கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2009.02

Page 1


Page 2
பொருள் நிரம்பிய அவர்களி காட்டிவி
அப்பர் சுந்தரர் முப்புறமெரிசெ ஒப்பிலாதவொ அய்யனேயுளை
鹭竺
 
 

பாளி யூறோசை நாற்றமெனி றைநதிகள் தரிவாள் கட்டே உலகு. களுத் தோன்றுவதற்கு மூலமாயுள்ள சுவை, ஒளி, இ சை, நாற்றம் என்பவைகளின் தோற்றத்தை அறிய னத அறிவினிடத்தே இவ்வுலகின் இயல்பு :
1றது. )2ד(
மாழி மாந்தர் பெருமை நிலத்து மாழிகாட்டி விடும்.
கல்வியுடைய துறவிகளின் பெருமையை, ہوتی ன் மந்திரங்களாகிய சொற்களே (கண்ணெதில்), இ
டும். (2H)
":" " 荔 〔 瓮W நற்சிந்தனை S)
వే
மச்சிவாயப் பதிகம் அடியப்பாற்சென்றவhபணிவிடை
ஆற்றிலேன் 6ள் வழியிற்சென்று மயங்கினேன்
மயங்காமலே நள்ளியம்வரச் சித்துமில்லையோ
தெய்வமே நாண்மறக்கினுங் கூறுநா
நமச்சிவாயவே (7)
மாணிக்கள்துமக்கருளருளிய அத்தனே ஆ தமூர்த்தியே மூவர்போற்றும் முதல்வனே ே ருவனேயுமைபாகனேயுறுதுணைவனே
நாண்மறக்கினு மாற்றுநா
நமச்சிவாயவே (8)
é.
岛瘟
蓝靛藻
SL L LA A L L L L S S L S ZS SS TY S u S LL S SYS K 0 S L AAA SSSZK 姿懿g翌堡翌鲇
ܨ

Page 3
T
āöjā06má
 
 
 


Page 4


Page 5
2OO9)
Old 56 சிவனுக்கு உகந்த. ஆர் ராம பிரம்மம் திரு எத்தனைகோடி துன்பம். (ԼՔ0 சைவ பாரம்பரியங்களுள். தி. சைவசமய பக்தி. 5。 நன்னாரதர் நவிலும். சிவ வட இந்திய ஸ்தல யாத்திரை துறவிகளின் பார்வையில். uIIT வேண்டுதல்கள் திரு தவமுனிவனின் தமிழ் மந்திரம் சிவ திருவிளையாடற் புராண. s தேவாரங்களில் அறம். இ நித்திய அன்னப்பணி மூடர் வாரி கெளரவிப்பு நிகழ்வு ஆத்திசூடி ണ சந்நிதியான் ஆச்சிரமம். திரு செய்திச் சிதறல் சந்நிதியான் நி. வண்ணமயில் மீதேறி. 6Tib. தமிழகத் திருக்கோயில். ഖ്
(DoifIIIofillfill:-
ம ைஒவிறு வருடசேரிந்தா தபால்லிக dibrólílunai égbőjáIup onbö6 இதாலைபேசி இக்ைகம்:- 02
FAK: o2பதிவு இ.ை QD
அச்சுப்பதிப்பு:- சந்நிதியாவிகு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுடர் -134
V č
S~
T55)
வீ. கந்தசாமி 1 - 2 மதி பா. சிவனேஸ்வரி 3 - 5 53. ܀ நகவே பரமநாதன் 6 - 9 சுகந்தன் 10 - 11 நாகேஸ்வரன் 12- 16 . சண்முகவடிவேல் 17 - 19 - 20 - 22 p வதிரிவாசன் 23 - 24 மதி சி. யோகேஸ்வரி 25 - 27 மகாலிங்கம் 28 - 32 (p5bst6)6 it 33-35 சாந்தகுமார் 36-37
38-39 a娜 யார் சுவாமிகள் 40 - 43 NRSN
44 - 46 6o6)Juutit - 47 மு. திருநாவுக்கரசு 48-49 50-51 அரியரத்தினம் 52-54 கே. இளையப்பு - 55
வையூர் அப்பாண்ணா 56 - 58
30/= ரூபா வுைடன் 385/= ரூபா
86ooooo LIGOLIG GABIGOD6
H 2263.406, O60- 229599
2263AO6
(38/NEWS/2009
குச்சிரமம், இதாண்டைமானாறு.
SeMMTSSeSSeeSSeeSSiTLL LLL SSSMMLSSSLLL LLLSeeeSeTSSSLTSTSTSSSTTSSLLLL LSLL LTS SiSSy S L LSA eeS

Page 6
வெளியீட்டுரை:-
133ஆவது தைமாத மலருக்கான மகாவித்தியாலய ஆசிரியரான மதுரகவி நிகழ்த்தினார்கள்.
அவர் தனது உரையில் உல கொண்டிருக்கின்றதோ அதேபோல இஞ் வருடங்கள் கடந்து 12ஆவது ஆண்டில் விடயமல்ல என்பதையும் தனது ஆரம்ப
ஆரம்பகாலத்தில் சிறிய அளவில் செயற்பாடு இவ்வருடம் புதுமெருகுடனுட வெளிவந்துள்ளமை சிறப்பிற்குரிய ஒன்ே வளர்ச்சிகளுக்கும் ஆற்றங்கரை வேலவ வெளியீட்டுரையை நிறைவுசெய்தார்கள்.
மதிப்பீட்டுரை:-
12ஆவது ஆண்டில் காலடி வை சிவகுரு வித்தியாசாலை அதிபரான திரு ஆ அவர் தனது மதிப்பீட்டுரையில் பணியைக்கூட எம்மால் செய்யமுடியாது கெளரவிப்பு நிகழ்விலேயே கண்டுகொள்ள பணியாக ஞானச்சுடர் வெளியீடும் அன்ன விளக்கிக்கூறினார்.
இஞ்ஞானச்சுடர் மலரில் இடம்ெ உள்ள அன்பர்களை சென்றடைகின்றது செல்லும் இடங்களில் எல்லாம் அவ . வணங்குவதற்கும் காரணமாகவும் விளங் 2009ஆம் ஆண்டு தைமலரில் இட கருத்துக்களை மண்டபத்தில் கூடியிரு அடியார்களுக்கும் இரத்தினச் சுருக்க 'ಸಿಂ: வேண்டியது எங்கள்
தனதுரையை நிறைவுசெய்தார்.
|" : : اير در نه ؟ تحصہ سمرقص * 3 محمد سمعمصر ہوگ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கம் எவ்வாறு தொடர்ந்து இயங்கிக் நானச்சுடர் மலரும் உலகம் எங்கும் 11 காலடி வைத்து பிரகாசிப்பது சாதாரண உரையில் குறிப்பிட்டார். 厥 b அரும்பித்த ஞானச்சுடர் சஞ்சிகையின் b பலவித வளர்ச்சிக் கட்டங்களுடனும் ற அகும். அத்துடன் இம்மலரின் சகல னின் அருளே என வியந்துகூறி தனது
க்கும் முதலாவது மலரை யா/ வல்வை சிவநாதன் அவர்கள் மதிப்பீடு செய்தார்கள். ஆச்சிரமம் ஆற்றும் பணிகளில் ஒரு என்ற உண்மையை நாம் இன்று இந்த முடிகின்றதுடன், பணிகளில் தலையாய
& Ả
தானப் பணியும் விளங்குகின்றது என்றும்
பறும் கருத்துக்கள் உலகம் முழுவதும்
அதுமட்டுமல்லாமல் ஞானச்சுடர் மலர்' ர்கள் சந்நிதியானை நினைப்பதற்கும் நகின்றது. ம்பெற்ற கட்டுரைகளில் உள்ள ஆழமான ந்த கட்டுரையாளர்களுக்கும் முருகன் மாக எடுத்துக்கூறியதுடன் இம்மலரை அனைவரினதும் கடமையே எனக்கூறி
s

Page 7
சுடர் தரு ஈழத்தின் எந்தப்பகுதிக்குச் சென் ஆலயங்களும் இந்துமத வழிபாடுகளு காணமுடியும். தமிழ் மக்கள் மிகமோ கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத் வாழ்ந்துகொண்டிருக்கின்ற தமிழ்மக்கள் த எல்லாம் இந்து ஆலயங்களைப் பராம செயற்பாடுகள் போன்றவற்றை நிறைவேற் கொண்டிருப்பதையும் காணமுடிகின்றது.
இவ்வாறான இந்துசமயச் செ காலத்திலிருந்தே இலங்கையில் இடம்ெ பெருமையும் அடைய முடிகின்றது. இன்று 6 வருகின்ற சூழ்நிலையிலும் சைவசமயம் இ பேணப்பட்டுவருவதற்கு அதன் தொன்மை என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
ஈஸ்வரங்கள் என்று சிவாலயங்கள் திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், குறிப்பிடப்படும் இந்த ஐந்து சிவாலயங் நான்கு சிவாலயங்களும் இலங்கையில் அை இவற்றைவிட ஒட்டிசுட்டான் தான்தோன் வாணேஸ்வரர் ஆலயம் போன்ற பிரசித்தி நாம் இவ்விடத்தில் மனம் கொள்வது பெ சிவாலயங்கள் மட்டுமின்றி ஏனைய சிவன் ஆலயங்களைப்போன்றே இலங்கை மு இவ்வாறு இலங்கை முழுவதும் புராதன ஆலயங்கள் பல்வேறு வகையான சிறப்பு ( இவ்வாலயங்களை வழிபட்டு ஆன்மீகாே தொன்மையும் அவர்களது வழித்தோன்றல் முறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்ற உள்ளன.
சகோதர மொழியைப் பேசுகின் வேற்றுமையுணர்வுகளை வெளிப்படுத்தினா அதனூடாக ஆன்மீக ஈடேற்றம் பெறு காணப்படுகின்றனர். தொன்மைமிக்க முன்னே ஆசாரசீலர்களாக வந்து வழிபாடு செலுத்
u hh SheAAe0 AJJ0SJhAJS AMA SS SJ
 

றாலும் எல்லாத் திசைகளிலும் இந்து ம் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நாம் சமான நெருக்கடிகளை எதிர்நோக்கிக் நிலும் இலங்கையின் பல பாகங்களிலும் ாம் வாழ்ந்துகொண்டிருக்கும் பகுதிகளில் ரிப்பதிலும் அவற்றின் நித்திய பூசைச் றுவதிலும் அக்கறையுடன் செயற்பட்டுக்
பற்பாடுகள் மிகவும் தொன்மையான பற்றுவருவதை இட்டு நாம் மகிழ்ச்சியும் வரலாறுகள் மாற்றப்பட்டும் மறைக்கப்பட்டும் |வ்வாறு இலங்கையின் பல பாகங்களிலும் பான வரலாறுதான் காரணமாக உள்ளது
ஐந்து குறிப்பிடப்படுகின்றன. இராமேஸ்வரம்,
நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம் என்று, களில் இராமேஸ்வரம் தவிர்ந்த ஏனைய மந்திருக்கும் சிறப்பை நாம் நோக்கமுடியும். ரீஸ்வராலயம், கொழும்பு பொன்னம்பல பெற்ற ஏனைய சிவன் ஆலயங்களையும் ாருத்தமானது.
தெய்வங்களுக்கான ஆலயங்களும் இந்த pழுவதும் பரந்து விரிந்து காணப்படுகின்றன. காலத்திலிருந்து காணப்படுகின்ற சைவ இயல்புகளைக்கொண்டு விளங்குகின்றன. டற்றம் பெற்றுவருகின்ற சைவமக்களது கள் தமது மூதாதையர்களது வழிபாட்டு பாங்கும் பாராட்டக்கூடிய அம்சங்களாகவே
f
A
றவர்கள்கூட வேறு பல விடயங்களில் லும் சைவ ஆலயங்களை வழிபடுவதிலும் வதிலும் அக்கறை உள்ளவர்களாகக் ஸ்வராலயத்தில் சகோதர இனத்தவர்களும் துவதை நாம் இன்று காணலாம்.
hJJAAAA A AhAhJ SzAAASAAA SSSAAAAAShSShShAhAS

Page 8
ஆறொரு பாலு அமைந் ஆதிமூலத்திலே அழகிய
பேறென அடியா
பெரும்
பெரும் புகழோ( பெட்புட6
ஆரணம் போற்று அற்புதத் அருள்வர மெல் அள்ளிே
தாரணி மார்பா சந்நிதி
சங்கரன் மகனே
அருளுை
வாரணக் கொடி மரகத 1 வாதையுாய்ச் ே வரவேை
பூரண மோதகம்
ւյ60ճմնաճան, பொன்தி
கலாபூஷணம் புண்ணியனே ெ
i ஆசிரியர் புனிதமா
வைக சிற்றம்பலவனார்
சீரணி சந்நிதி 6
செய்திடு
சிறப்புடன் என்ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

) கடலொரு பாலும் திடும் சந்நிதிக் கோயில்
ஆறுமுகா வுன் வடிவேலும் பிறங்கும்
ர் பிறங்கிடும் வேலில் பெயர் உன்தனைப் போற்றி
அலங்காரம் பாடி ன் அடிபணிந் திடுவோம்
தும் சந்நிதி யாயுன் தாலெமக் கினிய லாம் பொருளெம் பிறங்க ய தந்தருள் பணிந்தோம்
சண்முக நாதா யமர்ந்திடு முருகா
ஐங்கரன் சோதரா டை யடியவர்க் கரசே
யுடன் வள்ளிக்கொடி யோடு மயிலேறி நீயே சவற் கொடிவீசி யெம்முள் ாடும் வரவேண்டும் ஐயா!
பாலமு தோடு னை மாவிளக் கிட்டோம் பங்கள் கண்ணியா வுன்தன் ம் சரணடி நாமே
சைவப் பேரவையோர் ம் அன்னக் கொடையை றன்றும் செய்திட நீயே
ர் சுரக்க வேண்டினமே.

Page 9
(பாடசாலைவீதி, திருமதி த. சு (இளை. அதிபர், மயிலியத கனம் , (யா/ தொண்டைமானாறு திரு த. இரா (இராஜ உதய SG V.R. (சண்றைஸ் ஸ்ருடி திரு ம. இரங்கர (நெல்லியோடை கனம் தலைவ (வேவிலந்தை முத்துமாரி
திரு சி. பத் (கனன் போட்டோபிரதி நி
திரு V.S.P. குட (உரிமையாளர், கல்பனா
திரு சி. (சிதம்பரப்பிள்ளை புத் திரு சு. இரா (ரலன்ற் கல்வி நிறுவனம், திரு வ. ர (அம்மன்கோவிலடி,
உரிபை (ஜெகா மோட்டோ திரு சி. மகா (மலையான் தோட்ட
SSSATSSSYSehAhAJJJkkSheSehAJSSeeJAMh AMSSS S eS S SMM J Z JehShe eeJAhAhSeS
 
 
 
 

ஒல் ல ளுே ஞா م" Uz5 60 gesagrr Jibo
Oபந்தநாதன்
L61)
உதயகுமார்
sLT)
ர்காமநாதன்
publ)
ங்கம் ஆசிரியர்
குழி)
கேஸ்வரன்
கோண்டாவில்) ரேந்திரநாதன் தனை, தொண்டைமானாறு) அதிபர்
வீ.ம. வித்தியாலயம்) சேஸ்வரன் ம், அல்வாய்)
56Olesy refs யோ, சுண்ணாகம்) நாதன் ஆசிரியர் -, அச்சுவேலி) ர் செயலாளர்
அம்மன் தேவஸ்தானம்) மநாதன் J.P லையம், பருத்தித்துறை) மார் (ருநீகுமார்)
ஸ்ரோர்ஸ், அச்சுவேலி) சிவம் தகசாலை, நெல்லியடி) ாமச்சந்திரன்
குடவத்தை, துன்னாலை) நந்தகுமார் கரணவாய் தெற்கு) Dugrf ார்ஸ், நெல்லியடி)
6535b J.P ம், கொற்றாவத்தை)

Page 10
(புன்னாலைக்கட கனம் தலைவ (கலைவாணி சனசமூக நிை திரு சு. செல் (K.K.S. 65, திரு உரின் (ஜெயகிருஷ்ணா, K.K திரு உரில் (Labp 6t)(3y Tirso, K.K திரு ஐ. லே (பிரதம அஞ்சல் அ திரு உரில் (உதயன் விற்பனை திருமதி சிவனேஸ்வ (முருகமூர்த்தி வி திரு ஆ. வி (இளைப்பாறிய ஒவ திரு செ. நவரெ (கப்பூது, கு
که .I, V])5 (இளை வரைவல்லுனர் திரு அ. அரிய (uusT/ #5g56ögbsTuuébft UITL திரு க. இரத்தி (இளை. கிராம சேவைய SC N. SD (இளை. மக்கள்வங்கி உதவி திரு க. யோகே (தும்பளை, ப திரு உரின் முறி முருகன் _ொலைத்தொட திரு செ. ச (சந்திரா தொலைத்தொடர் திரு லயன் அ.த.க. (உரும்
திரு சி. பஞ் (ஞான வைரவர் கோவில செல்வி வடிாலின் (ஒஸ்கா வீதி,
 

g5se for G.S டுவன் வடக்கு) AI GAFL6AD6Ns லயம், தொண்டைமானாறு) வரெத்தினம்
Si6OirgOOTFT85b) DDL6 .S. 6...g5, 3,606,600TTabb) DDL6f .S. வீதி, சுண்ணாகம்) )ாகஞானம் திபர், சுண்ணாகம்) OLDLLIN6rs நிலையம், சங்கானை) ரி பாலகிருஷ்ணன் வீதி, சங்கானை) ஸ்வலிங்கம் சியர், சுண்ணாகம்) g556Oys af. J.P குப்பிளான்) fully aff f, தொண்டைமானாறு) குமார் அதிபர் டசாலை, பருத்தித்துறை)
னசிங்கம் J.P ாளர், கரணவாய் மத்தி) ரவீந்திரன் முகாமையாளர், உரும்பராய்) ந்திரநாதன் .ெS ருத்தித்துறை) ODUT6 ர்பு நிலையம், யாழ்ப்பாணம்) ந்திரமூர்த்தி பு நிலையம், உடுப்பிட்டி) கிருஷ்ணராஜா J.P பராய்) நீசலிங்கம் டி, உரும்பராய் கிழக்கு) ரி தேவேந்திரா உரும்பராய்)
بحر میر عمق * و غیر خمیر ۰۰۰، ۰، همه ؟ : اگر

Page 11
शिंका 20
திரு இராசரெட் (ஊரெழு மேற்கு திரு இ. கு (இளை. பிராந்திய மரு திரு சி. கு (தேவாலயவிதி திரு உரின் (உதயா பேக்ஹவுஸ், வி
Sob N.K. (இளை. தபால திரு உரிை (நாதன் மெடிக்கல் ெ திரு உரின் (அம்பாள் தொலைத்தொடர்பு திரு குமாரலிங்கப் (சிவசக்தி கோவி திரு சோ. ப (சங்கா திரு த. வி6ே (சிவசக்தி பல்பொருள் திரு S. வசந் (உரும் திரு ப. அ (பேரியந்தோட்
திரு இ. இரா (பெற்றோலியக் கூட்டுத்
சந்நிதியான் ஆச்சிரமம் ே அன்னப்பணிக்கும் மற்றும் ஆச்சி சமுதாயப்பணிகளுக்கும் உதவிபு முகவரியுடன் தொ காசுக்கட்டளை செ. மோகனதாளல் சந்நிதியான் ஆச்சிரமம், தொண்டைமானாறு. T.PNO, O2- 22634O6
O60 - 2219599 FSN9 O2 - 22634O6
5242AS22𹐮ZZzzzZZAZZE
 

ணம் வசந்தன் ), சுண்ணாகம்) மாரதாசன் ந்தாளர், யாழ்ப்பாணம்) கதாசன் , சங்கானை) DDL6f பல்லைவீதி, சங்கானை) g5silesysé FIT திபர், புலோலி) DDL I6 fr சென்ரர், நெல்லியடி)
ODI6.fr
நிலையம், திருநெல்வேலி) ம் செல்வரஞ்சன் லடி, அச்சுவேலி) புவனதாளில் னை) வகானந்தன்
வாணிபம், மந்திகை) g55Drf G.S பராய்)
ருந்தவம் டம், சுழிபுரம்)
தாபனம், யாழ்ப்பாணம்)
மற்கொண்டுவரும் நித்திய ரமத்தினால் நடாத்தப்படும் சகல பிய விரும்புவோர் கீழே உள்ள டம்புகொள்ளவும்.
čБtičFIT6060 செ. மோகனதாளல் Ժ. 96Ֆ. 784244է இலங்கை வங்கி, பருத்தித்தறை.
WWW. sanmithiyan. org

Page 12
An அமரர் தியாகராஜா மகேஸ்வர சந்நிதி ஆலயத்தில் சரீரத் தொ உடுபுடவைகள் 01.01.2009 அ
Ao குடத்தனை பிரதேச சபையில் Z திட்டத்தில் வெண்மதி முன் 20.01.2009 அன்று தொடக்கம்
த வடமராட்சி பிரதேச சபை பிரிவி
மாணவர்களின் திருக்குறள், ! பெறுமதிமிக்க பரிசில்கள் 230
n மருதங்கேணி பிரதேசசபை பிரிவிگھ S\ 07 மாணவர்களின் கல்வி வள
அவர்கள் அனைவருக்கும் பெறு வெள்ளிக்கிழமை அன்று கை
4ển இலக்கணாவத்தை உடுப்பிட்டி
குடும்பத்தலைவி ஒருவருக்கு வழங்கும் திட்டத்தின்கீழ் உத
Afo யா/ தொண்டைமானாறு வீரகத்
தரம் 1ஐச் சார்ந்த மாணவர்கள்
சீருடைத் துணிகளைத் தைத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5.02.2009 Rao) ன் அவர்களின் ஓராண்டு தினத்தையொட்டி : ண்டுகளை மேற்கொள்ளும் அடியவர்களுக்கு ன்று வழங்கப்பட்டது.
அமைந்துள்ள வலிக்கண்டி மீள்குடியேற்றத் |ள்ளி சிறுவர்களுக்கான சத்துணவுகளை ஒவ்வொரு மாதமும் வழங்கிவருகின்றது.
ல் யா/ வதிரி வடக்கு மெ.மி.த.க. பாடசாலை } பண்ணிசை, வாய்ப்பாடு போட்டிகளுக்காக 1.2009 அன்று வழங்கப்பட்டது.
ல் பல்கலைக்கழக மட்டத்திற்கு தெரிவாகிய s ர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு N மதிவாய்ந்த ஆங்கில அகராதிகள் 30012009
பளிக்கப்பட்டது.
யைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட ஆச்சிரமத்தில் மாதாந்த உதவிப்பணம் விப்பணம் வழங்கப்பட்டது.
திப்பிள்ளை மகா வித்தியாலய பாடசாலை அனைவருக்கும் அதிபரால் வழங்கப்பட்ட து 13.02.2009 வெள்ளிக்கிழமை அன்று

Page 13
22 Rzeszczepanezza GEHRazz
LDIT dup6)f 2009
dagasc бloмп
திரு ஆர்.வி. கந்
சைவசமயத்தவர்களின் முழு முதற் கடவுளான சிவபெருமானுக்கு உகந்த சிவவிரதங்களுள் "சிவராத்திரி விரதம்" சிறப்புமிக்கது. ஆதியும் அந்தமும் இல்லாத, பிறப்பும் இறப்புமில்லாத, எதுவிதமான அவதாரங்களையும் எடுக் காத, "முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பெற்றியனாக” விளங்குகின்ற சிவபெருமான், ஆன்மாக்களுக்கு அருளைச் செய்பவர். சந்திரசேகரர், உமாமகேஸ்வரர், பிச்சாடனர், கல்யாணசுந்தரர், வீரபத்திரர், அர்த்த நாரீஸ்வரர், தட்சணாமூர்த்தி, இலிங் கோற்பவர் முதலான பல்வேறு மூர்த் தங்களில் வழிபடப்படுபவர். "வேண்டுவார் வேண்டுவதை ஈந்தருளுபவர்”
“சிவனொடு ஒக்கும் தெய்வம்
“செங்கணானும் பிரமனும் த எங்கு தேடியும் இங்கவர் கான இங்குற்றே னென்று இலிங்க பொங்குசெஞ்சடைப் புள்ளி
என்ற அப்பர் தேவாரத்தின்படி, "யார் பெரியவர் என்ற அகந்தை கொண்டு போட்டியிட்ட பிரமனுக்கும் திருமாலுக்கும் எதிரே சோதிப்பிழம்பாய் எழுந்தருளி, அதன் அடிமுடி தேடியறிபவரே பெரியவரெனச் சொல்லிய சிவப்பிரமத்தின் அடியைக் காணப் பன்றியுருவில் திருமால் சென்றதும்,
அன்னப்பறவை வடிவில் முடியைக் காணப்
ஆண்டவன்மேல் வைக்கும் 1(േ {{8}/ކުރި 835ތީތެރި/* f 7 YSރބ ·
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரபில் புனிதமும் பொருளும் நிறைந்தவை: ஆகத் திகழுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட A சிவராத்திரிகள் இருப்பினும், மாசி மாதத்துக் கிருஷ்ணபட்சத்தின் சதுர்த்தசித் திதியில் வருகின்ற மகாசிவராத்திரியே உலகம் முழுவதிலுமுள்ள இந்துக்களால் போற்றப் படுகின்றது. சைவசமயிகளால் பக்தி சிரத் S. தையுடன் நோன்பிருந்து, நித்திரை விழித் திருந்து, சிவனைத் தியானித்து, வழிபாடியற் றப்படுகிறது. 感°
ம்முளே diraélesomríř
த்தே தோன்றினாள் யமூர்த்தியே”
காட்சி கொடுத்தார் சிவபெருமான்.
ஆசையே ஆனந்தம் தரும்.
లీగ్లక్షిస్త844్వల్త్

Page 14
2009 அவருடைய அதே வடிவினை அடியவர் களும் வழிபட்டுப் பயனடையும் திருநாளே இச்சிவராத்திரியாகும். சிவராத்திரி விரத மகிமை பற்றிய பல கதைகளுள. அவ்விர
தத்தினை அனுஷ்டித்துப் பயன்பெற்ற அடியார் வரலாறுகளும் நிறைய உண்டு.
B காட்டில் மிருகங்களுக்குப் பயந்த வேடனொருவன் வில்வமரத்தில் ஏறியிருந் ததும், விழித்திருப்பதற்காக இரவுமுழுவதும் வில்வ இலைகளைப் பறித்துக்கிழே போட்ட தும், அவை மரத்தின் கீழே இருந்த சுயம்பு இலிங்கத்தின் மேல்பட்டதும், அதன் பயனாக அந்தவேடன் முக்தி பெற்றதும்
பார்ப்போம்.
இமயமலைக்குப் பக்கத்தில், மரங் கள் அடர்ந்த காடொன்றில், வன விலங்கு கள் யாவும் சுதந்திரமாய் வாழ்ந்து வந்தன. அங்கு வசித்துவந்த குரங்கொன்று, சாயந் தரவேளை நெருங்கி விட்டபடியால் மரத்தில் தூங்குவதற்காகப் தாவிப்பாய்ந்தபோது, அங்கிருந்த தேன் கூட்டைத் தட்டிவிட, தேன்
குரங்கைக் கொட்டிட, வேதனையுற்ற குரங்கு கோபத்துடன் தேன்கூட்டைக் கசக் கிப் பிழிய, அதிலிருந்து வழிந்ததேன், மரத்தின் கீழுள்ள சுயம்புலிங்கத்துக்கு அபிஷேகமானது. மேலும், தேனீக்கள் கொட்டிய வலி காரணமாக நித்திரை கொள்ளாத குரங்கு, மரத்தின் இலை களைப் பறித்துக் கீழே போட்டபோது,
மறியாமலேயே குரங்கு செய்த சிவ அர்ச்சனையானது, பார்வதி சமேதராய்ச் சிவபெருமான் காட்சிகொடுத்து, அடுத்த
அன்னதானம் சைய்வோர்க்கு ஆண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிறப்பில் முசுகுந்தச்சக்கரவர்த்தியாகச் சோழர்குலத்தில் பிறக்க அருளிய சிவனருட் பேறு குரங்குக்குக் கிட்டியது.
கந்தபுராண காப்பியத்தில் முசுகுந் தன் வரலாறு கூறப்பட்டுள்ளது. சிவபூசை செய்தபலனை அவன் அனுபவித்தான். வல்லமையும், நிதியும் வாய்ந்த மன்னனாக விளங்கினான். தேவருலகுக்குத் துன்பம் விளைவித்த வாலன் என்னும் அசுரனை அடக்கித் தேவேந்திரனுக்கு உதவினான். அதற்குப் பரிசாகத் தேவேந்திரன் அளித்த ஏழு சிவமூர்த்தங்களைப் பெற்றுக்கொண்' டான். பூவுலகில் அவற்றைத் தாபித்து வழிபட்டான். உளிபடாமலேயே உருவான அந்தச் சிவமேனிகளை “விடங்கள்” எனக் கூறுவர். முசுகுந்தச் சக்கரவர்த்தி பிர திஷ்டை செய்த “சப்தவிடங்கதலங்கல்” இன்று பூலோக சிவத்தலங்களாகப் பெருமைபெற்றுள்ளன. அறியாமலே செய்த சிவபூசைப் பயன் இவ்வளவு என்றால், அறிந்தே செய்யும் சிவபூசையின் பேறு பெரிதல்லவா? அதற்கு உகந்த நாளே சிவராத்திரி விரத நாளாகும்.
திருநந்தி தேவரிடம் இவ்விரதத்
சூரியன், முருகன், விஷ்ணு, பிரம்மா, மன் மதன், யமன், இந்திரன், சந்திரன், அக்கினி, குபேரன் ஆகியோர் சிவராத்திரி விரதத் தினை மேற்கொண்டு பல்வேறு வரங்கள்
கின்றன. நாமும் ஆண்டுதோறும் வரும்
Z
சிவராத்திரி விரதத்தினை அனுஷ்டித்து, சிவனுடைய அருளினைப் பெறுவோமாக.

Page 15
திருமதி சிவனேஸ்வரி
கெளசல்யா ளப்ேரஜா ராம பூர்வ ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசார் தூல கர்த்தவ்யம் தைவ மாவந்நிக முதல்முதலாக பூரீராமனும், இளை துங்கும்நேரம் விஸ்வாமித்திரர் சுப்பிரபாதம் கோசலை மனங்குளிர அவள் மணி விட்டது. நாம் தினம்தோறும் செய்யவேண்டி செய்யவேண்டும். எனவே நீ எழுந்தருள்வா “என்ன தவம் செய்தனை யே எங்கும் நிறை பரபிரும்மம் உ6 என உருகுகிறார் ஒரு கவிஞர். அழ பெருமை கொண்ட யசோதையின் செவிகை தாங்கிய தேவகியின் கருப்பையை என் ஆலயத்திலுள்ள மூலவரின் சன்னதியைக் உண்மையிலேயே கள்ப்பக்கிருஹம்தான். ஆன அதேபோன்று ராமனை ஈன்றெடுத்த கோசை கோசலை மனங்குளிர அவள் மணிவயிறு
மண்ணுபுகழ் கோசலைதன் ம தெண்னிலங்கைக்கோள்மு
கன்னிநண்மா மதிள்புடைசூழ் என்னுடைய இன்னமுதே இற
கோசலையின் குலமதலையை, தசரதனின் குலக்கொழுந்தை, சனகனின் மருமகனை, மைதிலிதன் மணவாளனை, பரதனுக்கு பாராளும்படர் செல்வம் தந்த வனை, ஆராவன் இளையவனோடு அருங்கானகமடைந்தவனை, சிற்றன்னை சொல் கொண்ட சீராமனை, சுற்றமெலாம்
álgačtějov 4)čřůub Davrbarů
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(தொடர்ச்சி.
ாம்மம்
பாலகிருஸ்ணன் அவர்கள்
鄒 யபெருமாளும் யாகம் காக்கச்சென்றபோது
பாடினார். 磁
UT85
56FTS5T மன அம்மா என்றழைக்க”
னவென்றுகூற. கர்ப்பக்கிருஹம் என்று
வாய்த்தவன் பூரீராமன். வரிவயிறு வாய்த்தவனே றகள் சிந்துவித்தாய்
செம்பொன்சேர் கனபுரத் தென்கருமனியே ாகவனே தாலேலோ.
பின்தொடர தொல்கானகமடைந்தவனை அற்றவர்கட்கருமருந்தை, அயோத்தி நகள்க் கதிபதியை, வில்லுக்கு ஒருவனை, வாலியைக்கொன்று அரசை இளைய வான ரத்துக்களித்தவனை, மலையதனால் : அணைகட்டி மதிள் இலங்கை அழித்த வனை, தேவர்களுக்கு அமுதம் அளித்த $1
போதும் இளமையாய் இருக்தம்.

Page 16
மாசிமலர் 2009
வனை, தேவரையும், அசுரரையும் திசை களையும் படைத்தவனை, பூரீராமச்சந்திர மூர்த்தியை, காகுத்தனை குலசேகர ஆழ் வர் உள்ளம் உருகத் தாலாட்டி மகிழ்கிறார். ஆழ்வார்கள் எல்லோரும் பூரீராமனைப் பாடிப் பணிந்துள்ளார்கள்.
வால்மீகி இராமாயணம், கம்ப ராமாயணம் தவிர இன்னும் பல இராமா யணங்கள் உண்டு. சிலப்பதிகாரம், மணி மேகலை போன்ற காட்பியங்களிலும் இராமா யணம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்தனுக்கே அலங்காரம் செய்த சந்தக் கவியான அருணகிரிநாதரும் தமது அமுத மான திருப்புகழில் பல பாடல்களில் இராமா யணத்தைப் பாடியுள்ளார். அந்தப் பாடல் களில் மற்றவர்கள் சொல்லாத பல தகவல் களையும் சொல்லியிருக்கிறார். திருப்புகழில் முதற்பாடலிலேயே "முத்தைத்தரு” எனத் தொடங்கிய திருப்புகழிலே "பத்துத் தலை தத்தக்கணைதொடு” எனத் தொடங்கி இரா மாயணத்தை விவரிக்கிறார்.
முதலில் ராமரின் திருஅவதாரம். இராவணனின் கொடுமை தாங்காத தேவர் களின் வேண்டுகோளுக்கிணங்கி தசர தனுக்கு மகனாக வந்துதிக்கிறார் மகா விஷ்ணு. இதை அருணகிரிநாதர்,
"மேலை வானோ ருரைத் தசரதற் A கொருபாலனாகி யுதித்து" என அழகுபடத் திருப்புகழில் சொல்கிறார். பாலனாகி என்
粉
எந்தை வருக ரகுநாயக வ மைந்த வருக மகனே இனி எண் கர்ை வருக எனதாருயி அபிராம இங்குவருக அரகே உர்ைக வருக மலர் சூழட வ எனப்பரிவினொரு கோசமை எனத் "தொந்திசரிய” எனும் திருப் புகழில் பாடுகிறார். இந்தப் பாடலில் வருக
ஒருவன் தணாதிசயத்தை அவனது 超エリ公愛巫ーエ露○
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வளர்த்து வருகிறாள். ராமர் தளர்நடையிட்டு நடக்க ஆரம்பித்தார். நடக்கத் தெரியாத குழந்தையை நடக்கச் செய்வதும், அது தடுமாறிக்கொண்டு நடந்துவருவதைக் கண்டு மகிழ்வதும் தாயின் செயல்!! யசோதை கண்ணனின் நடையழகைக் கண்டு மகிழ்ந்து, “கண்ணா! நீயல்லனோ நடையழகன். உன்னைச் சதுர்கதி; என்று R எல்லோரும் கூறுகிறார்களே! அந்த நடை யழகை, உன் மெல்லடித் தாமரைகளை தரைமீது மெல்லவைத்து 'யானைக்குட்டி 5. போல் நடந்துவா" சர்ங்கபாணி தளர்நடை நடந்துவா, அனந்தசயனனே, மாமணி வண்ணனே, வாசுதேவனே, முகில் வண்ணனே, திருமார்பனே, இருட்கேசனே, திரிவிக்ரமனே, செங்கண்மாலே, கேசவனே, 5. ஆயர் குலத்தினில் வந்துதோன்றிய அஞ் சனவண்ணனே தாயார் மகிழ தளர்நடை நடந்துவா என்று கண்ணனின் நடையழகில் யசோதை மகிழ்ச்சியில் திளைக்கிறாள்.
கோசலை ஒருநாள் ராமரைப் பால் R குடிக்க அழைத்தாள். அன்று என்ன வாயிற்றோ, ராமர் பால்குடிக்க மறுத்தார். கோசலை கெஞ்சினாள். ராமர் சற்றுத் தள்ளிட்போய் நின்று கோசலையைப் பார்த் தார். இந்தக் கட்டத்தை அருணகிரிநாதர் வர்ணிக்கும் அழகு காண்போம். *
ருக
வருக
ர் வருக
வருக முலை
தக
புகல வருமாயன்.
என்னும் வார்த்தை பத்துமுறை வருகிறது. s மகாவிஷ்ணுவினுடைய அவதாரங்கள் பத்து. நண்பனை வைத்துக் கணிக்கலாம். | " " 7ޗ 82/8:23ޕްAރީ $ޗެ8ޕްރީ3:4/
لمب۸۷۰.

Page 17
நமக்காகப் பத்துமுறை இறங்கிவந்த ஸ்வாமியை, அதனால்த்தான் அருணகிரி நாதரும் பத்துமுறை வருக என அழைக் கிறார். தசாவதாரத்தில் ஒன்று ராமாவதாரம். 'வருமாயன் என்பது அடுத்த அவதாரத்தில் ஆயர்குலத் தீபமாக, கண்ணனாக வரப் போகிறார் என்பதாகக் கொள்ளலாம். பல முறை அழைத்தும் ராமர் வராததால் பொறுமை மிக்க கோசலை பரிவோடு அவ ரைக் கூப்பிடுகிறாளாம். ராமரின் குழந்தைப் பருவத்தை அவ்வளவு அழகாகச் சொல் கிறார் அருணைமுனிவர்.
சூரியன் சுக்ரீவனாகவும், இந்திரன் வாலியாகவும் தோன்றி வானர அரசர்களாக இருந்தார்கள். பிரம்மதேவர் ஜாம்பவனாக சேனைகளுக்குத் தலைவனாகத் தோன் றினார். அக்கினிபகவான் நீலனாகவும்,
க(ல்)லின் வடிவமான அகலிகை பெ(aர்)னான கமலபதமாயண் (திருப்புகழ்) என்று ராமரின் திருவடித் தாமரை களைப் புகழ்கிறார் அருணகிரிநாதன். பூரீராம பிரானின் மென்மையான, தாமரைப் பாதங் கள் பட்ட இடங்களெல்லாம் பட்டமரம் ஒன்று கொத்துக் கொத்தாக பூக்கள் பூத்துக் குலுங்குவதைப்போல் துளிர் விட்டுப்
பலியை நிறுத்த சென்னை ஏழு கிணறுக்கு அருகிலுள் கோயில் இருக்கிறது. பலவருடங்களுக்கு கோழிகளையும் பலிகொடுத்து வந்தார்கள்.
வள்ளலார் அந்தத் தெருவழியே வந்து "அம்மனைப்பற்றி நீங்கள் பாடவேண்டும்” என்று உயிர்ப்பலி கொடுப்பதை நிறுத்தினால் பாடுக்
அம்மன் கோபித்துக் கொள்வாளே எ நல்லவள் உயிர்க்கொலை செய்து நீங்கள் 6 என்று கூறினார். மக்களும் "இனி நாங்கள் வள்ளலாரும் துலுக்காணத்தம்மன் மீது "பஞ்: அன்றுமுதல் அந்தக்கோயிலில் ஆடு கோழிச நல்ல மனச்சாட்சி padki
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருத்திரன் சிறப்புவாய்ந்த அனுமனாகவும் அவதரித்தனர். ஒப்பில்லாத தேவர்களெல் லாம் ராமருக்கு உதவ இப்படி பூமிக்கு வந்து சேர்ந்தார்கள். இவர்களுக்கெல்லாம் தலைவராக இருந்த ராமர் அசுரர்களை அழித்தார்.
மரீ ராமரின் இளமைப் பருவத்தில் ஒப்பற்ற தவசியான விஸ்வாமித்திர முனிவர் வந்தார். அவருடைய யாகத்தைக் காக்க ராமலட்சுமணர் அவருடன் காட்டுக்குச் சென்று யாகத்திற்குத் தீங்குசெய்யும் தாட கையை ராமர் வதம் செய்கிறார். தாடகை S. யின் கோபம், ராமர் எய்த அம்பின் வேகம், யாகத்தை ராமர் கட்டிக்காத்த வேகம் திருப் புகழில் பாடியுள்ளார். ராமர் அகலிகைக்கு அருள் செய்ததை அருணகிரிநாதர் பல பாடல்களிலே சொல்லியிருக்கிறார்.
பிரகாசிக்கும். கல்லின்மீது பூரிராமபிரானின் பாதம் பட்டவுடன் கணவரின் சாபத்தால் 5.
கல்லாகிக் கிடந்த அகலிகை பாப விமோ சனம் பெற்றாள் சம்சார சாகரத்தில் மூழ்கித் தத்தளிக்கும் நமக்கு பகவானின் பாதக் & கமலங்களே சரணம். (தொடரும்.
திய வள்ளலார் iள வீரசாமி தெருவில் துலுக்காணத்தம்மன் முன்பு அந்தக் கோயிலில் ஆடுகளையும்
கொண்டு இருந்தபோது ஓர் அன்பர் அவரிடம், சொன்னார். உடனே வள்ளலார், “கோயிலில் ேெறன்” என்றார். ன்று அஞ்சியவர்களிடம் வள்ளலார், "அம்மன் வழிபடுவதைத்தான் அவள் விரும்பமாட்டாள்" ே
பலிகொடுக்கமாட்டோம்” என்றனர். உடனே Fரத்தினம்’ என்று ஐந்து பாடல்கள் பாடினார். ளை பலியிடுவது நிறுத்தப்பட்டது.

Page 18
v్య ఆూ** ※ ళ్ళజ్యో
ud
திரு ஆழ்கடலான் முரு இப்புவியின் சுழற்சி மிலேனியத்தில்
வேளை கணனியுகமாகப் பேசப்படும் உல கமே நெருங்கிவிட்டது, சுருங்கிவிட்டது
யுகமிது. தொலைதொடர்பு சாதனங்கள், மின்னஞ்சல்கள், ஈமெயில்கள் சுடச்சுடச் செய்திகளைப் பரிமாற்றம் செய்கின்றன. நாகரிகம் கொழிக்கும் இப்பூப்பந்தில் எத்தனைகோடி சீவராசிகள். அறுநூறு மில்லியனையும் தாண்டிய மக்கள் சமுத் திரம். புதுமை சாதிக்கும் இம் மனித கூட்டத்தின் மத்தியில் எத்தனை மனித ஒலங்கள், அவதிகள், முனகல்கள், எங் கெங்கும் நிம்மதியில்லை, அமைதியில்லை, சாந்தம் சமாதான வாழ்வில்லை, கண்ணீரும் கம்பலையும்தான். நெற்றியிலே கவலைக் A கோடுகள் முகத்திலே துக்கத்தின் சாயல் கள். இடைஞ்சல்கள், உயிரிழப்புக்கள். காயுருத, கனியுருத, பூவருத, அரும்புருத, கலந்துருக என்ற மரண அறிவித்தல்கள். பனிதாய நலம் அவல ஒலங்களின் நுகள்வு கள். காலங்கெட்டுப்போனதென்றும், கலி
பொன்னை உயர்வைப்புகழை எண்னைக் கவலைகள் திண் நின்னைச் சரணமை
சுதந்திரமானவனாக இரு, எவரி リシ貧リ翼翼露関"翼く【
 
 

லாரும் பேசிக்கொள்கிறார்கள். போரிடும் உலகத்தை வேரொடுகளைவோமென்று கவிபாடியென்ன? மனிதகுலமே இன்னலிற் தத்தளிக்கிறது. மேற்கும் கிழக்கும் மனித இனம் சிறந்தது எனப் பேசிக்கொள்வர். ஆனால் புனிதமான வாழ்க்கையினின்று புழுப்போல் நெளிகிறார்கள். இதற்கான காரணிகளைக் கண்டு அவற்றினின்றும் விடு s பட ஆவன செய்தல் மக்கட் சமுதாயத்தின் 8#5L60)LDu_JITLíb.
மகாகவி பாரதியார் “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் அத்தனையும் வண்ணக்களஞ்சியம்” (9- இறைவர்) எனப் பாடினார். ஆனால் அவர் கவலையை எண்ணி எண்ணி நெடுந்தூரம் நடந்தார். கருதிக் கருதிக் கவலைப்படுவர். கவலைக் கடலைக் கடியும் வடிவேல் எனப்பாடி விநாயகரிடம் எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி "மனத்திற் சலனமிலாமல் மதியில் இருள் தோன்றா மல்” என்று விண்ணப்பம் செய்தார். கண் ணன் பற்றிய இறுதிப்பாடலிலே
விரும்பிடும்
ாத்தகாதென்று
ந்தேன்
த்தும் எதையும் எதிர்பார்க்காதே. * * * * ر گفت -- فده همراهیم** k * و كية ، فسمي 8 كم ، ، ، ، ،

Page 19
गाणी
மிடிமையுமச்சமும் மேவியெ தழமை புகுந்தன கொன்றை நின்னைச் சரனமை
மற்றவர் துன்பங்கண்டு தான் வேதனைப்பட் u நெஞ்சு பொறுக்கு திலையேநிலைகெட்ட மனிதன் elsöélusifté efffGaumir – 86 அஞ்சாத பொருளில் பாரதஜனங்களின் தற்காலநிலை
தேடிச்சோறுநிதந்தின்று - ப சின்னஞ் சிறுகதை வாழத் துன்பமிக உழன்று - பி வாடப் பல செயல்கள் கூடிக் கிழ்ப்பருவ மெய்தி - சுெ கூற்றுக் கிரையெனப் வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வே னென்று நிை
கழிந்தகால நிகழ்வுகளை மனதிலே வதும் மனிதஇயல்பு. எனவே கழிந்ததற்கிரா அறிஞர்களால் எடுத்துரைக்கப்பட்டது. இதை ஓர் பாடல் தந்துள்ளார்.
சென்றதினி மீளாதுமூடரேநீர் எப்போதும் சென்றமை கொன்றழிக்கும் கவலையெணு குமையாதிர் சென்றது இன்றுபுதிதாய்ப் பிறந்தோம் s எண்னமதைத்தின திண்றுவிளையாடியின்புற்றி தீமையெல்லாம் அழி வே கவலை யாரைத்தான் விட்டது. பிள்ை திருப்பதியந்தாதியில் கவலையில் ஆழாமல்
الم
என்றும் துயர்உழக்கும் ஏழை
நீங்கள் இளங்
கன்று போல் துள்ளிக் களித் அன்று நடம்
பனம் வந்துபோதம், நல்கி
KT
 
 
 
 
 
 
 
 
 

Бєї GuaЯ — цoөлтћ றர் செய்து - நரை ாடுங் úlai Lorruqb - Luso
- நாள் னத்தாயோ?
யோகசித்தி 4 சுமந்து கவலைப்படுவதும், கழிவிரக்கப்படு க்கேல் கழிவிரக்கப்படேல் என்ற அறிவுரை மனதிலே உள்வாங்கிய பாரதியார் சிந்தித்து
தயே சிந்தைசெய்து லும் குழியில் வீழ்ந்து னைக் குறித்தல் வேண்டாம்
ர்னமுற இசைத்துக் கொண்டு நந்து வாழ்வீர் ந்துபோம் திரும்பிவாரா நாந்தப் பாடல்கள் 20 (சென்றதினி) ளப் பெருமாள் ஐயங்கள் தந்த நூற்றெட்டுத் இருக்க ஒரு பாதை சொல்லப்படுகிறது.
56
山éf
ாழுக்கம் வந்து வளரும். ޗރޗް 8ޕް ޕޫރީ ޓީޗް*ވ.8.84_/

Page 20
LDIIdflip6)f 2009
இட்ட புயங்கத்து இருசரன s அட்ட புயங்கத்தாற்கு ஆளா
பொருள்
எப்போதும் வருந்துகின்ற அறிவில்ல என்னும் சர்ப்பராசன் மீது கூத்தாடிய எம்ெ என்று உறுதிகொண்டு, திரு அட்ட புயங்க திருமாலுக்கு அடிமைப்பட்டு, இளங்கன்று 7 அகமகிழ்ந்து இருங்கள்.
தவராஜசிங்கமாயும், சிவராஜசிங் அனுபவித்து ஓர் பாடல் இயற்றியுள்ளார்.
சிந்தைத் துயரென்றொருப சினந்து சினந்து ே நிந்தைக் கிடமாய்ச் சகவாழ் நிலையென்றுனர் எந்தப்படியுன் அருள்வாய்க்
அந்தப் பழநீஅருள் பந்தத் துயரற்றவர்க் கெளிய பரமானந்தப் பழம் ெ
竺、
பந்தத்துயர். பிறவியால் வந்த து எளிய எளியனாகிய, பரமானந்தம்- மேலா: பழைய பொருளே! சிந்தைத்துயர் என்ற - சினந்து சினந்து- கோபித்து, கோபித்து, ே இடமாய் நிந்தனைக்கிடமாகி, சகவாழ்ை நிலையான தென்றறிந்து, நிற்கின்றேன். பற் அருள்- திருவருள் எந்தப்படிவாய்க்கும்9(56illsig). Tu ITCB.
மனிதவாழ்வின் ஒவ்வொரு கணழு நாளென ஒன்று போற்காட்டி உயிர் ஈரும்வ துன்பம் போன்ற பல இன்னல்களைத் தாண் கொடிது கொடிது வறுமைகொடிது என்றார் ஒருவரான அபிராமிப்பட்டர் மனித வாழ்வில காட்டுகிறார் இப்படி,
மிகையுந் துரத்த6ெ வெகுளிய மிடியுந் துரத்தநரை வேதனைக
கிதற்றியைக் காயப்படுத்துவதைவிட O .22{} 44 نهنگام كړ, "డ్రా?% * శీ
 

வி பார்முயங்க
g De
தம்?
GhasFilsamrui
|Unrubert ண்னையொருவர் 7 தாயுமானவர் துன்பத்தினை, அற்றவர்க்கு நீங்கினவர்க்கு, ன இன்பத்தைத் தருகின்ற, பழம் பொருளே!- மனோதுக்கமென்கிற, ஒரு பாவி ஒருபாவி, பார்முயங்க- போரினைச் செய்ய, நிந்தைக்கு வ- பிரபஞ்ச வாழ்க்கையை நிலை என்று றுள்ளவனாய் நிற்கின்றேன், உன் தேவரீரது,
எவ்வாறு கிருபை செய்குவாய் அவ்வாறு
pம் போவது ஒவ்வொரு நாளுக்குச் சமம். ாள் என்றார் வள்ளுவனார். வறுமை, நோய், டியே நம்வாழ்வை மேற்கொள்ளவேண்டியுளது. ஒளவையார். ஏன் அட்கியகன்ற ஆன்றோரில் ா நெருக்கடிகளை வரிசைப்படுத்தி நமக்குக்
பம் பிணியுந் துரத்த ானதுந் துரத்த திரையும் துரத்தமிக ளுந்து ரத்த
முதுகை வளைத்துச் செல்வது மேல்.
" ތޯ 7 &އ” *ރޗ 882 ފީ ޗެރ $2 ,3:އް ތ 3.2% ;'/?ޗS

Page 21
LovefD6Dr 2009
பகையுந் துரத்தவஞ் பசியென்பது பாவந்துரத்த பதிமே பலகாரியமு நகையுந் துரத்த ஊ நாளும் துர நாவரவர் டோடிகால் நமனுந்துர அகிலஉலகங்கட்கு
ஆதிகடவுரி அமுதீசா ஒருபாகம் ( அருள்வாழி
புண்ணிலே புகுந்த ே புகுந்தெவை கண்ணிலே எனது கருத்தனே ഥeീeാീGബ് ഖധ്ള மதித்திலேே நர்ைவளிலேன் வேெ நம்பினேன்
அது அலைபோல் வரும் துன்பங்க வெற்றி காண்பதே வாழ்வாகும்.
ஒயாதோ என்கவனம
பாயாதோ ஐயா பகர
மரம்பொருளாம் 6 ஆனந்த வடிவாய் நடராசர் ஐந்தொழில் புரிபவ ஞான வடிவாய் தெட்சணா நாடிடும் அடியவர்க் வானவர் போற்றிட உமைய மங்கள வடிவாய் ப மோன வடிவாய் முழுமுதற் முத்தியைத் தருபவி
இயற்கையோடு дар
 

துந்துரத்த
ாகந் துரத்த
ந் துரத்த
ழ்வினையுந் துரத்த
த்த வெகுவாய்
தளர்ந்திரும் என்னை
த்து வானோ?
b ஆதார (தெய்வமே)
ன் வாழ்வே
அகலாத சுகபாணி
eign LGul
அபிராமிபதிகம்.
கோல் எனத் துயரம்
னக் கலக்கியபோதும்
கருத்திலே கலந்த
நின்றனை அல்லால்
ம் வானிலே பிறரை
ண் மதிக்கின்றார் தமையும்
றண் றெவர்களிலேன் உண்னையே
கைவிடேல் எனையே
அருட்யா ஆயிரம் பக். 227
ளுக்கு முகம்கொடுத்து எதிர்த்துப் போராடி :
ல உள்ளே ஆனந்தவெள்ளம் ாய் பராபரமே.
தாயுமான சுவாமிகள்,
ாங்கள் சிவனார்
உருவிலே ர் அடியவர்க் கருள்பவர்
மூர்த்தியாய் குபதேசம் செய்பவர் புடன் வந்து மக்களுக் கருள்பவர் 3 பொருளாய் வர் எங்கள் சிவனார் கவிஞர் வ. யோகானந்தசிவம் அவர்கள்
6)&diflöfs GØT Upplazığs. Y%క్ష్య24్వల్త్

Page 22
மனித வாழ்வினை மேம்பாடான தெனக் கருதுவதற்கு உதவும் பெறுமதி மிக்க வாழ்க்கைப் பண்புகளே மனித விழுமியங்கள் எனப்படுகின்றது. நாம் எமது வாழ்விற் பேணி வளர்க்கவேண்டிய உயர்ந்த பண்புகள் பல உள்ளன. அவற்றுள்ளே செய்நன்றி மறவாமை, பணிவு, நேரந்
数
முக்கியமானது.
சிவபெருமான் எங்கும் நிறைந்தவர்.
எல்லாம் வல்லவர். அநாதி காலம் தொடக்
கம் ஆணவமலத் தொடர்புடைய ஆன்மாக்
“எந்நன்றி கொன்றார்க்கு செய்ந்நன்றி கொண்ற மக
என்னும் திருக்குறளிற் குறிப்பிடப் படும் செய்நன்றி கொன்றார்க்கு எடுத்துக் காட்டாக நாம் இருக்கமுடியாது. உயரிய மானிடப் பிறவியையும் இன்னோரன்ன பல கருவிகளையும் நமக்குத் தந்த தலை "வனை எந்நாளும் ஒரு கணநேரமாயினும் சிந்திப்பதும் வந்திப்பதும் நம் கடனாகும். "தலையே நீ வணங்காய்" என்றார் அப்பர். அவன் தந்த தலையினால் அத் தலை வனை ஒருநாளில் குறைந்தது ஒரு தடவை
“ஆற்றோடு தும்பையணி போற்றாதவர்க் கடையா சோற்றாவியற்றுச்சுக ப யேற்றாலும் பிச்சைகின
பதற்றம் பலவினத்திற்த
குறிகுறி, شہر کھمبر، 88 لاسم، 8:38* **
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SM
பரியங்களுள் ழமியங்கள்
கந்தன் அவர்கள்
தந்துள்ளார். அத்தனையுந் தந்த இறை வனுக்கு நாம் கடன்காரர்களாக இருக்கின் றோம். அதனால் காலை எழுந்தவுடன் நாம் இறைவனை மனத்தால் நினைத்து, வாக்கினால் துதித்து, உடம்பினால் வணங்குவது நமது கடமை. நாம் எந்த நாளும் அவருக்குச் செய்யும் நன்றிக்கடனும் அதுவாகும். 魏
நம் உய்வுர்ைடாம் உய்வில்லை கற்கு”
யாவது வணங்குதல் வேண்டும். அது போலவே அவன் தந்த கரங்களினால் கடி மலர் தூவித் தொழுதல் வேண்டும். அவ் வாறு இறைவணக்கம் புரியாதவன் தன் கடமையை மட்டுமன்றி நன்றியையும் மறந்த பாவத்தினால் பெருந் துன்பமுறு வான். இறைவணக்கம் புரியாதவன் படும் இன்னல்களைப் பின்வரும் பாடல்களில் பட்டினத்தடிகள் எடுத்துரைக்கின்றார்.
ந்தாடும் பலவாணர்தமைப் ா முண்ைடேயிந்தப் பூதலத்திற் ற்றுச் சுற்றத் துணியுமற்றே டயாமலே ஏக்கற்றிருப்பார்களே”
அவசரம் அறிவிழுப்பிற்த அறிதறி.
L SSeekehAhS S0S AAAASSSSSSSSeASASJSS S SSS

Page 23
-- இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ நினைப்பவன் இறைவனை இயலுமான வரையில் வணங்குதல் வேண்டும். இறை வனுக்கு நன்றியறிதல் உடையவனாக வாழும் ஒருவனுக்கே கண்கண்ட தெய் வங்களான தாய் தந்தையர்க்கும் அவர்கள் செய்த தியாகங்களை நினைத்துத் தன் கடமைகளைச் செய்யமுடியும். எனவே எம் வாழ்நாள் முழுவதும் செய்நன்றியறிதல் என்னும் விழுமியப் பண்பைப் பேணிக் கடைப்பிடிக்க வேண்டும்.
黏 மனிதனுடைய நற்குணங்களில் நனி சிறந்து விளங்குவது பணிவுடைமை ஆகும். கல்வி, கேள்வி, செல்வம், பட்டம், பதவி முதலிய பல இருப்பினும் பணிவு என்ற ஒன்று இல்லையானால் ஒருவனிடம் எவை இருந்தும் பயனில்லை. உண்பதற்கு உகந்ததாக ஆக்குவதற்கு உப்பு இன்றி யமையாதது போல மனித வாழ்விற்குப்
66
பணிவுடைமை இன்றியமையாதது. "எல்
சிறப்புறுவார்கள். ஆயினும் பணிவு என்ற அந்த அரியகுணம் எம்மில் அநேகருக்கு அமைவதில்லை. அதனால் எமது மனத் தில் அகங்காரம் குடிகொள்ளுகிறது. கல்வி,
"தன்னை யறியத் தனக்கெ தன்னை யறியாமல் தானே தன்னை யறியும் அறிவை 3 தன்னையே யர்ச்சிக்கத்தா எனவே உடம்புள்ள போதே சிவயோகத்தைப் பெற்று உய்தல் வேண்
மனிதர்கள் உயிரோடு இருக்கும்வரையில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கின்றன அத்தகைய அகங்காரம் எம்மை விட்டு அகலும்வரை பணிவுடைமை என் னும் விழுமியப்பண்பை எம்மாற் பெறமுடி யாது. எமது ஆன்மா முத்திப்பேறு அடை வதற்கு முக்கிய தடை அகங்காரமே என் றும், அகங்காரம் அகன்றாலே ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிபிறக்கும் என்றும் சைவ சித்தாந்தம் கூறுகின்றது. நேரந்தவறாது
வேண்டும். அதனாலேதான் “அன்று அறி வாம் என்னாது அறஞ்செய்க" என்றார் வள்ளுவப் பெருந்தகை. எமது சமயம் உணர்த்தும் முக்கிய அம்சமாக தருமம்கடமை உள்ளது. நமக்கு இந்தச் சரீரம் கிடைத்தது கடவுளை வணங்கி முத்தியின் பம் பெறும் பொருட்டேயாகும் என ஆறு முகநாவலர் கூறிய கூற்றில் அத் தள்மம் வலியுறுத்தப்படுகிறது. நேரந்தவறாமற் கருமம் ஆற்றும் பண்பினை நாம் கடைப் பிடிக்காத காரணத்தால் உடம்பு கிடைத் R ததன் பயனில் நாட்டம் இல்லாதவர்களாய் B பயனற்ற செயல்களில் ஈடுபடுகின்றோம்.
இந்த உடம்பு எமக்குக் கிடைத் ததன் பயனை உடம்புக்குள் உள்ள உத்தமனைக் கண்டு பிறவியின் பயனைப் பெற்றுவிட வேண்டும் என்று பின்வரும் பாடல்களில் திருமூலர் சித்தரித்துக் கூறு கின்றார். 釜
ாரு கேழல்லை கெருகின்றாள் *றிந்தபினர்
னிருந்தானே" ·隧盔 உடம்பிலான பயனைப் பெறுவதற்கு Sb.
அவர்களுடைய மதிப்புத் தைரிவதில்லை
డోడ్లడఢ

Page 24
சைவசமயபக்தி
ീയLബ്രി
திரு வாகீசகலாநிதி கனகசப
உலகச் சமயங்களின் வரலாறுகள் S மிகவும் சுவாரஸ்யமானவை. சமூகம் சமயத் 4 தைச் சார்ந்தே வளர்ந்துவந்துள்ளது. வரலாறு, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், கலைகள், கல்வி, கண்டுபிடிப்புக்கள் என்னும் துறைகளினுடே மனுக்குலத்தின் மகத்தான தொடர் வரலாற்றை அறிய முடிகிறது. சமய இலக்கியங்களின் அடிப்படைகளையும், பொருள் மரபுகளை
யும், அவற்றின் பயன்பாடுகளையும் அறிந்து
வியல்வரலாறு என்பன பெரிதும் துணை
"தனி ஒரு மனிதனின் பெய எந்த ஒரு கடவுளின் பெயர மக்கள் சமுதாயத்தின் பெய பெருமை பெற்றது இந்துமத்
என்ற கருத்தில் சநாதன மதம் என்றும், வேதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் வைதீகமதம் என்றும், பிராமணங்கள் பின்பற்றுவதால் பிராமண மதம் என்றும், உபநிடதக் கருத்துக்களைக் கைக்கொண்டு நடப்பதால் உபநிடதமதம்
கூறுகின்றனர். இந்துமதம் மதமாற்றத்தில் நம்பிக்கை கொள்வதில்லை. எந்தமதமும் உண்மையாக வாழ்ந்தால் நன்மையைத் தரமுடியும் என்று அது நம்புகிறது. இந்துமதத்திற்குத் தனிஒரு ஸ்தாபகள்
 

ாபதி நாகேஸ்வரன் வி.கி அவர்கள்
புரியவல்லன. எனவே சமய பக்தி இலக் கியத் தோற்றத்திற்கான பின்னணிகளைச் சமயங்களின் ஒளியிலே அறிவதற்குரிய சிந்தனைகளை இச்சிறிய கட்டுரையிலே 编 நோக்குவோம். A.
உலக மதங்களின் வரலாறு (1) என்னும் நூல் இந்துமதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம், புத்தமதம், சம ணம், சீக்கியமதம், யூதமதம், பார்ஸிமதம் 8 என்னும் மதங்கள்பற்றி ஆராய்கிறது. இந்து மதம்' என்னும் முதற் கட்டுரையில் மேல் s வருமாறு எழுதியுள்ளமை நோக்கற்பாலது. இ
జీ
x:
பரால் குறிப்பிடாமலும் ால் குறிப்பிடாமலும் பரால் குறிப்பிடப்படும் நம் "என்றும் நிரந்தரமானது"
பிடிபட்ட சிந்துவெளிச் சின்னங்கள் சைவ
சின்னங்கள் சைவச்சார்புள்ள நாகரிகமே
கிடையாது.
(2) சிந்துவெளியிலே கண்டு
சமயத்தின் அடிப்படைகளை வெளிப் படுத்தின. ஹரப்பாவின் பழைய நாகரிகச்
அங்கு நிலவியது என்பதை மெய்ப்பித் துள்ளன. யோகிகளின் உருவங்கள், பசுபதி, சிவனின் சிற்பங்கள், மரம், பாம்பு இவற்றைப் பூசைப்பொருட்களாகக் காட்டு

Page 25
苓多*鲨芝_<签s鲨*溪
களாக இருக்கவேண்டும் என்று எண்ணச்
இந்துசமய நூல்கள் சுருதி,
கியங்கள். இருக்கு வேதத்தில் 16552 மந்திரங்கள் உள்ளன. யசுர் வேதத்தில் 2086உம், சாமவேதத்தில் 1875உம் அதர் வண வேதத்தில் 5987 மந்திரங்களும் உள்
பெருமைபெறும் இலக்கியங்கள் வேதங் களாகும். இருக்குவேதம் மிகப்பழைய மந்திரங்களைக் கொண்டது. இது கிருஷ்ண த்வைபாயனர் என்ற வேதவியாசரால் பலருக்குச் சொல்லித்தரப்பட்டது. இருக்கு வேதம் துதிகளின்தொகுதி யசுர் வேதத்தில்
முறைகள் அவற்றின் பயன்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. உலக மதங்களெல்லாம்
என்பது பேருண்மை. ஆனால் சைவ இலக் கிய வரலாற்றிலே இசையுடன்கூடிய வேத மாகச் சாமவேதம் அமைந்துள்ளது. வேதங் G களை அருளிச்செய்தவர் இறைவன். வேத வியாசரால் நான்கு வேதங்களாக வகுக்கப் பட்டன. சங்கிதைகள், பிராமணங்கள், ஆரணியகங்கள், உபநிடதங்கள் என்று வேதப்பகுதிகள் உள்ளன. வேதவழிபாட்டு மரபே இன்றும் சைவத்திருக்கோயில்களில் பாராயணமுறைமையுடன், ஆகமவழிபாட்டு
posò ub diplina di
కడి శస్త్ర 27, 14
 
 
 
 
 

as again ஞானசசுடா
இராமாயணம் என்பன.
சமூகத்தில் மனிதன் ஆற்றவேண்
டிய கடமைகளை வகுத்துத் தருபவை,
பொருள். தருமசாஸ்திரங்கள், இதிகாசங் கள், புராணங்கள், ஆகமங்கள், தரிசனங் கள் ஆகியவை ஸ்மிருதிகளாகும். மனு ஞாக்யவல்கியள், பராசரர் போன்ற பெரியேர்' கள் இந்த நூல்களை இயற்றியுள்ளனர். திருவள்ளுவர் போன்றோரும் ஸ்மிருதிக் காரர்களே. 4.
ஆகமங்கள் கடவுளின் திருவுருவ வழிபாட்டுக்குரிய வழிகளைக் கூறும் நூல் கள்.(4) தந்திரங்கள் என்பன மந்திரங் களுக்கு ஒத்து உடலின் உறுப்புக்கள் ஏற்றுக்கொள்ளும் கோலங்களையும்
சாஸ்திரங்கள் கூறும் சில யோகமுறைகள் கிரியைகள் முதலியன பயங்கரமானவை. சரியாகப் பின்பற்றாவிட்டால் பயங்கரமான
அதிகமாகப் புழக்கத்தில் கிடையாது.
பொதுவாக இந்து மதத்தை
உபநிஷதங்கள், பிரம்மசூத்திரங்கள், கீதை இம்மூன்றும் அடிப்படை நூல்களாகும். (5) இந்துமதத்தில் எல்லாவற்றிற்குமே மதிப்புண்டு. வேதாந்தத்திற்கு அளிக்கப் படும் பெருமை யோகிகளுக்கு உண்டு. பக்தர்களுக்கும் உண்டு. சிவனை வழிபட் டால் கிடைக்கும் சித்தி பலன்கள்

Page 26
tas
மாசிமலர் 2
விஷ்ணுவையோ சூரியனையோ வழிபடு பவனுக்குக் கிடைக்கும். பக்தனுக்குள்ள
பெருமை பொதுநல ஊழியனுக்கும்
உண்டு. அனைவருக்கும் ஒரே நிபந்தனை
தான். உண்மையாக முறைப்படி வழிபட
வேண்டும். அது ஒன்றுதான் உரைகல்.
மறுபிறவி, விதிப்பயன், சாதி முறைமை,
பக்திமார்க்கமே உணர்ச்சிகொண் (6) பக்தியின் வகைகள் ஒன்பது வகைய சிரவணம் - ஆண்டவனின் கன கீர்த்தனம் - அவற்றைச் சொல் ஸ்மரணம் - அவற்றை எண்ணி பாதஸேவனம் - ஆண்டவனுக் அர்ச்சனம் - பூசைசெய்தல் (அ வந்தனம் - ஆண்டவனைத் து தாஸ்யம் - அவனுக்கு அடிை சக்யம் - அவன் நட்பை வேண ஆத்மநிவேதனம் - ஆத்மசமர்ப் இவற்றை எதைமேற்கொண்டாலும்
அது பக்திதான். "கள்மமார்க்கம்” என்று
சைவத்தில் உண்டு. தெய்வத்தை எந்த
உருவத்தில் கண்டாலும் அதை வழிபடுகின்
|றவன் தான் செய்யும் காரியங்களில் தாம்
என்ற எண்ணம் நீத்து பயனில் விளைவை
யும் மறந்து செயலாற்றும் நோக்கே
“கர்மமார்க்கம்” என்பதன் அடிப்படை.
貂 "யோகமார்க்கம்' என்பது யோகம்
பெற்றுச் சித்திபெற்ற சித்தர்கள் பற்றியது.
இவர்களின் பேச்சும் நடத்தைகளும் நம்
பகுத்தறிவுக்கு விநோதமாகவம் விரோத
மாகவும் காணப்படும். 'அட்டாங்கயோகம்
பழகிப்பயன்பெறுவது மிகவும் கடினமான
தாகும்.
'சித்தாந்தம் அற்ற சம்பிரதாயம்
உயிரற்ற உடல்போலாகும். சைவமதத்தில்
துவைதம், வைணவம் (விசிஷ்டாத்
வைதம்), சைவசித்தாந்தம், வேதாந்தம் மனிதன் மட்டும் ஒழுங்காக இருந்தால்
9.
 
 
 
 
 

ஞானம் எனும் நெறிகளும் சைவசமயத்தில் உண்டு.
மனிதர்களுக்கு மிகவும் பயன்படுவதாகும். ாகப் பிரிக்கப்பட்டுள்ளது. த, லீலைகள், புகழ், பெருமை கேட்டல் லல்
யிருத்தல்
த சேவை செய்தல்
ர்ச்சித்தல்)
தித்தல்
ம காத்தல்
ாடிப்பெறல்
U600TLD.
பாடுகள் உள்ளன. துவைதம் என்றவுடன் s 13ஆம் நூற்றாண்டில் முற்கூறில் வாழ்ந்த ரீ மத்துவாச்சாரியார் பெயர் நினைவுக்கு வருதல் வேண்டும். விசிஷ்டாத் வைதம்
மாகவே கொள்ளப்படுகிறது. இந்தப் பக்தி இயக்கம் தெற்கே (தமிழ்நாட்டில்) 7ஆம் 8ஆம் நூற்றாண்டுகளிலே நாயன்மார் களாலும் ஆழ்வார்களாலும் நிலைபெற்றது. ஆண்டாள் என்ற பெண், திருப்பாணாழ்வார் என்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் முதலிய பன்னிரண்டு ஆழ்வார்கள் வளர்த்த பக்தி நாலாயிரத் திவ்வியட்பிரபந்தங்கள் என்ற பக்திநூலாக வெளிவந்துள்ளது. பக்தியை ஞானத்துடனும் கருத்துடனும் இணைத்து நாதமுனி, ஜமுனாச்சாரியர், இராமானுஜாச் சாரியார் என்ற ஆசாரியர்களால் வகுக்கப் பட்ட ஒரு சித்தாந்தமே “விசிஷ்டாத்வைத
எண்ணங்கள் தாமாகவே உதிக்கும். 2 %7 : 7 މާރޗް 48*/

Page 27
யாராக பூரீ இராமானுஜரையும் கொள்ளப் பட்டிருக்கிறது. இவர் 12ஆம் நூற்றாண்டினர். பரம்பொருள் வெறும் தத்துவமல்ல, நிர்க் குணமல்ல, சகுனமுள்த்தியேதான்.
பக்தியின் ஒரு வழியாலேயே உயிர் கள் மோட்சமடைய முடியும். பக்தியின் எல்லைதான் சரணாகதி சரணாகதி என்பது {#၏အဓါး၊ முழுமையாக பூரீ நாராயணனிடம் ஒப்படைப்பதாகும். கர்மம், ஞானம் இரண் டுமே பக்திக்கு அங்கங்கள். எல்லாச் சம்பிர தாயங்களிலுமே குருவுக்கு மிக உயர்ந்த இடம் உண்டு. இந்த மார்க்கத்தில் அது மிகவும் அதிகம். மோட்சம் என்றால் உயிர் பரமபதம் அடைந்து அவனுக்குக் கைங் காயம் செய்வதாகும். (7)
சைவசித்தாந்தம், வேதாந்தம், ஆகமம் இரண்டையும் அடியொற்றியது. இதன்படி பரமேசுவரன் சிவனே. அவனுக்கு அனைத்து ஆற்றலும் உண்டு. அவன் எங்கும் நிறைந்தவன்; எல்லாம் அறிந்தவன்; மாறாதவன்; ஆதிஅந்தமற்றவன்; முழுமை பெற்றவன்; அன்பே உருவானவன், உயிர் கள், பசுக்கள் என்று அழைக்கப்படும். அவைகளும் பதியைப் போலவே சச்சி தானந்த சொருபிகள் ஆனால் அவை தங் களை அநித்யமாகவும் அறிவற்றவை யாகவும் எண்ணிக்கொண்டு விடுகின்றன. மும்மலங்கள் பற்றிப்பேசப்படுகின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற அனுட்டானங்கள் மூலமாகவே உயிர் பக்குவமடைய முடியும். தகுதிபெற்ற உயிருக்குச் சிவனே வந்து வழிகாட்டுவான். சைவசித்தாந்தங்கள் பதினோராம் நூற் |றாண்டில் தமிழகத்தில் ஒரு முழுச் சித்தாந்தமாக உருப்பெற்றுவிட்டது. இதற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

g தேவாரங்கள், பெரியபுராணம், மெய்கண்ட3 சாஸ்திரங்கள் முதலியனவாகும். மெய் உணர்வை அடைய பக்திமார்க்கமே சிறந்த வழி மறைகளுரைக்கும் உட்பொருளை: உணராது வெற்றுச் சடங்குகளால் பயன்: ஒன்றும் விளையாது என்று சங்கரர் மக் களுக்கு எடுத்துரைத்துள்ளும் தங்கரர் தாம்: கண்ட புதுநெறியை ல் இக்க் இந்தியா பூராவும் பத்ரிநாத்துவரகை, பூந்தேரி, காஞ்சி ஆகிய இடங்களில் மந்தின் அமைத்து
கொள்கையை விளக்கப் பள்ளி ஒன்றை நிறுவினார்.
இந்துமதம் சார்ந்த பெரியோர்கள்: எதையும் தடுக்கவில்லை. ஆனால் அவர் கள் அறிவுக்குத் தக்கடிபொருளையும்: பொருத்தத்தையும் தெரிந்துகொண்டு செய் யச் சொல்லிக்கொடுத்தார்கிள்) வழிபாடு: நோன்புகள், உற்சவங்துஇஇம்மூன்றும் தனித்தனி நில்களிலும் 5. நடக்கின்றன. 蠶
உருவவழிபாடு ஒவ்வொரு வீட்டி; லும் ஒரு சாமியறையில் உண்டு. இறை * உருவங்களின் படங்கள் வைக்கப்பட்டிருக் கும். தூபதிபங்காட்டி வழிபடுவதும் மிகவும்: எளிமையாகத் தேவாரத் தேர்த்திரங்கள், ! திருவாசகம், திவ்யப்பிரபந்தங்கள், மந்திரங்!
நோன்பும் குறிப்பிடற்பாலன்திசுருங்கச்;
சிறந்தார்ரங்கள் உதிப்பதில்லை.

Page 28
ကြီးရှူး
சொன்னால், ஒவ்வொரு இந்துவும் மனச் சாந்தி பெறவும், வீடுபெறவும் அவனுக்கு வழிகாட்டியாக ஒரு கோவில் வேண்டும். அதனுள் ஒரு தெய்வம் வேண்டும். அந்தத் தெய்வத்தின் அருள் வேண்டும். இதைத் தான் விசுவரூபமாகவும், அணுவின் உருவத் திலும் காட்டித் தருகிறது. இந்துமதம் (10)
சியம்” என்பதையுணர்ந்து தாங்க முடியாத
துன்பம் வரும்போது இறைவனின் பாதத்தை
yet at eit * * * * * is , , , , , ,
30-01-2009 q5H60NUfOrl_T LDODd5 s கெளரவிக்கும் நிகழ்விற்கு வருகை முதல்வருடன் ஆக்கங்களை வழங்கி வமைாக திரு கரீதசத்தியதாசன், 1. திரு மு. சிவலிங்கம், திரு நித்திய படத்தில் காணலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உறுதியுடன் பற்றிக்கொள்ளவேண்டும். 5 நிரம்பிய பக்தியுடன் துன்பத் சக்தியை இப்பிறவியிலேயே அளிக்குமாறு இறைவனிடம் வேண்டிக்கொள்ள பக்தி இலக்கியங்கள் வேண்டும் இலக்கியங்கள் வேண்டுதல்களுக்கு ஏற்றவை. R
(bisair, BIT60Jsis35/16)lb60)LDuri,
கிழார் போன்றோர், சைவ இலக்கியங் களின் பிதாமகர்கள்). (தொடரும்.
: . --- **ترنغ v−- # T** .
*స్వ: ** *్యచ్లో
க்கு ஆக்கங்களை வழங்கியோரைக் 5 புரிந்திருந்த நல்லை ஆதீன குரு
தநானநிலையின் உச்ச நிலையாதம். A ' ** గ. గ, శ్లో/ f}} */4 " * తో ** *** " * **

Page 29
திரு சிவ சண்முக
முந்தொறு ஞான்று சூரன் ஆதிய அசுரர்க்கு அஞ்சிய இந்திரனும் இந்தி ராணியும் தமது வடிவத்தை மாற்றித் தேவ லோகத்தினின்றும் நீங்கிப் பூலோகம் சென் றார்கள். அதனால் எப்பற்றில்லாதவர்க்கும் ஒப்பற்று விளங்கும் பொன்னகரம் சந்திரனும் நட்சத்திரங்களும் இல்லாத இராக்காலம் 2 போலப் பொலிவினை இழந்தது.
சுவர்க்க உலக வளங்கள் எல் லாம் வறண்டது. துன்பதுயரங்கள் துள்ளத் தொடங்கின. இன்பம் இலைமறை காயா யிற்று. வானோர் உள்ளம் வருந்தியது. எங்கு பார்த்தாலும் புலம்பல் ஓசை பொங்கி வழிந்தது. எல்லோருடைய கண்களிலும் தெண்ணி நண்ணியது. சுவர்க்கம் உயிர்
இன்னவை நிகழ்வதற்கு முன்ன ராக இந்திரனுடைய தம்பி உபேந்திரன் வானவர் உலகத்தை விட்டுச் சென்றான். வைகுண்டத்தில் உபேந்திரன் வைகினான். அந்த நாட்களில் இந்திரனுடைய மைந்தன் சயந்தனும் சிறியதோர் தந்தை
"மூப்பெனைவந்தடைதலின
என்னுடைய முயற்சி இனி எனக்குக் கருத்தில்ை மன்னுசிலை மலை மாறெறிந்து மாவேட்டை ஆழ உன்னுடைய மரபுரிa றுடைதோலும் சுரிமைகயும்ை தந்தைநிலை உட்செ
4)FZ4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவடிவேல் அவர்கள்
தன்னைக் காண்பது கருதி வைகுண்டம் போந்தான் சயந்தன் சிறிது காலம் வைகுண் டத்தில் மாண்பொடு வதிந்தான்.
சயந்தன் பூரீ வைகுண்டத்தில் வைகும்நாளில் பொன்னுலகத்தில் எதிர் பாராத புதுப்புதுச் சம்பவங்கள் நிகழ்வுற் றதைக் கேள்வியுற்றான்.
தந்தையும் தாயும் தம் உருமாறித் தேவ உலகத்தைவிட்டு வெளியேறி விட் டார்கள். சென்ற இடம் யாது என யாருக் கும் தெரியாது. அவுணர்கள் அழகிய
தருமமாகும். அறனும் அதுவே.
பெரியபுராணம் - கண்ணப்ப நா
னர் புராணத்தில் “முன்னிருந்த மைந்தன்
முகம் நோக்கி நாகன்,
ாால் முன்பு போல்
ulsu Trsů Gajů GDL uUTL
ல, எனக்கு மேலாய் யர்குலக் காவல் பூண்டு
என்றும் மம தாங்கு வாய் என் கக் கொடுத்தாளர் அன்றே. கானர்டு தளர்வுகொண்டு ல்கள் யாவற்றையும் தீக்கிவிடு.

Page 30
தங்கள்குலத் தலைமைக் வந்தகுறை பாடத மனங்கொண்ட குறிப்பின
என்பதனால் உலகியல் வழக்கு உண்மையை உணரலாம்.
சயந்தனும் சிந்தையில் பொன் !னுலகின் புலம்பலைக் கருதுகின்றான். 'எந்தையோ இங்கு இல்லை. நான் என் நகள் காப்பேன் என்று மைந்தன் புந்தியில் உன்னினான்.சயந்தன் பொன்னகள் தன் னில் போந்தான்.
பொன்னகள் புகுந்த மைந்தன் புலம்பும் தேவரைக் கண்டான். தந்தை தாயைக் கானான். துன்பக் கடலில் தோய்ந்தான். ஏக்கம் மிக்கான். இரக் கத்தில் ஆழ்ந்தான். செய்வதறியான், சயந் தன் பித்தரைப்போல உற்றான்.
இந்திரன் மைந்தன் இவ்வாறு தத்தளிக்கும் அந்நாளில் நாரதமுனிவர் ஆங்கு நண்ணினார். சயந்தனை இழந்து நின்ற சயந்தனைத் தேற்றச் சிந்தை கொண்டார்.
நாரதர் என்னும் நற்றவச் சீர்சால் முனிவர் வரவுகண்டு எதிர்கொண்டான் சயந்தன். நடுக்கத்தோடு எழுந்து முனி வரை முன் வணங்கினான். தவமுனி
தான். சயந்தன் முனிவர் முன்னாகப் பணி வுடன் நின்றான். நின்றிடும் அரசிளங்
தீதும் நன்றும் பிறர்தர வா நோதலும் தணிதலும் அவ அமுது நஞ்சு இரணர்டினுக் உதவினாரும் உளரோ
மேலும் கேள்!
“சயந்த (ՄXԱք
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தச் சார்வு தோன்ற மன நிரப்பு மாறு ல் மருமை கொண்டு”
குமரன் நாரதரைப் பார்த்து நவில்வான்
"நற்றவ நாரத முனிவரே! நாளும் நம்மை நலிவு செய்யும் நன்மை அறியாத சூரற்கு அஞ்சி என் பிதா மாதாக்கள் மாயமாக மறைந்து சென்றார்கள். சென்ற இடம் தெரிந்திலேன். இந்தத் தீமை 3 நம்மை விட்டு நீங்கும் காலம் உளதோ? தவமுனிவரே, சாற்ற வேண்டும்” என்று ஏங்கினான் இந்திரன் மைந்தன்.
தருக்கினை இழந்து நின்ற 醬
தன் இத்தன்மை கூறினான். நாரதர் விரை வில் சயந்தனுடைய சங்கடங்களை உணர்ந்து கொண்டார். பொங்கு பேரரு
தேற்றுவார்.
"இந்திர மைந்தா! ஒருவருக்குத் தீங்கு வந்தடையுமாறும் நன்மை வந்து சேருமாறும் அவர் செய்த வினையினால் வந்தடையும். பிறரால் இன்பதுன்பங்கள் வந்து ஒருவரைத் தாக்காது. (இதனைத் 3. தாம் தாம் செய்தவினை தாமே அனுபவிப் பார் என்றார் மூதாட்டியார் ஒளவையார் புறநானு தானும்,
ந்றோ ரன்ன" என்னும் 192) தம் ஓங்கிய சுவையின் பேதம்
ந்தினர்க்கும் கைாடுத்து உண்
O
鲁
« ჯ; 。孝 خيقى *{} گلبرگہمی د شننګهم *** برمجہ
O

Page 31
உடற்கு இயைந்த பெற்றி என்று தேர்வார். முன்புசெய்த வினையைச் சிந்திப்பார். ஆன்றோரும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றார் அன்றோ!
நாரத முனிவர் மேலும் சயந் தனுடைய நன்முகத்தை நாடி மேலும் சில நல்வார்த்தை நவில்வதானார்.
B “வறியவர் செல்வராவர். செல்வர் பின்னர் வறியராவர். சிறியவர் சிறந்தோ ராவர். சிறந்தவர் ஒரு காலத்தில் தாழ்ந்த வராவார். அவரவர்களுடைய ஊழ்வினைப் பயனால் முறை முறை இது நிகழும்
"மகனே! இன்னமும் கேட்பாய்!
ஆக்கமும் அழிவுதானும் வறுமையும் அல்லது மகிழ்ச்சியாவும் உயிர்களுக்கு లాలూ எனறும் நிலையென நினைக்கலாமோ? மிக உயர்ந்த முழுமதியின் தண்ணிலாக்
கதிரின் கற்றை வளர்ச்சியும் தேய்வும்
ஆதலின் மைந்த உங்கள் தாழ் வும் அவுணர்தம் உயர்வும் நில்லாது, இது உண்மை எனக் கொள்வாய், பொன் னகரைப் புறக்கணித்துப்போன உன்
தாய கடைசிக் காலத்தில் நோய்வாய்ப்பு அவ்வப்போது செல்வார் கிருபானந்த வ தமது உடற் பருமனைப் பொருட்படுத்தாது ெ கண்பார்வை அப்போது சற்று குறைந்திருந் அருகில் அழைத்து அணைத்து "என்னப் என்று கரிசனத்துடன் சொல்வாராம் அவரின் சொல்லிவிட்டு "இந்த உடம்பு உங்கள் தாயாரின் அன்புப் பார்வைக்கு துரும்புதான் வாரியார். அதுதானே தாயன்பு!
அச்சம் இல்லாதவன்
 

கரந்து கடிதேகினார்கள். பூலோகத்தில் மறைந்து வாழ்வர் போலும்.
"மகனே! உன்னுடைய பிறப் பிற்கு முன்னம் அமரர்களுக்கு அலக்கண் ஆற்றிய ஆனைமுகத்து அவுணன் அழி
முயற்சியில் முயல்வான். ४
நாரதமுனிவர் இவைபோன்ற இனிய ஏதுக்கள் பல எடுத்தியம்பினார். "இன்னினி வெஞ்சூரன் தானும் துஞ்சிடும். உங்கள் துன்ப துயரங்கள் விட்டு நீங்கும். பழைய வாழ்வில் மீண்டும் மகிழ்வீர்கள். மகனே! நான் சொல்லுவதை நம்புவதில் ஐயப்படாதே’ என்று நாரதமுனிவர் தம் நற்சிந்தனையை நிறைவுசெய்தார். Z
சயந்தகுமாரன் மனம் தேறுதல் அடைந்தான். முனிவர் விடைபெற்றுச் சென்றார்.
நன்னாரதர் நல்லுபதேசத்தைக் கேட்ட சயந்தன் மனத்திட்பம் பெற்றான். எதையும் தாங்கும் இதயத்துடன் சயந் துஜ்தேவர்களுக்கு உற்ற துணையாக உம்பர் ‘உலகில் உறைந்தான்.
ண்பு ாட்டிருந்த தன் தாயாரைப் பார்ப்பதற்காக ாரியார். தாயாரின் அருகில் சென்றதும் நடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிடுவார். ததால், விழுந்து வணங்கிய தன் மகனை ா. இப்படி துரும்பா இளைச்சிட்டியே?” தாயார். இந்தத் தகவலைக் கூட்டத்தில் பார்வைக்கு எப்படித் தெரிந்தாலும் என் இ
என்று சொல்லிவிட்டு குலுங்கிச் சிரிப்பார்
Đ}&ldIt_&)ìăI JDLRörD

Page 32
இமாகனதாளி 6QL ebM6 6
காலம்: 13.07.2008 ஆாயிறு பகல் 10 ம இடம்:கதிர்காமம். 闵 கதிரைமலையின் உச்சியை அடைந்த யான் கனத்த மனத்துடன் கோயி லின் உள்ளே நுழைகிறேன். 2006ஆம் ஆண்டு கதிர்காம யாத்திரைக்கு வந்தது போல இல்லாமல் வெறுங்கையுடன் முரு கனைத் தரிசிக்கவந்தது அடியேனைப் பெரி தும் சங்கடப்படுத்தியது. ஆனால், அடுத்து நடந்தது அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த G மகிழ்வான சம்பவம். நிகழ்வு உடம்பைப்
புல்லரிக்கவைத்தது.
சற்றுத் தூரத்தே மலை உச்சியில் உள்ள பிரமாண்டமான வேல் வடிவில் எழு ી ઊ(bkeyાં ட்ெ னுக்கு நைவேத்தியம் தயாரித்துக் கொண்டிருந்த அடியார்கள் கூட்டத்தின் நடுவே எமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவரும் 2006ஆம் ஆண்டில் கதிர்காம யாத்திரையின் போது மலையுச்சியில் நடைபெற்ற பூசை வழிபாட்டின்போது எம்மோடு இணைந்து
ஆசிரியர் போலல்லவா உள்ளது. நான் காண்பது உண்மையில் அவர்தானா? என் பதை உறுதிப்படுத்தும் முகமாக அவருக் குச் சமீபமாகச் சென்றேன். அவர்தான் என்
நேர் எதிரே கீழே அமர்ந்தபடி அவலைப் பிரசாதமாகப் படைப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வரதன் ஆசிரியரின் முதுகில்
 

வைத்தேன் திடுக்குற்றுத் திரும்பிப் பார்த்த வரதன் ஆசிரியர், “சுவாமி! நீங்
களா? எப்படி? இந்தநேரம்” என மேலே எதுவும் பேசமுடியாதவராகி விக்கித்து நின் றார். ஒருவாறு சமாளித்து, "நமது முந்) தைய பயணத்தை சிந்தித்தபடி සූ:
3.
நீங்கள் அருகிலேயே நிற்கிறீர்கள். பார்த்தீர் களா? முருகன் திருவிளையாட்டை அவன்{ வாசலிலேயே மீண்டும் நமது சந்திப்பு's என்று கூறியதுடன் தன்னுடன் அழைத்து5 வந்த தமது மகளையும் அறிமுகம் ೧ಕ್ಗ್ರಳು வைத்துவிட்டு நைய்வேத்திய கடமை களைத் தொடர்ந்து அடியேனைக் கவனிக்கு மாறு கூறி எழுந்து கொண்டார்.
முருகனை மனதில் நிறுத்தியபடி நெய்வேத்திய கடமைகளை நிறைவு
经
செய்து, பிரசாதத்தை அருகில் நின்றவர்
செய்ய முடியவில்லை என மனம் நெரு தேனோ அதை அப்படியே நிறைவேற்றி வைத்த முருகன் கருணையை எண்ணி வியந்தபடி வெளியே வருகிறோம். வழி நெடுகிலும் பழைய பயண அனுபவங் களைப் பகிர்ந்துகொண்டு மலையின் அடி வாரத்தை அடைந்ததும் அவர்கள் தம் 2 வழி செல்ல, முற்பகல் 11மணியளவில் கதிர்காமத்திலிருந்து கொழும்பு நோக்கி எமது பயணத்தைத் தொடருகின்றோம். k
தற விரும்பும் மனம்

Page 33
இவ்விடத்தில் நாம் திரு வரதன் ே | இணுவிலைச் சார்ந்தவரும் உரும்பராய்சர் கடமையாற்றும் சிறந்த முருகபக்தர். க கொண்டவர். வருடம் தவறாமல் உற்சவக என்ற பேராவலின்காரணமாக கடந்த வருட கருத்திற் கொள்ளாது யாழ்ப்பாணத்தி நெய்வேத்தியப் பொருட்களான பலாப்பழம் 2 புறப்பட்டு திருகோணமலையை அடைந்து அடைந்து அங்கே தங்கி இருந்து அழைத்துக்கொண்டு பேரூந்தின்மூலம் இச்செயற்பாட்டினை உற்றுநோக்கும வெறுங்கையுடன் கதிர்காமத்திற்கு போயி | மத்தியில் கதிர்காமத் தரிசனத்திற்கு கந்த 泌 \ஆசிரியர் எம்மிலும் மேலானவர் அல்லவா
கொழும்பை நோக்கி வரும் வழி யில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள "எல்லே” அருவியில் பிரயாண அலுப்புத் தீர நீராடிவிட்டு இரவு 7மணியளவில் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின்
முன்னறிவித்தலுமின்றி நாம் அங்கு சென்றதால் நாட்டில் இடம்பெறும் தற்கால சூழ்நிலைகளை கருத்திற்கொண்டும் எம் மோடு பயணித்தவர்களில் சாரதி உட்பட
dæmod: 14.07.200e திங்கள், 5 GOGO
GLID: நுவரெலியா.
காலையில் சித்தள் பீடத்திலிருந்து புறப்பட்டு வரும் வழியில் (சீத- எலியா) சீதை அம்மன் கோவிலைத் தரிசித்தோம். கோயிலின் அருகே நெளிந்து வளைந்து ஓடும் சிற்றருவியின் (முழந்தாளளவு நீரோடை) அடியில் பிரகாசிக்கும் சிறியதும் பெரியதுமான பளிங்குருவக் கற்கள்
ffi gosodiad eggs
 

ஆசிரியரைப்பற்றி சிறிது பார்ப்போம். அவிN திரோதய வித்தியாசாலையில் ஆசிரியராக திர்காமக் கந்தன்மீது மிகுந்த ஈடுபாடு ாலங்களில் அவனைத் தரிசிக்கவேணர்ரும் மும் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளைக் |லிருந்து கதிர்காமக்கந்தனுக்குகந்த உட்பட சகல பழவகைகளோடு கப்பல்மூலம் அங்கிருந்து பிரயாணம் செய்து கொழும்பை கல்வி கறிகும் தனது மகளையும் கதிர்காமத்தை அடைந்தவர். அவரது டெத்து எல்லா வசதிகளோடு நாம் ருந்தவேளை எவ்வளவோ இடர்பாருகள் னுக்குகந்த பொருட்களோடு வந்த வரதன் ?
8
மூவர் இளம்வயதினராக உள்ளதாலும் பாதுகாப்பு காரணங்கள் நிமித்தம் காவற் துறை அலுவலகத்தை அடைந்து பதிவு செய்துவிட்டு வருமாறு சித்தர் பீடத்தைச் சார்ந்தவர்கள் கூறியதன்பேரில் இரவு 730 மணியளவில் காவல்த்துறை அலுவலகம் சென்று எமது அடையாள அட்டைகளைக் கொடுத்துப் பதிவுசெய்தபின் சித்தர் பீடத் தில் தங்கினோம்.
காலைக் கதிரவனின் வெள்ளொளியில் தகதகவெனப் பிரகாசித்தன. தெளிந்த நீரோடையில் மெய்மறந்து நின்றபடி மலை யகத்தின் வண்ணமிகு காட்சிகளை கண் களினாலே அள்ளிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். வழியில் றம்பொட ஆஞ்ச நேயர் ஆலயத்தின் மதிய பூசையில் த்தியாய் உழைத்திடு.

Page 34
Y, a
கலந்து ஆஞ்சநேயரைத் தரிசித்தோம் தரி சித்த பின் பிரயாணத்தைத் தொடர் b. மீண்டும் இரவு 6 மணியளவில் கொழும்பு N (15.07, 1607 இரு நாட்களும் இறுதிவசய்வதுபோன்ற விடயங்களு
a5ODid: 7.o7.2oo8 afhunupad - Saba PebLub: GQasırdapabıq - Qaradılar:Daxır
காலையில் எழுந்து அவசரம் அவ
சரமாக எமது கடமைகளை முடித்து கட்டு
நாயக்கா விமான நிலையம் நோக்கி விரைந்
தோம். இந்தப் பயணத்திற்காக பலாலி
விமான நிலையத்திலிருந்து மூவராக புறப்
பட்ட எம்முடன் கொழும்பில் மேலும்
ஒன்பது பேர் இணைந்து கொண்டதுடன்
பன்னிருவராக (7 பெண்கள், 5 ஆண்கள்)
எமது வட இந்திய ஸ்தல யாத்திரையின் அடுத்த அத்தியாயம் ஆரம்பமாயிற்று.
f நிறைந்த பயணிகளுடன் 955க்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்தியன் எயர் லைன்ஸ் விமா னம் மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலை யத்தில் பக்குவமாகத் தரையிறங்கியது.
கபாலீஸ்வரர் கோவில் ஆகியவற்றைத் a5HIGodb: 18.07.2oo8. Gandhofa asimiGooo 6.<
காலை 6.30க்கு ஆரம்பித்து, திரு வேற்காடு கருமாரியம்மன் ஆலயம், ஊசி முனையில் தவம் புரியும் மாங்காடு காமாட்சியம்மன் ஆலயம், வடபழனி ஆலயம், தேவாரப் பாடல்பெற்ற திருவான் மியூர் சிவன் ஆலயம் ஆகியவற்றை மதியத்துக்கு முன்னரே தரிசிக்க முடிந்தது.
ஓடாத தேரும் உழைக்காத თ
x9ތައް "::1::"/83872 ر فب8_&ޙއ ___1
 
 
 

இனிதே நிறைவடைந்தது.
எமது விசன்னை விமானப் பயணச்சீட்டு ள் கழிந்தது)
கருவறையும, அதன முனபாக உளள
சிறிய மண்டபமும் கொண்ட தனிக்கோயில் கள் அவை. 2
செயற்கையாக உருவாக்கிய ஒரு 独 சிறியதன்றின்மீது மேலும் கீழும் உள்ளும் வெளியிலுமாக எட்டு லக்சுமிகளும் வீற்றிருக் கிறார்கள் மிக ஒடுங்கிய குகை மாதிரியான அமைப்பினுடாக உட்புகுந்து வரவேண்டிய பல இடங்களில் அடியேனின் பருத்த உடம்பு ஒத்துழைக்க மறுத்தது. அந்தச் சிறிய குன்றினைச் சுற்றிட காணப்படும் ஒரு வீதியும் கோயிலும் மிக நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
oDood
மணலில் நீண்ட நேர ஓய்வுடன் அன்றைய பொழுது கழிந்தது. (தொடரும்.
fதனும் சீர் இழக்க நேரிடும். LAhheeLLLLMMA ekSTMSSDLMMMLMLMTL

Page 35
۰۳۳. ... ر" و ه به ۲۶، ۶و می
B
a o
மாசிமலர்
துறவிகளின் unha
und 6al
நீண்டநாட்களின் பின்பு ஞானச் சுடர் 2008 ஐப்பசிமாத சஞ்சிகை எனது கைக்கு தபால்மூலம் கிடைத்தமையை யிட்டு பூரிப்படைகின்றேன். ஞானச்சுடரின் ஆரம்பகால எழுத்தாளர்களுள் நானும் ஒருவன். நான் தற்பொழுது கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவியுள்ளபோதும் சந்நிதி வேலவன் என்னை மறக்கவில்லை என்பதையிட்டு பெருமையடைகின்றேன். தனது மந்தையிலிருந்து வழிதவறிப்போன ஆட்டினைத் தேடி அலையும் இயேசு கிறிஸ்துவைப்போல முருகப்பெருமானும் என்னைத் தேடிவந்தமையையிட்டு பேரு G வகையும் பெருமகிழ்ச்சியும் அடைகின் றேன். ஆற்றங்கரையானின் அருள் மகிமையை நினைந்து ஆனந்தக் கண்ணி சொரிகின்றேன். இற்றைக்கு 30 வருடங் களுக்குமுன்பு சந்நிதியில் நான் அனு பவித்த ஒரு தெய்வீக அனுபவத்தை ஞானச்சுடர் வாசகர்களோடு பகிர்ந்து 4 கொள்ள விரும்புகிறேன்.
y நான் சிறுவனாக இருந்தபோது வெள்ளிக்கிழமைகளில் எனது தந்தையார் சைவப்புலவர் திரு ஆ. இரத்தினசபாபதி அவர்களோடு சந்நிதி வேலவனைத் தரி சிக்கச் செல்வது வழக்கம். ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் எனது பூட்டனார் கரவெட்டியைச் சேர்ந்த திரு சபாபதி அவர்கள் “வதிரிமடம்” என்ற பெயரில் ஒரு அன்ன சத்திரம் ஒன்றை நடாத்தி நிர்வகித்து வந்தார். தற்போது சந்நிதியான் |ஆச்சிரமத்துக்கு நேர் பின்புறமாக இடிந்த
ால் எல்ல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'н s “ ’’؟
65T60TeféLIT
falsTaf6
நிலையிலுள்ளது. ஒரு வெள்ளிக்கிழமை நானும் அப்பாவும் காலைப்பூசையை முடித்துவிட்டு வந்து அந்த மடத்தின் முன் முகப்பு மண்டபத்தில் காலாற அமர்ந்திருந்தோம். அப்பொழுது அந்த மடத்தின் முன்னேயுள்ள ஒரு ஆலமரத் தின்கீழ் துறவி ஒருவர் வந்து உட்கார்ந் தார். பார்ப்பதற்கு வெளிநாட்டவர்போலத் தென்பட்டார். அவரின் பெயர் ஜேர்மன் சுவாமி என்று விசாரித்தபோது சிலர் சொன்னார்கள்.
பின்பு அப்பா என்னையும் அழைத் துக்கொண்டு அந்த மகான் இருந்த 9L-5glds(55 Qd6örbrfr. Good morning swamiji, Where have you come from? (வணக்கம் சுவாமி, நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?) என்று கேட்டார். அவர் மிகவும் எளிமையான ஒரு புன்முறுவ R (36)T(6 from the same place where you were born. (Bit løjbo S85 QL-5 திலிருந்துதான் நான் வந்திருக்கிறேன்) என்று கூறினார். நானும் எனது அப்பாவும் திகைத்து நின்றோம். நாங்கள் கரவெட்டி, இவர் ஜேர்மனி இது எப்படிச் சாத்திய மாகும் என்று எனது அப்பா குழப்பத் s துடன் சிந்தித்து நின்றார். பின்பு அந்த மகான் என்னைக் காட்டி Who is this little gentleman? (955ëf dfigöuu கனவான் யார்?) என்று எனது அப்பாவைக் கேட்டார். He is my son, Swamiji (9ìg)I 6160Ig)!} மகன் சுவாமி) என்று அப்பா கூறினார். p L(360T soft He too has come from:
ா தன்மைகளும் உன்னைத்தேடி வரும். Z522x22gsg2Së

Page 36
ఫ్ట్
மாசிமலர் 20
the same place." (36 g)b .965 &L5 4திலிருந்துதான் வந்திருக்கிறான்) என்று கூறினார். எனது அப்பாவின் சங்கடம் அதிகமாகியது. அவரின் சங்கடத்தைப் புரிந்துகொண்ட அந்தத்துறவி மீண்டும் L66160160)55g56)/T(3D We have all come from our mother's womb. (நாங்கள் எல்லோரும் எங்கள் தாயின் கருவூரி லிருந்து வந்திருக்கிறோம்) என்றார். அதன்பின்புதான் எனது அப்பாவின் சங் கடம் நீங்கியது. பின்பு எனது அப்பா 96.60). UTirg5g. Why are you wearing this dirty vertio (SbF5 SÐUgäs(G5 வேட்டியை ஏன் அணிந்திருக்கிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு அவர் MySOn this dirty vertiis not an indication of my poverty but my liberty. (2) É g5
ஆக்கங்கள் வழங்கியோரை
ஆதீன முதல்வரி, கலாநிதி மனோ கெளரவிக்கப்பட்டவர்களில் திருமதியே மரீதரன் அவர்களும் காணப்படுகின்றன
voaæslu að Görana)lö *****。リ交リ●
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடையாளம் அல்ல, எனது விடு தலையின் அடையாளம்) என்று சாதாரண மாகச் சொன்னார். &
இற்றைக்குப் பல வருடங்களுக்கு முன்பு அந்த மகான் உச்சரித்த அந்த “விடுதலை’ என்ற சொல்லின் அர்த்தம் எனக்கு அப்போது விளங்கவில்லை. இப்போது 42 வயதில் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை என்னால் பூரணமாக விளங் கிக்கொள்ள முடிகிறது.
அதாவது இந்த உலகியல் வாழ்வின் பந்த பாசக் கட்டுக்களிலிருந்து அவர் பெற்றுக்கொண்ட அந்த விடுதலை யைத்தான் அவர் Liberty என்ற சொல்லி னாற் குறிப்பிட்டுள்ளார் என்பதனை நான் தெளிவாக இப்போது உணருகின்றேன்.
ž
*印
3. šv
க் கெளரவிக்கும் நிகழ்வில் நல்லை ர்மணி சனிமுகதாஸ் அவர்களுடன் ாகேஸ்வரிசிவப்பிரகாசம், இராசையா rf.
மாதவன் சேவை.

Page 37
திருமதி யோகேஸ்வரி
பாரதியார் பாடிய பக்திப்பாடல்களிலே பாடியுள்ளார்.
காணி நிலம் வேண்டும் - பரா காணி நிலம் வேளர்ரும் என ஆரம்பித்து அங்கு இனிய அங்கே கூடிவாழ ஓர் அன்பு மனைவி வே பிரபலமான ஒன்று. இப்படிக் காணிநிலம் ே எனக்கு வேண்டும் வரங்க6ை யிசைப்பேன் கேளாய் மனத்திற் சலன மில்லாமல்
மதியிலிருளே தோல் நினைக்கும் பொழுது நின்மவி நிலைவந்திடநிசெய என இறைவனுடன் ஒன்றித்து நிற்குப் கேட்டவர் அதனைத் தொடர்ந்து
கனக்குஞ்செல்வம் நூறுவய திவையுந் தரநீகடவ
பாரதியாரின் வேண்டுதல்களைப்ப புத்தகங்களாக நீளும். அவரது பக்தி ( ஆய்வுசெய்துள்ளனர். அவரது பக்திப் பாட தோன்றியவற்றை மட்டும் இங்கே தருகிறே6 காணி, வீடு, பொருள், கல்வி, கவிய அவர் இறைவனிடம் வேண்டியிருந்தாலும் வேண்டுதல்களுள்ளேயும் ஓர் உயிர்க்கரு 2 ፩ ( தனியொருவனுக் குணவிை
ஐகத்தினையழித்திடுவோம் என்று பாடியவரல்லவா பா வேண்டுதல்களுள்ளேயும் விரவிக் கிடக்கிறது இன்புற்றிருக்க வேண்டும், நாடு செழிக்க வேண்டுதலிலுமே அடிநாதமாகக் கிடக்கும். உதாரணமாக "காணிநிலம் வேண்டு
GòőUDAD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

** 。 l- ܐܩ
ஞானச்சுடர்,
தல்கள்
O அவர் இறைவனிடம் பலவற்றை வேண்டிப்
சக்தி
சூழலும் அழகிய விடும் வேண்டுமென்றும் ண்டுமென்றும் கேட்டு அவள் பாடிய பாடல் கட்டவர்
கணபதி,
ர்றாமல்
GUT பல்வேவர்டும்
Tu
எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார். bறி எழுதத் தொடங்கினால் அது பல பற்றியும் வேண்டுதல்கள் பற்றியும் பலர் ல்களைச் சுவைத்தபோது எனது மனதிலே
. பாற்றல், நீண்டஆயுள் முதலிய பலவற்றை உடலில் உயிர் இருப்பதுபோல் இவ் ஊடுருவி நிற்கிறது. ல யெளின்
து. "எல்லோரும் வாழவேண்டும், எல்லோரும் வேண்டும்” என்ற சிந்தனை ஒவ்வொரு
" என்ற பாடலையே எடுத்துக்கொள்வோமே.

Page 38
கேட்கா வரத்தைக் கேட்கநா மணிமீதுள்ள மக்கள், பறை விலங்குகள், பூச்சிகள், புற் யாவுமென் வினையா லிடும் இண்பமுற்றன்புடனினங்கி செய்தல் வேண்டும் தேவதே R என அவர் விநாயகரிடம் வேண்டு6 திறத்தாலே பாலிக்க விரும்பினார் என்பன
'பூமண்டலத்தில் அன்பும் ெ விளங்குக, துன்பமு மிழமை சாவு நீங்கிச் சார்ந்தபல்லுய இன்புற்று வாழ்க’ என்பேன் திருச்செவி கொண்டு திருவ அங்ங்னே யாகுக எண்பா
இவை அவர் வெளிப்படையாகவே உ சில. இவர் தனக்காகக் கேட்கும் சில வரங் நன்மைக்காகவே வேண்டப்பட்டதாக இருப் Ex பாரதியார் பல பாடல்களிலே தீ பாடியுள்ளார். இவர் வறுமையில் வாடி வந்துசேருமேயானால் உல்லாசமாக 6 அப்பாடல்களைப் பார்க்கும்போது தோன் காரணத்தையும் சில பாடல்களிலே கூறியு 8 செல்வ மெட்டு மெய்தி - நின் செம்மையேறி வாழ் இல்லை என்ற கொடுமை - இல்லையாக வைப்
s என அவர் திருமகளிடம் கூறுவ யாசித்தார் என்பதை நாம் புரிந்துகொள் ஐஸ்வரியங்கள் எனக்கூறப்படும் எட்டுச் செல் வாழ்வேன். அப்படி வாழும்போது இல்லை 6 செய்துவிடுவேன், உன்னருளால் கிட்டும் இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் என வேண்டுதல் உலகம் பயனடைவதற்காக:ே
s
6ģē 4DFžģ
א.
KhkLzeTAhJYeeAAhJELLGMhAhAhJeA SAAhhzS
õTUDUD
| كم
اة. * كذلك تمر
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வண்டும்” எனத்தான் பாடலை முடித்துள்ளார். பரது கோரிக்கைகள் அற்புதமானவை. ண் துணிந்தேள்
வகள்,
ஆண்டு, மரங்கள்
பை தீர்ந்தே
வாழ்ந்திடவே
GAUT பது எப்படி இவ்வையத்தைத் தனது பாட்டுத் )தயும் தெளிவாக்குகிறது. அப்பாடலிலேயே E.
ாறையும் யுநோவுஞ் பிரெலாம்
இதனைநீ |ளமிரங்கி , guar
எனவும் வேண்டியுள்ளார். உலக நன்மைக்காக வரங்கேட்டுப் பாடியவற்றுள் வ்களை எடுத்துப் பார்த்தாலும் அவை பொது பதைக் காணலாம். நனக்குச் செல்வம்வேண்டுமெனக் கேட்டுப் யவர். எனவே இறையருளால் செல்வம் பாழலாம் என எண்ணியிருப்பார் என்றே றும். அவர் செல்வத்தை வேண்டி நிற்கும் ள்ளார்.
*
*
வேன்
BuGdír À
திலிருந்து செல்வத்தை இறைவனிடம் ஏன் ாலாம். திருமகளே, உன்னருளால் அஷ்ட வங்களையும் நான் அடைந்து செழுமைபெற்று ன்ற கொடுமையை உலகத்திலே இல்லாமல் செல்வம் உலகம் முழுவதும் உள்ள அவர் உறுதிபடப் பாடுவதிலிருந்து அவரது
என்பது தெளிவாகிறது.
எப்போதும் வாழ வைக்தம்.
محمد علامہ ... ? ۔ ? یہ تحصہ سمبر۔ 33 شم وق و عمر را به همة ؛ و هم
,*. تجسم محمحہ

Page 39
வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்ே என்ற வேண்டுதலிலிருந்து அவர் நீ பயனடையும் படியாக வாழ்வதற்காகவே எ வரங்கள் கேட்பேன் என இறைஞ்சி அவர்
கல்லை வயிரமணியாக்கல் கட்டித்தங்கமெனச் செய்தல் புல்லை நெல்லெனப் புரிதல் - போத்தைச் சிங்கவே றாக்கல் வெல்லத்தினிப்புவரச் செய்த விந்தை தோன்றிடவிந் நாட்ை தொல்லை தீர்த்துயர்வு கல்வி கழும் வீரமறிவாண்மை
கூருந்திரவியத்தின் குவைகள் கொள்ளுங் கோழுவகைத் தெ நாடும் பழக்கு வினைசெய்து - நாட்டோர் கீர்த்தியெங்குமோ சாருந்திறனெனக்குத் தருவ எனவும் கேட்கின்றார். தனது நாட்டை நிற்கின்றார். இந்தப் பாடலில் அவர் பல தனக்கு உடலுறுதியையும் பாடுந்திற6ை வெற்றியையும் தருமாறு கேட்டாலும் அதன தீர்ந்து மகிழ்வாகவும் சுதந்திரமாகவும் வாழே
பாரதியார் தனது தேசமக்கள் நலிவுற் நாட்டின் அடிமை விலங்கை உடைக்க வேண்டு சுதந்திரம் பெற்று சிறந்தோங்கி வாழவேண்டுெ நேசித்தவர். இதனால் அவரது வேண்டுதல்க
எமது பிரார்த்தனைகளிலும் உலகப்
யானையின் மன தாமரைத் தடாகத்துக்குள் இருந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்ட ஆயுளை வேண்டிநின்றதும் மாநிலம் ன்பது புலப்படுகின்றது. பராசக்தியிடம் சில
- செம்பைக்
- வெறும் பன்றிப் - ρεατανεαστ
ல் - என
ட - நாள்
- வெற்றி
ர் - திறல் ாழில்கள் - இவை - இந்த ங்கக் - கலி
rui - மேன்மையுறச் செய்யுந் திறனை வேண்டி வரங்களைக் கேட்கின்றார். அப்படி அவர் எயும் செல்வத்தையும் நூறுவயதையும் ால் நாடு நலம்பெறவேண்டும் மக்கள் துயர் வண்டும். உலகமே மேன்மையுற வேண்டும் 5கங்களாக இருந்திருக்கின்றன. 8 றுக் கிடப்பதைக் கண்டு வேதனைப்பட்டவர். * மென எழுச்சிகொண்டவர். தனது தேசமக்கள் மன ஆசைப்பட்டவர், சகல உயிர்களையும் ளிலும் பொதுநலமே நோக்காக உள்ளது. மகிழ்ச்சியாக வாழவேண்டுமென்பதையும் கிழ்வாக சிறப்புற்றிருந்தால் நாமும் மகிழ்வாக
னி ஒசை முன் சிவபெருமானைக் கண்ட கிருஷ்ணபகவான்
புதைந்து இருக்கிறீர்கள்” என்று கேட்க. |கிறான் அதுதான் மறைந்து இருக்கிறேன்” s ன் பிடித்தபடியால்த்தானே நீர் சேற்றுக்குள்
ஒளியை இருளாக்தகின்றது.

Page 40
கட்டுரைத்
சிவத்தமிழ் வித்தகர் ஆறாம் தந்திரம் வியாமள ஆக மத்தின் சாரமாக அமைந்துள்ளது. இத் தந்திரத்தில் சிவகுரு தரிசனம் முதல் அபக்குவன் வரை பதின்னான்கு உப தலைப்புக்களும் நூற்றி முப்பத்தொரு பாடல்களும் காணப்படுகின்றன. ஞானம் பெறும் சாதனங்களை உணர்த்தும் பகுதி ( யாக இத் தந்திரம் காணப்படுகிறது. சிவ s குரு தரிசனம் கிடைக்கப்பெற்று நற்குருவின் வழிகாட்டலின்பேரில் திருவடிப்பேறு பெறு தலே வாழ்க்கையின் நோக்கம் எனக் கூறப் பட்டுள்ளது. ஞாதுரு (காண்பவன்), ஞானம் (காணும் அறிவு), நேயம் (காட்சிப்பொருள்) என்பவற்றின் விளக்கம் கூறப்பட்டுள்ளது. துறவு, தவம் என்பவை பற்றியும் விளக்கப் பட்டுள்ளது. உண்மைத் தவவேடத்தின் இலக்கணம், போலி வேடத்தின் தன்மை, ஞானவேடம், சிவவேடம் என்பன பற்றியும் இத்தந்திரத்தில் கூறப்பட்டுள்ளது. குருவும் சற்குருவாக அமைதல் வேண்டும். சீடனும் A பக்குவமான சீடனாக இருத்தல் வேண்டும். பக்குவனுடைய குணங்களும் அபக்குவனு டைய தன்மைகளும் இங்கு கூறப் பட்டுள்ளன. சற்குரு நெறி நிர்றலும் வீடு பேறு அடைதலுமே இத் தந்திரத்தின் சாராமசமான கருததாகும.
சைவசமயம் இறைவன் வெளிப் படும் இடங்களாகக் குரு, லிங்கம், சங்கமம் ஆகிய மூன்றையும் குறிப்பிடுகிறது. இங்கு கூறப்பட்டுள்ள குரு ஞானகுருவே ஆவார்.
Aa
கற்ற கல்விக்குத்ததந்தவ ாறு
3Ꮬ8Ᏹ wళళ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிவ. மகாலிங்கம் அவர்கள்
சிவனது மூர்த்தி பேதங்களில் பதின்னான் காவது மூர்த்தமாகத் தட்சணாமூர்த்தி வடி
கூறுகிறது. இறைவனின் திருவருளால்தான் அறிவும் ஆற்றலும் ஒருங்கே அமையப் பெற்ற குரு நமக்குக் கிடைப்பர் என இந்து சமயத் திருநூல்கள் கூறுகின்றன. ஆத்ம 4 ஞானம் தானாக விளங்காது. அதை விளங்க வைக்க குருவின் துணைதேவை.
இறைவனின் திருவருள் மானுட வடிவில் தோன்றுவதே குரு வடிவம் ஆகும்.
நம்பு, முற்றிலும் நம்பு, வாழ்க்கைத் துயரத் தினின்றும் விடுதலை அடைவாய் என்றும்
O O UDööjõo o ) Õõib.
B/*^$24******

Page 41
மனமும் புலனும் ஒழுங்குபட்டால் குருவை உன் உள்ளத்திலேயே காண்பாய் என்றும் சங்கர் பஜகோவிந்தத்தில் குறிப்பிடுகின்றார்.
R “கோகழி ஆண்ட குருமணித "நிலந்தன்மேல் வந்தருளி நீ “காட்டாதன எல்லாம் காட்டி கேளாதன எல்லாம் கேட்பித்த
என்ற திருவாசக வரிகள் எடுத்து
எட்டாம் சூத்திரம் குருவின் சிறப்பினை எடுத்து விளக்குகிறது. ஆன்மா ஐம்புலன் கள் வழியே செல்வதால் தன்னையும் தலைவனையும் அறியாது நிற்கும் என்றும், ஐம்புலன்களின் நின்றும் நீங்கி ஒருமுகமான
ஐம்புல வேடரின் அயர்ந்தனை
தம்முதல் குருவுமாய்த்தவத்தி
டன்னிய மின்மையின் அரண் சூரியனின் ஒளி இல்லாமல் சூரிய க போல அருள் வடிவமாகிய குரு இல்லா தோன்றாது என்பதை
ஞான மிவனொழிய நண்ைணி பானு வொழியப் பழன்
என்ற திருவி உள்ளத்தினுள்ளே உறைந்து நின் றருளும் சிவபரம்பொருளே குருநாதனாகக் காட்சி அளிக்கின்றார் என்பதை சிவகுரு தரிசனம் எனத் திருமந்திரம் குறிப்பிடுகிறது. தான் இறைவன் என்ற இரண்டிலும் ஓர் ஒருமை ஏற்பட்டதாக உணர்கின்ற உணர்வே பக்தி ஆகும். இத்தகைய பக்தியை அகத்
பத்திப் பணித்துப் பரவும் அடி சுத்தவுரையால் துரிசற சோதி சத்தும் அசத்தும் சதசத்தும் சித்தம் இறையே சிவகுருவா! பெற்றோரை மதிப்பவன் வேறு ld
 

ஞானச்சுடர் மணிவாசகரை இறைவன் குருந்த மரநிழலில் குருவடிவம் தாங்கியே ஆட் கொண்டார் என்பதை
ன் தாள் வாழ்க"
கழல்கள் காட்டி"
99
உண்மைப் பொருளை உணரமுடியும்.
அருளால் குருவின் உபதேசம் கிடைக்கப் பெறும். குருவின் உபதேசத்தால் பற்றறுத்
ஆன்மா நற்சாதனைகளைச் செய்யமுடியும்
என்பதனைச் சிவஞான போதத்தின் எட்டாம்
சூத்திரம் கூறுகிறது. ா வளர்ந்தெனத் நினிலுணர்த்தவிட் கழல் செலுமே 膠 ாந்தக் கல்லில் நெருப்புத் தோன்றமுடியாதது மல் ஆன்மாக்களுக்கு உண்மை ஞானம்
யிடும் நற்கலனல்
வருட்பயன் பாடல் எடுத்துவிளக்குகிறது.
தாகிய பாசத்தையும் சதசத்தாகிய ஆன்மா இரண்டையும் சார்ந்திருக்கும் நிலையையும் இறைவனே குருவாக வந்து உணர்த்தி அருளினார் என்பதைப் பின்வரும் திருமந் திரப் பாடல் விளக்குகிறது. *人

Page 42
DTefiDaph 2009
சிவனிடத்துப் பக்தியும் அதனால் பெறப்படும் ஞானமும், ஞானத்தைப் பெற வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் கூடிய வைராக்கியமும் ஆன்மா வீடுபேறடைவதற் குரிய சாதனங்கள் ஆகும். இத்தகைய பக்தி வைராக்கியத்தினால் “சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட" என்ற தெய்வ வாசகம் தந்த மணிவாசக னாரின் வாக்கிற்கு அமைய அவன் நான்
பக்தியும் ஞான வைராக்கிய 響 சித்திக்கு வித்தாம் சிவோகே முக்தியின் ஞானம் முளைத்து சக்தி அருள்தரில் தாள் எளி இறைவனது திருவடிகளைத் தொழுதலாகிய உண்மை அறிவே தொழு பவர்களை இறைவனாக்குவிக்கும். இறை உலகமாகிய மோட்ச உலகில் கொண்டு சேர்ப்பிக்கும். ஆன்மா மலத்தால் அடை பட்டுக் கிடக்கின்ற கூட்டினை அவிழ்த்து மீட்பிக்கும் அத்திருவடி ஞானம் வளமான எண்வகைச் சித்திகளையும் மோட்சத் தையும் கொடுக்கும்.
மலம் என்பது ஆன்மாவை இறை வனுடன் சேராதபடி தடுத்து நிற்கும் அழுக் காகும். அவையே ஆணவம், கன்மம், மாயை எனப்படும். சித்திகள் என்பன
அணிமா, லகிமா, கரிமா, மகிமா, பிரார்த்தி,
பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்
திருவடி ஞானம் சிவமாக்குள் திருவடி ஞானம் சிவலோகம் திருவடி ஞானம் சிறைமல மி திருவடி ஞானமே திர்ைசித்தி நினைப்பவரைக் காக்கும் மந்திரமா மருந்தாகவும் இருப்பது எம்பெருமானாகிய "மந்திரமும் தந்திரமும் மருந் தீராத நோய் தீர்த்தருள வல்ல என ஞானக்குழந்தையாகிய ஞான
மூடனுக்கு உபதேசித்
 
 
 
 
 
 
 
 

ஆகினேன் என்ற பாவனை உண்டாகும். அப் பாவனையால் சீவனுக்குள்ளே சிவ மணம் பூக்கும் நிலை ஏற்படும். அதனால் வீடுபேற்றுக்குரிய வித்தாகிய திருவடி உணர்வு அகத்திலே தோன்றும். வீடு பேற்றுக்கு காரணமாகிய ஞானமாகிய பயிர் சக்தியின் அருளால் எளிதாக வளர்ச்சி பெற்று முத்தி அடைவதற்கு துணையாக இருக்கும். pம்பர ம சேர்தலால் லால் அம்முளை தாமே
விக்கும். அவ்வுணர்வே கிடைத்தற்கரிய திருவருட் சித்திகளை எய்துவிக்கும். அதுவே சிவலோக வாழ்வினைச் சேர்ப் பிக்கும். அவ்வுணர்வே சிவமாம் பெருவாழ் வையும் கூட்டுவிக்கும்.
திருவடி ஞானம் சிவமயமாக ஆக்கும். திருவடி ஞானம் சிவலோகத்தில் சேர்க்கும். திருவடி ஞானம் சீவனைச் சிறைப்படுத்தியிருந்த மலத்தினின்றும் நீக் கும். திருவடி ஞானமே அணிமாதி சித்தி களையும், முத்திப் பேற்றினையும் அளிக் (35LD. KR
விக்கும்
சேர்க்கும் ட்கும்
முத்தியே கவும், தீராத நோயினைத் தீர்க்கும் பெரிய சிவனின் இணையடிகளே என்பதை, 豚 துமாகித்
пеал”
ம்பந்தர் தனது பாடலில் குறிப்பிடுகின்றார்.
ால்

Page 43
எந்தை பிரானாகிய அம்மையப் பரின் இணையடிகளே உடல்நோய், உள நோய், உயிர்நோய் ஆகிய மூவகை நோய் களையும் நீக்கக்கூடியவையாகும். உடல், உள்ளம், உயிர், உணர்வு ஆகிய அனைத் திற்கும் அழகினைத் தருவதும் இதுவே ஆகும். சிவனின் இணையடிகளே தூய ஞானநெறியாக நின்று உதவுகிறது. மந்திர
மந்திரமாவதும் மாமருந்தாவ தந்திரமாவதும் தானங்களால் சுந்தரமாவதும் தாய்நெறியான எந்தை பிரான்றணினையழுத
ஆன்மா தற்போதம் இழந்து சிவ ஞானத்தால் இறையுணர்வில் அழுந்தி நிற்றலை உணர்த்துவது ஞாதுரு ஞான நேயம் எனப்படும். அறிவானாகிய தன்னை யும் அறிவாகிய கருவியினையும் மறந்து அறியத்தகு பொருளாகிய இறைப்புணர்வில் ஆன்மா ஏகனாகி ஒன்றி நிற்றலை இப்பகுதி உணர்த்துகிறது. தன்னையும் இறை வனையும் மறந்து அறியத்தகு பொரு
உண்மை ஞானத்தாற் கண்டு தான் என்னும் பூவை அவனது திருவடியில் சாத்தினால் நான் என்றும் அவன் என்றும் வேறுபடுத்திக்
காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னர் கேளாதன எல்லாம் மீட்டேயும் பிறவாமல் காத்து அ எம்பெருமாள் செய்திட்ட விச்6 எனத் திருவாசகத்தி உலகப் பொருள்களை அறியாத ஞ குறைதல், நிறைதல் இல்லாத சிவபோகம், பி சிவசிவ ஐக்கியம், நாத முடிவான ஞானம், தனக்குக் காட்டி அருளினார் எனத் தான் டெ
பின்வரும் பாடலில் குறிப்பிடுகின்றார்.
உனக்குக் கவிழ்டம் வரும்போது
w
 
 
 

வருளைப் பெறுவதற்குரிய வழிகாட்டியாக வும் அடைந்தார் பெறும் பயன் எய்தும் புண்
வடிகளே ஆகும் என்பதைப் பின்வரும் தமிழ் மந்திரப் பாடல் தெளிவாக விளக்குகிறது.
பதும் தும் ானே
காணும் உணர்வுமாறி நானே அவன் 5 என்னும் நல்லுணர்வு உண்டாகும்.
மானுடப்பிறவியெடுத்த நம்முடைய முகத்தில் இருப்பது ஊனக்கண். உலகக் காட்சிகளைக் காண்பதற்காகத் தரப்பட்ட ஊனக்கண்ணைப் பயன்படுத்தி அகத்திலே இருந்து ஒளிவீசும் ஞானக்கண்ணைத் திறத் தல் வேண்டும். இதேபோலச் செவிகளின் ஊடாக இறை ஞானத்தைத் தரவல்ல உபதேச மொழிகளைக் கேட்கவேண்டும். திருப்பெருந்துறையிலே குருவடிவம் தாங்கி மணிவாசகனாரை ஆட்கொண்ட பரமசிவன் அவரிடமிருந்த பசு ஞானம், பாச ஞானம் என்பவற்றை நீக்கிப் பதிஞானம் கிடைக்கப்
பெற்ற சிறப்பினைக் s
Basi O நட்கொண்டாய் மச தானே
ன் திருச்சதகப் பாடலில் குறிப்பிடுகின்றார். ானக்கண், கேளது கேட்ட உபதேசமொழி, தலும் கூடுதலும் இல்லாத சேர்க்கையாகிய ஆகிய அனைத்தையும் நந்தியெம்பெருமான் ற்ற சிவானுபூதி அனுபவத்தைத் தவயோகி

Page 44
காணாத கர்ைனுடன் கேள கோணாத போகமும் கூடாத நானாத நானமும் நாதாந் கானாயென வந்து காட்டின்
அநாதியான இறைவன் உயிர்கள்
அடைய நெறியையும் நெருஞ்சில் முள் போன்று ஒதுக்கித் தள்ள வேண்டிய செயல் களையும் படைத்திருக்கின்றான் அறநெறி யில் நின்று தவறுகிறவர்கள் நெருஞ்சில் 4 முள் குத்துவது போன்ற துன்பத்தை அடைவர். அன்பு நெறியாகிய இல்லறத் தையும், அதன் முதிர்வாகிய அருள் நெறி யாகிய துறவறத்தையும் இரு கால்போல அகம் புறம் எனச் சிறப்பித்து இந்துசமயத்
நெறியைப் படைத்தான் நெரு நெறியின் வழுவின் நெருஞ் நெறியின் வழுவாது இயங்க நெறியின் நெருஞ்சில் முள்
உண்ணிடத்தி
** ***?్నడి
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருநூல்கள் கூறியுள்ளன. இத்தகைய நெறிகளில் நில்லாது தீநெறி நிற்போர்) அடையும் துன்பங்கள் போல நெருஞ்சில் முள்ளையும் இறைவனே படைத்தருளி னான். நெருஞ்சில் சாதாரணமாக கண்ணுக் குப் புலப்படாத ஒரு முள். ஆனால் Uiடால்ப் பெரும் துன்பத்தைத் தரும். இதே போல அறநெறியில் தவறாது நடப்பவர் களுக்கு இத்தகைய துன்பங்கள் ஏற்பட LDT LITg5).
நஞ்சில் படைத்தான் தில் முள்பாயும் வல்லார்க்கு பாயகில்லாவே.
|போர்த்தி கேடயம் வழங்கும் நிகழ்வு.
čh) Čl
ž
டத்திலும் அன்பு கூறுவ
Z

Page 45
வெள்ளையானை ச
காசியிலே, துருவாச முனிவர் சிவாகம விதிப்படி சிவலிங்கம் ஸ்தாபித்து பூசைசெய்து தோத்திரம் பண்ணி வந்தார். ஒருநாள் சிவபெருமானுடைய திருமுடி யினின்றும் ஒரு தாமரைப்பூ வீழ்ந்தது. துருவாச முனிவர் அதைத் தம்முடைய இரு கரங்களாலும் பக்குவமாக ஏந்தி கண்களிலும் சிரசிலும் ஒற்றிக்கொண்டு சுவர்க்கலோகம் போனார்.
அப்பொழுது, இந்திரன் அசுரர் களைக் கொன்று வெற்றிவீரனாக தன் நக
இருந்தான். வெற்றி மாலைகள் அணிந்து, தேவசேனைகள் ஆரவாரம் செய்ய, வேதங் கள் ஒத, வாத்தியங்கள் முழங்க, தேவ மகளிள் இனிமையான குரலில் பாட, வெண் கொற்றக்குடை நிழலில் வெள்ளையானை மேல் பவனி வந்தான் அப்போது, தேவர்கள் அருகேவந்து தங்கள் மனசுக்கு இயைந்த படி கையுறைகளைக் (அன்பளிப்புக்களைக்) "கொடுத்து வணங்கி நின்றார்கள். துருவாச முனிவர் இந்திரனுக்கு ஆசிகூறி தம் கையிலிருந்த தாமரைப்பூவை நீட்டினார். இந்திரன் செருக்கினாலே ஒரு கை நீட்டி வாங்கி வெள்ளையானையின்மேல் வைத் தான். வெள்ளையானை தன்மேல் வைக் கப்பட்ட தாமரைப்பூவை கீழே தள்ளி காலினாலே மிதித்தது. ( அதுகண்ட துருவாச முனிவர் பெரும் கோபமுற்று, "செல்வச் செருக்கு
 
 

(தொடர்ச்சி.
நாவலர்
LL6op: 2
சமந் தீர்த்த படலம்
உடைய இந்திரா! என்ன காரியம் செய்தாய்? தேவர்களின் அன்பளிப்புக்களை மதித்து ஏற்றுக்கொண்ட நீ சர்வலோக நாயகனான சிவனின் முடிமேலே சாத்தப் பட்ட தாமரைப்பூவை வழிபடாது யானை மிதித்து சிந்தும்படி செய்தாயே! மூடா! இந்த சிவத்துரோகத்திற்காக உன்னுடைய சிரசு (தலை) பாண்டியன் ஒருவனுடைய வளையினாலே சிதறக்கடவது. வெள்ளை' யானை காட்டுயானையாகக் கடவது” என்று சபித்தார்.
தேவர்கள் பயந்து நடுநடுங்கி துருவாச முனிவரை வணங்கி, "சுவாமி! இந்திரனும் வெள்ளையானையும் கொடும்
சாபத்தை விலக்கிக்கொள்ள வேண்டும்” என இரந்து நின்றனர். துர்வாசர் திருவுளம் இரங்கி, “சிவநிந்தனை பரிகாரத்தினாலே நீங்காது. இந்திரனுக்கு தலையளவாக வந்தது முடியளவாகப் போகக் கடவது. வெள்ளை யானை காட்டுயானையாகி, நூறு வருடங்களின் பின் முன்போலக் கடவது" என்று பிறிதொரு சாபமிட்டார். (இந்திரன் மகுடபங்கம் அடைந்த வரலாறு பின்னர் சொல்வோம்)
வெள்ளை யானை காட்டுயானை யாகி, மற்றக் காட்டு யானைகளோடு எங்குந் திரிந்தது. நூறு வருடங்கள் செல்ல கடம்ப R வனத்துள்ப் புகுந்து பொற்றாமரை வாவி,
ண்ைடிய நன்மையைத் தருகிறது.
// **24*^{f}శీ???}}

Page 46
aszaalaala
ರಾಣಾ 2009
யைக் கண்டது. அப்போது முன்னைய நல்லறிவு தோன்றி பொற்றாமரை வாவி யிலே ஸ்நானம் செய்ய, அதன் காட்டு யானை வடிவம் நீங்கிப் பழைய வடிவம் தோன்றியது.
சிவபெருமானுடைய திருவருளி னாலே சொக்கலிங்கப்பெருமான் சந்நிதி கண்டு வணங்கியது. தும்பிக்கையினாலே பொற்றாமரை வாவித் தீர்த்தத்தினை உறிஞ் C சிச் சென்று அபிஷேகம் செய்தது. பொற்றா மரைப் பூக்களைப் பறித்துச் சாத்தியது. இவ்வாறு சிலகாலம் தவறாது செய்துவர சோமசுந்தரக் கடவுள் வெளிப்பட்டு, "வேண் டும் வரம் யாது” என்று வினாவியருளினார்.
திருநகரங் க
கடம்பவனத்தின் கீழ்த்திசையிலே சந்திர குலத்தில் பிறந்த குலசேகர பாண் டிய ராசனுக்கு இராசதானியாய் உள்ளது “மணவூர்”. அந்நகரத்திலே சிவத்தொண்டு களை மெய்யன்போடு செய்யும் “தனஞ்
சயன்' என்பவன் ஒருவன் இருந்தான் அவன் மணவூரிலிருந்து மேற்திசையிலுள்ள பல *ஊர்களுக்கும் போய் வாணிபஞ் செய்வது ဖြိုး ஒருநாள் இவ்வாறு ஊர் திரும்பும் போது இருள் செறிந்து இரவாயிற்று. தனியாக அங்கு இருளில் நின்ற தனஞ்
சயன், பேரிருளைப் போக்கி ஒளிதோன்றும் இடம் ஒன்றுகண்டு அதிசயித்தான். அங்கு
விரைந்த தனஞ்சயன் சொoகலிங்கப் பெருமானைக்கண்டு வணங்கி பேரானந்தம் கொண்டு சற்று விலகியிருந்தான். அன்று
புகழ்ச்சியில் எழாதே,
 
 
 
 

வெள்ளையானை வணங்கி தனக்கு ஏற்பட்ட சாப விபரங்கள் அனைத்தையும் கூறித் தான் இங்கேயே தங்கியிருக்க அருள்புரியுமாறு கேட்டது. சோமசுந்தரக் $ கடவுள் வெள்ளையானை மேல் அன்பு 5 கொண்டு, "இந்திரன் என்மேல் மெய்யன்பு உடையவன். அவனைத் தாங்குவதுே என்னைத் தாங்குவது போலாகும். அதனால் நீசுவர்க்கம் செல்வாயாக" என்று திருவாய் மலர்ந்தருளி விடைகொடுத்து அனுப்பினர்.
வெள்ளையானை தேவலோகம்2 சென்று, இந்திரனைத் தாங்கி இனிதே வாழ்ந்திருந்தது.
of L60th
இருந்துகொண்டு, விழித்திருந்து, தேவர்கள் இ செய்த பூசைகளைக் கண்டு தானும் சோமசுந்தரக் கடவுளை வணங்கி நின்றான். விடிந்ததும் அங்கு தேவர்கள் காணவில்லை. சோமசுந்தரர் மட்டும் தனியே அங்கிருந்தார். தான் கண்ட இந்த அதி சயத்தை குலசேகர பாண்டிய மன்னனிடம் கூறுவதற்காக விரைந்து ஊர்வந்து சேர்ந் தான். கடம்பவனத்திலே தான் கண்ட 朗 அத்தனை அதிசயங்களையும் ஒன்றுவிடா மல் மன்னனிடம் கூறினான். இதைக்கேட்ட குலசேகர பாண்டியன் சிவபெருமானுடைய
திருவடிகளை வணங்கி, அந்த அற்புத நினைவுடனேயே இருந்தான்.
அன்றிரவு சோமசுந்தரர் குலசேகர பாண்டியன் கனவிலே தோன்றி, "கடம்ப
வனத்தைத் திருத்தி நகரமாக்கு எனச் சொல்லி மறைந்தருளினார். விழித்தெழுந்த பாண்டியன் மந்திரிமாரையும் உடனழைத் துக்கொண்டு கடம்பவனம் சென்று, சோம
୫
A

Page 47
சுந்தரரைக் கண்டு வணங்கித் துதித்து நின்றான். ஏவலாளர்கள் கடம்ப வனப்பகுதி யைத் துப்புரவு செய்தனர். "இங்கே நகரமுண்டாக்குவது எவ்வாறு” என தன் மந்திரிமாருடன் ஆராய்ந்து கொண்டிருந்தான் அப்போது சோமசுந்தரக் கடவுள் ஒரு சித்தர் வேடங்கொண்டு பாண்டியன் முன் சென்றார். பாண்டியன் இருக்கை விட்டெழுந்து ஆசனங்கொடுத்து நமஸ்கரித்து நின்றான். சித்தரானவர் தாம் ஆதிகாலத்தில் அருளிச் செய்த சிவாகம வழித்தோன்றிய சிற்பநூல் விதிப்படி ஆலயம் - மண்டபம் - கோபுரம்
பாண்டியன் சிற்பநூல் வல்லுனர் களைக் கொண்டு, சித்தராய் வந்த சிவபெரு மான் விதித்தபடியே பதுமண்டபம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், நிருத்த மண்டபம், யாகசாலை, மடப்பள்ளி ஆகியவற்றை உண்டாக்கினான். சொக்கலிங்க மூர்த்திக்கு வலப்புறத்தே மீனாட்சியம்மை திருக்கோயி லும், அத்துடன் திருமதில்கள், கோபுரங்கள், 4 திருவீதிகள் என்பனவும் அமைத்தான். கோயிலைச் சுற்றியே வீடுகளும், வீதிகளும், பூந்தோட்டங்களும் சோலைகளும் அமைந் தன. வடகீழ்த்திசையில் தனக்கு மாளிகை யும் அமைப்பித்தான்.
அண்பைக் கொடுத்த
隧 இறைவன் அறச்செம்மையுடையார் அருட்செம்மையுடையார்பால் அருள் வைக் ஆன்மாக்கள் இறைவனிடம் அன்ட பழம் பழுக்கும். நாம் இறைவனிடம் அ6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நகர நிர்மாண வேலைகள் அனைத்தும் முடிந்ததும் நகரத்தை சாந்தி செய்ய நினைத்தான் குலசேகர பாண்டி யன். அவனது எண்ணத்தை அறிந்து கொண்ட சோமசுந்தரக் கடவுள் தமது சடாமுடியிலிருந்து கங்கைநீரை சிறிது சிந்தும்படி செய்தருளினார். அந்நீர் நகரம் முழுக்கப் பரவி சாந்திபெற்ற "மதுர” மயமான தன்மையினாலே அந்நகரம் "மதுரா நகரம்" எனப் பெயர் பெற்றது. (இதுவே பின்னாளில் “மதுரை” என்றா யிற்று) சிவாகம விதிப்படியான நித்திய, நைமித்திய கிரியைகளை ஆற்றுவதற்காக காசியிலிருந்து பிராமணர்களை வர வழைத்து, அங்கேயே குடியமர்த்தினான். ஏனைய கோயிற் கடமைகளுக்காகவும் பலரையும் பணிக்கமர்த்தி அனைத்தும் விதிமுறைப்படி நடக்க வழி செய்தான்.
பாண்டியன் சுப தினத்திலே தனது மாளிகையில் குடியேறி நீதி தவறாது அரசு புரிந்து வந்தான். உரிய காலம் வர அவனது மகன் "மலயத்துவசன்"க்கு முடிசூட்டி அரசனாக்கி மகிழ்ந்து மேலும் சிலகாலம் வாழ்ந்திருந்து சோமசுந்தரரின் திருப்பாதங்களைச் சென்றடைந்தான். A
(தொடரும்.
து அண்பைப் பெறு பால் அன்பு வைக்கிறான். பக்குவப்பட்டு கின்றான். 险 ாகிய வித்தை விதைத்தால் அருளாகி iபு வைக்க வேண்டும். அவன் நம்பா
UL
6)
தப் பெறுவதுபோல் அன்பைச் செலுத்தி காள்ளுங்கள்.
உன்னைப் பலசாலி ஆக்கலாம். }{4}{భ44

Page 48
ரிஷிகளும் முனிவர்களும். அன்று கூறி வைத்த கருத்துக்கள் பிற்பட்ட தேவாரங் களில் சிறப்பாக நாயன்மார்கள்மூலம் எடுத் தாளப்பட்டன. இவை குருசிட முறையில் அறம்பற்றிய சிந்தனை வலுப்பெற்றது.
அறமாவது பாவம் அனைத்தையும் பற்றறுப்பது என்பது இந்து அறிவியலின் அடிப்படையாகப் பேசப்பட்டுள்ளது. கழகக் கையகராதியில் அறம் என்பதன் பொரு ளாவது கடமை, தானம், கற்பு, இல்லறம், ( துறவறம், புண்ணியச்செயல், அறக்கடவுள், அறக்காடு எனப்பல பொருளில் வழங்கும்
எனத் தமிழ் அகராதி கூறுகின்றது.
நல்ல குணங்களாக தமக்கும் பிறர்க்கும் நன்மைதரும், ஆனந்தம் தரும், செயல்களில் தன்னை நிலைபெறச் செய்
“ஆன்ற மெய் அறம் வளர்க் மூன்றுகள் முனித்தலைவ
தி
“பண்டு நால்வர்க்கு அறம்: எனத் தேவாரமும் சிவனைச் சிறப்பு "அறவா நீ ஆடும்போது உண் என காரைக்கால் அம்மையாரும் "தருமமே போற்றிடின் அணி அருளெனும் குழலியும் அை தெருலுரும் உயிரும் சிவை
“ஆதலின் மைந்தர்கள் அற தீதினை விலக்குதிர் சிவன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றிய சிந்தனைகள்
குமார் அவர்கள்
'தல் ஒழுக்கம், எனவும் ஒழுக்கம் விழுப்பம் s
தரலால் ஒழுக்கம் உயிரினும் மேலான
தாகக் கருதப்படும் நிலையில் அவற்றின் மூலம் சேவையுணர்வை வளர்த்து வரு மிடத்து அவை அறச்செயல்கள் ஆகவும்
கொண்ட முடிபாகவும் தெய்வீக சக்தியாக வும் அனுபவத்தில் இவை காணப்படு கின்றன. சாதாரணமாக ஒருவன் வழங்கும் ஈகை, கொடை, தானம் என்ற பண்புகளை யும் கடந்து உலகெலா மாறுவதாகி, உடனாகி, வேறாகி, நீதியாகி, அறமாகி, இறைமையாகி, நிற்குமொன்றாக வழி R படற்குரியதாக அமைகின்றது. அந்நிலை யில் அறமே ஆண்டவன் அவனே அறம் வளர்க்கும் நாயகனாக உருவகிக்கப் படுகின்றானோ என்ற சிந்தனையும் விரிவு படுகின்றது.
கும்
99 യങ്ങ ருக்கலம்பகம் உரைக்கின்றது. 1ரைத்தவன்.”
த்த திறமும் உணரக் கூடியதாக உள்ளது. னழுக்கீழ் இருக்க.”
சார்ந்திரும்
louqub. . . . . . ராச் சேரும்”
எனவும் த்தை யாற்றுநீர் னயுண்ணியே."
லும் வீண்பெருமை பேசாதே.

Page 49
எனவரும் பாடல் அடிகளில் அறமே என்னும் பாணியில் - தவம், விரதம், சடங் போன்று அறம் செய்தலும் பிறர்க்கு சமூ செய்யாமலிருந்தாலும் கூட அறத்தின் ட கப்பட்டுள்ளன என்ற கருத்தினைக்கொண்டு நோக்கலாம்.
இறைவனே அறத்தின் மூலன் என் “அறவன் சேவடி யடைந்தன அல்லல் ஒன்றிலமே இறைவன் ஆன்மாக்களின் நன்ை இலட்சியத்தினை அடைவிக்கும் வகையில் "அழிந்த சிந்தை அந்தனால் அறம் பொருள் இன்பம் வீடு மொழிந்த வாயாள் முக்கனா மேயது முது தனிறே"
66
கெளரவித்த நிகழ்வின்போது மருதங்கேணி } தெளிவான 07மாணவிகளுக்கான வயறுதி treiad llenitiltilisabáis ab e2digionogna mbáibrflag síl) த. கணேசமூர்த்தி அவர்கள் பிரதேச ஊழிய ежoouллпäеъф бѣдфоъou p .
k Κ3ہ:محمد حمیمہ . ر% ** عرصہ سمبر 3ؤ محمجمع
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிறப்பையும் பிறவாமையை அடைவிக்கும் குகள் என்னும் வழிபாட்டு ஒழுக்கத்தைப் கசேவை செய்யமுடியாவிட்டாலும் தீமை ாற்படுத்தும் நியமங்களாகக் கண்டுபிடிக் தேவாரத்தின் அறம் பற்றிய சிந்தனைகளை
ாறும் அறத்தின் வடிவினன் என்பதையும் "ub
.எனக் கூறுகின்றார் י, ம கருதியும் அவர்கள் உடைய இறுதி ல் அறத்தினை போதிக்கின்றார்.
ார்க்
தி
க் கூறுகின்றார்.
(r് &
སྲོང་ ս
മർ 30.0.2009 அணி கட்டுரையாளிகளை 欧领 விவுக்குபட்ட பல்கலைக்கழக மட்டத்திற்கு fáfia5 díafélao Sassou 86ófınfald

Page 50
2008Kebb ébarðrGB 6gTLå உதவிபுரிந்
திரு சி. சிவசுப்பிரமணியம் ஆனந்தநி6ை S. சுந்தரலிங்கம்“செல்வம்ஸ்” சிவலிங்க தெ. யோகநாதன் திலகரெட்ணம் மூலம் யோகரமணன்
வே. பாண்டியர்
பி. டிவேஸ்
பெரியதம்பி பற்குணராசா திருமதி சின்னையா கரணவாய் திருமதி பொ. இரத்தினசோதி த
செல்வராசா யோகராணி திருமதி S. கமலாம்பிகை
K.K. 6)IITF66, கே.கே.எஸ் றோட் பஞ்சலிங்கம் ஜமுனா சுப்பிரமணியம் நடராசா குடும்பம் திரு அமிர்தலிங்கம் குடும்பம் } திரு சுதாகரன் குடும்பம் திருமதி தங்கலெட்சுமி தேவராஜா S. புஷ்பநாயகி
க. கதிர்காமப்பிள்ளை V.M. (33r * கு. தியாகராஜசர்மா (நீர்வைமணி)
சி. மகாலிங்கம் இராசவிதி 2 Dr G. s. 5ufouair 8igLD60)6) 6)Lé சு. பொன்னம்மா மணலாவத்தை மு. இரத்தினபூபதி
ஏ. தில்லையம்பலம் வீரப்பதிரா
திருமதி இந்துமதி பாலகிருஷ்ணன் வீரப்பு திரு க. குருபரன், குகன், குமரன் தொண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

h (தொடர்ச்சி.
கம் நித்திய அன்னப்பணிக்கு
தோர் விபரம்
யம் கரவெட்டி 2000. 00
புளியடி யாழ்ப்பாணம் 2000. 00 சுண்ணாகம் 500. 00 அவுஸ்திரேலியா 5000. 00 கைதடி 1000. 00 கைதடி 1000. 00 IŠ உடுவில் 1000. 00
கரவெட்டி 2000. 00
ம்பசெட்டிவீதி பருத்தித்துறை 10000, 00 B
உரும்பராய் (டென்மார்க்) 5000, 00
சுண்ணாகம் 500, 00, கொக்குவில் 5000. 00 இணுவில் 1000. 005
புலோலி மத்தி 10000.
புத்தூர் மேற்கு 3000. வயாவிளான் 10000. வயாவிளான் 3000. ட் பருத்தித்துறை 3000. நீள்வேலி 2000. நீர்வேலி 3000. 5கு மானிப்பாய் 2000. நெல்லியடி வடக்கு 5000. மீசாலை 1000.
ஜன் கரணவாய் 1000. திராஜன் கரணவாய் 60k. அரிசி 1000. டைமானாறு (அவுஸ்திரேலியா) 25000.
கொழும்பு 4000. அச்சுவேலி தெற்கு 3000. கரணவாய் மத்தி 3000. சாவகச்சேரி 1000.
GB6ILT 10000.
ாழு பாவ நிவாரணம்.
تصہ محسی?عہ؟؟؟ محمد محمبہ وقت.*,x خفیہ مجمہ یعنی 3.4 **

Page 51
Yif ರಾಣಾ গুচি- 、“ * x * . ※
செல்வரெட்ணம் துவழிதன் لح
ச. பத்மநாதன் தெற்குத்தோப்பு
சின்னத்துரை சோதிமுத்து மகாத்மா (
நவரெட்ணம் செங்கோடன் (மாவிட்டபுர S. கிரிதரன் குடும்பம்
* 明。 கிருபாகரன்
திருமதி விக்னேஸ்வரி
சிவப்பிரகாசம் கருணாகரன்
ஆ கோகுலன்
கு. லோகேந்திரன் மில் ஒழுங்
க. அரியரெட்ணம் மூலம் கோமதி நவருட
க. சஞ்சீபன்
திருமதி கனகேஸ்வரி
சிவராசா குடும்பம் துன்னாலை
இரத்தினசோதி ஜசிந்தன்
யோ. போகராஜ்
M. ராஜ்குமார்
திரு சிவானந்தன் நெடியகாடு திரு ஆறுதிருமுருகன் குடும்பம்
ம. ஹரீகாந்தன் 929|
அ. மகாலிங்கம் வத்தளை
ஏ. அனுசாந்தன்
திருமதி பொன்னுத்துரை ஐயர்
திரு ஆறுமுகம் குடும்பம்
K. f6)lyrrest
நடராசா பாக்கியம்
சு. சத்தியேந்திரன்
தனேந்திரன் சச்சின் அல்லைப்பி
செங்கோ குடும்பம்
செ.க. பூரிஸ்கந்தராசா உபஅதிபர்
சி. சிவயோகநாதன் பகீரதன்
சி. தில்லைமணி மின்சாரவா
இராகவன் தம்பி ரொறண்ரோ
சண்முகவதனி
சு. இராஜகோபால்
க் 23.
 
 

சிறுப்பிட்டி மேற்கு 10000. 005
புத்தூர் 5000. 00 தி நெல்லியடி 4000. 00. ம்) மீசாலை 15000, 00
பிரான்ஸ் 5000 00級 அச்சுவேலி தெற்கு 2000. 00. கொழும்பு 1000. 00. கரணவாய் மத்தி 5000. 00. உரும்பராய் 3000, 00, கை மல்லாகம் 1000. 00: ராசா அமெரிக்கா 5000. 00.
ஊரெழு 1மூடை அரிசி ஊரெழு 1000. 00. அவுஸ்திரேலியா 10000. 00. புன்னாலைக்கட்டுவன் தெற்கு 5000, 00
வல்வெட்டித்துறை 8000. 00% கோண்டாவில் 1000, 00 வல்வெட்டித்துறை 2000.00级 இணுவில் 10000. 00. ச்சுவேலி (மரக்கறி வகையில்) 25000, 00
கொழும்பு 4500. 00. குப்பிளான் 2000, 005
அவுஸ்திரேலியா 10000. 00
திருநெல்வேலி ட்டி பிரான்ஸ்
இடைக்காடு இடைக்காடு 2000. 00. கோண்டாவில் கிழக்கு 10000, 002 யம் யாழ்ப்பாணம் 1000. 00.
00 56. T 43250. 00 நாவலப்பிட்டி 1500。00鼩 ஊரெழு 1000. 00. B60L 00. 00

Page 52
LO வாரியார் பக்கம்
6a furs
அரகரா வெனா மூடர்:
ஹரன்- பாவங்களைப் போக்குபவ துயரங்கள் இன்றி வாழவேண்டுமென்பதே வேண்டுமானால் இந்த ஹரஹர என்ற தி
“எல்லாம் அரண் நாமமே கழ்க வையகமுந் துயர் தீர் என்று அ( புனிதமாகிய அரநாமத்தைக் அறிவின்மையைக் கருதி அடிகள் வருந்துகி தரவல்லது இத் திருநாமம். இதனை சாதனங்களை மேற்கொள்வது, கரும்பிரு ஹரஹர என்று அனுதினமும் உள்
அரகர வெண்ன அரியதொக அரகர வெண்ன அறிகிலர் அரகர வெள்ள அமரரும் 3 அரகர வெண்ன அறும்பிறப்
“கந்தவுலகிலே முருகவேளுடை (அரோகரா) என்று ஒலிக்கும் ஒலி கடல் அடிகள் கூறுகின்றார்.
“வருசிவனடியவர் அரகர y வழங்கு கடல்போல்
திருவெளிறிடா மூடர்:
சிவஞானமயமானது திருநீறு. “ச ஞானமாகும்” என்ற சித்தியாரது திருவா திருவருள் சத்தி சொரூபமானது "பராவணப நாயனார். திருநீற்றினை அணிந்து கொள் நலன்களும் உண்டாகும். சர்வ மங்கலங் எல்லாவற்றையும் தூய்மை செய் ஆகிய திருநீறு, உள்ளத்தையும் உடம் elgoatočo epogo gl #ff { // ** *? &&గ, గ
 
 

சுவாமிகள்
ன். சிவ நாமங்களுள் சிறந்த நாமம் இது. உயிர்களின் நோக்கம். துயரங்கள் நீங்க ருநாமம் எங்கும் ஒலிக்க வேண்டும்.
கவே” நளிச் செய்தார் திருஞானசம்பந்தர்.
கூறாது அல்லற்படும் மாந்தர்களின் ன்றனர். துன்பத்தைத் தவிர்த்து இன்பத்தைத் அறியாது துன்ப நீக்கத்துக்கு வேறுவேறு க்க இரும்பைக் கடிப்பது போலும் என்க. ாளம் உருகி உரைப்பவர்க்கு அரிய காரியம் மரத்துவத்தையளிக்கவல்லது. பிறவாத
s
ர் றில்லை
ofriss
ஆவர்
பனிறே
-திருமந்திரம்
ய கொலுவில் அடியார்கள் "அரகரா”
போல் முழங்கும்” என்று கொலுவகுப்பில்
ானமுறை
முழங்க ஒரு பால்”
க்கின்படி ஞானமே சத்தியாகும். ஆதலின் ாவது நீறு" என்றார் திருஞானசம்பந்தமூர்த்தி வார்க்கு நோயும் பேயும் விலகும் எல்லா களும் பெருகும். தீவினை கருகும். வது பசுவின் சாணமேயாகும். அதனால்
ர்றவனே தண்த வாழ்ந்த அறவோன்.
ޙ __ */އ 3 اسمی x 葛 دسمبر 8:محمد 388 */ ممبر

Page 53
uDI தவம் புரிந்தவர்க்கே திருநீற்றில் மிக்க பாவியருக்குத் திருநீற்றில் அன்பு உண்டா எத்தனை பாவங்களைப் புரிந்தவராயி பாவங்களைச் செய்தவராயினும், விபூதியை முன்செய்த பாவங்களினின்றும் விடுபட்டு ெ பெருமையடைவார்கள்.
யாது பாதகம் புரிந்தவராயினு பாதகங்களில் பஞ்சமா பாத பூதி போற்றிடில் செல்வராய் ! தீது தீர்ந்தனர் பவுத்திர ராகி
சிவதீட்சை பெற்று ஒவ்வொருவரு திருவருளைப் பெறவேண்டும்.
திரிபுண்டரமாகத் திருநீறு பூசும்போ ஒன்று சேருதல், அதிகமாக விலகுதல், வை வேண்டும். நெற்றி, மார்பு, தோள் ஆகிய ஏனைய அங்கங்களில் ஒவ்வோரங்குல நீ கீற்றாக அழகாக அணிதல் சிறப்பு.
மூன்று வேளையும் இவ்வாறு திருநீ முடியாதுபோனால் ஒருவேளையேனும் முன தரித்தவர் உருத்திர மூர்த்தியேயாவர். இ திருநீற்றினை அணிந்து பதி தருமம் புரிலே
இறைவனுடைய திருவடிகளைப் பூசி ܬ ܐ தந்த கரணங்களால் அவரைப் பூசிக்கவில்ை i பூஜா என்ற சொல் தமிழில் ஐகார மலங்களைப் பூர்த்தி செய்து, ஜா- சிவஞா பூஜை செய்கின்ற நேரமே நம்முை பிறப்பே உயர்ந்த பிறப்பு பூஜை புரியாத
“உம்பர்கள் ஸ்வாமி நமோநம
ஒனர்டொடி மோகா ந உண்புகழேபாடி நாணினி அணி துய்ந்திட வினாள்பட
பூஜை செய்யத் தொடங்குமுன் இறைவனைத் தியானிக்க வேண்டும். அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே, நீசா, AhhzzeeAeAJheAeLAAhJL 0hAheAeA AAhJAYSeeTMYh0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Blfg. னும், பெரியோர்கள் இகழ்கின்ற ஐம்பெரும்
தும் இகழும்
கரெனினும்
உலகெலாம் போற்றத்
யே திகழ்வார்
-உபதேச காகர்டம்
ம் முறைப்படி திருநீறு பூசி இறைவன்
په
து, இடையில் துண்டுபடுதல், ஒன்றுடன்
று திரிபுண்டரமாகப் புனைதல் வேண்டும். ]றப்படி திருநீற்றினைத் திரிபுண்டரமாகத் |வ்வண்ணம் உயர்ந்த திரிபுண்டரமாகத் பார் நிகரில்லாத மும்மூர்த்தி மயமாவார் ய சிறந்த சாதனமாகிய திருநீற்றினைப் களை மூடர் என்பதில் என்ன தடை?
த்தலே பிறவியின் பயனாகும். இறைவன் லயானால் நன்றி மறந்த பாவம் எய்தும். ஈறுபெற்றுப் பூஜை என்று திரிந்தது. பூனத்தை உண்டாக்குவது. டய நேரம். பூஜை செய்கின்ற மனிதப் நாள் வீணாளாகும். எம்பெருமானே நமோநம
іиот п5шо என நாளும்
புடனாசார பூசைசெய்
ாதருள் uffieນmGມ”
-திருப்புகழ்
ருக்கட்டும் శ్నభ్యస్ట్రోఫీ
இந்தத் திருப்புகழ் அடிகளைக் கூறி

Page 54
கரையேற அறிவுநூல் கலாமுடர்:
பிறவியாகிய பெருங்கடலில் வீழ்ந் கூடிய சாத்திரமாகிய கப்பலில் ஏறவேண ஏறலாம்.
உலகிலுள்ள நூல்கள் யாவும் நூல்களையே கற்கவேண்டும். அதனாலே என்றனர். அறிவு நூல்களாவன: பன்னிரு நூல்களும் அதன் வழி நூல்களுமாகும். சில நமது ஐயந்திரிபு மயக்கங்களை அகற்றி 2 அநபாயன் என்ற சோழமன்னன் சீவ அமைச்சராகிய சேக்கிழாரடிகள் “ஏ மன்ன பயில்வதனால் பயனில்லை. சிவநூலைப் கடித்தல் கூடாது" என்று அறிவுரை கூறி ஆதலின், அட்டைப் பகட்டுடன் ச நூல்கள் பல. அறநெறியைத் தாங்கி நிற்கு தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல் படித்து உலகம் உய்வதாக. நெறியிலே நிலா மூடர்:
நெறி என்பது வழி என்க. ஒரு ஊ கண்ணிற்கண்ட வழிகளில் எதுவாயினும் சென்றால் குறிப்பிட்ட இடத்திற்கு போய் ே அதுபோல், பரகதியை நாடிவந்த நாம் உல தவநெறியிற் செல்லுதல் வேண்டும். அந்த வேண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திரு வேண்டிப் பெற்றனர்.
“தவநெறி தனைவிடு தாண்டு கா6 கால்போன வழியிலே நடக்கும் பேதைtை இடர்படுவோர் மூடர்கள் ஆவார்கள். epuè eflersfluun epLr:
அறம் எது? அறம் அல்லாதது கடைப்பிடித்து, அறப் பண்புட வாழ்தல் ே "அறனை மறவேல்” என்றார் ஒளவைப் பிரா இறைவன் சூரபத்மனுக்கு எண்ணி அண்டங்களையும் ஆள்வாய் அறநெறியினி வெல்லும் என்று அருளிச் செய்தனர். ஆத6 உலகுக்கு அறிவுரை பகரவந்த ஒ
விரும்பு” என்று கூறியதையும், திருவள்ளு
முயற்சி செய்துபார் அது
EzZzzzzxzZZZZZZZZZZZzzzzzzzzzzzzzz
座
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த உயிர்கள் ஆசாரியனாகிய மீகாமனோடு டும் என்க. ஏறினால் முத்தியாகிய கரை
நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த ய திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை” திருமுறைகளும் பதின்னான்கு மெய்கண்ட t ஞானபோதம் முதலிய ஞான சாத்திரங்களே
ச் சிவப்பேற்றை அளிக்கும். لي" கசிந்தாணி என்ற அவநூலைப் படித்தபோது, ர் பெருமானே! இது அவதூல். இதனை நீ படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு HATÎT. கூடி வெளிவந்துலாவும் அறிவை மயக்கும் நம் நூல்கள் சில. ஆதலின் அறநெறியைத் / , ஆன்றோர்கள் கூறிய அறிவு நூல்களைப்
*議 p.
ருக்குப் போகவேண்டும் என்று நடப்பவன், X அதிலே நடக்கமாட்டான். எந்த வழியிற்: சரலாமோ அந்த வழியில்த்தான் நடப்பான். கில் காணப்படும் அவநெறிகளிற் செல்லாது, தவநெறி இறைவன்பால் வேண்டிப்பெறுதல்
லியை” என்றார். கூந்தலூர்த் திருப்புகழில் பப் போல் மனம்போன வழியிலே சென்று
*றும் வழுவுவாயென் நமது சக்தி உன்னை ல்ெ அறநெறியினின்றும் வழுவுதல் கூடாது.

Page 55
O வலியுறுத்தல்” என்ற அதிகாரத்தினைக்
அதிகார இயைபு கூறவந்த பரிமே! (அறம் பொருள் இன்பம் என்ற) அம் மூ போலாது, அறன் இம்மை மறுமை வீடு என் வலியுடைத்து” என்று கூறுமாறு காண்க.
சிறப்பினுஞ் செல்வமும் ஈனு ஆக்கம் எவனோ உயிர்க்கு
நரகேழிற் புரள வீழ்வர்:
மேலே கூறிய மூடர்கள் ஏழு ந வீழ்வார்கள்.
ఢ as: S.
கெளரவிப்பு நிகழ்வின்போதுநன் கப்பட்டவர்களில் திரு க. கனகராசா, க. ஆனந்தராசா ஆகியோர் காணப்படு
gugagorgouillés positio
 
 
 
 
 
 
 
 
 
 

काळ- P றியதையும் உற்று நோக்குக.
லகள், "அம் முனிவரால் உணர்த்தப்பட்ட *றினுள், ஏனைப் பொருளும் இன்பமும் னும் மூன்றையும் பயத்தலான், அவற்றின்
b அறத்தினூஉங்(கு)
-திருவள்ளுவர்
கங்களில் புரண்டு துன்புறும் பொருட்டு
బహిణిజ్యేష్టకష్టస్భణి
ைைஆதீன முதல்வருடன் கெளரவிக் ருெ சிவ. ஆறுமுகசாமி மற்றும் திரு

Page 56
குணச்சுடர்மலரு RDD BENDENSafl-RDD8Drdtagaway R 3)
தலைமையுரை:
இந்நிகழ்விற்கு தலைமை தாங்கிய த தனதுரையில் இம்மலரானது பல சிறப்புக் தற்குரியது. இதற்கு மூல வேராக ஆச்
படுத்துவதோடு வளர்ந்துவரும் இளம் சமு மலர் பேணப்படுகின்றது என்று கூறி நிகழ்
gepčičSlababičodů čřepelí5lábezpáno U42323-23,3724 R2-SUV-ARA 23x4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வழங்கியோரைகோரவிக்கும்நிகழ்வு DD
பேரவையினால் வெளியிடப் ஆக்கங்கள் வழங்குவோரைக் கெளரவிக்கும் நில் 30012009 வெள்ளிக்கிழமை மிகவும்
裂
ருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் 5ளுடன் மாதாந்தம் வெளிவருவது போற்று சிரமமும், ஆக்கங்களை வழங்கிவருகின்ற லர் வெளியிட்டகாலம் 1998 - 2008 வரை
தாயத்திற்கும் ஊன்றுகோலாக ஞானச்சுடர் R வினை வழிநடாத்தினார்.

Page 57
ஆசியுரை வழங்கிய நல்லை ஆதீன சுவாமிகள் ஆச்சிரமம் ஆற்றும் பணிகளை வளர்ச்சி 11வருடம் கடந்து 12ஆம் ஆண் சாதனையாகும் என்று கூறியதோடு தொடர்ந்து மனம் சலிப்படையாது வழங்குவதற்கு இந்நி பதினொரு வருடத்தில் மூன்றாவது முறை
போற்றுதற்குரியது என்று கூறி தனது ஆசிய
புராண வித்தகள் திரு சிவ சண்முகவி ஆச்சிரமம் ஆற்றும் பணிகள் யாவும் மிக நேர் வாகவும் விளங்குகின்றது. இப்பணிகள்மூலம்
சிறப்புரை:
ஞானச்சுடர் மலரின் வளர்ச்சிப் படிகள்
மலர்களின் பலவிதமான வளர்ச்சியினை சபை தானும் ஒரு எழுத்தாளன் என்ற வகையில் இ என்றுகூறி இப்படியான நிகழ்வுகள் இங்கே மட்டு இடம்பெறுவதன்மூலம் கட்டுரையாளர்கள் பு திண்ணம் என்று உறுதிபடக்கூறியதன்மூலம் தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
சிறப்புரையினைத் தொடர்ந்து ஞான வழங்குவேர் வரிசையில் திருமதி யோகேஸ்வ தொடர்பான அனுபவங்களை சிறப்பான முன மலரின் சிறப்பினையும் எடுத்துக்கூறினார். அ( செல்வவடிவேல் அவர்கள் தனது கருத் எழுத்தாற்றலுடன் நேர்த்தியாக வரவேண்டும் கருத்துக்கள் சென்றடைய வேண்டுமெனவும் தைமாத ஞானச்சுடர் மலரின் வெ6 அருளானந்தம் நிகழ்த்த மலருக்காகிய மத அவர்கள் நிகழ்த்தினார்கள். அதனைத் தொ ஆக்கங்களை வழங்கியோரை நான்கு பிரிவா வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.
 
 
 
 

,*. وہ شہمیر ہنو‘‘۔ (65
குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சிறப்பித்துக் கூறியதோடு இம் மலரின்
யாக இந்நிகழ்வு இங்கே நடைபெறுவது புரையை நிறைவுசெய்தார்.
சந்நிதி வேற்பெருமானின் அருளாட்சி இங்கு தாடு ஆச்சிரமத்தின் பணிகள் மென்மேலும் ரைமூலம் வாழ்த்தி வேண்டினார்.
எனும் தலைப்பில் இளைப்பாறிய ஆசிரியரும் ாகள் நிகழ்த்தினார்கள். அவர்தம் உரையின் இற்றைவரை வெளிவந்து கொண்டிருக்கும் யில் உள்ளவர்களுக்கு எடுத்துக்கூறியதோடு ந்நிகழ்வானது ஒரு காத்திரமான செயற்பாடு }மல்லாமல் பல மலர் வெளியீடுகளின்போதும் துப்பொலிவுடன் வலம்வருவார்கள் என்பது தனது எண்ணக்கருத்தை வெளிப்படுத்தி ச்சுடர் மலருக்கு தொடர்ந்து ஆக்கங்களை ரி சிவப்பிரகாசம் அவர்கள் தனது ஆக்கங்கள் றயில் பகிர்ந்து கொண்டதுடன் ஞானச்சுடர் டுத்து கட்டுரையாளர் வரிசையில் திரு இரா. துக்களையும், ஆக்கங்கள் எவ்வாறான என்பதையும், மக்களுக்கு இலகுதமிழில் விளக்கிக் கூறினார்கள்.
பும் ஒன்றி வாழ்வதில்லை.
క్రిత్రస్తాడికైట్రేలిశ్రzā42%

Page 58
திருமதியே
திரு காரை
திரு சிவச
gigs ept
திருமதி சிக்
திருவசகர்
2. தாமரைப்பூ கேடயமும் பொன்ன
திருஇரா. 6
திருமதிசந்
திருகு அய்
திருஇ சார்
திருநா. நல்
திருமூ, சிவ
3. வட்டக்கேடயமும் பொன்னா
திருத சுகந்தன்
திருக நித்தியதசிதரன்
திருக தெய்வேந்திரம்
திருகு, நவரத்தினராக
Sg5 R.V. asisarmið
திருவான், சுகந்தன் திருநயினை விஜயன்
4. பொன்னாடை வழங்கிக் கெள
அடுத்து தைமாத ஞானச்சுடர் மலர் சுவாமிகள் மக்களுக்கு ஆச்சிரமத்தின் ஆக்கங்களை வழங்குவோருக்கு சில வேண் நிகழ்வினை சிறப்பித்த அனைவருக்கும் ஆச் 63 நாயன்மார் குருபூசையுடன் மாகேசுவர பூ முடிவடைந்தது.
பணக்காரரை அழிப்பதன்மூலம்
ಒಂ4
 

ரம சார்பில் நன்றி கூறியதுடன் தொடர்ந்து
சையும் நடாத்தப்பட்டு நிகழ்வுகள் இனிதே
ččj.

Page 59
மூலமும்
70 fi/Tóð L16V 466ö ப-ரை. நூல்பல- (அறிவை வளர்க்கிற) நூல்
77. நெற்பயிர் விளை ப-ரை. நெற்பயிர். நெல்லுப்பயிரை, விளை
72 நேர்பட ஒழுகு ப-ரை. நேர்பட- (உன் ஒழுக்கம் கோணாட 73. நைவினை நணுகேல் ப-ரை. நை (பிறர்) கெடத்தக்க, வினை- (தி சாராதே.
74. நொப்ய உரையேல் ப-ரை. நொய்ய- (பயன் இல்லாத) அற்ப வார் சொல்லாதே.
75. நோய்க்கு இடங் கொடேல் ப-ரை. நோய்க்கு வியாதிகளுக்கு, இடங்கொ செய்து) இடங்கொடாதே. R 76. பழிப்பன பகரேல்
ப-ரை. பழிப்பன. (அறிவுடையார்களாலே) பகரேல்- நீ பேசாதே. இழிசொற்களாவன: சொல் என்கின்ற நான்குமாம்.
77. பாம்பொடு பழகேல் ப-ரை. பாம்பொடு- (பால் கொடுத்தவருக்கு போன்றவர்களுடனே, பழகேல் நீ சவகாச 78. பிழைபடச் சொல்லேல் ப-ரை. பிழைபட வழுக்கள் உண்டாகும்படி
79 பிடு பெற நில் ப-ரை. பீடு- பெருமையை, பெற- பெறும்படி
80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் ப-ரை. புகழ்ந்தாரை- உன்னைத் துதி செய் காப்பாற்றி, வாழ்- நீ வாழு.
GIUGD &DF? 4- && /: %8}?ތބ;&88ރ/ޙގ2-8¥ /ގއ. 8875&/2%*/ޗއިޖީ&
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர்
செய்த kaip
உரையும்
கள் பலவற்றையும், கல்- நீ கற்றுக்கொள்.
(நீ வேண்டிய முயற்சி செய்து) விளைவி.
}ல்) செவ்வைபட, ஒழுகு- நீ நட.
வினைகளை, நணுகேல்- (நீ ஒருபோதும்)
ாத்தைகளை, உரையேல் (நீ ஒருபோதும்)
டேல் (அவபத்தியம் முதலானவைகளைச்
பழிக்கப்படுவனவாகிய இழி சொற்களை, பொய், குறளை, கடுஞ்சொல் பயனில்
ம் விஷத்தைக் கொடுக்கிற) பாம்பைப் ந் செய்யாதே.
GHతిబు (நீ ஒன்றையும்) பேசாதே.
பாக, நில்- (நீ நல்லவழியிலே) நில்.
து அடுத்தவரை, போற்றி (கைவிடாமற்)
(தொடரும்.
jčbě5 elipůzpL.
.y *& ، asakaawawakasa% نمي Y"ہ۔°2% 0 LehhMAhAAe 0AhJ ShShAhAS SAhAAJSJA heq AAAA AAA

Page 60
O O சந்நிதியான் ஆச்சி விகடகவி மு. திரு பஞ்சமும் பசியும் வாட் பசித்துடல் துடி தஞ்சமெமக் இல்லை ெ தவித்துளம் பன கஞ்சிக்கும் வழி அறிய &BITS, Lj600TLD 856 நெஞ்சத்தில் கவலை ெ நித்தமும் வாழ்ந் துஞ்சியே மாழ்வது அ6
துணையில்லை அஞ்சிட வேண்டாமென் ஆதரிக்கும் ஆச்
பசியுடன் வருவோற் கெ பாய் விரித்து அ ஆசிகள் பலவும் நல்கி அன்புடன் வரவே நேசித்து உபசரித்து நா
நீரதும் பருகத் புசித்திடப் பருப்பும் சோ பூசனிச் சாம்பாரு பசியதைப் போக்கும் ப பாருக்கோர் உள் ஆசிகள் பலவும் பெற்றி அற்புதத் தொன அன்பதும் பண்பும் சேர ஆற்றிடும் சே6ை இன்புறு இச் சேவைக்கீ
ஈழத்தில் எங்கு துன்பத்தா6J துவண்டு ே துணையிலா ஏன் அன்னமிட்டுப் பசியைப்
அற்புதச் சேவை எண்ணரும் இச் சேவை ஈசனார் உவந்ே நன்று நன்றுமது சேவை நாநிலம் வியக்கு மவற்றி ஒரு வெடி. அதுதானாக வைழக் Eg is 2222 2.72 2
 

ரமம் வாழி நீருண்.
நாவுக்கரசு அவர்கள்
துடிக்க யன்று தபதைக்க TI ன்டறியார் காண்டு திடுவார்
gó என்றவர்க்கு
சிரமம்
606)ITb மர வைத்து
வற்று நின்று
தந்து
றும் நம் ஊற்றி Tsiig, பமையன்றோ?
ாடு வாழி!
18560ii (LITLD
660 பாகும்
ழகட்கு போக்கும் யன்றோ? தன்னை 5 ஏற்பர்
தன்றோ! ჯგ % காது, நீதான் அதற்கு தீமூட்ட வேண்டும்.
, 2ދ &ދ_5.7¥ / 4ރ ގް

Page 61
அன்பதும் சிவமும் வே அறிவிலார் அற அன்பது சிவமே என்று அறிவுளோர் அ அன்பொடு அன்னம் இ அது சிவத் தெ அன்பின்றி அன்னம் இ ஆகும் பலன் 6 அன்பொடு குழைத்துச்
அருகிருந்து அ அனபாககு அனபனான ஆறுமுகன் காt
ஆரிந்த சேவைக் கெல்
அதிபதி என்று பேரின்றி சேவை செய்
பெருமக்கள் ஒt தேரினில் பவனி வந்த
தெய்வமாம் மு பாரினில் இது போன்றே பார்ப்பதே அரிது
பேர் ஊரைச் சொல்லா பெரும் தொண்(
கருணைமா மன ஊர் பேரைச் சொல்லிக் உலகத்தார் புக சீர் மேவு சிவலோகத்தி செல்வது அரித
வாழ்க உம் அரிய தெ வானவர் வியந் வாழ்க நற் தொண்டர்
வயிறார உண6 வாழ்க நும் சைவத் ெ வையகத்திற் ே வாழ்க சீர் அடியார் எ6 வையகத்து நிை
பெரும் திட்டங்கள்கூடச் சிதறிது கி 22/2/2******24
 

றென்று
யச் சொல்வார்
றியச் சொல்வார்
LT6) ாண்டே என்றார்
LT6) துவுமில்லை சோற்றை ன்பாய் ஊட்ட
அண்ணல் பான் உம்மை
)6)sib
கேட்டால்
ன்றுகூடி
ருகன் என்றார் ாரை து என்பேன்
வண்ணம் டு செய்தால் மட்டும் கந்தன் ழை பொழிவானன்றோ F செய்தால் ழ்வரன்றி ற்கு FTLb 8560örtoñT
ாண்டு
து போற்ற 6T606).Th
பு நல்கி
தாண்டு 5frir S) 666) Dust 85
b6)Tib
லைத்து வாழி.
Igladvocrhlaði&Dvoætlað ðflögÓlaldeb.
SLLeeMhAhJe Ahkh0SYeAhAhJtkeSeAA

Page 62
நமசிவாய மூர்த்திகளின் மக தொடக்கம் 02.02.2009வரை ெ
யூரீராம கிருஷ்ண விஜயம் நூ چه= | மகளின் உயர்தரப் பாடசாலை
திருமதி புனிதவதி சண்முக چه= | y நாடகநூல் வெளியீடும் அ6ை மகளிர் கல்லூரி மண்டபத்தில்
o0- அகில இலங்கைச் சைவப்பு வழிகாட்டல் வகுப்புக்கள் 1402 மகாவித்தியாலயத்தில் ஆரம் சங்கத்தின் 48ஆவது ஆண்டுநி 01.03.2009 அன்று நாவலர் மக
OO- யாழ்ப்பாணம் சைவபரிபாலன நாச்சியார் தின நிகழ்வு 19022 இடம்பெற்றது.
O0- சந்நிதியான் ஆச்சிரமத்தில் 2
அமைதியும் சமாதானமும் நில6 கூடியிருந்த அடியர்கள் அனை ஈடுபட்டனர்.
சுவாமி விவேகானந்தரின் ஜெய வித்தியாலயத்தில் "ஆளுமை சாரதா சேவாச்சிரம பீடாதிபதி சு வழங்கினார்.
சிவத்தமிழ்ச் செல்வி கலாநி چه= { தினத்தையொட்டி அன்னாரது வ paapua oaab oda
*多警 ^*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

,'صحم** ممبرانی... سم۔ ‘‘in a Y " هي " " سم سم** ”ہ پرسد..............
ஞானச்சுடர்
சிதறல்
ாவடுதுறை ஆதீன குருமுதல்வர் அருள்திரு ரத் தலைநாள் குருபூசைவிழா 24.01.2009 ாடர்ந்து 10 நாட்கள் நிகழ்வு இடம்பெற்றது.
ல் கண்காட்சி 10022009 அன்று வேம்படி
பில் இடம்பெற்றது.
பிங்கம் அவர்களின் "நாடகம் நாட்டியம்" வக்காற்றுகையும் நிகழ்வு யா/ உடுப்பிட்டி
11.02.2009 அன்று இடம்பெற்றது. مهمی
லவர் சங்கத்தினால் சைவப்புலவர் தேர்வு 2009 அன்று தொடக்கம் வண்ணை நாவலர் பமாகிய்ள்ளன. அத்துடன் சைவப்புலவர் றைவும் சைவப்புலவர் பட்டமளிப்பு விழாவும் 5ாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
சபை வருடாந்தம் நடாத்தும் புண்ணிய 009 அன்று நாவலர் ஆச்சிரம மண்டபத்தில்
0.02.2009 வெள்ளிக்கிழமையன்று நாட்டில் 魏 வேண்டும் என வாராந்த வெள்ளி நிகழ்வில்
பற்றிய தலைப்பில் பூரீ இராமகிருஷ்ண ưIIfì சித்ருபா s e .
தங்கம்மா அப்பாக்குட்டியின் ஓராண்டு
அவனே உண்மையான அரசன்.

Page 63
இந்து மாமன்றம் வேண்டியுள்ள
so தேசிய இளைஞர் சேவைகை
பணிப்பாளராக 13 வருடமாகக் மூர்த்தி வடமாகாணப் பணிப்ப
O0 தேசிய கலை இலக்கிய போ பிரிவாக நடாத்தப்பட உள்ளன கலாச்சார உத்தியோகத்தர்களுட கேட்கப்பட்டுள்ளது.
O0 நாட்டில் அமைதிவேண்டி இந்: 堡 ஆதீனத்தில் 22.02.2009 அன்று பொது அமைப்புக்களின் பிரதிநி ஈடுபட்டனர்.
செல்வச்சந்நிதி ஆலயத்தில் இ
O3O32O09 orreál 19 Gardamuů
கார்த்திகை விசேட 2
26.03.2009 பங்குனி 13 விய
வருடாந்த சகஷர காலை 8மணி சங்
10LD6oos gril
11மணி சன
usolo 12D60of 6ic
28.03.2009 unsof 15 erací ஆலய கும்பாபிஷே சகஸ்ர மகா சங்க காலை 8மணி சங்
10மணி சங்
11மணி சன
பகல் 12மணி விே
30.03.2009 ungsof 17 திங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tr L్య 2 ஞானச்சுடர் பயங்களை தந்துதவுமாறு அகில இலங்கை jol. R
ா மன்றத்தின் யாழ் மாவட்ட உதவிப் கடமையாற்றிய உயர்திரு தி. சிவதெட்சணா ளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
டிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக 3 1. போட்டியில் பங்குபற்றுபவர்கள் பிரதேச ன் தொடர்புகொண்டு விபரங்களை பெறுமாறு
நு அமைப்புக்கள் ஒன்றிணைந்து நல்லை இந்துக் குருமார்கள், ஆதீன குருமுதல்வர் திகள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையில்
டம்பெறும் விசேட தினங்கள்
உற்சவம்
mgedt
மகா சங்காபிஷேகம் 5Ꮖllk60ᎠᏌ காபிஷேகம்
முக அர்ச்சனை சட உற்சவம்
க தினம் ாபிஷேகம் தப்பூசை காபிஷேகம் ாமுக அர்ச்சனை சட உற்சவம்
கள்
உற்சவம் சிறப்பான பகுதி.

Page 64
மாகவும் அடக்கமாகவும் வழிபாடு செய்வார் கள். இன்னும் சிலர் முருக நாமங்களை உச்சரித்தும் தேவார திருவா கங்களை ஒதியவாறும் வழிபடுவார்கள், வேறு சிலர்
உரிமையுடன் கதைத்து கண்ணிவிட்டு
f4f4f4 } */**
மக்கள்கிறதாகை அதிகம்தான், கி
 
 
 
 
 
 
 
 

as 22 ஞானச்சுடர்
*Nx
ஏற்படின் அதட்டி மிகவும் நெருக்கமான உறவுக்காரருடனோ அல்லது நண்ப ருடனோ உரையாடுவதுபோன்று தமது பக்தியை வெளிப்படுத்துவதையும் நாம் பர்த்திருக்கின்றோம். ஆனாலும் சந்நிதியான்
களுக்கு அருள்பாலித்துவருவதை நாம்
காணமுடிகிறது. அதுமட்டுமல்ல தமது

Page 65
". . జ్ఞ్కణా? ** **T
கருணைத் தெய்வமாகவும் சந்நிதியான் A விளங்குகின்றான்.
இதேபோன்று சந்நிதியானை வழி பட வருகின்ற அடியவர்களும் சந்நிதியான் மீது கொண்ட மிகுந்த பக்தியினால் A ஆலயத்திற்கு ஒவ்வாத எவ்விதமான செயற்
அவ்வாறு அல்லாமல் சந்நிதியில் ஒருவர் தெரிந்தே தவறுகளைச் செய்தாலோ
அல்லது ஆணவத்துடன் செயற்பட்டாலோ
பாடுகளைச் செய்தவர்கள் இறுதியில் மற்றவர் பர்த்து பரிதாபப்படக்கூடிய நிலைக் குத்தான் தள்ளப்படுவார்கள். காலம் கால மாக இது சந்நிதியில் நடைபெற்று வரு வதை நாம் கண்டும் கேட்டும் வருகின்றோம். அது மட்டுமல்ல தற்பொழுதும் எமது கண் முன்னாலேயே இவ்விதமான சம்பவங்கள் நடைபெறுவதையும் நாம் காணமுடிகின்றது. 1950ஆம், 1960ஆம் ஆண்டு தசாப்த காலங்களில் ஆலயங்களில் உற்சவ
ஆலயச்சூழலில் வானுயரச் சப்பறம் கட்டி மற்றும் வாழை, மூங்கில் முதலானவற்றால் சோடனை செய்தும் திருவிழாக்களை கோலாகலமாக நடாத்தி மகிழ்கின்ற ஒரு சாதகமான சூழ்நிலை நிலவியது.
இவ்வாறான திருவிழாக்களில் எல்லா வயதுப்பிரிவினரும் பங்குபற்றி பார்த்து மகிழுகின்ற ஒரு மகிழ்ச்சியான காலகட்டமாகவும் அது விளங்கியது.
 
 

* **్మలో
ஞானச்சுடர்
லோரும் ஒன்றுகூடி ஆண்டவுனை.ழகிமைப் படுத்தல், சிறப்படையச் செய்தல் என்ற வகையில் இவ்வாறான விழாக்கள் எல்லா இ மட்டத்தினராலும் வரவேற்கப்பட்ட ஒரு விடயமாகவே விளங்கியது.
தில் கிருபானந்த வாரியாரின் இசைச் சொற் s பொழிவு, சுட்டிபுரம் அம்மன் ஆலயத்தில் “ சீகாழி கோவிந்தராஜனின் இசைக்கச்சேரி, A
ஆகியோரின் பக்திப்பாடல், ராஜசுலேசனா S குழுவினரின் நடன நிகழ்ச்சி என தென்னிந்2
தியாவிலிருந்தும் புகழ்பூத்த கலைஞர்கள்
தக்கது. இத்தகைய செயற்பாடுகளால் ஆலய உற்சவங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகின்ற ஒரு சூழல் அப் 畿 பொழுது நிலவியது. R
மேலும் 1970ஆம் ஆண்டு தசாப் 缀 தத்தில் இறக்குமதித் தடைச்சட்டங்களால் s செத்தல் மிளகாய் போன்ற உப உணவுப் பொருட்களின் விலைகள் மிக உச்ச
நிலைக்குச் சென்றதால் யாழ்ப்பாணத்து 2 விவசாயிகள் யாழ்ப்பாணத்திலும், வன்னி நிலப்பரப்பிலும் இவற்றை செய்கை பண்ணி குறுகிய காலத்தில் செல்வந்தர்களாக
மாறுவதற்கு ஒரு சந்தர்ப்பமும் கிடைத்தது.
இதனால் இக்காலகட்டத்தில் யாழ்ப் பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வன்னி நிலப்பரப்புக்குச்சென்று குடியேறியதையும் அவர்களுடைய சந்ததி 数
ĝi
நீதரணியில் தரற முயற்சிக்காதே.

Page 66
யினர் இன்றும் வன்னியில் வாழ்ந்து
படுத்துவது பொருத்தமானது. மேலும் இத்தகைய சமுதாய மாற்றங்களை வெளிப் படுத்தும் வகையில் “வெளிக்கிடடி விசுவமடுவுக்கு" போன்ற நாடகங்களும்
நகைச்சுவை நாடகங்களும் உற்சவ காலங்களில் சில இடங்களில் மேடை ஏற்றிய நிகழ்வுகளையும் நாம் மீட்டுப் பார்ப்பது பொருத்தமானது.
இவ்வாறு சமுதாயத்தில் ஏற்பட்டுச் சென்ற பல்வேறு மாற்றங்களின் ஓர் அங்க மாக இன்னொரு நிகழ்வும் ஆலய உற் சவங்களில் அக்காலத்தில் பிரபல்யம் அடையத்தொடங்கியது. ஆம் ஆலய உற் சவங்களில் இரவுத் திருவிழாக்களில் மேளக்கச்சேரியைத் தொடர்ந்து “சின்ன மேளம்' என்ற பெயரில் இளம் பெண்களின் நாட்டிய நிகழ்ச்சிகள் அறிமுகமாகியது.
இந்த நாட்டிய நிகழ்வு தென் இந்திய ஆலயச்சூழலில் ஆடற்கலை களாக நிகழ்த்தப்பட்டதாக நாம் அறிய முடிந்தாலும் யாழ்ப்பாணத்தில் சின்ன மேளம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட இந்த நாட்டிய நிகழ்வுகள்பற்றி பல விமர் 4சனங்கள் தெரிவிக்கப்பட்டன. போட்டித் திருவிழாக்களை நடாத்துதல், அதிகளவு மக்களை ஒன்றுகூடச் செய்தல் என்ற குறு கிய நோக்கங்களின் அடிப்படையில் எமது
இந்தச் சின்னமேளங்களுக்கு எதிராக சில இடங்களில் எதிர்ப்புக்களும் தெரிவிக்
இவ்வாறான விமர்சனங்கள் இருந்த
வலுவான காரணங்கள் வலுவான 24 24}{4** ** * 4
 
 
 
 
 

பொழுதிலும் அந்தந்தக் காலங்களில் பிரபல்யமான செயற்பாடுகளை தங்கள் தங்கள் திருவிழாக்களில் செயற்படுத்தி திருவிழாக்களை சிறப்பாக்க வேண்டும்
களை முன்வைத்தனர். Mox
இவ்வாறான சூழ்நிலையில்த்தான் ஏனைய ஆலயங்களைப்போலவே சந்நிதி
நடாத்துவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. ஆனாலும் 1960ஆம் ஆண்டு தசாப்
தாது ஒரு சிலர் இவ்வாறான சின்னமேள
திட்டமிட்டனர். அதற்கு ஆலய பூசகள்
கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்
மேளமும் ஆரம்பமாகிவிட்டது. சின்னமேளம் ஆரம்பமாகி அதில் நாட்டியம் ஆடுபவர்கள் வழமைபோல் தாம் பாடுகின்ற அந்த முதற்
ஆம் பாடலைப் பாடிமுடியவும் அங்கே அந்த அதிர்ச்சி தரும் நிகழ்வு நடந்:
தேறியது. (தொடரும். கிசயல்களை உருவாக்குகின்றன. LYELeeTSAA AJ0AAJhLkLLL0ShAhJJS S

Page 67
திரு எம்.கே. இை
மின்னனைய வுருவுற்ற ெ மேவியணை கின் விஞ்சுபுகழ் கொண்டதெய் முதலே வரித்த ( உன்னை யெக் கணமும் உலகை வலம் 6 உள்ளொன்று வைத்தியா உசிதகுண மதை இன்னலா வெம்மையே ை
இம்சைப் படுத்து இவ்வளவு காலமுஞ் சோ
இன்னமும் போத வண்மைகொள் சந்நிதியி வாழ்வு கொள் க வடிவேல் கரங்கொண்டு 6 வந்தெமக் கருளு
ஐய நின்னடிமையாம் அ அடியவர்கள் தை அநுதினமும் முனையுளத் அநுரத மும்ப ை கையாறி ரண்டுறுங் கருை
கந்தனே கார்த்தி களி பொங்க வெம்முளங் காட்சி தந்தருளுை செய்ய வேல்வீரனே செங்
செட்டியே செந்தி செப்புதிரு வேரகம் சேருே செய்குவாய் அரு வளமான சந்நிதியில் வலி வாழ்வு கொள் க வடிவேல் கரம் கொண்டு
வந்தெமக் கருளு
 
 
 

ர்வதமக்கருளுவாயே!
2006aLIL anaffassi . ۰8
மல்லிடைநல் வள்ளியை ற முருகா!
வானை யெனு மம்மையை முதலே!
உள்ளத் தயர்க்கிலேம் வந்த உரனே! ம்புறம் பொன்று ரைக்காத ன யீவாய் ரிவ்வாறு எண்ணற்ற
கின்றாய் தித்த சோதனைகள்
விலையோ ல் வள்ளி தெய்வானை யொடு ந்தவேளே வண்ணமயில்மிதேறி வாயே!
ருனிறைவு மன்பன் நீ லவனன்றோ தகலா திருத்தவும் ரியவும் D600T (p65LDITB60Lu
(885uJIT
குளிருற்று நடமாடக் נIII(8u( கதிரையிசனே
லிறையே மொரு மூலனே ளை ஐயா iளி தெய்வானை யொடு ந்த வேளே
வண்ணமயில் மீதேறி வாயே!

Page 68
x ... " : " " " بود. از ۰ بالا
தமிழகத்திருக்கோயில் வரிசை:
DapisI
திரு வல்வையர் அ
(g KD 前 வேண்டுவதே ஈவான்
கண்டாய்” என்று சமயச் சான்றோரால்
: : யம். "திருமறைக்காடு” என்று தமிழிலும், *வேத ஆரண்யம்” என வடமொழியிலும் வழங் ப்பெறும் இத்தலம் திருச்சிக்குக் கிழக்கே நாகபட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோரத்து திருச் : தஞ்சாவூர், நாகபட்டினம், திருத்துறைப்பூண்டி ஆகிய நகரங்களில் இருந்து நேரடி பேருந்து சேவை அடிக்கடி
திருக்கோயிலில் காட்சியளிக்கும்
பரஞ்சுடர் லிங்க வடிவாகவும், திருமணக்
கோலத்து மணவாளராகவும், “யாழைப்
பழித்த மொழியாள்" உடன் உறைபவராக
வும் எழுந்தருளியுள்ளார். "வேதாரண்யம்
விளக்கழகு" என்பர். சொல்லுக்கு ஏற்றபடி
மாலைவேளை வழிபாட்டின்போது வரிசை
யாக சரவிளக்குகள் ஏற்றி வழிபாடு செய்
வது கண்கொள்ளாக் காட்சியாகும்.
வேதங்களால் அடைக்கப்பட்டிருந்த
கோயில் திருக்கதவைப், “பண்ணினேர்
மொழியாழ் உமை பங்கரோ” என அப்பள்
பெருமான் திறக்கப் பாடியதும், “சதுரம்
மறைதான் துதிசெய்து வணங்கும்” என
திருஞானசம்பந்தரால் மூடப்பாடியதுமான
அற்புதம் நிகழ்ந்த பழம்பெரும் பதி.
முனிவர்களும் முசுகுந்தச் சக்கரவர்த்தி
ായി శx
 
 
 

பூப்பாண்ணா அவர்கள்
போன்ற புராண காலத்து மன்னர்களும், பின்னர் வாழ்ந்த சேர சோழ பாண்டிய மன்னர்களும் வழிபட்ட திருத்தலம் இது என ஸ்தலபுராணம் விரிவாகக் கூறுகிறது.
எரிந்து அணையவிருந்த தீபத் தினைத் தூண்டிய காரணத்தால் அந்த எலியை மாபலிச்சக்கரவர்த்தியாக்கிய
பெருமையினை, திருநாவுக்கரசுப் பெருமான்
வாயிலாக மெய்ப்பித்ததை அறிகிறோம். சைவத் திருமுறைகள் இத்
தலத்தை மறைக்காடு, மறைவனம், வேத
O 。楔 வனம், தென்கைலாயம் என்று போற்றிப்
தரிசித்துச் சென்ற ஸ்தலம்.
இறைவனின் திருவிளையாடல் களை “திருவிளையாடற் புராணமாக” தொகுத்துத் தந்த பரஞ்சோதி முனிவர் தோன்றி. வாழ்ந்து மறைந்த பெருமை இந்த நகருக்கும் ஸ்தலத்துக்குமுண்டு. தாயுமானவர் அவதரித்ததும், திருஞான சம்பந்தர் “கோளறு பதிகம்” பாடிய ஸ்தல மும் இதுவே.
இறைவனின் திருமணங்காண கைலயங்கிரியில் முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் குவிந்தமை யால் வடதிசை தாழ்ந்தும் தென்திசை
。
&;
உயர்ந்தும் சமநிலை அற்றுப்போனது.
க்தரிய பண்பு.
- مانند فهمینیم ؟؟؟ محمد مجید. 8 فی گھمنس*A7 X مجھ

Page 69
“எனது திருமணக் கோலத்தை மறைக்கரடி டிற் காண்பிக்கிறேன். தென்திசை தெல் வாயாக" என இறைவன் அகத்தியரைப் பணிக்க, அகத்தியரும் தென்திசை சென்று
இறைவனி: மறைக்காட்டீஸ் இறைவி: யாழைப் பழித்த ெ தீர்த்தம்: வேத தீர்த்தம் (எதி
சுதையினாலான துவார பாலகர் களைத் தொழுது உட்சென்றால் நேராக மூலவர் தரிசனம். மூலவர் வேதாரண்யேசு வரர் சிவலிங்கத் திருமேனியாக உள்ளர். லிங்கமூர்த்தியின் பின்புறம் “மறைக்காட் டுறையும் மணாளர்" திருமணக்கோலத் தில் அழகே உருவாக அம்பிகையுடன் அமர்ந்திருக்கிறார். இம்மணாளருக்கு ஒருமுறை திருமஞ்சனம். திரு மஞ்சனம் முடிந்ததும் சந்தனக்காப்பு சாத் தப்படும். அது அடுத்த திருமஞ்சன C வேளையிலேதான் (அடுத்த ஆண்டு) களை யப்படும். ஆகவே மணாளர் சந்தனம் கம கமக்க ஆண்டு முழுவதும் காட்சி தரு வார் என்பது விசேட செய்தி. சித்திரை
பொழுதில் அகத்தியருக்கு இறைவன் இந்தத் திருமணக்கோலத்தைக் காட்டி அருளினான்.
இத்தலத்தில் கிழக்கு நோக்கிய படி அமர்ந்துள்ள அம்பிகையின் பெயர் “யாழைப் பழித்த மொழியம்மை” என்ப தாகும். அம்பிகையின் குரல் சரஸ்வதி
சுவடியினைக் கையில் ஏந்தியபடி
மணிதனை உருவாக்தவதில் துன்பமு bggezZszZyg2zsgus23
 
 

స్కోలోళ్ల
** vix
s ல் நிருந் அகத் திருக்குல்வாக்களித்தபடி பெருமான் திறன்க்கோலத்தை காண்பித்தருளிய திருத்தலம் வேதாரண்யமாகும். *
ܐܝܼ ܢܼܲܝܵܚܵܐ ܝܵ7:2ܐܶܕܶ
வரர், வேதாரண்யேசுவரர் மாழியம்மை
ரே உள்ள கடல்)
வீற்றிருப்பதைக் காணலாம். சுற்றுப் பரி வார மூர்த்தங்கள் ஆறுமுகள், அன்ன பூரணி, துர்க்கை, தியாகேசர், வீரகத்தி விநாயகர், பைரவர், சூரிய சந்திரர், பள்ளி அறை ஆகியன காணப்படுகின்றன. வெளிப்பிரகாரத்தில் சேர சோழ- பாண்டி யரது தனித்தனிச் சந்நிதிகள் காணப் படுகின்றன. யாழ்ப்பாணத்து "சின்னத்தம்பி நாவலர்” என்பவர் இத்தலத்துப் பெருமான் மீது “மறைசை அந்தாதி” பாடியுள்ளார். ஐந்து நிலைகள் கொண்ட கோபுர வாசலின் இரு மருங்கும், "யாழ்ப்பாணம் வரணி ஆதீனத்தாரால் இக் கோபுரம் கட்டப்பட்டது” என பளிங்குக் கல்லில் பொறித்துள்ளார்கள். இதைப் பார்த்ததும் ஆர்வ மேலீட்டினால் வயது முதிர்ந்த ஒரு அர்ச்சகரை அணுகி விசாரித்தோம். இன்றும்கூட யாழ்ப்பாணம் À வரணி ஆதீனத்துப் பரம்பரையினரின் நிர் வாகத்தில், தமிழ்நாடு இந்து அறநிலை யத்துறையினருடன் இணைந்து கோயில் நிர்வாகம் நடைபெறுவதையும் அறிய முடிந்தது.
அந்த அர்ச்சகர் எங்களைக் கோயில் வெளிவீதியின் பின்புறம் அழைத் துச் சென்றார். வீதிக்குச் செங்குத்தாக (அதாவது கிழக்கு மேற்காக) உள்ள அகன்ற வீதியில் காணப்படும் "குருக்கள் s குடியிருப்பு" அது. அந்த வீதியின் பெயர்

Page 70
கால “அக்கிரகாரத்து வீடுகளை" ஒத்த தாகவே இருந்தது.
அவற்றில் அநேகமானவை வைர மான பனைமர கோப்புசங்கள் கொண்ட வீடுகளாகவே இருந்தன. இதற்கான பனை மரங்களெல்லாம் யாழ். வரணியிலிருந்து கொண்டுவரப்பட்டதாக தனது பேரன் பூட் டன் சொன்ன விபரங்களையும் எம்மோடு
பி.கு:
கோபுர வாசலில் “யாழ்ப்பாணம் இருந்தமையும், வரணியூர் ஆதினத்து
அமைந்திருப்பதுவும், இத்தனைக்கும் ய நிற்பதுவும் எல்லாம், தமிழ்நாட்டின் எந்தத் ! புல்லரிப்பும் பெருமிதமும் இங்கு ஏற்படு வாசனையோ!
“யாழைப் பழித்தன்ன மொ பேழைச் சடைமுழமேல் பின தாழைப் பொழிலுடே சென் வாழைக் கணிகூழைக் குர
பங்குனி மாதத்திற்குரி
OsO32009 togaf 21 efk
*菲 கச் o2. 11.03.2000 மாசி 27புத திரு 12O32OO) Loréfl28
எறி O4, 24.04.2009 பங்குனி1
தனி U , Os, 26.03.2009 unaf 13
Gb
o6. 28.03.2009 பங்குனி 15 செ
* O7, 3O3.2009) பங்குனி 18
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tப்கிர்ந்து கொண்டார். அவரது கூற்று
னது என் sour6u), (35Tuñoù : சுற்றாடலில் உள்ள பழைய வீடுகளும் மரங் ம் வரணியூர் கோப்புசங் கள் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. மறைக்காட்டீஸ்வரரையும், யாழைப்
நிறுத்தி வணங்கித் துதித்து அப்பால் நகருகிறோம். ; 翔
வரணியூர் ஆதீனத்தார் கட்டியது” என்று கட்டுப்பாட்டில் இன்னமும் அக்கோயில் ாழ்ப்பாண பனைமரங்கள் சாட்சியங்கூறி திருக்கோயிலிலும் ஏற்படாத ஒரு வகையான |கிறது. அது இந்த மண்ணுக்கே உரிய
ழி மங்கையொரு பங்கள் ற வைத்தானிடம் பேணில் று ஆழைத்தலை நுழைந்து ங்குண்னும் மறைக்காடே"
--சுந்தரர்
ப குருபூசை தினங்கள் υπηροή சியப்பச் சிவாச்சாரியார் குருபூசை
d நவள்ளுவர் குருபூசை
ിധത്യുജീ பத்த நாயனார் குருபூசை
Gerdarů ன்டியடிகள் குருபூசை மகுரு சாமிகள் குருபூசை
வியாழன் ஆந்தைவேல் சுவாமிகள் குருபூசை
arcus ல்லப்பா சுவாமிகள் குருபூசை
Gerdanů ச நாயனார் குருபூசை

Page 71
"இலக் வழங்குபவர்;~ செல்வன் T. ஜ (முகாமைத்துவபீடமான
சொற்பொழிவு;~ "பெரியபுரா6
(புதிய உயர்
ള് ഉo-os-2cc9 வெள்விக்கிடிசை மு
* 量
சொற்பொழிவு:- "தேவி பாக
வழங்குபவர்;~ திரு அ. குமர
SS சிரேஷ் 离
27-03-2009 வெள்ளிக்கிஓசை மு ஞானக்சுடன் 135ஆவ
பங்குனி
வெளியீட்டுரை:~ திரு வ. கே
ነሻ (அதிபர், யா/தொ மதிப்பீட்டுரை:~திரு காரை ஸ் ஆசிரியர், கன
 
 
 
 
 
 

බීබීණිෂ්ණුඹුණිଜ୍ଞାମାରୁ
O ாந்த நிகழ்வுகள்
*ற்பகல் 10.30 \உண்பனவில்
காட்டும் வாழ்க்கைநெறி"
றர்வுதன் அவர்கள் வண், யாழ் பல்கலைக்கழகம்
முற்பகல் 10.30 சனியளவில் ணம் காட்டும் சைவநெறி' நங்கை சண்முகநாதன் அவர்கள் 穆 கலைக் கல்லூரி)
YžHUJa5ð Io.3 o VSVGOŠMJANTasfallað வதம்’ (தொடர்)
வேல் அவர்கள்
பாளர், யாழ்கல்லூரிவட்டுக்கோட்டை)
들
B *勤
*ற்பகல் 10.20 \9ண்யளவில்
I- 2009)
கணிசமூர்த்தி அவர்கள்
ள்ைடைமானாறு வீ.ம.வி
ல்வி. அருளினந்தம் அவர்கள் கரெத்தினம் மகா வித்தியாலயம்
Trefeg 聶 -- 羹囊袋憂竣襄袋袞囊藝

Page 72
செல்வச்சந்நிதி ஆ
..................*>',
FEBRUARY Mo 2 9 16 23 Tu || 3 || 10 || 17 || 24 4 11 18 25 5 12 19 26 Fr || 6 || 13 || 20 || 27 | -
|| 7 || 14 21 28 Su 1 8 15 22
JUNE
8 15 9 16 10 17 11 18 12 19 13 20 14 21
22 23 24 25 26 27
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GD38/NEWS 2009
Uய முகப்புத் தோற்றம்
ECEMBER