கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2009.04

Page 1


Page 2
சிறுப் ஆக்க பொருள் தருமம் வாழ்பு பெறத்த
அறத்
மறுத்து பொருள் ஒருவ:
நண்ணி விடுதல்
மறப்ே
ಘ್ನಟQuizi ZIII
தொண்றினை யெல்
குருநாதன் கூறினா
உருகாதோ நெஞ்ச
உண்மை
தன்னை
துஞ்சங்
BgiëFIDow
காக்குந் திருவடிகள்
பூக்கும் பொறிவுழியே
தேக்குஞ் சிவானந் # நீக்கமின்றிநிற்கும் 闇 நினைக் ;"Illi:EIT 83 النسا ஐ கடல்சூழ் தொருக்கு துதிக்க மதிதந்த தூ لیا துதிக்க வினைகள் 影 ஐயன் திருமதை தெய்வமென நின்றா TLLLSLLSASASASASASA SS SS SSAASSSAAS
 
 

يتطابقتيلتقيقي لتقنياتفاقيتها لشركاتب سيات التي تخط
குறள்வழி
னும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்(கு) ம் எவனோ உயிர்க்கு,
சிறந்த மோட்சந்தரும், இம்மை மறுமை கண்பும் தரும் ஆதலின் அறத்திலும் மேலான க்க செல்வம் வேறு இல்லை. (31)
தினூஉங் காக்கமு மில்லை யதனை நலி நூங்கில்லை கேடு. 0க்குத் தருமஞ் செய்தலினும் பார்க்க மேலான 0யாதம் இல்லை. அத்தருமத்தைச் செய்யாது பின் மேலான கேடும் வேறு இல்லை. (32)
------------------------
நற்சிந்தனை பனோ குருநாதன் தன்னை
Wgsfls* Raisiru மல் இரப்போர்க்கொன் ரீவரேல் லாந் தொலைந்துபோம் - நல்லைக் ான் பொங்காப்பிங் கிண்டி முவந்து
முழுதுமென்றோதுங் குருநாதன் மறுப்பேனோ தாரணியில் - பின்னையினித் பிறப்புண்டோ சோர்வர்சந் நாமுண்டோ ர்த் தாளென்றுங் காப்பு ர் எந்நாளு மென்மனத்தில்
போகாமல் - நோக்குமென்றும் தத் தேனமுதை யுண்டுமனம் ୍୩୩ 3. ந மடியாரை நீயேநா னென்றுே துந் திருக்கரந்தா னென்னே - இனைக்குங் கவினிலங்கைக் கார்சூழ்நண் லூரான்
ம்வல் வேலைத் துதி 兽 போன்றுன் பாதம்
துகளம் - மதிக்கருளும்
இறுமுகன் வீதியிலே
1ண் தெளி 5
జాకెంతో

Page 3
ான் ஆச்சிரம சைவ
 


Page 4


Page 5
dissoulder 2009 Լ 豪” ਭ ক্ষলক্ষ্ণ","ন্ম జాగ్గా
வட இந்தியாவில். செ ராம பிரம்மம் திரு சைவக்குடும்பம். சேh சைவ சமய பக்தி. ዳጵ5.
பாத்திரமறிந்து பிச்சைகொடு கே. வட இந்திய ஸ்தல யாத்திரை
வேண்டுதல்கள் திரு இந்துசமயத்தில் பெண்கள் செ தொண்டர் தம் பெருமை. (A.
நித்திய அன்னப்பணி திருவிளையாடற் புராண. گB[ வாசகள் கடிதம் *அருட்கவி சீ. விநாசித்தம்பி. செ
ஞானச்சுடர் வேலன். 6.
ஆத்திசூடி ஒள செய்திச் சிதறல்கள் நரை 6. ஆசாரக்கோவை சந்நிதியான் நி. தமிழகத் திருக்கோயில். ഖങ്
vOorloff:-
மணி ஒன்று
வருடசேந்தா தபால்விக சநீாநிதியான் ஆச்சிரம சை6 தொலைபேசி இலக்கம்:- o:
FAX: o2
urólo 656o, Q.D
அச்சுப்பதிப்பு:- சந்நிதியான்கு
፩ኝጇ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ibaba
ஞானச்சுடர் ஜ:
TTLáböíb
ல்வி த. அம்பாலிகா மதி பா. சிவனேஸ்வரி 1. குமாரசாமி நாகேஸ்வரன் எஸ். சிவஞானராஜா
மதி சி. யோகேஸ்வரி ல்வி S.K. சிந்துரா
மகேசு
நுமுகநாவலர்
ல்வி தி. வரதவாணி சிவநேசன்
வையார்
ரியார் சுவாமிகள்
அரியரத்தினம்
)வையூர் அப்பாண்ணா
30/= ரூபா
வுைடன் 285/= ரூபா .ير ما. و و Nä5GORDO LORGS BGCOGA 鹦%
2253ADs A /38/NEWS/2009 4Ü
ஆச்சிறுமம், இதாண்டைமானாறு.

Page 6
OOOO
---
−h−−
-
非
சித்திரைமலர் 2009
αύΠOO
பங்குனிமா வெளியீட்டுரை:-
பங்குனிமாத ஞானச்சுடர் மலருக் பிள்ளை மகா வித்தியாலய அதிபர் திரு வ அவர் தனது வெளியிட்டுரையில் சந்நிதியான் அச்சிரமம் தனது அன்னதா செய்யாமல் சமய, சமூக, கல்விப் பணிக எமது பாடசாலைக்கு என்ன உதவி தேை வழங்குகின்ற அட்சய பாத்திரமாக ச விளங்குகின்றனர்.
மேலும் இம்மலரானது எவ்வள6 சூழ்நிலைகள் என்பன இடைஞ்சலாக கைகூடியுள்ளதால் தொடர்ச்சியாகவி வெளிவருகின்றதோடு, பாடசாலை மான கொள்ளச் சிறப்பைக்கொண்டு விளங்கு
மதிப்பீட்டுரை:~
135ஆவது பங்குனிமாத மலருக்கா ஆசிரியரும், சைவ சமயக் கொள்கைகளு க. நித்தியதசிதரன் அவர்கள் நிகழ்த்தின அவர் தனது உரையில் சைவ மக் மார்க்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர். அ ஊன்றுகோலாகவும். அடித்தளமாகவும் மிகையாகாது. சந்நிதியான் ஆச்சிரம விழுமியங்களைக் கட்டிக்காத்து வருவ சைவசமயப் பண்புகள் போன்றவற்றை ந6 அமைகின்றது.
மேலும் இம்மலரானது புலம்பெயர் சென்று எமது சமயத்தை கட்டிக்காத்து ே அமைந்துள்ளது. அத்துடன் நேரத்தினை இடம்பெற்ற சுடர் தரும் தகவல், பொன்மெ ஆக்கங்கள் யாவும் தரமானவையே என்ப கூடியிருந்த அடியார்களுக்கு சுருக்கமாக: தனது மதிப்பீட்டுரையை நிறைவு செய்த

ஞானச்சுடர்
l
FörL த வைளியீடு
5ான வெளியிட்டுரையினை யா/ வீரகத்திப் கணேசமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினர்கள்.
சந்நிதி முருகன் என்ற பெருமையுடன் னப் பணியை மட்டும் கருத்தில் எடுத்துச் ளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக வ என வந்து நின்றாலும் இல்லையெனாது ந்நிதியான் ஆச்சிரமமும் சுவாமிகளும்
வு பொருளாதாரக் கஷ்டங்கள், நாட்டுச்
வந்தபோதும் முருகனின் திருவருள் பும், சிறப்பாகவும், நேர்த்தியாகவும் எவர்களுக்கு பயன்தரு பாடப்புத்தகமாக நகிறது என தனதுரையை நிறைவு செய்தார்.
ன மதிப்பீட்டுரையினை பொருளியற் கல்லூரி டன் அதீத ஈடுபாடு கொண்டவருமான திரு ார்கள்.
*கள் இறைவனை அடைவதற்கு ஒவ்வொரு ம் மார்க்கங்களுக்கும் சிந்தனைகளுக்கும் இம்மலர் அமைந்துள்ளது என்றால் ந்தினது செயற்பாடுகள் உலக மனித தோடு கடமை உணர்வு, ஒழுக்கங்கள், ன்நெறிப்படுத்துவதாகவும் ஞானச்சுடர் மலர்
நது வேறு நாடுகளில் வாழும் மக்களுக்கும் பணி வருவதற்கு ஒரு வரப்பிரசாதமாகவே b கருத்திற்கொண்டு பங்குனிமாத மலரில் ாழிகள், கவிகள், குறுஞ்செய்திகள் மற்றும் துடன் அவை ஒவ்வொன்றையும் சபையில் பும் தெளிவாகவும் விளக்கிக் கூறியதுடன் ர்கள்.
非
M. n.

Page 7
--
س-t
சித்திரைமலர் 2009
6.
ÖrLfi ödöi
நாம் எல்லோரும் நம் வாழ்வு உய செயலாற்றி வருகிறோம். ஆனால் உயர் ஆவர். அதற்கு என்ன காரணம்? உயர்வு பு தவிர அதற்குரிய வழிவகைகளை நாம் சி அமைவாக நாம் நடப்பதில்லை.
மனம்போல் வாழ்வு என்பார்கள் நினைவிற்கு தக்கவாறுதான் அமையும். எம்மைச் சார்ந்தவர்களும், சமூகமும் நை நமதுள்ளத்தில் பதிந்து இருந்தால் எமது கேடு நினைப்பான்” என்பது முதுமொழி தான் கெடுவதோடு தனது சந்ததியின விடுகின்றான். எனவே நாம் ஒவ்வொருவரு வகையில் வாழ முயற்சிக்க வேண்டும்.
மனதிலே மாசு இல்லாது இருத்த துணியில் மேலும் மேலும் அழுக்குப் பட அறிவுரைகளைக் கேளாதவர் மனதில் உடையவர்களது எண்ணங்கள் எதுவும் உடையவர் நினைத்த கருமங்கள் இறை
மனத்தவர் உள்ளத்தில் இறைவன் எழு
எனவே ஊரார் நலமாக வாழவேண் உயிர்கள் யாவும் இன்பமுற வேண்டும் என் வளமாக்குவோம். நமது உள்ளம் உயர்ந்த சிந்தனைகளோடு நாமும் எமது சமூக
நன்மையையும் அடையமுடியும்.
D

二皿口直
ஞானச்சுடர்
ம் தகவல்
ரவேண்டும் என்னும் சிந்தனையோடுதான் rவு பெற்றவர். பெறுகின்றவர் ஒருசிலரே அடைய வேண்டும் என்று எண்ணுகிறோமே ந்திக்கின்றோமில்லை. சிந்தித்து அதற்கு
1. அதாவது எமது வாழ்வு எம் மன நல்ல நினைவுடன் இருந்தால் அதாவது *றாக வாழவேண்டும் என்னும் சிந்தனை | வாழ்வு சிறக்கும். உயரும். "கெடுவான் .ெ பிறருக்கு கேடுசெய்ய எண்ணுபவன் ருக்கும் அந்த எண்ணத்தை வளர்த்து ம் நம் மனத்தின் கண்ணே மாசு இல்லாத
ல் அனைத்து அறமும் ஆகும். அழுக்குத் டிவதுபோல அற நூல்களைப் படிக்காத, LDTai utguyub. LDT3i 9 60Lu LD615605 நிறைவேறாது. மாசில்லாத மனத்தை பருளால் இலகுவில் கைகூடும். மாசில்லா ந்தருளியிருப்பான்.
ன்டும். உலகோர் நலமாக வாழவேண்டும். ாறு நினைப்பதன்மூலம் எமது வாழ்வையும் ால் நாம் உயர்வுபெற முடியும். இவ்வகைச் மும் செயலாற்றும்பொழுது எல்லாவித
非

Page 8
I-I-I-I-II
F
ຂຶangipaph 2009
orbi65unroddir
dpdb850r orofolabor (
மணியோசை கேட்கு தம்ம மணியோசை கேட்( பணிவான முருகேசு சுவாமி மணியோசை கேட்(
மயில்வா கனஞ் சுவாமி ம
முருகேசுச் சுவாமிய மதிக்கும் மோகனதாஸ் சு
மனமார்ந்த முருகன வருங் காலஞ் சிறப்பாகப்
முருகேசுச் சுவாமிக இரும்பான மனமெல்லாம் ச முருகேசுச் சுவாமிக
கோயி லடியா ரெல்லாம் கு குருநாதன் அன்னமி கோடையிடி மத்தளமும் கு குமிறிடவே பிரசங்க
சந்நிதிஆச்சிரமச் சைவப்பணி சபையோர்கள் நடா சன்மார்க்க பூரீதரனும் அன் சங்கீத கதாப்பிரசங் சந்ததமும் முருகனைச் சிற்
சாமியது சங்கீதம் வந்தனைசெய் தடியார்கள்
மகான் முருகேசுச்
கந்தனுக்கு விருப்பமான அ கால்மலரில் அடியா காசினியில் மக்களெல்லாம் கந்தனது ஆச்சிரமச் ஆச்சிரமம் முட்டமுட்ட அ ஆறுமுகன் சந்நிதிய அடுத்தடுத்து அன்பர்கூட்டம் அருளியைந்து தொ அருள்முருகன் பணியாக அ அன்னமிட்டு விரதப் அயராது தொண்டு செய்யும் ஆச்சிரமத் தார்கை
அண்டன்- முதுபெ
D
DO

ஞானச்சுடர்
lஆசசிரமத்தில் தருபூசை 03.04.2009 - சந்நிதியில் ந தம்மா
குருபூசை நாள் B göbLDT ாநினைவு மண்டபத்தில் ார் குருபூசை வாமியார் நடாத்தும் ருள் குருபூசை பெருங்கால மாயமைய ளின் குருபூசை 5ரும்பாகக் குழைவிக்கும் ளின் குருபூசை நம்பிட்டு வந்திருக்கும் டுங் குருபூசை லவும் சுருதி வாத்தியமும் ஞ்செய் குருபூசை ன் பாட்டுக் கலை த்துகின்ற குருபூசை ணைதாசனும் செய்த கக் குருபூசை தைசெயும் மோகனதாஸ் மழைமூழ்கி சிந்தை பறிகொடுத்த சாமி குருபூசை |ன்னதான மிட்டவனின் ர் தொழும் குருபூசை
கண்டுகேட்டு அவனைப் பாடும் 5 Ꮼ505lᏗ!6008 டியார்கட் கன்னமிடும் ான் குருபூசை
அத்தனைக்கும் தளராமல் ண்டர்புரி குருபூசை
யராது மாலைவரை பணி அனைத்துஞ் செய்த அத்தனை அன்பரையும் ாயும் வணங்கி ஏத்துவோமே.
நம்புலவர்மணி கலாபூஷணம், ஆசிரியர் வை.க. சிற்றம்பலம் அவர்கள்
三
己
---
---
-

Page 9
匠直宣சித்திரைமலர் 2009
சித்திறுைமாத சிறப்
6
திரு சி. கண (பெருமாள் கோவி:
திரு நா. (கயூரி வீடியோ வி திரு நா (குகன் ஸ்ரூடியே
திரு பொ.
(பத்தமேனி, திரு இராசையா (ஊரெழு கிழக் திரு மு. ெ (இளை. ஆசிரிய திரு த. சி (வண்ணார்பன்6ை
திருமதி (நன்நடத்தை உத்தியே திரு க.வ. இ (விஞ்ஞானபீடம், யா திரு கு.மு. இ (வட்டுக்ே திரு கு. சன (Uரீ ராமகிருஷ்ண ப திரு க. இர ο (ஊரெழு கிழக் 빌 திரு வி. கிரு (ஆசிரியர், மானிப்ப திரு சி. கே (சிவன்கோவிலடி திரு ம. கு
.....–...... (நாதன் காரஜ் 특 திரு க. பால
Mu---- (பதிவாளர், இ

ஞானச்சுடர்
புப்பிரதி பெறுவோர்
I)
பதிப்பிள்ளை லடி, யாழ்ப்பாணம்)
DeFiless ஷன், அச்சுவேலி)
குகன் ா, பருத்தித்துறை) பாலசிங்கம் அச்சுவேலி)
சற்குணதாஸ் கு, சுண்ணாகம்) SF6)6O)6)L II UT, 855g5ir LDUtb)
வலிங்கம் ண், யாழ்ப்பாணம்) சிவராஜா ாகத்தர், கல்வியங்காடு) ரவீந்திரராஜா ழ் பல்கலைக்கழகம்) இராஜேந்திரா காட்டை) ண்முகநாதன் வனம், கொக்குவில்) ாமச்சந்திரன் கு, சுண்ணாகம்) நவடிணராஜா ாய் இந்துக்கல்லூரி) னகசபாபதி டி, ஆவரங்கால்) நலநாதன் , ஆவரங்கால்) சுப்பிரமணியம் 360)LDu IIT600,661)
-----
MM
目
w

Page 10
IOI
திரு செ. (வாசிகசாலைய gБо S. 5шDL
(gbLങ്ങണl, L
திரு த. (உரும்பராய் தெ
திரு க. (திரு இல்ல திரு மா. ச6 (ராஜன் பேக்கரி திரு விரைய (நவக்கிரிமே திரு க.கு. ச (பிரதானவீதி, திரு இ. ப (மனோ லை திரு அ. த (களஞ்சியப் பொறுப்பாளர்
திரு சி. (வங்கி ஊழிய திரு கு. ல்ே (மில் ஒழுங்ை திரு ச. (துவழி மினிசினி திரு சி. விபுல (லிகிதர், உடு.
உரிை (உமாபதி தொலைத்ெ திரு இ. வி (விதுரன் மோட்டோர்ஸ்
GaFu (நகரசபை, வ6 திரு வ.க. (வில்லூன்றி, திரு செ. அ (அம்பாள் மோட்டே
OOO
 

ஞானச்சுடர் சிவராசா Jọ, SÐ GÜLili'tç) ாலகிருஷ்ணன் பருத்தித்துறை)
நடேசன் ற்கு, உரும்பராய்)
கிரிதரன் b, asyG6)'iq) ண்ைமுகநாதன் , பருத்தித்துறை) ா சிவஞானம் ற்கு, புத்துர்) திருபாகரராசா ஆவரங்கால்) மனோகரன் ற், கோப்பாய்) வராசசிங்கம் ா, உடு. ப.நோ.கூ. சங்கம்) நந்தகுமார் ர், உரும்பராய்) லாகேந்திரன் )85, LD606)IT35lb)
56Oasyse FA மா, ஆவரங்கால்) ானந்தஅடிகள் ப.நோ.கூ. சங்கம்)
Du T6 தாடர்பகம், உரும்பராய்) ஜயகருணா , ஆவரங்கால், புத்துார்) லாளர் ல்வெட்டித்துறை) சாம்பசிவம் யாழ்ப்பாணம்) மிர்தசாகரன் ார்ஸ், ஆவரங்கால்)
DDO
E

Page 11
föga DyDGaol 2009
திரு சி. ச
(கிராம சேவை உரிை (ராஜா மெடிக்கல் ஸ் திரு தி. ட (அச்சுவேலி தெ திரு இ. ஜெ (உரும்பராய் கிழ திரு சி. சு (புலோலி கிழக்கு திரு T. இர (சாமியன் அர திரு ச. ம (ஜெயந்தி என்ரபின தை (għ63öI6OOTT85ub Lu திரு தா. ( (சந்நிதிவீதி, திரு கு. மா (கிளை முகாமையாளர், உ உரிை
c (ஏகாம்பரம் ரெக்
திரு ஆ.
(அராலிமத் திரு ந. ெ (விற்பனையாளர், உடுப்
திரு க. ஞ (நாகலிங்கம்வீ
திரு ஐ. (வேல்வாசம் திரு ஐ. நர்
(உடுவில், திரு தம்பு ( (ஏழாலை மேற்
திரு வே.க (வியாபாரிமூலை
C
-
-
菲
t
DDO

H. H. H.
ஞானச்சுடர் க்திகிரீவன் பாளர், ஏழாலை) DuUIT6m ரோர்ஸ், சுண்ணாகம்) பாலசிங்கம் ற்கு, அச்சுவேலி) gulufur606ör க்கு, உரும்பராய்) கிர்தலிங்கம் 5, பருத்தித்துறை) விந்திரதாஸ் சடி, கரவெட்டி) காதேவன் றைஸ், ஆவரங்கால்) லவர் .நோ.கூ. சங்கம்) முத்துவேலு உடுப்பிட்டி) ாணிக்கராசா -டுப்பிட்டி ப.நோ.கூ. சங்கம்)
DuGift 6b, u JTpHUF6cooTub) மணிமாறன் தி, அராலி) ஐயக்குமார்
பிட்டி ப.நோ.கூ. சங்கம்) ானச்சந்திரன் தி, கொக்குவில்) வேலாயுதர் ), கோப்பாய்)
குணநாதன் சுண்ணாகம்) சற்குருநாதன் கு, சுண்ணாகம்) ... d5560);5uT ), பருத்தித்துறை)
二口口匣二阅
=

Page 12
2009
திரு இரா. (கேசரிவில திரு வே. சந்தி (சிறுப்பிட்ட g55 K. Qy (File திரு த. இ
(நீர் கு. செல்
(s-(66)si),
திருமதிP.
(பிளாக்றோட்
திரு ம. 1.
(கரணவாய்
திரு த. வி
(LDIT653 bg5
திரு வி. ெ
(ஊரெழு கிழக்
திரு கி.
(காந்தியூர்
திரு சி.
(கற்கோவளம்,
gob V. 
(கனகேந்திரா தொலைத்தெ
உரிை
(அரவிந் போட்ே
சந்நிதியான் ஆச்சிரமம் மேற்கொண்டுள்
ஆச்சிரமத்தினால் நடாத்தப்படும் சக
விரும்புவோர் கீழே உள்ள மு
காசுக்கட்டளை செ, மோகனதாஸ் சந்நிதியான் ஆச்சிரமம், தொண்டைமானாற.
T.PNO, O2- 2263406 O60 - 229599 FXNO O2 - 2268406
 

二lロロ!
ஞானச்சுடர்
சிவலிங்கம் ா, கரவெட்டி)
சேகரம்பிள்ளை டி, நீர்வேலி) ாமச்சந்திரன் ானை) ராஜசிங்கம் வேலி) வலட்சுமி si6OiroQFTabb) நந்தகோபால் ', சங்கானை) லேந்திரன் , கரவெட்டி) மலேஸ்வரன் I, அல்வாய்) செல்வராஜா கு, சுண்ணாகம்)
g56JT&FIT ா, புலோலி) பாலபாரதி
பருத்தித்துறை) னகநாயகம தாடர்பு நிலையம், இணுவில்)
Du Norf
டா, ஆனைப்பந்தி)
வரும் நித்திய அண்னப்பணிக்கும் மற்றம்
ல சமுதாயப்பணிகளுக்கும் உதவிபுரிய
கவரியுடன் தொடர்புகொள்ளவும்.
SIGFIre)6 செ. மோகனதாஸ் க. இல. 7842444 இலங்கை வங்கி, பகுத்தித்தறை.
www. sanmithiyan. org

Page 13
重匣-匣
சித்திரைமலர் 2009
କ୍ଷୁଃ
நீதிசமயத்தின் சண்மதப்பிரிவு
- களில் ஒன்றாக கெளமாரம் காணப்படு
கின்றது. கெளமார சமயப்பிரிவுக்குரிய H முழுமுதற்கடவுளாக முருகப்பெருமான்
F சுட்டப்படுகிறார். அண்டசராசரம் எல்லாம்
--
--
目
-s
韦
日
* வியாபித்து நின்று இயக்குகின்ற பரம்
பொருளாகிய இறைவனை அப்பனாகவும், அம்மையாகவும் பார்த்ததுபோல இள வலாகவும் குமரனாகவும் பண்டைய இந்துக்கள் கண்டு போற்றிவழிபட்டனர். தமிழரின் முழுமுதற்கடவுளாகவும் முரு கன் போற்றப்படுகிறார். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட பொறிகளின் மூலம் சரவணப்பொய்கையில் முருகன் தோற்றம் பெற்றான் எனக்கந்தபுராணம் கூறுகின்றது. பிரம்மாவாய் உலகத்தைப் படைத்தும், விஷ்ணுவாய் உலகத்தைக் காத்தும், உருத்திரனாய் உலகத்தை அழித்தும் நிற்கின்ற பரசிவசோதிப்பிழம்பே
* ஆறுமுகப்பெருமான் என்பது முருக
= உபாசகள்களின் நம்பிக்கையாகும். கலி
காலப் பாவங்களைப் போக்கவல்ல கலி
H யுகவரதனாகிய கந்தவேட்பெருமானின் தரிசனமே என வியாசபகவான் தன்னை | நாடிவந்த தவசிரேஷ்டர்களுக்கு கூறினார்.
தன்னை வழிபடுவோருக்கு எளிதில்
ட கருணைபுரியும் தெய்வம் முருகன் = என்பதை "ஸ்கந்தஸ்ய கீர்த்திம் அதுவாம் = கலிகல் மஷநாசினிம்" என்ற சுலோகம்
H குறிப்பிடுகின்றது
- மனிதருள் மதிப்பில்லா மாணிக
6.
வடஇந்தியாவில் தோற்றமும்,
Gaesabon v9ldbunciókest
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s III
ஞானச்சுடர்
கெளமாரத்தினி Godofr6róñub
bđồLIĩì6Î00D6H &Itưùữdĩ
இனி வடஇந்தியாவில் கெளமாரத் தின் தோற்றமும் வளர்ச்சியும் சிறப்பாகக் காணப்பட்டது என்பதை வடமொழி இலக் கிய நூல்கள் ஆதாரமாகின்றன. வட மொழி இலக்கிய நூல்வரிசையில் எடுத்து நோக்கின் முதலில் வேதம் கூறும் கருத்தை ஆராய்வோம். வேதகாலத்திலே முருகப்பெருமானை "சுப்பிரமண்யம்” என வழங்குகின்றனர். சுப்பிரமண்யம் என்பதன் பொருள் பிரமஞானத்தில் விருப்பத்தை வளர்ப்பது என்பதாகும் வேதகால முனி வர்கள் தங்கள் யாகாதிகளை முடித்த போது சுட்பிரமண்யோம், சுப்பிரமண்யோம், சுப்பிரமண்யோம் என்று மும்முறை கூறுவ தாக தைத்திரீயாரண்யகம் கூறும் மேலும் ஸ்கந்தனை அக்கினியுடன் தொடர்பு
படுத்தி நோக்குகின்ற தன்மை மிகுந்து |
காணப்படுகின்றது. அதர்வவேதத்தில் ஸ்கந்தன் அக்கினியின் புத்திரன் (Agni Bhuth) என்று வர்ணிக்கப்படுகிறார். சதபதபிராமணத்தில் ஸ்கந்தன் உருத் திரனின் குமாரனாக அல்லது அக்கினி யின் ஒன்பதாவது தோற்றமாகச் சித்தரிக் கப்படுகிறார்.
அடுத்தது வடமொழி இலக்கிய நூலான ஆகமத்தை எடுத்து நோக்கின் சிவாகமங்களான காமிகம், சுப்பிரபேதம், காரணம் முதலியன முருகனின் வரலாற் றுக் குறிப்புக்களைக் கூறுகின்றன. அம் சுமத்பேதம், உத்தரகாமிகம் முதலியன வும் முருகனைப்பற்றி கூறுகின்றன. ödd 6Yb5 56AD05 ADGBGBG.-
-
-
-II를I를I를I를I를I를

Page 14
I in
OOOOO சித்திரைமலர் 2009 உத்தரகாமிகம் முருகனுக்கு தனிக் கோயில் அமைக்கும் முறையையும் அமைக்கக்கூடிய இடங்களையும் கூறும் மலை, ஆறு, சோலை, காடு, மரத்தடி, தலைநகரம் போன்ற இடங்கள் முருகனுக் குக் கோயில் அமைக்கக்கூடிய சிறப்பான இடம் என்று கூறுகின்றது.
இனி உபநிடதத்தை எடுத்து நோக்கின் சாந்தோக்கிய உயநிடதம் தரும் குறிப்பு முக்கியமானது. நாரதமுனிவர் ஒருமுறை மன அமைதியை இழந்து தவித்தவேளையில் முனிவர் சனற்குமார ரைச் சந்தித்து "ஸ்கந்தனே ஒளி, ஞானம் என்பவற்றைத் தருபவன்” என்று கூறு கிறார். எனவே உபநிடதங்களிலும் முரு கன் சிறப்பிக்கப்படுகிறார்.
அடுத்து முருகனின் மகிமையை இதிகாசங்களும் கூறத்தவரவில்லை. இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத் தில் விசுவாமித்திரர் இராம, இலட்சும ணருக்கு கங்கையின் வரலாற்றைப் பற்றிக்குறிப்பிடும்போது முருகனைப்பற்றி யும் அழகாக விபரிக்கிறார். மேலும் மகாபாரதம் முருகனை யோகபுருசனாகக் கூறும். குமரனின் பெயர்கள் பாரதத்தின் வனபர்வத்தில் 32ஆம் அதிகாரத்தில் தள் மெனின் வேண்டுகோளுக்கு இணங்கத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் பாரதத்தில் சல்யபர்வத்தில் ஜனமேயர் H குமாரக்கடவுளது பிறப்புபற்றி விரிவாகக்
கூறுகின்றார்.
இனி வடமொழிப்புராணங்கள் முரு கனின் பெருமையை எட்படிக் கூறுகின்றன
-
E
-
-
·r·M
མ་ལ་
எனப்பார்ப்போம். மச்சபுராணம், பத்ம புரா ---| ணம், மார்க்கண்டேய புராணம், வாயு புராணம் என்பவற்றில் ஸ்கந்தனைப்பற்றிய விளக்கங்கள் மிக அழகாகக் காட்டப்
e6 out 56DO all
二動二皿二画 N

CDC
ஞானச்சுடர்
பட்டுள்ளன. வடமொழி இலக்கிய நூல் களின் ஊடாக ஆராய்ந்தபிறகு அங்கு அரசாண்ட மன்னர்களும் ஸ்கந்தனை வழிபட்டதற்கான சான்றுகள் பல உள. குஷான மன்னனான குலிஷ்காவின் நாணயங்களில் முருகனது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதுபோன்றே பெளதயர்களும் தமது நாணயத்தில் முருகனின் திருவுருவத்தை மயிலுடன்
னான 1ஆம் குமாரகுப்தன் முருகன்மீது அளவுகடந்த ஈடுபாடு உடையவனாக விளங்கினான். அக்கால மெய்க்கீர்த்தியின் ஊடாக அறியக்கிடக்கின்றது. மேலும் “குமாரர்” என்னும் அவனது பெயரும், "ஸ்கந்தர்” என்னும் அவனது மகனது பெயரும் அவர்கள் முருகனை வழிபட்டு உள்ளனர் என்பதைக் காட்டுவதோடு குப் தன் காலத்தில் முருகனது இவ்விரு நாமங் களும் பெற்ற செல்வாக்கைக் காட்டு கின்றது.
மேலும் குப்தர் காலத்தில் மகா கவியாகப் போற்றப்பட்ட காளிதாசர் தான் இயற்றிய நூலுக்கு குமாரசம்பவம் எனப் பெயரிட்டார். ராஜஸ்தானில் குப்தர் காலத் தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஸ்கந்தக் கடவுளின் படிமம் பல கிடைத்துள்ளன. நாகர் என்னும் இடத்தில் இரண்டு கரங் களுடன்கூடிய மயில்மீது அமர்ந்த நிலை யில் உள்ள ஸ்கந்தனது புடைப்புச்சிற்பம் மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த பைரத்தில் (Bairal) கிடைக்கப்பெற்ற குப்தர்காலத் தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் மூன்று முகங்களுடன் கூடிய மயிலின்மீது அமர்ந்தவண்ணமுள்ள ஸ்கந்தப்படிமம் ஜெய்ப்பூர் மத்திய கண்காட்சிக் கூடத்தில் MGD Glb Eb1b -
2.
-
王
드
-
~~~~

Page 15
ཀྱ──ཀྱིས་ཀྱིས་ཀྱིས་ཀྱང་
சித்திரைமலர் 2009 பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மேலும் 6toавћњILIguob 8666 fulloi) (Kakuni) கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரு கிறது. இப் படிமம் கலை அம்சம் பொருந் தியதாகக் காணப்படுகின்றது.
பாணினி தனது வியாகரணசூத் திரத்தில் முருகனின் பெருமையை அழ காகக் கூறுகிறார். இதேபோல பூரீதத்துவ நிதியிலும் குறிப்பிட்டு உள்ளர். பதஞ்சலி தனது காலத்தில் சிவன், கந்தன், விசா கன் என்ற தெய்வங்களின் வணக்கம் இருந்ததாகக் கூறுகின்றார். வேத மாத்திரி யின் விரதகண்ட என்ற நூலில் கார்த்தி கேயன் என்ற தெய்வத்துக்குரிய புனித கிரியை, விரதம் என்பன குறிப்பிடப் பட்டுள்ளன. பழைய காலத்தில் பம்பாய் பிரதேசத்தை ஆண்டு வந்த சாளுக்கிய மன்னர்கள் "தங்கள் அரசு தங்களுக்கு கார்த்தியன் திருவருளால் கிடைத்தது” என்று கல்வெட்டுக்களில் பொறித்துள் ளனர்.
இப்படியாக மன்னர்களின் வர லாற்றுச் சான்றுகளின்மூலமும் அறிய லாம். இப்படி பெருமைப்படுத்தப்படும் முரு கனுக்குப் பல நாமங்கள் உள்ளன. அவையாவன சரவணபவன், விசாகன், வேலன், கார்த்திகேயன், சுப்பிரமண்யன், வேளைக்காரன், ஸ்கந்தன், குகன்,
வைகாசிமாத ஆலய விே 를 ι, ο ο,ου.aοοe சித்திை சித்திரா
ք, e4.o5-քoo9 606.66
கார்த்தி
மோசம் செய்து சம்பாதித்த வபாருளின் D D

DDD
ஞானச்சுடர் ஆறுமுகன் எனப்பல நாமங்கள் காணப் பட்டாலும் முருகன் என்ற நாமம் சிறப் புக்குரியதாகும். முருகு என்பது அழகு. முருகு என்பதற்கு இளமை, மென்மை, மணம், கடவுள், தன்மை, தேன் என்ற பல பொருள்களைச் சொல்லலாம். மெல் லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் (உ) என்ற உயிர் எழுத்து ஒன்றொன்றுடன் சேர்ந்து முருகு என்றாயிற்று. இம்மூன்றும் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி இவைகளைக் குறிக்கும்.
அடுத்து முருகனுக்குரிய விசேட தினங்களாக கந்தசஷ்டி, திருக்கார்த் திகை என்பன. இவற்றோடு செவ்வாய், வெள்ளி தினங்களிலும் கந்தவேட் பெருமானை வழிபட்டால் உய்திபெறலாம். இப்படியாக வட இந்தியாவில் கெளமாரத்தின் தோற்றமும், வளர்ச்சியும் சிறப்புற்று விளங்கியதைக் காணலாம். முருகப்பெருமான் வடஇந்தியாவில் பிரமச் சாரியாகக் காணப்படுகிறார். ஆகவே வட இந்தியாவில் பழையகாலம் தொட்டு இன்றுவரை கந்தவேட்பெருமானின் மகிமையும், அவருடைய விசேட விரதங் களை அனுசரித்து கெளமார சம யத்தைப்போற்றி வருகின்றமை சிறப்பான அம்சமாகும்.
--
王
சட உற்சவ தினங்கள்
25 வெள்ளி
பூரணை விரதம்.
10 ரூாயிறு
கை விசேட உற்சவம்
目
------
-
围
öUGOGODB GDD6G 6ð85DTLIGT.

Page 16
T
日
量
T
Fi
-
-
를
... CODO சித்திரைமலர் 2009
TLD Ó
Sounds anorabas சத்திய விரதன் என்னும் மன் னரின் மகன் சங்க சூடணன், அவன் ஆதிசேஷனை தவறாமல் தினமும் வழி பட்டு வந்தான். சங்கசூடணனின் குருநாத ரின் மகள் சுமுகி. சுமுகி என்பதற்கு அழகான முகம் உடையவள் என்பது பொருள். அவளுடைய உள்ளம் அழகானதல்ல. அவள் இளவரசன் சங்க சூடணனை விரும்பினாள். ஆனால் அவன், "குருநாதரின் மகள் எனக்குச் சகோதரி. நான் உன்னை விரும்பினால், என் சகோதரியை விரும்பிய பாவம் வந்து சேரும். அது அதர்மம் எனக்கு உன்மேல் கடுகளவும் விருப்பமில்லை. அடுத்த பிறவியிலும் நீ எனக்குச் சகோதரிதான், போ!” என்று சொல்லி சுமுகியை விரட்டி விட்டான். ஏமாற்றமடைந்த சுமுகி இளவர சனைப் பழிவாங்கத் தீர்மானித்து, தன் தந்தைமூலம் இளவரசன் தன்னிடம் தவறாக நடக்கமுயன்றான் என்று அரச னிடம் முறையிட்டாள். கோபங்கொண்ட சத்திய சந்தனான அரசன் தன் மகனாக இருந்தாலும், குருநாதன் மகளிடம் தவறாக நடக்கமுயன்றதற்கு சங்க சூடணனுக்கு மாறுகால்- மாறுகை வாங்குமாறு
வருகாதுஷனாவீரர்மா கண்டக வெங்கரனொடுதி சூர்ப்பனகை பின்பும் விடாது ராவி மாபெரும் வீரனான அவன் அழிவுக்கு
H நேரிற்கண்டு அவள் க்கண்டு விரும்
ஒரு காரியம் செய்தான். மாரீசனை மாய மாய (இறக்கமானாக வ
G0SUD GOTOPIO
■口

ODDDD
ஞானச்சுடர்
6- (தொடர்ச்சி.
DuD) 북 nod5ldonood outsik 특
தண்டனை விதித்தான்.
அவன் மனம் வருந்தி, T "ஆதிசேஷ பகவானே! மனதால் கூடப்1 பிறருக்குத் தீங்கு நினைக்காத எனக்கு L இந்தத் தீங்கு வந்ததே" என்று முறை ட யிட்டான். ஆதிஷேசன் அவன்முன் தோன்றி, "சங்கசூடணா! என்னதான் உயர்ந்த விதையாக இருந்தாலும் போட்ட உடனே முளைக்காது. நீ சொன்னபடி
சகோதரியாகப் பிறப்பாள். அப்போது நானே அவளுக்குத் தண்டனை அளிக் 1 கிறேன்!” என்று சொல்லி மறைந்தார். 己
அதன்படி விபீஷணனாகச் சங்க ட சூடணன் பிறந்தான். சுமுகி சூர்ப்பனகை யாகப் பிறந்தாள் ஆதிசேஷன் இலட்சுமண னாக அவதரித்து சூர்ப்பனகைக்குத் தண்டனை அளித்துத் தனது வாக்கை நிறைவேற்றினார். எனவேதான் அருணகிரி F நாதர் விபீஷண சகோதரி சூர்ப்பணகைT என்றார். அங்கம் பங்கப்பட்ட சூர்ப்பனகை கரன், தூஷணன், திரிசிரனை, ராமட இலட்சுமணருடன் போரிட்டு அவர்களை ட அழியுங்கள் என ஏவிவிட்டாள். அவர் களுடன் போர் புரிந்து ராமர் வென்றார்.
ா(தன ரிசிரனோடு (புருவச் செஞ்சிலை) திருப்புகழ், 1ணனிடம் சென்று சீதையின் அழகைக்கூறி
அடித்தளமிட்டாள். ராவணன் சீதையை பவில்லை. சூர்ப்பனகை சொல்லிச் சென்றதும் மானாக வரச்சொன்னான். ராமர் கையால்
-
---
மனிதனைக் GASTGESfdbdb.

Page 17
ROROOD U
T
சித்திரைமலர் 2009
'ഝേ'- ി.ഗ്രb அவன் அழகைச் சொன்ன அருண சொல்கிறார். V
ിന്ദ്രഞ്ഞഖർ, കെന്ത്രീ സ്ത്ര ജൂൺ வரவச் சங்கொடு வந்திருமு
ராமரும் சீதையும் இருக்கும் தண்
= சுமந்து வருகிறது. ‘வஞ்சனை செய்வதில் நி
உடல் சிதறும்போது, "சீதா! இலட்சுமண விழுந்தான். அந்தக் குரல் கேட்டு, ராமருக் காவலாக இருந்த இலட்சுமணரை ராமரைப் தன்னந்தனியாக விட்டுவிட்டு இலட்சுமணன் வீரத்தால் வல இராவணனா இராவணன் செய்த அரும்பெரும் இராவணனார்’ என மரியாதையாகச் சொல் நதியுந் திருக்கரந்தை மதியு நடநம்பருற்றிருந்த கயிலாய நகமங்கையிற்பிடுங்கு மசுர கயிலைமலையை மிகுந்தவன்மைu பரமேஸ்வரன் தன் அழகிய திருவடியினால் வலித்துத் தோள்மலை இரா எடுத்தபோதுடல் கீழ் விழவே மகிழ்ப் பொற்பாத சிவாய நம
(s
ஆண்டவன் இருந்த மலையையே அந்தப் பாவத்தை நீக்கி அவனுக்கு, "அர பெரியோன்” என சந்திரஹாஸம் எனும் அந்த ராவணன் அட்டூழியம் செய்யக் கி: astosomrGouj difoog5soulu. Glomu தேhமிசையே கொடுமுகிலே
(a தன்னந்தனியே இருந்த சீதை இ நாலாபக்கங்களிலும் ஓடினாள். ராவணமூர் தேரில் ஏற்றி ஆகாய வழியாகப் போனான். த அவதாரமான சீதையை, இராவணன் இப்படி
வருந்துகிறார்.
LTL LLL0LLLLLLLL LLLLTLLLLLLLLLYL L LLLLLL
IIIIIII
 

AX
重
O
ஞானச்சுடர்
ாழவேலும் (திருப்புகழ்)
கிரிநாதர், அவன் முடிவையும் நயம்படச்
Las sumólsos ழையுடல் சிதற- (புருவச்செஞ்சிலை
திருப்புகழ் ாடக வனத்திற்கு மாரீசமான் அச்சத்தை கரில்லாதவன் மாரீசன் ராமரின் அம்புபட்டு ா!” என்று ராமர் குரலில் கத்திக் கீழே கு ஏதோ ஆபத்து என எண்ணிய சீதை, பார்த்துவர அனுப்பிவைத்தாள். சீதையைத் போய்விட்டான். இராவணன் வருகிறான். - (திருப்புகழ்) ஆரத்தோடனி செயல்கள் காரணமாக 'வீரத்தில் வல் 0லப்பட்டிருக்கிறது. ஞ் éesgadfri
|ண்- (மதவெங்கரி- திருப்புகழ், புடன் தன் தோளால் எடுத்தான். அப்போது அவனைக் கீழே விழச்செய்து மகிழ்ந்தார். ாவணனவன்
செய்து
அரசம்பு
லுப்புத்தோள்) - திருப்புகழ், அகங்கார வசப்பட்டு தூக்கிய ராவணனின்
க்கன் தசமுகன் கைக்குக் கட்கமளிக்கும் வாள் தந்தார் சிவபெருமான் என்கிறார்.
ளம்பி விட்டதை
டன் வளைத்தொரு
Gumů
நாக்கமருக்கொரு-திருப்புகழ்,
இராவணனிடம் அகப்பட்டு தப்புவதற்காக
க்கன் சீதையை வளைத்துக்கொண்டு ஒரு
ாமரை மலரில் இருக்கும் இலட்சுமிதேவியின்
டிச் செய்துவிட்டானே!’ என அருணகிரிநாதர்
W
를
டக்கமாயிருந்தால் அதுவபரிய வெற்றி.
5

Page 18
- - - சித் 2009 تماعیل لاستیسیسی نسبت
சானகி கற்புத்தனைச் சு சோக வனத்திற் சிறைப்ப
தானை அரக்கள் குலத்தற
-
ஜானகியின் கற்புத் தீயில் தாலு வனத்தில் சிறை வைத்தான்.
ராம, இலட்சுமணர் ஆச்சிரமத்தி "எங்கே சீதை எனத் தேடத் தொடங்கி இருங்கானகம் போய், இள எங்கே மடந்தையென ஏகி
சீதையைக் காணாது தவிக்கிற செல்கின்றனர். வழியிலே வீணைக் கெ காண்கிறார்கள். சாகக் கிடந்த சடாயுளை பார்த்த சடாயு, விழிநீர் பெருக்கி நிற்கு பார்க்கிறார். 'விதியின் பிழை நீ இதற்கு என் அன்று கூறிய ராமனே தெளிவற்ற நிலை சொல்கிறார்.
அதிசயம் ஒருவரால் அமை துதியறுபிறவியின் இண்பது விதிவயம் என்பதை மேற்ெ மதிவலியால் விதிவெல்ல விதிக்குக் கட்டுப்படாதவர் இல்ை விதிக்கு உட்பட்டன. அறிவின் வலிை உடையோம் அல்லோம் என்று தேற்றுகி தான் ஈசுவர அவதாரம் என்று அ - துயரங்களும் அடைந்தான். துன்பம் என்6 는 ஆண்டவன் கருணாமூர்த்தியான பிரா Hமானிடர்களாக அவதரித்து, அந்த Hஆடிக்காட்டியிருக்கிறார். இராமாயண கா
பூரீ ராமன்.
வைகாசிமாத கு
06.05.2009 சித்தின Фшопц6)
2, 2BOS2O09 O).
சேக்கியூ நமிநந்
SSLLLTLLLLLLLLGGTCCC LTTTCT LL LCTTTT TLGLTT
 
 
 
 
 

ஞானச்சுடர் த்தனி) அ த்திய ந்தனை வருமாள மானைவிடத்தை)- திருப்புகழ், லும் தன் குலத்தவரும் மாளவே அசோக
ற்கு திரும்பிவந்து சீதையைக் காணாமல் OrfT. ாங்காளை பின்போக
பெருங்காரியம்)- திருப்புகழ்,
ார் ராமர். தேர் சென்ற தென்திசை வழி ாடியினையும், வில்முறிந்து கிடத்தலையும் புத் தழுவிக்கொள்கிறான் ராமன். விழித்துப் ம் வில்லாளர் இருவரையும் கண்கொண்டு னை வெகுண்டது என்று இலட்சுமணனுக்கு யில் இருப்பதைப் பார்த்து சடாயு நல்லுரை
க்கல் ஆகுமோ
நுண்பம் தான்
besarsminresógsdir
) ഖിബ്ഥം
ல. வாழ்க்கையில் வரும் இன்பதுன்பங்கள்
மயால் ஊழை வெல்லுதற்கு வல்லமை
றான் சடாயு,
அறியாத ராமன், மனிதனாக மனச்சோர்வும்,
ன? இன்பம் என்ன? எல்லாம் ஈஸ்வரலிலை.
ட்டியையும் கூட அழைத்துக்கொண்டு,
இன்ப, துன்ப லீலையை முற்றிலும்
விய நாயகனாகிய சக்கரவர்த்தி திருமகன்
(தொடரும்.
MMu.
நபூசை தினங்கள் ர 23 புதவி 6hansonsmunst obdublyotDo'
14 Gifhungpood ார் குருபூசை யெடிகள் குருபூசை
0GLCLLLLTLTLCTTTLL LMLTTTTT LLLTLLL LLLLLLLLS

Page 19
l
سس
日
---
-
匾口 சித்திரைமலர் 2009
60tfolé5c Gb
திரு குமாரசாமி ே
சைவக்குடும்பம், சைவ ஆசாரங் களையும் சைவப் பழக்க வழக்கங் களையும் மேற்கொண்டு சைவநெறியில் வாழும்போதுதான், உண்மையான சைவக் குடும்பமாகத் திகழும். தாய் தந்தையர்கள், மற்றும் வயதுவந்த குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள் கின்றார்களோ, அவர்களைப் பார்த்தே சிறு குழந்தைகளும் நடந்து கொள்வர். சிறுபராயத்தில், குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் எவை ஆழமாகப் பதிந்து விடுகின்றனவோ, அவற்றின் விளைவு களாகவே அவர்களின் குணங்கள், நடத் தைகள், வாழ்க்கைமுறைகள் அமை கின்றன. ஒருமுறை ஒரு சிறுவன் தனது தந்தையுடன் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தான். உண்மையை நிலைநாட்டு வதற்காக அரிச்சந்திர மன்னன் செய்த தியாகங்களைக் கண்ணுற்றான். உண் மையே வெல்லும் என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டான். இவையனைத்தும் அச் சிறுவனின் பிஞ்சு மனத்தில் ஆழப் பதிந்துவிட்டன. அன்றுமுதல், தனது உயிரே போனாலும், உண்மையிலிருந்து விலகுவதில்லை, பொய் பேசுவதில்லை என்ற உறுதியான தீர்மானத்தை எடுத் தான், அதைத் தனது வாழ்க்கையில் நிறைவேற்றினான். அந்தச் சிறுவன்தான், பின்னர் உலகம்போற்றும் உத்தமர் மகாத்மா காந்தியடிகள் ஆகப் பரிணமித் தவன்.
சிறுவர்களின் உள்ளங்களில் மனித மேம்பாட்டுக் குணங்களை வளர்ப்
ab666 (6L6abo66. It

ஞானச்சுடர்
ம்- ஒழுகலாறு சாமசுந்தரம் அவர்கள்
பதற்குப் பெற்றோர்கள் ஆவன செய்ய வேண்டும். உண்மை, அன்பு, தர்மம், பணிவு, அமைதி, இன்னா செய்யாமை, பிறருக்கு இடைஞ்சல் தராமை போன்ற நற்பண்புகளைக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டும். தாமும் முன்மாதிரியாக நடந்துகாட்டவேண்டும். இம் மனித மேம்பாட்டுக் குணங்கள் பெற்றோர்களில் நிறைந்திருத்தல் அவ சியம். வீட்டில் உள்ள சுவாமி அறையில் குழந்தைகளுடன் பெற்றோர்களும் சேர்ந்து இறைவணக்கம், தியானம், பஜனை என்பனவற்றில் சிலநிமிட நேர மாவது ஈடுபடுவதன்மூலம் குழந்தை களைத் தெய்வபக்தி, தெய்வசிந்தனை உள்ளவர்களாக்கலாம்.
எமக்கு எந்த நேரமும் உதவு வதற்குப் பரம்பொருளாகிய இறைவன்
இருக்கிறான். என்ற மனத்திட்பத்தைக்
குழந்தைகளின் உள்ளங்களில் பதிய வைக்கப் பெற்றோர்கள் தவறக்கூடாது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளை யாது என்பது ஆன்றோர் வாக்கு. குழந் தைகள் நல்லவர்களாக வளர்வதற்குப் பெற்றோரின் அன்பும் கண்டிப்பும் அள வாகத் தேவை. நல்ல புத்திமதிகளை
அவ்வப்போது கூறவேண்டும். சில பெற்
றோர்கள் புத்தியீனமாகப் பிள்ளைமேல் அன்பைப் பொழிவதாக எண்ணி, பிள் ளையை அதன் மனம்போனபடி நடக்க விட்டு, பிள்ளையைக் கெடுக்கிறார்கள்.
அதிகாலையில் பிள்ளைகள் நித்திரைவிட்டெழ வேண்டும். காலைக்
--
பத்திலிருந்து நிறங்கியவனாவான்.

Page 20
-
---
-
--
-
ROCCOO சித்திரைமலர் 2009
கடன்களை முடித்து, நீராடி, இறைவனை வணங்கி உணவருந்திப் பாடசாலைக்கு நேர காலத்தோடு செல்லவேண்டும். பாட சாலையில் ஆசிரியர்களுக்குக் கீழ்ப் படியவேண்டும் என்றும், சகமாணவரோடு அன்பாகவும், பண்பாகவும் பழகவேண்டும் என்றும், பெற்றோர் தமது பிள்ளை களுக்குப் புத்திமதிகள் கூறவேண்டும். பாடசாலையில் பாடங்களைச் சிரத்தை யோடு கற்கவேண்டும். ஆசிரியர்கள் மெச்சும்படி பிள்ளைகளின் ஒழுக்கம் அமையவேண்டும். சில பணம்படைத்த பெற்றோர் கைச்செலவிற்கெனப் பிள்ளை களுக்குப் பணம் கொடுத்துவிடுகிறார்கள். இச்செயல் பிள்ளைகளைக் கெட்டுப் போவதற்கு வழிவகுக்கிறது. இவற்றைத் தவிர்த்துப் பெற்றோர் தங்கள் குழந்தை
들 களுக்கு மன அடக்கம், புலனடக்கம், 圭 உண்மை பேசுதல் போன்ற நல்லொழுக்க 亡 முறைகளைச் சொல்லிக் கொடுக்க ";வேண்டும்.
மாலையில் பிள்ளைகள் கை 드 சிவநீ முருகுப்பிள்ளை 특 104ஆவத ஜெ “Oloidųð áfacupò GòGONG volodou dialoadblob v0 அணியே சிவமாவதாரும் அ O Volodi Blu dlouLomů v9uDM66 நிகழும் விரோதி வருடம் சித்திரை
= சிவழறி முருகுப்பிள்ளை கடவுள் சுவாமிக
தின விழா தொண்டைமானாறு செல்வச்ச = அடியார்கள், அன்பர்களால் கொண்டாட இரு = சுவாமிகளின் அருளாசி பெற்றுய்யுமாறு பு
அன்று செல்வச்சந்நிதி முருகப் اساس س.
சுவாமிகளின் வாசஸ்தலத்தில் பூஜை, பஜ சந்நிதியான் ஆச்சிரமத்தில் மகேஸ்வர பூ
நிலத்தை நம்பி வாழலாம்

U O
ஞானச்சுடர்
கால் அலம்பி, முகங்கழுவி, இறை வணக்கம் செய்து, பாடங்களைக் கற்க வேண்டும். பெற்றோர் கற்பதற்கு உதவ வேண்டும். வேறு பராக்குகளில் பிள்ளை களின் புலன்கள் செல்லல் ஆகாது. கல்விகற்கும் பருவம், பிரமச்சாரியம் என்று இந்துக்கள் கொள்வர். கற்பன கற்று, வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்யும் பருவம். இப்பருவம், பயனுள்ள வகையில் அமையப் பெற்றோர்களினதும், ஆசிரியர் களினதும் உதவி பிள்ளைக்குத் தேவை. வளர்ந்துவரும் பிள்ளைகளின் அறிவாற் றல்களையும், அபாரசக்தியையும் முறைப் படி வழிப்படுத்தாத காரணத்தினால் சிறார் களின் ஒழுக்கக்குறைவு அதிகரித்து வருவதை அவதானிக்கின்றோம். இதனை உணர்ந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகப் பெரியோர்கள் அனைவரும் ஒழுக்கசீலம், தெய்வநம்பிக்கை நிறைந்த வர்களாக பிள்ளைகளும் இளைஞர்களும் வளர்ந்துவர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
들
非
கடவுள் சுவாமிகளின்
பந்தி தின விழா
Lodruh Gefolosifoonfir
றிகிலாரி
Ólubtöűholdt
ருந்தாரே”
15ம் நாள் 28.04.2009 செவ்வாய்க்கிழமை
sளின் (மெளனகுரு) 104ஆவது ஜெயந்தி
நிதியில் சுவாமிகளின் அருட்பிள்ளைகள்,
ப்பதால் அத்தருணம் யாவரும் வருகைதந்து
அன்பால் அழைக்கின்றோம்
பெருமானுக்கு விசேட அன்னாபிஷேகம்
னை, பிரார்த்தனை நடைபெற்று தொடர்ந்து
சை நடைபெறும்.
25L6al dioIsaifa slautasai.
Logo 60 61 bu GNISodbosib... LTERN.
-
=
لــبــلــآإلــآإلــآإلـيلــــــــالـ3

Page 21
சைவ சமய பக்தி (
vOpflooDL856b)
"இசைக்குறிப்புக்களும், தமிழ்ப் பற்றும், இயற்கை வருணனையும் மிகவுடையன சம்பந்தரது பாடல்கள். எளிமையும், சொல்லணிப்பாடலும் இவர் தேவாரத்துள் மிக்கன. சமண பெளத்த மதக் கண்டனங்களைச் சம்பந்தரது பதி கங்களிற் காணலாம். சம்பந்தரது தேவா
ரக் குறிப்புக்களைக் கொண்டே அவ்வூரில் பிற்காலச் சோழர் கற்கோயில் கட்டவும்,
திருமுறையோதவும் ஏற்பாடு செய்தனர். இவ்விரு செயல்களுமே சைவம் அழி யாமல் நின்றமைக்கும் வளர்ந்தமைக்கும் காரணங்கள். அவற்றிற்கு வித்திட்டன தேவாரவிலக்கியங்கள்.” 23.
சைவ பக்திப் பேரிலக்கியங் களுட் சுந்தரர் பாடல்கள் நிலையாமை
- யையும் உலகத் துன்பத்தையும் மிகவாக
வற்புறுத்துவன. தம்மைச் சிவனின் 'மீள
அடிமை' என்று குறிப்பிடும் சுந்தரர்
தோழமையுணர்வுடன் சிவனிடம் முறை யீடு செய்துள்ளார். சுந்தரர் பாடல்களிலே வரலாற்றுச் சான்றுகள் பொதிந்துள்ளன. சமயக்காழ்ப்பும் தெளிவாகக் காணப் படுகிறது. வாழ்க்கையில் மிகவும் அடிபட்டமையால் அப்பர், சம்பந்தர் போன்று அவ்வளவு பாடல்களைச் சுந்தர ரால் எழுத முடியவில்லை. 24 என்றும் சிலர் கூறுவர்.
பக்தி இலக்கியப்பரப்பில் மாணிக்கவாசகரின் திருவாசகமும் திருக் கோவையாரும் எட்டாந் திருமுறையுள்
冒
I5da í s-SGInd ISlí6. Við LIIItiðöflu öIII6
வாகீசகலாநிதி கனகசபாபதி
 

-|_|_|-| - | |=
” " ஞானச்சுடர் (தொடர்ச்சி. இலக்கியங்களின் பயன்பாடுகளும்
nõICBM56ôGIGôr M.A součastir
அடங்குவன. நாயக நாயகி பர்வத்தில் பாடப்பட்டது திருவாசகம் என்பது இலக் கிய வரலாற்றாசிரியர்களது கருத்தாகும். சிவபெருமானே திருவாசகத்தை எழுதி னார் என்பது அதன் வரலாறு. 'திருவாச கத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது உண்மை. இராமலிங்க வள்ளலார், திருவாசகத்தைப் பாடினால் அது எப்படி இனிக்கும் என்று பாடுகிறார். "நற்கருப் பஞ்சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” என்பது வள்ளலாரின் அனுபவம்.
தமிழிலக்கிய வரலாற்றிலே பக்தி இலக்கியங்கள் தோற்றம் பெற்றமைக்
கான காரணங்கள் பிரதானமானவை. F
இறைவன் பற்றிய உணர்ச்சி பொங்கி எழுவதற்கான பிரதான காரணம் சைவ |
வைணவ மதங்களின் எழுச்சியும் அரச | |
ஆதரவும் எனலாம். முன்னைய காலங் களிலே வரையறையற்ற காதல், காமம், வாழ்க்கை நிலையாமையை அளவு கடந்து வற்புறுத்தியமை, உலகியலின் பங்களை இழிவுடன் வெறுத்து ஒதுக் கியமை, துறவை வற்புறுத்தியமை, பெண்களை இழிவுபடுத்தியமை, சமய வாழ்வையும் உலகியல் வாழ்வையும் ஒன்றோடொன்று தொடர்பற்ற இரு துரு வங்களாகக் கொண்டமை, நடைமுறை வாழ்வுக்குப் பொருந்தாத கோட்பாடுகள்
|-
C36) egolofular seedbd66086 laddbb.
i i OIC IDDID

Page 22
I
சத்திரைமலர் 2009 என்பன காரணமாகச் செழுமையும், வளப்பமுமுடைய பக்தி இலக்கியங்கள் தோற்றம்பெற்றன.
ஆலய வழிபாட்டினை மேற்கொண்டபோது பக்தி கனிந்த திருப்பாடல்களை இசை யோடு கலந்து வழங்கியதன்மூலம் தமி ழரின் பாரம்பரியக் கலைகள் அழிந்து விடாமல் பேணப்பட்டது. தலமகிமை, பிரதேசமகிமை, அழகு என்பவற்றையும் பொருளாக அமைத்துப்பாடிய உத்தி யானது மக்களது உள்ளங்களில் நிலவும் பிரதேச உணர்வைப் பயன்செய்து ஆலயங்களைப் போற்றவும், பேணவும், வழிபடவும் மனச்சாந்தி பெறவும் வழி செய்தது. புராண இதிகாசக் கதைகள் பக்திப்பாடல்களில் இணைத்ததன்மூலம் சமய நம்பிக்கையும் சமய அறிவும் வழங் கப்பட்டன.
சங்ககால அகத்திணை மரபு பல்லவர் காலப் பக்திப்பாடல்களில் சிற் சில மாற்றங்களுடன் இடம்பெற்றன.
viv
---
言 உலகியலின்பம் இறையின்ப பக்திக்கு வழிகோலியது. "இறைக்காதல் அன்புடன் | வெளிப்படுத்தப்பட்டது. உலகியற் காதல்
கயிலைக் காட்சி கண்ட | சொல்லாட்சி அழகுடன் 블 சொட்டச் சொட்ட கல்லான மனதையும் க காரிகை காரைக் எல்லாமே வல்ல இறை எழிலுருவம் கான
செல்லாமல் திருவா லங்
சென்று கண்ட
d
重
5GGOTA 6G tu
A.

直已匣直直
ஞானச்சுடர் தெய்வீகக் காதலாகப் பரிணமித்தது. ஆன்மீக வெளிப்பாடு, உணர்ச்சிப் பெருக்கு, எளிமை, இனிமை, ஒசைநயம், யாப்பமைதி, சந்தக்கொழிப்பு என்பன பக்திப்பாடல்களின் சிறப்புக்களாகும்.
தீக சமயங்களன சமண, பெளத்த மதக் கொள்கைகளையும் அவர்களது போலி வேடங்களையும் தயவுதாட்சண்யமின்றி உக்கிரமாகக் கண்டனஞ் செய்தமை பக்தி இலக்கிய நெறியின் மிகப் பிரதான அம்சமாயிற்று. "நாமார்க்கும் குடியல் லோம் நமனை அஞ்சோம்’ என்ற அப்பரது பக்தி வைராக்கியம் சிவனைச் சிக்கெனப்பிடித்து உய்யும் வழியைக் காட்டியது. சைவ இலக்கியங்களே. திருமுறைகளே "அற்புதங்கள்” பல வற்றையும் செய்துள்ளமை பக்தி இலக் கியத்தின் தனித்துவ அம்சம் எனலாம். சென்ற காலத்தின் பழுதிலாத் திறனை விளக்கும் பக்தி இலக்கியங்களை வியந்தும், முயன்றும் பின்பற்றி இன்பமாய் வாழ்வை அமைத்து வளத்துடன் வாழ
முயல்வோமாக.
(முற்றும்)
들
--
E.
-
-
-
非
காரைக்கால் அம்மையார் பக்திச் சுவையும்
ப் பதிகம் பாடிக்
னியச் செய்த
காலம் மைதானே
வனின் அந்த
னக் கயில யங்கிரி
காட் டினிலே
அம்மை தானே கவிஞர் வ. யோகானந்தசிவம் அவர்கள்
---
blad 6AD6GGALADAO.
O

Page 23
| | | | | | | | -
---
-
சித்திரைமலர் 2009
பாத்திரமறிந்து
மூர்த்தி, தலம், தீர்த்தம், எளிமை, புதுமை, பழைமை, தானம், சுதந்திரம், அசரீரி, அற்புதம், ஆறுதல், ஆரோக்கியம், ஆசீவாதம், மனிதம், புனிதம், பேரின்பம், ஆத்மதிருப்தி, அன்னதானம், மாங்கல்ய விருத்தி, சந்தான விருத்தி, சாஸ்திர விருத்தி, நிம்மதி, சமத்துவம், தன்னை அறிதல், ஆணவமலநீக்கம், தோஷ நிவாரணம், பாவநீக்கம், மன்னிப்பு யாவுமே ஒருங்கேயமையப்பெற்ற திருத்தலமே தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முரு 56T 56 uDITG5b. 660)6OTu souri, களிலும் பார்க்கச் சற்று வித்தியாசமான பேறுடையதாக சந்நிதி விசேடம் பெறு கிறது. இதனாலன்றோ அங்கு ஐம்பது அன்னதான மடங்கள் வரை இருந்ததாக வரலாறுகள் சான்றுபகருகின்றன. அவை அனைத்துமே சந்நிதி முருகநாமத்துடன், தத்தம் அறப்பணிகளை மேற்கொண்டு வந்தன. தற்போது யாவுமே ஆவணங் களாக மிளிர, சந்நிதியான் ஆச்சிரமம் ஒன்றேதான் நேர்த்தியாகவும், சீராகவும் அடியார்களுக்கு ஏற்ற பாத்திரமாகவும்,
காத்திரமாகவும் செயற்படுகிறது. ஒரு ஆச்
Lubaos G66fdb.06.066). On 89 ru
 

6footfotbOS
noOTTBU VING
ஞானச்சுடர்
சிரம வாழ்வுக்குரிய அத்தனை சிறப்புக் களையும், தகைமைகளையும் தன் னகத்தே கொண்டு, அதனது புனிதம் கெடாது, நிமிர்ந்து செயற்படுகிறது என் றால், அது சந்நிதி முருகனின் திருவருட் கடாட்சமேயாகும்.
இலங்கையில், அறப்பணிகளென் றாலும் சரி, அன்னதானப் பணியென் றாலும் சரி, அறிவுத்தானமென்றாலும் சரி, மருத்துவப் பணியென்றாலும்சரி ஒரு சாதாரண மனிதனாகத் தன்னை வெளிக் காட்டி, சந்நிதியானை முன்னிலைப்படுத்தி, சந்நிதியான் ஆச்சிரமத்தை நிருவகித்து இல்லையென்னாது ஈகின்ற, பாத்திர மறிந்து பணிசெய்கின்ற ஒரு அவதார புருஷரை முருகன் இவ்வுலகிற்கு அளித் துள்ளான். அவர் விருப்பு வெறுப்பு அற்றவர். மிகவும் எளிமையானவர். நல்லுர் எஜமான்போல எல்லாம் அறிபவர். முருக அம்சமானவர். முருகனைத் திருப் பணிகளால் அலங்கரிப்பவர். இயற்கை யோடு சமாந்தரமாகப் பயணிப்பவர். தற் பெருமைக்கு இடமளிக்காதவர். இத்தகு சிறப்பு வாய்ந்தவர்தான் மோகனதாஸ் சுவாமிகள். அவரிடம் சேர்ப்பிக்கின்ற ஒவ்வொரு சதமும் வீண்போவதில்லை. ஏழை வயிற்றுக்கும் வறுமைக்குமே செல்கிறது. வசதியுள்ளவர்களுக்கு வயிறு முட்டக் கொடுப்பதிலும் பார்க்க, வழியற்ற ஏதிலிகளுக்குத் தினமும் உணவூட்டு கின்ற ஓர் அட்சய பாத்திரமாக ஆச்சிரமம் விளங்குகின்றது. இப்பாத்திரம் குறைவு படாது நிரம்ப ஆவன புரிவீர்களாக,
LLLTTT LTLLTLLTCCLGL LLGGGLLLLLLL LLLLLLTTLS
目
1

Page 24
சித்திரைமலர் 2009
மோகனதாஸ்
를
காம்ை: 21.07.2008 திங்கள். இரவு
இடம்: எழும்பூர் ரயில் நிலையம். | எமது பயணக்கட்டுரையின் தலைப் பினைக்கருதி நானும் என்னோடு இணைந்த அனைவரும் தென் மாநிலத்தைவிட்டு வட மாநிலத்தை நோக்கிய எமது பயணத்தின் ஆரம்பக் கட்டமாக 21.07.2008 திங்கள் பகல் பொழுது உடல் அசதிபோக விடுதி யில் தங்கியிருந்து நாம் செல்லும் வட இந்தியத் தலயாத்திரையின்போது எம் மால் மேற்கொள்ளப்படவேண்டிய ஒழுங்கு களை மேற்கொண்டு அன்று இரவு 9.30 -மணியளவில் தமிழ்நாடு மாநிலம் விட்டு நீங்கி, பீகார் மாநிலம் புவனேஸ்வர் நோக்கி எமது நீண்ட புகையிரதப் = பயணம் சென்னை எழும்பூர் ரயில்
BL6NGT ELDEN நாக்கைக கொகநதிக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானச்சுடர்
Él (தொடர்ச்சி.
சுவாமிகளின்
9.зошо00Яl
நிலையத்திலிருந்து ஆரம்பமானது. இலங்கையிலிருந்து எம்முடன் வட ட இந்திய யாத்திரைக்காக வந்திருந்த 12 ட பேருடன் சென்னையிலிருந்து இன்னமும் 5பேர் ஆண்களும் 5பேர் பெண்களுமாக - 10பேர் இணைந்து கொண்டனர். இவர் H களைவிட சரளமாக ஹிந்தி பேசக்கூடிய வழி காட்டி, தென் இந்திய அரிசிச் சோறும் ஏனைய உணவு வகைகளும் தயாரிட்பதில் கைதேர்ந்த 2 சமையற்காரர் 冒 கள், அமைப்பாளர் திரு ரீரெங்கநாதன் ஆகியோர் மேலதிகமாக பங்கு கொண்ட
ள்ை. 그 வழிநெடுகிலும் எமக்குவேண்டிய = ப்பது இண்சொற்களைக் கடறுவதற்கே.
2 -

Page 25
擅画画匾恒恒
சித்திரைமலர் 2009
சமையற் பாத்திரங்கள், அரிசி முதலான சமையற் சாமான்கள், தனிநபர் பயணப் பைகள் ஆகியவற்றுடன் ரயிலில் ஏறுவது பெரும்பாடாக இருந்தது. பாத்திரங்களை யும், சாமான்களையும் சமையற்காரர் ரயிலில் ஏற்றுவதில் முனைப்புக் காட்டிய அதேவேளை நாம் பயணப்பைகளையும், பெண்களையும் பக்குவமாக (பெரிய
85GOò: 22.07.2OOB 6DA0Fófaf GòGDE இடம் தொடர்புகையிரத பயணம்.
தொடர்ந்து 33 மணிநேர ரயில்ப் பயணம். புவனேஸ்வர் செல்லும் பயணம் மழையினாலும், மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் ஓரளவிற்குமேல் பயணத்தைத் தொடரமுடியாத நிலையில், ரயில் திரும்பி ஒரு குறிப்பிட்ட தூரம்வரை வந்து, ஒரு சுற்றுப் பாதையில் பயணத் ட தைத் தொடர்ந்ததால் ரயில்ப் பயணத்தில் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது. சென்னை = யிலிருந்து தயார்செய்து கொண்டுவந்த 를 புளியோதரைச் சாதம் பயணம் முழுவதும் Hவயிற்றுப் பசியைப் போக்கியது. அத்
널
a=
-m-m-
Ε
-
|-
துடன், ரயிலில் நாம் அடிக்கடி தேநீர் (அவர்கள் பாஷையில் "சாயா') வாங்கி அருந்திக் கொண்டோம். வாழைப்பழமும்,
= காலம்: 23.07.2008 புதன். காலை .(
இடம்: புவனேஸ்வர்.
கொண்டு 1100 மணிக்கு பூரி ஜெகந்நாதன் F ஆலய தரிசனத்திற்காகப் புறப்பட்டோம். று புருஷோத்தம் (ஜகன்னாத்) சேத்திரம் ஒரிஷா மாநிலத்தின் கடற்கரைக்கு அண் மித்ததாக, வளைந்து வளைந்து செல் கின்ற வைதரணி நதிக்கு நடுவில் இக் கோயில் அமைந்துள்ளது. தென்கிழக்கு
특 காலைக் கடமைகளை முடித்துக்
目
MWWW
WW
目
SQL56T BIGGOL 96GB mð U


Page 26
_____________

量
ஞானச்சுடர்
தள்ளுமுள்ளுக்கிடையே) ரயிலில் ஏற்றி அவரவர் பதிவு இலக்க இருக்கைகளில்
அமர்த்தும்வரை பெரிய பிரளயமே நடந்
தேறியது. அப்பாடா! ஒரு விதமாக அவர வர் இடங்களில் அமர்ந்துகொண்ட சற்று நேரத்தில் நீண்ட விசில்ச் சத்தத்துடன் ரயில் புறப்பட்டது.
3OLDood
ஏனைய சில பழவகைகளும் ரயிலில் தாராளமாகக் கிடைத்ததால் அவரவர் விருட்பத்திற்கு ஏற்றபடி பழங்களை வாங் கிப் பரிமாறிக்கொண்டனர். “பூரி” போன்ற எண்ணைவகையிலான சாப்பாடுகளைப் பொதுவாக ரயில்ப்பயண வேளைகளில் தவிர்த்துக்கொண்டோம். 22.07.2008 இரவு 8.30க்கு புவனேஸ்வர் வந்து சேர்ந்து விடுதிகளில் தங்கினோம். பொதுவாகவே விடுதிகளில் தங்கவேண்டிய வேளை களில் ஆண்கள் இருவர் அல்லது
மூவருக்காக ஒவ்வொரு அறையும், பெண்
களுக்கு விசேடமான தங்குமிட வசதி களும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
Do Dood
ரயில்வேயின் புகழ்பெற்ற பூரீ புருஷோத் தம் ரயில் நிலையத்திலிருந்து 2கி.மீ தூரத்தில் இந்தப் புண்ணிய ஸ்தலம் உள்ளது. ரிக்ஷா வண்டி அல்லது குதிரை வண்டி அல்லது மோட்டார் காரில் கோயிலை அடையலாம்.
ஒரிஷா மாநிலத்தின் முத்திரை யாக அமைந்துள்ள கோபுர அமைப்பு
bőlolts Ed65í6ld höts :566
3 | | | | | ||

Page 27
சித்திரைமலர் 2009 இங்கும் உண்டு. மொத்தமான உருண்டை =வடிவ அமைப்பும், வரிச் செதுக்கல்களும் அந்த மாநில கட்டிட அமைப்புக்கே உரித்தான அற்புதமான கைவண்ணம் “புருஷோத்தபுரி” என்றும் “ஜகந்நாதபுரி” என்றும் அழைக்கப்பட்டு வந்த இத்திருத் தலம், காலப்போக்கில் "பூரி” என்றாகி விட்டது.
ஜெகந்நாதர் ஆலயத்தின் உச்சியில் உள்ள சக்கரம் "நீலச்சக்ரா" என்றழைக்கப்படுகிறது. இதன் உயரம் 214அடி. நான்கு புறமும் நான்கு வாசல்கள் கொண்டது இந்த ஆலயம். F இவ்வாலயத்தின் நடுநாயகமாக அமைந் திருப்பது "றிமந்திர்” எனப்படுகின்ற ஜகந் நாதரின் (கிருஷ்ணரின்) சந்நிதி.
வருடத்தின் 12 மாதங்களிலும் 12விதமான மாறுபட்ட உற்சவங்கள் நடை பெறும் இடம் இது. ஹிநாராயணமூர்த்தி = சர்வ அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். றி பகவானுக்கு முன்பாக ஒரு தனிச் சந்நிதியில் "கால் Fவிலங்கு ஹனுமான்" காணப்படுகிறார். 1 திடீரென ஒருநாள் அனுமதியில்லாமல் ஹனுமான் அயோத்தி போய்விட்டதால் அவருக்கு கால் விலங்கு போடப்பட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் =னர் கட்டப்பட்ட ஜகந்நாதர் ஆலயம் சிவன், விஷ்ணு, பிரம்மா, சக்தி என எல்லாத் தெய்வ உருவங்களையும் கொண்டவராக பக்தர்கள் வழிபடுகிறார் கள். மூலவிக்கிரகம் அமைந்துள்ள WMV இடத்தைச் சுற்றியுள்ள குறுகலான பாதை -யில் ஒருவரின் பின் ஒருவராகச் சென்று வழிபட வேண்டும். சாதாரணமாக நாம் மற்றக்கோயில்களில் பார்க்கக்கூடிய
துன்பத்தை எதிர்க்கத் துணியாதவன்
DJ O J OO1
 
 
 

ஞானச்சுடர் பட்டுத்துணி அலங்காரங்கள், நகை சோடனைகள் போன்றவை இங்கில்லை. இங்கு மரக்கட்டைகளாலான உருவ அமைப்புக்களே காணப்படுகின்றன. இவையே ஆலயம் முழுவதும் உள்ள மூலவிக்கிரகங்களாகவும் காணப்படு கின்றன. ஆண்டுதோறும் ஒரு கோடி
மக்கள் வந்து தரிசித்துச் செல்கின்ற
இடம் என்பதைச் சிந்திக்க மெய் சிலிர்க்கிறது. விஷ்ணு ஆலயமாக இருந்தபோதும், இங்கு சிவராத்திரியை கொண்டாடும் முறை சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு முத்திரையாக அமைகிறது.
ஒருநாளைக்கு காலையிலிருந்து மாலைவரை பத்தாயிரம்பேர் வரைக்கும் கோயிலில் உணவு வழங்கப்படுகிறது பண்டிகைக் காலமாக இருந்தால் இந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண் டும். கோயில் நைவேத்தியம் வெளியில் விலைக்குக் கிடைக்கும். அதனால் பூரிக்கு வரும் யாத்திரிகள்கள் பலரும்
ருசியான உணவுக்கு இதை நம்பியே
வருகிறார்கள்.
ஆலய தரிசனத்தின்பின் கோன் ராக் சந்திரபாகு கடற்கரையைப் பார்க்கப் புறப்பட்டோம். அழகான நீண்ட கடற்கரை யும், உடலைத் தழுவிச் செல்லும் தென் றற் காற்றும் களைத்துப் போயிருந்த எமக்கு புத்துக்கத்தைத் தந்தது. பூரீ ஜெகந்நாதர் ஆலயத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் இருக்கிறது முறி லிங்கேஸ்வரர் ஆலயம். லிங்க வடிவில் இறைவனின் தரிசனம் கண்டு உள்ளம் நிறைந்தது. மனம் ஆறுதலடைந்தது.
அடுத்து, அசோகச் சக்கரவர்த்தி பெயரில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரம்
Yn Tubdô6005Lifeb C3.5 606 608ulu eDIGEDILL6NATGas
---
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
14 | | | | | |

Page 28
冒頓二面口
L சித்திரைமலர் 2009 달 மாண்டமான ஒரு நூதனசாலையைப் =பர்க்க முடிந்தது. அசோகச் சக்கரவர்த்தி பயன்படுத்திய அத்தனை பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமையைப் பார்த்து வியந்து நின்றோம். அவரது
= தெய்வவழிபாடு முடிந்த பின்புதான்
கோயிலுக்கு செல்லவேண்டும் எ சிந்தனையில் மூழ்கியிருப்போம். அப்பே முறையில்லை.
日 已 E கேள்வி 특 கோயிலுக்கு வெளியே அ
கடவுளிடம் பக்தி வேண்டும். செ நினைக்கும் மனம் வேறொன்றில் திருப்பிவி ஏழைகளுக்குத் தானம் அளிப்பது சமூகத = செய்யலாம்.
கடவுள் வழிபாட்டுக்கு குறிப்பிட்ட வழிபட்டபின் தானம் செய்யவும். தங்க கோணத்தில் பார்த்தால் கோயில்முன் , நாம்தான் மறைமுகமாக ஊக்குவிக்கிறே பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
பிச்சை எடுப்பது என்பது இழு தள்ளப்பட்டவர்களுக்கு உதவுவது நல்லே கருதி அதை எப்பொழுதும் வளர்க்கக்ச
s
கல்யாணம் மற்றும் சடங்குகள் பந்தி வைக்கிறோம். பூஜை முடிந்த பின்னர் பாக்கு வழங்குகிறோம். தெய்வ வழிபாட் நமது பண்பாட்டில் காணமுடியாது. கடல் பொருத்தம்.
는
--
t
oGoðfáfanou Diföldb0566AG06 E
-1
를
 
 

- IEE Ill li
ஞானச்சுடர்
தலைக்கிரீடம், மார்புக்கவசம், இடுப்புப் பட்டி, வீரவாள் என்பன போன்ற உடமை களும் இன்னும் பலவும் அந்த நூதன சாலையில் காணப்பட்டன.
(தொடரும்.
~ பதில்
மர்ந்து பிச்சை எடுப்பவர்களுக்கு
தானம் செய்யவேண்டுமா?
ான்று தீர்மானித்தால், கடவுளைப்பற்றிய ாது வேறெந்த அலுவலிலும் ஈடுபடுவது
யற்பாட்டில் பற்று வேண்டும். கடவுளை பிடப்பட்டால், கடவுள் வழிபாடு சிறக்காது. ள்மம். அதை எப்போது வேண்டுமானாலும்
நேரம் உண்டு. ஆகையால், கடவுளை ள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை. ஒரு அமர்ந்திருக்கும் பிச்சை எடுப்பவர்களை ாம். நமது நல்லெண்ணத்தை அவர்கள்
க்கு. ஆனால் வேறுவழியின்றி அதில் த. ஆனால், நமது கடமைகளில் ஒன்றாகக் nl-Tg5l.
போன்றவற்றில் கடமை முடிந்த பிறகு சுண்டல் விநியோகிக்கிறோம். வெற்றிலை, டோடு இணையாத எந்தச் சடங்கையும் மையை ஆற்றிய பிறகு கொடை என்பது
எந்த விசயத்திலும் நம்பமுடியாது.
I

Page 29
-| ہلالیہ:--""۔۔۔۔
--- -- L சித்திரைமலர் 2009
வேண்
திருமதியோகேஸ்வ
அபிராமியன்னைமீது அதீத பக்
தன் பக்தனைக் காப்பதற்காக அமாவா காட்டிய கதை நாமெல்லோரும் அறிந்ததே பக்திபூர்வமாக அவர் செய்யும் வேண்டுத
கலைக்க களைக்கக் களைக்க நாம் உள்ளத்தினுள் நிற்கும். அப்பாடலிலே
நாவரண்டோடிக் கால் தள நமனும் துரத்துவ
அவர் அபிராமியன்னையிடம்
மாகோரகாலன் வரும்போ மனங்கலங்கித்தி அப்போது வந்துண் அருட்ே
ஒரு வேண்டுதலும் செய்துள்ளார்.
பெரும்பாலான அடியவர்கள் இ6 செய்வதுதான் வழமை. ஆனால் ஒருசி வேண்டி நிற்பதையுங் காணலாம். அந்த
அபிராமியம்மைப் பதிகப் பாடல்களில் வேண்டும்பொழுதும் வெவ்வேறு யுக்திகள் ஒரு பாடலில் தனக்கு வேண்டாத6
தனக்கு வேண்டாம் எனக்கேட்டுள்ளார்.
வஞ்சகக் கொடியோர்கள்
மருந்தினுக்கானே மறந்துமோர் பொய்ம்மொழி வழியினிற் செல்ல விஞ்சுநெஞ்சதனிற் பொறு
stocranbuushUT மிக்கபெரியோர்கள்சொலு வெகுளியவை கெ தஞ்சமென நின(து) உபய சர்வகாலமுமென SO GIGLib DGDDb6dööð Sg0GOD. Seu
日
 
 
 
 
 

sist GOTeféLIT நதல்கள் fin 6fiouflûuesnois) eutsch
தி கொண்டவர் அபிராமிப்பட்டர். அன்னை சைத் தினத்தையே பூரணை நாளக்கிக் . அவர் பாடிய அபிராமியம்மைப் பதிகத்தில் ஸ்கள் பாடிப்பாடிச் சுவைக்க வேண்டியவை. துரத்த” என ஆரம்பிக்கும் பாடல், கலைக்கக்
ஓடுவதை உணரும்போதெல்லாம் எனது
ந்திரும் என்னை
ferr? என அவள் கேட்பார். அதற்கு முதற்பாடலிலே
து தமியேன்
தியங்கும்
பாது தந்தருள் என நமன் துரத்தும் நேரத்தில் வந்துதவுமாறு
வ்வாறு ஒரு பாடலில் ஒரு வேண்டுதலைச் லர் ஒரே பாடலில் பலவற்றை ஒருசேர ஒரு சிலருள் அபிராமிப்பட்டரும் ஒருவர். அவர் அவ்வாறு வேண்டியுள்ளார். அப்படி ளையும் கையாண்டுள்ளார்.
வற்றைெயல்லாம் வரிசைப்படுத்தி அவற்றைத்
நட்புவேன்பாமலும்
வண்டினும்
சொல்லாமலுந் தீமையாம் DIT Logaib ாமைதரியாமலும்
மலும் ம் வார்த்தைதஸ்ளாமலும் ாள்ளாமலும் கஞ்சந்துதித்திடத் னக் காத்தருள வேண்டினேன் TLML0L L LLLLLLLLMLML 0GLLLLL LLLLLLTTL LLTL LLLLLLLTLzTTS
18

Page 30
尼
சித்திரைமலர் 2009
தீமை இலகுவாக வியாபிக்கும். ஒரு குடம் பால் நல்லதாக மாற்றும் திறனற் தீயவரின் நட்பும் இவ்வாறே நல்லோன வேண்டாமென்று விட்டார்.
‘நன்மையின் பொருட்டுப் பொய்
ஆனால் பட்டர்பிரானோ மருந்துக்காகவே
கேட்டுள்ளார்.
தீயவழியிலே செல்லக்கூடாது. பொ பெரியோர் சொல்லைத் தட்டக்கூடாது. சே
இவ்வாறு கூடாதவற்றையெல்லாங் மற்றொன்றையும் வேண்டினார். இறைவனை அருள் வேண்டும். அதனால் "உனது இரு த துதித்திட எப்பொழுதும் என்னைக் காத் செய்தார்.
சபையிலே இருந்து உணவருந்து தனது இலைக்குப் பரிமாறும்படி கேட்காது ப கேட்பது ஒரு வழமை. பின்வரும் பட்டரி போன்று தோன்றுகிறது.
சகலசெல்வங்களுந்தரும்
தனயைமாதேவி சத்யமாய் நித்யமுள்ளத்தில் தமருக்கு இரங்கிமீ அகிலமதில் நோயிண்மைக அழகுபுகழ் பெருை அறிவுசந்தானம்வலிதுணி ஆதநல்லூழ்நுக தொகைதரும் பதினாறுபேற சுகானந்த வாழ்வ என்ற பாடலில் தொடர்ந்து
:பாடலின் ஆரம்பத்திலேயே “சகல செல்வ H புகழ்ந்து அழைத்து "உன்னைத் தினமும்
உத்தமருக்கு மிகவும் இரங்கி, பதினாறுே எனப் பாடியுள்ளார். பதினாறும் பெற்று ெ
1 குறிக்கும் பேறுகளை இதில் அவர் வரிை
இப்பாடல் "உன்னை வழிபடுகின்ற நானும் உன்னை உண்மையாக வணங் அளிப்பாய்” எனக்கூறுவதுபோன்று அமைந்து
Q257IIIñIICD60ồ gốöbổ85 (36M60ổd bLDL60. LI6Ö ếĐi.
 
 

DD II
ஞானச்சுடர் ஒரு துளியளவு இருக்கும் விடத்தைக்கூட று, அத்துளி கலந்ததும் நஞ்சாகிவிடுகிறது. ரக் கெடுத்துவிடும். ஆகவே தீய நட்பு
கூறலாம்' என்று கூறுவோரும் உள்ளனர். றும் மறந்துகூடப் பொய் கூறக்கூடாதெனக்
றாமைப்படக்கூடாது. வம்பு செய்யக்கூடாது. ாபப்படக்கூடாது.
கூறி அவற்றை வேண்டாம் என வேண்டியவர் வணங்குவதில் நாட்டமேற்பட அவனுடைய நாமரை மலர்ப்பாதங்களையும் தஞ்சமென்று தருள வேண்டும்” எனவும் வேண்டுதல்
-----
ம்போது, தனக்குத் தேவையானவற்றைத் க்கத்திலிருப்பவரின் இலைக்குப் பரிமாறும்படி ன் பாடல் இந்தவகையான வேண்டுதல்
இமயகிரிராச
திண்னைச்
துதிக்குமுத்
மிகவும்
ல்விதன தானியம்
D GSGneoLo
வுவாழ்நாள்வெற்றி
ச்சி
ம்தந்தருளிநீ
ரிப்பாய்
| அன்னையைப் பலவாறு போற்றும் அவர்
ங்களும் தரும் தேவி” என ஏற்றவகையில் உள்ளத்திலே உண்மையாக வணங்கும்
பறும் அருளி, சுகானந்த வாழ்வளிப்பாய்”
பருவாழ்வு வாழ்க’ என வாழ்த்தும்போது
சயாகக் கூறியுள்ளார்.
வர்களுக்குப் பதினாறு பேறும் அருள்வாய்.
குபவன் எனவே எனக்கும் இவற்றை நீ!
பள்ளது. பார்த்ததும் அம்மையைப் போற்றும்
는
நிகமாக உண்பதைத் தவிர்க்க வேண்டும். F
7

Page 31
---
---
-直
-
目
---
드
已匣-重
சித்திரைமலர் 2009 பாடல்போலத் தோன்றினாலும் இதுவும்
கலையாத கல்வியும் குை கபடுவாராத நட்பு கன்றாத வளமையுங் தன் கழியினியிலாத சலியாத மனமும்அன்பக தவறாத சந்தான தாழாத கீர்த்தியும் மாறாத தடைகள்வாராத தொலையாத நிதியமும் சே துன்பமில்லாத வ துய்யநின் பாதத்தில் அன் தொண்டறொரு கூ என்ற பாடலில் நேரடியாகவே வேண்டிய நாம் ஒன்றைக்கேட்டு வரமாக பயனற்றுப்போய்விடும். எனவே அக்குறை கல்வியைக் கற்றபின் அதனைப் ே சிந்தித்துப் பாருங்கள். கற்றதைச் சிலை அது கலையாது காப்பாற்றி வந்திருக் ஏதேதோ செய்துகொண்டிருக்கிறோம். பட் வயது ஒவ்வொன்றாய் குறைகிறதே. கு Uuj65? -
முன்னைய பாடலில் வஞ்சகக் இப்பாடலில் கபடுவாராத நட்பு வேண்டு
சென்றவர்கள், மற்றவரைவிடச் சிறந்த வந்ததும் அந்த நட்பினுள் கபடம் புகுந்துவி நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் பத6 பறக்கவிட்டு விடுகின்றனர். இத்தகையதாக வரமாகப் பெறவேண்டும்.
இவ்வாறு கேட்கும் ஒவ்வொன் அவ்வரத்தைக் கேட்கும் சிறப்பை இப்பாடல வாழ்வதற்கு வேண்டிய அனைத்தையும் பாடியுள்ளார். தன் வேண்டுதல்களைத் தெ கையாண்டுள்ளார். எனினும் அவரது வகையானவையே.
------
pueddfu 6ð 6GOLööð Lu CBG DBG
-
ODI

ஞானச்சுடர்
வார்த்தையும்
காணாத கோலுமொரு
intearb
பும்உதவிப்பெரிய
ட்டு கண்டாய் வற்றை நிரலிட்டு வேண்டியுள்ளார். ப் பெற்றபின் அதில் குறையிருந்தால் }யற்றதாக வரங்கேட்டார் பட்டர்பிரான். ாற்றி வைத்திருப்பேர் நம்முள் எத்தனைபேர்? Uயில் எழுத்தாக நிலைத்திருக்க வைத்து கிறீர்களா? பெரும்பாலோர் அதை மறந்து டரோ கலையாத கல்வியை வேண்டுகிறார். றையும் வயதை வரமாகப் பெற்று என்ன
கொடியோரின் நட்பு வேண்டாமென்றார். மென்கிறார். நட்பின் நடுவே கபடம் வந்து நதிற்குச் செல்லும்போது நல்ல நண்பர்களாகச் பெறுபேறு பெறவேண்டுமென்னும் போட்டி ட நட்பை மறந்துவிடுகின்றனர். பணியகத்தில் வி உயர்வு பெறுவதற்காக அந்த நட்பைப் இல்லாது நின்று நிலைக்கத்தக்க நட்பையே
நிலும் வரக்கூடிய குறையைத் தவிர்த்து லே காணலாம். ஒரு சுகானந்தப் பெருவாழ்வு ஒரே பாடலிலே அபிராமிப்பட்டர் வேண்டிப் ரிவிப்பதற்கு வெவ்வேறு வழிவகைகளையும் மூன்று வேண்டுதல்களும் உள்ளுர ஒரே
날
-
-
는
LTLT0L LLMLLTTTLGLL L TL LLLLLLLGGLLLLLLLLYYLLLLS
18 D

Page 32
=
= D 드
D 드 드
드
-
சித்திரைமலர் 2009
இந்துசமயத்த சைல்விS.K. சிந்துரா (கி
இந்துசமய இலக்கியங்கள் ெ விபரிக்கின்றன. அந்த வரிசையில் இல்வா அறச்செயல்கள் யாவையென,
கம்பராமாயணத்தில் சீதாப்பிராட் “அருந்தும் மெல்லடகு ஆரி விருந்து கண்டபோது என்ன மருந்தும் உண்டு கொல்யா
இன்றைய நிலையில் இரு பாலாரும் வேலைக்குச் சென்று திரும்பும் அவசர வாழ்வில் இந்த அறநெறிகள் எவ்வாறு இல்லங்களிற் பேணப்படுகின் றன? பேண நேரம் கிடைக்குமா என்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஆனாலும் இப்பண்புகள் அன்று இல்லத்தில் ஒளிவிட்டதுபோன்று தொழில் புரியும் பெண்கள் இன்று தமது அறப் பணிகளை சமூகப்பணிகள் வரை விரிவு படுத்தியிருப்பது அவர்களின் அறவாழ்வு பணிகளின் தொடர்ச்சிக்கு ஒரு எடுத்துக் காட்டாகின்றது எனலாம்.
துறவு நெறியில் அறம்பேணும் பெண்களையும் சமயவழிநின்று கடமை களை ஆற்றி, கணவனையும், குழந்தை களையும்கூட அறவாழ்வில் ஒன்றி நிற்கச் செய்த பெண்களையும் நமது இந்துசமய இலக்கியங்கள் ஊடாகக் காணலாம். எடுத்துக்காட்டாக; சைவ நாயன்மார் அறுபத்துமூவரில் ஒருவரான காரைக்கால் அம்மையார் "தென்னிந்திய இசையின் தாய்” என புகழப்படுபவர். இவர் நாயன் மார்கட்கு முன்பே சைவ உலகிற்கு பக்தி
۔۔۔۔
ஆகமாவின் சிங்கன
 

ஞானச்சுடர் 5. (தொடர்ச்சி. தில் பைனரிகள்
ழக்குப் பல்கலைக்கழகம்)
பண்கள் ஆற்றிய பங்களிப்புக்களை ழ்விலே வீட்டிலிருந்து பெண்கள் ஆற்றும்
டி வாயிலாக;
ட அருந்தும் என்றழுங்கும்
ாறுமோ என விம்மும்
ண் கொண்ட நோய்க்கு”
எனக் கூறுகின்றது.
இலக்கியத்தை ஆக்கித் தந்தவர்.
இளமையிலே திருமணமாகி துறவு பூண்டவர் காரைக்கால் அம்மை யார். திருமணமாகாமலே இளமையில் துறவுக்கோலம் கொண்டவர் திலகவதி யார். பிறருக்காக தன் அன்பையும், சேவையையும், தன் சுகத்தையுமே வழங்குவது பெண்மையின் இயல்பு என்பதனை இப்பெண்மணியின் வாழ்வு அறிவிக்கின்றது. அறநெறியும் சமய உணர்வும் தன்னோடு நின்றுவிடாது காலம் காலமாகத் தொடரவேண்டுமென எண்ணித் தனது சகோதரருக்காக உயிர் சுமந்து வாழ்ந்த மங்கையர் திலகமாக விளங்குகிறார்.
அடுத்து சோழர் காலத்தில் கண வரின் வெறுப்பிற்கு ஆளாகாமல்த் தான் பேணிக்காத்த சைவநெறி தன்னோடு மாத்திரமன்றி தனது நாட்டிலும் அந்த அறநெறி செழித்து வளரவேண்டுமெனப் பணிசெய்தவர் மங்கையர்க்கரசியார். மற் றும் அரசகுலப் பெண்களில் சோழர்கால அரண்மனை அரசிகளும் ஆலயப்பணி களிலும் பொதுப்பணிகளிலும் அறப்
60GB. 860 flub.

Page 33
சித்திரைமலர் 2009 பணிகளிலும் ஈடுபட்டிருந்தமையினை
வானவன்மாதேவி, குந்தவை நாச்சியார், வீரமாதேவி போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
மேலும் பெரியபுராணத்தில், திரு நீலகண்டரின் மனைவி களவொழுக்கத் திற் சென்ற கணவனைத் திருத்தியது மட்டுமல்ல, "எம்மைத் தீண்டுவீராகில் திரு நீலகண்டம்” என்று தன்னை மட்டுமல்ல தன்போன்ற பெண்களையும் சேர்த்துச் செய்த சத்தியம் பெண்மையின் அற ஒழுக்கத்தை வளர்க்கக் காரணமானது. சிறுத்தொண்ட மனைவி பெற்ற மகனைத் தியாகம் செய்த பண்பு வியக்கத்தக்கது. இவ்வாறாக சைவப் பெண்களின் தியாக மும் பக்தியும் தான் அவர்களின் புகழினை இன்றுவரை நிலைபெறச் செய்துள்ளன.
அடுத்து விருந்தோம்பல் என்னும் அறப்பண்பினை பேணுவதற்காக பெண் கள் செய்த தியாகங்கள் அனேகம்.
“மங்கையராகப்பி மாதவம் செய்திட ே பங்கயக் கைநலம் பாரில் அறங்கள் வ
6
இந்துமதம் காலத்தின் மாற்றங் களிற்கும், அறிவு வளர்ச்சிக்கும் ஏற்ப
E. ஞானியரைத் தோற்றுவித்து
தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வது { ଭ୍ରଷ୍ଟ୍ରରୋTଓ வரலாற்றுக் கால கட்டங்களி டலும் நிகழ்ந்துவரும் உண்மையாகும். = சமுதாயத்தில் மாற்றங்கள், சிந்தனைகள், =) மாறுபடும்போது வாழ்க்கை நிலைகளிலும்
estabb CB at 666
 
 

ஞானச்சுடர்
தாலியைக்கொடுத்து நெல்வாங்கிய குங்குலியக்கலய நாயனார் மனைவி, பஞ்சவடிப்பூணுலிற்காக தனது கூந்தலை அரிந்து அளித்த மானக்கஞ்சாறர் மகளின் தியாகம். என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்படியாகக் கல்வியாலும் ஒழுக் கத்தாலும் தியாகத்தாலும் சைவப் பண்பாட்டு அம்சங்களைப்பேணி வளர்த்த மங்கையன் வரலாறுகள் இன்றைய பெண் குலத்தவர்கட்கு முன்மாதிரியானவை.
மேற்கூறப்பட்டவாறு நாம் அன் காலப் பெண்கள் இந்துமதத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்களை இந்துமத இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கினோம்.
அடுத்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இன்றுவரை பெண் களின் பங்களிப்புக்கள் இந்து சமயத்தில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது என சுருக்கமாக பார்ப்போமாயின்;
ப்பதற்கே நல்ல isleodobrobiот- elair
பார்த்தல்லவோ
ഞ്ഞുള്ഥന' ன்றார் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை.
மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்கள் வாழ்விலும் காலநிலைக்கேற்ப பல மாற் றங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. இந்துமதம் பெண்களிற்கு வழங்கியுள்ள உரிமைகளைச் சரியாகப் புரிந்து கொள் ளதும், அவற்றினை அறியாதும் இருந்த காரணத்தினால்த்தான் அன்னிய மதச் செல்வாக்கிற்கும் நாகரிகத்திற்கும் உட்
செயல்புரிவதில்லை.
0 ]]
|

Page 34
LLSLSLL S LLSسعسعسال سسسسسسس للملبسسسسسس التسلسل سسسسسسسس لليسيسيبيريا
சித்திரைமலர் 2009
ட பட்டு இந்துப் பெண்கள் தடுமாறும்நிலை
ஏற்படுகின்றது.
இந்துமதம் பெண்களிற்கு வழங் கிய உயர்வினையும், மேன்மையினையும்
வாதிகள். அவர்களில் இராஜராம் மோகன் Lராய், தயானந்த சரஸ்வதி, பூறி இராம
=கானந்தர் போன்றோர் பெண்களின் அற - வாழ்வுப் பணிகளையும், சேவைகளையும் = மீண்டும் நிலைபெறச் செய்வதில் பெரும்
பங்காற்றினர்.
அன்றைய காலம் முதல் இன்றுவரை பெண்களின் வலிமையைக் குறைத்து மதிப்பீடு செய்வதற்கும் அவர் களைப் பழிவாங்குவதற்கும் ஆடவர் களிடம் உள்ள ஒரே ஒரு ஆயுதம் பெண் களின் துய்மையை (கற்பினை) அழிப்பது
"ஞான நல்லறம் வீரசுதந்தி
G a 99
என்பதே பாரதியின் அறிவுரை யாகும். நல்ல உயர்ந்த பண்பொழுக் கத்தையும் அறவாழ்வினையும் கொண்ட பெண்களால் மாண்புயர் மக்களையும் பெற்றுத்தர முடியும். நிலம் பண்புடைய தாக இருந்தால் அதில் விளையும் பயிர்களும் செழித்து வளர்வதுபோல ஞானமும் கல்வியறிவும், வீரமும் நல் ஒழுக்கமும் உள்ள பெண்களால் விஞ் ஞானிகளை மட்டுமன்றி மெய்ஞானி களையும் சித்தர்களையும் இந்த உல கிற்கு அளிக்கமுடியும்.
அடுத்து பிற்பட்ட காலத்திலும் சில பெண்மணிகள் உயர்வான அறப் பணிகளை ஆற்றி முத்திரை பதித்துச்
fibbaba Gought 6afts) Rifles eightful
口
 
 
 
 
 
 

重
ஞானச்சுடர் தான் என்றே பலரும் நினைத்து வந்துள்ள Pனர். ஆனால் அது தவறு. இதனை 필 மகாத்மாகாந்தி;
“பெண்கள் பலவீனமானவர்கள் 블 என்று நினைப்பது பெண்கட்கு ஆண்கள் 言 இழைக்கும் அநீதியாகும். பலம் என்பதை மிருகத்தனமான பலம் எனக்கருதினால் ஆண்களைவிட பெண்கள் இத்தகைய பலம் குறைந்தவர்கள்தான். ஆனால் L பெண்களின் பலத்தை அறநெறியாக ஆன்மீக சக்தியாகக் கருதினால் ஆண் 드 களைவிடப் பெண்களே மேலானவர்கள்” என்றார்.
அடுத்து பாரதிகண்ட பெண் 言 மையை எடுத்துக்கொண்டால் நற்குடிப் பெண்களின் நாணத்தோடுகூடிய நல்லறம், வீரம், சுதந்திரம் இவையே பெண்கட்கான அணிகலன்கள் என்றார். 특 O
ரம் பேணுதற்குழப்
சென்றுள்ளனர். தமிழகத்தில் தூய 날 அன்னை சாரதாதேவியார், அன்னை கஸ்தூரிபாய் போன்றவர்களும் யாழ்ப் பாணத்தில் சீமாட்டி லீலாவதி அம்மை யார், சுன்னாகம் செல்லாச்சி அம்மையார் ட போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் = குறிப்பாக யாழ்ப்பாணத்தில் D சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார்; சிறுவர் இல் லம், முதியோர் இல்லம், கல்விப்பணியில் H சைவ சித்தாந்த ஆய்வு நூலகம், அறக் ) கொடை நிதியம் எனத் தனது அறப் பணிகளை பன்முகப் பரிமாணத்தில் வளர்த்துச் சென்றவர் ஆவார்.
இன்றைய நிலையில் பெண்கள் 날 ம். ஏனெனில் உமைப்பே ஓர் இன்பம். F

Page 35
OOOO
சித்திரைமலர் 2009 இந்து ம்பரியத்தைப் ே LDITS5 தமது நடை உடை பாவனையில் தமது பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் வாழவேண்டும். அடக்கம் என்பதனை அடிமைத்தனம் எனத் தவறாகக் கருதக் கூடாது. அலங்காரம் செய்வதில் தவறில்லை. அலங்காரம் என்று நினைப் பது சிலவேளைகளில் அலங்கோலமாக வும் ஆகிவிடுகின்றது. அதுமட்டுமன்றி ஆணுக்குப் பெண் சமமாக இன்று அறி வியல் முதல் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றுகின்றனர். பெண்கள் இன்று கல்வியாளர்களாக, காவல்த்துறை அதிகாரிகளாக, விமான ஒட்டுநராக, மருத் துவர்களக, நாட்டினை ஆள்பவர்களாக. ஆண்கட்கு சமமாகப் பணிபுரிந்து தலைமையேற்று நடத்தும் அளவிற்கு முன்னேறிவிட்டனர்.
ஆனாலும் இவற்றினால் பெண் களிற்கு உள்ள பிரச்சினைகள் தீர்ந்து விட்டதா? வெளிவாழ்வில் பொருள்வளத் தில் முன்னேறியவர்கள் பலரும் அக வாழ்வில் பல வழிகளில் துன்பப்பட்டுத் தவிக்கின்றனர். ஆணுக்குப் பெண் சமம் ஆவதால் பிரச்சினைகள் தீர்ந்து விடு
வதில்லை. ஆண்கள் தமது அதிகாரப்
அங்கையில் ே கிண்கிணி சதங்கை ஒ6 தண்கழல் சிலம்பு அல கண்ணெதிர் கடம்பு வி சந்த மகுடங்கள் ஒளிந் கொங்கு குறமங்கை கு பொங்கு முகத் தாமரை கஞ்சமலர் செங்கை கா தஞ்சமென்ற அடியார் த அஞ்சேல் என்றருள்புரி அங்கையில் வேலேந்தி
LL TTLLLLLLL L00LTLTLCLTT LLL0MM0LCLTTLL0LGGLG LLLLLLLT
 
 
 

HDD
ஞானச்சுடர் போக்கினால் பெண்களை துன்புறுத்து கின்றனர். ஆனால் இதனை தவிர்க்க முடியாது. இதற்காக ஆண்களைப் பகைத்தால் பெண்ணின் பெருமை
உயர்ந்து விடுவதில்லை.
எனவே ஆண்- பெண் எனும் பேதங்களைக் கடந்து "மனிதம்" எனும் உயர் ஆன்மீக நேயத்துடன் வாழக்கற்றுக் கொண்டால் பிரச்சினைகள் அன்பினாலும் சேவையினாலும் தீர்ந்துவிடும். ஒவ்வொரு வரும் தமது எண்ணம், சொல், செயல் என்பவற்றில் கவனமாக இருக்கவேண்டும் இவற்றைத் தொகுத்து நோக்கும் போது, இந்துசமயப் பெண்கள் ஒழுக்கத் திலும், அறவாழ்விலும், ஆன்மீகத்திலும் தமது சொந்தப்பண்பாட்டில் காலூன்றி நிற்பதுடன் பிறருக்கும் அதனைப் பகிர்ந்து அன்பிலும், அறத்திலும் நிலைபெறுவதே உயர்வான பெண்மணிகள் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமாகும். எனவே இன்றைய இந்துமதப் பெண்கள் ஒவ்வொருவரும் நம் முன்னோர் வாழ்ந்த வழிநின்று, வீடும் சமூகமும் நாடும் பெருமையடைய அறப்பணிகளை
ஆற்றவேண்டும்.
(முற்றும்)
k−0W
mwn
V−
வலேந்தி வருக மித்திட வருக ம்பிட வருக ாங்கிட வருக திட வருக லவிட வருக
பொலிந்திட வருக ட்டி வருக ாங்கிட வருக சந்நிதியானே வருகவே. கா. கார்த்திகேசு
Lið CE óIIIölöf EIGIEð6Óli GoC 5

Page 36
OOOOO
日
E.
-
சித்திரைமலர் 2009
தைானிடர்தம் பைருை
Éldj éb ip தொண்டர்களுடைய பெருமையை அவர்களுடைய குணாம்சங்களை எடுத் துக்கூறுவதென்பது மிகக் கஷ்டமான பணியாகும். ஏனெனில் தொண்டர்களும் சாதாரணமாக மனிதர்களைப்போல இருந் தாலும் அவர்களுடைய சிந்தனை, சொல் செயல் யாவும் இறைவனை நோக்கிய தாகவும், இறைவனுடைய திருவருளைப் பெற்றுவிட வேண்டுமென்ற துடிப்பு உள்ள வர்களாகவே வாழ்ந்தார்கள் என்பதற்கு அவர்களுடைய நூல்கள் சான்று பகள்கின் றன. ஏன் இன்றுங்கூட அவ்வாறான நிலையே காணப்படுகின்றது.
இதற்கு உதாரணமாக கடந்த மாசிமாதம் 27.02.2009இல் சந்நிதியான் ஆச்சிரமத்தில் மாசிமாத ஞானச்சுடருக் குரிய வெளியீட்டுரை மதிப்பீட்டுரை என் பவை நிறைவுபெற்ற பின்னர், ஞானச் சுடருக்குரிய ஆக்கங்களை வழங்கி
"uനിഞ്ഞഖയെയേr prൈ போர்வையெனக் காணார்பு பழக்கப்பட்ட மிருகத்தைக் கொண் பக்குவப்பட்ட ஆன்மாக்களை ஆட்கொள்ள என்பதை நாம் உணர்வதில்லை. எனவே இறைவன் எந்நேரமும் வருவான் என்பை நாம் ஒவ்வொருவரும் அதற்காய பணிக6ை மேலும் மோகனதாஸ் சுவாமி அ6 தோறும் அன்னதானப்பணி நடைபெற்றுவ பணியாற்றுகின்ற தொண்டர்கள் ஒவ்வெ பார்க்கின்றபோது,
"குறிப்பிற்குறிப்புனர்வாை யாது கொடுத்தும் கொளல்"
eb600 fabu 6655666) 66bson
2
 

DDDDD
ஞானச்சுடர்
0 சைால்லவும் பையிதே
350 sad
யோருக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வை ஆச்சிரமத்தின் சுவாமிகள் மோகனதாஸ் அவர்கள் நெறிப்படுத் திக்கொண்டிருந்தார்கள். இப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை, சுவாமி அவர்கள், "இப்போது பேசுவது மோகனதாஸ் அல்ல” என்ற வார்த்தைப் பிரயோகங்களை உதிர்த்தார்கள். அவ் வாறாயின் அங்கே அந்த வார்த்தைகளை உதிர்த்தவர் யார்? என்ற வினா நம் மிடையே எழலாம் அல்லவா!
இதிலென்ன சந்தேகம்! அதாவது முருகப்பெருமானே மோகனதாஸ் சுவாமி கள் வடிவத்தில் வந்து காட்சி கொடுத் திருக்கின்றார் என்றுதானே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனையே திருவருட்பயன் ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார் தமது நூலிலே அழகாகக் கூறியுள்ளார்.
மண் பற்றிப்பிடித்தற்காம்
s' டு ஏனைய விலங்குகளைப் பிடிப்பதுபோல, இறைவன் மனித வடிவிலே வருகின்றான் மனிதவடிவிலே எம்மை ஆட்கொள்ள த ஒருபோதும் மறக்கக்கூடாது. ஆகவே ாச்செய்து இறைவன்தாள் அடைவோமாக. ர்களின் நெறிப்படுத்தலில் பிரதி வெள்ளி ருவதை நாமறிவோம். சிறப்பாக அங்கே ருவரும் மேற்கொள்ளுகின்ற பணியைப்
உறுப்பினுள்
ο
非
MMO
---
wwwooooommmmm
s
வற்றையும் எதிர்த்துநிற்க முடியும்.
画

Page 37
திரைமலர் 2009
என்ற வள்ளுவப்பெருமானுடைய 6 மோகனதாஸ் சுவாமிகள் கருதியதை அ அறிந்து செயற்படும் தொண்டர்களுடைய ஆக, இறைவன் சந்நிதானத்திே யாராக இருந்தாலும், அவர்கள் என்ன ( எல்லோரும் வணக்கத்திற்குரியவர்களே!
குகனின் பூர் - கங்கைக்கரையில், ஒரு முனிவர் மா ஒருவன் வேட்டையாட வந்தான். அவன் வி Hகொன்றுவிட்டது. அதனால் மன்னனுக்குப் பிர கங்கைக் கரையில் தவம் செய்துகொண்டிரு பிராயச்சித்தம் கேட்கப் போனான். மன்னன் ே முனிவரின் பன்னிரெண்டு வயது மகன்தான் F விவரம்கேட்க, மன்னன் "உன் தந்தையான மு கேட்கலாம் என்று வந்தேன். அவர் இங்கு இ என்றான்.
“மன்னா! வருந்தவேண்டாம். பிரம்மஹ
எடுத்துப்போனால் இருட்டு நீங்கிவிடும்தானே? அதை எடுத்துச்செல்பவருக்கு உயர்வு இல்ை பிராயச்சித்தம் சொல்கிறேன். கங்கையில் நீ | முகமாக்கிக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மூன்றுமுறை சொல்லுங்கள். உங்களைப்பிடி மன்னனும் அப்படியே செய்து பிரம்மஹ நாடு திரும்பினான். இதன்பின், முனிவர் அங் அதைக்கண்ட முனிவர், "யார் வந்தது?" எ எல்லாம் கூறினான்.
அதைக்கேட்ட முனிவர், கண்கள் சிவ செய்துவிட்டாய். உனக்கு முருகபக்தி இரு நீயா என் மகன்? மலை அளவு அடுக்கி தீக்குச்சியே போதுமே? மூன்று தீக்குச்சிகளா ே T_கோடி பிரம்மஹத்தி பாவம் தீருமே? ஒரு
二
-
-
ܚܝܝ
를
ட முருகா முருகா, என்று கூறவேண்டுமா? முரு L அதனால் நீ வேடனாகப் பிறக்கக் கடவது" www.m-M முனிவரின் மகன் நடுங்கித் தந்தைை - கரையில் வேடர்குலத் தலைவனாகப் பிறப் உ குகன் என்ற பெயருடன் விளங்குவாய். இ = முருகனுடைய திருவடி சேர்வாய்" என்று அருள்
; பிறந்தான் முனிவரின் மகன்.
RoboD6Arab606 Tab 560DE5D656 pool
2
 
 

ஞானச்சுடர் ாக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. அதாவது புவர் கூறாமலே, அவரது உளக்குறிப்பை
பெருமையை எவ்வாறு அழைப்பது? ல இறைபணி செய்கின்ற தொண்டர்கள் தொண்டினைச் செய்தாலும் சரி அவர்கள்
வ ஜென்மம்
நவம் புரிந்துகொண்டிருந்தார். அங்கே மன்னன் ட்ட அம்பு, குறி தவறி முனிவர் ஒருவரைக் ம்மஹத்தி பிடித்துவிட்டது. மன்னன் பயந்தான். ந்த முனிவரிடம்போய் பிரம்மஹத்தி நீங்கப் பானபோது முனிவர் ஆச்சிரமத்தில் இல்லை. இருந்தான். அவன் மன்னரை வரவேற்று னிவரிடம் பிரம்மஹத்தி நீங்கப் பிராயச்சித்தம் |ல்லாததால் பெரும் ஏமாற்றம் அடைந்தேன்”
றத்தி திர நான் வழி சொல்கிறேன். என்னைச் றுவனாயிருந்தாலும், என் கையில் விளக்கு ஆகவே, விளக்கிற்குத்தான் உயர்வே தவிர, ல. அதுபோல, சிறுவனாக இருந்தாலும் நான் ரோடி வடதிசையில் நின்று சித்தத்தை ஒரு மல்கி 'முருகா! முருகா! முருகா! என்று த்த பிரம்மஹத்தி நீங்கும்" என்றான். றத்தி நீங்கப்பெற்று முனிவர் மகனை வணங்கி கு வந்தார். அங்கு தேர்ச்சுவடுகள் இருந்தன. ன்று மகனிடம் கேட்க, அவனும் நடந்ததை
க்கக் கோபத்துடன், "மூடனே! என்ன காரியம் 5கிறதா? அடாத காரியம் செய்துவிட்டாயே. புள்ள பஞ்சுக்குவியலைக் கொளுத்த ஒரு வண்டும்? முருகா என்று ஒருமுறை சொன்னால், பிரம்மஹத்தியைப் போக்க, மூன்று முறை 5 நாமத்தின் பெருமையை நீ அறியவில்லை. எனச் சாபமிட்டார்.
ப வணங்க, அவர் மனம் இரங்கி,"நீ கங்கைக் பாய். முருகனுடைய நாமங்களில் ஒன்றான ாமனுடைய நண்பனாக வாழ்ந்து முடிவில் ா புரிந்தார். அதன்படி குகன் என்ற வேடனாகப்
-
-
コ
-
ܚܝ
D
非
-
--
--
LLTLLLLLLL LLLLLLLCCLC LLTLLLLLLLL GLLLLLLLS
ܝܚܚܚܚܚܚܝ
-

Page 38
2009ஆம் ஆண்டு நிதி உதவிபுரிநீே திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் V. சிவகுமார் நா. ஜெகநாதன்மூலம் LDIT. 5.85666) பலாலி போடிங்றே செ. விக்னேஸ்வரி பெரேரா லேன் சச்சியா இரும்பகம் சங்கரத்தைச்சந்தி ஜெ. கஜவேணி தொட்டிலடி
S. மிகிந்தலா கட்டைவேலி வ. செல்வராசா கட்டைவேலி DTV. பாலகிருஸ்ணன் குடும்பம் S. வசந்தகுமார் கிராம சேவையா6 பா. சுதாகரன் கற்பக விநாயகள் ஸ்ரோர் சு. தம்பிராசா தோப்பு
உதயராசா தாரணி பொ. சந்திரமோகன் ஒசன்ட்றேட்ஸ் Dr R. LT85iSubTg568 QuT66160)6Olu IIT 606, தி. தவபாக்கியராசா க.கு.க பல்பொருள் வாணிபம் ஈஸ்வரன் ரேடர்ஸ் கஸ்தூரியார்வீதி (
திரு சின்னவன் திருநெல்வேலி
க. கனகலிங்கம் திரு கலியாணசுந்தரம்
Hநாகம்ஸ் நிறுவனம்
Tசு. பரமேஸ்வரி
து. ஞானஸ்கந்தன்மூலம் நிரோஜன் நிமே
டS. விமலன் (சதாசிவம் நினைவு) அந்தி
S. சிவாஜினி அந்தணத்திடல் - Dr பொன் சின்னத்தம்பிமூலம் மோகானர்
சீலாப்புல இரவீந்திரராசா அஞ்சனா
* பாலச்சந்திரன் செந்தூரன் H R. சசிதரன் குடும்பம்
T சாந்தி சந்நிதி கிளினிக்
966N ebDADIG SLGÒ08
 

直直直宣匣
ஞானச்சுடர் al- (தொடர்ச்சி. திய அன்னப்பணிக்கு a5ns oflutíð
கோப்பாய் 5000, 00 ஊரெழு (லண்டன்) 1மூடை அரிசி ாட் பருத்தித்துறை 2500, 00 கொழும்பு 1000. 00 வட்டுக்கோட்டை 1மூடை அரிசி சங்கானை 2000, 00 கரவெட்டி 1200. 00 கரவெட்டி 1000. 00 கரணவாய் 1000. 00 Tர் உரும்பராய் 1eyp6DL- Ssflé ஸ் உரும்பராய் மூடை அரிசி, மரக்கறி அச்சுவேலி 1000, 00 கோண்டாவில் வடக்கு 5000, 00 uJITp(UT600TLD ነ 2000, 00 பத்தியசாலை கல்வியங்காடு 1000.00 அச்சுவேலி lup60)L &buT uJITLIT600Tib 1மூடை தீட்டல்
பாழ்ப்பாணம் 40k உருளைக்கிழங்கு, 1புட்டி வெங்காயம் புட்டி வெங்காயம், 40k உருளைக்கிழங்கு.
56. 1000 00 கொழும்பு 1000. 00 சுன்னாகம் 3000, 00 leyp6OL S|slá ஸ் லண்டன் 5000. 00 ரான் கரவெட்டி 2000, 00 உடுப்பிட்டி 2000. 00 தன் பிரதீபன், லக்ஸ்மன் b வதிரி 5000. OO கொழும்பு 10000. OO 56LT 1000.00 திருகோணமலை 1000. OO கொழும்பு 4500. OO
t: 896.006kuAuf desdóu Sab.
t
5 O
-\

Page 39
---
s
-
...-.
சித்திரைமலர் 2009 சிவகுமார் கோகிலா மூத்தவிநாயகர் ( ரீதரன் வதனி
வை. துரைராசா ஒஸ்காே திரு உதயகுமார்
நாகமுத்து கந்தசாமி வல்வெட் வேணி ஸ்ரோர்ஸ்மூலம் நா. யுவராசா திரு ராசேந்திரா குடும்பம் பொ. நேசதுரை அம்பன் கு. தியாகராஜசர்மா (நீர்வைமணி) பொ. ஞானச்சந்திரன் கோணாளி ர. சிவராணி 6iusTLITs செ. அரியானந்தம் வன்னியக் து. தயாநிதி நா. கந்தசாமி
ம.க. முறிதரன் இளை. கணக்காளர் செ. அகிலன்
திரு திருமதி பஞ்சாட்சரநாதன் t ஜெ. பிரேமகாந்தன்
ஆ. மகேசு g S. ஈஸ்வரன்
திருமதி சோதிமுத்து செல்லத்துரை ப ச. இளங்குமரன் திரு சோமஸ்கந்தமூர்த்தி மா. பத்மநாதன்மூலம் சற்குணராசா க6ை கீர்த்தினி யோகன் சி. நவரெத்தினம் ஆ விநாயகமூர்த்தி செ. சிவசுப்பிரமணியம் Dr. 675656 செல்வி S. பூரீரங்கநாயகி தாதி உ பொ. முத்தையா நினைவு பூரீதரன் குடும்பம் பூரீராம் செல்லம்மா நாகமுத்து ரங்கநாதன் அங்கதன் K. பிரபாகரன் மேகலா குடும்பம் K.K. (SuT(385b5ygöt வினோதா சற்குணராசா
己
LLLLLTTTTCCCYLTLTTTT TLLLLLLL CCLLL LLLLLLLL0T CLL
 
 
 

ஞானச்சுடர்
காவிலடி கரவெட்டி 5000, 00 சுவிஸ் 5000. 00
0ன் உரும்பரிாய் 5000, 00 56 60 ο Πουτ
9. வல்வெட்டித்துறை 5000, 00 கொழும்பு 5000, 00
காரைநகள் 5000, 00
குடத்தனை 5000, 00
நீவேலி 3000. 00 ளைலேன் கொக்குவில் 1000. 00 ്യpങ്ങബ பருத்தித்துறை 1500, 00 சிங்கம்வீதி தாவடி 3000. 00 56TL 5000. 00 வல்வெட்டி 5000, 00
உடுவில் 1000. 00
கொழும்பு 1000. 00
ழவத்தை வல்வெட்டி 5000. 00 அல்வாய் 1000. 00
தும்பளை பருத்தித்துறை 1000, 00 ச்றோட் சித்தங்கேணி 5000, 00 மகாத்மாவீதி நெல்லியடி 1000, 00 560L 2000. 00
கொழும்பு 225. 00 லச்செல்வி (நோர்வே) நவாலி 3000, 00 இலண்டன் 1000, 00
திெலை கரணவாய் 1000. 00 ாளம்பை கரணவாய் 1000. 00 லில் ஒழங்கை மல்லாகம் 2000, 00 பிள்ளையார்வீதி திருநெல்வேலி 2000, 00 த்தியோகத்தர் யாழ் 3000, 00 கோண்டாவில் 2000, 00 இத்தாலி (மீசாலை கிழக்கு) 10000, 00 LD" (666) 1000. 00 நல்லியோடை அச்சுவேலி 1000. 00. லண்டன் மானிப்பாய் 3000, 00 உபயகதிர்காமம் புலோலி 3000. 00 அவுஸ்திரேலியா 10000, 00
(தொடரும்.
LLLLLL LLL GLLTG LLLCLLLLLMLGLLLLLLL LLTL LLLCTTLS
8 ] [[

Page 40
1 சித்திரைமலர் 2 நாவலர் பக்கம்
திருவிளையாடறி
vipcp6
தடாதகைப் பிராட்டியா திருவருள் வடிவமாகிய தடாதகைப் பிராட்டியார் அரசு செய்துகொண்டிருக்கும் காலத்தில் அவருக்குத் திருமண வயது வந்தது. கன்னிப்பருவம் வந்தும் இன்ன மும் விவாகம் நடைபெறவில்லையே எனத் தாய் காஞ்சனமாலை பெரிதும் கவலை கொண்டாள். தடாதகைப் பிராட் புடியோ, "தாயே! நீ நினைத்த எண்ணம் ஆம்பொழுது ஆகும். வருந்தவேண்டாம். நான் எண் திசையுஞ் சென்று என் வெற் றியை நாட்டி மீளுவேன். நீ இங்கேயே இரு” எண்திசைப் போருக்குப் புறப்படத்
தயாரானாள்.
யானை, குதிரை, தேர், காலாள் என நால்வகைச் சேனையும் சூழ்ந்துவர, தான் ஒரு தேரிலும், சுமதி என்னும் மந்திரி ஒரு தேரிலுமாக வடதிசை நோக்கிச் சென்று பல வடதிசை மன்னர்களையும் வென்று, கடைசியில் திருக்கைலாய மலையை வளைத்துக்கொண்டார்கள். கைலாய மலைப்படை வீரர்களைத் தடா தகைப் பிராட்டியாரின் படைவீரர்கள் விரட்டியடிக்க அவர்கள் திருநந்தி தேவரிடம் சென்று விண்ணப்பம் செய்தனர். நந்தி தேவர் பூத கணங்களை ஏவியபோதும் அவர்களும் தோற்று மீண்டனர். இது கண்ட நந்திதேவர் கைலாசபதியாகிய சிவபெருமானை வணங்கி நடந்தவற்றைக் கூறினார். பரமசிவன் புன்னகை செய்து படைக்கலங்களைத் திருக்கரத்தில் எடுத்துக்கொண்டு இடபவாகனத்தின்
மேலேறி யுத்த களத்திற்குச் சென்றார்.
se GodeyBotoi edeb6fLib llogougë sfide
日
=
r
=
=
to
-
-
b二
-
트
مس.
. 2
 
 
 

■已匣二匣
ஞானச்சுடர் (தொடர்ச்சி.
)LTGOOIT 66f6OUTÒ
baloor
LLs)th: 5
~ திருமணப்படலம் அங்கு பெண்சிங்கம்போல் நிற்கும் தமது தேவியாருடைய (தடாதகைட்பிராட்டி) திரு வுருவத்தையும் வீரத்தையும் எதிர்கண்டார். தடாதகைப் பிராட்டியும், வீரக்கழல் கட்டிய திருவடியும், புலித்தோலாடையும், மழுப் படை ஏந்திய திருக்கரமும், திருவெண் ணிறணிந்த திருமார்பும், சடாமுடியும், தன்னை நேருக்குநேர் நோக்குகின்ற
பெருங்கருணைத் திருநோக்கும் பெற்ற தன்னுடைய வலப்பாதியை எதிர்கண்டார். கண்டபொழுது நடுவிலுள்ள ஒரு தனம் மறைந்தது. உடனே போர்க்குணம் மாறி, உள்ளத்தில் அச்சம் மடம் நாணம் உதிக்க, முன்னைய அன்புவந்து குடி கொள்ள தலைகுனிந்து நின்றாள்.
முன்னாளில் தோன்றிய அசரீரி வாக்கினை அறிந்திருந்த சுமதி தடா தகைப் பிராட்டியை வணங்கி, "தாயே! இந்தக் கைலாசபதியே உன் மண வாளன்” என்றாள். பிராட்டியார் பேரன்பு பெருக நின்றார். கைலாசபதி பிராட்டியை நோக்கி, "நீதிக்கு விஜயத்தின் பொருட்டு புறப்பட்டபோதே நாம் மதுரையைவிட்டு உன்னைப்பிரியாது தொடர்ந்து வந்தோம். அடுத்துவரும் சோமவாரத்திலே சுப லக்கினத்திலே உன்னை விவாகஞ் செய்ய வருவோம். நீ மதுரைக்குப் போ” எனத் திருவாய் மலர்ந்தருளினார். அது கேட்ட தடாதகைப் பிராட்டியார் மனம் மலர்ந்து மதுரையை அடைந்து திரு மாளிகை புகுந்தார்.
திருமணநாள் நெருங்கிற்று. மையாக எண்ணும் எண்ணம் இருக்காது.
-
s
王
D

Page 41
சித்திரைமலர் 2009
மந்திரிமார் திருக்கல்யாண ஓலையெழுதி நாற்றிசை மன்னர்களுக்கும் அழைப்பு விடுத்தனர். மதுரையெங்கும் மணமுரசு அறைவித்தனர். மணமுரசொலி கேட்ட மதுரை நகர மக்கள், பெருமகிழ்ச்சி क्ति கொண்டு, இந்திரனுடைய அமராவதி 国 நகரமே நாணும் வண்ணம் மதுரை நகரை அலங்கரித்தனர். பெரிய மண்டபத்தின் Hநடுவே சிவபெருமானும் தடாதகைப் பிராட்டியாரும் எழுந்தருளும்பொருட்டு ஒரு Lநவரெத்தின சிங்காசனமும், முன்பாக 드필
யாக குண்டமும் அமைத்து, அதைச் சுற்றிவர அனைவரும் அமரும் வண்ணம் -இடமும் அமைத்தனர். திருமண நாளும் 드 வந்தது. நாற்றிசை மன்னர்களும் தத்தம் பரிவாரங்களுடன் மதுரை வந்து தமக்கு D ஒதுக்கப்பட்ட விடுதிகளிற் சேர்ந்தனர்.
, கைலாயத்தில் கைலாச Hநாதர் தமது திருமண சோபனத்தை ("அனைவருக்கும் அறிவித்தார். முனிவர் களும், தேவர்களும், மற்றையோரும் திரு L மணச்செய்தியறிந்து தத்தம் மகிழ்வினைத் Lதெரிவித்துக்கொண்டனர். சிவபெருமான் - திருமணக்கோலம் கொள்ளும்பொருட்டு ஒரு திருமண்டபத்தினுள்ளே சென்றதும், -= குபேரன் மெய்யன்புடனே திருமண அலங் காரங்கள் செய்வித்தான். வேதங்களும்
s w Hதேவர்களும் பிரம்மா விஷ்ணுவும் தீண்டற் கரிய திருமேனியை தன் கைகளினால்
.....–.... திருமணக்கோலம் செய்து பெரும் தவப் பயனைப் பெற்றான் குபேரன். பின், சிவ பெருமான், குண்டோதரனுடைய முதுகின் மேலே திருவடியை வைத்து இடப வாகனத்தில் ஏறி மதுரை நகள்ப்புறத்தை அடைந்தார். அங்கு பெண்கள் ஆராத்தி எடுத்து திருமண மண்டபம் நோக்கி அழைத்துச்சென்றனர். சிவபெருமான் திருநந்தி தேவரின் கையைப்பற்றிக்
soonfugaolu obblpdb.d65 as
二口
目
--

ஞானச்சுடர் கொண்டு இடயவாகனத்தினின்றும் இறங்கி, L பிரம்மா விஷ்ணு இருவரதும் கைகளைப் L பற்றிக்கொண்டு, தேவர்கள் பூமாரி பொழிய ட உள்ளே சென்று இரத்தின சிங்காசனத் தின்மீது வீற்றிருந்தருளினார்.
மகளிர் தடாதகைப் பிராட்டியை நீராட்டுவித்து, வஸ்திரம் சாத்தி அழைத்து வர, இலக்குமியும் சரஸ்வதியும் பிராட்டி யாரின் அருமைத் திருமேனியைத் தீண்டி திருமணக்கோலம் செய்வித்தனர். பின்னர், பிராட்டியாரின் இருபக்கமும் நின்று கரம் பற்றி இரத்தினச் சிங்காசனம் அருகே அழைத்து வந்தனர். பரமசிவனைக் கண்ட உடனே நாணி ஒதுங்கி அவர் பக்கத் திலே அமர்ந்தனர். பிரம்மதேவர் தமது திருக்குமாரர்களுடன் அக்கினி காரியங் கள் அனைத்தையும் செய்தார். மகா விஷ்ணு, சிவபெருமானுடைய திருக்கரத் திலே தடாதகைப் பிராட்டியாருடைய திருக்கரங்களை வைத்து வேத மந்திரம் சொல்லித் தத்தம் செய்து கொடுத்தார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். முனிவர் கள் அரகர தோத்திரம் இசைத்தனர். திருக்கல்யாணத்தைத் தரிசித்த யாவரும் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கினர்.
அதன்பின், சிவபெருமான் மதுரை யில் நல்லாட்சி செய்து காட்டத் திருவுளங் 言 கொண்டு, தாம் செளந்தரபாண்டியனாகி, தேவ கணங்கள் மானுடராகி ஏவல் செய்ய 已 அரசு செய்தருளினர். சிவனைப் பூசித்தலே வேதநெறியென அரசர்களுக்கெல்லாம் | உணர்த்தும்பொருட்டு, நடுவூரென்று ஒரு L நகரஞ்செய்து, அதிலே ஒரு ஆலயம் ட அமைத்து சிவலிங்கம் ஸ்தாபித்துவணங்கி நின்றார். எல்லோரும் உய்யும் E வண்ணம் தம்மைத்தாமே பூசித்து நின்ற அந்தச் சிவலிங்கத்தின் பெருமையை = யாவர் அளக்கவல்லார்! Desid 6606UbK GASfdbdbSlotDa.
8 . . . . . . .
二
m
ܚܝ
MWWWW
M
"

Page 42
OOOOOO சித்திரைமலர் 2009
வாசகள் ஞானச்சுடர் தைமாத இதழில் குப்பி என்ற 'மாதாஜி அவர்களின் கட்டுரை கே வளர்ந்தவன் என்றவகையில் பெருமிதம் அ சித்தர் சரவணமுத்துச் சுவாமி அறிந்திருக்கவில்லை. என்றாலும் குப்பிழான் வலயம்) இருந்த சமாதி கோயில் என்ற சிறு அங்கே வெள்ளைச் சேலையுடனிருந்த “சுவா நான் பேராதனைப் பல்கலைக்கழக அங்கு படித்துக்கொண்டிருந்த ஆத்மீக நா நண்பர்கள் சிலர், நான் குப்பிழானைச் ே சரவணமுத்துச் சுவாமிகளைப்பற்றி என் சேர்ந்தவனாயிருந்தும் அவரைப்பற்றி அறிந்திராத "மாதாஜி' குறிப்பிட்டவாறு அக்க இருக்கவில்லை. ஏழாலை வடக்கு, புன்னா என்றெல்லாம் இன்றைய குப்பிழானின் பகுதிகள் Eபட்டன. 1964 மட்டிலேயே குப்பிழான் தனிக் Hநடந்துகொண்டிருந்தன. இம் முயற்சியில் எ Hதொப்புபட்டிருந்தர். இத்தகைய சூழலை 6 =சிறுகதைய்ையும் எழுதிஉள்ளேன். 드 குப்பிழான் தனிக்கிராமமானதை ஒட்டி Lவித்தியாசாலையில் நடந்தது. விழாவையொ
உபூண்டிருந்தது. அதனையொட்டி ‘குப்பிழ Lவெளியிடப்பட்டது. அம்மலரில் குப்பிழான் குறிப்பிடுவதைப் போலல்லாது, வேறு வித என்றோர் ஒருவகைப்பூண்டு அப்பகுதியில் பர கிராமத்திற்கு குப்பிழான் என்ற பெயர் வந்த
குப்பிழானில் அவதரித்த காசிவாசி குறிப்பிட்டிருக்கிறார். சைவசித்தாந்தத்தின் கு கொடிகளையும் அகற்றியவர் என்று பண்டிதமணி மலரில் செந்திநாதையருக்கு புகழாரம் சூ இடத்தில் செந்திநாதையரை உறங்காவிரத ஆனால் இசைவல்லார் செல்லத் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் அண்ணா பயின்றவர் எனக் குறிப்பிடுவது தவறானது. 20 அவர் இவ்வாறு மாறி எழுதியிருக்கலாம். 1960 கற்பக விநாயகராலய வெளிமண்டபத்தில், செல்லத்துரையிடம் மற்றச் சிறுவர்களுடன் ந 필 ஞானச்சுடரில் வெளியாகிய மாதா தகவல்களைத் தரவேண்டுமென்ற பேரவாள Hயோகள் சுவாமிகள், கடையிற் சுவாமிகள்போ Hவெளிஉலகம் அறிய வகைசெய்யும் மாத
目
-
量 ஆசைப்படுகின்றேன். 冒 நம்பிக்கைத் துரோகம் செப்
 
 

O
ஞானச்சுடர்
6f 6ff) ானும் சித்தர் சரவணமுத்துச் சுவாமிகளும் ன்டேன். நானும் குப்பிழானில் பிறந்தவன் டைந்தேன். களைப்பற்றி நான் பெரிதாக எதுவும் வட எல்லைக்கருகில், (இப்போது பாதுகாப்பு கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது மி அம்மா" அவர்களைப் பார்த்திருக்கிறேன். த்தில் (1967- 1969) படித்த காலங்களில், ட்டங்கொண்ட வேறு ஊர்களைச் சேர்ந்த சர்ந்தவன் என அறிந்துகொண்டு சித்தர் னிடம் விசாரிப்பதுண்டு, குப்பிழானைச் 5 என் நிலையை எண்ணி வெட்கப்பட்டதுண்டு. ாலங்களில் குப்பிழான் தனிக்கிராமமாக லைக்கட்டுவன் வடக்கு, மயிலிட்டி தெற்கு ர் பிளவுண்டிருந்தன. அவ்வாறே அழைக்கவும் 5கிராமமாக்குவதற்கான “தொடர்பாடல்கள்” னது தந்தையாரும் ஏதேதோ விதங்களில் வைத்து நான் ‘விசித்திர உலகம்' என்றோர்
ஒரு பெருவிழா, குப்பிழான் விக்கினேஸ்வரா ட்டி குப்பிழான் சந்திச்சூழல் விழாக்கோலம் ான் கிராமோதயம்’ என்றோர் மலரும் என்ற பெயருக்கான காரணம் மாதாஜி மாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 'குப்பிழாய் வலாகக் காணப்பட்டதாகவும், அதனாலேயே தாகவும் அதில் எழுதப்பட்டிருந்தது. செந்திநாதையர்பற்றி மாதாஜி' சரியாகவே றுக்கே நின்ற புதர்களையும், செடிகளையும், வி கணபதிப்பிள்ளை குப்பிழான் கிராமோதயம் ட்டுகின்றார். அதே பண்டிதமணி வேறோர் ம் பூண்டவர் என்று வர்ணிக்கிறார். துரைபற்றி எழுதவந்த மாதாஜி, 19ஆம் மலைப் பல்கலைக்கழகத்தில் பண்ணிசை ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதி என்பதையே களின் தொடக்கத்தில், குட்பிழான் கற்கரைக் எனது தூரத்து உறவினரான இசைவல்லார் னும் சிலகாலம் பண்ணிசை பயின்றுள்ளேன். ஜியின் கட்டுரைக்கு வலுச்சேர்க்கும் சில பினால் இக்குறிப்புக்களை எழுதுகின்றேன். U, சரவணமுத்துச் சித்தர் பரம்பரை பற்றியும் ாஜியின் கட்டுரைகள் தொடரவேண்டுமென
குப்பிழான் ஐ. சண்முகன்
I66, D66b (sbD66f.
Max
s
드
극극

Page 43
---
−
i
-
를
-
-
目
-
சித்திரைமலர் 2009
அருட்கவி சீ. விநா
செல்விதி. வ இறைவன் தன்னால் நேரே சென்று அருள்புரிய வேண்டிய விடயங் களுக்காகச் சில பிறவிகள் எடுக்கின்றார். அவ்வாறான ஒரு அருட்பெரியவரே நம் அருட்கவி விநாசித்தம்பி ஐயா என்பது எமக்குத் தெரிந்ததே. இன்றும் தம் அன்பள் களுக்கு எவ்வாறு மனோன்மணி உள் நின்று நடமாடும் தெய்வமாக அருள் புரிந்தாரோ அதேபோன்று லிங்கத்துள் ஐக்கியமாகி சமாதிநிலை எய்திய பின்
:னரும் அவர்களைக் கைவிடாது காப்
பாற்றி வருகின்றார்.
ஓர் அன்பர் ஐயா அவர்களிடம் எப்படியும் இரண்டு கிழமைக்குள் ஒரு தடவையாவது ஆசீர்வாதம்பெற வரு வதற்கு தவறுவதில்லை. ஒரே ஒரு மகள் அவருக்கும் லன்டனில் திருமணம்
நிச்சயித்து ஐயாவின் ஆசீர்வாதத்துடன் |திருமணமும் நடந்தேறியது. ஒரு மாதத் |திலேயே மகள் வெளியூரை அடைந்து விட்டார். எதுவித குறையுமின்றி இங்கு பெற்றோரும் வெளியூரில் மகளும் சந் தோசமாக வாழ்ந்தார்கள். சில நாட்களில் =அருட்கவி ஐயாவும் சமாதிநிலை பெற்ற
பின்னர் இங்கு வாழும் பெற்றோரும்
F கோவிலுக்கு வருவதைத் தவிர்த்துக் Hகொண்டனர்.
இப்படியே ஒன்றரை வருடம்
கழிந்தது. ஒருநாள் மகள் ரூபி அலறிய
வண்ணம் தொலைபேசியில் மருமகன்
= தொலைக்காட்சி பார்த்தவண்ணமே செயலற்று இப்பொழுது வைத்திய
சாலையில் இருக்கிறேன் சுய நினைவு
அற்றநிலையிலேயே இப்பொழுதும்
9 Goo Goodbibab ാകഞ്ഞ
 
 

ஞானச்சுடர்
சித்தம்பிப்புலவர்.
தவானி அலுங்கள்
இருக்கிறார் என்றார். இங்கு பெற்றோர் F
மகளின் புலம்பலால் செய்வதறியாது மனம் கலங்கினர்.
நாட்களும் நகர்ந்து 3 கிழமை
ஆகிவிட்டது. சுவாமி அறையில் ஐயாவின்
படத்தையும் வைத்துப் பூஜிக்கும் அக்
குடும்பத்தலைவி அருட்கவி ஐயா அரு E
ளிய மனோன்மணி கவசத்தையும் பாடி ஐயாவிடம் மனம்விட்டுக்கூறி அழுதார். அன்று மகள் பேசியபோது ஒருமுறை அருட்கவி ஐயாவின் கோவிலுக்கு போய்
வாருங்கள் என்றார். தாயும் நானும் இன்று F
அதைத்தான் நினைத்துக்கொண்டிருக் கிறேன். எதற்கும் நாளை போகிறோம்
பெற்ற ஞாயிற்றுக் கிழமை மதிய பூசையிலும் அன்னதான வைபவத்திலும் கலந்து கொண்டனர். ஐயா ஏதாவது
கவலை என்று கூறினால் என்ன என்றா !
லும் மனோன்மணி அம்மனைக்காட்டி அவவிடம் கூறிவிட்டுச் செல்லுங்கள் என்பார். அதுபோலவே மருமகனின் திடீர் பரிதாப நிலையையும் அம்மாவிடம் கூறி அழுதனர்.
இது இடம்பெற்ற அன்று மகள், தன்னையும் கணவரையும் ஐயா தன் இரு கைகளாலும் தலையில் வைத்து ஆசீர்வதித்ததுபோன்று கனவு கண்டேன் என்றார். 2 நாட்களின் பின்னர் கோமாநிலை யில் இருந்த மருமகன் கண்ணை விழித் துப்பார்த்தார். அடுத்தநாள் ஓரளவு கதைத் தார். இவ்வாறு சிறிது சிறிதாக சுகம் பெற்றார். இன்று பழைய மாதிரி சந்தோச
மாக இருக்கிறார்கள். ஐயா சமாதி
SÒ SOGGENDADö856Md Bb5036 Gordobb
O. DDDD
D

Page 44
சித்திரைமலர் 20 அடைந்த பின்னரும் அருள் புரிவார். மனி
- இல்லை. இறைவனை நம்பியோர் என்றும்
இந்த இலைக்கு
வெற்றிலை இறைவனுக்கு நிவேதனம் என்றால் வில்வம், அறுகு, திருநீற்றுப் பச்சிலை போ6 பெற்றிருந்தாலும்கூட அவை மலர்களைப்ே பயன்படுத்துகிறோம். ஆனால், ஓர் இலை ரச
வெற்றிலை மட்டுமே.
வெற்றிலையில் ஊடகத்தன்மை உ
கடத்தும் ஆற்றல் பெற்றுள்ளது. வெற்றிலை
தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்துக் கொடுப்பவரு எழுதித்தந்த அருமையான சோதிடர்கள்கூட ஒ
வெற்றிலையில் ஒடும் ரேகைகள் சாதாரண
இறைவனுக்கு நிவேதிக்கும் வெற்றில் சுத்தமானதாக இருக்கவேண்டும். வெற்றிலை காம்புப் பகுதியில் சக்தி ஆகியோர் வாசம்
இன்னும் வியக்கத்தக்க ஒரு சி வெற்றிலையின் காம்புப் பகுதியை கவனித் செல்லும் இலை அமைப்பு மிகப்பெரும் இயற் அதிகமாக இருந்தால் அது ஆண் வெற்றிை அது பெண் வெற்றிலை. இலையில் ஆண் வெற்றிலை நிவேதனம் என்பது ஆன்ம நிே
இரண்டுபக்கமும் சம அளவு கொ இருக்கும். அப்படிப்பட்ட வெற்றிலையை இ தவிர, இலையை பார்க்கும்போது தெரியும் சிவப்பாக- ருத்ரமாக மாறுகிறது. அது சிவ
வெற்றிலையின் பின்பக்கமுள்ள ந செல்களை (வெள்ளை அணு) அழித்துவிடும்
Lதாம்பூலம் தரிக்கவேண்டும். இதைவிட வெற்றி
மூதேவியும் இருக்கும் என்றும் சிலர் சொல்
வெற்றிலைக்கு உண்ட உணவை
சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலத் தன்ை
(கல்சியம் கூட்டும்) மருத்துவம் கலந்த மங் இதைத் தாம்பூலமாக மற்றவர்களுக்
நுனிப்பகுதி எடுத்துக்கொள்பவர் பக்கமும் இ
தட்சணையாகத் தரும்போது (குரு, குருக்
பக்கமும், காம்புப் பகுதி எடுத்துக்கொள்
ட முறை.
CBEfir bed be based 66 blo 66
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

==
ஞானச்சுடர்
கைவிடப்படார் என்பதுபோல ஆன்மீக அருளாளர் அன்பும் என்றும் எம்மைக் காப்பாற்றும் என்பது உறுதி.
கத்துவம் அதிகம்
பின் சிறப்பு முதலிடம் பெறுவது வெற்றிலைதான். துளசி, *ற இலைகள் எல்லாம் மிகுந்த மகத்துவம் பால இறைவனுக்குப் பூஜை செய்யத்தான் த்தில் நைவேத்தியமாகப் படைக்கப்படுவது
உள்ளது. எண்ணங்களையும் சக்திகளையும் நிறைய அடுக்கி, அதில் ஓர் இலையைத் டைய ஜாதகத்தையும், விதியையும் சொல்லி ரு காலத்தில் இருந்தார்கள். அப்படியென்றால் Dானவையல்ல என்பது புரிகிறது அல்லவா! லை அழுகல் இல்லாமல் ஓட்டை இல்லாமல் )யின் நுனியில் லக்ஷ்மி, நடுவில் சரஸ்வதி,
செய்வதாக சொல்வாரும் உளர். றப்பையும் வெற்றிலை பெற்றிருக்கிறது. ந்துப் பாருங்கள். காம்பிலிருந்து வளைந்து கை அதிசயம். இலை வளைவு வலதுபக்கம் ல. இடது பக்கம் அதிகம் வளைந்திருந்தால் வகையும் பெண் வகையும் பெற்றிருப்பதால் வதனம் ஆகிறது. ண்ட வெற்றிலை சுமார் 20 சதவீதம்தான் றைவனுக்கு படைப்பது மிக விசேடமானது. பச்சை நிறம் சக்தி. தாம்பூலம் தரித்தால் D. ம்புப்பகுதி, உடலில் இருக்கும் சக்திமிக்க அதனால்தான் அந்த நரம்பை எடுத்துவிட்டு லையின் மேல்ட்பாகம் பூரீதேவியும், அடிப்பாகம் வதுண்டு.
ஜீரணமாக்கும் மருத்துவகுணம் உண்டு.
மயையும், தாய்மையடைந்த பெண்களுக்கு
லத் தன்மையையும் தருகிறது வெற்றிலை. கு தரும்போது காம்புப் பகுதி நம் பக்கமும்,
ருக்கவேண்டுமென்பது சாஸ்திர விதி. தவிர | கள், வயது முதிர்ந்தோர்) நுனிப்பகுதி நம் !
m
|வர் பக்கமும் இருக்கவேண்டும் என்பதே
-வல்வைச் செல்வம்.
பெயரில் தவறாகக் கணிக்கப்பருகிறது.

Page 45
சித்திரைமலர் 2009
ஆஞானச்சுடர் வேன்ை
திரு வ. சிவ
s வல்லைப் பெருவெளியி அடியவரைக், காத்தருளு ஞானச்சுடர், வேலன், அ அருள்சேர்ந்த, இதமான,
வெ6 செந்தாமரை, மேலே, ெ அருட்கோலம் காட்டி நி திருக்கரத்தின் வேலழகு ஞானச்சுடர், முகப்பழகு,
ஞானச்சுடர், முகப்பு, அ நடுவில் வரும் விடயங்க பின்புறத்தின் கோயிற்பட வருகின்ற ஞானச்சுடர்,
ஞானச்சுடர், ஒளியாலே தீபச் சுடர், ஏற்றிவைக்கு கலியுகத்தின், கொடுபை சந்நிதியில், அருள் செற
தேடிவந்து, பாடிப், பணி நாடி வரங்கொடுக்கும் ந அருட்பெருமை, சிறப்பா கருணை சேர், கதிர்காப
܀
வாயில் முகப்பினிலே க பூவரசின், நீழல்தனை உ சொல்லில் அடங்காத ே மறவேன், உன் திருவடி
目
---
ܫܚܫܚ
---
目
LTLLLLLTL LYTT LLLLTLLLGTTLLTTTLLLLL LLLLLLL
 
 

OOOOO
ஞானச்சுடர்
அருட்சிறப்பு வெண்பா
நேசவி அவர்கள்
ப்பு ல், அல்லல, வினைதீர்த்து நம், ஐங்கரனே - உன்தம்பி ருட்புகழைப் பாட
செஞ்சொற்கள் தா
ண்மா
சல்லக், குமரனென
ற்கும், அழகேசா- உன்தன்
பெருஞ்சிறப்பாய்க் காட்சிதர அருள்விளங்கநில்.
டியவரைக் கவர்ந்திழுக்க கள் எமை உருக்க - முடிவாக
ம் தலங்காட்ட சந்நிதியான் படைப்பென்றறி
ஞாலத்தோர் வாழ்வினிலே நம் குமரேசா - உன் அருளால் )களை, கதிரவன் முன் பனியாக்க நிந்த கதிரவனாய் நில்
ந்தொழும், அடியவர்க்கு ாயகனே - உன்பதியின் கி, மேலோங்க, மனம் நினைந்து )க், கந்தனாகி, நில்
திர்காமக் காட்சிதந்து உகந்த புண்ணியனே - உன்பெருமை சாதியென நானறிவேன் கள் என்றும் சரண்
hGOLO GAUDIGibGön geduidelijkbaar GBDGDEGO

Page 46
亚■ சித்திரைமலர் 2009
ஆடம்பரமற்ற அருள் செ அன்புடனே ஏற்றருளும் ( உன்பதியில், பழம்பெருை அருட் பெருமை, அகிலம
கதிர்காமப் பெரும்பதிக்கு பல்லாண்டு காலத் தொட கதிர்காம உற்சவத்தில் வேலனுப்பும் பூசை அருை
ஆற்றங்கரை வேலன் அர வாயில் முகப்பழகு தனிய மலைபோன்ற கோபுரமேல் அட்டதிக்கும், அப்பன் அ
ஆதிமூல வேலழகும் அட் அடியவர்கள் மனமுருக்கு அடியவர்கள் துயர்துடைத் தலைசிறந்த பெரும் பதி
தாயாகித் தந்தையைப்டே பதிப்பெருமை சொல்லில் அன்னக்கொடி பிடித்து ஆ அமுதளிக்க ஆச்சிரமம் ,
அருள் நிறைந்த அறப்பணி செய்துவரும் ஆச்சிரமம்
சைவத்தின் தலைசிறந்த ஞானச்சுடர் வடிவேற் சுந்
ՓՓ5 தமிழில் "முருகா” என்ற மந்திர --مچ - மந்திரம் சிறந்தது. பஞ்சாட்சரத்தில் "சிவ “குமார” என்பது சிறந்தது. இம்மந்திரத் எரிவதுபோல சகல வினைகளும் எரிந்துபே உரைப்போர் இந்திரலோகத்தையும் ஆட்சி மீண்டும் வந்து பிறக்கமாட்டார்கள். மு 量 பெருவாழ்வைப் பெறுவார்கள்.
h
geDi65 GBp5Ugö605 - A66Xfdbll
 

நிந்த பூசைதனை மரேசா என்றும் ம பேணிவருகின்ற வழிபாட்டால் றி உண்மை என்றறி
ம் சந்நிதியாம், திருப்பதிக்கும்
புண்டு - இன்றும் கலந்துகொள்ள வேல்வடிவில் ரின்பப் பூசை என்றறி.
சாளும் சந்நிதியில் பழகு - சிறப்பாக
நாதமணி ஒலி எழுப்ப ருள் செறியும் அறி
ஷேகச் சிறப்பழகும் - ம் அருட்காட்சி - இவ்வுலகில் ந்து அருள்வழங்கும் பதிகளிலே பாம், சந்நிதிப் பதிஎன்றறி
ால் எமைத் தாங்கும் சந்நிதியான்
அடங்காது - சந்நிதியில் ஆலிலையில் அமுதேற்று அருள்பொங்க அமைந்தபுகழ் அறி
விகள் அத்தனையும் தப்பாமல் அருள்பொங்க - இப்புவியில்
அருட்பீடமாக மேலோங்க தரனே திண்ணமென அருள்.
ஞானச்சுடர்
GAU ) சிறந்தது. மொழியில் “குமார” என்ற ’ என்பது சிறந்ததுபோல் சடாட்சரத்தில் தை ஒருமுறை கூறினால் தீயில் பஞ்சு ாகும். உள்ளம் உருகி இந்த மந்திரத்தை செய்வார்கள். எமனிடம் சேரமாட்ார்கள். ருகன் திருவடியில் சேர்ந்து பேரின்பப்
osGodtGLdbebes (platines.

Page 47
OOOOOO
E
சித்திரைமலர் 2009
ஒளவையார் அருள்
மூலமும்
93. மெல்லின் நல்லாள் தோள் ப-ரை. மெல்- மெல்லிய, இல்- (4 பெண்ணினுடைய, தோள்- தோள்களை
இதனாலே பிறர் மனைவியர், தோள்களை ஒருபோதும் புணராதே என
94. மேன்மக்கள் சொற் கேள். ப-ரை. மேன்மக்கள். மேன்மையாகிய ம கேட்டு நட.
95. மைவிழியார் மனை அகல் ப-ரை. மை விழியார். மை தீட்டிய கண்க அகல்- (நீ ஒருபோதும் கிட்டாமல்) அக
96. மொழிவது அறமொழி ப-ரை. மொழிவது- சொல்லப்படும் டெ மொழி. நீ சொல்லு.
97. மோகத்தை முனி ப-ரை. மோகத்தை (நிலையாத பொருள் கோபித்து விலக்கு.
98. வல்லமை பேசேல். ப-ரை. வல்லமை. (உன்னுடைய) சாமர்த் 99. வாது முற் கூறேல் ப-ரை. வாது. வாதுகளை, முன்- (பெ (வாது- தருக்கம்)
100 வித்தை விரும்பு. ப-ரை. வித்தை- கல்விப் பொருளையே
101. வீடு பெற நில். ப-ரை. வீடு- மோட்ஷத்தை, பெற அடைய நில்.
102 உத்தமனாய் இரு. ப-ரை. உத்தமனாய்- (நற்குண நற்செய்ை இரு- நீ இரு.
103. ஊருடன் கூடி வாழ். ப-ரை. ஊருடன்- ஊரவர்களுடனே, சு வாழ்- நீ வாழு.
கவலைகளை LADDö ыстырса,
偃-汇

DDDDDDDDD
ஞானச்சுடர் இட (தொடர்ச்சி. ரிச்செய்த ஆத்திருடி உரையும்
(Fifi.
டன்) மனையாட்டியாகிய, நல்லாள். யே, சேர். நீ புணர்.
பரத்தையர் என்கின்ற இவர்களுடை பது பெறப்படும்.
னிதருடைய, சொல். சொல்லை, கேள்- நீ
ளையுடைய வேசிகளது, மனை வீட்டை,
sன்று போ.
பாருளை, அற- (சந்தேகம்) நீங்கும்படி,
களின் மேலதாகிய) ஆசையை, முனி- நீ
தியத்தை, பேசேல்- (நீ புகழ்ந்து) பேசாதே.
ரியோர்) முன்னே, கூறேல். நீ பேசாதே.
விரும்பு- நீ விரும்பு.
பும்படி, நில்- (அதற்குரிய ஞான வழியிலே)
ககளினாலே எல்லாரினும்) மேலானவனாகி,
டி. (சுபா சுபகன்மங்களிலே) அளாவி,
i
67 6QTU Danub fSibliog6 89eko Egb.

Page 48
Hill
சித்திரைமலர் 2009
104 வெட்டெனப் பேசேல் ப-ரை. வெட்டு என- கத்தி வெட்டைப்போ பேசாதே.
105. வேண்டி வினை செயேல் ப-ரை. வேண்டி- (யாதொரு பிரயோசன செயேல். (நீ ஒருவருக்கும்) செய்யாதே.
106. வைகறைத் துயில் எழு. ப-ரை. வைகறை (நீ தினந்தோறும்) விடி விட்டு, 6l(ყ2- எழுந்திரு.
107. ஒன்னாரைத் தேறேல் ப-ரை. ஒன்னாரை. பகைவர்களை, தேே 108. ஒரஞ் சொல்லேல். ப-ரை. ஒரம்- பக்ஷபாதத்தை, சொல்லேல்
முதல்வனின் ெ
கந்தனுக்கு அபி கந்தனுக்கு அல முந்திவரும் விை முதல்வனின் செ
பார்த்த இடம் ய பக்தர்களின் திரு சேர்த்த கரம் சு கேட்டிடுமே மன்
வேப்பிலையும் ே வாயிலை அலங் கையிலே தாங்க வேலெந்தன் வி
காவடியும் பாற்கு நேர்த்திகளை நீ வாசலிலே வழங் வந்தபசிப் பிணி
publf so 66 Bb56) a
3

O
6), பேசேல். 哈 (ஒருவரோடுங் கடினமாப்)
த்தை) விரும்பி, வினை. தீவினையை,
}யற் காலத்திலே, துயில்- நித்திரையை
றல். (நீ ஒருபோதும்) நம்பாதே.
- (நீ யாதொரு வழக்கிலும்) பேசாதே.
(முற்றும்)
ஞானச்சுடர்
காண்டாட்டம்
ஷேகம் )ங்காரம் னை நீக்கும் BIT666, LIT Lib
பாவிலுமே ருக் கூட்டம்
BTÜ'LLb
தோரணமும்
கரிக்கும் கி நிற்கும் னை தீற்கும்
தடமும்
ைெறவேற்றும்
கும் அன்னம்
போக்கும்.
6.aradr
-
மைவன் அருள் கைக்கும்.

Page 49
OOO சித்திரைமலர் 2009
செய்திச்
ம9 கைதடி ரீ சச்சிதானந்த ஆ லிங்கேஸ்வரப் பெருமான் அ ஆலயத்தில் நாட்டில் அமைதி பிரார்த்தனை 30.03.2009 தொ
O0 திருவாவடுதுறை ரீஸ்கந்த
இரண்டாவது குருமூர்த்திகளா குருபூசைவிழா 30032009 அன்
0. நல்லை திருஞானசம்பந்தர் ஆ
மஹா சந்நிதானமுமாகிய சுவாமிகளின் 28ஆவது குரு ஆதீனத்தில் நடைபெற்றது.
O0. புலோலி றி வல்லிபுர ஆழ்வ பூரீராமநவமி வெகு சிறப்பாகக்
O0 யாழ்ப்பாணத்து யோகர் சுவா அன்று யாழ் மாவட்டத்தில் ட கொண்டாடப்பட்டது.
ம9 அன்னை அருள்மலர் நூல் வெ இந்நூல் அமரத்துவமடைந்த அ அவர்களால் அருளிச் செய்யப்
o0- அகில இலங்கை இந்துமாமன்
கருத்தாடலும் நிகழ்வு (03) “பெரியபுராணம் காட்டும் வாழ்வி munv. இந்நிகழ்விற்கு கருத்துரைஞர்க
செல்வநாயகம் அவர்களும் சோ. பத்மநாதன், செல்வி மகாலிங்கசிவம், திரு ச. லலிசன் இந்நிகழ்வானது ஒவ்வொரு படுகின்றது.
களாக முயற்சிக்கக்க

ஞானச்சுடர் h
சிதறல்கள்
ச்சிரமத்தில் அமைந்துள்ள ஈழத்து காசி ருள் ஞானமிகு மாதாஜி லிங்கேஸ்வரர் பும் சாந்தியும் வேண்டி பன்னிரு திருமுறைப் -க்கம் 25.04.2009 வரை இடம்பெற்றது.
பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ன அருள்திரு வீழிச்சிவாக்கிர யோகிகள் று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆதீனத்தின் ஸ்தாபகரும் முதலாவது குரு ரீலழரீ சுவாமிநாத தேசிக பரமாசார்ய பூசை தினம் 02.04.2009 வியாழக்கிழமை
ார் ஆலயத்தில் 03.04.2009 வெள்ளியன்று
கொண்டாடப்பட்டது.
மிகளின் குருபூசைதின விழா 05.04.2009 பல்வேறு இடங்களிலும் வெகு சிறப்பாகக்
ளியீடு 05.04.2009 அன்று வெளியிடப்பட்டது. அருட்கவி கலாநிதி சீ. விநாசித்தம்பிப்புலவர் பெற்றது.
றம் நடாத்தும் நிறைமதிநாள் கருத்தரங்கும்
மன்ற மண்டபத்தில் 09.04.2009 அன்று யல்” எனும் கருப்பொருளில் இடம்பெற்றது. ளாக திரு கு. ரஜீவன், திருமதி நாச்சியார் 5ருத்தாடல் இணைப்பாளர்களாக கவிஞர் செல்வஅம்பிகை நடராஜா, திரு ம.பா. அவர்களும் இணைந்து பங்காற்றினார்கள். மாதமும் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்
Gibbgous 866fullb.
6.

Page 50
சித்திரைமலர் 2009
특 O0 தொண்டைமானாறு ரீ செ8 இணையத்தளம் ஒன்று 10.03. செய்துவைக்கப்பட்டது. WW. முகவரியூடாக ஆலயம் சம்பர்
முடியும் எனவும் அறிவிக்கப்பட்
வைத்தியசாலைக்குரிய புதிய சுகாதார சேவைகள் பணிப்பாள திறந்து வைத்தார்.
அகில இலங்கை சைவப்புலவர் இளஞ்சைவப்புலவர் தேர்வுகள் திகதிகளில் நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறை மூத்த பி அங்குரார்ப்பணம் செய்து வைக் S. சுரேந்திரா, T துஷ்யந்தன்
நல்லைக்கந்தனின் வருடாந்த மாநகராட்சி மன்ற சைவ சமய வி நல்லைக்குமரன் மலர் வெளியிட யூன் 30ஆம் திகதிக்கு முன்னர்
o யாழ் மாவட்டத்தின் பல இ திருநாவுக்கரசு நாயனார் குருபூை நடைபெற்றது.
சந்நிதியான் ஆச்சிரமத்தினால் கொண்டாடப்படும் வைகாசிப்பெ ஆச்சிரம மண்டபத்தில் பல வி உள்ளது.
O0 வல்வை பூரீ முத்துமாரி அம்மன் ஆரம்பமாகி 08.05.2009 வெள்: உற்சவமும் இடம்பெறும்.
-
SO_6dGDo606 56ʻi Se_6gir C36Q606Q06DULI n
13,
 

ஞானச்சுடர்
ல்வச்சந்நிதி ஆலயத்தில் புதிதாக 2009 வெள்ளியன்று அங்குரார்ப்பணம் sannithy. com 616örgB £360600Tungjög567 தமான விபரங்களை பெற்றுக்கொள்ள டுள்ளது.
=~=न्ब्ब्स्पून
வஸ்தானத்தில் இலவச சித்த ஆயுள்வேத கட்டிடத்தை 10.04.2009அன்று பிராந்திய ர் வைத்திய கலாநிதி ஆ கேதீஸ்வரன்
சங்கத்தால் நடாத்தப்படும் சைவப்புலவர், இவ்வாண்டு மே மாதம் 09.10.11ஆம்
ரஜைகள் அவை 19.04.2009 அன்று கப்பட்டது. இந்நிகழ்வில் T. கிருபாகரன், ஆகியோர் பங்குபற்றினர்.
மகோற்சவ தினத்தையொட்டி யாழ் விவகார குழுவினரின் ஏற்பாட்டில் 17ஆவது படவுள்ளது. அம்மலருக்கான ஆக்கங்கள்
அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளது.
ந்து ஆலயங்களிலும் மன்றங்களிலும் ச 2004:2009 திங்கட்கிழமை பக்திபூர்வமாக
வருடாவருடம் வெகு விமரிசையாக ருவிழா இவ்வருடமும் 05.06.2009 அன்று ஷேட நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட
ஆலய வருடாந்தப் பெருவிழா 25.04.2009 ளி ரத உற்சவமும் 09.05.2009 தீர்த்த
s
ாலும் dollab 6 outpoul
酉画哆

Page 51
சித்திரைமலர் 2009 வாரியார் பக்கம்
50
6. feus ആഴ്ച ക്രട്ടി ജയസി
இளமையில் கறுத்திருந்த தலை வெண்மையாகிவிடும். மனிதன் இந்த ந6 நாமத்தை உடையவனானான். மனிதை நரைப்பதில்லை. காக்கை, பன்றி, யானை, கருமையாக இருப்பதை உற்றுநோக்குமி சிலர் நரைக்கத் தொடங்கியவுடன் முப்பதுதானே ஆகிறது? இதற்குள் நரை என்பர். "பித்த நரை” என்பர். எல்லாம் = நிகழ்கின்றன. "அவனன்றி ஓரணுவும்
அரிது”, “எண்ணரிய பிறவிதனில் மானு என்ற ஆன்றோர்களது திருவாக்கின்படி உt நரையை ஏன் ஆண்டவன் தந்தனன்? மற்ற மரண பரியந்தம் மயிர் கடுமையாக இருக் 필 அருமையும் நஷ்டமும் இராவே. சிலர் பெரிதும் முயல்கின்றனர். அதற்காக H அன்பர்கட்கு இது நன்கு சிந்தித்து உய் மனிதனைத் தவிர ஏனைய பிற سسسسسسس -- உறங்கி வினைகளைத் துய்த்துக் கழிட்ட அது போன்றதன்று. எத்தனையோ கா
புண்ணியத்தால் இப்பிறவி கிடைத்தது.
66 hasáfu ómissaoui, G பெறுதற்கரிய பிரானடி பேன
இத்தகைய அருமையிலும் அருள் பயனாகிய பிறவாமையைப் பெறுதற்குரி அலைந்துழலா வண்ணம் இவ்வுடம்பு ஒரு மரணமும் விரைந்து நெருங்கி வந்து கூர்தற்பொருட்டு இறைவன் நமக்கு நரை பரமோபகாரமான சின்னமாகும். நரைக்கத் மாற்றியமைக்க வேண்டும்; மனிதனுடைய Look pod 6ooooo god. semua
一。
-V
 

ஞானச்சுடர் h
OT samosa
மயின் முதுமையில் பஞ்சுபோல் நரைத்து ரயையுடையவன் ஆதலின் 'நரன்" என்ற னத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் கரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் 5.
வருந்தவும் செய்கின்றனர். “வயது என்ன? ந்துவிட்டதே? தேன் பட்டுவிட்டது போலும்" இறைவனுடைய திருவருள் ஆணையால் அசையாது", அரிது அரிது மானுடராதல் டப் பிறவிதான் யாதினும் அரிது அரிது" பர்ந்த பிறவியாகிய இந்த மனிதப் பிறவிக்கு உயிர்களுக்கு உள்ளதுபோல் மனிதனுக்கும் கும்படி ஏன் அமைக்கக் கூடாது? அதனால், வெளுத்த மயிரைக் கறுக்க வைக்கப் அரிய நேரத்தையும் செலவழிக்கின்றனர். வதற்குரிய சிந்தனையாகும்.
ப்புக்களெல்லாம் பகுத்தறிவின்றி உண்டு
தற்கு மட்டும் உரியனவாம். மனிதப்பிறவி லம் அரிதின் முயன்று ஈட்டிய பெரும்
பற்றும்
r
என்பர் திருமூலர்.
மையாகிய பிறவியைப் பெற்றுப் பிறவியின் ப சாதனங்களை மறந்து அவநெறிபுக்கு ) படித்தாக இராது என்றும், முதுமையும் கொண்டிருக்கின்றன என்றும் நினைவு யைத் தந்திருக்கிறான். நரை ஒரு பெரிய தொடங்கியதிலிருந்தாவது மனிதன் தன்னை வாழ்க்கை மாறுதல் அடைந்து சன்மார்க்க
MI
드
日

Page 52
es
சித்திரைமலர் 2009 நெறியில் நிற்போர் நரைக்கத் தொடங்கிய பி ‘ஐயனே! நரை வந்துவிட்டதே! இனி, வி கூற்றுவன் பாசக்கயிறும் வருமே! இது காறு ஏழையேன் செய்தேனில்லை. இனியாவ திருவருளால் ஆட்கொண்டருள்வாய்" என் நரை வந்தும் நல்லுணர்வின்றி அ இதுபற்றிச் சங்ககாலத்துப் புலவராகிய ந “பல்சான்றிரேபல்சான்றிே கயல்முள் அண்ன நரைமுதி பயனில் முப்பின் பல்சானிர்ரீ கணிச்சிக் கூர்ம்படைக் கருதி பிணிக்கிங்காலை இறங்கு நல்லது செய்தல் ஆற்றிராமி அல்லது செய்தல் ஒம்புமின் எல்லாரும் உவப்பது அணிறிய நல்லாற்றுப்பகுதம் நெறியும
இதன் கருத்து:
"மீன்முள் போல நரைத்து திரைத் மூத்துக் கிடக்ரும் பலராகிய மூத்தோர்கே விரைவில் வருவான். அப்போது நீங்கள்
செய்யாமலிருக்க முயலுங்கள். அதுதான் பழக்கம் ஒருகால் உங்களை நல்லது :ெ கருமை நிறம் தாமத குணம், வெ ஏற சத்துவகுணம் அடையவேண்டும் எ6 நமக்கு நரையைத் தந்தருளினான். நன்கு எல்லா மயிர்களும் ஒன்றாக நரைத்து வி( அங்ஙனம் நரைக்குந்தோறும் நல்லுணர்வு ெ விட வேண்டும்.
"நத்துப் புரைமுடியின் நல்லுணர்வு கிழவடிவில் வந்து தன்னை விரும்பிய இவற்றையெல்லாம் நுனித்துணர சுவாமி என்று அருள் செய்தனர்.
Ι
།
3
-
-{
eboods per sAGIb வரும்.
- 1 =
 
 
 

O
ஞானச்சுடர் * அதில் மூழ்கித் திட்பமாக நிற்கவேண்டும். ரைந்து முதுமையும் மரணமும் வருமே! ம் என் ஆவியிடேத்தற்குரிய சிந்தனையை து அதில் தலைப்படுவேன். என்னைத் று துதிக்க வேண்டும். லையும் மனிதர் மிகவும் கீழ்மக்களாவர். சிவெரூஉத்தலையார் கூறுகின்றார்.
திரைகவுள்
虹
நிறலொருவர்
ர் மாதோ
னும்
அதுதான்
ph
ாறதுவே.
rigsflug
த தாடையுடன்கூடி ஒரு பயனுமில்லாமல் ள மழுவைத் தாங்கிய கூற்றுவன் இனி வருந்துவீர்கள். நல்லது செய்தல் இனி லாம். ஆயினும், நல்லது அல்லாததாவது இனி எல்லோரும் மகிழக்கூடியது. அந்தப் Fய்யும் நன்னெறியில் விட்டாலும் விடும்" ண்மை நிறம் சத்துவ குணம்; வயது ஏற ன்ற குறிப்பை உணர்த்தவும் இறைவன் ந சிந்தியுங்கள்; ஒரேநாளில் திடீரென்று }வதில்லை. ஒவ்வொன்றாக நரைக்கிறது. பறவேண்டும். ஒவ்வொரு தீக்குணத்தையும்
சற்றுமலி” என்று வள்ளியம்மையார்
முருகவேளைக் குறித்துக் கூறினார். கள் "கறுத்த குஞ்சியுமே நரையாடிட”
Gidsbóófdbestapoda films5)A Goldblb
] ] [[D
s

Page 53
们二吋
目
---
---
非
dissoudsor 2009
வபரிவாயின்
ஆசாரக்
ஆர்எயில் மூன்றும் அழித் ஆரிடத்துத் தான் அறிந்த uumusub egióhu 69 pozornru Lo ஆசரக் BassroaJ arazor ( திருவாயிலாய திறல்வன OU5eanruar poros Orodh வலிமை மிக்க திரிபுரம் என்னு நெற்றிக் கண்ணால் அழித்த சிவபெருப விரித்துரைக்கப்பட்டவற்றில் நான் கற்றுண எல்லாரும் அறியவேண்டும் என்பதற்காக எனத் தொகுத்துள்ளேன்; தீராத வளமுை சிறந்த வண்கயத்துார் என்னும் ஊரி என்பவனாகிய நான்.
ஆர். வலிமை; எயில்- கோட்டை; அ ஆசாரம்; ஒழுக்கம்; திருவ
1. ஒழுக்கத்தக்ழு நன்றி அறிதல் பொறை 2 இண்ணாத எவ்வுயிர்க்கும் ஒப்புரவு ஆற்ற அறிதல் அ நல்லினத்தாரோடு நட்டல் சொல்லிய ஆசார வித்து பிறர் செய்த உதவியை உணர் உடையவராயிருத்தல், இனிய சொற்கை தரும் எதையும் செய்யாதிருத்தல், கற்றறி
அறிவுடைய பெரியோரைத் துணைய
உடையவர்களோடு நட்புக்கொண்டிருப்
ஒழுக்கத்தின் உயிர் நாடியாகும்- ஒழு விதையாகும்.
பொறை- பொறுமை; இன்னா- து
வித்து
Dubsdrea boo06 estabbed aba
|-
 
 

Oil Cl
ஞானச்சுடர்
p66fluffhof
கோவை
úgrb
தானி அழுதத்தி
மாத்திரையான் ஆசாரம்
ற்றவற்றை
தாகுத்தானி, தீராத்
rasuthů
Jnrad. ம் மூன்று பறக்கும் கோட்டைகளை தன்
)ான் திருவடி தொழுது, வேத நூல்களில்
ர்ந்த ஒழுக்க நெறிகளை என்னைப்போலவே - அந்த அறநெறிகளை - ஆசாரக்கோவை
டய, திருமகளின் வாயில்போல விளங்கும்,
னனான பெருவாயில் மகனான முள்ளி
ஆரிடம்- வேதநூல்; மாத்திரை அளவு: ாயில்- திருமகள் வாழுமிடம்.
த உயிரான எட்டு டைமை இண்சொல்லோரு செய்யாமை கல்வியோடு றிவுடைமை
இவைஎட்டும்
ந்து அதற்கு நன்றி பாராட்டுதல், பொறுமை )ளயே பேசுதல், எந்த உயிர்க்கும் துன்பம் தல், உலகத்தோடு ஒட்டிவாழ எண்ணுதல், ாகக் கொண்டிருத்தல், நல்ல குணம் பது என்னும் எட்டு உயர் பண்புகளே க்கநெறி என்னும் உயர்விளைச்சலுக்கு
ன்பம்; ஒப்புரவு- உலக ஒழுக்கம்;
விதை. 6) est) loaf Boss 665,600g.
40 ]]]

Page 54
OLLOOO
சித்திரைமலர் 2009
2. ஒழுக்கமுடன் வாழ் spių Gasbandkaoas Omara Álvodiapoio dianapiba SBaRodasacordasardò OdisOa ஒழுக்கம் பிழையாதவர். உயர்குடியில் பிறக்கும் பெருபை சிறப்பு, அழகிய தோற்றம், நிலத்துக்கு அறிவு, நோயற்ற வாழ்வு என உயரிய எண்வகைச் சிறப்பினையும், ஒழுக்கநெறி அடையப்பெறுவார்கள்.
வனப்பு அழகு; கிழமை- உரிை பிழையாதவர்.
3. காக்க வேண் தக்கினை வேள்வி, தவம் முப்பால் ஒழுக்கினால் காத் எப்பாலும் ஆகாக் கெரும். கற்பித்த ஆசிரியருக்குக் காணி மேற்கொள்ளுதல், கற்றறிதல் ஆகிய என வகுத்த முப்பால் கூறும் வழியில் கொள்க. அப்படிக் கொள்ளாவிட்டால் பயன் கிடைக்காமல் பாழ்படும்.
தக்கிணை. காணிக்கை;
4. காலையில் எழுக - Dalasanoo Uaruob gjuósið ar நல்லறமும் ஒண்பொருளு தந்தையும் தாயும் தொழுது முந்தையோர் கண்ட முறை விடியற்காலைப் பொழுதில் விழி
* நல்லறப் பணிகளையும், உயர்ந்த பொரு
தாய் தந்தையைத் தொழுது எழவேண்
வாழ்க்கை முறையாகும்.
வைகறை விடியும் அதிகாலைப் டெ வாய்வதில்
gag:Oor ROANODD GORGOS
OOOOO

DOO
ஞானச்சுடர்
வதால் எண்ண மயண்? šab avorůu
dibas Barusadoxouo கும் எய்துப என்றும்
), நீண்டநாள் உயிர் வாழ்தல், செல்வச் உரியோராதல், சொல்லாட்சி, கல்வி வாழ்வுக்கு இலக்கணமாகக் கூறப்பட்ட தவறாது நடப்பவர்கள் வாழ்வில் சிறப்பு
ம; மீக்கூற்றம்- மேலான சொல்;
தவறாதவர்.
டிய கடமைகள்
, கல்வி இந்நான்கும் துய்க்க உய்யாக்கால்
க்கை தருதல், வேள்வி செய்தல், தவம் நான்கினையும்; அறம் பொருள் இன்பம் காத்து வளர்க்கவேண்டிய கடமையாகக்
எவ்விடத்தும் இவற்றால் உண்டாகும்
உய்த்தல்- கொள்ளுதல்.
பெற்றோரைத் தொழுக முந்துதான் செய்யும் bAdbAMBARIJ alarusbasisbob
எழுக என்பதே
e ந்தெழுந்து, தான் அன்று செய்யவேண்டிய ள் பற்றியும் எண்ணி ஆராய்ந்து, தவறாது ண்டும் என்பதே நம் முன்னோர் கண்ட
ாழுது: யாமம்- நேரம்; ஒண். சிறந்த, - தவறாது.
(தொடரும்.
를
LLLkikL LLkLkGGGLLLLG LLLLLLLLS

Page 55
புலம்பெயர்ந்தவர்கள் உடலால் புலம்பெயர்ந்து சென்றாலும் உள்ளத்தால் ட இந்த மண்ணைப்பற்றியும் தமது உறவு - களைப்பற்றியுமே சிந்திப்பவர்களாக = வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
புலம்பெயர்ந்து சென்றுள்ள = ஒவ்வொருவரிலும் இந்த உணர்வுகள் F எந்தளவுக்கு செயற்படுகின்றது என்பதற்கு H இலண்டனுக்கு புலம்பெயர்ந்து சென்று | அண்மையில் ஜெனிவாவில் தனது ட தாயக மண்ணுக்காக தன் உயிரைக் ட காணிக்கை ஆக்கிய முருகதாஸ்மூலம் ட இதனை நன்கு உணர்ந்துகொள்ள = முடிகின்றது. 言 இதேபோன்று இங்கிருந்து புலம்
TTLCLLLLTTCMGGGT LTTTLLLLLTTCLLLLLL 二匾مجصصم لم
= E.
 

| | | D | - |
ஞானச்சுடர்_
பெயர்ந்து வேறு நாடுகளுக்குச் செல்
கின்ற நிலையிலும் எமது மண்ணில் 를
வாழ்கின்ற மக்கள் இங்குள்ள ஆலயங் = கள், இங்கே தாம் வணங்கிய குலதெய் - வங்கள் என அனைத்தையும் தமது = உள்ளங்களிலேயே உள்வாங்கி அவ் = வாறான தாயகம் சார்ந்த ஆன்மீக உணர்வு
களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்ற F ஏராளம் மக்களையும் நாம் காண F
(Լքtք கிறது.
- 三 அதுமட்டுமல்ல இதற்குமேலே
ஒருபடி சென்று தனக்கிருந்த ஆன்மீக _ ஈடுபாட்டினால் திரும்பிவந்து தனது H சொத்து சுகம் அனைத்தையும் இந்த = மண்ணுக்கே காணிக்கையாக்கி இறுதியில் =
நாளும் பிறரைச் சரியாக அறியமாட்டான். H
2重口口

Page 56
சித்திரைமலர் 2009 : சந்நிதியானது மண்ணிலேயே சங்கமம் ஆகிய அன்பள் ஒருவரது உருக்கமான வாழ்வியல் நிகழ்வை அடியார்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கின்றோம்.
சொந்த இடம் கைதடி குடும் பத்தில் இளையபிள்ளை பெயர் வேலா யுதம். தனது படிப்பை பரமேஸ்வராக் கல்லூரி விடுதியில் தங்கிக் கற்றுக் கொண்டவர். இளமையில் துடிப்புள்ள இளைஞனாக மட்டுமன்றி எந்த முடிவை யும் தானே தீர்மானித்துச் செயற்படும் ஒரு விஷேட இயல்புள்ளவராகவும் இவர்
56.
தனது துணையையும் தனது
கிளிநொச்சிப் பாற்சாலையில் முகாமை யாளராகச் செயற்பட்ட வேலாயுதம் ட வேலையில் சுறுசுறுப்பும் ஆற்றலும் நிறைந்தவராகக் காணப்பட்டார்கள். கிளிநொச்சிப் பாற்சாலை விரிவடைந்து தொழிற்துறை சார்ந்த ஒரு அமைப்பாக மாற்றமடைந்தபொழுது அதில் முக்கிய துறையான பயிரிடல்ப் பகுதிக்குப் பொறுப் பான முகாமையாளராகவும் செயற்பட் LIrireb6i.
திரு வேலாயுதம் கிளிநொச்சி பாற்சாலையில் கடமையாற்றிக்கொண்டு இருக்கும் காலகட்டத்தில் 1988ஆம் ஆண்டளவில் சந்நிதியான் ஆச்சிரமத் துடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. காரைநகரைச் சேர்ந்தவரும் தபால் அதிபருமான தியாகராஜா அவர்களுடன் சந்நிதியானைத் தரிசிக்க வந்த வேலா யுதம் திரு தியாகராஜா அவர்களின்மூலம் சந்நிதியான் ஆச்சிரமத்துடன் தொடர்பு களை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
பூரி செல்வச்சந்நிதி ஆலயமே LLLLLLG LLLLLL LLGLLL LLLLLLLLLLL L LLLLLL ure
4.
-----
-
非

LITTELILÜLITI
ஞானச்சுடர் க்செ Bubbgob S லும் தங்கியிருக்கின்ற அன்பர்களின் உணர்வலைகள், ஆச்சிரமத்தில் இடம் பெறுகின்ற நித்திய அன்னதானப்பணியின் சிறப்பு, அந்த அன்னதானத்தால் பயன் அடையும் அடியர்களது உள்ளம் அடை கின்ற திருப்தி என்பவை தொடர்பாக திரு வேலாயுதம் மேலோட்டமாக அல்லாமல் சற்று ஆழமாகத் தனது பார் வையை செலுத்தமுற்பட்டார்கள்.
ரீ செல்வச்சந்நிதி முருகனை வழிபடவருகின்ற அடியவர்களுக்கும், பல் வேறு மக்களுடன் ஆலயமே தஞ்சமென
களுக்கும் சந்நிதியான் ஆச்சிரமத்தில் தொடர்ச்சியாகவும், நேர்த்தியாகவும், நிறைவாகவும் அன்னதானச் செயற்பாடு கள் இடம்பெறுவதை திரு வேலாயுதம் அவதானித்தார்கள்.
இங்கே இடம்பெறுகின்ற நித்திய அன்னதானப்பணியினுடாக மனிதாபி மானம், மனித தர்மம் என்பவை எல்லாம் எவ்வளவு தூய்மையாகவும் அடக்கமாக வும் நிறைவு செய்யப்படுகின்றன என் பதையும் திரு வேலாயுதம் அமைதியாக மீட்டுப்பார்த்தார்கள்.
அதேநேரம் வேண்டியவற்றை வேண்டுவோர்க்கு அள்ளிவழங்கும் கலி யுகக்கந்தன் சந்நிதிமுருகனை தான் வழிபட ஆரம்பித்தது தொடக்கம் தனது
அதுமட்டுமல்ல அவனை உள்ளம் உருகி வழிபடுவதனுடாகக் கிடைக்கின்ற அருட் கடாட்ச்சம் என்பவற்றை எல்லாம் திரு வேலாயுதம் அனுபவத்தால் உணர்ந்துகொண்டார்கள்.
இவை எல்லாம் திரு வேலாயுதம்
GLG LLLLLLGLLLMLLLLLL LLLLLLLTLLS G LLLLLLS
3.

Page 57
சித்திரைமலர் 2009 அவர்களுடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து அவருடைய உள்ளத்தைத் தொடுகின்ற விடயங்கள் ஆகிவிட்டதால் சந்நிதியானுடனும், சந்நிதியான் ஆச்சிர மத்துடனும் தனது தொடர்புகளை மேலும் இறுக்கமானதாக ஆக்கிக்கொண்பர்கள்
1980 ஆம் ஆண்டு தசாப்தத்தின்
பல்வேறு நெருக்கடிகள் உருவாக ஆரம் பித்துவிட்டன. A9 வீதியினுடாக போக்கு வரத்து சிக்கலடைய ஆரம்பித்தது. யாழ் குடாநாட்டில் அரிசித்தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது. இடப்பெயர்வு, வேலை இல்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, மற்றும் சமூகப்பிரச்சினைகள் போன்றவற்றை எல்லாம் மக்கள் முதன் முறையாக எதிர்கொள்ள ஆரம்பித்தனர். இக்காலகட்டத்தில் காலமறிந்து, தேவை அறிந்து சந்நிதியான் ஆச்சிரமம் சந்நிதியானைத் தரிசிக்கவருகின்ற அடி யவர்களுக்காகவும், சந்நிதியானே தஞ்ச மென ஆலயச்சூழலில் தங்கியிருக்கின்ற அன்பர்களுக்காகவும் தனது நித்திய அன்னதானப்பணிகளைச் சிறிது சிறிதாக விரிவுபடுத்திச்செல்ல ஆரம்பித்தது. இவ் வாறான ஒரு சூழ்நிலையில்த்தான் திரு வேலாயுதம் சந்நிதியான் ஆச்சிரமத்துடன்
அதுமட்டுமல்ல அங்கே இடம்பெற்றுக் கொண்டிருந்த நித்திய அன்னதானப் பணிகளுக்கும் முடிந்தளவு உதவிகளை யும் செய்ய முன்வந்தார்கள்.
இக்காலத்தில் யாழ்குடாநாட்டில் மோசமான அரிசித்தட்டுப்பாடு நிலவிய தால் ஆச்சிரமத்தின் சுவாமிகள் சில தொண்டகளுடன் கிளிநொச்சிக்குத்துவிச் சக்கரவண்டியில் சென்று அங்கே நெல்
seseo aerouanesa escabane
7

ஞானச்சுடர் லைச் சேகரித்துவந்து இங்கே அரிசி யாக்கி அன்னதானச் செயற்பாட்டை முன் எடுக்கவேண்டிய கட்டாய சூழ்நிலையும் ஏற்பட்டது. அத்தகைய செயற்பாடுகளின் பொழுது ஆச்சிரமத்தின் சுவாமிகளுடன் இணைந்து திரு வேலாயுதம் கிளிநொச்சி யில் பல அன்பர்களிடம் சென்று ஆச்சிர மத்திற்கு நெல்லினை சேகரிப்பதற்குத் தனது மனப்பூர்வமான பங்களிப்பை வழங்க முன்வந்தார்கள். அதுமட்டுமல்ல கிளிநொச்சியில் தனக்குச் சொந்தமாக இருந்த 5 ஏக்கள் வயற்காணியிலிருந்து குத்தகையாகக் கிடைக்கும் நெல்லினை ஆச்சிரமத்திற்கு கிடைப்பதற்கும் ஒழுங்கு களை மேற்கொண்டார்கள்.
1990ஆம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பப்பகுதியில் கிளிநொச்சிப் பகுதி யிலும் இராணுவ நெருக்கடிகள் ஏற்பட ஆரம்பித்தன. இந்தச்சூழ்நிலையில் திரு வேலாயுதம் தாவடியைச் சேர்ந்த திரு நடராஜா அவர்களிடம் தனது பொறுப்புக் 6ഞ്ഞുണ്. ഒ த்துவிட்டு கொழும்புக்குச் சென்று அங்கே தமது நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் ஆறுமாதம் அளவில் கடமையாற்றினார்கள்.
ஆனாலும் அந்த வேலையில் திருப்தி அடையாத திரு வேலாயுதம் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இலண்டனுக்குச் சென்று அங்கே தனக் குப் பொருத்தமான வேலையைத் தேடிக் கொண்டார்.
ஆம் எல்லோரையும்போலவே ண்ணில் 5 6 6i தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற ஒரு சராசரி மனிதனாகவே திரு வேலாயுதம் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்து சென்றார்.
OORD (NAUSTOLORMATOLOOP Ossen9OM.
4DD

Page 58
சித்திரைமலர் 2009
ஆனால் நாம் அறிந்தவரை ஒரு சராசரி மனிதன் செய்யத் துணியாத அளவுக்கு, செய்யமுடியாத அளவுக்குத் தாயகமண்ணில் இறை பணிக்காக அவர் செய்த பொருள் உதவிகள் ஒரு வித்தி யாசமான வியத்தகு விடயமாகவே அமைந்துள்ளது.
அதுமட்டுமல்ல சந்நிதியானிடம் அளவுகடந்த பக்திகொண்டிருந்த திரு வேலாயுதம் உலகத்தில் எல்லாவிதமான அன்பையும்விட இறைவனிடம் நாம் செலுத்துகின்ற அன்புதான் உண்மை
முக்தி அணி பக்தி செய்தால் எளிதில் முக்தி பெ கொண்டிருந்தால் முக்தி பெறலாமே”
நீங்கள் காட்டுக்குப்போக வேண் உண்ணவேண்டாம், தலைகீழாக நிற்கவேண் சென்னையில் ஒரு தெரு உண் சென்றுகொண்டே இருந்தால் அதே தெரு பா மாறிவிடும். அதுபோல இறைவனை நினை உள்ளத்துடன் பக்தி செய்தால் முக்தி வந் உணர்ந்து எல்லோரும் பக்திசெய்ய வேண்டு
பக்தி என்பது வடசொல். அன்பு ஒன்றால்த்தான் அடையமுடியும். "பக்தி வ8ை மாணிக்கவாசகள். "அன்பெனும் பிடியுள் அ
ஆபிசுக்குப் போய்க்கொள்ளுங்கள். ஆனால் இருந்தால் தெய்வம் உங்களைத் தேடிக்கொ வரும்தானே? வேலைக்குத் தகுந்த கூலி நி இருந்தால் எவன் கூலி தருவான்? “ஓம் நமச் சைவர்களுக்குக் கிடையாது. “சிவாயநம என் இல்லை" என்கிறார் ஒளவையார். மற்றச் மகாமந்திரங்களைத் தினசரி சொல்லி ஜெப ரயிலில் போகிறபோதும், பஸ்ஸில் போகிற( போகிறபோதும் அல்லது எந்த வாகனத்தில் வாழ்நாளில் எத்தனைக் கெத்தனை மகாப வந்தால் அத்தனைக்கத்தனை மகாமந்திரம் ஒரு தொகையாக வரும் நாமும் எப்பொழுது
Ogło600 CL833 88845
-
۔ --سه سیسمسوسه ل=
4

I D.
ஞானச்சுடர் யானது. உத்தமமானது, நிலையானது என்பதைத் தனது வாழ்வியல் அனுபவத் தால் நன்கு உணர்ந்து கொண்டார்கள். அவ்வாறு உணர்ந்துகொண்டது மட்டுமல்ல அதனை உறுதிசெய்யும் வகையில் அவர் தனது வாழ்க்கையில் மேற்கொண்ட வித்தியாசமான செயற்பாடு களையும் சந்நிதியில் அவர் மேற்கொண்ட விநோதமான அந்த முடிவினையும் அடியர்களுக்கு அடுத்த மலரில் வெளிப்
படுத்துகின்றோம்.
(தொடரும்.
Hki
DLLU Qgo றலாம். நந்தனார் பாடுகிறார். "பக்தி பண்ணிக்
ன்டாம், காய்கனி, கந்த மூலகங்களை டாம், அதெல்லாம் வழியில்லை. ாடு. தங்கசாலை என்றதெரு வழியாகச் திக்குமேல் திருவொற்றியூர் நெடுஞ்சாலையாக த்து நினைத்து, பயன் கருதாமல் உருகிய துசேரும். “முக்திக்கு வழி பக்தி” என்பதை Std.
என்பது தென்சொல். இறைவனை அன்பு லயில் படுவோன் காண்க” என்று கூறுகின்றார் கப்படும் மலையே” என்கின்றார் ராமலிங்க கள். நன்றாக ஆடை அணிந்து கொள்ளுங்கள். உள்ளத்தில் பக்தி இருக்கவேண்டும். பக்தி ண்டு வரும். வேலை செய்தால் கூலி தானாக ச்சயமாகக் கிடைக்கும். சோம்பேறித்தனமாக சிவாய நம” என்பதை விட ஒரு மகாமந்திரம் று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் சமயத்தவர்கள் அவரவர் தெய்வங்களின் சக்தி பெறவேண்டும். நித்திய வாழ்க்கையில் பாதும், காரில் போகிறபோதும், சைக்கிளில் பிரயாணம் செய்யும் போதெல்லாம் உங்கள் ந்திரங்களை விடாமல் சொல்லிக்கொண்டே கடைசியாக உங்கள் ஆத்மா பிரியும்போது ) மகா மந்திரங்களை ஒதிக்கொண்டிருப்போம்.
5 bölgDEGO DOSJEDU.
5 D

Page 59
சித்திரைமலர் 2009
தமிழகத்திருக்கோயில் வரிசை:
திருக்
திருக்கடவு
திருவல்வையூள்'
குறித்த நாளும் வந்தது. யமன் பாசக்கயிற்றை வீச மார்க்கண்டேயன் சிவ பிங்கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். எமனின் பாசக்கயிறு மார்க்கண்டேயரை யும் லிங்கத்தையும் சுற்றி வீழ்ந்தது. லிங்கத்தைப் பிளந்து வெளியே வந்த இறைவன் 1. தன் இடது காலால் காலனை உதைத்தார். யமன் செத்து
வீழ்ந்தான்.
பாலகனின் அன்புக்கும் பக்திக்கும் கட்டுப்பட்டு காலனையே சம்ஹாரம் செய்த காலசம்ஹார மூர்த்தி uT855F சிவப்பரம்பொருள் திருக்கடவூரில் எழுந்தருளி இருக்கிறார். திருக்கடவூர் (திருக்கடையூர்) மயிலாடுதுறையிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது. சீகாழிதரங்கம்பாடிச் சாலையில் பயணித்தால் நேராக திருக்கடவூரை அடையலாம்.
ங்கலியச் îT 5Ts பிறந்து வாழ்ந்து முத்திபெற்ற இடமும் இதுவே.
அஷ்டவீரட்டான ஸ்தலங்களுள் ஒன்றான திருக்கடவூரின் ராஜகோபுரம் வானளாவ உயர்ந்து நின்று நம்மை
t. odesses GGates- und s- an e. சத்தினி.'திருப்புகழ் oteobdolfgang-Lungbt-6fa2,........ இறைவன் அளித்தநாரீஸ்வரர் ஆனதாழ aungfuorosiodungal edbs.osu. LIDG onesothof Bagods).
--Gfði í siðfEDG Ed6, 2
J. R. R.

j j j j ll li
ஞானச்சுடர்
கடவுர் ஆள் மயானம்
ciljno iooo III st. Kasti.
வரவேற்கிறது. ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தில் நிறையவே அழகுமிகு
பூசப்பட்டிருப்பதால் சிற்பங்கள் தகதக:
வென ஜொலித்துக்கொண்டிருந்தன.
ரிஷய வாகனத்தில் பர மேஸ்வரி சமேத பரமேஸ்வரன் நடுநாயக மாக வீற்றிருக்க, பாற்கடலைக் கடைதல், கஜ சம்ஹாரம், சிவபாதவிருதயன் தோளில் திருஞானசம்பந்தர் ஸ்தல விஜயம், இன்னும் . இன்னும். எத்தனை.
எத்தனை. வரலாறு கூறும் சுதைச் சிற்
பங்கள் கோபுரத்தின் நான்கு பக்கங்களி லும் கோபுரத்தின் பிற்பக்கம் உள்ள ஒரு அழகுருவான சுதைச்சிற்பம் நம் கண் ணையும் கருத்தையும் கவருகின்றது. "அப்பர் பெருமான் எங்குற்றார்” என்று ஞானசம்பந்தர் கேட்க, ‘அடியேன் தங் களைச் சுழக்கும் பாக்கியம் பெற்று
இங்குற்றேன்" என்றபடி அப்பள் பெருமான் நான்கு பேருடன் தானும் ஒருவராக சிவிகை சுமந்துவரும் காட்சி தத்ரூபமாக கண்முன்னே தெரிகிறது.
’. சிவபத்தினி கூற்றினை மோதிய பத
றிறுவனைக்காய்ந்த அபிராமி.” திருப்புகழ், தும், வாரியார் சுவாமிகளின் வளம் மிகுந்த
மனக் காாைல் இதைத்தார் என்பது கருத்தில்
非
Bib 592-6005/b SD-63 d5 5 sub
48

Page 60
已吋三匣二匣口DD
சித்திரைமலர் 2009
அடுத்து, மேற்குப் பார்த்தபடியான “முனிஸ்வரன் கோபுரம்" என்று அழைக் கப்படுகின்ற உட்கோபுரம் இடையே திறந்த அகன்ற பிரகாரத்தை வலம் வந் தால் கிழக்கே ஒரு சிறிய கோபுரமும் "அமிர்தபுஷபகரணி” தீர்த்தக்குளமும் தெரிகிறது. தெற்குவீதி முழுவதும் அழகிய நந்தவனம். தமிழ்நாட்டின் வேறு எந்தக் கோயிலிலும் நாம் பார்க்கமுடியாத அழகுச்சோலை யாக நந்தவனத்தைப் பராமரிக்கிறார்கள். மாலை நேரத்தில் ஒரு மணிநேரம் மட்டுமே நந்தவனத்தின் உள்ளே செல்ல அனுமதியுண்டு. ஏனைய நேரங்களில் பிரகாரத்தில் நின்றபடியே நந்தவனத்தைக் கண்குளிரப் பார்த்து ரசிக்கலாம்.
தென்மேற்கு மூலையில் கிழக் குப் பார்த்தபடியுள்ள அபிராமி அம்பிகை யின் தனி ஆலயம். அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாம் பரமேஸ்வரி திருக் கடவூரில் அன்னை அபிராமியாக அருள் பாலிக்கும் இடம். அபிராமி என்றாலே "மேலான அழகுடையவள்” எனச் சான் றோர் பொருள் கூறுவர். பெயரிலும் அழகு. வடிவிலும் அழகு. அழகே உரு வானவள் இந்த அபிராமி. அன்னையின் காதுகளில் ஒளிரும் தாடங்கம் (தோடு கள்) நம் கவனத்தை ஈர்க்கின்றன. தன் பக்தன் சுப்பிரமணிய ஐயருக்காக (அபிராமிப்பட்டர்) தாடங்கத்தைக் கழற்றி எறிந்து அமாவாசை நாளில் முழுநிலவை வரவழைத்தவள் இந்த அபிராமித்தாய்.
"அபிராமி அந்தாதி” பிறந்த வரலாறு
அல்லவா இது
உதிக்கின்ற செங்கதிரை உச்சித்
- திலகமெனத் தாங்கி நான்கு திருக் அ கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு
=
Geb6 ŝGDLSUSED ESGdögð066 கவ
 
 
 
 

ཀྲང་ཀྲ───────────
ஞானச்சுடர் நோக்கி O IIIuß யைக் கண்குளிரத் தரிசிக்கிறோம். 56 ன்மண்டடத்தில் "அபிராமி அந்தாதி” பாடல்கள் சலவைக் கல்லில்
தரும் ஒருநாளும் தளர்வறியா மனம் தரும். என அபிராமி அந்தாதி வரிகளை முணுமுணுத்தபடி சந்நிதியை வலம் வந்து அம்பிகையின் தரிசனத்தை நிறைவு செய்கிறோம்.
ஐந்து நிலைகள் கொண்ட உட்கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தால் இரண்டாம் பிரகாரம் வரு கிறது. பரிவார மூர்த்தங்களுடன் யாக சாலை, வாகன மண்டபம், தேவஸ்தான அலுவலகம் ஆகியவை இப் பிரகாரத்தில் உள்ளன. பிரகாரத்தின் ஒரு பக்கத்தில், சாதிமல்லிகைக் கொடி போன்றதான “பிஞ்சிலம்” செடி காணப்படுகிறது. இதுவே ஸ்தல விருட்சமாகும். வருடம் பூராவும் பூக்கும் தன்மையுள்ள "பிஞ்சிலம்" செடிப்பூக்கள் இறைவனுக்கு மட்டுமே அர்ச்சிக்கப்படுகிறது.
தென் பிரகாரத்தில் வடக்குப் பார்த்தபடி சிரித்த முகத்தோடு நம்மை வரவேற்பவர் யார்?. யார் இவர்?. ஒ. அவள்தான் யமதர்மராஜா. மார்க்கண் டேயரைப் பிடிக்கப்போய் உதைவாங்கி வீழ்ந்த எமன் எப்படி இங்கே வந்தார்? எமன் இல்லாமல் உலகம் என்ன ஆவது? தேவர்களும் பூமாதேவியும் வேண்ட எமனுக்கு அருளும் உயிரும் வழங்கினர் இறையனார். இந்த இடத்தில் நின்றபடியே மகாமண்டபத்தில் வீற்றிருக்கும் கால சம்ஹார மூர்த்தியைத் தரிசிக்கலாம். இவருக்கும் அருகேயுள்ள உற்சவர் எமனுக்கும் "நிறைவான ஒரு வணக்கம்"
LLC TGLLTTTLTLL TGLLLGLLOTLTG LLLLLLLLS
ـــــــــــــــي يـلـزلــــــلالـيـلا

Page 61
On
சித்திர்ைமலர் 2009 செலுத்திக்கொண்டு அப்பால் நகரு கிறோம். அறுபத்துமூவர், பள்ளியறை இவற்றினைக் கடந்து சில படிகள் ஏறி மூலவர் சந்நிதியை அண்மிக்க வேண்டும். சங்கு மண்டபம், அடுத்தது மகாமண்டபம் இங்குதான் அட்டவீரட்ட மூர்த்தி யான "கால சம்ஹார மூர்த்தி” எழுந் தருளி உள்ளார். காலசம்ஹாரர் வலது திருக்காலை ஊன்றி, இடது திருக் காலைச் சற்றே தூக்கியபடி. நிறைந்த புன்முறுவலோடு காணப்படுகிறார். இறை வனின் திருவடியின்கீழ் வலப்பக்கத்தில் கூட்பிய கரங்களுடன் மார்க்கண்டேயர் நிற்கிறார். இடது பக்கம் அம்பிகை அருள் மிகு வாலாம்பாள் உள்ளர். காலசம்ஹார மூர்த்தியின் அருகே வெள்ளிப் பேழையில் மரகத லிங்கம் வைக்கப்பட்டுள்ளது.
காலசம்ஹார மூர்த்திக்கு தீபா ராதனை நடைபெறும் எல்லா வேளையும் அர்ச்சகள்கள், சுவாமியின் பீடத்தை மூடி யுள்ள வெள்ளித் தகட்டை நகர்த்து கிறார்கள். ஏன்? என்று அறியும் ஆவலில் கண்கள் விரிய உற்று உற்றுப் பார்க் கிறோம். உதைவாங்கிய எமன் உயிர் இழந்து தலைசாய்த்துக் கிடக்கிறான். பூத கணம் ஒன்று கயிறுகட்டி இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தோற்றம்தான் பீடத்தின் முற்பக்கம் காணப்படுகிறது. “அருள் பெற்ற எமதர்மன்” காலசம்ஹார ருக்கு நேர் எதிரே பிரகாரத்தின் தென்
2. இந்த விபரம் உள்ளிட்ட பல்வேறு தக ungfunoisegas odsasasi orangpi era ஆகும். இவரது பூர்வீகம் வடமராட்சிவருடங்களுக்கு முன்னரே திருக்கடவூர்கை நல்ல ஸ்தானத்தில் இருக்கிறார். அ போனந்தம், நமக்கோ அவரது அன்பும்
66666 5) EBSB
ill
ODI

ஞானச்சுடர் சுற்றில் உள்ளார். (நாம் ஏற்கனவே இவரைச் சந்தித்து முன் ஜாக்கிரதையாக “நிறைந்த வணக்கம்” செலுத்தினோமே!
மறந்து போச்சா)
கூடிய மூலவர் அமிர்தகடேஸ்வரரின் சந்நிதி. அமிர்தலிங்கேஸ்வரர், அமிர்த கடோற்பவர், அமுதகடேசர், அமிர்தேஸ் வரர் எனப் பல பெயருடன் மூலவள் லிங் கத் திருமேனியாக மேற்கு நோக்கியபடி உள்ள அற்புதத் திருத்தோற்றம், லிங்கத் திருமேனியை மார்க்கண்டேயர் இறுகத் தழுவிக்கொண்டபோது, அவரது கழுத் திலிருந்த உருத்திராட்சம் மாலை அழுந் திய தழும்பும், பாசக்கயிறு லிங்கவடிவின் மேல் பட்டதனால் ஏற்பட்ட தழும்பும் அப் படியே இருப்பதாக அர்ச்சகள்கள் கூறு கிறார்கள். 2. ஸ்தல வரலாறும் இதனை அழுத்திக் கூறுகிறது.
சதாபிஷேகம் (மணிவிழா) போன்ற பலவும் இந்த மகா மண்டபத்தில் நடைபெறு கிறது. நாம் தரிசனத்துக்குச் சென்றிருந்த வேளையில் பத்துக்கும் குறையாத 60 வயது தாண்டிய திருமணங்கள் மண வறை சோடனைகளுடனும், மேளதாளம் வீடியோ- புகைப்படம் என்பவற்றுடனும் (பின்வீதி தவிர்ந்த) எல்லா வீதிகளிலும் வெகு ஜோராக் நடந்து கொண்டிருந் ததைக் காண முடிந்தது.
babasootub OFID8ob asbg absbush 6htGBourdd StocopéfiassNLIGSŝlago nom Beaufi கரணவாய்பி பகுதி, ஏறத்தாழ முப்பது விறுகுருக்கள் குழாமில் இபம்பிழத்து இன்று வருகிகு தமிமைகி கணிடதும் பேசியதும்
Lloffind oppéfia5opupULISouroGa.
LLL LLLLLG GGLLLLLLLLGLLLLLLL LGLLLGGLGLLLLLLLS
48. DOOC

Page 62
HHHHH.
சித்திரைமலர் 2009
மகாமண்டபத்தின் முன்பாக உள்ள சங்கு மண்டபத்தில் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன் மேற்கு மூலையில் அருள்மிகு "கள்ள வாரணப் பிள்ளையார் அமர்ந்துள்ளார். இவர் மிகுந்த சக்தி வாய்ந்த பிள்ளையர்.
கூறு திருவருனை கூப்பாடு விறுகடவுள் விண்முட்டும் - ே மாமதுரைகாசிமருவுதிரு வேழமுகத்து ஆறுபடைவீடு
6 திருவருணை (திருவண்ணாமலை முதுகுன்றம் (விருத்தாசலம்)
35L6T
மதுரை காசி
திருநாறையூர்
மூலவர் சந்நிதியின் சுவரின் சுற் றுப் பக்கங்களில் பிரம்மா, துர்க்கை,
Sங்கோற்பவர், தட் மூர்த்தி, வி உள்ளனர். வழமையாக சண்டேஸ்வரர் இருக்கவேண்டிய இடத்தில் இல்லாமல் மூலவருக்குப் பின் பக்கமாக லிங்கோற் பவருக்கு அருகில் இருப்பது ஒரு வித்தி யாசமான அம்சம். இங்கே நவக்கிரக சந்நிதி இல்லை.
திருக்கடவூருடன் தொடர்புடைய இரண்டு தீர்த்தங்கள் உண்டு. எமன் தோற்றுவித்த "கால தீர்த்தம்' என்பது தற்போது “ஆனைக்குளம்’ என்று அழைக்கப்படுகிறது. இது ஊரின் நடுவே உள்ளது. மற்றது “மார்க்கண்டேய தீர்த்தம்". இது "காசி தீர்த்தம்” எனப் படுகிறது. திருக்கடவூர் மயானத்தில் உள் ளது. அது என்ன? . திருக்கடவூர் மயானம். அதுவும் ஒரு சிவஸ்தலமே.
- E15:EleI fð EIII. Eð0 Et:516Gisið e
O 1 a لال التي

ஞானச்சுடர் திருக்கடவூர்த் திருத்தலம் விநா . a கான அறுபடை வீடுகளுள் ஒன்றாகும். முருகனின் அறுபடைவீடுகள் வெகு பிர சித்தம். முருகனுக்கு மூத்தவிநாயகப் பெருமானுக்கும் அறுபடை வீடுகள் உண்டு. Pதுகுன்றம் தறுதமிழ் நாறையூர்
D ான்கிறது ஒரு பழந்தமிழ்ப் பாடல். ) செந்தூரப்பிள்ளையார்
ஆழத்துப் பிள்ளையார் s கள்ள வாரணப் பிள்ளையர்
முக்குறுணிப் பிள்ளையார் துண்டிர விநாயகள் s பொல்லாப்பிள்
இதனைப் புரிந்துகொள்ள அமைவிடத் தைச் சற்று உன்னிப்பாக நோக்குவோம்.
ஒரு பெரிய கோபுரத்துடனும், கிழக்கே ஒரு சிறிய கோபுரத்துடனும் இருப்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தக் கிழக்கு கோபுரத்துக்குச் சரி நேராக (கிழக்காக) மண் பாதையினுடாக 2கி.மீ. தூரத்தில் இத் "திருக்கடவூர் மயானம்" உள்ளது. (இன்னமும் 2கிமீ கிழக்காக பயணித்தால் சமுத்திரம் வருகிறது) மூவராலும் தேவா ரப் பாடல்பெற்ற சிறிய கோயில் இது. இந்த 2கி.மீ தூரப்பகுதியிலும், கோயில் சுற்றாடலிலும் ஆங்காங்கே சில வீடு களைப் பார்க்கலாம்.
திருக்கடவூர் மயானத்துக்கு இராஜகோபுரம் இல்லை. முகப்பு வாசல் மட்டுமே உண்டு. மூன்று நிலைகள் கொண்ட சிறிய உட்கோபுரம் ஒன்றுண்டு.
YTTMLL 0LLLLLLL LLLGLGGT ZT LLLLLL LLLLLS LLTLLMMTTTTS
أ - ال 49

Page 63
மூலவர் மேற்கு நோக்கிய சதுர ஆவுடை யாருடன் கூடிய லிங்க வடிவம். "பிரம்ம புரீஸ்வரர்” என்னும் திருநாமம் கொண்ட மூலவர் அருகே தனிச்சந்நிதியில் அம் பிகை "மலர்க்குழல் மின்னம்மை" கிழக்கு நோக்கியபடி அருள் பாலிக்கிறாள். நட ராஜசபை, பைரவர் சந்நிதி, சிங்காரவேலர் சந்நிதி எனச் சுற்றுப் பரிவாரங்களும் உள்ளனர். சிங்கார வேலர் சந்நிதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தின் மேல் விதானத்தில் பன்னிரு இராசிகளின் சித்திரம் சிதைவுற்று காணப்படுகிறது. இந்தத் தலத்தின் தீர்த்தமே “காசி தீர்த்தம்” எனப்படுகிறது. கோயிலின் தெற்குப்பக்கமாக வயல்களுக்கு நடுவே “மார்க்கண்டேய தீர்த்தம்" எனப்படுகின்ற காசி தீர்த்தம் கிணறு உள்ளது. இந்தக் காசி தீர்த்தக் கிணற்றிலிருந்துதான் தின
“தழைகொள் காதினர் சே உழையர்தாங் கடவுரின் ம பழையதம் அடியார் செய்த பிழையும் தீர்ப்பர் பெருமான
--
--
5
அட்டவீரட்ட கண்டியூர் பறியலூர் கடவு அண்டர்க்கும் எட்டா அதிை uJesdeoL Gumri uasgub Gaiga விண்புகழ் தரும்அட்டவீரட்
திருக்கண்டியூர் - திருப்பறியலூர்
திருக்கடவூர் திருவிற்குடி
திருக்குறுக்கை திருவழுவூர் திருக்கோவலுர்ட Gale bið : L.fo sef oss-0' t' G
t
த
Ա
திருவதிகை தி
LD
ک
Gr
 
 
 
 

雪圆 Old
习
R
ஞானச்சுடர் மும் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரரின் திருமஞ்சனத்திற்கு (அபிஷேகம்) தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது என்பது மயா னத்தின் விசேட செய்தியாகும். மார்க் கண்டேயர் கடவூர் அமிர்தகடேஸ்வரரை இந்தத் தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்து ஆராதித்ததால் “மார்க்கண்டேய தீர்த்தம்" எனப்பட்டது.
ஊழிக்கால முடிவில் பிரம்மன் சாம்பலாகி மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு படைப்புத் தொழில் வழங்கப்படும் இடம் என்பதால் "மயானம்" எனப் பெயர் பெற்ற தாக கோயில் குறிப்புக் கூறுகிறது.
அமிர்த கடேஸ்வரரையும், பிரம்ம புரீஸ்வரரையும் தரிசித்த நிறைந்த மனத்துடன் புறப்படுகிறோம் அடுத்த திருக்கோயில் நோக்கி.
втавалеево ши பானத்தார்
பாவமும் * அழகளே”
-அப்பர் பெருமான்த் தலங்கள்
விற்குழு க குறுக்கை ஆர்கோவலூர் ானமே.
தனிப்பாடல் ரமன் சிரம் கொய்தது க்கன் சிரம் கொய்தது மனை உதைத்தது Uந்தாசுரனைச் சங்கரித்தது ரிபுரத்தை எரித்தது ன்மதனை எரித்தது னையை உரித்தது ந்தகாசுரனை சங்கரித்தது. TOODUGGDADULGÒ f666Sbò.
-
블
특
T

Page 64
ಇಂ¶”
GL
வைகாசிமாத வா
01-05-2009 லவள்ளிக்கிழமை முர் சொற்பொழிவு:- "ஆண்மீக வழிய வழங்குபவர்;-செல்வி விகவாம்பா
08-05-2009 வெள்ளிக்கிழமை மு விடயம்- 'பஜனை'
வழங்குபவர்கள்:- வல்வை முத்து
15-05-2009 வவள்ளிக்கிழமை முற் சொற்பொழிவு:- "பூமேல் மயல் வழங்குபவர்-சுவாமி சித்ருபானந்
(நீ சாரதா சே
22-05-2009 எவள்ளிக்கிழமை மு சொற்பொழிவு:- "தேவி பாகவதம் வழங்குபவர்- திரு அ.குமாரவேல்
சிரேஷ்டவிரிவுரை
29-05-2009 வெள்ளிக்கிழமை மு 圖 疆
apaē 135ZŠps)
# வைகாசி
வெளியீட்டுரை:- திரு சி. சிவபால
ག། கிராம உ
மதிப்பீட்டுரை:- திரு துரை. கனே ஆசிரியர்,
 
 
 
 

േ
ராந்த நிகழ்வுகள்
bபகல் 10.30 மணியளவில்
பில் பெண்கள்”
விசாலாட்ச்சி (மாதாஜி) அவர்கள்
閭*
ங்
ற்பகல் 10.30 மணியளவில்
மாரிஅம்மன் பஜனைக்குழுவினர்
பகல் 10.30 மணியளவில் CUTLů
தா அவர்கள்
வாச்சிரமம் பருத்தித்துறை
ற்பகல் 10.30 மணியளவில் ’ (தொடர்)
b அவர்கள்
雕 而 曜 ட்டை)
ற்பகல் 10.30 மணியளவில் வது மாத வெளியீடு
- 2009
சிங்கம் அவர்கள் த்தியோகத்தர், பொலிகண்டி
சமுத்தி அவர்கள் யாழ்ப்பானக் கல்லூரி
!!!!!!! نقاطالبان: بیانP"1

Page 65
செல்வச்சந்நிதி ၅န္တရ 20C