத்தில் முழுமையாகப் பெறப் பட்ட ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை sa 38
ஒரு மூலக்கூறு குளுக்கோசு 690,000 கலோரிகள் சத்தியை யுடையது. ADP+P+10,000 கலோரிகள்-->ATP இவ்வாறே பொசுபோரிலேற்றமடைந்து ATP மூலக்கூறு உண்டாவதால், ATPயிலுள்ள ஒரு உயர்சத்தி பொசுபேற்றுப் பிணைப்பையே கவனத்திற்கு எடுக்கவேண்டியதென்றும், இதன் பெறுமானம் அண்ணளவாக 10,000 கலோரிகளாகும்.
எனவே கைப்பற்றப்பட்ட_38x 0000 ےsB% சத்தியின் நூற்றுவிகிதம் 690,000 O

Page 143
፵70 உயர்தரத் தாவரவியல்
கலச் சுவாசத்தின் முக்கியத்துவம்
ஒரு மூலக்கூறு குளுக்கோசு தகனமடையும்போது அதி லுள்ள 890,000 கலோரிகளைக் கொண்ட சத்தி கட்டுப்பா டற்ற இவ் ஒட்சியேற்றத்தில் வெப்பமாகவும் ஒளியாகவும் திரி படைகிறது. ஆனல் கலச் சுவாசத்தில் கட்டுப்பாடான பல. படிகளினூடாக நடைபெறும் ஒட்சியேற்றத்தில், குளுக்கோசு மூலக்கூறிலுள்ள பெரும்பகுதி இரசாயன சத்தியாக ATP மூலக் கூறுகளிலுள்ள உயர் வலுவுள்ள பொசுபேற்றுப் பிணைப்பில் சேமித்துப் பாதுகாக்கப்பட்டு, பின் கலத்தின் உயிர்ப்பான தொழிற்பாடுகளுக்கு உபயோகமாகலாம். காற்றுச் சுவாசத்தின் போது ஒரு மூலக்கூறு குளுக்கோசிலுள்ள இரசாயன சத்தியில் 85% ATP மூலக்கூறுகளில் இரசாயன சத்தியாக கைப்பற்றப் படுகிறது; இது சுவாசத்தின் ஓர் சிறப்பான அம்சமாக நாம் கொள்ளவேண்டும்; ஏனெனில் உட்புற தகனமடையும் இயந் gur rivas6rfiáo (Internal' Combustion engines) sin. GT tfiGoLuntair களிலிருந்து இரசாயன சத்தி இயக்கச் சத்தியாக மாற்றப்படு” வது 15 - 30% வரையே நடைபெறுகிறது. அதனுல் கலச் சுவாசம் சுவாசவடிப் பொருளிலிருந்து சத்தியைக் கைப்பற்றும் வகையில் சிறந்த ஓர் செய்முறையாகும்.
பல படிகளினூடாக குளுக்கோசு ஒட்சியேற்றமடைந்து நீராகவும் CO2 ஆகவும் பிரிகையடைவது வேமுெரு பிரதான தொழிலுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இச்செய்முறை" யில் தோன்றும் அனேக இடைநிலைச் சேர்வைகள் குளுக்கோசு அனுசேபத்தையும் ஏக்னய உணவு வகைகளின் அனுசேபத்தோடு இணைக்கின்றன. உதாரணமாக PGAL பொசுபோகிளிசரல் டிகைடு), கிளிசரோலின் (கொழுப்பின் ஓர் கூறு) சிதைவுப்பொரு ளாக அமைவதோடு குளுக்கோசு சிதைவடையும்போது உண் டாகும் இடைநிலைச் சேர்வையாகவும் அமைகிறது. கொழுப்புக் களின் கொழுப்பமிலக் கூறின் சிதைவால் உண்டாகும் உயிர்ப் பான அசற் றற்று, சில அமிகுேவமிலங்கள் நைதரசனை அகற்ற அமீனிற *கமடையும்போதும், வலவகை சுவாசவடிப்பொருள் கள் ஒட்சியேற்றப்படும்போதும் இதே உயிர்ப்பான அசற்றேற்று உண்டாகிறது. C கீற்ருே குளுற்ருரிக்கமிலம், ஒட்சலோவசற் றிக்கமிலம் ஆகியவை அமினுேவமிலச் சிதைவினலும் உண்டாக லாம். சுவாசத்தில் கிரெப்வட்டத் தாக்கங்களிலும் உண்டாக லாம். இத்தகைய இணைப்புக்கள் (Links) உணவிலுள்ள மேல திக கொழுப்புக்களையும் புரதங்களையும் ஒட்சியேற்றமடையச் செய்யும், இவ்விடைநிலைச் சேர்வைகளைக் கொண்டு கொழுப்பமி

27.
உரு 80; இழைமணியின் உள்ளமைப்பைக் காட்டும் வரைபடம் (a) பளிங்குமுதலுரு (b) இரட்டை மென்சவ்வுச் சுவர் (c) மத்திய தாயப் பொருள்.
லங்கள், கிளிசரோல் (பின்னர் கொழுப்பு), சில அமினுேவமி
லங்கள் ஆகியவையைத் தொகுக்கலாம்.
கலத்தில் சுவாசத்தின் பெரும்படிகள் நடைபெறும் மையத்தா னங்கள்: கலத்தின் சத்திமாற்றிகளாக இழைமணி, பச்சைய வுருவம் ஆகியன தொழிற்படுகின்றன என முன்பு ஆராய்ந் துள்ளோம். சுவாசத்தில் சத்திமாற்றியாகப் பயன்படுவது இழை மணியாகும் கலக்கூறுகளை வேருக்கி ஒட்சிசன் உள்ளெடுத்தல் வீதத்தையறிந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளைக் கொண்டு பின் வரும் முடிவுகள் உறுதியாக்கப்பட்டுள்ளன. (1) கிளைக்கோப் பகுப்பிற்குரிய நொதியங்கள் பெரும்பாலும் இழைமணியைச் சூழ்ந்துள்ள பளிங்குமுதலுருவில் காணப்படுகிறது.உரு. 80 (2): (2) கிரெப்வட்டத் தாக்கங்களுக்குரிய நொதியங்கள் இழைமணி யின் டித்திய தாயப்பொருளைக் கொண்ட பாகத்தில் காணப் படும். (3) ஒட்சியேற்றும் பொசுபோரிலேற்றம் நடைபெறுவ தற்கு இலத்திரன், ஐதரசன் கடத்தும் சேர்வைகளையும் நொதி யங்களையும் இழைமணியின் இரு மென்சவ்வுச் சுவர்களுக்கிடை யில் காணப்படும் W

Page 144
272 உயர்தரத் தாவரவியல்
உயிரியலுக்குரிய ஒட்சியேற்றம்
உயர் தாவரங்களில் சுவாசத்தின்போது சேதனச் சேர்வை களே ஒட்சியேற்றமடைகின்றன. எனினும் நுண்ணங்கிகளான பற்றீரியா போன்றவை சூழலிலுள்ள அசேதனப் பதார்த்தம் களை ஒட்சியேற்றியே தமக்குத் தேவையான சத்தியைப் பெறு கிறது. இத்தகைய ஒட்சியேற்றம் எல்லாம் இரசாயனத் தொகுப்பு பற்றீரியா மூலம் நடைபெறும்.
(1) நைதரைற்றக்கும் பற்றிரியாக்கள்: உதாரணமாக நைத ரோசோமானசு. இது அமோனியம் அயனை நைதரைற்ருக்கிச் சத்தியை வெளியேற்றுகிறது.
(2) நைதரேற்றக்கும் பற்றீரியாக்கள்: உதாரணமாக நைத ரோபற்றர். இது நைதரைற்றை நைதரேற்றக ஒட்சியேற்றி சத்தியைப் பெறுகிறது.
2HNO + 0 -> 2HNO+ x கலோரிகள்
(3) இரும்பு பற்றீசியா: நீர் அல்லது மண்ணிலுள்ள பெரசு உப்புக்களை பெறிக் உப்புக்களாக ஒட்சியேற்றிச் சத்தியை வெளி யேற்றும்
(4) கந்தக பற்றீரியா ஐதரசன் சல்பைட்டை கந்தகமாக ஒட்சியேற்றிச் சத்தியைப் பெறுகிறது. பின் கந்தகத்தை ஒட்சி யேற்றிச் H2SO4 வாக்கிச் சத்தியைப் பெறுகிறது.
(5) ஐதரசன் பற்றீசியா: நிலத்தில் வாழும் இப்பற்றீரியா சேதனப் பொருளை இரசாயனத் தொகுப்புமூலம் ஆக்கத் தேவை யான சத்தியை ஐதரசனை ஒட்சியேற்றுவதனற் பெறுகிறது.
டீஐதரோஜினேசுக்கள்
தாவரங்களில் நடைபெறும் அனேக ஒட்சியேற்றச் செய் முறைகள் ஒட்சிசன் இணைந்து ஒட்சியேற்றம் அடையாமல் மூலக் கூறுகளிலிருந்து ஐதரசன் அகற்றுவதஞலேயே நடைபெறுகின் றது. உதாரணமாகச் சுவாசத்தின் அனேக இடைப்படிகளிலும், ஒளித்தொகுப்புப் பொசுபோரிலேற்றத்திலும் இவ்விதமான ஐத ரசன் இறக்கும் தாக்கங்கள் நடைபெறுகின்றன. இத்தாக்கங் களுக்குத் தொடர்பான நோதியங்கள் டீஐதரோஜினேசுக்கள் எனப்படும்.
இலத்திரன் காவப்படும் தொகுதியில் முதற்படி ஐதரசனை அகற்றி அடிப்பொருள் ஒட்சியேற்றமடைவதேயாகும் இவ்

Jar on IIT Fb ዷ78
வேலையை டீஐதரோஜினேசுக்கள் செய்கின்றன. தாவரங்களில் டீஐதரோஜினேசுக்கள் பொதுவாக வியாபித்துக் காணப்படுகின் றன. w
டீஐதரோஜினேக ஏனைய நொதியங்களைப் போன்று தொழிற் படுகின்றன என நம்பப்படுகிறது. இவை ஒட்சியேற்றும் தாழ்த் தும் தொகுதிகளில் பங்கு கொள்வதால் தாக்கமடையும் அடிப் பொருளுடன் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.
AH2+டீஐதரோஜினேசு அAH,டீஐதரோஜினேசு சிக்கள் அடிப்
பொருள் -> A+ டீஐதரோஜினேசு +H2
(தாழ்த்தபப்ட்ட)
A என்பது ஒட்சியேற்றப்பட்ட அடிப்பொருளைக் குறிக்கும். தோற்றுவிக்கும் சிக்கலின் வலுவைப் பொறுத்து டீஐதரோஜி னேசுக்களை காவிகள் (நலிந்த இணைப்பும் எளிதில் பிரிகையடைத லும்) என்றும் அல்லது துணைநொதியங்கள் (சாதாரண உறுதி யான இணைப்பு) என்றும் பாகுபடுத்தப்பட்டிருக்கிறது; தெரிந்த டீஐதரோஜினேசுக்கள் யாவும் துணைநொதியம் (NAD) அல்லது துணைநொதியம் I(NADP) அல்லது சைற்ருேக்குருேம் - Cயிற்கு பிரத்தியேகமானதாகக் காணப்படுகிறது. உதாரணமாக சித் திரிக்கமில வட்டத்தில் சக்சீனிக் டீஐதரோஜினேசு NADயிலும், ஐசோசித்ரேற்று டீஐதரோ ஜினேசு NADP யிலும் அதன் தாக் கத்துக்குப் பிரத்தியேகமாகத் தங்கியுள்ளது. எல்லா டீஐத ரோஜினே சுக்களும் அவை தாழ்த்தும் அடிப்பொருளைக் கொண்டே பெயரிடப்பட்டுள்ளன. உதாரணமாக சக் சீனி க் டீஐதரோஜினேசு, மலிக் டீஐதரோஜினேசு ஆகியவை முறையே சக்சீனிக்கமிலத்திலும், மலிக்கமிலத்திலும் தாக்கம் புரிகின்றன
துணைநொதியம் 1 அல்லது NAD (முன் DPN எனப்பட்டது), துணைநொதியம் I அல்லது NADP (முன் TPN எனப்பட்டது), ஆகிய இரண்டும் ஒரு பதார்த்தத்தை ஐதரசனிறக்கஞ் செய்து ஒட்சியேற்ற முடியுமாதலால் துவை டீஐதரோ ஜினேசுக்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ளது. துணை நொதியத்தின் தாழ்த்துதலைப் பின்வருமாறு காட்டலாம்.
NAD/NADP-+ 2H+ + 2 er -> NADH/NADPH + H+ இவ்வாறு அகற்றப்பட்ட ஐதரசன், ஐதரசன் வாங்கிக்ள்ால் எடுக்கப்பட்டாற்ருன் டீஐதரோஜினேசு தொழிற்படமுடியும். சாதாரண ஐதரசன் வாங்கி ஒட்சிசன் ஆகும், தாவரக்கலங்க
உ. தா. வி. - 35

Page 145
274 உயர்தரத் தாவரவியல்
ளில் அனேக ஐதரசன் வாங்கிப் பதார்த்தங்களுண்டு அவை யாவன: (1) நியூக்கிளியோறைடுகளான NAD (துகணநொதி யம் I) NADP (துணைநொதியம் II) ஆகியவை. (2) பிளேவோ புரதங்கள் (FAD, FMN) (3) சைற்ருேக்குருேம் தொடர் சேர் வைகள் (4) சில தாவர நிறப்பொருட்களாகிய குளுக்கோசைடு கன், அந்தோசயனின் ஆகியவை.
எனவே இவ்வைதரசன் வாங்கிகள் டீஐதரோஜினேசுக்க ளுக்கு துணைநொதியங்களாக அமைகிறது. ஐதரசன் வாங்கப் படுகையில் இத்துணைநொதியங்கள் தாழ்த்தப்பட்டுவிடுகின்றன. இந்நிலையிலிருந்து மீண்டும் சாதாரண ஐதரசன் வாங்கி உண்டா ஞற்ருன் மேலும டீஐதரோஜினேசு தொழிற்பட முடியும். தாழ்த்தப்பட்ட ஐதரசன் வாங்கியிலிருந்து ஐதரசனை இழந்து ஒட்சியேற்றமடைந்தாற்ருன் மீண்டும் சாதாரண ஐ த ர சன் வாங்கி உண்டாகும். இச்செய்முறை ஒட்சிடேசு நொதியத்தால் அல்லது வேருெரு தொடரான நிகழ்ச்சியோடு இணைந்து இறுதி யில் ஒட்சிசனே ஐதரசன் வாங்கியாகத் தொழிற்படுகிறது. இவ் வாறு ஐதரசனும் இலத்திரன்களும் தொடர்பான சில வாங்கி களினூடாக செல்வதணுற்ருன் சுவாசத்தின்போது ஒட்சியேற் றததுக்குரிய பொசுபோரிலேற்றம் நடைபெற்று ATP உண்டா, கினறன. டீ.ஐதரோஜினேசுக்களுக்கு பின்வருவன சில உதா ரணங்களாகவமையும்.
(1) மூவெல்ல பொசுபேற்று டீஐதரோஜினேசு கிளைக்கோப் பகுப்பில் மூவெல்லபொசுபேற்றுத் தோன்றிப் பின்னர் ஐதரச னிறக்கமடைவதில் இந்நொதியம் பங்குகொள்ளும்,
(2) சக்சீனிக் டீஐதரோஜினேசு கிரெப்வட்டத் தாக்கத்தில் சக்சீனிக்கமிலம் பியூமாரிககமிலமாக ஐதரசனிறக்கமடையும் போது இந்நொதியம் பங்கு கொள்ளுகிறது,
அற்ககோல்
CH CHO--NAMDHI — -> C2 H6 OH-+ CO2 + NAD
டீஐதரோஜிளேசு
(2) அற்கோல் டீஐதரோஜினேன: காற்றின்றிய சுவாசத் தின் கிளைக்கோப்பகுப்பிலுண்டாகும் பைரூவிக்கமிலம் காபொக் சையிலிறக்கமடைந்து உண்டாகும் அசற்றல்டிகைடு, எதையில் அற்ககோலாக தாழ்த்தப்படுவதில் அற்ககோல் டீஐதரோஜி னேசு பங்குகொள்ளுகிறது. இது மதுவக்கலங்களிலும், அனேக தாவர இழையங்களிலும் காணப்படுகிறது.

sainty ch 27$
(4) இலற்றிக்டீஐதரோஜினேசு: இது தாவரவிழையங்களில் அரிதாகவும் ஆனல் விலங்கின் இழையங்களில் பொதுவாகவும் இது காணப்படுகிறது.
இலற்றிச் TH, CO,COOH+NADH &
-> CH3CH(OHCOOH + NAD டிஐதரோஜினேசு இலற்றிக்கமிலம் இவ்வாறு காற்றின்றிய சுவாசத்தில் பைரூவிக்கமிலம் தாழ்த் தப்பட்ட துணைநொதியம் I ஆகிய NADH ஆல் தாழ்த்தப்பட இவற்றிக் டீஐதரோஜீனேசு என்ற நொதியம் தேவைப்படும்
JqG694 du dysouff6Buñg ATP
இரசாயன பிணைப்புக்களிலுள்ள அழுத்தச் சத்தியாக (Petertal energy) குறிப்பாக உயிர்ச்சத்திப் பொசுபேற்றைக்கொண்ட சில சேதன பொசுபரசுச் சேர்வைகளில் சத்தியானது சேமிப் பிக்கப்புட்டு. காவப்பட்ட, மாற்றீடு செய்யப்படலாம் பொசு பேற்றின் எளிய எசுத்தர் பிணைப்பைவிட உயர் சத்தி பொசு பேற்றுப் பிணைப்பைக்கொண்ட சேர்வை நீர்ப்பகுப்படையும் போது கூடிய சத்தியைப் பிறப்பிக்கும். எனினும் உண்மையில் நீர்ப்பகுப்படையச் செய்தால் உயர்சத்தி பிகணப்பிலுள்ள சத்தி வெப்பமாக விரயமாகிவிடும். எனினும் சத்தி தேவைப்படும் செய்முறையோடு இந்நீர்ப்பகுப்பு இணைக்கப்பட்டு, கலங்களுக் குள் இத்தகைய தாக்கங்களை ஊக்குவிப்பதற்கு நொதியங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு உயர்சத்தி பொசுபேற்றிலுள்ள சத்தியின் ஒரு பகுதி தொகுப்புக்களுக்கு உபயோகிக்கப்பட்டு, எஞ்சியவை மட்டுமே வெப்பமாக வெளியகற்றப்படும். தாவரக் கலங்களில் உயர்சத்தி பொசுபேற்றனது அடினுேசின் மூபொசு பேற்று (ATP) யில் சேமிக்கப்பட்டுள்ளது. ATPயில் அடனின் என்ற நைதரசன் உப்பு மூலம், ரைபோசு வெல்லம், மூன்று பொசுபேற்றுகள் ஆகியவை காணப்படும்; இதன் அமைப்பு முறையை உரு. 81. எளிய வடிவில் எடுத்துக்காட்டுகிறது. ATPயில் இரண்டு உயர்சத்தி பொசுபேற்றுப் பிணைப்பும், ஒரு எசுத் தர் பொசுபேற்றுப் பிணைப்புமுண்டு எனினும் ADP யைவிட ATPயில் காணப்படும் ஒரு மேலதிக உயர்சத்தி பொசுபேற்றுப் பிணைப்பே சாதாரண நிலைகளில் சத்தி சேமிக்கப்பட்டு பரி மாறுவதில் உபயோகமாகிறது,
©:
சேக்கூறு (; 8l

Page 146
276 . உயர்தரத் தாவரவியல்
எக்சோகைனேசு
ATP + H2O = SADP-- H3PO4 + 1 0 - 1267. Is Gavrtifi&56ňr
~ം. எக்சோகைனேசு
எக்சோகைனேசு
கலோரிகள.
நியூக்கிளியோறைடு -> அடனின், ரைபோசு, பொசுபேற்று.
ATP ADP, AMP ஆகியவை தொகுக்கப்படும் பொசு போரிலேற்றத் தாக்கங்களுக்கும் எக்சோகைனேசு நொதியம் ஊக்கியாகவமையும். இத்தொகுப்பின் மீளுந்தாக்கமே சத்தி பிறப்பிக்கப்படும்போது நிகழுகிறது. எனவே ATP மூலக்கூறில்
ADP--HPO--10-12 S. கலோ.அ-SATP+H0
அண்ணளவாக 2 கி. கலோரிகள் சத்தியைக்கொண்ட ஒரு எசுத் தர் பிணைப்பும் அண்ணளவாக 10 கி. கலோரிகளைக்கொண்ட இரண்டு உயர்சத்தியுள்ள பொசுபேற்றுப் பிணைப்புமுண்டு,
ஆகவே உயர்சத்தி பொசுபேற்றைச் சேமிக்கும் பதார்த்த மாக ATPயை நாம் கொள்ளலாம். புரதங்களுடன் ஒப்பிடுகை யில் ATP மூலச்கூறுகள் மிகச் சிறியவை; அதனுல் கலத்துள் அசையும் வலுவைக் கொண்டிருப்பதுடன் கலத்தின் ஒரு பகுதி யிலிருந்து வேருெரு பகுதிக்கு உயர்சத்தி பொசுபேற்றை காவிச் செல்லலாம். அதனுல் இழைமணியில் தோற்றுவிக்கப்படும் ATP மூலக்கூறுகளும் எளிதில் பரவலடைந்து குழியவுருவில் காணப் படுகிறது.
ATP யிலுள்ள உயர்சத்தி பொசுபேற்று சத்தி தேவைப் படும் பலவித தொகுப்புக்களில் உபயோகமாகலாம், உதாரண LorrՖ:
n குளுக்கோசு + n ATP -அமாப்பொருள் + mADP + n (PO) ATP ஒரு தொகுப்பை உண்டுபண்ணுவதற்கு இவ்வாருண இணைந்த தாக்கங்களுக்கு பல உதாரணங்கள் கொடுக்கலாம். உயிர்க் கலங்கள் ATP யின் உயர் சத்தி பொசுபேற்றுப் பிணைப்பிலிருந்து சத்தியைப்பெறும் இயக்கங்களின் முக்கியமானவையை பின்வரு மாறு தொகுத்துக் கூறலாம்.
(1) உயிரியற் தொகுப்பு புரதம், கொழுப்பு, பலவகை காபோவைதரேற்றுக்கள். குழியவுரு, நியூக்கிளிக்கமிலங்கள், நிறப்பொருளகள் போன்றவற்றின் தொகுப்புக்கள்,

சுவாசம் 8፳፯) *
(2) உயிர்ப்பான அகத்துறிஞ்சல்:- அயன் தேக்கமடைவத்ற் கும், நீர் உயிர்ப்பாக அகத்துறிஞ்சப்படுவதற்கும் சத்தி தேவை யானது.
(3) பொறிமுறைக்குரிய இயக்கங்கள்: குழியவுருவோட்டம், நிறமூர்த்தங்களின் அசைவு, பிசிரசைவு போன்றவை இங்கு ATP யிலுள்ள இரசாயன சத்தியானது இயக்கச் சத்தியாக மாற். றமடைகிறது:
(4) உயிரியற் ஒளிர்வு (Bioluminiscence) என்னும் தோற் றப்பாடு; சில பற்றிரியாக்களும், பங்கசுக்களும் ஒளிர்வுள்ளன; இவை இருளில் ஒளியைக் கொடுக்கின்றன. இங்கு ATP யின் இரசாயன சத்தியானது ஒளிச்சத்தியாக மாற்றமடைந்துள்ளது.
(5) மின்னுக்குரிய இயக்கம்:- அனேகமான கலமென்சவ்வு, களின்-வெளிப்புற உட்புற மேற்பரப்புகளுக்கிடையிலுள்ள அழுத் தம் ATPயின் சத்தி உபயோகத்தினுல் ஏற்படுத்தப்பட்டுள்ளது"
(8) வெப்பசத்தியின் விளைவு- ATP யின் இரசாயன சத்தி வேறுவகை சத்தியாக மாற்றப்படும்போது இதன் ஒரு பகுதி வெப்பசத்தியாக இழக்கப்படுகிறது. குறிப்பாக குளிர்ந்த பிரதே சங்களில் உடல் வெப்பநிலையைப் பாதுகாக்க இது உதவுகிறது.
ATP ஓர் சர்வ தகுதிவாய்ந்த சத்தியின் நாணயம் (ATP as a Universal energy Currency) -
ஒளித்தொகுப்பின்போது கைப்பற்றப்பட்ட ஒளிச்சத்தி பல் வேறு காபோவைதரேற்றுக்களில் இரசாயன சத்தியாகப் பிணைக் கப்பட்டு, பின் ஏனைய சுவாசவடிப் பொருளகளின் தொகுப்புக் களுக்குக் இச்சத்தி உபயோகமாகி பலவித சுவாச வடிப்பொ ருள்களில் இரசாயன சத்தியாகத் தேக்கமடைகிறது; சுவாசத் தின்போது இவ்விரசாயன சத்தியின் ஒரு பகுதி ADP, PO ஆகியவற்றை பிணைக்க உதவி (பொசுபோரிலேற்றம்) ATPயின் உயர்சத்தி பொசுபேற்றுப் பிணைப்பில் தேக்கமடைகிறது. மேலே தொகுத்துக் கூறப்பட்ட உயிர்க்கலத்தின் பலவகையானதொழில் களைப் புரிய இவ் ATP யிலுள்ள உயர்சத்தி பொசுபேற்றுப் பிணைப்பிலுளள சத்தியே உபயோகமாகிறது. எனவே சத்தியை சில பொருட்களிலிருந்து பெற்று வேறுசில பொருட்களுக்குக் கொடுத்து உபயோகமான செய்முறைகளை நடாத்த ATP பயணு கிறது. எனவே உயிர்க்கலங்களில் சத்தி மாற்றமடைவதற்குரிய நாணயமாக ATP யை நாம் கொள்ளலாம்.

Page 147
78 உயர்தரத் தாவரவியல்
ATP தொகுக்கப்படும் முறைகள்:-
(1) சுவாச அடிப்பொருள்நில் பொசுபோரிலேற்றம்; இது கிளைக்கோம்பகுப்பில் இரண்டு படிகளிலும், கிரைப்வட்டத்தாக் கத்தில் ஒரு படியிலும் உண்டாகிறது.
(2) ஒட்சியேற்றும் பொசுபோரிலேற்றம்:- சுவாசத்தின் சில படிகளில் வெளியேற்றப்பட்ட ஐதரசனும், இலத்திரன் சோடி களும் தொடரான சேர்வைகளினூடாகச் செல்லும்போது (தாழ்த்தேற்றுத் தாக்கங்களில் பங்குகொள்ளும்போது) சத் தியை இடையிடையே இழந்து ADP, IPO ஆகியவற்றை இணைக்க உதவுகிதது.
穹1 (3) ஒளித்தொகுப்பு பொசுபோரிலேற்றம். இது வட்டவடு கற்ற அல்லது வட்டவகுக்கான முறைகளில் நடைபெறலாம். இங்கு உயர்சத்தி பொசுபேற்றுப் பிணைப்பை ATP யில் தோற் றுவிக்க ஒனிச்சத்தி இரசாயன சத்தியாக மாற்றப்படுகிறது

அத்தியாயம் 11 a 6 ióid (Growth)
வளர்ச்சி என்பது அனுசேப இயக்கங்களின் கூட்டு விளைவு களைக் குறிக்கும். தாவரம் தயாரித்துத் தொகுத்த பல்வேறு உணவுகளைக்கொண்டு, சுவாசத்தில் கைப்பற்றிய சத்தியை உப யோகித்து குழியவுருவாக தன்மயமாக்கி, அதனல் புதிய இழை பங்களையும் உறுப்புக்களையும் உண்டுபண்ணுகின்றன. வளர்ச் சியின்போது தாவரம் பருமனிலும் நீளத்திலும் மீளாது அதி கரிப்பதோடு உலர்நிறையிலும் அதிகரித்து நிலையான மாற்றத் தையும் அடைகின்றது.
வளர்ச்சியின் மூன்று அவத்தைகள்
(எ) கலப்பிரிவு அவத்தை (ஆக்கும் அவத்தை) (b) நீட்சி அவத்தை (c) வியத்தமடையும் அவத்தை sooúdáa அவத்தை (ஆக்கும் அவத்தை)
இதுவே தாவரத்தின் பிரியிழையப் பிரதேசமாகும். இது உச்சிப் பிரியிழையம், பக்கப்பிரியிழையம், இடைபுகுந்த பிரியி ழையம் ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றின் கலங்கள் துரித மாகக் கலப்பிரிவு நடாத்திப் புதிய கலங்களைத் தோற்றுவிக் கிறது.
GKA Jaya ASRIn35:
நீட்சி அவத்தையில் கலப்பிரிவாற் தோற்றுவிக்கப்பட்ட கலங்கள் கலவிரிவடைகிறது. இக்கலவிரிவிற்குரிய கலச்சுவர்ப் பதார்த்தங்கள் இடப்படுவதும் உதவியாகவிருக்கும் கலங்கள் நீரை அகத்துறிஞ்சி வீக்கவமுக்கம் கூடி நீட்சியடைவதோடு, புரதத்தொகுப்பும் நடைபெறும்
வியத்தமடையும் அவத்தை:
வியத்தமடையும் அவத்தைதான் பிரியிழையப் பிரதேசத் தின் முதிர்வுப் பிரதேசமாகும். பச்சையவுருவம் என்ற பச்சை நிறப்பொருளைக் கொண்ட நிறவுருவ உருமணிகள் தாவரத்தின் இளம் பாகங்களில் உண்டாவது வகையீடடைதலின் ஆரம்பத் தில் தோன்றும் வெளிப்படை மாற்றமாகும். கலம்களின் சுவ சில் செலுலோசுப்படிவு நடைபெறல், இலிக்னின், அல்லது மிக

Page 148
280 உயர்தரத் தாவரவியல்
வும் பிந்திய நிலையில் சுபரினேற்றமடைதல் ஆகியன p560 பெறும்.
З4o on * 2ം
t ằléo உரு. 82: முழு வளர்ச்சிக்காலத் SE தைக் குறிக்கும் வரைபடம்
2
Օ
வளர்ச்சி விகிதம் ஆரம்பத் தில் குறைவாகவும், பின் துரிதமாகக் கூடி, பின்னர் குறைந்து நிலையான நிலை
யையடையும்.
ii
* g la le 2o
bs lesar
வளர்ச்சியின் முறைகள்
ஒரு கலத்தில் அல்லது அங்கத்தில் அல்லது முழுத்தாவரத் திலும் சூழலுக்குரிய நிபந்தனைகள் ஒரே தன்மையதாக இருந் தாலும் வளர்ச்சிக்காலம் முழுவதிலும் வளர்ச்சி ஒரே வீதத்தில் நடைபெறுவதில்லை. இவ்வளர்ச்சி விகிதம் குறிப்பிட்ட முறை யையே பின்பற்றுகிறது. கலப்பிரிவு அவத்தையில் வளர்ச்சி வீதம் குறைவாக இருக்கும்; பின் வீதம் துரிதமாகக் கூடி உயர் பெறுமானத்தை அடைந்து, நீட்சி அவத்தை யில் பின்னர் வளர்ச்சி வீதம் குறைந்து நின்றுவிடும். (பிந்திய வியத்தமடை யும் அவத்தை). இவ்விதமான 3 வளர்ச்சி நிலைகள் ஒழுங்காக நடைபெற எடுக்கும் கூட்டான நேரமே முழுவளர்ச்சிக் காலம் (Grand periodofgrowth) எனப்படும் வளர்ச்சியானது அங்கத்தி னளவிலோ, இலேப்பரப்பிலோ, கனவளவிலோ எவ்வித மாக அளக்கப்பட்டாலும் இவ்வித மூன்று வளர்ச்சி நிலை க்ளை யும் அவதானிக்கலாம்; எனினும் வெப்பநிலை அல்லது வேறு வெளி நிபந்தனைகள் இம் முழு வளர்ச்சிக் காலத்தின் அளவைக் குறைக் கலாம்; அல்லது கூட்டலாம். இவ்வித 3 நிலைகளையுடைய வளர்ச்சி முறைக்கு அனேக விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
(1) வளர்ச்சி வீதம் மாறுபடல் (2) ஒமோன்களின் உயிர்ப்பாக்கல் அல்லது தடைசெய்தல்.
(3) போஷணை அடிப்படை (இதிலும் விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. வளர்ச்சியின் தொடக்கத்தில் (வித்தில்) உணவுச்

வளர்ச்சி 28
சேமிப்புகள் குறைந்த வீதத்தில் உபயோகிக்கப்படுகின்றதென் றும், ஒளித்தொகுப்பு உணவுப் பொருட்கள் உண்டாகிய பின் இவ்வீதம் கூடும். முதிர்வடைந்தபின் ஒளித்தொகுப்பு விளைவுப் பொருட்கள், பூவரும்புகளைத் தோற்றுவித்து வித்துக்களையும் பழங்களையும் கொடுப்பதனல் வளர்ச்சி வீதம் குறைகிறதெனக் கூறப்பட்டுள்ளது.
வளர்ச்சிப் பிரதேசம்
வேரில் வளர்ச்சி அல்லது நீட்சிப் பிரதேசம் வேர்நுனியி விருந்து 2, 3 மி.மீ. அடுத்துக் காணப்படும் என்பதை நாம்
சோதனைமூலம் நிரூபிக்கலாம்:
உரு. 83 வேரில் வளர்ச்சிப் பிரதேசத்தை நிரூபிக்கும்
பரிசோதனை. ஈரமான தக்கைப்பட்டையுடன் ஒரு போத்தலினுள் இளம் அவன்ர வித்துப் பதிக்கப்பட்டு முளைவேரில் இந்தியா-மையினல் குறிப்பிட்ட இடைவெளிகளில் அடையாளமிடவும். போத்தலை கருமைநிறத் துணியால் மூடிவிடவும். இரண்டு நாளைக்குப்பின் முளைவேரிலிடப்பட்ட அடையாளங்களின் இடைவெளிகளை அவ தானிக்கவும். முளைவேர் நுனியிலிருந்து 2, 3 மில்லி மீற்றரை அடுத்து இவ்விடைவெளிகளின் தூரம் அதிகரித்திருபதை நாம் அறியலாம்.
இதே போன்றுதான் அங்குரப்பகுதியிலும் வளர்ச்சிப் pr தேசம் நுனியிலிருந்து 2-3 மில்லிமீற்றரை அடுத்து ஆல்ை
• • Amr 69,36

Page 149
282 உயர்தரத் தாவரவியல்
கூடிய பிரதேசத்திற்குக் (கூடிய நீளத்திற்கு) இவ்வளர்ச்சிப் பிர தேசம் காணப்படும். இந்நீளும் பிரதேசம் அங்குரப் பகுதியில் அனேக கணுவிடைகளைக் கொண்டிருக்கும். சாதாரணமாக 10 ச. மீ. (அடுத்துக் காணப்படும் கொண்டிருக்கும் எல்லா கணு விடைகளின் வளர்ச்சியின் கூட்டுத்தொகையே அங்குரத்தொகு தியின் மொத்த வளர்ச்சியைக் குறிக்கும். இங்கு கணுவிடைகளி லேயே வளர்ச்சி நடைபெறும். இவ்வித பரிசோதனைகளை உரு ளைக்கிழங்கு முகிழிலிருந்து தோற்றுவிக்கப்படும் அங்குரப் பகு திகளை உபயோகித்து பரிசோதனையை நடாத்தலாம்.
வேர் அல்லது தண்டுச்சியில் தொகுக்கப்படும் ஒட்சிசன் அல் லது ஓமோன் நீட்சிப் பிரதேசத்திலுள்ள கலங்களின சுவரினல் உறிஞ்சப்பட்டு மீள்சத்தியடைந்து நீரை உறிஞ்சி நீளமடைய மேலும் உதவுகின்றது. இவ்வித ஒட்சின்கள் இப்பொழுது இர சாயனச் சேர்வைகளென்று கண்டுபிடிக்கப்பட்டு உறுதிப்படுத் தப்பட்டுள்ளது.
தாவர வளர்ச்சிப் பதார்த்தங்கள் (ஒமோன்கள் அல்லது ஒட்சின்கள்)
தாவரத்தின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் பங்கு கொள் ளும் சில இரசாயனப் பதார்த்தங்களுண்டு என்பதற்குச் சில பரிசோதனை வாயிலான ஆதாரங்களுண்டு. எனினும் இவை மிகவும் சிறிதளவில் இருந்தால் மட்டுமே வளர்ச்சிக்குப் பயனுள்ள தாகின்றது என்பதுவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பதார்த்தங்கள் வளர்ச்சியின்போது உபயோகிக்கப்படு கின்றன. அதனுல் இவை நொதியங்களிலிருந்து வேறுபட்டவை. இப்பதார்த்தங்கள் வளர்ச்சிச் சீராக்கிகள், வளர்ச்சி ஓமோன் கள், ஒட்சின்கள் என்று பலவாருக அழைக்கப்படுகின்றன: சாதாரணமாகத் தாவர ஓமோன் அல்லது ஒட்சின்கள் எனப் படுவது ஒரு சேதனச் சேர்வையாகும். இது அனுசேப இயக் கத்தால் தாவரத்தின் ஒரு இழையத்திற் தோற்றுவிக்கப்பட்டு வேருெரு இழையத்திற்குக் கடத்தப்பட்டு அங்கு சிறிய அளவிற் கொடுக்கபபட்டால் வளர்ச்சியைத் தூண்டும் உதாரணமாகப் பரிசோதனைகளில் மிகவும் ஐதான கரைசலிற் (1X1510) கூடு தலாகத் தொழிற்படுகின்றதென்று அவதானிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிச் சீராக்கிகள் என்னும்போது பொதுவாகத் தாவரத் தில் சிறிய அளவுகளில் சேதனச் கேர்வைகள் வளர்ச்சியைக் கூட்டி அல்லது குறைத்து அல்லது மாற்றமடையச் செய்வதைக் குறிக்கும். இப்பதார்த்தங்கள் தாவரத்தில் இயற்கையாக உண் டாக்கப்படலாம்.

வளர்ச்சி 283
அவென சற்றைவா, (Ayena satiya) என்ற தாவரத்தில் முளைத்தண்டுக் கவசத்தின் நுனி அகற்றப்பட்டபோது தாவரத் தின் எஞ்சிய முளைத்தண்டுக் கவசம் ஒளிதிருப்பத்துக்குரிய தூண் டலுக்கு (ஒரு பக்கத்துக்குரிய ஒளி) தூண்டற்பேறு அடையமாட் டாது என்பது அவதானிக்கப்பட்டது. எனினும் முழுமையான முளைத்தண்டுக் கவசம் இவ்வாறு ஒருபக்க ஒளித்தூண்டலுக்கு விடுவிக்கப்பட்டபோது உரு. 94(1) ஒளிக்கு எதிர்ப்புறத்தில் ஒட்சின் செறிவடைந்து இப்பக்கத்தில் கூடிய வளர்ச்சி வேக மடைந்து உருளையுருவான அங்கத்தின் இரு புறங்களிலுமுள்ள மாறுபட்ட வளர்ச்சி வேகத்தினல் தண்டு ஒளியை நோக்கி வளை யும் ஆனல் துண்டிக்கப்பட்ட முளைத்தண்டுக் கவசத்தை அதே முளைத் தண்டின் மேல், செலற்றினின் மேல் வைத்துப் பதித்துவிட் டால் (உரு 94(3) ஒளித்திருப்பத்துக்குரிய தூண்டற்பேறு மீண் டும் பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து முதன் முத லில் முளைத்தண்டுக் கவச நுனியிலிருந்து ஒமோன்கள் வளர்ச்சி யுறும் பிரதேசத்திற்குப் பரவலடைகின்றன என்று முடிவுகொள் ளப்பட்டது. இதன் பிறகு நடைபெற்ற ஆராய்ச்சியிலிருந்து பரவலடையக் கூடிய இரசாயனப் பதார்த்தமெனவும். அதனுற் பரவுதலடைவதென்றும் இதுவே ஒட்சினென்றும் 1928ல் வழங் கப்பட்டது. இதன் பின்னர் ஒட்சினைப் பிரித்தெடுத்து வேருக்கி ஒட்சின்து இரசாயனத் தன்மையை இன்னதெனக் கண்டுபிடித் துள்ளார்கள்.
உயர் தாவரங்களைப் பொறுத்தவரையில் இவ்வொட்சின் என்பது இன்டோலசற்றிக் அமிலத்தையே குறிக்கும் என்பது கூறப்பட்டுள்ளது. இது தாவரத்தில் மிகவும் குறைந்த செறி விற் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இயற்கையாகக் கூடுதலாகத் தோற்றுவிக்கப்படுவதும் எல்லாத் தாவரங்களில் உண்டாக்கப்படுவதுமான ஒரே ஒட்சின் இண்டோலசற்றிக் அமி லம் (AA) என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இண்டோலசற்றிக் அமி லம், மற்றை ஒட்சின் (Hetero auxin) என அழைக்கப்படும். இதைவிட ஒட்சின் a, ஒட்சின் b, என்பனவும் சிறிய அளவில் தாவ ரங்களிற் காணப்படும். இவை மூன்றும் மனிதனது சிறுநீரிற் காணப்படும். எனவே இயற்கையாகக் காணப்படும் ஒட்சின்கள்: ஒட்சின் எ, ஒட்சின் b, இண்டோலசற்றிக் அமிலம் என்பவையா கும். இளநீரில் IAA உண்டு என்று நிரூபிக்கப்பட்டது. துண்டித்து வேருக்கப்பட்ட கரட் இழையங்களுக்கு இளநீர் சேர்க்கப்பட்ட போது அவை வளர்ச்சியடைந்தன.
இயற்கையாகக் காணப்படும் மூன்று ஒட்சின்களைத் தவிர அநேக செயற்கை ஒட்சின்கள் தயாரிக கப்பட்டுள்ளன. உதாரண

Page 150
易84 உயர்தரத் தாவரவியல்
மாக, (1) /2-4D. (2) NAA நப்தலின் அசற்றிக் அமிலம் முதலியன இதைவிட (3) இண்டோலசற்றிக் அமிலம் (IAA) செயற்கை முறையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது (4) Indole butyric acid.
தாவரங்களில் IAA பிரியிழையத்துக்குரிய பிரதேசத்திலும், இளம் இலைகளிலும், இளங்கலங்களிலும் தோற்றுவிக்கப்படும். எனினும் இவற்றிற் தோற்றுவிக்கப்படும் அளவு மிகவும் குறை வானதால் இதன் செறிவை அறிவதற்கு விசேட முறைகள் உப யோகிக்கப்பட்டுள்ளது. அகார் அல்லது செலற்றினில் மிகவும் ஐதான IAA கரைசல் இட்டு உறையச் செய்து அதன் துண்டு களைத் துண்டிக்கப்பட்ட முளைக்கவசத்தின் மேலிட்டுக் குறிப் பிட்ட காலத்தின் பின் வளைவுக்கோணம் உரு. 92 (9) அளக் கப்பட்டது. வளைவுகோணம் செறிவு கூடுவதுடன் அண்ணள வாக நேர்விகிதசமனகக் கூடியது அவதானிக்கப்பட்டது.
نمه نخ;) 'ت ، ۔
- is fó tp
As ་་་་་་་་་་་་་་་ C)g', °出 ائی 8.چه { ܗ݇
உரு. 84; வெளியிலிருந்து ஒட்சின் வழங்கப்பட்டபோது வேர்,
தண்டு அரும்புகள் காட்டும் வளர்ச்சி விளைவுகளை எடுத் துக்காட்டும் வளைகோடுகள்; IAA ஒட்சின் செறிவிற் கேற்ப வளர்ச்சி கூடுவதையும் தடைப்படுவதையும் எடுத்துக்காட்டுகின்றன.
அங்குரப்பகுதியின் வளர்ச்சி வீதம் ஒட்சின் செறிவுடன் கூடிச்சென்று மிகவும் கூடிய ஒட்சின் செறிவிலேயே இவ்வீதம் குறைகிறது. ஆனல் வேர்களினல் மிகவும் குறைந்த ஒட்சின் செறிவிலேயே இதன் வளர்ச்சி வீதம் கூடி அதன் பின்னர் மேலும் ஒட்சின் செறிவு கூட வளர்ச்சிவீதம் குறைகிறது அரும்புகளின் விளைவு தண்டு, வேர் ஆகியவற்றிற்கு இடைப் பட்டதாகும். இப் பெறுபேறுகள் IAA கரைசல்களையும் அவெஞ
 

வளர்ச்சி 28
தாவரத்தின் தண்டையும் முளைவேரையும் முதிர்ச்சியடைந்த தாவரத்தின் அரும்பையும் உபயோகித்து அறியப்பட்டது. இப் பெறுபேறுகளை மேலும் உறுதிப்படுத்த அவென நாற்றுக்களின் வேர்நுனி வெட்டப்பட்டபோது துரிதமாக வேர்நுனி வளர்வது அவதானிக்கப்பட்டது. ஆனல் முளைத்தண்டு நுனிவெட்டப் பட்டபோது மிகுதியான முளைத்தண்டுக் கவசம் வளர்வதில்லை என்பது அவதானிக்கப்பட்டது.
ஒட்சின்களின் விளைவுகள்
(1) உச்சியிற் தயாரிக்கப்படும் ஒட்சின் நீளும் பிரதேசத் தில் கலங்களால் உறிஞ்சப்படுவதனல் இச்சுவர்களின் இழகு தன்மை கூடுகிறது. குறிப்பிட்ட IAA செறிவு மாறிழையத்தை உயிர்ப்பாகத் தொழிற்படச் செய்கிறது.
(2) இல்ைகளிலும், பூக்காம்புகளிலும் வெட்டுப்படை உண் டாவதைத் தடைபண்ணும் அல்லது துரிதப்படுத்தும்.
(3) காயங்களை ஆறச்செய்வதற்கு மூடுபடைக்கலங்களைத் தோற்றுவிக்கும்.
(4) மகரந்தச் சேர்க்கை-IAA உண்டாவதை தூண்டச் செய்து இழையங்களை உண்டாக்குவதிலும் பழங்களை விருத்தி யடையவும் செய்கிறது r
(5) மிகவும் உயர்ந்த செறிவுகளில் ஒட்சின்கள் நச்சுத் தன்மை உடையனவாகக் காணப்படுகின்றன. உதாரணமாக 2-4-D என்ற களைகொல்வி.
(6) தாவரங்களில் முளையரும்பின் வளர்ச்சியாற் கக்க வரும்புகளிலிருந்து பக்கக் கிளைகள் வளர்ச்சி அடையாதிருப்பது உச்சி ஆட்சி (Apical dominance) எனப்படும்; மிளகாய்ச் செடியி லும், தேயிலைச் செடியிலும் முனையரும்பை அகற்ற, தொடர்ந்து ஒட்சின் முனையரும்பிலிருந்து கீழே வந்து செறிவாக்கப்படாத தால், கீழுள்ள கக்கவரும்புகள் முளைக்கின்றன. இதனைப் பரிசோ தனமூலம் நிரூபிக்கலாம். முனையரும்பகற்றி இனலோனின் பசை தடவ உச்சி ஆட்சி நிறுத்தப்படுவதனல் கக்க அரும்புகள் கிளை களாக வளரும்; ஆனல் IAA கலந்த இனலோனிள் பசையைத் தடவப் பக்கக்கிளைகள் உண்டாகாது.
(7) தூண்டு திருப்ப அசைவுகளில் ஒட்சின்கள் முக்கிய பங்கை எடுக்கின்றன.

Page 151
86 உயர்தரத் தாவரவியல் ஒட்சின்களின் பிரயோகங்கள்
(1) இலைகளை உதிரச் செய்தல்; பழங்கள் உதிர்தல் அல் லது உதிர்தலைத் தடைசெய்தல்; இது வெட்டுப்படை தோற்று விப்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. உ+ம், நப்த லீன் அசற்றிக்கமிலம்(NAA).
(2) தண்டின் வெட்டுத்தண்டுகளில் வேர்த்தொடக்கங்கள் உண்டாவதை ஐதான ஒட்சின் கரைசல்கள் (IAA) துரிதப்படுத்து கின்றன; உதாரணம்: தேயிலையின் வெட்டுத் தண்டுகளைக் கொண்டு பதியமுறை இனப்பெருக்கம் செய்வதில்
(3) ஒட்சின்களைப் (அல்பா NAA) பூக்களுக்குத் தூவிக், கன்னிக்கனியமாக்கல்மூலம் பழங்களை விருத்தியாக்கலாம்
(4) பூண்டுக் கொல்லிகளால் உ-ம். 2 - 4 - D இருவித் திலைகள் அநேகமாகக் கொல்லப்படுகின்றன. ஒட்சின்கள் தேர் வுக்குரிய முறையில் பூண்டு கொல்லிகளாகப் பயன்படும். விசேட பூண்டுகளுககுப் பிரத்தியேக பூண்டு கொல்லிகள் உபயோகிக் கப்படுகிறது; இதன் அடிப்படை உயர்ந்த ஒட்சின் செறிவில் வளர்ச்சியைத் தடைபண்ணுவதேயாகும். உ+ம்: 2-4-D பூக்கள் உண்டாவது சில ஒமோன்களாற் கட்டுப்படுத்தப்படுகிறதென் பது அவதானிக்கப்பட்டது. பூக்களைத் தோற்றுவிக்க புளோருே ஜின் என்ற ஒமோன் தேவைப்படுகின்றது. இவ்வோமோனை சுரக்கத் தூண்டி அதனுல் சீக்கிரத்தில் பூக்களை உண்டுபண்ண உதவுகிறது. உதாரணமாக இலங்கையில் அன்னசிச் செடிக்கு இப்பிரயோகம் பயன்படுகிறது.
(8) ஒட்டுதல்: ஒட்டுதலின்போது ஒட்சின்களை உபயோ கித்தால் மாறிழையங்கள் உயிர்ப்பாகி ஒட்டுக் கிளையையும் ஒட் டுக்கட்டையையும் இணையச் செய்கிறது
duyGâ6ör (Gibberalin)
இது பங்கசுக்களிலிருந்து முதலில் பெறப்பட்டது. யப்பான் தேசத்திற் தொற்றுண்ட இளம் நெற்பயிர்களின் துரிதவளர்ச் சியைக் காட்டுவதை அறிய ஆராய்ச்சி செய்யப்பட்டபோது கிபரலா பியூசிக்கோலார் என்ற பங்கசு தொற்றுண்டிருப்பதை அவ தானித்தார்கள். இப்பங்கசுவை வளர்ப்புக் கரைசலில் வளர்த்து நாலுவித கிபரலின் சேர்வைகள் (G, G2, G. G.) இருப்பது அவ தானிக்கப்பட்டது. G என்பது மிகவும் உயிர்ப்பான பதார்த் தம்; இது கிபரலிக்கமிலம் எனப்படும். இந்நாலுவகைப் பொருட்

66Trfisa 887
களைப் பொதுவாகக் கிபரலின்கள் என அழைப்பர். பின்பு நிகழ்ந்த கியரலின்களின் ஆராய்ச்சியின்போது பின்வருவன அவதானிக் கப்பட்டது.
(1) கலம் நீளுவதிற் பங்குகொள்கிறது. (2) சோளத்தின் குறள்வகைத் தாவரங்களுக்கு இடப் பட்ட பொழுது இவை மிகவும் துரிதமாக வளர்வது அவதா னிக்கப்பட்டுள்ளது.
(3) ஈராண்டுக்குரிய தாவரங்களுக்கு இடப்பட்டால் ஒராண் டிலேயே அதனது வாழ்க்கை முடிவடைந்துவிடும்.
(4) நீண்டநாட் தாவரங்களுக்கு (கூடிய சூரிய ஒளிக்கா லம்) இவை இடப்பட்ட பொழுது துரிதமாகப் பூக்கள் உண்டா வது அவதானிக்கப்பட்டது. பின்னர் இவ்வித தாவரங்களிலும் கிபரலின் உண்டென்பது அவதானிக்கப்பட்டது.
கைனின்கள்
தாவரங்களிற் காணப்படும் இவ்வோமோன் கலப்பிரிவு, கலவிரிவு, அரும்புகள், வேர்கள், தண்டுகள் உண்டாகி வளர்ச்சி யடைவதில் பங்குகொள்கிறது.
பசிய தாவரங்களின் வளர்ச்சிக்குரிய
பதார்த்தங்கள்
வளர்ச்சிச் சீராக்கிகள் ஓமோன்கள்
(வளர்ச்சியைத் தூண்டு
விக்கும் பதார்த்தங்கள்) (a) கணிப்பொருளயன்கள் (a) உயிர்ச்சத்து (b) செயற்கை ஒட்சின்கள் (b) ஒட்சின்கள்: IAA,
(இழைய வளர்ப்பு - Tissue ஒட்சின் 4, ஒட்சின் b
culture) (c) கிபரலின்கள்
(d) கைனின்கள்
ஒரு தாவரத்தில் ஒரு இடத்தில் தோற்றுவிக்கப்படும் சேத னப் பதார்த்தம் உடற்ருெழிலியல் அல்லது வளர்ச்சி விளைவு களை வேறிடத்திற் தோற்றுவிக்கவல்லது. இத்தகைய பதார்த் தமே ஒமோன் எனப்படும். இவை மிகவும் குறைந்த செறிவி லேயே இவ்விளைவுகளைக் கொடுக்கும். எனவே உயிர்ச்சத்துக்கள், கிபரலின், ஒட்சின்கள், கைனின்கள் ஆகியவை பசிய தாவரத்தில்

Page 152
88 உயர்தரத் தாவரவியல்
தோற்றுவிக்கப்பட்டு வளர்ச்சியைத் தூண்டும் பதார்த்தங்களா கையால் இவற்றை தாவர ஓமோன்கள் என்பர்.
வளர்ச்சிச் சீராக்கிகளாகக் கணிப் பொருட்கள் பயன்படல்
(a) மகனீசியம் குளோருே பில் மூலக்கூறின் கூருகும்; அநேக நொதியங்களுக்குக் கணிப்பொருள் அயன்கள், துணைக் காரணியாக அமைகிறது.
எக்சோகைனேசு
ட--> குளுக்கோசு பொசுபேற்று Mg
இத்தாக்க வீதம் Mg** அயருற் கட்டுப் படுத்தப்படும் (b) இலக்காசே என்ற நொதியத்தின் தொழிற்பாட்டுக்கு மங்க னேசு (Manganese) அயன் துணைக்காரணியாக அமைகிறது; எனவே கணிப்பொருள்கள் வளர்ச்சிச் சீராக்கிகளாகும்.
OšGasmrar +- ATP
ஓமோன்களாக உயிர்ச்சத்துக்கள் பயன்படல்
(a) உயிர்ச்சத்து; பசிய தாவர ம் உயிர்ச்சத்துக்களைத் தொகுக்கின்றன. அதனல் இவைகட்கு ஒமோனக அமைகிறது. பிறபோசனை உள்ள அங்கிகளுக்கு இத்தயாரிக்கப்பட்ட உயிர்ச் சத்துக்களே அளிக்கப்படவேண்டுமாதலால் இவ்வங்கிகளுக்கு வளர்ச்சிச் சீராக்கிகளாக அமைகிறது. தைமீன் என்ற ஒரு B வகை உயிர்ச்சத்து தாவரங்களின் அங்குரத் தொகுதியில் தொகுக்கப்பட்டு வேர் நுனிக்குக் கொண்டு செலுத்தப்படும். இது ஒரு வேர் வளர்ச்சிக்குரிய ஓமோனகும்.
gGopG3ulum Garraíî6år - FMN. FAD
w (பிளேவோ புரதங்கள்)
- நிக்கோறிணிக் அமிலம் - NAD, NADP
உயிர்ச்சத்து
B வகை-- பன்ருேதினிக் அமிலம் - துணைநொதியம் A
- தைமீன்  ைபோவிக் அமிலம் - பயோற்றின் உயிர்ச்சத்து C- அசுக்கோபிக் அமிலம் உயிர்ச்சத்து K - ஐதரசன் காவுகை (FMN பதிலாக)
தாவர வளர்ச்சிக்குரிய காரணிகள்:
வளர்ச்சியானது அநேக காரணிகளின் கூட்டாக உண்டாக் கும் விளைவுகளைக் குறிக்கும் இக் காரணிகளாவன:
(1) பரம்பரைக்குரிய காரணிகள்
 
 

வளர்ச்சி 289
(2) ஓமோனுக்குரிய காரணிகள்
(3) போஷனைக்குரிய காரணிகள்
(4) சூழலுக்குரிய காரணிகள்
ஓமோனுச்குரிய காரணிகளும், போஷணைக்குரிய காரணிக ளும் வளர்ச்சிப் பதார்த்தங்களாக அமையும். இப்பல்வேறு காரணிகளுள் முக்கியமானவற்றை வெளிக்காரணிகள் உட்கார னிகள் என்றும் பிரிக்கலாம்.
வெளிக்காரணிகள்:
(a) ஒளி
(b) வெப்பநிலை
(c) ஏனைய அனுசேப இயக்கங்களைக் கட்டுப்படுத்தவல்ல O, CO நீரினளவு என்பனவாம்.
தாவரத்தின் வீங்கிய தன்மை அனுசேப இயக்கங்களுக்கு இன்றியமையாதது. அதஞல் அகத்துறிஞ்சல், ஒளித்தொகுப்பு, சுவாசிப்புக்கு ஒட்சிசன் CO, நீர் ஆகியன அவசியமாகிறது.
உட்காரணிகள்:
(a) 웃 விகிதம்
(b) உணவுச் சேமிப்பு (c) ஒன்றேடொன்றன்றெடர்பு (Correlation) (d) (p&oragisairaold (Polarity)
வளர்ச்சியைச் சீராக்கும் வெளிக்காரணிகள்
(a) ஒளி: வளர்ச்சிக்குரிய ஒளியின் விளைவுகளை நாம் மூன் முகத் தொகுக்கலாம். (1) உடற்ருெழிலுக்குரிய விளைவுகள் (2) உருவப் பிறப்புக்குரிய விளைவுகள் (3) இழையவியலுக்குரிய விளைவுகள்.
(1) ஒளியின் உடற்ருெழிலுக்குரிய விளைவுகளாவன:
(a) குளோருேபில் தொகுப்பு (b) ஒளித்தொகுப்பு (c) காவற்கல அசைவுகள் (d) ஆவியுயிர்ப்பும் நீர்ச்சம நிலையும் (e) ஒட்சின் அனுசேபங்கள் உ. தா. வி. 11- 37

Page 153
990 உயர்தரத் தாவரவியல்
இவற்றுள் c, d, e ஆகியன விக்க அமுக்கத் தொடர்புகளை யும் கலம் நீட்சியடைவதையும் கட்டுப்படுத்தும். aயும் buqub வளர்சசிக்குரிய காபோவைதரேற்றுப் பொருட்களைக் கொடுக்க வல்லது.
(2) ஒளியின் உருவப்பிறப்புக்குரிய (உருவவியலுக்குரிய)
விவவுகள்:-
(1) ஒளியானது தாவரப்பகுதிகளின் வெளி உருவத்தையும் மாற்றவல்லன. குறைந்த ஒளிச்செறிவில் வைநிறமாதல் உண் டாகும். கணுவிடையின் நீளம் நீட்சியடையும்; புறத்தோற் படை இவிக்னின்பண்ட குறைவாகத் தோற்றும்; இலவிரிவு தடைப்படும்; முளைத்தண்டுக் கொளுக்கி ஒளியில்லாவிடில் நிமிர LDrtillsgil.
(3) ஒளியின் தன்மை:- W
வெவ்வேறு அலை நீளத்தைக் கொண்ட ஒளிக்கதிர்கள் வேறு பட்ட அளவிற்கு விளைவைக் காட்டுகின்றன சிவப்புக்கதிர் ஒளித் தொகுப்பிலும் நீலக்கதிர் ஒளித்தூண்டு திருப்பத்திலும் மிகவும் பயனடைகின்றது. சிவப்புக்கதிர் இலவிரிவடைவதிலும் தண்டு நீட்சியடைவதிலும் தொழிற்படுகின்றது. சிவப்புநிறக் கதிர் சில வித்துக்கள் முளைப்பதை உயிர்ப்பிக்கிறது வெவ்வேறு நிறக் கதிர்களை உறிஞ்சுவதற்கு விசேட சேர்வைகள் கலத்துட் காணப் படுகின்றது.
(4) ஒளிவின் கால எல்லே
ஒளியின் காலனல்லைக்கேற்பத் தாவரங்களில் நடைபெறும் விருத்திக்குரிய விளைவுகள் ஒளி ஆவர்த்தனச் சார்பு எனப்படும்
சில தாவரங்கள் பூக்களை உண்டாக்க மிகவும் குறுகிய தேர ஒளியே தேவை. அத்தகைய தாவரங்கள் குறுகியநாட் தாவரங்கள் எனப்படும். வேறு சில தாவரங்களில் பூவை உண்டாக்குவதற்கு கூடிய நேர ஒளியுள்ள நாட்கள் தேவை. இவை நீண்டநாட் தாவரங்கள் எனப்படும்; ஆனல் வேறுசில தாவரங்களில் ஒளி யுள்ள கால எல்லை பூவை உண்டாக்குவதில் ஒருவித மாற்றமும் ஏற்படுத்த மாட்டாது அத்தகைய தாவரங்கள் ஒளி நடுநிலைத் தாவரங்கள் எனப்படும் குறுகியநாட் தாவரங்கட்கு அநேக மாகப் 12 மணித்தியாலம் அல்லது குறைவாகவே ஒளியின் காலனல்ல தேவைப்படும். நீண்ட-நாட் தாவரங்களுக்கு 13 மணித்தியாலங்கள் அல்லது கூடத்தேவைப்படும். ஆனல் ஒளி நடுநிலத் தாவரங்கள் 5 மணித்தியாலந்தொடக்கம் 24 மணித்

awarità9 29墨
தியாலங்களுக்குத் தொடர்ந்து ஒளியைக் கொடுத்தாலும் பூக் களே ஒருவித மாற்றமுமின்றிக் கொடுக்கின்றன. (உதாரணமாக புகையில், தக்காளி, மிளகாய், கெக்கரி ஆகியன)
குறுகியநாட் தாவரங்களும் - (Short day plants)
நீண்டநாட் தாவரங்களும் (Long day plants)
ஒரு பிரத்தியேக வகைப் புகையிலச் செடி (Maryland Mammoth வகை) கோடைகாலத்திலுண்டாக்கப்பட்ட பொழுது அது 15 அடி உயரம்வரை வளர்ந்தும் பூக்களைத் தோற்று விக்கவில்லை. ஆனல் குளிர் காலத்தில் (மாரிகாலத்தில்) அதே வகைப் புகையிலைச் செடி ஐந்து அடி வளர்ந்ததும் பூக்களைத் தோற்றுவித்தது. எனவே ஒளிக்கால எல்லை குறைக்கப்பட்ட பொழுது குறுகிய நாள் புகையிலை இனம் பூக்களைத் தோற்று விப்பதற்குரிய நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இத்த கைய குறுகிய நாட் தாவாவகைகளுக்கு ஒரு குறிப்பிட்ட மாறு நிலை ஒளிக்காலம் (Critical photoperiod) உண்டு இவ்வொளிக் காலத்திற்குக் குறைவாக ஒளிபட்டாலேயே பூக்கள் உண்டாகும் இம்மாறுநிலை ஒளிக்காலத்துககுக் கூடினல் பதியமுறை வளர்ச்சி மட்டுமே நடைபெறும். அதனுல் நீண்ட ஒளிக் காலங்களில் இத்தாவரங்களை இருளில் வைப்பதன்மூலம் பூக்கள் உண்டா வதைத் தோற்றுவிக்கலாம். குறுகியநாட் தாவரங்களைப் போன்று நீண்டநாட் தாவரங்களுக்கும். இம்மாறுநிலை ஒளிக்காலம் உண்டு. இவ்வொளிக்காலத்திற்குக்கூட இவ்வொளி விழுந்தாலேயே பூக் கள் உண்டாகும். இதற்குக் குறைவாக ஒளி விழுந்தால் தாவ ரம் பதிய வளர்ச்சியையே கொடுக்கும். பசளித் தாவரம்கள் நீண்டநாட் தாவர வகைக்கு உதாரணமாகும்.
ஒவ்வொரு தாவரமும் அகற்கேற்ற ஒளிக்காலத்திற்கு ஒரு சில நாட்களுக்கு விடப்பட்டு பின் பூக்களை உண்டாக்க உகந்த தற்ற ஒளிக்கால நிலைமைகளில் வைக்கப்பட்டாலும் பூத்தொடக் கங்களே ஆரம்பிக்கமுடியும். எனவே சில நாட்களுக்கு முறை யான ஒளிக்காலத்தைக் கொடுப்பதன் பயனுக இவ்விளைவு அத் தாவரத்திற் தொடர்ச்சியாக இருப்பதை அவதானிக்கிருேம். இதுவே ஒளி ஆவர்த்தனத் தூண்டல் (Photoperiodic induction) எனப்படும். இத் தூண்டலின்போது உடற்ருெழிலியல் மாற்றங் களுண்டாகிப் பின் அசாதாரணமான காலங்களிலும் இம்மாற் றங்கள் தொடர்ந்து நடைபெற்றுப் பூத்தொடக்கங்களை ஆரம் பிக்கமுடிகிறது.
வழமையாகப் பதியவளர்ச்சி பூவை உண்டாக்கும் (பூக்களைத் தோற்றுவிக்கக்கூடிய ஒளிக்கால நிபந்தனைகளுச்கு மாருகவே

Page 154
92 உயர்தரத் தாவரவியல்
இருக்கும். இதை உபயோகித்து ஒராண்டுத் தாவரங்களை இரு முறை பூக்கச் செய்யலாம். பல்லாண்டு காலம் வாழச்செய்ய வும் முடியும். V
ஈராண்டுத் தாவரங்களை ஒருசில மாதத்துக்குள்ளேயே அத னது வாழ்க்கை வட்டத்தை முடித்துக்கொள்ள முடியும் பூக் களை உண்டா கும் காலத்தைப் பின்போடலாம் அல்லது சீக் கிரத்தில் பூக்களைப் பெறலாம். இவ்வாருன நன்மைகளை ஒளி ஆவர்த்தன விளைவுகளினுற் பெறமுடியும்.
குறுகியநாட் தாவரங்கள் நீண்டநாட் தாவரங்கள் உ+ம்: கரும்பு, வெண்கா உ+ம்: உருளைக்கிழங்கு, பீற்
யம், புகையிலை. றுாட், பசளி
கியூபா தேசத்தில் கூடுதலாக வளர்க்கப்படும் கரும்பு குறு கியநாட் தாவரமாகும், இத்தாவரத்தின் பதியப் பகுதியே உபயோகமானதால் பூக்கள் உண்டாவது தடைபண்ணப்பட்டு, பதிய வளர்ச்சியைக் கூட்டுவதற்காக குறுகிய நாட்கால இரவு வேளைகளில் (ஒளி யில்லாத வேளையில்) இத்தாவரங்களுக்கு ஒளி யைச் சடுதியாகக் கொடுத்துப் பயன்பெறப்படுகிறது. நீண்ட நாட் தாவரமாகிய உருளைக்கிழங்குத் தாவரத்தில் முகிழ்களைத் தோற்றுவிப்பதிலும், பீறறுட் வேர்முகிழ்கலைத் தோற்றுவிப்பதி லும் ஒளிக்கால எல்லையைக் குறைப்பதனுல் சிறந்த விளைவைப் பெறமுடியும் என அவதானிக்கப்பட்டது. நீண்ட ஒளிக்காலம் குறுகிய நாட்தாவரமாகிய வெங்காயத்தில் குமிழ்கள் தோன்ற ஆதாரமாக அமையும்.
ஒளி ஆவர்த்தன தூண்டல் இலகளினுல் ஏற்கப்பட்டு பூவை உண்டாக்கும் ஓமோனுன புளோருேஜின் (Florigen) தொகுக்கப் பட்டு உரிபத்தினூடாக கடத்தப்பட்டு பூ அரும்பு மாறிழை யத்திற்குச் செல்கிறது; உதாரணமாக ஒரு குறுகிய இனத்தா வரத்தைப் 12 மணித்தியாலம் ஒளிபடும்படிவிட பூக்கள் உண் டாகும். (உரு. 85 A) ஆனல் இலைகளை அகற்றியபின் இவ் வாறு ஒளிபடச் செய்யின் பூக்கள் உண்டாகாது. (உரு. 85 B) வேருெரு பரிசோதனையில் ஒரு இலையை மட்டும் விட்டு ஏனைய இலகளை அகற்றி 12 மணித்தியாலம் ஒளிபடச்செய்யின் பூக்கள் எல்லாக் கிளைகளிலும் உண்டாவது அவதானிக்கப்பட்டது. (உரு. 83 C) எனவே ஒளி ஆவர்த்தனத் தூண்டல் ஒரு கிளை யிலுள்ள தனியிலையிலிருந்து ஏனைய கிளைகளுக்குக் கடத்தப்ப்ட் டுள்ளது. இக்குறுகியநாட் தாவரத்துக்கு நீண்டநாள் ஒளிய்ை (உதாரணமாக 18 மணித்தியாலம் ஒரு நாளுக்கு) கொடுத்தால் பூக்கள் உண்ட்ாகமாட்டாது (உரு. 85 D). இத்தாவரத்தின்

உரு. 85 கொக்கிள்பேர் என்ற குறுகியநாட் தாவரம் பரி சோதனைக்கு உபயோகிக்கப்பட்டது. ஒளி ஆவர்த்தன விளைவுக்கு இலைகள் தேவை. A, B, C ஆகியவை ஒளி ஆவர்த்தன விளைவைப் பெற்றுள்ளன. ஒரு இல் மட் டும் இருந்தாலும் பூக்கள் தோன்றும் D, E, F ஆகிய கட்டுப்பாட்டுப் பரிசோதனைக்குரிய தாவரங்களாகும்; இவற்றிற்கு நீண்டநாள் ஒளி கொடுக்கப்பட்டது; இவற் றுள் குறுகியநாள் ஒளிக்கு விடப்பட்ட ஒரு இலையைச் கொண்ட F இல் மட்டுமே பூக்கள் உண்டாகியது.
عقة" لتصعيد في كسع 18
ga lکے تھ
al
உரு 86; கொக்கிள்பேர்.என்ற குறுகியநாட் தாவரம் உபயோ கிக்கப்பட்டது. ஒளி ஆவர்த்தனத் தூண்ட்ல் தாவரத் தின் கீழும். மேலும் தாவரத்தில் அசைந்து திரியும்.

Page 155
294 உயர்தரத் தாவரவியல்
உரு. 87 கொக்கின்பேர் என்ற குறுகியநாட் தாவரம் உபயோ கிக்கப்பட்டது. ஒட்டு இணைப்பினூடாக பூக்களை உண் டாக்குவதற்குரிய தூண்டல் ஒரு தாவரத்திலிருந்து மறு தாவரத்துக்குச் செல்லும். Cயில் பூக்கள் உண்டாக்கப் படுவதில்லை. ஏனெனில் ஒட்டு இணேப்பிலீடுபட்ட இரு தாவரங்களும் நீண்ட ஒளி ஆவர்த்தனக் கால எல்க்ைகு உட்படுத்தப்பட்டன.
இரு கிளைகளை எடுத்து ஒரு கிளைக்குக் குறுகிய ஒளிக்காலத் தைக் கொடுத்தும் மறுகிளைக்குக் கூடிய ஒளிக்காலத்தைக் கொடுத்தால் (உரு. 86 A) தாவரம் குறுகியநாட் தாவர மானபடியால் குறுகியகால ஒளி கொடுக்கப்பட்ட கிளையிலி ருந்து ஏனைய கிளைகளுக்குத் தூண்டல் உரியத்தினுற் கடத் தப்பட்டு எல்லாக் கிளைகளிலும் பூக்கள் உண்டாகும். இப்பரி சோதனையில் ஒரு கிளையில் இலைகளை அகற்றி பின் குறுகிய கால ஒளியைக் கொடுத்தால் மறுகிளையிலும் (நீண்ட கால ஒளிக் குரிய) பூக்கள் உண்டாகாது. உரு. 86 C குறுகிய காலத் தாவ ரம் குறுகிய ஒளிக்காலத்திற்கு விடப்பட்டு அதன் ஒரு கிளையை நீண்டநாள் ஒளிக்கு விடப்பட்ட இதே இன வேறு தாவரக் கிளை யோடு ஒட்டினல் தூண்டல் 'உரியத்தினுாடாகக் கடத்தப்படு வதனல் நீண்ட ஒளிக்காலம் விழுந்த தாவரத்திலும் பூக்கள் உண்டாகும் உரு. 87 B; எனவே ஒட்டிணைப்பினூடாகப் புளோ றிஜன் ஒளி தூண்டப்பட்ட தாவரத்திலிருந்து ஒளி தூண்டப் படாத தாவரத்திற்குக் கடத்தப்பட்டுள்ளது:
 

வளர்ச்சி
(3) ஒளியின் இழையவியலுக்குரிய வினேவுகள்:
ஒளி, தாவரத்தினது வெளித்தோற்றத்தையும், உள்ளமைப் பையும் கட்டுப்படுத்த வல்லது. உதாரணமாக ஒளியில் வாழும் தாவரங்களிலும், நிழலை விரும்பும் தாவரங்களிலும் சில வித்தி யாசங்கள் உண்டு. அவை: (1) கியூற்றின் படிவு அல்லது.புறத் தோற்படை கொள்ளலிலும், இலிக்னினேற்றத்திலும் வித்தியா சங்கள் உண்டு. (2) கலங்களின் பருமன் (3) வியத்தமடையும் averal.
நிழல் விரும்பி வாழும் தாவரத்தினது இலை (பன்னத்தி னது இலை, ஒட்சாலிசு)யில் மேற்ருேம் கலங்கள் பெரியவை: மேற்ருேற் கலங்களில் பச்சையமணிகள் உண்டு. மெல்லிய புறத் தோல், வேலிக்காற் புடைக்கல விழையம் குறைவாக விருத்தி யடைந்திருக்கும்; வியத்தமடையாத இலைநடு விழையம், இரு மேற்தோல்களிலும் சமமான இலைவாய்கள் என்பன உண்டு.
ஒளியிலுள்ள தாவரங்களில் ம்ேற்ருேற் படைக்கலங்கள் சிறி பனவாயும், தடித்த புறத்தோலும, இறுக்கமான கடற் பஞ்சுப் புடைக்கல விழையமும், வியத்தமடைந்த இலைநடு விழையமும் a lleciwG5).
a Gifgafsir (b) Gausa
வெப்பநிலை தாவர வளர்ச்சியைப் பாதித்தல்
ஒவ்வொரு அனுசேபச் செய்முறையும் சூழலின் வெப்பநிை யால் கட்டுப்படுத்தப்படுகிறதென நாம் முன் ஆராய்ந்துள் ளோம். எனவே எல்லா அனுசேப இயக்கங்களினது கூட்டு விகிாவான வளர்ச்சி என்னும் தோற்றப்பாடும் சூழலின் வெப்ப நிலையால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதென்முல் அது வியப்பான தல்ல. மிகவும் தாழ்ந்த வெப்பநிலை அல்லது மிகவும் கூடிய வெப்பநிலை வளர்ச்சிக்கு ஏற்றதல்ல, ஏனெனில் இவை ஏனைய செப்முறைகளான நொதியத்தாக்கம், ஒளித்தொகுப்பு, சவா சம் ஆகியவற்றிற்கும் ஏற்றவையல்ல.
ஏனைய உடற்ருெழிலுக்குரிய செய்முறை போன்று வளர்ச் சிக்குரிய தாழ்ந்த, சிறப்பான உயர்வான வெப்பநிலைகள் உண்டு. இதன் பெறுமானங்கள் வெவ்வேறு தாவரத்திற்கு வேறுபடும் அயன்மண்டலத் தாவரங்கட்கு இதன்பெறுமதி கூடவாகும். இடைவெப்பநிலையுள்ள இடங்களில் இதன் பெறுமானம் சிறிது குறைவாகக் காணப்படும். எனினும், சராசரியாக இதன் பெறு மதி 0-30-45 பாகை சதம அளவைகளாகக் காணப்படும்;

Page 156
896 உயர்தரத் தாவரவியல்
மேற்கூறிய இவ்வெப்பநிலைகள் முறையே குறைந்த, சிறப்பான உயர்வெப்பநிலைகளைக் குறிக்கும். வளர்ச்சியின் வீதம் சராசரி யாக 35°cல் மிகவும் கூடுதலாகவுள்ளது அவதானிக்கப்பட்டுள் ளது. ஏனெனில் சிறிது உயர்வெப்ப நிலையில் சுவாசவீதம் கூடி யும் ஒளித்தொகுப்பு வீதம் குறைந்தும் காணப்படும்.
குளிரை எதிர்க்கின்ற தன்மை
சில அயன்மண்டலத் தாவரங்களில் நீரினது உறைநிலை வரு முன்னரேயே தாவரங்கள் இறந்துவிடும்) இடைவெப்பநிலைப் பிர தேசங்களில் வாழும் தாவரங்கள் மிகவும் குறைந்த வெப்ப நிலையைச் சமாளிக்குஞ் சத்தி வாய்ந்தது. இத்தாவரங்கள் இறப் பது தாவரங்களின் கலத்திடை வெளிகளிலுள்ள நீர் உறைந்து பனிக்கட்டியாவதனலேயாம். மேலும் கலத்திலிருந்து நீர் அகற் றப்படுகிறது; அதனல் கலச்செறிவு அதிகரிக்கின்றது. கலச்செறிவு அதிகரிப்பும் கலத்தினது நீர்பற்ருக் குறைவும் கலத்தின் கூழ்ப் பதார்த்தங்களை ஒருங்கு திரளல் அடையச் செய்து வீழ்படி வாக்குகிறது. கருமையான உறைபனி உண்டாகும் பொழுது கலத்துள்ளேயே நீர் பனிக்கட்டியாவதால் விரிவடைந்து குழிய வுருவைச் சிதைவுறச் செய்கிறது. உறைபனியை எதிர்க்குந் தன்மை தாவரங்களிற் காணப்படும். எனினும் இவ்வியல்பு தாவரத்திற்குத் தாவரம் வேறுபடும். உறைபனியின் வெப்ப நிலையில் தாவரங்கள் உறுதியானவையாக மாறுகிறது. (இதே இயல்பு தாவரங்கள் வறள் நிலையில் வளரும்போதும் உண்டா கிறது) இத்தாவரங்களில் கொ ப்புக்களே அநேகமாகச் சேக ரிப்புணவுகளாக அமையும். அதோடு சேமித்துள்ள மாவுப் பொருள் வெல்லமாக்கப்பட்டுப் பிரசாரணச் செறிவு கூடுகிறது புரதங்களும், கரைநிலைக்குக் கொண்டுவரப்படுகிறது. இதைத் தவிரச் சளியப் பொருட்கள், பெத்திக் பதார்த்தங்கள் போன்ற நீர் நாட்டமுள்ள கூழ்ப்பதார்த்தங்கள் கூடுவதனுல் நீரை உறுதி யாகப் பிணைத்து வைத்திருக்குந் தன்மை கூடுகிறது. உயர்ந்த பிரசாரண அமுக்கத்தின் விளைவுகள்; (1) உறைநிலையைத் தாழ்த்தல் (2) உள்ளே பனிக்கட்டி தோன்றுவதைக் குறைக்கும் (3) கலத்துள் இருந்து நீரகற்றப்படுவது தடைப்படும் (4) கூடியளவு நீரைப் பினைக்குந் தன்மை.
உறைபனியைத் தாங்குவதற்குப் பின்வரும் முறைகள் உதவுகின்றன: s
(1) உறைதலடையக்கூடிய நீரினளவைக் குறைத்தல்

வளர்ச்சி @&7
(2) உள்ள்ே பனிக்கட்டி தோன்றுவதைத் தடைபண்ணல்,
(3) வெளியில் பணிக்கட்டி உண்டாகியும் உள்ளி ருத் து
வெளிக்கு நீர் செவ்வதைத் தடைபண்ணும்.
உயர் வெப்பநிலையை எதிர்த்தல்
வெப்பநிலை 35°C மேல் உயரப் படிப்படிவாக வளர்ச்சியும் ஏனைய செய்முறைகளும் குன்றி இறுதியிற்ருவரம் இறக்கும். உயர்ந்த வெப்பநிலையைத் தாங்கும் சத்தி தாவரத்திற்குத் தாவ ரம் வேறுபடும். உயர் வெப்பநிலையில் தாவரம் இறத்தல் எவ் வளவு நேர அளவிற்கு குறிப்பிட்ட வெப்பநிலையில் இத்தாவரம் இருந்தது என்பதைப் பொறுத்திருக்கும். அநேகமாகச் சூழலி லுள்ள வெப்பநிலையும் தாவரத்திலுள்ள வெப்பநிலையும் ஒன்ருக இருக்கமாட்டாது. ஏனெனிற் புடைத்த அங்குரப்பகுதிகள் அல் லது பெரிய பழங்கள், கனிகள் போன்றவை திரளான இழையங்களைக் கொண்டிருப்பதளுல் வெளி வெப்பநிலை உள்ளே கடத்தப்படாட் டாது. ஆவியுயிர்ப்பு நடைபெறும்போது அநேக வெப்பசத்தியைப் பெற்றுத் தாவரத்தின் வெப்பநிலையைக் காற்று வெப்பநிலையி லும் பார்க்கக் குறைவாகுகின்றது.
குழியவுருப் புரதங்கள் உயர் வெப்பநிலையில் ஒருங்கு திரளல் நடைபெறுவதனுல் தாவரத்திற்குக் காயம் விளைவித்து இறககச் செய்யலாம். 35°C மேல் சுவாசவீதம் கூட உணவு சேமிபபின் அளவும் உணவுகளின் வகையும், அளவும் குறையும். அதுகுறல் தாவரம் உணவின்றி நலிந்த நிலைக்குள்ளாவதால் நுண்ணங்கி களின் தாக்கத்திற்கு இலகுவில் இலக்காகிறது. பா லவ்னங்க ளிற் காற்று வெப்பங்கூடியதும் உலர்ந்ததுமாக விருக்கிறது, அதனல் இலை வாய் திறந்து மேலும் ஆவியுயிர்ப்புக் கூடுதலாக நடைபெறும். கூடியளவு ஆவியுயிர்ப்பும், மண்ணிலுள்ள நீர்த் தட்டுப்பாட்டை அதிகரிக்கச் செய்வத ஞ ல் பாலைவனங்களி லுள்ள தாவரங்களை உலரச்செய்து இறக்கச செய்கிறது.
as š56T 6U 6VŮu(BAS) (Vernalisatioid)
பூக்கள் உற்பத்தியாவதை ஒருகால அளவிற்குக் குளிரூட்டுவத ஞல் அல்லது வெப்பமூட்டுவதனல் துரிதப்படுத்தலாம். இதுவே வசந்தகால நிலைப்படுத்தலாகும். உதாரணமாக வசந்தகால நிலைப் படுத்தல் செய்யாத அநேக தானியவகைகள் (கோதுமை) 5 பதிய இலைகளைக் கொடுதத பின்னரே பூந்துணர் உண்டாகும்,
a .5 m. sI-38

Page 157
298 உயர்தரத் தாவரவியல்
ஆனல் வசந்தகால நிலைப்படுத்தல் செய்தபின்பு 7 பதிய இலை களுக்குப்பின் பூந்துணர் உண்டாவது அவதானிக்கப்பட்டது. இவ்வசந்தகால நிலைப்படுத்தலென்பது குளிர்ப் பிரதேசத்தில் வாழும் தாவரங்களின் வித்துக்களை முளைப்பதற்கு முன் சில கிழமைகளுக்கு 0 -> 5°C இடல் வேண்டும். இவ்வாறு உண்டான வித்துக்களை வசந்தகாலத்தில் முளைத்தலுக்குப் பா விக் கும் பொழுது இவை அதே வருடத்திற் (காலத்தில்) பூந்துணரைக் கொடுத்து காய்களையும் கொடுக்கிறது ஈராண்டுத் தாவரமான றடிஸ் Radish), பீற்றுாட் போன்றவற்றை இவ்வாறு வசந்த கால நிலைப்படுத்தலினல் பூக்கள் உண்டாவது துரிதப்படுகிறது. இவற்றில் வசந்தகால நிலைப்படுத்தற்குப் பதிலாக கிபரலிக் அமிலம் தூவியும் இதே பெறுபேறுகளைப் பெறலாம்.
அயனமண்டலத் தாவரங்களில் பூக்கள் உண்டாவதைத் துரி தப்படுத்துவதற்கு ஓரளவு உயர் வெப்பநிலைக்கு வித்துக்கள் இடப்பட்டபின் நாட்டப்படவேண்டும். உதாரணமாக நெல் போன்ற தானியங்களில் இம்முறை கையானப்படுகின்றது.
இவ்வாறு குளிர்காலநிலைத் தாவரங்களிலும் இடைக்கால வெப்பநிலைத் தாவரங்களிலும் வெப்பநிலையின் விளைவால் பதியக் கால எல்லையைக் குறைக்கச்செய்து பூந்துணர் உண்டாவதைத் துரி தப்படுததும் தோற்றப்பாடு வசநதகாலநிலைப்படுத்தல் (Wemalisation) எனப்படும்,
இதன் உபயோகங்கள்:
பதியக்கால எல்லே குறைக்கப்படுவதோடு தானியவகைகள் வறள்நிலக் காலத்தைத் தவிர்க்கவும், வறள் நிக்லமைகளில் இத் தாவரங்களை உற்பத்தி செய்யவும் இது பயன்படுகிறது. இத்தோற்றபபாடு தானியவகைகளின் விளைவை அதிகரிக் கச் செய்கிறது. வசந்தகால நிலைப்படுத்தல் ஒளிக்கால அளவை, வெளிக்காலச் சூழலைத் தவிர்த்தல் போன்ற உடற்ருெழில் இயக் கங்களை உண்டுபண்ணும் முன்னேற்பாடுகளாகும். இவ்வாறு தூண்டப்பட்ட உடறருெழிலுககுரிய (தூண்டலும்) தன்மைகள் தாவரத்தில் நிலைத்து நின்று அதன் வளர்ச்சியையும், நீட்சியை யும் பிைைனய வாழ்ககைச் சரித்திரததைப் பாதிக்கும்,
வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் உட்புறக் காரணிகள்
r) 웃 விகிதம்: இவ்விகிதத்தில் மாறுபாடு உண்டாதல்
வளர்ச்சியில் திரிபுகளை உண்டாக்கி தாவர இனத்தின் அமைப் பையும், தோற்றத்தையும் பா தி க்கும், அமினுேவமிலங்கள்

வளர்ச்சி 999
போன்ற வேறு நைதரசன் உணவுகள் தொகுக்கப்படுதல் உள்ள காபோவைதரேற்றுக்களின் அளவில் தங்கியுள்ளது கூடிய நைத ரசன் உணவுகளைப் பெறும் இழையம் கூடியளவு (கழி வுருவைத் தொகுத்து மென்மையானதாகவும், சதைப்பற்றுள்ளதாகவும் அமையும் எனவே கூடிய நைதரசன் உணவுகள் தாவரத்தில் காணப்படின் துரிதமான பதியவளர்ச்சி தூண்டப்படும். ஆனல் கூடிய காபோவைதரேற்று காணப்படின் குழியவுரு குறைவாக வும் சுவர்ப்பதார்த்தங்கள் கூடுதலாகத் தோன் றி, பொறி முறைக்குரிய இழையங்கள் தோன்ற வழியமைக்கும்.
இவை சத்தியையும் வளர்ச்சிப் பொருட்களையும் கொடுத் துக் கூடிய குழியவுருவையும், கலங்களையும் தோற்றுவிக்கும். காபோவைதரேற்று, புரதங்கள் ஆகியவற்றின் விகிதம் வளர்ச்
சியைப் பாதிக்கும். 웃 வீதம் கூடுதலாகவிருந்தால் அதாவது
காபோவைதரேற்றுக் கூடியும், நைதரசன் சாதாரண அளவு மாஞல் பதியவளர்ச்சி நன்ரு கவிருக்கும் பூக்கள் தோன்றும். ஆனல் C/N வீதம் குறைவாகவிருப்பின் பதியவளர்ச்சி பாதிக் கப்பட்டுப் பூக்கள் உண்டாவது பாதிக்கப்படும்.
(2) ஒன்றேடொன்றன்றெடர்பு (Correlation) இறுதி விளை வாக தாவரத்தின் விருத்தி தடையின்றி சீராக நடைபெறும் வகையில் தாவரத்தினது பல்வேறு அங்கங்கள் தொடர்பான முறையில் இயங்கிக்கொண்டிருக்கும். இவ்வித பரஷ்பர /Mutual) ஒற்றுமையின் சமநிலை பாதிக்கப்பட்டால், மீண்டும் சமநிலையை உண்டுபண்ணும் வகையில் வளர்ச்சிப் போக்குகள் உண்டாகும். உதாரணமாக (1) முனையரும்பு சிதைவுற்ருலே பக்கவரும்புகள் உயிர்ப்பாக முளைக்க ஆரம்பிக்கின்றன. (2) சில பெரிய இலை களை அகற்ற பல கக்கவரும்புகள் விரிவடைகின்றன. (3) உரு ளைக்கிழங்குச் செடியில் காற்றுக்குரிய தண்டுகள் சிலவற்றை அகற்ற நிலக்கீழுக்குரிய தண்டுகளில் சில காற்றுக்குரிய தண் டுகளாக வளரும். (4) ஒசிமம் (துளசி) என்ற தாவரத்தில் பூவ ரும்பு நிலையில் பூந்துணரை அகற்ற செழிப்பான இலை வளர்ச் சியைத் தூண்டும்.
(3) முனைவுத் தன்மை (Polarity) வெட்டுத் தண்டுகளின் உருவவியலுக்குரிய அடிப்பாகம் நிலத்திலுள்ளவாறு நாட்டப் பட்டாலே வேர்கள் உருவாகும் என்பது பொதுவான அவதா னிப்பாகும். இதற்கு காரணம் தண்டில் ஒமோன் கடத்தப்படல் எப்பொழுதும் மேலிருந்து கீழ்த்திசையை நோக்கியே நடை பெறுகிறது என்பதால்,

Page 158
300 உயர்தரத் தாவரவியல்
GGT8 Do BGT flio
தாவரத்தில் வளர்ச்சியானது அண்ணுக்குப் புலப்படாத அள வில் நடைபெறுவதால், இதை அளவிட பெரிதாக்கப்படவேண் டும் இதற்கு வளர்ச்சிமானி என்ற உபகரணம் பயன்படுகிறது. பலவிதமான வளர்ச்சிமாவிகள் உள. இவற்றுள் மிகவும் எளியது நெம்புகோல் வளர்ச்சிமானி.
நெம்புகோல் வளர்ச்சிமானி (அல்லது கப்பி வளர்ச்சிமானி): நெம்புகோல் வளர்ச்சிமானியில் (உரு 88, இரண்டு சமனற்ற கரங்களுடைய சுட்டியொன்று கப்பியுடன் தொடுக்கப்பட்டுள் ளது. கப்பி சுழலும்போது அளவு குறிக்கப்பட்ட ஒரு வில்லில் சுட்டி அசையும். கப்பிக்கு மேலாக பொருத்தப்பட்ட நூலின் ஒரு நுனி நிறைக்கும், மற்றைய நுனி சட்டித்தாவரத்தின் நுனிக் ' கும் தொடுக்கப்பட்டுள்ளன. நூலே இழுவிசையில் வைத்திருத் தல் வேண்டும். வளர்ச்சி நடைபெறும்போது சுட்டி அளவுச் "சட்டத்தில் கீழ்ப்பக்கமாக அசைகின்றது. 24 மணித்தியாலங் களின் பின் முதலிருந்த பெறுமானத்திற்கும் இறுதியாகப் பெற்ற பெறுமானத்திற்குமுள்ள வித்தியாசத்தை எடுத்தல் வேண்டும். நெம்புகோலின் சிறிய கரத்திற்கும், பெரிய கரத்திற்கும் இடையி லுள்ள விகிதத்தைக் காணல் வேண்டும். இவ்விகிதம் 13 என் றிருந்தால் வளர்ச்சி மூன்றுமடங்கு பெரிதாக்கப்பட்டிருக்கும். பெற்ற பெறுமானத்தை மூன்ருகப் பிரிக்கும்போது உண்மை யான வளர்ச்சியின் பெறுமானம் கிடைக்கும். இதுை 24 ஆல் பிரித்தால் ஒரு மணித்தியாலத்துக்கு நடைபெற்ற வளர்க்கியை மில்லிமீற்றரில் கணக்கிடலாம்,
வளர்ச்சியைத் தாக்கும் நிபந்தனை களை இவ்வுபகரணத்தாற் கண்டறிய லாம். சாதாரணமாக, நல்ல நிலையி லுள்ள ஓர் அங்குரத்தின் வளர்ச்சி, நடு இரவுக்குப்பின் மிகவும் கூடுதலா கவும்; நண்பகலுக்குப் பின் சூரியன் அஸ்தமனமாகிய பின்னும் வளர்ச்சி ஒரளவு கூடுதலாகவும், பின் பிற்பகல் வரை குறைந்தும் காணப்படும். ஒவ் வொரு நாளும் இவ்வாறு வளர்ச்சி வேகத்திலுள்ள மாற் றம், இனசரி உரு. 88: நெம்புகோல் வளர்ச்சி ஆவர்த்தனம் எனப்படும்.
வளர்ச் மு.மானி
 

auerrids 30
கப்பி வளர்ச்சிமானி: சட்டித்தாவரத்தின் நுனியில் நூலின் ஒரு முனையைப் பொருத்தி இந்நூலை ஒரு சிறிய சக்கரத்தின் மேல் சுற்றி, நூலின் மறுமுனையில் ஒரு நிறையையும் கட்டிவிடவும். சிறிய சக்கரத்திற்குத் தொடுக்கப்பட்ட பெரியசக்கரம் ஒன்றின் மேலாக இருபக்கமும் நிறை கட்டப்பட்ட இன்னுமோர் நூல் செலுத்தப்பட்டது. இந்நூல் உருளையில் சுற்றப்பட்ட புகையூட் டப்பட்ட கடதாசியுடன் தொடர்புற்றிருக்க ஒரு சுட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வுருக்ள ஒரு பொறியினுல் சுற்றப் பட்டது. வளர்ச்சி நடைபெறும்பொழுது உருளை சுழல்கின்றது. பெரிய சக்கரத்தின் நூலில் தொடுக்கப்பட்டிருக்கும் சுட்டி, கட தாசியில் பெரிதாக்கப்பட்ட குறிப்பை உண்டுபண்ணுகின்றது: குறிப்பிட்ட நேரம் வளர்ச்சி நடைபெற்றபின்பு கடதாசி உரு. ளையிலிருந்து நீக்கப்பட்டு பூச்சுமையில் அமிழ்த்தப்பட்டு உலர விடப்பட்டது. அப்போது புகைக்கரி கடதாசியில் ஒட்டிப்பிடிக் கும். வளர்ச்சி தொடராக நடைபெற்றிருந்தால் ஒரு மூவி விட்ட வளைகோடு கடதாசியில் குறிக்கப்பட்டிருக்கும். பெகுப் பிக்கப்பட்ட வளர்ச்சியின் வீதம் சக்கரங்களின் ஆரைகளினது வீதத்திற்குச் சமன். இத் தாக்கத்தைக்கொண்டு ஒரு குறிக்கப் பட்ட நேரத்தில் நடைபெறும் வளர்ச்சியை எளிதிற் கணக்கிட Gaynarthis:
சுற்றுத்தலயசைவு
உண்மையான உருளையுருவான அங்குரப் பகுதிகளில் வளர்ச் சியின் அதிகூடிய பிரதேசம் இரு எதிர்ப்புறங்களில் மாறிமாறி நடைபெறுவதற்குப் பதிலாக, ஒழுங்காகவும், மெதுவாகவும் வளரும் பிரதேசத்தைச் சுற்றி நடைபெறும். இதன் விளைவாக தண்டு நுனி நீளமடையும்போது சுருளியுருவான ஒரு பாதையை எடுக்கின்றது. நிலைகளின் தொடரான இம்மாற்றம் உருளையுரு வான வளரும் அங்கங்களில் பொதுவாகக் காணப்படுகிறது. இதுவே சுற்றுத்தலையசைவு எனப்படும். எனவே ஏறிகளான நலிந்ததண்டுத் தாவரங்கள் பற்றி ஏறுவதற்கு இவ்வசைவு பயன் படுகிறது. உருளையுருவான அங்குரத்தின் நுனி வளர்ச்சியடை யும்போது ஒழுங்கற்ற சுருள்போன்று அமைந்த வளைந்து செடி லும் வகையில் நடைபெறுவதையே நாம் சுற்றுத்தலையசைவு என் கிருேம்.
பரிசோதனை: ஒரு சட்டித் தாவரத்தின் நுனியில் ஒரு மெல் லிய கம்பி கட்டப்பட்டது. கம்பி செங்குத்தாக நிற்பதற்காக ஒரு முக்கோண வடிவமான கடதாசி பொருத்தப்பட்டது;

Page 159
30. உயர்தரத் தாவரவியல்
(இது உரு. 89 இல் காட்டப்படவில்)ை கம்பியின் நுனியில் ஒரு வட்டவடிவமான மெழுகுக் குமிழ் வைக்கப்பட்டுள்ளது. மேற்பக்கம் மட்டும் திறந்துள்ள ஒரு பெட் டியினுள் இச்சட்டித் தாவரம் வைக்கப் பட்டு பெட்டியின் மேற்பக்கம் கண்ணுடித் தகட்டினல் மூடப்பட்டது. மெழுகுக் குமி ழின் நிலைகளைக் கொண்டு தாவரத்தின்
நுணியுள்ள இடங்கள். நேரத்திற்கு மநரம்
ag. 89 கண்ணுடித் தகட்டில் ஒரு அடையாளப் புள்ளியினுல் குறிக்கப்பட்டன. பின்பு இவ்வாறு எடுக்கப்பட்ட புள்ளிகள் தொடுக்கப்பட்டன. தாவர நுனி காட்டும் சுற்றுத் தலையசைவை இது குறிக்கும்.
சுற்றுத் தலையசைவின்போது அங்குர நுனியின் ஒரு பக் கத்திலுள்ள கலங்கள் எக்கணத்திலும் மறுபக்கத்திலுள்ள கலங் களிலும் பார்க்கக் கூடுதலாக வளர்கின்றன; ஆளுல் இம்முறை வளர்ச்சி தாவர நுனியின் வளர்ச்சிப் பிரதேசத்தைச் சுற்றி மாறிமாறி நடைபெறும்; அதனல் வளர்ச்சியானது வெவ்வேறு திசையிலுண்டாகும் வளைவுகளைக் கொண்டிருக்கும். உட்புறத் தூண்டல்களாலேயே இத்தகைய சுற்று ததலையசைவு நடைபெறு கிறது. எனவே இதுவோர் தன்னுட்சி அசைவாகும்.
 

அத்தியாயம் 12 உறுத்துணர்ச்சியும் தாவர அசைவுகளும்
உறுத்துணர்ச்சி : உயிர் முதலுருவின் அடிப்படை இயல் பான உறுத்துணர்ச்சி என்பது தூண்டலுக்கு ஏற்ற விளைவுகளை அல்லது தூண்டற்பேறுகளே உண்டாக்குவதாகும். உயிர் முத லுருவின் மேல் தாக்கத்தைச் செலுத்தும் காரணியே தூண்டல் எனப்படும். இத்தூண்டலை உட்புறத் தூண்டல், வெளிப்புறத் தூண்டல் என வகுக்கலாம். உதாரணமாக, தாவரத்தில் உட் புறத் தூண்டலினல் சுற்றுத்தலையசைவு உண்டாகத் தூண்டும் முக்கிய கருவிகள், வெளிக்காரணிகளான ஒளி, நீர், தொடுகை புவியுயிர்ப்பு, வாயுக்கள் முதலியன. இவ்வெளிக்காரணிகள் தாவரத்தில் சமமாகப் பரவியிருந்தால் தாவரங்களின் வளர்ச்சி வீதத்தையும் உருவத்தையும் தாக்கமாட்டாது. எனினும் சூழ லிற் குறிபபிட்ட தூண்டல்கள், செறிவாகவிருந்தால், தாவரப் பாகங்களின் ஒரு பக்கத்தில் தூண்டல்களில் செறிவு கூடுதலாக விருந்து இப்பாகங்களில் வணர்ச்சி வீதங்களும் பிற உடற் ருெழிலியற் செய்முறைகளும் சமமில்லாத முறையிற்ருக்கப் பட்டு அசைவுகள் அல்லது அங்கங்களின் நிலை மாறுதலடை கின்றது. தூண்டற் காரணியை நோக்கித் தாவர அங்கங்கள் அசையுந் தாக்கங்கள் நேர்த் தாக்கங்கள் எனப்படும் தூண்ட லின் விளைவால், தூண்டலுக்கு அப்பால் எதிராக தாவரப் பாகங்கள் அசைந்தால் அது எதிர்த் தாக்கங்கள் எனப்படும். தாவரத்தில் தூண்டற் பேறுகளை உண்டாக்கத் தேவைப்படும் குறைந்தளவு பெறுமதியுள்ள தூண்டலின் அளவு, தூண்டலின் தொடக்கப் பெறுமானம் எனப்படும். உதாரணமாக மங்கல் ஒளி இலைத்தண்டிற் (ஒரு பக்கம்) பட்டால் குறிப்பிடத்தக்க மாற்ற மொன்றும் நடைபெருது.
தாவரத்தில் தூண்டலை வாங்கும் பகுதி தூண்டல் நடை பெறும் பகுதியிலிருந்து சில சதம மீற்றர் அடுத்தே காணப் படும். எனவே தூண்டல்களை ஒரு பகுதியில் வாங்கி இது தூண் டற்பேறு நடைபெறும் இடத்திற்குக் கடத்தப்படும். உதாரண மாகத் தூண்டல் தண்டுகளின் நுனியில் வாங்கப்பட்டு இதற் குக் கீழே அடுத்துள்ள பகுதிககுக் கடத்தப்படுவதால் தூண்டல வாங்கும் இடத்திலிருந்து சிறிது தூரம் அடுத்தே விளைவு உண் டாகும் ஒரு தூண்டல், தூண்டற் பேற்றை உண்டுபண்ண

Page 160
04 உயர்தரத் தாவரவியல்
மிகக் குறைந்தளவு நேரமாவது உபயோகிக்கப்பட வேண்டும். இதுவே நிவேதன நேரம் (presentation time) எனப்படும். எனவே தாவர அசைவுகளின் சில பொதுவான சிறப்பியல்பு கள் பின்வருவனவாகும். (1) தூண்டலைப் பெறுதல் (2) ஓமோன்களால் தூண்டல் கடத்தப்படல் (8) ஒரு தாக்கத்தை அல்லது அசைவை உண்மையில் உண்டாக்கு கின்ற கலங்களில் அல்லது இழையங்களில் தோற்றுவிக்கும் மாற்றங்கள்; Jagdgu BryGoofisi (1) 52ùSRodr: இது முன்னரே தொடர்ச்சியாக இருந்தாற்ருன் சுவாசத்தினுல் 4. T. P. மூலக்கூறுகளில் அசைவிற்கு உப யோகிக்கப்படும் சக்தி அடக்கப்படும்.
(2) ஓமோன்கள்: வளர்ச்சியின் நீளும் பிரதேசத்தில் இது உறிஞ் சப்பட்டுக் கலவிரிவை ஏதுவாக்கி அசைவை உண்டாக்க வழிகோலுகின்றது.
(3) நீர் நீர் விக்க நிலைக்கு இன்றியமையாதது. சில அசைவு
களும் வீக்க மாற்றங்களாலேயே நடைபெறுகிறது.
அசைவின் வகைகள்
(A) உயிர்விசையான அசைவுகள்
(8) நீர்ப்பருகுமசைவுகள்
plurifusan Fuunrør அசைவுகள்
v 4) தன்னுட்சியசைவு (b) தூண்டலசைவு
(தன்னிச்சையான அசைவு) (±ra) w اس டப்பெயர்ச்சி வளைவசைவு மாறலசைவு இரசனே திருப்ப முன்னிலே
அசைவு on syn an (α) தன்னுட்சி (தன்னிச்சையான) அசைவு
(Autonomic or Spontaneous noiement):-
(1) இடம்பெயர்ச்சி அசைவு கிளமிடமோனசு, வேறு குளோ ரோபைசியே வகுப்பின் வொல்வோகாலேசு வருணத்தைச்சேர்ந்த

உறுத்துணர்ச்சியும் தாவர அசைவுகளும் 305
அங்கிகளும், பிசிரசைவின் காரணமாக இடப்பெயர்ச்சியடை வது இடப்பெயர்ச்சியசைவுக்கு உதாரணமாகும். ஒசிலற்றேரியா என்ற நீலப்பச்சை அல்காவினது இழை யி ன் அலையுருவான அசைவும், கலத்துள் நடைபெறும் முதலுருவோட்டமும் தான கத்தோன்றும், இடப்பெயர்ச்சியசைவுகளுக்கு மேலும் உதார னங்களாக அமையும்
(2) வளைவசைவு பூக்கள் விரிவதும் பன்னங்களின் அச்சுச் சுருண்ட இளம் இலைகள் விரிவதும், குசுக்குயூற்ரு நாற்றின் தலையசைப்பு (Nutations) சுற்றிகளின் (twiners) சுற்றுத்தலை யசைவு ஆகியவையாவும் தாவர அங்கத்தின் வெவ்வேறு பக் கங்களில் உண்டாகும் சமனற்ற நிலையான வளர்ச்சியினுல் வர்ே அகளை உண்டுபண்ணி அசைவுகளாகத் தோன்றும்.
(3) மாறலசைவு தெசுமோடியம் கைரான்சு (Desmoirm gyrans - இநதியத் தந்திமரம்) என்ற தாவரத்தின் இரண்டு சிறிய
K`t. V ʼ
உரூ 90; a-a ஒக்சாலிசு இலையில் உறக்கமுன்னிலையசைவு
(b) தெசுமோடியம் கைரான்சு என்ற தாவரத்தின் இலையில் மாறல் அசைவில், சிறறிக்லகள் அசை யும் திசையை அம்புக்குறிகளால் காட்டப்பட்
டுள்ளன.
பக்கச் சிற்றிலைகள் உரு. 90 (b) தனிப்பட்ட சீர்ப்பிரமான (rhythmic) அசைவுகளைப் பகல் நேரத்தில் காட்டுகின்றன. நுனி யிலுள்ள பெரிய இலை அசையாமலிருக்க இரு சிற்றிலைகளும் மேலும் கீழும் நீள்வளைய கோட்டுக்கமைய (ellipse) அசைகின் றன. இவ்வசைவுகள் வீக்கவமுக்க மாற்றங்களால் உண்டா கின்றன.
(b) தூண்டலசைவு (பரவிகாரவசைவு) .
Induced or Paratonic movements):- இரசனையசைவு, திருப்பவசைவு ஆகியவையை வேறுபடுத்தியறிதல்.
(1) Qysay synga (Tactic movement):- Galoft upé தூண்டல்களின் விளைவாக முழு அங்கிகள் ஒரு இடத்திலிருந்து
உ. தா. வி. 11-39

Page 161
306 உயர்தரத் தாவரவியல்
வேருெரு இடத்திற்கு செல்லும் அசைவை இது குறிக்கும்: இவை அனேகமாக சவுக்குமுளையுள்ள அல்லது பிசிர்களுள்ள அங்கிசளில் நடைபெறும். இதில் அசையும் திசையும் தூண்ட வின் திசையும் ஒன்ருனது அல்லது நேரடித் தொடர்பானது
(2) Sq5 oansa (Tropic movement); - gapat Say வெளிப்புறத் தூண்டல்களால் தாவரப்பாகங்கள் சிலவற்றில் உண்டாகும் மீளாத ஒரு வளர்ச்சி அசைவாகும். இவ்வளர்ச்சி யில் ஒருபக்கத்துக்குரிய தூண்டலால் ஒரு அங்கத்தின் எதிர்ப் பக்கங்களில் வேறுபட்டளவு ஒட்சின் படிவாகி, அதனல் தோற்று விக்கப்படும் வளர்ச்சி வேக மாறுபாடுகள் திருப்ப அசைவாக வெளிக்காட்டும் நூண்டற் பேற்றினுல் உண்டாகும் அசைவின் (விளைவின்) திசை தூண்டல் வந்ததிசையுடன் தொடர்புள்ளதாக விருக்கும். இவ்வளர்ச்சியசைவு தூண்டல் வரும் திசையை நோக் கிச் சென்ருல் நேர்திருப்பம் எனப்படும். இவ்வசைவுகள் வேர், இலைக்காம்பு, பூககாம்பு, போன்ற உருளையுருவான அங்கங் களில் நடைபெறும்.
(3) qpsissiso sass (Nastic movement) - gpaÈrasilaou6o F வுகள் பரவலான (diffie) தூண்டலால் தூண்டப்படுவதன் காரண மாக உண்டாகும் விளைவுகளைக் குறிக்கும். அதனல் அசைவின் திசை தூண்டல் வந்த திசையுடன் தொடர்புள்ளதாக இருக்க மாட்டாது எனவே இங்கு அசைவானது திசையான தூண்ட லால் நடைபெறுவதில்லை. எத்திசையிலிருந்து தூண்டல் வந்தா லும் ஒரு அங்கத்தின் எல்லாப் பாகத்திலும் சமமாகவே தாக் கும். முன்னிலையசைவுகள் பொதுவாக இருபக்கங்களைக் கொண்ட அங்கங்களாகிய இலைகள், அல்லிகள் ஆகியவற்றில் காணப்படும்; இவற்றின் அசைவுகள் ஒரு திசையில் மட்டுமே நடைபெறும். முன்னிலையசைவுகள் (1) வளர்ச்சியசைவுகளாக அமைந்தால் மீளாத அசைவுகளாகும் 12) விக்கமாற்றங்களால் உண்டாகும் மாறல் அசைவுகளாக வமைந்தால் மீளுந்தன்மையுடையதாக வு அமையும். உட்புறத்தூண்டலால் முன்னிலையசைவு உண்டா கிலும் சிலகுறிப்பிட்ட வெளித்தூண்டல்கள் முக்கியமாக ஒளி யும வெப்பநிலையும் இவ்வசைவுககுக் காரணமாகின்றன.
(1) இரசன அசைவுகள்
ஒளியிரசனை: கிளமிடமோனசு போன்ற பிசிர்மயிர்களை யுடைய ஒருகல அல்காக்கள் மங்கலான ஒளியை நோக்கிச் செல்வதால் நேரான ஒளியிரசனை அசைவைக் காட்டும். இதன் காரணமாக ஒளித்தொகுப்பிற்கு ஏற்ற சூழ்நிலையில் தம்மை நாட்டிக்கொள்ள முடியும். உயர் வெப்பநிலை குளோரபிலை

உறுத்துணர்ச்சியும் தாவர அசைவுகளும் 307
சிதைவுறச் செய்துவிடும்; அதிலிருந்து தப்பவும் முடியும்; ஏனெ னில் உயர் செறிவுள்ள ஒளிக்கு எதிரான ஒளியிரசனை அசை வைக் காட்டுகிறது.
இரசாயன இரசனை: பிரயோபீற்ருக்கள், பன்னங்கள் ஆகிய வற்றின் விந்துப்போலிகள் மாலிக்கமிலம் போன்ற இரசாயனப் பதார்த்தங்களை நோக்கிச் செல்லுதல், இரசாயன இரசனை அசைவுக்கு உதாரணமாகும்
வெப்ப இரசன;- கிளமிடமோனசுக் கலங்கள் பனிக்கட்டி நிலையிலுள்ள நீரிலிருந்து இடைத்தர ஒளி வெப்பநிலையை நோக் கிச் செல்லுகின்றன. எனினும் வெப்பநிலை கூடுதலாகவிருந்தால் எதிரான வெப்ப இரசனையைக் காட்டுகின்றன.
(2) திருப்ப அசைவுகள்
தூண்டல் அசைவுக்குக் காரணமாக இருக்கும் வேளிப்புறத் தூண்டல்கள் புவி, ஒளி, இரசாயனப் பொருட்கள், தொடுகை, நீர் என்பனவாகும்.
புவிதிருப்பம்
புவித்திருப்ப மெனப்படுவது புவியின் தூண்டலுக்கேற்ப தண்டுகளும் வேர்களும் தூண்டற்பேறு மூலமாகத் திசைகோட் சேர்கை அடைவதாகும் முதலான வேர்கள் நேர் புவித்திருப்ப முடையன. துணைவேர்களும் தண்டுக் கிளைகளும் புவியின் தூண் டலுக்குச் செங்குத்தாக வளரும் இது சரிவான புவித்திருப்பம் எனப்படும். சில பக்கக் கிளைகளும் பக்க வேர்களும் புவியின் தூண்டலுக்கு ஒரு கோணமாக அமைந்துள்ளன. இது டஊக புவித்திருப்ப மெனப்படும். வேரும் தண்டுத் தொகுதிகளும் புவித் தூண்டு திருப்பத்தினுல் இவற்றில் தொழில்களை நடாத்த ஏற்ற முறையில் தம்மைப் பதித்துக்கொள்ள வழிகோலுகின்றது இவ் வித பொதுவான ஒழுங்கு முறைக்கு மாருக இருப்பது (1) வேர்த் தண்டுக் கிழங்குகளும் ஓடிகளுமாகும். இவை சரிவான புவித திருப்பமுடையன. (2) அவிசென்னியா போன்ற கண்டல். தாவ ரங்களில் பக்க வேர்களின் கிளைகள புவிக்கு எதிராக மேல் நோக்கி வளர்வதால் எதிரான புவித்தூண்டுதிருப்பத்தைக் காட்டு கின்றன.
வெவ்வேறு தாவர அங்கங்கள் இவ்வாறு திசைகோட் சேர்க்கை அடைவது புவித்திருப்பங்களாலேயே என்பதற்கு அநேக பரிசோதனை ஆதாரங்கள் உண்டு. (1) சோள வித்துக்களை மண்ணில் பல கோணங்களிலும் நாட்
டினுல் அதனது முளை வேர்கள் எப்பொழுதும் நிலததை

Page 162
303 உயர்தரத் தாவரவியல்
நோக்கியும் முளைத்தண்டுப் பகுதி புவிக்கெதிராகவும் வளர் வதை அவதானிக்கலாம்.
(8) இளம் நாற்று கிடைத்தளத்திலிருக்கும்போது தண்டு மேல் நோக்கி வளைவு அசைவையும் வேர் கீழ்நோக்கி ஓர் வளைவு அசைவையும் உண்டாக்கும். இது தண்டில் கீழ்ப்பக்கத்தி லும் வேரில் மேல் பக்கத்திலும் கூடிய வளர்ச்சி உண்டா வதனுல் நடைபெறுகிறது,
. ഭ 6.
உரு. 9 (a-b) அவரை நாற்றைக் கிடையாக வைத்தால் ஒட்
சின் படிவு ஒருபக்க புவித்தூண்டலின் (கீழ்) பக்கமாக செறிவடைந்து, தண்டில் இப்பக்கம் கூடிய வளர்ச்சி யையும், வேரில் குறைந்த வளர்சசியையும் கொடுப்ப தால் இப்பாகங்கள் வளைவு அசைவை வளர்ச்சியின் போது காட்டுகின்றன.
(3) சாய்வு நிறுத்தியை உபயோகித்து ஒரு பக்கப் புவியின் விளைவை அகற்றினுல் வளைவு அசைவு நடைபெற மாட் டாது என அறியலாம்; இதற்கு சாய்வு நிறுத்தி என்னும் உபகரணத்தை பயன்படுத்தலாம். சாய்வு நிறுத்தியிலுள்ள கடிகார இயக்கப் பொறிமுறை தாவரத்தைக் குறிப்பிட்ட வீதத்தில் சுழற்றுவதஞல் புவித்தூண்டல் சமனுக எல்லாப் பக்கங்களிலும் பெறப்படுகிறது உரு. 92 (3). அதனல் தண்டு அல்லது வேரி வளைவு அசைவைக் காட்டமாட் டாது. இவ்வித சுழற்றுதலுக்கு முன் இத்தாவரம் கிடை யான திசையில் வைக்கப்பட்டால் வேர் அல்லது தண்டுப் பகுதி. முன் பெறப்பட்ட தூண்டற் பேற்றின் விளைவை "அசைவின் மூலம் காட்டுகிறது.
புவித்துரண்டு திருப்பம் வேர்களில் விபரமாக ஆராயப்பட் டுள்ளது புவிதூண்டலை வாங்கும் பகுதி வேர் நுனியேயாகும்" வேர்நுனி அகற்றப்பட்டால் வளைவு உண்டாவதில்லை. தூண்டற் பேறு நடைபெறும் பகுதி தூண்டலை வாங்கும் பகுதிக்கு அடுத் துக் காணப்படும். அதனுல் இத்தூண்டல் இடைப்பட்ட கலங் களினூடாகக் கடத்தப்பட்டு விளைவு காட்டும் பிரதேசத்தில் அசைவைத் தோற்றுவிக்கிறது.

உறுத்துணர்ச்சியும் தாவர அசைவுகளும் 3{}9”
alo. 92 (3. கிடையாக வைக்கப்பட்ட சட்டித் தாவரத்தில் தண்டு எதிர் புவிதூண்டு திருப்பத்தைக் காட்டுகிறது. சட்டித்தாவரம் ஒரு சாய்வு நிறுத்தியில் பதிக்கப்பட்டு (3) சுழற்றப்பட்டால் ஒருவித வளவும் காணப்பட மாட்டாது.
தண்டிலும் இவ்வாருன புவித்தூண்டு திருப்பத் தாக்கம் எதிர்த் திசையில் நடைபெறுவது அவதானிக்கப்பட்டது. தண் டில் வளரும் பிரதேசம் முழுமையாகத் தூண்டல் வாங்கப் பயன்படுகிறது. எனினும் விளைவு உண்டாகும் பாகம் தண்டின் நீட்சியடையும் பிரதேசத்திலேயே காணப்படுகிறது. புற்கள் தானிய வகைகளில் தண்டு நுனியோடு தொடர்பின்றி முதிர்ந்த கணுக்கள் புவித்தூண்டற்ருக்கம் நடாத்தி அசைவு விளேவுகளைக் காட்டுகிறது. இத்தண்டுகள் காற்று அல்லது மழை அல்லது பொறிமுறைக்குரிய காரணிகளால் வளைந்தால் மீண்டும் கணுக் களில் நடைபெறும் துரித வளர்ச்சியால் நிமிர்ந்த நிலயை அடையலாம்.
புவித்தூண்டு திருப்பம் நடைபெறும் பொறிமுறை
புவித்தூண்டு திருப்பத்திற்கு தற்பொழுது ஒட்சின் கொள் கையே மிகவும் பொருத்தமானதென ஏற்றுக்கொள்ளப்படுகி றது. இக்கொள்கையின்படி வேர்துனியில் ஒட்கின் தோற்றுவிக்

Page 163
30. உயர்தரத் தாவரவியல்
கப்பட்டு அடுத்துள்ள இழையங்களினுடாகப் பரவலடைந்து நீட்சியடையும் பிரதேசத்திற்குச் செல்கிறது. நிலைக்குத்தான வேர் அல்லது தணடில் இவ்வாறு பரவலடையும் ஒட்சின் சம மாக எல்லாப் புறங்களிலும் காணப்படுவதனல் சீரான வளர்ச்சி வீதத்தை உண்டுபண்ணுகிறது. அதனுல் இவை நிலைக்குத்தா கவே செல்கின்றது. வேர் அல்லது தண்டைக் கிடையாக இருக் கச் செய்யும்போழுது புவித்தூண்டல் ஒரு பக்கத்திற்கு மட்டுமே காணப்படும், (உரு. 91.) அதனுல் இத்திசையை நோக்கியே கூடுதலான ஒட்சின் படிவு காணப்படும். வேர்களிற் கூடியளவு ஒட்சின் உள்ள பக்கம் குறைந்த வளர்ச்சி வீதத்தை உண்டுபண் ணுவதனலும் தண்டில் கூடிய ஒட்சின் உள்ள பக்கம் கூடிய வளர்ச்சி வீதத்தை உண்டுபண்ணுவதாலும் வேரும் தண்டும் வளர்ச்சி அசைவைக் காட்டுகிறது. அதனல் வேர் நேரான புவித்திருப்பத்தையும் தண்டு எதிரான புவித்திருப்பத்தையும் காட்டுகிறது. எனவே ஒட்சின் பரவலடைவதனுல் தூண்டல் கடத்தப்பட்டு நீளப் பிரதேசத்தில் விளைவை உண்டாக்குகிறது. அதனுல் இத்திசையை நோக்கியே கூடுதலான ஒட்சின் படிவு காணப்படும் வேர்களிற் கூடியளவு ஒட்சின் குறைந்த வளர்ச்சி வீதத்தையும் தண் டு களில் கூடிய ஒட்சின் கூடிய வளர்ச்சி வீதத்தை உண்டுபண்ணுவதனுல் தண்டும் வேரும் வளர்ச்சி அசைவைக் காட்டுகின்றன; அதனல் வேர் நேரான புவித்திருப் பத்தையும், தண்டு எதிரான புவித்திருப்பத்தையும் காட்டுகின் றன. எனவே ஒட்சின் பரவலடைவதஞல் தூண்டல் கடத்தப் பட்டு நீளப்பிரதேசத்தில் விளைவை உண்டாக்க முடிகிறது,
இக்கொள்கைக்குப் பரிசோதனை வாயிலாக அநேக ஆதா ரங்கள் உண்டு. (Oat) தாவரத்தின் முளைத் தண்டுக் கவசம், கோன் (corn) தாவரத்தின் வேர்கள் ஆகியவற்றைக் கொண்டு அநேக பரிசோதனைகள் செய்யப்பட்டன இவ்வங்கங்களின் நுனி அகற்றப்பட்டபின் எஞ்சியுள்ள பாகம் புவித்திருப்பத்திற்கு உணர்வற்றதாகக் காணப்பட்டது. இவ்வாறு துண்டிக்கப்பட்ட வேர் முளைத்தண்டுக் கவச மிகுதிகளில் செலற்றினைக் கொண்டு அகற்றப்பட்ட மிகுதியை மேலும் பதித்தால் வளமையான வளர்ச்சி யசைவு காணப்படும். எனவே வேர் நுனியிலிருந்து வளைவு நடைபெறும் பிரதேசத்திற்கு ஒரு பதார்த்தம் கடத்தப் படுகிறதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
புவித்துண்டு திருப்பத்தின் விசேட வகைகள்
சுற்றும் செடிகளின் தண்டுகளில் எதிர்ப் புவித்திருப்பம் அடைந்து தன்ஞ்ட்சிச் சுற்றுத்தலை அசைவுகளைத் தோற்றுவிக்

உறுத்துணர்ச்சியும் தாவர அசைவுகளும் 3.
கும். தண்டு சுற்றுத்தலையசைவு வளர்ச்சி அடையும் போது 2, 3 கணுவிடைகளைக் கொண்ட நுனி கிடைத்தளத்தில் வளர்கிறது, ஆனல் முதிர்ந்த பாகம் நிலைக்குத்தாகவே இருக்கும். பின் கிடை யான பாகம் முதிர்ந்த நேரான பாகத் தி ற்கு மேல் வளை வான பாதையிற் சுற்றுகிறது. இத்திசை குறிப்பிட்ட இனத் திற்குப் பிரத்தியேகமானது (அதாவது மணிக்கூட்டுக் கம்பியின் திசை அல்லது அதற்கு எதிர்த்திசையான இயக்கம்) இவ்வித அசைவுகள் வக்க புவித்திருப்பம் எனப்படும். இவை தண்டுகளின் கரைப்பக்கம் வளர்வதால் மட்டுமே உண்டாகும். இவ்வாறு அசையும் போது அதற்கு ஏற்ற ஆதாரம் சந்தித்தால் அதைச் சூழ்ந்து பற்றிக்கொள்ளும். இச்சுற்றிகளில், இவற்றைச் சாய்வு நிறுத்தியிற் பொருத்திச் சுழற்றும்போது இவ்வித சுற்று த ல் நிறுத்தப்படுகிறது. அதஞல் இவ்வித சுற்றுதலசைவுகளும் புவித் தூண்டலோடு தொடர்புள்ள தென்பது புலஞகும். புவித்தூண்டு திருப்பப் பரிசோதனைகள் யாவும் இருளிலே செய்யப்படல் வேண்டும். அதேபோல் ஒளித்துரண்டு திருப்பப் பரிசோதனைகளில் சாய்வு நிறுத்தியை உபயோகித்து புவித்தூண்டு திருப்பத்தை அகற்ற αψιδη
ஒளித்தூண்டு திருப்பம்
ஒருபக்க ஒளி படுவதனுல் தாவரத்தின் பகுதிகள் ஒளித் தூண்டு திருப்பத்தைக் காட்டுகின்றன. ஒரு துவாரத்தைக் கொண்ட இருளான பெட்டியில் சட்டித்தாவரம் வளரும்போது தண்டு ஒளியை நோக்கி வளரும். இது நேரான ஒளித்தூண்டு திருப்பமாகும். இங்கு நிழலான பக்கத்திற் கூடுதலான ஒடசின் படிவு உண்டாவதஞல் அப்பிரதேசம் கூடுதலாக வளர்கிறது. அநேகமான வேர்கள் ஒளித்தூண்டல்களுக்கு விளைவு காட்டுவ தில்லை. எனினும் வேர்கள் வழமையாக புவித்துரண்டல் விளைவி ஞல் திசைகோட் சேர்க்கையடைகிறது. எனினும் கடுகுவேர் கள் எதிரான ஒளித்தூண்டு திருப்பத்தைக் காட்டுவது அவதா னிக்கப்பட்டுள்ளது. ''
அநேகமான தாவரங்கள் இலைமேற்பரப்பைச் சித்திரவடிவ அமைப்பைப் போன்றதாக அமைத்து ஒன்றையொன்று மறைக் காது சூரிய ஒளி நன்கு படுமாறு அமைத்துக்கொள்கிறது; இவ் வித விளைவு, இலைக்காம்பு ஒளித்தூண்டு திருப்ப விளைவைக் காட் டுவதனல் நிகழ்கிறது. இதேபோன்று எலியாந்தசு தாவரங்களின் (சூரிய காந்தி) பூக்கள் காலையில் கிழக்கு நோக்கியும் பின் சூரி யன் செல்லும் திசைக்கு சூரியனை நோக்கியும் அசைவது சீற டியின் ஒளித்தூண்டு திருப்ப விளைவுகளாகும். (Oa) ஒட்தாவரத்

Page 164
உயர்தரத் தாவரவியல்
தின் முன்த்தண்டுக்கவசம் மங்கல் ஒளியில் நேரான ஒளித் துண்டு திருப்பத்தையும் பிரகாசமான ஒனியில் எதிர் ஒளித் தூண்டு திருப்பத்தையும் காட்டுகிறது. அதனுல் நிழல் தாவரங் கள் ஒளித்தூண்டு திருப்பத்திற்கு மிகவும் உணர்ச்சியுள்ளதாகக் காணப்படும். எனவே உயர் ஒளிச்செறிவோடு சேர்ந்த உயர் வெப்பநிலை ஒளித்துரண்டு திருப் பத் தைப் பாதிக்கிறதெனக் கொள்ளலாம் உதாரணமாக நிலக்கடலேயின் பூக்காம்பு தொடக் கத்தில் நேரான ஒளித்துரண்டு திருப்பத்தையும், கருக்கட்டலுக் குப்பின் எதிரான ஒளித்தூண்டு திருப்பத்தையும் காட்டுகிறது. இதனுல் மண்ணுக்குள் வித்துடன் பழத்தைப் பதிக்கிறது.
ஒளித் தூண்டற் திருப்ப ஆராய்ச்சிகளின்போது மிகவும் கூடிய ஒளித்திருப்பல் நீல ஊதாக்கதிர்களே உண்டாக்குகின்ற தென்றும், அதனுல் இவையே மிகவும் கூடிய விளேவைக் காட் டுவது அவதானிக்கப்பட்டது. ஒளித்தூண்டு திருப்ப வன்வுகள் பச்சையமற்ற பைலோபோலாசு (Pilobals) பங்கசு வித்தித்தாங்
உரு. 3ெ ஓட் (அவெஞ சற்றைவா) நாற்றுக்கள் இருளில் வைக்கப்பட்டு ஒருபக்க ஒளியை (அம்புக்குறித்திசை) கொடுக்கும்போது ஒளிதூண்டுதிருப்பத்தை A, D காட் டுகின்றன. தண்டு நுனி வெட்டப்பட்ட (B), அல்லது தாரமுடியால் மூடப்பட்ட (C) நாற்றுத்தண்டு நிமிர்த்து காணப்படுகின்றன.
கிகளிலும் காணப்படுகிறது. ஒளித்தூண்டலேயும் வேர், தண்டு நுனிகளே வாங்குகிறது. ஒட் தாவரத்தின் முளேத்தண்டுக் கவ சம் ஒருபக்க ஒளித்தூண்டு திருப்பத்தால் வித்திலேக் கீழ்த்தண்டு நுனியிலிருந்து சிறுதூரம் ஒளியை நோக்கி வளர்வது அவதா னிக்கப்பட்டது. எனினும் முளேத்தண்டுக்கவசம் அகற்றப்பட்டு
 

உறுத்துணர்ச்சியும் தாவர அசைவுகளும்
அல்லது தகரமுடியால் மூடப்பட்டால் இவ்வித விளைவு காணப் படுவதில்லே (உரு. 93). எனவே முளைத் தண்டுக் கவச நுனியே ஒளித்தூண்டிலே வாங்கும் பகுதியாகும். ஒருபக்க ஒளித்தூண்ட வினுல் தூண்டற்பேறு அடைந்த தண்டு வித்தியாசமான ஒட் சின் செறிவை ஒவ்வொரு பக்கத்திலும் பெறுவதினுலேயே வளர்ச்சி அசைவு ஒளியை நோக்கி உண்டாகிறது முன்னத்தண்டு கவச நுனியிலிருந்து வளரும் பகுதிக்கு ஒட்சின் சென்று, ஒளிப் பக்கத்தில் ஒட்சின் குறைவாகவும் நிழல் பக்கத்தில் கூடிய ஒட் சின் செல்வதாலும், ஒளிப்பக்கத்திலும் பார்க்க நிழல் பக்கம் கூடு தலாக வளர்ந்து வளவு அசைவு தோற்றுவிக்கப்படுகிறது. இவ்வாறு வேறுபட்டளவு ஒட்சின் செறிவு ஒரு - பக்கத் தூண் படவிஞல் உண்டாகின்றதென்பதற்கு சிறப்பான விளக்கங்கள் பின்வருவனவாகும். (1) ஒளிப்பக்கத்தில் ஒட்சின் உண்டாவது தடைபண்ணப்படுகிறது. (2) ஒளித்தூண்டல்:-
முளத்தண்டுக் கவச நுனியில் ஒருவித உயிர்மின்னழுத் தீத்தை உண்டுபண்ணுவதனுல் இவ்வழுத்தத்தினுற் கட்டுப்படுத் தப்பட்ட ஒட்சின் பரவல் நடைபெறுகையில் நிழல்பக்கத்தில் கூடுதலான ஒட்சின் படிவாகிறது.
ஒளித்தூண்டல் விளேவை ஒட்சின் கொள்கையால் நிறுவ அநேக பரிசோதனே ஆதாரங்கள் உண்டு. முஃளத் தண் டுக்
KL. 喜。。 éHij
உரு. 94; (முளேத்தண்டுக்கவசம் ஒருபக்க ஒளித்தூண்டலுக்கு வளர்ச்சிக்குரிய அசைவைக் காட்டுகிறது; முளேத்தண்டுக் உ. தா. வி. 11-40

Page 165
84 உயர்தரத் தாவரவியல்
கவசதுணி அகற்றப்பட்டபின் இப்பரிசோதனை நடைபெற் ருல் ஒரு விளைவையும் காட்டமாட்டாது. (2) முதலாவது பரிசோதனையை முளைத்தண்டுக் கவசத்தின் பக்கங்களில் சிறு வெட்டுகள் இடப்பட்டபின் நடாத்தினுலும் ஒருபக்க ஒளிக்கு ஒளிதூண்டுதிருப்பத்தைக் காட்டுகிறது. (3) துண்டிக்கப் பட்ட முளைத்தண்டுக் கவச நுணியை செலற்றினைக்கொண்டு பதித்து ஒருபக்க ஒளியைக் கொடுத்தால் ஒளிதூண்டு திருப்ப வசைவைக் காட்டுகிறது. (3) முளைத்தண்டுக் கவசத்துக்கு மைக்காத் தகடை ஒளிப்பக்கத்திலும், வேறு பரிசோதனை யில் மைக்காத்தகடை மறு பக்கத்திலும் இட்டு, படத்தில் காட்டியவாறு ஒருபக்க ஒளியைக் கொடுத்தால் இருள்பக்கத் தில் மைக் காத்தகடு வைத்த முளைத்தண்டுக் கவசத்தில் வளைவு ஏற்படாது. (5) துண்டிக்கப்பட்ட முளைத்தண்டுக் கவச நுணியை ஒரு பகுதிபடும்படி மீண்டும் பதித்தால் வளைவு அசைவு காட்டப்படுகிறது. (6) முளைத்தண்டுக் கவச துணி துண்டிக்கப்பட்டால் வளர்ச்சிவேகம் குறையும்; பின் நுனியைப் பொருத்திவிட்டால் மீண்டும் துரித வளர்ச்சி நடைபெற்று நீள அதிகரிப்பு நடைபெறுகிறது. 17) ஏகர் துண்டுகளில் சிலவற்றில் அவென நாற்று நுனியின் சாற் றையும். ஏனையவற்றின் வேறு பதார்த்தங்களையும் சேர்த்த பின் ஒருபக்கமாக முளைத்தண்டுக்கவசநுனி துண்டிக்கப்பட்ட நாற்றுத் தண்டின் நுனிமேல் பதித்தால், சில பதார்த்தங் கள் வளர்ச்சியை தடைபண்ணியும், வேறுசில வளர்ச்சியை துரிதப்படுத்தியதையும் வளர்ச்சி வளைவின் திசையைக் கொண்டு நாம் அறியலாம். (8) துண்டிக்கப்பட்ட முளைத் தண்டுக் கவச நாற்றில் வளர்ச்தி நிறுத்தப்படுகிறது தூய ஏகர் துண்டை துண்டிக்கப்பட்ட நாறனுத் தண்டின்மேல் வைத்தால் ஒருவிதமாற்றமும் நடைபெருது; ஆனல் துண் டிக்கப்பட்ட நுனியின் சாற்றைக்கொண்ட ஏகர் துண்டை துண்டிக்கப்பட்ட நாற்றுத் தண்டின்மேல் வைத்தால் மீண் டும் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகிறது. (9) துண்டிக்கப் பட்ட முளைத்தண்டுக்கவசநுனியை ஏகர் துண்டுகளின் மேலிட்டு; துண்டிக்கப்பட்ட நாற்றுத் தண்டின்மேல் வைத் தால் உண்டாகும் வளைவுக்கோணம் வளர்ச்சி ஓமோனின் செறிவுக்கு அண்ணளவாக நேர்விகித சமஞகும். h
நுனி அகற்றப்பட்டால் எஞ்சியுள்ள பாகம் ஒருபக்க ஒளிக்கு உணர்ச்சியற்றதாகிறது. உரு 94 (1). ஆனல் வெட்டப்பட்ட துண்கிைச் செலற்றினை உபயோகித்துப் பதித்தால் உரு. 94 (3) மீண்டும் தூண்டறபேறு நடைபெறும். எனவே இரசாயனப்

உறுத்துணர்ச்சியும் தாவர அசைவுகளும் 18
உரு. 95: ஒருபக்க ஒளியை மூளைத்தண்டுக் கவச நுனிக்கு
வளங்கப்பட்டபோது ஒட்சின் படிவு கூடுதலாக (65% நிழற் பக்கத்திலேயே செறிவடைகிறது; ஒளியூட்டப்பட்ட
பக்கத்தில் 35% ஒட்சின் படிவு உண்டாகிறது.
P -> முளைத்தண்டுக்கவச நுனி 2 -> முன்னர் ஒளியூட் டப்பட்ட பக்கம்.
பொருள் நுனியிலுள்ள வாங்கும் பிரதெசத்திலிருந்து விளைவு காட்டும் பிரதேசத்திற்குக் கடத்தப்படுகிறது துண்டிக்கப்பட்ட முளைத்தண்டுநுனி முன்னதாக ஒளியூட்டப்பட்டுப் பின் இருளில் வைக்கப்பட்ட மிகுதியான வேருெரு முளைத்தண்டுக் கவசத்திற்கு மேல் பதித்தால் முன் ஒளியூட்டப்பட்ட பக்கமாக ஒரு வளை வுண்டாகும். இது முளைத் தண்டுக் கவசத்தில் முன் ஒளியூட்டப் பட்ட பாகத்திலும் வேறுபட்ட செறிய ல் ஒட்சின் படிவாகிறது என்பதைக் காட்டுகிறது. ஒரு மைக்காத்தட்டை ஒட் தாவரத் தின் முளைத்தண்டுக் கவசத்தின் நிழற்பக்கத்திலிட்டு மறுபக்கத் தில் ஒளியைச் செலுத்தினுல் விளைவு காணப்படமாட்டாது. ஏனெனில் நிழல் பக்கத்திவ் ஒட்சின் வருவது தடைப்பட்டுவிடும் உரு. 94 (4). ஒருபக்க ஒளிப்பக்கக்கத்தில் மைக்காத்தகடைப் பதித்தால் வளைகிறது. ஏனெனில் இருட்பக்கத்தில் கூடிய ஒட் சின் செறிவாகிக் கூடிய வளர்ச்சியைக் கொடுக்கிறது Wer என்பார் நடத்திய பரிசோதனையில் முளைத்தண்டுக்கவசம் ஒருபக்க ஒளித்துரண்டலுக்கு விடுவிக்கப்பட்டு, பின் இது துண்டிக்கப் பட்டு (உரு. 95) மைக்காத்தகட்டினுல் பிரிக்கப்பட்ட இரு ஏகர் துண்டுகளின்மேல் வைக்கப்பட்டது: ஒளியூட்டப்பட்ட நுனியின் பாதி ஒரு ஏகர் துண்டில் ஒளியூட்டப்படாத பாதி மற்ற ஏகர் துண்டிலும் நிறுத்கப்பட்டது. பின் இவ் ஏகர் துண்டுகள் துண் டிக்கப்பட்ட இந்நாற்றின் தண்டு நுனிமேல் பதித்தால் முன்னர் ஒளியூட்டப்படாத முளைத்தண்டுக் கவச நுனியின் பாதிப்பக்கத்

Page 166
4, 6 உயர்தரத் தாவரவியல்
தில் வைத்த ஏகர் துண்டில் கூடிய வளைவு உண்டாகியது; அத ஞல் ஒளியூட்டப்படாத நிழற் பக்கத்திலேயே கூடிய செறிவு ஒட்சின் படிவடைந்ததைக் காட்டுகிறது.
தொடுகைத் தூண்டு திருப்பம்
வெவ்வேறு வித பற்றி கள் தொடுகைத் தூண்டலுக்கு உணர்ச்சியுள்ளதாகையால் ஏறிகளாக இருக்கிறது. தொடுகை யினுற் தூண்டப்பட்ட பக்கம் வளர்ச்சி குறைகிறது. (குறைந்த ஒட சின் படிவால்) ஆணுல் எதிர்ப்பக்கம் வளர்ச்சி கூடுகிறது. பற்றியின் நுனியே தொடுகைத் தூண்டலுக்கு உணர்ச்சியுள்ள தாகிறது. இத்தூண்டல் பின் கடத்தப்பட்டுப் பற்றியின் அடிப் பாகம் சுருளியாகச் சுருள்கிறது. இச்சுருளுந் தன்மையால் தாவ ரம் ஆதாரத்துடன் இணைக்கப்பட முடிகிறது. சில் தாவரங்க ளில் தொடுகை தூண்டல் விளைவு மிகவும் சடுதியாகத் தோற்று விக்கப்படுகிறது. அதஞல் இவ்விளேவின் தொடக்கம் வீக்க அமுக்க விளைவுகளாக இருக்கலாம். அதன் பின்னரே நிலையான வளர்ச்சித் தாக்கம் நடைபெறுகிறது. எனவே பற்றிகளின் இவ் வசைவு 3 படிகளைக் கொண்டது.
(1) தன்ஞ்ட்சித் தலையசைவு (2) விக்க அசைவு (3) நிக்லயான வளர்ச்சி அசைவு
தண்டுகள் அழுத்தமற்ற மேற்பரப்பில் தொடுகைக்கு மிக வும் உணர்ச்சியுள்ளதாக அமைகிறது. பூசணிவகைத் தாவ ரத் தண்டுகளிற் சில வீக்கமடையாத பகுதிகளின் மேற்பரப் புக் கலங்கள் தொடுகைத் தூண்டலினல் தூண்டற் பேற்றை விகளவிப்பது எளிதாகிறது. வேர்கள் நிலத்திலுள்ள திண்மப் பொருட்களை அண்டுவதஞல் அதிலிருந்து வேர் விலகி வளைகி றது ஊனுண்ணித் தாவரமாகிய துரொசிராவில் உணர் கொம்பு களின் அசைவுகள் பொறிமுறைக்குரிய தூண்டலால் தொடு கைத் திருப்பமடைகிறது.
நீர் தூண்டு திருப்பம்
உயர் தாவரத்தின் முதலான துண்யான, வேர்கள் ஈர துகுத் தாவரவேர்ப் போவிகள், பங்கசுக்களின் பூஞ்சனவின்ழ கவிர, வேறுபட்டளவு நீருக்கு தூண்டல் விண்வு காட்டுகின்றது: ஈரமான மரத்துரளில் வித்துக்கள் ஒரு கோணத்தில் வைக்கப் பட்டுக் கீழே நீருள்ள பாத்திரத்திற்கு மேல் வைத்தால் முக்ளக் கும் வேர்கள் நீரை நோக்கி வளர்வதை அவதானிக்கண்ம். இதஞல் வேர்கள் ரோன நீர்த் துரண்டுதிருப்ப முடையவை;

உறுத்துணர்ச்சியும் தாவர அசைவுகளும் 17
இரசாயன தூண்டு திருப்பம்
இரசாயன தூண்டு திருப்பத்தைப் பக்கசுக்களிலும், மகரந் தக் குழாய்களிலும் அவதானிக்கலாம். பங்கசுக்கள் உணவுப் பொருட்களை நோக்கி வளர்கின்றன வெனினும் பங்கசுக்கள் அமில கார சூழ்நிலைக்கு எதிரான தூண்டு திருப்பத்தைக் காட்டுகின்றன. மகரந்தக் குழாய்கள் தம்பத்தினூடாகச் செல் லும்பொழுது அதிலுள்ள வெல்லப் பொருட்களை நோக்கியே துரிதமாக வளர்கிறது. முட்டை உபகரணத்தின் உதவி வழங்கி கள் சிதைவுற்று உண்டாகும் இரசாயனப் பொருளை நோக்கி மேலும் இம்மகரந்தக் குழாய்கள் வள்ர்கின்றன. துரொசிரா தாவ ரத்தில் வளரும் உணர் கொம்புகள் நேரான தூண்டு திருப் பத்தை உண்டாக்கும்; உதாரணமாக புரதம், அமோனியம் உப்புக்களை நோக்கி வளைகின்றன. இவை வேறுபட்ட ஒட்சின் செறிவால் ஏற்படும் வித்தியாசமான வளர்ச்சி வீதத்தினல் ஏற்படுவதாகும். எனவே துரொசீரா தாவரத்தின் உணர்கொம்பு கள் இரசாயன துரண்டுதிருப்ப அசைவையும் காட்டுகின்றன வெனலாம்.
முடிவு தூண்டல் அசைவுகள் சூழ்நிலை மாற்றங்களுக்கேற் பத் தாவரங்களே வாய்ப்பான முறையில் ஒழுங்காக்கிக் கொள்ள உதவுகின்றன. மூன்னிலை அசைவு
இங்கு துண்டல் பரவலாகக் காணப்படும்; வெளிக்காரணி களின் செறிவு மாறுபடுவதே இங்கு தூண்டலாக அமைகிறதே யொழிய தூண்டலின் திசையில் விளைவு தங்கியிருப்பது அல்ல) ஒரு பக்கமாகத் தூண்டலைக் கொடுத்தாலும் விளைவு எப்பொழு தும் ஒரே முறையிற்ருன் தோற்றுவிக்கப்படும். இவை. பொது வாகப் பூவுல்லிகளிற் காணப்படும். முன்னிலை அசைவுகள், வளர்ச்சி அசைவுகள் அல்லது மாறல் அசைவுகளாக அறியலாம்.
(a) வளர்ச்சி அசைவுகள்
ஒளி முன்னிலை அசைவு − .
இது ஒளியின் செறிவு மாறுபாட்டால் நிகழ்கிறது. ஒவி சாசலிக் குடும்பப் பூக்கள் றைடாக்கஸ் எலியாத்தக ஆகியவற் றின் பூசுகள் காலையில் விரிந்து மாவேவில் வாடுகின்றன. ஆளுரல் நிக்கோட்டியாளூ (புகையிலே) இனங்களின் பூக்கள் மாலேயிலும் இரவு முழுவதிலும் மலர்ந்தும் மிகுதியான பகல் வேளையில் வண்டியும் காணப்படும். இவ்வித அசைவுகள் ஒளி முன்னில் அசைவுகளாகும்.

Page 167
8 உயர்தரத் தாவரவியல்
Lவளர்ச்சி - ஒளி முன்னிலேயசைவு P . O
dē - asu pdrafib)uv6 பூக்கள் விரிதல் அல்லிகள்
èlem Qara elpárofia)
LGED876 ருேசீராவின் இலையின் உணர்கொம்புகள் ypaireofobe (தொடுகைத் தூண்டு திருப்ப ODVN na acDonath are
கின்றன)
-உறக்க முன்னிலை அசைவு (இலகள்-ஒட்டாலிசு, - மறம் - திருவத்தி, என்ரலோபியம்)
* 'ட் அதிர்ச்சி முன்னில
advà (så (Bubraver gåsw)
இலைகள்
வெப்பமூன்னிலை அசைவு
குருேகஸ் (Creas) தாவரத்தின் பூக்கள் வேப்பநிலை உயரவே விரிகின்றன. இவ்வித பூவல்லிகளின் அசைவு, வளர்ச்சி அசை வுகளாகும். பூக்கள் திறக்கும்போது பூவல்லிகளின் மேற்புறத் தில் ஒட்சின் செறிவு கூட்டப்படுவதனுல் கூடுதலான வளர்ச்சி நடைபெறுகிறது. பூவல்லிகள் மூடும்பொழுது கீழ்ப்புறத்தில் கூடுதலான வளர்ச்சியும் மேற்புறத்தில் குறைவாகவும் காணப் படும். இவ்வித அசைவுகள் மகரந்தச் சேர்க்கைக்கு பூச்சிகளு டன் தொடர்பாகக் காணப்படும் வேளேயில் பூக்கள் விரிந்து மகரந்தச் சேர்க்கை நடைபெற வாய்ப்பளிக்கிறது;
தொடுகை முன்னிலை அசைவு
துரொசீரா போன்ற ஊனுண்ணித் தாவர உணர்கொம்பு கள் பூச்சிகள் பட்டவுடன் தூண்டப்பட்டு இயிைன் மத்திய பாகமாக அசைகிறது. இது ஒரு வளர்ச்சி அசைவாகும். எனி னும் உணர்கொம்பு அசையும் திசை, உணர்கொம்பின் இயல் பிலேயே தங்கியிருப்பதனுல் இது ஒரு முன்னிலையசைவாகும். இவ்வசைவால் பூச்சிகளை இ&லயின் மத்திய பாகத்தில் உள்ள சிறிய உணர் கொம்புகனிலிருந்து இதை அடுத்துள்ள பெரிய உணர்கொம்புகளுத் தூண்டல் கடத்தப்படுவதஞல் அவையும் பூச் சியை நோக்கி அசைகின்றன. எனவே பின்னர் நடைபெறும் அசைவுகள் தொடுகைத் தூண்டு திருப்ப அசைவுகளாகும். துரோ சீராவின் உணர் கொம்புகள் இரசாயன முன்னிலை அசைவையும் இரசாயனத் துரண்டுதிருப்ப அசைவையும் காட்ட PO ", NA+ உப்புக்கள் புரதங்கள் ஆகியவற்றை உபயோகிக்கலாம்,

உறுத்துணர்ச்சியும் தாவர அசைவுகளும் d
(b) மாறல் அசைவு (இவை யாவும் விக்கமாற்ற அசைவு as Garunt b); opts (pdrafah) aimsa (Sleeping or Nyctinastic movements) என்ற மாறல் அசைவுகள் புடைப்புக் கலங்களின் வீக்கமாற்றங்களால் உண்டாகிறது. ஒளிச்செறிவு மாறுதலடை யும்பொழுது உறக்கமுன்னிலையசைவு ஏற்படும். புடைப்புக்களைக் கொண்ட லெகுமினேசியே தாவரங்கள் உதாரணங்களாகும். ஒட் சாலிசு, பெளதீனியா (திருவாத்தி), அக்கேசியா இந்தியத் தற் திமரம் ஆகியவற்றின் இலைகள்; ஒட்சாலிசுவில் 3 சிற்றிலைகளும் பகல் வேளையிற்கிடையாகப் படர்ந்திருக்கும்; ஆனல் இரவுவேகா களில் ஒருங்குசேர்ந்து குவிந்து இலைக்காம்புகளுக்குச் சமாந்திர மாக மடிகின்றது உரு 90 (a) அக்கேசியா, கசியா போன்றவற் றில் சிற்றிலைச் சோடிகளில் இரவு வேலைகளில் இலைகள் குவிந்தும் பகல்வேளையில் படர்ந்தும் காணப்படும். திருவாத்தியினது இலை யின் இரண்டு அரைப்பாகங்கள் பகல் வேளைகளிற் பரந்தும் இரவுவேளையில் ஒருங்குசேர்ந்தும் காணப்படும். இவ்விதமாக இயிைற் காணப்படும் அசைவுகள் இலைக்காம்புகளின் அடியிலுள்ள புடைப்புக்களின் வீக்க அமுக்கங்களே இதற்குக் காரணமாகும் ags fr&Sa gypsiraan asnsa
இது மிம்மோசாவின் கூட்டிகைளிற் காணப்படும். கூட்டில் யினது இலக்காம்பின் அடியில் பிரதான புடைப்புக்கள் உண்டு. சிறு புடைப்புக்கள் சிற்றிலையின் அடியில் உண்டு. மேலேயுள்ள சிற்றிலையைத் தொடுகை மூலம் வெப்பமேற்றித் தூண்டுவித்தால் ஏனைய சிற்றிலைகள் சோடிசோடியாக மூடிப் பின் முழுக்கூட்டி லையும் மடியும். இத் தூண்டல் ஏனைய சிற்றிலைகளுக்குக் கடதி தப்படுகிறது. மிம்மோசாவிற் காணப்படும் முன்னிலை அசைவு அதிர்ச்சி முன்னிலை அசைவு எனப்படும்.
தாவரத்திற்குத் தூண்டல் கடத்தப்படுவது ஒரு ஓமோன் கரக்கப்படுவதால் எனக் கொள்ளப்படுகிறது. இவ்வோமோன் தூண்டல் அடைந்த பகுதியில் தோற்றுவிக்கப்பட்டுக் தாழ்க் கலங்களினூடாகக் கடத்தப்படுகிறது. வளைய வெட்டுப் பரி சோதனைகளும், தண்டை வெட்டித் தாவரத்தையும் துண்டிக்கப் பட்ட தண்டையும் ஒரு நீர் நிரலாற் தொடுத்தால் இத்தூள் டல் கடத்தப்படுகிறதென்பதுவும் காட்டுகிறது. கூடிய வீக்க அமுக்கம் இருக்கும்பொழுது தூண்டல் விரைவாகக் கடத்தப்படு கிறது. இவ்வேளையில் ஓமோன் மையவிழையக் கலங்களிலிருந்து கலத்திற்குக் கலம் கடத்தப்படுகின்றது. ܝܢ
புடைப்பின் கீழ்ப்புற அரைப்பாகம் மெல்லிய சுவர்களைக் கொண்ட கலங்களால் இடைவெளிகள் உள்ளவாறு அமைக்கப்

Page 168
3星6 உயர்தரத் தாவரவியல்
பட்டிருக்கிறது; புடைப்பின் மேற்பாகம் புடைத்த கலங்களா லும் இடைவெளிகள் அற்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. துரண் டப்படாத நிலையில் புடைப்பின் இருபாகமும் கூடுதலாக விக்க மடைந்து இலை நிமிர்ந்து காணப்படும் உரு, 96 (A) தூண்டப் டும்போது ஒமோனினுல் தூண்டல் கடத்தப்பட்டு புடைப்பின் இழ்ப்பாகக் கலங்கள் இடைவெளிக்குள் நீரைத் தள்ளிவிக்க மாற்றங்களை உண்டாக்குகிறது. புடைப்பின் மேற்பாகம் விக்க படைந்த நிலையிலே காணப்படும். இவ்வித மாற்றங்களால் gaso är மேற்பாகம் கீழ்ப்பாகத்தை அமுக்கி வளைகிறது. பின் ர்ை இடைவெளிகளிலுள்ள நீரைக் கலங்கள் மீண்டும் உறிஞ்ச்ெ சாதாரண நிலையை அடைகிறது.
உரு. 96: அதிர்ச்சி முன்னிலையசைவைக் srl G)b ußöGuoror பியுடிக்கா வினது இலை 4-> தூண்டப்படாத நிலையில் ஒரு இலை; B-> அதே இல தூண்டப்பட்டபின் L-> இலக்காம்பு; b-> சிறையிலை; -ே> சிறுசிறையிலே; இலை களின் A, B என்ற நிலை இயற்கையில் நிரந்தரமாகக் காணப்படாது, ஏனெனில் ஒரு நிலையிலிருந்து தூண் டல் உடனடியாக மற்ற இலைகளுக்கும் கடத்தப்பட்டு விடும்,
(B) நீர்பருகுமசைவுகள்
இவ்வசைவுகள் ஒரு தாவர அங்கத்தில் நீர் இழப்பதால் அல்
லது "அகத்துறிஞ்சுவதால் உண்டாகின்றன: மெய்ப்பாசியின்
வில்லையத்தில் வாய்ச்சுற்றுப் பற்கள் நீரை அகத்துறிஞ்சி அசை
வுகளை விளைவிக்கின்றன. உலர்வடையும் பழம் நீரை இழந்து
வெடிக்கும்போது அசைவை உண்டுபண்ணுகிறது:
 


Page 169


Page 170


Page 171