கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2009.05

Page 1


Page 2
su i
பொருள்: ಙ್Ïಿ
மனத்த
திருதுல
பொருள் மனத்தி
எகிப்லா
தன்மை
மறப்பே
அடியவர் மனத்தைநீ
GЈИакарL LIMцPTEGRI ஆக்கையே கோயிலா நீக்கமற்றுெங்கும்நிற்
இவையடிபணிவார் ಫ್ಲಿಫ್ಟ್ಬTót &rn¢
ஈசனே யெம்மைநிங் Cairro II ELIALTIgT
உள்நுவாருள்ளத்ெ கள்ளுகோங் சூழலா ஊமையோ விருந்தே தாயைய்யோ ஒருெை
எண்ணுவா ரெனின் திண்ணமாய்ச் சொல்
ஏகம் நேவியந்த ஏர் ஏகனே யெல்தோம்து
ஐயந்திர்த் தடியேன்று துய்யனே துரியவெற்: ஒன்பதுவாய்த் தோற்
iti
मभू- भ्य ब्यू - म
-Tit.- st-et-ishu-ti
 

s " " ". ". ". ". ". ಇಂ॰
பி_
пnзгөош குறள்வழி - * வகையாள் அறவினை ஒவாதே ங் து JLDGlJITLI GTGigUITLä GlaFLUGiö,
நஇயன்றமட்டில் அறச்செயலைச் செய்யக்கூடிய ெ ரிலெல்லாம் இடைவிடாது செய்தல் வேண்டும்.
(33) துக்கர்ை மாசிலன் ஆதல் அனைத்தறள் - நீர பிற. ப் களங்காற்றவனாயிருக்கவேண்டும். அதுவே
அறமும் ஆகும், மற்றவை ஆரவாரத் |
LoL_ELIT (34)
------------------------
நற்சிந்தனை பனோ குருநாதன் தன்னை
நLசிேவாயப் பத்து ங்கா அப்பனே கருணைவழுவே ந்தும் வள்ளலே நமச்சிவாய
ாத வதஞ்சிவ லிங்கமாக
கும் நிமலனே நமச்சிவாய
தம்மை யின்பலீடடையச்செய்யுந் வெற்யே தாயனே நமச்சிவாய 3
ா இறைவனே பிமையோர்போற்றும்
வள்ளலே நமச்சிவாய 轟 தண்லாம் உடனிருந்தறிபுந்தேவே ஸ்பாலா நடவுளே நமச்சிவாய 5 புண்மை புணருவார் தங்கட்தெல்லாம் ார்செய்யுஞ் சங்கரா நமச்சிவாய 帕
னந்தோன்று மிடமெனப் பெரியோருன்னைத் லும்நண் தெய்வழே நமர்ரிவாய
திழை நஆக்நந்தீர்த்த
ஃ% எந்தையே நமர்சிவாய 出 நன்னையன்றுநல்லூரிஷ்ாண்ட பசுந்தரா நமச்சிவாய
பைதன்னில் உயிரடங்கி நிற்கருங்க்ஷ
பியன் அமுதமே நமச்சிவாய

Page 3
2 لانا += "kii jirsپہلی ijiiقت انتہائی
قشلالالسقی
 
 
 
 
 

i

Page 4


Page 5
Oh Tidj6
இறைவனிடம் நம்பிக்கை LD&E கொல்லான் புலாலை. திரு 'gmrup” saygıbLDüb திரு தாய்த் தெய்வ வழிபாடு இரா தானத்தின் சிறப்பு 85. அமாவாசை பூரணைகளும். சி.மு அவ்விய நெஞ்சத்தான். நா. திருமுருகாற்றுப்படை. ഖ് தெய்வீகத் தொண்டின். திரு வேண்டுதல்கள் திரு மாறிவரும் மனநிலை. இ. திருவிளையாடற் புராண. تک[ கொன்றைவேந்தன் ஒள அவதார புருஷர்கள் நித்திய அன்னப்பணி
அருட்கவி சீ. விநாசித்தம்பி. செ ஆசாரக்கோவை அருள்திறன் 6T வட இந்திய ஸ்தல. செய்திச் சிதறல்கள் சந்நிதியான் நி. சமூகப்பணிகள். தமிழகத் திருக்கோயில். ഖ്
veloiloff
மலர் ஒன்று வருடசேரிந்தாதபால்லிக சந்நிதியான் ஆசசிறும சைவ தொலைபேசி இலக்கம்:- 02
FAX: oaபதிவு இ.ை Q.D
அச்சுப்பதிப்பு:- சந்நிதியான்கு
شفقتشتقشش تھیتشتھ تھکےکھکھیک
 
 

#aGL M68
ஞானச்சுடர்
y
A.
リエ
bolönál |ILS
, பூரீதரன் மதி ல. கவிதா
மதி பா. சிவனேஸ்வரி
1. செல்வவடிவேல் சிவசங்கரநாதன் ழ. தம்பிராசா நல்லதம்பி xவைச்செல்வம்
மதி நா. சந்திரலிலா மதி சி. யோகேஸ்வரி
சாந்தகுமார்
முகநாவலா 606 TT
மகேசு
ல்வி தி. வரதவாணி
ரியார் சுவாமிகள்
அரியரத்தினம்
வையூர் அப்பாண்ணா
கடர் g 돌
7 - 9
-a
s
畿·黏。
SYs
1 - 3 4 - 6
10 - 13 14 - 16 17 - 19 20 - 22 23 - 24 25 - 27 28 - 30 31 - 32 33 - 34
30/= ரூபா
Googlod: 385/= egun Net5oCDoo Loodrumf G6sh (Bufoto6N
- 2263406, O60- 229599
22634O6 /38/NEWS/2009
குச்சிரமம், தொண்டைமானாறு.
LSLSLqLLLLLLqLLBBB

Page 6
ሕዋሐዋሐዋሐዋርሐዊዖሐዊዖሐዊፖሐዊ
GDRe6étDooh 2oo9
இந60
சித்திரைமா வெளியீட்டுரை:-
சித்திரைமாத ஞானச்சுடர் மலரு கிருஷ்ணன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அவர் தனது வெளியீட்டுரையில் ( கூறியதோடு சந்நிதியான் ஆச்சிரமம் ஆ அன்னதானப்பணிக்கு ஆச்சிரமம் முக் மாணவர்களுக்கு கல்விச் செயற்பாடுகள் சேவைக்கு உதவுதல், புதன் ஞாயிறு த மருந்துகள் வழங்குதல் மற்றும் பல்வேறு ப அத்துடன் வருடாவருடம் ஒருமுறையேனு வைப்பது எனக்கும் பெருமை சேர்க்கின்ற நிறைவு செய்தார்கள். மதிப்பீட்டுரை:~
136ஆவது சுடருக்கான மதிப்பீட்டு தவமலர் சுரேந்திரநாதன் அவர்கள் நிகழ் தனது ஆரம்ப உரையில் ஆச் பெருமானுடைய திருவருளும் கிடைக்கப்ெ மலரை மதிப்பீடு செய்வதற்கு வழிப்ப எனக்கூறினார்.
மேலும் இம்மலர் இன்றைய மான தலைமுறைகளை ஆன்மீக சிந்தனைகே கண்ணிற்கு அழகையும் மனதிற்கு அ அமைந்துள்ளது. இம்மலரில் இடம்பெற் கவிதைகள், நற்சிந்தனைகள், பொன்மொ அடியார்களுக்கு விளக்கிக் கூறியதுடன்
}
சந்நிதியாண் ஆச்சிரமம் மேற்கொண்டுவ
ஆச்சிரமத்தினால் நடாத்தப்படும் சகல
விரும்புவோர் கீழே உள்ள முக
காசுக்கட்டளை செ. மோகனதாஸ் சந்நிதியான் ஆச்சிரமம், தொண்டைமானாறு.
Piso. OS - 265,408
080 - 229599
SNPdhsdh SidhTabSahSSJahSSP dSlabs
 

እSP'ሐSይ'ሐSPሰhSP'ሐSPሥሐSPሰhSዞ”ሐSP;h
αυπασπίδα M
l
ச்சுடர் த வெளியிடு
கான வெளியீட்டுரையினை DrV, பால
நானச்சுடர் மலரின் பெருமைகளை வியந்து ற்றும் பணிகளையும் கூறினார். அவற்றில் கியத்துவம் கொடுப்பதோடு பாடசாலை ளை ஊக்குவித்தல், மேலதிக வைத்திய னங்களில் வைத்தியசேவை, இலவசமாக னிகளையும் செவ்வனே செய்து வருகின்றது. ம் வருகை தந்து மலரினை வெளியிட்டு து எனக்கூறித் தனது வெளியீட்டுரையை
ரையை இளைப்பாலிய அதிபரான திருமதி த்தினார்கள்.
சிரம சுவாமிகளின் குருவருளும் முருகப் பெற்று பரம்பொருளுடைய அருள் நிறைந்த டுத்துவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்
{
எவர்களுக்கும் அறிஞர்களுக்கும் இளைய ளோடு முன்னெடுக்கும் பொக்கிஷமாகவும் மைதியையும் வழங்குகின்ற முறையில் ற கட்டுரைகள், கட்டுரைத் தொடர்கள் ழிகள் என்பவற்றைச் சபையில் கூடியிருந்த தனது உரையை நிறைவு செய்தார்.
ரும் நித்திய அன்னப்பணிக்கும் மற்றும்
சமுதாயப்பணிகளுக்கும் உதவிபுரிய
வரியுடன் தொடம்புகொள்ளவும்.
SIGF6)6O செ. மோகனதாஸ் க. இல. 7842444 இலங்கை வங்கி, பருத்தித்தறை. www. sannithiyan. org
dhEdhdhidhidhdhah dhNE
G

Page 7
ሕዋሐዋሐዋሐዋሐዋሐዋሐዋሐዋ፡
obses dog of 2009
6
சுடர் தரு
மனிதனின் உலக வாழ்வின் பக்கே
ஆகும். ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் ந ர் பிணைக்கிறது. அப்பிணைப்பே பின்னர் நட நாணயமான நேர்மையான நம்பிக்கை அ
d ஒருவர்மீது முழுநம்பிக்கை வை } விசுவாசத்தையும் சந்தேகிப்பதில்லை. அ எள்ளளவும் நினைப்பதில்லை. இந்நம்பிக் நாணயமற்றதாக்கி நம்பியவனுக்கு கெ( நண்பன் உதவுவான் நல்லதையே தனக் ஏமாற்றுவது புத்திசாலித்தனம் அல்ல- அ இவ்வாறு துரோகம் செய்பவர்கள் குறி என்பதற்காகவே "நம்ப நட நம்பி நடவாதே ஒருவன்மீது நம்பிக்கை அதீதமாகி
தஞ்சமடைந்த ஒருவனைக் கொல்வது
வீரம் அல்ல, கோழைத்தனமே.
}
ஒருவன் போர்க்களத்தில் நிராயுத அதர்மம் துரோகம் என்று அறம் கூறு நம்பி நாடியவனைக் கொல்வது அத சமூகவிரோதக் குற்றமுமாகும்.
"நம்பினவர்களை ஏமாற்றுவதில் உறங்குபவர்களைக் கொல்வதில் வீரம் } துரோகமே" என்று மகாபாரதத்தில் கூற
இவ்வாறு நம்பிக்கைத் துரோகம் தகுதி இழந்தோராவர். இவ்வாறு அறம் } ஒதுக்கப்பட வேண்டியவர்கள். ஆகைய நாம் மனித நேயத்தோடு மற்றவர்மீது துரோகம் இழைக்காது நட்புணர்வுடன் } இவ்வுலகில் மனித வாழ்வை வாழ்வோ
^N YN-Y-MM-~ YMM
 
 
 
 

PTPTPTPTPTPTPTP
ΦΠαπδαι {{}
O O
D தகவல வர்களில் ஒன்றாக விளங்குவது நம்பிக்கை ம்பிக்கை அவர்களை ஏதோ ஒருவகையில்
பாக மலர்கின்றது. அந்நட்பு வளர்வதற்கு அவசியம்.
த்துவிட்டால் அவனது நாணயத்தையும் |வன் தனக்கு கேடு விளைவிப்பான் என்று sகைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் }தல் செய்வது நம்பிக்கைத் துரோகமே. குச் செய்வான் என்று நம்பியிருப்பவனை புது அவனுக்கு நாம் செய்யும் துரோகமே. த்ெது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் " என்று முன்னேர்கள் கூறியிருக்கிறார்கள், ! அவ்வாறு தன்னிடம் புகலிடம்பெற்ற, ! மாபெரும் துரோகச்செயல் ஆகும். அது
பாணியாக நிற்கும் எதிரியைக் கொல்வது கின்றது. அவ்வாறிருக்கையில் தன்னை தள்மம். துரோகம் மட்டுமன்றி கொடிய
t
சாமர்த்தியம் இல்லை. மடியில் படுத்து இல்லை. இவை இரண்டிலும் இருப்பவை }ப்பட்டுள்ளது.
இழைப்பவர்கள் மனிதர்களாகக் கணிக்கத் வழுவுவோர் சமூகத்தில் இருந்து தூரத்தே பால் ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நம்பிக்கை வைத்து அடுத்தவருக்குத்
அனைவருடனும் உறவுகளைப் பேணி
D.85.
N2,222d Addha,

Page 8
PSPSPSPPP
0 воинбlпроа соое
சந்நிதி, தமிழ
நீலக்கடல் போலே மu நிலைகொள் சு பாலக் கும ராவடி வே வரவேணும் - 8 பதியாகிய சந்நிதிக் ே கதியே பெற ஆ பழகுந் தமிழ் பாடி வ
அறிாயே
காலைக்கன் முடித்தே வேலைத் தலம் கனகா முத்துக் குமரா காணாத தேனே காசினிதொழும் திருப்ப மேவும் செந்தூர் கதிர் ஏரகம் குன்று :ெ
கதிர்காமனே
மேலும் பழ முதிர்சோ
ஞால மெல்லாப் நின்றே யவர்க் கருளிட நிமல மூர்த்திே நினைப் போடென்றும் ( வினைப் பேயெ நிறையத்தமிழ் பாடென் நெறிப்படுத் திை
கோல மெல்லாம் மாறி கால மெல்லாம் கோயில் செல்வச் சந்நி கோடி யன்பர்க குவலய மெல்லாம் குப் நலமிக வென்று கோடி யடியாரின் சுவா வரவேண்டினேே
 

GPSPPSSPSSP
Q#ắ0ưôoĩLÎ
古 பெருமானே!
லினில் திர் போலே ஏறியே லுடன்
Iங்கள்
காயில்நின் நன்பர்கள் கூட்டமே தவதை
யவர்களும் எதிலும் மேவினும் வென்பதும் ா! இந்தக் ரங் குன்றிலும்
ஆவினன் குடியிலும் நாறாடிடும்
லையிலும்
b அர்ச்சித்து ஏத்திட
காட்சிசெய்
ப! நின்னை
நெஞ்சே யுருகிட
ல்லாம் அன்றே யகலிட
றடியேனை
TTu
ப் போயினும்
வெறிதே கழியின்உள
தி யுன்தனை
I
பிட் டேந்திட
ம் அன்னம் பாலிக்கும்
லி சந்நிதி 3.
முதுபெரும்புலவர் கலாபூஷணம், ஆசிரியர் வைக, சிற்றம்பலவ7ைர் அவர்கள்.
TVTVTVTV!

Page 9
APPTPSagar
dagoena,5óhuDaoh 2009
வைகாசிமாத சிறப்புப்பி
asas PT LI (அவுஸ்தி திரு V வி (அவுஸ்தி திரு வடிவேலு (வெடியரசன்வீதி, காரை திருமதி மாதர்க்கர (தெஹிவளை) அ
Só oF. (தேவன் ஸ்ரோர்: திரு மா. த (லக்ஷ்மி வெதுப்பகம்,
திரு. க. அ. (கதிர் தொலைத்தொடர்பு திரு இ. ெ (ஆஸ்பத்திரி வி திரு நீ கே (சச்சி மோட்டோர்ஸ் ே
திரு மா. (வீடியோ கலாமி திரு கா. அ (பிரதானவீதி, தெ திரு சி. த (கேம்பிரிட்ஜ் கல்வி
செல்வி இ. (ஆசிரியை, நவக் திரு க. ச் (சந்தைவீதி, திரு நா. (நுண்ணாய்வுப் பரிே திரு வெங்கட (யாழ்ப் திரு P சாந் (சாருகாந் தொலைத்தொடர்
திருமதி இ. (இளை. பொது முகா: UUUUUUUUUUUUUU
 
 
 
 

Φπαδσι α
ரதி பெறுவோர் விபரம்
ாலச்சந்திரன் ரேலியா) ஜயசிவாஜி ரேலியா)
ரீ கமலநாதன் நகள் (டோகா, கட்டார்) சி பொன்னுத்துரை ச்சுவேலி தெற்கு) கந்தசாமி ஸ், ஆவரங்கால்) நாகலிங்கம் பத்தமேனி, அச்சுவேலி) சியரத்தினம் பு நிலையம், வல்வெட்டி) ஜயக்குமார் தி, சங்கானை) ணேஸ்வரன் வக்ஸ், திருநெல்வேலி) சிவமூர்த்தி lனி, அச்சுவேலி) ருந்தவராசா நாண்டைமானாறு) தாங்கவேல் நிறுவனம், நவிண்டில்)
வல்லிபுரம் கிரி, அச்சுவேலி) கிருபாகரன்
உடுப்பிட்டி)
சுந்தரம் சாதகர், உரும்பராய்) ாசலம் திவாகர்
JT600Tb) HGLISör G.S ாபு நிலையம், கெருடாவில்) லோகநாதன் OLDuT6th, LDfT6i LHTul) UUUUUUUUUUUUUUU

Page 10
sotmoodNoof 2oo9
Dr V. Mars (முகுந்தன் வைத்திய திரு இ. கே (கிராம உத்தியோக திரு ச. தெ. (மூர்த்தி கட்டுமாணப் ப6 திரு S. இ (இளை. பிரதேச அ; திரு த. விக் (தங்கராசா நகை மா திரு அ. த (இரசாயனவியல்துறை,
β56Φι (கலையரசி படிப்பகம், 3ம்
உரிை (சுந்தரம் பிறதேர்ஸ் மருந் گے .K 55 (விரிவுரையாளர், யா திரு ஆ. குே (கிராம உத்தியோக
திரு கு. (அதிபர், தொ: திரு ஐ.கோ. (மார்ஷல், யாழ்
திரு S. கே (சைவப்புலவர், ப
செல்வி T. (முன்னாள் கல்விப் பணி as D.M. (: (ரதி மகால்,
செல்வி (LDITtuds60)85,
திருமதி S. (குட்டகம்புை திரு சி. கு (தில்லையம்பலப் பிள்ை
திரு மாணிக்க (வல்லியாவத்ை திருமதி சீ (வல்லிபுரக்கோவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிருஷ்ணன் சாலை, அச்சுவேலி) ணசலிங்கம் $த்தர், ஆவரங்கால்)
சணாமூர்த்தி னிப்பாளர், கோண்டாவில்) ாசரத்தினம் நீதியட்சகள், நல்லூர்) னேஸ்வரன் ளிகை, யாழ்ப்பாணம்) னேஸ்வரன் யாழ் பல்கலைக்கழகம்) லவர் சந்தி, தொண்டைமானாறு) மயாளர் துக்கடை, திருநெல்வேலி)
ருள்வேல் ழ் பல்கலைக்கழகம்) லந்திரநாயகம் 3த்தர், ஆவரங்கால்) ரவீந்திரண் 50560)LLDIT60TTC) சந்திரசேகரம் பல்கலைக்கழகம்) ாவிந்தராஜன் றாளாய், சுழிபுரம்) பெரியதம்பி ப்பாளர், பருத்தித்துறை) வதாரணியம்
கரணவாய்) திவதனி
தம்பசெட்டி)
சரஸ்வதி ர, புலோலி) ரகுருநாதன் 1ளயார் வீதி, அல்வாய்) ம் குட்டித்தம்பி த, கரணவாய்)
ஆதவன் ல் வீதி, புலோலி)
esnarbo A
c { c { {

Page 11
E''Y'''f'Phi'Pi'Pi'P
சாவித்திரி அ (தும்பளை, ப திரு க. பெ. (அம்மன் கோவி திரு பேரிண்மபாலகப்பிரம (அரசவிதி, உரு A55 V. a (நிற்சாமம், திரு வே. கி
(C.T.B, திரு நி. 6 (மங்கை ஸ்ரோ திரு வ. இ (கேணியடி, தி திரு சு. சர்
(ஆனைக் செல்வி அ. (உடுவில் தெற் உரிமை (குரு பிறிண்ரேஸ், ஆடியப
திரு பொ. (புரூடிலேன், திரு செ. கி (கலட்டி வீதி,
திரு வை. (தேவி வாசம்,
திரு கு. (பிரியா சுப்ப மாக்கற், செல்வி P (மயிலங்கா( திகு வரதலிங்கம் (மோகன்கடை திருமதி சாரதாதே (கெருடாவில், ெ திருமதி கண்மணி
(பத்தமேனி, திரு சுப்பிரமண
(சிவன்வீதி,
TVVVTV!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Yh'YA'YA'YA'YA'YA
guneet
குணாசலம் ருத்தித்துறை) எண்ணுச்சாமி
DOọ, 5600F6FTUI) மணியராசா கபிலேஷன் ம்பராய் கிழக்கு) சந்திரராஜா சங்கானை) ருஷ்ணராஜா மீசாலை) ஜயந்தன் ர்ஸ், நீர்வேலி) இராசையா திருநெல்வேலி) திரலிங்கம் கோட்டை) வள்ளிநாயகி கு, சுண்ணாகம்) oRSAS6arñr ாதம் வீதி, திருநெல்வேலி)
கநதையா அரியாலை) குஷ்ணராஜா
கோண்டாவில்) சிற்றம்பலம்
கொக்குவில்) பிரதீபன்
புன்னாலைக்கட்டுவன்) சயிலஜா டு, ஏழாலை) ம் செல்வமோகன் , ஆவரங்கால்) வி வில்வலிங்கம் தாண்டைமானாறு)
கணபதிப்பிள்ளை அச்சுவேலி) ரியம் கத்தையா ஆவரங்கால்)

Page 12
SPPPPP
திரு வத. (66)( திரு R. (கிளுவானை ே
கலாதேவி (சண்டிலிப்ட திரு ச. செ6 (ஜெயபதிவாசா, உ
திரு வ. (ஐயனார் வீதி,
திரு த. (ஆதவன் மி திரு K. வே (வேணி இல் திரு க. 6 (கட்டைவேலி திரு க.
(660 திகுமதி S (மங்கை இல்ல
திரு ஆ. (உலக்கைஒை
திரு க. (figs FIT6ouli திரு செ. (விமலவாசா, உச்சில்
திகு சி. (திக்கம், திரு ந. இ (றி நாகேந்திரா
伊 ó仍 (போதராமடம்
திரு ஐ. (கமலவதி, திரு அ. சி (மாய்க்கிராயன திரு கதிரவே (அந்திரான்
USUSUNUSUUNPUUPUSNU
 

φυπασπίδα ή இண்பராசா வட்டி) பிரணவன் லன், கோப்பாய்) பாலசுந்தரம் ாய் மேற்கு)
வவிநாயகம் உரும்பராய் தெற்கு) புவிநாதன்
பருத்தித்துறை) உருத்திரா ல், புலோலி) ானுகோபாலு லம், புலோலி)
சல்வராசா பி, கரவெட்டி) கிண்ணராஜா வெட்டி) . உமார்தி )ம், உடுப்பிட்டி) வேலாயுதம் L, கம்பர்மலை) சின்னராசர ), அல்வாய்) நீதரன் ஒழுங்கை, கரவெட்டி) மதியழகன் அல்வாய்) ராஜகோபால்
வனம், கரவெட்டி) ஸ்வதி , துன்னாசலை) சிவஞானம்
கரவெட்டி) ன்னத்தம்பி ா, துன்னாலை) லு சதாசிவம் கரவெட்டி)
dhYahahahahahahaha
{
c

Page 13
ፖሐዋሐዋ'ሐሦሐዊሆሐዊ'ሐ
இறைவனிட
ఆ\9.5.
இறைவழிபாடு இன்று பெருமளவு அருகிவருவது கவலைக்குரிய விடயம். வீண் அரட்டை அடிப்பதிலும், தொலைக் காட்சி நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், வானொலி கேட்பதிலுமே ஒரு நாளின் பெரும்பகுதியை பெரும் பாலோர் செலவிடுகின்றனர். இன்று நமக் கும், நம் இனத்திற்கும் ஏற்பட்டிருக்கும் இந்த மனிதப்பேரவலங்கள் சொல்லில் அடங்கா. மனிதன் மிருகத்திலும் பார்க்க கேவலமாக நடாத்தப்படுகின்றான். மனித நேயம் மரத்துப்போய்விட்டது. மனித நேயத்தைப்பற்றி பேசுவதிலும் பார்க்க செயலில் காட்டியிருந்தால் இன்று எமக்கு இந்த துர்ட்டாக்கிய நி ள் எர்பட்டிாகக் காது. இவை எல்லாவற்றிற்கும் ஆணி வேராய் இருப்பது இறைவனின் மீது நம்பிக்கை கொள்வதாகும். எமது மண் னில் உள்ள புகழ்பெற்ற ஆலயத்தில் இரத்தக்கறை படிந்த கரங்களுடன் பூஜை கள் நடந்தேறின. அதுமட்டுமல்ல இறை வனின் சந்நிதியை சிலர் ஒரு கேளிக்கை இடமாகவும், வீண் அரட்டை அடிக்கும் இடமாகவும் பாவிக்கின்றனர். ஆலயங் களின் மூலஸ்தானத்தில் கொள்ளைகள் நடக்கின்றன. இப்படியே ஆலயங்களின் புனிதத் தன்மைக்கு பலவடிவங்களில் பங்கங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவை ஏன் நடைபெறுகின்றன? எவ்வாறு இவற்றைக் கட்டுப்படுத்தலாம்? என்பதைச்
சைவப்பெரியார்கள் எனக் கூறித்திரிபவர்
களும் கண்டும், காணாததும் மாதிரி
அதிகமாக சபதம் бейшееза
 
 
 

PPTPTPTPTPTPTP
O O O ம் நம்பிக்கை சரன் கவர்கள்
நடந்துகொள்வது மிகவும் மனவேதனைக் குரிய விடயமாகும்.
நாம் வணங்கும் இஷட தெய் வத்தின்மீது மனப்பூர்வமான நம்பிக்கை வைத்து இப்படியான நிகழ்வுகள் இனி மேலாவது நடைபெறாமலிருக்க சைவ மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி யது எமது தலையாய கடமை ஆகும். எமக்கு வேண்டியவற்றை இறைவனிடம் வேண்டுதல் செய்தால் கட்டாயம் அது நமக்குக் கிட்டும். நாம் இறைவனிடம்
யும், நம்பிக்கையையும் தாருங்கள் என்று அவரிடம் மனப்பூர்வமாக இறைஞ்ச வேண் டும். நமக்கு இறைவனிடம் ஆழ்ந்த நம் பிக்கை ஏற்பட்டுவிட்டால் அது எமக்கு ஆன்மீக வாழ்க்கையில் எல்லாம் கிடைத்த மாதிரியே. ஆதலால் நம்பிக்கைக்கு அதிக வலிமை உண்டு. நாராயண சொரூபி யாகிய ரீராமருக்கு இலங்கை போவதற்கு அணைகட்டவேண்டியிருந்தது. ஆனால் அனுமாரோ றிராம நாமத்தில் வைத்த நம்பிக்கையால் ஒரே தாவலில் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றுவிட்டார். இதைவிட இறைநம்பிக்கைக்கு வேறு சான்றும் வேண்டுமோ? நாமஸ்மரணை பெரும் சக்திவாய்ந்ததாகும். இறைவனின் எந்த நாமங்களையாவது நாம் இறை பூர்வமாக சதா உச்சரித்து வந்தால் எமக் குக் கிடைக்கவேண்டியனவெல்லாம் கிடைக்கும். இறைவனிடம் எமக்கு அதைத்தா, இதைத்தா என்று குறிப்பிட்டு
{
-ம் நம்பிக்கை கொள்ளதே,

Page 14
தெரியும். இறைவனிடம் நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவர் எவ்வித கொடிய பாவகாரியச் செயல்களைச் செய்திருந் தாலும் இறைவனிடமுள்ள நம்பிக்கையின் வலிமையால் அவன் அப்பாவங்களில் இருந்து விடுதலை அடையமுடியும். அத்துடன் அவன் எதற்கும் அஞ்சத்தேவை இல்லை. ஆதலால் நாம் இறைவனுடைய நாமத்தில் தீவிர நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். நாம் இறைவனிடம் வைக்கும் நம்பிக்கை உண்மையானதாகவும், இதய பூர்வமானதாகவும் இருத்தல்வேண்டும்.
பகவான் பூரீ இராமகிருஷ்ண பரம
நம்பிக்கை கொள்வதற்கு குருவின் துணை அவசியமென்று. அதைவிட இன்றியமை யாதது குரு வார்த்தைகளில் நம்பிக்கை வைப்பது இறைவனிடம் காட்சியைப் பெற்றவர்களுக்கு "நான் ஒரு இயந்திரம் இறைவன் வுதை இயக்கிக்கொண்டிருக் கிறான்” என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது. ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை மட்டும் இருக்குமானால் அதிக அளவில் ஆன்மீக சாதனை பழக வேண் டிய அவசியமில்லை. குருவின் சொற் களில் முழு நம்பிக்கை வைக்கவேண்டும். இறைவனை நாம் எந்த அளவுக்கு நெருங்குகின்றோமோ அந்த அளவுக்கு அவருக்குப் பெயரும், வடிவமும் இல்லை என்பதில் நமக்கு உறுதியான நம்பிக்கை ஏற்படும். "நான் இறைவனின் குழந்தை" என்பது போன்ற நம்பிக்கை இருந்தால் நாம் ஆன்மீக வாழ்க்கையில் மிகவும் விரைவாக முன்னேறலாம். இறைவனிடம் நம்பிக்கை இன்றி பூஜை, ஜபம் என்ப வற்றை செய்வதால் எவ்வித பயனும்
9 alpful laptoLéasmas Lot'GlfSesoonio PUNIPUNPUUUUUUUNKU 2
ஹம்சர் கூறுகிறார், இறைவனிடம்
 
 

እዞ'ሐናይ'ሐSE'ሐSP”ሐSዞ'ዐሔSህርNSይሰhሄዞ'ሰh
ΦΠαπδαι η
கிட்டாது. திட நம்பிக்கைமூலம் இறை 6.60601&f 376)ULDITEB 960)Luj6)Tib.
வைணவ சாஸ்திரம் கூறுகின்றது, “நம்பிக்கையால் இறைவனை அடைய லாம்; விவாதம் இறைவனை நம்மிடமிருந்து வெகுதூரம் பிரித்துவிடுகின்றது" ஆகவே இறை நம்பிக்கையை நாம் நாள்தோறும் வளர்த்துவரவேண்டும். ஆசைதான் நம்மை bílá பின் க்கு இட்டுச்செல்கின்றது. பகவான்றி சத்தியசாயிபாபா கூறுகின்றார்:- "இறைவனை மறவாதே. உலக பந்தத்தில் நம்பிக்கை வையாதே. இறப்பதற்கு அஞ்சாதே. நாம் இறைவனிடம் சரணாகதி அடைந்துவிட்டால் நமக்கு ஒன்றுமே ஏற்படாது” எனவே நாம் இறைவனிடம் எம்மைப் பரிபூரணமாக ஒப்படைக்க வேண் டும். கடவுளில் வைக்கும் நம்பிக்கை நம்மிலும், பிறரிலும் நம்பிக்கையை ஏற் படுத்தும். அதன் பயனாக உலகில் மகிழ்ச்சி பெருகும்.
இன்றைய மனிதன் காலையில் பக்தி சம்பர் ன வி ங்களில் ஈடுபட்டு 8 க்கு இன் ரிக்கம் விழாக்கள், ஆடம்பரங்கள் என்பவற்றில் களிப்படைந்து, இரவில் கோயில் உழல் கின்றான். இறைபக்தி என்பது நாளின் சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் செய் யப்பட்டு பின்னர் கவர்ச்சிகளினால் அமிழ்த் தட்படுவதற்குரியதொன்றல்ல. பக்தியானது தொடர்ச்சியான, இடையறாத மன நெகிழ்ச் சியும், சிந்தையின் பழக்கநெறியும், வாழ்க்கை முறையுமாகும். அவமானம், துன்பம், மகிழ்ச்சி, கஷ்டம், அதிகாரம், ஆடம்பரம் ஆகிய எவை நேரிடினும் விசு வாசத்துடன் பிடித்துக்கொள்ளப்படுவ தொன்றே இறைநம்பிக்கையாகும். இறை நம்பிக்கை கட்டப்படவேண்டியதற்குரிய பாதுகாப்பான அத்திபாரம் இறைவன் 5 உண்மையாகவும் இருக்கவேண்டும்.
t
- HANEdhdhidhdhidh dhidhi

Page 15
PPPPPPPTP
oatabdhoof 2009
மீதுள்ள விசுவாசமாகும். அந்த விசுவாசம் நிலையானதாகவும், பலமானதாகவும் இருத்தல் வேண்டும். இறைவன் மீது பூரண நம்பிக்கை வைத்து அவருடைய சித்தத்துக்கு அடிபணிவதன் மூலமே சாந்தியைப்பெறமுடியும். இறைவன்மீது நம்பிக்கை வைத்து உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளுங் கள். அவர் உங்களுக்குள்ளேயும், உங் களுடனும் இருக்கிறார். உங்களுக்கு எவற்றை எப்போது கொடுக்கவேண்டு மென்பதை அவரே நன்கு அறிந்தவர். அவர் பிரேமை நிறைந்தவர். ஒவ்வொரு மனிதனும் ஆனந்தத்தைப்பெற ஆசைப் படுகிறான். எங்கேயிருந்து அதைப்பெற முடியும்? இறை நம்பிக்கை ஒன்றுதான் ஆனந்தத்தை வென்றெடுக்கும். ஆனந் தத்தின் ஊற்று நம்பிக்கையாகும். ஆனால் இப்பொழுது எங்கு பார்த்தாலும் துயரத் தையே காண்கிறோம். ஏன் இப்படியா யிற்று? காரணம் மனிதன் இறைவனிடம் நம்பிக்கையை இழந்து விட்டதுதான். அவனுக்குத் தன்னிலே நம்பிக்கை இல்லை. அப்படியிருக்கும்பொழுது எப்படி அவன் ஆனந்தத்தைப் பெறமுடியும். சில நாட்களுக்கு சந்தோஷமாக இருப்பதற்கு தேவையான நம்பிக்கைகூட இல்லாதவன் எப்படி இறைவனிடம் நம்பிக்கைகொள்ள முடியும். இறைவன் மீதுள்ள நழ்பிக்கை மனிதன்மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். இறைநம்பிக்கையற்றவன் வேர் இல்லாத செடிபோன்றவன். விரைவில் காய்ந்து, சருகாகி விடுவான். இறைவனிடம் நம்பிக்கையில்லாத மனிதன் அந்தகனாய் இருப்பான் என குருநானக்கூறுகின்றார். இறைவன்மீது கொண்டுள்ள நம்பிக்கை அங்கலாய்ப்பை நீக்கிவிடும். என்ன நடந் தாலும் அது நன்மையின் பொருட்டே
கவலைகள் மறக்க கடமையைச்
SYich'Yah Wadh RE. Ah Yah Wahl, Ydw. Yd 3
B
 
 
 

VTPTPTPTPTPTPTP grootêOLA என்பதையும், என்றும் இறைவனின் சங்கல்ப்பமே நிறைவேறும் என்பதையும் 6 க்கம் நம்பிக்கையே கும் சூரியன் உங்கள் உச்சிக்குமேல் நிற்கும் பொழுது நிழல் இருக்கமாட்டாது. அது போலவே இறைநம்பிக்கையானது உங்கள் சிரசில் உறுதியாக இருக்கும் பொழுது சந்தேகம் என்னும் நிழல் ஏற்படாது.
வாழ்க்கையின் ஒவ்வொரு கணப் பொழுதையும் உண்பதற்கும், உடுப்பதற் கும் உழைக்க வேண்டியிருக்கையில் இறைவழிபாட்டிற்கு எங்களுக்கு நேரம்
க்கேயிருக்கிறது? என்று நீங்கள் கேட்கச் கூடும் ஆனால் நீங்கள் பூரணமாக வனிடம் நம்பிக்கை வைத்தால் இறைவன்
நித்திய வாழ்வையே ಙ್ಅಳ್ತಾರ என்பதை மறந்துவிடுகின்றிர்கள். நீங்கள் எதைச்செய்யும் பொழுதும் முருகா, விநாய் யகா, ராமா, கிருஷ்ணா, சிவா, ஒம் ரீசாய் ராம் என்ற நாமங்களில் ஒன்றை உங்கள் நாவில் உச்சரித்தபடி செய்யுங்கள். இப் படிச் சொல்வதற்குத் தனிப்பட்ட நேரமோ, சக்தியோ வேண்டியதில்லை, இரவில் நித்திரையாகும்பொழுது நாமத்தை நாவில் உச்சரித்தபடி உறங்குங்கள். அதேபோல் காலையில் நித்திரையால் எழும்போதும் நாமத்தைக்கூறியபடி எழும்புங்கள். இது இறைவனிடம் நம்பிக்கை ஏற்படுவதற்கு ஒரு சிறந்த வழிமுறையாகும்.
இறைவனை நம்புங்கள். அவள் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார். நீங்கள் வெற்றிபெறும்வரை உங்களைப் பாதுகாத்து வழிநடத்துவர். மனப்பூர்வமான பக்தியும், அசையாத நம்பிக்கையும் அவ ருடைய திருவருளை என்றும் பெற்றுத் தரும் என்பதற்கு எவ்வித ஐயமுமில்லை. "ஸ்மஸ்தா லோகா சுகினோ பவந்து”
3yü. DeOrb, Skblogs) &eoLub.

Page 16
6)5 is திருதிேகவித
இன்றைய சராசரி மனிதன் தனது சிந்தனையையும் சக்தியையும் நேரத்தை யும் பெருமளவிற்கு பொருள் சம்பந்தப்பட்ட வாழ்க்கையின் உயர்நிலையை அடை வதற்கே செலவிடுகிறான். அவ்வாறு வெற் றியை அடைந்த நிலையிலும் வாழ்வில் மிகுந்த துயரமும் துன்பமும் நிறைவற்ற தன்மையுமே குடிகொண்டிருக்கக் காண லாம். இது சமநிலையற்ற வாழ்வின் விளைவே.
பறவை ஒன்று சிரமமற்று சீராகப் பறப்பதற்கு இரு சிறகுகள் தேவைப் படுவதைப் போல ஒரு மனிதன் இயற்கை யான இசைவானதொரு வாழ்க்கை வாழ லெளகீகம் ஆன்மீகம் ஆகிய இரண்டு அம்சங்களுமே அவனுக்குத் தேவைப் படுகின்றன. இவற்றில் ஒன்றுக்காக மற்றொன்றை உதாசீனப்படுத்தினால் அந்த வாழ்க்கை இயற்கைக்கு மாறான ஒன்றாகி விடுகின்றது. நவீன காலத்தில் நாம் ஆன் மிக வாழ்க்கையை கிட்டத்தட்ட முழுமை யாகப் புறக்கணிக்க முயல்கிறோம். இதனால் முழுமை பெறாத உடைந்து போன வாழ்க்கையையே நடத்தி வருகி (33по.
பகவான் று சத்திய சாயிபாபா அவர்கள் ஆன்மீகத்தைப்பற்றி விளக்கம் அளிக்கையில் "தன்னிடம் உள்ள விலங்கு உணர்வை வென்று மனிதத் தன்மை
"ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் உண்மைகளுள் ஒன்று” இதையே தாயுமr
எல்லாவற்றையும் தியாகம் செய்யும் துற6 "UÇAN PEVRUP U da RT,
 
 
 
 
 
 
 
 

PTPTPTPTPTPTP
знава в
லை மறுத்தானைக்
ůIíl....
relércă sina
யினை தெய்வீகத்துடன் கூட்டுதலே ஆன்மீகமாகும்” என்கிறார். மனிதன் விலங்குணர்வை வெல்வதற்கு முதலில் பஞ்சமா பாதகங்கள் என எமது அற நூல்கள் குறிப்பிடும் கொலை, களவு, கள்ளுண்ணல், காமம், பொய் எனும் ஐந்து குற்றங்களையும் விலக்கி நடக்க முற்படல் அவசியமானது. "ஒழுக்கமே ஆன்மீக வாழ்வின் திறவுகோல்" என ஞானிகள் கூறுகின்றனர். ஆன்மீக வாழ் வில் தேர்ச்சிபெற பஞ்சமாபாதகங்களை விலக்கி வாழ்தல் முக்கியமானது.
எமது உடலுக்கும் உள்ளத் திற்கும் இடையில் தொடர்பு உள்ளது. உடலிலே உண்ணும் உணவால் உண் டான வன்மை உள்ள உணர்வுகளுடன் தொடர்புடையது. சாத்வீக உணவுகளை (தாவர உணவுகள்) உட்கொள்பவர் உள் ளத்தில் சாத்வீக குணங்கள் மேலோங்கும் மாமிச உணவு உண்ணல். மதுபானம் அருந்துதல் போன்றவை இராட்சத குணங் கள் தலையெடுக்க தூண்டவல்லது. பொய், கயமை, சினம், சோம்பல் கவலை, மயக்கம், வீண்புழுக்கம், அச்சம் எனும் தீய குணங்களை வளர்க்க உதவுவது தெய்வீக உணர்வை செயலிழக்கச் செய்து மிருக உணர்வுகளைத் தூண்ட வல்லது ஆன்மீக உணர்வை அழிக்க வல்லது. நிறவுகோல் எமது சமயம் வலியுறுத்தும் ങ്ങഖ.
நிலையால் இறவாநிலை எய்துகிறது.
ll'llUTVU
r

Page 17
SPPPPPPPS goes ashoeo 2009
“எவ்வுயிரும் எனினுயிர்போ தெய்வ அருட்கருணை செய்
என்கிறார். விளிக்கி மகாகவி பாரதியார் அவர்கள் பா உயிர்களிடத்திலண்புவேண்டு உண்மையென்றுதானறிதல் ஈசாவாஸ்ய உபநிஷதத்தில் எல்ல உள்ளதாகவே காணவேண்டும். தன் உ காண்வேண்டும். அத்தகைய அறிவை ஒ என்பன அவனுக்கில்லை" எனக் கூறப்பட்டு bாகம் "பிற உயிர்கள் அனைத்தைய அனைத்தும் என்னில் நிற்பதைக் காண்பாய் கொலைத் தொழில் செய்யாதவனும் பிற வனுமாகிய ஒருவனை எல்லா உயிர்களு
'பசு இந்து மதத்தில் மிக உயர்நி
இது கொடிய பாவச்செயலாகும்.
மாமிச உணவுகளை உட்கொள் தீமையையே தரவல்லது.
1. இவ் உணவால் குருதிக் உயர்குருதியமுக்கம், இதயநோய்கள், புற்று உள்ளது என மருத்துவ ஆய்வுகள் தெரி 2. உப்பு, புளி, காரம் என்பன மிகு அதிக உஷ்ணத்தைத் தந்து உடலின் ச
3. உணவுக்காக ஆடு, மாடு, அம்மிருகங்களின் உடலில் பரவும் ஒருவன பொருட்கள் உற்பத்தியாகின்றன.
4. உப்பு, புளி, காரங்கள் மிகு நொதியங்களையும் சடைமுளைகளையும்
5. சிறுநீரகங்களில் கற்கள் உருை கொழுப்புப் படிந்து அடைப்பு ஏற்படவும் ச 6. மாமிச உணவில் நீர்ச்சத்து, ந நகரும் தன்மை குறைவதனால் மலச்சிக்க 7. உணவுக்காக கொல்லப்படும் பிரா கொல்கின்றன. கோழிகளில் பறவைக் கா எமது உடல் எமக்குத் தேவையான குக்கக்கூடியது. ஏனையவற்றையே நா துன்பத்தால் থাburnt- துயரங்களைத்
AP dh IP dh IP dh IP dh IP dh IP dh IP dh Pid i
B
 
 

PTPTPTPTPTPTPTP
ல் எண்ணிஇறங்கலும்நின்
யாப்பராபரமே”
குழந்தைகளிற்கு வாழும் முறைமையை
ம்- தெய்வம்
Caiazdobb...... என்கிறார்.
ா உயிர்களையும் ஒருவன் தன் உடலில் யிரை எல்லாப் பிராணிகளின் உடலிலும் ருவன் அடைந்துவிட்டால் வெறுப்பு, பயம் iள்ளது. இதையே பகவத்கீதையின் 35ஆம் பும் உன் உயிரில் காண்பாய் உயிர்கள் " என பகவான் அருளியதாக கூறுகின்றது. உயிர்களின் ஊன் உடலை புசிக்காத டுமே வணங்கும் என்பது திருவள்ளுவரின்
லையில் வைக்கப்படும். அப்பிராணியையே களும் நம் மத்தியில் உருவாகி உள்ளனர்.
ாளுதல் எமக்கு பல்வேறு வழிகளிலும்
குழாய்களில் கொழுப்புக்கள் படிதல் து நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் விக்கின்றன. தியாக உள்ள இவ் உணவுகள் உடலுக்கு மநிலையைக் கெடுக்கின்றன.
கோழி என்பவற்றைக் கொல்லும்போது கைப் பயம் காரணமாக தசைகளில் விஷப்
தியாக சேர்க்கப்படும் இவை சமிபாட்டு
பாதிக்கின்றன. வாகவும் இரத்தக் குழாய்களில் கரையாத ாரணமாகிறது. ார்ச்சத்து இல்லாத காரணத்தால் குடலில் ல், குடல் பூச்சிகள் உருவாகின்றன. ணிகளில் உள்ள நோய்கள் உண்போரையும் ய்ச்சல் நோய். ா அமினோ அமிலங்கள் பலவற்றைத்தானே ம் உணவில் இருந்து பெறவேண்டியுள்ளது. தன்னம்பிக்கையே போக்கவல்லது. 5

Page 18
opesh.Dom 2009 ஒருசில அமினோஅமிலங்கள் தவிர பிற பெறமுடியும். மேலும் நமது முன்னோர்க (மூலிகை) கண்டறிந்துள்ளனர். பச்சை மர பல்வேறு நோய்களில் இருந்தும் எம்மை L }கூறுகின்றன. B "ஒவ்வொரு உயிரிலும் கடவுள் இ ஜீவன் எந்த விலங்கினையும் பலியிடுதல் தருதல் தகாது உங்கள் அன்பை பறவை: கொள்ளுங்கள் அதுவே உண்மையான ே Pஅவதார புருஷரான பகவான் சத்தியசாய எனவே பழக்கப்பட்டவைகளை உட போல் மன்னுயிர் ஓம்பி" பல வியாத உயிர்வதையால் உணவு உட்கொள்ள ஒழுக்கவிழுமியங்களின் படி நடந்து (
B
வாழ்வோமாக.
B
s
உசாவியவை:
1. கைவிளக்கு - ராஜாஜி 2 சத்தியம் சிவம் சுந்தர
s -
பயத்தை வெல்லாதவள் வாழ்க்கை!
hEd.2d Ed
 
 
 
 

ஆஞானச்சுடப் அனைத்தும் தாவர உணவுகளில் இருந்து ள் தாவரங்களின் நோய்தீர்க்கும் ஆற்றலை கறிகள், பழங்கள், தானியங்களை உண்பது ாதுகாப்பதாக தற்கால மருத்துவ ஆய்வுகள்
ருக்கின்றார் ஜீவனே இறைவன், இறைவனே
தகாத செயல் உயிரினங்களிற்கு துன்பம் || 5ள், விலங்குகள் சகமனிதர்களுடன் பகிர்ந்து மாட்சத்திற்கு வழி" என உலகம் போற்றும்
உபதேசிக்கின்றார். னே கைவிடுவது கடினம் எனினும் "தன்னுயின் நிகளையும் பெரும் பாவத்தையும் தரும் ாலைத் தவிர்த்து எமது சமயம் கூறும் முழுமைபெற்ற சமநிலை உள்ள வாழ்வு
ம் - பூரீ சத்தியசாயி நிறுவன வெளியீடு.
=== या या
{
s
கள் பரிசில் வழங் கிக் கைளாவிக்கும் நிகழ்வு.
Ճի
th
Ճ"HI
ug:
G
B
| முதல் பாடத்தையே கல்லாதவன்.
5 h EdlhErld E. Pil-HP

Page 19
PPPPCPSPSP
ooohsildup of 2009
6 9
TITUD L
திருதிேசிவினேல்வி இராமாயண காவியத்தில் அநு மன் ஒரு முக்கிய பாத்திரம். இன்னல்கள் திர்க்கின்ற இனிய ஆஞ்சநேயர் ரீ ராம பிரானின் பக்தராவர். சீதா பிராட்டியைத் தேடிப்புறப்பட்டதுமுதல் ராமர் பட்டாபி ஷேகம் வரையில் இவரது அருஞ்செயல் கள் அருமையாகக் கூறப்பட்டுள்ளது. அவர் தனக்கென வாழாத் தகைமை யாளர். பிறர்நலம் பேணும் பெரியோன். பூரீ ராமனின் துணைபெற்று சுக்ரீவனுக்கு இழந்த அரசையும், மனைவியையும் மீட்டுத் தந்தவர். பின்பு சுக்ரீவனின் வானரப் படைத் துணையுடன் சீதா பிராட்டியை
"துன்பினைத்துடைத்துமா தொல்வினை தண் தெண்புலத்தன்றிமீள
நெறி உய்க்கும் தே6 என் பெனக் குருகின்றது
இவர்கின்றது அள அன்பினுக்அவதியில்லை
அடைவெண்கொல் *ராம” என்ற சொல்லுக்கு ரமிக்க
என்றால் மயங்குதல்.
懿缸 s 命 O 制 G G st 56 இராமன் எனப் பெu
பரப்பிரம்மம் ராமன் எனப்பெயர் பரமேஸ்வரிக்கும் "ராமா” என்ற திருநாமம் 2 இரண்டாலும் அண்ட சராசரங்களனைத்ை பிரம்மம். இராமன் கண்ணழகன், அவன் கன கம்பர் சொல்வர்.
“தயரதன் புதல்வன் எண்பா
அழிவுக்குமுன் கர்வம் வரும் HUDdL'EUdUdUdUd
 
 
 
 
 
 
 
 

6ă saltså மீட்க மூலகாரணமாய் அமைந்தவர். இரு இல்லங்களில் குடும்ப விளக்கு ஏற்றியவர். ஆனால் அவர் நைஷ்டிக பிரமச்சாரி. நீதி யில் நின்றவர். வாய்மை சமைத்தவர்.
தவர் சற்றும் ஆணவம் இல்லாத சான் றாண்மை அநுமனிடம் அமைந்திருந்தது. "பணியுமாம் என்றும் பெருமை" என்ற வள்ளுவர் கூற்றுக்கு மாருதியின் தத்துவ மிக்க வாழ்க்கையே ஒரு வரலாறு.
ராம பிரம்மத்தை முதல் முதலில் ரிசிக்கப்பெர் ன் ரமித்து நின்
பத்
வரோதாம்
வில் காதல்
அறிதல் தேற்றேன்" ச் செய்பவன் என்றும் அர்த்தம். ரமித்தல்
பெற்று வந்ததாம். அம்பாள் லலிதா
உண்டு. ரூபசெளந்தர்யம், குண செளந்தள்யம் தயும் தன்னிடம் ரமிக்கச் செய்தது ராம 1ணழகுக்கு தாமரை மலரை உவமையாகக்
தாமரைக்கண்ணன் என்பர்"
வீழ்ச்சிக்குமுன் திமிர் வரும். I bldhdh9 dbdbNahdhldt,

Page 20
epelassNameko 2o oso
"செந்தாமரைக்கண்னொ சந்தார்தடந்தோளொடும்த esmielassogrbib en வந்தான் இவனாகும் அவ்வ சூரியனுக்குள் பொன்போன்று ஒ அவனுடைய கண்கள் இரண்டும் தாமை Garuda S sigloud.
ராமரின் அழகில் ரமித்து நின்ற அ அவரைப்பற்றி முழுமையாக உணர்ந்து உயர்ந்தவரான ஆஞ்சநேயர் சுக்ரீவனின் மந்திரி அநுமன் என்கிறார் அருணகிரிநாத தருகிறார். இந்தப்பட்டத்தை அருணகிரிநாத தரவில்லை. சுக்ரீவனுடன் ராமருக்குத் தோ |சீதையிடம் மோதிரம் தந்து அவளின் 8 தேடக்குறித்த கெடு தாண்டியதும் உயிை ஆறுதல்சொல்லி அவர்களின் உயிரைக் கா (சஞ்சீவிமலை) கொண்டுவந்து ராம இல பலவகையிலும் "கவசமாக இருந்து உ அநுமான்’ என்கிறார் அருணகிரிநாதர்.
சீதையைத்தேடி வாணர வீரர்கள் 6 தெற்குத் திசைக்கு ஆஞ்சநேயர் அனுப்பு அநுமன் என்றெல்லாம் பலவிதமாக இந்தக்கட்டத்தில் 'குறிப்பில் குறிகாணுமாரு குறிப்பிற்குறிகாணுமாருதி யினித் தெற்கொருதுதுபே குறிப்பிற்குறியோனபோதிலு
ஆஞ்சநேயரைப்பற்றி முழுமையாக அடையாளங்கள், மற்றும் தகவல்களை
தனது மோதிரத்தையும் அவரிடம் கொடுத் தூது போனார். ஜடாயுவின் சகோதரர் சம்ப தகவல் கிடைத்தது. மாருதி இலங்கைக் அவன் மனைவி மண்டோதரியைப் பார்த் என்று தவறாக நினைத்து விட்டார். அத உடனே திரும்பிவிடவில்லை இதைத்தான் என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்.
BibqpeoLu 65uesascett (DTib Grutsful 1\Japdop,dVU, dUd\-p\Udbd
 

Yahyah"Fahrrah Fahrir
தும் செங்கணிவாயினோகும்
ாழ்தடக்கைகளோடும் நீசனக் குன்றும் எண்ன
sðsfeð Cumoeir"
}ளிரும் பரம புருஷன் காணப்படுகிறான் ர மலர் போன்றவை என்பது உபநிஷத்
ஆஞ்சநேயரை முதன்முறை சந்தித்தபோதே
கொண்டவர் ராமர். எல்லா விதத்திலும் மந்திரியாக இருந்தார். பரிதி மகன் வாசல் ள். அத்துடன் கவசமந்திரி என்ற பட்டமும் ரைத்தவிர வேறு எவரும் ஆஞ்சநேயருக்குத் ழமையை உண்டாக்கி அவனைக் காத்தது, உயிரைக் காத்தது, சுக்ரீவன் சீதையைத் ர விடத் தீர்மானித்த வானர வீரர்களுக்கு
Oட்சுமணர்கள் உயிரைக் காத்தது எனப் யிர் காத்ததால், ஆஞ்சநேயரைக் கவச
எல்லாத் திசைகளுக்கும் அனுப்பப்பட்டனர். பப்பட்டார். கவசஅநுமன், அறம் தழைத்த அநுமாரை அழைத்த அருணகிரிநாதர் நதி' என்று மற்றொரு தி ம் சூட்டுகிறார்.
Tea-5 றும் வரலாமோ.
(உடுக்கத்துகில்) திருப்புகழ்
ஆஞ்சநேயரிடம் மட்டும் சொன்ன ராமர், து அனுப்பினார். மாருதி மனமகிழ்ச்சியுடன் ாதி மூலம், சீதை இலங்கையில் இருக்கும் குப் போய் ராவணனின் அரண்மனையில் ததும் "ஆகா சீதையைக் கண்டுவிட்டேன் ாவது குறிப்புத் தவறிவிட்டது. ஆனாலும் குறிப்பில் குறி போனபோதிலும் வரலாமோ
டவர் என்பதைப் பிறருக்கு உணர்த்தும்

Page 21
சீதாதேவி உயிரைவிடத் துணிந்த சமய ஆஞ்சநேயர், சீதையைத் துன்புறுத்திய
நித்திரையில் ஆழ்த்திவிட்டு, பிராட்டியாை சொல்லி ராமர் தந்த தங்க மோதிரத்ை வியாகுலத்தைத் துடைத்தவர். "என்றும் சி
இராம சேவைக்கென்றே அவதரித்
அஞ்சிலே ஒன்று பெற்றுான் அஞ்சிலே ஒன்று ஆறாக ஆ அஞ்சிலே ஒன்று பெற்ற அணி அஞ்சிலே ஒன்றை வைத்தா சீதாதேவி தந்த சூடாமணியைப் வைத்து அருள் இல்லாத வீடுகளை மட்டு வைத்தார்.
Geroneoasuốsonesu, Gsonš ளிலெங்கனுமிலங்கென இடுங்கனல் குரங்கு எனவேதான் அருள் உள்ளம் கெ தீக்கு இரையாகாமல் தப்பித்தன.
ந்சநேயர் திரும்பிவந்து ராமரிடம் அவள் தந்த சூடாமணியையும் ராமரிடம் ஆ மகிழ்ந்தார்.
இறைவனை மு காலையில் எழுந்தவுடன் இறைவ இன்று நான் நல்வழியில் நிற்க அ உட்கொள்ளும்போது நினை “இறைவே அறிவும், அன்பும் உண்டாக அருள்புரி “இறைவனே! இந்த உறக்கத்திலே உ என்று தொழு
குறை சொல்பவர்கள் தேவையில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gesê வஞ்சகள்களான அரக்கள்களை வெல்லும் அசோக வனத்துக்குச் சென்றார். பத்து கொடுமைகளினால் துன்பம் தாங்கமுடியாது ம் ராம நாமத்தைச் சொல்லியவண்ணம் அரக்கிகளை எல்லாம் தனது சக்தியால் ர வணங்கித் தான் ராம தூதுவன் என்று தயும் சீதாதேவியிடம் தந்தார். தேவியின் ரஞ்சீவியாய்இரு” என்று கருணை மிகுந்த கப்பட்டார். அழிவற்ற சிரஞ்சீவி ஆஞ்சநேயர் ா, எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ பிலே கைகூப்பி ஆனந்தக்கண்ணி சொரிய
தவர் ஆஞ்சநேயர்
அஞ்சிலே ஒன்றைத்தாவி
ரியர்க்காக ஏகி
னங்கைக்கண்டயலாளுரில்
ான் அவன் நம்மை அளித்துக்காப்பான்
பெற்றுப் பின்பு இலங்கையில் நெருப்பு
ம் தீ பற்றிக்கொள் என்று சொல்லி நெருப்பு
களுளிலங்கரு முறையோதி
(தலங்களில்) திருப்புகழ் ாண்ட விபீஷணன் போன்றோரின் வீடுகள்
அளித்து ராமருக்கு மகிழ்ச்சியூட்டி, தானும்
(தொடரும்.
ப்போதும் நினை னை ஒருகணமாவது நினை “இறைவனே! }ருள்செய் என்று தொழு". உணவு ன! இந்த உணவினால் எனக்கு நல்ல என்று தொழு” படுக்கும்போது நினை ன்னுடைய எண்ணமே நிற்க அருள்புரி
Oல. வழிகாட்டுபவர்களே தேவை.

Page 22
PPTPTPTPTP
s
தாய்த் தெய் இரா. கிசல்வின் உலகின் முதன்முதலில் கண்விழ
t, பர்க்கிறது. தாய் சொல்லிக்கொடுத்துத்தான்
அறிகிறது.
"தாயுடன் சென்றுமின்தான ஏயுமதே நிட்டை” என்று பெரியோர்கள் இந்த உண்ை பேசியிருக்கிறார்கள்.
சைவம், வைணவம் என்ற இரண் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறாள் சைவம் தாய்த் தெய்வத்தை அம்பின கருணைதானே ஒழிய வேறு ஒன்று அல்ல "அருளது சக்தி ஆகும் அரன் ! இந்தச் சக்தியோடு இணைந்துதான் படை அருளல் என்ற ஐந்தொழில்களையும் இை இறைவன் உலக மக்களைக் க போடுகிறானோ அவற்றிற்கேற்ற வேடத்தை சைவசித்தாந்தம்.
பிரமனாக வேடம் போட்டால் 6 விஷ்னுவாக வேடம் போட்டா உருத்திரனாக உருவம் பூண்ட மகேசுவரனாக உருவம் எடுக் சதாசிவனாகத்திகழும்போது
அதாவது இறைவன் தன் திருவின பலதிற வடிவங்கள் உடனின்று இணைகி அம்பிகையின் பார்வைபட்டால்த்தா என்கிறது சைவம்.
"மடவாள் தானோடும் அருள் கா பெரியபுராணத்தில் அடியவர்களைச் சோதிக் கடவுள். அவர்களுக்கு அருள்செய்யும்போெ பயந்த பச்சைக்கொடி போன்ற உமையவ இறைவன் பார்வைபடுமுன் உமை சக்தி நி பாதம் என்று பெயர். திருவருள்
உன்மீது நம்பிக்கை வை இர்
 

Φααθαι
வ வழிபாடு டிவேல் அவர்கள்
இத்துப் பார்க்கும் குழந்தை தாயைத்தான் தந்தையை, தெய்வத்தை உலகத்தையே
zsoUdi Mag
மயை ஆன்ம அனுபவத்தோடு இணைத்துப்
டு பெரும் பிரிவுகளிலும் தாய்த் தெய்வம்
. கை என்கிறது. அந்தத் தாய் இறைவனுடைய ஸ் என்கிறது சைவம். தனக்கு” என்கிறது சிவஞான சித்தியார். -த்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், றவனால் செய்யமுடிகிறது. ரையேற்றுவதற்காக என்னென்ன வேடம் சக்தியும் போட்டுக்கொள்கிறாள் என்கிறது
rescufunraseapib
ல் திருமகளாகவும்
ால் ரெளத்திரியாகவும்.
தம்போதுமாகேஸ்வரியாகவும்
துமனோன்மணியாகவும்
அவள் வடிவம் எடுத்துக்கொள்கிறாள்.
1ளயாடல்களைச் செய்யும்போது அருளின்
ன்றன.
ன் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும்
ாணத்தின் வருவார்” என்கிறது தேவாரம். கும் நேரத்தில் எல்லாம் தனியாக வருகிறார் தல்லாம் "இடபவாகன ரூடராய், இமயவரை ருடன் தோன்றினார் என்கிறார் சேக்கிழார். பவள் பார்வைபடுதல் வேண்டும். அதற்குச் பதிவு என்று பொருள்.
த உலகம் உனக்குப் புரியும்,

Page 23
PP
மனிதனுக்கு உள்ளதுபோல ஆண் உண்டு. இவற்றையே இச்சை, கிரியை, ஞ தத்துவம் உணர்ந்த பெரியோர்கள் இறை
இறைவன் சிருஷ்டி முதலிய தொ
செய்கிறான். அதனால் சக்தி உலகுக்குத்
சக்தியோடு சேர்ந்தால்த்தான் பை
பக்தர்களுக்கு அருளும் "பாவனை” நடக்
“படைப்பாதி தொழிலும் பக்த இடம்பாக மாதுராளேடு இை east furred ebb (9 Japby துடைப்பான்ஆம் தொழிலும்
சிவாலயங்களில் தனியான
|அம்பிகை சந்நிதிகள் முற்காலத்தில்
தனி அம்மன் சந்நிதிகள் தோன்றின.
வங்கம், லாடம் முதலிய பகுதிகளில்
இருந்து சாக்தர்கள் தமிழகத்தில் சக்தி வணக்கத் தனிச்சமயத்தைக் கொண்டு
வந்தார்கள். இப்போதெல்லாம் கோயில் களில் எந்த நியதியுமின்றி விரும்பிய
|தனி வடிவங்கள் உருவாகத் தொடங்கி
விட்டது. ஐயப்பன், சனிஸ்வரன், விஸ்வ கருமாவடிவம் என விரும்பிய வடிவங்கள் அமைக்கப்படுகின்றன.
சப்த கன்னிமார் வடிவச் சக்தி வழிபாடு மிகட்பழமையானது. குக்கிரா மங்களில் கூட (தமிழகத்தில்) சப்த கன்னிகை கோயில்கள் ஆலமரத்தின் அடியிலும், அரசமரத்தின் அடிகளிலும் அமைந்திருப்பதைக் காணலாம். ஏழு கன்னிமார் (சப்த மாதர்களின்) முழுமைப் பிழம்பான அம்பிகை வடிவங்கள் ஒவ் வொரு கோயிலிலும் உருவானபின் வைஷ்ணவி, மாகேஸ்வரி, பிராமி முதலிய வடிவங்களில் தனிச்சந்நிதியில் கோயில் கொண்டார்கள்.
GBarTöueoesofoa (3urralsey, அப்போதுதான் UUUUUUUUUUUUU
 
 
 
 

Paypaypaypaypaypaypay
Querô டவனுக்கும் அறிவு, விருப்பம், செயல்கள் ானம் என்று சொல்வர்கள். இவைகளையே
வன் பக்கத்தில் அவன் துணைவியராகக்
ழில்களைச் சக்தியோடு இணைந்து நின்றே
துணைக் காரணமாகிறாள். டப்பு முதலிய தொழில்கள் நடக்கின்றன. கிறது.
க்கு அருளும்பாவனையும் யந்து உயிர்க்கு இன்பம் என்றும் 2த்திஅளித்திரும் யோகும், பாசம்
ഗേജില്ക്കങ്ങൽ ഞെൺജെത്ത് 책
இந்திரபோகத்தை அருள்பவள் இந்திராணி. வீரத்தைத் தந்து பகைவர் களை அழிப்பவள் வராகி இம்மை மறுமைய் பயன்களைத் தருபவள் மாகேஸ்வரி. காப்பவள் வைஷ்ணவி. ஒடுக்குபவள்
காளி.
வீரத்தோடு ஞானத்தையருள்பவள் கெளமாரி. கல்வியைத் தருபவள் பிராமி இவர்கள்தான் பழைய சக்திவழிபாட்டு எச்சங்கள். தனி அம்பிகைச் சந்நிதி ஏற்பட்ட பின்னால் அங்கங்கு கேட்பாரற்றுக் கிடந்த சப்த மாதர்கள் சிவாலயங்களில் பரிவார தேவதைகளாக மாறிவிட்டார்கள். ஏழுபேரைத் தனியாகப் பிரிப்பது வழக்கம்
இல்லை.
தெய்வமே இருப்பதைக் காணலாம்
இந்தப் பழமையை நினைவு ஊட்டும் வகையில் எந்தச் சிவாலயத் திருவிழா
காளிக்கோ முதலில் காப்புக் கட்டிய பின்
தான் திருவிழாத் தொடங்குகிறார்கள்.
வரன் ஆலயத்தில் பரிவாரக் கோயிலாக
* நீ சுதந்திரமான மனிதனாகிறாய்.
V
ஒரு கிராமத்தை எடுத்துக்கொண் டால் காவல்த் தெய்வமாகத் தாய்த்

Page 24
godakétodo 2009
அண்மையில் உள்ளது) காப்புக்கட்டிய பின்னர் பெருந்திருவிழா நடைபெறும் முறை இன்றும் உள்ளது.
கிராமங்களில் தனிக்கோவில் களில் இருக்கும் தாய்த் தெய்வமாகிய சக்தியை வழிபடும் மக்கள் உதிரப்பலி கொடுப்பதுகூட சில இடங்களில் வழக் கத்திலிருக்கிறது. உதிரப்பலி கொடுக்கும் போது மூலவருக்குத் திரைபோட்டுவிடும் வழக்கமும் உண்டு. சில கோவில்களில் உதிரப்பலி கொடுக்கும் வழக்கம் இன்றும் உண்டு. அண்மைக்காலமாக பலிகள் நிறுத்தப்பட்டு வருகின்றது. இது சமய வளர்ச்சியில் ஜீவகாருண்யம் விளைவித்த மாற்றமாகும்.
உதிரப்பலியைப் பற்றிய வரலாற் றுச் செய்தியொன்றுண்டு. சிறுகுழந்தைப் பருவத்தில் அச்சத்தால் நடுங்கும் குழந்தை தாய்மையின் அரவணைப் பையே நாடுகிறது. இதனால்த்தானோ என்னவோ காக்கும் கடவுள் வடிவங்கள் பெண்வடிவங்களாகத் திகழ்கின்றன.
கையில் பாசம், அங்குசம், உலக்கை, வில், அம்பு, சூலம், கட்டாரி முதலிய வகைகளைத் தாங்கிக்கொண்டு நிற்கும் காவல்த் தெய்வமாகிய காளியைப் போருக்குச் செல்லும் மறவர்கள் வழிபட்டுச் செல்வார்கள். வெற்றிபெற்றுத் திரும்பிய விர்கள் சினமடங்கிய, மகிஷனை வென்று புன்னகை பூக்க நிற்கின்ற துர்க்கையை வழிபடுவார்கள் இது பழங்காலத்தில் நடந்தது.
போரில் இரத்தம் வெள்ளமாகப் பாயும் யானையும், குதிரையும் மனிதர் களும் கொல்லப்படுவார்கள். குற்றுயிரும், குலை உயிருமாகத் துடிப்பார்கள். கை,
தன்னைப் புகழ்ந்துகொள்பவன் இகழப்படு

காட்சியைக்கண்டு சோர்வு அடையலாகா தல்லவா? அதற்காகவே காளிகோவில் களில் எருமைகளைப் பலியிட்டு இரத்தத் தைச் சகித்துக்கொள்ளும் மன இறுக்க மும் துணிவும் பெறுவார்கள்.
போர்களுக்காகத் தொடங்கிய இந்த இரத்தப்பலி பிற்காலத்தில் சடங்கு அளவாக மாறிப்போயிற்று. இப்போது
s இலங்கையில் மாரிஅம்மன்.க் கண்ணகிஅம்மன் வழிபாடு சிறப்பான
பத்தெய்வ வழிபாடாகும். சிலப்பதி C கதையில் வரும் கண்ணகியும் பத்தினித் தெய்வம் என்ற நிலையில் காலப்போ கிலே அம்மன் கிவிட்டாள் யாம்ட் { தில் கண்ணகி வழிபாடு பல வடிவங்களில்
உண்டு. பண்டத்தரிப்பு, வட்டுக்கோட்டை, மானிப்பாய், புங்குடுதீவு, நயினாதீவு, சாவகச்சேரி ஆகிய பல இடங்களில் கண் ணகி கோவில்கள் இருந்தன. இவ் ஆலயங்கள் இடைக்காலத்தில் “கண்ணகி t அம்மன்” கோவில்கள் என அழைக் கப்பட்டு, இப்போது கண்ணகி முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது. பன்றித்தலைச்சி (கண்ணகி) அம்மன் கோவில் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
காவல்த்தெய்வ வழிபாடு எளிமை
மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடை பெற்றது. இந்தத் தாய்த்தெய்வக் கோவில்

Page 25
OOGesneupoof 2009 வழிபடுமுறையில் மாற்றத்திற்குள்ளாகி யது. கொடிமரம் வைத்து உற்சவம் நடைபெறும் நிலைக்கு வந்துவிட்டது. இம் மாற்றம் பக்தி உணர்வுக்கும். சக்தி வழி பாட்டிற்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது எனக் கருதுகிறேன். "காளி ஆத்தா மாரி ஆத்தா” எனக் கூவும் போதுள்ள நெருக்கம் இன்றில்லை.
கேரள மாநிலத்தில் (இந்தியா) கண்ணகி கோவில் உண்டு. சபரிமலை ஐயப்பன் கோவில் போன்றது. குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இவ்வாலயம் திறக்கப் பட்டு மக்கள் செல்கிறார்கள். பூசைகள் பக்தி உணர்வுக்கு ஏற்ப அருகில் சென்று நாமே அபிடேகப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்யும் முறையில் நடைபெற்று வருகிறது.
மாரியம்மன் கோவிலில் நடை பெறும் தீ மிதித்தலையும், மதுரையை எரித்த தீ நல்லவர்களைச் சுடாது என்ற கண்ணகி வரலாற்றை நினைவுபடுத்தும் செயல் என்றே கருதுகிறார்கள்.
சிலப்பதிகாரக் கண்ணகிக்கும் இலங்கைக்கும் தொடர்புண்டு என ஆய்வு கள் கூறுகின்றன. கட்டுரையில் குறிப்பிட்ட இடங்களில் கண்ணகி நின்று சென்றதாக
நின்னருள் நீள் நில என்ன இந்த உலகம் ஒ6 எல்லாமே உன்செயலன்ே நின்னருள் நீள்நிலத்தில் நீயொருமுறை வலம் வந் சந்நிதியில் மொழிபவை சாத்திரங்கள் எதுவுமே அ எந்நிதிக்கும் அதிபதியே எல்லாமே சரணாகதி என
2
பொருள் கிடைக்கிறது என்பதற்காக 56Ds
-

фпатBorЦї
செவிவழிச் செய்தி உள்ளது. நயினை
அம்மன் கோவிலுக்கு கண்ணகி, கோவல னின் தந்தையள் வந்து வழிபட்டார்கள்
என்று ஐதீகமுண்டு.
தாயைக் குறிப்பதுடன் உலகிற்கு எல்லாம்
தாயாகிய மகா சக்தியையும் குறிப்பிடு கிறது. அம்மை என்ற சொல் "அமைதி” என்றும் "அழகு” என்றும் பொருள் படுகிறது.
வீட்டிலே ஒரு பெண்ணை வாழச்
செய்யும் போது "விளக்கேற்றி இரு" என்று
கூறுவது தமிழ் மரபு.
மனிதனுக்கு மனிதன் வேறு படுகிறான். அழியக்கூடிய மனிதன் அழி வற்ற பரம்பொருளை அணுகும் முறை யிலும் வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பே. "பகை பகைத்தியால் அவியாது, அன்பு நீரில் அவிந்துபோம்” என்பது பொன் மொழி. அன்பை நமக்கிடையில் ஏற்படுத் தும் ஆற்றல் தாய்த்தெய்வ வழிபாட்டின் மூலம் கிடைக்கும்.
வாழ்வு பெருக்கம், தாழ்வு தடுக்கும், வீழ்வுதடுக்கும், ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி உள்ளத்து ஒளிரும் விளக்கே தாய் மகா சக்தி
1
ந்தில் வெல்லப்படும் *றுமே புரியவில்லை றா என்செயலன்றே! வெல்லப்படு மென்பதை து சொல்லு முருகா! யாவுமே திருவாக்கு, தற்கிணையில்லை நீயென நீ நினைத்தால் த நீ உன்னுடைய தென்பாய்? ரு கே. எஸ். சிவஞானராஜா அவர்கள்
ன வழியில் வாழ்க்கை நடாத்தக்கூடாது.
PUVUUSLUVUISUUSVUVY

Page 26
திருக, சிவிசா
தானம் பிறருக்குச் செய்தல் என்பது ஒரு உன்னதமான செயலாகும். தானம் செய்வதில் எத்தனை நியமங்கள் முற்றிலும் நமக்குத் தேவைப்படாத நிலை யில் ஒரு பொருளை மற்றவருக்கு உப யோகமாக இருக்குமா என யோசிக்காமல் நமக்கு வேண்டியதில்லை என்பதற்காக தானம் செய்வது தேவையில்லாத போதும் நாமே வைத்துக்கொள்வதைவிடச் சிறந் ததே தவிர அது தானத்தில் மிகக் கீழ்ப்
நாம் தானம் செய்யும் பொருள் p நமக்குத் தேவையாக இருந்தபோதிலும் s நம்மைவிட வேறு ஒருவருக்கு முக்கிய மாகத் தேவைப்படுகின்றது என அறிந்து தானம் செய்தல் சிறப்பாகும். தானம் செய்யும்போது மனப்பூர்வமாக அளித்தல் s வேண்டும். சமைப்பதற்கோ உணவிற்கோ இவசதியின்றி ஒருவர் வந்து வீட்டுப் படலையில் நின்று அழைத்தால் ஒரு பிடி அரிசி போடலாம் என எண்ணி அதை இவீட்டில் இருந்து எடுத்து வருவதற்குள் வந்தவரோ நம் வீட்டைத் தாண்டிச்சென்று s விடுகிறார். போய்விட்டாரே நாளை வந்தால் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று அரிசியை வைக்கும் வாளிக்குள் போட்டுவிட்டால் இது சிந்தனையளவில் தான் தர்மம்.
s
மனதாரத் தhமம் செய்யவேண்டும்.
ஒரு பொருளை தானம் செய்த பிறகு öf o க்கவிக சொர் மும் இல்லை. ஒரு தனவந்தர் (பெரிய பணக்காரர்) ஏழைகளின் முன்னேற்றத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

PPPP SS Φπαιδα ή {
6.
ன் சிறப்பு C கராசன்களிகள் h { திற்கு உதவிபுரிபவர் பசுவைக்கூட தான c
மாகக் கொடுப்பாராம். நல்ல எண்ணத் துடன் ஒருசமயம் அவர் வண்டியில் சென்றுகொண்டிருக்கையில் திடீரென வண்டியை நிறுத்தச் சொன்னாராம். அப் பொழுது ஒருவன் இரு பசுமாடுகளுடன் வண்டியின் அருகில் வந்து நின்றான். அந்தப் பணக்காரர் அவனை அடையாளங் கண்டு என்ன முருகா மாட்டுக்கு இன்னும் கொஞ்சம் தினிபோட வேண்டும். இது இரண்டும் என் மாடுகள்தானே? அந்த ஏழையும் ஆமாம் இது இரண்டும் உங்க மாடுகள்தான் இன்னும் தீனி போடுறேன் ஐயா என்று பதில் அளித்தான். நன்றி பொங்கும் கண்களுடன் வித்தியாசமான பேச்சைப் பாருங்கள். பணக்காரர் தான மாகக் கொடுத்த பின்பும் தன் மாடுகள் என்கிறார். அந்த ஏழையோ இப்போது அவை அவனுடையது ஆனபோதிலும் அவை அந்தப் பணக்காரருடைய மாடுகள் தான் என்கிறான்.
தானம் கொடுத்துவிட்ட பொருளை நம்முடையது என்று சொல்லவே கூடாது. அந்தப் பொருளின் நல்ல நிலையையோ அல்லது சீரான நிலையில் இல்லாததைப் பற்றியோ சிறிதும் கவனமோ கவலையோ சந்தோஷமோ இருக்கக்கூடாது.
சிலர் கோயிலுக்கு பாடசாலை போன்றவற்றிற்கு விளக்குகள், மின்விசிறி, கட்டிடத்திற்காகவோ பணம் கொடுத்து விட்டு அந்தப்பொருட்களின்மீது தங்கள் உபயம் என்று குறிப்பிடுவதை விரும்புவது உண்டு. இதுவும் கூடாது நாம் தானம்
(
லும் கற்றகல்வி கைவிடாது.
VUVUMUNUMU
DU/CSUVCSU

Page 27
PSPPPP
Goalasoost 2000
செய்வது பெயர் புகழ் போன்றவற்றிற்காக இருக்கக்கூடாது.
பிச்சைக்காரன் பிச்சைகேட்கும் போது இல்லாளிடம் அவன் கூச்சலிடு கிறாரென்பார் ஏதேனும் கொடுத்து அவனை இங்கிருந்து போகச்சொல் என்று பலரும் சொல்வதுண்டு இதுவும் தானத் திலேயே சேராது.
ஒரு பணக்காரன் புதுமனைப் பிரவேசத்திற்கு தன்னுடைய குருவையும் அழைத்தான். அவரை மரியாதையுடன் வரவேற்று அவர் சிறிது இளைப்பாறியபின் அவரை வீட்டைச்சுற்றிப் பார்க்க அழைத் துச் சென்றான். அவனுடைய தோட்டத் தைப் பார்த்த குரு அதைத் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னார். "குருவே இது தங்கள் தோட்டமன்றோ" என்றான். அவனுடைய காரைப் பார்த்த குருவோ இது வெளிநாட்டு வண்டியோ? என வினாவினார். பணக்காரனும் பெரு மிதத்துடன் ஆம் வெளிநாட்டு வண்டி எல் லாம் தங்களுடையது என்றுதான் மறுபடி யும் சொன்னான் வீட்டைச் சுற்றிப்பார்த்து விட்டு அந்தப் பணக்காரரிடம் கிருஹப் பிரவேசம் வெகு சிறப்பாக நடந்தது என் றார். அந்தச் செல்வந்தரும் எல்லாம் தங் கள் ஆசீர்வாதம்தான் என்றான்.
மேலோட்டமாகப் பார்க்கையில் அந்தச் செல்வந்தர் யதார்த்தமாகத்தான் பேசினான் என்று தோன்றும் உண்மையில் அவனுக்கோ குரு அந்த வீட்டையோ காரையோ அந்தத் தோட்டத்தையோ தனது ஆச்சிரமத்துக்குக் கேட்டுவிடுவாரோ என்ற ஒருவித சந்தேகம் கலந்த பயத் துடன்தான் சொன்னான். குரு கேட்டிருந் தால் கொடுக்கக் கூடியவனாக இருக்க லாம். சிலருக்கு மற்றவர்கள் கேட்டால்
B
மகிழ்ச்சி சுறுசுறுப்பில் இருக்கிறது.அ UUUUUUUUUUUUUUU 7
 
 
 
 

እSPሰhSPሐSPሐጝዖሐSP”ሐSP”ሐSP”ሐSP”ሐ
Φπασπίδαι δε
கொடுக்கலாம் நாமாகக் கொடுப்பானேன் என்ற எண்ணமே உண்டு இதுவும் தவறு. ஒருவிதமான அகங்காரம் தற் பெருமை போன்ற குறைகள் எதுவும் இல்லாமல் முழுமனதுடன் கொடுக்கும் ! தானம்தான் மிகச்சிறந்தது. அதுவே சாந்தியையும் ஆத்மார்த்த சுகத்தையும் அளிக்கும்.
சிலர் தானம் கொடுப்பதை ஒரு விழாவாகவே நடாத்தி விடுகிறார்கள். இது மிகவும் தவறு அன்றோ. தானம் பெற வருபவரும் எல்லோர் முன்னிலையில் பெறமாட்டான். அது சுயகெளரவபங்கம்.
வத்தையோ பொருளையோதான் தான மாகக் கொடுக்கவேண்டும்.
காலத்திற்கேற்ப பொருளைத் தானமாகக் கொடுத்தால் அது விசேஷம். முதியோருக்கு மூக்குக் கண்ணாடி அளித் தல். மழைக்காலங்களில் ஏழை மக் களுக்கு குடைபோன்றவற்றை அளித்தல் (குடையில் நம்பெயர் எழுதாமல்) வைத் திய உதவிபுரிதல், ஊனமுற்றவர்கட்கு (கால்களை இழந்தவர்கட்கு) அவர்கள் பாவிக்கக்கூடிய முச்சக்கர வண்டிகளை வழங்குதல் சிறப்பாகும். ஏழை மக்களின் குழந்தைகட்கு கல்விக்காக உதவுவதும் தானங்களில் சிறந்த ஒன்றாகும். அவனுக்கு கர்ணன் என்ற நினைப்போ என்று கூறுவது உண்டு. கர்ணன் தான, தர்மம் செய்வதில் ஈடு இணையில்லாத வன் யார் அவனிடம் வந்து கேட்டாலும் கேட்பவர்களின் நிலை என்ன. உள் நோக்கம் என்ன என்பதெல்லாம் பாராமல் கொடுத்த வள்ளல். மகாபாரதப் போரில் தன் உயிருக்கு ஆபத்து நிலையிலும் தன் தர்ம கவசத்தை ரீ கிருஷ்ண
து ஓடும் நதி, தேங்கிய குட்டையல்ல.
PUPUNPUUPUMUNUNUN

Page 28
b сяровыпfћнової Рoо9
பகவானுக்கே அளித்தவனாயிற்றே. ஒரு கை கொடுப்பது மற்றொரு கைக்கு தெரியக்கூடாது என்று சொல்வதுண்டு. ஒரு ರಾಹೇ மற்றொன்றிற்கு மாறுவதற் "குள் நம் மனமும் மாறிவிடலாம் என்பதால்
r }
நல்லவனுக்குத் தீங்குசெய்வதைப் போலவே தீய SP dh9 dhe hedh bdh dhe di
 
 
 
 
 

ಹಾಙ್ಗ
ஆாச்சுபர்
நம்முடைய ஆத்மார்த்தமான தானதர்மம் தான் நம்மைக் காக்கும் என்பது உறுதி. இதனையே தர்மம் தலைகாக்கும் என்றும் கூறுவர்.
Stesord er List Desudbesters يتي ஆக்கங்களை வழங்கி யோரைக் கெளரவிக்ரும் { } நிகழ்வில் கட்டுரையாளர் d
திரு ம.க. மகோவி அவர் %களுக்கு அதிபரும் {
స్ట్రో" స్ట్లే போன்னாடை போர்த்தி
F
ஆசி சிரமதி தினார்
BILD GAE5T Gt GI ) LI C 06 || வரும் அறப்பணிகள்
வயிறசயில் வைத்திய
El s OIO E E GA JEG GOH
வழங்கப்பட்ட GPC { பிதாகைப் பணக் தினை பபானி ஒரு வருக்கு ஆச்சிரமதி தோடு வினைந்த திரு R. கார்த்திகேசு
OG EGG OCDE5uGiffG ,
நம் நிகழ்வு
d
வனுக்கு நன்மை செய்வதும் ஆபத்தானதுதான். 3 h Th ThThd''b''d!'

Page 29
£ጨSPሐSPሐSPሐጝ”ሐጝየሐሣPሐSPሐሦ፡
doanasnófarDoo 2oo9
s
அமாவாசை பு பிதிர்க்கட
அக்கினி, சூரியன், சந்திரன் என்பன. சூரியன் தன்னைத்தான் சுற்றிக்கொண்டு அண்டவெளியின் மையமாக நிற்கச் சந்திரன் தன்னைத்தான் சுற்றிக்கொண்டு பூமியை வலம்வர பூமியும் தன்னைத்தான்
கொண்டும் சூரியனை வலம் வருகின்றது. இந்நிகழ்வுகளால் இராப்பகல், பருவ காலம், அமாவாசை, பூரணை, சூரிய
எட்பெட்டும் ஈராறும் ஈரெட்டு ang Genoanais egarai கட்டப் பகுந்தாரகைக்கதிர் கட்டிட்ட தொனினூற்றோ பு
என்னும் செய்யுளில் தீக்கு 4 (அக்கினிக்கு) 64. கதிருக்கு (சூரியனுக்கு) 12. சோமனுக்கு (சந்திரனுக்கு) 6, தாரகை (நட்சத்திரம் நாள்) 4 கலைகள் என மொத்தம் 96 கலைகள் உண்டு எனவும், அமாவாசையில் சந்திரனின் கலைகள் ஒடுங்கி இருத்தலால் அந்நாளில் சந்திர னில் நட்சத்திரம் போலக் காணப்படும் கதிர்களே மேற்குறித்த 4 கலைகள் என வும் விளக்கிக் கூறுவதனைக் காணலாம். இக்கலைகள் மெய்கள் எனப்படும்.
அண்டத்தில் உள்ளது பிண்டத் தில் (உடம்பில்) உண்டு. எனவே எமது
அவை முறையே அக்கினி, சூரியன்,
6urpLeiteralled Lab பெறுவான்
dhidhdhidhdhidhdhold II
 

#ሥሐዋሐዋሐሣሥሐ♥ሐፃዖ፡NፃየሐsP
QSIGazôtes de
பூரணைகளும்
-ன்களும் ா ஆகிள்
சர் கிரகணங்கள் என்பன தோன்று கினை. இந்நிகழ்வுகளை ஆகமங்கள்
3ஆம், 7ஆம் தந்திரங்களில் காணலாம். திருமந்திரம், ஆதித்த நிலையில் அண்ட ஆதித்தன், பிண்ட ஆதித்தன் எனவும் வகுத்து நோக்குவதும் காணமுடிகின்றது.
நீதிக்கதிர்
ம் கலையெனக்
ாறுங் கலாதியே
சந்திரன் எனவும், அவையே மனித 6 உடம்பின் சுழுமுனை, பிங்கலை, இட கலை என்றும், மனித உடம்பில் உள்ள
எழும் 4448 வியாதிகளையும் இனங்கான முடியும் என்றும் சித்த மருத்துவம் விளக் கம் அளிக்கின்றது. எனவே அண்டவெளி யில் உள்ள அக்கினி, சூரியன், சந்திரன்
உடம்பிற்கும் தொடர்பு உண்டு. சூரியன், சந்திரன், பூமி ஆகியவற்றின் சுழற்சி, நகள்ச்சியினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மனித உடம்பிலும் ஏற்படும். இந்தப் ;့ူမျိုး JuonreaJnredir. 2. REdds'ds' daddah
t

Page 30
hhhhoPh'PhPho SS amshoo eooe
பாதிப்புக்களை மனித நல்வாழ்விற்கு 2 இசைவாக்கம் செய்யவேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றது. சித்த மருத்துவர் மருந்தியல் ரீதியான இசைவாக்கம் செய் யும் அதேவேளை சித்த மெய்யியலாளர் உளவியல் ரீதியான ஆன்ம ஈடேற்றத்திற் கான இசைவாக்கம் செய்யும் வழிவகை களை அறிமுகம் செய்துள்ளனர். சித்த
தாம் உபவாசம்” என ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சித்த மெய்யியலாளரும் இதனை ஏற்றுக்கொள்வதனைக் காண லாம். மேற்குறித்த இருமரபினரும் ஏதோ ஒரு வகையில் உபவாசத்திற்கு மதிப் பளிப்பதனைக் காணலாம்.
அமாவாசை, பூரணை, கிரகணம் என்பன இயற்கையின் தோற்றப்பாட்டோடு தொடர்புடையன. இதனை உணர்ந்த சித்த மெய்யியலாளர் இத்தினங்களில் பாதிப்புக்களிலிருந்து விலக்கிக்கொள்ள இத்தினங்களை இந்துசமய அனுட்டானங் களுக்கு உரிய தினங்களாக அமைத்துள் ளனர். சோதிடநூல் சூரியன் பிதாகாரகன்
f
சுட்டும்வகையில் இத்தினங்களை தந்தை, ர் இறந்த தினங் உரிய தினங்களாகக் கொண்டு தந்தை, தாயார் அற்றவர்கள் இத்தினங்களில் சமய அனுட்டானங்களுடன் உபவாசம் (விரதம்) அனுட்டிக்கும் இந்து சமய மரபினையும் காணமுடிகின்றது.
ஆதிகாலத்தில் எந்தத் தொழில் செய்கின்றவர்களும் பசு வளர்த்தார்கள். பெரும்பாலும் மண்வீடு வாசல்களில் வாழ்ந்தார்கள். தொற்று நோய்கள் மிக மலிந்த அக்காலத்தில் வீடு மெழுகவும், முற்றத்திற்கும், சுற்றுப்புறங்களுக்கும்
என்றும், சந்திரன் மாதாகாரகன் என்றும்,
UUUUUUUUUUUUUU
gedruð:ólegið 6unpeoto 6æmetE5íð Ser
 
 

தெளிக்கப் பசுவின் சாணம் பயன்படுத்தப் பட்டது. அமாவாசை, பூரணை தினங்களில் விடு, அடுக்களை சாணத்தினால் மெழுகித் துப்பரவு செய்வர்.
இயன்றமட்டில் உடல் சுத்தம் செய்து சாதம் சமைத்துப் படைத்து தந்தை தாயாரை வழிபட்டு பசுவிற்கும், காகத்திற்கும் சாதம் கொடுத்து குடும்பத் தினர் கூடியிருந்து உண்டு விரதத்தினை நிறைவு செய்வர். இத்தினங்களில் பசித்து வரும் ஒருவருக்காவது பசியகலச்சாதம் கொடுக்கும் அளவிற்கு குறையாமற் சாதம் சமைப்பதும் அக்கால வழக்கம். அமா வாசை பூரணை தினங்களில் நாட்பயிர் செய்வதும், பூரணையிற் அறுவடை செய் வதும் அன்றும் இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது.
அமாவாசை பூரணை தினங்கள் தியானத்திற்கும், ஆன்ம ஈடேற்றத்திற்கும் உகந்த நாட்களாகவும் கொள்ளப்படு கின்றன. புத்தபெருமான் வைகாசி முழு மதித்தினத்தன்று (பூரணைத் தினத்தன்று) ஞானம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்துசமய மரபில் இந்து ஆலயங்களில் அமாவாசையிற் கொடியேற்றமும் (துவஜா ரோகணமும்) செய்து, பூரணையிற் தீர்த் தோற்சவத்தோடு கொடியிறக்கமும் (அவரோகணமும்) செய்யும் மரபும் பெரு வழக்கமாக உண்டு. யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரம் கந்தசுவாமிகோவிற் திர்த்
அமாவாசை அன்று சூரியோதயத்தில் இடம்பெறுவதும், வடமராட்சியில் வல்லிபுர ஆழ்வார் கோவிலில் புரட்டாதி பூரணை அன்று சந்திரோதயத்தில் வங்கக் கடலில் தீர்த்தோற்சவம் இடம்பெறுவதும் குறிப் பிடத்தக்கது.
súlfbS 9 er 2_eferið ák_fuL Geaject(Gíð
hahahhahahahaha

Page 31
FFFFFFFF
Gooseboof 2Uus)
ழ்ப்பாணத் திண் ப் பள்ளிச் கூடங்களைத் தொடர்ந்து ரீலறி ஆறு முகநாவலர் காலத்தில் எழுந்த சைவ வித்தியாலயங்களில் அமாவாசை பூர ணைத் தினங்களுக்கு மதிப்பளித்து விடு முறைகள் வழங்கப்பட்டு வந்தன. பின்னர் கல்வி நிறுவனங்கள் அரசுடமையாக ஆக்கப்பட்டதும் அமாவாசை, பூரணைக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று சில கல்வி நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப் பட்டுள்ள சலுகை அடிப்படையில் ஆடி அமாவாசைக்கு விடுமுறை வழங்கிவரு வதும் காணலாம்.
இலங்கையிற் பெளத்த மதம் அமாவாசை, பூரணைக்கு முக்கியத்துவம் கொடுத்து பெளத்தமத வழிபாட்டுத் தினங் களாக கொள்கின்றன. இலங்கை அரசு இன்று பூரணை தினத்தைப் பொது விடு முறைதினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. பெளத்தமதம் அமாவாசை, பூரணை தினங்களைத் தந்தை, தாயார் அற்றவர் களுக்குரிய பாகுபாடு இன்றி அனை வருக்கும் உரிய சமய வழிபாட்டுத் தினங் களாகக் கொள்வதும் குறிப்பிடத்தக்கது. இந்துமதத்திற் பிதா, மாதா அற்றவர்களின் பிதிர்க்கடன்களுக்கான தினங்களக அமா வாசை, பூரணைகளைக் கொள்வதும் சிந்தனைக்குரியதாகும்.
பிதா, மாதா உள்ளவர்கள் குறிபபுக்கள்:
1. திருமூலர் திருமந்திரம் 1933, தந்திரங்களின் சுருக்கம்.
2. மேற்படி திருமந்திரம் செய்யுள் 3. பதினெண் பெயர்கள் திருவா சிற்றம்பலம் விலாசம் பிறெஸ் சென்னையூ 4. யாழ்ப்பாணம் ஜோதிஷர் வி. ச 1955, இ.சி. இரகுநாதையர் சோதிடப் u JITLbLUTG001b. - Ljġib... 8
எல்லோரையும் நேசியுங்கள் யாரையும் வெறு
 

FFFFFFFF
Φπατθαι δι தனிக்குடும்பம் நடத்தும் வீடுகளில் 1 அமாவாசை, பூரணைகளுக்கான சமய அனுட்டானங்கள் எதுவும் இன்றி இருப் பதும் காணமுடிகின்றது. அமாவாசை பூரணைகளைப் பிதிர்க்கடன்களுக்கான சிரார்த்த தினங்களுடன் இணைத்ததே இதற்கான காரணம் எனலாம். தந்தை, தாயார் இறந்த திதி மாதம் தெரியாதவர் களுக்கு அமாவாசை பூரணைகளில் தங்கள் பிதிர்க்கடன்களைச் செய்வது பொருத்தமானதாகும். இதேவேளை தந்தை, தாயார் இறந்த திகதி மாதம் தெரிந்த ஒரு சிலரும் சித்திரா பூரணை யிலும் ஆடி அமாவாசையிலும் தங்கள் பிதிர்க்கடன்களைச் செய்தால் போது மென்று செய்வதும் காணமுடிகிறது. பழைய மரபு வழிவாழும் ஒரு சிலர், உபவாசத்துடன் சமய அனுட்டானங் களைச் சரிவரச்செய்யமுடியாத வயோதிய நிலையிலும் உபவாசத்தினை தளர்த்தி அமாவாசை, பூரணைக்கான சமய அனுட் டானங்களை இயன்றமட்டிற் செய்வதை யும் காணலாம்.
ஒருவன் இறந்த மாதத்தில் வரும் திதியும், மாதாமாதம் வரும் அத்திதியும் இறந்தவருக்கான பிதிர்க்கடன் செய்வதற் குப் போதுமானது. அமாவாசை, பூரணை அனைவருக்குமான சமய அனுட்டானத் திற்குரிய தினமாகக் கொள்வது பொருத்த LDIT60135|T(5b.
சைவசித்தாந்த மகாசமாஜம் 3,47ஆம்
856 ய் மலர்ந்தருளிய நாடி சாத்திரம், 1901, கிமுனி தத்துவம் ப.169. பாபதி ஐயன் அவர்கள். ஜாதக பாஸ்கரன் பிரகாச அச்சியந்திரசாலை, கொக்குவில்,
{
க்காதீர்கள் வெறுப்பு வாழ்நாளைக் குறைக்கும்.
SSP dh IP dh IP dh IP dh IP dh SE

Page 32
SASKAPPSSPSS docesschool 2009
அவ்விய நெஞ்ச செவியான் கேடு
திரு ரா.ரல் உலக வாழ்விலே, பலர் துன்ட வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் அ வினையின் பயன்களே.
8eoir u6ogréhU esngomb C
Asor uoor G5rsorgia என்கிறார் தெய்வப்புலவர். முற்பி இப்பிறவியிலே நல்வாழ்வு பெறுவதும், பெறுவதும் இயல்பானதே என்பது அன்:
பார்த்தால் இது விளங்கும் என்று உதா அறத்தாறு இதுவென வேன் பொறுத்தானோகுவேர்ந்தா இது இவ்வாறாக, வாழ்க்கைய என்பதையும் நமக்குக் காட்டுகின்றார்: அ என்பன உடைய ஒருவன் தவவலிமைெ வாழ்வு உடைய ஒருவன் வறுமையுற்று ஆயினும் இப்படியானவர்களை அறிவு நினைத்துப் பார்ப்பார்கள் என்கிறார் உ6 d அல்விய நெஞ்சத்தான் ஆ கேகும் நினைக்கப்படும். எ அழுக்காறு நிறைந்த மனத்தின6
சீர்தூக்கிப் பார்ப்பார்கள். இந்த மாறுபா காரணமாயிருப்பதனை நாம் உணர்ந்து
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம்:
பொறாமைக் குணம் படைத்த தாட்சாயினியை மகளாகப் பெற்று, சிவடெ $காட்டுகிறான். அப்படி ஒரு விதிப்பயன் இரு பொறாமையால் இறைவனை மதிக்கா முனைப்புப்பெற்றுச் சிறுமை அடைகிறா:
9_eodeoloезони Бmbéoplameč uočGђ вл
 

SPdhSPASPASPASPASPASPASPA
groot R
த்தான் ஆக்கமும்
ப்பட்டு வாழ்கிறார்கள். சிலர் இன்பமாக வரவர் முற்பிறவியிலே செய்துகொண்ட
நாற்பார்
றவியிலே நல்வினைகளைச் செய்தவர்கள் நல்வினை செய்யாதவர்கள் துன்பவாழ்வு னார் முடிபு ஆகும். னயும் அதனைச் சுமந்து செல்பவர்களையும் ரணமும் கூறுகின்றார். durasílsos
rள் இடை என்பது குறள், பில் இன்னொரு பாகுபாடும் இருக்கிறது ழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் பெற்று முன்னேறுவதையும் செம்மையான த் துன்பப்படுவதையுங் காணமுடிகிறது. டையோர் இனங்கண்டு கொள்வார்கள்; லகப் பொதுமறை தந்த வள்ளுவர். க்கமும் செல்வியள்ை
ன்பது குறள். * (அவ்விய நெஞ்சத்தான்) பெறுகின்ற அடையும் துன்பநிலையினையும் பெரியோர் டான ஆக்கத்துக்கும் கேட்டுக்கும் 'விதி' கொள்ளலாம்.
தக்கன் என்பவன், தவவலிமையால் ருமானை மருமகனாகவும் ஆக்கி பெருமை ந்திருக்கிறது. ஆனால் அவனது இயல்பான மல்த் தானே கடவுள் என்று ஆணவ

Page 33
TPSPSar ஒலுகாசிமணி 2O
தக்கனார் வேள்வித்தவத்து தொக்க அறமாயிற்றோசே அழுக்காறு அவா வெகுளி இழுக்கா இயன்றது அறம். நல்லறத்தை ஒருவன் செய்வதன குணங்கள் இருக்கக்கூடாது. ஆயினும், மேற்கொள்ளுகிறான். அவனது தவம் தக்கனிடம் காணப்பட்ட அழுக்காறு மு: முடிகிறது. அவனது தீயகுணங்களேஅ விடுகின்றன!
செவ்வியான் கேடு
மதுரைமாநகரிலே, தன் மனை கோவலன். செல்வச் செழிப்போடு, செம்மை இழந்து இலம்பாடு (வறுமை) உற்றத சிலம்பொன்றை விற்கும் நிலைக்குத் சோழநாட்டிலே சிலம்பு விலைகூற வெட் மதுரைக்குப் போகிறான்.
வழியிலே சமணத்துறவியான க செம்மனச் செம்மல்களுக்கு இப்படி ஒரு இருவரோடும் உரையாடிய கவுந்தியடிகள் கோவலனே, தந்தைதாய் சொற்படி நான்முகனைப் பெற்ற திருமாலின் அவதா பிரிந்து துயரப்படுகிறான் என்பது நீ அறி
சூதாடி, நாடு நகரை இழந்து, சென்ற நளமகராசன், நல்லவன்; நல்ல தமயந்தி பெண்மைக்கு இலக்கணமாக நடுக்காட்டிலே நள்ளிரவிலே அவன் பிரி ஆனால் நீ, அவர்களைப்போன் வருந்தாதே. கண்ணகியைக் காப்பாற்றி கூறுகின்றார்.
பின்னர், கோவலனை நன்கு தெரிந் கோவலனது பழைய செயல்களை நிtை ஒருமுறை எமது மரக்கலம் கடலில் எங்களைக் காப்பாற்றியது. அதனால், மா பெயர் சூட்டுவோம் என்று சொல்லி, அவ்வ இனிமேலும் உன்னைக் காப்பாற்றும் அ இன்னொருநாள், மதம் பொரு வயோதிபரைக் காப்பாற்றிய கருணை ம
மற்றும், தன் பிள்ளைக்குக் கொன்றுவிட்டாள் என்பதால், தன் மலை
அகம்பாவத்தை அடக்குவதுபோன்று Pidh SP dh IP dh IP dh IP dh IP dh IP dh.Is
 
 
 
 
 

தை மேற்கொண்டிருந்தும் |Giоғп — бläаъ இனினாச் சொல் நான்தும்
gorf
ால், அவனிடம் அழுக்காறு முதலிய தீய தக்கன் என்பவன் வேள்வித் தவத்தை நற்பயனை அளிக்கவில்லை. காரண்ம், தலிய தீயகுணங்களே என்பதை உணர வனது முடிவுக்கு விதியாக அமைந்து
வி காற்சிலம்பை விற்கச் செல்கிறான் யாக வாழ்ந்த கோவலன், கைப்பொருளை னால், தனது மனைவி கண்ணகியின் தள்ளப்பெறுகிறான். அதனால்த் தனது கப்பட்டு, இரவோடிரவாக மனைவியோடு
வுந்தியடிகளைச் சந்திக்கிறான். இந்தச் அவலம் வந்ததா? கோவலன், கண்ணகி ார் சொல்கிறார்; } மனைவியோடு கானகம் போன இராமன், ரமல்லவா? இருந்தும் இராமன் சீதையைப் யாயோ? தன் மனைவி தமயந்தியுடன் கானகம் முறையில் ஆட்சிசெய்தவன் அல்லவா? வாழ்ந்தவள்! அப்படியிருந்தும், அவளை ந்து போகின்றானே! று உன் மனைவியைப் பிரியவில்லை!
த் தருவது என்கடன் என்று ஆறுதல்
த மாடலமறையோன் வந்து சேருகின்றான். னவுபடுத்துகிறான். ல் தத்தளித்தபோது, மணிமேகலா தெய்வம் தவியின் மகளுக்கு ‘மணிமேகலை’ என்று ாறே செய்தாய்! ஆனபடியால் அத்தெய்வம் ல்லவா? ந்திய ஒரு யானையை அடக்கி ஒரு றவன் அல்லவா நீ! காவலாக இருந்த கீரிப்பிள்ளையைக் னவியை விட்டுப்பிரிந்து ஒரு மறையோன்
y கடினமான வேறு எதுவுமில்லை. '7

Page 34
ፖፀhSPሐSPሐSPሐSPሐSPሐፄPሐSP፡ሔSP
eda:Gooh 2009
வடதிசை சென்று விடுகிறான். அதனால் போக்கி, அவளை அவளது கணவனோ 摩 மேலும், பொய்ச்சாட்சி சொன்ன விட்டபோது, பசிப்பிணி போக்கி அக்குடு
ஆகவே கோவலனே நீ
"Csikoupă Glaisar unor உம்மைப் பயன்கொல் ஒரு திருத்தகுமாமணிக் கொழு 6 "நான் அறிந்தவரையில், நீ இப் கின்றாய். கற்புநலம் வாய்ந்த இப்பெண் வந்தது முற்பிறவியின் பயனாக இருக் மாடலமறையோன்.
அதுகேட்ட கோவலன், தான் மனைவிக்கும் வெகுசீக்கிரம் தீங்கு வி வெளிப்படுத்துகின்றான்.
அவ்வாறே கோவலன் இறப்பதும் அரசியல் பிழைத்ததே என்று பாண்டிய சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் ே விதியின் பயனே என்பது நாம் உணரத் ஆகவே, தீவினையாளர் ஆக்க அடைவதும் விதிப்பயன் என்று உணர்ே ஊழிற் பெருவலியாவுளம கழினும் தான் முந்துறும்
"கோயில் வழிபாடு முடிந்தபின்னர் சற் என்கிறார்களே” மூலஸ்தானம் இருளாகத்தான் இ ஒளிதரும். மூலவருக்கு அபிஷேகம் செய் சந்தனம், பால், தேன் ஆகியவற்றைப் பயன் மந்திர ஒலிகளும் உண்டாக்கும் அதிர்வுக இது வெளியிலும் பரவினால்த்தான் பச் காட்டப்படும்போது, அந்த உஷ்ணத்தால் வெளிப்பக்கமும் வரத்தொடங்குகிறது.
கற்பூர ஆராத்தி காட்டும்போது அது தவறு. அந்தவேளையில்த்தான் இ மனத்தில் வாங்கிக்கொள்ள வேண்டும். வ நிமிடங்கள் உட்காரும்போது கண்களைமூடி, திருவுருவத்தை மனதில்க் கொண்டு வந்து ஆன்மாவுக்கு நல்லது.
துன்பத்தைப் பொறுத்துக்கொண்டாலும்
2
 
 
 

PSVTPTPT
Gori அந்த மங்கை நல்லாள் பட்ட துயரத்தைப் டு சேர்த்து வைத்தாய் அல்லவா! ான் என்று பூதம் ஒருவனைக் கொன்று ம்பத்தை நீ காப்பாற்றினாய் அல்லவா?
SPNPSP,
தி நல்வினை
தனி உழந்து, இத்
பிறவியில் நல்வினைகளையே செய்திருக் ணுடன் தனிவழி நடந்து இவ்வாறு இங்கு 5கலாமல்லவா?’ என்று தேற்றுகின்றான்
தீய கனவு கண்டதாகவும், தனக்கும் பந்துசேரும் என்றும் தனது அச்சத்தை
, கண்ணகி துயரடைந்து தெய்வமாவதும் ன் இறக்க, அதுகண்டு தேவி இறப்பதும் காவில் அமைத்துப் பெருமை பெறுவதும் தக்கது. 5ம் பெறுவதும் நல்வினையாளர் கேடு 6Ds.
ற்றொன்று
(குறள்)
{
வநேரம் உட்கார்ந்து செல்லவேண்டும் அத எதற்காக? ருக்கும். அங்கு திரிவிளக்கு மட்டும்தான் யும்போது பல இயற்கைச் சத்துக்களான படுத்துகிறோம். இவையும் இங்கு கூறப்படும் $ள் மூலஸ்தானத்திற்குள் நிறைந்திருக்கும். தர்களுக்கும் நல்லது. கற்பூர ஆராத்தி உள்ளே இருக்கும் காற்று விரிவடைந்து
பலரும் கண்களை மூடிக்கொள்கிறார்கள். றைவனின் திருவுருவத்தை முழுமையாக ஜிபாடு முடிந்து நமஸ்காரம் செய்தபின் சில ஆராத்தியின்போது நாம் கண்ட இறைவனின் தியானம் செய்தல் வேண்டும். இது நம்
Napžedu 6urpš3š65refer Gp9urg. 2 NNNNN

Page 35
SSPSP
anoiagnóillipof aroda
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.” எனச் சிவபெருமானுடன் வாதிட்டு, அவரது கோபத்துக்கு ஆளான வர் பாண்டி நாட்டின் கடைச் சங்ககாலத் துப் புலவரான நக்கீரர்.
ஒரு சமயம் சாப விமோசனத்தின் பொருட்டு இமயமலைச் சாரலுக்குச் சென் றார். பசுமையான சோலைகளுக்கு நடுவே உள்ள நீர்த்தடாகம் ஒன்றின் அருகே நிழல்தரும் ஆலமரம் இருப்பதைக் கண் LITT.
அந்தத் தடாகத்தில் குளித்து விட்டு ஆலமரத்தின் அடியில் மணலால் லிங்கம் வடித்து, பிரதிஷ்டை செய்து, பூஜையைத் தொடங்கலானார். அப்போது ஆலமரத்தில் இருந்து பழுத்த இலை ஒன்று பாதி தண்ணிலும் மற்றொரு பாதி மண்ணிலும் படும்படியாக விழுந்தது. தண்ணிரிலும் தரையிலுமாக விழுந்த அந்த இலையானது அடுத்த விநாடியே ஆச்சரியத்தை உண்டுபண்ணியது.
தண்ணில் விழுந்த இலையின் பகுதி மீனாகவும், தரையில் விழுந்த பகுதி பறவையாகவும் மாறியது. மீன் தண்ணிருக் குள் பறவையை இழுக்க, பறவை மீனைத் தரைக்கு இழுக்க. ஒரு வித்தியாசமான போராட்டமே நடந்துகொண்டிருந்தது.
இந்தக் காட்சியைக் கண்ட
க்கீரர், சிவசக்தி மந்திரம் ஒலிப்பதை
நிறுத்திவிட்டர் அந்த வினாடியே ஆகாயத் துக்கும் பூமிக்குமாக ஓங்கி வளர்ந்த பயங் கரமான பூதம் ஒன்று, தனது நீண்டு }வளர்ந்த பற்களைக் காட்டிச் சிரித்தபடி h நக்கீரர் முன்னால் தோன்றியது.
திருமுருகாற்றுப்ப
ിന്ദ്ര ക്ഷയ്ക്കെ
SM
ஒரு மனிதனுக்கு ஆகாயத்தைவிட உ 22.
 
 

qërorë orth
டை பிறந்த கதை
grafs asuta
நக்கீரருக்கு அப்போதுதான் உண்மை புலப்பட்டது. மனதை அலைய விட்டு, கணப்பொழுதில் சிவசக்தி பூஜையிலிருந்து தான் நழுவிவிட்டதை உணர்ந்தார். பிரமாண்டமாக நின்றிருந்த பூதத்தைப் பர்த்து, "நீ யார்? இங்கு எதற்கு வந்தாய்” என்று கேட்டார்.
உடனே பூதம், "மானிடப் பிற வியே! நான்தான் "கற்கிமுகி” என்ற பூதம் எதிரே உள்ள மல்லக்குகையில் வசிக் கிறேன். சற்று நேரத்துக்கு முன்னால் நீ ஒரு அதிசயத்தைப் பர்த்து, சிவபூஜையை நிறுத்திவிட்டாய். உனது அலைபாயும் மனம் எனக்குச் சிரிப்பை உண்டாக்கு கிறது. இந்த இடத்தில் தவம் செய்த எல்லா முனிவர்களுமே இதே தவறைத் தொடர்ந்து செய்திருக்கிறார்கள். அவர் களையெல்லாம் தூக்கிக்கொண்டுபோய், அருகில் உள்ள குகையில் அடைத்து வைத்திருக்கிறேன். இதுவரை தொள்ள யிரத்துத் தொண்ணுற்று ஒன்பது பேரைச் சேர்த்துவிட்டேன். உன்னையும் சேர்த்தால் ஆயிரமாகிறது.’ என்று சொல்லிக் கொண்டே, தன் நீண்ட கைகளினால் நக்கீரரை அலட்சியமாகத் தூக்கியது.
பறந்துசென்று போய்க் குகையில் அவரை அடைத்து, பாறாங்கல்லால் குகையை நன்றாக மூடிவிட்டுச் சென்றது. ஏற்கனவே குகையின் உள்ளே அடை பட்டிருந்த பிற முனிவர்கள், நக்கீரரை ஒருவித பதற்றத்துடன் சூழ்ந்துகொண்டனர். “முனிபுங்கவரே! நீங்களும் அகப் பட்டுக்கொண்டீர்களா? இன்றுவரை குகை யில் உள்ளிருந்தாலும், பூதத்தைக் யர்ந்தவர் அவனது தந்தை ஆவார். 5 TVTVVV

Page 36
GRIDGOSEIdah Dofr 2009 கொண்டே உணவுவகைகளைச் சேகரித் துச் சாப்பிட்டு வந்தோம், இப்போது தாங் களும் எங்களுடன் சேர்ந்துவிட்டதால், நாம் ஆயிரம் பேரும் ஒரே சமயத்தில் பூதத்துக்கு இரையாகப் போகிறோம். பூதத் |தின் கோர விரதம் நிறைவேறப் போகிறது"
என்று புலம்பினர்.
சோகமான குரலில் முனிவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நக்கீரர், "விரதமா. என்ன அது" என்றார். "இது தெரியாதா உங்களுக்கு? சிவபூஜை யில் தவறு செய்யும் ஆயிரம்பேரை ஒரே வேளையில் உண்பதாக அந்தப் பூதம் விரதம் பூண்டுள்ளது! உங்களுடன் ஆயிரம் பேன் பூர்த்தியாகிறது" என்றனர். நக்கீரருக்கு நிலைமை தெளி வாகப் புரிந்துவிட்டது. "தொள்ளயிரத்துத் தொண்ணுற்று ஒன்பதுபேரின் சாவுக்கு நானே காரணமாவதுடன், நானும் மடியப் போகிறேனா? கேவலம், ஒரு பூதத்துக்கு உணவாவதா? தொள்ளாயிரத்து தொண் ணுாற்றொன்பது பேரையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும். எப்படிக் காட்பாற்று
நல்லொழுக்கத்தைவிடச் dhNP dhidhidhHhHdh dhadh EdI2
 
 

TPNPAPAPAP Papa
நூாகேடர் தனிமையில் ஒரு ஓரமாக அமர்ந்து சிந்திக்கலானார். "எல்லாம் வல்ல கலியுகக் கடவுளாகிய முருகனை நினைந்து மனம் ஒன்றிப் பாடினால் நிச்ச யம் காத்தருள்வான்” என்ற முடிவுக்கு i நக்கீரர் வந்தார்.
தந்தைக்கே உபதேசம் செய்த தரணி காக்கும் திருமுருகனை நெஞ்சில் நிறுத்தி, பாக்களால் மாலைசூடி மன முருகி வழிபாடு செய்தார்.
தன் விரதம் முடிக்க மிக்க {} பசியுடன் ஆவலோடு குகையைத் திறந்த பூதம், முக்கண்ணன் மைந்தன் முருகன் திருவருளால் அழிந்து போனது. நக்கீரர் சாபத்துக்கும் விமோசனம் கிடைத்தது. ஆயிரம் முனிவர்களும் காட்பாற்றப்பட்டனர்.
நக்கீரர் அன்று குகையில் UTouk பாடல்களின் தொகுப்புத்தான் "திருமுரு காற்றுப்படை" அல்லல் நீக்கி, ஆத்தைக் களையும் தமிழ்வேதம் என்னும் சிறப்புக் குரிய திருமுருகாற்றுப்படையைப் பாரா பணம் செய்பவர்களின் துயர்நிங்கி, வளம் பு பெருகும் என்பது உறுதி.
Φπαπθει η ப0ரின் கட்டுரு {
ШПбПодпоШЕЪ бAціhtыпШ tülaћ спђlf) | 熊 நிகழ்வில் ஆகிகம் எழுதிய
செல்வி அம்பாலிகா கம்பா () 登 பிள்ளை తlon666||
மாசிமாக வெளியிட்டுரை நிகழ்நீத வருகைபுரிந்த பிேன. ஆபிரியை திருமதி புனிதவதி சார்முகவிங்கம் இஅவர்கள் பாராட்டிக் கெளர {}
Bot-ak
ཟི་ར་ན། விப்பதைக் காணலாம்.
சிறந்த வேதம் இல்லை.
#itjiditp.fitqe.h.t,d, STYa, YU,h, "U d, "Yh,

Page 37
h'Pil SPrhSPah PTSPASPAU
coashu00D eUoé
தெய்வீகத் தொ திருசதிசத்திரஃ
உயிரினங்களில், மிக உன்னதமாகக்
படைப்பில் ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நாலறிவு, ஐந்தறிவு, ஆறறிவு உயிரினங் கள் உள. மற்றைய உயிரினங்களை விட மனிதன் மேன்மையடைவதற்கு காரணம் அவனிடமுள்ள பகுத்தறியும் இயல்பே. சமுதாயத்தில் பிறந்த மனிதன் மனிதநேயப் பண்புகளோடு பிற உயிரினங் களுக்குத் தொண்டு செய்து மேன்மை அடைய வேண்டும்.
சைவ நாற்பாதங்களான சரியை, கிரியை, யோகம், ஞானம் மூலம் தொண்டு ஆற்றி நாயன்மார்கள் முத்தியடைந்தனர். சரியைத் தொண்டில் கோயிலைக் கூட்டு தல், மெழுகிடல், நந்தவனம் அமைத்தல், பூமாலை கட்டுதல், சிவனைப் பாடுதல், சிவனடியாரைப் பேணுதல் என்பன அடங் கும். அப்பர் பெருமான் எப்போதும் உழ வாரப்படை வைத்திருந்து சரியைத் தொண்டாற்றினார்.
கிரியைத் தொண்டில் தூபம், தீபம், திருமஞ்சனம், திருவமுது முதலிய பூசைப் பொருட்களைச் சேகரித்தல், மூர்த் தியை எழுந்தருளப்பண்ணுவது, அர்ச் சனை செய்தல், அக்கினி வள்த்து ஓமம்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுக குருபக்திசெய்யும் குவலயத் தருமுத்திச் சார்பூட்டும் சண்ம
6Lonóluiled; 9 uilfí é91gaidir
 
 
 

PrihЧИthЧPrih SPiћЧИЧИ NPril.NPri
Qature.Or
airupai LDailaoLD кт ўпадпаланіий
செய்தல், அன்னதானம் செய்தல், மனம், வாக்கு, காயம் ஆகிய முக்கரணங்களை யும் தூய்மையாக வைத்தல் ஆகியவை அடங்கும். இவ்வழிபாட்டை திருஞான சம்பந்தர், சண்டேசுர நாயனார் ஆற்றினர். சண்டேசுரர் சிவபூசையில் ஒன்றித்து இருந்தபடியால் தன் பூசைக்கு இடையூறு செய்தவர் தந்தையென்று தெரியாது
ஆழ்ந்திருப்பதால் எமது வணக்கத்தை தெரிவிப்பதற்கு மிக மெதுவாகக் கைதட்ட வேண்டும். அவருடைய பூசைக்கு இடை யூறு ஏற்படுத்தாமல் இருப்பதற்கு அவர் உடைய சந்நிதிக்கும், இறைவனின் சந்நிதிக்குமிடையில் அடியார்கள் போவதில்லை.
யோகம் என்பது ஆன்மா இறை வனோடு சேர்தலாகும். எட்டுவகையான யோகங்கள் முறையே இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியன. சுந்தரர் யோகநெறியில் நின்று இறை வனுடன் ஐக்கியமானார்.
ஞான நெறியில் குருவைக் காணல் வணங்குதல் குருவின் புகழ்பாடுதல், திருவடிகளுக்கு சேவை செய்தல், தலை யில் சூடுதல் ஆகியன அடங்கும்.
செய்யப் கடக் தார்க்குத் ர்க்கந்தானே.
உச்சரிப்பில் இருக்கிறது.
BodhidhidhidhidhdhidhE

Page 38
Arrhihihith'Prh'Prh'Prh'
mesoo 2oo9
ご மாணிக்க சுவாமிகளுக்கு இறை
ஆண்ட அத்தன்” எனப் பாடினார்.
சங்கம வழிபாடு காட்டும் சங்கமம் என்பது சிவனடியார் கூட்டத்தைக் குதிக் கும். பெரியபுராணத்தில் சேக்கிழார் சிவனடியார்களின் பெருமையையும், புகழையும் பாடியுள்ளார். சங்கம வழிபாட் டில் உன்னதறிலையை அடைந்தவர் விறன்மிண்ட நாயனார். இவர் ஒவ்வொரு தலத்திற்கும் சென்று சிவபெருமானை வணங்கமுன்பு அங்குள்ள சிவனடியார் களை வணங்கிய பின்பே சிவனை வணங்குவார். ஒருநாள் திருவாரூரிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில் அடியர்களுடன் கூட இருந்தார் விறன்மிண்ட நாயனார். அப்பொழுது அங்கு வந்த சுந்தரர் தான் பரவையார் வீட்டில் வாழ்வதை எண்ணி மனம் கூசி, அடியார்களை வணங்காமல் உள் சென்றார். விறன்மிண்டர் அவரைக் கண்டித்து "சுந்தரரும், தோழனுமாகிய சிவனும் தனக்குப் புறம்பானவர்கள்” என்று கூறிச் சினந்தார். மனம் நொந்த சுந்தரர் கோயிலிலுள்ளே இறைவனைக் காணாது நிற்க இறைவன் அவர்முன் தோன்றி அடியர்களின் பெருமைகளையும், தொண் டின் மகிமையையும் உணர்த்தி "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும்
"மண்ணிற்பிறந்தார் பெறும் அண்ணலள் அழவர்தமை
உண்மையாமெனில் உலகள்
துன்பத்தால்பட்ட காயத்தை மறந்துவிடு ஆனா
s
 
 
 
 
 
 
 
 
 
 

NPrNPrNPh'PrNPASPASPah
Φποιαδαίι η அடியேன்” என்று தொடக்கிக் கொடுத்தார். அதுவே அவரால் பாடப்பெற்ற திருத் தொண்டத்தொகை என்னும் முதநூல் ஆகும். விறன்மிண்டரும் அகமகிழ்ந்து சுந்தரரைப் போற்றினார்.
இவ்வாறே அப்பூதியடிகளும் திரு நாவுக்கரசரைப் பெயரளவில் கேள்விப்பட்டு தன் பிள்ளைகளுக்கும் நாவுக்கரசர் என்று பெயர்சூட்டித் தான் செய்த அறப்பணி களான தண்ணிப் பந்தல் அமைத்தல், அன்னதானம் செய்தல், இளைப்பாற மடம் கட்டுதல் போன்றவற்றுக்குத் திருநாவுக்கர சரின் பெயரைப் பொறித்து அடியார்களை மகிமைப்படுத்தினார்.
பூரீ இராமபிரானுக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற ஆஞ்சநேயரை வைணவக் கோயில்களில் சிறிய திருவடி எனப்போற்றி வழிபடுகிறோம். ஆஞ்சநேயர் இராம நாமத்தை உச்சரித்தபடி தனது இதயத்தில் பூட்டி வைத்திருந்தார்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் வில்லிபுத்துரிலுள்ள எம் பெருமான் கண்ணனுக்குப் பூமாலை சூட் டும் தொண்டை ஆற்றி வைகுந்தப் பதவி அடைந்தார்.
பெரியபுராணத்தில் வரும் அறு பத்திமூன்று நாயன்மார்களும் பல்வேறு விதமான தொண்டுகள் ஆற்றி இறை வனுடன் இரண்டறக் கலந்தனர். அன்னர் மக்கள் தொண்டே மகேசன் தொண்டெனக் கருதிச் செயற்பட்டனர்.
பயன்மதிகரும்
ாப் பொலிவுகண்ைபார்த்தல்
! එg விட்டுச்சென்ற பாடத்தை மறந்துவிடாதே.

Page 39
RSPARSP'sSPdV
GOGesafooof 2009
வம் உள்ளபோது அடியார்க்கு உணவு அளித்தார். வறுமையுற்றபோதும் அத் தொண்டினைக் கைவிடவில்லை. சிவபெரு மானே அடியர் வேடமேற்று அமுதளிக்கக் கேட்டபோதும் கொல்லையில் முளைக்கப் போட்ட நெல்லுடன் கீரையும் ஆய்ந்து உணவு பரிமாறியபோது சிவபெருமான் அவருக்குக் காட்சியளித்தார்.
சிறுத்தொண்ட நாயனாரும் சிவனடியாருக்கு உணவு பரிமாறிய பின்பே தான் உண்பார். அவரும் இறைவனால் சோதிக்கப்பட்டு தனது குமாரனையே கறியாகச் சமைத்துப் பரிமாறினார். என்ன ஆச்சரியம் "சீராளா இங்கே வா” என்று கூப்பிட்டதும் குமாரன் ஓடிவந்தான்.
கண்ணப்ப நாயனாரும் தன் கண் ணையே சிவனுக்கு அப்பி ஆறு நாட் களில் அவர் அருள் பெற்றுய்ந்தார்.
பகவான் சத்திய சாயிபாபாவின் கொள்கைகளைப் பின்பற்றும் ஒவ்வொரு சமித்தியிலும் தொண்டிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ஒவ்வொருவரும் தமது சேவையைத் திறம்படச் செய்கின்றனர்.
காலம்சென்ற கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியவர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த துர்க்கையம்மன் ஆலயத்தில் பல விதமான பணிகள் நடைபெற்றன. அம்மை யாரால் சமயப்பணி, அறப்பணி, சமுதாயப் பணி, ஆன்மீகப்பணி, கல்விப்பணி போன்ற
"நாங்க பம்பனைப் பெற்றவள் தெண்கடம்பை திருக்கரக்கே தன் கடன் அழயேனையும் த எண் கடன் பணிசெய்து கிடப்
மதிக்காத இடத்தில்
uuuuu
 
 

E”ሐና!”፤hSየሰhSይ'ዐhSPINSይ'ዐhSሃዕNSህሰh
Φπαδαίι பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு நடை பெற்று வருகிறது.
வச்சந்நிதி ஆலயச் சூழலில் உள்ள சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் பேரவையினால் செய்யப்படும் தொண்டுகள் பலவுண்டு. நலிவுற்றோருக் கான பணவசதி, இலவச மருத்துவ சிகிச்சை, தையல் இயந்திரம், துவிச்சக் கரவண்டி வழங்கல், கெளரவிப்பு விழா, திருவாசக விழா, சேக்கிழார் விழா முதலி யன ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கும் அன்னதானம் ஒவ்வொருநாளும் திரு மோகனதாஸ் சுவாமிகளின் வழிகாட்டு
தலில் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே.
முருகப்பெருமான் ஒளவையாரிடம் பெரியது எது எனக்கேட்டபோது புவனம், நான்முகன், திருமால், சிவபெருமான் முதலியன பெரியதென்றார். ஆனால் இறுதியில் “தொண்டரோ இறைவனுள்ளத் தொடுக்கம் தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதோ” என்றார்.
மிகவும் உன்னதமான மனிதப் பிறவியைப் பெற்ற நாமும் எம்மாலியன்ற தொண்டுகளை, ஏழைகள், நலிவுற்றோர், அநாதைகள் போன்றோருக்குச் செய்து நாம் பெற்ற பிறவியின் பயனை அடை வோமாக.
பங்கினள்
ாயிலான்
All VVVV

Page 40
Yahyayayi'Phyrhyth: ് അജ്ഞ ഉooട
வேண்டு திருதிைலோகேல்வி
அபிராமிப்பட்டர் தனது வேண்டு தல்கள் பலவற்றை ஒரே பாடலில் நிரல் இட்டு வேண்டுவதைப்போன்று வேறு பலரும் வேண்டுதல் செய்துள்ளனர். பட் டரின் பாடலைப் பாடும்போது இராமலிங்க சுவாமிகளது பாடலும் நினைவில் வந்து நிற்கும், இம்முறை சுவாமிகளின் ஓரிரு பாடல்களில் அவர் வேண்டுவதைப் பார்ப்போம்.
வளம்மருவும் உனதுதிருஅ பற்றொரு வழக்கும் வந்திரப் போர்களுக்கிலை வண்மனத்தவனும் 6T60Y 96):(T LITqu! "நீ வன்மையான மனமுடையவ இல்லையென்றும் கூறமாட்டாய். உனது தி அப்படிப்பட்டவன் கேட்டதைக் கொடுப்பது என்னுமோர் அடைமொழியையும் சேர்த்து பெருகுமென்பதையும் உணர்த்திவிட்பர் என கொடுப்பது உறுதி. பட்டர்கூட சகல செ எனப் புகழ்வதைப் பார்த்தோமல்லவா?
பட்டரின் அந்தப் பாடலிலே தெர வேண்டுதல் அமைந்ததாக இராமலிங்க ச
് ജി. ബസ്സിങ്) ഒന്
நிலன் உண்டு பலது flé12sodob skšes நெறி2ண்டு நிலை ஆண்உர்ைகுபேர்உண்டுமணி உடை2ண்டுகொை ജീന്ദ്രജിത്രാടിg உம்ைஉண்குவளமும்இண்ைடு
dhV 9. V2, V2, VP1, VP1, VP1, VP1, VP,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

}தல்கள்
Šajůógastaršautsah
ஒருவரிடம் எதையாவது கேட்கப் போவோர் முதலிலே அவரைப் புகழ்ந்து விட்டுத்தான் தேவையானதைக் கேட்பது வழமை. இறைவனிடம் வரங் கேட்கும் போதும் பெரும்பாலோர் அவனது வரமரு ளும் தன்மையையும் அவனையும் புகழ்ந்துவிட்டு வேண்டுதல் செய்திருக்கிறர் கள். இராமலிங்க சுவாமிகளும் கந்த வேளைப் பலவாறு புகழ்ந்துள்ளார்.
இல்லை ாண்பதில்லைநீ இல்லை ள்ளதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். னல்ல. வந்து இரந்து கேட்பவர்களுக்கு ருவருள் குறைவதில்லை எனப் புகழ்ந்தால் திண்ணமல்லவா? அதற்கும் "வளம் மருவும் துப்பாடியுள்ளதால் அவரது அருள்மேலும் வே அந்தக் கந்தவேள் அவர் வேண் ல்வங்களும் தரும் இமயகிரிராச தனயை
னித்து நின்ற வேண்டுதல் போன்றதொரு வாமிகளின் பின்வரும் பாடலும் உள்ளது. மணிருவிளைகின்ற
ம் உண்டு
ர்டு மதிNர்ைடு கதிகொண்ட
பும் உண்டு
ண்ைடு பணிஉண்டு
யும்உர்ைடு
வே உணவுண்டு சாந்தம்உறும்
டு பரிஉண்டு மற்றுள்ள உண்டு
எதுவும் சொந்தமில்லை.
UUV,

Page 41
FFFFFFFF
ocoaia5nTófupao seus
தேனிஉண்டு
Galacheb
arGodipas Gg5GAJLD என்ற இப்பாடலில் "கந்தவேளே, ! யாவும் உண்டு” எனக்கூறுவதன்மூலம் இவையனைத்தும் கிடைக்கும்" என்னும் 8 "உனது திருவருளைப்பெற்ற எ "வினைகளும் அணுகாது” எனும் பொருள் "ஏற்கனவே குட்டுவாங்கி, சிை மறந்திருக்கமாட்டான். எனவே உனது அழு சிவபக்தனான மார்க்கண்டேயரை மரணிக் உதையுண்டு அழிந்த இயமன் என்னை இழ புராணக் கதைகளை எடுத்தியம்பி ே புலப்படக்கூடியதாக அழகுற இராமலிங்க
பிரமண்இனி எண்னைப் பிறப்பி பெய்சிறையில் இண்
பின்பட்டு நிற்குமோ
பெறுந்துயர் மறந்து இரவுநிறம் உடை இயமன் இ6 இறப்பிக்க எண்ணம்
எண்ணுறான் உதை
இருந்தவரு எண்ணு கரவுபெறுவினைவந்து நலி காசுக்கும் மதியேன்
கற்றவர்கள் பற்றும்றி
கலந்திடப் பெற்றுநில தரமருவு செண்னையில் கந்: தலம்ஒங்குகந்தவே
தண்முகத் துய்யமன
சண்முகத் தெய்வம மேற்கூறிய பாடல்கள் அவரது கேட்டுநிற்கின்றன. பின்வரும் பாடலில் அ வேண்டும்” என நேரிடையாகவே வேண்டி கல்வியும்” என்னும் பட்டரின் பாடலைப்ே
B
நல்லநூலிபோலச் சிறந்த
Shahid,Shah Shahd2
 

QUODrôtu uubub 5 0003e தகோட்டத்துள்வளர் An f esodypasdi GoareaHooraf
fluu நின்பதத்தியானமுண்டானால் செல்வங்கள் "உன்னைத் தியானிக்கும் எனக்கும் sருத்தும் இதனுள் அடங்கிக்கிடக்கிறது. னக்குப் பிறப்புமில்லை இறப்புமில்லை. பட மற்றொரு பாடலிலே பாடியுள்ளார். றப்பட்டவன் பிரமன். அந்தத் துயரை நள் பெற்ற என்னைப் பிறப்பிக்கமாட்டான். 5க வைக்கச் சென்றதால் சிவபிரானால் றப்பிக்கக் கனவிலும் கருதமாட்டான். எனப் மற்கூறிய கருத்தை அவற்றினுடாகப் அடிகளார் பாடிய பாடல் வருமாறு. விக்க வல்லனோ ணும் ஒருகால் முண்பட்ட தட்டில் ിéഥr ரிஎண்னைக் கனவினும் i 2nGtom உண்டு சிதைஉண்டதன்உடல்
pпGөлтп புமோ அதனைஒரு sTGvomib
ன் திருவருளை யானும் ர்றேண் நகோட்டத்துள்வளர் ளே ரி உண்முகச் சைவமணி adsu
வேண்டுதல்களை உட்கிடையாகவே வர் தமக்கு வேண்டியவற்றை “வேண்டும் க் கேட்டுள்ளார். இப்பாடல் “கலையாத பான்று பலவற்றைக் கோவையாகக் கூறி
YA'YASYA'YA'YA'YA
56odřLuedt (Balóleiðarodeo. 9 b'SP dh IP dh SP dh IP dh SP dh IP dh IP dh SE

Page 42
UULULAPLULULUL
hPfPfPffPPPf
Gabonasáhloeuo 2oo9 வேண்டினாலும் இருவரும் தேவையெனக் ே கூறமுடியாது. அதேசமயம் எல்லாம் ே "கபடுவாராத நட்பு” எனப் பட்டர் கேட்ட6 பேசுவார் உறவுகலவாமை வேண்டும்” "பிணியிலாத உடலை" அபிராமிப்பட்டர் கேட்பார். இவ்வாறு ஒரே வகையான வேண்டியுள்ளனர். "அன்பகலாத மனைவிை மறக்கவேண்டும்” என்பார் இராமலிங்க ஆ சிலவற்றை அவர் வேண்டவில்லை. அவர் ஒவ்வொருவரது வேண்டுதல்களும் வேறு சுவாமிகளின் பாடலைப் பார்ட்போம்.
ஒருமையுடன் நினதுதிரும5 உத்தமர்தம் உறவுலே உள்ஒன்று வைத்து உறவுகலவாமை ே பெருமைபெறு நினதுபுகழ் ே பேசாதிருக்க வேண பெருநெறிபிடித்தெ பிரயா திருக்கவேை மருவுயெனர் ஆசையை மறக் மறவாதிருக்கவேண் மதிவேண்டும் நின் வாழ்வுநாள் வாழே தருமமித சென்னையில் கர் தலம்ஒங்குகந்தவே தண்முகத் துய்யமன சண்முகத்தெய்வம இப்பாடலில் வரும் அவரது ே உள்ளதையும் நாம் கவனிக்கவேண்டும். என வாயிடம் நாவுக்கரசர் கூறினார். எமது அதனை நெறிப்படுத்துவதற்கு அருளாள சுவாமிகளும் இறைவன் புகழ் பேசவேலி பேசாதிருக்க வேண்டும்” என வேண்டியுள் தவிர்த்து ஏனையவை அவருக்குப் பொய்யா வேண்டாமென்றவர் பொன்னுக்கும் ஆசைப் இறைவனது கருணையாகிய நிதி.
இவ்வாறு கந்தவேளிடம் பல வே அடிகளது பாடல்கள் பாடப்பாட எம் மன
பொறுமை குறையக்குறைய இறுக்கமான
 
 
 
 
 

5ட்ட வரங்கள் அனைத்தும் ஒத்தவையெனக் வறுபட்டவை எனவும் சொல்லவியலாது. தை "உள்ளொன்று வைத்துப் புறமொன்று என இராமலிங்க சுவாமிகள் கோருவார். வேண்ட "நோயற்ற வாழ்வை” சுவாமிகள் வரங்களைக் கேட்டவர்கள் மாறுபட்டும் ய” பட்டர் கேட்க, “மருவுபெண்ணாசையை அடிகளார். இவற்றைவிட இவர் வேண்டிய
கேட்ட வரங்களை இவர் கேட்கவில்லை. படுவது இயல்புதானே. இனி இராமலிங்க
பரடி நினைக்கின்ற
യോ புறம்மொன்று பேசுவார் வண்டும்
பசவேண்டும் பொய்மை
ர்டும் ழுகவேண்டும்மதமானபேய் ன்டும்
க்கவே வேண்டும்உனை
ண்டும்
கருணை நிதிவேண்டும் நோயற்ற
வண்டும்
ந்தகோட்டத்துள்வளர்
ளே
ரி உண்முகச் சைவமணி
Gorffluu வண்டுதல்களில் ஆழ்ந்த கருத்துக்கள் "பிரான்தன்னை வாயே வாழ்த்துகண்டாய்” வாய் இந்த உலகையே சீரழிக்க வல்லது. ர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ன்டும்” என வரங்கேட்டுவிட்டு 'பொய்மை iளார். மெய்யான இறைவன் ஒருவனைத் கத் தோன்றியிருக்க வேண்டும். பெண்ணாசை பட்டாரில்லை. அவர் கேட்டு நின்ற செல்வம்
ண்டுதல்களை முன்வைக்கும் இராமலிங்க
வ்களையும் பண்படுத்தவல்லன. மனநிலை வாழ்நாள்முழுவதும் தொடரும்.
UUUV,

Page 43
PPPPP
வைகாசிமணி 2009
6. மாறிவரும் மரை
திருஇ. சாந்த மனித மனங்களில் எத்தனையோ எண்ண அலைகள் உருவாகி உயர்ந்து செல்லும் தருணத்தில் உள்ளங்கள் உருக்குலைந்திருக்கின்றது. இத்தகைய மாற்றங்களுக்கான காரணம் என்ன? இதற் குரிய சந்தர்ப்பங்கள் என்ன? என்னென்ன காரணிகள் இதற்கு பக்கத் துணையாக உள்ளது? என்று சிந்திக்கவேண்டிய சூழ் நிலையில் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
மனித மனங்கள் என்றைக்குமே நல்லதையே சிந்திக்கவேண்டும். நல்ல தையே சொல்ல வேண்டும், நல்லதையே செய்யவேண்டும் என்ற சிந்தனைகள், எண் ணங்கள் உருவாக்கப்பட்டு விதைக்கப் பட்டவை. அவை முளைவிட்டு வெளிவரும் பருவத்தில் முளைகளைக் கிள்ளியும், நசுக்கியும், மிதித்தும் அழிக்கும்நிலை உருவாகி வருகின்றது. இந்நிலை மாற வேண்டும், மாற்றப்படவேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் இயற்கைச் சீற்றங்கள், அதர்மச் செயல்கள் தலைவிரித்தாடும் நிலை மேலும் மேலும் உருவாகி உலக நியதி மாற்றமடையும் சந்தர்ப்பங்களும் உண்டு.
அன்று இலகுவில் பாதிப்புறுவோர் என்ற வகுப்பிற்குள் சிறியவர்கள், முதியவர்கள், அங்கவீனர்கள் போன்றோர் கள் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலம் அனைவருமே இலகுவில் பாதிப் புறும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின் றோம். இவைகள் எல்லாம் மனிதனை உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் விரக்தி நிலைக்கு ஆளாக்குகின்றது.
Фотворош зва бla Udud 3
 
 
 
 
 
 
 
 

PTPTPTPTPTPTPTP
Qigocreolf
{
நிலை மாறுமா? 6\să asisă
முன்னைய காலங்களில் ஓரிடத் தில் நிகழும் இறப்பிலிருந்து மக்கள் மீள் வதற்கு மாதங்களே, வருடங்களே எடுக் கும். இறைவன் மீதுகொண்ட பற்றுதல், கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்க விழுமியங் கள் போன்றவற்றி ட்டுப்பட்டுத் தம்மைத் தாமே நெறிப்படுத்தி ஒரு கட்டுக்கோப்புக் குள் வைத்திருந்ததனால் சிறப்பான ஒரு வாழ்வியலுக்குள் வாழ்ந்து வந்தார் கள். இந்நிலை தற்காலத்தில் மாற்றம் அடைந்து அனைவரும் அன்றாடம் இறப்புக்களையும், இன்னல்களையும், இயற்கையின் கொடுரங்களையும் சந்தித் துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் தர்மபயம், மரணபயம் இன்றிப் பண்பாடு, கலாச்சார விழுமியங்களை இனியும் கடைப்பிடிக்கத்தான் வேண்டுமா? அவ்வாறு கடைப்பிடித்தாலும் நீண்டகாலம் இவ்வுல கில் வாழத்தான் முடியுமா? என்ற சந் தேகங்கள் தோன்றியுள்ளது. அத்துடன் இன்று இருப்பவர்களை நாளை காண முடியுமா? என்ற ஏக்கமும் இருக்கத்தான் செய்கிறது. வாழும் காலத்தில் ஏதோ வாழ்ந்துவிட்டுச் செல்வோம் என்ற எண்ணத்துடன் தமது வாழ்க்கையினை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த மனநிலை மாறுமா? மாறும் சூழ்நிலை உருவாகுமா? என்ற கேள்விக்கு ஒவ்வொரு சமூக, கலாச்சார, நாகரீக, பற்றாளர்களும் தமது உருக்கமான உன்னதமான கருத்துக்களை முன் வைப்பதன் ஊடாக மக்களின் துயர் களுக்கு ஒளிகொடுத்து அவர்களின் மனதில் ஒரு நல்ல மாற்றத்தினை ழயை மன்னித்துவிடு
UUUUUUUUUUUUU
Gd

Page 44
PTPTPTPTPTPTPTP gostoso e009 கொண்டுவர முயற்சிக்கவேண்டும்,
ஒவ்வொரு மனங்களிலும் எரிந்து கொண்டிருக்கின்ற தீ நாளடைவில் வெளிப்படத் தொடங்கும் சந்தர்ப்பத்தில் ஏற்படும் விளைவு மிகவும் விபரீதமாக அமைந்துவிடும். ஒவ்வொருவரும் தமது உள்ளங்களிலே இருக்கும் பாரங்களை இறைவன் திருவடிகளிலே சமர்ப்பித்து செய்வதறியாது வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடைய மன நிம்மதிக்கும், ஒய்வுக் கும் ஆறுதல் அளிக்கும் இடமாக ஆலயங்கள், தியான மண்டபங்கள், சொற் பொழிவுகள், அறிஞர்களின் அறிவுரைகள் ஆச்சிரமங்களின் அர்ப்பணிப்புச் செயல்கள் போன்றன அவர்களை மனிதராக வாழ வழிவகுத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் சேவைக்காக தம்மை அர்ப்பணிப்புச் செய்வதன்மூலம் அவை.
மக்கள் சேவை மகேசன் சேவை என்பதனை நாமும் உணர்ந்து மற்றவர் களையும் உணரவைக்க முடியும் என் பதற்கு எடுத்துக்காட்டாக பல உத்தம புருஷர்கள் தம்மை முழுமையாக ஆச் சிரம சேவைக்கு அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக “முயற்சி செய்துபார் அது உனக்கு வெற்றியைத் தரும்” என்ற கூற்றிற்கு அமைவாக நாம் எம்மிடையே இருக்கின்ற உடல், உள ரீதியான மாற்றத்தினை
B
எப்படி வே என் வயலுக்கு மழை பொழி உலகமெல்லாம் மழை பொழியவே உலகமெல்லாம் மழை பொழிந்தால் அது "ஆண்டவனே! உலகத்திலுள்ள எல்லா வேண்டுவதுதான் நல்லது. உலகத்திலுள
நல்லபடியாக ஆரம்பி மு
 
 
 
 
 
 

d
TOOTML மாற்றிவிட வேண்டுமாயின் இறைவன்மீது நம்பிக்கை கொண்டு உயர்வான பாதை யில் முன்னேற வேண்டும் அவ்வாறு நாம் செல்லும்போது பல தடைகள், தடங்கல் கள் தோன்ற நேரிடலாம் அவ்வாறான சந்தர்ப்பத்தில் எல்லாம் வல்ல இறைவன் மீது பாரத்தினைப் போட்டு முழு முயற்சி யோடு நாம் சாதகமான மாற்றத்தினை நோக்கி நகர வேண்டும். அவ்வாறு செல்லும்போதுதான் நாம் இறைவனிடத் தில் பூரண சரணாகதி அடையமுடியும். மகாபாரதத்தில் பாஞ்சாலியின் துகில் உரியும் சந்தர்ப்பத்தில் அவள் இரண்டு கைகளையும் மேலே தூக்கி கண்ணா. கண்ணா. என்று கதறும் போது அவளுடைய துகில் நீண்டு கொண்டே இருந்ததாக நாம் வரலாற்றின் மூலம் அறிந்து கொண்ட பாடம் Jeg5ö560)ŁDu
“இந்தச் சரீரம் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முக்தி இன்பம் பெறும் பொருட்டேயாம்” என்ற நாவலர் வாக்கிற் கிணங்க எங்கள் மனங்களில் இருக்கின்ற பாரத்தினை இறைவனுடைய பாதங்களில் சமர்ப்பித்து பூரணமாக நாம் சரணாகதி அடைவோமானால் மாறிவரும் உலகில் நாம் முழுமையான மனநிலை மாற்றத் தினையும் இறைவனின் அருளையும் ஆசியையும் பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை.
1ணர்டுவத? யவேண்டும் என்று வேண்டுவதைவிட ண்டும் என்று வேண்டுவது நல்லது.
ாள உயிர்களில் நாமும் ஒருவர் தானே?
நம் வயலையும் வந்து சேரும். அதுபோல உயிர்களும் இன்புற வேண்டும் என்று
{
டிவைப்பற்றி அஞ்சாதே.
2bNidh dhidh dhidh Godhodh

Page 45
TPayPSPNPSPSPar
Goosduipoof 20c.g
நாவலர் பக்கம் 6 திருவிளையாடற்ப -ஆறுமுக
வெள்ளியம்பலத் திரு
சிவபெருமான் தடாதகைப் பிராட்டி யாரைத் திருக்கல்யாணம் செய்தபின் தேவர்கள், முனிவர்கள், அரசர்கள் அனை வரையும் நோக்கி, “போசனஞ் செய்ய வாருங்கள்" என்று திருவாய் மலர்ந்தருளி னார். அவர்கள் விரைந்து சென்று தங்கள் தங்கள் நியமங்களை முடித்து பொற்றா மரை வாவியிலே ஸ்நானம் செய்து வந்தார்கள். வியாக்கிரபாத மகா முனி வரும், பதஞ்சலி மகா முனிவரும் எம்பெரு மானை வணங்கிநின்று, "பரம கருணா நிதியே! கனகசபையிலே தங்கள் திரு நடனத்தைத் தரிசனஞ்செய்து உண்பது எங்களுக்கு நியமம்" என்று விண்ணப் பித்தனர்.
சிவபெருமான் அவர்களை அன்பு உருக நோக்கி, "உலகமே வடிவமாகிய விராட்புருடனுக்கு சிதம்பரமே இருதயஸ் தானம்; இம் மதுரை துவாதசாந்தத்தானம்; ஆதலால் சிதம்பரத்திலும் மதுரையே மிக மேலாயது. இங்கே நாம் செய்யும் நடனம்
குணர்டோதரனுக்கு அ தபாதகைப் பிராட்டியர், திருக்கல் யாணம் தரிசிக்க வந்த முனிவர்கள், தேவர்கள், அரசர்கள் யாவரையும் அமுது செய்வித்து அனுப்பிவைத்தபின் உணவு தயாரிக்கும் பணியிலிருந்தோர் பிராட்டி யாரை வணங்கி, "அடியேம் சமைத்த உணவில் ஆயிரத்தில் ஒரு பகுதிகூட முடிந்திலது. மிகுதி அவ்வளவையும் என் செய்வோம்” என வினவி நின்றனர். தடா
ஆர்வத்துடன் செயலிப்படாதவனுடைய உள்ள UUUUUUUUUUUUUUU
 
 

የፖዐhSP”ዐhSPሥሐSዖሐSE'ሐ
(SIGOreer
(தொடர்ச்சி.
ரான வசனஞபம்
ராவில்
LILADrib- 6 க்கஉத்தாடிய படலம்
அதி அற்புதமாய் இருக்கும். இந்தத் துவாதசாந்தத்திலுள்ள தாண்டவமூர்த்தி மிக மேலாயது. இத்தகைய சிறப்புக் கொண்ட இந்தத் தலத்திலே நம்முடைய நடனத்தை உங்களுக்குக் காண்பிப்போம்” என்று அருளிச்செய்து முனிவர்களோடு திருக்கோயிலினுள்ளே எழுந்தருளினார். அங்கே அவரது அருட்பர்வையினால் ஒரு வெள்ளியம்பலமும் அதனிடத்தே ஒரு
மாணிக்க வேதிகையும் தோன்றின.
சிவபெருமான் அவ்வேதிகையின் மேல் ஞானப்பேரொளி வடிவாகத் தோன்றி முயலகன்மேலே வலப்பாதத்தை வைத்து, இடப்பாதத்தைத் தூக்கி சற்று வளைத்து, திருவெண்ணிறு அணிந்த திருமேனியுடன் திருநடனஞ் செய்தருளினார். வியாக்கிர பாத முனிவரும் பதஞ்சலியும் ஏனை யோரும் நடன தரிசனம் செய்து வணங்கி அன்புருவாகி நின்றனர். திருமணங் காண
அன்னமிட்ட படலம்
தகைப் பிராட்டி தன் கணவராகிய செளந் தரபாண்டியர் திருமுன் சென்று பணிந்து வணங்கி ஒதுங்கி நின்றபடி, "சமைத்த அன்னத்தில் இமயமலையளவு இன்ன மும் குவிந்துகிடக்கிறது. கறிவர்க்கமும் அப்படியே. என் செய்யலாம்?" என்று விண் ணப்பித்தார்.
இறைவன் சிரித்துக்கொண்டே, “எல்லோரும் வயிறாற உண்டு போயினர்.
G
த்தில் மாபெரும் புதுமைகள் பிறப்பதில்லை.
NNNN

Page 46
PPTPTPTPTPTPTP
does SJéri:Doroth 2009 என்ன செய்யலாம்” என்றபடி யோசித்து, அருகிலே நின்ற குண்டோதரர் வயிற்றில் கடும்பசி தோன்றும் வண்ணம் திருவுளம் QSITGiurtr. டோதரரும் நஞ்சுண்பாற் போல உடல் சோர்ந்து, வேர்த்து, ஆவி ஒடுங்கி, ‘சுவாமி! கடும்பசியினால் வருந்துகின்றேன்” என்றார். தடாதகைப் பிராட்டியின் ஏவல் மகளிர்கள் குண்டோதர ரைக் கொண்டுபோய் அன்னத்தின் முன் விடுத்தார்ர்கள். குண்டோதரர் அங்கிருந்த
பால், தயிர், நெய், தேன் வகைகளையும், பழவகைகளையும் தேங்காய்களையும் அன்னத்தையும் எடுத்தெடுத்து 'உண்டும் பசி நீங்காமல் வருத்தமுற்றார்.
அன்னக் குழியும் வை
கிருபா சமுத்திரமாகிய சோமசுந் தரக் கடவுள் தடாதகைப் பிராட்டியாரைப் பார்த்து உள்ளுர சிரித்துக்கொண்டே பசியினால் வருந்துகின்ற குண்டோதரன் பொருட்டு அன்னபூரணியை நினைந் தருளினார். உடனே, நான்கு குழியிலே தயிர்கலந்த அன்னம் தோன்றியது. சோம சுந்தரர் அத்தயிரன்னத்தைப் புசிக்கும்படி குண்டோதரரைப் பணித்தருளினார். குண்டோதரரும் அத்தயிர் அன்னத்தைத் தம் கைகளினால் எடுத்துப்புசிக்க பசி நோய் நீங்கியது. சற்று நேரத்தில் உடல் வீங்கி, தாகத்தினால் வருத்தமுற்று, நிலத்தின்மீது விழுந்து புரண்டான். ஒரு வாறு எழுந்து வாவிகள், ஓடைகள், குளங் கள் முதலிய நீர்நிலைகளில் உள்ள நீரையெல்லாம் குடித்தான். குடித்தும் தாகம் நீங்காமையால் சோமசுந்தரக் கடவுள் திருவடியிலே வீழ்ந்து விண்ணப்பம் செய்தான்.
சிவபெருமான் தன் திருமுடியின் Spåkastò QBumfálkaisestrib (BunredDr. éĐfleið sólaropeo
B
ASEdh92dbNEdh92dhSEdhSEdhSEdhSPd3
 
 
 

PfPPPPPV Φποστβαι ή
இது கண்ட சேடியர்கள் சிலர் அதிசயம் அடைந்தார்கள். சிலர் தடாதகைப் பிராட்டி யாரிடம் ஒடிச்சென்று நடந்ததைக் கூற, பிராட்டியார் சிவபெருமான் முன்புபோய் நின்றார். சிவபெருமான் எதுவும் அறியாத வர்போல, "குண்டோதரர் உண்டதுபோக மிகுதி ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டார். இதுகேட்ட பிராட்டியார், "குண்டோதரருடைய பசி அடங்கவில்லை. என் செய்யலாம்?” என்றார். அருகே வந்த குண்டோதரரும், “சுவாமீ! எம்பிராட்டி சமைப்பித்து மலைபோலக் கிடந்த அனைத்தையும் உண்டும் எம்பசி தணி யாது வயிறு காந்துகிறது” என்றுகூறி ஆவி சோர்ந்து அயர்ந்தார்.
படலம்: 8 கையுமழைத்த படலம்
மேல் இருக்கும் கங்கையைப் பார்த்து, "நீ இம் மதுரையின் புறத்தே ஒரு நதியாய் விரைந்து வருவாயாக’ எனத் திருவாய் மலர்ந்தருளினார். கங்கையும் சிவபெரு மானை வணங்கிப் புறப்பட்டு, அளவில்லா வேகத்துடன் மதுரையின் புறத்தே ஒரு நதியாய் ஓடிவந்தது. சோமசுந்தரர் குண்டோதரரை அந்நதியிடத்தே விடுத்தார். குண்டோதரர் நதி நடுவே புகுந்து இருந்து கொண்டு, இரு கைகளாலும் நதியை மறித்து, வாயை அகலத் திறந்து நீரைக் குடித்து பின்னர், எம்பெருமான் திருமுன் சென்று திருவடிகளை வணங்கி ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்திருந்தார். சோமசுந்தர பாண்டியர் திருவுளம் மகிழ்ந்து குண்டோ தரரைக் கணங்களின் தலைவராக்கி, தபாதகைப் பிராட்டியாரோடு பூமியை அரசு செய்துகொண்டிருந்தார்.
இவ் வைகை நதியானது சிவ கங்கைநதி, சிவஞானநதி, வேகநதி, கிருதமாலை எனப் பல பெயர் பெறும்.
பற்றிட ஓயாமலி மனதுடன் போராடவேண்டும்.
bidhdhidh dhidhidhidhi

Page 47
SእSይ'ዐhSይ'ዐNና።
ஒளவையார் &
கொன்றை (ჯzeასჯ2\პ ·
கொன்றை வேந்தன் செ என்றும் ஏத்தித் தொழுே பதவுரை: கொன்றை- கொன்றைப் பூமாலை செல்வன். குமாரராகிய விநாயகக் கடவுளு என்றும். எந்நாளும், ஏத்தி துதிசெய்து
நாங்கள் என்றவாறு.
ஏகாரம் ஈற்றசை.
கத் 1. அண்ணையும் பிதாவும் முன்ன ப-ரை. அன்னையும்- தாயும், பிதாவும். தக தெய்வம்- தெய்வங்களாவார்.
2. ஆலயம் தொழுவது சாலவும் ப-ரை. ஆலயம்- கோயிலுக்குப்போய், தெ மிகவும், நன்று- நல்லது.
3 இல்லறம் அல்லது நல்லறம் ப-ரை. இல்லறம்- (மனையாளோடு கூடிச்ெ செய்யத்தகும் அறமாகும், அல்லது இல்ல செய்யத்தகும் அறமன்றாகும்.
4. ஈயார் தேட்டைத் தியார் கெ ப-ரை. ஈயார்- கொடாதவருடைய, தேட் முதலாகிய) தீயவர், கொள்வர். அபகரி 5. உண்டி சுருங்குதல் பெண்டி ப-ரை. உண்டி- போசனம், சுருங்குதல் பெண்களுக்கு, அழகு அழகாகும்.
6. ஊருடன் பகைக்கின் வேருட ப-ரை. ஊருடன்- (தான் இருக்கும்) ஊராரு வேருடன்- (தன்) வமிசத்துடன், கெடும்
బాtEDD தனது காலணியை on(ref
PhPhPhPhPhPhPhPdå
 

PSPNPSPSPPPP
úty
ல்வன் அடியினை
வாம் யாமே. )யைச் சூடிய, வேந்தன். சிவபெருமானுக்கு, நடைய, அடிஇணை. பாதங்களிரண்டையும், , தொழுவோம். வணங்குவோம், யாம்
திரம் றி தெய்வம். ப்பனும், முன்- முன்னே, அறி- காணப்பட்ட,
* நன்று. ாழுவது- கடவுளை வணங்குவது, சாலவும்
soap சய்யும்) இல்லறமானது, நல்அறம் எளிதிற்! றமல்லாத துறவறமானது, அன்று எளிதிற்
rolini. டை- சம்பாத்தியத்தை, தியார்- (கள்ளர் JLjíT.
க்கு அழகு. - (அளவிற்) குறைதல், பெண்டிர்க்கு
ன் கெடும். டன், பகைக்கின்- (ஒருவன்) விரோதித்தால், (அவன்) கெடுவான்.
(தொடரும். 5ồ Qypadro8u 6umů o leoeroas vólaušaúGuð. 5 J

Page 48
i
APNPrNPSP,
abalosraeor eoose
PPTPTP
அவதார
ܟܠ ܚ% 9�ܲ இந்தப் பரந்த உலகத்திலே கோடிக் கணக்கான உயிர்கள் வாழ்கின் றன. இந்த உயிர்கள் அனைத்தையும் படைத்தவன் இறைவன். படைத்த உயிர் களைக் காப்பவனுமவனே. இந்த உயிர்
மீது வைத்துள் m யினாலே இறைவன் காலத்திற்குக் காலம் தன்னுடைய பிரதிநிதிகளை (அருளாளர் களை) இந்த மண்ணுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் தாம் பெற்ற இன்பத்தைப் பெறாதவர்க்கு இடித்துக்கூறிப் பெறவைக்கும் பெருங் கருணைப் பேராளர்கள் அவதார புருஷர் கள் என அழைக்கப்படுகின்றார்கள்.
பந்தத்தினின்றும் விடுபட்டு முத்தி நிலையெய்திப் பேரானந்தப் பெருவெள் ளத்தை அள்ளிட்பருகி, அதனைப் பருகாத மற்றைய மாந்தர்களும் பருக வேண்டும் என்ற பரம கருணையால்த் தமது நிலை
“ஒன்று கண்டீர் உலகுக்குஒ
ஒன்றுகண்ைமர்உலகுக்குஉயி
ர்மiஇனிநமச்சி
தின் ர்டேற்குஇதுதித்து
என்பது திருமூலர் திருமந்திரம். ஒன்றுமறியாத ஏழைமக்களே! இங்கே வாருங்கள், உள்ளே வந்து பாருங்கள், ஏன் கவிழ்டப்படுகின்றீர்கள்? உள்ளே வெள்ளமாக ஓடுகின்றது. என்ன வெள் ளம்? இன்பவெள்ளம். எத்தனையோ கால
பிப் பூரணமாய்க் கிடக்கின்றது. உங்கள் அறியாமைதான் என்னே? மதிமயங்கிய
இப்போதைக்கு இருக்கும் நேரம் நிகழ்க VURVUUUUUUUUUU
 
 
 
 
 
 
 
 

سـا
FFFFFFF
Quoorêrels
ருஷர்கள் &asa sitsi
யினின்றும் இறங்கி வந்தவர்கள் அவதார புருஷர்கள்.
இந்த வகையில் அப்பர் முதலிய சமயகுரவர்கள், ஆழ்வாராதிகள், பட்டினத் தார், அருணகிரிநாதர், திருமூலர், தாயு மானவர் முதலானவர்களைக் குறிப்பிட லாம். இவர்கள் எல்லோரும் இறை வனுடைய சிவானந்தப்போகமென்னும் பேரின்ப வெள்ளத்திலே திளைத்தவர்கள். இவர்கள் தாம் அனுபவித்த பேரின்பத்தை மற்றைய மாந்தர்களுக்கும் வழங்க வேண் டும் என்று நினைப்பவர்கள். "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் குறிக்கோளுக்கு இலக்கணமாக வாழ்ந் தவர்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட அவதார புருஷர்களுள் ஒரு சிலருடைய அனுபவத் தைப் பகிர்ந்துகொள்வது சிறப்புடையதாகும் என எண்ணுகின்றோம். கெய்வமம்
TGJ ாயப்பழம்
நித்தவாறே”
மனிதர்களே வாருங்கள் நாளைக்கு வருகின்றேன். அடுத்த ஆண்டில் வருகின் றேன். அறுபது வயதிற்கு மேல் வருகின் றேன். பேரன் பேர்த்திகள் பிறந்தபின் குடும் பச் சுமையை மகன் தலையில் இறக்கி விட்டு வருகின்றேன். இப்போது எனக் கென்ன வயதாகிவிட்டதா? வயது முதிர்ந்த பின் வருகின்றேன் என்று கூறாதீர்கள். இந்தத்தேகம் எந்தக் கணத்தில் கீழே
லம் மட்டுமே. இது உங்களுக்கு உரியது.
9
{

Page 49
}
Pf
விழுமோ? இது நிலையில்லாதது. இப் பவோ? பின்னையோ? சற்று நேரத்திலோ? ஆகவே இத்தேகம் விழுமுன் நீங்கள்
“காகம் உறவுகலந்துணின போகமெனும் பேரிண்பவெள் ஏக உருவாய்க் கிடக்குதைே தேகம் விழுமுன்புசிப்பதற்கு
என அழைக்கின்றார் ஆறறிவு படைத்த மனிதர்கை உதாரணங்காட்டி உபதேசிப்பது வழக் உதாரணங்காட்டி விளக்குகின்றார். நான் உ இந்தச் சிவயோக இன்பவெள்ளத்தை நான் தனக்குக் கிடைத்த உணவைத் தனியே தனது இனத்தவர்களை அழைத்து ஒன்றுகூ அல்லவா? இதனையே வள்ளுவப் பெருந் "காக்கை கரவாகரைந்துை அண்ணநீரார்க்கே உள” என்று கூறியிருப்பதை நாம் எமது இருக்கின்ற நல்லறிவு கூட ஆறறிவு இருக்கவேண்டாமா? கிடைத்ததைக் கதவை எல்லோரும் வாருங்கள் சேர்ந்து புசிக்கல அவதார புருஷராகிய தாயுமானவர்.
கற்ற வித்தைகளினால் முத்திவர அவன் திருக்கை அயிலையும், அவன் வாருமே என மற்றோர் அவதாரபுருஷராகி
"... உங்கள் வித்தை யிளையினி விடும் பெருத்த மயிலையும் அவன் திருக்ை deuólaoGouqub eGaGa a5GoLib இயலையும் நினைந்திருக்க என்று கடுமையாக நம்மை வை கருணையின் மிகுதியால்த்தான் அப்படி உணரவில்லை. வேட்டியை அடித்தடித்து ெ அணிகலன்கள் செய்வதுபோல, ஆன்றோர் நியிருக்கின்றார்களென்றால், க்க முழு நாம் மறந்துவிடுகின்றோம்.
GoalsTaupo of 2009
அடுத்து இருப்போரை €5
 
 

SE”፤hSH'ሐSPሐSዘ”ሐSPUNSዞ'ዐhሄሥዐhSPሥሐ
Φπαιδαι η
எல்லோரும் வந்து சிவபோக அமுதத்தைப் புசியுங்கள் என அழைக்கின்றார்.
க்கண்டீர் அகண்டாகாரசிவ ாம் பொங்கித்ததும்மிப்பூரணமாய் ா இன்புற்றிட நாம் இனினருத்த * சேரவாரும் செகத்திரே" தாயுமான சுவாமிகளாகிய அவதாரபுருஷர். ளப் பறவைகளுக்கும் விலங்குகட்கும் கம். இங்கே மனிதர்கட்கு காக்கையை உங்களை ஏன் அழைக்கின்றேன் தெரியுமா?! தனித்து உண்ண விரும்பவில்லை. காக்கை உண்பதில்லை. கா, கா என்று கரைந்து டி உண்பதை நாம் தினமும் காண்கின்றோம்! தகையும் ர்னும், ஆக்கமும்
அகத்திலெடுத்தோமா? அந்தக் காக்கைக்கு
படைத்த மனித இனமாகிய எமக்கு த் தாழிட்டுக்கொண்டு தனியே உண்ணலாமா? ாம் என்று கருணையுடன் அழைக்கின்றார்
து வித்தையினை விடுங்கள். மயிலையும், கடைக்கண் இயலையும் நினைந்திருக்க ய அருணகிரியார் அழைக்கின்றார்.
ന്ത്രണ്
கர்ை
ഖസ്ത്രഥേ' து அழைக்கின்றார். எம்மீது வைத்துள்ள எம்மை வைகின்றார் என்பதை நாம் வண்மையாக்குவதுபோல, பொன்னைத்தட்டி கள் நம்மைச் சில சமயங்களில் இடித்துக் க்க நம்மைத் திருத்துவதற்காகவே என்பதை
es LD56las CBLITrfied 6gues.

Page 50
dNSPrNSPrbPTP,
CocasóDoo 2oo9
"நகுதற்பொருடன்று நட்ப மேற்சென்றிடத்தற்பொருட் என்பது மேற்கூறிய கருத்துக்கு வி
ስጝE'ሐSH”ዐhSይ'ሐሄ
என்ன? ஒருவரோடு ஒருவர் நட்புச் செய்வது இருவருள் ஒருவர் தர்மநெறி கடந்து, அநீ
அவரைக் கடிந்துரைத்துத் திருத்துவதற்ே கூறியிருக்கின்றார் வள்ளுவர்.
ஆகவே காலத்துக்குக் காலம் அவதாரபுருஷர்களது வாழ்வியல் முறை கருத்துக் கருவூலங்கள், எமது இக்கால என்கின்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் காலத்ை எமது வாழ்க்கையைச் சீராக, நேராக புருஷர்களது கருத்துக் கருவூலங்கள் வழி பிறவிப்பயனை இறுதிசெய்ய திட சங்கள்ட் “பிறவிப் பெருங்கடல் நீந்துவ
செல்வச்சந்நிதி ஆலய வி
ஆனி
O5.06.2009 GoalsTaf வைகாசி
aeo.oo.aeooө ®байh oes கார்த்திை
29.o6.2oo9 égalim 5
ஆனி உ இரவு தீர்
ஆனிமாத குரு
O906-2009 OO656
திருஞான திருநீலக
ае7.oos.eooө «бурбай з மாணிக்க
வயிற்றுக்கு மட்டுமே உனவளிப்பதைச் சிந்தி
 
 
 
 

አፄዘ”ሐፃP”ሐፃዖሐሃዖሐSህዐhሄሃሰhSየሐSይሰh
Φπσοδαl M
லுச்சேர்க்கின்றது அல்லவா? நட்பு என்பது தாம் கூடிப்பேசி மகிழ்வதற்காக மட்டுமல்ல. நியான முறையிலே நடந்து செல்லும்போது 5 நட்பு பயன்படவேண்டும் என்று, என்றோ
இறைவனால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த கள் அவர்களால் எமக்குத் தரப்பட்டுள்ள வாழ்க்கை முறைக்கு எவ்வாறு பொருந்தும் த அவமே போக்காமல், சமயநெறிகள்தான் அமைக்க உதவும் என்பதற்கு அவதார சமைக்கின்றன என்பதை உள்வாங்கி எமது பம் பூணுவோமாக.
ர், நீந்தார்
ஷேட உற்சவ தினங்கள்
22 வெள்வி விசாகம் விஷேட உற்சவம்
forf
க உற்சவம்
திங்கள் த்தரம் விஷேட உற்சவம் த்தமெடுப்பு
பூசை தினங்கள்
26 6G66a
Fம்பந்தர் குருபூசை ண்ட யாழ்ப்பாணர் குருபூசை
forf வாசகள் குருபூசை
ഖ് മട് ട്രിജ്ഞഖ Láി പേസ്ത്രിDId, 3 VVCSU dSUdbVVCSVVCSUVCSUVARV

Page 51
SSSSMPPs
வைகாசிமணி 2009
6
2009ஆம் ஆண்டு நிதி
உதவிபுரிந்ே கு. கங்கைவேணியன் வேணி ஸ்ரோர்ஸ் வே. கணேசமூர்த்தி (திக்கம்) சி. சோமகுலசேகரம் குமரன் த. சுதாகர் இடைக்கா( வே. வில்வராசா
இ. யோகானந்தன் சி. முருகேசம்பிள்ளை குடும்பம் சிவன்வி சி. சந்திரலிங்கம் நீதி மன். பதிவாள சி. வேலும்மயிலும் செல்வி நேசமலர் ஆசிரியை Dr N. pg5(oubfy6,
M. சதாசிவமூர்த்தி திருமதி தேம்பாமலர் இந்துசேகரம் K.S. கணபதிப்பிள்ளை
9ச. இரத்தினம் கிருஸ்ணாமில் சா6 b K. திருநாவுக்கரசு
செ. சரஸ்வதி மகாத்மா6ே வ குமாரசாமிஐயர் Duso60ci
சிவசுப்பிரமணியம் ஆனந்தநிை P. மாணிக்கவாசகள் }S. கேசவன் ஆசிரியர்
அச்சுதன் மகாத்மா S. பூரீஸ்கந்தராசா நவிண்டில் }விஜயசிவாஜி மூலம் V. பார்த்தீபன் அஞ்ச6
வினோதா சற்குணராசா Bv. LDIT60fababy ITSFIT வறாத்துப்ட B.M. சிவகுமாரன்
S. திலகரெட்ணம் டச்சுறோட் ந. சிவசுப்பிரமணியம் மாதனை }ud. விசாகரெத்தினம்
சுந்தரராஜன் ரமணன் |ါအႀ&#### ஞானேந்திரன் (வருணன்)
தியாகராசா அன்னலெட்சுமி
ஞானேஸ்வரி சுதா
6.um... 6T6565 airbsb26.gif €ందాలు
3
 

PhYP dhYah'PhYPhYahYPhYah
qërorë orth j (தொடர்ச்சி. c ந்திய அன்னப்பணிக்கு { தார் விபரம் {
யாழ்ப்பாணம் 5ep60) — эfiä மாத்தளை 5000. 00 வல்வெட்டித்துறை 5000. ook டு அச்சுவேலி 1000, 00{
சுதுமலை 2000, 00 அச்சுவேலி 5000, αοί தி பருத்தித்துறை 3000 00 ர் அச்சுவேலி 20k அரிசி 500, 001 வட்டுக்கோட்டை 1000, 00{ கனடா (உடுப்பிட்டி) 264.00. 00 அமெரிக்கா 249 டொலர்
56Ls 25000. αοί அவுஸ்திரேலியா 65684. 00 GE கைதடி 1000, 00 UpЈu Jug புலோலி மூடை அரிசி LDITGiuTuy 2000, 00 லன் நெல்லியடி 5000. 00
கண்ணாகம் 1000. αοί D6)ub கரவெட்டி 2000.00
நியூசிலாந்து 3000. ook கொழும்பு 1000. 00 வீதி நெல்லியடி 5000.00
கரணவாய்மத்தி 5000. னா குடும்பம் அவுஸ்திரேலியா 75000, 006
அவுஸ்திரேலியா 10800. 00 6ைா பருத்தித்துறை 1200. 00
திருநெல்வேலி கிழக்கு 1000. மூளாய் 500, 00 பருத்தித்துறை 1000. ook யாழ்ப்பாணம் 5000. 00 நவாலி வடக்கு 10000. 00. அவுஸ்திரேலியா 40000. 006 சங்கானை 10000. 00 கொழும்பு 4500 00 மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை. 9

Page 52
yParah SPayPabrbParl севанын бlocof eoo9 Dr.K. சிவஞானசூரியன்
மு. ஞானவேல் சுழிபுரம்
திரு கதிர்வேல் சுழிபுரம்
நா. சிவசிதம்பரலிங்கம் இளை. அ
முருகேத மகேஸ்வரி
திரு கிர்த்தி குடும்பம்
T. G. JirregT Dr. சி. இராசலிங்கம் இளை, வை. பொறு
பேராசிரியர் சிவநாதன் பல்கலைச் திரு ஜெயா
திரு மகாலிங்கம்
திருமதி கி. கனகசிங்கம்
தி. சந்திரமோகன்
தி. இந்திராணி இராமலிங்கம்வீதி IS. தர்மலிங்கம் ஊடாக சித்தங்கேணி திரு
வே. ஆழ்வாப்பிள்ளை குரும்பகட் K. சதுசன் M. மைதிலி S.K. குருபரன் கைதடி S. சுப்பிரமணியம் TV. basi தி. சோமாஸ்கந்தமூர்த்தி தாஸ் குடும்பம் மலர் ஆ. இராசரெத்தினம் தில்லைநாயகம் ஞான்சிராணி கி. சிவப்பிரகாசம் புலோலி திரு கார்த்திகேசு ஆசிரியர் கந்தசாமி சிவயோகநாயகி }மோ. விபீசணன்
விக்னேஸ்வரன் மந்திகை திரு பாலசாந்தன் தயாசாகரி சரஸ்வதி இல்லம் ஆ. சிவநாதன் அதிபர் ஆ. ஜெகநாதன் இளை. அதிபன் ஐ. இராமச்சந்திரா லவ்லேன் கந்தையா யோகேஸ்வரன் தியாகராசா லோகேஸ்வரி புறுடிலேன் கந்தையா வதனி புறுடிலேன்
பிறர் தவறுகளைக் கண்டு தன்னுடைய் தவ U.S.
 
 
 
 
 
 

கொழும்பு 1500.
கொழும்பு 5000. கொழும்பு 1000. தியர் குப்பிளான் 5000. நெல்லியடி − 2000. இளவாலை 1000. அல்வாய் 1000, ட்பதிகாரி தோட்பு அச்சுவேலி 1000. கழகம் யாழ்ப்பாணம் 1000,
ஜேர்மன் 50ų&y TT ஜேர்மன் 10այ8յII { உரும்பராய் 500, 00
866 20000. யாழ்ப்பாணம் 6000. மதி யமுனா வர்ணன் பிரான்ஸ் 10000, 00 டி புலோலி 2000. மானிப்பாய் 5000. உரும்பராய் 2000. கொழும்பு 2000. சென்னை 1000. கொழும்பு 450. தொண்டைமானாறு 5000. கொழும்பு 1000. ஏழாலை 2000. பருத்தித்துறை 5000. முறிகண்டி 10000. உடுப்பிட்டி 1500. சரசாலை 5000. புலோலி 2000. கோப்பாய் தெற்கு 3000. கோப்பாய் 1000. நெல்லியடி 1000. பருத்தித்துறை 1000. உடுவில் 2500. கொழும்பு 1000.
அரியாலை 1000. அரியாலை 1000
(தொடரும். றுகளை திருத்திக் கொள்பவன் அறிவாளி,

Page 53
O656floof 2009
s
அருட்கவி சீ. விநாச
6 foci தி. ബj;
சென்ற சித்திரை ஞானச்சுடர் மலரினைப் பார்த்துவிட்ட அதிபர் குக தாசன் தனக்கு நேர்ந்த ஐயாவின் அருட் கடாட்ச சம்பவமும் கிட்டத்தட்ட இதே மாதிரித்தான் என்று கூறித்தாமும் சென்ற மலரில் குறிப்பிட்டது போன்று தனது மகனின் வேண்டுதலுக்காகவே இன்று ஐயாவின் சமாதிக்கு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.
அதன் பின்னர் தமக்கும் ஐயா வுக்குமான தொடர்பும் அவர் அருளினைப் பார்த்து தாம்பெற்ற அனுபவத்தினையும் பற்றிக் கூறலானார். அப்பொழுது நான் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தேன். ஏதோ எல்லாவிதமான கஷ்டங்களும் ஒன்று சேர்ந்து சரியாகக் கஷ்டப்பட்டேன். இறைநம்பிக்கை ஒன்றுடன் வாழ்ந்து வரலானேன். அப்பொழுது அயலில் இருப் பவர் ஒருவர் அளவெட்டி அருட்கவி ஐயா பேசும் தெய்வம் அவரிடம் சென்று முறை யிடும் துன்பம் அகலும் என்றார். ஆனால் சரியாகப் பேசுவார் என்றும் கூறினார். இலே சான மனப்பயத்துடன் அவர் பேச்சுக்குப் பயந்தவாறு ஐயாவிடம் வந்தேன். அவரும் சாதாரணமாக கதைத்து ஆசியும் வழங் கினார். அதன் பின்னர் பிடித்திருந்த துன் பங்கள் சற்று விலகுவதை உணர்ந்தேன். ஆயினும் ஐயா அவர்கள் முன்பு பெரி தாகத் தன்னுடன் கதைப்பது இல்லை. என்றும் நாளாக நாளாக ஐயாவிற்கும் தனக்கும் இடையே ஓர் இறுக்கமான அன்பு வளரலாயிற்று என்றார்.
இப்படியே இருக்கையில் மகளுக் குத் திருமணம் பேசுவதில் பல தடங்கல்
st96oruomreot 6ou6óleč QpuĎšGBuum(6 2leopä
UUUUUUUUUUUUU
 
 
 
 
 
 

እSP ሐጝPሐSB”ሰh SPLhፃE”ffh SPIሐSዞ'ሰhSE”ሐSÍ
ώπουδαι
சித்தம்பிப்புலவர். தவிானி அவர்கள்
கள் சம்பவித்தன. ஐயாவிடம் மகளைக் கூட்டி வந்தபொழுது அவர் நல்லாசி வழங் கினார். ஓரிரு மாதங்களில் அதுவும் நடந் தேறியது. ஒருவாரத்தில் இருமுறை ஐயா வைத் தரிசிப்பேன்.
பின்னர் மகளுக்குக் குழந்தை கிடைக்கவில்லை. அன்று ஆலயப் பூசையை முடித்து வந்த ஐயா மகளை ஆசீவதித்து விட்டு அடுத்த வருடம் உன் கணவருடன் மூன்றாவது ஒருவரையும்
கூட்டி வருவாய் என்றார். அவ்வாறே மறு
வருடம் மகளுக்கு ஓர் மகள் பிறந்தாள். முதன்முதலில் தன் பேத்திக்கு ஐயா விடம் ஆசீர்வாதம் பெறப்பட்டது. மகள் குடும்பமும் அவர்களது தொழில்வாய்ப்புக் கருதி திருகோணமலையில் வசித்து வரு கிறார்கள். பாடசாலை அதிபராக தான் கடமை ஏற்றதுடன் ஐயா அவர்கள் ஆசி யுடன் ஓர் தனியார் கல்வி நிறுவனத்தையும் ஆரம்பித்தேன் எனக் கூறினார். இவ்வாறு இருக்கையிலே கால கணக்குக்கேற்ப மனி தத் தெய்வமாகிய அருட்கவி ஐயா தெய்வமாக சமாதிநிலை பெற்று விட் டார். அதன் பின்னர் ஏற்பட்ட வேலைப்பளு காரணமாக ஐயாவின் சமாதி தரிசனத்தை வெகுவாக குறைக்க வேண்டியதாயிற்று.
நாட்கள் கடந்தன. மகள் ஒருநாள்
தனது மகளுக்கு அகோரமான காய்ச்சல் அயலில் ஒரு குழந்தை இக்காய்ச்சலால் இறந்துள்ளது. பயமாக இருக்கிறது. அருட்கவி ஐயாவின் சமாதிசென்று வழி படுங்கள் என்றார். அவ்வாறே செய்தபின் இன்று தன் பேர்த்தி எதுவித குறையும்
இன்றி இருப்பதாகவும் அவரின் பேரில்
கும் எவரும் தனிமானத்தை இழப்பதிலீலை
G {

Page 54
B
dhSPrNSPrhSPrNSPASPASPASP,
Soo 2009
பூஜை செய்யவே இன்று வந்துள்ளேன்
எனவும் கூறினார்.
என்றும் எமக்கு ஐயா அவர்கள் ஓர் தெய்வம் அவர் இன்றும் எம்மை
வழிநடத்திச் செல்கிறார் என்பது உண்மை என்றுகூறி ஆனந்தக்கண்ணி மல்கினார் அப்பெரியவர்.
இவ்வாறு இடைக் காட்டில்
வசிக்கும் அதிபன் குகதாசன் அவர்கள்
கூறிய இக்கருத்தானது சாதாரண
நிகழ்வுடன் ஒன்றிணைக்கப்பட்டாலும் ஒரு
வருடாந்த வைகாசிப் சந்நிதியான் ஆச்சிரம சைவ கல் தோறும் நடாத்தப்பட்டுவரும் வருடாந்த ை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
வழமைபோன்று அன்று காலை பூரீ விஷேட அபிஷேக பூசை வழிபாடுகை மண்டபத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம்ெ சிறப்பு நிகழ்வுகளின் வரிசையில் 1 பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா அவர்களி வித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்
இறுதியாக அறுபத்துமூவர் குரு
பாடி மகிழ்ந்த உண்டுஅவனரு லென்ற
அற்புத உண்மை கண்டதைக் கண்டவன் ந அதற்குண்டான உ கண்டேன் அவனருளை ெ அறிவுகளைக் கெ கண்டவர் பெருமைகளை கண்டு கொண்டே தொண்டருள் தொண்டராu முடியாவிட்டாலும் தொன்ைடர் தம் பெருமைக கொண்டேன் - அ தொண்டை மானாறு மேல் சந்நிதியான் புகை
சத்தியத்தை விரும்புங்கள் த
TTVVTVT
 
 
 

Qigorolf நோக்குடன் நாம் செல்லுகையில் எத்தனை இடைத்தடங்கல் வந்துசேரும் அப்பொழுது தான் எமக்குக் கை கொடுப்பது இறை பலமும் ஆன்மீக வாதிகள் அருளாசியும் அதைத்தான் அருட்கவி ஐயாவிடம் பெற்றுக்கொண்டதாகவும் இன்றும் ஓர் தெய்வமாகவும் தமக்கு அருளசி வழங்கு வதாகவும் குறிப்பிடும் கருத்துக்கள் எம்மை அருட்கவி ஐயாவின் அருட்திறத்தை எண்ணி மெய்சிலிர்க்க வைக்கிறது.
பெருவிழா ~ 2009 லை பண்பாட்டுப் பேரவையினால் வருடந் வகாசிப் பெருவிழா எதிர்வரும் 05.06.2009
செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெறும் ளத் தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரம பெறும். t பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் ன் சொற்பொழிவும் சங்கானை சிவப்பிரகாச }வுகளும் இடம்பெறும். பூசையுடன் விழா இனிது நிறைவுறும்.
கொண்டேன் அறிவுக்கெட்டா களின் வாயிலாக் ானன்று உயர் அறிவு என்னிடமில்லை யன் அடிப்படை ாண்டே - அதனால்
யெலாம் ÖT - LJuj60Tuj ாகிவிட
- உணர்வுபூர்வமாய் ளைக் கண்டு ன்னதானக் கந்தனாய் ம் செல்வச் ழ பாடி மகிழ்ந்து கொண்டேன்.
திரு இராம ஜெயபாலன் அவர்கள்
1றை மண்ணித்து விடுங்கள்.
UUUUUUUUUU

Page 55
VTPTPTPTPTPTPTP
oodses EdinbuDooft 2009
6.
பெருவாயின் மு
ஆசாரக்
5. தீண்டத் எச்சிலார் தீண்டார் பசு பார்ப் உச்சந் தலையோடு இவை எ திட்பத்தால் தீண்டாப் பொருள் எச்சிலுடன் தீண்டப்படக் கூடாதவை, என்று கூறுவர். உறுதியாக இவை எவருட
திட்பம்- உறுதி.
6. எச்சிலுடன் கா எச்சிலார் நோக்கார் புலை தி நக்கவீழ் மீனோடே இவ்வைந் நன்கறிவார் நாளும் விரைந் எச்சிலுடன் காணக்கூடாதவை புல நட்சத்திரம் என்னும் ஐந்தும் என்று; நன்ை அறிந்து கூறியவை.
புலை- புலையர்; நக்க- விரும்பு, 6
7. எச்சில் எ6 எச்சில் பலவும் உள மற்றவற் இயக்கம் இரண்டும் இணை6 விழைச்சு இவை எச்சில் இர் எச்சில்கள் என்று எத்தனையோ சிறுநீர், இயக்கம் இரண்டுடன், இரண்டுடல் இவை நான்குமே எச்சில்களாகும்.
இணை- ஆண்- பெண்; விழைச்சு
8. எச்சிலுடன் படிப்பத நால்வகை எச்சிலும் நன்கு ஒதார் உரையார் வளராரே எழு மேதைகள் ஆகுறு வார். முன்பாடலில் கூறப்பட்ட நான்கு 6 அறிவாளியாக விளங்க விரும்புபவர்கள் மாட்டார். உரையாடவும் மாட்டார். கண்ணு வளரார். கண்ணுறங்கார்; எஞ்ஞான்று அயராமல் உழைப்பவனே
UUUUUUUUUUUUUUUU
 
 
 
 
 
 
 
 
 

PPTPTPTPTPTPTP
Saemodort (தொடர்ச்சி. முள்ளியாரின்
கோவை
தகாதவை ார் திதேவர்
ண்ய யாவரும்
பசு, பார்ப்பனர், தீ, தேவர், உச்சந்தலை ) தீண்டக் கூடாத பொருள்கள்
ணக் கூடாதத ங்கள் ஞாயிறு நாய்
தும் நெற்றென
o லையர் சந்திரன், சூரியன், நாய், எரி ம தீமைகளை நன்குணர்ந்தோர் நாளும்
வீழ்மின்- எரிந்து வீழ்கின்ற நட்சத்திரம்.
D6 66)6.
றுள்
விழைச்சு வாயில்
நான்கு.
இருக்கின்றன. என்றாலும் அவற்றுள்
சேர்க்கை, வாயூறும் உமிழ்நீர் என்னும்
கூடல்
ம் படுப்பதம் கூடாது கடைப்பிடித்து நீஞான்றும்
பகை எச்சில்களையும் நன்கு அறிந்த, ாவரும்; எச்சிலுடன் நூலைப்படிக்க பறக்கமும் கொள்ளார். ம்- எப்போதும்; ஆகுறுவார். விரும்புபவர். Φ εασία»ιριμπαστ (Bιρανσύ. "PRVJU PURVPU VPU, dU alpa

Page 56
B
ሐ°ዘ”ሐSPሐSPሐSPLNዒይ'ሐሣሥLNSይ'ዐhሄዞ
dosestfoor 2009
9. கடவுளைத் ெ நாளந்தி கோல்தின்று கை தானறியும் ஆற்றால் தொ நின்று தொழுதல் பழி. விடியற்காலையில் எழுந்து, ப6 கழுவித் தூய்மை செய்துகொண்டு; இறைவனைத் தொழுது வணங்கவேண்டுப் தொழுதல் குற்றமாகும்.
நாளந்தி- விடியற்காலை; கோல்
10. நீராட வேண தேவர் வழிபாடு தீக்கனா வ உண்டது கான்றல் மயிர்கள் வைகு துயிலோடு இனை மெய்யுறல் ஏனை மயலுறள் ஐயுறாது ஆடுக நீர். கடவுளை வணங்கி, வழிபடத் பின்பும், தூய்மை கெட்டபோதும், உண்ட கழித்து வந்தபோதும், உண்ணும் முன்பும், கூடிப்புணர்ந்த பின்பும், கீழ் மக்களைத் சிறுநீர் கழித்த போதும்- என்னும் இட் உடல் தூய்மை செய்துகொள்ள வேண் வாலாமை- தூய்மை; கான்றல்- வி
II. GoGB உடுத்தலால் நீராடார் ஒன்று உடுத்த ஆடை நீருள் பிழிய ஒன்றுருத்து என்றும் அவை முந்தையோர் கண்ட முறை உடை சுற்றிக்கொண்டு அல்லால் உணவு உட்கொள்ளமாட்டார்கள். இடுப்பிe பிழியமாட்டார்கள். ஓர் ஆடையுடன் டெ சபைக்குள் நுழையமாட்டார்கள். நம் மு இவையாகும். இடுப்பில் துணியின்றி நீரா உணவு உண்ணல், உடுத்திய ஆடைை பிழிதல், மேலாடை இல்லாமல் மேலோ விழுத்தக்கார்- பெருமைக்குரியவ
உனக்குத் தெரிந்ததைப் பயிற்சி UNUNULUNURLU
 
 
 
 
 
 
 

SPSPayParbara PayPi
ΦΠοσιδαι η { தாழுவதர எப்படி? ர்கழிஇத் தெய்வத்தைத் { து எழுக அல்அந்தி
குச்சியால் பல் விளக்கி, கண், முகம். அவரவர் முறைப்படியும், வழிப்படியும் . மாலைப்பொழுதில் நின்றபடியே தெய்வம்
பல்குச்சி; அல்அந்தி- மாலைப்பொழுது.
ர்டிய நேரம் பத்த
effeo Dளதல் ஊர்ைபொழுது விழைச்சு கீழ்மக்கள் 5 ஈரைந்தும்
துவங்கும் முன்பும், கெட்ட கனா கண்ட உணவு விக்கி வெளிவந்தபோதும், முடி நீண்டநேரம் துயில் கிடந்து விழித்தபோதும், 3 தீண்டிய காலத்திலும், மற்றும் மலம், பத்து சமயங்களிலும் தவறாமல் நீராடி (Bb.
விக்கல்; மயலுறல்- மலம், சிறுநீர் கழித்தல்.
லார் பண்பு ருத்து உண்ணார் ர் விழுத்தக்கார்
புகார் என்பதே
நீராட மாட்டார்கள். ஒற்றை ஆடையோடு ஸ் கட்டிய ஆடையைக் குளிக்கும் நீரிலேயே ருமைக்குரிய சான்றோர், கற்றவர் கூடிய Dன்னோர்கள் கண்ட மேலான முறைகள் ல், இடுப்பிலும், மேலும் ஆடையில்லாமல் ய அவிழ்த்துக் குளிக்கும் நீரில் கசக்கிப் அவை புகுதல் தீது என்பது கருத்து. T。
(தொடரும்.
செய் மேலும் நீ அறிவு பெறுவாயி,
Ahahahahahahahaha

Page 57
аваавпбноаопаооо வாரியார் பக்கம்
அருள் வியம்
GSDshhu 6gua surQa urgg Arir
சிவமூர்த்தி செய்த அருள்த் திறங்க
படி அருணகிரிநாதர் முருகனிடம் வரம்
1. "பிரம கபாலம் ஏந்திய 2. “திருநீறு பூசிய திறம் 3. "சடையில் கொன்றை 4. "மானையும் மழுவைய - 5. "இசைபட ஆதியில் ே இவைகளைப்பற்றித் திருஞானசம்ப வினாவுவதாக அவர் அருளிச் செய்துள்ள
Üuuta:
"இயலுமாறெனக்கியம்புமி அயன் பொய்ச்சிரம் அரிந்து மற்றதில் ஊண் உ
66 S சிரமெனும்கலனிற்பலிலே
a. Soft
"நீறடைந்தமேனியன்கள்ை கூறடைந்த கொள்கை .
3. Brabang QUAR:
“பொன்னைவென்ற கொண்
(G
° 4, usuửahasg-ửssĩìủ msử vnS, giểgìu: “கையடைந்த மானினோடு "ഞ6ിഞ്ഞിൽ (gളു
5. Genargun ang GSingnih:
"நாற்றிசைக்கும் மூர்த்திய
hun sursuió su esquúñ: "நான் படைப்புக் கள்த்தா என்று ட்
b
உங்கள் பிரச்சினைகள் தீரவேண்டுமான
 

ЧићЧИ ЧИthЧИ thЧИthЧИthЧИthЧИth
ளை உபதேசப் பொருளாக உபதேசிக்கும். கேட்கிறார். ப காரணம் யாது?
ஏன்?
அணிந்தது எதற்கு?” பும் ஏந்திய காரணம் என்ன?” தோன்றிய தோற்றம் என்ன?”
அப்பாடல்கள் அடியில் வருமாறு காண்க.
நேரிழை யாள் ஒருபால் guy a யென்ன?”
rறைமாலை கடும் - பாற்பெண்னை கொலாம்"
காரவு. வைத்தல் எண்னே?” .., பாம்பும் லுைத்தல் எண்னே"
ாகி நின்றதென்ன நன்மையே?”
பிரம்மன் செருக்குற்றான். ஆதலால் அவன் ால் யாருக்காகவும் காத்திருக்காதீர்கள்.
SUURUUSVUOSIUS

Page 58
Shpirtytyt
baséeDiGior 2009 சிரத்தை நகத்தால் கிள்ளியெடுத்து, ம
பெரும் பதவியில் இருந்தோரும் செரு
உலகம் உணர்ந்து உய்யும் பொருட்டு உணர்த்தி அருளினார்.
| ജി. ജേൻ
நீறு வினைகளை நீறு செய்வ
வினை கிடையாது. தம் திருவடியை நி பொருட்டு அப்பரம கருணாநிதி தாம் நீ!
"நினைவொடு பணிபவர் வி நினைந்து திருநீற
பாலுண் குழவியின் பசுங்குடல் கருணைத்திறம் இது என உணர்க. நம் திருநீறு தரித்துக் கொள்ளுகின்றான்.
osrståsnin UAU ESPgGwertè:
கொன்றைமலர் ஐந்து இதழ்களை மறைத்தல், அருளல் என்ற ஐம்பெரும் விளக்கும் பொருட்டும், வேத இருதயமா தலைவர் என்று உலகுக்கு உணர்த்துவ முடிமிசை சூடுகின்றான் என உணர்க.
troửung siidìu đBngữexưth:
துள்ளிக் குதிக்கின்ற நமது மனம பஞ்சை அவன் கையில் உள்ள மழுவா
இசைதரு ஆதி தோற்றம்:
அப் பரமபதி ஒருவரே வானே அருட்பெரும் ஜோதியே ஆதி ஜோதியா பிரம்மன் சிரத்தைக் கொய்த தி "நல்ல மலரின் நான்முக ை ஒல்லையரிந்ததென் றுந்தி உகிராலரிந்ததென் றுந்தீப
-9
r
"அயனை முடித்தலை யரிய
B
தனக்கு மட்டும் நல்லவனாக இரு
SNP d'ANYdh! Rhyddha Yah Yah Elah. Y d?!
 
 
 
 
 
 

FFFFFFFF"
ΦΠοστβαι η ற்றவர் செருக்குறாவண்ணம், எத்துணைப் $கின் காரணமாய் இழிவடைவள் என்று அக்கபாலத்தை ஐயன் ஏந்தி உலகுக்கு
தால் நீறு எனப்பட்டது. சிவமூர்த்திக்கு னைக்கும் அடியார்களின் வினை நீறாகும் று தரித்துக்கொண்டு அருள்புரிகின்றார். னைதுகள் படஎதிர் ரிைந்ததொருபால்
-கொலுவகுப்பு தாங்காது என்று தாய் மருந்துண்ணம் வினை நீறுபட வினையில்லாத விமலன்
உடையது. ஆக்கல், அளித்தல், அழித்தல், தொழில்களுக்குத் தாமே காரணர் என்று க விளங்கும் பஞ்சாட்சரத்துக்குத் தாமே ன் வேண்டியும் பரமன் கொன்றை மலரை
ாகிய மானைப்பற்றி நமது பாவங்களாகிய ல் எரித்துவிடுகின்றான்.
ர்க்கும் ஏனோர்க்கும் தலைவர். அந்த D.
}த்தை மணிவாசகரும் கூறுகின்றார். ார்தலை
g)
”
ருவாசகம்.
மழுக்கையன்”
திருப்புகழ், பவன் எதற்கும் பயப்படமாட்டான்,
3 bEdŁdbEd-d'dbEd
AU

Page 59
'dh'PhTPCPhCPTPTPTPTP
| 05M5IálIDoh 2009
凸
மோகனதாஸ்
... e அடுத்ததாக நாம் தரிசித்த இடம்
கோணாரக் சூரியனார் கோயிலாகும் சூரிய தேவனுக்குத் தனியாக அமைக்கப்பட்டு உள்ள இவ்வாலயம் பரந்த மணல் வெளி யில் உறுதியாக, கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. ஒரிஷா மாநிலத்தில் அமைந்து உள்ள ஐந்து புண்ணிய ஸ்தலங்களுள் கோணாரக் என்ற இடத்தில் இந்தச் சூரிய னார் கோயில் உள்ளது.
ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியதேவன் நின்று பயணம் செய்பவராக இங்கே சித்தரித்துள்ளார்கள், பெரிய தேரினை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகளும் வாரத்தின் ஏழு நாட்களை }யும் குறிக்கும். ஒவ்வொரு மாதத்தையும் இரண்டாகப் பிரித்து வரும் 24 பாகங்களை |யும் 24 சக்கரங்கள் குறிக்கிறது. முற் காலத்தில் ஒவ்வொரு நாளையும் எட்டுப்
ம்பட பயன்படுத்து
ைேமயும் வாய்ப்புக்களைத் திற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'eds'',''b'',''b''args''
ஆாாகேL L (தொடர்ச்சி.
சுவாமிகளின் தல யாத்திரை
கம்பிகள் போன்ற அமைப்புக் குறித்து நிற்கிறது. சில்லில் செதுக்கப்பட்டுள்ள|t மேடு பள்ளங்களையும், ஏற்ற இறக்கங் களையும் கொண்டு நேரம் கணிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்கள்.
நூறுசதுர அடி அளவுகொண்ட! மேடையில் கற்பக்கிரகம் காணப்படுகிறது. { சூரியதேவன் கோயிலில் செதுக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு உருவமும் தனித் தனி கம்பீரமும், களை ததும்பும் பொலி { வம், உயிரோட்டம் உள்ளவையாகவும் கல்லில் வடித்துள்ளார்கள். விநாயகள், ! லக்சுமி, பைரவர், கங்கை முதலான தெய்வங்களையும் இங்கே பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
இரவு 9.00 மணிக்கு "புருஷோத்தம்' எக்ஸ்பிரஸ் மூலம் "கயா" நோக்கி எமது பயணம் தொடர்ந்தது. šp618872 Odred) CILITECT 6Liga Loigfu8jedr. Fadh UddEdRNET dhUddPV

Page 60
PPTPTPTPS
GoGosduoof 2009
| காலம்: 24.07.2008. வியாழன். பக இடம்: புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரய புதன்கிழமை இரவு 900 மணிக்கு புவனேஸ்வரிலிருந்து ஆரம்பமாகிய காயா நோக்கிய எமது ரயில் பயணம் இரவும் பகலுமாகத் தொடர்ந்தது. தினசரி எமது நிகழ்ச்சி நிரல் மிக நெருக்கமாக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தமையால் எமது யாத் திரைக் குழுவினர் அனைவரும் களைப் புடனேயே காணப்பட்டனர். நீண்ட ரயில்ப் பயணம் உடலுக்கு நல்ல ஓய்வினைத் தந்தது. கூடுதலான நேரம் தூக்கத்
bob: 25.07.2008. Goofoff. 85 ot
6BLb: 5u (5ru)
காசியில் கங்கை விசேடம்போல இங்கே கயாவில் பல்குனிநதி சிறப்புடன் விளங்குகிறது. இந்த நதியை பூரிமத் நாராயண மூர்த்தியின் சொரூபம் என்கிறார் கள். இராமபிரான் தந்தையாகிய தச ரதனுக்கு இங்கேதான் சிரார்த்தம் செய்ததாகக் கூறுகிறார் கள். இத்தகைய }சிறப்புமிக்க பல்குனிநதி அருகிலேயே கயா அமைந்துள்ளது. கயா ரயில் நிலை யத்துக்கும் பல்குனி நதிக்கும் இடையே }67 3மைல் தூரத்தை நாம் குதிரை
வண்டியில் கடந்தோம்.
கயா பிதிர்க்கடன் செய்யவரும் இந்துக்களின் வருகையினாலும், புத்த பகவான் போதி மரத்தடியில் அறிவொளி பெற்ற “புத்தகாயா'வைத் தரிசிக்க வரும் பல்வேறு நாடுகளின் பிரஜைகளாலும் எப் போதும் அவ்விடம் நிரம்பி வழிந்தபடியே இருக்கும். B கயாசுரன் என்பான் அரக்கர்
குலத்தவன். இறைவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். தவத்தின் பயனாக,
சக்தி படைத்தவர்களுக் LLELLLEELLLELLLELLLEELLLLLLLLLL
 
 
 
 
 
 

PSPPSSP
ΦΠαπδσει η 6ldpj. left
திலேயே கழிந்தது. விழித்திருந்த வேளை
எல்லாம், ஏற்கனவே தயாரித்துக் கொண்டு வந்திருந்த புளியோதரையும், ரயிலில் கிடைத்த பழங்களும் "சாயா”வும் களைப் பைப் போக்கித் தெம்பைத் தந்தன.
இரவு 1.30 மணியளவில் கயா (காயா) வந்து சேர்ந்து, செட்டிமாரால் அந்நாளில் கட்டப்பட்ட தர்மசாலையில்
தங்கி ஓய்வெடுத்துக் கொண்டோம்.
607. Oo Doudin
கயாசுரன் இறைவனிடம் ஒரே ஒரு வரம் கேட்டான். இங்கே சிரார்த்தம் செய்யப் படுபவர்கள் நற்கதி பெறவேண்டும் என்பதே அவனது வேண்டுகோளாகும். அதனால் கயாசுரன் பேரிலேயே “கயா” என்றும் "கயை" என்றும் இந்த இடம் அழைக்கப்படுகிறது.
“சிரத்தையோடு செய்வதே சிரார்த் தம்” என்றதன்படி இங்கே கூடும் இந்துக் களை வரவேற்கத் தமிழ் தெரிந்த புரிந்த பிராமணர்கள் பலர் இருக்கின்றார்கள். சிரார்த்தம் செய்து பிண்டம் போட்டு அதை எடுத்துப்போய் விஷ்ணு பாதத்தில் சமர்ப் பிக்கிறார்கள். கற்பாறையில் சுமார் 1 அடி நீளத்துக்கு அந்த விஷ்ணுபாதம் இருக்கிறது. அந்தப் பாறையைச் சுற்றிக் கம்பிவேலி போடப்பட்டுள்ளது. "கதாதரர்" என்ற உருவில் மகாவிஷ்ணு சுதையுடன் காணப்படுகிறார்.
வணங்கிய பின் "அக்ஷயவடம்" என்று சொல்லப்படுகின்ற ஆலமரத்து அடி யில் உள்ள விக்கிரகங்களைத் தரிசிக்
as SB6laeoasub 9 feoDo.
BUVUVUUUUUUUUUUU

Page 61
[h SP ሐSPLhSዘ”፤ሐ°Pብስና!”፤hSPሰhሄዞ'ሐሄ
வைகாசிமணி 2009 கிறோம். கயாவில் புண்ணிய காரியங் களைச் செய்த ஒருவர், இங்கே வந்து காமம், குரோதம், மோகம் ஆகிய மூன்று பற்றுக்களையும் விட்டுவிடவேண்டும். இதற்கு அடையாளமாக நமக்குப் பிடித்த ஒரு பூ, ஒரு காய், ஒரு பழம் ஆகியவற் றைக் குறிப்பிட்டு இங்கே துறந்துவிட வேண்டும். அதன் பின் நமது வாழ்க்கை யில் அவற்றை நாம் தொடவே கூடாது. புத்தபகவான் கயாவுக்கு வந்து அருகே உள்ள “உருபேலா” என்கிற இடத்தில் 6 ஆண்டுகள் தவம் செய்து "ஞானோதயம்” பெற்றார். அவர் ஞானம் பெற்ற அரச மரத்தடியிலே இப்போது ஒரு மேடை அமைத்துள்ளார்கள். அங்கே இரு பெரிய காலடிச்சுவடுகள் காணப்படு கின்றன. புத்தள் தவம் மேற்கொண்டு ஒரு வைகாசி மாதப் பெளர்ணமி நாளில்த்தான் அறிவொளி பெற்றார். அவர் மறைந்த நாளும் ஒரு வைகாசிப் பெளர்ணமி “புத்த பூர்ணிமா” எனப்படுகிறது.
அசோகச் சக்கரவர்த்தி போதி
B}
கிரகண நேரம் சூரிய கிரகண நேரம் சூரியனைப் பார்க் அதை மூடநம்பிக்கை என்று இளைய கண்ணுக்குக் கெடுதல் உண்டாக்கும் எ கிரகணநேரம் மட்டுமல்ல எப்போ கண்ணில் பதியும் சூரியப்பிரதி பிம்பத்துச் வெப்பமுண்டு. சாதாரண நேரத்தில் சூரிய6 தீவிரம் காரணமாக கண் இமைகள் அ சூரியனின் பெரும்பாகம் சந்திரன் மறை குறையும். கண் இமைகளும் ஏறத்தாழ ஒளியின் ஓர் சிறு அம்சமாவது கண்ணிலி புகுந்து கருமணியைச் சுட்டுவிட வாய்ப்புண் வரும் ஒளிக்கதிர்கூட பூரண சூரிய பிரதிபிம் என்று கண்டறிந்துள்ளனர். கிரகண ே இதனால்த்தான்.
இல்லாதவனுக்கு ஒரு கவலை இரு UUUUUUUUUUUUU
 
 
 
 
 
 

SPPPPPPP
ஆானகோடமி மரத்தை வழிபட்டு புத்தருக்கு ஆலயம் அமைத்த இடம் “மகாபோதி கோயில்" என அழைக்கப்படுகிறது. 170அடி உயரம் கொண்ட இக்கோயில் கோபுரத்தின் அடியில் அமைதியே வடிவாகப் பகவான் அமர்ந்திருக்கிறார். உலகம் தழுவிய மத மாக பெளத்தம் பரவியுள்ளதால் திபேத் தியர்கள், ஜப்பானியர்கள், தாய்லாந்துக் காரர்கள், இலங்கையர்கள், இந்தோ னேசியன்கள் எனப் பல நாட்டவரும் தத்தம் நாட்டுச் சிற்பக்கலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் இங்கே தனித்தனி ஆலயங்கள் அமைத்துள்ளார்கள். அந்தந்த ஆலயங் களில், அந்தந்த நாட்டவர்கள், அவரவர் தேசிய உடையில் நடமாடுவதைப் பார்க்க முடிந்தது. இலங்கை பெளத்த ஆலயம் உட்பட அனைத்து பெளத்த ஆலயங் களையும் தரிசித்தோம்.
இரவு 9.30 மணியளவில் "ஜம்மு தாவி விரைவு ரயில்” மூலம் எமது பயணம் காசி (வாரணாசி) நோக்கித் தொடர்ந்தது. (தொடரும்.
னைப் பார்க்கலாமா? கக்கூடாது என்று பெரியோர் கூறும்போது தலைமுறை கூறிவந்தது. ஆனால் இது ன்று நவீன சாஸ்திரம் கூறுகின்றது. து சூரியனை நேரடியாகப் பார்த்தாலும் க்கு கண்ணின் கருமணியை சுடுமளவுக்கு னை நேரடியாகப் பார்க்கும்போது ஒளியின் டைந்துவிடும். ஆனால் கிரகண நேரம் }க்கின்றது. அதனால் ஒளியின் தீவிரம் முழுமையாகத் திறந்திருக்கும். சூரிய )ப் படியும்போது பிரகாசம் கண்ணுக்குள் டு. சூரியனின் சிறிய ஓர் அம்சத்திலிருந்து பத்தின் அளவு வெப்பத்துடன் வருகின்றது ரம் சூரியனைப் பார்க்கலாகாதென்பது
ப்பவனுக்கு நூற்றியொரு கவலை.

Page 62
ce
திருக்கயிலாய பரம்பரைத் திரு அருள்மிகு மாநடராசப்பெருமான் 19042009 அன்று நடைபெற்றது
யாழ் றி இராமகிருஷ்ணா சேவா கட்டட அடிக்கல்நாட்டும் வைபவம் இடம்பெற்றது.
சைவ சமய பரிபாலன சபையின பொன்விழா மலர், வைரவிழா நூலகத்தில் காணாமல் போய்வி
8 A 8
திருப்பி ஒப்படைப்பதாகவும் ே திருவாவடுதுறை ஆதீனம் சட ஆகியோரின் நூல்களையும் பதி கேட்டுக்கொள்கிறார்கள்.
இலங்கை தேசிய நூலக ஆவன நூலகருக்கான விருதினை யாழ் ( நிர்வகித்துவரும் தனபாலசிங்கம் சுண்ணாகம் பொதுசன நூலகம், குடாநாட்டின் சிறந்த நூலகங்கள்
அகில இலங்கைத் திருமுறை சபையினரின் பாட விதானத்திற்க இலவச தேவார பண்ணிசை வ
திருக்கயிலாய பரம்பரைத் திருவ பெருமான் திருக்கோயிலில் 04 நடைபெற்றது.
வெளிவந்த சிறந்த நூல்களுக்க இடம்பெற்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ዘ”፡h°ዘ”፡hSPሐፃE'ሐናሃሰhሄዘ”ዐስሄዞ'ዐhሄ!” ሕሄ
Qgnorônt à
தறல்கள் 56,6 சீனம் ஆன்மார்த்தமூர்த்தி சித்திரைத் திருவோணம் திருநீராட்டுவிழா
ஈசிரம சங்கத்தினால் குருமூர்த்திகளுக்கான 27042009 காந்தி கலைவளர்ச்சி மன்றத்தில்
ரால் வெளியிடப்பெற்ற வெள்ளிவிழா மலர், மலர்களும் இந்துசாதனம் மலர்களும் ட்டன. இந்நூல்கள் வைத்திருக்கும் சைவ )ாறும் ற்றைப் பிரதிசெய் s a கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அத்துடன் ாபதி நாவலர் அம்பலவாணர் நாவலர் நிப்பித்து வெளியிடுவதற்கு தந்துதவுமாறு
னவாக்கல் சபை வடமாகாணத்தின் சிறந்த
பொதுசன நூலகத்தை சிறப்பான முறையில் என்பவருக்கு வழங்கியுள்ளது. அத்துடன் கொக்குவில் பொதுசன நூலகம் என்பன
ாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
மன்றத்தினால் வட இலங்கை சங்கீத மைய ஆலயங்கள் பாடசாலைகள் தோறும் தப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
ாவடுதுறை ஆதீனம் அருள்மிகு சிவசூரியப் .05.2009 அன்று நவக்கிரக மகாயாகம்
ா வெள்ளிவிழாவும் 2006, 2007 ஆண்டுகளில் ான பரிசளிப்பு விழாவும் 1705.2009 அன்று
űlurél (8ugreoy.
DHNEdhidhdhodh dhidhEdh
t

Page 63
SPSPSVSKSPN.Ky
o66Edinost 2009
O0- சைவ பரிபாலன சபையினால் நட பண்டிதன் பரீட்சை எதின்வரும் யூ:
| 9 சர்வதேச இந்துமதக் குருமார் ஒன்
0. வலிகாமம் மேற்கு பிரதேச சபை
நடாத்தப்பட்ட நிகழ்வின் நிறைவு 18.05.2009 அன்று சுழிபுரம் விக்ே
}
O0
சந்நிதியான் ஆச்சிரமத்தின் பணி 14.10.2001 தொடக்கம் புதன், இடம்பெற்றுவருகின்றதோடு அவற் வழங்கப்பட்டு வருகின்றமை குறி
O0
திருமதி யோகேஸ்வரி சிவப்பிரக நமது ஈழநாடு பத்திரிகையில் ஒவ் என்னும் பகுதியில் "அன்புள்ள சி சில எண்ணங்களை கடித "உனக்கொன்றுரைப்பேன்" என்னு
O0
இலங்கை இலக்கியப் பேரவையால் விருதுகள் வழங்கப்பட இருப்பதால் நூலாசிரியர்கள் நூலின் ஒரு பிரதி திகதிக்கு முன்னர் அனுப்புமாறு { கேட்டுள்ளார்.
OO- சிவலிங்க யோக கேந்திரா நிை மஹோற்சவ காலங்களில் நடாத்த திகதி தொடக்கம் யூன் மாதம் 7
9 பூரீ செல்வச்சந்நிதி முருகன் ஆ6 வீரகத்திப்பிள்ளை மகா வித்தி கோட்டிற்குட்பட்ட 6 மாணவர்களு வருகிறது.
ஒருவர் படித்த நூல்களின் தரத்திற் UUUUUUUUUUUU. 5
 

PTPTPTPTPTPTPTP d
Φπαδα :
ாத்தப்படும் சைவ சித்தாந்த பிரவேச பால லை மாதம் நடைபெறவுள்ளது.
றியத்தின் மாதாந்த கருத்தரங்கு 17032009 மச் செயலக குருகுலத்தில் நடைபெற்றது.
பின் தேசிய நூலக வாரத்தை முன்னிட்டு நாள் கருத்தரங்கும் நூல் கண்காட்சியும் டாறியா கல்லூரியில் இடம்பெற்றது.
5ளிலே ஒன்றான இலவச வைத்தியசேவை
ஞாயிறு தினங்களில் தொடர்ச்சியாக றுக்குரிய மருந்து வகைகளும் இலவசமாக ப்பிடத்தக்கது.
ாசம் அவர்கள் குடாநாட்டில் வெளிவந்த வொரு வெள்ளிக்கிழமையும் “சிநேகிதியே” த்திக்கு” என்னும் தலைப்பில் வெளிவந்த மாக எழுதியவற்றைத் தொகுத்து ம் நூலினை வெளியிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களுக்கு குறிப்பிட்ட ஆண்டில் நூலினை வெளியிட்ட யை விருதின் தேர்வுக்காக யூலை 30ஆம் இலங்கை இலக்கியப் பேரவை செயலாளர்
லயத்தினால் மாதகல் விநாயகள் ஆலய ப்பட்டுவரும் சிறப்புச் சொற்பொழிவு 23ஆம் ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
)ய அற நிதிய சபை தொண்டைமானாறு பாலயத்தில் கல்வி பயிலும் வறுமைக் நக்கு மாதாந்தம் உதவிப்பணம் வழங்கி
ஏற்பவே நுண்னறிவு அமையும்,

Page 64
dhYPrbEdhy PrNSPASPrbPrbYPASE
boasnéDooh eoo9
பூரீ செல்வச்சந்நிதி ஆலயச் சூழலின் அமைதி, எளிமை இத்தகைய சூழலில் வேலவனாக வீற்றிருந்து சந்நிதி முருகன் அடியவர்கள் மேல் பொழிகின்ற கருணைமழை இதேபோல் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெறும் காருண்ய சேவைகள் இவையெல்லாம் இலண்டனில்
வேலாயுதம் அவர்களின் உணர்வலை களில் தினம் தினம் வந்து செல்கின்ற காட்சிகளாக மாறிவிட்டன. இதேபோன்று தனது சொந்த ஊரான கைதடி கயிற்ற
தன் சுய பலத்திலி நிற்ப SNP d'ASE. Ah Yah Elah. SPIdha, Elah. ErdbNEd!
 
 

SPPPPPPPP
Φασπίδα ή
6. (தொடர்ச்சி.
நியான்
ரத்தின3 அவர்கள்
O
Հs
சிற்றிமுருகன் ஆலயம் அதனைப் புணர் அமைத்து சிறப்படையச் செய்யவேண்டும் என்ற ஆதங்கம் இவையெல்லாம் வேலா யுதம் அவர்களின் அடிமனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.
ஆம்! புலம்பெயர்ந்து சென்ற நாட்டில் அவரது உடல் மட்டுமே இருந் தது. அவரது உள்ளமும், உள்ளத்தில் எழுகின்ற சிந்தனைகளும் தான் பிறந்து வளர்ந்த மண்ணையே திரும்பத் திரும்ப மீட்டுக்கொண்டிருந்தது. இதனால் வேலா யுதம் அவர்கள் இலண்டனிலிருந்து அடிக் வனே சுதந்திரமானவன்.
TVVVl

Page 65
ሕፃP'ሐSPሰNSP”፡NSPሐSPሐS
Ossfuloof 2009 கடி தனது சொந்த மண்ணுக்கு வந்து ஒருசில மாதங்கள் இங்கேயே தங்கிச் செல்கின்ற வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
இலண்டனில் அந்நாட்டுக்குரிய பண்பாட்டு உடையணிந்து ஒரு கனவான் போலச் செயற்படுகின்ற வேலாயுதம் அவர் கள் இலங்கை வந்து இறங்கியவுடன் இலங்கையில் வசிக்கின்ற ஒரு சராசரி மனிதன்போல மாறிவிடுவார். தனது வெளி நாட்டுப் பிரயாணம் தொடர்பான கடவுச் சீட்டுப் போன்ற ஆவணங்களை கொழும் பிலேயே வைத்துவிட்டு யாழ்ப்பாணவாசி என்பதை வெளிப்படுத்துகின்ற எளிமை யான உடை அணிந்து பார்ப்பதற்கு ஒரு எளிய மனிதராகவே அவர் சந்நிதியில் காட்சியளிப்பார்.
வேலாயுதம் அவர்கள் இலண் டனிலிருந்து புறப்படுவதற்கு முன்பே ஆச்சிரமத்தின் சுவாமிகளுடன் தொடர்பு கொண்டு தனது வருகையை வெளிப் படுத்தி விடுவார். சாமியாரும் வேலாயுதம் அவர்களுக்கென ஒரு சிறிய அறையை ஆச்சிரமத்தில் ஒதுக்கிவிடுவார்கள்.
இவ்வாறு தனது சொந்த மண் ணுக்கு வருகை தருகின்ற வேலாயுதம் அவர்கள் தான் செல்லவேண்டிய பல் வேறு இடங்களுக்குச் சென்றுவந்தாலும் சந்நிதி ஆலயத்தையே தனது பிரதான இருப்பிடமாகக் கொண்டிருப்பார்கள். அது மட்டுமல்ல ஆலயத்தில் தங்கியிருக்கின்ற பல்வகைப்பட்ட அன்பர்களுடனும் மற்றும் ஆலயமே தஞ்சமெனத் தங்கியிருக்கின்ற ஏதிலிகளுடனும் தானும் ஒருவர்போல தங்கியிருப்பார்கள். இரவு ஆலய வாசலி லேயே இவர்களுடன் ஒருவராகப் படுத்து உறங்குவார்கள்.
PPTP
திறமையாக இருதி UUUUUUUUUUUUUUU
 
 
 
 
 
 
 
 

PhPift:PhPhS
guel
{
இவ்வாறு சந்நிதி ஆலயச் சூழ லில் எளிமையான நடையுடை பாவனை யுடன் எளிமையான வாழ்க்கை வாழ்கின்ற வேலாயுதம் அவர்களின் சிந்தனையும் செயற்பாடும் இவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமான ஒன்றாக அமைந்திருந்தது. ஆம் அவை மிகவும் பரந்துபட்டவையாக மட்டுமின்றி பக்குவப்பட்ட அருளாளர்கள் சிந்திக்கின்ற சிந்தனைகள் போலவே காணப்பட்டன.
இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டு இருக்கின்ற மக்கள், இந்த மக்களின் சீரிய வாழ்க்கை, எமது மூதாதையர்கள் உரு வாக்கிய இந்த ஆலயங்கள், அருள் பாலித்துக்கொண்டிருக்கின்ற மூல மூர்த்தி கள் பற்றியதாகவே இவரது சிந்தனைகள் செயற்பட்டன.
மேலோட்டமாகப் பார்த்தால் இவையெல்லாம் சாதாரண விடயங் களாகத் தெரியலாம். ஆனால் உண்மை யில் இந்த ஆலயங்கள்தான் எம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஆலயங்களைப் பேணிக்காப்பதும் அவற் றினைச் சிறப்படையச் செய்வதும் தான் மிக உன்னதமான உண்மையான பணி என்ற உண்மையை வேலாயுதம் அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அது மட்டுமல்ல இந்த மண்ணில் இவை மட்டுமே எமது நிலையான சொத்துக்கள் எனவும் அவர் உணர்ந்துகொண்டார்.
இவ்வாறு உணர்ந்து கொண்ட தனால் இந்த ஆலயங்களினுடைய திருப் பணிகள் தொடர்பாக தன்னால் என்ன என்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் உளத்தூய்மையுடன் செய்யமுன்வந்தார் கள். கைதடி கயிற்றசிற்றி முருகன் ஆல யம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன்
மிராக இருக்காதே. 3 TULV

Page 66
SPrhSPah PrhSPASPASPASPAP
OossosJóhuDe DA 2009 ஆலயம், பூரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் எனப் பல ஆலயங்களின் திருப் பணிகளுக்கு மிகவும் காத்திரமான பங்களிப்புக்களை வேலாயுதம் அவர்கள் செய்யமுன்வந்தார்கள். 4. கைதடி கயிற்றசிற்றி ஆலய திருப்பணிகளுக்கு மட்டும் வேலாயுதம் அவர்கள் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாவை வழங்கியுள்ளார்கள். அதுபோல பூரீ செல் வச்சந்நிதி முருகன் ஆலய மூலஸ்தான செயற்பாடுகளுக்காக 20 இலட்சம் ரூபா என ஒட்டுமொத்தமாக ஒன்றரைக்கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பணத்தினை இந்த ஆலயத்திருப்பணிகளுக்காக செலவு செய்துள்ளார்கள். இந்தப்பணம் முழுவதும் வேலாயுதம் அவர்கள் புலம் பெயர்ந்து சென்ற நாட்டில் உடலாலும் உள்ளத் தாலும் கஷ்டப்பட்டு உழைத்த பண LDFTGEbib.
d வேலாயுதம் அவர்களது குடும்பத் தினர் குலதெய்வமாக வழிபாடு செய்த கைதடி கயிற்றசிற்றி முருகன் ஆலயத்தின் திருப்பணிச் செயற்பாட்டில் ஆலயத்தின் கோபுரவேலை, எம்பெருமான் வீதி உலா வருகின்ற வாகனங்கள் என ஏறத்தாழ முழுமையான செயற்பாடுகளும் வேலா யுதம் அவர்களால் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். அதேபோல் பூரீ செல்வச்சந்நிதி முருகனின் மூலஸ்தான செயற்பாட்டை வேலாயுதம் அவர்கள் சந்நிதியான் ஆச்சிர மத்தினூடாகச் செய்ய ஆரம்பித்ததைத் தொடர்ந்து அங்கே இடம்பெற இருந்த ஏனைய திருப்பணி வேலைகளும் ஏனைய பல அன்பர்கள் ஆலயத் திருப்பணிச் சபை யினரிடம் கையளித்த நிதியிதின்மூலம் படிப்படியாகச் செய்யப்பட்டன. இவ்வாறு } Ứ செல்வச்சந்நிதி ஆலயம் புதுப்பொலி வுடன் இன்று இருக்கின்ற சிறப்புநிலைக்கு
அளவுக்கு அதிகமான ஒய் TVTVVld
 
 
 
 

እSH'ሐSE”፤ሐSP”ጠSዞ”ጠናሃርNSP”ዐNSP'ዐhሄሥሐ
ФполBarЦї மாற்றமடைந்தது. மேலும் 17.05.2008
அன்று மிகவும் விமரிசையாக எம்பெரு மானுடைய கும்பாபிஷேக செயற்பாடு களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஒரு சராசரி மனிதனை விட மிகவும் விசாலமான சிந்தனையுள்ள வராக வேலாயுதம் அவர்கள் காணப்பட்டா லும் பூரீ செல்வச்சந்நிதி ஆலயத்தில் மிகச் சாதாரணமாக ஒரு அடியவர்போலவே நடமாடுவார்கள். ஆலயத்தில் தங்கியிருக் கின்ற பாமர மக்களுடன் தானும் ஒருவர் போல ஒட்டி உறவாடி தனது பொழுதைப் போக்குவதில் மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு வித்தியாசமான பல நற்பண்பு களை வேலாயுதம் அவர்கள் தன்னகத்தே கொண்டிருந்தார்கள்.
இதேபோன்று இந்தப் பூவுலகில் பூரீ செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு ஒரு தனித்துவமான இடத்தைத் தனது உள் ளத்தில் வேலாயுதம் அவர்கள் வழங்கி இருந்தார்கள். மேலும் சந்நிதி ஆலயம் அவரின் ஆன்மாவில் இரண்டறக் கலந்து விட்ட ஒரு இடமாகவே அவர் கருதிக் கொண்டார்கள்.
இவையெல்லாவற்றிற்கும் மேலா கத் தனது இறுதி மூச்சின்பொழுதும் தனது உள்ளமும் உதடும் சந்நிதி யானையே சிந்திக்கவேண்டும் சந்நிதி யானது நாமத்தையே உச்சரிக்க வேண் டும் என்று அந்த வினோதமான முடிவை யும் தனக்குள் எடுத்துக்கொண்டார்கள் என்றே கூறவேண்டும்.
இதேபோன்று வேலாயுதம் அவர் கள் தொடர்பான கல்வியியலில் நாம் அறியவேண்டிய வேறுசில பக்கங்களை யும் அடுத்த இதழில் அடியார்களுக்கு வழங்குகின்றோம்.
(தொடரும்.
வு வேதனையைத் தரும்.
hidhidh PhNH2 dhidhidhidh IP

Page 67
PPPPSPSPNPP
os oes des H6uoGor 2009
சந்நிதியான் & மேற்கொள்ளப்பட் (27.02.2009.
Ao திருநெல்வேலி கேணியடியைச்
என்பவருக்கு கொழும்பு வைத் மேலதிக சத்திர சிகிச்சைக் வெள்ளிக்கிழமை அன்று ஆச்சி
நிற குடத்தனை பிரதேச செயலf கட்டுமானப் பணிகளுக்கு தேவை செயலக பணிமனை நிர்வாக ! 03.04.2009 அன்று கையளிக்க
இல் தொண்டைமானாறு கலைவான முன்னிட்டு 24.04.2009 அன்று புடவைகளை முன்பள்ளி நிர் கையளிக்கப்பட்டது.
நி வல்வெட்டித்துறை வேம்படியைச் சாருஜன் என்பவருக்கு கொழு சம்பந்தமான சத்திர சிகிச்சைக்
ஒருதொகைப் பணம் கையளிக்
Ao யாழ் பல்கலைக்கழகத்தில் க மாவட்டத்தைச் சேர்ந்த உ மாணவர்களின் தற்போதைய நி கல்விச் செயற்பாடுகளை ( உதவிப்பணம் வழங்கப்பட்டு 6
9 σασία,ιριμπαστ Θύalπαf Φσα ரகசியத்
 
 

ஆச்சிரமத்தால் ட சமூகப்பணிகள் - 20.O.5.2009)
சேர்ந்த செல்வன் சிறீகாந்தன் திலக்ஷன் தியசாலையில் மேற்கொள்ளப்படவிருந்த காக ஒருதொகைப் பணம் 27.02.2009 சிரமத்தால் வழங்கப்பட்டது.
னால் முன்வைக்கப்பட்ட முன்பள்ளிக் யான ஒருதொகைப் பணத்தை அப்பிரதேச உத்தியோகத்தர் த. கணேசமூர்த்தியிடம் ப்பட்டது.
னி முன்பள்ளி விளையாட்டுப்போட்டியை முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உடு வாகத் தலைவரிடம் ஆச்சிரமத்தினால்
F சேர்ந்த 3வயதுடைய செல்வன் சிந்துரன் ழம்பில் மேற்கொள்ளப்படவிருந்த இதய காக அவரது தாயாரிடம் 01.05.2009 அன்று 5கப்பட்டது.
ல்வி பயின்று கொண்டிருக்கின்ற வன்னி றவினர்களின் தொடர்புகள் அற்ற 15 லையைக் கருத்திற்கொண்டு அவர்களின் முன்னெடுக்கும் முகமாக மாதாமாதம் வருகின்றது.
SPPPPPPPP
gaseðal A
தைத் ඝiróගor வைத்துக்கொள்ள வேண்டும்.
5Ed Shahdaddadha

Page 68
ሐSE'fihSE'ሐSዞ”ሐናሃሐSE”ዐhSዘ”ሰhSE'ሲ
Croesgadfaoeror 2009 தமிழகத்திருக்கோயில் வரிசை:
வட திருமுல் ിന്ദ്ര ക്ഷയ്ക്കേഴ്സ് 8 சென்னை ஆலடிச்சாலையில்,
பூந்தமல்லியிலிருந் ம்பத்துள் செல்லும்
|யில் வாழ்ந்த வாணன், ஒணன் என்னும் இரு குறும்பன்கள் மக்களைப் பெரிதும் துன்புறுத்தி வந்தனர். மன்னன் தொண்ட மான் அவர்கள் கொட்டத்தை அடக்க எண்ணிச் சிறு படையோடு வந்து போரிட் டான். குறும்பன்களின் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் மன்னன் பின்வாங்கி ஓடினான். ஒரு குறித்த இடத்தில் மன்னன் வந்த யானை நகரமுடியாமல் கால்கள் முல்லைக் கொடிகளில் சிக்குண்ட நிலை யில்த் தத்தளித்தது. மன்னன் யானையில் இருந்தபடியே தன் உடைவாளால் தாறு மாறாக முல்லைக் கொடிகளை வெட்டி னான். ஒரு இடத்தில் இரத்தம் பீறிட்டுப் பாய, யானையில் இருந்து கீழே குதித்த மன்னன் முல்லைக் கொடிகளை நீக்கிப் பார்த்தபோது, ஒரு சிவலிங்கத்திலிருந்து இரத்தம் பீறிடுவதுகண்டு “அபசாரம் செய்து விட்டேனே' என்று கலங்கி செய்வதறியாது நின்றான். “மன்னவா! கலங்காதே! நான் என்றும் மாசிலாமணி யாகவே இருப்பேன். நந்தியை அனுப்பு கிறேன். போரில் வென்றுவா” என்று அசரீரி வாக்குக் கேட்டது. நந்தியின் துணையுடன் மன்னன் போரில் வென்றான். வெற்றியின் ஞாபகார்த்தமாக வாணன் ஒணன் இரு வரதும் இடத்திலிருந்த இரண்டு பெரிய வெள்ளெருக்கம் தூண்களைக் கொண்டு
මyuෂීෂ්laර් ගතඝ கொடுப்பவன்த dhidhidhdhidhdhadh Ed5
 
 
 
 
 
 

ஆானசுேடர்
l
லைவாயில்
rŬUacasăGossa sista
வந்து மாசிலாமணி நாதருக்கு தொண்ட மான் கோயில் கட்டினான். இந்த விபரம் கோயில் வரலாற்றுப் புத்தகத்தில் கூறப் பட்டுள்ளது.
தெற்குப் பார்த்த ராஜகோபுரத் தினூடாக உள்ளே போனால் கிழக்குப் பார்த்தபடி உள்ள கருவறையில் மூலவர் மாசிலாமணிஸ்வரர். உயரமான லிங்கம். சதுரமான ஆவுடையார்பகுதி. லிங்கத்தின் மேற்பகுதி வெட்டுண்ட நிலையில் இருப் பதால், குளிர்விப்பதற்காக எப்போதும் சந்தனக்காப்பில் காணப்படுகிறார். தினமும் மேலும் மேலும் சந்தனம் சாத்தப்படுமே தவிர களையப்படுவதில்லை. அதனால் லிங்க பாணத்துக்கு அபிஷேகம் இல்லை. ஆவுடையார் பகுதிக்கு மட்டுமே அபி ஷேகம். வருடத்தில் ஒருமுறை சித்திரை மாதத்துச் சதயத் திருநாளில் சந்தனக் காப்பு நீக்கப்பட்டு, அபிஷேகம் நடை பெற்று, மீண்டும் காப்பிடப்படும்.
அம்பிகை கொடியிடை அம்மைக் கும் பரிவார மூர்த்தங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் உண்டு. '
கருவறைக்கு முன்பாக மரங் களாலான மேல் விதானத்தை (மேலே வரலாற்றில் கூறிய) இரண்டு வெள்ளெருக் கம் தூண்களும் தாங்கி நிற்கின்றன. சுந்தரர் மாசிலாமணிஸ்வரர் மேல் ஒரு பதிகம் பாடியுள்ளமையால் கோயிலும் - வெள்ளெருக்குத் தூண்களும் சுந்தரர் காலத்துக்கு முற்பட்டவையாக இருக்க வேண்டும்.
மன்னனுக்கு உதவியாகப்போன
{
same
ான் உண்மையான நண்பன், 6 NUWUSMUUUUUUUUN

Page 69
"Phythft"Ph"Ph"Ph"Phy
வைகாசிம ை2009
நந்தீஸ்வரர், "இன்னமும் எதிரிகள் வரு கிறார்களா?” என்று (மூலவருக்கு எதிர்த் திசையில்) கிழக்குத் திசை பார்த்தபடி திரும்பி இருப்பது, வேறு எந்தக் கோயிலி லும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம். பி.கு. இரும்புப் பட்டம் போடப்பட்டுள்ள இரண்டு வெள்ளெருக்குத் தூண்களும் பளப இன்றும்கூட நேரில் பார்க்கலாம்.
"துன்பமற எல்லை வாயற்தனி மட்டுமே முல்லை வாயிற்குள் வைத்த
சீக
சீர்காழி என வழங்கப்படும் இத் திருத்தலம் சிதம்பரத்தை அடுத்துள்ளது. திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்து, ஞானப்பால் உண்ட அற்புதம் நிகழ்ந்த புண்ணியபூமி. "பிரம்மபுரம், தோணிபுரம், வேணுபுரம். என்கின்ற 12 பெயர்கள் இத்தலத்துக்கு உண்டு.
கோயில் நான்கு கோபுரங்கள் கொண்டதாயினும், கிழக்குக் கோபுரமே பிரதான வாசல். வாசலுக்கு வெளியே "தோடுடைய செவியன்” பதிகம் முழு வதும் சலவைக்கல்லில் பதிக்கப்பட்டு உள்ளது. வாசலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம் பக்கத் திலேயே திருஞானசம்பந்தள் சந்நிதி (பாற் கிண்ணத்தைக் கையில் ஏந்தியபடி) உற் சவ திருமேனியுடன் காணப்படுகிறது. கருவறையின் வெளிச்சுவர் ஞானசம்பந்தர் வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தும் வண்ண ஒவியமாக வரையப்பட்டுள்ளது.
கருவறையில் லிங்க வடிவில் “பிரம்மபுரீஸ்வரர்” பின்புறம் உள்ள சிறு
њLeoовош5 65f16088
UUUUUUUUUUUUU 5
 
 
 
 
 
 

PPTPTPTPTPTP
Φπαδσει δι "முல்லை வாயிற்குள் வைத்த முத்தி வித்தே" என்று வள்ளலார் அழைத்த எம் பெருமானை மனம்நிறைய வாழ்த்தி வணங்கி வெளியே வருகிறோம்.
நிலையில், ஒரு அடி விட்டம் கொண்ட ளவென இரும்புத் தூண்களென இருப்பதை
கில் வினையேகுமெனும் முத்திவித்தே"
Up
குன்றின்மீது சில படிகள் ஏறிச்சென்றால் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்த "தோணியப்பர்” சந்நிதி. இன்னும் சற்று மேலே மரப்படிகளில் ஏறிச் சென்றால் "சட்டைநாதர்” சங்கம வடிவில்.
22 தீர்த்தங்கள் உள்ள சீர்காழி யில் "பிரம்ப தீர்த்தம்" எனப்படுகின்ற குளம் விசேடமானது. இதன் கரையிலேதான் ஞானசம்பந்தருக்கு, இறைவனும் இறை வியும் தோன்றி, ஞானப்பால் கொடுத்த அற்புதம் நிகழ்ந்தது. ஆண்டவன் திருப் பாதங்கள் பட்ட புண்ணிய பூமியாதலின் குளக்கரையில் நடந்துசெல்லக் கால்கள் கூசுகின்றன. குனிந்து இரு கைகளாலும் நிலத்தினைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். இந்தப் பிரம்ப தீர்த்தக் கேணியில் வாசல் வளைவில், சிவபாத விருதயருக்கு ஞானசம்பந்தர் தோணியட்டர் வீற்றிருக்கும் திசையைச் சுட்டிக்காட்டுவது, அம்பிகை பொற்கிண்ணத்தில் ஞானப்பால் கொடுப்பது சுதையால் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. பிரம்ப தீர்த்தத்தின்
(se(5 UT)
SP
5 பெரும் புகழுக்கு வழி. 7 UUUUUUUUUUUUUUU

Page 70
FFFFFFF aoGuasnabuoaoh 2oo9 ?לא יי ".
சரி மேற்காக அம்பாள் சந்நிதி தனியாக - கிழக்கு நோக்கியபடி அருள் பாலிக் கிறாள்.
மூவராலும் பாடல்பெற்ற திருத் தலம். இதைவிட பட்டினத்தார் பாடிய "திருக்கழுமல மும்மணிக்கோவை", நம்பியாண்டார் நம்பி பாடிய "முமமணிக் கோவை", "திருவுலாமாலை" முதலிய பிரபந்தங்களும், மற்றும் பூந்துருத்தி குறிப்பு:
ஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட
பிரமனுர்வேனுபுறம் புகலிெ புரமனினுபூந்தாய்கென்ன அரண்மண்னு தனிகாழி கொ
hபண்னிரண்டாய் நினி
மாண்டிய மன்ன மதுரையில் அரசாண்ட விக்ரம பாண்டியன் தருமநெறி தவறாமல், இனிடை தவிர, மீதிக் கலைகளை எல்லாம் அறி வந்த ஒருவன், தங்கள் மன்னன் கரிகால் திறமைசாலி என்றான். அதைக்கேட்ட பா ஒரு கலையான பரத சாத்திரத்தைத் தக்
அப்பொழுது தனக்கு ஏற்பட்ட க நடனம் ஆடுவதற்கே நம் கால் இப்படி ஓயாமல் நடனம் ஆடுகின்றாரே? அவருக் நிறுத்தச் சொன்னால், உலகம் இயங்காமல் சிவபெருமானை வேண்டிக்கொள்வோம்” 6 பரமேஸ்வரனைக் கண்டு வணங்கினான்.
*நடராஜப் பெருமானே! நான் காணு போக்கவேண்டும். அப்படிச் செய்யாவிட்ட என்று முறையிட்டு உயிரைவிட முயற்சி காலைத் தூக்கித் திருநடனம் புரிந்து அ
நம்பிக்கையே e
 
 
 
 
 

SP” ጨSዘ”፤ሐSዞ'ሐSዞዐhSP”ዐhሄ!”ር
ΦΠΟιθαl ή
காடநம்பி, அருணகிரிநாதர் முதலான பல ரும் சீர்காழியின் சிறப்பையும், ஞானசம் பந்தரின் பெருமையையும் பலபடப் புகழ்ந்து பாடியுள்ளனர்.
சீகாழியில் உள்ள ஞானசம்பந்தர் பிறந்த இல்லம், ரீ காஞ்சி காமகோடி பிடத்தினரால் நினைவாலயமாக பராமரிக் கப்பட்டு வருகிறது.
வரலாறு நிகழ்ந்த ஸ்தலம்.
வங்குருப்பெருநீர்த்தோணி ந்சிரபுரம் புறவஞ்சண்ைபை *சைவயமுள்ளிட்டங்காதியாய றதிருக் கழுமலம் நாம் பரவு மூரே,
- சம்பந்தர்
VSVS
னின் வருத்தம்
பாண்டியனின் மைந்தன் இராஜசேகர மயாக அரசாண்டான். அவன் ஒரு கலை ந்து இருந்தான். சோழ தேசத்திலிருந்து வளவன் அறுபத்துநான்கு கலைகளிலும் ண்டியமன்னன், தான் அறியாது இருந்த கவர்களைக்கொண்டு பழகினான்.
ால் வலியை நோக்கி, “கொஞ்சநேரம்
வலிக்கின்றதே? நடராஜர் எப்போதும் குப் பாதம் வருந்துமே? தாண்டவத்தை அழியுமே. அதனால் கால்மாறி ஆடும்படிச் ன்று நினைத்துக் கோவிலுக்குப் போய்
ம்படி கால்மாறி ஆடி என் வருத்தத்தைப் ல், நான் இப்போதே இறந்துபோவேன்” செய்ய ஆரம்பித்ததும், சுவாமி வலது நளினார்.
த்தின் சாறும்,
VVVVP1,1,1,1,1)

Page 71
SASA SAAS MAS SSASAS ASSASSASSASSMSS
இட
:) ஆனிமாத வார
O5-O-5-2009 வெள்ளிக்கிழமை ՎP,
annia வருடாந்த வைக
* சிறப்புநிகழ்வு:-சங்கானைசிவப்பிர
12-06-2009 வெள்ளிக்கிழமை முற்
இசைநிகழ்வு:- "பாடும் பணியே
E வழங்குபவர்:- சிவயோகராணி க
19-06-2009 வெள்ளிக்கிழமை மு
சொற்பொழிவு:- "தேவி பாகவதம்
வழங்குபவர்:- திரு அ. குமாரவே6
சிரேஷ்டவிரிவுரை
26-06-2009 எவள்ளிக்கிழமை மு இருானகேடர் பகsஅருவி அருவி - வெளியீடடுரை:- பிரம்மபநீகு, தி (நீர்வை மதிப்பீட்டுரை:- திருக. நவரெத்தி ஆசிரியர்
 
 
 
 

জন্ম " " ". *******
T 藝 நிக 擎 壘
ற்பகல் 10.30 மணியளவில் ாசிப் பெருவிழா ۔-- காசவித்தியாலயமானவர்களின் ية
நிகழ்வு f
ற்பகல் 10.30 மணியளவில்
பணித்தாப் அருள்வாய்" ங்
திரவேலு ஆசிரியர் அவர்கள்
bபகல் 10.30 மணியளவில்
6 (G35TLň) R
ல் அவர்கள்
ரயாளர் யாழ்கல்லூரி வட்டுக்கோட்டை "
ற்பகல் 10,30 மணியளவில் | வது மாத வெளியீடு :
-
யாகராஜசர்மா அவர்கள் に ঢDচ]ি]
னெம் அவர்கள் |-

Page 72