கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானக்கதிர் 1990.04-05

Page 1

19
s

Page 2
ஞானம்: 2
எம் நாட்டில் இந்து மதத்
துக்கென இதுவரை எவ்வித இதழ்களும் கிடையாது ஆணுல்
தங்கள் முயற்சி இந்து மக்க
ரூக்கு ஒரு விழிப்புணர்வை தரும் என்று எண்ணுகிறேன். க. கந்தசாமிகுருக்கள் குடியிருப்பு வருணியா
இலங்கையில்- சமய அற நெறி-ஆன்மீக வளர்ச்சிக்கு ஏற்றவகையில் பத்திரிகையில்
இல்லாதிருந்தகுறையை தாங்
கன் ஒரளவு போக்க முன்வந்தி ருப்பதையிட்டு மகிழ்ச்சியடை கிறேன்.
பக்தி மயமான அட்டைப்ப டங்கள் சிறப்பாக உள்ளன.பத் திரிகை இடையில் நின்றுவிடா மல்-தொடர்ந்து பல்லாண்டு காலம் சிறப்புடன் வெளிவர வேண்டும் என்பதே எமது விருப்பம்
கே.எம்.வாசகர்
கன்னன்குடா:
மட்டக்களப்பு 1
வில்வம் பசுபதி எழுதிய 'யாது மாதி நின்ரு ய் "நிழல் நிஜமாகிறது" என்ற சிறப்புச் சிறுகதைகள் என்னே
சிந்திக்க வைத்தன. வில்வம்
பசுபதிக்கு எனது பிாராட்டுக் கள்
சு. சிவானந்தஜோதி
(சிவா) துன்னுல்ே வடக்கு கரவெட்டி
தாங்கள் திருவருட்டுண்பு டன் மாதாந்தம் வெளியிடும் ஞானக்கதிர்களேக் கண்ணுதி றேன், கண்ளேக் கவரும் அட்
சுக்கில் 蚤 த்திரை
டைப்படத்துட இன்ஞர்களே
யில் விஞ்ஞான கங்களும் விதிமுறைகளும் வளம் பெற
வேண்டிய தொண்டு
தகளும் வளர்க் கும் பொதிந்து மTத வரும்கதிரினைப் இருக்க முடியர: *Gan、 "குமரன் அகம்
பண்ணுகம்
சுேழிபுரம்
ஞானக்கிதிர் ਹੈ। Lip 유 அறி விஷயங்களே த நல்லதொரு வி
1 ஐப்பசிமாத இத
பரிந் சுெ T ஸ் ஐ ஆட்கோள்ளப் என்ற கட்டுரை தையும் உருக எ "வாகீசர் வாழ் என்ற கட்டுரை சமூகத்தில் உள்
யவர்கள் வாசி
 
 

ஏப்ரல்-மே 1990
Fr, 2) FTG) ஈர்க்கும் வகை தியான விளக் அநுட்டான இவ் வாழ்க்கை T E GITGIFTIGT அறிவுரைகளும் த் தி E க்கும் இறையின்பம் கட்டுரைகளும் ாந்தம் வெளி பாராட்டாமல்
.
LL 9 : శిష్ణా
- வத்திருக்கும். வும் வளமும் யை இன்றைய ன மதம் மாறி சித்தால் நல்ல
|ளது ஞானக்கதிர் இந்துக்க 1டையே ஓர் இறையுணர்ை |யும் சமய உணர்வையும் ஏரி |டுத்த மேலும் நல்ல ருேத்து =FFరీగా முன்வ்ைக்கும் என எதி
த கலபதி ச. ச
கதிர்:
தாகஇருக்கும்."வேண்டத்தக் தறிவோய் நீ என்ற சிறப்பு கதைமூலம் ஆலயமும் இை வனும் மக்களிடையே ஒற் மையை அன்பை ஏற்படுத் உதவுகின்றன என்ற உன் மையை எடுத்துக் கீாட்டியும்
பார்க்கின்ருேம்
க, சிவ சங்கரநாதன் சரசாஇேந்து இளேஞர்மன்றம்
நலமுடனே வாழ்க வென்று நாமும் வாழ்த்துகிருேம் . " ஞானக்கதிராம் ந ன் நூல் இனிதாம் ஞானமே வடிவம் வருவாய் சுந்தரமே ஞானக் கதிரின் படைப்புக்கள் அற்புதம் ஞாலம் எங்கும் திருவாய்
பொழிவாய் EF FThe Lughnu i'r மூக நிலேயம் விடுவில் கற்பொக்கனே
யிலும் சிறப்புற்று எக்காலமும் வளர நல்லேக் கந்தனின் நல்ல ருள் துனே நிற்கட்டும்
'வண்னக் கவிஞன்
எஸ்.கே.யோகநாதன் பிரதம ஆசிரியர்
துரிக்கா

Page 3
ஞானக்கதிர்
JIDILIG5T
நல்லதொரு AV ET LID FT GET GRAD'AFFAFL) சஞ்சிகை இல்லாத குறையை ஞானக்கதிர் தீர்த்து வைத்துள்ளது. நாம் அனுபவித் சொல்லொணுத் துயர்சளுக்கும், இடர்களு கும் காரணம், எல்லாம் வல்ல இறைவனே நாம் மறந்திருந்ததே.
மக்களிடையே அசைக்க முடியாத தெய்வ உணர்வு, தெய்வ நம்பிக்கை, பரோபகார சிந்தனே, நல்லொழுக்கம் ஆகிய நற்பண்புகள்ே வளர்க்க "ஞானக்கதிர்" உறுதுனே நிற்கு மெனில் அது மிகையாகாது.
அதன் ஒராண்டு நிறைவை முன்னிட்டுத் சித்திரை சிறப்பிதழ் வெளியிட விருப்பதறிந்து பெருமகிழ்ச்சியடைகின்ருேம்.
ஞானக்கதிரினது சைவசமயத் தொண் டுகள் யாவும் மேன் மேலும் வளர்ந்தோங்க வேண்டுமென எல்லாம் வல்லு பரம்பொருளின் பாதாரவிந்தங்களே உள்மாரத் தியாவி த்து எமது நல்லாசிகளை வழங்குகின்ருேம்,
என்றும் வேண்டும் இன்ப அன்பு
ஞான ஒலி
மலேஷியா, சிங் கப்பூர் போன்ற நாடு களில் பல சமய ஏடுகள் வருகின்றன - ஆணுல் - பக்தி முத்தி விளேயாடிய சித்தர்கள் திரிந்த நம் மண்ணில் சமய ஏடுகள் இல்ை என்ற குறையை - இக்கால இக்கட்டுகளிலும் -பொரு ளாதாரக் கஷ்டங்களிலும் கூட நிவர்த்தி செய்ய முன்வந்த உங்ககளப் பாராட்டுவது TDg di LG)I-

Εης - ー。
* 奧 41 ܒܪܒ݂ ܪ .
=====
盟、LL、
11 ܪܒ ܒ ரீலறிஸ்வாமிகள் நல்ல திருஞானசம்பந்தர் ஆதீனம் பருத்தித்துறை வீதி, நல்லூர்.
ரி விசுக!
"ஞானக்கதிர்" மிக சிறப்புடன் கட்டு ரைகளே வெளியிட்டு கதிரொளி வீசுகின்றது
திருமதி. நீ இராஜம்புஷ்பவனம்
சாவகச்சேரி

Page 4
மெய்ஞ்ஞானம் வளர புலன்களால் ஏற் படும் உணர்வை மாற்றி அமைக்க வேண் டும் எவ்வகை உணர்ச்சியானலும் தெய்வத் தின் மேல் செலுத்த வேண்டும் இறைவனு டைய நாமத்தை ஒதுவதனல் நமக்கு நல்லு ணர்வு ஏற்படுகின்றது,
பக்தி நூல்களை ஒதுதலும் பக்தரோடு இணக்கம் வைத்தலும் வேண்டும் பகவான்
வாழ்க! வளர்க!
ஈழத்திலிருந்து இப் படி யொ ரு சமய இதழ் வெளிவருவது பெரிதும் பாராட்டுக் குரியது - மாஸ்டர் சிவலிங்கம்
toll-dias 6Tilly
 

ஞானக்கதிர்
கட்டும்
பக்தர், பாகவதம் எல்லாம் ஒன்று “Tapi பரமஹம்சர் ஞானக்காட்சி பெற்ருர், ஆழ்ந்து 'சென்று அருள் நிலையில் அழுந்திய போது பாகவதப்பட்டரை அரசன் முடி சாய்த்து
வணங்கினன். உணர்ந்து படித்துக் கருத்துக் களை நம்மயம் ஆக்குதல் வேண்டும் .
*வேறு எண்ணம் இல்லாமல் சிந்திப்ப வரை நான் காப்பாற்றுவேன் எ ன் கி ரு ர் கீதையில் கண்ணன். சுவாமி விவேகானந்தர் தம் இறுதி நாளென்று வியாகரணம் பாடம் சொன்னர். தாமே சமைத்தார். சீடர்களுக் குப் பரிமாறினர். சீடர் ஒரு  ைர வாயிலில் காவல் வைத்தார், உள்ளே சென்ருர், உடல் உகுத்தார். இன்பத்தில் தொடங்கி இன்பதி முடிப்பது ஞான வாழ்க்கை.
கடந்த ஓர் ஆண்டு காலமாக ஞானக்க திர் நம் மக்கள் அனைவருக்கும் சமய அறி வூட்டி சமய உணர்வூட்டி திகழ வைத்த பெருமை போற்றுதற்குரியது. தொடர்ந்தும் இந்தச் சிவப்பணியை ஞானக்கதிர் ஆற்ற எல்லாம் வல்ல இறைவனின் திரு வ ரு ாே வேண்டி நிற்கின்ருேம். ★
சுவாமி சித்ரூபானந்தா சாரதா ஆச்சிரமம், பருத்தித்துறை.
புதிய கதிர்
நமது ஞானக்கதிரின் ஞானசித்தம் கண்டு பூரித்தேன். ஈழத்தின் புதிய கதிர் இது கோப் பாய் ஆசிரியர் கலாசாகியில் இந்து சமய நெறியில் பயிலும் எமக்கு "ஞான க் கதிர்" மிகுந்த உதவியாக இருக்கிறது மீண்டும் பக்தி மார்க்கத்தில் புத்துயிர் கண்டு வரும் ஈழத்திற்கு ஞா ன க் கதிரி ன் வரவு உரம் சேர்க்கிறது.
வி. நவரெத்தினராசா
கோப்பாய் ஆசிரியர் கலாசாை

Page 5
ஞானக்கதிர்
அன்புசால் வாசகர்கே
"அற்ற மறைப்ப
அமரர்கள் செய்வ
அனைத்திலும் அடங்கிய, எல்ல
அருட்கருணையால், ஒர் அகவை அக சந்திக்கிறேம்.
ஈழத் தமிழ் மண்ணில் இருள் னம் மக்களை அவித்த காலத்தில், பணியே என உணர்ந்து "ஞானக்க
இந்து சமய தத்துவங்களையும், சியத்தையும், அவற்றை வாழ்க்கைய யும் புகட்டும் விதத்தில், அறிவொளி முயற்சிகளை மேற்கொள்வான் என்று
சாமானியனும் சமயத்தைத் ெ கொள்ள வேண்டும் என்ற நோக்க ஞானக் கதிர் கடந்த ஒரு வருடி கால விர்கள்,
எமது மண்ணின் சமயப் பாங்கினை துவம் மிளிரும் வகையிலும் "ஞான வதற்கு வாசகர்களாகிய நீங்கள் அ மானத்துக்கும் எமது நன்றிகள். 9 மூல வேர்களாக அடியோடின.
எதிர்வரும் காலத்தில் "ஞான ளுடன் ஒளி வீசுவதற்கு உங்கள் தெ நாடுகிறேம்,
எமது முயற்சி எல்லாம் ஞான ( ஞம் இறைவனின் அருட் கொடை யைத் தொடர அவன் திருக்கழல் ஏ "என்னை நன்றக இன தன்னை நன்முக தமி

துமுன் பணியே துமுன் பணியே’
0ாம் வல்ல தெய்வத் திருவருளின், கன்ற பின்னர், மீண்டும் உங்களைச்
கவிழ்ந்திருந்த வேளையில், அஞ்ஞா சமயப்பணி செய்வது ஒரு சமூகம் கதிர்” ஒளி வீச எழுந்தது.
அற நெறிகளையும் அவற்றின் அவ வில் கடைப்பிடித்தலின் தேவையை பரப்ப "ஞானக்கதிர்" தன்னுலான அப்போது உறுதி கூறியிருந்தோம். தரிந்து கொள்ள வேண்டும், புரிந்து த்தை நிறைவேற்றும் விதத் தில் மாக பணி ஆற்றியதை நீங்கள் அறி
ா எடுத்தியம்பும் விதத்திலும், தனித் க்கதிர் தனது தொண்டினைச் செய் |ளித்த ஆதரவிற்கும், ஆற அ பி அவையே ஞானக் கதிரின் சேவைக்கு
க்கதிர்" பல்வேறு புதிய அம்சங்க ாடர்ச்சியான அன்பான ஆதரவை
வளேலாம், அளவற்ற அருள் நாத ான்ற சிந்தனையுடன், எமது பணி த்துகின்றேம்:
றவன் படைத்தனன் ழ் செய்யுமாறே,’
-பிரதம ஆசிரியம்.

Page 6
IV
ஞான ஒளி வீசுக!
சு க் கி லத் திங்களிலே சுப வேளையிலே தோன்றிய ஞானக்கதிர் ஆதவன் என ஆண் டொன்று தமிழ் வாழ் மானிலம் வலம் வந்து பிரமோதுரத முன்மதியிலே பிரபையை இரட் டித்திருப்பது அந்த அருள் ஒளியில் ஆனந்த பரவசம் அடைந்து நிற்கும் அன்பர்களின் ஆசியென்ற உயிர்ச்சத்தினலென்க:
சைவ ஞானம் என்ற திவ்விய கதிரொ ளியை மதி வண்ணமாகப் பரப்புவதெனின், அது கைவந்த அறிஞர்களுக்கே உரிய ஆற்ற லுக்கமைவாகும்3
முப்பொருளை மும்மூர்த்தியை, முன்னைப் பழம் பொருட்கும் முன்னேப் பழம் பொருளே, முன்னும் பின்னும் இலா முடிவிலானந்தத்தை மானுடர்கள் சற்றேனும் உற் று நோ க் கி உணர வைப்பதுதான் ஞானம்; இந்த அரிய தும் பெரியது (ான நிலை யைச் செந்தமிழ்ச் செறிவுறும் அன்பர்கள் சிந்தை செல்ல வைக் கும் நெறியிலே சிறந்த திங்கள் வெளியீடாக ஞானக்கதிர் ஒளிவிளங்கி வந்திருக்கின்றது"
 

ஞானக்கதிர்
nu E
இரண்டாம் ஆண் டு ப் பராயம் உருண் டோடி மூன்ரும் அகவையில் முன்னிற்க இறை வன இறைஞ்சுவோமாக:
நம. சிவப்பிரகாசம் **இந்துசாதனம்" பிரதம ஆசிரியர்
“ஞானச் சுடரொன்று'
அருள் டிறம் உலகில் ஓங்க ஆத்மீக சக்தி வெல்ல இருள் மனக் குணங்கள் மாள எங்குமே அமைதி பொங்க தருமமாம் சக்தி என்றும் தரணியே ஆள்வதற்கே பெருமை சேர் ஞானக்கதிர் சுடி
ரொன்று பெட்போங்கி எழுந்த தன்றே இந்து சமயக் காட்சி எல்லாம் இனிக்கும் தமிழில் கட்டுரையாய் தந்து எங்கள் சிந்தையிலே தவழ்ந்த ஞானக் கதிரம்மா முந்தைப் பெரியோர் கண்ட வழி முறையாய் அவர்தம்அடிச்சுவட்டில் வந்து ஈழ மண்வாழ வந்த ஞானக் கதிரோனும்
- கவிஞர் கண்மணிதாசன் விஸ்வப்பிரம்மறிவை.கே.எஸ்.காந்தன் குருக்கள் பிரம்மாதீனம் பெரியபோரைதீவு களுவாஞ்சிக்குடி

Page 7
ஞானக்கதிர்
பாபாவின் மகிமைகள்
 
 

lமதி விஜயம் ராஜ கோபால அய்யாங்கார் தை நெருங்கிய பக்தி சிரத்தை கொண்ட, ஒரு மணி. அவருடைய ஏழு பிள்ளைகளும் வளர்ந்து ானதன் பின்னர், அவருக்குத் தனது இஷ்டப் நடக்கத் தேவையான நேரம் இருந்தும் கூட தின் பின்பே ஒவியந் நீட்டுவதிலும் T பிலும் அவர் ஈடுபடத் தொடக்கி ஞர்
வர் என்ன சொல்கிருர்: Fதிே குழந்தைப் த்தில் சில ஒவியங்கள் தீட்டிய ஞாபகம் வருகி எனக்குப் 10 வயதாசையில் நான் திருமணம் தன் அதன்பின்னர் ஒருபொழுதும் ஒ வி யந் ம் தூரிகையைத் தொட்டதேயில்ஜ வினது கையின் பிற்காலத்தில் நான் வழிபடும் திருப் பங்கடேஸ்வரப் பெருமான் ஓவியத் தீட்டுமாறு ான ஒர் உந்தல் என்னுள்ள்ே தோன்றியது துரிசைகளேயும் வரைபடத் தாள்களேயும் சகரிக்சுத் தொடங்கினேன்; நான் ஒவியத்தை கயில் என்னே முற்று முழுதாக மறந்து விட் ான்றே கூற வேண்டும் ஓவியம் தானுகவே பட்டுவிட்டது எனது வெங்கடேஸ்வர பெரு
தவிரவேறு எவற்றிலும் T*ği ara:TRTh AFASI:
5 மதியம் கடந்த நேரத்தில், அது # ஒவியந்
வண்ணம் இருக்கையில் அவரது மசுத் துடு விஞவினுள் இந்த மதியம் கடந்த நேரத்தில் ந்து இச்சர்ப்பூர வாசன வருகிறது? என் 2ற்றும் அவர்கள் தேடிப்பார்த்து கண்டுபிடித் 恶 து அவர்களேத் திகைப்பூட்டும் வகையில் அ 应用 ம் அந்த ஒவியத்திலிருந்தே வந்து கொண்டி
ஞா குகஞானி

Page 8
nEm
அச்சமயம் வெங்கடேஸ்வரப் பெருமா னுக்கு ஊதுவத் தி எ ரி க்கும் காட் சியை சிறீ ம தி அய்யா கி கார் ஓவி யமாக வரைந்து கொண்டிருந்தார். ஒவியச் சீயிைல், ஊதுவத்தி புகையும் காட்சி தீட்டப் பட்ட இடத்திலிருந்தே அந்நறுமணம் வற்து கொண்டிருந்தது அவர் கள் ஆச்சரியத்தில் மூழ்கிப் போயிருந்தார்கள்;
மலர்களின் நறுமணம்
பூக்களை ஓவியமாக, சிறீமதி அய்யாங்கார் தீட்டுசையில் அறைக்கூடம் முழுவதும் அவர் திட்டும் பூக்களின் நறுமணத்தால் திகழ்ந்தி ருக்கும். ஒவ்வொரு மலரின் சுகந்தமும் ஒவி யத் துணி யி ல் தீட்டப்பட்ட அம் மலரில் இருந்து தனக்கே உரிய நறுமணத்தைக் கூடம் முழுவதும் பரப் பிக் கொண்டிருக்கும் ஒரு முறை துளசி தளங்களை ஓவியமாக அவர் தீட் டுகையில் வீ டு முழுவதுமே துளசியின் நறும ணத்தால் நிறைந்து விட்டிருந்தது;
சிறீமதி அய்யாங்காரிடத்தில் உணர்ச்சி எங்கேயாவது எப்பொழுதாயினும் பொங்கி எழுகையில் மற்றைய தெய்வீக ஸ்வரூபங்களை ஒவியமாகத் தீட் ட முனைவார்டு ஒவ்வொரு ஓவியமும் நாளாந்த விளக்கங்களையும், கட் உற்ற, புதிர்மிக்க, நவமான அநுபவங்களை யும் அவளுக்கு கொடுத்து வந்தது ஒருநாள் ஓர் ஒவியத்தில் காணப்படும் தெய்வத் திரு உரு முன்பு, நெருப்பைத் தீட்டுகையில் வெப் பம் தகிப்பதை அவர் உணர்ந்தார். ஒவியங் களை எங்கு அவர் தீட்டினலும் எப்பொழுது வரைந்தாலும், அவ்விடம் கோயிலின் கர்ப் பக் கிரகத்தில் துலங்கும் மணத்துடனும், எரி யும் கற்பூரத்தினதும், ஊ துவத் தி களின் அடர்ந்த வாசனையுடனும் மணம் கமழ்ந்திருக் (éij LD?
சிறீ ம தி அய்யாங்காரின் அனுபவங்கள் இவை போன்று பற்பல. ராஜ ராஜேஸ்வரி அம்பாளினை, அவர் ஓவிய மாக தீட் டு கையில், ஒவியத்திலுள்ள அம்பாளின் சிரசில்
இருந்து நறு ம ன மிக் க நீர் உற்பத்தியாகி

ஞானக்கதிர்
யாரோ அபிஷேகம் செய்வது போன்று தரை யில் வழித்து கொண்டிருந்தது; கூடத்தில் சிறீ மதி அய்யாங்காரையும், அவரது தூரிகைகள் வர்ணக் கலவைகள் இவற்றைத் தவிர, வேறு ஒரு வரும் இல்லாதிருக்கையில் கிருஷ்ணரின் ஓவியந் தீட்டும் போது, புல்லாங்குழல் ஒன்று இனிய கானங்களை அறையில் இசைத்தது;
இப்படி சம்பவங்கள் அநேகம் மிக வும் ஆச்சரியம் மிகுந்துள்ளதால், இவற்றைப்பற் றிப் பேசுவதற்கு, சிறீமதி அய்யாங்கார் விரும் பவில்லை
" உ மது ராமாயண ஒவியத்தில் எமது மூத்த சகோதரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முப்புரி நூல்களை ஏன் எங்களுக்கும் அணிவிக்க வில்லை" என்று ராமரின் இளைய சகோதரர்க ளாகிய பரதரும், சத்துருக்கனும் கன வில் தோன்றி, சிறீமதி அய்யாங்காரைக் கேட்டனர் தி டுக் குற்று எழுந்திருந்த அவர் நிறைவு பெருது இருக்கும் ஓவியத்  ைத அணுகிப் பார்க்கையில், பரதருக்கும், சத்துருக்கினனுக் கும் உன்மையாகவே முப்புரி நூலை அவர் தீட் டியிருக்கவில் ைஇன்னெரு தினம் வெங்கடே ஸப் பிரபுவின் மேல் துலங்கும் தங்க ஆபர னங்களைத் தீட் ட விரும்பினர்; காத்திராப் பிரகாரமாக, கோயிலில் இருந்து யா ரோ வந்து, இவரையும், இவர் கணவரையும் தனிப் பட, கோயிலுக்கு அழைத்துச் சென்ருர்கள் இதனுல் தங்க ஆபரணங்களைப் பற்றி அவர் அறியக்கூடியதாயிருந்ததுடன், பின்னர் தான் கண்டவற்றை விசுவாசத்துடன் ஒவியத் துணி யில் தீட்டவும் முடித்தது

Page 9
  

Page 10
மதிப்பிட முடி யாத "மாணிக்கக் கல்லை எனக் குத் தந்து விட்டு, எதற் கும் உதவாத மண் ஞணங் கட்டி" யைப் பெற்றுக் கொண் டனை ஆதலால் நின் பண்ட மாற்றினுல், நம் இருவரில் யார் திறமையுடையவர்? சொல்லுக. இங்கி ம்ை காத் திராத வ ைசயி ல், என்னை மேலோனுக்கிய நின் ம_ட  ைம யி ன் ரு ட் டு ம் "ח ור"ת) - உனக்கு ஒரு கைமாறும் செய்ய வகையறியேன்: ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி: ஆனந்த வெள்ளத்தில் அமிழ்த்தும் அந்த
inted:-
தந்ததுன் தன்னைக் கொண்ட தென்றன்னைச்
சங்கரா ஆர் கொலோ சதுரர் அந்த மொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்ற தொன் றென்பால் சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான் இதற்கிலன் ஒர் கைம்மாறே
"உடலிடங் கொண்டாய் சங்கரா யார் சதுரர்" என்று இறைவனைப் பார்க்கிலும் தன் னைச் சமர்த்தர் என்று கூறி இகழ்வது போல நயமாகவே புகழ்ந்து மகிழ்ந்த மணிவாசகரின் மதிநுட்பம் மிகவும் உயர்ந்தது.
அதை சிவ சிந்தையுடன் சுவைத்து மகி ழும் பேறு பெற்றவர்கள் மிகுந்த பாக்கிய
Fmt 63556î.
 

ஞானக்கதிர்
ஓர் ஏழையின் ஈர நெஞ்சம்.
தனது சுற்றுப்பயணங்களின் போது ஒருமுறை விவேகானந்தர் ஒரு பட்ட டணத்திற்குச் சென்றிருந்தார். பெருந் தொகையான முக்கிய பிரமுகர்கள், ஓவியக் கலைஞர்கள், பண்டிதர்கள், தத்துவ ஞானிகள், கலைஞர்கள், கை விற்பனர்கள் அவரை சூழ்ந்து கொண்டு முடிவில்லாத கேள்விக்கணைகளை அவர்
மீது தொடுத்தனர். விவேகானந்தரோ
அன்று முழுவதும் அவர்களுக்குப் பதில் அளிப்பதிலேயே நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தார்.
ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த தாழ்ந்த குல குடிமகன் ஒருவன் இறுதி ஆக விவேகானந்தரின் காலில் விழுந்து வணங்கும் பாக்கியத்தைப் பெற்ருன். எதனை வேண்டி அவன் வந்திருப்பதாக அவர் கேட்டார்
"சுவாமி உங்களுக்குப் பசியாக இருக் கும் நான் கொஞ்சம் பசுப்பால் கொண்டு வரவா? நான் தயாரித்திருப் பதை உங்களுக்கு உட்கொள்ள பிரிய மில்லாவிடில் சிறிது மாவு கொண்டு வருகிறேன் சப்பாத்தி நீங்களாகவே போட்டுக் கொள்வீர்களா? ஒருவருமே உங்களது உணவைப்பற்றி அக்கறை எடுக்கவில்லையே என்று கேட்டான்
அவனிடம் தெய்வீகப் பரிசான பிரேமை நிறைந்திருந்தது பழைய சாஸ்திர நூல்கள் கொண்ட நூலகத்தில் நிறைந்திருக்கும் அறிவிலும் அதுவே
SashSur GBAutoFORTLDT Georgs,
ஞா. குகஞானி
MMMMMNMMMMMMNNMMMMMMMMMMMMMMMMMMMMMMMNMMMMMMMMMMMM

Page 11
ஞானக்கதி 齐
அந்த ஆ
Pனிதன் லெளகீக வாழ்க்கை வாழ்வு தோடு மட்டும் திருப்தியடைவதில்லை. ஆன் மீக வாழ்க்கையும் வாழ விரும்புகிருன் வாழ்ந்து ஆண்டவனே அடைய விரும்புகி முன். w
f
நமது லெளகீக வாழ்க்கைக்கு ஆறு பேர் உதவுகிறர்கள்,
அவர்கள்தாம், முறையே தாய், தந்தை, சகோதரர்கள், நண்பர்கள், மனைவி, பிள் ளைகள், அதே மாதிரி ஆன்மீக வாழ்க்கை க்கும் ஆறுபேர் உதவுகிருர்கள்.
முதல் உதவியாளர் சத்தியம், "சத்தி யம் மாதா' என்கிறது ஒரு மகாபாரத சுலோகம். ஆனல் சத்தியம் மாதாவைவிட உயர்ந்தது, ஆண்டவனையும் விட உயர்ந்
,lلا
சுந்தரர் சிவபெருமானின் நெருங்கிய நண்பர்தாம், இருந்தும், அவர் சங்கிலிநாச்சி யாருக்குக் கொடுத்த வாக்கை மீறியதால் கண்ணை இழக்கின்ருர். இதைமாற்ற சிவ பெருமானலும் முடியவில்லை. 'வேண்டு மானுல் ஒரு ஊன்று கோல் தருகிறேன்" என்ருர்,
அடுத்த உதவியாளர் ஞானம், "ஞானம் பிதா' என்றது அந்த சுலோகம்,
ஆழம், அகலம், நுட்பம் இந்த மூன்றும் இருந்தால் தான் ஞானம்
தர்மம் மூன்ருவது உதவியாளர் நம்
சகோதரர்களைப் போல நம் கூடவே வரு வது தர்மம் என்று சுட்டிக் காட்டத்தான்.
*坐&b亞屯造血
啦史虫史史虫虫史必虫史业
lb lblb det she thAdhlas

DI GLIÍ
"தர்மம் பிராத " என்று சொல்லுகிறது அந்த சுலோகம்.
இராமன் காட்டுக்குச் சென்றபோது, தரும மும் கூடவே சென்றது என்று வெகு அழ"ாக வர்ணிக்கிருர் கம்பர். "அழைக்கின்ற விதி முன் செல்ல, தருமம் பின் இரங்கி ஏக" என் கிழுர்,
அடுத்த உதவியாளர் தயை, அதாவது கருணை, இது நண்பர்களைப் போல உதவு கிறது அதனுல் தான் "தயா சகா' என் கின்றது சுலோகம்
ஐந்தாவது உதவியாளர் சாந்தி, அதாவது மன அமைதி. லெளகீக வாழ்க் சையில் மனைவி எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் ஆன்மீக வாழ்க் கையில், மன அமைதி,
அதஞல் தான் 'சாந்தி பத்தினி" என் றது அந்த பாரத சுலோகம்.
கடைசியாக,நம் பிள்ளைகளைப் போல உதவுவது கூடி மா, அதாவது பொறுமை "அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல" நமக்குப் பொறுமை வேண்டும்;
Y
அதனுல்தான் "கூடி மா' புத்திரன்' என்று முடிகிறது அந்த பாரத சுலோகம்.
- புலவர் சிதம்பரம் சுவாமிநாதன் -

Page 12
9f6)JUsafir
*・※・※・郊・郊・※・ ・3 அருட்
நாரத முனிவர் இடைவிடாது ஒரே ஒரு தொழில் செய்து வந்தார் என்ருல் அது நாராயண மந்திர ஜெபமாகும். அது போல வாழ்நாள் முழுவதும் கவிபாடி முன்னுர றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியபெரும்ை சமீபத்தில் சமாதி அடைந்த கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர் களை யே & ITCUth.
இவர் சிவகங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தாய் மாமனுர் பெரிய வியாபாரியார். இவருக்குக் குழந்தைகள் இல்லாமையாலே பெற்றரால் சுப்பிரமணி என்று செல்லமாக அழைக்கப்பட்ட சுத்தா னந்தரை ஐந்து வயதிலேயே தத்து எடுத்து வளர்த்து வந்தார். மாமனருடைய வீடு மதுரையில் உள்ளது; மீனுட்சி அம்மையின் கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது.
ஒரு நாள் சுத்தானந்தருக்கு ஏழு வயதிருக்கும் மாமஞர் மணி, நீ யாருடைய பிள்ளை?என்ருர்" நான் ,மதுரை மீனுட்சியினு டையபிள்ளை' என்ருர், மணிநீ என்னுடைய பிள்ளையென்று ஒரு முறை சொல்லு இந்த வீடு இந்தப் பெரிய வாகனம் எல்லாம் உனக்கே சொந்தம் என்று கூறின
உதுமீனுட்சி தந்த பிச்சை என்று குழந் தை கூறியது.
அப்படியா ஞல் நீ மீனுட் சியிடமே சென்றுவிடு இங்கு இருக்க வேண்டாம் , என்று செல்லமாககண்டித்துவிட்டு மாமனர் கடைச்குச் சென்று விட்டார். குழந்தை

ஞானக்கதிர்
அருள் பெற்ற ଐଶ୍ବୀପ୍ରେji 善・姿・姿・※・※・・。 ・磐・※
தனிமையில் இருந்து யோசித்தது. ஓ ! நான் மீனுட்சியினுடைய குழந்தை தானே ! மீனுட்சியிடமே செல்ல வேண்டு மென்ற எண்ணம் தூண்ட மீனுட்சி அம்மையின் சந் நிதியை நோக்கிச் சென்றது. அம்பிகையின் சந்நிதி திறந்திருந்தது. மக்கள் கூட்டம் குறைந்திருந்த நேரம்.
அம்பி கை யைக் கண்ட குழந்தை
அம்மா! உன்சீனத் தேடி வந்துவிட்டேன்.
என்னைக் கைவிட்டு விடாதே என்று சாஷ் டாங்கமாக விழுந்து வணங்கியது. அரை மணித்தியாலத்திற்கு மேலாகக் குழந்தை தன்னை மறந்தே படுத்துக்கிடந்தது. யாரோ ஒரு அன்பர் குழந்தையைத் தூக்கி நிறுத்தி ஞர். குழந்தை அம்பிகையை பேரொளியாக கண்டது
ஆத்மஜோதிநாமுத்தையா
உடனே குழந்தையின் வாயிலிருந்து ஒரு கவி பிறந்தது
** அம்மா பரதேவி தயாபரியே சும்மா உலகின் சுமையாக இரேன் எம்மாத்திரம் முன் பணியிங்குள்ளதோ அம்மாத்திரம் வைத்தடி சேர்த்தருள் GIT””
என்பதே அப்பாடல். ஞானசம்பந்தக் குழந்தை இறைவனே முதன் முதலில் அனுப வித்ததோடுடைய செவியனுக விடைஏறி யாக, தூவெண்மதி குடியாக, காடுடைய சுட
eeSLLLeee eA AeALS0A L S eeSASA A AAA AeAe A LALL eMM Ae0MASAShA ASAAAAAAA AA AA AA SAAAAAA A0AMS L0SLLeeS

Page 13
ஞானக்கதிர்
லைப் பொடி, பூசியாகக் கண்டது. எல்லா வற்றிற்கும் மேலாகத் தன்னுள்ளங்கவர்ந்த கள்வணுகக் கண்டது.
ஆணுல் சுத்தானந்தக் குழந்தையோ, தான் உலகத்திற்குப் பாரமாக இருக்க மாட் டேன் என்றும் பணி செய்யத் தன்னை ஆளாக்கி விட வேண்டும் என்றும் அம்பிகை யிடம் வேண்டுகோள் விடுத்தது. அன்று தொடக்கம் குழந்தை பாடிக்கொண்டே இருந்தது
95 ஆண்டுகள் வாழ்ந்த சுத்தானந்தர் 88 ஆண்டுகள் கவி பாடினர் என்ருல் அதில் மிகை ஏதும் இல்லை. ஐம்பதினுயிரம் கவிக ளுக்கு மேலாக எண்ணிக்கை உடைய பாரத சக்தி மகாகாவியத்திற்கு தமிழ் நாட்டரசு ஒரு லட்சம் ரூ.ா சன்மானம் அளித்து பட்ட மும் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் கெளரவித்தது.
அவர் ஒருபன்மொழிப் புலவர். இந்திப மொழிகள் பலவற்றை அறிந்திருந்ததோடு பிரான்சிய மொழியிலும் ஆங்கிலத்திலும் நூல் எழுதும் வல்லமையையும் பெற்றிருந் தார். பிரான்சிய மொழியிலிருந்து "ஏழை படும்பாடு", இழிச்சவாயன்' என்றஇருநூல் களை மொழிபெயர்த்துள்ளார். யோசசாஸ் திர நுட்பங் சளை எல்லாம் அறிந்திருந்த தோடு அவற்றைச் சாதனையிலும் கண்டார். வள்ளுவருடைய குறள் போன்ற பாக்களால் யோகசித்தி என்ற நூலை எழுதியதோடு அதற்கு அவரே உரையும் எழுதியுள்ளார்
சிறிதும் பெரிதுமான நூல்கள் முன்னுர றுக்கு அதிகமாக அவரால் எழுதப்பட்டன. அவருடைய நூல்கள் மாத்திரமே ஒரு வீட்டு வாசிகசாலையை அலங்சரிக்கபோதுமானவை. அடியேன் அவருடைய அத்தனை நூல்களையும் கொண்டு ஒரு தனியான வாசிகசாலை அமை த்து "சுந்தானந்த நூலகம்" என்ற பெயரிட் டிருந்தேன். இந்த நூலகம் ஆத்மஜோதி நிலையத்தில் இருந்தது, சுவாமிகள் இரண்டு வாரங்கள் அடியேனுடன் ஆத்மஜோதி நிலை யத்தில் தங்கி இருந்தார்கள். அவர் இருந்த அறையில் இரவு முழுவதும் ரைப் அடிக்கும் சத்தம் கேட்கும். விடிந்தால் ஒரு நூல் அடி சேற ஆயத்தமாக இருக்ரும்,
eSeSMe0LeMeS eSYe0eSeee0e eeSeeSMe0LSLeS SeSeAe AMAAeSeeeL eM eSL eA S AAAAS SM

இரவில் அல் ர் எங்களைப் போல் தூங்கு வதில்லை. பத்மாசனத்தில் தியானத்தில் இரு ப்பார். தியானம் கலைந்தவுடன் ரைப் அடிக் கும் சத்தம் கேட்கும். பிரதான உ ன வு பால், பழம், பிரதானமாக பேரீச்சை, எப் பொழுதாவது இட்டலி, உப்புமா உண்ணு வார். பெரும்”பாலும் அடுப்பில் ஏருத உணவே அவருடைய உணவாகும். N
பகவான் ரமண மகரிஷிகளோடும், பக வான் அரவிந்தரோடும் நிறைந்ததொடர்பு டையவர். அவர்கள் இருவருமே அவருடை! ஆத்மீக குருமார் என்பதை அவர் எழுதிய நூல்கள் வாயிலாக நாம் அறியலாம். அவரு க்குப் பக்கத்திலே இருந்து உரையாடும் போது ஒரு குழந்தையுடன் உரையாடுவது N போன்ற ஒரு உணர்வு நம்மிடத்தே ஏற்படு வதைச் காணலாம் மூன்று வயதுக் குழம் தைகள் முதல் பெரிய ஞானிகள் வரை அறி ந்துசொள்ள வேண்டிய பலதரப்பட்டநூல் களை எழுதியுள்ளார்.
பல்கலைக்சழக மாணவர்களுடைய ஆராய்ச் சிக்கும் முதுமாணி பட்டம் பெறுபவர்சளு டையஆராய்ச்சிக்கும் அவர் எழுதிய நூல்கள் பலகோணங்களில் ஈடுகொடுக்கக்கூடியவை. தனது வாழ்க்கைச் சரிந்திரத்தை "ஆத்ம சோதனை" என்ற பெயரில் எழுதியுள்ளார்"
N
SAASAASSASSMMeASMSAS S0 eLeL L0MS 0LALeA AMLe

Page 14
சித்தாந்
சித்தாந்தக்கல்வி மூன்று நிறுவன அமைப்பு நிலைகளினூடாக வளர்ச்சி பெற் றது. ஒன்று நல்லாசிரியரிடத்துக் குருகுல வழியாகக் கல்வி பெறல். மற்றையது சித் தாந்தப் பல்கலைக்கழகங்களாக விளங் கி ய மடாலயங்கள் வழியாகக் கல்வி பெறல். மூன் ருவதாக ஆலயங்கள் வாயிலாகக் கல்வியறிவு பெறல்.
தத்துவ ஆய்வு, ஒழுக்கவியல், சித்தாந்த தருக்கம், வழிபாட்டு முறைமை என்ற புலன் களே உள்ளடக்கியதாகச் சித்தாந்தக் கல்வி வளர்ந்தது. சிவம் எ ன் ப ைத முழுமுதற் பொருளாக விளக்குதல் சைவசித்தாந்தக் கல் வியிற் சிறப்பிடம் பெற்றது. "சித்து" என் பது ஞானம் என்னும் ஆற்றலை விளக்குகின் றது. அந்தம் என்பது "நிறைவு" என்றும் கொள்ளத்தக்கது. நிறைவான ஞானத்தை நோ க் கி ய வழியே "சித்தாந்தம்" என்று பொருள் கொள்ளுதல் பொருத்தமானது. அதாவது, முடிவான உண்மைகளை விளக்கும் நெறியே சித்தாந்தம் என்பது பாரம்பரியமான விளக்கம். அந்தம் என்பது முடிவு என்ற அடிப்படையில் இந்த வரையறை தரப்படு கின்றது.
சித்தாந்தக் கல்வியானது தனக்கென உரிய தருக்க முறைமை கொண்டு விளக்கப் படுகின்றது. ஆணுல் ஆரம்ப நிலையிலே மாண வருக்குத் தருக்கம் கற்பிக்கப்படவில்லை. அடிப் படை அறிவைக் குருகுலத்தில் அல்லது திண் ணைப் பள்ளிக்கூடங்களிற் கற்றபின்னரே தருக் கம் அறிமுகம் செய்யப்பட்டது.
தருக்கக் கல்வி கருத்து அளவைக் கல்வி என்றும் குறிப்பிடப்பட்டது. காட்சி, கருது தல், உரை என்ற மூன்று கருத்து அளவை கள் பயன்படுத்தப்பட்டன. ஐந்து புலன்களும் அறியப்பட்டு உள்ளத்திலே தொகுக்கப்பட்ட

5. iDJI
படம், “காட்சி" எனப்பட்டது: கருதுதல் என்பது ஊகங்கள் வழியாகப் பெறப்படும் முடிவு. உதாரணமாக, ஒருவன் நல்ல நெல் மணிகளைக் கொண்டுவந்தால் அவனது வயல் வளமுள்ளதென்றும், செய்  ைக பண்பட்ட தென்றும் கொள்ளுதல் *கருதுதல்" என்பதா கும். ஆதாரங்கள் கொண்டு, கருத்துக்களைச் சீர்தூக்கிப் பார்த்து உண்மைககளக் கண்டறி தல் "உரை" எனப்பட்டது. உரை என்பது εξ ευωγο
சைவசித்தாந்தக் கல்வி மாண வரி ன் உடல், உள விருத்திகளோடு இணைந்திருந் தது. மாணவரது விருத்திக்கேற்றவாறு படி நிலைகளாகப் பாடத்திட்டம் அமைக்கப்பட் டது. தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றை நோக்கிச் செல்லும்வண்ணம் கல்விச் செயற் பாடுகள் இனைந்திருந்தன. மு ப் பொருள் உண்மைகளை விளங்குதல் ஆரம்பக்கல்வியை நிறைவேற்றும் பொழுது ஒரு மாணவர் அடையப்படவேண்டிய தலையாய இலக்காக அமைந்தது.
பதி, பசு, பாசம் என்பவை முப்பொருள் களாகும். இறைவனது பண்புகள் *பதி" என்ற எண்ணக்கருவால் விளக்கப்பெற்றன. அருவம், உருவம், அருவுருவம் என்ற திருமேனிகளாற் பதியின் பண்புகள் குறித்துரைக்கப் பெற்றன. ஆரம்பக்கல்வியில் இறைவனது உருவத்திரு மேனிகளை மாணவர் அறிந்து கொள்வர். அறிவு முதிர்ச்சி பெற, அருஉருவம், அருவம் பற்றிய எண்ணக்கருக்கள் கற்பிக் கப்படும். இறைவனது பேராற்றல் என் குணங்களினற் சைவ சித்தாந்தக் கல்வியில் விளக்கப்பட்டது. இயல்பாகவே பாசங்களிலிருதும் நீங்குதல், தம்வயத்தராதல், முடிவிலா ஆற்றலுடையை தூய உடம்பினராதல், பேரருளுடைமை, வரம்பிலா இன்பமுடைமை, இயற்கை உணர்

Page 15
சித்தாந்தக் கருத்துக்களை வலி யங்களிலே இடம்பெற்றன. பிற்காலத் ளும் ஆலயத்திலே அமைக்கப்பட்டன, காணப்பட்ட முறைசாராக்கல்வி நிகழ்ச் வளர்ச்சி கொண்ட சமுதாயங்கள் தம! கமைப்பை விருத்தி செய்தமைக்கு இ டாகும்.
LML0LL0MLL0LSS000LL00LL0YSS0LL0LL0SSLL0L0L0LL0MSLLL
வினராதல், முற்றுமுணர்தல் முதலியவை எண்குனங்களாகும்
இத்தகைய பண்புகளைக் கொண்ட இறை வன் ஐந்தொழில்களைப் புரிவதாக சைவசித் தாந்தம் விளங்கும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பவை ஐந்தொழில்களுமாகும்.
பதிக்கு அடுத்தபடியாக் விளக்கப்படும் பொருள்களாக பசுவும், பாசமும் அமைகின் றன. பசு என்பது ஆன்மா எனப்படும். பாசம் என்பது ஆணவம், கன்மம் மாயை என்ற மூவகைப்படும் ஆன்மா ஆண வத் தோடு பிணிக்கப்பட்டிருக்கும் நிலை அறிவற்ற நிலை யாகும். அது "அசத்து" எனப்படும். ஆன்மா ஆணவத்திலிருந்து முற்ருக விடுபடாத, ஆனல் விடுபட எத்தனிக்கின்ற நிலை அறி வுள்ள நிலையும் அறிவற்ற நிலையுமாகும் இந் நிலை "சதசத்து" எனப்படும். ஆன்மா இறை சீருளுலே மூழ்குதல் "சுத்தநிலை" என்று கூறப் படும் w
ஆன்மாவைப் பற்றும் ஆணவம் "epal மலம்’ ஆகும். ஊழ்விகின பற்றிய கருத்துக் கள் கன்மம் என்ற பிரிவிலே கற்பிக்கப்பட் டன. மாயை என்பது வெளித்தோன்றும் பண்புடையதாக சைவசித்தாந்தக் கல்வியிற் கூறப்படுகின்றது. இவை தொடர்பான விரி வான ஆய்வுகள் சைவசித்தாந்தப் பல்கலைக் கழகங்களாலே மடாலயங்களில் இடம் பெற் றன.
 

LSLS LLL LL LLLLLS LL LeLe e SLL LaSS S SSLLSS AA AAASLLLLL LLLL LL 0 LLLLLLLLSA0LLSAhATST eA STSAhhLLLSLSSSSSAAAAAS S AAA SLS
யுறுத்தும் திருமுறை ஒதுதலும் ஆல தில் புராணப்டனம் ஒதும் நிகழ்ச்சிக
இவையாவும் சைவப் பாரம்பரியத்திற் சிகளாக அமைந்தன. பண் பாட்டு ந்கென உரிய முறைசாராக்கல்வி ஒழுங் து ஒரு பொருத்தமான எடுத்துக் காட்
>ー傘ー傘ータ こ次○交こどこどー交ー>交>交ー交ー>交こどこの交
மடாலயங்களில் வேதங்கள், ஆகமங்கள், சைவசித்தாந்த தோத்திரங்களாகிய திருமுறை கள், சந்தான குரவர்களது நூல்கள் முதலியன ஆய்ந்தறியப் பெற்றன. விரிவுரை, வினவிடை கண்டறிமுறை முதலிய முறையியல்கள் உயர் கல்விப் பீடங்களாகிய மடாலயங்களிலே மேற்கொள்ளப்பட்டன. மெய்ப்பொருளைத் தேடும் ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கப்ட்டது.
சமயமும் கல்வியும் - 5
சைவக்கல்வியிற் கோயில்கள் சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றன. ஆகம வடிவான கல்வி கோயில்களிலே நடைபெறுவதற்குரிய ஒழுங்கமைப்புக் காணப்படுகின்றது. கோயில் கள் விக்கிரகங்கள் முதலியவற்றின் வடிவ மைப்பு, வழிபாட்டு முறைமை, பூசைக்கிர மம், அபிடேகம் முதலியவை ஆகமங்களிலே விளக்கப்பெற்றுள்ளன.
சமூக வளர்ச்சியின் ஒரு பிரதான பண்புக் கூழுக அ  ைம வது சமூக நிறுவனங்களின் தோற்றமாகும். .நிலமானிய சமூக அமைப்பில் மிகப் பல ம் வாய்ந்த சமூக நிறுவனமாகக் கோயில்கள் வளர்ந்தமைக்குக் காரணங்கள் பலவுள. குறித்துரைக்கப் பெற்ற தொழில் களை யார் யார் மேற்கொள்ளல் வேண்டு மென்ற வரையறையும், கட்டுப்பாடும் நில மானிய சமூக அமைப்பிலே காணப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகளை நிலை நிறுத்தி ஒழுங் கமைப்பைப் பேணக்கூடிய ஆற்றலின் வடிவ

Page 16
ಫ್ಲಿ''ನ್ತಾ ಇ೯೯೯ರ್qಸ್ಠ॰
ರ್oಘ್ಯ;
ପୃଥ୍ବୀ ପୃଥ୍ବୀ ପୃsଷ୍ଟ ପୃଷ୍ମ ସୃଷ୍ଟ
10
চকক্ষত্ৰুকুনুৰক্ষৰুক্ষক্ষক্ষকক্ষষ্ণক্ষক ক্ষক্ষকককককককককককক্ষৰুক্ষক্ষক্ষক சைவசித்தாந்தக் கல்வியானது பு களைக் கொண்டு விளங்குவதால், வாழ யாத தத்துவம், நடைமுறை என்ட நடைமுறையிலிருந்து தத்துவத்துக்கு முறைக்குச் செல்லுதலும சீன இந்த சியின் பொழுது கோயில்கள் இடிக்க குன்றக நின்றது. இந்த வரலாற்று சித்தாந்த கல்வி மரபு பற்றிய ஆய்வ
மாக ஆலயங்கள் அமைக்கபட்டன. சிற்பங் களின் வடிவமைப்பு, நடனங்களின் வடிவ மைப்பு, இசைக்கோலங்கள் என்றவாறு ஆல யக் களத்திலே காணப்பெற்ற அழகு வடிவங் களுடனும் மேற்கூறிய பண்பு இணைந்திருந் தது வகுக்கப்பட்ட எல்லைகளோடு இணைந்து செல்கின்ற கல்வியும் கலையாக்சங்களும் இடம் பெற்றன;
பெரும் கலைச்செல்வங்களை உண்டாக்குவ தற்கு சமூக முரணுரைகள் வலுவளித்தன. நட
ராஜர் சிலை, நாகசுரக்கலை, பரதக்சலை, கருநா
டகஇசை முதலியவை முரணுரைகளின் விசை களால் கோயில் நிறுவன அமைப்புக்களிலே
வளர்ச்சியடைந்த உலகம் நயக்கும் கலை வடி
வங்களாகின சித்தாந்தாந்தக் கல்வி மரபு உல குக்கு வழங்கிய கலைச்செல்வங்கள் என்று இவற்றைக் குறிப்பிடலாம். சமூக முரணுரை களின் மறுபக்க வளர்ச்சிகளாக நாட்டார் கலைகளும், நாட்டார் தெய்வ வழிபாடுகளும் அமைந்தன.
சித்தாந்தக் கருத்துக்களை வலியுறுத்தும் திருமுறை ஒதுதலும் ஆலயங்களிலே இடம் பெற்றன. பிற்காலத்தில் புராணபடனம் ஒதும் நிகழ்ச்சிகளும் ஆலயத்திலே அமைக் பட்டன. இவையாவும் சைவப் பாரம்பரியற் காணப்பட்ட முறைசாராக் கல்வி நிகழ்ச்சி 8 ளாக அமைந்தன. பண்பாட்டு வளர்ச்சி கொண்ட சமுதாயங்கள் தமக்கென உரிய முறைசாராக்கல்வி ஒழுங்கமைப்பை விருத்தி செய்தமைக்கு இது ஒரு பொருத்த 0 f ன தி க் துக்காட்டாகும்

ஞானக்கதிர்
mCLMBD DBuY00MDBGDB 00 CTBTDBDiDBDBTDBCCDiYYYYzYLS புறிவு, அனுபவம் என்ற பிரமாணங் }க்கையை எவ்வகையிலும் விட்டுப் பிரி னவற்றேடு இணைந்து நிற்கின்றது வருதலும், தத்துவத்திலிருந்து நடை நிகழ்ச்சியின் பலத்தால், அந்நியர் ஆட் பட்ட வேளை சைவசமயம் சாயாத நிகழ்ச்சியை விளங்கிக் கொள்வதற்கு
துணை செய்கின்றது.
ஆலயம் என்ற நிறுவனத்தோடு அனைவு ரையும் இணைப்பதற்கான கருத்தேற்றக் கற் பித்தல் முறையும் சித்தாந்தக்கல்வி மரபிற் காணப்பட்டது.
'கோலக் கோபுரக் கோகரனஞ் சூழாக் கால்
&ளாற் பயன் என்" என்பது அப்பர் வேண்டு கோள்,
gurt GguJ Tg T
சைவசித்தாந்தக் கல்வியானது அறிவு அனுபவம் என்ற பரிமாணங்களைக் கொண்டு விளங்குவதால், வாழ்க்கையை எவ்வகையிலும் விட்டுப்பிரியாத தத்துவம், நடைமுறை என் பவற்றேடு இணைந்து நிற்கின்றது நடைமுறை யிலிருந்து தத்துவத்துக்கு வருதலும், தத்து வத்திலிருந்து நடைமுறைக்குச் செல்லுதலு மான இந்த நிகழ்ச்சியின் பலத்தால், அந்நி யர் ஆட்சியின் பொழுது கோயில்கள் இடிக் கப்பட்டவேளை, சைவ சமயம் சா யாத குன் ருக நின்றது. இந்த வரலாற்று நிகழ்ச்சியை விளங்கிக் கொள்வதற்கு சித்தாந்தக் கல்வி மரபு பற்றிய ஆய்வு துணை செய்கின்றது.
எத்தகைய சமூகக் களத்திற் சித்தாந்தக்
கல்வி தோன்றி வளர்ந்தது என்பதை ஆராய்
தல், சமயக்கல்வியை விளங்கிக்கொள்வதற்கு
வழியமைக்கும் அனுபவங்களைக் கருத்துருவ
மாக்கும் செயற்பாடு சித்தாந்தக் கல்வியில்
வெகு இயைபாக மேற்கொள்ளப்பட்டு வந் துள்ளது.
- தொடரும்

Page 17
ஆத்மஞானம் பெற
-
இரு முனிவரிடம் ஒருபுவன் வந்து சேர்ந்
அவரிடம் சிஷ்யனுகச் சேர்ந்து ஆத்ம ானம் பெற வேண்டும் என்பது அவன் : !e.
அவனே அவர் எதிரேயுள்ள ந தியில் பாய் ஸ்நானம் செய்து விட்டு வரும்படி சான்னூர்,
அவர் அப்பால் சென்றதும், முனிவர் சிரமத்து வேலேக் காரியைக் கூப்பிட்டு, அந்த யுவன் திரும்பி வரும் பொழுது நீ அவன் மேல் தூசிபடும்படியாகப் பெருக்கு" என்று சொன்னூர்,
அவளும் இசைத்தாள். சுத்தமாக ஸ்நானம் செய்து விட்டுத் திரும்பிய அவன்மீது வேஐக்காரி பெருக்கிய சி பட்டதும், யுவனுக்கு மிக்க கோபம் வந்தது,
உடனே வழியில் கிடந்த ஒரு சழியை எடுத்துக் கொண்டு அவளே அடிக்க ஓடினன், ஆஞல் அந்த வேலைக்காரி இவனுக்கு மேல் வேகமாக ஓடி எங்கோ மறைந்தாள்,
யுவன் மீண்டும் நதிக்குச் சென்று ஸ்நா னம் செய்துவிட்டு, முனிவரிடம் வந்தான்,
முனிவர் அவனேப் பார்த்து, "இன்னும் வருஷம் கழித்து வா. அதுவரை பகவந் நாமஜபம் செய்" என்ருர்,
அடுத்த வருஷம் யுவன் திரும்பி வந்த தும், முனிவர் அவனே ஸ்நானம் செய்து ே விட்டு வரச் சொன்னூர்,
割
அவன் அப்பால் சென்றதும், வேஐக் : காரியைக் கூப்பிட்டு, இந்தத் தடவை விளக்
១១) {
 
 
 
 
 
 
 

===
குமாறு அவன் காவில் படும் படியா கப் பெருக்கு' என்ருர்,
அவள் அப்படியே செய்தாள்.
ஆனல் இந்தத் தடவை யுவன் அவளே அடிக்கவில்லை. ஆனூல் அவசரக் கன்னுபின்னு வென்று வைதான்,
பிறகு நதிக்குச் சென்று, மீண்டும் ஸ்நா னம் செய்து விட்டு முனிவரிடம் வந்தான்,
முனிவர் அவனேப் பார்த்து,"உனக்கு இன்னும் பக்குவம் வரவில்லே. ஒரு வருஷம் கழித்து வா. அதுவரை நாமஜபம் செய்" என்று சொன்னூர்,
யுவன் அடுத்த வருஷம் வந்தான், ஸ்நா னம் செய்து விட்டுத் திரும்பினுன்
அப்பொழுது வேலைக்காரி, முனிவர்முன் கூட்டியே அவளுக்குச் சொல்லிக் கொடுத்தி ருந்ததுபோல, கூடையில் இருந்த அத்தனே குப்பையும் அவன் தகியில் கொட்டிஞள்.
இந்தத் தடவை யுவன் அவளே அடிக்க வுமில்லே, திட்டவுமில்லே,
அதற்குப் பதில் அவள் காவில் விழுந்து அவளே நமஸ்கரித்தான். "தாயே நிதான் எனக்குக் குரு என்மீது உனக்குள்ள சுரு னேயே கருணே உன்ஞல் தான் என் அகற் தையும் கோபமும் போயின" என்ருன்
யுவன் மீண்டும் நதிக்குச் சென்று ஸ்தா னம் செய்துவிட்டுத் திரும்பினுன்
அவனேக் கண்டதும் முனிவர் அவனே ஆலிங்கனம் செய்து கொண்டார். "ஆத்ம ஞானம் பெற நீ அருகதை ஆகிவிட்டாப் இனி நீ என் சீடன்" என்ருர் ("சந்த் வாணி" என்னும் இந்தி நூலிலிருந்து எடுத்
点芭s,M
DIGIÕÕTLTTIDTT?

Page 18
12
=கட்டுடை 羈
சிவபெருமான் எழுந்தருளிய அருள் வடி வங்களுள்ளே சைவசமயத்தவரால் முதலாக வைத்துப் போற்றப்படும் வடிவம் விநாயாவடி வமேயாகும். சைவசமயிகள் எத்தொழிலைச் செய்யத் தொடங்கும்போதும் விநாயகக் கட வுளே வழிபட்டு வருகின்றனர். விநாயகக் கட வுளே வழிபட்டுத் தொடங்கும் எக்கருமமும் இடையூறு நீங்கி இனிது முடியும். இவ்வாறு தம்மைமெய்யன்போடு வழிபடும் அடியவர்க் சுருளும் வண்ணம் பிள்ளையார் இலங்கையி லுள்ள பல தலங்களில் கோயில் கொண்டு எழுந் இருளி அருள் பாவிக்கின்ருர்,
அவற்றிலே விநாயகப்பெருமான் யாழ்ப் Hானத்திலே மானிப்பாயைச் சேர்ந்த கட்டு விடயிலுள்ள புதருனேட்பதியிலும் வீற்றிருந்து ஆடியவர்க்கு அருள் பாலித்து வருகின்ருர், திருப்பதிப் பெயர் புதருனே என்பது, "மானி மிருதிற் புதருனேவான்பதியில் ஞானக்கொழந் தாய் நயந்தானே" என்பதனுலும் வலியுறுதல் காண்க தலவிரு ட்சம் அரசு-அரச தலவிருட்ச மாதவின் அரசடிப்பிள்ளேயார் என்றே எல்லோ ரும அன்றும் இன்றும் வணங்கி வருகின்ற ஓர் இன்னும் இரனேவட்டுக் க ளே யு  ைடய தென்னேயொன்று இத்தலத்திலே நின்றகார எணத்தாற் சிலகாலமாக இர&னவட்டு பிள்ளை யார் கோயில் என்றும் வழங்கப்பட்டது,
எம்பெருமானுக்குச் சித்தி விநாயகர் என்ற பெயர் சிறப்புப் பெயராகும்,
"விண்ணுேங்கு புதருணேப்பதியில் நாளும்
மேவு சித்தி விநாயகரே யாடீரூஞ்சல்"
என்றும்
'வீதிமலி புதருணப்பதியில் நாளும்
மேவு சித்தி விநாயகரே யாடீரூஞ்சல்" என்றும் சோமசுந்தரப்புலவர் கூறுமாற்றன் அஃது அறியப்படும் சித்திவிநாயகர் என்பது விநாயக பெருமனுடைய அருள் வடிவங்க ஞள் ஒன்று கும். இம்மைக்கும் மறுமைக்குமு ரிய எல்லாச் சித்திகளேயும் அருளவல்ல விநாய சுர் என்பது பொருள். வீரகத்தி விநாயகர்

உஞானக்கதிர் தி விநாயகர்
என்பதும் அப்பெருமானுடைய அருள்வடிவங் களுள் ஒன்ருகும் எமக்கு உட்பகையாயிருந்து எம்மைத் தீமையில் அழுத்தும் தீக்குணங்கள் நீக்கி எம்மிலே அருட்குணங்களே வளர்த்து எமக்குத் திருவடிப்பேறு தருபவர் என்பது
பொருளாகும் ஏறத்தாழ நானூறு ஆண்டு கட்கு முற்பட்டதென்று பலர் கூறுவர்,
செல்வன் பநிமலன்
தற்போது ஆலயம் இருக்கும் இடத்திற் குச் சற்று தூரத்தில் வீரசத்தி என்பவர் வயல் உழும் போது பிள்ளையார் சிலே ஒன்று சுண்டெ டுத்தார் என்றும் அதனுல் வீரகத்திப் பிள்ளே யார் கோயில் என்றும் பெயர் பெறலாயிற்று அச்சிலேயை தெற்பைப் புல்லும் புன்னமரங் களும் நின்ற இடத்திலே ஒர் அரச மரத்தின் கீழ் தன் சக்திக்கேற்ப பிரதிட்டை செய்து வந்தான் ஒரு மூதாட்டி பின் அவருடன் சேர்ந்து மக்க ளும் வழிபடத் தொடங்கினர் தெற்பை புதர் தளிடையே ஆசினவடிவில காட்சி கொடுத்தார் என்றும் கூறுவர்.
ஆண்டு தோறும் பங்குனி உத்தரத் திரு நாளே தேர்த்திருநாளாகக் கொண்டு முன் ஒன் விழாவும் பதினுேராம் 15 T. ናiff 前 தீர்த்த விழாவும் நிகழ்ந்து வருகின்றது. ஆண் டுத் திருவிழாக்கள் முடிந்த பின்பு வேளாண் மைக்கு ஊறுவராதபடி காத்தளம் பெருமா ணுக்கு சிறப்பான பொங்கல் செய்து வழிபடு வர்
இன்னும் அடியார்கள் பக்தியை மிகுவிக் கும் திருத்தொண்டர் புராணத்தைப் படித்துப் பயன் சொல்லும் வழக்கமும் இத்தலத்திற் பல்லாண்டுகளாக இருந்து வந்தது,
இத்தலத்திலே மகோற்சவத்தை விட சதுர்த்தி, தைப்பூச மணவாளக் கோலவிழா சிவராத்திரிசித்திராபூரண்ேவிழா நவராத்திரி, பிள்ளே யார்கதை, திருவெம்பாவை, தைப் பொங்கல் வருடப்பிறப்பு, தீபாவளி தினங்க எளில் விசேட ஆராதனே என்பனவும் நடாத்தப் பட்டுவருகின்றன.

Page 19
ஞானக்கதிர்
E.
III||||||||||||III
எங்களிம் பெற்று
ஒடர்கள் குறித்த தவனே
செய்து கொ
கே. கே. வி யாழ்ப்பா
824 கஸ்தூரியார் விதி
குளிர்பானங்களை
|
நாட வேண்டிய இடம்:-
a) filJilli ji
52, மணிக்கூட்டு வீதி,
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
 
 
 

13
E.
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தங்க வைர நகை வியாபாரம்
தங்கப் பவுண் வைர நகைகள்
|க் கொள்ளலாம்
எயில் சிறந்த முறையில் டுக்கப்படும்.
னம் நகைமாளிகை
யாழ்ப்பாணம் தொ. பே: 081 - 22362
L S LL S LLLLLLL SSS ALL A L SSLSSS SS SSSSSSSSSSS
கா தேரேறி வருக!
இனிமையாகப் பருகிட
6) LITÍ
யாழ்ப்பாணம்.
|H|I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||HN

Page 20
14
தொல்லியல்
ஒலியில் உ
Tெங்கும் கார் இருள். இரவின் பின் யாமம்" உலகே இருண்டு எல்லா உணர்வுகளும் அடங்கி உயிர்த்துடிப்பு மட்டும் கேட்டுக் கொண்டிருப் பது போன்ற பிரமை, அந்த நிசப்தமான நிலே யில் மெல்ல மெல்ல அடிகள் எடுத்து வைக்கும் ஒலி இனம் தெரியாத ஒர் உணர்வு அனே எழுந் தது. அந்த அனேயை அதிகரிக்கச் செய்வது போன்ற ராகத்தில் - என்று சொல் வ ைத க் காட்டிலும் மெல்லிய பண்ணில் - உன்னடிக்கே போகின்றேன்" என்ற பாடல் ஒலி, மெல்ல மெல்லத் தேய்ந்து உள்ளே செல்கிறது. அவ் வொலி திடீரென நின்றதை உணர்ந்தேன்.
அதே சமயம் ஒரு பேரொளி வெளிப்பட் டது. இருளே ஒளி மயமாக்கும் அவ்வொளி உள்ளத்துள் வெளிப்பட்டது என் மனதில் மட்டும் தான் இப்படித் தோன்றியதோ எனச் சுற்றிப் பார்த்தேன். என் போல் ஆயிரத்துக் கும் மேற்பட்டவர்கள் அங்கு நின்று கொண்டி ருப்பதைக் கண்டேன். அங்கு ஆண்கள் இருந்த னர், ஏராளமான பெண்கள் இருந்தனர்.இளம் சிருர்கள் இருந்தனர். அத்துனே பேரும் கூப் பிய கையராய், அதே உணர்வில் அவ்வொளி யைக் காண்பதைக் கண்டேன்.
திருப்புகலூர் ஆலயத்தில்.
சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று தஞ்சைமாவட்டம் திருப்புகலூர் அக்னிபுரீஸ்வ ரர் ஆலயத்தில் அப்பர் பெருமான் முக்தியடை ந்ததைக் காட்டும் திருவிழாவில் இந்தி உணர்வு எனக்கு ஏற்பட்டது.
புன்னியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம் புரளுர் மேவிய புண்ணியனே' என்று அப்பர்
■ *

ஞானக்கதிர்
ഴ്ച ഉണ്ണി
- இரா, நாகசாமி
பெருமான் பாடிக் கொண்டே சிவமாகிய பெரு வொளியில் ஐக்கியமானதைச் சித்திரிக்கும்
T".
அப்பர் திருவுருவப் படிமத்தை அலங்கரி த்து அவர் பாடிய பத்து இறுதிப் பாடல்களப் பாடிக்கொண்டே கர்ப்பக் கிருஹத்துக்குள் சென்று பரமனுடன் ஒன்ருவனிதத் தீபாராத னேயால், பின்னிரவு 8.30 மணியளவில் காட் டும், இந்த விழா ஆண்டு தோறும் மிகச் சிறப் பாக நடத்தப்படுகிறது.
இக் காட்சியைச் சொல்லால் வடிக்க வொண்ணுது அந்த நேரத்தில் திருப்புகலூர்க் கோயிலின் உள்ளிருந்து காண வேண்டும். வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் நம்முனர் வில் அக்காட்சிநிவேத்து நிற்கும் பக்தியின் உன் எத சிகரம் அப்பர் பெருமானின் விழாவை ஒவ்வொருவரும் சித்திரை மாதம் சதயத்தன்று அங்கு சென்று காணுதல் வேண்டும்,
օկմ ԼIT திருமேனி
எவ்வளவு காலமாக இவ்விழா இங்கு நடை பெறுகிறது என எண்ணத் தோன்றியது. வர லாற்றில் ஈடுபாடு கொண்ட நான் கல்வெட் டைத் தேடினேன். சிவபக்தியில் சிறந்தவனுக "சிவபாதசேகரன், என்று மக்களால் போற்றப் பட்டு உலகமே வியக்கும் ஒப்பரும் கோயிலேத் தோற்றுவித்தானே இராஜராஜ சோழப் பெரு மன்னன், அவன் காலத்துக்கு முன்பிருந்தே திருப்புகலூர்க் கோயிலில் சித்திரைச் சதயவிழா நடைபெற்று வருகின்றது என்று அவ்வூர்க் கல் வெட்டுகளிலிருந்து அறிந்தேன்.

Page 21
ஞானக்கதிர்
ஆம், இப்பொழுதும் திருவிழாவில் எடு த்து வரப்படும் அப்பர் சுவாமிகளின் செப்புத்
t
岛翠翠翠翠翠翠翠翠 காவியுடை அண
-- 52(5 முறை கல்கத்தா நகரின் வீதி வழியே சுவாமி விவேகானந்தா செல் கையில் கணவானைப் போல் உடை அணிந்த ஒருவர் அவரை அணுகி 'ஏன் இக் காவியுடையை அணிந்திருக்கிறீர் கள் ஒரு வேளை உலகையும் எல்லா ஆசைகளையும் துறந்து விட்டீர்கள் என்று விளம்பரம் செய்யும் நோக்க மாய் இருக்கலாம். அகங்காரத்தின் ஒரு அறிகுறி என்று கூறினர்.
விவேகானந்தரோ சிரித்து விட்டு " எனதருமை நண்பனே! எனக்கு அவ்
翠翠翠翠翠翠翠翠翠
爵
 

5
திருமேனி, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பிதாடர்ந்து ஆண்டு தோறும் உலாவந்தத் திருமேனி என்று அறிந்த போது மனம் மகிழ்ந்
Eglo
அங்கு இராஜராஜன் காலத்தில் பொற் கோயில் சண்டேஸ்வரயோகி என்ற பெரியவர் இருந்திருக்கிருர். அவருக்கு அக்கினிகுமார க்ர மவித்தன் என்பது இயற் பெயர், அவர் அந்த ணர் குலத்தவர், அவர் கி.பி. 1004-ல் திருநா வுக்கரசு தேவருக்கு ஒவ்வொரு சந்தியிலும் திருவமுது படைக்கப் பொற் காசு கொடுத்த தாக ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.
ஒராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக Ab " Lܝ பெறும் ஒரு விழாவையும் அன்றிருந்த அதே திருமேனி இன்னும் உலாவாக வருவதையும் சித்திரை ச கயத்தன்று பார்க்கும் போது "gåse யாரக் கும்பிட்டுக் கூத்துமாடி சங்கர ஜ11ஜய போற்றி எனக் கூறத் தோன்றியது.
费器翠※ fig, 5 TTGIs.
வித எண்ணமொன்றும் இல்லை. நான் டணமற்ற ஒரு சந்நியாசி என்று என் னைக் கண்டு விட்டு பிச்சைக் காரர் எவரும் என்ன அணுகவும் மாட்டார் கள். தொல்லைப்படுத்தவும் மாட்டார் கள். அதனலே இதனை அணிந்திருக் றேன். ஒரு வித இடையூறுமின்றி வீதி யில் என்னல் நடந்துசெல்ல முடிகிறது.
என்னிடம் பணம் இல்ஆல. ஆத்மீகப் பொக்கிஷங்கள் உண்டு. அத&ன விரும்பி வரும் மக்களுக்கு நான் அளிக்கிறேன் என்ருர், ஞா. குகளுானி 懿
岛※孩

Page 22
6
மருத விநா
திமிழரசர்கள் யாழ்ப்பாணத்தை ஆண்ட பிற்காலத்தில் மானியம்பதி மருதடி விக்கி னேஸ்வரன் தற்போது திருக்கோ பில் கொண்டு எழுந்தருளியுள்ள கர்ப்பக்கிருக மண்டபத்தை ஸ்தானமாகக் கொண்டு ஒரு தபசி தவமிருத் தார். பல அடியார்கள் இவ்விடத்தில் ஒரு மகான் அடக்கம் இருக்க வேண்டும் என்பார்
தமிழரசர்கள் காலத்தில் இவ்விடத்தில் விநாயகர் ஆலயம் இருந்திருக்கிறது பின்னர் போர்த்துக்கேயர் காலத்தில் அவ்வாலயம் இடிக்கப்பட்டு உள்ளது.
ஆலயத்தின் தெற்கு வீதியில் உள்ள திருக் குளத்தை இவ்வாலயம் கட்டப்படு முன்னரே மக்கள் பிள்ளேயார் குளம் என்று அழைத்து வந்தார்கள். இவ்விடத்தில் மருதஞ்சோலை என்று அழைக்கத்தக்கதாய் பூதவ மரங்கள் அடர்ந்தோங்கி வளர்ந்திருந்தன:
 

போர்த்துக்கேயர்கள் தமது ஆட்சிக் காலத் திலேகிராமங்கள் தோறும்இருந்த கோயில்களே இடித்தனர். அவ்வாலயங்களில் இருந்து தொன்மைமிக்க விலேயுயர்ந்த புனிதம்வாய்ந்த விக்கிரகங்களே யும் , திருவாப்ரணங்களேயும் கொள்ளே பொண்டார்கள். இவ்வாறு அழிபாட் டுக்குள்ளான கோயில்களில் மருதடியில் இருந்த விநாயர் ஆலயமும் ஒன்ருகும்.
* சுவாமிநாதன் தர்மசிலன்
போர்த்துக்கேயர் இக்கோயிலினே இடித்து இதனை ஒரு சவக்காலே ஆக்கிவிட்டனர். இப் போதுள்ள ஆலயத்தின் கட்டிட வேனேகள் தொடங்சியபொழுது இவ்விடத்தில் மனிதனு டைய எலும்புகள் காணப்பட்டன என்று அறிய முடிந்தது.
போர்த்துக்கேயருக்கு அஞ்சி புறத்தே வேற்று மதத்தவர்களாக நடித்தவர்சளும்,

Page 23
ஞானக்கதிர்
னேயோரும் மகான் சமாதி அடைந்த இடத் திலும், மூலஸ்தானத்துக்குக் கிழக்கே உள்ள மிருத மரத்தின் கீழும் இராக்காலங்களில் அவர்கள் கண்களில் அகப்படாத நேரங்களிலும் பொங்கலிட்டு பூஜை செய்து விநாயகரை வழி
பட்டனர்.
மூலஸ்தானத்துக்கு அருகாமையில் உள்ள மருத மரத்திலும் வெளிவீதியிலுள்ள மருத மரங்களின் கீழும் மக்கள் உற்சவ காலங்களில் கர்ப்பூரம் எரித்து மருதந்தளிரைப் பறித் துக் கண்ணில் ஒற்றிக் காதில் அல்லது தலே யில் அணிவதை இன்றும் கூட நாம் காணலாம். பொங்கல் நாள் தோறும் நடைபெறுகின்றது.
யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் உள்ள மக்கள் வேளாண்மை அறுவடைக் காலத்தில் முதலிவெடுக்கும் நெற்ருனியத்தை " மருதடிப் பிள்ளே யார் பொங்கலுக்கு" என்று எடுத்து வைப்பது வழக்கம்,
 
 
 
 

=
இவ்வாறு பொங்கல் வழிபாடு மறைவாக நடப்பதை மருதடி விநாயகர் பார்த்திருப் பாரோ? இவர்கள் கொடுங்கோன்மையை நற்பது ஆண்டுகளில் நிலேகுலேயச் செய்ய யாழ்ப்பான அரசு ஒல்லாந்தர் ଜ୍ଞାନ ଶଙ୍ଖ, ଞ ୬ மாறியது.
。リ } تاتا ليقين S AqSqeLqzDYzLSLSLSS
ஒல்லாந்தர்கள் சமய வெறியில் ஈடுபாடு காட்டாது, பொருள் சேர்ப்பது கருத்தாக இருந்தமையால் பொங்கல், வழிபாடு ஆகி பவை மருதடியில் தடையின்றி நடைபெற்றது.
மருத மரத்தின் கீழ்க்சையில் விநாயகர் சிலேயை வைத்துப் பூஜை செய்து வருகிருர் கள் திருக்கோயில் கட்டி மகோற்சவம் நடத்து உத்தே சிக்கப்பட்டது. மருத மாத்தின் மேற்குத் திசையை நோக்கி கர்ப்பக்கிரமும் அர்த் மண்டபமும் சுட்டி முடிக்கப்பட்டன. பின்னர் இக்கோயில் மேற்குக் திசையாக மாற்ற வேண்டி இருந்தது. கீழ்த்கிசையில் இருந்தால் உற்சவம் நட்ாத்தப் போதிய இட் வசதியின்மையால் இம்மாற்றம் நடைபெற்றது.

Page 24
1S
25959959835652569398
fழத்திலே சித்தர் பரம்ட
வான நல்லூர்க் கந்தனின் திருக் தெற்கு விதியிலே தேர்முட்டி புள்ள ஒரு சிறு வீட்டில் செல்வி தரித்தார். இவர் பிறந்த விடு றங்களுடன் இன்றும் அங்கேயுள்ள துறவியாய் வசித்து வந்த சிறு லும் அவ்வீட்டின் முற்றத்தில் விளங்குகிறது.
செல்லப்பசுவாமிகள் கறுத்த தலேமயிரை பரட்டையாக தொ நடப்பார், வெறித்த பார்வையர் தாடியர், கந்தை துணியணிவான் னியா ன் , நெற்றியிலே பொட் உருத்திராக்கமுமணியான், பூமி காது அகன்ற ஆகாசத்தை நோ பான், தேரடிப்பகுதியில் சிங்காரம் பவங்" என யோகர் சுவாமிகள் நா தனி ன் குணுதிசயங்களே வ GITT
இளமையில் கல்வி கற்கும்டே ருக்கு ஞானத்திலேயே நாட்டம் னது. உத்தியோகம் புருஷ லட் பதற்கேற்ப யாழ்ப்பாணக் க ச் ஆராய்ச்சி உத்தியோகம் பெற் ளேக்காரர்கள் பாராட்ட மதிப்பு யோகம் வகித் த செல்லப்பரின் எல்லோருக்கும் ஒரு பு தி ராக எவருக்கும் பிடிகொடாமல் தா கடமையுமாக வெளியே நடந்து நாட்டத்தில் சுருக்தூன்றி நல், னு டன் அர்த்தசாமத்தின் பின் பாத வண்ணம் அந்தரங்கமாகத் கொண்டுள்ளார். அவருடைய அ மாறுதல் ஏற்பட புறவாழ்விலும் ஏற்பட்டது. உற் ரு ர் உறவினா ஒதுங்கிஞர். பிச்சையேற்று உண் பித்தார். அவரது போக்கு பித்
ఆ9E9E9E9E9E9E9E9E9E9E9E9E

බිට්ටනටතට්ට් 16කිඹු|Tij
விர உரு கோவிலின் க்கு நேரே தப்பர் அவ சிறு மாற் து. இவர் கொட்டி இன்று ம்
மேரியர் Tங்கவிட்டு * குறுகிய *, நீறு ம டுமிடான், யை நேக் ாக்க நடப் நாய் கிடப்
ர்னித்துள்
பாதே அவ ELSÄTT சண்ம் என் தே ரி பிங் று வெள் -ன் உத்தி போக்கு இருந்தது. மும் தம் தம் அக ஒார்க்கந்த யாருமறி
தொடர்பு
கவாழ்வில்
மாறுதல் ரிடமிருந்து ான ஆரம் தர் போல
ஞானக்கதிர்
வும், பி சா சு பிடித்தவர் போ குள்ளே கதைத்து "ஒமோம்" எ சைத்தும் வலக்கையை மேலே
னும் பெயரும் பெற்று வாழ்ந்த ரது விசர்ப்போக்கை கண் ட இவரை வி ச ர ன் என்றெண்ணி எறிய வும் தலைப்பட்டனர் உற இவரை விலங்கிலே மாட் டி ை உண்டு. திட்சை
இப்படியான காலத்திலே தியை நல்லூர் த் தேரடியிலே கொண்டிருக்கும் போது நல்லூை மிட்ட கடையிற் சுவாமிகள் நல்லு வப்பரின் பரிபக்குவ நிலயை க ரைப் பலமுறை உற்று நோக்கி ஒருநாள் செல்லப்பர் கடையிற் சு வன ங் கி ஒரு எலுமிச்சம் ப கொடுத்தார் இன்னுெரு நாள் ஒ தல் சாராயமும் ஒரு முழு ரூபா துக்கொண்டு காத்திருந்தார். துர கடையிற் சுவாமிகள் வருவதைக் செல்லப்பர் ஓடோடிப்போய் அப் களே கொடுக்க எடுத்தாராம். வெறும் போத்தலாயிருக்கக் கண் செல்லப்ப சுவாமிகளின் பரிபக்குவ உணர்ந்த கடையிற் சுவாமிகள் முச்சந்திக் குப்பையிலே முடங்கி கி செல் ஸ் ப் பரின் த லே மே ல் கு ன றைப் பிடித்து பக்கத்தில் நின்ற காரியிடம் ஒரு முழு ரூபாவை ெ யில்  ைவத்து செல்லப்பருக்கு ெ ஒடும்படி விரட்டினுராம். இதுவே பருக்கு ஞானுேதயம் ஏற்படும் தீட் அமைந்தது.
பகல் முழுவதும் விசர்க்கோவ டிருக்கும் செல்லப்ப சுவாமிகள் இ
}E9E9E9E9E9E9E9E9E9E9E9E9E9E9E

Page 25
ஞானக்கதிர்
ார்க் கந்தனின் அர்த்த சாமப் பூசை வேறிய பின் எல்லோரும் சென்ற பிற் டு 'பரமபிதாவே பரமபிதாவே" என் னே கூவியழைத்து உரையாடி வந்துள் உள்ளத்தி ற அ மனப்
ான்மையினுல் உலகத்தை அறவே துறந்த சல்லப்ப சுவாமிகள் வெளியுலகத்தவருக்கு ரிசரனுசவும், ஆன் ம ஈடேற்றம் கருதிய பெரியவர்களுக்கு ஞானியாகவும் காட்சிய ரித்தார். அவர் பொதுமக்களிடம் வாங்கிய ட்டத்திற்கமைய மேலும் பை த் தி ய க் காலத்தை மி  ைக ப் படுத் தி வந்தார். யோகர் சுவாமிகள் கூறிய அறிவுரையின்படி செல்லப்பர் வேண்டுமென்றே விச ரஞ க நடித்துள்ளார். ஒருமுறை யோகர் சுவாமி கள் "செல்லப்பன் இங்கு என்ன சாமி
ూలాల9E9E9E9E9E9E9E9E932
 
 
 
 
 
 
 
 
 
 
 

19
HE
තට්ට්නුට් පතට්ටේපර්ට්පතෙන්ද
ான் என்றெல்லாம் பெயர் விட்டுச் ான், ஒரு விசரன், வீட்டுக்கு வீடு வாங் தின்ருன், செத்துப் போனுன் என்று வே விட்டு சாவான் என்று, மேலும் மி காட்டாதே சாமி பண்ணினுல்யாழ்ப்
ாத்தான் தலைமேல் ஏறி சு த் தா டு *" என எச்சரிக்கையும் செய்துள்ளார். இவரது அன்ருட வாழ்க்கை மிகவும் ந்திரமானது. இவரது சகோதரர் பாசத் ஈர்க்கப்பெற்று உணவை தம் சகோ
ர் செல்லப்பருக்கு வழங்கினுல் "உன் டய சாபபாட்டை கொண்டு போ. நீ போட்டுச் சமைத்து விட்டாய்' என ட்டி துரத்தி விடுவார். தாம் விரும்பி சிலவேரே அச்சாப்பாட்டில் மிகவும் தளவை தாம் சாப்பிட்டு விட்டு எஞ் பெரும்பகுதியை காகம், கோழி நாய் ணுமாறு வைத்து வேடிக்கை பார்ப்
ம. சிவயோக சுந்தரம்
உயிரினங்களே அன்பாக ஆ த ரித் து கொண்டு வந்துள்ளார். ஒரு நா ஸ் வப்பர் உண்பதற்கு உணவை எடுத்துக் "ண்டு நடந்த போது நாய்க்குட்டியொ அவரின் காலடியை நக்கியவாறு பின் ாடர்ந்தது. அதனின் கர்மபவன்ே உடன் ாக உணர்ந்த சுவாமிகள் தாம் கொண்டு பிற உணவில் ஒரு பகுதியை நாய்ச்குட் வைத்து விட்டு 'நீ உண்ட பின் வழி " என விடை கொடுத்தார். நா ப் க் டி உண்ட பின் நடந்து போன வழியில் நெரித்த உடனே இறந்து போயிற்று
சை ஏற்றல்
யோ கர் சுவாமிகளேயும் கூ ட் டி க் ாண்டு ஒரு நாள் பெரிய கடையில் பிச்சை ற்கச் சென்ருர், ஒரு செட்டியார் கடை பல மணி நேரம் உச்சிவெயிலில் இருவ
පෙට්ටෙනෙට්පට්ටෙන්ච්ට්ස්හී

Page 26
2O
ரும் வெயிலின் அகோரத்தால் வேர்க்க, வேர் க்க வெறும் காலாக நின்ருர்களாம், உள்ளே கணக்கப்பிள்ளே தன்னுடைய அவசர வேலே யாய் வெளியில் நின்றவர்களே கவனிக்க வில்லை. வெகுநேரத்தின் பின் கணக்கப்பிள்ளே ஒரு சதம் கொடுத்தார், காசை வாங்கிய செல்லப்பர் மிகவும் பயபக்தியாக ஒரு சத த்தை கண்களில் ஒத்திக் கொண்டு நடந் தார். இதைப் பார்த் யோகர் "உப்படிக் கஷ்டப்பட்டுசம்பாதிக்க வேணுமோ "என கேட்டார். உனக்குத் தெரியுமே இதுவல் லவோ அருமையான சம்பாத்தியம். "பிதா தந்தரே போக மென்பது தானுழந்துண் ணல்" என்றல்லவா என்று மறுமொழி கூறி னுராம் செல்லப்ப சுவாமிகள்,
கொழும்புத்துறையில் வாழ்ந்த இராம் விங்கரின் குழந்தையொன்றுக்கு ஒரு நாள் கடும் சுகவீனம் ஏற்பட்டது. இக் குழந்தை யை செல்லப்பர் சுவாமிகளிடம் அழைத்து ஆசி பெற ஆயத்தம் செய்தனர். அப்போது குழந்தையின் பாட்டி (குழந்தை பின் தாயின் தாய்) இந்த விசரன் என்ன சாதியோ கோத்திரமோ தெரியாது,எங்கள் பிள்ளையை அங்கே கொண்டு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுத்தார். ஆயினும்,இராமலிங் கர் கிழவியின் சொல்லே அலட்சியம் செய்து விட்டு நேரே குழந்தையின் தாயுடன் செல் லப்பரிடம் சென்ருர்கள். இவர்கள் வரவைக் கண்ட சுவாமிகள் "கனகம்மா, பிள்ளே யை இங்கே கொண்டுவா, தமிழ்ப் பரிகாரியிடம் காட்டி இன்ன மருந்து வாங்கிக்கொடு உன் னுடை கொம்மா சாதி பேசுகிருர், நாங்கள் வந்தார்: வரத்தார் இல்வே" எனக் கூறி குழந்தையைத் தொட்டதும் குழந்தை யின் காச்சல் குறைந்து சிறிது நாட்களில் வரு த்தம் முற்ருக மாறிவிட்டது.
விசரன் என்று பெயர்
ஒ ஓ வே3ரசனில் யோகர் சுவாமிகளே "யோகா வா கீரிமலையில் நீராடி வருவோம் என கூட்டிச் சென்று கீரிமலையை அடைந்த தும் கடற்கரையில் நின்று நீராடி விட்டோம்
* qe See ee eeeeSee eeeeLeLeLeeLeLLeLLLLLLLLkLMLMLMMLMLMATA

ஞானக்கதிர்
Fe வா என நீராடாமலே சென்ற வேகத் தி லேயே திரும்புவார்கள் சில வே8ளகளில் இருவருமாக சமைத்து சமையல் முடியும் தறுவாயிலிருக்கும் போது பா னே  ைய த் தூக்கி அடித்து 'வயிறே உனக்கு ஒன்றும் தரமாட்டேன் எனக் கூறுவாராம்
ஒரு சமயம் நல்லூரிலிருந்து மட்டுவி லுக்கு நடந்து சென்று ஒரேயொரு கத்தரி வாங்கி நுனிக்காம்பில் இரண்டு விரல்களா லும் பிடித்தவாறு விரைந்து மீண்டு, வந்த வழியில் முத்திரைச் சந்தையில் கா ற் படி அரிசி வாங்கி தம் கந்தையான சால்வைத் துணியில் முடிந்த பின் ஒரு சதம் குறைந்துக் கொடுத்து வியாபாரம் செய்த பெண்விடம்
SAS SS A Te e Te eeeLLLLLLLLLALLALALALAeMAeSAeSASASASASASS

Page 27
ஞானக்கதிர்
ങ്ക
ஏச்சு வாங்கி மகிழ்ந்தவாறு கொட்டிலுக்கு மீண்டும் பக்குவமாக சமைத்தார். சமையல் முடிந்தது.
அங்குமிங்குந் தேடி ஒரு பெரிய தடியை எடுத்து சட்டி பானைகளை அடித்து நொருக்கி எல்லாவற்றையும்காகம்,கோழி,நாய் தின்ன வீசிவிட்டு மூலையிலே குந்தியிருந்து பார்த்து சிரித்து மகிழ்வார். இப்படி வேகங் கொடுத் தாண்ட மன்னனை விசரன் என எம்ம(ா) க் கள் பெயர் சூட்டினர்.
நல்லூரானின் திருவிழாவில் ஒரு நாள் சுவாமி வெளிவீதி உலாவிற்கு வருகிருர், குருவும் சீடனுமாக செல்லப்பரும்,யோகரும் வெளிவீதியிலே சாமிதரிசனம்செய்துகொண் டிருக்கையில் யோகர் செல்லப்ப சுவாமிகள் தமது பக்கத்தில் நிற்பதையும் மறந்து இன் றைக்கு "நல்லூரான் நன்முக நணையப் போகிருன்" என்ருராம். உடனே செல்லப் பர் இதைக் கேட்டவுடன் " "உப்பிடிப் பல பேர் நல்லூரிலை பண்ணினவர்கள்' எனச் சிரித்தார், ஆனல் அன்று சுவாமிவடகிழக்கு மூலையில் எழுந்தருளிய போது நன்ருக மழை பெய்து நல்லூரான் நனைந்து விட் டார் இந்த அடிப்டையில் தான் செல்லப்பர் யோர் வாமிகளிடம் செல்லப்பன் சாமி காட்ட மாட்டான் சாமி காட்டினல் யாழ்ப்பாணத் தான் விடமாட்டான்." செல்லப்பன் விச ரன் என்ற பெயரோடு சாவான்" எனக் கூறி னர் எனக் கருத இடமுண்டு.
நன்னியர் என்பவர் செல்லப்ப சுவா மிகள்மீது கொண்ட பக்தியால் அவரை இறு கப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து நல்ல முறையில் நீராட்டினர்.செல்லப்பசுவாமிகள் எடஎட நீ நல்லூரானுக்கு அபிஷேகம் செய்தது போதும்,போதும் அவிழ்த்து விடு' என மன்ருடி விடுவித்துக் கொண்டு ஓடினர்.

குழந்தைப் பாக்கியம்
செதிலையாபிள்ளை எ ன் ப வர் ஐந்து பெண் பிள்ளைகளுக்கு தந்தை, தனது இறுதிக் கால கடமைகளை செய்ய ஆண்பிள்ளை ஒரு வர் இல்லையென மனக் கவலையால் வருந்தி ஒரு நாள் செல்லப்பசுவாமிகளிடம் வந்து* இறுகக்கட்டிப் பிடித்து ‘சுவாமி எனக்கு ஆண் பிள்ளை இல்லை,ஆண் பிள்ளை ஒன்று வேண்டும், அருள் செய்த பின்னரே இந்தப் பிடியை விடுவேன்' என்று கூறினர் செல் லையா உனக்கு ஆண் குழந்தை கட்டாயம் பிறக்கும் விடுவிடு' என்று விடுவித்துக்கொண் டார். செல்லையருக்கு அடுத்தஅண்டு ஆண் குழந்தை பிறந்தது.
யோசர்சுவாமிகள் போல்த மது குருவின் சிறப்புக்களைப் பாடியவர்கள் மிகவும் குறைவு. யோச சுவாமிகள் குருவின் உபதேச த்தை அவதானமாகக் கேட்டு வந்துள்ளார். செல்லப்பசுவாமிகள் சாதாரண மாக விச ரன் போலப்பேசுவார். அப்பேச்சுகளிடையே மாணிக்சம் வருமென்றும், அவற்றைக் காத் துக் கொண்டு மணிக்சனக்காகத் தாமிருப்ப தாகவும் யோகர்சுவாமிகள் கூறியுள்ளார் கள்
செல்லப்ப சுவாமிகள் சுகவீனமாகப்
படுத்திருக்கிருர் யோகர் சுவாமிகளும் மற் றவர்களைப் போல் செல்லப்ப சுவாமிகளை வருத்தம் பார்க்க சென்ற போது அவர் உள்ளே செல்லுமுன்" என்ன பார்க்கப் போகி முய், நில் அங்கே, உன்னைச் சிந்தித்துப்பார்" என்று கூற யோக சுவாமிகளும் குருநாதன் சொற்கேட்டு உள்ளே செல்லாமல் வெளியே நின்று அகக்கண்ணுல் அவரைக்கண்டு வன ங்கி மீண்டார்.
'நல்லூரை ஞான பூமியாக்கி
செல்லப்பன் திருத்தாள் போற்றி"

Page 28
படித்துறையைக்
LIG0)Ll
படைத்தல், காத்தல், அளித்தல் என்பன உலக ம் நிலைபெறுவதற்காக நிகழு ம் முத் தொழில்கள். இம்முத்தொழிலையும் செய்யும் கடவுளரை முறையே பிரமா, விஷ்ணு, உருத் திரன் என்பர். இம்மூவரையும் ஒன்றிணைத்து மும்மூர்த்திகள் என்பது மரபு.
பிரமா, விஷ்ணு ஆகிய இரு மூர்த்திகளுக் கும் ஓர் ஐயம். "எம்முட் பெரியவர் யார்? என்பது தான் அந்த ஐயம். அந்த ஐயத்தை, தீர்க்கச் சிவன் அவர் கள் முன்னே சோதி வடிவாகத் தோன்றினன். சோதியின் அடியை அல்லது முடியைத் தேடிக் கா எண் ப வனே பெரியவன் என்று மறை குரல் ஒலி (அசரீரி) கேட்டது. படைப்போன் தன் னே அன்னப் பறவை வடிவாகப் படை த் து க் கொண்டு சோதியின் முடியைத் தேடப் பறந்து சென் முன், காப்போனுகிய விஷ்ணு தன் பெரு  ைம  ையக் காத்து க் கொள் ள பன்றி வடிவெடுத்து, நிலத்  ைத க் கு  ைட ந் து அடியைக்காண விரைந்து சென் முன்,
பிரமன் செல்லும் வழி யி ல் சிவனின் திரு முடியிலிருந்து வீழ்ந்த தாழம் பூ பிரமனைச் சந்தித்தது, பிரமன் முடியைக் கண்டதாகப் பொய் ச் சா ட் சி கூற ஒப்புக்கொண்டது. தாழம் பூவுடன் பிரமன் கீழடைந்தார் அடி யைத் தேடிச் சலித்த விஷ்ணு திரும்பி வந்து சோதி வடிவின் முன்னே பணிந்து வணங்கி நின்ருர், தாழம் பூ வுட ன் வந்த பிரமா முடி 6ம் யக் கண்டுவிட்டதாக ஆர்ப்பரித்தார் தாழம் பூ பிரமா கண்டதாகச் சாட்சி கூறியது. சிவன் சிவந்தான். பொய்கூறிய பிர மா செருக்கடங்கிப் பணி ந்து நின் ரு ன். அப் போது சிவன் இலிங்க வடிவிலே தோன்றினுன் சிவனின் இந்த மூர்த்தம் இலிங்கோற்பவர் எனப்படுகிறது.

ஞானக்கதிர்
காத்து நிற்கும்|ଞ୍ଜି ଅLଭାର୍ଗାt li]III
அப்பர் பெருமான் இலிங் கோ ற் பவர் பற்றிப் பின் வருமாறு பாடுகின்ருர்
செங்க ஞனும் பிரமனும் தம்முளே எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார் இங்குற் றேனென் றிலிங்கத்தே தோன்
றினன் பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்
- தியே. சிவபெருமான் பிரம விஷ்ணுக்களுக்கு அருள் புரிவதற்காகச் சோதி வடிவில் தோன் றிய நாள் மகாசிவராத்திரி எனப்படுகிறது. மாசித்திங்கள் தேய்பிறை பதினன்காம் நாளில் சிeராத்திரி அமைகிறது. இந்த நாளில் இரவு பதினன்கு நாழிகைக்கு மேல் வருடம் முகூர்த் தம் இலிங்கோற்பவ காலம் எனப்படுகிறது.
- கூத்தன் -
கதை இ த னே டு முடிந்துவிடவில்லை. சீற்றமுற்ற சிவன் பிர மா  ைவ யாரும் வணங்கக் கூடாது என்றும் அவ னு க் குக் கோயில் அமைக்கக்கூடாதென்றும் தடையுத் தரவு போட்டுவிட்டார்; சிவ பூ  ைசக் குத் தாழம் பூவை சேர்க்கக்கூடாது என்றும் விதி செய்து விட்டார் சி வனது விதியா ல் பிரமனுக்கு எங்கும் கோயில் இல்லை,
எனினும், அருமையாகப் பிர மனு க்கு இரண்டொரு கோயில்கள் அமைந்துவிட்டன. மகேந்திரவர்மன் மும்மூர்த்திசளுக்கு அமைத்த கோயிலில் பிர ம ன் இடம் பெற்றுள்ளான். அப்பரால் மதம் மாற்றப்பட்டவணுகக் கொள் ளப்படும் மகேந்திர வர்ம பல்லவன் மண்டகப் பட்டு என்ற இடத்தில் ஒரு குடை வரை க் கோயிலை உருவாக்கியுள்ளான். அது பிரமா, விஷ்ணு ஆகிய மூ வ ரு க் கும் ஏற்படுத்திய

Page 29
ஞானக்கதிர்
Dobrisangew م
கோயில் என அவனது கல்வெட்டுக் கூறுகிறது. மாமல்ல புரத்தில் பல கு கை க் கோயில்கள் உள்ளன. பல்லவர் கா லத்  ைதச் சேர்ந்த தர்மராஜரதம், ஆதி வரா கக் குகை, கடற் கரைக் கோயில் ஆகியவற்றில் நான்முகன் திரு வுருவங்சள் உள்ளதாக டாக்டர் இரா. நாக சாமி கூறுகின்முர். (மாமல்லை, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை. 1930 ப. 141)
சிவனைத் தனிப்பெருங் கடவுளாக கொள் ளும் பெளராணிக மரபு பிரம வணக்கத்துக்கு மறுப்பாக அமைந்தது. எனினும், படைத்தற் கடவுள் என்ற வகையில் நான்முகனின் வழி பாடு தொடர்ந்ததாகத் தெரிகிறது. இதனல் கருங்கில்லிற் செய்யப்பட்ட பெருந்தொகை யான பிரம்ம விக்கிரகங்கள் உள்ளன. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் (சோழர் கலைப்பாணி பாரி நிலையம், சென்னை. 1966) கும்பகோணம் நாகேசுவரர் கோயில், திருக்கண்டியூர் , தக் கோலம் திருவூறல் மகாதேவர் கோயில், எறும் பூர் கடம்பவனேசுவரா கோயில், புள்ளமங்கை பிரமபுரீசுவரர் கோயில், புஞ்சை நல்துணைஈசு வரம் ஆகிய கோயில்களில் உள்ள பிரமன் திருவுருவங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
பிரம்மனின் கலை எழில் மிக்க கருங்கற்சிலை ஒன்று சிம்மக்கல் என்ற இடத்திலிருந்து வைகை ஆற்றங்கரைக்குச் செல்லும் வழியருகே கண்டறியப்பட்டுள்ளதாக இந்து இதழ் ( THE H1NDU) செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தன நிறக்கருங்கல்லில் அருமையாகச் செதுக்கப்பட்டுள்ள இப் பிரமன் சிலை கி.பி 10 ஆம் நூற்றண்டுக்குரியது என்றும் காண்டிய அரசர் மரபுக்குரிய் தலைப்பணி கொண்டும் மதுரைத் தொல்லியற்க்ாப்பகக் காப்பாட்சி யாளர் குறிப்பிட்டுள்ளார். வழிபாட்டுக்குரிய படைப்புக் கடவுளாகிய பிரமன் இன்று படித் துறை வீதியின் காவலன் போலப் பீடும், பெரு மையும் இழந்து நிற்கிருன்,
வைகை ஆறு காலத்துக்குக் காலம் நிலத் திற் புதைந்த பழம்பெரும் கலைச்செல்வங்களைத் தன் அலை க்க ரங் களால் அகழ்ந்து வெளிக் கொணர்ந்திருக்கிறது. எட்டாம் நூற்றண்டுக்
 

23
مجمع
குரிய ஏழடி உயரமுள்ள விஷ்ணு சிலை ஒன்று சில காலத்திற்குமு ன் இங்கு வெளிப்பட்டது: சில காலம் வைகை படித்துறை காத்த விஷ்ணு இன்று மதுரை தொல்பொருட் காப்பகத்தில் எட்டாம் நூற்றண்டுக்குரிய பாண்டியர் சிற் பத்திறனுக்குச் சான்முக விளங்குகிறது,
இவ்வாறே வைகைக் கரையிற் கண்டெடுக் கப்பட்ட் எட்டாம் நூற்ருண்டுக்குரிய முருகன் சிலையும் மதுரைத் தொல்பொருட் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. தாமரைப் பூவில் இருந்த கோலத்தில் பிரமனை வடிப்பதே சிற்ப வியல் மரபு எனக் கருதப்படுகின்றது. எனினும் ள்ஸ், ஆர்.பாலசுப் பிரமணியம் எடுத்துக் காட்டும் ஆறு பிரமன் திருவுருவங்களுள் மூன்று நின்ற கோலத்திலும் மூன்று இருந்த கோலத் திலும் உள்ளன. திருக்கண்டியூர், எறும்பூர்த் திருவுருவங்களிலேயே பிரமன் பத்மாசனத்தில் வீற்றிருக்கிருன்.
வைகைப் படித்துறையருகேயுள்ள பிரமன் தெய்வங்களுக்குரிய அனைத்து ஆடை, அணிக லன்களோடும் பொலிவுடன் படைக்கப்பட் பட்டுள்ளான். எனினும் உதரபந்தனம் மட்டும் அமையவில்லை. நான்முகனகவும் ஈரிரு தடந் தோளனுகவும் படைக்கப்பட்ட பிரமனின் கீழ் வலதுகை சிதைந்துள்ளது. வலதுகை அபய முத்திரையோடு உடைந்த நிலையில் முழுமை யாக உள்ளது. ஒரளவு சிதைந்த நிலையிலும் கூட விக்கிரகம் முழுப்பொலிவோடு அமைந் துள்ளது.
மறைபொருட் புன்முறுவலுடன் விளங்கும் இப் பிரமன் திருவுரு தென்னட்டுப் பிரம வடிவத் துக்குரிய சிறப்புக்களோடு பொலிகிறது. தாடி யற்ற முகம், ஒடுங்கிய இடைப்பகுதி என்பன இதன் சிறப்புக்கள். வடநாட்டுப் பிரமன் தாடி யிடன் "தொப்பை அப்பன்" ஆகக் காட்சி தரு கிருன்
சிற்பவியல் நலன்கள் பொலிந்த படைத் தற் கடவுள், படித்துறை வழியில் இயற்கை யின் அழித்தல் நியதிகளுக்குட்படாது உரிய முறையில் மதுரைத்தொல்பொருட் காப்பகத் திற் காக்கப்பட வேண்டும் என இந்து செப் தியாளர்" கிருஷ்ணு கருத்துவெளியிட்டுள்ளார்.

Page 30
24
Gil of:
ஆலய நிர்மாணம் என்பதில் பிரதான மாகவுள்ளது இறைவன் திருவுருவம் ஆகும்: இவற்றை மூர்த்தங்கள் என நாம் கூறுகிறேம்" ஆலயத்தில் மூலஸ்தரினத்தில் கருவறையில் கல்லிகுல் இறைவனது உருவம் வடித்தெடுக்கப் பட்டு பிரதிட்டை செய்யப்படுகிறது;
இறை உருவங்களில் இ ன்  ென ருவ  ைகி செம்பு உலோகத்தினல் செய்யப்பட்டிருக்கக் காண்கிருேம், அந்த மூர்த்தங்கள் எப்பொழு தும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. நைமித் திக பூஜையின் போதும், உற்சவகாலங்களிலும் எழுந்தருளி வீதி உலாவாக வருவதற்குரியவை.
கல் விக்கிரங்களை நிலையாகஉள்ளதாகவும், செம்பு விக்கிரகங்களை இடம் விட்டு இடம் எடுத்துச் செல்லக் கூடியதாகவும் முன்னேர் வகுத்துக் கொண்டனர். இது அவர்கள் விஞ்ஞா னத்தில் எல்யிைல்லாத அறிவு பெற்றிருந்த தற்கொரு சான்ருகும்:
- எஸ். என். நடராஜன் -
இறை சக்தியை இன்று கண்ணுல் காண முடியுமா? முடியும் என்றும் எப்பொழுதும் ஒரே விதமாகப் பாகுபாடின்றி ஒளி யை க் கொடுத்து எங்கள் வாழ்க்கைக்கு அடிப்படை turtsoy gurntarai (Regulating controller) 6T6ards கூறப்படுபவன் ஒருவன நாங்கள் தினமும் தரி சிக்கிருேம். அவனே ஆதவன். சூரிய பகவான் அவனில்லையேல் உலகமில்லை. அவனிடமிருந்து வெளிப்படும் சிறந்த சக்தி மின்காந்தம், மின் சாரம், அணுசக்தி எனவெல்லாம் பலவாழுக அன்றைய விஞ்ஞானிகள் பல நிலைகளில் கூறு கின்றனர்.
அந்த மின் சக்திஸ்வரூபத்தை ஆலயத்தில் மட்டுமின்றி வெளியிலும் மக்களுக்குக் கிடைக்

ஞானக்கதிர்
あエ三豆エ芸ー。 A%ণ্ডNgঞ্জঠুৱঁইঞ্জষ্টেণ্ড
கச் செய்யவே உற்சவங்களும் அவற்றில் வீதியு லாவும் உருவாக்கப்பட்டன:
செம்பு என்னும் உலோகம் மின்கடத்தி என்பது நாம் அறிந்ததே. இதைக் கருத்தில் கொண்டே எழுந்தருளி மூர்த்தங்கள் செம் t-l உலோகத்தால் ஆக்கப்பட்டன,
மந்திரருபமாக இறைசக்தியை தொலைக் கட்டுப்பாடு (Remote Control) மூலம் இந்த விக்கிரகங்களில் கடத்தி அதைமக்களுக்குப் பய னுள்ளதாக ஆக்கப்படுகிறது. விக்கிரகங்களை மரத்தினலான இருக்கையிலேயே பொருத்தி வைக்கவேண்டும். இதன் பொருட்டே தேர், பல்லக்கு மற்றும் வாகனங்கள் உருவாகின.
வாகனங்களை இழுப்பவர்களையோ, தூக்கு பவர்களையோ மின்சக்தி தாக்கிவிடக் dh. --T என்பது அவசியமல்லவா, மேலும் ஆலயங்களி லும் தேர் முதலியவைகளில் மேலே ஸ்தூபி வைப்பது என்பதும் இந்த மின் தாக்கத்தை

Page 31
இறைவனிடத்தே ஒடுக்குவதற்காகும் இதை ஒரு வகையில் அபாயத்தடுப்புக் கருவிக்கு ஒப் பிடுதல் ஓரளவு பொருந்தும்.
இறை சக்தியை தாங்கும் மூர்த்தம் எங்ங் னம் இருக்க வேண்டும் என்பதை ஆகம, சில்ப சாத்திரங்கள் விபரிக்கின்றன இன்றைய எலக் டிரானிக் கருவிகளில் காணப்படும் Cercuit அமைப்பையெல்லாம் மிஞ்சியது சில்பசாஸ்தி ரம்.இதிலுள்ள க்ஷேத்திரகணிதம் எளிதில் விள ங்கிக் கொள்ளக் கூடியதல்ல. மனிதனுடைய உடலமைப்பைப் போன்று இறைஉருவம் வடிக் கப்பட்டிருக்கிறது,
எழுந்தருளியாக உள்ள செப்புத்திருமேனி கள் வீதிவலம் வருவதில் மற்ருெரு உண்மையும் தங்கிருக்கின்றது. இறைசக்தியை செப்பத்திரு மேனியில் குறிப்பிட்ட அளவில் (Voltage) வரச்செய்து அந்த நிலையைப்பாதுகாப்பு ஒழுங் குகளுடன் ஆலயத்தை வி ட் டு வெளியே சொண்டு வருகிருர் என்பதை நாம் உணர வேண்டும்,
வெளியில் வந்த பிறகும் குறிப்பிட்ட சந்தி களில் கட்டாயமாக நிறுத்தி கற்பூரதீபம் காட்
LLeeTTLlL LLLLTTTLLrLryLrLS 0LuLYYrLrrrLr y r r rl r0YYLL LL
மருதடி விநாயகா வருக தேரில்!
கட்டப்பொருட்களைக் கட்டோடு வாங்க
றஞ்சன்ஸ் DTGG)IIIf6)
( மருதடி விநாயகர் ஆலய மருங்கு)
யாழ் வீதி, மானிப்பாய். 可可卒甲

Page 32
2
6
WIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII||I||I||I||I||I||I||I||I||
E*அழகு சாதனப்பொருட்கள்
*விளையாட்டுப் பொருட்கள்
*அன்பளிப்புப் பொருட்கள்
*கோல்ட் கவரிங் நகைகள்
*நூல் வகைகள்
(TLiGi. 9A, நவீன சந்தை,
யாழ்ப்பாணம்"
அம்பிகாபதி பான்ஸி
LATYeezYY guuSuuuSguuYuYYYYyyTuTTTLLLLLTsLLLYLTMTsss
ஒடர் நகைகள் குறித்தகாலத்
நியூ லலிதா
தங்கப்பவுண் நன
741, 5áHIs IIIf Mí
தொலைபேசி இல, 2846
IIIHIIIHFIIHIIIHIIHHHHHHHHH|||||||||||||IIIHIHIIIHILIIIHIHI
 

ஞானக்கதிர்
IIHI
ஐங்கரன் அவனியில் தங்கிடும் ஜஸ்வரிய ஊற்முக வந்திடும்
நாளாந்த தேவைகளைப் பூர்த்தி Gyuu நாடுங்கள்
வி. ଗ[ଫୀ). GIs. 66JT sai ஆலடிச் சந்தி, மானிப்பாய்.
உரிமையாளர் -
வே. சி. மருதலிங்கம்
YLuLuLrLYLLYuyLLue YLTrrGssYu Ser ruuSurruS SSL
உங்களது நயம் நம்பிக்கை நாணயமுள்ள தங்க வைர நகைகளுக்கு சிறந்த ஸ்தாபனம்!
தில் செய்து கொடுக்கப்படும்.
[ ೫"ಎiati வியாபாரம்
தி, யாழ்ப்பாணம்.
IllililllIllIll|IllilililillIlll|W|U|

Page 33
ஞானக்கதிர்
fir2:ITIII
Tந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும், பிள்ளையார் சுழி போட்டுவிட்டோ, அல்லது * சுக்லாம்பரதரம் குட்டிக் கொண்டேதான் ஆரம்பிக்கிருேம்.
எந்த தெய்வத்தை வணங்கின லும் முதலில் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் அந்த தெய்வத்தை வணங்குவோம்:
பார்வதிக்கும் பரமசிவனுக்கும் விவாகம் நடக்கிறது:
அப்பொழுது ரிஷிகள் முதலில் விநாயகர் பூஜை செய்யுங்கள் என்று சொல்ல, பார்வதி யும், பரமசிவனும் விநாயகர் பூஜை செய் சின்றனர்" என்று கூறுகின்ருர் துளசிதாசர்
SSè accesses
இது என்ன வேடிக்கை பெற்றேர்களுக்கே இப்பொழுதுதான்விவாகம் நடக்கிறது. அதற் குள் அவர்கள் மகன் விநாயகர் எங்கிருந்து வந்தார்!" என்று நீங்கள் கேட்கலாம்.
ஆனல் தத்துவம் என்னவென்முல், பார் வதி, பரமசிவன் விநாயகர் மூவருமே அனுதி. ஏதோ ஒரு அவதாரத்தில் பார்வதி, பர மேசுவரன் வருகிருர்கள்.
விநாயசர் என்ருலே, தலைவர் இல்லாத வர், அதாவது எல்லாருக்கும் தலைவர் என்று பொருள்.
அவர் பிரணவத்தின் சொருபமானதால் அப்படி அழைக்கப்பட்டார்.
விநாயகரை வணங்கினுல் அவர் விக்கினங் சளைத் தடுப்பார். வனங்காவிட்டால் விக்கி னங்களைக் கொடுப்பார்,
 
 
 
 
 
 
 

27 ார் சுழி
இதில் அவர் பாரபட்சம் காட்டுவது கிடை ült gl, திரிபுரத்தை எரிக்கச் சென்ற சிவன் விநாய கரை மறந்தார். அதனல் சிவனுடைய தேரின் அச்சு முறிந்தது.
பிறகு அவர் விநாயகரை நினைத்த பிறகு தான் தேர் சரியாயிற்று.
அதே மாதிரி வள்ளியை மணம் புரியச் சென்ற முருகன் விநாயகரை மறந்தான். அதனுல் அவனுடைய நோக்கம் நிறைவேற வில்லை முருகன் கணபதி யை வேண்டிக் கொண்ட பிறகுதான் அவனுடைய காரியம் கைகூடிற்று
விநாயகருக்கு ஏன் முதல் பூஜை ! யாருக்கு முதல் பூஜை செய்ய வேண்டும் என்கிற பிரச் சினையைத் தேவர்களால் தீர்க்க முடியவில்லை.
அவர்கள் சிவனை யோசனை கேட்டார்கள் எல்லாரும் உங்கள் வாகனங்களில் அமர்ந்து இந்தப் புவனத்ைைச் சுற்றி வாருங்கள் யார் முதலில் வருகிமூர்களோ அவர்களுக்கு முதல் பூஜை " என்று சொன்னர் சிவன்.
எல்லாத் தேவர்களும் தங்கள் தங்கள் வாகனங்களில் கிளம்பினுர்கள்.
ஆனல் மூஞ்சூறை வாகனமாகக் கொண்ட விநாயார் என்ன செய்வார்! ஆகவே சிவனை வலம் வந்தார். சிவனுக்குள் அகில பிரபஞ்ச மும் அடக்கம் என்பது அவருக்குத் தெரியும். தன் புத்தியைக் கொண்டு அவர் ஜெயித்தார். விநாயகரை எதற்காக வணங்கினலும் வணங்கா விட்டாலும், ஐந்தாவது வேதம் என்று கருதப்படும் மகாபாரதத்தை தன் தந்தத்தை உடைத்து எழுதிக் கொடுத்தாரே அதற்காக அவரை வணங்க வேண்டும்.
நான் சொல்லும் வேகத்துக்கு உம்மால் எழுதிட முடியுமா?" என்று கேட்ட வியாசரை, " நான் எழுதும் வேகத்துக்கு உம்மால் சொல்ல முடியுமா? என்று கேட்ட விநாயகரை நாம் என்றும் வணங்குவோமாக!
- நாடோடி -

Page 34
| 28
p535TG).pl. 2 GO,
KTTTYYuLTLTTTuTTT uTTTTTTTTKTKTTtTTtTTtLLLLLuuu uuLuLLtLtLTutuTTLLLLL
Hட்டபர்த்தியில் பிரசாந்திநிலேய மந்திரில் பரப்பப்பட்டுள்ள வெண் மணற் தரையில் ஆயிரக்கணக்கான பக்த ர் கள் வரிசையாக அமர்ந்திருக்கிருர்கள்.
சித்ரா நதிக்கரையில் பாபா பக வான் பாபாவின் தரிசனத்தைக்
ாணும் ஆவல் ஒவ்வொருவரி முகத்திலும் பர விக் கிடக்கிறது.
பாபா மந்திரைக் கடந்து மக்கள் கூடியிருக் கும் மணற்தரைக்கு நடந்து வருகிருர் அவர் அருகில் வந்தவுடன் ஒவ்வொருவரும் தங் கிள் தங்கள் குறைகளேக் கூற முற்படுகிருர்கள்
 

ஞானக்கதிர்
Īj (Jiāli
சிலருக்கு அந்த இடத்திலேயே மறுமொழி கிடைக்கிறது. சிலருக்கு தனது விடுதிக்குப் போகும்படி சுட் டஜா இடுகிருர் பலரைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்:
இப்படிப் பட்டவர்கள் பலர் தங்களே பாபா விலக்கி வைப்பதாக நினேத்து மனம் உடைந்து அழுவார்கள்,
சிலர் தாங்கள் செய்த "தப்புத் தண் டாக்கள்" தெரிந்து தான் தங்களே பார்க்கா மல் போகிருரோ என மனங்கலங்குபவர்களா கவும் உள்ளனர்.
அவர் எது செய்தாலும் அது தங்கள் நன் மைக்காகவே என நினேத்து, அருச்சுனன் கண் ணனில் திடமான நம்பிக்கை வைத்திருந்தது போல அமைதியுடன் அவர் அருளுக்காகக் சாத்திருப்பவர்களும் உண்டு.
அன்று ஒரு வெள்ளேக்காரப் பெண் கரங்க ளில் ஒரு மலர் மாலேயுடன் காத்திருக்கிருர், பாபா அருகில் வந்தவுடன் அவர் கழுத்தில் போடுவதற்காக
ஆனல் பாபாவோ அந்தப் பெண் இருந்த பக்கமே போகாமல் போய்விட்டார். இதை வெள்ளேக்கார மாதுவால் தாங்க முடியவில்லே, முத்துமுத்தாக கண்ணிர் விட்டு அழுதார்.
அவர் விடும் கண்ணீரைக் கண்டு அருகில் இருந்த மற்கிருரு இந்திய பெண் அவருக்கு ஆறுதல் கூறி
FIL furt -
"பகவான் உங்களே அலட்சியப் படுத்திய தாக நினைக்க வேண்டாம். அதோ தெரிகிறதே கண்ணன் சிலே, அதற்கு இந்த மாலேயை துணிந்து விட்டால் அது அவர் கழுத்துக்கு நட்டுவதற்குச் சமன்"

Page 35
ஞானக்கதிர்
என்ருர், அந்த ப் பெண்ணும் அப்படியே செய்து சிறிது மனந்தேறினள்.
ஆணுல் அடுத்தடுத்த நா ட் களி ல் எனக்கு அருகில் இருந்த சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் பாபா எமக்கு அருகில் வந்தவுடன், "சுவாமி! நாங்கள் இன்று ஊருக்குப் போகி Gayib"
என்முர், எழுந்து நின்றபடி, (வழக்கமாக அங்கு செ ல் ப வர் கள் தாங்கள் திரும்பிப் போகும் போது இப்படி சொல்வார்கள் அப் போதாவது பாபா தங்களைக் கூப்பிட்டு தங் கள் குறை நிறைகளைக் கேட்பார் என்ற ஒரு நம்பிக்கை அவர்களுக்கு)
அந்த பெண்ணின் நம் பிக்  ைக யும் வீண் போக வில் லை; ஒரு தேங்காய் எடுத்துப் பிள் ளை யாருக்கு அடித் து விட்டுப்போக வேண் டி யது தானே..? எனப் 'பளிச்" என்று அழகு தமிழில் கூறி ஞர் பாபா. அந்த சென்னவாசி அதிர்ந்து போய் பாபாவைப் பரவசத்துடன் த ன் னை மறந்து பார்த்துக் கொண்டு நிற்க, பாபா எம்மைக் கடந்து போய்விடுகிருர்,
நான் அந்தம் பெண்ணிடம் பாப இப்ப படிக் கூறிவிட்டுப் போகிருரே என்று அங்க லாய்த்தேன்,
உச்சியில் கை குவித்து, அவர் அதற்கான காரணத்தை விளக்கினர்
"நான் பலமுறை புட்டபர்த்திக்கு வந்து விட்டேன். ஒவ்வொரு முறையும் அவரிடம் என் குறைகளைக் கூற பல வழிகளில் முற்படு வேன். ஆணுல் அந்த அருள் கிடைக்காமல் மனம் வருந்தி அழுதுவிட்டு, "இறுதியில் அரு கில் உள்ள பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் அடித்து உ  ைட த் து விட்டு, சென்னைக்குப் போய்விடுவேன், இப்போது எனக்கு விளங்கு கிறது. அவர் என்னேப் பார்க்காவிட்டாலும், என்னுடன் பேசாவிட்டாலும் என்னையும் என் செயல்களையும் அவர் கவனித்துக் கொண்டு இருக்கிருர் அவர் என்னைக் கைவிட மாட்டார்" என்ருர் முகத்தில் நம்பிக்கை ஒளிவீச.

29
ஒவ்வொரு பக்தருக்கும் நிச்சயமாக இப் படி ஒரு அனுபவம் கிடைத்து இருக்கும்3
"ஒன்று உனக்குச் சொல்வேன், எப்படிஇருந்தாலும் நீ என்னுடையவனே. உன்னை நான்கைவிட மாட்டேன்,
pë எங்கிருந்தாலும் எனக்கு அண்மையில் தான் உள்ளாய். ベー
எங்கிருந்தாலும் நீ என் கைக்குள்ளேயே! தாய் தான் தூக் கிச் செல்லும் குழந் தையை கைவிடுவதும் இல்ஜல, கீழே விழுவ தற்கு விடுவதும் இல்லை.
உன்னேச் சுமந்து செல்லவும், உன் கூட வரவும், உனக்கு உதவி செய்யவும் வந்திருக் கிறேன்.
உன்னை என்னுல் கைவிட Փւգաn 3: Աr
– ULT –
கண்ணிர் மல்கிய காரியப்பா
ஜெரனல் காரியப்பா இந்தியாவில் முன்னுள் இராணுவப் படைத்தளபதி காஞ்சிப் பெரியவரைச் சந்திக்க, சுவா மிகள் முகாமிட்டிருந்த மடத்துக்கு சென்ருர். இருவரும் கன்னட மொழி யில் பகவத் கீதையைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்; سمم
இறுதியில் காரியப்பா இரு கைகளை யும் கூப்பிப் பெரியவரை வணங்கியபடி சுவாமி நான் பல யுத்தக ளங்கனப் பார்த்திருக்கிறேன் - யுத்த களங்களில் உலாவியிருக்கிறேன், பல இறந்த உடல்கள் மீது இரவுபகல் பாராது நடந் திருக்கின்றேன். அப்போதெல்லாம் நான் எதற்கும் பயந்ததே கிடையாது;
ஆஞல், த ங் க ளின் சன்னதியில் நிற்கும் பொழுது பயத் தின லும், பக்தியினுலும், என்னுல் ச ரி யாக ப் பேசவே முடியவில்லை.
என்று கண்ணில் நீர் பெருகக் கூப்பிய கை நடுங்கியவாறு கூறி நின்ருர்,
தொகுப்பு:சிலம்பன்

Page 36
ჯს0)
I06)Ts GGDIGIbjJ
சுப்பர் மார்க்கெட்டில் வாசுகியைக் கண்ட பவானி மகிழ்ச்சி பொங்க "ஹாய்" என்று சொன்னபடி கையைப் பிடித்தாள். வா. கிக் கும் பவானியைக் கண்டதும் இனந்தெரியாத பூரிப்பு உண்டானது.
எவ்வளவு காலத் திற்குப்பிறகு எதிர் பாராத சந்திப்பு. கல்லூரிப்படிப்பை முடித்து இருவரும் கல்லூரியை விட்டுப் போனதும், இன்றுதான் முதல் சந்திப்பு.
, இருவருக்கும் ஏற்பட்ட எதிர்பாராத மகிழ்ச்
சியில் எதைப்பேசுவது. எதைப் பேசாமல் விடு வது. என்று தெரியாமல் மாறி மாறிப்பேசிக் கொண்டே இருந்தார்கள். மற்றக்கல்லூரித் தோழிகள் பற்றியும் படிப்பித்த ஆசிரியைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை,
அப்போதுதான் நேரத்தை அவதானித்த வாசுகி "நான் போகணு b பஸ் போயிடும்" என்று விடை பெற்ருள்:
" நோ நான் காரிலேயே விட்டுவிடுறன் வா" என்ருள் பவானி
இதுவரை வாசுகி அனுபவித்த இன்பம் மறைந்தோடியது, பவானியிடம் கார் இருக்குது அதை அவளே ஒட்டுருள் என்று தெரிஞ்சதும் தன் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தாள். இவ் வளவு நேரமும் கலகலப்பாகப் பேசியதுபோல் அவளால் பேச முடியவில்லை.
இருவரும் காரில் போகும் போது "முதல் என் வீட்டுக்குப் போய் ஏதாவது குடிக்கணும். இன்றைக்கு நல்ல நாள்' என்ருள் பவானி,
 

ஞானக்கதிர்
வழியில்லையே!
வாசுகி ஒன்றும் பேசவில்லை இவளுக்கு எப்படி இந்த நி ைஏற்பட்டது? கார், பங்களா இந்த வசதிகள் எப்படி ஏற்பட்டன என்ற எண்ணங்களே அவள் மனதை ஆக்கிரமித்தன. பவானி பேசிக்கொண்டே காரைச் செலுத்தி ஞள். அவளுடைய பேச்சு ஒன்றும் வாசுகியின் காதில் ஏறவில்லை. தைைய ஆட்டியபடியே இருந்தாள் அவளுடைய அடிமனதில் தனக்கு இப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கை கிடைக்க வில்லையே என்ற ஏக்கம் உருவாசியது பவானி மேல் பொருமைப் புயல் வீசியது.
பவானி வீட்டில் அவள் கண்ட வெளி நாட்டு ஆடம்பரப் பொருட்களும் கலர் டிவி யும் பிறிஜாம் அவள் பொருமையை மேலும் அதிகரித்தன
வீ ட்டிற்கு வந்ததும் அவள் மனம் அலைமோதிய வண்ணம் இருந்தது. பவானியின் ஆடம்பரமான வாழ்க் கையைச் சுற்றியே வட்டமிட்டது சமையலறை வேலையில் மனம் ஒட வில்லை. தனது வீட்டையும் அவள் வீட்டை யும் எண்ணிமனம் புழுங்கினுள்.
மாலையில் கணவன் வரும் நேரம் வழக்க மாக தேநீர் தயாரித்து வைத்திருப்பாள். இன்று அதைக்கூட மறந்திருந்தாள்.
ஆபீசில் இருந்து வந்த அவள் சணவன் சிவலிங்கம் வழக்கம் போல் வரும் வழியில் உள்ள அம்மன் கோயிலில் கும் பிட்டுத் திரு நீறு பூசிக் கொண்டு வந்தான். ஆபீஸ் போகும் போதும் வரும் போதும் கும்பிட்டு விட்டுத் தான் சென்று. வருவது வழக்கம்,
கேற்றைத்திறந்து போகுல் வீட்டுவெளி விருந்தையில் வாசுகி நிற்பதைப் பார்த்தான் அவளுடைய முகத்தில் நிலவிய அசாதாரண

Page 37
ஞானக்கதிர்
அமைதியைக் கண்டு கலவரம் அடைந்தான் ஏதோ விபரீதம் நிகழ்ந்திருக்க வேண்டும் என எண்ணிஞன் அறைக்குள் போய் உடை களை மாற்றி வெளியே சிவலிங்கம் வந்த போது இண்டைக்கு பவானியைக் கண்டான், என்ருள் வாசுகி
அவனுக்கு யார் பவானி என்று புரியவில்லை * பவானியா " யாரது? என்று கேட்டான்.
' என்னுேட படிச்சவ படிக்கேக்க தலை நிறைய எண்ணை அப்பி நெத்திலை குறியும் வைச்சு வருவா சரியான பட்டிக்காடு இப்ப அவவைப் பாக்கேலாது காரென்ன பங்களா என்ன பிரிட்ஜ் ரி வி என்ன ஆளே சரியா மாறிட்டா " மூச்சு விடாமல் சொன்னுள்.
சிவலிங்கத்துக்கு இப்ப புரிந்து விட்டது. மனைவிக்கு ஏதோ தலைவலி என்று நினைத்தவன் தவைலி இல்லை அது நெஞ்சு வலி, பவானி தன்னிலும் பார்க்க உயர்ந்த நிலையில் இருப் பதைப்பார்த்து இவள் நெஞ்சு கொதிக்குது.
“ ” Grdir Gao Trub அவரவருக்கு அமைஞ்சது தான் நடக்கும்" என்ருன்,
இப்படி வேதாந்தம் பேசத்தான் உங் களுக்குத் தெரியும் பவானியின் புருசனும் உங்களைப் போல் ஒரு ரெக்னிக்கல் ஆபீசர் தானே அவரால் இவ்வளவும் செய்ய முடியு மெண்டால், அது அவரது கெட்டித்தனம். உங்களைப் போல விபூதியும் சந்தனமும் அப்பிக் கொண்டு கடைசியிலை என்னத்தைக் கண்டது"
வாசுகி பொரிந்து தள்ளினுள். சிவலிங்கம் பொறுமையாகக் கேட்டான். அவள் வார்த் தைகளைக் கேட்கும் போது, மனைவிமேல் கோபத்திற்கு பதில் பரிதாபமே ஏற்பட்டது.
"" இதையெல்லாம் ஏன் எனக்குச் சொல் கிருய் எல்லோரும் பவானியின் கணவன் போல இ ஆக்க முடியாது", என்றன்.
" ஏன் இருக்க முடியாது வலுவிலைவார சீதேவியை கை நழுவ விட்டிட்டு முடியாது என்று சொல்லுறியள். காரில கொண்டாக்டர் சங்கரலிங்கம் வீடு தேடி வந்தாரே, ஐந்து

3
லட்சம் கொண்ராக்ட் வவுச்சரைப் பாஸ் பண்ணச் சொல்லி கெஞ்சினரே. சுையில ஐயாயிரம் வைச்சுக்கொண்டல்லா கெஞ்சினர். நீங்க அவரை கலைச்சு விட்டியள். எதுக்கும் துணிவும், மூளையும் வேணும் என்ருள்.
வாசுகியின் வார்த்தைகள் சிவலிங்கத்திற்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தன. லஞ்சம் வாங்கச் சொல்லியல்லவா வற்புறுத்துகிருள், மனைவிக்கும் பொறுமையாக விளக்கினன்.
' வாசுகி காரில வந்தது பள்ளிக்கூடம் கட்டும் கொண்டாக்டர். கட்டிடவேலை (plga வில்லை. முடிந்துவிட்டது என்று எ ப் படி பேமென்ட் மெக்கமென்ட் பண்ணுறது. அது பெரும் பிழையல்லவா. மனச்சாட்சி வேண் டாமா' என்றன்.
" மனச்சாட்சியும் நீங்களும். பிழைக்கந் தெரியாத அசடுகள் சொல்லும் சொல்' என்று சொல்லிவிட்டு கோபத்துடன் உள்ளே பேஞள்.
" தாயே ஈஸ்வரி என்ன கோதனையம்மா" என்று அவன் மனம் உருகியது அன்றைய பொழுது அமைதியற்றதாகக் கழிந்தது. மனை வியின் சொற்களாலும், செயல்களாலும் அவன் உள்ளம் மிகுந்த வேதனையடைந்தது. அவளுல் நிம்மதியாக உறங்க முடியவில்லை;
அடுத்த நாள் அவன் ஆபீசால் வந்த போது வாசுசி ஒருவிதமான மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். சிவலிங்கத்திற்கு வியப் ம் மகிழ்ச்சியுமாக இருந்தது. அவனைக்கண்ட துமே 'இண்டைக்கு சொனி பார்த்தன்' என்று தொடங்கினுள்,
" நேற்று பவானி இன்றைக்கு சொனி யார் இந்த சொனி ' என்று எண்ணியவாறு' அவளும் உன்னேடு படித்தவளா ? என்று கேட்டான் W
* அசட்டுக்கேள்வி சொனி என்கிறது டிவி கலர் டி வி பதினரு பிரம், ஐயாயிரம் அட் வான்ஸ் கட்டி பிறகு மாதம் ஆயிரம் கட்ட லாம். நாளைக்கு வாறன் எண்டு சொன்னனன்" என்ருள்.

Page 38
32 ങ്ങ=
நஞ்சு*ெ* திக்" என்றது சிவலிங்கத்திற்கு சர்வ சாதாரணமாக சொல்லும் இந்த அறி வற்ற பெண்ணை என்ன செய்வது, என்று கவ லையுடன் சிந்தித்தான். அவன் யோசிப்பதைப் பார்த்த வாசுகி "எப்படியாவது கடன் எடுத்து ஐயாயிரம் கட்டுவம் பிறகு மாதா மாதம் ஆயிரம் தானே" என்முன்
"ஐயாயிரத்திற்கு மாதம் இருநூறுரூபா வட்டி அதுதவிர மாதா மாதம் ஆயிரத்துக்கு ‘எங்கை போவது இந்த ஐயாயிரத்தை எப்படி திருப்பிக் கட்டுவது நகை அடகு வைச்சுத்தான் அதுவும் எடுக்கணும்" என்று பொறுமையாக சொன்னன் .
பொறுமை இழந்தாள் வாசுகி "உங்க ளாலை எதுவுமே முடியாது எதுக்கும் பயந்து சாகிறது" என்று சத்தம் போட்டாள்.
"நீ சொல்லுவது சரி நான் கடனுக்குப் பயப்படுகிறேன் நேர்மையற்ற செயல் செய்ய பயப்படுகிறேன் உண்மையில் இப்ப உனக்குப் பயப்படுகிறேன் தவருண வழிக்குப் போகத் தூண்டும் மகாவியைக் கண்டு பயப்படாமல் என்ன செய்வது என்முன்"
இவன் சொன்னதைக் கேட்க வாசுகி ல்லே அவள் அறைக் குள் போப் படுத்துக்
AIDS GE த்து
கொண்டாள். *
சிவலிங்கம் அவள் போவதையே பார்த்துக் கொண்டு செய்வதறியாது இருந்தகன்,
அன்று தொடக்கம் இருவருக்கும் உள்ள"
அந்நியோன்யம் அற்றுப்போனது. வாசுகி கண வனிடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். ஒரு கூரைக்குள் குடியிருந்தும் வேற்று மனித ரைப் போல் இருந்தனர்
வாசுகியின் போக்கு சிவலிங்கத்திற்குப் பெரும் மனவேதனையைக் கொடுத்தது. மனம் நிம்மதியின்றித் தவித்தது. அவனுடைய துன் பம் அவனுடைய முகத்தில் பிரதிபலித்தது.
தினசரி மாலையில் கோயிலுக்குப் போஞன் பெரும் பொழுதை கோயிலிலேயே கழித்தான்.

னக்க திர்
இதை அவதானித்த அவன் நண்பன் சுதாகர் ஏண்டா கோயிலை குத்தகைக்கு எடுத்தி ட்டியா எப்ப பார்த்தாலும் இங்கை நிக்கி முய்' என்று கேட்டான்.
"மனம் அமைதியின்றி தவித்தால் எங்கே போவது? கோயிலைத்தவிர வேறு இடம் ஏது?" என்ருன் சிவலிங்கம்,
சுதாகருக்கு ஒன்றும் புரியவில்லை ஏதோ பிரச்சனை என்று எண்ணி மெளனமாக அவ னேயே பார்த்தான்.
"என் மனைவியை சில அரக்கர்கள் படாது பாடுபடுத்துகிருர்கள். பாதித்திருப்பது நான்"
"என்னப்பா எனக்கு ஒன்றுமே புரியேல்லை"
"பாரதியாரின் பாடல் உனக்குத் தெரி
unts It? "கலகத்தரக்கர் பலர் எங்கள் முத்துமாரி LAD ) T கருத்தில் புகுந்து விட்டார் எங்கள் முத்து LDmt rifluubuonT” ’
நமது உள்ளத்திலே கலகம் செய்கின்ற பல அரக்கர்கள் இருக்கிருர்கள். வஞ்சகம், குது, அவா, பொழுமை, வெகுளி தான் இந்த அரக் கர்கள். இவை மனதில் புகுந்தால் கலகம்தான், என் மனைவியின் மனதில் பொருமை அவா குடி கொண்டுவிட்டன. அவள் மனம் வெளுக்க வும் வழி இல்லையே' என்று ஏக்கத்துடன் சொன்னுன் -- ر
சுதாகருக்கு "உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா' என்ற பாடல் இப்போது நினைவுக்கு வந்தது, துணி வெளுக்க மண் ணுண்டு தோல் வெளுக்க சாம்பலுண்டு, மணி வெளுக்க சாணையுண்டு, மனம் வெளுக்க வழி யில்லையே என்று ஏங்கும் பாரதியாரின் நினைவு வந்தது. அவன் சிவலிங்கத்தின் நிலையை எண்ணிப் பரிதாபப்பட்டான்.
சிவலிங்கத்திற்கும் வாசுகிக்கும் மனக்கச ப்பு ஏற்பட்டு மூன்று கிழமைகளுக்கு மேல் ஆகி விட்டன. அன்று மாலை சுப்பர் மார்கெட்டுக் குப் போன வாசுகி பவானியைக் கண்டாள்,

Page 39
-ਏ---
வாசுகியை கவனியாத பவானி ஏதோ பொரு ட்களே வாங்கிக் கொண்டிருந்தாள்,
பவானியைக் கண்டதும், வீட்டிற்கு இவ ளுடைய காரிலே போகலாம் என்று எண்ணி ஞள். அவளிடம் போய் அவள் கையை தொட் L-தும், பவானி திரும்பினுள், வாசுகி அதிர்ந்து போனள். அன்று கண்ட் அதே பவானியா இவள்? முகம் வாடி, உடல் மெலிந்து, வருத்துக் காரி போல் கர்ட்சி அளித்தாள்,
"என்ன பவானி காய்ச்சலாக இருந்தாயா மெலிந்து விட்டாயே" என்று கேட்டாள்.
"இல்லையே, உனக்கு அப்பிடித் தெரியுது" என்ருள்; W
பேச்சில் முந்திய உற்சாகம் இல்லை. கல கலப்பான பேச்சும் இல்லை.
"போகும் போதுஉன் காரிலேயேவாறன்" என்ருள் வாசுகி,
'காரிலை வரேல்ல. நானும் பஸ்தான்" என்ருள்.
"பஸ்சா? ஏன் கார் ரிப்பேரா? பவானிக்கு இப்போது கண்கலங்கி விட் டது அழுகையே வந்து விடும் போல் இருந்தது.
"வாசுகி என் வாழ்க்கை சரிந்து விட்டது. என் கணவரை லஞ்சம் வாங்கியதாக கைது செய்து ரிமாண்டில் வைத்து விட்டார் கள். அவரை வெளியில் எடுக்க காரை வித்தேன் நகைகளை வித்தேன், வீட்டு சாமான்களையும் வித்தேன் நண்பர்கள் எல்லோரும் எட்டப் போய்விட்டார்கள், உறவினர்கள் விலகி விட் டார்கள் வீடுமாறி இப்போது ஒரு சிறிய வீட் டில் இருக்கின்றேன்" இந்த அதிர்ச்சியால் சண வருக்கு மாரடைப்பும் வந்து விட்டது. எனக்கு கார் வேண்டாம், பங்களா வேண்டாம், எனது கணவர் சுகமாய் இருந்தால் போதும், சிறுகுடி சையில்கூட ஆனந்தமாய் இருப்பேன். நல்லூர் முருகனிடம் அதைத்தான் தினமும்கேக்கிறேன் முருகன் எனக்கு அருள் புரிவார். என்று சொல் லும் போதே அவளுக்குத் துக்த்கதை கட்டுப்த படுத்தமுடியாமல்சேலைத் தலைப்பால் முகத்தை
«r
மூடி விக்கி அழுதாள்,

· 33
அன்று பவானியைக் கண்டு பொருமைப் பட்ட வாசுகி இன்று பவானியின் நிலைகண்டு உண்மையில் மனம் வருந்தினுள், அவள் கண்க ளும் கலங்கின, ஒன்றுக்கும் கவலைப்படாதே, காலம் மாறும் இருவருமே பஸ்சில் போக லாம்" என்று ஆதரவாக அவன் கையைப் பிடி த்துக் கொண்டு பஸ் நிலையத்தை நோக்கிப் போனுள் -
வாசுகி பஸ்சில் போகும் போது கணவன் சிவலிங்கத்தின் நினைவிலேயே மூழ்கி இருந் தாள். தான் லஞ்சம் வாங்கச் சொல்லித் தூண் டியதையும், அதற்கு அவன் மறுத்ததையும் எண்ணிப் பார்த்தாள். அவனுடன் பேசுவதை நிறுத்தி, அவன் மனதை புண்படுத்தியதை எண்ணிப் பார்த்தாள், உடனேயே அவனைப் பார்க்க வேண்டும் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என அடக்க முடியாத அவா ஏற்பட்டது.
பஸ்சை விட்டுஇறங்கியவள் நேரே அம்மன் கோயிலுக்குப் போனுள். அங்கு சிவலிங்கம் வெளிமண்டபத்துப் படியில் இருந்து எதையோ வாசித்துக் கொண்டிருந்தான்
தெய்வத்தை நேரில் கண்டதுபோல் இருந் தது வாசுகிக்கு ஒடிப் போய் அவன் கால்களைத் தொட்டாள். யாரோகாலைத் தொடுவதை உண ர்ந்து நிமிர்ந்த சிவலிங்கம் கண்கள் கலங்கத் தன் முன் நிற்கும் வாசுகியைக் கண்டு திகைத் தான்
வாசுகி ஒன்றும் பேசாது அவன் முகத் தையே பார்த்தாள். அவளால் பேச முடிய வில்லை, கண்கள் மன்ருடின, மன்னிப்பு கேட்
1-6ðf
சிவலிங்கம் எழுந்தான் ஒன்றுமே பேசாது அவள் கண்களைத் துடைத்து விட்டு அவள் கைகளை அன்புடன் பிடித்து வீட்டிற்கு அழை த்து போனுன்
மனைவியின் மனம் வெளுக்க அம்பாள் அருள் பாலித்து விட்டாள் என எண்ணிய சிவ
லிங்கம், நின்று அம்மனை வணங்கிவிட்டு, மன வியுடன் வீடு சென்ருன்,
�ܲ

Page 40
34
ஆலய நிழ விழுவத6
- கோப்பாய்
இந்து சமயத்தவர்களின் வழிபாட்டுக்கு அமைக்கப்படும் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் உருவத்திருமேனிகள் பல ஒரே பரம்பொருள் ஆன்மகோடிகளின் நன்  ைம கருதி பல பெயர்சளில் பல வடிவங்கள் தாங்கி வருவது அப்பரம் பொருளின் கருணைத்திறமே,
நல்லோருக்குப் பேரருள் புரிவதற்காகச் சாந்த மூர்த்தமாகக் காட்சி தரும் அதே பரம் பொருள் தீய சக்திகளை அழித்தொழிப்பதற் காக உக்கிர மூர்த்திகளாக வடிவமெடுத்து வருவது வழக்கம். s
சில இடங்களில் சில ஆலயங்களில் பிரதிஷ் டை செய்யப்பட்ட மூர்த்திகளின் உக்கிர த் தன்மையைத் தாங்க முடியாத காரணத்தால் அங்கிருந்த மக்கள் பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்ததுண்டு. அவ்வேளைகளில் அவ்வுக்கிரத் தன்மையைக் குறைக்கப் பெரி யோர்கள் பல வழிகளைக் கையாண்டனர்.
அவ்விதமான சில சக்தி த லங்க ளில் அன்னையின் மஹாயக்திரமான பூgசக்கரத்தை அல்லது அம்பிகையின் அன்புக்குரிய புதல்வ ரான விநாயகப் பெருமானை அவனது பார் வையிற் படுமாறு நேரெதி ரி ல் ஸ்தாபித்து உக்கிரம் நீங்கிக் கருணை பொங்கச் செய்த பெருமை ஆதிசங்கரருக்குரியது.
பொதுவாகவே ஆலயங்களின் ஸ் தூபி நிழல், ராஜ கோபுரத்தின் நிழல் முதலியன

ஞானக்கதிர்
I Tøfflå 56 ଗୋଁଆଁରୀରା
ஒரு நோக்கு < -
சிவம் ட
விழுகின்ற சாணியில் வசிப்பவர்கள் அல்லது ஆலயத்தின் வாசல் நேருக்கு அல்லது ஈசான திசையில் இருப்பவர்கள் ஆகியோரும் இவ் வித சிரமங்கள் பலவற்றை அனுபவிக்க நேர் வதாகச் சொல்லுகிறர்கள்.
இத்தகைய ஒரு சோ த கள இன்று நம் முன்னே தோன்றியுள்ளது. தமிழ் நாட்டின் மிகச் சிறந்த வைஷ்ணவத்தலமான பூரீரங்கம் கோயிலில் கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் மிகப்பிரமாண்டமான ராஜகோபுரம் கட்டி முடித்துக் கும்பாபிஷேகமும் இனிது நிறை C வறியது இந்தியாவிலேயே மிகவுயர்ந்த கோபுரம் இதுதான்.
இந்தராஜ கோபுரம் கட்டப்பட்டுவரும் நாளிலே பலர், இக்கோபுரம் கட்டி முடித் ததும் இலங்கைக்குப் பல இன்னல்கள் நேரும் என அச்சுறுத்தி வந்ததுண்டு, இதில் ஏதாவது சாஸ்திரரீதியான உண் ைம க ள் உ ண் டா என்பது தெரியாது. ஆனல், இந்த பூரீரங்கம் கோயில் தெற்கு மு க ம |ா இலங்கை நோக்கி யவாறு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பூரீரங்கநாதர் ஆலயத்துக்கு நேரதிராக, இலங்கையின் வடமுனையில் ஒரு மஹாலகில் கோயிலை அல்லது ஆண் டா ஸ் ஆலயத்தை அல்லது பக்த அனுமான் ஆலயத்தை அமைத் தால் இந்த விளைவுகள் தவிர்க்கப்படலாமா? ஆன்மீகவாதிகளின் சிந்தனைக்கு, இது சமர்ப் பணம். ★

Page 41
ஞானக்கதிர்
இறங்கலஞர்களிடையேட கேள்வி ஞானம் (
1 இசை இன்பம் உங்களுக்கு இன்பம் அளிக் கிறதா?
இ ைச எனக்கு மட்டுமல்ல, சகல மக்க ளுக்கும் எல்லையில்லா இ ன் பம் தரவல்லது அன்பும் பண்பும் விளைவிப்பது? மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி தீராத நோய் தீர்க்க வல்லது. முத்தியின்பம் தரவல்லது. இத்தகு பெருமையுடைய இசை  ைய எம்மில் பலர் அறிந்து கொள்ள முற்படாதது வேதனைக்குரி யது. இசை இன்பம் சொல்லித் தெரிவதில்லை; அனுபவித்துணரக்கூடியது அன்பு, அடக்கம், பக்தி, மகிழ்வு, மனநிறைவு தரவல்லது இசை,
23 இசையில், விசேடமாக வயலின் வாசிப்ப தி ல் உங்களுக்கு எப்படி ஆர்வம் உண்டாகி யது?
பேட்டி அ6 வயலின் வித்துவான் பிரம்ப பேட்டி கன்
வி. பி.
wwInne
வயலின் ஒரு இராஜ வாத்தியம். எல்லா வாத்தியங்களின் நாதங்களையும் வயலினில் தருவிக்கலாம். பாடுபவர்களின் குரல் போல வும் வயலினில் வாசிக்க முடியும். இது ஒரு மேல் நாட்டு வாத்தியமாக இருப்பினும் கர் நாடக சங்கீதத்துக்கு இன்றியமையாததொன் முக விளங்குகின்றது.
எனது பதினேந்தாவது வயதினில், எனது அண்ணன் வாசிக்கும் வயலினை எடுத்து என் பாட்டிலேயே மீட்டுவதுண்டு. ஒரு சம ய ம் எனது வாசிப்பைக் கேட்ட நாகராஜர் என் னும் குடும்ப நண்பர் "யாரடா இவன் சுத்த அபகரமாக வாசிக்கிருனே" என ஏசிவிட்டு,

35
ଗିild, ଓରାର୍ଯ୍ୟ[i])
எனது ஆர்வத்தைக் கண்டு சிதம்பரம் ராம கிருஷ்ண ஐயரிடம் என்னைக் கூட்டிச்சென்று வயலின் கற்றுக்கொள்ள வைத்தார். பின்னரி தஞ்சாவூர் என் ஜி. கோபாலகிருஷ்ண ஐய
ரிடம் குருகுலக் கல்வி மூலம் வயலின் கற்றுக் கொண்டேன்.
3 இலங்கையில் எவ்வளவு காலமாக வய லின் , சங்கீத பயிற்சி வகுப்புகளை நடாத்தி வருகிறீர்கள்?
கடந்த முப்பத்தை நிது ஆன்டுகளாக இங்கு வகுப்புக்களை நடாத்தி வருகிறேன்: ரசிகரஞ்சன சபாவில் கூட ஐந்து ஆண்டுகள் வயலின் வகுப்புகளை நடாத்தியுள்ளேன். தற் போது யாழ்ப்பாணத்தில் பாரதி கான சபா" என்ற நியைத்தின் அமைத்து சங்கீதம், வய
ளித்தவர்:- ழறி சி. சர்வேஸ்வரசர்மா wl llen i ff::-
BFs LDT
லின் போன்ற இசைப் பயிற்சி வகுப்புகளை நடாத்தி வருகிறேன்.
4. இலங்கையில் நீங்கள் அறிமுகமாகவும், பிரபல்யமடையவும் துணையாக அமைந்தவர் பற்றி..?
இங்கு என் முன்னேற்றத்திற்கு அடித் தளமாக விளங்கியவா புல்லாங்குழல் மூர்த்தி ஐயர்தான் வல்வெட்டித்துறை சிவன் கோவி லில் திருமுருக கிருபானந்தவாரியார் வந்து பிரசங்கம் செய்த போது வயலின் வாசிக்க என்ளே முதன் முதலில் மூர்த்தி ஐயர் ஏற் பாடு செய்து தந்தார். வாரியாரின் ஆசீர் வாதம் என்னை புகழடைய வைத்தது;

Page 42
36
5. இசைத்துறையில் உங்களுக்கு மகிழ்வுதரும் நிகழ்வுகள் ஏற்பட்டதுண்டா?
வாரியாரின் பிரசங்கத்தில் வயலின் வாசிக் கும் போது ஒரு கட்டத்தில் மந்திரஸ்தாயி யில் நான் வாசித்ததை அவர் கேட்டுமகிழ்ந்து ஆகா. வாயால் பாடியது போன்றிருந்ததே நீ ரொம்ப நல்லாய் வாசித்தாயே." எனப் பாராட்டிஞர்3
சென்னை கர்நாடக சங்கீதக் கல்லூரியில் ஒரு மணி நேரம் வயலின் வாசிக்கும் வாய்ப்புக்கிட்டியது. அக் கல்லூரி அதிபர் சந்தியா வநீதனம் பூரீநிவாச ஐயர் என் வாசிப்பைக் கேட்டு பாராட்டுரை வழங்கினர் இவை இரண்டும் எனக்கு மன மகிழ்வையும் நிறைவையும் தருகின்றன.
துே கச்சேரிகளில் வயலின் வாசிக்கும் சந்தர்ப் பங்களில் உங்களுக்கு ஏதும் சிரமங்கள் ஏற்ப டுவதுண்டா?
பலதரப்பட்ட கஞைர்களுக்கு வாசிக்கும் போது சில கஷ்டங்களை எதிர் நோக்க வேண்டித்தான் இருக்கும். வட்டுக்கோட்டை யில் நடைபெற்ற ஒரு புல்லாங்குழல் நிகழ்ச் சிக்கு வயலின் வாசித்தேன் புல்லாங்குழல் வாசித்தவர் என்ன இராகத்தில் வாசிக்கிருர் என்பதைக் கண்டு கொள்வதில் ரசிகர்கள் கஷ்டப்பட்டனர். எனக்குக்கூட சிறிது சிரம மாகத்தான் இருந்தது. ஒருகட்டத்தில் அவர் பாடியது சங்கராபரணம் என உணர்ந்து வயலினிலும் அதன் வாசித்தேன். எனது வாசிப்பை கொண்டு இராகத்தை கண்டு கொன்ட ரசிகர்கள் கைதட்டி எனக்கு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தனர்; ராகம்- பாவம், தெளிவு, விளக்கம் இல்லாத வர்களின் கச்சேரிக்கு வயலின் வாசிப்பது கஷ்டம் தான்;
7s இசை உலக மாணவர்களுக்கு என்ன ச்ொல்ல விரும்புகிறீர்கள்?
மாணவர்கள் குரு பக்தியுடையவர்களாக இருக்க வேண்டும்.
ஆசிரியர் தரும் பாடங்களை நன்கு அப்பி யாசிக்க வேண்டும்.

ஞானக்கதிர்
*ஒரு உருப்படியை எடுத்துக் கொண்டால் அதை பூரணமாக கற்றுக் கொண்ட பின்னரே அடுத்த உருப்படிக்குச் செல்ல வேண்டும் அவசரப்பட்டு அதிக உருப்படிகளை தவருகக் கற்றுக் கொள்ள முற்படக் கூடாது
* அப்பியாசம் செய்வதில் அளவைப் பொறுத்தே அவர்களின் முன்னேற்றம் Քicoւ0պւն:
* இசை நிகழ்ச்சிகள் பலவற்றைக் கேட்டு கல்வி ஞானத்தைப் பெருக்கிக் கொள்ள. வேண்டும். கேள்விஞானம் மிக மிக முக்கியமா துை.
* பூவாழி மன்னர்மது நீதி வாழி
புகலரிய மடமகளிர்நிறையும் வாழி
ஆவாழி அந்தணர்தங் கூட்டம் வாழி
அருமறைவே தாகமங்கள் புராணம் வாழி
ஒவாத தவங்கருணை விரதம் வாழி
உலகிலுள்ள சராசரங்க ளனைத்தும் வாழி மாவாழும் பிள்ளையார் திடரில் வாழும் மருதடியில்கணபதிகள் வாழிவாழி'

Page 43
ஞானக்கதிர்
e
bIIDIÍðÖfil
சிடக்குமுறைக்கும் அதிகார வெறிக்கும் அடிபணியாத தன்மான எழுச்சிக் குரல்கள்
அதிகார மறுப்புக் குரல்கள் - உலக வரலாற்றிற் பல்வேறு சந்தர் ப் பங்களில் ஒலித்து வந்துள்ளன; ஒலித்து வருகின்றன. ஒரு தனிமனிதனுடைய அல்லது சமூகத்தினு டைய தன்மானமும் பண்பாட்டுணர்வுகளும் அதிகார வர்க்கங்களாற் பாதிக்கப் பட்ட சந்தர்ப்பங்களில் அவ்வாறு பாதிக்கப்பட்ட வர்கள் சார்பாக இத்தகு குரல்கள் ஒலித்து வந்துள்ளமையையும், ஒலித்து வருகின்றமை யும் நாம் அவதானிக்க முடியும்,
இக்குரல்களிற் பல ஒலிநிலையுடன் மட்டும் அமையாமற் சமூக இயக்கங்களாகச் செயல் வடிவு பெற்று வரலாற்றை வழிநடத்தி வழி துள்ளமைக்கான் சான்றுகளும் பல உள. இவ் வாறு சமூக் இயக்க வடிவுபெற்று வரலாற்றை வழிநடத்திய குரல்களில் ஒன்றே " நாமார்க் குங் குடியல்லோம்" என்ற திருநாவுக்கரசு நாயனரின் திருவாக்கு. இதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட சமூகப் பேரியக்கமே தமிழ்நாட்டின் சைவ பக்தியியக்கம்; இதனல் வழிநடத்தப்பட்ட வரலாறே சைவ வரலாறு
கலாநிதி நா. சுப்பிரமணியன்
அதிகார மறுப்புக் குரலை ஒலித்த நாவுக் கரசர் சைவப் பெற்ருேருக்கு-மிகளுகப்பிறந்த வர் மருணிக் கி யார் என்ற இயற்பெயர் கொண்ட இவர் கல்வி நோக்கிலே சமணமதம் சார்ந்தவர். அங்கு கற்றுத்தேறி தருமசேனர் என்ற பெயருடன் சமணமதாசாரியாராகவும் திகழ்ந்தவர். பின்னர் சைவசமயமே மெய்மை என்ற உணர்வு பெற்ற நிலையில் அதற்கு மீன் டவர். இவரது இம்மீட்சியை பொறுக்காத சமணர் தமது அரசியல் அதிகார பலத்தைப் பயன்படுத்தி அவரைத் தண்டிக்க விழைந்த னர்; அதன்படி நாவுக்கரசரைக் கைது செய்ய அரச ஆணை பிறந்தது. அவ்வாணையுடன் அரச படை நாவுக்கரசரைச் சூழ்ந்து கொண்டது; அவ்வாறு தன்னைச் சூழ்ந்த படையினரை

37 =ങ്ക
IQUI6)66)TÍ! LSLSGSGSGSLSLSLSS
நோக்கி நெஞ்சை நிமிர்த்தி நின்று நாவுக்கரசர்
ஒலித்த குரலே "நாமார்க்குங் குடியல்லோம்" என்ற மறுமாற்றத் திருத்தாண்டகம்
முகப்புச் சித்திரக்கதை MMMMMMMMMMMMMMMMMMMMM m
MMMMMMMMM
"நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலையில்லோம்
ஏமாப்போம் பிணிய றியோ ம் பணிவோ
மல்லோம்
இன்பமே யெந் நாளும் துன்பமில்ல
தாமார்க்குங் குடியல்லாத தன்மை யான சங்கரநற் சங்கவென் குழையோர் காதிற்
கோமாற்கே யாமென்றும் மீளா வாளாய்க் கொய்மலர்ச் சேவடியினையே குறுகினேமே
எனத் தொடங்குவது இத்தாண்டகப் பதிகம்
" யாம் யாவர்க் கும் மேலான பரம் பொருளான சிவபிரானின் அருளாட்சிக்கு உட்பட்டவர்கள்; எனவே பிறரெவருக் கும் நாம் அடிமை குடிமக்கள் அல்ல; யம பயமும் எமக்கில் ைநரகத் துயரும் கிடை யாது. எந்நாளும் எமக்கு இன்பமே நிலைத்திருக்கும்.
என்பது மேற்படி பாடலின் தெளி பொருள் கொள்கைப் பற்றுள்ள வீரனெருவனின் தன் மான உணர்வின் வெளிப்பாடு இது என்பதை யாவரும் ஒப்புவர், இத்த உணர்வின் அடிப் படையில் அவர் மேற்கொண்ட செயற்பாடுகள் தமிழ் நாட்டின் வரலாற்றிலே சைவநெறிக்கு ஒரு நிலையான வாழ்வளிக்கும் பெரு முயற்சி யின் அத்திவாரமாயின; இதனைத் தெளிவாக உணர்ந்து கொள்வதற்கு தமிழ் நாட்டின் சமய வரலாற்றுச் செல் நெறியைச் உரிய வாறு விளங்கிக் கொள்ள வேண்டியது அவசி யமாகிறது.
சங்ககாலம்
தமிழரது வரலாற்ருரம்பகாலம் பொது வாக சங்ககாலம் என வழங்கப்படும். எட்டுத்

Page 44
3S
தொகை, பத்துப்பாட்டு ஆகிய தொகுதிகளில் அமைந்த பாடல்களிற் பல எழுந்த காலப் பகுதி அது. கி. பி 3ஆம் நூற்ருண்டுக்கு முற் பட்ட ஏறத்தாழ ஐந்து நூற்ருண்டுக் காலப் பகுதி வரலாறே சங்ககால வரலாருகும் மேற் படி இலக்கியங்கள் அக்கால மக்கள் வாழ்வில் நிலவிய சமய நம்பிக்கைகளேப் பற்றிய பல தகவல்களே அறியத்தருகின்றன. சிவன் முரு சன், கொற்றவை, திருமால், இந்திரன் வரு ணன், சூரியன் முதலிய தெய்வங்கள் அக்கால மக்களால் வழிபட்டமை அவ்விலக்கியங்கள் மூலம் தெரியவருகின்றது.
சிவன் என்ற பெயர் அன்று வழக்கில் இருந்ததாகத் தகவல் இல்லே. ஆல்கெழுகட வுள், பிறைநுதலோன், முக்கட் செல்வன் முத விய பெயர்களால் அவர் சூட்டப்பட்டார்.
அதி உன்னத சத்து
FAA. F. UFF. ANNA, IN F.
 
 
 

ஞானக்கதிர்
முருகன், கொற்றவை என்போர் தமிழரின் பாரம்பரிய தெய்வங்கள் என ஆய்வாளர் கரு துவர். கி. மு. 1000 ஆண்டுகட்கு முற்பட்ட தாக அறியப்படும் ஆதிச்ச நல்லூர் தொல் பொருட்களில் முருகனுக்குரிய வேல், மயில் சேவல் சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. தமிழ் முருகனும் கொற்றவையும் முறையே நாள் டைவில் வடமொழிப் பண்பாடு காட்டும் கார்த்திகேயனுகவும் துர்க்கை அல்லது உமை ஆகவும் இனங்காணப்படலாயினர். பரிபாடல் திருமுருகாற்றுப்படை ஆகிய சங்ககாலத்துக்குப் பிற்பட்ட நூல்களிலே வடமொழி சார்ந்த சமயக்கதைகள் கற்பனேகள், கருத்துக்கள் என்பன தமிழ் நாட்டிற் பரவத் தொடங்கி விட்டன, (வளரும்)
அண்ணு
- TL இணுவில், DUSTRo WIL
(யாழ். போதஞ வைத்திய சாலேயின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு ஆராய்ச்சிப்பிரிவின் ஆலோசரேயுடன் தயாரிக்கப்
பட்டது)

Page 45
ஞானக்கதிர்
LS EDDLYKKKKKKKK u K KKKY LLLLLYLLLLLL Z D D DuuDuD LLL LLLLKKKOB
மருதடி தேரேறி ஊரார் து
எமது வாடிக்கையாளர்க
இனிய புத்தாண் சகல விதமான டிசைன்களும் ஒட வட இலங்கையில் மூன்று தலேமு
ஒரே ஒரு வி
IIIIITGöI
86. 2., றுமுகம் ü 64. கன்னுதிட்டி விதி
தொ, பேர் 22518:
 

39
LLLLLL LL0 LLL H HHHKDL L L L L L L L DLL LL0YLLLLL L0LL LL0L0 LLLL LLK L KKK L LO D DD Mu DL S
圖
விநாயக
வாராய் |யர் திராய்
ஞக்கும், நண்பர்களுக்கும்
B. GITD5555Gir ருக்குச் செய்து கொடுக்கப்படும், 1றையாகச் சேவையாற்றி வரும்
ஸ்தாபனம்
22 "GIGNITTGM)! ள்ள அன்சன்ஸ்
யாழ்ப்பாணம்.
量
hidhidhikalih

Page 46
4D)
ER
ZYLLLLLL L LL LLL LLTTLTLLLLLLL LLLY LLLLLL LL L LLLLLLTTLLLLLLLLZLLLLLL LL LL LLL T LTLTL
மில்கவைற் சோட் சிறந்த - ஆணுல்,சிக்கன
அதன் மேலுறைகள் ஒவ்ெ
அரிய பயனுள்ள
மேலுறையில் திருககுறள் அ
i I MILKTHTE
மேலுறைகள் 1000 - ஒரு பெட்சிற்
300 - ஒரு பாடசால்ே ை
凰事 100 - ஒரு நீதிக்குரங்கு
அல்லது ஒரு உண் யல் அல்லது ஒ கைக்குட்டை
Lf6 35606) FOIÍä தபாற்பெட்
525/2 காங்கேசன்துறை விதி,
தந்தி "மில்க்வைற்"
SeSAeS SeS eSeSeSMMSMeS SeeeSeeeS SeAS AAAS SeSeSMA AAS SeeeSeeS eeeS eMS zSeSASeSS SeSeASASeSeASASAS ASSS eSeeSS SeeS S eeS SSeSeeeSS
அழகான அமைப்பு தரமான
902
வீட்டுக்கு அழகுதரும் தெய்வீக * தவறு இல்லாத பஞ்சாங்கக்
* நாள்தோறும் சுபநேரம்,
வற்றின் நேரக்குறிப்புகள் * தினமும் அற்புதமான
அடங்கியது
அட்டையின் பின்புறம் சர்வமுகூர்த்
தினங்கள், இந்து, கிறிஸ்தவ இஸ்லாம் விபரங்கள் அமைந்துள்ளது:
தயாரிப்பாளர்: சிவா பிறின்ரேர்ஸ்,
FIFFFFFF
 

ना"
I EԱbհll:51 மாரா சலவை! வான்றும் தருவது
பரிசுகள்!!
*சிடப்பட்டுள்ளதா எனப் பார்த்து வாங்குங்கள்
மேலுறைகள் 500 - ஒரு துவாய்
r - 器 பதத்தி நூல்
■■ 岂岳 一
蠶a காரத் தொழிலகம் டி இல 77
யாழ்ப்பாணம். தொலேபேசி: 28233,
SAAAASSAS AAAA S A S A S eSeSeSeSSeeeSeeSeSeeSeS eSeSAeS SAeA SeAAASLSAS AeSA SAeSAS eASAS AeSAeS AeASAS eeS eSeSeSAeAS Ae S AeSeSA S A S AS eeeS AeSAS ASASS
வேலேப்பாடு மலிவான வில!!! சுெமி
zaTLir
ப் படங்கள்
குறிப்புகள். எமகண்டம், இராகுகாலம் என்பன
பொன்மொழிகள், பொது அறிவுகள்
த பஞ்சாங்கம், அரசாங்க, வங்கி விடுமுறை பிய தினங்கள் அதிர்ஷ்ட எண்கள் பற்றிய
தி. பெ. என் 1, கைதடி (இலங்கை).
FFFFFFFFFFFFFFFFFF 를

Page 47
கலர்ப்படச்சுருள் கழுவுத * நவீன கம்பியூட்டர் இயந் 3 முதல் 5 நாட்களி
தொலேபேசி
町 靈 A
தரமான கலர்ப்படப்பிரதி * அதிகுறைந்த கட்டணத்தில்
FE==
இச் சமய திங்கள் இதழ் நியூ உத விமிட்டெட் ஸ்தாபனத்தாரால் 15, 2வது : அவர்களது அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட
 

நாடுங்கள்
* மிகக் குறுகிய காலத்தில் ல் முற்றிலும் இலவசம் திரத்தில் பிரதி செய்தல் ல் விநியோகம்
பின்சார நிலேய வீதி, I IT JRT L,
リー 22073
பன், பப் பிளிக் கேசன்ஸ் (பிறைவேட்)
ஒழுங்கை மின்சார நிலேய வீதியில் உள்ள ப்பட்டது.

Page 48
நம்பிக்கை நாணயத்தின்
நிதித்துறையில் உ
மேலதிக விபரங்களுக்கு: ஷப்ரு யுனிக்கோ பிஞ
61. நியூ புல்லர்ஸ் விதி
கொழும்பு -4 தொஇபேசி 589319 CEWA
 
 

ங்கள் நண்பன்
ஒன்ஸ் லிமிட்டெட்
207 மின்சார நிலேய வீதி,
பாழ்ப்பானம்,