கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெளிச்சம் 2003.01-02

Page 1


Page 2
போரும் போராட்டமு புலப்பாடுகளா
வெளிச்சம் சிறுகதைகள்
ஈழத்தின் 15 படைப்பாளிகளின் வெளிச்சத்தில் பிரசுரமாகிய தேர்ந்த சிறுகதைகள் விலை ரூபா 100.00
வாசல் ஒவ்வொன்றும்
போராட்ட வாழ்வின் மெய்ப்பகுதிகளாகவும் போர் வாழ்வின் அனுபவ வெளிப்பாடுகளாகவும் அமைந்த 19 படைப்பாளிகளின் சிறுகதைகள் விலை ரூபா 175.00
வெளிச்சம் பவழ இதழ்
போரும் போராட்ட வாழ்வுமாக அமைந்த தமிழீழத்திலிருந்து பன்னிரண்டு வருடங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் வெளிச்சம் சஞ்சீகையின் 75 ஆவது சிறப்பிதழ் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் முதல். தமிழினத்தினதும் தமிழகத்தினதும் பல படைப்பாளிகள் பலரும் எழுதியுள்ள படைப்புக்களை தாங்கி 300 பக்கங்களில் விரிந்த சிறப்பிதழ
விலை ரூபா 300.00
முத்தமிழ் விழா மலர்1991
விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகம் நடாத்திய முத்தமிழ் விழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஈழத்தின் அறிஞர்கள், படைப்பாளிகள் பலரும் தம் படைப்புக்களை இம் மலரில் முன்வைத்துள்ளனர். விலை ரூபா 200.00
விடு 56O6), LI
நடு நாலாம் வட்
(UDI

மாகிய ஈழத்தமிழர் வாழ்வின் க எமது வெளியீடுகள்
வெளிச்சம் கவிதைகள் மூத்த கவிஞர்கள் முதல் புதிய இளைய தலைமுறைக் கவிஞர்கள் வரையான 55 பேரின் கவிதைகள் விலை ரூபா 100.00
ஆனையிறவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வாகவும் விடுலைப்புலிகளின் வீரம் செறிந்த போராட்டத்தின் வெற்றிச்சின்னமாகவும் அமைந்த ஆனையிறவு வெற்றியைப்பேசும் கவிதைகள விலை ரூபா 125. 00
வாசல் ஒவ்வொன்றும்
தமிழகத்தில் வெளியிடப்பட்டிருக்கும்
இரண்டாம் பதிப்பு இந்தியா விலை ரூபா 60 00
ରଥThilosof
செம்மணி புதைகுழிகள் தமிழரின் வாழ்விலும் வரலாற்றிலும் ஏற்படுத்திய உணர்வுகளை வெளிப்படுத்தும் 24 பேரின் கவிதைகள். விலை ரூபா 5000
முத்தமிழ் விழா மலர் 1992
அழகிய ஓவியங்களுடன் ஈழத்தமிழர் வாழ்வினதும் போராட்டத்தினதும் வெளிப்பாடுகளைப் பேசும் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் போர்க்காலப் பதிவுகள் எனப் பலவற்றையும் ஒருங்கிணைத்து உருவாக்கிய மலர் விலை ரூபா 300 00
தலைப்புலிகள் ண்பாட்டுக்கழகம் வப்பணியகம் பாரம் புதுக்குடியிருப்பு ல்லைத்தீவு
தமிழீழம்.

Page 3
ஆதித்தநிலா ந.சத்தியபாலன்
அ.இரவி
தம.சேந்தன் ஆதிலட்சுமி சிவகுமார் முல்லை யேசுதாசன்
41
52
手
-مبر ۹
۔۔۔۔۔۔۔۔
முல்லைக்கோே
மலைமகள்
 
 
 

Fo
ভ56ীতে চলাচনা |
LDTGö5T O3
புதுவை இரத்தினதுரை 11 கல்வயல் வே.குமாரசாமி 12
சந்திரா 17 துன்னாலை செல்வம் 21 கௌஷீதகி 32 ஆத்மரிஷி 34 தமிழ்மாறன் 39 சுதாமதி 46 தானா விஷ்ணு 5.
a. 缀 \リ மொழிபெயாப்புகள்
வின்சென்ற் புளோரன்ஸ் 24 விழிமைந்தன் 43
|ආL=Gෙත[Iආ6|| ||
ஞாபகன் செ.கிருஷ்ணராஜா

Page 4
02
வெளிச்சம் தை - மாசி, 2003
ஆசிரியர்குழு
5.longing
lism கோ.சி.கலைக்கதிர்
நிலாபதிப்பகம் ungjarnama), aileafGgTěřf
விடுதலைப்புவிகள் inaugurium Gilgith நடுவப்பணியகம் தமிழ்ழம்.
FLOT3, T6
சமாதானப் பேச்சுவார்த் செய்யப்பட்டு ஒருவருடம் முடிந் இந்த நிலையில் சமாதானம் நம்பிக்கைகள் தோன்றியிருக்க
ஆனால், உண்மை முயற்சிகளுக்கான முன்னே உடன்படிக்கையே இன்னும் இடைஞ்சற்பாடுகளை ஏற்படு எட்டப்படாதிருக்கும் விடயங் சேர்த்துக்கொள்ளப்படவேண்டு தோன்றியுள்ளது. அப்படியானா
ஏதுவாகும்.
நீண்டகால யுத்தத்ை அதற்கான அர்ப்பணிப்புமிக்க நெகிழ்ச்சி மனப்பாங்கு அவசிய சமாதானத்தின் இணைந்த பா செயற்பாடுகளெதையும் மக்கள்
ஆனால் இத்தேவையி பரவலாக்கும் செயற்பாடுகள் வருகின்றன. இச்செயற்பாட்டி திருகோணமலையில் கலைப்ப
சில மாதங்களின் மு 2002” நிகழ்வைப்போன்று இந் உணர்வையும், உண்மைநிலை
தமிழகத்திலிருந்து சிற நமது தமிழ், சிங்கள மொழிச் பங்குபற்றும் இந்த நிகழ்வில் முன்வைக்கப்படுகின்றது. நியா
சமாதானத்துக்காக 6
*விடுதலைப்புலிகளும் பாடுபடு
சான்றுகளாகின்றன.
மானுடநேயத்தோடு நகரவேண்டுமென்பதின் தெளிவு இதில் முழுமையான அர்ப்பணி வரலாறு சொல்லும். அதற்கு
 
 
 
 
 
 
 

apaalatay
இதழ் 81 305-IDIlf, 2003
தீதுக்கான உண்மை உழைப்பு
த்தைக்கான சூழ்நிலைப் பிறப்பாக்கியான புரிந்துணர்வு உடன்படிக்கை துவிட்டது. பேச்சுவார்த்தையின் ஐந்துகட்டங்களும் நடந்தேறிவிட்டன.
குறித்தும் தீர்வு குறித்தும் அமைதி குறித்தும் மக்களிடம் நன்
வேண்டும்.
நிலைமையும் யதார்த்தமும் வேறாகத்தானிருக்கிறது. சமாதான ற்பாடாகவும் வழிதிறத்தலாகவும் செய்யப்பட்ட புரிந்துணர்வு சரியான முறையில் அரசினால் நடைமுறைப்படுத்தப்படாமல் பல Nத்திக்கொண்டிருக்கிறது. அத்தோடு அந்தவுடன்படிக்கையில் கள் பல பேச்சுவார்த்தையின் வளர்ச்சி நிலையில் புதிதாகச் ம். அதற்கான புதிய வரைபொன்று தேவையென்ற நிலையும் ல்தான் சுமுகமான பேச்சு நகள்வதற்கும் சூழ்நிலை அமைவதற்கும்
தயும் அரசியற்பிரச்சினையையும் தீர்வுக்குக் கொண்டுவருவதாயின் செயற்பாடுகளும் புதிய சிந்தனையும் தேவை. புரிந்துணர்வுடனான ம். சமாதானத்தை முன்னெடுக்கும் தரப்பிலொன்றாகிய அரசாங்கமும், ங்காளிகளான சிங்களத்தரப்பும் இதுவரையில் இதற்கான பரந்த ரிடம் மேற்கொள்ளவில்லை என்றே கூறவேண்டும்.
lன் அவசியத்தையுணர்ந்து, அதனை வலியுறுத்தி, அதை மக்களிடம் தொடர்ந்து விடுதலைப்புலிகள் தரப்பால் முன்னெடுக்கப்பட்டு
ன் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் கலை,பண்பாட்டுக்கழகம்
ரிவர்த்தனை நிகழ்வொன்றினை நடத்துகின்றது.
ன்பு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட 'மானுடத்தின் தமிழ்க்கூடல் ந்த நிகழ்ச்சியும் சகலதரப்பினரையும் இணைத்து தமிழ்மக்களின் )யையும் பேசவிருக்கின்றது.
3ப்பாளர்களாக வந்து கலந்துகொள்ளவுள்ள இசைக்கலைஞர்களுடன் சமூகங்களைச் சேர்ந்த முன்னுறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ) இசை, நடன, நாடக வெளிப்பாடுகளுடாக விடுதலைக்குரல் யக்குரல் பேசப்படுகின்றது. உண்மை முகம் காட்டப்படுகின்றது.
ாத்தனை ஆர்வத்துடனும் முழு ஒத்துழைப்போடும் தமிழ்மக்களும் \கிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வுகளெல்லாம் ஒருவகையில்
நி, பரஸ்பர புரிந்துணர்வோடு சமாதானத்தை நோக்கி பும் உறுதிப்பாடும்தான் இவ்வாறான செயற்களத்தை விரிக்கின்றது. ப்புடன் விடுதலைப்புலிகள் பாடுபட்டிருந்தார்கள் என்பதை நிச்சயம் இவையெல்லாம் இன்று ஒரு சாட்சியமாக நிகழ்ந்தேறுகின்றன.

Page 5
钦 ச்சூடி வடிவுபார்க்கின்றனர் எல்லோரும். என்னால் இயலவில்லை. என் பிஞ்சுப்பிள்ளையின் குருதியுறைந்த தெருவில் நின்று எப்படிக் கூத்திட முடியும்? உறவுகள் அவலமுற்றோடிய நாட்களை மறந்து எப்படி சட்டெனப் பாட முடியும் கனத்த சப்பாத்துக்களின் கீழே கிட பூக்கும் செடியல்ல நான் 2Isf)2 -6Jad/a/ab அனுமதி வேண்டுமெனும் அதிகா என்பாட்டும் இருக்க வேண்டுமா
 
 

வெளிச்சம் தை - மாசி, 2003 8. 03
ந்தும்
ரக்குரலிடை
2
முடியாது என்னால், முகமாலைக்கு இப்பால்வரும் ஒவ்வொரு தடவையும் மூச்சுத் திணறுகிறது. ഴ്സുീu ബ0സ്ത്രി) களவாக காலடி வைப்பது போலிருக்கிறது. வந்து போவதால் இந்த வாழ்வை ஏற்றுக் கொண்டதாக 67സ്തബ്/_ffb வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன் அரையில் ஆடையவிழ்ந்து விழ உள்ளே வருவதாய் உணர்கிறேன் எப்படி இங்கிருப்பது? என்றதும் 'ஏன் நாங்களிங்கிருக்கவில்லையா நீமட்டும் என்ன உசத்தி'என்கிறான் ஒருவன் அவனால் முடிகிறது என்னால் முடியவில்லையே. இரணைமடுத் தாயே! உன் வாய்க்கால் நீரில் குளித்தபடி வாழ்வேன்
ள்ளகன்று என்முற்றம் சிரிக்கும்வரை பின்வருவேன் பாடியபடி

Page 6
04.
வெளிச்சம் தை - மாசி, 2003
எப்
நிரர்
df (DCGSO GOTO
தமிழீழத்தேசியத்தலைவாத
 
 
 
 
 
 

e ந்ெதவித அழுத்தங்களுமின்றி, எந்தவித
திக்கமுமின்றி, சமத்துவத்தின் அடிப்படையில், யின் அடிப்படையில் நிபந்தனையின்றிப் *சுக்களில் பங்கு கொள்ள நாம் என்றும் தயார்.
எமது கொள்கையை, எமது நிலைப்பாட்டை, து தேசியப்போராட்டத்திற்கு ஆதாரமான டிப்படைகளை சிங்கள அரசிற்கும், உலகிற்கும் த்து விளக்கப் பேச்சுவார்த்தைகள் வாய்ப்பளிக்கும்.
நாம் இனத்துவேசவிகள் அல்லர். போர் றிகொணிட வன்முறையாளர்களும் அல்லர். நாம் கள மக்களை எதிரிகளாகவோ, விரோதிகளாகவோ தவில்லை. நாம் சிங்கள தேசத்தை ங்கீகரிக்கின்றோம். சிங்களப் பணிபாட்டை ளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய ழ்வில் அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் லயிட விரும்பவில்லை.
நாம் எமது வரலாற்று தாயகத்தில் ஒரு தேசிய கள் இனம் என்ற அந்தஸ்துடன் நிம்மதியாக, ந்திரமாக, கெளரவத்துடன் வாழ நம்புகின்றோம். “எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள” iபதுதான் எமது மக்களின் எளிமையான அரசியல் பிலாசை, இந்தி நியாயமான நீதியான, நாகரிகமான து மக்களின் வேணடுகோளைச் சிங்கள அரசு பொழுது அங்கீகரிக்கின்றதோ அப்பொழுதுதான் ஒரு ந்தர சமாதானமும் தீர்வும் ஏற்பட வாய்ப்பு உணர்டு.
DC-8 gld),
a.

Page 7
6) ITத்தியின்ர வகுப்பெண்டா எனக்கு அலாதியான பிடிப்பு.
அரைவாசியும் வாத்தியின்ர அரட்டலுக்குத்தான், அரட்டலுக்குள்ள ஆழமான அர்த்தங்கள் இருக்கும். வாத்தியின்ர அபிநயங்கள் படு ஜோர்.
எல்லாத்தையும் அந்தந்த மாதிரியே செய்து காட்டும்.
பிருதுவி அவளும் அப்படித்தான், வாத்திக்கு கொஞ்சமும் சளைத்தவள் அல்ல. அபிநயம் மட்டும் விதி விலக்கு.
வாத்தியின்ர அறுவையஞக்கு சரியான அடி குடுக்க சரியான ஆள் அவள்தான்.
வாத்தி எட்டடி பாய்ஞ்சா அவள் பதினாறடி பாய்வாள்.
வாத்திக்கு எந்த வகுப்பிலையும் கரடிபிடிக்கிறகதை சொல்லாட் டிப்பத்தியப்படாது. | 8
நெளிச்சு, நெளிச்சு கதை சொல்லும், பிள்ளையளை நக்கலடிக்காட்டி மனுசனுக்கு அண்டைக்கு வகுப்பெடுத்த திருப்தி இருக்காது.
மனுசன் ர கரடிக் கதையை சொல்ல வேணும் இல்லாட்டி நீங்கள் "நல்ல நணி பனை ஆபத்து வேளையில் அறியலாம்” என்று கரடி சொன்னதான கதை எண்டு நினைச்சுப் போடுவியள்.
மிலேனிய ஆண்டின் கணினிக் கண்டு பிடிப்புப்போல இது மனுசன்ர தனித்துவமான கண்டுபிடிப்பு.
"கரடி பிடிக்கிறது’ எண்டா அந்தாளின்ர அகராதியில் ‘காதல்’ வாறது
மனுசன் எடுக்கிற வகுப்பு களிலெல்லாம் தனக்கேயான ஏகபோக கரடிக்கதையை அவிட்டுவிடும். கரடி பிடிக்கிறது எண்டா ஏதோ வாத்தியின்ர வர்க்கத்திற்கு நாட்டம் இல்லாதது போலவும் பிள்ளையஸ் மடக்கிப் பிடிச்சுக் கொண்ட மாதிரியும் அவையளும் ஏதோ எப்பனும் விருப்பமில்லாமல் மாட்டிக்
கொண்டினம் போலவும் மனுசன் கதை சொல்லும்.
இதில அவையளின்ர சாதனை
 
 
 
 

வெளிச்சம் தை - மாசி, 2003
என்ன இருக்கோ தெரியாது. அப்பாவியள் போல கொக். கொக்.
எண்டு எங்களைப் பார்ர்த்துச் சிரிப்பினம்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துப் போட்டு பிருதுவி
ஒரு நாள் கேட்டாள்,
மாஸ்ரர் கரடி பிடிக்கிறது சரி மாஸ்ரர். கரடன் பிடிச்சா
என்ன செய்யிறது’
கரட
9 60.
மாஸ்ரருக்கு கணப்பொழுது அவள் கேட்டது
விளங்கேல்ல.
அது என்ன கரடன்.
மாஸ்ரர் கரடி எண்டு பிள்ளையள மட்டும் சொல்லிக்
கொண்டிருக்கிறியள். கடுவன் - பேடை மாதிரி கரடி - கரடன்.
அவள் விளக்கம் புரிய வாத்தி வாய் பிளந்து தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு சிரிச்சுப்போட்டு,
அது தானே. ஒ.கரடனும் பிடிக்கும் பிள்ளையள்'
வாத்தியின்ர சமாளிப்பு ஒரு பக்கத்தை மட்டுமே வாதி தி பார்த்துக் கொண்டிருந்தது எண்டதை அப்பட்டமாய் வெளிப்
படுத்தியது.
வாதீ தி ஒரு மாதிரியாச் சமாளிச்சுது.
‘சரியா ச் சொன்னாய் பிள்ளை நீ சொல்லுறது சரி. ஆனா கரடிப் பிடி மாதிரிக் கரடன் பிடி இருக்காது பிள்ளை. கரடன் வேறயொரு கரடி வசமா மாட்டிக் கொண்டா அதை விட்டிடும் பிள்ளை.'
வாத்தி இப்ப எங்கட பக்கம்.
அதுக் குப் பிறகு
கரடி பிடிக்கிற கதை சொல்ல

Page 8
06.
வேண்டி வந்தா வாத்தி கரடன் - கரடி பிடிக்க விடாதையுங்கோ!
வெளிச்சம் தை - மாசி, 2003
கடமைக்கு முதன்மை குடுங்கோ பேந்து கரடன் - கரடியைப் பிடியுங்கோ எண்டு அறிவுறுத்திறதில மறந்தும் மனுசன் "கரடனையும் இணைத்துச் சொல்ல தவறினது இல்லை.
வாத்தியோட மல்லுக்கட்டி மல்லுக்கட்டி பிருதுவியும் வாத்தியின்ர பெஸ்ற் பிறண்டாகிப் (firstfriend) போனாள்.
வயது வேறுபாடெல்லாம் காணாமல் போட்டுது. நட்புக்கு என்ன வயதும் வாய்க்காலும். இரண்டும் கதைக்கிற கதையளைக் கேட்டா ஆரும் நம்பமாட்டினம். உதுகள் இரண்டும் உப்பிடிக் "கொஸ்’ அடிக்குங்கள் எண்டு.
அண்டைக்கு வாத்திக்கு நான்தான் ரீ கொண்டு போனனான்.
சீனி குறைவாய் போட்டனியே. பிள்ளை குட்டிக்காரன் பிள்ளை’ அவ்வளவுதான் வாத்தி என்னோட கதைச்சது.
'எடி பிள்ளை பிருதுவி உவ்வளவு கதைக்கிற நீ உன்னைப்பற்றி யோசிக்கேல்லையேடி டேற் (Date) போனா கைவிட வேண்டியது தான்.
‘என்ன மாஸ்ரர். பிருதுவிக்கா விளங்காது வாத்தியின்ர வாயைக் கிளறும் யுக்தியில் அவள்.
பிள்ளை ஒரு கரடனைப் பார்த்துப் பிடி வயதான காலத்திலையெண்டாலும் துணை வேணுமடி. தனிமை இப்ப சுகமாகய்த் தெரியலாம். பின்னுக்குப் போகப் போக மோட்டு வேலை செய்திட்டன் எண்டு கவலைப்படப் போகிறாய்.
"மாஸ்ரர் ஒரு கரடனைக் கரடனாய்க் காட்டுங்கோ அண்டைக்கே கட்டுறன்’
இதென்ன கதை சொல்லுறாய்! எத்தினை கரடன்கள் காலுக்கையும் கையுக்கையும் இருக்கேக்க.
"மாஸ்ரர் கரடன்களுக்கு அது மட்டுமில்லைத் தகுதி. அதை இண்டைக்கு 'குளோனிங்கே செய்து போட்டுப்போகுது.
வாத்தி வாயைப் பிளந்து கொண்டு கேட்டுது. * பிள்ளை சீரியஸாக் கேக்கிறன் என்ன தகுதியை எதிர்பார்க்கிற.
"மாஸ்ரர் அப்பான்ர வயதில இருக்கிறியள் எண்டாலும் சொல்லுறன் வடிவாக் கேட்டுக் கொள்ளுங்கோ.
* படுக்கைக்கும் பெறுகுறதுக்கும், சலவைக்குமான இயந்திரம் எண்டு கிட்லர் சொன்னதுபோல கருதுறவையள் முதலாவது தகுதியை இழந்த கரடன்கள்.
 
 

缀 缀
இரண்டாவது.
வாத்தி நல்லா நடித்து நடித்து அவளைத் துருவி ஊக்குவிச்சுக் கொண்டிருந்தது.
'இரண்டாவது. உரிமைகளில மட்டுமில்ல 50:50 உணர்வுகளிலையும் 50:50தான். நானும் உயிருள்ள உணர்வுள்ள மனுசி. வா எண்டுற நேரம் நான் போகோணுமெண்டா நான் வா எண்டுற போது அது ஆபாசமெண்டா வாழத் தெரியாத வில்லங்கங்களைக் கட்டிப் போட்டு அல்லாட என்னால ஏலாது.
பிள்ளை.
"மாஸ்ரர் முடியேல்ல.
'சரி சொல்லு.
நான் ஒண்டும் கசாப்புக் கடைக்காரன் இல்ல. அவன் பல்லுப் பார்த்து காசு குடுத்து மாட்டை வேண்டுறது பங்கு போட்டுக்கொள்ள. இதென்னடா எண்டா-என்ர பல்லைக் காட்டி நானே காசும் கொடுத்து என்னைப் பங்குக்கு விட நான் ஒன்றும் அடிமாடில்ல. அறிவுள்ள மனுசி மாஸ்ரர்.
"சொல்லு.
ஒரு சதமும் குடுத்து வேண்டத் தயாரில்லை. நானும் படிச்சவள். நானும் உழைப்பன். என்னையும் என்ர அம்மா, அப்பா கஸ்ரப்பட்டுத்தான் படிப்பிச்சவையள். என்னை ஆளாக்கினதோட அவையின்ர கடமை முடிஞ்சு போச்சு, எனி செய்ய வேண்டியது நான்தான். பெத்த கடனை அடைக்க முடியாதுதான். ஆனா முடிஞ்சவரை செய்யலாம். அதுகள ஊன் இருக்க சீதனம் எண்ட பேயால உறிஞ்சி தெருவில அலையவிட நான் தயார் இல்லை. கரடனை மாதிரித்தான் என்ர அப்பா அம்மாவும் கரடியைப் பெத்தவை. கரடியைப் பெத்தவையள் எண்டதுக்காக நடைப்பிணமாகோணும் எண்டது எந்த வகையில நியாயம்?
மாஸ்ரர்.
"சொல்லு பிள்ளை.
'ஆரும் ஆருக்கும் கணக்கெழுத வேண்டாம். அறிவு இருக்கு, ஆரோக்கியமான உடம்பு இருக்கு. உழைப்பம், வாழுவம், தெளிவு இருந்தா வரச்சொல்லுங்கோ.
பிள்ளை.' "பொறுங்கோ மாஸ்ரர் இன்னும் முடியேல்லை. 'சரி சொல்லு.
'அஜனபாகுவா, ஆறடி உயரத்தில, கட்சா, மொட்சா. அது மட்டுமெண்டா கசாப்புக் கடைக்காரனுக்கு தேவைப்படும்.
எனக்கு அழகு அகத்தில இருக்க வேணும். *
G s a 9 அதையும் விளக்கமாச் சொல்லன்.

Page 9
"சொல்லுறன். மனுசனுக்கு மனுசத்தன்மை இருக்க வேணும். அறிவும் ஆளுமையும் மட்டுமில்லை மாஸ்ரர் மனுஷன். பண்பு வேணும்; பரிவு வேணும், அன்பு வேணும், ஆதரவு வேணும், அழகுணர்ச்சி வேணும், புரிதல் வேணும், சிகரமாய் போலிகள், வேஷங்கள் உருட்டுப் பிரட்டுகள் இல்லாத உண்மை வேணும்.பொய்யும் புரளியும், தில்லுமுல்லுகளும் ஆண்டான் - அடிமை எஜமானப் பாங்கும் தான் அறிவு எண்டா, ஆளுமை எண்டா, பண்பு எண்டா எனக்கது வேண்டாம்.
இந்த அறிவு, இந்த ஆளுமை, இந்தப் பண்பு என்னட்ட இல்லத்தான். உங்கட வர்க்கம் நினைக்கிற மாதிரி படிச்சும் பவிசு தெரியாது வாழத்தெரியாத அப்போஸ்’ எண்டு கருதுற மாதிரியே இருந்திட்டுப் போறன்.
மாஸ்ரர் இன்னுமொண்டு. "சொல்லு.
கட்டின இரண்டு நாள் கண்ணே மணியே எண்டு போட்டு கால கதியில காதலிச்சனியோ, கண்ணடிச்சனியோ எண்டா அதே கேள்விகள் எனக்கும் பொருந்தும்.
wN_-_
8 s 9 همضصسسسسسسس மாஸ்ரர் ஒரு பகிடி. ܐ 厝 நூ "சொல்லு. asg பிரியங்காவைத் தெரியுமல்லோ தெரியும் கஜானாவைத் தெரியுமல்லோ
سحصمی۔۔۔
‘எங்கட முசுடைத்தானே சொல்லுறாய். அவளே தான்.
அவளுகளுக்கென்ன. "சொல்லுறன், பிரியங் காவை பார்த்த மாத்திரத்திலேயே
ஆருக்குத் தான் பிடிக்காது. அறிவில ஆளுமையில மட்டுமில்ல அழகிலையும் பணி பிலையும் கூட அவள் உசத்தி தானே!.
"சொல்லு.
கஜானாவிட்ட அழகு மட்டுமில்ல, அறிவு, ஆளுமை, பணி புங் கூட இல் ல குணத் தையே திரும்பிப் பார்க்கிறாங்கள் இல்ல. பணம் தேடி அலையிற குலத்தில வயித் தெரிச்சல் காரி இவள், அவளைப் பார்த்துச் சொல்லுறாள் உவளின்ர ஆட்டத்தால தான்
வாழ்வினம் گمعنع جی.سس۔”
 
 

வெளிச்சம் தை - மாசி, 2003
உவனுகள் அலையிறானுகளாம்.
என்ன புழுக்கம் மாஸ்ரர். முல்லைப்பூவிலையும், முருங்கைப்பூவிலையும் எதைப் பறிப்பியள்?
"சொல்லு.
மாஸ்ரர் உதுகளுக்குள்ளால எல்லாத்தையும் சரியா மதிப்பிட்டு நிமிர்ந்தது தான் . நிமிர்வு! பிரியா அழகானவள், அறிவானவள், ஆளுமையானவள், பண்பானவள், பண்பான ஆக்களுக்குத் தான் ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர். எண்டதைப்போல,
அவளை மாதிரி ஒரே ஒரு சந்தர்ப்பம் கஜானாக்கு கிடைச்சிருந்தா இண்டைக்கு கஜானான்ர கழுத்திலையும் கல்லுக் கட்டப்பட்டிருக்கும். வேலைக்கும் நீங்கள் வேறயாளப் பார்த்துக் கொண்டிருப்பியள்.
'நீ என்னதான் சொல்லுறாய்.
LNTobust 2nd hand, 3rd hand 6T60ilgi (36ia), 560tful மனுசனாய் இருக்கட்டும்.
‘வாத்தி புரிஞ் சுதோ புருஷ இலட்சணம் ரீ ஆறிப்போட்டுது குடிச்சிட்டுப் போங்கோ முடிஞ்சா ஆளை நீங்களே செலக் பண்ணுங்கோ ஆளையே பார்க்காம அண்டைக்கு கட்டுறன்.
அவள் போய்விட்டாள். ரீக் கப்பிற்காய் நான்தான் காத்துக்கொண்டிருந்தன்.

Page 10
08
வெளிச்சம் தை - மாசி, 2003
BIGODLogišESTGVi
இப்போது பரவலாக ஒரு கருத் துப்
பேசப்படுகிறது. அதனை நாம் இன்னோர் வகையிலும் வியாக்கியானப்படுத்தலாம் : அது அவசியமானதாகவும் சரியானதாகவும் உள்ளது.
போர்க்காலத்தைவிட சமாதானத்துக்கான காலம் மிக ஆபத்தானது: இக்காலத்தே தான் நாம் அதிக விழிப்புடன் இருத்தல் வேண்டும் என்பதே அது. இதனைப் பலரும் பல தடவை எழுதி விட்டார்கள். இது விடயத்தில் தவறாதபடி எச்சரிக்கையாக இருத்தல் பிரதானமானது. இல்லையேல் எமக்காகப் பதுங்கியிருப்போர் முன் நாம் வீழ்ச்சியடைய நேரிடும்.
போர்க்காலத்தே நாம் பட்ட அவலங்கள் இன்றில்லை.
பாராடவும்
ர்ப்பத்திக்கப்
 
 

:இலங்கைத்தீவு
ஆயினும் எமது இழப்புக்கள் ஈடுசெய்யப்படவில்லை. இழந்தவை பல மீளப் பெறமுடியாதவை. எமது இயற்கை, சூழலின் பரிசுத்தம், பழைய மனநிலை, எல்லாவற்றுக்கும் மேலாக எம்மவர்களின் பல்லாயிரம் உயிர்கள் என எவையுமே மீளக் கிடைக்கப் போவதில்லை.
எதற்காக அவை மீளக் கிடைக்காமல் போயின? நாம் ஏன் அவற்றை இழந்தோம்? எமது தாயக வாழ்வின் அடிப்படை உரிமைகள், தாயகநிலத்தில் வாழ்வதற்கான சுதந்திரம், தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டப்படும் வளங்கள், வளங்களைப் பயன்படுத்தும் அதிகாரம் என்பவற்றுக்காகவும் அந்த வாழ்வின் அடிப்படை உரிமைகள் எம்மிடமிருந்து சுரண்டப்பட்டன, பறிக்கப்பட்டன. இப்போதும் இதுதான் தொடர்கதை. எனவே தான் இதுவிடயத்தில் நாம் மிக விழிப்புடன் இருக்க வேண்டும.
ரலெழுப்பவும் பரும் தமிழர்கள்

Page 11
صصے
சமாதானத்துக்கான காலம் இந்த விடயங்களை சூழ்ச்சிகள் மூலமாக பின் தள்ளி விட முயலும். இங்கே சற்றும் உணர்ச்சிக் கலப்பற்ற, கறாராக சம்பிரதாயப் பூர்வமாகச் சொற்கள் பரிபாலனம் செய்யப்படும். அந்தச் சொற்களின் பரிபாலனத்தினுள் எம்மை வீழ்த்தி விட முயலும் இராஜதந்திரத்தின் சூழ்ச்சிகள் இருக்கும்.
இந்த இராஜதந்திரத்தின் சூழ்ச்சிகள் தம் பின்னே பல அதிகார முனைகளைக் கொண்டிருக்கும். அவற்றைக் கொண்டு பேச்சுக்கள் ஊடாக எமது விடுதலையை எமது தார்மீக அடிப்படைகளை பின் தள்ளவோ மறுதலிக்கவோ
முயலலாம்.
இதில் நாமெல்லோரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியுள்ளது.
சமாதானத்துக்கான இந்தக் காலத்தில் இடம்பெயர்ந்தவர்களில் ஒரு தொகுதியினர் தமது இடங்களுக்குத் திரும்பி விட்டனர். இதனைக் கொண்டு தமக்கு
வாயகன் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது என கருத முடியாது. எல்லோரும் இயல்பு வாழ்வு திரும்பி விட்டது என்று நம்பவும் மாட்டார்கள்.
ஏனெனில் இன்னும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அகதிகளாக உள்ளன. யாழ்ப்பாணத்தில் அவர்கள் இப்போது வீடற்றவர்கள்: அல்லது இப்போது தங்கியுள்ள வீட்டில் இருந்து வெளியேறுவதற்காக வேறொரு வீடு தேடிக் கொண்டிருப்பவர்கள்.
பொதுவாகப் பிரச்சினையில்லாத இடத்து மக்கள் சமாதானத்துக்கான சூழலில் வந்து குடியமர்கிறார்கள். இராணுவத்தின் பிரச்சினைக்குரிய இடத்து மக்கள் அகதியாக இருந்த வீட்டில் இருந்து வீடு மாறுகிறார்கள். இதுதான் பிரச்சினையின் - விடயத்தின் ஒரு மையம்.
தமிழ் மக்கள் எல்லோரும் தமது பாரம்பரிய நிலத்தில் வாழ வேண்டும் என்பதற்காகப் போர் நடந்தது. அதனால் ஒரு பகுதியினர் இன்று போய்விட்டனர். சமாதானத்துக்கான
6luus
கலை இலக்கிய இதழ் த. வேலவன் 157 கடற்படைத்தளவிதி, திருகோணமலை.
திருமலை சார்ந்த விடயங்களுக்கு முதன்மையளித்துள்ளது
பெயர்-சிறப்புத்தொகுப்பு:2002,நூல் வடிவில் வெளியாகியிருக்கிறது. சிறுகதைகள், கவிதைகள்,மதிப்பீட்டுரை கட்டுரைகள் என கனதியாக வெளி வந்திருக்கும் பெயரின் இத்தொகுப்பு பெருமளவுக்கும்
 
 
 
 
 
 

வளசசம தை -
சூழல் வந்தும் ஒரு பகுதியினருக்கு அது கிடைக்கவில்லை. இராணுவம் தான் கைப்பற்றிய பல பகுதிகளை விட்டு வெளியேறவில்லை. மக்களை அங்கு குடியேற அனுமதிக்கவும் இல்லை. அவர்கள் அகதிகளாகத் திரிகிறார்கள்.
இப்போதும் அவர்கள் தமது சொந்த நிலத்தில் சென்று வாழ வேண்டும் என்பதற்காகப் போராட நிர்பந்திக்கப் படுகின்றார்கள். இன்று அவர்களின் போர் என்பது ஆயுதங்கள் அற்றது. தம்மை வருத்துவதன் ஊடான அகிம்சைப் போர். வாழ்வில் முன்னேற்றத்தையடைய முடியாதிருக்கும் தடையை எதிர்த்து தமது இப்போதைய அன்றாட அவசியத்தையும் புறக்கணித்து நிற்கும் பகிஷ்கரிப்பு என்றவாறாக அமைகிறது.
இங்கே இவர்களுக்கு உள்ள பொறுப்பும் சுமையும் என்னவெனில் அவர்களே இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளதாகும். ஓராண்டுக்கு முற்பட்ட ஆயுதப்போர் என்பதும் இப்படித்தான் இருந்தது. பல லட்சம் பேருக்காக சில லட்சம் பேர் அல்லது பல்லாயிரம் பேர் போராடினார்கள். அப் போர் பீரங் கி வாயப் களினாலும் , துப் பாக் கி முழக்கங்களினாலும் நடந்தது. அவற்றின் சக்தி அதிகமானதும் அபாயமானதும் என்பதால் எதிராளிகளை மிரட்சி கொள்ளவும் தோற்றோடவும் செய்தது. அல்லது எம்மை எதிர்த்து வாழவோ நிலை கொள்ளவோ முடியாது என்ற நிலையைத் தோற்றுவித்தது.
அதன் பயன் சமாதானம் என்றானது. அதனால் பல லட்சம் பேர் தமது பூர்விக நிலங்களுக்குத திரும்பினர். சில ஆயிரம் பேரின் போர் முழக்கம் பல லட்சம் பேரை மீளக் குடியமர்த்தியது. ஆனாலும் மீளத் திரும்ப முடியாதுள்ள பல ஆயிரம் பேரை எப்படி குடியமர்த்துவது?
அமைதிப் பேச்சுக்கள் இது விடயத்தில் இறப்பர் போலாகி விட்டது. அரச, இராணுவத்தரப்பு கடும் போக்கினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்கிறது. வெளிநாட்டு இராணுவ நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்கிறது. வெளிநாட்டு இராணுவ நிபுணர்களோ இராணுவ கடும் போக்கை வழிமொழிந்தே ஆலோசனை செய்கின்றனர். இது பேச்சுக்களில் முடிவை ஏற்படுத்தாமல் நீட்டுகிறது.
ஈழத் தமிழர்கள் எப்போதும் போராட்டவாதிகளாகவே இருக்க வேண்டியதாயுள்ளது. அதனால் உண்ணாவிரங்களும் கண்டனப் பேரணிகளுமி, மகஜர் கையளிப்புக்களுமாக அவை நிகழ்ந்தேறுகின்றன. பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் போராட்டத்தில் ஈடுபட இதனை ஒருசாரார் செய்திகளாக மட்டுமே கேட்கிறார்கள் : அறிகிறார்கள்.
மற்றவர்கள் சமாதானத்துக்கான சூழ்நிலை பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்? மற்றவர்கள் செய்திகளை மட்டுமே கேட்பவர்களாக இருப்பதனால் இதுபற்றி யோசிக்க வேண்டித்தானிருக்கிறது. இவர்களும் அந்தச் செய்தியினை உருவாக்குபவர்களாக மாற்றத்திற்காக பாடுபடுபவர்களாக, தீர்வுக்கு முனைபவர்களாக ஏன் இருக்கவில்லை? V

Page 12
உண்மையில் இவர்கள் இச் செய்திகளோடு தாம் தொடர்பு பட வேண்டியதில்லை என்று கருதுகிறார்களா? அவற்றுக்கும் தமக்கும் இடையிலான ஊடாட்டம் முடிந்து விட்டது என்று தீர்மானித்து விட்டார்களா?
மிகுந்த துயரத்தையும் தவிப்பையும் ஏற்படுத்தும் இவ்விவகாரம் இன்றைய நிலையில் முக்கியமானதே; சிந்தனைக்குரியதே
இனிமேல் எந்தப் போருமே நிகழக் கூடாது என்பதே எல்லோரதும் ஆவல். எந்த நிலப்பகுதிகளையும் படைகள் கைப்பற்றக் கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு. ஆயினும் இவற்றுக்கான ஆணித்தரமான உத்தரவாதம் இதுவரை இல்லை.
தமது சொந்த நிலத்தில் வாழும் பல லட்சக் கணக்காணோர் இனி ஒட நேரிடாது என்பதில் நம்பிக்கை கொள்ளக் கூடுமா? இனிமேல் தம்மில் பலர் காணாமலோ அல்லது புதைகுழிகளிலிடப்பட்டோ போக மாட்டர்கள் என கூற முடியுமா? என்பதெல்லாம் கேள்விகள். எமது தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் கத்திகள் அகலாதவரை அவை பயமுறுத்துவனவே.
எனவே தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பவும் காணாமல் போனோரைப் பற்றி அறியவும் போராடுவது என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஒருவருக்கு ஒருவர் உதவி எல்லோருக் குமான பிரச்சனையைத் தர்ப்பதே அவசியமாகவுள்ளது. சிறைகளில் பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நடத்தும் உண்ாவிரதங்கள் எல்லோருக்குமானது. அதற்காக எழுப்பப்படும் குரல்கள் எல்லோருக்குமானது. இனிமேல் ஏனையோருக்கும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்குமானது.
ஆனால் அவை எல்லோரினுடையதாகவும் இல்லை. அதற்கு இனி என்றுமே அமைதி சமாதானம் தான் என்று எண்ணத் தலைப்படுவது மட்டும் காரணங்களாக இல்லை. எமது புறச் சுழல்களும் உலக மயமாக்கல் என்ற வடிவம் பெற்று வரும் அவசர உலகின் அரூப கரங்களும் தான் அடிப்படைகளாக இருக்கின்றன. இயந்திர மயப்பட்டு வரும் சமூகம் தனது அயலுடனான உறவை பலவீனப்படுத்தி வருகிறது. உலகமெல்லாம் வாழும் நாகரீக சமூகங்களைப் போலவே தமிழர்களும் மாறிவிடத் துடிக்கிறார்கள். இன்று உலகுக்குப் பொதுவாக உள்ள நாகரீகம் என்பது தானாகவும் எம்மை நோக்கி வருகிறது. உலக மயமாக்கல் என்ற சக்தி அதனை வலிந்து ஏற்படுத்துகிறது.
இது மனிதர்களை இலாப, நட்டம் பார்த்து குறுகிய சூழலுக்குள் இயங்கும் நிலைக்குள் தள்ளுகின்றது. பொருளாதார இலக் கினை இது முதன்மைப்படுத்துகின்றது. இந்த அமைதிக்கான காலத்தில் அதிகம் அதிகமாக விற்பனைக்கான சந்தையை பலமாக ஈழத் தமிழர்களிடையேயும் திறக்கிறது.
ஏற்கனவே தமிழர்களிடம் இருக்கும் தனக்கென்றோர், வீடு, காணி, சொத்து என்ற கனவுகளோடு இவை இணைகின்றன. புதிய புதிய கனவுகளை, தேவைகளை உண்டு பண்ணுகின்றன. அதற்காய் மனிதர்கள் எல்லோரும் ஆளாய்ப் பறக்கின்றார்கள்.
 
 

ஒருவரில் இருந்து ஒருவர் அந்நியப்பட்டு பொருளாதார இலக்குகளை அடைய முயல்கின்றனர். அதற்காக அதிகம் இயந்திரமயப்பட்டுப் போகின்றார்கள். இப்போது அவர்களவில் வெளிப்படையான போரின் அழுத்தங்கள் இல்லை. நிம்மமதி இருக்கிறது. இது அவர்களை வேறு எந்தக் கரிசனையுமற்று தமது சொந்த இலக்குகளில் மட்டும் ஒட்டி வைக்கிறது.
தொழில் முடிந்து வீடு திரும்புகிறவர்களை இலத்திரனியல் பொழுதுபோக்கு சாதனங்கள் உள்ளேயே அடைத்துப் போடுகின்றன. இதன் விளைவே பல ஆயிரம் பேர்கள் தமக்காக தாம் மட்டுமே போராட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
காலை தொடக்கம் மாலை / இரவு வரை தமக்காக மட்டுமே ஒட நிர்ப்பந்திக்கும் இன்றைய வாழ்நிலையை இனி மாற்றியமைக்க முடியுமா என்பது சிக்கலானதே. ஆயினும் எல்லோரும் அதற்குள் இருந்து சிறிதேனும் வெளியே எட்டிப் பார்க்க முயல வேண்டியுள்ளது. அத்தோடு இயல்பாகவே தமக்கென உள்ள சுயநலத்தையும் குறைப்பின் இவை பரந்துபட்ட மக்கள் போராட்டமாக முடியும். இனிமேல் மக்கள் போராட்டங்களே ஈழத்தமிழர்களின் விடுதலையைக் கொண்டு வரக்கூடிய மார்க்கமாக அமையும் என நம்பப்படுகிறது. போரொன்று மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு எஞ்சியுள்ள ஒரே வழி இதுதான்.
இப்போது மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் நிறுவனங்கள், பொது அமைப்புக்களின் ஒன்றியங்கள், மாணவர் ஒன்றியங்கள் போன்றனவே எல்லோருக்குமான போரை செய்யத் தலைப்படுகின்றன. மக்களின் பங்களிப்புக்கள் குறைந்த அவை அநேகம் கருத்து வீச்சுக்களாலான அறிக்கைகளாகவே இருந்து விடும் அபாயம் இருக்கிறது.
அவை முன்னெடுக்க முற்படும் எழுச் சிப் போராட்டங்கள் மீது மக்களிடம் இருந்த ஈர்ப்பு குறைந்து வருகின்றது. பலவீனமான வெளிப்பாடுகளாக முடியத் தலைப்படுகின்றன.
மாணவர்களில் ஒரு தொகுதியினரும் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினருமாக மட்டும் மேற்கொள்ளும் விடுதலை மறுப்புக்கு எதிரான நடவடிக்கைகள் சாதாரண செய்திகளாகப் போய்விடக் கூடாது. அவை கனதியான வடிவம் பெற்றாலே பயனும் எதிர்காலச் சுபீட்சமும் கொண்டனவான எதிர்வினையைக் காட்டும் என்பது சொல்லித் தெரிய
வேண்டியதில்லை. 米
>ksk
நப்பதற்கு அழைப்பு
சர்ப்பவியூகம் (மொழிபெயர்ப்புக் (சிறுகதைகளின் விதைகளின் தொகுப்பு) தொகை)
சி.சிவசேகரம் செம்பியன்செல்வன் வெளியீடு: வெளியீடு: தேசியகலை
யாழ் இலக்கியவட்டம்
}க்கியப்பேரவை விலை விலை ரூபா : 250
ரூபா : 160

Page 13
Iljut jTRAJ. Stati 5Ufu Oggi
மதியம்வரை வருவேனென எந்த அசுமாத்தமும் காட்டாதிருந்துவிட்டு அரக்கப்பரக்கச் சூல்கொண்ட மேகம் பின்னேரமானதும் பொழிந்தது. மின்னலும் இடியுமாக வானத்தைப் பிரித்து வர்ஷித்து சாரலடித்துச் சந்தோவழித்தது மழை. தவித்த வாயாய்க் கிடந்த நிலத்தில் ஆறாய்ப் பரவிய வெள்ளம் முற்றம் கழுவி முன்னேறியது. காதல் முத்தத்தில் கிறங்கியதாய் மரங்கள் தலைவழியும் துளியாய் கிளையிறங்கிய துமிகள் அடிமரத்தில் படம் வரைந்தது. இன்றைக்கினி இவ்வளவும்தான் இனியெங்கே தீனிபொறுக்குவது? தாழ்வாரத்தில் நடுங்கின குளித்துக்குறாவிய கோழிகள். வேரை நனைத்திருக்கும் பூமரங்கள் நாளை பூப்பெய்தி அதிகமாகவே அழகுகாட்டும். பாடக்கொப்பித் தாளில் படகுசெய்து ஓடவிட்டான் சின்னமகன். விறகுநனைந்த வெப்பிசாரத்தில் மனைவியின் புறுபுறுப்பும், கழுவிவிட்ட சைக்கிளை வெளியில் இறக்க முடியாது நடந்தா ரியூசனுக்குப் போவது? மூத்தவனின் முணுமுணுப்பும்
JTL|LĎl L6OI.
பாவம் மழை
அதற்கெங்கே தெரியும் இப்படியான ஆயிரம் பிரச்சினைகள். பெய்துகொண்டேயிருந்தது பெருமழை. இந்த மழைக்கு மகளும் இருந்திருக்கலாம் வளவுமுழுதும் வாசம் பரப்பி பூங்குஞ்சு ஓடித்திரிந்திருக்கும். தோய்த்துக் காயவிட்ட துணி, உப்பிட்டு உலரவைத்த மிளகாய்,
கொத்திக் காயப்போட்ட விறகுக்கொள்ளி முட்டையென வெய்யிற் போட்ட மெத்தை ஒன்றுமே முற்றத்தில் நனைந்திருக்காது ஓடியோடி ஒழுங்குபடுத்தியிருக்கும்.
 
 

(11
வெளிச்சம் தை - மாசி, 2003
எனக்கு எல்லாமே ஒன்றுதான்.
மழையும் வெய்யிலும்,
மாரியும் கோடையும்,
இரவும் பகலும் எல்லாமே ஒன்றான ஞானியாகிவிட்டேனா நான்? வெற்றிலைப்பெட்டி, அடிக்கடி அழைத்ததும் வரும் தேனிர், அட்டவணையின்றி வயிறுகேட்கும்போது மட்டும் உணவு, வெள்ளைவெளேரென்றிருக்கும் வெற்றுத்தாள், விடியும்வரை எழுதவும் வற்றாத பேனையொன்று போதுமெனக்கு.
签 轰
மழை பொழிந்து கொண்டிருந்தபோது கவிதையும் நானுமாக இருந்தோம். விடியும்வரை பெய்ததாம் மழை மறுநாள் மனைவிதான் சொன்னாள்.
புதுவை இரத்தினதுரை

Page 14
புடையனை நறுக்கிப்போட்டு ܗ
புதருக்குள் பதுங்கும் கீரி அடைகட்டி விட்ட கோழிக் குஞ்சினை காணன் என்று குடிமனை பக்கப் பெண்கள் கூடி நின்று உளம் குமைந்து துடிக்கிற துயரப் பாட்டை எழுதிட வானம் ஏங்கும்.
பருந் தொன்றைக் காகம் கூடிப் பதைத்திடத் துரத்திக் கொத்தும் குரங்குகள் காய் பூபிஞ்சை உருவியே சிதறிக் கொட்டும் வரும்படி வானரங்கள் வாயிலே போடு தென்று நொருங்கிய மனங் கலங்கி நொந்து போய் வாய் புலம்பும்.
ஆட்டுக்குக் குழை அறுப்பாள் அவள் விழிப்பூட்டில் சிக்கி மாட்டிக் கொண் டொருவன் போக மனமின்றித் தட்டழிந்து தோட்டத்தை பார்ப்பான் போலச் சூழலுவான்; அமைதியற்றுப் பாட்டென்றை முணுமுணுத்துப் பக்கத்து வேலி ஓரம்.
மணிப் புறாக் கழுத்து மி மயக்கத்தில் அருகே கா தனிப்புறாச் சேவல் கொ தருக்கியோர் நடை நட பணிப் பெண்ணாய் அட பரிவினைப் பகிரும் பென பிணிப்பினால் எய்தும் ே பெரிய தோர் சிகரம் காட்
வெய்யில் அறுந்து ஒழுகி
சிதறிப் போய் வெண்தேய ஒயிலுடன் மாஞ்சோலை ஓவியம் வரைந்து பார்க்கு குயில்களின் குரலில் கான கொடுத் தொரு பூனைத் பயிலுவர் மரத்தின் கீழே படுத்திடும் கூலியாட்கள் வயலிலே செய்த வேலை அலுப்புக்கு மருந்தாய் ம இயல்பிலே மருது, மேலே கிளிகளின் ஆரவாரம்;
முயலினைத் தேடும் நாய் மோப்பத்தைப் புரிந்து கெ
 
 

ன்னும்
தல்
ஞ்சித்
bb ங்கி அன்புப் ன்மைப் D66)ID
டும்.
LD60i GD6) Dல் போல் க்குள்
ம் தைக் தூக்கம்
அயலிலே காவோலைக்குள் அவை விளையாடும், கூடும்.
வாகைப் பூ மென்மை வாசம் வரி வண்டை அருகு இழுக்க மோ கத்தில் தலை சுழன்று மோதும் போய் பனை மரத்தில் காகம் கள்ளருந்தி காற்றில் கறுப்பினால் அழகு கூட்டும் சோகங்கள் நீல வானில் பின்னிக் கோலம் காட்டும்.
தாய் குழைத்து இடுப்பிருக்கும் தவ்வலுக் குணவு தீத்த வாய் பிழந் தண்டங் காகம் வளையில் வந்திருக்கும் கீழே நாய்ஒரு பூனைக் குட்டி நன்றாக உரசிக் கொண்டு போயது 'மீயாவ்சி கொஞ்சம் போடெனக் கேட்கும் குந்தி.
அப்புவும் அவர் ஆசை ஆச்சியும் அவரோடும் எப்பவும் உறவாடும் இனிய நல் லயலாரும் சாப்பிட நிறைவாக தருநில மடிமீதில் ஒப்பிட முடியாத உரிமையில் கசிவார்கள்.
சம்பலொ டவர்நாவின் சண்டையை வயிறோடும் தம்பிட விடுவார்கள் தங்களோ டுறவாட நம்பி முன் வருவோரால் நன்றுள அவை யாவும் செம் பொருள் அழுதாகும் செய்வன சிலவாகும்.
பன்னையின் பழம் போலப் பாலகர் கை வேலை தின்னிட அவை காணும் திரை விழி அவை சோரும் அன்னையர் அபிலாசை அங்குடன் குடை öy (TLIqib
பொன்னணி புனை யாதும் புலர்வன
எதிரிNை

Page 15
படலை திறந்து
மூடப்படும் ஓசை கேட்கிறது.
நிதானமாகத் திறக்கையில் அது எழுப்பும் ஒசை சன்னமாகக் கிறீச்சிடலாகக் காதில் விழுகிறது. இவ்வளவு நிதானமாய் அதனைத் திறக் கிறவர் பெரியண் ண னாகத்தான் இருக்கவேண்டும்.
எழுந்து வாசலுக்குப் போகிறேன்.
பெரியண்ணாதான்.
உருட்டிக் கொண்டு வரும் சைக்கிளின் கைப்பிடிகளோடு சேர்த்துப் பிடித்தபடியே எதையோ கொண்டு வருகிறார்.
கவனமாகப் பொதி செய்து நூல் கட்டிய அது என்னவாயிருக்கும் என்று அறியும் ஆவல் என்னுள். அண்ணனின் முகத்தைப் பார்க்கிறேன். அந்த முகத்தில் சிரிப்பில்லை. ஏதோ ஆழமானதோர் கவலையில் மனசு தோய்ந்திருக்கின்றமாதிரி.
இதப்பிடி. என்றபடி அவர்தந்த அந்தப் பொதியை வாங்குகிறேன்.
கவனம். கண்ணாடி.
அணி னனின் எச்சரிக்கைச்
சத்தத்தோடு அது என்னவாயிருக்கும் என
என்னால் ஊகிக்க முடிகிறது. ஏதோ ஒரு
புகைப்படம்.சட்டம் இட்டு.கண்ணாடி
போட்டபடி.
உள்ளே கொண்டுபோய் மெல்ல நூலை அவிழ்த்துப் பொதியைப் பிரிக்கிறேன்.
அமுதன்.
சீருடையில் .என்றும் மாறாத தன் சிறு
புன்னகையின் இழையோடலோடு கம்பீரமான பார்வையுடன்.
எங்கள் வீட்டின் கடைசித் தம்பி.
முருகன் மீது கொண்ட பக்தியின் அடையாளமாய் அப்பா வைத்த பெயர் பூணூரீகுமரன்'. அது மறந்து போய்விட்டது எம் மனைவருகி கும். இப்போது எல்லோருக்கும் அமுதன்தான், - மாவீரன் கப்டன் அமுதன்.
எவ்வளவு மு பொங்கி விழியிற்பெரு
நிறுத்தமுடியவில்லை.
ஒ. தம்பீ. மனுஷன் நீ.
உள்ளே நுழை என்னருகே வருகிறார்.
முகத்தில் இறு இந்தப் படத்தை எதில 'அம்மம்மா படத்துக் கொழுவுவமே..?
தொணி டைன கண்களைத் துடைத்தட
ஓமோம் அதில அதுதான் பொருத்த அம்மம்மாவின்ர ஆசை
அவவுக்குப் பக்கத்திலே என்கிறேன்.
 
 
 
 
 
 
 
 
 

வெளிச்சம் தை - மாசி, 2003
பன்றாலும் மனசு நம் கண்ணிரை
rத்தனை பெரிய
த பெரியண்ணன்
க்கம் மாறாமலே.
கொழுவுவம்.? குக் பக்கத்தில
யச் செருமிக்
l,
யே கொழுவுங்கோ இடம்.
ப்பேரன். வீரன். ப இருக்கட்டும்.
LOff 60I
ဓနီးftju
缀
டம் விடுதலைப்புலிகளின் புகைப்படப்பிரிவு
3
மண்டபத்தின் ஒரு கரையோடு இருந்த மேசையைத் தூக்கிச் சுவரோரம் கொண்டு வருகிறோம்.
மேசையில் ஏறி நின்ற என்னிடம் படத்தை எடுத்துத் தருகிறார் அண்ணா.
ஆணியைச் சரிபார்த்துவிட்டுக் கொழுவுவதற்கென அதை நிமிர்த்துகிறேன்.
வகுப்புக்குச் சென்றிருந்த அபி அப்போதுதான் உள்ளே நுழைகிறாள். மிகச்சில கணங்களுக்குள் எல்லாம் புரிந்து புத்தகங்களை வைத்துவிட்டு மெளனமாய் வந்துநின்று படத்தை ஏறிட்டுப் பார்க்கிறாள். சிறு கேவலாய் வெடித்த அழுகை பெருகுகிறது. அடி மனசில் படிந்திருந்த வேதனை கணிணி ராய் ஓடுகிறது. சத்தம்கேட்டு வெளியே வளவில் நின்றிருந்த
அம்மா வருகிறாள். ‘என்ர ராசாவின்ர படத்தைக் கொழுவ இண்டைக்குத்தான் நாள் வந்ததோ. உன்னை நினைச்சு
இலும்

Page 16
வெளிச்சம் தை - மாசி, 2003
அழவும் குடுத்து வைக்காத பாவியளா இருந்திட்டமே ஐயா.
OD அம்மாவின் வேதனையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. எத்தனையோ காலமாக அடக்கப்பட்டிருந்த துயரம் அவளுடையது. பறிகொடுக்க நேரிடும் கவலையை விட அந்தக் கவலையைச் சொல்லியழ முடியாத சூழல் அமைவதென்பதுமிகக் கொடுமை அண்ணி என ஒவ்வொருவரும் வந்து சேர்கிறார்கள்.
யல்லவோ. பெரியக்கா,
அவரவர் நெஞ்சின் துயரங்கள் டைந்த வார்தி தைகளாய் . ண்ணிராய். அவன் - ஒரு மெளன ாட்சியாய் ஒரு ஒளிரும் நிழலாய் தனது புன்னகையோடு.
米米米
ஒரு தைமாத அதிகாலைப் பொழுதில் அது இடம் பெற்றது.
துTக்கம் கலைந்தும் எழுந்திருக்காமல் படுக்கையில் கிடந்தேன் நான். سی سر
வாசலில் யாரோ கூப்பிடுகிற மாதிரி இருந்தது. அந்த அளவு விடியலுக்குள் யார் வரப்போகிறார்கள் என்ற நினைப்போடு கிடந்த என்னை தொடர்ந்தும் கேட்ட அழைப்பொலி எழுந்து வாசலுக்குப் போகவைத்தது.
முற்றாக விடியாத பொழுதில் யார் என அடையாளமும் தெரியவில்லை.
'நீங்கள் தானி அண்ணையோ..?
செந்துTரணி
சைக்கிளோடு நின்றிருந்த அந்த இளைஞன் கேட்டான்.
'ஓம் தம்பி. நீர் யாரெண்டு தெரியேல்ல. ஒருநாளும் காணேல்ல.
‘நான் அரசன். அமுதன் இஞ்சால வேலை விசயமாய்வந்து நிக்கிறன்...
அ. . . . அப படி யே . . . . . . உள்ளுக்கவாரும் தம்பி.
அணிணையோட
-என்குர சைக்கிளு என்னைப் பின்தெ தூரம் உள்ளே வ
நான் ஏலாதண்ணை. சொல்லிப்போட்டுப் (
‘நேற்று அமுதனிணையு விசயமாய் ஆனைக்
நாங்கள் எதி மறிச்சுப்போட்டான்.
- என்
போனது போல இ(
'அவங்க மினக்கெடுத்திக் ஓடச்சொல்லிஅண போட்டுப் பட்டெண்
நான் ஓடிக்கொண்டிருக்ே சத்தமும் கேட்டது.
பிணி னேர ஆஸ்பத்திரியில ஒ வந்து போட்டிருக்கி
-ஏதும் வீட்டுக்குச் சொல்ல அமுதண்ணை ெ அதுதான்.சொல் சைக்கிளில் ஏறிப்பற
நான் இடிர் என்ன செய்வதென்று
‘என்னட செய்யப்போறாய். குரலோடு வாசலில் பந்தலருகில் நின்றி அப்போதுதான் கணி அம்மம்மா இதில வி
'அவன் உள்ளுக்க வரக்குள் மோன. நான் வந்த என்ன செய்யப்போற
 

ல் பதட்டம். டன் உள்ளே நுழைந்து டர்ந்தான் அவன்.சிறிது ததும்,
னநேரம் மினக் கெட அவசரமா ஒரு தகவல் பாகத்தான் வந்தனான்.
க் காலம நானும் டன் ஒரு வேலை கோட்டைப்பக்கம் போன
ஆமி
ர்பாராமல்
s
ரத்தமே உறைந்து நந்தது.
ளோட கதைச் சு கொண்டு என்னை rணை கண் காட்டிப்
டு குப்பி கடிச்சிட்டார்.
வேலி கக்க நாலஞ்சு சூட்டுச்
பாய் ஞ சு
மீ விசாரித்ததில் ரு 'பொடி கொண்டு கிறதா அறிஞ்சன்.
நடந்தால் முடிஞ்சா * சொல்லி முதலிலேயே சால்லியிருந்தவர். லி முடித்த கையோடு ந்தான் அவன். !
துபோய் நின்றிருந்தேன் தெரியவில்லை.
இப்ப அழுகை தோய்ந்த இருந்த மல்லிகைப் ருந்த அம்மம்மாவை டேன் - நீங்கள் எப்ப
ா மோன
ந்தனிங்கள்.
பாடியன் உன்னோட ாயே நான் வந்திட்டன் கிடக்கட்டும். இப்ப
9
i.
துயரம் தோய்ந்த குரலில் அவள் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கவில்லை போராளி குடும்பம், மாவீரர் குடும்பம் எண்டு தெரிஞ்சால் அவங்கள் இப்ப இப்ப என்னெல்லாம் செய்யுறாங்கள் எண்டு உனக்குத் தெரியும்தானே. சந்திக் கடையடிக் கனகராசா வீட்டுக்காரர இன்னும் விடக்கூடி இல்லையாம்.
எங்கட வீட்டில ரெணி டு பெட்டையள் வேற இருக்குது. நீயும் இளம் தரவளி. இப்ப உதப்போய்க் கொம்மாட்டச் சொன்னால் அவள் குளறி அழுது ஊரைக் கூட்டிப் போடுவாள்.
பிறகு எல்லாம் பிரச்சனையாப் போகும்.
சண்டையில போன பிள்ளையின்ர நினைவுநாளைக் கொண்டாடினதுக்கே பிடிச்சு அடைச்சுப் போட்டாங்களாம்
இப் படியொரு விசயத்தை வெளியிலவிட்டா இருக்கிற சின்னதுகளின்ர கதி என்ன ஆகும் ராசா.s
அம் மம்மா சொன்னதிலும் நியாயமிருந்தது. ஊருக்குத் திரும்பிவந்த புதிதில் இருந்தது போல இப்போதில்லை
நிலைமை.
ராணுவத்தின் கெடுபிடிகளும் கைதுகளும் ஊர் இளைஞர்களின் காணாமற்போதல்களும் அதிகரித்துவிட்டன.
போராட்டத் தோடு முன்னர் சம்பந்தப்பட்டவர்கள் என மிகச் சிறிய தடயம் கிடைத்தாலும் அவர்கள் உஷாராகித் துருவித்துருவிஆராயத் தொடங்கி
விட்டார்கள்.
"மல்ரிபரல்களும், 'ஆட்டிலறி களும் தோற்றுவித்த பயத்தைவிட இவர்களின் இந்தக் காரியங்களால ஊரே கிலி பிடித்துக் கிடக்கிறது.
நான் சுதாகரித்துக் கொண்டேன். நீ பேசாமல் கிணத்தடிக்குப் போ ராசா, நான் யோசித்துப் பார்த்து மெள்ள மெள்ள விசயத்தை வெளியாக்கிறன்.

Page 17
அம்மம்மா தைரியம் தந்தாள்.
அந்தத் துயரம் மிக்க நிலையிலும் அம்மம்மாவின் நெஞ்சுரத்தை என் மனசு பாராட்டியது.
米米米
ஏஎல் முடித்துவிட்டு வீட்டில் நின்ற குமரனை ஒருநாள் காணவில்லை என்றபோதுஎல்லோருமே இடிந்துபோனோம். எனது இவனி வைத்துப்போன காகிதத்தைப் பிறகு கண்டெடுத்துப் படித்தேன்.
சட்டப் பையில்
'சின்னண்ணை உனக்குத்தான் என்னை விளங்கும். நடக்கும் சம்பவம் எல்லாம் அறிந்தபின்னும் என் சொந்தச் சுகங்களும், சோறும், தூக்கமும் எனக்குப் பெரிதெனப்படவில்லை. நான் அங்கே போகிறேன். எதையும் ஆரவாரப்படுத்தாமல் விஷயத்தை எல்லோருக்கும் விளங்கவை. எங்கட பிரச்சனையள நல்லா விளங்கிற முதல் ஆள் எங்கட அம்மம்மாதான். பள்ளிக் கூடப் பக்கமே போயிராத அம்மம்மாவிட்ட நாங்கள் எல்லோரும் நிறையப்படிக்க இருக்குது.
கவலைகொ குள்ளும் முதலில் ெ அம்மம்மாதான்
‘எங்கட பி எங்களுக்குக் கவலைய பிள்ளையள் ஒவ்வொண் வீட்டில் அந்தச் சனத்தி செல்லம் தானே ஏ நோக்கத்திலதானே போ தன்ர ஆசை நிறைே காலம் எதையும் சரிய
அம்மம்மா எல்லோரும் நிமிர்ந்தோ
இடம்பெயர்ந் எதிர்பாராமல் ஒருநாள் அமுதனாக. என6ை னையும் விட் உயரமாய் நிறைத்து நின்ற அவன் மனசு நிறைந்தது.
அவனது ப காணாமற் போயிருந் பேசினான். அவனது பெரியண்ணனைப் பிரப
அவவவைக் கவனமாகப் பேசாமல் அவனைக் பார்த்துக்கொள்ளுங்கோ. முத்தமிட்டார்.அவர்.
முன்னர் பழகிய எ திரும்பவும் முடிந்தால் பழையமாதிரிப் பேச மு சந்திப்பேன்.
- உனது தம்பி ‘என்ன சின்ன குமரன். கணக்குப் பாக்கிறியள்? குமரன்தான். உங்கட
Αύυρυώ கலை இலக்கிய இதழ 305பலாலி வீதி, திருநெல்வேலி, யாழபபாணம.
அம்பலத்தின் ஒக்ரோபர்-நவம்பர் மாத இதழ் வெளிவந்திருக்கிறது. அரசியல் கலைஇலக்கிய சமூகம் சார்ந்த கட்டுரைகள், சிறுகதை, கவிதைகள் மற்றும் பத்தி எழுத்துக்கள் என ஒரு புதியதடத்தில் இளைய தலைமுறையின் கவனத்தைக்கோரும் இதழ் இது.
சுட்டும் வழியின்
வெளிவந்துள்ளது. சி தொடர்ச்சியைக் க/ இதழின் எல்லாமிருக்கின்ற சிறுகதைகள், கட்டுை ஆகியவற்றுடன் மறு
96),
 
 
 

ன்ட அனைவருக் ளிவு கொண்டவள்
ள்ளை போனால் ப் இருக்குது. போன டும் எங்கையோ ஒரு ர பாசத்தில வளர்ந்த தா ஒரு நல்ல பிருக்கிறான். அவன் வறப் பாடுபடட்டும். க்கிப்போடும்.'
தந்த உரத்தில் ம்.
து போயிருந்தபோது
குமரன் வந்தான் ாயும் பெரியண்ண அகலமாய் வாசலை parů Uritšasů LTišs
ழைய கூச்சசுபாவம் $தது நிதானமாகப் அறிவும் தெளிவும் விக்கவைத்தன. ஏதும் கட்டியணைத்து சினேகிதர்கள் போல ன்னால் அப்போது pடியவில்லை
ாண்ணை கதைக்கக் நான் உங்கட பழைய 'கும்ஸ்'தான் உடம்பு
வெளிச்சம் தை -
YZ
s
வச்சாப்போல உங்கள விட மூத்தவனாய்
udTðfl, 2003
போனனெண்டு நினைச்சிட்டியளா?.
என்ன சொல்லியபோதும் பழைய மாதிரி அவனை நடத்த என்னால் இயலவேயில்லை.
அவன் எனக்கென்னவோ "பெரியவனாக' த்தான் தெரிந்தான்.
பிரிய நேரிட்டபோது அழுத அம்மாவைக் கையில் பிடித்து அமரவைத்து அக்கா தங்கையரையும் கூப்பிட்டு வைத்து அவன் தந்த விளக்கங்கள், தந்த தெளிவுகள் எல்லாம் இன்னுமின்னும் அவனை உயரக்கொண்டு போயின.
மெளனமாய் எல்லாவற்றையும் அவதானித்தபடி நின்ற அம்மம்மாவைக் கொஞ்சி இவர்களுக்கெல்லாம் தெளிவையும் தேசபக்தியையும் மனுவுத்தன்மையென்றால் என்ன என்பதையும் சொல்லிக்கொடு என் பரம்பரையின் மூத்த மனிதமே.
என்று அவன் பேசிப் போன வசனம் யாராலும் எப்போதும் மறக்கப் பட்டதில்லை.
இடப்பெயர்ச்சி வாழ்வு முடிவுக்கு வரநேர்ந்த காலத்தில் அவன் வன்னியில் இருந்தான். தென்மராட்சியில் இத்தாவிலில் வீடெடுத்து வாழ்ந்துகொண்டிருந்த எமது குடும்பம் வணினிக் குச் செல்வதா யாழ்ப்பாணம் மீள்வதா என்ற குழப்பத்தில்
சுட்ரும்விழி ஞானம் காலாண்டு இதழ் கலை இலக்கிய இதழ
இல் 14, தி. ஞானசேகரன் பத்தியசாலை விடுதி, %,பேராதனை விதி திருகோணமலை. 366yi Ig.
移
முதலாவது இதழ் ஞானம் 33% இதழ் வெளிவந்துள்ளது. றிதழ் பண்பாட்டின் கலைஇலக்கியத்தரின் பல்வேறு ட்டும் தன்மையோடு படைப்புகளையும் உள்ளடக்கி வந்துள்ள ப்பு, படைப்புகள் இந்த இதழ் வழமையைவிட இன்னும் 7. கவரிதைகள், புதிய விடயங்களை உள்ளடக்கியிருக் கள் மதிப்பீட்டுரைகள் கிறது. காலந்தவறாத இதழாக 1சுரங்களும் உள்ளன. "ஞானம்" இருப்பது ஓர் சிறப்பு
攀

Page 18
16
வெளிச்சம் தை - மாசி, 2003
சில நாட்கள் கழிந்தன.
ஆசிரியர்களாக இருந்த
பெரியண்ணா, அண்ணி இருவருக்கும் இருந்த சங்கடங்கள் வயதானவர்களான அணிணியின் பெற்றோரின் நோயுற்ற உடல்நிலை கைக்குழந்தையோடிருந்த அக்காவின் நிலைமை இவையெல்லாம் சேர்ந்து யாழ்ப்பாணத்துக்கே மீண்டும் செல்லவைத்தன.
ஊருக்கு மீண்டு உடைந்து சிதைந்த வீட்டைக்கண்டு மனமுடைந்து பின்தேறி சிறிது சிறிதாய் திருத்தங்கள் செய்து கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பு நிலைக்குத் திரும்ப எத்தனித்துக் கொண்டிருந்தோம்
-சின்னச் சின்னமன ஆறுதல்கள் ஊர் திரும்பிய வாழ்வில.
சொந்த ஊருக்குத் திரும்பிவிட்ட நிறைவை எண்ணி ஏற்பட்ட சங்கடங்களைச் சகிக்கப் பழகியிருந்தோம். அருவருப்பூட்டும் அதிர்ச்சிதரும் அவல உணர்வில் சிக்கவைத்துத் திணறடிக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்த போது குமுறியும் ஒடுங்கியும் வாழப் பழகிக் கொண்டிருந்தது 6T) 967T.
பள்ளிக் கனுப்பிய பிள்ளை திரும்பிவரத் தாமதித்தால் தவிப்புதிடுதிப்பெனச் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் மீளும் வரை திகில் விழுங்கிய பொழுதுகள் என வாழ்வு நகர்ந்துகொண்டிருந்தது.
இதனிடையில் ஒருநாள் நான் முகாமையாளனாயிருக்கும் சங்கக்கடையிற் பணிமுடித்து வீடு திரும் பிக் கொண்டிருந்தபோது எதிர்த்திசையில் வந்த ஒரு இளைஞன் அண்ண. கொஞ்சம் நில்லுங்கோ’ என மறித்தான்.
அரசியல் வேலைகளுக்காக அமுத னும் இனினும் சிலரும் யாழ்ப்பாணத்துக்கு வந்திருப்பதாகவும் தானும் அவர்களில் ஒருவன் என்றும் தெரிவித்தபோது ‘என்னை எப்படித்தெரியும் என்றேன்.
‘எல்லாம் விசாரிச் சதுதான்
சுற்றிவளைக் கப்பட்டு
அணி ணை கதைக்கமாட்டம்
அவர்கள் விசாரித் தேன். என்றுமட்டும் செ விடைபெற்றான்.
வீட்டில் சொன்னபோது சி
செய்து பக்குவமா
'அவனை
ஆசையாக் கிடக்க
தன் மனசைத் திற
"ஆள் எ வரும் பாருங்கோ6 அம்மா மட்டும் ப் ’ என்றாள் ஏங்கி
‘அதெல் நடப்பாங்கள் பயப்பிடவேணாம் சொன்னேன். எல்:ே ஆவல். பாசம். நகர்ந்து கொண்டிரு எண்பத்திரண்டாவ: கூட்டி சுள்ளி மு செயலில் முனைந்: சிலநாட்களாகக் க கொண்டாள்.
ԼԸ (Ա5 [] வேணி டாமெனிறு கைமருந்துகள் குடி நாட்களாய் நடக்கிற எல்லோருக்குமே அதைமீறி ஒரு ட அவளது நாளாந்த நடைமுறைகளும் ஊரிலேயே அவளுக் தேடித் தந்திருந்தன
-இதோ எ அனுப்பிவிட்டு அவ போகிறாள் இந் தேடிவந்தவன் சொ சிதைந்து நின்ற எ தொடர்ந்து 6
 
 
 

ஆள் அறியாமல் என்றான் அவன்.
ன் இருப்பிடம் பற்றி பக்கத்து ஊர்தான் ல்லிவிட்டுச் சிரிப்போடு
மெள்ள விஷயத்தைச் சிறு தணிக்கைகளும் ச் சொன்னேன்.
ப் பாக்க வேணுமெண்டு ா' என்று பெரியண்ணா ந்தார் ரகசியமாய்.
பெண்டாலும் ஒருநாள் பன். என்றேன் நான். பயமில்லையோடா தம்பி ப குரலில்.
Uாம் கவனமாத்தான் நீங்கள் ஒணி டும் ’ என்று ஆறுதல் லாருக்குள்ளும் பயம். தவிப்பெனச் சங்கடத்தில் ந்தது வாழ்க்கை. தனது து வயதிலும் முற்றம் மித்து ஏதாவது ஒரு து நிற்கிற அம்மம்மா ாய்ச்சலென முடங்கிக்
துக் குளிசைகளை விட்டுத் தனது நீர் இவற்றோடுதான் சில து அவள் வாழ்க்கை. அம்மம்மாவில் பாசம் க்தி. நியமம் தவறாத வாழ்வும் நெறிபிறழாத $ண்டிப்பான போக்கும் கொரு தனியிடத்தைத்
ள்னைக் கிணற்றடிக்கு தனது கட்டிலுக்குப் ந அதிகாலையில் *ன தகவலில் மனம் ானால் என்னைப் பின் நீத அம் மம்மா
எல்லாவற் றையும் கேட்டதைக் கவனிக்கமுடியவில்லை. அதைவிட ஆச்சரியம் தனது மனதை கேட்ட செய்தியில் சுக்குநூறாய் உடைந்து போய்விட்ட மனதைப் பொத்திக் கொண்டு அவளால் எப்படி மிகச் சாதாரணமாக நடந்து கொள்ள
முடிகிறது.
ஒரு சிறு ஆரவாரமும் விளைவுகளை மோசமாக்கிவிடும் என்ற அவளது அமைதியின் காரணம்? நான் குழம்பினேன்.
எச்சரிக் கை உணர்வா
கிணற்றடிக்கல்லில் அமர்ந்துகொண்டேன.
அழக் கூடாது என மனதை மிகவும் பிடிவாதமாய் கட்டுப்படுத்த முனைந்தேன் சில நிமிசங்களுக்குப்பின் அம்மம்மா மீண்டும் வந்தாள்.
இன்னும் அவையள் ஒருவரும் எழும்பேல்ல மோன நீ வேணுமெண்டால் முகத்தைக் கழுவிப்போட்டு உள்ளுக்க போ' என்றாள்.
நான் மெளனமாயிருந்தேன். என் அருகில் அமர்ந்த அம்மம்மா மெல்ல என் முதுகைத் தடவினாள்.
என்னுள் பொங்கிய வேதனை கரையுடைத்தது. அதற்கும் மேல் அவளால்தாங்க முடியவில்லையோ.
குமுறிக் குமுறி அழும் அவளைத் தேற்றுவதா என் அழுகைக்கு அணை போடுவதா என்று புரியாமல் தவித்தேன். அதுவரைக்கும் அமைதியாய் வைராக்கியமாய் இருந்த அந்தத் தாய்மனசு இப்போது கண்ணிராய்த் தனது ஆழ்மனத் துயரத்தை இறக்கிக் கொண்டிருந்தது. எத்தனை நிமிடங்கள் அப்படிக் கழிந்ததோ.
ஊர்க் கோயிலின் காலை மணி கேட்டது.
'எழும்பு மோனை உள்ளுக்கபோ, இனி அவையளும் எழும்புவினம்’ என்றபடி எழுந்து மூக்கைச் சிந்தியபடி நடந்தாள் அம்மம்மா.
`........... எனக் கும் காய்ச்சல்

Page 19
கூடியிட்டுது போல கிடக்கடா மோனை'
என்று போகிற போக்கில் அவள் சொல்வது கேட்டது.
நான் முகம் கழுவி வீட்டுக்குள் நுழைந்தபோது சிறிதாய் ஆரவாரம் தொடங்கியிருந்தது. எப்படியோ அம்மம்மா எல்லோரையும் அமைதிப்படுத்தியிருந்தாள். ஒவ்வொருவர் ஒவ்வொரு மூலையில் அமர்ந்தபடி சத்தமெழாமல் அழுது கொண்டிருந்தனர்.
மேற் சட்டையைக் கொழு விக்கொண்டு வெளியே புறப்பட்டபோது அம்மம்மா தனது கட்டிலில் கிடந்து இருமுவது கேட்டது. பெரியண்ணா வீட்டுக்குப் போனேன். தகவலை மிகுந்த சிரமத்துடன் அண்ணனிடம் சொன்னேன்.
அதிர்ச்சியில் உறைந்துபோய்
மெளனமாக ஏதோ காரியமாய் உள்ளே
செல்வது போல சென்றவர் தாங்க முடியாமல் அழுகின்ற சத்தம் கேட்டது. விபரமறிந்த அண்ணி அழுதாள். குழந்தைகள் அழுதன. சில நிமிடத்துக் குள் சுதாகரித்துக்கொண்டு அனைவரையும் அமைதிப்படுத்தினார் அண்ணா.
தனி னைச்
மனசு பொறுக் காமல் ஆஸ்பத்திரிக்குப் போய் அவனை ஒருதரம் பார்த்து வரும் எனது ஆசையை அண்ணனிடம் வெளியிட்டேன். சில நிமிடங்கள் யோசித்துவிட்டு வேண்டாம். அது பிறகு ஏதும் பிரச்சனையளக் கொண்டு வந்திடும். எனத் தடுத்தார். பைத்தியம் பிடித்த மனிதனாய் ஊரெல்லாம் சுற்றிவிட்டு மதியத்துக்கு மேல் வீடு திரும்பினேன். வாசலை நெருங்குமுன்னரே அங்கு கூடிநின்ற கூட்டம் கண்ணிற்பட்டது. திகைத்தேன். விஷயம் வெளிப்பட்டுவிட்டதோ என்று மனம் கலங்கிற்று. வாசலை நெருங்கியபோதே என்னை என்னை நோக்கி ஓடிவந்த அபி,
'சின்னண்ணை எங்கட அம்மம்மா எங்கள விட்டிட்டுப் போட்டா அண்ணை’ என்று கதறியபடி வந்து கீழே விழுந்து காலைக் கட்டிக்கொண்டாள்.
மீண்டும் விழுந்த இடியால்
குலைந்தவனாக உள்ே ஒப்பாரியாய் அழுகையாய் எல்லோரினது மனசின் வெளிப்பட்டுக் கொண்டி தியாய் உறங்கும் அம்ம எனது கைகள் தன்னைய
தாய்மை சுடரு படத்துக்கருகே அமுதன
இத்தனை ந படத்தை ரகசியமாய் ை எமக்கெல்லாம் மாறிவிட் ஓய்ந்து சமாதானம் மலரு
F
குலுங்கிச் சிரித்த நித் கடைசியாய் அலமந்து அகதியாய் மெலிதாய் தலையசைத் விடைகொடுத்த ரோசா கல்லடிகள் பட்டு நிலத் விழுந்து கிடக்கும் கிளிச்சொண்டு மாங்க விருப்போடு பறித்துண்ை எங்கே?
எல்லாம் தொலைந்தது
கூடிநின்று கூக்குரல்க கரைந்து கரைந்து பழங்கள் கொறிக்கும் காகங்கள் இல்லாழை
ற்றத்து வேய்பூ
 
 
 

ள நுழைந்தேன். ஊரின் கவலையும் துயரமும் சேர்ந்து ருந்தது. அமை ம்மாவை நோக்கி மியாமல் குவிந்தன.
ம் அம்மம்மாவின்
ரின் படம்.
1ளும் அவனது வத்துப் பார்த்த - சூழலும் போர் ம் என நம்பிக்கை
ஓடிய போதில் ந்து rù ந்தே
ாய்கள்
னும் விலாட்டுகள்
வெளிச்சம் தை - மாசி, 2003
மொட்டு விடும் காலமும் தருகின்ற ஆறுதலோடு
விபரிக்கவியலாத ஒரு
மதிப்புணர்வும் நிறைவும் மனசை
நிறைக்கின்றன.
大
இறுதியாய் கதறியபடியே கலங்கி நின்ற கன்றும் பசுவும். ?
காணவேயில்லை கட்டியிருந்த கயிற்றின் புரியறுந்து தும்புகள் மட்டும் V என்சிக் கிடக்கிறது.
இலந்தை மரநிழலில் ஒய்யாரமாய் ஒலித்து நின்ற ஓங்காரப் பிள்ளையார்
ஒடிந்த காலுடன் முடங்கிக் கிடக்கிறா பிஞ்சுகள் கூடி கிளித்தட்டு மறித்த புளியமர நிழலையும் காணோம்.
பனிக்குளிரிலும் பதுங்கிப் பதுங்கி ஒழித்து
போட்டுப் பொறுக்கும் چای
பழங்கள் எங்கே?

Page 20
வெளிச்சம் தை - மாசி, 2003
“யார் சிவசரஸ்வதி”
விரித்துக் கேட் டேன்.
டாப் பை
என்று
“சிவசரஸ்வதி” என்று நான் நம்பும்படியாக இரட்டைப் பின்னலை மடித்து இறுகக் கட்டிய ஒருத்தி எழுந்தாள்.
“சிவனுக்கும் சரஸ்வதிக்கும் என்ன சம்பந்தம்? என்று அடுத்த கேள்வி கேட்டேன். வகுப்பு சிரித்தது. எழும்பியவள்
வெட்கப்பட்டாள்.
தந்தையையோ,
பெயர் வைத்த தாயையோ மனதில்
திட்டினாள். சிரித்தோர் ஒருவர் பெயரும் எனக் குத் தெரியாது. அவர்கள் பெயர்களைப் பிறகு நான் சொல்வேன். எனக்கு இது முதல்நாள். கண்மலரச்
சிரிக்கிறார்கள்.
பக்கத் தில்
தென்னந்தோப் வெய்யில் இ சோலைக்குள் சு:
இத்தை
எனககும வாய உலகை நான் விரும்பவில்லை, ச 'இது உன்னு சொத்துக்கள் ம யாருக்கும், எதற் முகத்தைப் பார் செய்ய வந்திருக்கி நல்லன செய்யும் குறுக்கே நிற்கே எதுவும் நிற்பின் எ
“சும்மா பகிடி விட்டனான் இருங்கோ’ என்றேன். அவளைப் பார்த்து சிரித்தேன் . வெட்கப்பட்டுக் குனிந்தாள்.
நான்
மகிழ் வாக
இருக்கவேண்டும் என்று இங்கு வந்தேனி. வாழ்வு வசீகரம் மிகுந்தது என்று உணர
இங்கு வந்தேன். நானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ வைக்க வந்தேன். வந்தமைக்கு வாயப் த்த அழகான பள்ளிக்கூடம் இது. நெடுநீளத்திற்கு வீதியுடன் வாயப் க் கால் ஓடியது. வாய்க்காலில் மீன் குஞ்சுகள் ஓடின. மதவில் நீர்பாய ஆலமரநிழலில் முக்குளித்து எழுந்தார்கள் சிறுவர்கள், பெண்கள். ஆலமரம் முடிந்து பாதை முடக்குத் திரும்ப சிறுபாலம் ஏறி இந்தப் பள்ளிக்கூடம் தெரிந்தது. முற்றத்தில் நாவல்மரம், வாகைமரம், மைதானத்தைச் சுற்றி வரிசையாகத் தேக்கு மரங்கள்.
சொல். என் அதிக அவற் றைத் உனக்குச்சரியென திறமானதாகச் மற்றவர்களை வ ஆசிர்வாதம் உ உணி டு’ புன்னகையுடன் மனதுடன், ஒள சொன்னார். அங் போல அது சுகப சோக்குத் துணி விதிக்கப்பட்ட 6 சென்ற முதல் வகுப்புச் சிரித் வேண்டும் இந்த அறுதி செய்தேன்
எண்
சிரித்த வருடம் என்று கழிந்தன. வ(
 
 

அடர்த் தயாகத் பு. வெளியில் தான் தப் பள்ளிக் கூடம் மாக இருந்தது.
1 அழகான இருப்பிடம் ந்தது. இந்த இனிய
தொட்டுப் பார்க்க ட்டிப்பிடித்தேன். அதிபர் 1டையது. இந்தச்
ாணவர்களுடையவை. கும் அஞ்சாதே. உன் க்கிறேன். நீ நல்லது றாய் என்று நம்புகிறேன். உன் ஆற்றலுக்கு நான் ன். குறுக்கே யாரும் ன்னிடம் ஒரு வார்த்தை
வாய்க்காலில் நீரோடியது. ஒரு முறையே சோளகம் வீசியது. ஒருமுறையே மழைபெய்தது. ஒருமுறையே விளையாட்டுப் போட்டி நடந்தது. ஆனால் வருடம் முழுவதும் மகிழ்வு நிறைந்தது. பள்ளிக் கூடமே எனது உலகு ஆயிற்று. மாணவர் நண்பராயினர். அந்த நாட்களை நான் ஒருவருக்கும் திருப்பிக்கொடேன். அது எனது நாள். எனது வாழ்வு. எனது வசந்தம். எனக்கே என்று சிரிக்கிற கீதாவின் சிரிப்புப் போன்றது அது.
கீதா கலங்கத் தொடங்கினாள். கண் தளும்பச் சிரிக்கிற அந்தச் சிரிப்பு மறையத் தொடங்கியது. கண்களில் கலக்கம் படரத் தொடங்கியது.
நான் அதைத்தான் இனிச்
காரத்தைப் பயன்படுத்தி தவிர்க் கிறேன் . iறு படுவதைச் செய். செய். நீ வாழ்ந்து ாழவை. உனக்கு என் ண்டு, வாழ்த்துக்கள் று ஆங்கிலத் தில் , தடுமாற்றமில்லா வீசும் கண்களுடன் த வீசிய குளிர்காற்றுப் ாக இருந்தது. கையில் டுடன் "டாப்” புடன் பகுப்புக்குச் சென்றேன். ாள் பகிடிவிட்டேன். தது. இனிச் சிரிக்க உலகம் என்று அன்றே
.
து. ஒன்று இரண்டு மகிழ்வாய் நாட்கள் நடத்தில் ஒருமுறை
சொல்லப்போகிறேன். கள்ளமற்றுக் குதுாகலித்துச் சிரிக்கிற கீதாவின் சிரிப்பு மறையத் தொடங்கியது. அப்பிடி மறைந்து போகத் தொடங்கியது எல்லோரினது சிரிப்பும். காலம் கசப்புடன் நகரத் தொடங்கிற்று. சோகம் ததும்புகிற நெஞ்சுடன் மாறா ஒரு வலி என்னுள் ஓடியது. ஒவ்வொரு நாளும் பிரிவு நிகழத் தொடங்கியது. பரிரிவு துக்கத்தைமட்டும் அதிகம் தருகிறது. பகற்பொழுது வெறிச்சோடிப்போய் கிடக்கிறது. இராப்பொழுதோ சொல்லவே காலில் மிதித் து அரைபடுகின்ற எறும்புபோல மனது பிசைபடுகிறது. நித்திரையும் ஆக முடியவில் லை. சாமம் முடிந்து விடிகிறபோது நித்திரை ஆகினாலோ வரும் கனவு வலியை இன்னும் இன்னு மெனக் கூட்டுகிறது.
வேணி டாம் .
ஆனந்தன் சாமம் தவிர்ந்த எந்த

Page 21
நேரம் என்றில்லை வீட்டை வருகிறான்.
“என்ன மச்சான் செய்யிறது? ஒரே யோசனையாக் கிடக் கு’ என்றார். ஆனந்தனின்மனைவியும் பிள்ளை
களும் திருகோணமலையிலிருந்து வருவதற்கு ஒரு வழியும் இல்லை. வழியில் வெட்டுகள் கொத்துகள் விழுகின்றன. தனது இருவயதுக் குழந்தையை கையில் அணைத்து வள்ளத்தில் ஏற்றிவந்த போஸ்ற்மாஸ்ரர் சுடப்பட்டார்.
போஸ்ற்மாஸ்ரர் துடி துடித்து வள்ளத்தில் வீழ்ந்தார். குழந்தை
அணைக்க அங்கில்லை. தங்கள் த
போய்விட்டார்கள். ஏற்றினேன். ஏற்றத்த ஏற்றிவிட்டு வந்த பிறகு அமாவாசை இருட்டுப் வாழ்வு.
"அம்புலி மா அழகழ சொக்கா வாவா சாப்பாடு தீத்த வானில் இ ஹெலி வந்து வரிை சிவப்புக் குண்டுகளை போகிறது. நான் அம்பு பாட்டுப்பாடி சாப்பாடு தி
கைதவறிக் கடலுள் வீழ்ந்தது. இருவர் உயிரும் இல்லாமல் போனது. இன்னும் சூடுகள் வள்ளத்தின் மீது பட்டன. தப்பி வந்தோர்கள் இதைச் சொன்னார்கள் என்று ஆனந்தன் இதைச் சொன்னான்.ஆனந்தன் “என்னடா இது” என்று கலங்கினான். "ஒண்டும் நடக்காது. நீ பயப்பிடாதை” என்று அவனைச் சும்மா தடவினேன். எனது இரண்டு குட்டியன்களையும் அணைக்க வேண்டும்போல் இருந்தது.
வெண்பஞ்சுக் குவியல் நிலா அதன் (3L விளையாடியது. தன் கு என்னைத் தடவியது.
முகங்கள் போல நிலா ெ நான் நிலவை ஆசைய எனக்கே மட்டுமான நில சுசி சமைத்த திறம் உண இது அபூர்வமான பொ குட் டியன் களை சு படபடவென்ற சத்தத்
 
 

வெளிச்சம் தை -
குட்டியன் கள் ாயுடன் ஊருக்குப் நான்தான் பஸ் ான் வேண்டும். நிலவு தொலைந்த போலாயிற்று என்
மா வாவாவா. வா.” என்று பாடி, இனி நிலவு வராது. செ வரிசையாக
இறக்கிவிட்டுப் லி மாமா காட்டி, நீத்தவே வந்தேன்.
வானில் திரிந்தன.
Dல் ஒளிந்து ளிர்ந்த கரம் நீட்டி
குட்டியன்களின் வளிச்சம் தந்தது. ாய்ப் பார்த்தேன். ாப்பெண் அவள்! ணவு உட்கொள்ள ழுது என்றுதான் டிட் டிவந்தேன். துடன் ஹெலி
இருந் தார்கள். என்றாலும் இருந்தார்கள். கக்கூசுக்குப்
வந்தது. நிலா திகைத்துத் திணறியது. அஞ்சி மறைந்தது. ஹெலி வரிசை வரிசையாக தணலை அள்ளி எறிந்தது. அனர்த்தமான பொழுதாயிற்று அது.
LDITdf), 2003
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப் பாணத்துக்கு அதுதான் கடைசி பஸ் என்று அப்போது நான் அறிந்ததில்லை. பிறகு என்றென்றைக் குமாக பஸ் இல்லாமல் போய்விட்டது. அந்த பஸ்சில் ஏற்றுவதற்காக அதிகாலையில் சுசி பிள்ளைகளை டிப்போவுக்குக் கூட்டிச் சென்றேன்.
அந்த விடியற்புறத்திலும் பஸ் சனத்தால் நிரம்பி வழிந்தது. "அப்பாவும் வாங்கோ’ என்று பெரியவன் கத்தினான். சின்னவன் என்று சிணுங்கினான். என்று இருக்கிற மாதிரி சுசி என்னைப் பார்த்தாள். வெம்பும் பொருமலுடன் சுசி போனாள் என நினைக்கிறேன்.
"அப்பா அப்பா’ “வாங்கோ’
வீட்டின் உள்கொடியில் சுசியின் பாவாடை ஒன்று காய்ந்திருந்தது. வீடு முழுவதும் குட்டியன்களின் மழலையும் மணமும் நிறைந்திருந்தது. நேற்று இந்நேரம் இந்த வீட்டில் எல்லாரும் பயப் பீதியுடன் தான்
போனேன். வந்து கதவைத் தட்டி "அப்பா” என்றான் சின்னவன். அரைகுறையாக எழும்பினேன். குளிக்கப் போனேன், சவர்க்காரம் கொண்டுவந்தான் பெரியவன். சவர்க்காரத்தில் இன்னும் அதிகம் வாசம் வீசியது. கதவுகளிலும், சுவர்களிலும், அத்தனை மரங்களிலும் , வெறும் நிலத் திலும் , படிக் கட்டிலும்,கிணற்றடியிலும் குட்டியன்களின் முகங்கள் தெரிந்தன. சுசியரின் நடைகேட்டது. காற்சங்கிலி என்று சொல்லலாம் அல்லாவிடினும் கேட்கும். நான் பள்ளிக்கூடம் போனேன்.
போகவேண்டும். ஓகஸ்ரில் ஏ.எல் சோதினை! நடக்குமோ தெரியாது. நடந்தால் ? கவனமாகப் படிப்பித் திருக்கவேணி டும் . கதா குறுகுறுவென என் கண் பார்ப்பாள். வசந்திக்குக் கேள்வி கேட்டால் பிடிக்காது.
நான்
كي ؟

Page 22
20
வெளிச்சம் தை - uDITðfl, 2003
முகம் சிவக்கத் தலைகுனிவாள். கிருஷ்ணகாந்தன் வலது பக்க நெஞ்சு பிளந்த பின்னும் வந்திருக்கிறான்.
கபி ரு ஷ' ண கா ந' த ன’ ஆஸ்பத்திரியில் இருக்கிற தாய்க்குச் சோறு கொண்டு போனான். “கவனமாப் போட்டு வா ராசா, பொம்மர் சுத்துது. ஹெலி சுடுது. ஒண்டுக்குள்ளையும் அம்பிடாத அப்பன். ஒண்டும் வரக்கூடாது எண்டு கடவுளை நேர்ந்து கொண்டு சைக்கிள் ஒடு. கவனம் ராசா. ’ என்று அம்மா அவனை அனுப்பினா.
ஆஸ்பத்திரி வாசலில் அது நடந்தது என்று சொல்லக் கூடாது. ஆஸ்பத்திரி வாசலுக்குப் பக்கத்தில் என்று சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் ஆஸ்பத்திரி வாசலுக்கும், பிள்ளையார் கோயில் வாசலுக்கும் இடையில் பொம்மர் குத்தியது.
கிருஷ்ணகாந்தனுக்கு நெஞ்சு பிளந்தது மயங்கிச் சரிந்தான்.
கிருஷ்ணகாந்தன் சேட் கழட்டி நெஞ்சு காட்டினான்.
தோளிலிருந்து அரை அடி வரை நீளத்திற்குத் தையல் இறங்கியிருந்தது. வரைபடத்தில் ரயில் பாதையைக் காட்டுவது போல அது இருந்தது. பார்த்த சகுந்தலா மயங்கிச் சரிய இருந்தாள். அழுது விடுகிறாற் போல வகுப்பு இருந்தது. அவன் தோளைத்தொட்டு "உனக்கு இப்ப நோகிறதில்லையா? ” என்று கேட்டேன். அவன் ஒருமாதிரிச் சிரித்தான். எனக்குத் தாங்கேலாமல் இருந்தது. "அம்மா செத்த நேரந்தான் தாங்கமுடியேல்லை” என்றான். சொல்லி, விதைக்காத வயல்வெளியைப் பார்த்தான். கானலி நீர் மிதந்தது. எனக்கு அனேகமாகப் படிப்பிக்க முடியவில்லை. "நாங்கள் படிப்பம்” என்று கரும்பலகைப் பக்கம் திரும்பினேன். அர்த்தமேயில்லாத அந்தச் சூழலுக்குப் பொருந்தாத எழுத்துக் களை கரும் பலகையில் எழுதினேன்.
ஏ.எல் வகுப்பு வெளிச்சுப் போய்
கிடக்கிறது. கீதா,
வசந்தி, ரதிக உதயமூர்த்த வருகிறார்கள். வெறிச்சோடிப்ே ஒன்றிரணி டுடே இருந்தோரைக் சொன்னேன். முக அவ்வப்போது க கதைகூடச் செ எங்கள் தலைகள் போயிற்று திரும்பி போயிற்று. இப்படி ஒவ்வொரு முறை அவ்ரோவிலிருந் சத்தத்துடன் வெ தூரத்தில் நிகழ் பயம் தோன்றவி விடுப்புப் பார் குள்ளிருந்துதான் “உங்கார் உங்கார் என்று பத்தாம் கத்தினான். கு வெடிப்பதும் அவ இருந்தது. அவன் ஒன்றுக்கும் பயப்பி
நான் "ஆனந்தன் மாள ஏதும் சுகமில்லை ஆனந்தன் சந்தி பகுதியில் வசிக்க
"நேற்றுட் பொஞ் சாதியும் வந்திட்டினம்’ எ அப்பாடா என்றிரு கடுமையாய் செ வாய்க்காலில் ஒடு வீசியது.
பள்ளிக் ஆனந்தன் வீடு ே தூக்கி விளை கொண்டிருந்தான் உலவுகின்ற பீத குழந்தை சி சிரித்துக்கொண்( நுழைந்தேன். ஆன கதிரை எடுத்துப்ே
 
 

சிவசரஸ்வதி, சகுந்தலா, , கிருஷ்ணகாந்தன், இவர்கள் தான் Dற்றைய வகுப்புக்கள் பாய்க் கிடக்கின்றன. Iர் இருந் தார்கள் . கூட்டிவைத்துக் கதை ம் மலரக் கேட்டார்கள். றுத்துப்போனது முகம். ல்லி முடியவில்லை. ரின் மேலால் அவ்ரோ வந்தது. பிறகு திரும்பிப் ஐந்தாறு தரம் செய்தது. யும் ஒவ்வொரு பீப்பா து விழுந்து பெருஞ் டித்தது. ஆனால் அது ந்ததால் எங்களுக்குப் ல்லை. முகம் கறுத்து த்தோம் . காட்டுக் கரும்புகை எழுந்தது. போடுறான் போடுறான” ஆண்டு சந்திரவர்மன் குணி டு போடுவதும் பனுக்கு குதுாகலாமாய் என்னவோ அச்சம் தரும் ட்டதாய் தெரியவில்லை.
அவன் கிட்டப் போய் bரரைக் காணேல்லை. யோ?” என்று கேட்டேன். ரவர்மன் வீட்டில் ஒரு றொன்.
பொழுதுபட அவற்றை பரிள்ளைகளும் ன்றான் சந்திரவர்மன். ந்தது எனக்கு. வெய்யில் ாளுத்தி எறிந்தாலும் கிற நீரிலிருந்து குளிர்
கூடம்விட அப்பிடியே ானேன். குழந்தையைத் யாட்டுக் காட் டிக் ஆனந்தன். பொழுதில் , துயர் தெரியாமல் ரித்தது. நானும் அவன் வீட்டினுள் ந்தனும் சிரித்தபடிதான்
LTLLT60.
“ஒரு மாதிரி வந்திட்டீங்கள்” என்று ஆனந்தனின் மனைவியிடம் சொன்னேன். "அதையேன் கேக்கிறீங்கள்” என்று அவா சொல்லத் தொடங்கினா. அவவின் முகம் மிகக் கறுத்திருந்தது. வெய்யிலினால் அல்ல.
இன்று காலையிலிருந்து இது பத்தாவது முறையாகக் கதை சொல்வதாக இருக்கவேண்டும். கதையில் சுவை சொட்டும் குறையவில்லை. ஆனந்தன் எழுந்து உட்சென்று தேசிக்காய் கரைத்து வந்தான். "மாஸ்ரர் கொஞ்சம் சாப்பிடுங்கோ” என்றா. “இல்லையில்ல்ை, அங்கை எனக்குச் சாப்பாடிருக்கு” என்று உடன் மறுத்தேன். “மனிசியும் ஊருக்குப் போட்டாவாம்” என்றா. “ஓமோம்” என்றேன். பத்து நாட்களாக கடலுக்குள்ளாலும், ஆற்றுக்குள்ளாலும், காட்டுக்குள்ளாலும், வள்ளத்திலும், வானிலும், ட்ரக்ரரிலும் நடையாய் நடந்தும் ஒரு குழந்தையை இடுப்பில் சுமந்தபடி, மறுபிள்ளையைக் கையில் பிடித்தபடி வந்திருக்கிற கதையை, துயருடனும், தவிப்புடனும், ஏக்கத்துடனும், தப்பிவந்த நிம்மதியுடனும் சொல் கிற அவாவிடம் மத்தியான வெய்யில் தருகிற சூட்டு அலுப்புடன் கேட்டுக் கொண்டிருந்தேன். மாமரத்தின் கீழ் நாக்கைத் தொங்கப் போட்டபடி நாயொன்று கண் தூங்கியது. சைக்கிள் எடுத்து வெளியில் வந்த என்னிடம் “ள்வ்வளவு நிம்மதியா இருக்கடாப்பா" என்றான் ஆனந்தன் அவன் முதுகைத் தடவினேன்.
தனித் துப் போன எண் வீடு வந்தேன். ஒரு மரத்தில் தனித்துவாழும் அணிலைப்போல என்னை உணர்ந்தேன். விஜயனும் ஓடிவிட்டான். பொம்மர் பறந்து செத்தோம் என்று நடுங்கிய அந்த இரவிற்கு அடுத்தநாள் "மைச்சான் நான் ஒடப் போறன்ரா” என்று சொல்லிப் போய்விட்டான்.
அவன் இருந்தபோது பின்னேரம் அவ்வளவு குழப்பமானதாக இல்லை. முறிப்புக் குளத்திற்குக்கூட ஆனந்தன், துவாரகன், தர்மாவுடன் நானும் விஜயனும் போய் முக்கி முக்கி எழுந்து ஒரு

Page 23
பின்னேரத்தைக் கழித்திருக்கிறோம். இப்போது விஜயன் இருக்கிற வீட்டுக்கு முன்னால் ஓடுகிற வாய்க் காலில் குளிப்பதற்குக்கூட விஜயன் இல்லை.
மத்தியானம் பள்ளிக் கூடம் முடிந்து போய்ச் சாப்பிட்டு வீடு வந்து கீதா தந்த "அன்னை வயல்” புத்தகம் வாசித்தேன். வெய்யிலுக்குச் சாடையாய்க் கண் சொருகியது. முற்றத்தில் வழுக்கிக் கொண்டு ஓடிய புடையன் பாம்பு கண் சொருகலை சடக் கென முறிக்கப் பண்ணியது. வெளியில் இறங்கி புடையன் போகும் திசை பார்த்தேன். அது பற்றைக் குள் மறைந்தது. உயிர் பறிப்பதற்கு எத்தனை விதமாக உலவுகின்றன. அப்படித்தான் நான் நினைத்தேன். நினைத்து முடித்து கிணற்றடியில் முகம் கழுவினேன். கழுவிய முகத்தின் புத்துணர்ச்சிக்கு சுசியின் தேநீர் மிகச் சுவையாக இருக்கும். இனித் தண்ணீர் சுடவைத்து எனக்கென்று தேநீர் போட இயலாது.
நிலை பாராமல் தடயங்கள் தெர்
தொடராமல் இரு
அப்படி நேரத்தில்தான் சூரிய6 தொடங்கினான். கீற்றுகளுக்கிடையில் L வழியவிட்ட மா6ை ஒழுங்கைப் புழுதி பறக் பிரியத்திற்குரியவளி பக்கத்தில் என்ப கடைச்சந்திக்கு தேநீர் வெறும் ரொட்டி தே இருந்தது.
மாலைச் கு நேரம். சாடையான உ| வெளியில் கேட்டது பார்த்தோம். மிக உய சுற்றியது. "மாப் எடுக் வந்து அடிக்கப் பே விஜயன்.
காவலில் நி
 
 
 
 
 
 

ఫ్లో . . ܂ ܠ
s சூரியன் காணாமல் போய் ஆனாலும் வெளிச்சம் இருந்தபோது s - ஜோஜினி வீட்டில் லாம்பு கொளுத்
M. திவிட்டார்கள். மண்ணெண்ணெய் ஒரு நினைக்கும் சொட்டும் இல்லாத நேரத்தில் ஏன் ன் மேற்கில் சரியத் இவ்வளவு வேளைக் கு மாமரத்தின் கொளுத்தினார்களோ தெரியவில்லை. "ரீ >ஞ்சள் வெய்யிலை குடியுங்கோவன்” என்றா ஜோஜினி. Uயில் விஜயன் "இப்பதான் குடிச்சிட்டு வாறம்” என்று க வந்தான். அவன் அவசரமா மறுத்தான் விஜயன், ஜோஜினி ன் வீடு சற்றுப் விஜயனைப் பார்க்க மறுத்து என்னைப் தால் சேவியர் பார்த்துப் பார்த்தே கதைத்தா. ஆனால் குடிக்கப்போனோம். நாங்கள் அவா வீடு போகிறபோது . நீருக்கப் பதமாக விஜயனைப் பார்த்தே அவாவின் முகம் .
அதிகம் விரிந்தது. விஜயன் ஏதும் கேட்டபோது ஜோஜினி வெட்கப்பட்டுப் ரியன் புதைகிற பதில் சொன்னா. அப்போதும் என்னைப் றுமல் சத்தம் வான் பார்த்துத்தான் சொன்னா. "நீங்கள் இருந்து ': ' நு. அண்ணாந்து கதையுங்கோ நான் வாறன்’ என்று ரத்தில் சீ பிளேன் வெளிக்கிட்டன். கிறான். நாளைக்கு "நானும் வாறன்’ என்று ாறான்” என்றான் அவசரமாக விஜயனும் வெளிக்கிட்டான். வெளியில் வந்து “என்னை இனிமேல் கூப்பிடாதை. நீ தனிய போய் இருந்து
வெளிச்சம் தை - மாசி, 2003
விளையாட்டாக விளையாடி வானில் பறக்கும் அழகான கிளியே உனக்கும் சிறை வாழ்வுண்டு மாங்காய் மரத்துடன் பச்சை பசேலுடன்
ளும் ஒட்டியிருக்கும் பச்சைக்கிளியே
ற்க ஒழிந்துவிட்டேன் 6Τ6OI
ங்களும் எண்ணாதே
60)6). மறந்துவிடாதே
து பிழைக்கும் சொண்டின் சிவப்பு நிறம்
டத்திற்கு காட்டிக் கொடுக்கின்றது.
6)

Page 24
22,
ஜோஜினியோடை கதை” என்று ஏசினேன். “பொம்மர் சுத்துது, எப்படா சாவு வருதோ தெரியேல்லை. அதுக்குள்ள சந்தோசமா என்னத்தைக் கதைக்கிறது” என்று கசந்து போய் விஜயன் சொன்னான்.
வெளிச்சம் தை -
உயரத்தில் நின்று ஹெலி சுடுகிறபோது, ஒரு பெரிய மரத்தைக் கட்டிப்பிடித்தபடி, ஹெலி தன்னைப் பார்க்காதபடி, ஹெலியின் சூடு தன்னைத் தாக்காதபடி சுற்றிச்சுற்றி வந்து தன் உயிரைக் காப்பவன் விஜயன், பொம்மரிடம் இப்பிடி மரத்தைச் சுற்றி காட்டுகிற விளையாட்டு பலிக்காது. மரத்தையும் அடியோடு பாறவைத்து, உயிரையும் பறித்துக்கொண்டு ஓடும் பொம்பர். தனது உயிர் இப்படிப் பறிக்கப்படும் என்று விஜயனுக்குத் தெரியும்.
விஜயனை வாய்க்காலோடும் வீட்டை விடப்போனேன். கரடிப்போக்குச் சந்தியில் நின்று கதைத்தோம். இனி அடுத்தநாள்தான் பெரும் வெளிச்சம் காணலாம். அப்படி மிகத்தான் இருண்டு போயிற்று. ஆனால் உடனே பெரும் வெளிச்சம் காண நேர்ந்தது. திடீரென இரைந்து கொண்டு பொம்மர் வந்தது. கடும் இருட்டில் பொம்மர் வருவதில்லை. இருட்டில் பொம்மரைத் தெரியவில்லை. தலைக்கு அருகே சர்ரென உராய்கிற சத்தம் கேட்டது. சடக்கென பெருவெளிச்சம் தெரிந்து குண்டுவெடித்தது. காதில் “ஊஊஊ.” என்று ஊளைச் சத்தம்!
குண்டுபோட்ட பொம்மர், ஒரு சுற்று சுற்றி வந்தது. அதன் சத்தத்தில் அப்படிச் சுற்றுகிறதை உணர்ந்தேன். திடீரென தலைக்கு மேல் பொம்மர் குண்டு சிவப்புக் கனலாகச் சீறியது. "விழுந்து
படடா’ என்று சொல்லி விழுந்து குப்புறப்படுத்தேன். படுத்தவாக்கில் எல்லோரையும் நினைத் தேன்.
குண்டுவெடித்து பெருவெளிச்சம் தெரிந்தது. தலைக்கு மேலால் ஷெலிலின் செதில்கள் சீறிக்கொண்டு பறந்தன. படபடவென நெருங்கி விழுகிற சத்தம் கேட்டது. எங்கள் மேல் கற்கள் வீழ்ந்தன. சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டை ஓடிவந்தேன். விஜயனும் வீடு வந்தான். தன் அறைக்குப் போகப் பயந்தான். அலமலந்து போனான்
uDTðfl, 2003
விஜயன். அடுத்தர ஓடப்போறன்ரா” என் போய்விட்டான்.
அதன் பிற நல்லாக் கருகலாயி பிசைந்து அழுகை உ கொண்டவன் போல் நித் திரை வருக படுக்கையில் பாம்! எழுந்து வெளி தென்னைகளுக்கிடை Ց! (Աք 5] ( நிலாப்பெண்ணுக்கு விட்டார்கள். அவள் குத்தியது. எனக்கு மூள் கிறது. பார்த்திருக்கக்கூடாது நிலாப் பெணி னை கண்டிருக்கக்கூடாது செய்து விட்டது பள்ளிக் கூடத்திலி காணவில்லை. குண் பகலென்று, இரெ பக்கத்தில், தூரத் கேட்கிறது. ஆசிரிய தோய்ந்திருக்கிறே தர்மாவும், துவா நிற்கிறார்கள்.
ஏ.எல் வ இப்போது இயங் கீதாவும், சகுந்தல வசந்தியையும் சிவச மூர்த் தியையும் கிருஷ்ணகாந்தனை ரதிகாவையும் காண் வசந்தியையும் கா கீதா மாத்திரம் 6 சகுந்தலா மாத்த தனபாலனை பி காணமுடியவில்ை வரமாட்டான்” என்ற வெற்றிகொள்ள அ அப்படி இந்தப்பள்ளி நூறு பேராவது பே
சுற்றிவர ஒருபுறமாய் வாய்க்க குளிர்ந்த காற்று வீ
 
 
 

நாள் "மச்சான் நான் ாறு சொல்லி விஜயன்
|கு பொழுது இன்னும் ற்று. மனது பிசைந்து ஊறுகிறது. நோய்க்கூறு திரிகிறேன். இரவில் கிறதாக இல் லை. புபோல நெளிகிறேன். யே வருகிறேன் . _யிலான வானில் நிலா கொணி டிருந் தாள். யாரோ ஊறு செய்து அழுகை நெஞ்சைக் இன்னும் கலக்கம் நிலா வைப் நு. நெஞ்சு துடிக்கிறது. O நான் 1. காலம் அந்த விதி .இப்போதெல்லாம் ) மாணவர்களைக் ாடுகள் காலையென்று, வன்று, சாமமென்று 3தில் விட்டுவிட்டுக் Iர் அறையில் விரக்தி }ன். நண்பர்களாக, ரகனும் மாத்திரம்
பகுப்பு ஒன்றுதான் குகிறது. ஆயினும் )ாவும் வருகிறபோது ரஸ்வதியையும் உதய காண வில் லை. யும் சகுந்தலான்வயும் கிறபோது கீதாவையும் ணவில்லை. ஒருநாள் வருகிறாள். மறுநாள் திரம் இருக்கிறாள். |றகு ஒருபோதும் ல. “அவன் இனி நாள் கீதா. வாழ்வை வன் போய்விட்டான். க்கூடத்திலிருந்து ஒரு ானார்கள்.
வயல் சூழ்ந்து, ால் ஓடி, எப்பொழுதும் சுகிற தனித்துப்போன
வீட்டிலிருந்து வருகிற கீதா அன்று காலையில் அழுதாள். அவள் தம்பி துண்டு எழுதி வைத்துவிட்டு சைக்கிளை மாமரத்தில் சரித்துவைத்து விட்டுப் போய்விட்டான். அதற்காக அவள் அழவில்லை. “போகத்தானே வேண்டும்” என்றுதான் சொன்னாள். கீதாவின் அம்மா குசினிக்குள் இருந்து சமைக்கவும் (լք լգ եւ T ԼD6ծ அழுகிறா. விறகு எரிந்துகொண்டிருக்கிறது. சோறு ஒரு அடுப்பில் வெந்து கொண்டிருக்கிறது. கிழங்குக்கறி இறக்கி பால் விட்டு மசித்தும் விட்டாயிற்று. மீன்குழம்பு அடுப்பில். அப்போதுதான் துண்டு கண்டெடுத்து, கிரியா அம்மாவுக்கு வாசித் தாள். கதா படித்துக்கொண்டிருந்தாள். அம்மா அகப்பையை மீன் குழம்பில் வைத்து ஏங்கிப்போனா. மீன்குழம்புக்குள் என்ன போட்டதென்றும் தெரியவில்லை. சோறு வெந்து அடிப்பிடிக்கிறது. அம்மா மயங்கினா. அடுப்பைக் கீதா தண்ணிர் ஊற்றி அணைத்தாள். அம்மாவைப் பார்த்து அழுதாள்.
நான் குழப்பமான பின்னேரங்களைச் சந்திக்கிறேன். விரக்தி தோய்ந்தபடி மாலைப்பொழுது பூமியில் பரவுகிறது. நான் பொழுதை, வாழ்வை இழந்து கொண்டிருக்கிறேன். எனது சின்னதும் இனியதுமான உலகம் சிதைந்து போகிறது. நேராக்க நினைத்தேன். கோணல் மாணலாகப் போயிற்று.
என் உலகை
வருகிறபோது எத்தனை இரம்மியமாக இருந்தது. எப்போதும் வசந்தமே வீசும் என்னும் நம்பிக்கை இருந்தது. இங்கு படிக்கிற மாணவர்களின் மனசு விசாலமாக இருக்கும். அழகை இரசிப் பார்கள். கெட் டித் தனம் மிகுந்திருப்பார் கள். ஆசிரியர்மார் பெருந்தன்மையுடன் திகழ்வார்கள். புதிய உலகைக் கட்டியெழுப்பத் தோள் தருவார்கள். இந்தக் கட்டிடம் போலவே அதிபர் மனது உயர்ந்து விம்மி நிற்கும். எப்பொழுதும் நல்லனவே நிகழும்படியாக வகுப்பறைகளும், மைதானமும், அரங்க மண்டபமும் திகழும்.
இந்த மாணவர்களிடையே

Page 25
காதல் மிக இயல்பாகப் பெருக்கெடுக்கும்.
காதல் மெளனத்தல் ஆழ் நீ து போயிருக்கும். மைதானத்தில் அவன் விளையாடும்போது அவள் இரசிப்பாள். மண்டபத்தில் அவள் பாடும்போது அவன் மெளனத்தில் உருகுவான். முதற்காதல் இங்கு அரும்பும். நெஞ்சு பதைக்கும். மனசு ஏங்கும். குளிர்மையான பார்வை ஒன்றை அவள் தருவாள். மலர்வான புன்னகையை அவன் அளிப்பான். புன்னகையின் சிறு மின்னல்வெட்டு நெஞ்சைத் தைக்கும். புன்னகைக்கா விடினோ பொழுது கருகும். இந்தக் காதல் மெளனத்தில் உறைந்து போகும். மண்டபத்திலேயோ, மைதானத் திலேயோ, புதைபடும். நிறைவேறாது. நிறைவேறாக் காதலை எண்ணி ஒருக்கால் ஏங்குவர். அற்புதமான காலம் இது. அழகும், கம்பீரமும், வீரியமும், காதலும் மிக்க வாழ்வு இது.
நதி பெருக்கெடுத்து நகர்ந்தாற் போல் வாழ்வு போயிற்று. ஆறுமணி நேரப் பாடசாலை வாழ்வு சொர்க்கமாயிற்று. ஒவ்வொரு நாளும் புதிய புதிய பூச்செண்டுடன், மேசைவிரிப்புடன் எனது வகுப்பு அழகுபட நின்றது. குழப்படி இருந்தது. குறும்புகள் நிகழ்ந்தன. இரசிக்கக்கூடிய குழப்படி, வாய்விட்டுச் சிரிக்கக் கூடிய குறும் பு. கள்ளிறக்குகிறவரின் கத்திக்கூட்டுக்குள் வெடி கொளுத்திப் போட்டுவிட்டு ஓடிவிட்டான் மோகன். குண்டிக்குள் வெடித்தது வெடி 1. மிகவும் தான் திடுக்கிட்டுப்போனார் அவர். மோகனைத் துரத்தினார். விளையாட்டுப்போட்டியின் ஒட்டப்போட்டியில் மோகன் முதலாமிடம். உயரம் பாய்தலிலும் முதலாமிடம். வேலிபாய்ந்து ஓடுவது அவனுக்குக் கடினமாக இருக்கவில்லை. நாங்களும் சிரித்தோம். இரசித்தோம். கண்டித்தோம். வருந்தினோம். படித்தோம். விளை யாடினோம்.
விளையாட்டுப்போட்டி நிகழ்ந்த அன்றிரவு குணி டுகள் வீழ்ந்து வெடிக்கத்தொடங்கின. சாமம் போல படபடவென குண்டுகளைப் பொழிந்தபடி ஹெலி வந்தது. அதிகாலையில் சுற்றிச் சுற்றி பொம்மர் குத்தியது. மதியத்திற்குச் சற்று முன்பாக அவ்ரோ பீப்பாக் குண்டுகளை வீசியது. எதிரி போரைத் தொடுத்தான். அப்போதிருந்த வாழ்வு கருகத் தொடங் கிற் று. மைதானத்தில் விளையாட்டுப் போட்டியின் சுவட்டு அடையாளங்கள் கூட இன்னும் அழியவில்லை.
சாப்பிடுகிற இல்லை என்று சொலி ஆகிவிட்டன. சாப்ப அடிக்கடி பூட்டிக்ெ துவாரகன் , வீட்டி சாப்பிட்டேன். கூச்சமா உன்ரை வீடு மாதி சொன்னான். அப்படிச் கூச்சம் போயப் விடு சாப்பிடாமல் மதியத் படுத்தேன். வீட்டின் புழுதி படரத் தொடரி நினைவாக சுசியின் உட்கொடியில் காய்ந் போல் ஆய்விட்டது. இல்லாமல் அடியோ ஊரில் வெக்கை ப காய்ந்தும், நெடுங் கr வீசுகிற மாதிரி இரவும்
இந்தக் க ஒருநாள் பின்னேரத்து பார்த்தது. துாறிய சுவடு உறிஞ்சிக் கொண்டது கொஞ்சம் விட்டுப் பிறகு மண் அவற்றைப் ப வெளிவிட்டது. மணம் 6 என்று தும்மினேன். அவ் நின்றது. சாம்பல் ே சூழ்ந்தன. ஊர் அமுக்க உடம்பிலிருந்து கசிந்து அன்று பின்னேரத்துக்கு மனசு ஒருப்படவில் 6 விளக்குக் கொளுத்தி கி வயல்” விட்ட இடத்திலி
இரவுக் கு
பசிக்காவிட்டாலும் ப தோய்த்து தின்றேன் போத்தலில் தேநீரைச் ே நித்திரைக்கென்று ஒரு பாய் விரித்தேன். வரு படுக்கையில் பாம்புபே புரண்டேன். முகம் கு ஒன்றும் பலிக்கவில்ை நினைத்தேன். படபடெ ஹெலியின் சத்தம் திடுக்கிட்டு முழித்தேன் ஈரத்தில் கிடந்திருந்த நேரம் பார்த்தேன். ஒரு
நிமிஷம் போய்விட்டது. ஹெலி கொஞ்சம் வ தூரத்தில் இருக்கிறமா திரும்பி படபடக்கிற சத் கேட்டது. நான் விள கூடுதண்ணிர்ப் போத்தை கோப்பை நிறைந்தது.
 

வெளிச்சம் தை - மாசி, 2003
வீட்டில் சாப்பாடு லியே சிலநாட்கள் Tட்டுக் கடைகள் 5ாண்டன. தர்மா, ல் இடையிடை 5 இருந்தது. "இது ரி” என்று தர்மா சொன்னால் மட்டும் )ா? சிலநாட்கள் திலிருந்து வீட்டில் சீமெந்து நிலத்தில் வ்கி விட்டது. ஒரு பாவாடை இன்னும் து வற்றி, படங்கு கிணற்றிலும் நீர் டு வற்றலாயிற்று. ரவியும், மரங்கள் ய்ச்சலின் நெருப்பு
இருந்தது.
டுங் கோடையரின் க்கு மழை தூறிப் தெரியாமல் நிலம் நீரை. இன்னும் தம் தூறிப்பார்த்தது. றித்து புழுதியை ாழுந்தது. "அச்சூம்" வளவுதான். தூறல் மகங்கள் ஊரைச் கப்பட்டுக் கிடந்தது. பிறகு ஒழுகியது. த ஓரிடமும் போக லை. பொழுதுபட தா தந்த "அன்னை ருந்து வாசித்தேன்.
பசிக் குமென்று ாணைத் தேநீரில் 1. சுடுதண்ணிர்ப்
கொட்டாவிவிட்டுப் கிறதாக இல்லை. ால் நெளிந்தேன். ப்புறக் கிடந்தேன். ல. அப்படித்தான் வன்று காதிற்குள் நுழைந்தவுடன் . வேர்வை ஊறிய தைக் கண்டேன். மணியாகி இருபது படபடவென்று வந்த டக்குப் பக்கமான திரி இருந்தது. ஏறி தம் கூரைக்கு மேல் $குக் கொளுத்தி, லச் சரித்தேன். ஒரு
23
கோப்பை முடிகிற நேரம் இன்னோரு படபடப்பு கேட்டது. இது கூரைக்கு மேல் அல்ல; சற்றுத்தள்ளி. வெளிச்சம் பரவாத விடிகிற வரைக்கும் ஹெலி இதைச் செய்தது. உறுமி உறுமி அடங்கியது. துர்நிகழ் வொன்று நிகழ்வதற்கான கூறுகள் அந்த அமாவாசை இருட்டில் தெரிந்தன.
விடிகிறவரை நித்திரை இல்லை. வெளிச்சம் வந்தபோதும் மந்தாரமாக ஊர் இருண்டிருந்தது.ஒழுங்கைகளில் ’ எந்த அசுமாத்தமும் இல்லை. பறவைகளும் தம் காலைப் பாடலை இசைக்க மறந்தன. நாயின் குரைப்புக் கூட இல்லை. "சாமம் வழிய கேட்ட ஹெலிச்சத்தம் என்னவாக இருக்கும்?” ஈசண்ணை வீடு போனேன். "குஞ்சுப்பரந்தனிலை நிறைய ஆமியை இறக்கியிருக்கிறாங்கள். இஞ்சால் பக்கம்தான் வாறாங்கள் போலை.நீங்கள் உடனே ஊருக்குப் போறது நல்லது. வீட்டை நாங்கள் பார்த்துக் கொள்ளுவம். முக்கியமான சாமான்களை எடுத்துக் கொண்டு போங்கோ”
"நீங்களெல்லாரும் வெளிக்கிடுங் கோவன். இஞ்சை இருக்கப் பயம்தானே?” "ஆகலும் பிரச்சினையெண்டால் நாங்கள் காட்டுப் பக்கம் ஓடுவம் உங்களுக்கு அங்கை மனிசி பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருப்பினம். நீங்கள் போங்கோ’
பள  ைள களை யாவது விடுங்கோவன்’
"அது பிரச்சினையில்லை. ஏதும் பிரச்சினையெண்டால் வருவம் தானே?”
குஞ்சுப்பரந்தனெண்டால் கீதா வீட்டின் வயல்தாண்டிய வெளி.
இவ்வேளைக்கு கீதாவின் வீட்டினுள் புகுந்திருப்பாங்கள். இயற்கை பெற்றெடுத்த அந்தக் காட்டுக் கிளியின் கீச்சல் கேட்டுத்தான் பறவைகளும் தம் பாடல் இசைக்க மறந்தனவோ? அந்த அழகுப் பெண்ணை நினைத்து நெஞ்சு கிழிந்தது.
எனக்கென்று எதுவுமில்லை. ஒன்றையும் நான் கட்டவுமில்லை. இருந்த ஒரு வாழ்வை இழந்து போகிறேன். இந்த Ꮿl LᏝ [Ꭲ Ꭷl fᎢ 60Ꭰ éᎭ நாளன்று எண் நிலாப்பெண்ணை இழந்து போகிறேன். குமுறிக் குமுறி வந்த அழுகையை உத துடிக்க அடக்கி விழுங்கினேன். சாதி தினேன். வீடு இ இருண் டதைப் பூட்டித ஈசண்ணையிடம் கொடுத்
(குளிர்காலம் 2002 மார்கழி) 4. 添

Page 26
24
வெளிச்சம் தை - மாசி, 2003
66
கிறுப்பின உணர்வு என்பது முதன்முதலில் "நான் ஒரு
9
கறுப்பன்” என்று மட்டுமல்லாமல் “வெள்ளையனும் அல்ல' என்பதைக் கண்டுபிடிக்கும் பொழுது ஏற்படும் அதிர்ச்சியோடேயே தொடங்குகிறது' என்று ஒரு முறை தென்னாபிரிக்க இதழியலாளரான லூயிநோஸி (LEWS NKOSI) ஒப்சேவர் பத்திரிகையிலே எழுதினார். (இந்தக் கருத்தினுடைய அசைவு பல்திசைகளிலும் பரவிச்சென்றதோடு அதனுடைய விநோதமான எதிரொலிகள் பல்வேறு சூழ்நிலைகளிலும் எதிரொலித்துள்ளன. கறுப்பர்களான தென்னாபிரிக்கர்கள், வெள்ளையர்கள் மேலாண்மை கொண்டிருப்பதும் விரோத மனப்பான்மை கொண்டிருப்பதுமான சமூகம் ஒன்றினால் முழுமையாக நிராகரிக்கப்படுவதன் மூலமாக இதனைக் கண்டுகொண்டனர். இந்தக் கண்டுபிடிப்பானது முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலைகளிலும் ஏற்படக்கூடும். பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்ட ஆபிரிக்கர்கள், சில நிபந்தனகளோடு கூடியதாக வெள்ளையர்கள் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் மூலம் இதனைத் துல்லியமாகக் கண்டுகொண்டனர். ஒரு கறுப்பன் தன் நிறத்தை மேற்குலக நாகரீகத்தின் கலாச்சாரம், மதம், பழக்கவழக்கங்களால் மறைத்துக் கொண்டால் அவனது கறுப்பு நிறத்தை மன்னித்துவிட இந்தச் சமூகம் தயாராக இருந்தது. இந்த அணுகுமுறையின் விளைவாக
q,IYPigiiii GioYili, igstilaisis
இவ்வாறான சூழ்நிலைகளில் ஒரு “வெள்ளையன் அல்லாதவனாக” இருப்பதன் பொருள் என்ன? என்றவாறான ஒரு சுய மதிப்பீட்டர்வம் அவன்மீது தினிக்கப்பட்டு இருந்தது. அவனது நிறம் உண்மையிலே இதனைவிட அதிக முக்கியத்துவம் கொண்டதாக இல்லையா? சீரழிக்கப்பட்ட தெனினும் வளம் கொண்ட தன் சொந்த மண்ணில் வாழும் ஒரு கறுப்பனாக இருப்பதென்பது இன்னொருவன் மேல் துன்பங்களைச் சுமத்தும் “வெள்ளையன் அல்லாதவனாக” இருப்பதை விடச் சிறப்பானதல்லவா. ? என்றவாறாக அவன் சிந்தித்தான். இவ்வாறான இனவுணர்வை ஒழித்துவிடும் (ASSNLITION) இந்தக் கொள்கையானது ஒரு கறுப்பன் எந்தக் காரணியை மறக்கவேணி டும் என்று வெள்ளைக் குடியேற்றவாதிகள் நினைத்தார்களோ, அதே காரணிமீது அவனது கவனத்தை முனைப்பாகத் திருப்பிவிட்டது. அவனுடைய “கறுப்பு நிறம்தான்” அந்தக் காரணி மேற்குலக நாகரீகம் உருவாக்கிய கலாச்சாரம் அவனை மூழ்கடிக்கும் விதத்தில்
 

அனைத்துக்கொள்ள முயன்றபோது அவன் அதன் பிடியிலிருந்து தப்பி, தனது சொந்தக் கலாச்சாரத்தைப் புதுக்கிளர்ச்சியூட்டும் கோணங்களிலும் புதிய புரிந்துணர்வோடும் ஆராயத் தொடங்கினான்.
எய்மே செசாயர் (AME CESATRE)இன் வார்த்தைகளில் சொல்வதானால் “கறுப்பு நிறம் என்பது இருப்பை இழப்பது அல்ல. அந்நியக் கலாச்சார மறுதலிப்பு ஆகும்”. ஒரே நேரத்தில் கலாச்சார ஆக்கிரமிப்பை மறுதலிப்பதாகவும் சுதேசியக் கலாச்சாரத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்த இப்போக்கே நீக்றிரியூட் (NEGRITUDE) ஆகும். லியொபோல்ட் செடார், செங்ஹொர், டேவிட் டியோப் பிறாகோ டியொப் கொங்கோலியக் கவிஞர்களான யுராம்லி மற்றும் போலாம்பா போன்றவர்களின் கவிதைகளில் இந்தப் போக்கு பெரிதும் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. அதனைப் புரிந்து கொள்ளாமல், ஆகக் குறைந்தது அதன் வரலாற்று ரீதியான முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் 1940 - 1960 காலப்பகுதிகளிலான இரு தசாப்தங்களில் உருவாகிய கவிதா நிகழ்வுகளை புரிந்து கொள்வது கடினமானதாகவிருக்கும்.
பிரெஞ்சு ஆதிக்கத்திற்குள் கடைசியாக வீழ்ந்த ஆபிரிக்க உலக நாடாக மடகஸ்கார் இருந்தது. இங்குதான் பிரான்ஸ் தனது "இனவுணர்வை ஒழித்துக் கட்டும்" கொள்கையை முதலில் நடைமுறைப்படுத்தியது. 1896" தான் பிரெஞ்சுப் படைகளிடம் மடகஸ்கார் முழுமையாக வீழ்ச்சியடைந்தது. இந்குதான் ஓரளவு பயணி விளைவுள்ள முறையில் அக் கொள்ளையை
50. 181 989)ysib
நடைமுறைப்படுத்த முடிந்தது. அங்கு உருவாகியிருந்த நூற்றுக்கணக்கான மிசன் பாடசாலைகளை மூடியதே பிரெஞ்சு அரசின் முதல் நடவடிக்கையாக இருந்தது. எனினும் இந்த நிலைப்பாடு பின்னர் கைவிடப்பட்டதோடு விரைவிலேயே அந்த நாட்டை நிர்வகிப்பதில் தமக்கு உதவக்கூடிய மலசாஸி புத்திஜீவிகளின் சிறிய குழுவொன்றை உருவாக்க பிரான்ஸ் ஆரம்பித்தது. 1920 அளவிலே மடகஸ்காரில் ஜீன் ஜோசப் றபியாறி @666DIT (JEAN JOSEPH RABIARI VELO) 6Tsiigo s9b5LDTGOT கவிஞர் உருவாகினர். இவர் பிரெஞ்சு மொழியிலேயே எழுதினார். சிந்தித்தர். பிரெஞ்சு இலக்கியம் மீதான இவரது வெறி எந்தளவிற்கு இருந்ததெனில், 1937 இல் பிரான்ஸ்சுக்குப் போகும் தம் முயற்சியை உள்ளூர் அதிகாரிகள் பிடிவாதமாய்த் தடுத்த பொழுது தற்கொலை செய்யும் அளவிற்கு இருந்தது. அந்தளவிற்கு “இன உணர்வழிப்பு” அவர்மீது ஆதிக்கம்

Page 27
கொண்டிருந்தது. இவரது கவிதைகளில் குறியீட்டுக் கவிஞர்களின் தாக்கம் இருக்கிறது. எனினும் இவரது கவிதைகள் தனித்தே நிற்கின்றன. அற்புதமான முறையில் படிமங்களை அவர்
கையாளுவதானது உலர்வலய மண்ணில் மைந்தனாக அவரை எடுத்துக்காட்டுகிறது. அவர் வாசகனை தன் கவிதைக்குள் தன்னம்பிக்கையுடன் நடத்திச் செல்வதும் ஒரே படிமத்தை கவிதை முழுவதினுள்ளும் விரவச் செய்து விரிவாக்கி கையாளுவதானது, பிரெஞ்சு - ஆபிரிக்க கவிஞர்களுள் றபியாறி வெலோவை வேறுபடுத்திக் காட்டுகிறது.
இவரதும், பிளேவியன் றனைவொ, ஜாக்குவில் றபேமணன்வா போன்ற ஏனைய கவிஞர்களதும் கவிதைகள் அந்தத்தீவின் மக்களால் விரும்மப்படும் கிராமிய மொழிவழக்கிலான பாடல்களை அடிப்படையாகக் கொண்ட பேச்சுவழக்கிலான கவிதைகளாகும். இவர்கள் மடகஸ்காருக்கென ஒரு கவிதை மரபை உருவாக்கித் தநதாாகள.
இன உணர்வழிப்புக் கொள்கை' கைக்கொள்ளப்படுவதை கண்கூடாகக் கண்ட ஒரே ஆபிரிக்க நாடாக செனகல் இருக்கிறது. 1946 வரை வேறு இடங்களில் இக்கொள்கை நடை முறைப்படுத்தவில்லை. எனினும் 10 வருடங்களின் பின்பு இக்கொள்கை பிரெஞ்சு அரசால் கைவிடப்பட்டது. போருக்கு முன் பிரெஞ்சுப் பல்கலைக் கழகங்களுக்குச் சென்ற சில செனகல் நாட்டவர்களில் லியோபொல்ட் செடார் செங்ஹொரும் ஒருவராவர். 1906 ல் சிறிய போர்த்துக்கேய குடியேற்ற நகரான ஜோஆஸில் பிறந்த அவர் 1928 ல் பரிஸ் வந்தார். அங்க வைத்து மாட்டிங்குவேயின் செசாயர் மற்றும் பிரெஞ்சு சினியாவின் லியோன் டமாஸ் முதலியோருடன் அறிமுகமாக நீக்றிரியூட் பாணியின் பக்தராக ஆனார். இந்த டமாஸ் என்பவரே பரிசில் அஞ்ஞாத வாசம்
செய்த நீர்ரோக்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் துணிவை உருவாக்கிக் கொடுத்தார். அவரது உணர்வுகள் பெரிதும் வெளிப்பட்ட PIGMSNTS என்ற தொகுதி 1937 ல் வெளியிடப்பட்டு பின்னர் பிரெஞ்சு பொலிசாரால் முற்றாக அழிக்கப்பட்டது.
அவர்கள் என் ஆபிரிக்காவை
கொள்ளையிடுகையில் epollb:- என்னுள் இருந்த எல்லாமே MODERN POETRY கறுப்பனாகத் இருக்கத் FOROM AFRICA துடிக்கையில் என்ற நூலின் முன்னுரை அவர்கள் எனக்குள் புகுத்த முயன்ற மொழிபெயர்ப்பு:-
羲 O O O O
கலாச்சாரத்தின் ScoregonD புளேTUGOTGI) இடுக்குகளில்
வெற்றுப் பேச்சுக்களின் இடுக்குகளில்
 
 
 

வெளிச்சம் தை - மாசி, 2003 8. فمنهم من .
கோட்பாடுகளின் இடுக்குகளில்
என் வெறுப்பு வளர்ந்தது.
என்று அவர் எழுதினார்.
இரண்டு வருடங்களின் பின்பு, இவரே நீக்றிரியூட்' என்ற பதத்தை உருவாக்கி அந்தப் பாணியில் எழுதும் பிரதான கவிஞருமானார். கிட்டத்தட்ட இதேகாலப்பகுதியில் எழுதத் தொடங்கிய செங்ஹொரின் கவிதைகளின் நீக்றிரியூட் பாணியின் கருப்பொருட்கள் ஒவ்வொன்றாகத் தோன்றுகின்றன. இறந்தவர்களின் இயல்மீறிய பொருள்தரும் பிரசன்னம், வாழ்பவர்கள் மீது அவை கொண்டிருக்கும் பாதுகாக்கும் வகையினதாக வழிகாட்டும் விதத்திலானதான செல்வாக்கு, வெள்ளை ஐரோப்பாவால் புராதன ஆபிரிக்காவும் அதன் கலாச்சாரமும் படு நாசத்திற்கு உட்படுதல் - 7 (மென்பனியில் பரிஸ்) மேற்குலகின் கொடூரமான நெகிழ்ச்சியற்ற தன்மையும் ஆபிரிக்காவின் குறைநிரப்பும் தன்மைகள் தேவையாகவிருக்கும் அதன் கையறுநிலையும் ஆபிரிக்கப் பெண்ணினுடைய கிளர்ச்சியூட்டும் வெற்றிகர அழகு முதலியவை அவர் கவிதைகளில் இழையோடுகின்றன. ஆனால் லக்சம்போர்க் 1939 போன்ற கவிதைகள் அவரது இன்னொரு பக்கத்தை எடுத்துக் காட்டுகின்றன. மேற்குலக சாதனைகளில் சிறந்தவை பற்றி அவர் கொண்டிருக்கும் விருப்பம் மற்றும் புரிந்துணர்வும், இரண்டு
கலாச்சாரங்களில் வாழ வேண்டிய தேவை; கலப்புக் கலாச்சாரக் காரனாக இருக்கவேண்டியிருத்தல்; என்பன அவற்றில் வெளிப்படுகின்றன.
கொங்கோ நாட்டுக் கவிஞர்களான யுராம்சி மற்றும் போலாம்பா முதலியோரில் செசாயரின் நேரடிச் செல்வாக்குப் படிந்திருக்கின்றது. . . செங்ஹொரின் ஆர்ப்பரிக்கின்ற சந்தம் மாறாத கவிதைகளுக்குப் பதிலாக முனைப்பான படிமங்களின் தொடர்களை இவர்களது t டைப்புகள் தருகின்றன. இந்த உத்தியானது ஒரே சீரான வெற்றியைப் பெறாவிட்டாலும் நினைவில் நிற்கக்கூடியவையும் அற்புதமான படிமங்களைக் கொண்டதுமான ஆக்கங்களை : இவர்கள் தந்திருக்கிறார்கள். -
உதாரணமாக;- . .

Page 28
வெளிச்சம் தை - மாசி, 2003
உருக்கிய வெண்கலத்தைக் குடித்துப் பெற்ற சுவையை 66d 96OTib நினைவில் வைத்திருக்கிறது.
பிரஞ்சு ஆபிரிக் காவிலிருந்து நாம் ஆங்கிலேய ஆபிரிக்காவுக்கு நகரலாம். இவர்களுக்கு நீக்றிரியூட் பற்றி எதுவும் தெரியாது. அதுபற்றி அவர்களுக்குத் தெரிந்தவற்றையும் அவர்கள் வெறுத்தார்கள். ". பல்லின மக்கள் வாழும் சதுக்கத்திலிருந்த எங்களுக்கு. நீக்றிரியூட் என்பது புத்திஜீவிகள் கதைக்கும் விடயமாக. அவர்களுடைய ஒரு வெறியார்ந்த ஈடுபாடாக இருந்தது” என மப்கலெல் (maphalele) என்பவர் கூறியுள்ளார். நைஜீரியரான வோல் ஸோயிங்கா (wolesoyinka) வின் கருத்தும் இதையொத்ததாகவே இருக்கிறது. ஒரு புலி, தான் ஒரு புலி என்று சொல்லிக் கொள்வதை ஒத்தது இது என்று இவர் ஏளனம் செய்திருக்கிறார்.
குடியேற்றவாத வல்லரசுகளின் அறிவாற்றல் சார்ந்த மனப்போக்கானது அவர்களது முன்னனய பிரசைகள் மேல் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தின என்பதில் எந்தக் கேள்விக்கும் இடமில்லை. பிரித்தானிய அரசானது கலாச்சார ரீதியான இன உணர்வழிப்பை ஒரு போதும் கைக்கொள்ளவில்லை.
உண்மையைச் சொல்லப்போனால் கலாச்சார ரீதியான ஒரு கொள்கையே அந் நாட்டுக்கே இருக்கவில்லை. எனவே இது விடயத்தில் போராடுவதற்கென்று இருந்தவை பிரஞ்சு ஆபிரிக்காவில் இருந்தவற்றைவிட மிகக் குறைவானவையாகவே இருந்தன. ஆனால் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்த ஆபிரிக்காவில் உண்மையான தன்னம்பிக்கையுடனும் சரளமாகவும் ஆங்கிலத்தில் எழுதக்கூடிய தலைமுறையினர் தோன்றுவதற்கு நீண்ட காலம் எடுத்தது. செங்ஹொர் போன்றோர் பரிஸ் சஞ்சிகைகளில் ஆக்கங்களை எழுதிக் கொண்டிருந்த பொழுது நைஜீரியாவிலும் கானாவிலும் இருந்தவிர்களின், ஆக்கங்கள் மிகக்குறைவாகவே வெளிவந்தன. வெளிவந்த சில ஆக்கங்களும் மதப் போதகர்களின் பாடல்கள் மற்றும் சுலோக்ங்களால் செல்வாக் குச் செலுத்தப்பட்டவையாக இருந்தன. இவர்களில் பிரதிபலிக்கப்படும் மனப்போக்குகள் நீக்றிரியூட் கவிஞர்களை சீற்றம் கொள்ளச் செய்பவையாக இருந்தன. நைஜீரியரான டெனிஸ் ஒஸாடிபே(DENISOSADEBAY) பின்வருமாறு எழுதியிருக்கிறார்.
எனது எளிமையான முன்னோர்கள் சிறுபிள்ளைத்தன நம்பிக்கையோடு எல்லாவற்றையுமே நம்பினார்கள் அதிக இழப்புக்களை அது கொடுத்தது அவர்களின் வாரிசுகள் மிக அதிகமாய் இழந்து போனார்கள் சூனியத்தின் பொய்யைப்பற்றி அவர்கள் கேள்வியே எழுப்பவில் போலி வழிபாட்டுப் பொருட்களி நம்பகத்தன்மை ஓரளவு தெரிந்
 
 
 
 
 
 

இவ்வாறான உணர்வுகள் நைஜீரியக் கவிதைகளில் ஆங்காங்கே பிரதிபலிப்பதைக் காணலாம். இது "இன உணர்வு ஒழிக்காமை” எவ்வளவு முழுமையாகச் செயற்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. வெறுமனே சூரியோதயத்தைக் காணுவதால், தம் முன்னோர்கள் மூடநம்பிக்கை தந்த பயத்தின் காரணமாக எப்படி நடுங்கினார்கள் என்பதை நைஜீரிய மாணவர் ஒருவர் சில வருடங்களுக்குமுன் பின்வருமாறு கூறியுள்ளார்.
மூதாதையர் நாட்களில் பயமூட்டியது எனக்கு வீறார்ந்த தன்மை தருகிறது கடந்த நாட்களிலே பேரச்சமாகியது எனக்கோ பகட்டாரவாரமானது.
ஆங்கிலம் பேசும் ஆபிரிக்காவின் மற்றைய முன்னோடிக் கவிஞர்களாக கானாவின் டெய் அனாங் (DEl ANANG) உம் லைபீரியாவின் எச் கறி தொமஸ் (H. CARRY THOMUS)உம் இருக்கிறார்கள். இவர்கள் சுதேசியக் கலாச்சாரத்திற்கு மற்றையவர்களைவிட அதிக மதிப்பு கொடுத்தாலும் பாடுபொருளை கையாண்டமுறை ஓரளவிற்கு மெலெழுந்த வாரியானதாகவே (SUPERFICIAL) இருக்கிறது. ஒசா டெபிக்கு நேரெதிரான அறமுறையை (MORAL) அவரைப் போலவே வெளிப்படையான மொழியில் தொமஸ்சும் சொல்கிறார்.
எச்சரிக்கையாயிருங்கள் அழுக்கான கால்களையுடைய அந்த வெள்ளை முக அன்னியர்கள்
DJusgOLDuTGDL எம் மூதாதையர் தந்தவற்றை நிந்திக்கிறார்கள். என அவர் எழுதினார்.
முன்னோடி வகைகள் என அடையாளம் காணப்படக்கூடிய இந்த வகைக்கவிதைகள் கிழக்காபிரிக்காவிலிருந்தும் தோன்றத் தொடங்கின. கிக்கியூவின் இளம்கவிஞரான ஜோஸ் முட்டிகா (JOSEMUTIGA) தனது புனித மண், புதிய பயிர்களைப் பயிரிடுவதால் எவ்வாறு புனிதம் கெட்டுப்போகிறது என்பதை பின்வருமாறு கூறுகின்றார்.
புற்களின் மீது நடனக்காரர் ஆடுகையில் நிகழ்வதுபோல் எமது வழக்கங்கள் பிடுங்கி எறியப்படுகின்றன நிலத்தை நோக்கிக் கண்கள் தாழ்ந்திருக்க அவற்றைக் கடந்து செல்கின்றோம். எங்களுடையதைப் போல் இடம்கொடுக்கின்றோம். விதேசியப் பயிர்களுக்கு
இவரைப் போன்றவர்களின் கவிதைகள் அரசியல் - சமூக ரீதியான ஆர்வங்களை ஏற்படுத்துவதாயிருந்தாலும் ஆங்கிலம் மற்றும் பேச்சு வழக்கு கவிதைகளில் செழிப்பான பாரம் பரியங்களை ஊடுருவத் தவறிவிட்டதாவது அவர்களின் படைப்புகளில் தனித்துவமான பாணி எதுவும் இல்லாமலாக்கும் அளவிற்கு அவற்றைப் பாதித்துவிட்டிருக்கிறது.

Page 29
ஆபிரிக்க தேசியவாதவரலாற்றிலேஇவர்களது கவிதைகளின் தொகுப்பு ஒரு முக்கியமானதும் மன நெகிழ்ச்சி ஏற்படுத் துவதுமான ஆவணமாக இருக்கும். அவர்களுடைய கவிதைகள் மொழியைக் கையாளுவதில் புதிய முயற்சிகளைப் பிரதிபலிக்காத
காரணத்தால் “நவீன கவிதை”கள் என்று அவற்றை வகைப்படுத்தவும் முடியாது. அவற்றை நவீன கவிதைத் தொகுதிகளில் சேர்த்துக் கொள்ள முடியாத அவலமும் நிலவுகிறது.
கிட்டத்தட்ட 1958ம் ஆண்டு வாக்கிலே தங்களை
வெளிக்காட்டிக் கொண்ட புதிய தலைமுறையில் கப்றியேல் ஒக்காராவைத் தவிர ஏனையோர் அனைவருமே அபாடான் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களாவர். இந்தக் காரணத்தினால் 1930 களிலும் 1940களிலும் பரிசில் குழுமிய கறுப்பின எழுத்தாளர்களைப் போல் அந்நியப்படுத்தல் மற்றும் அஞ்ஞாதவாச
உணர்வுகளால் பாதிக்கப்படாமல் இலக்கியக் கலாச்சாரம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளமுடிந்தது. முழுமையாக ஆபிரிக்கச் சூழலிலேயே வளர்ந்து கல்விகற்ற இவர் களது படைப் புக்கள்
சுலோகங்களிலிருந்தும் ஒரே மாதிரியான தன்மைகளிலிருந்தும் (STEREOTYPE) அசாதாரணமான முறையில் விடுபட்டன வாகக் காணப்படுகின்றன. அவர்கள் தங்கள் ஆதர்சங்களைத் தெரிந்து கொள்வதில் பன்முகக் கருத்துத் தேடல் உடையவர்களாகக்
காணப்படுகின்றார்கள். டிலான் தொமஸ் (DelanThomas) பவுண்ட் (Pound) கொப்கின்ஸ் (Hopkins) இலிருந்து சேக்ஸ்பியர் வரை இந்தத் தேடல் பரந்திருக்கிறது. எஸ்சிலஸ் (Apschylus) கூட இதற்குள் அடங்குகிறார். ஆனால் இந்தப் புதிய தலைமுறைக் கவிஞர்கள் எல்லோருமே இந்தச் சொல் வாக்குகளுக்கூடாகத் தங்களுக்கென வலுவான பாணியொனி றை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள்
உதாரணமாக இங்கிலாந்து செல்லுமுன் இபாடன் பல்கலைக்கழகத்தில் பயின்றவரான வோல் ஸோயிங்கா (Wole Soyinka) தான், இற்றைவரையிலே இறுக்கமற்றதும் நடைமுறை சார்ந்ததுமான முரண் நகைச்சுவையை வெளிப்படுத்தும் ஒரே ஆபிரிக்கக் கவிஞராக இருக்கிறார். (தொலைபேசி உரையாடல்)
"முன்ரு’ (Muntu) இதழிலே ஆபிரிக்கக் கவிதைகளில் காணப்படும் தனிச் சிறப்புத்தன்மை பொதுமையானது என்று ஜாஹ் (Jaghn) வாதிக்கிறார்.
66
ஆபிரிக்கக் கவிதைகளிலே கருத்து வெளிப்பாடானது
எப்போதும் உள்ளடக்கத்துக்குச் சேவை
செய்வதாகவே இருக்கிறது. இதிலே தன்வயப்பட்ட A&
வெளிப்பாடு என்பதற்கே இடமில்லை. ஏதோ ஒன்றைப் பற்றியதாகவே கருத்து வெளிப்பாடு இருக்கிறது. ஆபிரிக்கக் கவிதையானது எழுதுபவரினி அகவியலபுகளையோ அலலது அவரது \ தனித்துவமான தனமையையோ \
வெளிப்படுத்துவதாகவும் இல்லை”என்று அவர் )
எழுதியிருக்கிறார்.
ஆபிரிக்கக் கவிதைகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் ஏனைய பல விடயங்களைப் போலவே இதுவும் விசேடமாக
شمشیر t .
l
 

NZ -27
ஆபிரிக்கக் கவிதைகளுக்கு மட்டும் உண்மையாயிருப்பது போல் தெரியவில்லை. நல்ல கவிதைகள் எல்லாவற்றுக்குமே அது பொருத்தமாயிருக்கிறது. பொதுப்படையாகச் சொல்லப்போனால், இந்தக் கவிஞர்கள் எல்லோருமே ஒட்டுமொத்த ஆபிரிக்க ஆன்மாவை வெளிப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களாகக்
வெளிச்சம் தை - மாசி, 2003
காணப்படவில்லை. கறுப்பனாக இருப்பது பற்றியும் அதனால் பெருமைகொள்வது பற்றியும் ஒவ்வொருவரியிலும் தம்பட்டம் அடிப்பவர்களாகவும் அவர்கள் இல்லை. அவர்களுடைய எழுத்துக்களில் காணப்படும் முதிர்ச்சியும் தன்நம்பிக்கையும் உற்சாகமூட்டும் அம்சங்களாக இருக்கின்றன.
5TSIsisi (gigi, 99si sis6ubsib (Jeorge Awoone Williams) தென்னாபிரிக்காவின் மாஸிஸி குணெனெ (Masis Kunene) ஆகிய ஆங்கிலம் பேசும் கவிஞர்கள் நடைமுறைப் பேச்சுவழக்குக் கவிதை முறையைப் பயன்படுத்தியிருப்பது ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. அவர்கள் இருவருமே பேச்சுவழக்கிலுள்ள பல படிமங்களின் ஐயப்பாடான தன்மைகளை அல்லாது அவற்றின் மறைபொருளைத் தம்வயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களது மொழி நடைக்குப் புதுமை குன்றாத தோற்றத்தையும் கனத்தையும் கொடுக்கிறது. இவர்கள் இருவருமே நுண்ணயம் வாய்ந்த நடைமுறைப் பேச்சு வழக்குக் கவிதைகள் ஏராளமாகச் சேகரிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களான ஈல்லாண்ட் மற்றும் சூலுலாண்ட் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களாகும்.
போத்துக்கேயரிக் கீழிருந்த ஆபிரிக்கப்பகுதிகளிலிருந்து வந்த கவிதைகள் வேதனையையும் இழப்பையும் பற்றிய ஒலங்களாகவே இருக்கின்றன. ஆபிரிக் காவின் அநேக பகுதிகள் பலவருடங்களுக்கு முன்பே மீண்டுவிட்ட அரசியல் மற்றும் சமூகரீதியான சூழ்நிலைகளிலேயே இன்னமும் இந்தப் பிரதேசங்கள் மூழ்கியிருக்கின்றன. அரச ஒடுக்குமுறையின் அலகாக ஒரு சிறிய குழுவினரான அஸிமிலாடோஸ் (Asimilados) கள் இருக்கின்றனர். (400 வருடகாலக் கரையோர ஆக்கிரமிப்பின் பின் அங்கோலாவில் இவ்வாறானவர்கள் 5000 ப்ோகளே இருந்தார்கள்) உதாரணமாக கலாநிதி அகஸ்ரின்ஹோ நேற்றோ (DRACCSTONEONETO)இவர்கள் இரு வருடங்களுக்கு மேலாக போத்துக்கல்லில் சிறைபட்டுக்கிடந்தபின் அங்கிருந்து தப்பிவந்தார். இந்தக் காவிஞர்களில் சிலர் தங்களது உடனடி சோகங்களைப்பற்றி எழுதியிருக்கிறார்களெனில் அது 泷 ளுடைய அசைக்கமுடியாத மனித நேயத் தினி C) ஆன்மாவையே எடுத்துக் காட்டுகிறது. இவர்களில் / 公。 விதிவிலக்கானவராக வலன்ரே மலங்கரானா(VALENTE 一ーい MALANGATANA) இருக்கிறார். இவர் புகழ்பெற்ற ஒரு ஓவியருமாவார். ஹைற்றியைச் சேர்ந்த ஓவியர் - கவிஞரான inigib ngjg Gaib(MAX FINCHINAT)3)si Ugolia,6ingib உடனடித் தன்மை, பிரசன்னம் முதலியன கானப்படுகின்றன. \ இந்தப் பிரசன்னமானது கட்புலரீதியாக தெரிவதைவிட
திகமானதாகும்.
Y`NA * TT --
ஆழிரிக்கக் கவிதைகளைப் பற்றி எழுதும்
ழுத்தாளர்களில்"சிலர்ஹீட்டுமேதாம் தவறிழைப்பதில்லை

Page 30
வெளிச்சம் தை - மாசி, 2003
என்று சொல்லிக்கொள்ளும் உந்துதலை (PONTIFICATION) எதிர்த்தப் போராடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பொதுப்படையாக்கும் தன்மையை நவீன ஆபிரிக்கப் படைப்புக்களில் யதார்த்தத் தன்மையின் மூலம் எந்தளவிற்கு முறியடிக்க முடியும் என்பதை கண்கூடாகப் பார்ப்பது ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. ஒரு ஆரம்பத்திற்கு செடார்செங்ஹொரின் கூற்று ஒன்றைப் பார்ப்போம்.
“கவிதையின் தொனியினுடைய சந்தம் மாறாத 256aisold (MONOTONY of TONE) g5/Tai 99560607 உரைநடையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. நீக்றிரியூட்டின் முத்திரை அதுதான். அண்டவெளி விசைகள் என்ற அத்தியவசியமான விடயங்களுக்கு வழியைத் திறநதுவிடும் உச்சாடனமும் அதுதான்"என்கிறார் அவர்.
உண்மையைச் சொல்லப் போனால் செங்ஹொரின் கவிதைகளில் மட்டுமே இவ்வாறான சந்தம் மாறாத் தன்மை காணப்படுகிறது. அவர் தன் கவிதைகளுக்கு வழங்கியுள்ள இசை யதார்த்த பன்பு விளைவுகளின் (MUSICALEFECT) காரணமாகவே அவற்றைச் சகித்துக் கொள்ளக் கூடியதாக விருக்கிறது.
"நீக்ரோக் கவிதைகள் எமது காலத்தின் உண்மையான புரட்சிகர கவிதைகள் . நீக்றிரியூட் என்பது ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தின் குரல் வெள்ளையர் ஆட்சிக்கெதிரான தம் புரட்சிக்கு கறுப்பினம் கொடுத்த மொழிவடிவம் இது'என்று ஜீன் போல் ஸாட்ரே(EANPAUL SAYTRE)கூறியதை மறுத்து "புதிய ஆபிரிக்கக் கவிதைகள் புரட்சிகரமானவையே அல்ல. அவற்றுக்கே உரித்தான மரபுக்கு அவை திரும்புகின்றன’என்று வாதிக்கும் ஜாஹ் Gr (JAHN)
"நிக்றிரியூட் என்பது எந்த ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியினதும்குரலாக இருப்பதிலிருந்து வெகு தூரத்திலிருக்கிறது. இனிமேல் ஆபிரிக்கக் கவிதைகள் எழுதப்பட வேணடிய பானியாகவே அது இருக்கிறது."என்று வலியுறுத்துகிறார்.
"அது ஆபிரிக்காவின் மேல்விழுந்த கறையை ஒரேயடியாக நீக்கிவிட்டிருக்கிறது. ஆபிரிக்கப் பாணியிலும் ஆபிரிக்க மனப்போக்கிலுமிருந்து கவிதைகளும் இலக்கியங்களும் தோன்றுவது சாத்தியமானதுதான் என்று அது எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல் இவ்வாறான கவிதை முறையே முறையானது என்றும் எடுத்துக் காட்டுகிறது” என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.
ஐம்பதுகளின் முற்கூறுகளின் நீக்றிரியூட் பிரகாசிக்கவில்லை. கவிதை முயற்சிகளின் மையம் செனகல் - பரிசிலிருந்து நைஜீரியாவுக்குள் நகர்கிறது. நைஜீரியாவின் இளம் கவிஞர்கள் நீக்ரிரியூட் பற்றி விரோத மனப் பாணிமை கொண்டவர்களாயிருந்தார்கள்.
புதிய ஆபிரிக்கக் கவிஞர்களுக்கு புறப்படு தளமொன்றைக் கொடுத்ததோடு நீக்றியூட் தன் பங்கை முடித்துக்கொண்டதாகவே
 
 

தோன்றுகிறது. ஆபிரிக்கா சுதந்திரத்தை நோக்கி நகர்ந்த பொழுது நீக்றிரியூட்டின் மையத்திலிருந்த முரண்பாடுகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கின. நீக்றிரியூட் என்ற வார்த்தையே மேற்கிந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்டதாகும். ஆபிரிக்கா திரும்பவும் ஆபிரிக்கர்கள் கைக்குள் வந்து கொண்டிருந்தபொழுது மேற்கிந்தியாவில் இருந்த கறுப்பர்களின் நிலையும் ஆபிரிக்கக் கண்டத்திலிருந்த கறுப்பர்களின் நிலையும் வேறுபட்டவையாகவே இருந்தன. ஹைற்றி, கியூபா, பியூட்டோறிக்கோ, மாட்டினிக்வே அல்லது ஐமேக்காவில் இருந்த கறுப்பர்கள் நிரந்தர அஞ்ஞாத வாசத்திற்கு உட்பட்டனர். அவனுக்கென்று பெயர் இருக்கவில்லை. அனுமதிக்கப்பட்ட மதம் இருக்கவில்லை. அவனுக்கென ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை. அவனது உழைப்பின்மீது கட்டியெழுப்பப்பட்ட கறுப்பினச் சமூகத்திலே அதிகாரமுள்ள அந்தஸ்தையோ செல்வாக்கையோ அவன் எதிர்பார்க்க முடியாதிருந்தது. தனது மூதாதையர்கள் ஆபிரிக்காவின் எந்தப் பகுதியிலிருந்து வந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளாமலே "கினியா’ பற்றிய இனிய கனவுகளை உருவகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. நல்ல ஆபிரிக்கர்கள் போகும் சொர்க்கமாக அது கருதப்பட்டது.
"கினியாவுக்கான பாதை மிக நீளமானது. மரணம் மட்டுமே உன்னை அங்கு கொண்டு செல்லும்” என்று ஜாக்குவெஸ் pJGLDüsü (JAQUES RUMAIN) 6T(25577ï.
அவனுடைய இந்த "இரண்டும் கெட்டான்' நிலையானது தன்னை நிராகரிப்பவர்களிலிருந்து தன்னை வேறுபடுத்திப் பார்க்க தன் நிறம் மட்டுமே இருக்கிறது என்பதையும், எனவே தனக்கு இந்த நிறத்தின் பொருள் பற்றி ஆராய்வது கடமையாகின்றது என்பதையும் புரிந்துகொண்டதானது கியூபா கவிஞரான நிக்கொலன் குய்லான் (NICHOLAGULLEN) இன் கவிதையில் முழு நிறைவாக வெளிப்படுத்தப்படுகிறது.
"என்னுடைய தோல் அனைத்தும் உண்மையிலேயே ஸ்பானிய மாபிள் சிலையிலிருந்து வந்ததா?. என்னுடைய பயங்கரமான குரல் எண் தொண்டைக் குழியிலிருந்து
வரும் அலறல் எனது எலும்புகள். எல்லாமே அங்கிருந்துதான் வந்தனவா?
நிச்சயமாகத் தெரியுமா? சீற்றத்தின் அறிகுறியோடு நீ எழுதி முத்திரையிட்டதைத் தவிர வேறு எதுவுமே இல்லையா? எண்கண்களில் தெரியும் முரசங்களை நீ காணவில்லையா? அந்த முரசங்களால் உலர்ந்த கண்ணிர்த் துளிகளிரண்டை * வலிந்து வெளித் தள்ளுவதை

Page 31
நீ காணவில்லையா? சாட்டையால் எழுதப்பட்ட ஒரு பெரிய அடையாளம் (தோலைவிடக் கறுப்பான) பெரும் கருமடையாளம் கொண்ட மூதாதையரொருவர்
66Olds 96GO)6Dust?.. மாண்டிங்கோ, கொங்கோ, டஹோதியிலிருந்து வந்த மூதாதையர் யாரும் எனக்கு இல்லையா?”
இவ்வாறு அந்நியப்படுத்தப்படல் மற்றும் மறுப்புத் தெரிவிக்கும் மனப் போக்குகள்தான் கியூபாவின் நீக்றிஞ்மோ என்ற இலக்கிய இயக்கத்தை இருபதுகளின் பின் கூறுகளில் எழுச்சி கொள்ள வைத்தன. கிட்டத்தட்ட இதே காலப் பகுதியில் இதையொத்த இயக்கமொன்று ஹைற்றியில் தோன்றியது. நீக்றிரியூட்டின் நேரடி முன்னோர்களான இந்தக் கரிபியன் பிராந்திய இயக்கங்கள் விளங்கின.
இன உணர்வழிப்புக் கொள்கையால் முழுமையாகப் பாதிக்கப்பட்டு தாமாகவே பரிசில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்ட செனகல் கவிஞர்களின் உள்ளங்களில் செசாயறின் அருட்டல்கள் ஏற்படுத்திய தாக்கங்களைப்போல் குடியேற்றவாதம் உச்ச மட்டத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்தபோதும் இன உணர்வோடு செயற்பட்ட ஆபிரிக்க சமூகத்தில் வளர்ந்த கவிஞர்களின் உள்ளங்களில் ஏற்படுத்த முடியவில்லை. U
இதன் காரணமாகவே முன்ரு (MUNTU) இதழில் ஜாஹ்ன் (AHN) பின்வருமாறு சொல்வது போன்று இலக்கிய பாரம்பரியம் ஒன்றை வரையறுப்பது விமர்சகர்களுக்கு அபாயகரமானதாக இருக்கிறது.
"ஒரு ஆக்ககர்த்தாவின் நிறம் எத்தகையதாக இருந்தாலும் அவரது படைப்பு மேற்குலக கலாச்சாரத்துக்கா சொந்தமானது அல்லது ஆபிரிக்கக் கலாச்சாரத்துக்கா சொந்தமானது என்பது ஏற்கனவே நாம் வரையறுத்துள்ளபடியான ஆபிரிக்கக் கலாச்சார நடைமுறைக்குள் அடங்குகின்றதா என்பதைப் பொறுத்திருக்கின்றது”
இவ்வாறாக ஆபிரிக்கக் கவிதைகளுக்குள் இட்டுச் செல்லும் ஒடுக்கமான புகு வழியின் தலைவராக ஜாஹ்ன் தன்னைத் தானே வரித்துக்கொண்டுள்ளார். ஆனால் நற்பேறு வசமாக நவீன ஆபிரிக்கக் கவிதைகள என்ற தொகுப்பில் உள்ள கவிதைகள் எடுத்துக்காட்டுவது போல் ஒரேயொரு பாதையைப் பின்பற்ற முடியாத அளவுக்கு செழிப்பானவையாகவும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகவும் ஆபிரிக்கக் கவிதைகள் ஏற்கனவே ஆகிவிட்டிருக்கின்றன. ஆபிரிக்கக் கவிதைகளைப் பற்றிய ‘ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்கள் என்பதற்கு ஆகக் கிட்டியதாக செங்ஹொரின் பின்வரும் கூற்று அமைந்துள்ளது.

29
"இதில் வார்த்தை என்பது படிமத்தைவிட அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஒத்திசைவான படிமமே அது உருவகத்தினுடைய உதவியோ ஒப்பீட்டினுடைய உதவியோ அதற்குக் கிடையாது. ஒரு பொருளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டாலே போதும். அப்படிச்
999
செய்ததும் அது புலநுணர்வாகிவிடும்
வெளிச்சம் தை - மாசி, 2003
இந்த நடைமுறையானது அடிப்படையில் வாய்மொழி மூலமான மாயா ஜாலமாகவே இருக்கிறது. பொருளைச் சொல்வதன் மூலம் கவிஞன் இதைச் செய்துவிடுகிறான். இது எல்லாக் கவிதைகளினதும் ஆணிவேராக இருக்கிறது. வேறு இடங்களிலுள்ள கவிஞர்களின் மனங்களில் மேற்பரப்பிலிருந்து
இது காணப்படுகிற ஆழத்தை விடக் குறைந்த ஆழத்தில்
ஆபிரிக்காவில் உள்ள கவிஞர்களின் மனதில் இது காணப்படுகிறது.
கல்வியறிவு ஆபிரிக்காவிற்கு மிக அண்மைக்காலத்தில் வந்து சேர்ந்ததும் மரபுவழியாக கிரியைகள், நடனம் பாட்டு, கவிதை மற்றும் கதைகள் நிரம்பிவிழியும் ஒரு சமூகத்தின் அங்கமாக அவன் இருப்பதும் இதற்குக் காரணமாகின்றன. அண்மையிலே வில்லியம் ஃபார் மற்றும் ஃபிராங் விலெற் ஆகியோர் எழுதிய கட்டுரை ஒன்றிலே ஆபிரிக்க சிற்பிகள் அழியக்கூடிய மூலப்பொருள்களில் வேலை செய்வதால் கடவுளுடனான தம் தொடப்பாடலைப் புதுப்பிக்கும் விதத்திலே தமது உற்பத்திகளையும் புதுப்பிக்க வேண்டியிருக்கிறது என எழுதியிருக்கிறார்கள்.
இதேபோன்றதொரு மனப்போக்கையே செங்ஹொரும் வெளிப்படுத்தியிருக்கிறார். தனது கவிதைகள் பிரதான மரபு நீரோட்டத்தினுள் செல்லும் விதத்திலே, தன் கவிதைகள் மரபு வழி முறையிலே இசையுடன் பாடப்படும் பொழுது பெரிதும் மகிழ்ச்சியடையும் செங்ஹெர் கவிதா மொழிநடை பற்றிக் கூறும் பொழுது,
ஒரு கவிதை என்பது ஜாஸ் இசைக் குறிப்ை
போன்றது. இசைக் குறிப்பைப் போலவே அதனைச் சரிய இசைப்பதும் முக்கியமானதாகும்.ஒரு கவிதையானது இசையும் இணைந்ததாக பாடப்படாதவரை அ முழுமை பெறும் என்று நான் நினைக்கவில்லை" எனக் கூறியிருக்கிறார்.
கொங்கோ என்ற கவிதையிலே அச்சுமையின்
நிரந்தரத்தன்மை' யை கவிதையை சந்தத்தோடு இசைப்பதன்
நிரந்தரத்தன்மையோடு ஒப்பிட்டு இவ்வாறு ஏளனமாகத் தெரிவிக்கிறார்.
ஒஹோ. கொங்கோ ஓஹோ.! (Y) (8 நினைவுகள் என்ற நதிகளில் どで入
`vX ーハ உண் அற்புதமான பெயரை (
ஒலிக்கச் செய்வதால் கோறளப் கெயாற்ரேயின் குரலை \ இரவல் கொள்ளவா..? எழுதுவோனின் மைக்கு 动
ܓ݂ܠ݂ܵ ܐ ܐ | நினைவுகளில்லை ༽ སྙིང་
- O ) (|) ། ,,. àsܓ] &ހ>
|
སྒྲི

Page 32
30)
வெளிச்சம் தை - மாசி, 2003
ஆரியகுளம் சந்தியால் திரும்பும்வரை அவளுக்கு
மிதிவண்டியை எடுத்த நேரத்திலிருந்து வீதியோரமாக ஓரிரண கருத்தாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதைப் பொரு நிலைமையின் தீவிரத்தை உணர்த்தியதால் மிதிவண்டியின் அதிர்ந்தாள். சம்பவத்தை நேரடியாகக் கண்ட ஒருவர் பரட
"அவங்கட காம்பை நான் கடக்க வெளிக்கிடேக்க, போச்சுதுகள். பின்னாலை ஒரு சைக்கிளிலை டபிளில வந்த பிள்ளையஸ் போகுதுகள் எண்டு நான் யோசிச்சுக்கொண்டு பே சைக்கிள் ஓடினபடியே நான் பின்னுக்குத் திரும்பிப் பார்க்க, ரெ மறிச்சு வைச்சு அடிச்சுக்கொண்டிருந்தாங்கள். இதென்ன வில் நிப்பாட்டவும் பயமாக் கிடந்தது. அப்படியே போகவும் ஒரு மா
"உன்ரை கதையளை விட்டிட்டு நடந்ததைக் கெதியா
 
 
 
 

அந்தச் சம்பவம் தெரியாது. தனியார் கல்வி நிறுவன வாயிலிலிருந்து
ாடு இடங்களில் மக்கள் குழுமி நின்று ஏதோ படுமுக்கியமான நட்படுத்தாமல் வந்தவளுக்கு ஆரியகுளம் சந்தியில் நின்ற கூட்டம் வேகத்தை மிகவும் குறைத்துக்கொண்டு காதுகளை எறிந்தாளர். பரப்போடு செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ரெண்டு பிள்ளையஸ் மோட்டார் சைக்கிளில என்னைக் கடந்து பிள்ளையஞம் என்னைக் கடந்து போச்சுதுகள். என்ன வீச்சாப் ாக, பின்னாலை ஒரு சத்தம் ஏதோ வித்தியாசமாக் கேட்டுது. "ண்டு சைக்கிளில வந்த நாலு இயக்கப் பொடியளை ஆமிக்காரர் bலங்கம் எண்டு யோசிச்சுக்கொண்டு சைக்கிளை ஒரு கரையா திரியாய் இருந்.”
ச் சொல்லு”
“பின்ன நான் யோசிச்சுக' கொண்டிருக்கேக்கையே சைக்கிளில போன ரெண்டு பிள்ளையஞம் திரும்பி ஆமிக்காரனுக்குக் கிட்ட வர, ஆமிக்காரன் ஒரு பிள்ளையைப் பார்த்து பெல்ற்றைக் கழட்டு எண்டான்”
99
"பேந்து.
"நான் கழட்ட மாட்டன். இதைப்போய் கண்காணிப்புக் குழுவோடை கதை எண்டு அந்தப் பிள்ளை சொல்ல, ஆமிக்காரன் அந்தப் பிள்ளையின்ர கன்னத்தில் விட்டான் ஒரு அடி”
è!.......’
“பக்கத்தில நிண்ட பிள்ளை பாய்ஞ்சு அந்த ஆமிக்காரனுக்கு விட்டுது ஒரு அடி அடியெண்டால் அந்த மாதிரி அடிதான். முதலில வெருண்டுகொண்டு நிண்ட எனக்கு இப்ப எங்க நிக்கிறன், வாறன், போறன் எண்டதெல்லாம் மறந்துபோய்.”
“எடேய் முதல் நடந்ததைச் சொல்லு”
"ஆ. பின்ன. இந்தப் பிள்ளை திருப்பி அடிக்க, மோட் டார் சைக் கிளில போன பிள்ளையஞம் திருப்பிக்கொண்டு வர, அதுக்கிடையில காம்புக்காலை நிறைய ஆமிக்காரர் கத்தி, பொல்லு, சைக்கிள் செயின் எல்லாத்தோடையும் வெளியால குதிச்சு வர, எனக்குக் குடல் சுருண்டுட்டுது. அவங்கள்

Page 33
பிள்ளையளைக் கையில கிடந்த எல்லாத்தாலையும் அடிக்க, பிள்ளையஸ் வெறுங்கையாலையே திருப்பி அடிக்க, அதுக்கிடையிலை இன்னுமொரு நாலைஞ்சு பிள்ளையஸ் அவடத்துக்கு வந்து சேர, அவன் எல்லாப் பிள்ளையளின்ரை பெல்ற்றையும் கழட்டுறத்துக்குப் படாதபாடு பட்டான். பிள்ளையஞம் விடேல்லை. கைவைச்ச எல்லாருக்குமே காலாலையும் கையாலையும் நல்ல அடிதான்”
"விசர். சுத்திவர நிண்ட சனம் என்னத்தைப் பார்த்துக்கொண்டு நிண்டதுகள்?"
"ஒரு முக்கா மணித்தியாலம் வரைக்கும் பிள்ளையஸ் விடேல்லையண்ணை நூறு பேருக்கு மேலை ஆIக்காரன் வந்து எல்லாப் பிள்ளையளின்ரை பெல்ற்றையும் பிடிச்சிழுத்துக் கொண்டு நிண்டாங்களண்ணை.”
சமநிலை குழம்பி மிதிவண்டியிலிருந்து விழுந்துவிடுமாற்போல் தலைக்குள் ஏதோ செய்ய ஊன்றி உழக்கினாள்.
கழற்றப்பட்டது அக்காக்களின் இடைப்பட்டி தானா? எங்களெல்லோரதும் கெளரவமுமில்லையா? இப்போது பாண்டவர் பாத்திரத்தை ஏற்கப்போவது யார்? பாஞ்சாலி சபதத்தைச் செய்யப்போவது யார்?
+++
விதுரனால் அழைத்து வரப்பட்ட பாஞ்சாலி கெளரவர் சபையேறினாள். பாண்டவர்களின் மனைவியாக அல்ல. பந்தயத்திலே பணயம் வைத்துத் தோற்கப்பட்ட பண்டமாகவே பாஞ்சாலி சபையேறினாள்.
அவளைச் சிறுமைப் படுத்துவதன் மூலம் பாண்டவர்களைச் சிறுமைப்படுத்த விரும்பிய கெளரவ நூற்றுவரிலிருந்து எழுந்து வந்த துச்சாதனன் பாஞ்சாலியின் ஆடையைக் களையத் தொடங்கினான்.
"பாஞ்சாலி கதறினாள். பார்த்திருந்த வீமனின் கைகள் முறுக்கேறின. அர்ச்சுனனின் தோள்கள் துடித்தன. நகுலனும் சகாதேவனும் பதறினார்கள் தர்மர் எல்லோரையும் அமைதிப்படுத்தினார்.”
நடராஜா ஆசிரியர் நிறுத்தினார். வகுப்பிலிருந்த எல்லோரையும் பார்த்தார். மாணவியரின் முகங்கள் இறுகிக் கிடந்தன. மாணவர்களின் முகங்களும் சற்றுக் கோபமாகவே இருப்பது போல் பட்டது அவருக்கு. "கொதித்தெழுந்த சகோதரர்களைக் கட்டுப்படுத்திய தர்மர், பதினாறு வருடங்களின் பின் நிலமீட்புப் போரைச் செய்தார். அதுவரை. 99.
“சேர் மன்னிக்க வேண்டும். கெளரவர்கள் அடக்குமுறையாளர்கள் என்றும், பாண்டவர்கள் பக்கம் நியாயமிருப்பதும் உலகத்துக்குத் தெரியும். ஏன் பதினாறு
 

கேட்டது தமிழன்பன். கிருஷாந்தியின் கல்லூரித் தோழியின் தம்பி.
வெளிச்சம் தை - மாசி, 2003
வருஷம் பொறுத்திருக்கவேணும்?”
"நீதியான போரைச் செய்யிறதுக்கும் படைபலம் வேணும். ஆயுத பலம் வேணும். எங்களின்ரை நியாயத்தை உலகம் புரிஞ்சுகொள்ளுறவரைக்கும் பொறுத்திருக்க
99.
வேணும்.
என்ற நடராஜவை இப்போது இடைமறித்தது வானதி.
"சேர். நாங்களும் பதினாறு வருஷம் பொறுத்திருக்கவேணுமோ? எல்லாம் தெரிஞ்சுகொண்டும் தெரியாதமாதிரி உலகம் நடிக்கும். எங்கட பிரச்சினைக்கு ஆர் காரணமெண்டு தெரிஞ்சுகொண்டும் அவங்களிட்டையே எல்லாத்தையும் உலகம் குடுக்கும். எங்களைச் சரி, பிழை சொல்ல உலகம் ஆர்?"
உரையாடல் பாடத்திட்டத்தைவிட்டு விலகிவிட்டது நடராஜாவுக்கு நன்றாகத் தெரிந்தது. எனினும் இள இரத்தங்களின் தகிப்பைத் தன்னால் கட்டுப்படுத்த முடியாதென்பதும், அவர்களைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் வல்லமை கொண்டவர் அவர் ஒருவர் மட்டுமே என்பதும் நடராஜாவுக்கு நன்றாகவே தெரிந்தது.
கொதிப்பு சிறிதும் குறையாமலேயே மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு வெளியேறினாள் வானதி.
"ம். பாஞ்சாலியின்ரை இடத்திலை எங்கட அக்கா நிண்டிருந்தால், சிம்ழாசனத்தைத் தூக்கியடிச்சு துச்சாதனனின்ரை மண்டையைப் பிளந்திருப்பா”
+++ -- அக்காக்கள் அடித்த அடியில் ஒரு ஆமிக்காரனுக்கும் மணி டை உடையவில்லையோ? தெரிந்துகொள்வதற்குள் மண்டை வெடித்துவிடும்போல் இருந்தது வானதிக்கு.
“எங்கட அக்கா வந்திருக்கிறாவோ எண்டு பார்க்கிறதுக்காக எத்தினை அக்காக்களின்ரை முகங்களைப் பார்த்திருப்பன். அக்காவோடை நிக்கிற அக்காக்களும் வந்துதானிருக்கினம் அக்காதான் வரேல்லை. பளையில நிக்கிற அக் காக் களுக்கு ட்ரெயரினிங் கொடுத்துக் கொண்டிருக்கிறாவாம்.”
ஏதேதோ எல்லாம் நினைத்தபடி வாசலில் இறங்கியவளுக்கு வீடு கொதி நிலையிலிருப்பது புரிந்தது. அம்மாவும் அப்பாவும் முன்வாசல் படியில் இருந்தார்கள். அருகே வெங்காயம், மிளகாய்ப்பெட்டி.
மிதிவண்டியின் தாங்கியைத் தட்டிவிட்டபடி ,
“ஏதும் அறிஞ்சீங்களோ அப்பா? " என்றாள்.
"இந்தக் கத்தியாலை அவங்களெல்லாரையும் ஒரு நாளைக்குக் குத்துவன். என்ன நினைச்சுக்கொண்டு

Page 34
வெளிச்சம் தை - மாசி, 2003
பாசறை நோக்கி.
b ஒற்றைப் புள்ளியாய்
கண்ணுக் கெட்டாத தொலைவில். இப்போது ந் இக்கனத்தில்
JjjjlliñGII ii ) bib IIi
9 ໂງ ວ ງ iljI (:bly hl Í கதைத்துக் கொண்டிருக்கலாம் உன்னுடன் என்னுள் ஆழ இறங்கிக் கிடக்கும் அந்த சில பொழுதுகளை IaðRI(8) III s எனினும் உனக்கு
I IJbl if(III31 ugi (8 JIJþ3ði. TƏIJl Juli
எனது மகிழ்வுகள் எனது சாதனைகள் செத்தொழிந்து போயின
2 33II, T33) i bli bil III (6a) bl. எனது வெற்றிகள் வீழ்த்தப்படுகின்றன. îf III ai துயர் சுமந்து b3)LÍîa III.ii நானிங்கு நிற்கிறேன் நீ சென்ற அந்த வேளையில் செத்துப் போனேன்
jusa)IAE சிதறிப் போனேன். கண்ணிரைத் துடைத்து ialapi எனது சுயம் விழித் தெழுந்து கொண்டுள்ளது சிட்டுக் குருவியாய் நோக்கமின்றி அல்ல.
59b (GaIhla)b III i பாய்தலை நோக்கி
6
S
9
 
 

இருக்கிறாங்கள் எல்லாரும். நான் பெத்த பிள்ளையஸ் ஆஸ்பத்திரிக் sட்டில்ல இருக்குதுகளாம். 99.
ஆத்திரத்தில் அம்மாவுக்கு உதடுகள் நடுங்கின. ஒரு கையில் வெங்காயத்தையும் ஒரு கையில் கத்தியையும் வைத்துக்கொண்டு எவ்வளவு நேரமாக அம்மா இப்படியே இருக்கின்றாரோ தெரியவில்லை.
அப்பா எதுவுமே கதைக்கவில்லை. கட்டுப்படுத்த ழடியாதளவுக்குக் கோபம் உச்சத்துக்குப் போனால் அமைதியாக இருப்பது அப்பாவின் வழமை.
தம்பியிடம் கதைத்தால் மேலதிக விபரங்களைப் பற்றுக்கொள்ளலாம். எங்கே அவன்?
"அம்மா, தம்பி எங்கையம்மா?”
"ஆஸ்பத்திரிக்குப் போட்டான்” ). அக்காக்களுக்கு ஏதும் வாங்கிக்கொண்டு போயிருப்பான். த்தகங்களை மேசையில் வைத்தாள். இது அக்காவின் மேசை }க்காவின் கதிரை. அக்காவின் புத்தக அலுமாரி. அக்காவின் டடுப்பு அலுமாரி. அக்காவின் புத்தகங்களும் உடைகளும் இப்போதும் அவள் இங்கேதான், எங்கோ மிக அருகேதான் இருக்கின்றாள், இன்னும் சிறிது நேரத்துக்குள் வந்துவிடுவாள் ன்பதுபோன்ற உணர்வையே எப்போதும் தந்துகொண்டிருக்கும்.
ஆறு வருடங்களாக அக்கா இந்கே இல்லை. இல்லாமற்போன அன்று காலை அவள் கல்லூரி போனபோது )ணிந்திருந்த வெள்ளைச்சீருடைகூட அவளின் அலுமாரியில் அழகாக மடித்துவைக்கப்பட்டிருந்தது. அவளது சப்பாத்துகள், ாலுறைகள் எல்லாம் அதனதன் இடத்தில் அப்படி அப்படியே வைக்கப்பட்டிருந்தன. அக்கா போனபின் அக்காவின் பொருட்களைக் ழுவித் தோய்த்து முதலில் அடுக்கியது அம்மாவும் அப்பாவும்தான். lன்னர் அக்காவின் உடைமைகளைப் பராமரிக்கும் பொறுப்பை ானதி கேட்டு வாங்கிக்கொண்டாள்.
அக்காவின் நகைகள் கூட ஆறு வருடங்களாக வெல்வெட் பட்டிகளில் உறங்குகின்றன. இந்த உலகத்தின் எந்த மலையிலாவது அக்கா வாழும் நாள்வரை அவளுடைய பாருட்கள் அனைத்தும் அவளுடையனவே என்பது அவர்கள் ல்லோரினதும் அசைக்கமுடியாத முடிவு.
அக் காவின் அறையையும் பொருட்களையும் ராமரிப்பதற்காகவே அவள் தன்னுடைய பொருட்களை அக்காவின் புறைக்கு நகர்த்திக்கொண்டு தன் அறையைத் தம்பிக்குக் காடுத்துவிட்டாள். அவனும் வளர்ந்த பிள்ளைதானே.
அக்காவின் அறையில் இருந்தால், அக்காவுடன் பூத்மார்த்தமாகக் கதைக்கலாம்.
"அக்கா இண்டைக்கு இந்த வீட்டிலை நீ இருந்தால், ன்ன முடிவெடுப்பாய்?"
அக்கா கம்பீரமாகச் சிரித்தாள்
அக்காவின் ஒரு கல்லூரித்தோழி படையினரின் ட்றக்

Page 35
மோதிச் சாக, இன்னொரு தோழி செம்மணி வெளியிலே காணாமற்போக, அன்றிரவு அக்கா தன்மேசையிலே விளக்கைக் குறைத்துவிட்டு நெடுநேர்ம் விழித்திருந்தாள். அக்காவின் மேசையிலேயே படித்துவிட்டு, அக்காவுடனேயே உறங்குகின்ற வானதி அன்று உறங்கவில்லை. கட்டிலில் படுத்தபடியே அக்காவைப் பார்த்துக்கொண்டிருந்த வானதியின் அருகே அமர்ந்த அக்கா
'நிதான் எல்லோருக்கும் ஆறுதலாக இருக்கவேண்டும்.” என்றாள்.
சின்ன வானதிக்குப் புரிந்ததுபோல இருந்தது. புரியாதது போலவவும் இருந்தது.
காலையில் வழமைபோலவே அக்கா கல்லுாரி போனாள். வந்தர்ள். உடைகளை மாற்றிவிட்டுச் சாப்பிட்டாள். கடித உறையொன்றை வானதியின் கைகளில் தந்தாள்.
"ஆறு மணிக்குப் பிறகு அம்மாட்டைக்குடு” என்றாள். போனாள். திரும்பி வரவில்லை.
ஆறு மணிக்குக் கடிதத்தை அம்மா வாசித்தார். கடிதத்தைக் கைகளுள் பொத்திக் கும்பிட்டவாறு, கண்ணிர் 6Հllգեւ 1,
"ஒருதனின்ரை கையிலையும் அம்பிடாமல், தான் விரும்பின இடத்துக்கு அவள் போய்ச் சேர்ந்திடவேணும்.” என்றார் நாத் தழுதழுக்க.
மேசையிலே சின்னச் சட்டத்தினுள்ளே நின்ற அக்கா கம்பீரமாகச் சிரித்துக்கொண்டிருந்தாள். வெள்ளைச் சீருடையிலே மாணவ முதல்வர் சின்னம். ரையுடன் மிக கம்பீரமாக அக்கா நின்றாள். அக்காவின் கம்பீரம் யாரிடமிருந்து வந்தது என்ற விடயத்தில் மட்டுமே அவளுக்குத் தெரிய. அம்மாவும் அப்பாவும் கருத்து வேறுபட்டிருக்கிறார்கள். -
ஒரு கடற்படை மாலுமிபோல கம்பீரமாக நடக்கவேண்டும் என்று நடந்து காட்டுகின்ற அக்கா பளையில் நிற்கின்றாள் . நான் தான் இங்கே நிற்கின்றேன் முடிவெடுக்கவேண்டியது நான்தான்.
வானதி தனது உடுப்பு அலுமாரியைத் திறந்தாள். பாவாடை, சட்டை. ம்ஹம்
அக்கா, சரி வராது. சுரிதார். கொஞ்சம் பரவாயில்லை. சில நேரம் தடக்கக்கூடும். ஆ.டெனிம் ஜின்சும் ஸ்போட்ஸ் ரீர்ேட்டும்.ம். பொருத்தமான உடை. தம்பிக்கென்று மாமா அனுப்பிய ரீஷேட்டை தம்பி இவளுக்கென்று கொடுத்திருந்தான். ஒருமுறை தனியார் கல்வி நிலையச் சுற்றுலாவுக்கு அணிந்துவிட்டு வைத்திருந்தாள். இதுதான் இன்று சரியாக இருக்கும்.
தலையை ஒற்றையாக வாரிக் கட்டிக்கொண்டு
புறப்பட்டுவிட்டாள்.
"அம்மா, நங்கை வீட்டை போயிற்று வாறன்.” “சரியடா.”
 

Y வெளிச்சம் தை - மாசி, 2003 ( 33
+++
என்னென்னவெல்லாம் நடக்கும்?
சாகும்வரைக்கும் விசாரணை எதுவுமின்றியே களுத்துறையில் சித்திரவதைக்குட்பட நேரிடலாம். அல்லது நடுவீதியில் நாய்போல அடித்துக் கொல்லப்படலாம்.
அப்பாவின் வேலை பறிபோகலாம். அல்லது சிறைப்பிடிக்கப்படலாம்.
தம்பி. ஐயத்துக்கிடமின்றிக் கொல்லப்படுவான்.
பிள்ளைகளை வளர்த்த வளர்ப்புச் சரியில்லை என்ற ஏற்கனவே உறவுகளால்குறை கூறப்படுகின்ற அம்மா, ஆதரிக்க யாருமின்றி வீதியோரத்திலே நிற்க நேரிடலாம்.
அக்கா. என்னை மிக சரியாகப் புரிந்துகொள்வாள். யார் கண்டது, நாளை யாழ்ப்பாணத்தை மீட்பதற்காக நடக்கக்கூடிய மாபெரும் போரில் படைகள் நடத்துகின்ற தளபதியாக அக்காவே வரவும்கூடும்.
“எது வந்தாலும் வரட்டும்.” "வானதி” யார் கூப்பிட்டது? அட, நங்கை
“எங்கை போறாய் வானதி?” “கடைக்குப் போறன். வரப்போறியோ?”
"நானும் அங்கைதான் போறன் வா.”
மிதிவண்டியை இவளுக்குப் பக்கமாக ஓடிக்கொண்டு வந்தாள் நங்கை. மிதிவண்டித் தரிப்பிடத்திலே மிதிவண்டிகளை விட்டுப் பூட்டிவிட்டு, நவீன சந்தைக்குள் நுழைந்தனர்.
“என்ன வாங்கப்போறாய்?"
என்ற தன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் முன்னே போய்க்கொண்டிருந்த வானதியைப் பின்தொடர்ந்தாள் நங்கை. அந்த முஸ்லிம் வியாபாரி, தன் முன்னால் பரத்தியிருந்த கத்திகளளுகே வந்து நின்ற வானதியைப் பார்த்து, தன் விளம்பர வசனங்களையெல்லாம் அவிழ்த்துவிட்டவாறு ஒவ்வொரு கத்தியாகக் காட்டியதைப் பொருட்படுத்தாமல், இரண்டொரு கத்திகளைக் கைகளில் எடுத்துக் கண்களால் அளந்தாள். நங்கைக்கு மெல்லப் புரியத்தொடங்கியது. வானதியை நெருங்கி,
"ஏனடி கத்தி?” என்றாள்
"மாம்பழம் வெட்ட”
என்றவாறு வானதி பொருத்தமான கத்தியொன்றைத் தேர்ந்தெடுத்தாள். நங்கைக்கு இப்போது நன்றாகவே விளங்கிவிட்டது.
"எனக்கும் ஒரு கத்தி எடு”
என்ற நங்கையை வியப்போடு பார்த்த வானதி கண்களாலேயே நன்றி சொன்னாள்.
+++ –

Page 36
34
அது மிகக் குறுகலான ஒழுங்கை இரண்டு காரணங்களுக்காக வானதியின் தோழிகள் அந்த ஒழுங்கையைப் பாவித்தார்கள். ஒன்று - அமுதினி வீட்டுக்குப் போவதற்கு அது குறுக்குப் பாதை. இரண்டு. ஒழுங்கை முகப்புக் கடையின் வாசலில் அமர்ந்திருக்கும் கிழவி விற்கின்ற மாம்பழங்களின் சுவை, போகும்போது கிழவிக்குக் கை காட்டிவிட்டுப் போய், திரும்பி வரும்போது கிழவியிடம் மாம்பழம் வாங்கி, நாட்டு நடப்புகளை அவரிடம் கேட்டறிந்தவாறே சாப்பிடும்போது, மாம்பழத்தின் சுவை அதிகமாகும். படையினர் அந்த ஒழுங்கையால் இரண்டிரண்டாகவோ, நாலைந்தாகவோ, மிதிவண்டிகளிலோ, நடந்தோ G3Lumtuj வருவதை இவர்கள் பொருட்படுத்துவதேயில்லை. A.
வெளிச்சம் தை - மாசி, 2003
ஒருநாள் அமுதினி தனியாகப் போனபோது முன்னே வந்த படையினர் தமது மிதிவண்டியால் அவளின் பாதையைத் தடுக்கமுயன்றனர். குறுகலான அந்த ஒழுங்கையில் விலகிப் போகவும் வழியின்றி, ஓடி ஒளிந்துகொள்ள வீடுகளுமில்லாததால் திணறிப்போய் நின்ற அமுதினியை இரு படையினரும் நெருங்கித் தொடமுயல,
மாற்றுங்கள் உங்கள் ஓவியங்களை இவை உங்குளுடையவை அல்ல
யாரோ என்றோ
விட்டுச் சென்ற அடையாளங்களையும் போட்டு வைத்த கோடுகளையும் பின்பற்றிச் செல்லும் ஓவியங்கள் உங்களுடையவை அல்ல. நியங்களைத் தேடுங்கள் உங்களுக்கென்று உங்களுக்காக
புதிய கோடுகள் தோன்றும் அவற்றின் ஆதியில் இருந்து உங்கள் ஓவியங்களை வரையுங்கள் அவையே உங்களுடையவையாக அமையட்டும்.
அதுவரை ஓவியங்கள் ஒவ்வொன்றும் உங்களுடையவை அல்ல என்று உணருங்கள் அப்போது நீங்கள் புதியவர்களாக இவ்வையகத்தில் தோற்றம் பெறுவீர்கள் தடங்கள் புதியனவாக மாறும் புதிய புதிய ஓவியங்கள் தோற்றம் பெறும்.
 
 
 
 
 
 
 
 
 

அமுதினி மிதிவண்டியைக் கீழே போட்டுவிட்டு, கிழவியின் கடைவரை ஓடிப்போய்த் தன்னைக் காப்பாற்றிய நிகழ்வோடு அந்த ஒழுங்கை இவர்களால் கைவிடப்பட்டது. இது நடந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. அதன்பின் நெடுஞ்சாலையால் எப்போதாவது போய்வர நேர்ந்து, அந்த ஒழுங்கை முகப்பைக் கடக்கும்போதுகளில் நினைவாகக் கிழவிக்குக் கை காட்டுவார்கள். அவ்வளவே.
நீண்ட நாட்களின் பின்னர் தன்முன் வந்து நின்ற வானதியையும், நங்கையையும் காண, கிழவிக்குப் புளுகம் தாங்கவில்லை.
“என்ன மோனே, சுகமாயிருக்கிறியளோ? வளர்ந்து பெரிய பொம்பிளை ஆயிட்டிங்கள். எந்த மாம்பழம் வேணும்? விரும்பினதை நீங்களே எடுங்கோ.”
என்ற கிழவிக்குப் புன்னகையால் பதிலளித்துவிட்டு நான்கு மாம்பழங்களை எடுத்துக்கொண்டு புறப்பட, கிழவிக்கு ஏமாற்றம்.
"ஏன் மோனே, நிண்டு சாப்பிடேல்லையோ?”என்றார் கிழவி
“இல்லை ஆச்சி. நாங்கள் அமுதினி வீட்டை போகப்போறம்.”
என்றவாறு அந்தக் குறுகலான ஒழுங்கைக்குள் மிதிவண்டிகளைத் திருப்பிய இவர்களைக் கிழவி பலத்த யோசனையுடன் பார்த்தார். ஒழங்கைக்குள் கொஞ்சத் துாரம் போய், எதிரும் புதிருமாய் மிதிவண்டிகளை நிறுத்திவிட்டு, அதிலேயே சாய்ந்தமர்ந்தவாறு ஆளுக்கொரு மாம்பழத்தை எடுத்து மிக நிதானமாகத் தோலைச் சீவ ஆரம்பித்தார்கள்.
சற்றுத் தூரத்தே ஒரு சீட்டியடியும், சிங்களப் பொப் பாடலொன்றும் இணைந்து கேட்கத்தொடங்கின. அந்தக் குரல்கள் மெல்ல மெல்ல இவர்களை நெருங்கின.
+++ பிற்குறிப்பு '
*2003 பெப்ரவரி 12 அன்று காலை 9.00 மணியளவில் மானிப்பாய்ப் படைத்தளத்துக்கு முன்னாலுள்ள வீதியால் அரசியல் பணிக்காக நிராயுதபாணிகளாகப் போய்க்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உறுப்பினர்கள். சிறீலங்காப் படையினரால் வழிமறித்துத் தாக்கிக் காயப்படுத்தப்பட்டனர். பெண் போராளிகள் அணிந்திருந்த இடைப்பட்டிகள் படையினரால் பறித்தெடுக்கப்பட்டன.
*1996 இல் படையினரின் ட்றக் மோதிக் கொல்லப்பட்ட தன் தோழியின் சாவிட்டுக்குப் போய்விட்டு, யாழ் நகரப் பகுதியிலிருந்த கைதடியிலிருந்த தன் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி, வழியில் செம்மணியில் நின்ற சிறீலங்காப் படையினரால் வழிமறிக்கப்பட்டு, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கபட்டு, கொல்லப்பட்டு, செம்மணி வெளியில் புதைக்கப்பட்டார். இவரைத் தேடிவந்த இவரின் தாயார், தம்பி, அயலவரும் படையினரால் கொல்லப்பட்டு, செம்மணி வெளியில் புதைக்கப்பட்டனர். 崇

Page 37
மென்டி பார்க்கிறான். என்ர
கடையைத் தான் பார்க்கிறான். இவன் நெடுகிலும் இப்படித்தான். நாறல் மீனை எட்டியிருந்து பூனை பார்த்துக் கொண்டிருக்கிறதைப் போல எண் ர கடையைத்தான் பார்க்கிறான்.
பரதேசிப் பயல், பொட்டைப் பொறுக்கி, இப்படித் திட்டிறனெண்டு குறை நினையாதை யுங் கோ எனினுடைய இயலாத்தனம் மனசுக்குள் பொருமிக் கொள்ள வேண்டியது தான், வேறு என்ன செய்ய முடியும்? தினமும் இந்த மாதிரி பொரிந்து கொட்டினால்தான் மனசின் பாரம் குறையும். கொஞ்சம் உரமாகச் சொல்வேனாகில் என்ர குரல்வளையை லபக்கென்று கொத்திக் கொண்டு போய்விடுவான். அதுதான் அமத்தி வாசிக்கிறேன்.
மென்டிசு இப்ப மூட் அவுட்டில் இருப்பான். என்னிடம் ஓசியாக ஒரு பெட்டி சிகரட் எடுத்து தம்மடித்தாத்தான் நோமலுக்கு வருவான். நான் கடைதிறந்து கூட்டித் துடைத்து- மஞ்சள் தண்ணிர் தெளித்து - பூ வைத்து காசு இருக்கும்வரை இங்கேதான் இவன் பார்வை மொய்ச்சிருக்கும்.
மேசையில்
எனக்கும் இவனுக்கும் அதிக தொலைவு இல்லை. கூப்பிடு தூரத்திலும் குறைவுதான் என்ர கடை, கடையை எதிர்த்தாப்போல பள்ளிக்கூடம், ரண்டையும் ஊடறுத்துச் செல்லும் மெயின் றோட், பள்ளியிலிருந்து ஐம்பது மீற்றர் போனாப் போல முச்சந்தியில் தொடுக்குது. அந்தச் சந்தியில் இரண்டு றோட்டுக்கள் இணையும் க வருகி கிடையில் மெணி டிசுவினி செக்பொயின்ற்- அந்தரங்கங்களை அவிட்டுக் காட்ட வேண்டிய இடம் இருக்கின்றது. என்ர கடையில் இருந்து பார்த்தால் அவ்விடத்து நடப்புக்கள் எல்லாம் துலாம்பரமாய்த் தெரியும்.
இண்டைக்கு ஞாயிறு. முச்சந்தி சனச்சந்தடியின்றி வெறிச்சோடிப் போய்க்
கிடக்கின்றது. சந்தி கடைகளும் பூட்டப்பட்டி பலசரக்குக் கடைகள்.
பிளேன்ரீ, வடை, வ விற்கப்படுவதால் ஞ பூட்டலாம். அதற்காக
என்று சொல்லவும் முடி
பள்ளிப்பெடிய6 நான் இந்தக் கடைை பெடியள் வாங்கும் எல் அதனுடன் பலசரக்கும் எடுக்கலாம்.
83ஆம் ஆண் கொழும்பிலை வைத்த சிங்களக் காடையர் மூ தானம் பண்ணிப்போட் உடுப்போடு லங்கா ர யாழ்ப்பாணம் வந்து பள்ளிக் கூடத்திற்கு இருக்கிறதால் வீட்டோ
போட்டு காலத்தை இருக்கிறது. இப்ப இ போட்டுது. கடையும்
வீட்டுக்கும் காவலாக இ
மென்டிசு றோட்டில வ இங்கதான் பார்க் கிற நோக்கித்தான் வாறான். அ தோளில் கொழுவிக் ெ கடைப்பெடியனை இன்னு இண்டைக்கு ஞாயிறுத வருவான்.
நானும் கை
லேற்றாய்ப் போச்சுது. இ ரண்டு படம் பாத்தது வீட்டுக்குள்ளேயே இருக்கி அதுதானே பொழுதுபே
சஞ்சிகைகள்ையம்
ஞ
 
 
 

யிலுள்ள மூன்று ருக்கின்றன. அவை என்ர கடையில் ரீ, ாய்ப்பன் எல்லாம் ாயிறும் திறந்து
சாப்பாட்டுக்கடை
Lயாது.
ன்களை நம்பித்தான் ய ஆரம்பிச்சனான. லாச் சாமான்களும்
என்ர கடையில்
டு கலவரத்தோடு திருந்த கடையை ட்டின நெருப்புக்கு டு சொப்பின் பை ாணி கப்பல் ஏறி து சேர்ந்தனான். முன்னால வீடு டு கடையொன்றை ஒட்டக்கூடியதாக ன்னும் வசதியாகப் நடத்திக்கொண்டு
இருக்கிறன்.
பந்து நிக்கிறான். ான். கடையை ந்தச் சனியனையும் காண்டு வாறான். றும் காணேல்லை. ானே பிந்தித்தான்
டயைத் திறக்க இராத்திரி முழுக்க
தான் காரணம். ற பிள்ளைகளுக்கு ாக்கு. தாராளமாய்
ܡܢ
வெளிச்சம் தை .
வாங் கிகி
கூடவே
குவிக்கிறன் . இவ்வளவோடை பொழுதைப் போக்காட்டி வீட்டுக்கு வெளியே வெளிக்கிடாமல் இருந்தாச் சரி. வந்திட்டான் மென்டிசு.
"மொதலாளி வணக்கம், நம்ம கடை தொறந்தாச்சுதானே"
நம்ம கடையோ? இண்டைக்கு கடைக்கு உரிமை கொண்டாடுவாய்,

Page 38
வெளிச்சம் தை - மாசி, 2003
நாளைக்கு? மனசுக்குள் கறுவிக் கொள்கிறனி. அதை வெளிக்காட்டாமல்.
“ஓம்.ஓம் சேர்"
எணர்டு வார்தி தைகளோடு நில்லாமல் அசட்டுச் சிரிப்பையும் வரவழைத்துக் கொள்ளுறன். பாணிக்கந்தன் மொதலாளி மொதலாளி எண்டு நல்லா பாணி போட்டுக் கதைப்பான்.
“மொதலாளி ஜாம் ரேஸ் ரு நல்லந்தானே"
அதிலும் கண் வைத்திற்றான்.
“ஓம் சேர், உமக்கு எல்லாம் தரலாம”
“மென்டிசு சேர்" என்ர வாழ்க்கைக் காலத்தில் வாத்தியாரைக்கூட "சேர்” எண்டு அழைச்சதாக நினைவு இல்லை. மென்டிசு சின்னப் பெடியன். இருபத்திநாலு வயது வந்துதில்லை. என்ர வயசிற்கு மகன் மாதிரி இருப்பான். இருந்தாலும் "சேர்” போட்டுத்தான் ஆகவேண்டும். இன்னும் நிக்க விட்டால் கடையையே கொண்டுபோய் விடுவான்.
ஒரு பெட்டி சிகரட், ஒரு போத்தல் ஜாம், ஒரு றாத்தல் பாணைத் துண்டு துண்டாக வெட்டி எல்லாத்தையும் சொப்பிங் பையொன்றில் வைத்து அவன் கையில் கொடுக்கிறன். எனது செய்கை இந்த இடத்தை விட்டு உடனடியாக போகும்படி வேண்டுவதாக இவனுக்கு உணர்த்தியிருக்க
§
༄གས་
N NŞ
வேண்டும். “கொ எண்டுட்டு தன் பொ
σ πιο π6οί பார்க்கக்கூடியதாக பலகையை பார்க்கி கொடுத்து அச்சொட் என்னைப் பார்த்து செய்கின்றது. உறவுக் இன்னுமொண்டைச் அருகில் வைத்தி சொல்லாமல் சொல்கி முன்னம் ( வந்து விடிஞ் ச கேட்டபோது கண்மணி வந்தபடி பேசித்துரத்த எண்டு நெஞ்சைத் 6
கடைப் ெ அவனுக்கும் மென்ட உண்டு "ஐய்புவன் வந்துடுவான்.
மென்டிசுக்கு கொடுக்கிறதால நான் போறதில்லை. செ பரம்பரைக்கு கப்பம் ெ கைதானே. காலை, மூன்று சிகரெட் ெ மணிக்கு ஒரு சோ இவ்வளவுந்தான் ே வழங்கல் பட்டியல். எ விஸ்கட், ஜாம் எண்டு எதையும் கண்டு கெ பாராமல் கொடுக்கிறது
சிகரெட் பிடிக்கட்டுப்
 
 

ந்தாய் மொதலாளி'
யின்றுக்கு போறான். வாங்க வருவோர் மாட்டிவைத்திருந்த றேன். அதில் காசு டாக் எழுதிய வாசகம் ச் சிரிக்கிறது.கேலி கு பகை கடனோ..? சிங்களத்தில் எழுதி ருக்கலாமே எண்டு
Dது. வறுமைப்பட்ட சனம் கையோடு கடன் ன் தெரியாமல் வாய்க்கு நிய கடந்த காலம் சுள் தைக்கிறது.
வாறானி , டிசுவின் “சப்போட்டு” சேர்’ சொல்லிப்போட்டு
படியனி
குக் கொஞ்சம் கிள்ளிக்
ஒண்டும் நட்டப்படப் இவன் ர காடுத்துப் பழகிப்போன மதியம், மாலை என
3ாழும்பில்
பட்டிகள், பதினொரு டா, மாலை ஒரு ரீ மென்டிசுக்கான தின ப்பவாவது இருந்திட்டு பட்டியல் நீளும் நான் ாள்றதில்லை. பார்த்துப் வதான். அதிகம் நல்லா அப்பதான் கான்சர்
Š
SSSSSS
No
வந்து வேளைக்குச் செத்துப்போவான்.
முச் சந்தியில் இந்த செக் பொயின்ற்று முளைச்ச பிறகுதான் எனக்கு வியாபாரமே சூடுபிடிச்சது. அதிலும் மென்டிசு வந்து குடியேறிய இந்த ஆறு மாசமாகத்தான் ஓகோ எண்டு நல்ல வியாபாரம். சந்திக்குப் இவனிடம் சஞ சலத்தையும் வாங்கவேண்டிவரும். அதனால் சனம்
6u Tuů
என்னிடமே எல்லாத்தையும் வாங்கிப்
போயிடுங்கள்.
என்ர கடை வியாபாரத்தைப் பார்த்து சந்திக் கடைகள் மூண்டும் மூஞ்சியை நீட்டிக் கொண்டிருக்கின்றன. காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை நழுவவிடாமல் நல்லாகவே தூற்றிக் கொள்ளுறன்.
என்ன விலை சொன்னாலும் காசு கொடுத்துச் சாமான் வாங்கும் மனநிலையில் தான் இருக்குதுகள் சனங்கள். வெளிநாட்டுக் காசுதானே. அதற்காக "அறா' விலையில் விக்கலாமோ? கொள்ளை இலாபம் வைக்காமல் நியாயமான விலையில்தான் கொடுப்பன் அதாலையும் என்னிடம் வருவோர் தொகை அதிகமாக இருக்கலாம்.
சிங்களப் பாட்டுச் சத்தம் காதில் நுழையுது மென்டிசுதான் காலையிலேயே கைகளைத் தட்டி உரத்துப் பாடுறான். நல்ல மூட்டில் இருந்தாதி தானி இவன் வாய்க்குள்ளால் பாட்டு வரும். செக்
பொயின் ரையும் தாணி டி றோட்டை
வினவுகின்ற போது தான் பாட்டு வரும் காரணம் புரியுது.
வருகிறாள். அவள் தானி ஆட்டக்காரி. மென்டிசுவின் நோனா அவள் சிங்கிச்சா பாவாடையுடன் சிங்காரமாக சைக்கிள் ஓடி வருவது எடுப்பாத்தான் இருக்கு. அவளது தூக்கலான தோற்றம் எழுத்தாளர் சுஜாதாவை நினைவுபடுத்துது. அவர் யாழ்ப்பாணத்து செவ்விளணிதான் தனக்கு ரொம்ப பிடிக்குமாம் என்று ஏதோ ஒரு சஞ்சிகைக்கு கேள்வி பதில் எழுதி முறையாக வாங்கிக்கட்டினவர்.

Page 39
இவங்களுக்கும் யாப்பானே தெம்பிலிதான்
வேண்டும்போல கிடக்குது.
அவளைக் கண்டால் இவனுக்குக் காணும். எனக்கு கண்ணிலும் காட்டக் கூடாது. நேரம் போவது தெரியாமல்
சல்லாபிப்பாள், சிரிப்பாள், நெளிப்பாள். அதொணி டு இந்த நேரம் இவன் ர கெடுபிடிகள் ஓய்ஞ்சிருக்கும். சனமும்
நிம்மதியாக போய் வருங்கள்.
அவள் வந்த கையோடு என்னவோ கதைத்துப்போட்டுத் திரும்புறாள். இவன் விடுறதாயில்லை. சைக்கிளின் முன் நின்று மறிக்கிறான். அவள் உச்சிக்கொண்டு போறாள். பத்து அடி போயிருக்கமாட்டாள் திரும்பி இவனைப் பார்க்கிறாள்.
மென்டிசு வலது கை விரல்களை தனது குவித்த உதடுகளில் வைத்து பக்க வாட்டாக வேகமாக எடுக்கிறான். அவள் தலையை சிலிப்பிப் போட்டு “ரற்றா’ காட்டிக் கொண்டு போறாள். என்ன கிசுகிசுவோ? அப்பனே உனக்குத்தான் வெளிச்சம்.
அவளுக்காக அணிடைக்குப் பரிதாபப் பட்டேனே. வெப்புசாரம்
தலைக்கேறுகிறது. வெக்கம் கெட்டவள்.
இவன், ஒரு செக்கல் நேரம் றோட்டால் போனவையள் மீது சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அந்தச் சமயம் பார்த்து அவள் நைசாக அவ்விடத்தை விட்டு கழன்று போக எத்தனித்தாள். இவன் கண்டிட்டான்.
"நங்கி எங்க போறது, நாம செக் பண்ணாம”
அவள் திடுக்குற்று மிரண்டு போய் நின்றாள்.
“கையை அப்பண்ணு. குண்டு கொண்டு போறது”
என்றவன் தாமதிக்காமல் அவளை நெருங்கினான் அவளின் உடலில் ஆங்காங்கே இவனது தட்டிப்பார்த்தன. அந்தச் சாட்டில் இவன் என்னோவெல்லாம் செய்து கொள்ள
கைகள்
முனைந்தான். அவள் வேறு வழியின்றி
அழுதுகொண்டு போ6
அந்தப் பிள்ை ஜீரணித்துக் கெ இருக்கிறது. எப்ட
பொயின்ரைக் கடந்து இவ்வளவுக்கு நெரு எண்டோ? அந்த செய்யுமளவுக்கு எ தெண்டோ நான் சொ இந்த நெருக்கம் எ போகுதோ..?
மெனி டிசு வ வெறுப்புத்தான் எக்க வெளிக் காட்டுறதில் மனிசத்தன்மைகள் இவ போயிடும். அந்த நேரங் ஒழிந்திருக்கும் காட்( சன்னதம் கொள்ளும். பிள்ளைத்தாச்சிகள், கு எணி டெல் லாம்
பார்க்கமாட்டான். அங் ஆராய்வான். அதற்கு சேட்டைகளும் அரங்ே போவதற்கு அனுமதி ெ இந்தமாதிரியான செயல் மட்டத்தில் இவனுக்கு உண்டு.
மென்டிசு கடைகள் இருக்கத இருக்கிற என்ர கடைச் என்னில் என்ன பாசமோ நானும் மூன்று ெ வைச்சிருக்கிறன். இந்த தெரிஞ்சிருக்க வேண்டு
உன் சாவாசே வெறுக்கவும் முடியா நடப்பேனாகில் இவன வைத்திடுவான். பின் கிண்டை கழட்டிக் க தனி கோபதி தை இயலுமானவரை க சாதுரியமாக நடக் எப்படியோ மென்டிசுவின் நீட்டாமல் கடையோடு வலு கவனம்.
 

OTT6ir.
ளயா இந்தப்பிள்ளை? ாள்ள கடினமாக
வாவது இந்தப் போறவள். எப்படி
நங்கிப் பழகினாள்
நெருக்கம் தப்புச் ல்லை மீறிவிட்ட ல்லமாட்டன். ஆனா ங்க போய் முடியப்
ரில எனக்கு ச்செக்கம். ஆனால் லை. அடிக் கடி னிடமிருந்து விலகிப் களில் இவனுக்குள் டு மிராண்டித்தனம்
கிழடுகட்டைகள், குழந்தை குட்டிகள்
வேறுபடுத்திப் குலம் அங்குலமாக
ள் இவன்ர சொறிச்
கறும். அப்புறம்தான் கொடுப்பான். இவன்ர களினால் அதிகாரிகள்
த நல்ல பெயரும்
சந்தியில மூண்டு $தக்கதாக எட்ட க்குத்தான் வருவான். நாசமோ தெரியேல்ல. பாம்பிளைகளை 5க் காலத்தில வாழத்
டும்.
ம வேண்டாமென்று து. எடுத்தெறிந்து ர் என்மீது கறள் னாடி குண்டைக் டைக்குள் போட்டு சாதித் திடுவான். தைத் துப் பேசி கிறதுதான். எது உறவை வீடுவரை வெட்டுகிறதில நான்
வெளிச்சம் தை - மாசி, 2003
சமுசய கண் கொண்டு பின்னும் முன்னும் அவதானித்து வருகிறவையளுக்கு என்ர நடவடிக்கை பிழையாகத்தான்படும். எண்டாபோல ஒருபகுதிக்கு தலையையும் மறுபகுதிக்கு வாலையும் காட்டும் வழுசல் குணம் என்னிட்ட கிடையாது. எதையும் தீர விசாரித்து முடிவு எடுக்கும் தன்மை இப்ப "பெரிசுக்ளிடம் இருப்பதனால் நான் இதையிட்டு பெரிசாக அலட்டிக் கொள்ளுறதில்லை.
மென்டிசு இப்ப முன்னையமாதிரி இல்லை. நிறைய மாற்றம் தெரியுது. அந்த சிங்கி நோனாவோடுதான் கூடிய நேரம் மினக்கெடுறான். அதால் வேற பெண் பிரசுகளில் நாட்டம் குறைஞ்சு போச்சு. அவள் மதம் பிடித்த யானையை அங்குசம் கொண்டு அடக்கிற போல மென்டிசுவைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்திட்டாள். அப்படி என்ன மாயா ஜால வித்தை காட்டினாளோ நான் அறியேன்.
என்ன இருந்தாலும் இந்த புள்ள இப்படி நடந்து கொள்ளக்கூடாது. இவளின் அப்பணி ஆத்தை இந்த நாட்டில் இல்லைப் போல. அதுகள் இருந்தால் இந்தமாதிரி நெறிகெட்டு நடக்க விடுங்களா? மென்டிசு மாதிரி எத்தனை ஆமிக் - காரங்களோடு 'லிங் இருக்குமோ ஆர் அறிவர்? ஒரு பொம்பிளையைப் பற்றி எலும்பில்லாத நரக்கினால் எழுந்தமானமாக கதைப்பது தப்புத்தான். நானும் வயசுக்கு வந்த பொம்பிளைகளை வீட்டிலை வைச்சிருக்கிறன். அதுகளின் வளர்ப்பில் ஆராவது குறை சொல்லட்டும் பாப்பம்.
ஐஞ்சு ஆண்டுகளுக்குமுன்னம் இவளும் நாலு பேர் பார்க்க நல்ல புள்ளையாகத்தானே நடந்திருப்பாள். இப்பதார் அமர்கொண்டு அலையிறாள். அப்ப மென்டிசுவில் என்னத்தைக் கண்டாளே வெள்ளையும் சுள்ளையுமாக இருந்தால் சரியே. காப்பிலி ஆமிக்காரனாக இருந்தாலும் ஏதாவதொரு காரணம் கற்பிக்கலாம். இவன் கழுதை கால்காசுக்கும் குடும்பம் நடாத்த வக்கில்லாதவன்.
நாசமாப் போவார் வந்த பிறகுதானே

Page 40
YZ 38
ம் தை
இந்தக் குடாநாட்டிலை மாத்திரம் எயிட்சு கண்ட எட்டுப்பேர் வரையில் இனங்கண்டு பிடித்திருக்கிறாங்களாம். அடுத்த நோய்க்காரி இவளோ? அந்த துர்ப்பாக்கியசாலி இவளாக இருந்துவிடக் கூடாது என்பதே என் வேண்டுதல். முருகா நீதான் ஒரு வழி
பண்ணப்பா.
என்ர கடைக்குட்டி வாறாள். இண்டைக்குப் பள்ளி இல்லைத்தானே. ஏதாவது இடைத்தீன் போட்டாத்தான் அவளுக்குப் பத்தியப்படும். உன்னை ஆரம்மா இங்க வரச்சொன்னது. அந்தப் பிராந்து கண்ணிலை எத்துப்படாமல் இருக்கிறதுதான் நல்லது. டேய் பெடியா அரைக்கிலோ விஸ்கட்டும் ஒரு கிலோ பழமும் கொடுத்துடு. கெதியா வீட்டை ஓடிப்போம்மா.
நான் பிராந்தைப் பார்க்கிறன். அது மயில் ஒணி டுடன் கூடிக் குலாவிக் கொண்டிருக்கிறது. அந்த மயில் அவள்தான். மறுபடியும் வந்திருக்கிறாள். துரையைத் தேடி வந்திட்டாள் தோறை.
மென்டிசு தனது கைகளை அவளது முகத்தருகே கொண்டு போறான். அவள் செல்லமாகத் தட்டிவிட்டு வாய்க்குள் ஏதோ முணுமுணுக்கிறாள். அந்தவுடன் இவன் என்னைப் பார்க்கிறான். நான் பார்த்துக் கொண்டிருக்கிறன் என்று சொல்லியிருப்பாளோ? முணுமுணுத்ததையும் சட்டை செய்யாமல் மறுபடியும் குறும்பு செய்யும் அவதியில் இவன் கைகள் நீளுகின்றன. அவளும் திரும்பத் திரும்ப மறிக்கிறாள். என்ன ஆட்டம் ஆடினாலும் அவள் ஒரு பொம்பிளை அல்லவா? மென்டிசுக்கு என்ன? இவன் விகாரமாதேவி பூங்காவிலும்
அவள்
கோல்பேசிலும் புரண்டு எழும்பியிருப்பான்.
இவன்ர தொந்தரவு தாங்காமல் அவள் அங்கிருந்து நகர எத்தனிக்கிறாள். இவன் சைக்கில் கரியரில் பற்றிப்பிடித்து ஏதோ சொல்லுகிறான். அவள் தலையாட்டிவிட்டு என்ர கடையைப்
பார்க்கிறாள். இங்கதான் வாறாள். என்ன
அலுப்புக்கோ தெரியேல்லை. நான் முகத்தைச் சப் என்று இறுக்கி வைத்துக்கொள்கிறன்.
வட்டமுகம். உச்சி பி
தலை. எண்ணெய் ச கூந்தல். திரட்சியான க திரண்ட உதடுகள். வாய்களும் உச்சரித்து அசல் மோனிக்காவே
இண்டைக்கு தொளதொளத்த கறுப்பு பாவாடை உடுத்தியிரு தாண்டலுடன் கூடி அளவில் லாத போட்டிருக்கிறாளோ? பின்னம் “சன்ரில்ஸ் பழக்கமில்லையோ?
பாவாடைப் கையை நுழைத்து நூற்றைம்பது ரூப நீட்டுகிறாள்.
“கண்டோஸ்
‘‘இ வ வ இறாங்கியான தோரை
“இல்லை. தாங்கோ”
ஐம்பது மூ கன்டோசை எடுத்துக் அதை பெற்றுக் மென்டிசுவிடம் நடந்து எடைபோடும் அவதி கொடுக்க மறந்தி கேட்கயில்லை. சைக் எடுக்க வரேக்க குடு
கண்டோசை அதை வாங்குவதே விரல்களையும் பற்றிட் சடாரென் று கை ச கொள்கிறாள். கன்டோச கொண்டு ஏதோ இவன் பதிலாக தலையாட்( கெஞ்சுகிறான்.
அவளது இருக்க இவன் மறு கெஞ்சுகிறான். அவள் தாங்கமாட்டாமல் சம்ப
 

ரியாது வாரி இழுத்த
காணாத கட்டையான
sன்னங்கள். உருண்டு இப்ப எல்லாருடைய ஒய்ஞ்சு போயிருக்கும்
தான.
கு சிங்கிச்சா இல்லாமல் | நிறமான தோம்புளாசு ருக்கிறாள். இலேசான ய நிமிர்ந்த நடை, ‘சனி ரில் ஸ்’ அல்லது முன்னம் போட்டு நடந்து
பொக்கற்றிற்குள் நூறும் ஐம்பதுமாக ா காசை எடுத்து
) தாங்கோ ஐயா” ளவு ககு மோ?’’ ணயில் கேட்கிறன்.
உதிலை ஒண்டு
நபா பெறுமதியான
கொடுக்கிறன். அவள் கொண் டு நேரே போகிறாள். அவளை யில் மிச்சக்காசைக் அவளும் கிள் நிற்குதுதானே. ப்பம். r
ட் டண் .
F நீட்டுகிறாள். இவன் ாடு அவளது கை பிடிக்கிறான். அவள் களை இழுத்துக் iப் பேப்பரை பிரித்துக் கேட்க மறுப்பதற்குப் டுகிறாள். மென்டிசு
பதில் சிரிப்பாகவே
லுபடியும் மறுபடியும் இவன்ர ஆக்கினை மதிப்பதுபோல தனது
தெரிகிறது. பிரித்த பேப்பரைச்
கட்டை விரலும் கடைவிரலும் மடித்திருக்க மூண்டு விரல்களையும் நிமிர்த்திக் காட்டுகிறாள். இவனின் மூஞ்சியில் புளுகம் சுற்றி
கண்டோசை பொக்கற்றுக்குள் வைக்கிறான்.
இந்தநேரம் பார்த்து இந்தப் பெடியன் கடைக்குள் வாறான். புது முகமாய்க் கிடக்குது. முகத்தில் பாதியைத் தாடி மறைக் குது. ஏதாவது சாப்பிடத்தான் வந்திருப்பான்.
“ (3L u
தட்டெடுத்து வை”
"ஐயா ஒண்டும் எடுக்க வேண்டாம
பெடியா தம்பிக்கு
ஒன்லி பிளேன்ரீயும் சிகரெட் ஒண்டும் எடுங்கோ”
இவனும் புகைத்தல் பேர்வழியாக இருக்கிறான். இவனோடு கதைத்துக் கொண்டு நிற்க அவள்
நான்
கடைக்குள் வந்திற்றாள்."ஐயா பெப்சி ஒண்டு எடுங்கோ உதிலை பத்து ரொபியும் தாங்கோ”
6
'கடைப் பொடியன் சோடா எடுக்கிறான். நான் கணக்குப் பார்த்து மிச்சக் காசை கொடுக்கிறன். பெரிய வசதியானவள் எண் டு சொல்வதற்கில்லை. தன்னை அழகுபடுத்தவேண்டும் எண்டு அதிக சிரத்தை எடுப்பவளாகவும் தெரியேல்லை. அவளைப் பார்க்கும்போது அவசர அவசரமாக கழுவாத முகத்திற்குக் கிறீம் பூசி ஐரெக்சு, லிப்ரிக்கு கொண்டு ஒப்பனை செய்தாளோ எண்டு தோன்றுகிறது. இடக்கை மணிக்கட்டில் காயம் ஆறிய தழும்பு வேற
தெரிகிறது.
சூரிய கதிர் சண்டைமூட்டம்செல் விழுந்து ஆத்தை அப்பன் செத்துப்போக இவள் சினி னக் காயங்களோடு தப்பித் திருக்கலாமோ? வாழ வழி தெரியாமத் தான் இந்த நிலைக்கு தள்ளப்பட்டாளோ? அவளைப் பார்க்க இரக்கமாகவும் கிடக்குது. ஆத்திரம் ஆத்திரமாகவும் வருகுது.
"நாங்களும் சோடா குடிப்பம்’ சிகரெட்டை வாயிலை வைத்துச் சுருளாக புகை விட்டுக் கொண்டிருந்த 'அந்த

Page 41
வாட்டசாட்டமான பெடியன்தான் மெதுவாக
சொல்கிறான். அது அவள் காதிலும் விழுந்திருக்க வேண்டும். டக்கெண்டு திரும்பியவள்.புன்னகைத்தபடி
அட நீங்களும் இங்கைதான் நிக்கிறியளோ?.
என்கிறாள். பிறகு மூணி டு ரொபிகளை உவனி முனி னால் வைத்துப் போட்டு “இப்ப ர்ொபி
மட்டும்தான்.அப்புறம் உங்களுக்கும் சோடா தரலாம்” எண்டு அதே புன்னகையுடன் சொல்லிப்போட்டு வெளியேறுகிறாள்.
உவன் தன் பங்கிற்குச் சிரித்தபடி ஒணி டு, ரணி டு, மூணி டு எண் டு எண்ணிக்கொண்டு அதில் ஒண்டை வாய்க்குள் போடுறான்.
எனக்குத் தெரியாதவனையும்
தெரிகிறபடியால் இவள் தொழிலுக்குப் புதுசு இல்லை. அடிபட்டவளாகத்தான் இருக்கிறாள்.
"ஐயா, ரொபி ச யோசனையை கலை; கடைப் பெடியனுக்கும்
"ஏன் தம்பி ந நிறைய வைச்சிருக்கிற
"அது எனக்கு
தாறன் பிடியுங்கோவன்
“வேண்டாம் : ஒரேயடியாக மறுத் போய்விடுகிறான்.
காசு தராமல் ( , சிகரெட்டும்தானே டே இந்தப்பக்கம் வராமல் இ தாடியும் தலை இழு கோயிலடியில் பதிசாத் :
நிக்கின்ற களிசறைகளில் இருப்பான்.
ညှိုးငှါ ரு பொழுது சாய்கையில்
ஒரு பொழுது புலர்கையில் ரம்மியமான காலமொன்றில் புன்னகை விரிக்கிறது மணம்
திர்ந்து போயிற்ற என் நினைவு தெரிந்த காலமெ கலக்க முறுகிறது மனம்
சன சஞ்சாரமற்ற பணிமலை ഴ്ച அலைகிறது மனம்,
பூக்களில் வாசமற்ற அல்லது
வீசும் வாசம் நுகரப் பூவொன்றைப் பரிசள முயல்கிற தென் மன
8
 
 
 
 
 
 
 
 

வெளிச்சம் தை - மாசி, 2003
ாப்பிடுங்களேன்” என்ர தவன் எனக்கும்
நீட்டுகிறான்.
ங்கள்தான் போத்தல்
O 99 of)
தெரியும் ஐயா நான்
நம்பி’ எண்டு நான் துவிட எழுந்து
போறான். பிளேன்ரீயும் ாகட்டும். இனிமேல் ருந்தால் சரி. அவரின் ப்பும் . அம்மன் நிறந்த செயலகத்தில் ப் ஒருத்தனாகத்தான்
39
மென்டிசு சோடாவை வைத்து மணி டுறான். அவளைக் காணேல்லை. போயிருப்பாள். அவனுக்கென்ன, ஓசிச் சோடா, ஒசி 筋, ஒசிச் சிகரெட் வாழ்க்கை ஈசியாகவே போகுது.
அன்ரி வருகிறா வாங்கோ, அன்ரி பாணோ வேணும். மதியத்திற்கோ? பிள்ளைகள் எல்லாரையும் வெளியிலஅனுப்பிப்போட்டு நீங்கள் பாணோடு காலத்தை ஒட்டுறியள். அதுவும் சரி. அங்கிளுக்கு டையப்பிற்றிக் சோறு ஆக்கி ஆர் சாப்பிடுகிறது? டேய் பெடியா அன்ரிக்கு ஒரு பாணும் ஒரு கிலோ பழமும் குடு. ஆயிரத்தை நீட்டுறியள். இண்டைக்கு மாத்தக் கூடியமாதிரி இல்லை. பிறகு கொண்டு வந்து தாங்கோவன். சரி போட்டு வாங்கோ.
அன்ரியின்ர லண்டனில் இருக்கிற
ஒரு கவிதை எழுதமுடிப்பது சாத்தியமற்றுப் போகலாம்
எல்லாமே வீணன் பிரமையென
ஒவ்வொரு பொழுதும் மணம்நதியில் புரள்கிறதா என்ன?
தமிழ்மாறன்
Uss 0070
கு எதுவும் பிடிப்பதில்லை த்ததம் நிலைப்பதில்லை
இாவற்றின் பிரதிபிம்பங்களிலும் ணம் கரைந்தவைகிறது

Page 42
40
வெளிச்சம் தை - மாசி, 2003
இளையவனுக்கு என்ர மூத்தவளை கட்டிக்கொடுக்கிற பிளான் இருக்கு. அன்ரியும் ஓம்படுவா போல இருக்கு அதுதான் அவவோட நல்லமாதிரி நடந்து கொள்கிறனான்.
இவ அன்ரிக்கு மென்டிசுவில் நல்ல விருப்பம். அவவின் மூத்த பொடியன் இவன் மாதிரித்தான் நல்ல வெள்ளையாம், இவனும் ஆன்ரி, ஆன்ரி எண்டு நல்லா வழிவான். அப்பப்ப நல்ல தீனும் செய்வித்துச் சாப்பிட்டிடுவான். அன்ரி சொல்கிறா, வடிவான பெடியங்களாம், டீசன்ரா கதைப்பாங்களாம், அன்ரி இன்னும் நல்லது கெட்டதை கண்டறியிறாவில்லை.
கோப்பாய் பக்கத்திலை அறுவது வயசுக் கிழவியை ஏதோ செய்து போட்டு நகை நட்டுகள் எல்லாத்தையும் களவு எடுத்துக்கொண்டு போனது இந்த டீசன்ரான பெடியங்கள் தான் எண்டு அன்ரிக்குத் தெரிஞ்சிருக்கத்தானே வேணும்.
நானும் மென்டிசுடன் சுமுகமான உறவைப் பேணுகிறன். அதனால் எனக்கு இப்போவரை நன்மைகள்தான் அதிகம்.
கடைசியா தினத்தண்டைக்கு இராத்திரி உதுகளில் கொஞ்சத்திற்கு நிறைவெறி, பைலா ஆடி, கற்கள் எறிஞ்சு கலாட்டா செய்ததுகள். அவைகளில் ஒண்டோ ரண்டு என்ர
வந்த போயா
கடைக்கதவோடு மல்லுக்கட்டிச்சுதுகள். நான் கடைக்குள் படுத்திருந்தனான். மென்டிசு தான் "ஏய் அது நம்ம மொதலாளி கடை, நம்மகடை” எண்டு சொல்லி தடுத்தது என்ர காதிலை விழுந்தது. அண்டைக்கு இவன் இல்லாட்டி கடைக்கு நாசந்தான்.
நான் செல்லமாக வளர்க்கும் ஜிம்மிக்கு வாரத்திலை மூண்டு தடவை இறைச்சியும் முள்ளும் வாங் கி வைக்கிறனான். அதை திண்டிட்டு அது உசாராக வீட்டைக் காக்குது. மென்டிசுக்கு ஒருநாள் தப்பாமல் சோடாவும், சிகரெட்டும் கொடுக்கிறன். இவன் குடித்துப்போட்டு என்ர கடையைக் காக்கிறான். என்ர சிநேகிதன் அடிக்கடி சொல்லுவான். நாய் எண்டால் கடிக்குமாம், பாம்பு எண்டால் கொத்துமாம்.
ஆனா மனிசன் எந்த
எண்டு தெரியாதாம் அப்பனே நீதான் காப்
அவள்தான் தடவையாக இவனை கனத்த நாளோ? றே குறைவு. மற்றைய நா போகிறவளாக இருக் வீட்டிலை இருந்தி போக்காட்டுவதற்காக வருகின்றாளோ? மெ மாறாகத்தான் நிக்கிற புளுகழும் பரபரப்பும் : இவன்ரை நடவடிக் தெரிகின்றது.
அவள் ை வருகிறாள். என்ர ச போகின்றாள். இவன்ை மீதே பொக்கற்றுக்குள் இ எடுக்கிறான். உத
படர்கின்ற
அதன்மேலே வைக்கி உள்ளே வைக்கிறான்
எதேச்சை மாட்டியிருந்த மணிக் அது சரியா மூண்டை புரிகின்றது. அவள் விரல்களின் தாற்பரியம். மென்டிசுவைப் பார் வெளிக்கிட தயாராகி இருந்து உல்லாசமாக சைக்கிளை எடுத்து என்ர கடையைத் தா
எங்க போகி எனக்குள் விரிகின்றது. பிடி பார்ப்போமே எனக் கணி டுபிடித்து வி கடைவாசலுக்கு வரு பார்க்கிறன்.
நான் பார்ச மென்டிசு அந்த வீட்டுச் அது பள்ளிக்கூடத்திலி வீடு. வீட்டின் சொர் வன்னியிலை இருச்
 
 
 

நேரம் என்ன செய்வான் அதுவும் சரிதான் பாற்ற வேண்டும்.
இதோடை மூண்டாம் சந்திக்கிறாள். ஏதும் ாட்டில சனப்புழக்கம் ளுகளில் வேலைக்குப் கலாம். இண்டைக்கு ப்பாள். பொழுதைப் அடிக்கடி இவனிடம் ன்டிசும் வழமைக்கு ான். இவன் முகத்தில் நாண்டவமாடுகின்றது. கைகளிலும் அவதி
சகை காட்டிவிட்டு டையைத் தாண்டிப் நசல் பார்வை அவள் து. அந்தப்படியே ருந்து கண்டோசை டுகளை குவித்து றான். திரும்ப அதை
யாக, சுவரிலை கூட்டைப் பார்க்கிறன். க் காட்டுது. இப்பதான் காட்டிய மூண்டு புரிஞ்சதுதான் தாமதம் fக்கிறன். அவனும் ன்றான். ரண்டு பேர் ஓடும் அந்த நீளமான க்கொண்டு வாறான். ண்டிப் போகின்றான்.
ன்றான்? புதிர் ஒண்டு எங்கே விடை கண்டு குச் சவால் விடுகிறது. ரிடும் அவாவில் ருகிறன். றோட்டைப்
கிற அதே நேரம் குள்ளை போகின்றான். ருந்து மூண்டாவது தக்காரன் கணேசன் கிறான். வெறிசாக்
கிடக்கும் அந்த வீட்டுக்குளை இவனுக்கு என்ன அலுவல்?
அதற்கு எதிரே என்ர தங்கச்சி வீடு. புதினம் அறியும் அவா விடுகிறதாயில்லை. போ, போய் என்னெண்டு ஒருக்காப் பார் எண் டு தள்ளுகிறது. கடையிலை பெடியனை விட்டிட்டு விண்ணானம் அறிய விரைகிறேன்.
எனினை
கணேசனின் வீட்டைத் துளாவிப் பார்த்தபடி தங்கச்சி வீட்டுக்குள் நுழைகிறேன். ஒண்டும் தெரிகிறதாயில்லை. ஆ. அந்த மென் டிசுவின் சைக் கிள். அதற்குப் பக்கத்திலை அது.? அது அவளின் சைக்கிள்தான்.
அப்ப சரியா கதை. கண்டோசு அதை எடுத்து. ச்சே கேவலம் கெட்ட வேலை இனியும்
பேப்பரை பிரிச்சு,
அவ்விடத்திலை நிக்கப் பிடிக்காமல் கடைக்குத் திரும்புவோம் எண்டு முடிவு எடுக் கையிலை அதற்குள் படீர். படீர்.எண்ட ஓசைகள் வந்து காதுச்
கிழிக்கின்றன. வெடிச்சத்தந்தான்.
சவி வைக் ரணி டும்
சந்தேகமே இல்லை. மென்டிசு. அவளைச் சாகடித்துப்போட்டான். அட படுபாவிப் உன் ர நிறைவேறியதும் அவள் முடிச்சுப்போட்டியே. நான் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அந்தக் கணத்தில் திடுப் எண்டு அவள்தான், அவளேதான் வெளியே வருகின்றாள். தெறித்த இரத்தத் துளிகளை லேஞ்சியால் துடைத்தபடி, அதே சமயம்
பயலே. காரியம்
கதையை
அருகிலை உள்ள ஒழுங்கையினாலை மிதந்து எனக்கு ரொபி தந்த பெடியன் றோட்டிலை எதிர்படுகின்றான்.
மதம் கொண்ட யானையைக்
கொண்று நிமிர்ந்த வளாக அவனி
துணையுடன் அவள் அவசரமாக
அவ்விடத்தை விட்டு போகின்றாள். நான்
திகைப்பு எடுபடாமல் விறைத்த கட்டையாக
நிக்கிறன்.

Page 43
. ܓܠ அவன் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த
நாட்காட்டியைப் பார்த்தான். ஜனவரி - 18 . சிவப்பு நிறத்தில் பெரிதாக இருந்தது. சடாரென்று நெஞ்சுக்குள் சுருக்கென்று ஏதோ தைத்தது.
மெல்ல நடந்து வெளியில் வந்தான். அலுவலகத்தின் இடதுபுறமாக சடைத்து நின்ற மாமரத்தின் கீழ் இரண்டு பிளாஸ்டிக் கதிரைகள் தெரிந்தன. நகர்ந்து போய்க் கதிரை ஒன்றில் அமர்ந்துகொண்டான்.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே மழை ஓய்ந்து போனாலும், காற்றில் குளிர்மை இருந்தது. சேற்று மணமும் சேர்ந்திருந்தது.
'பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது. யாரோ ஒருவன் இருளில் வீதியால் பாடிக்கொண்டு போனான்.
அவன் நெஞ்சில் கையைவைத்துப் பொக்கெற்றைத் தடவிப் பார்த்தான். அவனுடைய மனைவி மதி எழுதிய கடிதம் உள்ளே மடமடத்தது.
'நீங்கள் எப்பிடியும் பொங்கலுக்கு வீட்டை வருவீங்கள் என்று இரவிரவாக பாத்துக்கொண்டிருந்தோம். ஏதோ வேலையாக்கும். அதுதான் நீங்கள் வரவில்லை. ஆனாலும், அடுப்பில் அரிசி போட்டுப் பொங்கி பிள்ளையஞக்கு குடுத்தனான். நாங்கள் முற்றத்தில் பொங்காததால் நிறையப்பேர் புக்கை கொண்டுவந்து
 
 

தந்தார்கள். நீங்கள் வந்தாலும் என்று நல்லதாய் கொஞ்சம் எடுத்து வைத்தனான்.நீங்கள் வரேல்லை.
வெளிச்சம் தை -
மனைவியின் கடிதம் அவனுக்கு மனப்பாடமாய் இருந்தது. விடுமுறை நாளிற் கூட வீட்டுக்கு வராமலிருப்பதை எந்தவிதமான கடுகடுப்புமின்றி ஏற்றுக்கொள்ளும் தன் மனைவியின் மனப்பக்குவம் அவன் அறிந்தது தான். ஆனாலும் ஏதோ ஒரு குற்ற உணர்வு உறுத்தியது.
திருமணமான ஆறு வருடங்களிலும் அவள் ஒருபோதும் ஒன்றையும் தன்னிடம் யாசித்ததில்லை என்பதை
அவன் நினைத்துக்கொண்டான். வேதனை கலந்த 3
மகிழ்வாயிருந்தது. { },
அலுவலக விடுதியில் இப்போது இரவு உணள் நேரம். உணவுப் பாத்திரங்களும், உணவருந்துபவர்களின் கூச்சல்களும், சிரிப்பும் அலைமோதிக் கொண்டிருந்தன. '
s அவனுக்கு இந்தக் கூச்சல் கும்மாளங்களில் ஈடுபடும் மனநிலை இல்லை என்பதால் அவன் ஒதுங்கியிருந்தான். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு போன பின்னர் அவன் எழுந்து போய்த் தனக்குரிய உணவை வாங்கிச் சாப்பிடுவான். உணவு பரிமாறும் ஐயா அவனுக்குரிய உணவை எப்போதும் எடுத்து வைத்திருப்பார்.
அவரைப்பார்த்தால் அவனுக்கு செத்துப்போன அப்பா நினைவுவரும்.
அங்கு பணியாற்றுபவர்களில் அவன் மட்டும்தான் திருமணமானவன் என்றில்லை. ஆனால் அவர்களுக்குக் குடும்பம் ஒரு சுமையாகத் தெரியவில்லை. சிலர் ஒவ்வொரு நாளும் காலையில் வேலைக்கு வந்து மாலையில் வீடு திரும்பி விடுவார்கள்.
ஆனால் அவன் இருபத்திரண்டு கிலோ மீற்றர் தூரம்
தினமும் சயிக்கிள் ஓட முடியாதென்று விடுதியிலேயே
தங்கிக்கொள்வான். அவனுடன் விடுதியில் இன்னும் பலர் இருக்கிறார்கள்.
அவனுக்கு யாரோடும் ஒட்டுதலில்லை. அதேபோல் பகைமையும் இல்லை. அவன் வயதொத்தவர்கள் என்று யாருமில்லை. அவனை விட வயதில் இளையவர்களும், வயதில் மூத்தவர்கள் சிலரும் இருக்கிறார்கள்.
"
|,, ა.

Page 44
42
வெளிச்சம் தை - மாசி, 2003
போனமாதம் அவன் விடுப்பில் வீட்டுக்குப் போயிருந்தான். கிறிஸ்மஸ் காலப்பகுதி என்பதால் ஊர் களைகட்டியிருந்தது. பலவருடங்களுக்குப் பிறகு பட்டாசுகளும் வெடித்தன.
அவனுடைய கடைசிப் பிள்ளை சூரியா வெடிச்சத்தத்தில் பயந்துபோய் அவனுடைய தோளைவிட்டு இறங்கவேயில்லை. அவர்களுடைய நாயும் வீட்டு மூலைக்குள் சுருண்டுவிட்டது.
'அப்பா...ஏன் ஆக் கள் ul LT 8, கொளுத்துறவை? a sea o a அவனுடைய மூத்தவள் கிரிஜா
கேட்டாள்.
“தங்களின்ர மகிழ்ச்சியை மற்றவர்களுக்குத் தெரிவிக்கிறதுக்காக. 99.
"இப்படி காசைச் செலவழிச்சு மகிழ்ச்சியை மற்றவைக்கு தெரிவிக்க வேணுமோ?..” எவ்வித தயக்கமுமில்லாமல் கேள்வி பிறந்தது. மகளின் கேள்வி அவனைத் திணறவைத்தது. அவளை அணைத்து முதுகில் தடவிவிட்டான். பதில் சொல்ல முடியாமலிருந்தது.
"உங்களுக்குப் U LI L IT 3 கொழுத்த விருப்பமோ?. " கேட்டான்.
"ஐயோ.வேண்டாமப்பா. உந்தச் சத்தமே
99.
எனக்கு விருப்பமில்லை.
அவன் வழக்கத்துக்கு மாறாக இம்முறை நான்கு
நாட்கள் விடுப்பில் நின்றான். அவன் கூடுதலாக வீட்டில்
நின்றதால் குழந்தைகள் குதூகலமாய் இருந்தார்கள்.
மனைவியிடம் பணம் பற்றாக் குறையாக இருந்திருக்கவேண்டும். அவள் அந்தப் பற்றாக்குறையை வெளிப்படுத்தாமல் நாட்களை அவதானமாக நகர்த்தினாள். அவனும் அவள் தன்னிடம் அதைச் சொல்லவேண்டுமென்று எதிர்பார்க்கவுமில்லை.
“ஒருவேளை எப்பாலும் லீவிலை வந்து நிக்கிறவரிட்டை ஏன் அதில்லை இதில்லை என்று புலம்புவான்?..” என்று அவள் நினைத்திருக்கலாம் என நினைத்துக்கொண்டான்.
மதியம் உணவு பரிமாறும்போது, "தவமக்காவிட்டை ரெண்டு கோழி வேண்டி விட்டிருக்கிறன். முட்டையிட்டா பிள்ளையஞக்குக் குடுக்கலாம் தானே.”
அது சரி. என்று ஆமோதித்தான். ஏன் என்னுடைய அனுமதியின்றி வாங்கினாய் "என்று கண்டிக்கும் ரகம் இல்லை அவன். "எதையும் அவனிடம் கேட்டுத்தான் செய்யவேண்டும்" என்ற ரகமில்லை அவளும். அவர்களுக்குள் அப்படியொரு பரஸ்பரம் இருந்தது. எத்தனையோ துன்பங்களிலிருந்து அந்தப் பரஸ்பரம் தான் அவர்களை மீட்டிருக்கிறது.
KK
ஆரம்பத்தில் அவனுடைய அலுவலகம்

அவனுடைய வீட்டிலிருந்து நான்கு கிலோ மீற்றர் துாரத்தில் தான் இருந்தது. பிறகு, போராளிகளால் மீட்கப்பட்ட கிளிநொச்சி நகருக்கு மாறிவிட்டது.
அவனும் யாழ்ப்பாண இடப்பெயர்வில் இங்கு வந்தவன் தான். இப்போது அவனுடைய அக்கா குடும்பம், மூத்தண்ணர் குடும்பம் என்று எல்லோரும் ஊருக்குப் போய்விட்டார்கள்.
y)
"நீங்கள் ஊருக்குப் போகேல்லையோ? . "இல்லை.”
"உங்களுக்கு வன்னி நல்லாப் பிடிச்சுது போலை." அவன் சிறிதாகப் புன்னகைப்பான், பதில் கூறாமல்.
ஊரில் ஒரே ஒரு காணிதான் அவர்களுக்கிருந்தது. பெரியக்கா குடும்பம் அதில்தான் இருக்கிறது. அவனுடைய அக்காவுக்கும் அவனுடைய மனைவிக்கும் பெரியளவில் ஒத்துப்போகாதென்பது அவனுடைய நிலைப்பாடு. ஊரைவிட்டு ஒதுங்கிக்கொண்டான்.
இன்னும் சிறிது நேரத்தில் மின்பிறப்பாக்கியை நிறுத்திவிடுவார்கள். அவன் மெல்ல எழுந்து உணவருந்தும் கூடத்துக்குப் போனான்.
"வாரும் தம்பி.
வாங்கைச் சிறிது பின்னால் தள்ளிச் சரிசெய்து அமர்ந்தான். ஐயா அவனுக்கு புட்டும் மீன் குழம்பும் கொண்டுவந்து வைத்தார். அவன் புட்டைக் குழம்புவிட்டுக் குழைத்துச் சாப்பிட முற்பட்டபோது மனைவியின் கடித வரிகள் தொண்டையில் சிக்கின.
எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாது விரைவாகச் சாப்பிட்டு முடித்தான். உணவுத்தட்டைக் கழுவி மேசையில் வைத்துவிட்டு விடுதிக்கு வந்தான்.
சிவனேசன் உடுப்புத் தோய்த்துக் கொடியில் விரித்துக்கொண்டிருந்தான்.
இருளில் வரும் அவனைப் பார்த்து, என்றான்
"அது நான்.
“தேவண்ணையே?.”
"ஒமோம்.”
“இருட் டிலை எங் கையணி ணை போட்டு வாறியள்?.”
"சாப்பிட்டுட்டு வாறன்.”
ஆரது?.”
99.
மூலையில் செருப்புக்களைக் கழற்றிவிட்டு உள்ளே போனான். விலைகூடிய, அழகான செருப்புகளுக்கருகில் தனது செருப்புகள் தலைகுனிந்து இருப்பதாகப் பட்டது. தன் நினைப்புக்காகச் சிரித்துக்கொண்டு போனான்.
உள்ளே ஜீவறஞ்சன் காலுக்கு மேலே கால் போட்டுக்கொண்டு புத்தகம் படித்துக்கொண்டிருந்தான்
அவனைக் கண்டதும் காலை எடுத்துவிட்டு,
“வாங்கோ அண்ணை" என்றான். பாயை உதறி மெதுவாக சுவர்க்கரையில் விரித்தான்.

Page 45
அவன் தலைக்கு மேலே மூலையில் நுளம்புச் சுருள் புகைந்து கொண்டிருந்தது.
"அண்ணை நித்திரை கொள்ளப் போறியளோ?. 99 “ஓம்.”
கைகளைத் தலைக்குக் கீழே வைத்துக் கொண்டு கூரையைப் பார்த்தபடி படுத்திருந்தான். சிவனேசனும், ஜீவரஞ்சனும், அவனும் தான் இந்த அறையினுள் ப்டுப்பார்கள்.
சிவநேசன் இப்போது சில மாதங்களுக்கு முன்னர்தான் பயிலுனராக வேலையிற் சேர்ந்திருக்கிறான் ஜீவறஞ்சன் மல்லாவிப் பிரதேசத்தில் வேலைசெய்து இப்போது இங்கு வந்திருக்கிறான். அவனுடைய தங்கையொருத்தி ஆனையிறவு முற்றுகைச் சமரில் வீரச் சாவடைந்து மாவீரரானதாக எப்போதோ சொல்லியிருக்கிறான். கவிதைகள் எழுதுவதிலும், படிப்பதிலும் நல்ல ஆர்வமுள்ளவன். அவன் எழுதிய சில கவிதைகள் பத் தரிரிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.
“பதினெட் டாம் திகதியே மதியிட் டைக் கைச்செலவுக்கு காசில்லை என்றால் என்னெண்டு மிச்ச நாட்களை நகர்த்திறது?.’ அவனுக்குள் பெருந்துன்பம் வருத்தியது.
அடுத்த சம்பளத்துக்கான நாட்களை விரல்விட்டு எண்ணிப்பார்த்தான். இன்னமும் பதினெட்டு நாட்கள் இருந்தன. இந்தப் பதினெட்டு நாட்களும் அவனைப் பொறுத்தவரை பாரமானவை.
சிவநேசன் ஈரஉடம்பைத் துடைத்துக்கொண்டு உள்ளே வந்தான்.
“மச்சான் நாளைக்கு வீட்டை போற மாதிரி இருக்கோ?.”
"g)6)60)6OuJLITILIT......... வீட்டை போறதநினைக்க நடுங்குது. 99
“ஏன்ராப்பா?. அவனவன் வேலைநாளில கூட லிவு குடுத்திட்டு வீட்டை ஒடுறான்.நீ என்னெண்டா. 99
ஜீவறஞ்சனுடையதும் சிவநேசனுடையதுமான உரையாடல் சுவாரசியமாக இருந்தது. அவன் காதுகளைக் கூர்மையாக்கினான்.
“நான் வேலையில் சேர்ந்த நாள் துவக்கம் அம்மா மனுசி எனக் குக் கலியாணம் பேசிக் கொண் டு திரியுதடா.99
“அது நியாயம் தானேயடா.
“நியாயம் தானடா. &60TT.......... வேலை நிரந்தரமான வேலையில்லை. அதோடை நான் எடுக்கிற சம்பளத்தில் தான் அம்மா, தம்பி, தங்கச்சி ஆக்களையும் பாக்கவேணும். 29
29
“அப்ப என்ன செய்யப்போறாய்?.
 
 
 
 
 
 
 

哥a
சொர்க்கத்தில் இடுந்தொடு தாரகைத் தேரிலே சுதந்திர தேவதை வந்தாள் பத்தாயிரம் உடுத் தொகுதிகள் பரப்பிய பாதையிலே அவள் வந்தாள் மொக்கு அவிழ்ந்திடும் அழகிய ஓர் செடி கொண்டு வந்தே அவள் தந்தாள் சொக்கிப்போய் நாங்கள் நிற்கையிலே ஷஷஇது சுதந்திர மரம்’ ’ என்று சொன்னாள்
வெளிச்சம் தை - மாசி, 2003
அன்புடனே மனிதர்களுக் கெல்லாம்
சுதந்திர தேவி அளித்த đkis)ở 6đlọ đĩLĩủ 6IIIå66)II6ifì 6ẳfì
சிறு நகை சிந்துது காணிர், எந்தத் திசையும் வெடிபடச் சங்கு எடுந்து முழங்குக மக்கள் முந்தித் திரண்டு நிறைக எமதடும் சுதந்திர நற்பயிர் காப்போம்.
ஆங்கில மூலம் Thomas Paine
தமிழில் விழிமைந்தன்
“தம்பி படிச்சு ஒரு நிலைக்கு வரட்டும். தங்கச்சியும் A/L படிச்சு முடிச்சு கொம்பியூட்டர் படிக்கிறாள். அவளும் தன்ரை சொந்தக் காலிலை நிக்கட்டும். 22
“அதுவரைக்கும் நீ வீட்டை போகாமலிருக்கப் போறியோ?.29
“இல்லையெடாப்பா. அம்மா பேசிவைச்சிருக்கிற கலியாணத்தை தட்டிக் கழிக்க ஒரு காரணம் கிடைக்கும் வரை போமாட்டன்.29
சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. கண்கணை மூடிக்கொண்டிருந்த அவன் முழித்துப் பார்த்தான். மின்சாரம் நின்றுபோயிருந்தது.

Page 46
| 44 வெளிச்சம் தை - மாசி, 2003
ឆ្នា , |
இவ்வரைபுகள் யாவும்
சுடுமணிநாணயங்களின் தன்மை
பெரும்பாலான நாணயங்கள் வட்ட வடிவினவாகவே காணப்படுகின்றன. நீள்சதுரவடிவில் அமைந்த நாணய குற்றிகளும் காணப்படுகின்றன. இவை கறுப்பு சிவப்பு வகையைச் சேர்ந்த வகையாகவும் , தனிக் கறுப்பு வர்ணத்தில்உருவாக்கப்பட்டவையாகவும், தனிச் சிவப்பு வர்ணமுடையவையாகவும் காணப்படுகின்றன. வட்ட வடிவில் காணப்படும் நாணயக் குற்றிகள் சில முதலில் களிமண்தட்டுக்களாகச் செய்யப்பட்டு வடிவடைக்கப்பட்டதன் பின்னர், சூளைகளில் இடப்பட்டுச் சுட்டபின்
O
C
. ܂ܐ ܚܝ ܫܡ ܡܘܣܛ ܡ ܠ ܐ ': ജൂ
エリエを =
- ' '
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

& ॐेक्षे 8 ॐ *
ஆண்டு இக்கட்டுரையாசிரியரினால் வழுக்கைாற்று (பெருவழுதிாற்றுப்
கிலும் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்வுகளின் போதும் குறிப்பாக கந்தரோடைக்
is ல் மேற்கொண்ட அகழ்வுகளின் போதும் பல்வேறு
பிலும் உருவாக்கப்பட்ட கடுண் நாணயக் குற்றிகள் (Teract cons) அங்குள்ள மண்மேடுகளின் விளம்பு ஓரங்களில் மழைக்காலங்களில்
இயக்குற்றிகள் கிடைத்து வருவதும் வழமையாகும் இருப்பினும் இங்கு ஆய்விற்கு
யக்குற்றிகள் பட்ார்த்த அகழ்வாய்வுக்கிடங்கொன்றின் மண்படைகளில் இருந்தே
விளங்கும் என்பதில் சந்தேகம் எழமுடியாது அக்குழியினுள் மட்கலயென்றினுள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சுடுமண் நாணயங்களிலேயே Oberse) திரிசூல வடிவம் பொறிக்கப்பட்டிருந்தமையைக் காண்கின்றுேம் தளையில் இட்டு கட்டு மீட்பின் வரையப்பட்டவையாகவே காணப்படுகின்றன.
மீட்டெடுக்கப்பட்டவையாக உள்ளன. இரண்டாவது வகை நாணயங்கள் சூளைகளில் பலதரப்பட்ட பானை வகைகள் இடப்பட்டு, மீட்டெடுக்கும்போது உடைந்த துண்டுகளை வடிவமாக்கிய வகையில் வரைபுகளுடன் நாணயப் பரிமாற்றத்திற்குள் விடப்பட்டவையாகும். ஆனால் இவ்விருவகை நாணயங்களின் முகப்பு வரைபுகள் (Obverse Grafity marks) யாவும் சூடுகாட்டியதன் பின்னர் ஏற்பட்ட வரைபுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வகை நாணயங்களில் மிகப்பெரியது 55 சென்றிமீற்றர் விட்டத்தினையும், மிகச்சிறியது 25 சென்றிமீற்றர் விட்டத்தினையும் கொண்டுள்ளன. இவற்றின் தடிப்பு சராசரியாக 5 சென்றிமீற்றர்ஆக இருப்பதும் நோக்கத்தக்கது நிறையைப் பொறுத்தமட்டில் 170 Grams அதிகமாகவும் 90gகுறைந்த பட்சமாகவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
சுடுமணி நாணயம் பற்றிய இலக்கியச் செய்திகள்
சங்க கால இலக்கயங்களில் பரவலாக சுடுமண் நாணயங்கள் பற்றியும், காசு பற்றியும் செய்திகள் வருகின்றன. எட்டுத் தொகையில் வரும் குறுந்தொகைப்பாடல்களில் (148) காசு பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளமை நோக்கத்தக்கது
".செல்வச் சிறா அர் சீறடிப்பொலிந்த தவளை வா அய பொலஞ்செய் கிண்கிணிக்காசின் அன்ன.
99
என்பது அச்செய்தியாகும். கிண்கிணிக்காசு என்ற குறிப்பு இங்கு ஒலிழுெப்பக்கூடிய பொன்காசினையே குறிப்பிட்டு நிற்பதாகக் கொள்ள முடிந்தாலும், காசு என்ற வழக்கு சங்ககாலத்தில்

Page 47
இருந்தது என்பதனை குறுந்தொகைப்பாடல் உறுதிப்படுத்தி நிற்கின்றது. மேலும் தவளை - வா - அய என்ற தொடர்
சுடுமண் சூளையைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். பொலஞ்செய் என்பது (பானம் -தட்டை, பொலம் => பொல்லம் => பள்ளம் => பாளம்) பொலம் என்று தமிழ்ப் பிராமி வரிவடிவத்தில் பொறிக்கப்பட்ட நாணயம் ஒன்று நாகர்கோவிலிலிருந்து ப.புஸ்பரணம் என்ற தொல்லியல் ஆய்வாரளது கையிற்கு கிடைத்துள்ளமையும், அவர் அந்நாணயத் தொடர் தரும் பொருளை பொன எனக் குறிப்பிட்டிருப்பதனையும் அவரது ஆய்வு நூல் ஒன்றிலிருந்து அறிகின்றோம். பொலஞ்செய என்ற தொடரை போளம்செய என எடுத்துக்கொண்டால் பாளம் செய என்று பொருள் கொண்டு (தாம்பாளம் தட்டையான அகன்ற பாத்திரம்) அதனை களிமண் தகடு அல்லது சுடுமண்காசு எனக் கொள்ள முடியும்.
முல்லை நில மக்களே முதன்முதலாக நாணயப் பரிவர்த்தனையைத் தெரிந்திருந்தார்கள் என்பதற்கு அகப்புறச்சான்றுகள் கிடைத்துள்ளன. முல்லை நிலம் மருதநிலத்துடன் மருங்கி வருவதும் அந்நிலை தோன்றவதற்கு ஒரு காரணமாகும். முல்லைநில மக்களே அரசவாக்கம், வாணிபவிருத்தி, செல்வச் சேகரிப்பு, மேலாண்மை போன்ற விடயங்களில் முன்னோடிகளாக விளங்கியமையால் நகரங்களின் தோற்றத்தினையும் அங்கு காணமுடிந்தது. அப்பின்னணியிலேயே நாணயங்களின் பரிவர்த்தனையும் அம்மக்களினாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். யாழ்ப்பாணக்குடா நாட்டில் கந்தரோடை, வல்லிபுரம், நாகர்கோவில் ஆகியன முல்லை நிலமக்களின் ஆய்குடித் தோன்றல்களுக்குரிய நகரக் குடியிருப்புக் களாக இருந்து வந்துள்ளமையை அம்மையங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட ஏராளமான நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன. அவ்வாறான ஒரு நிலையில் கந்தரோடையானது தனித்துவமானதும், விசேட கவனத்திற்குரியதுமாகும் என்பது அம்மையத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டிருந்த 09 சுடுமண் நாணயங்களிலிருந்தும் உறுதிபடுத்தக்கூடியதாகவுள்ளது. இந்நாணயங்கள் யாவும் கீழ்மண்படைகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டமையின் அடிப்படையிலே, அந்நாணயக் குற்றிகள் மீது வரையப்பட்டிருந்த முச்சூலக்குறிகள் உள்ளுர் வாணிப- சமய- மக்கள் ஒன்றுகூடல் மையங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமையை உணர்த்துக்கின்றன எனலாம்.
முச்சூலக்குறி
யாழ்ப்பாணக் குடாநாட்டினுள் முச்சூலக் குறிகள் பொறிக்கப்பட்ட வேறும் தொல் பொருட்கள் பல மீட்டெடுக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ரகுபதி கோவும் மடப்பறையும் என்ற தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் அம்முக்கியத்துவத்தினை நன்கு ஆராய்ந்துள்ளார். முச்சூலக் குறியீடு உள்ளுர் கலாசாரமொன்றின் குறிகாட்டியாக யாழ்ப்பாணக் குடாநாட்டினுள் இருந்து வருவதனை தொல்லியலாளரும் பண்பாட்டு மானிடவியலாளரும் நன்கு அவதானித்துள்ளனர். சூலக்குறியீடு இடப்பட்ட பொருட்கள் கடல்கடந்த, வெளிநாட்டுப்
 

பாவனைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்காத வொரு மரபின் கருத்துருவமாக வெளிப்படுத்தப்பட்டு வந்தமையை இங்கு காண்கின்றோம். கிராமங்களின் எல்லையை வகுப்பதற்கும் - குறிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட அதே குறியீடு 'கோ'வைக் குறிப்பதற்கும் ஆனைக்கோட்டை முத்திரையில் உள்ளது போன்று அரசமரபிலும் பயன்படுத்தப்பட்டிருந்தமையைக் காண்கின்றோம். அதே முச்சூலக் குறியீடு வரிவடிவில் வரும் ஒலியனாக மாற்றமடையும்போது 'ழ'கரத்தினுடைய தோற்றத்திற்கும் வித்திட்டு நின்ற முறைமையை கந்தரோடையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட நாற்குலம் பொறிக்கப்பட்டிருந்த மட்பாண்டங்களில் இருந்து துலக்கமாகின்றது.
இவ்வாறு வரையப்பட்டிருந்த மட்பாண்ட ஓடுகள் சிவப்புக்கறுப்பு இனத்தில் எமக்குக் கிடைத்துள்ளன. இங்கு சூலக்குறியீடு பிராந்திய மொழியொன்றின் வரிவடிவத்தை தாங்கி நின்றமையைக் காண்கின்றோம.கந்தரோடையில் கி.முற்பட்ட சகாப்தத்தில் வரையப்பட்டுக் கிடைத்த அதே நாற் சூலக் குறியீடு போன்ற இன்னோரு பிரதி எமக்கு தற்காலத்தில(கி.பி 17 ஆம்.நூ)காரைக்காடு சிவன்கோவிலில் உள்ள பைரவர் தேவஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ள குறியீட்டுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டுள்ளமையை இக்கட்டுரையாசிரியர் ஆராய்ந்துள்ளார். எனவே பாதுகாப்பு என்ற செயற்பாட்டு வடிவத்தின் குறியீடாகவும் இச் சூலக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருந்தமையை உணர்கின்றோம். வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்குக் கூட முச்சூலக்குறியீட்டினை குறிசுடும முறையில் பொறிக்கும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் காணப் படுவதனை இனிறும் காண முடிகிறது. இக்கருத்துருவமானது பைரவர் என்ற தெய்வத்தின் வாகனம நாய் என்ற முறையில் அல்லாமல், வீட்டின் காவல் சக்தி நாய் என்பதனை உணர்த்துவதற்காகவே முச்சூலக் குறியீடு பொறிக்கும் மரபு பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். பிற்காலங்களில் அம்மரபு குலக் குறிகளாகவும் மாற்றமடைய வேண்டிய சூழல் உருவாகியிருந்தது. அம்மரபு தொழிலை அடிப்படையாகக் கொண்ட தனித்துவமான வகுப்பினருக்குரிய சின்னமாக அதாவது ஆதித்திராவிடர் என்று குறிப்பிடப்படும் முழவு ஒலிப்போர் வகுப்பினரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதனை யாழ்ப்பாணக் குடா நாட்டில் இற்றைவரை காண்கின்றோம். பேராசிரியர் ரகுபதியும் அக்கருத்தினை நன்கு வலியிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
முச்சூலக் குறியீட்டினது இன்னொரு பரிமாணத்தினை சடங்குகளிலிருந்தும் கண்டு கொள்ள முனைவது மானிடவியல் நோக்கில் முக்கியத்துவமானது. ஈமப்படையல்களின் போதும்,
சடங்குகளின் போதும் முச்சூலக் குறியீடு பெருமளவுக்குப் / –
இ* क्षं
GEDUUTTI

Page 48
46 வெளிச்சம் தை - மாசி 2003
பயன்படுத்தப்பட்டு வருகின்ற வழக்கம் யாழ்ப்பாணத்தில் இன்றும் காண்கின்றோம். காடாற்றல், அஸ்திகரைத்தல், தானியக் களம் அமைத்தல், காய்வெட்டுதல் (பேயோட்டுதல்) கழிப்புக் கழித்தல், பஞ்சாயுதம் அணிதல் போன்ற சடங்குகளில் முச்சூலக்குறியீடு வகிக்கும் பங்கும்-பொருளும் தனித்துவமானதே.
அஸ்தி கரைத்துவிட்டும், கல் போட்டுவிட்டும் (அந்தியஸ்ட்டி) கரையேறும் பிதிர் கரும உரித்தாளியை எதிர்கொள்வது முதலில் முச் சூலக் குறியே. இங்கு விதேசியத்திலிருந்து சுதேசியத்தையும், அதன் பின் பாதுகாப்பினையும் (கையிற் கத்தியுடன் செல்லும் முறை) குறிக்க முச்சூலக் குறி பயன்படுத்தப்பட்டது. அதற்காக சுங்க வரிப்பணத்தினை செலுத்திவிட்டே அப் பிதிர்கரும உரித்தாளி தீர்த்தக்கரையிலிருந்து முச்சூலக்குறியீட்டு வரையினைக் கடந்து செல்ல (சுதேசியத்திற்குள் செல்ல) அனுமதிக்கப்பட்டு வரும் முறையை யாழ்ப்பாணக் குடாநாட்டில் இற்றைவரை காண்கின்றோம். எனவே சடங்கிலும் (பஞ்சாயுதம், தாலி போன்ற ) அணிகலன்களிலும் இம்முச்சூலக் குறியீடு தனது மிகப் பொறுப்பான பங்கினை வகிப்பதும் நோக்கத்தக்கது.
முடிவாக
கந்தரோடையிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட சுடுமண் நாணயக் குற்றிகளில் காணப்படும் முச்சூலக்குறியீட்டு வரைபுகளினூடாக மீட்டெடுக்கப்படக் கூடிய எமது பண்பாட்டு பரிமாணத்தில் சில கருதி துக் களையே இச் சிறிய ஆய்வுக்கட்டுரையில் முன்வைக்கமுடிந்தது. உண்மையில் நாணயம் என்ற அலகு பொருளியல் வாழ்வின் பிரதான ஊடகமாக, பண்டமாற்று முறையிலிருந்து பணப் பெறுமதிக்கு பண்டங்களை உட்படுத்தும் மரபு தோற்றம் பெற்றபோது தொழிற்படவாரம்பித்தது. பின்னர் காலப் போக்கில் அவை அரசியல், பண்பாட்டுப் பெறுமானங்களையும் அளவீடு செய்ய உதவும் அலகாகவும் மாற்றமடைந்து கொண்ட தன்மையையும் காண்கின்றோம். கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் லிடியா (Lydia) வில் சிம்மத்தலை பொறித்த வெள்ளி நாணயக்கட்டிகளின் வெளியீடே உலகின் முதலாவது உத்தியோகபூர்வ நாணயக் குற்றிகளாகும். அதன் பின்னர்தான் உலோக நாணயங்கள் பரவலான உபயோகத்திற்குள்ளாக்கப்பட்டன. அதற்கு முன்னர் உள்ள காலகட்டங்களில் சங்கு, சிப்பி, சோகி, கடல்முத்து, குண்டுமணி போன்றவற்றுடன் சுடுமண் நாணயக் குற்றிகளும் பொருளியல் அலகாக உபயோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணக்குடாநாட்டில் கந்தரோடையும் அவ்வாறான மிக
நீண்டகால பொருளியல் வாழ்வின் களமாக விளங்கி
வந்திருந்தமையை இச்சுடுமண் நாணயக்குற்றிகள் எடுத்துக் காட்டுவது சிறந்தவொரு தகவலாகும். மேலும் இச்சுடுமண் நாணயங்களைப்பற்றி ஆராய்வதன்மூலமே எமது பொருண்மியப் பண்பாட்டின் தொன்மையான இருப்பினை இனங்கண்டு கொள்ள வாய்ப்பு ஏற்படும் என நம்புவோமாக.
-it
 
 

இன்னும் கடல் இரைகிறது காட்டுப்பூவின் மணம் பரவிய வெம்மையுள் அவியும் விழிக்கசிவிடை தெரிகிறது நீள்பாதை முடிவுறாத பயணங்களின் எச்சத்தில்
கூரைகள் எகிறி மேலெழுந்த வீடுகளின் தாழ்வாரமெங்கும் பூத்திருக்கும் செம்பருத்திப்பூவும் யாருக்கோ காத்திருப்பதாய் கனவுகள் வளர்த்து கலைத்து கூடுகளைக் கட்டி அழித்து
மீண்டும் மீண்டும் உருக்கொடுத்தோம் சுவடுகளைக் காற்றள்ளிச்சென்ற பகற் பொழுதுகளும்
இரவும் கணவுப் பெருவெளியெங்கும்
அழகான நட்சத்திரங்கள் மலர்ந்ததாய்
கனவு மயக்கம் வெப்பியாரங்கள் மீதுற வரையப்படாத வெற்றுத்தாள்களின் மீதிலிருந்து எதைத்தான் தேடினோம் இது இடைவேளையா?
முற்றா? விடையிறுக்க முடியாத
கேள்விகளின் மீதத்தில் இன்னும் காத்திருக்கிறது விட்டுப்போன மனிதர்களுக்காய் பெருவெளியும்
புற்களும் தூசிபடிந்த பாதையோர மரங்களும்.

Page 49
| ) CS5 I 59s II (ao OI GasiūD 6/(լք
உங்களுக்கு
எழுதத்தொடங்கி சின் யவர்களில் முக்கியமான படைப்பாளி அப்போதெல் முல்லைக்கோணேஸ் வன்னியின் கலை பார்த்து வரை இலக்கிய செயற்பட்டில் இக்காலப்பகுதியில் தான் நிறை காலங்களில் | 9) đầuộì mulinto பள்ளிக்கூட ॐ क्षै। ఖైళ్ల ULIblis60)61Tul முதன்மையளித்துவரும் போய்க் காட் I Got at 籌 556 ரீச்சர்(திரும கவிதைகளையும் ܘ ܀ அதிபருக்கும் ်ခြိုးကြီးဦးမ္ဟူးဂျုါက္ကံရှီး இன் ※중쪽家 என்னை எல்
6fL 96f 536 雛 படிக்காமலிரு சிறுபத்திரிகைச் 8 எனக்கு வே தொடர்புடையவர். தமிழீழத் தேசிய UTL15356f(86. விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து கொள்ள6ே நின்று முதன்மையாகச் செயற்படுகின்றார். 2 இவை எல்லாவற்றினதும் அனுபவத்திரட்சி யாக இதுவரையில் நாளைஉள்தேசம், எழு இரண்டாவது காலம் என இரண்டு சிறுவயதிலி சிறுகதைத்தொகுதிகள் வெளிவந்திருக் கொண்டிருக் ঠু நானும் கேட்
அவா கானு கொண்டிருப்ே பெரும் வாச இருந்தாலும் செய்தார். வீ விட ஜனமித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

47
வெளிச்சம் தை - மாசி, 2003
த்திலா அல்லது ஒவியத்திலா முதலில் ஈடுபாடு வந்தது?
ான வயதில் இருந்தே எனக்கு ஒவியத்தில்தான் ஈடுபாடு இருந்தது. லாம் வரையக்கூடிய இலகுவான கோட்டுப் படங்களையெல்லாம் வேன். அதிகமாக நடிகர்களுடைய படங்கள் எல்லாம் வரைவதில் ப ஆர்வம் இருந்தது. அதற்குமுன்னால் 'பிறைமறி படிக்கிற சாமிப்படங்கள், இயற்கை காட்சிகளை எல்லாம் வரைவேன். சித்திரக் கொப்பியில் ரீச்சர் இன்னது தான் கீறு என்று சொல்லுகிற ம் விட நான் மனசுக்குப்பிடிக்கிறதையெல்லாம் வரைந்து கொண்டு டுவேன். அப்போது எனக்கு வகுப்பாசிரியராக இருந்த கணேஸ் தி க.இராஜசிங்கம்) தட்டிக் குடுக்கிறது மட்டுமில்லாமல் கொண்டு போய்க் காட்டுவார். அதனால் பள்ளிக்கூடத்தில் லோருக்கும் அப்போது நன்றாகத் தெரிந்திருந்தது.
ட்டில் கூட எனக்கு எல்லோரும் ஆதரவு தந்தார்கள். ]ந்து படம் கீறுகிறியே என்று யாருமே சொன்னதில்லை. ஐயா ண்டிய பொருட்களை எல்லாம் வாங்கித் தந்தார். எனக்குப் >யே சித்திரப் பாடம் தான் விருப்பம். இதை முறையாக கற்றுக் வண்டும் என்ற தாகம் சிறு வயதிலிருந்தே இருந்து வந்தது. று வரைக்கும் அது கைகூடாமல் போனது எனது துரதிஸ்டவசமே கிறேன்.
2தமுற்பட்டது என்னவோ 95 களுக்குப் பிறகுதான். ஆனால் ருந்தே ஆர்வத்தோடு வாசிப்பேன். நான் வாசித்துக் கின்ற சில சமயங்களில் ஐயா வந்து "சத்தமாக வாசியப்பு பம்" என்பார். அது இன்னும் எனக்கு உற்சாகமாக இருக்கும். னும்" என்கிறவரைக்கும் நான் ஏற்றி இறக்கி வாசித்துக் பன். எனக்கு எப்படி வாசிப்பு பழக்கம் வந்ததென்றால் அண்ணர் சிப்புக்காறன். அவர் ஒரு "அவுட்மோட்டர் மெக்கானிக்"காக வாசிப்பதற்கு நிறைய நேரத்தையும பணத்தையும் செலவு ரகேசரிப் பிரசுரங்களை ஒன்றும் தவறாமல் வாங்குவார். இதை திரன் வேறும் சில வெளியீடுகளும், குமுதம், கல்கி, சுந்தரி பகத்திலில்லாத நிறையச் சஞ்சிகைகளும் கொண்டு வருவார். வைகளை அப்போது அவருக்குத் தெரியாமலேதான்
Î)())(ffff 隔祕 QUO யோதான் இந்திழே O O
བློ་
is ;} 3 يلي
' * 瑟5 స్త్రీ
3. 3
ܔܬ݂ܬܐ*

Page 50
48
படிக்க வேண்டி இருந்தது. பாடப்புத்தகங்களை படிக்கச் சொல் அவர் பேசுவார்.
வெளிச்சம் தை - மாசி, 2003
அ.பாலமனோகரனின் நிலக்கிளி நாவலை நா தடவைகளுக்கு மேல் படித்திருப்பேன். அந்த நாவலில் பதஞ்சலியும் கதிர்காமரும் தண்ணிமுறிப்பு குளக்கட்டிலயும் பழக்காட்டிலயும் ஒடித்திரியிற மாதிரியான உணர்வை இப்போது அனுபவிக்க முடிகிறது.அதன் ஈர்ப்பில் அப்போது அந்தப் பாத்திர வரைந்திருக்கின்றேன். இதை வாசித்து இருபது வருடங் மேலாகிறது. இந்த வாசிப்புப் பழக்கமே என்னைப் பின்னாளில் 6 தூண்டியிருக்கும் என நினைக்கின்றேன். எனது முதல் கதை
உருவாகியதென்றால், ஐயா ஏக்கர் கணக்காக வயல் செய்6 அந்த விளைச்சலும் அறுவடையுமே எங்கள் குடும்பத்தின் 6 இறக்கத்தை தீர்மானிக்கும். எங்கள் வீட்டில் ஏற்படுகி தேவைகளெல்லாம் அறுவடைக்குப் பிறகுதான் நிறைவாகும். தடவை விதைப்புக்குப் பிறகு, செழித்தது பயிர். வீட்டில் எல்லோ கற்பனை களிருந்தோம். இம்முறை அவரவர் தேவைகளை ஐயாவுச் சொல்லியிருந்தோம். "எல்லாம் சூட்ட டிப்புக்குப் பிறகு பாப் என்றிருந்த சமயம் வெள்ளம் அந்தமுறை வயலை அழித்தது. அர சம்பவம் எங்கள் எல்லோரையும் வருத்தியது. அதையே கதைய எழுதினேன். அது எனது "நாளை உன் தேசம்" தொகுப் இடம்பெற்றிருக்கிறது.
2 நீங்கள் முயலும் ஆர்வம் எப்படியிருக்கிறது? is 6760,0Taylo ஓவியத்தின் புதிய சாத்தியப்பாடுகளில் சில போட்ரைட்' செய்திருக்கின்றேன். ஆனால் அதில் தொடர்ச்சி இல்லை. கோட்டோவியங்கள் செய்து வருகின்றேன். இன்னும் நிறைய "பெயின்ரிங்" பண்ண வேண்டும் என்று தாகமாக இருக்கு. பொதுவாக நிலக்காட்சிகளை குறிப்பாக வன்னியை. எங்களுடைய சம காலத்தையும்.
உங்களுடைய கதைகளில் அதிகமான நிலக்காட்சிகளின் விவரணை இருப்ப தன்பின்னணியாகஇது இருக்கிறதென்று நினைக்கின்றேன்? : இருக்கலாம்.
தொண்ணுறுகளில் எழுதத் தொடங்கி கவனத்தை ஈர்த்த சிறுகதைப் படைப்பாளியாக இருக்கிறீர்கள் தொண்ணுறுகளின் ஈழத்துச் சிறுகதைப் போக்கு எப்படி என்று மதிப்பிடுபிறீர்கள்?
அது ஈழப்போர் உக்கிரம் பெற்ற காலம். போரின் அழுத் நெருக்கடிகளும் இழப்புக்களும் உச்சமடைந்த காலம். அந்தக் க அனர்த்தங்களையும் அர்ப்பணிப்புக்களையும் நிறையச் சிறுகன் எழுதியிருக்கின்றார்கள். இடம் பெயர்வுகளை வைத்து கூடுதலான வந்துள்ளன. அதிக இடப்பெயர்வுகள் நடந்தது 90களி இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கின்ற படைப்பா சிறுகதைகள் தங்கள் அனுபவங்களை ஒருவிதமாகவும், இடம்ெ புலிகளின் கட்டுப்பாட்டுக்கு வெளியே வசிப்பவர்கள் தங்க அனுபவங்களை இன்னொருவிதமாகவும் இடம்பெயர்ந்தும் பெu தங்களுடைய தொப்புட் கொடி உறவை அறுக்க மு அவஸ்தைப்பட்டும் அவலப்பட்டும் அந்த அவலங்களுக்குள்ளேய
 
 
 

மித்தான்
லைந்து வருகிற முரலிப் நும் கூட ங்களை களுக்கு ழுதவும்
6TLJUL9.
ൈ :( :
)
தங்களும் ாலத்தின் தகளாக கதைகள் ல்தான். ரிகளின் பெயர்ந்து
(6560)Lu ராமலும் டியாமல் ம் நின்று
விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து இன்னொரு சாராரும் நிறையச் சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள். இதில் சில கதைகள் தேறின. பல தவறின. கதைகளைக் கலாபூர்வமானதாகவும் காத்திரமானதாகவும் இருக்கவேண்டும் என்று எண்ணி யதைவிடப் போராட்டத்தை ஆதரித்து எழுத வேண்டுமென்பதே அனேக எழுத்தாளர்களதும் குறியாக(நான் உட்பட) இருந்தது. அதனால் நிறையச் சிறுகதைகள் குறித்த கனதியையும் கவனிப்பையும் பெறாமலே போனது. ஆனாலும் தொண்ணுறுகளின் சிறுகதைகள் ஈழச்
சரி நூறு கதைகளி லுமி இன்னும் சொல்லப் போனால் தமிழ் ச் சிறுகதைகளிலும் மிகப் பெரிய பாயப் க்சலை ஏற்படுத் தியுள்ளன. இதில் ஈழத்திலும் புலம் பெயர் தேசத்திலும் நிறையப் பேரைச் சொல்லலாம். எண்பது களில் சமூக அரசியல், விடுதலைப் போராட் டங்களில் ஈடுபட்டிருந்த பலர் இக்காலகட்டத்தில் தமது எழுத் து வெளி ப பாட  ைட
அனுபவத் தரின்
x; গুণ্ঠ சாரத்தோடு தீவி
ரமாக, உக்கிரமாக எழுத்தில் முன் வைக் கின்றனர். இதுவே நமது இன்றைய சிறு க  ைத க ள ன
பிரதான இயல்பாகவும் சிறப்பாகவும் இருக்கின்றது.
எங்களுடையபோராட்ட வாழ்வின்அனு ? பவ வெளிப்பாடுகள்எந்தளவுக்கு இலக்
கிய மாக்கப்பட்டிருக்கின்றன?
நல்ல கேள்வி.
எங்களுடைய போராட் ட வாழ்வனுபவத்தை எந்த ஒரு படைப்பாளியாலும் அதன் முழுமையான அனுபவ வெளிப்பரீட்டுடன் கொண்டு வர முடியவில்லை. கொண்டுவர முடியாதென்பதே எனது கருத்து. போராட்டத்தின்பால் போராளிகளும் மக்களும் கொடுத்த விலை அளவிட முடியாது. அதை எழுத்திலோ வேறு கலைவடிவத்திலோ கொண்டுவர (ԼplգեւIITՖl.
இருப்பினும் இயன்றவரை படைபாளிகள்

Page 51
இலக்கியமாகவும், சில இசைப்பாடல்களாக, ஒளிப்படங்களாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். அதிலும் போராட்டம் புதிய பரிமாணமும் முனைப்பும் பெற்ற வன்னிச் சூழலில் இருந்துதான் அதிகமான படைப்புக்கள் பதிவாகியிருக்கின்றன.
கருணாகரனின் "ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல். அமரதாஸின் "இயல்பினை அவாவுதல்" சு.மகேந்திரனின் "காலவெளி" சித்தாந்தனின் "காலத்தின் புன்னகை" தாமரைச் செல்வியின் "ஒரு மழைக்கால இரவு", "அழுவதற்கு நேரமில்லை" பிரதீபகுமரனின் "ஆரண்யக்கனவு", முல்லைக் கமலின் "மனமும் மனத்தின் பாடலும்" வளநாடனின் "சமவெளி நோக்கி" இன்னும் கூட்டத்தொகுப்புகளாக வெளிச்சத்தின் "வாசல் ஒவ்வொன்றும்", "ஆனையிறவு", "செம்மணி", "எழுவின் "எழுசிறுகதைகள்" வானதி வெளியீட்டகத்தின் "கனவுக்கு வெளியான உலகு" "எழுதாத உன்கனவு", "வேர்கள் துளிர்க்கும்"ஆகிய மூன்று தொகுப்புக்கள். ஆதிலட்சுமி சிவகுமாரின் "என் கவிதை" நிலாந்தனின் ” வன்னி மான்மியம்” “யாழ்ப்பாணமே ஒ. எனது யாழ்ப்பாணமே” தி.உதயசூரியனின் "கண்ணம்மா" தீபா குமரேஷின் "புரிதல்" தமிழ்க்கவியின் "வானம் வெளிச்சிரும்” இப் படி இன்னும் இன்னும் ஏராளமான இலக்கியப்பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன. இதையும் விட நிறையக் கூட்டுத்தொகுப்புக்கள் வெளிவர இருந்தன. ஆனால இறுக்கமான பொழுதுகளில் ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும் ஆதரவாகவும் அன்பாகவும் இருந்தோம். அப்போது இவ்வாறான ஆரோக்கியமான விடயங்களில் அக்கறையாகவும் ஆர்வமுடனும் இருந்தோம், இயங்கினோம். இப்போது ஏற்பட்டிருக்கும் சமாதான சூழ்நிலையில் திசைகள் விரிய மீண்டும் சிதறுண்டு போனோம். ஆளாளுக்கு அவரவர் அவசரங்களோடு இயங்குகிறோம். வேறென்ன.
எழுத்தின் மீதான கவர்ச்சி குறைந்து -\ வருகிறது; இலக்கியஈடுபாடு விற்க்கில டைந துளி எது என நூறும் வேறுமிடியாக்கள் இந்த இடத்தை பிடித்துவிட்டதென்றும் சொல்லப்படுகின்றதே!
அப்படிச் சொல் வதை (Up (2 60DLD Ulu T 35 ஏற்றுக்கொள்ள முடியாது. வேறெந்த மீடியாக்கள் வந்தாலும் எழுத்துக்கிருக்கும் பங்கும் வலுவும் செயற்பாடும் இ ரு ந bl கொணி டு தா னிருக் குமி , மொழியின் வெளிப்பாட்டு
ഖറ്റൂഖ്, மனிதனு கொண் வெளிட தேடுகி விவரண எழுத்து
ഖണIf
ஒரு தக் வந்தாலு
ஏற்பட்ட போகுப் விரிந்து போல6
அதை வேண்டி
அதுத ഞഖb9
 
 

வெளிச்சம் தை - மாசி, 2003 49
مر கள் இரண்டு. ஒன்று ஒலிவடிவம். மற்றது வரிவடிவம். வரிவடிவம் வடைய அறிவின் கண்டு பிடிப்பு ஒலிக்குறிப்புகளை வரிவடிவ்த்தில் டுவந்த மனிதன் இப்பொழுது ஒலியிலையோ ஒளியிலையோ எந்த பாட்டை செய்வதற்கும் வரிவடிவத்தின் துணையைத்தான் றான். இசைக்கோ வேறு ஒளி மூலமான சினிமா அல்லது ாப்படங்களுக்கோ அல்லது நாடகங்களுக்கோ கூட அடிப்படையாக வடிவிலான குறிப்புகளோ பிரதிகளேதான் தேவையாக இருக்கிறது.
இவ்வளவு தொழிநுட்பங்களும் தொடர்பாடல்களும்
சியடைந்த இந்தியாவில் தினசரி 80 புத்தகங்கள் வெளியாகிறதாக
கவல் சொல்கிறது. எந்த மீடியா வந்தாலும் எவ்வளவு கவர்ச்சியாக லும் எழுத்தின் முக்கியத்துவம் குறைந்து விடப் போவதில்லை.
எங்கள் சிறுகதைகளின் அமைப்புப்பற்றிக் கூறுங்கள்?
, எங்கள் சிறுகதைகள் அனேகம் கவனம் பெறாமல் போனதற்குக் ம், அது கொண்டிருக்கும் அமைப்பில் புதிய மாற்றங்களை தால்தான் என்றே கருதுகின்றேன். இன்று சிறுகதைக்களம் புதிய பரிசோதனை முயற்சிகளையெல்லாம் கண்டிருக்கிறது. பல ாடுகளில் பரிமாணித்திருக்கிறது. பல பண்புகளுடன் விரிந்திருக்கிறது. ல் நாங்களோ மிகச் சாதாரணமாகவே இன்னும் எழுதிக் டிருக்கிறோம். யதார்த்த தளத்திலும் நாங்கள் அதனுச்ச பப்பாடுகளை நோக்கி நகர இடமுண்டு.
வரலாற்றையும் சமகாலத்தையும் இணைத்து நீங்கள் எழுதிய
“சரித்திரங்களில் இருந்து சொல்லப்படவேண்டிய கதை"கூடு \தல் வரவேற்பைப்பெற்றது. ஆனால் அந்தக் கதையின் மஇன்னும் எட்டப்படவில்லைஎன்றுதான்படுகிறது?
அதை எழுதும் போதும் இதே அனுபவம் எனக்கும் டதுதான். அதை எழுத எழுத அது விரிவுபெற்றுக் கொண்டே )போல இருந்தது. கண்ணுக்குள் கதைக்களமும் பாத்திரங்களும் கொண்டே போனது. அருமையான ஒரு நாவலாக அதை எழுதலாம் பும் எழுத வேண்டும் எனவும் எனக்குள் தோன்றியது. ஆனால்
ஒரு நெருக்கடியான நேரத்திற்குள் எழுதிக்கொடுக்க யிருந்ததால் அதை ஒரு சிறு கதையாக குறுக்க வேண்டி ஏற்பட்டது. ான் பலரையும் அந்தக்கதையை அப்படியாக எண்ணும்படி கிறதென நினைக்
S

Page 52
50 வெளிச்சம் தை - மாசி, 2003
அநேகமாகஅரசியல்சார்ந்தபடைப்புலகம்தான் ஈழத்தில யத்தின்பிரதான முகமாக இருக்கிறது.அரசியலின் தீவி N படைப்பைப் பாதிப்பது தொடர்பாக உங்கள் கருத்தெt
அரசியலின் போக்குகளுக்கேற்ப அதனைச் சார்ந்து செயற்பாடு இயங்குவது தவிர்க்கமுடியாததே. இருப்பினும் படைப் அரசியலுக்காகத் திரைவார்த்துக் கொடுப்பதுதான் சகிக்க முடிய படைப்பு தோற்றுப் போவதற்கும் ஏதுவாக அமைகிறது. அது வாழாமலும் போகிறது. அரசியலைச் சார்ந்து ரஞ்சகுமார், உமா வரத் சாந்தன், மு.புஸ்பராஜன், அ.இரவி போன்றோர் ஆருமையான சிறுகதைகளை எழுதியிருக்கிறர்கள். அதுபோல் சேரன், சு.வில்வரெ மு.பொன்னம்பலம், சி. சிவசேகரம், எம்.ஏ. நுஃமான், அஸ்வ சோலைக்கிளி, புதுவை இரத்தினதுரை வ.ஐ.ச.ஜெயபாலன், சனி சிவலிங்கம்,கருணாகரன், நிலாந்தன் போன்றோர் மிக அற்ப கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். படைப்பு கலாபூர்வம செழுமையாகவும் வரும்போது அதில் எந்த அரசியற் தீவிரமும் இணைந்திருக்குமே தவிர வெளியே துருத்திக்கொண்டிருக்காது.
எங்கள் படைப்பின் வெற்றியும் தோல்வியும் சி சிறப் பரின் மையும் gIfीulID பிழையும் உணி ை உண்மையில் லாத் தன்மையும் இங்கேதான் நேர்ந்து அபாயமிருக்கிறது. படைப்பாளியின் பார்வையும் அவனது நேர் படைப்பை உண்மைக்கருகாக வைத்திருக்கும். இல்லாதபோது எ6 பிரச்சினைக்குரியதாகிறது. அரசியலைப்போல கலையும்-பை மக்களுக்குரிய ஒரு வலுவான துறையென்றே எண்ணுகிறேன்.
எங்களுடைய சூழலில் பலர் எழுதுவதில் இருந்து ஒது * கிறார்கள் அல்லது எழுதுவதை நிறத்தி விடுகிறார்: அல்லது பின்வாங்குகிறார்கள் என்றகுரல் LT616 Isa வைக்கப்பட்டுள்ளது.இதுஎம்முடையபடைப்புச் செயற் ப ஒரு தேக்கத்யையும் ஒரு சரிவையும் ஏற்படுத்தி விடுமல்
எங்களின் சூழலில் பலரும் எழுதுவதை ஒரு பகுதியாக கொள்ளுகிறார்கள். எழுத்துக்காகத் தங்களை முழுவதுமாக அர்ப்பு யாரும் தயாராக இல்லை. விமர்சனங்களுக்கப்பால் 'மல்லிகை டெ ஜீவாவைப் போன்ற ஒரு சிலரைத் தவிர. ஆனால் பலரும் எழு மூலமாக கிடைக்கும் சலுகைகளையும் பிறவாய்ப்புக்களையும் மதிட் புகழையும் கடைசி வரையும் அனுபவிக்கவே விரும்புகிறார்கள்.
இதேவேளை தங்களது சாதாரண வாழ் ை கடமைக்கூறுகளிலேயும் ஏனைய பிற விடயங்களிலேயும் ஈடுபட் மிஞ்சும் நேரங்களில் மாத்திரம் எழுதுவதையும் வாசிப்பதைய இப்போது பலரும் கொள்கிறார்கள். ஏன் என்னையே எ( கொள்ளுவோம். வெளிச்சத்தின் பவள இதழுக்கு எ சிறுகதைக்குப்பிறகு ஒன்றுமே இன்னமும் எழுதவில்லை. ஆனா சூழலில் அப்படியல்ல. அவர்கள் தொடர்ச்சியாக எழுதுகிற எழுத்துக்காக வாழ்கிறார்கள். முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட ( அங்கிருந்து வருகிறது. ஏன் தமிழகத்தை எடுத்துக் கொள்வோமே. எழுத்தை ஒரு தொடர் செயற்பாடாக எழுத்தியக்கமாக செயற்ப கொண்டிருக்கிறார்கள். சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், ந வெங்கட் சாமிநாதன், பா.செயப்பிரகாசம், நீல பத்மநாபன், கிருஸ்ணன், ஹெப்ஸிபா யேசுதாசன், இன்குலாப் போன்ற பலர் தெ எழுதி வருகிறார்கள். முதுமைநிலையிலும் சிசு செல்லப்பா ஆயிரத் மேலான பக்கங்களிலான “சுதந்திர தாகம்' நாவலை எழுதினார்.
 

றப்பும் DLDulf விடும் 60)LDub ல்லாமே DLÜ LqLib
/ங்கு தள் 5 முன் TL26ć லவா?
கத்தான் பணிக்க
ாமினிக் ழத்தின்
160)UULD
ъ ufl6ії ட பின் பும்தான் டுத்துக ழுதிய ல் பிற T56. எழுத்து அங்கே டுத்திக் குலன்,
JT8gib ாடர்ந்து துக்கும்
தமிழ்ச் சிறுகதைகளிலும் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளன. இதில் ஈழத்திலும் புலம் பெயர் தேசத்திலும் நிறையப்பேரைச் சொல்லலாம்.
ју
அதுபோல இப் போது எஸ்.ராமகலி ருஸ் ணன் , ஜெயமோகன் , கோணங்கி,விக்ரமாதித்தயன், தேவதேவன். எனப்பலர் தொடர்ச்சியாகவும் நிறையவும் எழுதி வருகிறார்கள். இந்தளவுக்கில்லாவிட்டாலும் எங்களுடைய சூழலிலும் சிலர் இன்னும் ஆரோக்கியமாக செயற்பட்டுக்கொண்டிருப்பதையும் இங்கு நான் குறிப்பிட வேண்டும். முருகையன், சண்முகம் சிவலிங்கம், மு.பொன்னம்பலம், சி.சிவசேகரம், புதுவை இரத்தினதுரை, சாந்தன், சு.வில் வரெத் தினம் , செங்கை ஆழியான், செ.யோகநாதன் என இன்னும் சிலர் தொடர்ந்து எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இது போதாது. ஒரு விடுதலைப் போராட்டம் நடக்கும் சூழலில், போர் நிகழும் காலத்தில் , அகதியாகி உலகமெங்கும் சிதறிப்பரந்திருக்கும் நிலையில் ஒரு சமூகம் எழுதாமல் பேசாமல் உறைந்து போயிருக்க
முடியுமா?
சந்திப்பு : கருணாகரன் ஒளிப்படங்கள் : புனிதன் --

Page 53
ஒளிப்படம்: விடுதலைப்புலிகளி
இறுதி நம்பிக்கைகளுக்குள் மிளிரும் 905 பிரமாண்டமான ஒளியின்
வருகை வேண்டி பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆதாமின் புதல்வர்கள்.
இருள் துருத்திக் கொண்டிருக்கும் ஆதாமின் அழகிய சோலைக்குள் இந்தப் பிரமாண்டமான ஒளி உதயம் ஒன்றினைத் தருவிக்கும் என்ற நம்பிக்கைகளில் அவர்கள் காத்திருக்கிறார்கள்
பாசி படிந்து போன பார்வைகளுடன் தோளில் உயிர் பறிக்கும் இயந்திரம் சுமந்து
தெருக்களில் திரியும் சாத்தானின் புதல்வர்களின் விழிக்குள்
ன் புகைப்படப்பிரிவு (மகளிர்)
முன்பு இந்த ஒளி விலக்கப்பட்டிருந்தது இப்போது அவர்களும் அதன் வருகை வேண்டி
உறவுகள் சேரும் கனவுகளுடன் காத்திருக்கிறார்கள்
 
 
 

வெளிச்சம் தை - மாசி, 2003
இருள் முடிவின் புள்ளியொன்றில் இருந்து வெளித் தெறிக்கும் அந்த ஒளியை O மறைத்து விடுதல் பற்றிய ஆயத்தங்களோடு ada) உருக் கொண்டாடுகின்றன. ஆதாமின் புதல்வர்களின்
உணர்வுகளை அறுத்து
அவர்கள் முதுகுகளில்
இன்னமும் சிலுவைகளை
தூக்கி நிறுத்துவதற்காகவே
அந்தப் பிரமாண்டமான
ஒளியின் பின் துளிர்க்கும் ஒரு ஒளிக்காலம் பற்றிய கனவுகளுடனும் அதில் வாழ்தல்பற்றிய அவாவுதல்களுடனும் ஆதாமின் புதல்வர்களின் முகங்கள் எதிர்பார்த்து களைத்துப்போகின்றன.
இருள் ஒடுங்கி விரியும் அந்த ஒளியை மறைத்து விடுவதற்கான கொடூரங்களுடன் அந்தப் பேய்கள் இரத்தமுறிஞ்சத்
தொடர்ந்தும் உருக்கொண்டு ஆடியபடியேதான் இருக்கின்றன இப்போதும்
தானாவிஷ்ணு

Page 54
52
வெளிச்சம் தை - மாசி, 2003
ப்ெபடியாவது இவர்களிடமிருந்து தப்பிப்போயே ஆகே
இல்லாவிட்டால் வேலூரோ ஒரிசாவோ, சேலத்திலையாவது அணி கிடக்கவேண்டி வரும். இந்த ஜென்மத்தில் விடுதலை என்பது வரைக்கும் கிடைக்காது.
நாதன் சட்டைப் பையில் எவ்வள்வு காசு இருக்கும் என்று ே பார்த்தான். ஒரு இரண்டாயிரத்துக்கு கொஞ்சம் குறைவாக இரு இவங்களுக்கு லஞ்சம் கொடுத்து தப்பிப் போறதென்றால் அது ஆகக்குறைந்தது ஐயாயிரம் ரூபாவாவது வேணும். பெண்ஜாதி பி ஒருமுறை மனதுக்குள் வந்து போனார்கள். தப்ப வேணும் தப்ப எப்படியாவது தப்பவேணும். மண்டையைப் போட்டு உடைத்து ஒரு ( வநதான.
“சார் ஒண்ணுக்குப் போகணும் சார்” "திருட்டுத்தனம் பண்ணும்போது யோசிக்கிறதில்லை அப்புறம் பயத்திலை ஒண்ணுக்கு வருதா? தே இவனை ஒண்ணுக்குக் கூட
தனக்குக் கீழ் பணிசெய்யும் பணியாளுக்கு உத்தரவிட்டா அந்த “கஸ்டம்ஸ்’ அதிகாரி. இன்னும் நாதனை காவல்து கையளிக்கவில்லை. அதற்கு முன்னர் நாதன் தப்பியே ஆக ராமேசுவரத்தில் இருக்கும் அந்தப் பெரிய “கஸ்டம்ஸ் குடோனுக்கு ஐந்து தடவைகள் நாதன் போய் வந்தவன். ராமேஸ்வரம் ஏரியா மு அவனுக்கு நல்ல பழக்கம். அவனைப் பார்க்கும் எந்த இந்திய அவனை ஒரு இலங்கைக்காரன் என்று சொல்லமுடியாது. பெரியார் மாவட்டப் பாணி உடை, கேரளமும் கர்நாடகமும் கலந்திருக்கும் கோயம் புத்துார் பேச்சு. வேட் டியைத் துTக் கி மடிச்சுக்கட்டி, வெளியில தெரியும் அண்டர்வெயர், எந்தப் பொது இடத்திலும் பெண்களின் முன்னாலும் நாகரீகமின்றி வேட்டியைத் தூக்கி அண்டர்வெயரில் காசுக் கு கை விடும் பழக்கம். எங்கோ ஒரு கோயம்புத்துர் பக்கத்துக் கிராமத்தான் மாதிரித் தோற்றம், என்றாலும் அவன் அவர்களிடம் மாட்டி விட்டிருந்தான்.
" ஏம்பா அந்தச் சு வ த துப் பக' க ம
ஒண னுக்கடிச் சிட்டு
 
 
 

வண்டும்.
DLU Gi கடைசி
யாசித்துப் நக்கலாம். போதாது. ள்ளைகள்
வேணும் முடிவுக்கு
என்னடா
ட்டிப்போ’
றையிடம் வேணும். ’ நான்கு ழுவதும் னும்
சீக்கரம் வாப்பா” வெருட்டினான் அந்தக்
“கஸ்டம்ஸ்’ பணியாளர். நாதன் அவனைத் திரும்பிப் பார்த்தான். நின்று நிதானமாய் வேட்டியைத்துாக்கி அண்டாயரில் கைவிட்டு “பர்சை’ எடுத்து அதனுள் இருந்த காசை எடுத்தான். அவனிடம் நீட்டினான்.
எதுக்கப்பா” என்றான் அந்தக் கஸ்டம்ஸ் பணியாள்.
“நான் ஓடப்போறன் சார் நீங்கள் பாக்காம
இருக்க” துணிவாய்ச் சொன்னான் நாதன்.
“ஏய்யா, என்னை நீ லஞ்சம் வாங்கச் சொல்றியா?” கோபமாய்க் கேட்டான் பணியாளன்.
அவர்கள் அவனைப் பிடிச்சு வைச்சு இன்னும் காவல்துறையிடம் பாரங் கொடுக்காமல் வைத்திருப்பதற்குக் காரணமே இதற்குத்தான் என்பது நாதனுக்குத் தெரியும்.
“சார் நான் என்ன கொலையா பண்ணிப்புட்டன், எங்கிட்ட பணமிருந்தா பிளைட்டிலையே பேயிருபேன் சார், இந்தாசார் என்கிட்ட ஆயிரம் ரூபாதான் இருக்கு வச்சுக்கோ
சார்’ நாதன் காசை நீட்டினான்.
['ptima) EulögilfeÍ

Page 55
நாதனிடம் வேறு காசு இல்லை என்பதை
பணியாளர் நம்பினார். அந்த ஆயிரமாவது வரட்டும் என்று, கையை நீட்டினான். நாதனுக்கு தான் தப்பிவிட்டேன் என்ற சந்தோசம். இருந்தாலும் ஆயிரம் ரூபா அநியாயமாக போகுதே என்ற கவலை.
"சார் ஒரு ஐம்பது பைசா கொடுங்க ரீ சாப்பிட கூட காசில்லை”
பணியாள் அவனுக்கு ஒரு ரூபா கொடுத்துவிட்டு “சீக்கிரம் வாய்யா” என்று வந்தவழியே போய்விட்டான்.
நாதனுக்கு தெரியும் இனி அவனைத்தேடி அந்தப் பணியாள் வரமாட்டார் என்று.
இராமேஸ்வரத்தில் இரவு ரயிலேறி விடியற்காலையில் கோயம்புத்துரில் சந்தியமங்கலம் போவதற்கான ஜீவா பஸ்சில் இருந்தான் நாதன்.
"ஏம்பா, சந்தியமங்கலமா?”
"ஆமா” என்றபடியே எழுந்துநின்று "அண்ராயரில்” கைவிட்டு காசெடுத்துக் கொடுத்தான். இவனைப் பார்த்தவுடனேயே உண்மையில மேட்டுப்பாளையமோ, பவானிசாகரோ, ஏதோ ஒரு கிராமத்தவனைப் போலிருந்தான் நாதன்.
ஊட்டியின் மலையடிவாரத்தில் மேட்டுப்பாளையம் முகாமில்தான் முதலில் நாதன் இருந்தான். ஒவ்வொரு அரசியற் பிரச்சனைக்கும் அங்காங்கு அகதி முகாம்களை மாற்றுவார்கள். தொண்ணுறில் அவன் இந்தியாவுக்குப் போகும்போது தமிழக ஆட்சியில் கருணாநிதி. அதுக்குப் பிறகு ஜெயலலிதா வந்ததோடதான் கஸ்ரங்களே ஆரம்பித்தது. சின்ன எசகு பிசகென்றாலும் வேலூர் அல்லது சேலம் தம்பம்பட்டி போனா வெளியே வாறது இயலவே இயலாது. அடிக்கடி “செக்கிங்’ என்று அகதி முகாம்கள் அல்லல்படும். வாற "பொலிஸ்காரனுக்கு எவர் என்றாலும் பத்துப் பேரை பிடிச்சுக்கொண்டு 6
 
 

வெளிச்சம் தை - மாசி, 2003 53
இருந்தவன். லஞ்சம் லஞ்சமாக் கொடுத்துத்தான் வெளியில வந்தவன். அவன் கொண்டு போனகாசில் அரைவாசிக்கு மேல் தமிழ் நாட்டுப் “பொலிசு’க்கு லஞ்சம் கொடுத்திருப்பான். இப்ப கொஞ்சக் காலம் பவானிசாகர் முகாமுக்கு மாற்றப்பட்டபிறகுதான் நிம்மதியா போகிறவன்.
நாதன் இந்தியாவுக்கு வந்து பத்து வருசமாச்சு. வரும்போது மூத்த மகளுக்கு எட்டு வயசு, அதுகளுக்கு இலங்கைத் தமிழ் அறவே தெரியாது. தொண்ணுறுக்கு முந்தி நாதனும் பெரிய சம்மாட்டியாத்தான் இருந்தான். அவனுடையமூன்று சகோதரர்களும் மச்சானும்சேர்ந்து ஒன்றாகத் தொழில் செய்தார்கள்.
நாதன்தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு. சகோதரர்கள் அவனில நல்ல நேசம். கடலுக்குப் போவது அவன்தான். கரையில “ஜஸ்வாடி” வேலைகள் செய்து கொழும்புக்கு மீன் அனுப்புவதும் அவன்தான். ஐந்து வள்ளங்கள்,"ஐஸ்வாடி” என்று ஓரளவு வசதியாயிருந்தவன். ஒவ்வொருவராய் கல்யாணம் முடித்து பிரிந்து போனாலும் தொழிலை அவன் பிரிக்கவில்லை. கடலுக்கு நாதன் பயந்தவனில்லை. எந்தக் காற்றுக்கடலுக்கும் தொழிலுக்குப் போவான். கடலடி வந்தால் வள்ளம் கரைக்குவிட நீந்திப்போய் வள்ளம் விடுவதும் அவன்தான். எந்தக் கடலடியிலும் கவுக்காமல் வள்ளம் விடுவான். எதுற்கும் பயப்படாதவன். ஆனால் "ஆமி”க்கு மட்டும் சரியான பயம். இந்தியன் “ஆமி’ப்பிரச்சினை வந்தபோது இவனோடு கடலுக்குப்போனவன் "ஹெலி”யடிச்சு செத்துப் போன போது நன்றாகப் பயந்து விட்டானி.
அதுக்குப் பிறகு ஹலிச்சத்தம் கேட்டாலே ஓரிடத்தில் நிற்கான். ஒடித்திரிவான். எத்தனை தரம் “ஆமி”யிடமும், "நேவி”யிடமும் அடிவாங்கிப்போட்டான். அதுதான் அவனை இந்தியாவுக்குப் போக வைத்தது. தம்பி மாரும் தங்கச்சியும் தாங்கள் இந்தியாவுக்கு வரமாட்டோம் என்று சொல்ல தொழிலைப் பிரிச்சு தன்னுடைய
பங்கையும் அதுக ளுக்கே விற்றுப் போட்டு “என்ர பிள்ளை களை காப்பாத் தோணும்’ என்றுதான் இந்தியா வுக்குப் போனான்.
இருந்த காசெல்லாம் இந்தி யாவில்கரைச்சு, பிள்ளை கள் வளர வளர செலவு கூடி சித்தாள் வேலைக்குப் போய், “லாரி’க்கு மணி ணடிச்சு, செய்யாத

Page 56
54 வெளிச்சம் தை - மாசி, 2003
வேலையெல்லாம் செய்து ஜெயில்ல மாசக் கணக்காக கிடந்து, லொறியில் அடிபட்டு கொஞ்சக் காலம் இயலாமல் கிடந்து, இருந்த நகையெல்லாம் அழிச்சு அப்பவும் கடனில் இருந்து மீள முடியவில்லை. ஒரு பெட்டிக் கடையும் இரண்டு சங்கிலியும் தான் மிச்சம். அதை வச்சுத்தான் கடன்காரர் எல்லாரையும் சமாளித்தான். இன்னும் கொஞ்சநாள் போக அதுவும் இல்லாமல். அந்த நேரம்தான் இலங்கைக்குப் போகிற முடிவை மனுசிக்கு சொன்னான். அவளுக்கு விருப்பமில்லை, அதைவிட கடன்காரர்.
"ஏங்க நீங்க புறப்பட்டு போறது சரி. கடன்காரங்க உங்களை வுட்டுருவாங்களா?” மனுசி கேட்டாள். "அதான் உன்னையும் உம்புள்ளங்களையும் வுட்டுட்டு நான் தனிய போயிரன்’ நாதனுககு அதைச் சொல்ல மனமில்லாமல் சொன்னான்.
"ஏங்க இங்க எங்களை கூட்டிட்டு வந்தீங்க?”
“வந்தது பிழை தாண்டீ” "அங்க போய்த்தான் என்ன செஞ்சுக்கப்போlங்க?” "உழைச்சுப் பணம் அனுப்புறன் கடனைக் கொடுத்திட்டு புள்ளங்களை கூட்டிட்டுவா”
"பிழை செய்துபோட்டீங்கள் நீங்கள்” "ஆமாடி பிழைதாண்டி செஞ்சுபோட்டன். இங்க பயமில்லாம இருக்கலாமண்ணுதாண்டி இங்க வந்தன். பயமே இங்கதாண்டி இருக்கு. இங்க உழைச்சு சாப்பிடலாமென்று வந்தோம். அதுவும் முடியல நம்ம நாட்டுக்கு எப்படிப் போகப்போறோம். இங்கேயே கிடந்து ஒவ்வொருநாளும் ஏங்கி, ஏங்கி, பயந்து பட்டினியாகக் கிடந்து "லாஸ்டில” செத்து போயிடுவமடி அழுதான் நாதன். அவளும் சேர்ந்து அழுதாள்.
"நீங்கள் எப்பங்க போகப்போlங்க.”
"ராமேஸ்வரம் போனா ரோலர் வள்ளங்கள் தொழிலுக்குப் போகும். அதில போயிரலாம். ஆனா நிறையப் பணம் வேணுமடி. ரோலர் வள்ளங்கள் இலங்கை கரைதெரிய வுட்டுடா நான் நீந்தியே போயிருவன்.”
"அப்படிப் போகும்போது இலங்கை நேவி வந்திட்டால்”
“எப்படி பண்றது இங்க யாரு எங்கள மதிக்கிறான். எச்சக்ல நாய்களே! “கம்மனர்ட்டி, கேனக்கதி” என்று எதுக்கெடுத்தாலும் திட்டுறான். ஏச்சு வாங்கிக்கொண்டே கிடக்கச்சொல்றியா? போனாப் போவுது உசிரு. நான் போய்ச் சேந்திட்டா எங்கட பிள்ளைகளை காப்பாத்திடாமில்லே.”
ܝܪ ܢܼ.
"நீங்கள் போகத்தான் போறிங்களா?”
"ஆமா”
கடையில் சேர்ந்த காசையும். மீண்டும் கொஞ்சம் கடன்வாங்கிக் கொண்டும் ஒரு ஐயாயிரம் சேர்த்துக்கொண்டு புறயேட்டான.
 

மண்டபத்திற்கு வந்து ஒரு சினேகிதனோட ராமேஸ்வரம்
வந்து, “ரோலரு’க்குப் போகிற வள்ளக்காரரை விசாரித்து, ஒருதரும் அவனை ஏற்றிக்கொண்டு போக மறுத்து விட்டார்கள் பெரிய கஸ்ரப்பட்டு கெஞ்சி மன்றாடித்தான் ஒரு “ரோலர்"காரன் இலங்கைக்கரை தெரியக் கொண்டுபோய் விடுறதுக்கு ஒத்துக்கொண்டான்.
மூவாயிரம் ரூபா காசு வாங்கி விடியற்காலையிலே அவனை வள்ளத்தில் ஏற்றி மறைத்து வைக்க யாரோ கஸ்ரம்ஸ்காரருக்குச் சொல்லிவிட்டார்கள் -"கஸ்டம்ஸ்’காரன்வந்துவிட்டான். காசை கொடுத்து சமாளிக்கவும் காசு இல்லை. வள்ளக்காரனிடம் கொடுத்த மூவாயிரத்தையும் பறித்துவிட்டு அவனை விட்டுவிட்டான், “கஸ்ரம்ஸ்"காரன். நாதனுக்குத் தெரியும் விசாரணை, விளக்கம் என்று தன்னைக் கொண்டு போகமாட்டான் என்று, அப்படிக் கொண்டுபோனால் வள்ளக்காரனிடம் வாங்கிய காசுப்பிரச்சனையும் வெளிவரும். தனக்கு வரும் காசை “கஸ்டம்ஸ.” காரன் இழக்க விரும்பமாட்டான். தன்னிடமும் ஏதாவது லஞ்சம் வாங்கலாம் என்று எதிர்பார்ப்பான் என்று அவர்கள் தனியே நின்று மெதுவாய் பேசும்போதே புரிந்துவிட்டது நாதனுக்கு. "கஸ்டம்ஸ்” கட்டிடத்துக்குக் கொண்டு போக முன்னமே தப்பிவிடவேணும். “கஸ்டம்ஸ்’காரனிடம் சென்றான்.
"சார் ஒண்ணுக்குப் போகணும்” தப்பிவிட்டான்.
மேட்டுப்பாளையமோ, பவானிசாகரோ போகக்கூடாது. முகாமில் சொல்லாமல் புறப்பட்டா கட்டாயம் தேடியிருப்பார்கள். அவர்களிடம் பிடிபட்டால் விசாரணை, விளக்கம் ஏச்சு பேச்சென்று. கடைசியில் இந்தப் பயணம் நின்றுபோய்பிடும்.
சத்தியமங்கலத்திலிருந்து பதினைந்து கிலோமீற்றர் தூரமுள்ள பவானிசாகருக்கு நடந்தே போனான். ஒருமுறை கோயம்புத்தூர் "ஜெயில்ல” அடைச்சு வச்சிருந்து ஓடிவந்த கோணேஸ்வரன். அவனின் சினேகிதப் பொடியன் எல்லாரையும் சீ.ஐ.டி எப்படிப் பிடிச்சவன் என்று தெரியும்.
இடையில் கொட்டம்பாளையத்தில் ஒரு இந்தியாக்காரப் பெடியனின்விடடில் நின்றுகொண்டு மனைவியிடம் ஆளனுப்பினான். “எப்படியாவது சங்கிலியை வித்தாவது ஒரு ஐயாயிரம் அனுப்பு. அனுப்பினால் போகிறேன். இல்லாவிட்டால் திரும்பி வருகிறேன்” என்று. அவள் காசு அனுப்பினாள்.
இந்தமுறை நாதன் கவனமாயிருந்தான். “ஆரையும் இனி நம்பிறநில்லை” என்று முடிவெடுத்தான். இரவிரவாக இராமேஸ்வரம் வந்தான். இரண்டு எண்ணைக் "கான்’கள் வாங்கினான். இடைவிட்டு சிறுகயிற்றில் இரண்டையும் கட்டினான். இரண்டு "பன்", ஒரு தீப்பெட்டி ஒரு சிறுகத்தி, வாங்கிக்கொண்டு இராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்தான். விடிவெள்ளி வரும்வரை இருட்டில் சிறிது நேரம் தூங்கினான்.

Page 57
விடியும் நேரம் கொணர்ந்த பொருட்களை தலையில்
தலைப்பாகையில் கட்டினான். கடலில் இறங்கி நீந்தத் தொடங்கினான். அவனுக்கு இதைவிட வேறு வழி தெரியவில்லை. திரும்பவும் அகப்பட்டு பெண் சாதி பிள்ளைகளின் முகம் பார்க்கமுடியாமல் அடைபடுவதைவிட இப்படியே நீந்திப் போய்விடலாம். தன்னை இரையாக்கப்போகும் கடற்கறாக்களையும் உடம்பை அரித்துச் சீரழிக்குப்போகும் கடற்சொறியையும், குளிர், பசி எல்லாவற்றையும் மறந்துவிட்டான். என்ன ஒரு பதினெட்டு மைல் தூரத்தில் ஊர். அல்லது சாவு. இரண்டில் ஒன்று. இந்தியாவிலே கிடந்து பிள்ளைகளையும் நல்ல முறையில் வளர்க்க முடியாமல், சீரழிந்து நொந்து நோய்வாய்ப்பட்டு சாவதைவிட கடலிலே காணாமல் போவது மேல். கரையை போயிட்டா. என்ர சகோதரங்கள் அள்ளித்தந்த கடல். ஒருவருசம் மெத்த, என்ர பெண்சாதி பிள்ளையளை எடுத்திடுவன்.
சாதாரணமாக விடியற்காலையில் தொழிலுக்கு வரும் ரோலர்களை எதிர்பார்த்து நீந்திக்கொண்டிருந்தான் நாதன்.
விடிந்து சூரியன் சற்று மேலே வந்துவிட்டான். குளிர் குறைந்து விட்டது. துாரத்தில் இராமேஸ்வரம் கரையிலிருந்து ரோலர்கள் தொழிலுக்கு வரத் தொடங்கி விட்டன. நாதன் இடுப்பில் கட்டியிருந்த மிதப்புக்கானோடு நீந்திக்கொண்டிருந்தான். கானுக்குக் கட்டியிருந்த கயி உடம்பைத் தேய்க்க உடம்பு எரியத் தொடங்கிஷ் வந்த 월 5 ரோலர்காரனுக்கு ை ரோலர்காரன் ஆச்சரியப்பட்டான். கொண்டுபோய் இலங்கைக் கரைக்கு பணம் கொடுக்கிறேன்”.
ரோலர்காரன் கொஞ்சநே
&: நாதனையே பார்த்துக் கொண்டு భ இலங்கைக்காரன் என்று அடையாளம் கண்டுகொண்
"உங்க ஊருக்கு நீந்திப்போக முடியுமாப்பா உன்னால” ஆச்சரியமாகக் கேட்டான் அவன்.
“அதெல்லாம் வேணாப்பா உன்னால முடியுமோ முடியாதாய்யா” பேச்சைவெட்டினான் நாதன். ரோலர்காரன் ஏத்தவே மறுத்துவிட்டான்.
"நாம்புள்ளகுட்டிகாரன்யா. ஜெயிலெல்லாம் என்னால பாக்க முடியாதய்யா” எட்டிக் காலால் கியரைத் தள்ளினான். ரோலர்காரன். வள்ளம் ஓடத்தொடங்கியது. அடுத்த ரோலருக்காக நாதன் காத்திருக்க அதுவும் வந்தது. வந்தவனும் அவனை ஏற்ற மறுத்து போய்விட்டான். பின்னால் வந்தவன் ஏறச்சொன்னான. தம்பிக்காரன் ஏற்றவேண்டாம் என்று சொல்லியும் அவன் ஏற்றினான்
நாதனை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளிச்சம் தை - மாசி, 2003 iss
"உன்னைக் கொண்டுபோய் விட்டா எவ்வளவு பணம்பா கொடுப்பே' என்றான். “ஒரு மூவாயிரம் தர்றேன்” என்றான் நாதன்.
ரோலர் முதல்பாடு மடிவைக்க முன்னமே ரோலர்காரனும் நாதனும் சிநேகிதமாகிவிட்டனர்.
"ஏன்பா இப்படி நீந்தியே போக நினைச்சே. ரொம்பக் கஸ்ரமா? இடையிலே உனக்கேதும் ஆயுடுச்சென்றா என்ன செய்வே. எத்தனை புள்ளைகள்.”
கேள்விமேல் கேள்வி கேட்டான் ரோலர்காரன். எல்லாவற்றிற்கும் பதில் சொன்னான் நாதன். ரோலர்காரனுக்கு அவனைப் பார்க்கப் பாவமாப்பட்டது. தனது நாட்டையும் நினைத்துத் துக்கப்பட்டான். முதல்பாடு மடியிழுக்க நாதனும் உதவிசெய்தான். முதல்பாடே பரவாயில்லை. அடுத்தபாடு
வலைவைச்சு எழும்ப மதியமாச்சு, பட்ட மீனில் பெரிய குவாப்பாரையாய் தெரிந்தெடுத்து சைலஞ்சரில் சுட்டு சோறும் கொடுத்தார்கள். நாதனும் சாப்பிட்டான். கொஞ்சநேரம் கழித்து நாதன் இறங்கி நீந்திப்போகக் கேட்டான். ரோலர்க்காரன் விடவில்லை.
Y、 “கொஞ்சம் பொறுத்துக்கோ நாதண்ணை, நெடுந்தீவுப்
னால நீந்த முடியாது, நீர் அதிகம்.”
பாடு தலைமன்னார் கரைபார்த்து மடியிறக்கி, னார் கரை தெரிய நாதனை இறக்கிவிட்டான். யாப் போச்சு. நாதனிடம் இருந்த சிறிய கொண்டு இருபது லீற்றர் டீசல் கான் ான். இது நாதனுக்கு வசதியாய்ப்போனது. ாடும் பேசாலையை நோக்கி நீந்தத் தொடங்கினான்.
இந்திய ரோலரும் கண்ணுக்கு மறைந்துகொண்டிருந்தது.
இருளிலே தலைமன்னார் பியர் வெளிச்சம் தாண்டி பேசாலைப் பக்கமாய் நீந்திக்கொண்டிருந்தான். அவனுடைய நல்லகாலம். சொறிக்கூட்டம் தண்ணிரில் தட்டுப்படவில்லை. சுறாவோ பெருமீனோ தட்டுப்படவில்லை. பேசாலைப் பக்கமிருந்து ரோந்து நேவிக்கப்பல் கள் தலைமணி னார் பக்கம் போய்க்கொண்டிருந்தன. நடுச்சாமமளவில் கரைபிடித்தான். கடற்கரையில் இருந்து சிறிது துTரத்தில் காட்டுப் பற்றைகளாயிருந்தன. “கடவுளே ஆமிக்காரனின் கண்ணில் தட்டுப் படவே கூடாது’ கடவுளை ஒருமுறை வேண்டிக்கொண்டான். கொஞ்சநேரம் மணலில் படுத்து
ஓய்வெடுத்தான கொண்டுவந்த “பன்’னைச் சாப்பிட்டான்.
S திரும்பவும் கடற்கரை மணலிலே பேசாலை நோக்கி நடக்கதி
தொடங்கினான். விடிகிற நேரம் மீண்டும் கடலில் இறங்கினான்.”
இன்னும் கொஞ்சத் தூரம் ஒரு பத்து மைல் இருக்கலாம் y
இந்தியக் கடற்கரையிலிருந்து இறங்கிய உற்சாகம். இன்னுமி s a &ع
* . šo

Page 58
56 வெளிச்சம் தை மாசி, 2003
ஆபத்துக்களிலும் பிடிபாடுகளுக்குள்ளிருந்தும் வெளியேறவில்லை என்பது அவனுக்குத் தெரியும். என்னுடைய நாடுதான். எதிரியின் ஆக்கிரமிப்பில் அகப்பட்டு கிடக்கிற ஊர். கரையைவிடக் கடல் எவ்வளவு பாதுகாப்பு நீச்சல் அவனுக்கு தரையில் நடப்பது
جبر
போல, நீந்தினான்.
விடிகிற நேரம் தண்ணிரோடு அது என்ன தொழில் செய்கிற படகா? இல்லை ரோந்துப்படகா? இல்லை புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட இலங்கையின் ரோந்துப்படகா? கிட்டவர அது நன்கு புலப்பட்டது. அது தண்ணீரில் தாண்டுபோய் கிடக்கும் ஒரு நேவிப்படகு. கொஞ்சநேரம் காலாற, கையாற, ஆசுவாசப்படுத்த ஒரு அருமையான இடம். பக்கத்தில் போய் அதில் தாவி ஏறினான். நன்றாக விடியும் வரை அதில் தண்ணீர் படாத மேல் தட்டில் படுத்துறங்கினான்.
விடியும் நேரம் படகொன்றின் இபந்திரச் சத்தம் அவனை எழுப்பி விட்டது. ஒளிந்திருந்து உன்னிப்பாய் பார்த்தான். அது தொழிலுக்குச் செல்லும் ஒரு வைபர்க்கிளாஸ் படகு, வெளியில் வந்து கையசைத்துக் கூப்பிட்டான். அவர்களும் அருகில் வந்தார்கள். தன்னுடைய கதை முழுவதையும் அவர்களுக்குச் சொன்னான். பரிதாபப்பட்டார்கள் அவர்கள்.
‘அண்ணா நீங்கள் கரைக்குப் போகமுடியாது. ஆமிபிடிப்பான் ஆனா நாங்கள் இரணைதீவுக்குக் கொஞ்கம் கிழக்காலதான் தொழிலுக்குப் போறம். புலிகளின் பக்கத்திற்கு நாங்கள் போகமுடியாது. நீங்கள் விரும்பினால் இடையில் கொண்டு போய் விடுகிறம்.”
ஒத்துக்கொண்டான் நாதன்.
"அண்ணா இடையில் நேவி வந்தால் தண்ணியில இறக்கிவிட்டிடுவம்”. அதற்கும் ஒத்துக்கொண்டான் நாதன்.
அவனை அவர்கள் இடையில் இறக்கவில்லை. தொழில் செய்யும்வரை அவனையும் வைத்திருந்தார்கள். மதியமளவில் வலையிழுத்து வலைப்பாட்டை மதியம் வைத்து ஓடினார்கள். நாதனுக்கும் நல்ல காலம், கரை தண்ணிரில் ஆடும் தூரத்தில் அவனை இறக்கிவிட்டார்கள். நாதனும் நன்றிசொல்லி இறங்கினான். இன்னும் கொஞ்சதூரம் தன்னுடைய தேசத்துக்கென்று வேகமெடுத்தான்.
இவ்வளவு தூரம் நீந்திவந்து இந்தக் கொஞ்சத் தூரத்தைக் கடக்க முடியாமல் போய்விடுவேனோ என்று கலங்கத் தொடங்கிவிட்டானி . ஏனெனிறால்
கடல்முழுவதும் காக்கா சொறியோ? அல்லது
 
 
 

நெருப்புச் சொறியோ? எதுவென்று தெரியவில்லை. எட்டி நீந்தும்போது முகத்தில் அடிக்கும் தன்னிரோடு அதுவும் சேர்ந்து பட்டு கடிக்கத் தொடங்கி முகம் முழுவதும் நெருப்பாய்க் காந்தத் தொடங்கிவிட்டது. இது எவ்வளவு தூரக் கடல்வரை இருக்குமோ நனைந்தும் காய்ந்தும் உப்பேறிப்போன முகத்தில் நெருப்பு வெப்பம்
கையைத் தூக்கி முகத்தை வழித்துவிட்டான்.
இன்னமும் எரியும், பகையாளிகளுக்குப் பயந்து பயந்து கடலில் பயணித்து அவனுக்குக் கிட்டக்கூட நேவியொன்றும் வரவில்லை. அதிஸ்டம் என்று நினைத்திருந்தவன், இப்போ இயற்கையால் இறப்பு அவனுக்கு அருகில் வந்து கொண்டிருந்தது. நன்றாக முழுமையாக கரை கண்ணுக்குத் தெரியும் தூரத்தில சாவும் கண்ணுக்குள் வருகிறது. நான் சாவதை விட இந்தியாவின் அரசியல் அடக்குமறைக்கும், லஞ்சம், ஊழல், அடிமை வாழ்வு அதோடு இலங்கை அரசின் இன அழிப்புக்குள்ளும் அடங்கிப்போய் தோற்றிடுவேனோ என்ற பயம் தான் இன்னும் அதிகமாயிருந்தது அவனிடம். கொஞ்சத் தூரம் நீந்தியதும் தெரிந்தது அது நாவற்காய்ச்சொறி என்பது. அது கூட்டம் கூட்டமாய் வந்து அவனை நீந்தவிடாமல் இடித்துப்போனது. இப்பொழுதுதான் கடவுளை நினைத்தான் நாதனி. தன்னால் இயலாமல் போகும்போது கடவுனை நினைக்கும் மனிதஇயல்பு அவனுக்கும் இருந்தது. மனைவி, பிள்ளைகள் கண்ணுக்குள் வந்து போனார்கள். தோற்றுவிட்டேன் என்றிருக்க அவனுக்கு முன்னால், அதை எபபடிக் காணாமல் போனேன். வலைப்பாட்டுக் கடலில் களங்கட்டி பாயவரும் ஒரு பாய்வள்ளம் தன் பெலம் முழுவதையும் சேர்த்துக் கத்தினான். அவர்கள் அதற்கு முன்னரே அவனைக் கண்டுவிட்டார்கள் போல, வள்ளம் அவனை
நோக்கியே வந்து கொண்டிருந்தது.
இது தமிழ்க்கவியின் முதல் நாவல். தேசிய விடுதலைப்போராட்டமும் வன்னிச் சூழலும் இணைந்து வெளிப்பாடு கொள்ளும் இந்த நாவல் ஒரு போராளியின் சரிதையாக இருக்கிறது. வறுமையும், துயரும் சூழ்ந்திறுக்குகின்ற நிலையிலும் அதையும் மீறி எழும் போராட்ட உணர்வும், உந்துதலும் கொண்ட மனிதர்களின் வாழ்க்கை இதில் பேசப்படுகிறது. மெய் நிகழ்வுகளின் சேர்மானங்களோடு சமகால வாழ்வை
வாழ்வின் கண்ணோட்டத்தைமுன்வைக்கும் எழுத்தாகத் தானிருக்கிறது இனி வானம் வெளிச்சிரும்.”
மிக இயல்பான மொழியில் வன்னியின் மனிதர்களையும் அவர்களின் நிகழ்காலத்தோடிணைந்த முப்பது வருட அரசியல், விடுதலைப்போராட்ட வாழ்க்கையையும் முன்வைக்கிறார் தமிழ்க்கவி
மகிழ்

Page 59
Ф — пав6r (*
என்ன
வாழ்த்துபDடல்கள் வடிவை
புத்தகங்கள் வடிவை الجسد حد
நிலா பதி
பிரதான சாலை
அதி நவீன
56 f f
93360)LDfII foo விரைவாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும்
செய்து
பெற்றுக்கொள்ள
நிலா பதி
 

str;&&" :"ޕް
0. **業m LDLILIIT 9
li(Uleb)(f)
ப்பகம்

Page 60

5 நாட்கள் திருமலை நகரில்
முந்நூறு கலைஞர்கள்
ங்கேற்கும்