கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2009.08

Page 1


Page 2
செய்
H-8-H----
மறப்ே
எல்லாஞ் செய:
gy is LDC
கல்லார்க்குங் க
ETLD50
சொல்லாலே சு
சுருதிமு
எல்லாமா பல்5
எண்ணி
சிரித்துப் புரமூ6
திருவெ
அரிக்கு மயனு
ஆவ த
 
 
 
 
 

କାଁL
குறள்வழி ጻ፩
த்தாள் வருவதே இன்பமற்றெல்லாம் த புகழு மில லற வாழ்வினால் வருவதே இன்பம் மற்ற வகையில் ፵፫ பனவெல்லாம் இன்பமாயினும் தன்பங்கனாகும். வேயன்றி அவை புகழ் உடையனவுமல்ல. (39) பற்பால தோரும் அறனே ஒருவற் ற்பால தோரும் பழி ፵፩ வன் தன்பொருட்டுச் செய்யவேண்டியது நற் கையே தவிர்க்கவேண்டியது தீச்செயலே (40)
HH-8-9-HHHH------HHHH-------- s நற்சிந்தனை பனோ குருநாதன் தன்னை y திருத்தான்டகம் = 1 عی வல்ல சித்தர் போனும் னகமாய் நின்றார் போனும் Eற்றார்க்கு மருள்வார் போனும் ፵፩ னயுங் காலனையுங் காய்ந்தார் போனும் ம்மாவிருக்க வைத்தார் போனும்
த லாகமங்கள் கானார் போனும் 0வுமா யிருந்தார் போலும் தயம் நீங்காத விறைவர் தாமே 3 y ፵
ர்றுஞ் செற்றார் போலும் ல்லா மொருங்கே திரண்டார் போனும் N க்கு மெட்டார் போலும் ழிவதில்லார் போனும் நளிந்தார் போனும் னைத் தோலுரித்து மகிழ்ந்தார் போலும்
வில்லார் போலும் யெம் முள்ளத்தினுண்ணின்றாரே 4 ?

Page 3
சிரம சை6
ன் ஆச்
 

(=) o 颂 – 3 留 3 ±.

Page 4


Page 5
h
Ամ
љš துை %ရှို့ဖို့ဒ္ဓိ தொண்டைமானாறு. (5. ஜீ கொன்றைவேந்தன் ஒள
அருணகிரியாரும். s ஆதி சிவசக்தியாக விளங்கும். நா
* சந்நிதியான் ஆச்சிரமத்தால்
முத்திக்கு வித்தாகும் (p. $ மயில் வாரி ; ராம பிரம்மம் திரு 恕 ஆசாரக்கோவை ஜீ மங்கலப் பொருட்களின் செ6 * நித்திய அன்னப்பணி ஆழ் திருவிளையாடற் புராண. ஆறு * வேண்டுதல்கள் திரு 難 நாவலர் நற்றமிழ் சிவ
வட இந்திய ஸ்தல தவமுனிவனின் தமிழ். சிவ స్టీస్కే తాjguT6 ந.
செய்திச் சிதறல்கள் தமிழகத் திருக்கோயில். வல்
- H 3ள்ளிப்பு : மலர் ஒன்று
வருடச்சந்தா தபால் சந்நிதியான் ஆச்சிரம சை தொலைபேசி இலக்கம் :0 Web Site :WV E-Mail : samnithijanaa பதிவு இல. ()
அச்சுப்பதிப்பு: சந்நிதியான் அ
 
 
 
 
 
 

னவியூர் கேசவன்
சிவபாலராஜா 7 - 506JuJIT)
மகேசு 11 - நல்லதம்பி 14 -
சிவலிங்கம் 17 - யார் சுவாமிகள் மதி பா.சிவனேஸ்வரி 21 - 24 - ஸ்வி செ. ஐடா 26 - 28 - முகநாவலர் 30 - மதி சி. யோகேஸ்வரி 32 - சண்முகவடிவேல் 35 - 38 - DeBIT65tb 41 - அரியரத்தினம் 46 -
606)UJ SOUT60š60T 50 -
30/- сып செலவுடன் 385/- ரூபா வகலை பண்பாட்டுப் பேரவை 1 - 2263406, O60 - 2219599 V. SamnithiyanOrg hchiramam Oyahoo.com /38/NEWS/2009
ச்சிரமம், தொண்டைமானாறு

Page 6
660 Da. 20
05Ia
y «9ԵIքIDITE
வெளியீட்டுரை:
ஆடிமாத ஞானச்சுடர் மலருக்கா y அருநந்தி வித்தியாலய ஆசிரியை கனகசுந்தரம்பிள்ளை சசிலேகா அவர் அவர் தனது உரையில் தொடர்ந்து அருள் நிறைந்திருக்கும் இவ்வாச்சிர பல்வேறுபட்ட சமய சமூகப் பணிகளை நடைபெறுகின்றது என்பதை ஆச்சிரம படங்களே எடுத்துக் காட்டுகின்றது எ6 Vபாடசாலை மாணவர்களின் கலை நி ፵፩ ரீதியாக மாணவ சமுதாயத்தை வளர்க் இம்மலர் தொடர்ந்தும் வெளிவந்து கெ பொக்கிஷமாக அமைந்துள்ளது என ; நன்றி கூறி வெளியீட்டுரையினை நிை
மதிப்பீட்டுரை:
139ஆவது ஞானச்சுடர் மலருக்க சோமஸ்கந்தாக் கல்லூரி ஆசிரியையா நிகழ்த்தினார்கள். y அவர் தனது மதிப்பீட்டுரையின்போ & சந்நிதியான் ஆச்சிரமத்தினது செயற்பாடு நடை, உடை பாவனைகள் யாவுப் சூழ்நிலையிலும் கூட உலக மனித விழு கடமைஉணர்வு, ஒழுக்கங்கள், சை நன்னெறிப்படுத்துவதாகவே காணப்படு
N
2.
t மேலும் இம்மலரில் நல்லவர்கள வாழ்ந்தால் வாழக்கையில் வெற்றி ெ ஒழுக்க விதிகளை எளிய மொழிநை
கொள்ளக் கூடியவாறு கட்டுரைகள், y பொன்மொழிகள் போன்றன அமைந்து
அடியார்களுக்கு இரத்தினச் சுருக்கமா 歴三空リミジーミジの季ミう
A

O9) ஞானச்சுடர்
Drifolf
வெளியீடு
ன வெளியிட்டுரையினை யா/ தோப்பு பயும், சைவப்புலவருமான செல்வி. கள் நிகழ்த்தினார்கள்.
து கூறும்போது ஆற்றங்கரை வேலவனின் மம் கந்தப் பெருமானின் அருளோடு ஆற்றிவருகின்றது. இப்பணிகள் சிறப்பாக மண்டபச் சுவரிலே மாட்டப்பட்டுள்ள ன்றும் வாராந்த வெள்ளி நிகழ்வுகளில் கழ்விற்கு ஓரிடத்தை கொடுத்து சமய கும் பணி மகத்தானது என்றும் மேலும் ாண்டிருப்பது சைவ மக்களுக்கு அரிய
எடுத்தியம்பி முருகப் பெருமானுக்கு (
றவு செய்தார்கள்.
ான மதிப்பீட்டுரையினை யா/ புத்தூர் ன திருமதி கெளரி சுரேஷன் அவர்கள்
து சந்நிதியான் சூழலில் அமைந்திருக்கும் கள் யாவும் மேலைத்தேசக் கலாச்சாரம், ) மேலோங்கி நிற்கின்ற தற்காலச் மியங்களைக் கட்டிக் காத்து வருவதோடு வசமயப் பண்புகள் போன்றவற்றை கின்றது. க ஆசைகளை அடக்கி அமைதியாக காள்ள முடியும் என்பதற்கு பல்வேறு -யில் இலகுவில் வாசித்து விளங்கிக் நற்சிந்தனைகள், சுடரின் தகவல், iளது என்பதை சபையில் கூடியிருந்த க விளக்கிக் கூறினார்.
琶、三、兰、

Page 7
()
N
s:
காதீர்கள். உங்கள் அ நேரத்திலும் உங்களை கொண்டீர்கள் என்று உங்களுக்கு இருக்க ே
e9an saoir sonLTS பிறரிடம் நீங்கள் காட்டு வதே பணியாற்றுவது. பொறுப்புக்களை, முச வேதனையும் துயரமும் பிரயாசை தான். மனம் சாதனையில்வெற்றியன செய்துதொலைக்கும்பி
அன்போடு வசய்யு பெருமிதத்தை அடையு களை வளர்த்துக் கொ6
空三の李三リミ)の釜ミ三)の考ミ三。
 

ம்கீழுமாகத்துள்ளிஅலைக்கழிக்கலாம் ள் எண்ணத்திலும் செயலிலும் வயருந் வேண்டும் அப்போது நீங்கள் என்றும்
இந்தப் பெருந்தன்மை உங்கள் செயல்
கள் கடமைகளை ஏற்கும் போது முகத் க் கொள்வதும், சலித்துக்கொள்வதும் உங்களைநிங்களே இழுத்துக்கொண்டு ாழ்வை வேதனை மிகுந்த பலனில்லாத
ஒருகுறையாகச்சொல்லிமுணுமுணுக் ன்றாட வேலையில், ஒவ்வொரு மணி எவ்வளவு தூரம் மனமார ஈடுபடுத்திக் மதிப்பிட்டுப் பார்க்கும் பெருந்தன்மை
வண்டும். வெளிப்படும் சந்தர்ப்பமே பணி என்பது. ம் அன்பை மன மலர்ச்சியுடன் வெளியிடு
ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய t த்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, வெளிப்பட இழுத்து இழுத்துச் செய்வது கலந்து ஈடுபட்ட பணியின் மூலமாகவே
பயும்வபருமிதம்உண்பாகும். எப்படியோ N யாசையில்அதுஇருக்கவே&இருக்காது. பணியின் மூலம், கலப்பற்ற சாதனைப்
b பெருந்தன்மையான மனிதனாக உங் 1ளுங்கள்

Page 8
2O
N
a
A
s
Aa yy
2.
வேல்கொண்டு
சர்ரிதி
(ቇ; வேல் கொண்டு விளையாடும் மு வீற்றிருக்கும் தொண்டைய பால் கொண்டு முருகன்யால் வந் பக்தியபிஷேகிக்கும் நாடு
மாலோ பயனறியாத சிவன் மக
மாலபரும் கதிர்காமரேந்த வேலோடருள்சுரந்தளித்தான் - வேல் நாட்டிய பூசையும் ஏ
தேவரும் பணிகின்ற சேயோன் - தேடியே அருள் விசய்யுஞ் ஏவரும் பணிந்திடின் அவர்க்குஇல்லைலயன்னாதருள் பு
ஆவணி மகோற்சவ நாளில் - வ ஆலயம் தங்குவோர்க் லக யாவர் இவர் எனப்பா ராமல் - அ ஏற்றன அள்ளிக் கொடுப்ப
பராயரா! முருகையா என்றும் -
பாடியும் ஆடியும் வருவோ அரோகரா முருகையா என்றால் அவரையும் கண்ணாலே ப
சிற்சிலர் பாற்காவடி எடுப்பர் -
வேல்குத்திக் காவடி எடுப்
லபாற்சட்டி கற்ப்பூர தீபம் சில
பூவையர் ஏந்திப் பிடிப்பார்.
陰ミジーミジーミ葵ミジーミー

ஞானச்சுடர்
விளையாடும் முருகன்
ந்து)
நகன் - அமர்ந்து
ான் ஆறு
து - அடியார்
y
O O
ši - (eeðgp)
5 - அவருக்கு
O W
(916.gjib NA
ற்றான்

Page 9
ஆவணிமலர் 2O
NNN
மங்கலம் சங்கொடு முழங்க -
வலமாகக் கோயிலை வரு பண்களும் திருப்புகழ் ஓதி-அடி
பாங்கையும் அன்பையும்
தினந்தினம் வாகனம் மீது வருகி லசல்வச் சந்நிதித் திரு முழு மனந்திகழ் தீமைகள் துடைக்க
வலமாகச் சுற்றிவருவான்
ஆவணிப்பூரனை தினத்தில் - ச அப்பனுடன் தீர்த்தம் தாமா
சேவடிவதாழுதிட மக்கள் லட்சய
திரண்டுவந்தேத்துவர் அற
இந்தநற் லிபான்னாளில் அடியார் எங்கிருந்தும் எண்ணி நோ அங்கெல்லாமே சென்று அருள் அவனை மறவாதீர் அன்பீ
அருளாளர் அன்றன்று கட்டிய - ஆவணியில்அன்னமிடுவா லபாருளாக ஆண்டாண்டு தோறு வபருஞ்சபை அன்னம்பாலி
உலகம் அறிமோகனதாஸ் சுவ ஒப்பிலா அன்னதானத்தை
நிலவிட ஞானச் சுடரில் - எழுதி
நேர்மையாய் நடாத்துவர்

9 ஞானச்சுடர்
O A A முருகன் வான் - தினமும் unir அறிவான் y
O
வாழ்க
சூரதுAபடுக் புலவர்சேன்
கலாபூஷணம் w
assaves. faijayalays
空空E芸s<写sé芸、

Page 10
D
ஆவணிமத சிறப்புப்பி
Dr. G. (மகப்பேற்று நிபுண
உரிை (LDig T b605LDITL Dr. திருமதி பத்ம (பல்வைத்திய நிட
S.S. go (நீரவேலைப்பகுதி, மாந சி. சிவ (றி சிவாஞ்சனா நகைய ஏ. அணு (ஆசிரியர்,
έ. Ο (கலாச்சார உத்தியே A. 5566 (கஜானன் அரைக்கு சி. குமார (ஆசிரியர், பத்தே வே. இரா (பொது சுகாதாரப் பரிே பொ. கு (சட்டத்தரணி. Ofscoa (அருளானந்தா புடவை
Dr. V. asááf: (கண்ணா கிளினி திருமதி கெல் (ஆசிரியர், அ செ. கர் (வங்கியாளர்,
நா. சிவக் (கோணாவளைலே இ. அ
(ஈவினை, புன்ன
 
 

09 WV vm ஞானச்சுடர்
திபெறுவோர் விuறம்
பவானி னர், யாழ்ப்பாணம்) மயாளர் ம், யாழ்ப்பாணம்) 霞 ராணி குகானந்தன் y புனர், அச்சுவேலி) இந்திரன் VN கரசபை, யாழ்ப்பாணம்)
AYA
மூர்த்தி )ாளிகை, யாழ்ப்பாணம்) சாந்தன் குப்பிளான்) y ாலினி
ாகத்தர், கோப்பாய்) ரத்தினம் Y, ம் ஆலை, நீர்வேலி) N artí, J.P. மனி, அச்சுவேலி) ஜேந்திரா y சாதகர், ஆவரங்கால்) orgastró
நவிண்டில்) iussar S2
மாளிகை, சங்கானை) ானந்தராஜா 5, சித்தங்கேணி) y ாரி சுரேசன் ஆவரங்கால்)
தசாமி *ண்டிலிப்பாய்) S. தம்பரம் ன், கொக்குவில்) h கரன் Y, லைக்கட்டுவன்)

Page 11
ஆவணிமலர்
A
N
N
2
N
g
2O
முகாை (திருமகள் அழுத்த திருமதி தமிழ்ச்செ
(மிரு 67. iš (தெற்குத் தே d. da (விக்னேஸ்வரா
தே. தேவர (திகிரி லேன் பொ. நா (கெருடாவில் தெற்கு க. மயில் (விஜிதா வள இ. நித்த (ஊரிக்காடு, வ6
தன. தா (வலவந்தோட்ட
இரத்தினம் (மடத்தடி,
முத்து 8 (மஞ்சத்தடி, K. 68 (இராசவிதி, செ. சிவ (மலர் வசந்த N. ஜெயர (L60i,600TTE
ઈ, ઈજિr( (ஆனந்தகி சித. கலை
(பரமானந்தி அம்மன்
S. as (உபதபால்கந்தோர், வ. ரவிச் (நல்லூர், ய Cast. Sg (மாரக்காய், பு

கம், தெல்லிப்பளை) ல்வி செந்தில்ராஜா சுவில்)
மநாதன் ாப்பு, புத்தூர்)
பாகநாதன் வீதி, கரணவாய்) ாஜேந்திரன்
, தும்பளை) கலிங்கம்
Ggist6tiró0LLDITGOTIT) Dargessorb
வு, அல்வாய்) னசிங்கம் ல்வெட்டித்துறை)
fégJay ம், கரணவாய்) சதீஸ்குமார் குப்பிளான்)
கணேவுத்
இணுவில்)
முகன்
நீர்வேலி)
லிங்கம் ம், இணுவில்)
6JJJFY ), சுழிபுரம்)
மோகன்
ரி, தாவடி)
ச்செல்வம் கோவிலடி, இணுவில்)
Jagai ஆனைக்கோட்டை) சந்திரன் ாழ்ப்பாணம்) மஸ்வரன் லாலி தெற்கு)

Page 12
goalapi Dao
N
N
N
N.
s
66 (சோதி ஸ்ரோர்ஸ் ச. நீவிவே (கன்னாதிட்டி, சீ.சி. கந்தை (ஆவர தி. கரு (கரன் எலக்ரோ ந. முத்து (சிறுப்பிட் T. sua (இராமையாச் செட்டிய பூ நித்தி (சிறுப்பிட் S. K. sió sta (LDIT6tLII இ. த (கோண въ. 6lgши (சிறுப்பிட் S. a
(upi S. கன (சிறுப்பிட் த. மே (நல்லூர், u அருளையா
(நீரவேல
6. ( (கரணவாய் கி
த. புவே (அந்திராை ஆ. விந (சாளம்பை, க சீ. வை (திருத்தணி,
6. 56tf (புலோலி தெ

og .
பரஞ்சோதி ல், கோண்டாவில்) கானந்தராசா
uJITp(UT600Tb) யா (பலாலி) "ங்கால்) ணாகரன் னிக், கரணவாய்) க்குமாரசாமி டி தெற்கு) கலிங்கம் ார் வீதி, யாழ்ப்பாணம்) யானந்தம் டி தெற்கு) ஈரம் ஆச்சாரியார் ய் தெற்கு)
LIM USJ TLT66)) ாலகணேசன் Lọ Gg5sBG5) ாம்பவி
UT600TLD) கசுந்தரம் டி தெற்கு) னோகரன் பாழ்ப்பாணம்) சுப்பிரமணியம் S மேற்கு) சந்தன் ழக்கு, கரவெட்டி) னேந்திரன் ன, ஈவினை) ாயகமூர்த்தி ரணவாய் மத்தி) குந்தசாமி வட அல்வாய்) மணிநாதன் ற்கு, புலோலி)
ஞானச்சுடர்
Na
s
N

Page 13
ச. சிவகும (அமுதசுரபி
K. 51
(பொறியியலாள சி. நவெ (ஆனந்தா வீதி S. apar
(தோப்பு, 1
g5. 660 a (வட்டுக்கோட்டை கி உரியை (லக்ஷி தொலைத் தெ திருமதி ம. க. (கந்தப்பா வள éF. afrísu
(3LDUUT(5.
be dpc.
(மூளாய்,
வ. இை (முருகையன் கோவில் சி. சுப்பிர (பழைய பொலிஸ் நிை க. தே (ஆவரங்கால் ே ந. பொன் (தொம்பை வி
ச. திவ (உரும்பரா க. சச்சி (சந்தை வீதி நா. கதிரம (உரும்பரா
நா. மகே (பிறேம மகா6
 
 
 
 

O9)
pagsir G.S.
, கட்டுடை)
LJTAJaJFAJ ார், பத்தமேனி) ரத்தினம் ,ெ மானிப்பாய்)
ணபவன்
அச்சுவேலி) கநாயகம் ழக்கு, சித்தங்கேணி) оштоту தாடர்பகம், அச்சுவேலி)
மலக்கணர்ணன்
வு, வல்வெட்டி)
மணியம் உடுப்பிட்டி) தந்தன்
சுழிபுரம்) ளயதம்பி
ஒழுங்கை, தும்பளை) மணியம் லய வீதி, சுண்ணாகம்) வதாணல் மேற்கு, புத்தூர்) வைத்தரை தி, உடுவில்)
gagsor ய் மேற்கு) நானந்தம் , உடுப்பிட்டி) லைநாதன் ய் கிழக்கு) ந்திரராசா ல், வல்வெட்டி) ரிஹரன் ப் தெற்கு)
65Tadil
R
2.
琶、兰、兰、

Page 14
20
t 6 நீ செல்வச்சந்நிதி ஆலய உ
மண்டபத்தில் 2006.2009 தொ y வரையான வி
20.06.2009 வியாழக்கிழமை
sfilub: "armińh usanaw” 21.06.2009 வெள்விக்கிழமை
வசாற்வபாழிவு:"தேவி பாகவதம்’ (தொடர் வழங்கியவர்: அ. குமாரவேல் அவர்கள் (! 22.03.2009 சவிக்கிழமை
சொற்வபாழிவு: “உன்னையே நீ அறிவாய்" வழங்கியவர்: க. முருகமூர்த்திஅவர்கள் 23.09.2009 ஏதாயிற்றுக்கிழமை
வசாற்வபாழிவு:"வேல் வெற்றி வேல்” வழங்கியவர்: சைவப்புலவர் செ. கந்தசத்தி (GaFuLuRonTan, eAaAap A Babbabs DN 24.09.2009 திங்கட்கிழமை
சொற்பொழிவு; “தீராத விளையாட்டுப்பிள் வழங்கியவர்: சைவப் புலவர் க. நித்தியத 25.03.2009 செவ்வாய்க்கிழமை
வசாற்வபாழிவு: "பிரணவம் உரைத்தோன்" N26.08.2009 புதன்கிழமை
சொற்வபாழிவு: “கடவுள் எங்கே இருக்கின் வழங்கியவர்: சைவப்புலவர் சி. நவரத்தின 27.loa3.2oo9 asepisoflapsolo
சொற்வபாழிவு: “ஆறுமுகமான வபாருள்”
வழங்கியவர்: சைவப்புலவர் ஏ. அனுசாந்த مح,'NN
28.09.2009 வெள்ளிக்கிழமை “ஞானச்சுடர் மாதவவளியீடு”
t வெளியீட்டுரை: இரா.முந்நடராசாஅவர்கள் N மதிப்பீட்டுரை வழங்கியவர்: க. நடேசு (லத
29apas2Oogo Factusurpaolo
வசாற்வயாழிவு:"இந்து சமயம் காட்டும் ஆ வழங்குபவர்: மதுரகவிகாரை.MP.அருளனர் 30.09.2009 ஞாயிற்றுக்கிழமை
விடயம் : “பைைன” வழங்குபவர்: கோப்பா சொற்பொழிவு:நாயக நாயகி பாவம் வழா 3.-og.2999 fransfugpaayoo
araubiaurrean: "geroa” வழங்குபவர்: சிவத்தமிழ்ச்சொல்லழகர்சன்ை 01.09.2009 செவ்வாய்க்கிழமை
சொற்பொழிவு: "திருப்புகழுக்கு ஆசை வக வழங்குபவர்: ஆ. சிவநாதன் அலர்கள் (அ
N
, o2-log-2D699 sairaspaoto N சொற்வபாழிவு : “அலங்காரம்"
வழங்குபவர்: வசஞ்வசாற்செல்வன் இரா. ெ

ற்சவத்தையொட்டி ஆச்சிரம க்கம் 09.09.2009 புதன்கிழமை சேட நிகழ்வுகள்
ரஷ்டவிரிவுரையாளர். யாழ் கல்லூரி வட்டுக்கோட்டை
LTLLL S LLLLLLTTTTLGG GLTTTTTTTLLLLLLL GGLSTTS
urarer J.Pearsair Fanfatua Fallb)
39 s
சீதரன் அவர்கள் (ஆசிரியர்)
வழங்கியவர்: K. கைலநாதன் அவர்கள் ஆசிரியர்
pmງ”
ாம் அவர்கள் கீழ்க்கரவை நவம் - ஆசிரியர்)
ள் அவர்கள் ஆசிரியர்-யூனியன்கல்லூரி,வதல்லிப்பளை)
(esÁfub-un/asiadoumpidgséátóduparo.ía)
suurar) eQusar
russub” தன்அவர்கள்ஆசிறியள்-ஸ்ராண்மிக்கன்னுரி-யாழ்ப்பாணம்)
LLLLLTTTTTTTTLLS TGGLLLGMTLLTTLTTTLS GLLS
radioLIris" u sum/audeaustaležo sačunaraana)
«séb6N6QugeGBENdb e6QiraSdlr

Page 15
S, SIFIfLLSLf
equaloará dens HoarOAA5 என்ற திருமூலர் வாக்கி கொள்ளப்படுகின்றார்.
மிக்கதொன்றாகக் கருதப்படுவதற்குரிய சான்றுகள் உள்ளபோதிலும், தமிழர்கள் மத்தியில் நரசிம்ம பல்லவன் காலத்தி லேயே வழக்கிற்கு வந்ததாகத் தெரிகின்
சிலவற்றை அறிமுகத்திற்காகச் சுருக்க மாக நோக்கலாம்.
eee.
அருளின் மிக உயர்
 

தன்னுள் அடக்கியவராகப் பிள்ளையார் விளங்ககின்ார்.
ாகார்தாம் வருவார்" ற்கமைய விநாயகரும் சிவவடிவமாகவே
oroflæumb amanbe
"பிடிச்சு வைச்சால் பிள்ளையர்"
என்றொரு பழமொழி உண்டு. மஞ்சளி
னாலோ, சாணத்தினாலோ, களிமண்ணி
வாய்ந்தவர் அவர். எமது சடங்குகளிலும் கிரியைகளிலும் இம்முறையிலேயே பிள்ளையாரை எழுந்தருளச் செய்கிறார்N கள். அது மட்டுமல்ல விநாயகர் வீற்றிருப்) பதற்காய் பேராலயங்களை வேண்டுவதும் o இல்லை. ஆற்றங்கரையோரங்களிலும்
அரசமர நிழல்களிலும் கூட வீற்றிருந்து
தவம் EinsiEdith.

Page 16
ஆவணிமலர் ஃ జేజే 20 அருளாட்சி நடாத்துகிறார். அவரது தோற் Nறங் கூட எளிமையானதே. இலகுவில் மனதில் நிறுத்திக் கொள்ளலாம் தியானத் தின் போது விரைவில் மனதில் வரவழைத் 'தும் கொள்ளலாம்.
பிள்ளையார் விரும்புவதும் நாடு வதும் மிக எளிமையானவற்றையே. அறுகு *அவருக்கு மிகவும் பிடித்தமான பத்திரம். அது எங்கும் கிடைக்கக் கூடியது. ஒரு முறை முளைத்துவிட்டால் இலகுவில் அழிந்து போகாதது. விநாயகரும் Xஅப்படியே. நாம் அவரில் அன்பு வைத்து, ீ அவர் எம்மீது அருள் சுரக்கத் தொடங்கி விட்டால் அவ்வருள் இலகுவில் தீர்ந்து Nவிடாது. இவ்வாறு அறுகை விரும்பும் ?தெய்வமாதலால் தான் "துர்வா கணபதி” என்றவரை அழைக்கின்றனர். வன்னி
2.
y
“கல்லினாலே செய்யினும் மண்ணி y ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சி ஆற்றங்கரை மீதிலே அரசமரநிழல்
t ”
6 தத்துவார்த்தத்தோற்றம்: N
விநாயகப் பெருமானின் அருட் தோற்றம் தத்துவ அர்த்தங்கள் பலவற் *றைக் கொண்டிருக்கின்றது. “ஐந்து கரத் தனை ஆனைமுகத்தனை." என அவரின் தோற்றத்தை வர்ணிக்கின்றார்கள். யானை Dகம் அதாவது விலங்குமுகம் உடைய வர் அவர். மனித உடலும் தேவர்களைப் போன்ற நான்கு கரங்களும் கொண்டவர். அவரது குறுகிய கால்கள் பூதகணங் களுக்கு உரியன. இவ்வாறு பூதம், விலங்கு, மனிதன், தேவர் என அனைத்துமாகி அனைவர்க்கும் தெய்வ மாய்த் திகழ்கின்றார். இவரது பெருந்தலை ஞான நிறைவைக் குறித்து நிற்கின்றது. எப்போதும் அசைந்து கொண்டிருக்கும் ளகுச் செவிகள், உயிர்கள் மலங்களின் *பிணிப்பால் துன்பப்படாமல் வினைகளி பினால் வருந் துன்பங்களிலிருந்து காத்து அருள்கின்றன என்பதனையும் யானைச் Nசெவிகள் மிகக் கூர்மையானவையாதலால்
N
2.
N
நல்லவனைக் கர்ை
 

"ജ്"
மரமும் வன்னிப் பத்திரமுங்கூட விநாய கருக்குப் பிரீதியானவை. இவை இரண் S2 டும் மருத்துவக்குணங்கள் நிறைந்தவை என்பதைச் சித்தவைத்திய நூல்களி லிருந்து அறியலாம்.
பிள்ளையாருக்கு மிகவும் பிடித்த உணவு "மோதகம் ஆகும். இது
வும் எளிமையான பலகாரமே. அதுமட்டு மல்ல புரதச் சத்து நிறைந்தது. நீராவியில் அவிக்கப்படுவதனால் இலகுவில் ஜீரணிக் கக் கூடியது. உடலாரோக்கியத்திற்குN உகந்தது. தித்திப்பு நிறைந்ததால் பிள்ளையாரைப் போல பிள்ளைகளும்
அதிகம் விரும்புவர். இவ்வாறு எளிமை
யான வடிவம் உடையவராகப் பிள்ளை y
யார் இருப்பதனாலே தான்,
வினாலே செய்யினும் b நாட்டும்பிள்ளையார். y மிலே வீற்றிருக்கும் பிள்ளையார்.
னப் பாடித் துதிக்கின்றோம்.
பிெடி நல்லவனாக நடிக்காதே.
விநாயகரும் முக்கண் உடையவர்.
அடியார்களின் குறைகளை எப்போதும் Y, ஒர்ந்து கேட்டு அருள்புரிகின்றன என்ப தனையும் குறித்து நிற்கின்றன.
LD5561T 6)luigj60)Luj6)ij B600T பதி. அனைத்துலகும் அதற்குள் அடக்கம் Y என்பது அதனர்த்தம் பாம்பு ஆபரணத்தை வயிற்றில் அணிந்திருப்பவர் அவர். பாம்பு யோக சர்தியாம் குண்டலினி சக்தியின் குறியீட்டு வடிவம். பாம்பு சுருண்டு கிடப்ப தைப் போல ஒவ்வொருவரிடமும் மூலா தாரத்தில் குண்டலினி சக்தி சுருண்டு கிடக்கின்றது. யோகத்தினால் தூண்டப் படும்போது அது மேலெழுந்து பாம்பு படம் y விரித்ததைப் போல விரிந்து உயிர்களைச் சிவமயமாக்கும் என்பர். பிள்ளையாருக்கு உள்ள இரண்டு தந்தங்களில் வலது தந்தம் ஒடிந்தும் இடது தந்தம் ஒடியாதும்S காட்சி தருகின்றன. ஒடிந்த வலது தந்தம் பாசஞானத்தையும் ஒடியாத இடது தந்தம் பதிஞானத்தையும் உணர்த்துகின்றன.
ぐ2
V
A

Page 17
Aobay vs. Wyatarsutapo tagaguard Guisagai
GödsdaSand - ugaEudi
فة - * * : 3
gag Bégud * tirareamf:
epAssi
alabas - Naas apend
அவரது வலது, இடது கண்கள் இக ஞானக்காட்சியையும், நெற்றிக் கண் பர ஞானக் காட்சியையும் தருவன. எனவே * வழிபடும் அடியவர்களுக்கு இகபர காட்சி களையும் சுகங்களையும் அளிக்க வல்ல வராய் விநாயகர் விளங்குகின்றார். அவர் சூடியுள்ள பிறைச்சந்திரன் அறியாமை *தேய்ந்த, ஞானம் பெற்ற உயிர்களை y உயர்வடையச் செய்து தலைமேல் வைப்
பவர் என்பதை உணர்த்தி நிற்கின்றன.
ஐங்கரனாம் விநாயகப் பெருமா னின் ஐந்துகரங்களும் பஞ்சகிருத்தியங் களுக்குரியவையாகச் சுட்டிக் காட்டப்படு கின்றன. பாசம் ஏந்தியகை படைத்தலை யும் அபயகரம் காத்தலையும் அங்குசம் ஏந்தியகை அழித்தலையும் மோதகம் ஏந்தி யகை அருளலையும் தும்பிக்கை மறைத் தலையும் இயற்றுகின்றன. தமிழ்நாட்டில் பிள்ளையார் பிரமச்சாரியாக வழிபடப்படு கின்றபோதும் வட இந்தியாவிலே சித்தி, புத்தி என்ற இருநாயகிகளை உடையவ ராக உருவகிக்கப்பட்டு வணங்கப்படு கின்றார். தம்மை வழிபடும் அடியார்களின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9
· kaAs noo - gaangkopa
aega awal - aAlabansaAlApg na 19é Guggi as all - aslous
opsomrá a asuus.
65Ia Idahl
னால்த்தான் சித்தி,
புத்தி என்ற இருR2
AYA
பண்புகளையே அவ
ருக்கு இரு மனை விகளாக உருவகப்
படுத்தியுள்ளனர் என
M
ぐ2
லாம். அறிவிற்கும்
`No anga 8 AA N Oulu*Šdat - vláketassé ಇಂಗ್ಲ ld காரணன
96) எனபது
Mutxugua sillan vid A
o , bapannaAg aonaderoosd «KAMé
penas Ud-aansand Pga saa
محسسسسسسسسس--
தம் பிள்ளையர் மூஷிக
வாகனன். ஆணவ 696.isT60T :(pabTGJ னுடன் போரிட்டு அவ னது ஆணவத்தை அழித்து மூவிக
W,
னாக்கித் தன்வாகன மாக்கினார் பிள்ளையார். எனவே அவரின் வாகனமான மூவழிகம் ஆணவம் அடங் கிய ஆன்மாவின் குறியீடு. ஆணவம் முத லிய மலங்கள் நீங்கினால் இறைவனின் திருவடியை அடைந்து ஆனந்தப் பெரு வாழ்வு பெறலாம் என்பது செய்தி.
யானை மிகவும் பலமிக்கது. அதனை யாராலும் அடக்கமுடியாது. * அங்குசத்தைக் கொண்டுள்ள பாகனே யானையை அடக்க வல்லவன். யானை4 முகமுடைய விநாயகனும் பலமிக்கவரே. யாருக்கும் அடங்காதவர். அவர் அங்கு சத்தினைக் கொண்டிருப்பதனால் அடக்க
மிஞ்சிய தலைவரில்லை என்பதைக் குறிக்கவே யானைமுகம் கொண்டவரான விநாயகர் அங்குசத்தையும் ஏந்தி இருக் கிறார். யானைகள் மதநீரைப் பொழிவன. 8 w ப்பொழிகிறார். இச்சை, கிரியை, ஞானம் ஆகிய மூன்று சக்திகளையே அவர் பொழிகின்றார். கணS பதி என்றால் கணங்களின் தலைவர் என்று பொருள்படும். அதுமட்டுமல்ல "க" என்பது ஞானத்தையும் 'ண' என்பது வீடுபேற்றை யும் குறித்து நிற்க பதி' என்பது
வெற்றிக்கவரப்பனட்
《ཐོདྲེརྗོད། 《ཐོབྱེདོད) 《ཐོང་དྲོ་དོད》 《དྲི་རྗེ་

Page 18
  

Page 19
இருக்கு வேதத்தில் விநாயகர் பற்றிய குறிப்புகள் காணப்படுவதனால் விநா யகர் வழிபாடு வேத காலத்திற்குரியது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இலக்கிய, சிற்பச் சான்றுகளின்படி பல்ல
வர் காலத்திலேயே விநாயகர் வழிபாடு
தமிழ்நாட்டிற் பரவியமை தெரியவருகின் றது. முதலாவது நரசிம்ம பல்லவன் சாளுக்கிய நாட்டை வென்றபொழுது அம்மன்னனின் படைத்தளபதியாகவிருந்த பரஞ்சோதி எனப்படும் சிறுத் தொண்டரால் வாதாபியிலிருந்து விநாயகர் சிற்பம் ஒன்று தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்டது எனவும் இச் சிற்பம் இன்று திருச்செங் காட்டங்குடியில் உள்ளது எனவும் கூறப் படுகிறது. ஆனாலும் இந்தியாவின் பிறபகுதி களில் கணபதி வழிபாடு முன்னரேயிருந் தமைக்குச் சான்றுகள் உள. எடுத்துக் காட்டாக கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தனவாக மதிக்கப்பெறும் அமராவதிச் W சிற்பங்களுள் கணபதியுருவமுள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். விநாயக வழிபாடு தொன்மையான யானை பக்ஷ (உருவ) வழிபாட்டின் தொடர்ச் சியாகக் கொள்ளப்படுகின்ற போதும் கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே தொடர்ச் சியான வரலாற்றைக் காணக்கூடியதாக உள்ளது.
இலங்கையைப் பொறுத்த வரையிலும் விநாயக வழிபாடு தொன்மை மிக்கதாகவே இருக்கின்றது. கி.பி. 7ஆம் நூற்றாண்டிற்கு முன்னரானதாகக் கிடைப் பனவற்றுள் மிகிந்தலை சைத்தியத்தின் 'வாகல்கட் என்னும் வாசற்புறத் தூணில் இடம்பெறும் பிள்ளையார் (கணேசர்) சிற்பம் குறிப்பிடத்தக்க தொல்லியற் சான்றா கும் கிபி 3ஆம் நூற்றாண்டளவில் இலங்கை யில் பெளத்தர் மத்தியில் இத்தெய்வத் திற்கு இருந்த செல்வாக்கை மிகிந்தலை பிலுள்ள புடைப்புச் சிற்பம் காட்டுவதாக
தாகத்துக்கு முன்பே ਤਵを三9の釜三ミうの釜ミ9の煮
 

窓
09 si33E (GIGIdfail i அறிஞர் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஈழத்தின் தொன்மையான தாது こ கோபுரங்களில் ஒன்றான ‘கண்டக சேத்தியத்தின் அலங்காரத்தில் கணபதி சிற்பம் காணப்படுகிறது. இச்சிற்பம் கி.மு. 1ஆம் நூற்றாண்டிற்குரியது என்றும் ஆய் வாளர்கள் கருதுகின்றனர். இதனை விட கி.மு. 3 அல்லது 2ஆம் நூற்றாண்டிற் குரிய ஈழத்தின் மிகப் பழைய கல்வெட் பொன்றில் கணபதி பற்றிய குறிப்புள்ளது. N இக்கல்வெட்டு அனுராதபுர மாவட்டத்தி லுள்ள வனசிம் உற விகாரையில் இருப்ப தாகக் கூறப்படுகிறது. t வழிபாட்டு வியாபகம்:
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமன்றி நேபாளம், திபெத், மங்கோலியா, ஆப்கானிஸ்தான், கம்போ டியா, சீனா, ஜப்பான், பர்மா, தாய்லாந்து, ; இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடு களில் வழிபடப்பட்டு வந்த விநாயகர் இன்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிற் கூட வியாபித்துள்ளார். இந்து மதத் தினரால் மட்டுமன்றி சமணம், பெளத்தம் போன்ற பிறமதத்தவராலும் வழிபடப்படு பவராகத் திகழ்கின்றார். பெளத்த மதத் தில் விநாயக வழிபாடு பிரபல்யம் பெற் s றது. புத்தர் தனது சீடராகிய ஆனந்தனுக்கு ராஜ கிருகத்தில் கணேசரின் ஹற்ருதய அநுபூதி மந்திரத்தை அருளியதாகக் கூறப்படுகின்றது. அந்த மந்திரம் “நமோ பகவதே சூர்ய கணபதி ஹற்ருதயாய” எனவும் இம்மந்திரம் நேபாளத்தில் வழக் கிலுள்ளது எனவும் சொல்லப்படுகின்றது. y விரத வழிபாடு:
விநாயக வழிபாட்டிலும் விரதங் கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மாதந் தோறும் வரும் வளர்பிறை தேய்பிறை (சங்கடஹர சதுர்த்தி) சதுர்த்தித் திதிகள் விநாயக வழிபாட்டில் முக்கியத்துவம் பெறு கின்றன. ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகச் சிறப்பாகN னேறத் தோளர்டு
,垩芸竺se芸s兰、

Page 20
  

Page 21
தொண்டைமான மாணிக்க க
- கு. சிவால
எல்லாம் வல்ல இறைவன் நீர் நிலைகளின் அருகமர்ந்து அடியவர் களுக்கு அருள் புரியும் சிறப்புடையது எமது சைவ சமயம். இவ்வாறே, அன்று தொண்டைமானாறு ஆற்றங்கரையினில் முருகப் பெருமான் மருதர் கதிர்காமர் என்பவருக்கு நேரில் காட்சியளித்து தன் அருட்கபட்சத்தை வழங்கிய வரலாறு செல் வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்கு உண்டு
தென் இலங்கை கதிர்காமம் முரு கன் தலம் பல் வகை சிறப்புடையது.
இங்குதான் ஏழு மலை உண்டு. கதிர்காம முருகன் மாணிக்க கங்கை ஒரத்தில் அமர்ந்து அருள் புரிகிறார். கதிர்காமம் முருகதல கரை யாத்திரையானது இலங் கையில் நிகழும் புனித நிகழ்வுகளில் ஒன்று. தொன்று தொட்டு இன்று வரை இது நடைபெற்று வருகின்றது. அண் மைக் கால அரசியல் நிகழ்வுகள் இதற் கொருதடையாய் அமைந்தமையால் இன்று இதில் கிழக்கிலங்கை மக்கள் அக்கறை காட்டி வருகின்றனர். மட்டக் களப்பு மாவட்டத்தில் பல கிராமங்களில் இருந்தும் இன்று கரைப்பாதை யாத்திரை யில் மக்கள் பங்கு கொள்கின்றனர். இந்த யாத்திரையின் வரலாறு மிகப் புனித எண்ணத்துடன் நோக்கப்பட வேண்டியது. இதன் ஆரம்ப கால நிகழ்வு பருத்தித் துறை சித்தி விநாயகர் திருத்தலத்தில் ஆரம்பமாகி கதிர்காமத்தில் முடிவடைந் தமை பழைய வரலாறு. இடையில் செல் 2வச் சந்நிதி முருகன் கோயிலை அடைந்து யாத்திரை மேற்கொள்ளும் அடியார்கள்
அங்கிருந்து தொண்டைமானாறு நீர் வழிப் பாதையைப் பயன்படுத்தி வங்காள விரி
F -- es
பொறுமைசாவிகளின் கே
Z
 
 
 

ாறு தொடக்கம் ங்கை வரை
Tr அவர்கள் -
பளை கண்ணகை அம்மன் ஆலயத்
அதன் வழியே அம்மன் ஆலய வாசலை 3
அடைவார்கள். அடியவர் மரக் கலங்க ளையே இதற்குப் பயன்படுத்தியதாகவும் பின்னர் தோணிகளிற் பிரயாணம் செய்த தாகவும் கூறப்பட்டுள்ளது. வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிற் பொங்கல் மங்களமாக நடைபெற்றுக் கொண்
யார்கள் இரவு நேரத்தில் தோணிகளில், நந்திக் கடலில் வரிசையாக வந்து சேருவது கண்கொள்ளாக் காட்சியாக முன்னர் நிகழ்ந்ததாக வரலாறு. இன்று செல்வச் சந்நிதி முருக தலத்தில் இருந்து அடியவர் புறப்படுகின்ற வழமை உண்டு. ஆயினும் இதற்கு தரை வழிப் பாதையையே அடியார்கள் பயன்படுத் துகின்றனர். நேராக வற்றாப்பளை அம் மன் கோயிலை அடைந்து அங்கிருந்து கிழக்குக் கரையோரமாக அடியவர் செல் வது கண்கொள்ளாக்காட்சியாகும். ஒரு முறை சுமார் எழுநூறு பேர் அடியவர் கள் கொண்ட ஒரு கூட்டம் ஏழு மலையான் திருத்தலம் நோக்கிச் சென்ற காட்சியானது பார்ப்போர் நெஞ்சத்தை உருக்கும் நிகழ்வாக அமைந்தது. கண வனைப் பிரிந்து மனைவியும் மனை வியை வெறுத்து கணவனும், குடும்பப் பந்துக்களை துறந்த நிலையில் முரு கனது நினைவு ஒன்றே தமக்கு ஆதாரம் எனக் கருதும் நிலையில் அடியவர்கள் திடீரெனப் பக்திப்பரவசம் கொண்டு அம் மன் தலத்தில் பொங்கல் முடிந்த
l
p
ந்திற்தப் பயப்படுங்கள்
ഇപ്പേട്ടൂപ്രട്ടഇപ്പേ

Page 22
ஆவணிமலர் 2O மறுநாட் காலை கோயிலை வலம் வந்து, தீ மிதித்து கண்ணிர் மல்க விடைபெற் றுச் செல்வர். இதை நேரிற் பார்த்த வர்கள் தாமும் திடீரென பக்திப் பரவசத்துடன் அவர்களுடன் இணைந்து கொள்வர்.
செல்லும் இடமெல்லாம் அடியவர் களுக்கு அன்னதானம் தாகசாந்தி முத Y, லியன தாராளமாகக் கிடைக்கும், செல் லும் ஒவ்வொரு கோயில்களிலும் வரவேற் பும் மரியாதையும் பயபக்தியும் காணப் படும். சில இடங்களில் தீ மிதிப்பு நிகழ்வு கள் கோயில்களில் சிறப்பு நிகழ்வாக s இடம்பெறும்.சில பாதைகள் நீரினால் பிரிக்கப்பட்டிருக்கும் அப்போது அங்கே வள் ளங்கள் மூலம் அடியவர் பிரயாணிப்பர். y சில இடங்களில் காட்டுப் பாதைகள் யானை, புலி, கரடி, காட்டெருமை முத லிய மிருகங்கள் இவர்களைக் கண்டு வழி விட்டுக்கொடுக்கும் முருகன் துணையை y மனத்தைரியமாகக் கொள்வர், காட்டுப் பாதைகளில் சில இடங்களில் அடியவர் தமது உணவை சமைத்துச் சாப்பிடுவர். சமையற் பாத்திரங்களை தம்மோடு எடுத் y துச் செல்வர். கட்டகாமம் என்னும் இடத் தில் நின்று பார்க்கும் போது கதிர்காமம் உச்சிமலை தெரியும். அடியவர் அரோ ஹரா சொல்லி முருக நாமம் உச்சரிப் y பர், செல்லும் போது மொனராகல மாவட் Xடத்தில் காடுகளில் யானைத் தந்தம் புலிப் பல் தோகை மயிலின் இறகுகள் முதலி யன தேடுவாரற்றுக் காணப்படும். அடிய y வர் இவற்றைத் தொடவும் மாட்டார்கள். &காடுகளில் மரங்களில் புளியம்பழம், முருங் கைக் காய், பலாப்பழம் முதலியன தொங்கும். N முருகனது கிருபையால் வழி &மாறிய அடியவர்களுக்கு முருகன் மனித வடிவில் வந்து வழிகாட்டிய பின்னர் மறைந்த சம்பவங்களும் நடைபெற்றுள் Vளன. பிள்ளைப் பாக்கியம் பெறும்
தன்னடக்கம் வலிமை ந
SSS S ன்

9. . . . . . . . GIGOddi நோக்கோடு கரைப்பாதை யாத்திரை மேற் கொள்வோருக்குப் பிள்ளைவரம் கொடுக் கும் தன் அருட்கடாட்சத்தையும் முரு கப் பெருமான் காட்டியுள்ளார். ஒரு முறை பிள்ளை இல்லாத ஒரு பெண்ணுக்கு பெண் வடிவில் காட்சியளித்த முருகப் பெருமான், உடல் முழுவதும் சொறி சிரங் குள்ள ஒரு பிள்ளையைத் தன் கைகளில் ஏந்தியபடி "இந்தா இப்பிள்ளையைப் பிடி” எனக் கூறி அப்பெண்ணை அணு கியபோது, சிரங்குள்ள பிள்ளை இது எனக்கு வேண்டாமெனக் கூறி அப்பெண் மறுக்கவும் அன்றிரவு அப் பெண்ணின் கனவில் தோன்றிய முருகன் "நான் தரும் போது வேண்டாம் என்றீர் உனக்கினிப் பிள்ளை இல்லை” எனக் கூறியருளி னார். இத்தகைய சம்பவங்கள் 1973ஆம் ஆண்டு வரை அதாவது அண்மைக் N காலம் வரை இடம்பெற்றமை உண்மை யாகும். நடந்து செல்லவும் இயலாத அடியார் ஒருவரை இவர் பெண் அடியார் முருகப் பெருமான் சிறுவன் வடிவில் தோன்றி கதிர்காமம் காட்டுகிறேன் வா என அவள் கையில் பிடித்து ஒரு சிறு பொழுது நேரத்தில், வாய் கட்டிப் பூஜை செய்யும் கதிர்காமக் கந்தனின் காட்சி யைக் காட்டியருளினார்.
கரைப் பாதை அடியார்கள் புறப்பட் டுச் செல்லும் போது மூன்று பிரிவினராகத் தமக்குள் பிரிந்து ஒற்றுமையுடன் செல் வர், இவர்கள் செல்வச் சந்நிதி முருகன் குழுவினர், மெளனக் குழுவினர் இயக் கச்சிச் சாமியார் அடியவர்கள் என மூன்று பிரிவினராவர். இவர்களில் மெளனக் கூட்ட அடியர்கள் ஆரம்பம் முதல் முடிவு வரை வெள்ளைத் துணியால் தமது வாயைக் கட்டி மெளனமாகவே செல்வர். கதிர்காமத் தலத்தை அடைந்த பின் னரே இவர்கள் வாய் திறந்து ஒருவரோடு ஒருவர் கதைப்பர், அதுவரை யாதொன் t றும் பேசவும் மாட்டார்கள். இயக்கச்சி N ാ ിങ്ങBL ജൂിങ്ങ
2.
.
s

Page 23
ரைத் தலைமையாகக் கொண்ட அடி யார் கூட்டம் அவர் பெயரால் வழங் கப்பட்டது. இவ்வடியார்கள் அவரையே தமது வழித்துணையாகக் கொண்டு தமது யாத்திரையை மேற்கொள்ளுவர். இடையில் காட்டுப் பிரதேசங்களில் அடி யார்கள் வழி தெரியாது குழம்பி நின்ற
களை மூடி முருகனை வேண்டிப் பின்னர் முருகப் பெருமான் வழிகாட்ட அதன் வழி தொடர்வார். இவையெல்லாம் முரு கப் பெருமானின் அருட் செயலன்றோ. மூன்றாவது அடியார் கூட்டம் எமது சந் நிதிக் கோவிலடியில் ஒன்று சேர்ந்து தமது யாத்திரையைக் கரையோரப் பாதை வழியே தொடர்வர். இவர்கள் சந்நிதி அடி யார் கூட்டம் என அழைக்கப்பட்டனர். தொண்டைமானாறு செல்வச் சந் நிதி முருகன் தலத்திற்கும், தென்னி லங்கை கதிர்காமக் கந்தன் திருத் தலத்திற்கும் பூர்வீகக் கதைத் தொடர்பு
Gurrës ësuesiguri
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் உண்டு. வட இலங்கையில் ஓர்
வருவது சிறப்பு. கதிர்காம முருகன் மருதர் கதிர்காமருக்கு நேரில் “கதிர் காமம் காட்டுகிறேன் வா” எனத் திரு வாய் மலர்ந்து, கதிர்காமத்தில் நடக்கும் வாய் கட்டிய பூசை முறை களையே காட்டி, அதை இங்கேயும் பின்பற்ற தான் விரும்புவதாகவும் அருள் கொடுத் துள்ளார். எனவே அங்குள்ள முருகன் இங்கு உறைந்து அருள் பாலித்து வருவது நாம் பெற்ற பெரும் பேறு.
தொண்டைமானாறு சந்நிதி முருகப் பெருமான் தீர்த்தமாடும் ஆறு அது. மாணிக்க கங்கை கதிர்காம முருகப் பெருமான் திருவிழாவின்போது திரத்த மாடும் கங்கை. மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்று வகை சிறப்புக்களையும் இவ்விரு தலங்களும் பெற்றுள்ளமை சிறப்பு மிக்கது. அன்னக் கந்தன் இவ் விருதலங்களிலும் வீற்றிருந்து அடியார் களுக்கு, அமுதளித்து வருகிறார். கற் பூரம், காவடிச் சிறப்புக்கள் நிறைந்துள்ள தலங்கள் இவை.
ர் திருப்பாதாங்கள்.
ன வெல்ல
யாருமில்லை முருகா
ഞ്ഞ ബീബി ആീടങ്ങ க் கொள்கின்றேன் முருகா, ன நான் மறக்கவில்லை
ിടങ്ങി പ്ര, ன நன்றாய் நீ படைத்தாய்  ീtB്വ് പ്ര, GJTUJTajib (shpGJ)LDurTit Lot Bib க் கொள்ளதே முருகா.

Page 24
3b6aafDa
NN '
26.
27.
29.
W
s 33.
28.
30.
31.
32.
ஒளவையார் & கொன்றை
மூலமும்
கெளவை சொல்லின் எவ்வருக்கு ப-ரை. கெளவை - (பிறர்மேலே ப சொல்லினால், எவ்வருக்கும் - எல்6 சந்ததிக்கு அழகு வந்தி செய்ய ப-ரை. சந்ததிக்கு - தன் வமிசம் - மலடியாக, செய்யாமை - ( வாழ்தலாம். சான்றோர் எண்கை ஈன்றோட்கு ப-ரை. சான்றோர் என்கை - (தன் என்று (கற்றவர்) சொல்லுகிறது, அழகாகும். சிவத்தைப் பேணின் தவத்திற்கு ப-ரை. சிவத்தை - (முதற் பொ (ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு - அழகாகும். சீரைத் தேடின் ஏரைத் தேடு 1ரை. சீரை - செளக்கியத்தை, ஏரை - பயிரிடுந் தொழிலை, தே சுற்றத்திற்கு அழகு சூழ இருத்த ப-ரை. சுற்றத்திற்கு - உறவின (சுபாசுபங்களிலே பலரும் வந்து குடியிருக்கையாகும். குதும் வாதும் வேதனை செய்யு ப-ரை. சூதும் - சூதாடுதலும், வ வருத்தத்தை, செய்யும் - உண்ட செய்தவம் மறந்தால் கைதவம் ப-ரை. செய்தவம் - செய்யுந் தாக கைதவம் - பொய்யாகிய அஞ்ஞ கொண்டு) ஆளும். - சேமம் புகினும் யாமத்து உறங் ப-ரை. சேமம் - காவற்கூடத்திே இல்லாமல்) இருந்தாலும், யாமத்
- நீ நித்திரை பண்ணு. அஆக
 

జకాges
bg : இண்ஞோனத்து
(தொடர்ச்சி. அருளிச் செய்த வேந்தன் y உரையும்
தம் பகை. .. ழிச்சொல்லுகளை சொல்லின் - (ஒருவன் Uாருக்கும், பகை - (அவன்) பகையாவான்.
பெருகுதற்கு, அழகு - அழகாவது, வந்தி செய்யாமல் (தன்மனையாளோடு) கூடி y
அழகு புத்திரரைக் கல்வியறிவால்) நிறைந்தோர் I ஈன்றோட்கு - பெற்றவளுக்கு, அழகு -S
2265. ாருளாகிய) பரம சிவத்தை, பேணின் -
த - (அவன் செய்யுந்) தவத்திற்கு அழகுS
தேடின் - (உனக்குத்) தேடுவாயானால், டு - நீ தேடிக் கொள்ளு நல் ாருக்கு, அழகு - அழகாவது, சூழ - நு) சூழ, இருத்தல் - (சமீபங்களிலே)
NA A
Iற் தும் - தருக்கம் பேசுதலும், வேதனை - ாக்கும். ஆளும் த்தை, மறந்தால் - (ஒருவன்) மறந்தால், ானமானது ஆளும் - (அவனை அடிமை
NA கு ፵፩
ல, புகினும் - போய் (ஒரு வேலையும் து - ஏழரை நாழிகைக்குப்பின், உறங்கு
(தொடரும். t صد ESSAW حصحصصصصصصدميصصصحيحصد pij gigi Ulib sibGDGD.
O تھے؟ےر۔

Page 25
ஆவணிமலர் ஐ
N. լ: *@gaరిత్ర
- Dp ABBE முருகக் கடவுளைத் தமிழ்க் கட Sவுள் என்று போற்றுகிறவர்கள் அருணகிரி நோதரின் அதியத் தமிழாகிய திருப்புகழை யும் நன்றாக அறிந்திருக்கக் கூடும். “முரு கும் தமிழும் இரண்டல்ல ஒன்றே என்று இதுணிந்திருட்பவர்கள் திருப்புகழைப் பாரா யணம் செய்பவர்களாகவும் இருக்கக் கூடும். 'செந்தமிழ் நூலோன் என்று முரு கக் கடவுளைப் புகழ்கின்றார்களே. இத் இதகைய புகழுக்கு முருகவேளை உரிய தாக்கிய செந்தமிழ் நூல்களிலே திரு முருகாற்றுப் படையும் திருப்புகழும் நனி y சிறந்தவை. இந்த இரண்டு நூல்களிலும், மக்கள் இலக்கியமாகவும் இசைப்பிரி யர்களின் இன்பக் களஞ்சியமாகவும் போற் றப்படுவது அருணகிரியாரின் திருப் புகழே. இது தமிழர்களின் முருககித வேதம்.
இதன் பின்னணியில் “அருண கிரியாரும் திருப்புகழும்” என்ற தலைப் S2 பினை வாசகர்களுடன் பகிர்ந்து கொள் வதே இதன் நோக்கமாகும். திருவண்ணா மலை நகரத்தில் சக்திவேல் குமரனை" நித்தியம் பக்திசெய்யும் முத்து என்னும் y ருத்திரக் கணிகையின் குலவிளக்கெனப் பண்டைய தவத்தின் பயனாகப் பதி னைந்தாம் நூற்றாண்டில் கொற்றவேல் குமரன் தொண்டர் தம் அணியாம் அருண y கிரிநாதர் அவதரித்தார். இவருக்கு ஆதி என்று ஒரு சகோதரி இருந்தார். அருண கிரியாரை மனங்கோணாமல் வேண்டிய வையளித்துக் காக்கும்படி ஆதியம்மை y யிடம் ஒப்புவித்துத் தாய் மரணமடைந் 3தாள். தாய்க்குத் தந்த உறுதிமொழி யைத் தவறாது தமக்கையும் தம்பியைப் பள்ளியிற் சேர்ந்து, அன்னையினும் பரி y வோடு ஆதரித்து வந்தார். இளம்பருவம் aషణ BianuDuncan IIIBMLib uDEnsia
のリ三の宇=9のミミダのミミダの。 1
 

O9
öU SOakss —
ர் அடையும் பெரும் பாக்கியம்
கடந்தபின் அருணகிரியார் தமக்கையின் ஆணைக்கு அடங்காத காளையாகத் திரிந்து காமாந்தகாரத்தில் உழன்று கொண் டிருந்தார்.
அன்னை ஈட்டிக்கொடுத்த பொருட் கள் எல்லாம் இழந்து தொழுநோய்க்கு ஆளானார் அருணகிரியார். தம் தவறு களால் தமக்கையும் வறுமை நோயி னால் வருந்துகின்றாளே என்று கூடக் கவலைப்படாமல் தமக்குத் தொழுநோய் வந்துவிட்டதே என்றும் கவலைகொள் ளாமல், மேலும் மேலும் தாம் சென்று கொண்டிருந்த தவறான பாதையிலே செல்லவிரும்பிச் செலவுக்குப் பொருள் தரும்படி ஆதியம்மையைக் கேட்டார்.
உணர்ந்து புத்திமதி கற்பிக்க விரும்பி னாள் தமக்கை, நானோ வறுமையில் வாடு கின்றேன். உன் அன்னையோ உனது மனங்கோணாமல் நடந்து கொள்ளும்படி
ஆணை தந்து மறைந்தாள். நீயோ! இன்
னும் கணிகையரையே நாடி நிற்கின் றாய். நானும் கணிகையர் வகுப்பினள் தானே! என்று தம்பியின் மனம் சுடப் பேசினாள். உடனே அருணகிரியார் கண மும் அவள்முன் நில்லாது ஓடிப்போய் விட்டார்.
தன் வாழ்க்கையின் மீது வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. அருணகிரியாருக்கு. அண்ணாமலையார் கோயிலில் வல்லாள ராஜன் கோபுரத்து உச்சியிலே ஏறி னார். மனங்கரைந்து கண்ணிர்சோர முரு கக் கடவுளைத் தியானித்துக் கைகூப் பிய வண்ணம் ‘அடியேனுடைய தவறு களையெல்லாம் இதோ விண்ணப் பித்துக் கொள்கின்றேன்” என்று வாய் விட்டுக் கூறினார். “என்னை ஆட்
※三号、空、三写s<写、
abilitarian
y,

Page 26
ஆவணிமலர் | . 20
கொண்டருளும் கருணைவள்ளலே" என்னு யிரை இதோ ub (3
"குன்று உழ்ைகே
குதித்த N. என்கின்ற கூட்டங்களிடையே எழுந்த மின்னற்பிழம் ஒளிக் கிரணங்கள் போன்ற கைகள் ே கொண்டனவாம். அந்த உருவம் ஏந்திப் பூ NZகினார். அருள் ஒழுகு கண்ணும் அறங்க Wபொருள் கிடந்த சொற்பொலிவு கொண்
அத்திருவுருவம் திருநீறு அணிவித் தது. குளிரநோக்கியது. ஆறெழுத்து மந்தி Sரத்தை உபதேசித்தது. ஜபமாலை தந் தது. இவர் தாயாகிய முத்தம்மையின் பெயரை முதலாக உடைய "முத்தைத்
y "குருவாகி வந்தது குமரனே எனத்தேறி
ஒருவாமல் இரவுபக t உருச் செபித்து
N செந்தமிழால் முருகக் கடவுளை
அருணகிரியாருக்கு. "முத்தைத் தரு.. எ
அல்லவா?
"முத்தைத் தருபத் N அத்திக்கிறைசத்தி R முத்திக்கொரு வித்
என்று கடல்மடை அருணகிரியார். ஒன்றா! இரண்டா! பதினாற
அன்றுதொட்டு கெளட்பீனதாரியாகி,
முருகவேள் ஆட்கொண்ட அற்புதக் கரு ணைத் திறனை எண்ணியெண்ணி அகங் குழைந்து, தாம் அதற்குமுன் காமுகராய் அனுபவித்த துக்கங்களை முற்பகுதி
யிலே வைத்துப் பாடத் தொடங்கினார் அருணகிரியார். முருகக் கடவுளின் 9, கொற்றவேல் கொண்ட தோளின் திறத் இதையும், வேதசிகரமாக விளங்கும் தாளின் திறத்தையும் மறவாது பாடினார். கற்றா ரும் மற்றாரும் தேனூறும் செந்தமிழின் இரசத்தைச் செவியென்னும் வாயாற் A
பரம்பொருளைச் சிந்தித்தால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O9 - G5IIGDIördiL
எனச் சொல்லிக்கொண்டே கோபுரத்தில் , இருந்து கீழே குதித்து விட்டார். A.
rugb6gpôš 3ar" து புலவர் புராணம் குதித்தவர்முன், மேகக் போல் ஒளி ஒன்று உதயமாக, அதிலிருந்து தான்றி விழுந்த அருணகிரியாரை ஏந்திக் மியில் விட்டதும், அருணகிரியார் உற்றுநோக் கிடந்த நெஞ்சுமாய்நின்ற அத் திருவுருவம் டு “இது முறையன்று” என்றது.
தரு. எனத் தொடங்கிப் பக்தியுடன் பாடுமாறு கட்டளையிட்டது. பிறகு அந்த ஜோதி உருவம் கோபுரத்தை அடுத்து வடபால் உள்ள பிம்பத்துள் மறைந்தது. பிறகு அருணகிரியார் செய்ததென்ன?
N
s
db ed
கல். தியானித்தார் என்கிறது புலவர் புராணம். t த் துதிசெய்யும் ஆற்றல் வந்துவிட்டது ன்று பெருமான் அடியெடுத்துக் கொடுத்தார்
2.
நித்திரு நகை
esar W துக் குருபர."
திறந்தாற்போல பாடத்தொடங்கி விட்டார் ாயிரம் பாடல்களையல்லவா பாடியருளினார்.
பருகி இன்புறுமாறு சந்தப்பாக்களால் く2 தம்மையாட்கொண்ட கந்தப் பெரு மானைப் பாடத்தொடங்கினார்.
இன்று எல்லா ஆலயங்களிலும் நித்த தியநைமித்திய காமிக பூசைகள் இடம் பெறும்போது பஞ்ச தோத்திரம் ஒதப்படும் சமயம் திருப்புகழும் இடம்பெறுகின்றது. இவ்வாறு ஒதுவார்களினால் பண்ணுடன் திருப்புகழ் இசைக்கப்படும்போது, இசைப் பிரியர்கள் ஏன் மற்றவர்களும் கூடத் திருப் புகழின் ஓசை நயத்தையும், தமிழின் சிறப்பையும் உணர்ந்து அவ்விசையிலே y
உள்ளத்திலுள்பிறக்கிறதுT I2 ミー三宝sご会ー字隼ミ、三宅ミ

Page 27
s தம்மை மறந்து இருப்பதை நாம்
பார்க்கின்றோம்.
மனம் ஒரு குரங்குக்குச் சமமா னது. ஏனெனில் குரங்கு, மரம் தாவித்தா விப் பாய்வதுபோல, எமது உள்ளமும் நேரத்திற்கு நேரம் அலையுந் தன்மை கொண்டது. எனவே மனத்தினை அடக்கி, இறை சிந்தனையை மனத்திலே இருத்தி இறைவனைத் தியானிக்க இந் தப் பஞ்ச புராணங்கள் பெரிதும் துணை புரிகின்றன என்பதற்கு எமக்கு முன் வாழ்ந்த தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஆன்மீகவாதிகளுடைய போதனைகள் சான்று பகருகின்றன. S சந்நிதியான் ஆலயச்சூழவிலே முருகனடியார்கள் தமக்குற்ற இடர்
கட்துடைப் பிரதேச கோரிஜனர் ரிஆர் . உபகரனின்ஜிஆர் சி.சி.2திதிதி கிலுரிஜர்னித்தி
 
 
 

களையும், இந்நாட்டு மக்கள் எதிர் நோக்குகின்ற துன்பதுயரங்களையுந் A துடைக்குமாறு முருகப் பெருமான்துேஇ அகங்குழைந்து, பக்தி சிரத்தையுடன் பாமாலைகள் இசைத்து வருவதை சந் நிதியான் ஆலயத்திற்குச் சென்றுவரும் பக்தர்கள் அறிவார்கள்!
ஆகவே காமுகனாக இருந்த அரு னகிரியார் எவ்வாறு முருகப்பெருமா னால் ஆட்கொள்ளப்பட்டு, பக்திச் சுவை ததும்பும் பல நூறாயிரம் திருப்புகழ் என் னும் தமிழ் மணக்கும் சந்தப்பாக்களைப் பாடியருளி எவ்வாறு இறைபதமடைந் தாரோ, நாமும் திரிகரண சுத்தியோடு "திருப்புகழ்' என்னும் படகிலேறி இறைபதமடைவோமாக.
JAWA
சி.சிரிரணு தாவிலுர்கருக்கார ஆற்றி
ஓரை விைரிப்தை டத்தில் ஆரிரண்ாழி,
SSLuuuSSS S L SS LLLLS S SSS S LLLL S S ASK SL S L S SHHS S SLL S L S SLLLSS LS L SS S SS SSL L SS S S S S LSSS
அன்பு என்பதே தேன்

Page 28
ஆவணிமலர் "* ஃ20
y O
சீவசத்தியாக விள massa, masaðaze அகர உயிர்போல் அறிவாகி நிகரில் இறை நிற்கும் நிறை எழுத்துக்களுக்கெல்லாம் அகர உ உலகம் இயங்குவதற்கு இன்றியமைய நிற்கின்றான் என்று உமாபதி சிவாசாரிய யில் தெய்வப் புலவரும்,
அகரமுதல எழுத்வதல்லாம் பகவன் முதற்றே உலகு
6 திருவாசகத்தேன் தந்த மாணிக்கள்
இல்லா அரும்பெருஞ்சோதி என்று பாடி
இவ்வாறு இறைவன்,
y விறகில் தீயினன் பாலிற்படு மறைய நின்றுளன்மாமணி ஆக இருக்கிறான்.
வர்களுக்கும் விளங்காத பரதத்துவம், ப விளங்குகின்றது. பரமன் பக்திவலையிற் L பக்திவலையிற் சிக்குண்டு போகிறான்.
உறவுகோல்நட்டு உணர்வுக் முறுக வாங்கிக் கடைய முன் சிவன், சத்தியின் பிறப்பிட ஆன்மாக்கள் சிவத்தை அடைய வேண் அவ்வாறு சத்தி பின்னமில்லாமல் நிற்கின் மகவு தாயைச் சார்ந்து நிற்றல் போலசிவ
N வாய்ப்பாக அம்மை அப்பனாக இருக்கி ፵፩ தன்னிலைமை மன்னுயிர்கள் úlakenósvnar smílossir úlunar
உயிர்கள் சார்ந்ததன் வண்ணமாக Mதனுகரண புவன போகங்களை அனுபவி 2உயிர்கள், தாம் ஆறறிவுபெற்ற மனிதப் பி கவே இருப்பர். ஆனால் எங்கள் பிரானாகி உயிர்கள் பிறவிப் பெருங்கடலை நீந்திக் சத்தியோடு பின்னமில்லாமல் சிவசத்திய சிவாசாரியார். (நமது மனது சிவனைச் 8 விளக்குவதற்காகவே சிவபெருமானுடை பார்த்தவண்ணம் இருப்பதாக உருவம் y சிவன் தன்னைச் சார்ந்து பக்திசெய்
ஆடம்பர வாழ்வு அகன
 

xaertszews ఓ *.
"TT = 9ல்வக்ஞானச்சுப்
O AW iојtib šepalubupirati i ம்பி அவர்கள் Qჯ. ாங்கும் ந்து திருவருட்பயன்) யிர் இன்றியமையாதது போல, இறைவன், ாதவனாகி, அறிவாகி எங்கும் நிறைந்து ார் கூறியிருப்பது காணலாம். இதே வழி
NA A ஆதி
னக் காட்டுகின்றார். y, வாசகர், சிவபெருமான் ஆதியும் அந்தமும் ; பருளியிருக்கின்றார்.
நெய்போல் ச் சோதியான் NA
ஆயினும், ஞானமார்க்கத்தில் செல்லுகின்ற க்திமார்க்கத்திற் செல்லுகின்றவர்களுக்கு படுவோனாக இருக்கின்றான், அடியார்களது y அடியார்கள், ; கயிற்றினால் நிற்கின்றான் சிவன் மாக விளங்குகின்றான். சத்தியைச் சார்ந்து டும் என்னும் பெருங்கருணையினாலேயே றான், தந்தையிடம் ஒன்றைப் பெறுவதற்கு |ன், ஆன்மாக்கள் அருளைப் பெறுவதற்கு T ன்றான். சாரத் தரும் சத்தி R
(திருவருட்பயன்) உள்ளனர். உலக மாயையிற் சிக்குண்டு ந்துக்கொண்டு அவற்றைச் சார்ந்து நிற்கும் W றவி எடுத்ததன் பயனைப் பெறாதவர்களா ப சிவபெருமான், தன்னைச் சார்ந்து நின்று கடக்க வேண்டுமென்னும் கருணையினால் ாக விளங்குகின்றான் என்கிறார் உமாபதி ார்ந்துநிற்கவேண்டும் என்ற தத்துவத்தை $1 ப ஒரு கையில் மான் ஒன்று சிவனைப் அமைக்கப்பெற்றுள்ளதைக் காணலாம்.) பவர்களுக்கு திருவருளைக் கொடுக்கிறான். y மதிக்கப் LIGUDAGLITTöb. ea

Page 29
, வணங்காதவர்களுக்குக் கொடுக்காது
N. வணங்காதவர் என்று விருப்போ வெறு ፵፩ சுகங்கொடுப்பான். அதனாலேயே சிவனு
கின்றது.
நலமிலன் நண்ணார்க்கு, நண சமிைலன் பேர் சங்கரன். (திருவருட்பயன்) என்கிற (சங்கரன் - சுகஞ்செய்ய6 மேலும் ஆன்மாக்களுக்கு அவரவர் பக் கின்றான். அதற்காக, அருவம், உருவம், நிற்கின்றான்.
சிவ தத்துவத்தில் சிவன் + சத்திய மகேசுரம் உருவநிலை என்றும், சதாசிவம்
தேவர்களாலும் காணமுடியாத சி அடியவர்களை என்றும் அகலாது அவர்க ஆனா அறிவாய் அகலான் அபு வானாடர் காணாத மன் குருவடிவாக வந்து இறைவனால் ஆட்ெ அன்றே என்றன் ஆவியும் உடலும்உடைை எல்லாமும் குன்றே அணையாய்! என்னை ஆட்கொண்டபோதே கொண்டிை இன்றோர் இடையூறு எனக் குண்டோ? எ நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானே எனத் த உறுதுணையாக விளங்குவதனைப் பாடு ஆகவே, பிறவிப் பிணிக்கு மருந்த பூர்வமாகப் பக்திசெய்து உய்தி பெறுவே உறுதிசெய்யப் பெற்றது, உறுதியானது உன்னும் உளது ஐயமிலது ஒ மன்னுபவம் தீர்க்கும் மருந்து ஐயமில்லாது மெய்யுணர்ந்தார்க்கு வேண்டிய வீட்டுலகம் மிக அண்மையில் இருப்பதுவும் உணரத்தக்கது.
ஐயத்தின் நீங்கித் தெளிந்தா வானம் நணியது உடைத்து. எனவே,
பற்றுக பற்றற்றான் பற்றினை பற்றுக பற்றுவிடற்கு எல்லாப் பொருளையும் பற்றிநின் வீட்டுநெறியை நன்னெறியாக மனதிற்கெ நிற்கும் உலகப் பற்று நீங்கும், வீடுபேறு
துயரம் மனிதனைக் ਤਬਤੀਤ
 

பக்குச் சங்கரன் என்ற பெயர் வழங்கு
tafiалišeg pod
ார் உமாபதிசிவாசாரியார்.
6in)
குவநிலைக் கேற்ப இ s அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில்
ாக நிற்கும் நிலை அருவ நிலை என்றும்,
அருவுருவநிலை என்றும் பேசப்பெறுகின்றது. வன், தன்னைச் சார்ந்து பக்தி செய்யும் sளது அறிவில் நின்று அருள்புரிகின்றான். யவர்க்கு
(திருவருட்பயன்) காள்ளப் பெற்ற மாணிக்கவாசகர்,
NOGSKUIF
1ண் தோள் முக்கண் எம்மானே! ா இதற்கு நாயகமே. ன்னை ஆண்டுகொண்ட சிவன் தனக்கு கின்றார். ாக விளங்கும் சிவபெருமானை உணர்வு வாமாக. இந்தத் தத்துவம் வேதங்களால்
ஐயமில்லாதது.
Ning
(திருவருட்பயன்) நிலவுலகத்திலும் பார்க்க, நாம் செல்ல உள்ளதாகத் தெய்வப்புலவர் வாய்மொழி
ர்க்கு வையத்தின்
திருக்குறள்)
. அப்பற்றைப்
(திருக்குறள்) றும் பற்றில்லாத இறைவனைச் சேரும் ாள்வோமாக. அப்பொழுது நம்மைப் பற்றி து வந்துசேரும். 瞩
تتمتعتختتa
கிழவனாக்கிவிடுகிறது 5 ミ三宝sQ三宝s)(三宅ミ)(三宅ミ

Page 30
క్టీ
ஆவணிமலர் . ’’ 2ءO
O স্কুল্লাল্লাল্পপ্লেক্স స్టో-స్లో o
சந்நிதியான் & மேற்கொள்ளப்பட்
பார்வைக் கு pummus மீசாலையைச் O5 வருக்கு 05:062 நிகழ்வில் மூக
O O
எழுந்து தன்னி O6 காடு அச்சுவே குருக்கள் யோ O நான்கு சில்லு
2OO9 வறிய குடும்ப ஒருவருக்கு 2 கையளிக்கப்ட
பார்வைக் கே
அன்று முக்கு
O
குடததனையை OS வர்களுக்கா6 தொடக்கம் ம O பாடு மேற்கொ
2OO9 85 (660)L DIT6 UT6), UITL&FIT ܐܣܒܠ கற்றல் செய கற்றல் உப Lig5585.60)u, அன்று வழங்
N
2
፵፩
கட்ன்ப்தேல் துயரத்தி
இs இsஅதிS இsஅ4

ஆச் ரமத்தால் -- சமூகப்பூணிகள்
றைபாடு உடைய சரசாலை வடக்கு சேர்ந்த திருமதி புஸ்பனேஸ்வரி என்ப 09 அன்று நடைபெற்ற வாராந்த வெள்ளி 5குக் கண்ணாடி வழங்கப்பட்டது.
ச்சையாக நடமாட முடியாத இடைக் |லியைச் சேர்ந்த திருமதி ஜெயராமக் கமலர் என்பவருக்கு 05.06.2009 அன்று தள்ளுச் சக்கரவண்டி வழங்கப்பட்டது.
த்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி 4.07.2009 அன்று துவிச்சக்கர வண்டி ill-gil.
ாளாறுடைய சங்கானையைச் சேர்ந்த கேசு கனகமணி என்பவருக்கு 31.07.2009 க்கண்ணாடி கையளிக்கப்பட்டது.
பச் சேர்ந்த சுடரொளி முன்பள்ளி மாண ன சத்துணவு 05.08.2009 அன்று ாதா மாதம் வழங்குவதற்குரிய செயற் rள்ளப்பட்டன.
னிப்பாயில் அமைந்துள்ள கோபாலன் லையைச் சேர்ந்த 25 மாணவர்களின் ற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் கரணங்களாக கொப்பி, பென்சில், நண்ணிர் போத்தல் என்பன 07.03.2009 5ப்பட்டது.
aaaat aaaasa ܚܝ
த வளர்ப்பதற்கு வழி
o Sesaysaysaysas

Page 31
obolaf Daof 2)
A.
y எல்லாம் வல்ல அகிலலோக Wநாயகன் சிவப்பரம்பொருள் கருணையால் பக்தர்களைத் தடுத்தாட்கொண்டு அவர்களுக்கு முத்தியும் சகல NAசித்திகளும் தந்து அரவணைக்கிறார். அதேசமயம் தூய பக்தியற்ற நிலையில் தற்பெருமையும் இறுமாப்பும் கொண்ட வர்களுக்கு அருள் புரிவதில் பல சோத S. னைகளை ஏற்படுத்தினார்.
இறைவனாகவே பூஜிக்கப்படும் பிரம்மா, மகாவிஷ்ணு ஆகியோர் யார் பெரியவர் என்ற இறுமாப்பினால் அடி NZ முடிதேடிச்சென்று அலைந்தும் தோல்வி அடைந்தனர். எத்தனையோ காலமாக இறைவனை வேண்டிக் கடுந்தவமிருந்தும் தேடிக்கிடைக்காது பற்பல தவமுனிவர்கள் இசெயலிழந்தனர். இ வேடுவர் குலத்தில் பிறந்து கல்வியறிவோ, சற்குருவின் உபதேசமோ, வழிகாட்டலோ ஏதுமற்ற திண்ணன் இதற்செயலாக இறைவனின் சிவலிங்கத் திருமேனியைக் கண்டதும் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி லிங்கத்திருமேனி Y, யைப் பக்தி மேலிட்டினால் ஆரத்தழுவி இன்புற்றவர். இறையருளினால் ஆறு நாட் களில் இறைவனால் தடுத்தாட்கொள்ளப் பட்டார். இதனைச் சற்று நோக்குவோம். Y, தென் கைலாயம் எனப்படும் காளத்தியப்பர் குடிகொண்டுள்ள திருக் காளத்தி மலையின் சிறு தொலைவில் அமைந்துள்ளது பொத்தப்பி நாடாகும். y இங்குள்ள மலைவளமும், சூழ்ந்த காடுகளும் அமைந்த புண்ணிய கிரா மமான உடுப்பூரில் வேடுவகுலத்தினர் வாழ்ந்தனர். இவர்களின் தலைவனான நாகனும் அவர்தம் துணைவியும் செய்த
* முத்திக்கு வித்த
திருமூ, சிவலி
N.
SE Giuso bluğü Slut
を三の李三9陰ミ三)の李ミ三の著

ாகும் பக்திநெறி
9 (osada
N
2
iங்கம் அவர்கள்
நற்பயனாக அவதரித்தவர் திண்ணன்.S பெற்றோர் தமது குல மரபுப்படி மகனின் பதினாறு வயதில் வில் ஏந்தும் விழாவைச் சிறப்புடன் நடாத்தினர். தொடர்ந்து தமது தொழிலுக்கேற்ற சகல பயிற்சிகளையும்S சிறந்த வீரர்கள் மூலம் பயிற்றுவித்தனர். தமது பிரிவிலுள்ள எல்லா வேடுவர்களை யும் ஒன்று கூட்டித் தமது முதுமை கார ணமாகத் திண்ணனை வேடுவர் தலைN வனாக்கி அறிமுகஞ்செய்து வைத்தார்.
தந்தையின் உத்தரவின்பேரில் திண்ணன் ஒரு சுபதினத்தில் தமது இரு மெய்க்காவலருடன் உதவியாட்கள் こ புடைசூழ கன்னி (ஆரம்ப) வேட்டைக்குப் புறப்பட்டார். வழியில் தென்படும் மிருகங் களை எல்லாம் கொன்று குவித்துக் கொண்டே சென்றனர். இதேசமயம் ஒருN பெரிய பன்றி இவர்களின் எதிரில் தென்பட் டது. அதனைக் கொல்வதன் பேரில் திண்ணன் ஆயுதங்களுடன் வெகுதூரம் துரத்திச்சென்றார். திண்ணனுடன் காவலர் s இருவரும் தொடர்ந்தனர். ஏனையோர் வழி மாறிச் சென்றுவிட்டனர். பன்றியும் இவர் களுக்கு அகப்படாது வெகுதூரஞ் சென்று காளத்தி மலையின் சூழலில் ஒரு மரத் தடியில் சோர்வடைந்து நின்றது. துரத்திச் சென்ற திண்ணன் அதனைக் கொன்றார். யாவரும் துரத்திச்சென்ற களைப் பினால் பசியும் தாகமும் மேலிட மிக வருந்தினர். பசிக்காகத் தாம் கொன்ற பன்றியைத் தீயில் வாட்டி உண்ணவும், தாகத்துக்கான நீரைத் தேடவும் முற்பட்ட னர். அவர்கள் செல்லும் பாதையில் திருக் காளத்திநாதரின் சிவலிங்கத் திருமேனியைக் கண்ணுற்றனர். திண்ணனுடன் வந்தவர்கள் நாங்கள் வணங்கும் “குடுமித்தேவர்”
Eషిణ esYeshé ಮಂಡ್ಯ
ாருள் ஆசையிண்மை
7
亚空E芸、三荃、三写、

Page 32
என்னும் தெ னத் N. தெரிவித்தனர். சிவலிங்கத் திருமேனி &காந்தம் இழுத்தது போலத் திண்ண
னைக் கவர்ந்தது. இதனைக் கண்டதும் தன்னை மறந்தார். மனம் பதைபதைக்க, கண்ணீர் மல்க, நாவது உலர, உள்ளம் உருகிப் பக்தி மேலிட்டினால் ஓடிச்சென்று * சிவலிங்கத் திருமேனியைக் கட்டித் தழுவினார். அத்திருமேனியை உச்சி மோந்து “இன்று இவர் என்னிடம் அகப் பட்டார்” என்று மகிழ்ந்து இன்புற்றார். பக்தியால் உருகி மயங்கி விழுந்தார்; எழுந்தார். இறைவனுக்குப் பூசகரால் சார்த்தப்பட்டிருந்த பூக்களை அவதானித் தார். “இப்படிப் பூசை செய்வதை ஏற் பாரோ! நானும் பூசை செய்வேன்” என்று தீர்மானித்தார். இவருக்குப் பசிக்குமே என எண்ணியவர் இறைவனை விட்டுப் பிரிய மனமில்லாமல் வேட்டைக்குப்புறப்பட்டார். நல்ல பதமான இறைச்சியைத் தீயில் வாட்
டித் தன்வாயில் வைத்து ருசியர்
წ6XIნ கலயத்தில் எடுத்துக்கொண்டார். பூசைக்கு வேண்டிய பூக்களையும் இலை 7:3ளயும் எடுத்துத் தமது தலை Y முடியில் இட்டுக் கொண்டார். இறை NA வனுக்கு அபிஷேகஞ் செய்வதற்காக அரு கிலுள்ள ஆற்றுநீரை வாயில் மொண்டு கொண்டார். ஒருகையில் தமது வில், அம்பும், மறுகையில் இறைவனுக்குப் பசியாற்றும் சுத்தமாக்கிய இறைச்சியும், தலையில் பூவும் கொண்டுவந்தார். முத லில் வாயிலுள்ள நீரினால் அபிஷேகம் y செய்யும் முன் திருமேனியிலுள்ள பூக் *களைத் தமது செருப்புக்காலால் அகற்றி னார். அபிஷேகம் செய்தார். இறைச்சியைப் படைத்தார். தலையிலிருந்த பூக்களை இறைவனுக்குச் சூட்டினார். தமது பூசை யில் நிறைவு கண்டு மகிழ்ந்தார்.
இரவு வந்ததும் இவர் இவ்விடத் தில் தனியே இருப்பதால் கொடிய மிருகங்கள் இவரைத் தாக்காது கையில்
உள்ளத்தில் தானம்
 
 
 
 
 

LALAiS HBeeeiiequS SeSeMAASSLLL SAeSBii LAL SS AeieeuSSqqAqAASSSA MAA * ** **
வில் அம்பு ஏந்தியவாறு உறங்காது காவல் புரிந்தார். விடிந்ததும் இவருக்குப் N. பசியாற்ற வேட்டையாடப் புறப்பட்டார். சிறிது நேரத்தின் பின் வழமை போல அர்ச்சகள் பூசை செய்வதன் பேரில் வந்தார். இறைவன் முன் இருந்த புலால் உண N வைக் கண்டு மனம் வெதும்பினார். இறை வனிடம் தமது நிலையை விண்ணப்பித் தார். தொடர்ந்து ஐந்து நாட்கள் இவ்வாறு அர்ச்சகரின் ஆசார பூசையும், திண்ணனின் அசைவபூசையும் தொடர்ந்தது. பூசகரின் விண்ணப்பத்தின் பேரில் இறைவன் அவரின் கனவில் தோன்றித் தனது பக்தனின் பக்தியின் சிறப்பை மறைந் திருந்து பார்க்குமாறு தெரிவித்தார்.
ஆறாம் நாள் தமது ஆசாரபூசை முடிந்ததும் அர்ச்சகள் மறைந்திருந்தார். சிறிது நேரத்தில் திண்ணன் பூசைக்குரிய ஆயத்தத்துடன் வரும் போது அபச குணங்கள் தென்பட்டன. இறைவனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்தது என எண்ணிய வாறு ஒபோடி வந்தார். இறைவனது வலது கண்ணிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டி ருந்தது. திண்ணன் இதைக் கண்டதும் பதைபதைத்தார். தான் இல்லாத நேரத்தில் ஏதோ நடந்ததென உணர்ந்தார். கையி லிருந்த வில், அம்பு தானாகவே நழுவி யது. இறைச்சிக்கலயமும், பூ, அபிஷேக நீ யாவும் சிதறி விழுந்தன. யாராவது அயலில் நிற்கின்றனரா என கையில் வில், அம்பை ஏந்திய வண்ணம் நாற்திசையும் ஒடியோடிப்பார்த்தார். எவரும் தென்பட வில்லை. லிங்கத்திருமேனியிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. "ஆ" நான் கெட்டேன் குடுமித்தேவருக்கு ஆபத்து வந்துவிட்டதே. இதை எப்படிக் குணமாக்குவேன்’ என்று நிலத்தில் விழுந்து புரண்டு கதறி அழுதார். பின் எழுந்து தமது குலத்தவர் செய்யும் மூலிகை இலைகளை எடுத்து வந்து சாறு எடுத்து கண்ணில் விட்டார். அதுவும் பயன்
கிருந்தால் தீயவை புகா
Yaaa

Page 33
66aofudal 200 படவில்லை. உடனே திடீரென ஒரு NAஎண்ணம் தோன்றியது.
"இரத்தத்துக்கு இரத்தம்” என்று கூறிக்கொண்டு ஒரு கூரி டுத்துத் தமது வலது கண்ணைத் தோண்டி எடுத்து இரத்தம் வடிந்த கண்ணின் மீது அப்பினார். குருதி வடியவில்லை. பக்தி மேலிட்டினால் பேருவகையுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தார். இதே சமயம் இறைவனின் இடது கண்ணிலிருந்து குருதி பெருகி யது. இதைக் கண்டதும் தமது பக்தியில் ஏதும் தவறு ஏற்பட்டதோ என ஏங்கினார். மிகத் தெளிந்த உணர்வுடன் "இடது கண் இணையும் எடுத்து வைப்பேன்" என்று கூறி னார். தமது இரண்டாவது கண்ணையும் எடுத்தால் இறைவனின் பழுதான கண் இருக்குமிடத்தை அடையாளம் காணமுடி யாதே என உணர்ந்தார். தமது செருப் பணிந்த காலால் இறைவனின் இடது கண் மீது ஊன்றிய வண்ணம் அம்பெடுத்துத் தமது இடது கண்ணைத் தோண்ட முற் பட்டார்.
இதே சமயம் இறைவனின் லிங்கத்திருமேனியிலிருந்து ஒரு கை வெளியே வந்தது. இறைவன் “நில்லு கண்ணப்ப" என மும்முறை சொல்லிய வண்ணம் அவரின் அம்பெடுத்த கையைப் பிடித்து தடுத்தாட்கொண்டார். இறைவனின் திருவிளையாடலை அறிந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். இறைவன் மேலும் கண்ணப்பரைக் கருணையுடன் நோக்கி "ஒப்புயர்வற்ற கண்ணப்ப! உன் அயராத y பக்தியை மெச்சினேன். நீ எமது வலப் பக்கத்தில் எப்பொழுதும் நிற்பாயாக" எனத் திருவாய் மலர்ந்தருளினார்.
முன்னொரு காலத்தில் வில் y விஜயன் பாசுபதாஸ்திரம் பெறுவதற்காகக் கடுந்தவமிருந்த போது விவாத மேலிட் டினால் இறைவனின் மார்பில் வில்லால் t அடித்தான். இறைவன் ஏற்றார். மதுரை Vயில் வைகை நதியைப் பெருகவிட்டுத் ፲፩ கொடுக்தம் போது கன
愛三%李三9cm三9の釜ミ三の著 ■

D9 65Iaiian
தாமே கூலியாளாக வந்து அணைகட்டிய இறைவன் மதுரை அரிமர்த்தன こ பாண்டியனால் முதுகில் பிரம்படி பட்டார். எறிபத்த நாயனாரினால் கல்லால் எறியப்பட்டார். இறைவன் ஒப்பாரும் மிக்காரும் அற்றவர்; அதிபதியானவர்.4 யாவற்றிலும் சிறந்து விளங்குபவர். அவரின் திருவிளையாடலில் அற்ப பிறவிகளாகிய மானிடரின் அடாத செயல்களையும் ஏற்று y, யாவருக்கும் கருணை காட்டியவர். இவர் களின் செயல் வேறு இச்செயல்களையும் அன்போடு ஏற்றவர். O திண்ணன் கல்வியறிவில்லாத y வேடனானாலும் கண்டதும் காதல் கொண்டு தன்னையே பக்தி மேலிட்டினால் இறைவனிடம் அர்ப்பணித்தவர். இறைவன் இவரது பக்தியை ஆறு நாட்களிலும் கண்ட வர். ஆசாரமற்ற புலால் அமுதையும் வாயால் கொப்பளித்த நீரை அபிஷேகமாக வும் அன்புடன் ஏற்றவர். செருப்பணிந்த காலால் முடிமீதும், கண்மீதும் தீண்டப் N பட்டவர். பக்தனின் பெருமையை உலக றியச் செய்தே பொன்னைப் புடம் போட்டது போல வேட்டுவப் பக்தியை மலரச்செய்த வர். பக்தி மேலிட்டினால் தமது இரு கண்N களையும் தாமாகத்தோண்டி இறை அருளை வியக்க வைத்தவர். இவரது பக்திக்கு நிகள் ஏதுமில்லை.
திண்ணன் என்ற பெயருடையோன் தமது கண்ணை இறைவனின் ஊனம் அடைந்த கண்ணில் அப்பியதால் கண்ணப் பனென இறைவனால் அழைக்கப்பட்டவர். Y, இவரது பக்தியை மெச்சிய இறைவன் இவருக்கு முத்திப்பேற்றினை அளித்து என்றும் தமது வலப்பக்கத்தில் நிற்கச் செய்தார்.
முத்திக்கு வித்தான இத்தூய பக்தியின் பெருமையை யாவரும் உள் அன்போடு பூசித்து இறையருளை இறைஞ்சுவோமாக. N
வுஇருத்தல்வேண்ங்க் ఊడాడాడాes s 空廷荃、三写、三写、

Page 34
வாரியார் பக்கம் ().
- Gorrfuum area
உமையெனு மயில் பெற்ற மயில் வ 溯 உமா என்ற வடசொல் தமிழில்
ஆகார ஈறு தமிழில் இன்மையால் ஐக ம - அ என்ற மூன்று எழுத்துக்களும் இ y எழுத்து அளித்தலையும், ம என்ற எழு * ஆக்கலையும் செய்யும். அம்பிகை டெ இருப்பினும் சிறப்பாக அளித்தலுக்கு உ கொண்டு உமா என்ற மறைகளால் அ NA மயில் உருவம் எடுத்து அம்பிகை
திருத்தலம் மயிலாப்பூர் என்று இன்று வ பெண்ணுருவாக்கிய அருமைத் திருத்தல மயில் போன்ற சாயலுடன் &fniņu u gó மயில் என்று கூறினார். மயில் மழைமு அருள்மழை பொழியும் முக்கர்ைணராகி மயில் என்று உருவகம் புரிந்தனர்.
மயில் பச்சை நிறம்; பார்வதிதே வாழும். இமயவல்லியாம் உமையம்பை மயில்வாகனனே:
அயிலேந்தும் பெருமான் மயிலேந் உலகங்களையெல்லாம் ஒரு நொடிட் ? ஆற்றலும் அமைந்தது மயில் வாகனம் ஆ அல்லலை அகற்றுவார் என்பது குறிப்பு வேதம், ஆகமம், புராணம், இதிக முத்தர் முதலிய எவருக்கும் கிடைக்கப் ெ எப்போதும் தீண்டப்பெறும் பெருந்தவமு மயிலின் பேராற்றலை அருணகிரிந அறிந்து இன்புறுக.
* திரப் பயோததி திக்குமா
செகதலமு நின்று சுழ திகழ்கின்ற முடிமவுலி சித திக்கொப் புளிக்க வெ பாரப் பணாமுடி யருந்தன் பதைபதைத் தேரு டு படர்சக்ர வாளகிரி துகள் பச்சைப்ர வாள மயில
அறிவும் அறிான
N
W,
N
2
N
Saase SESE SEE
 

கண்னே: உமை என்று வந்தது.
ார ஈறு பெற்றது. உ - ணைந்து உமா என்று ஆயிற்று. உ என்ற
2த்து அழித்தலையும், அ என்ற எழுத்துS
ாதுவாக முத்தொழிலுக்கும் உரியவராக ரியவராதலின் உகர எழுத்தை முதலாகக் ழைக்கப்படுகின்றனர்.
அரனாரைப் பூசித்தார். அவ்வாறு வழிபட்ட ழங்குகிறது. திருஞானசம் பந்தள் எலும்பைப் ம், அதனால், மயில் என்று கூறியருளினார். ருமேனியுடையவர். ஆதலின் அம்பிகையை கிலைக்கண்டு மகிழ்வதுபோல், அம்பிகை ய முகிலைக் கண்டு மகிழ்பவர் ஆதலின்
வியும்
பச்சை நிறம். மயில் மலையில்
மயும் மலைவளர் காதலி.
த வந்து அடியவர்க்கு அருள் புரிவார்.
பொழுதுக்குள் வலம் வந்த அதிவேகமும் தலின், அதிவிரைவில் வந்து அடியார்களது
5.T8Fb,
பெறாத
மூவர், தேவர், முனிவர், சித்தர், எந்தை கந்தவேள் திருவடித்தாமரை
டையது மயில் என்று அறிக. ாதர் மயில் விருத்தத்தில் கூறும் அழகை
2.
காயமும் y
}லத்
றிவிழ வெஞ்சிகைத்
ருளும் y,
முத லரவெலாம்
St.
படவை யாளிவரு
)Tib ʼ y
asees Sassaeses
பும் சேர்ந்ததே மனம்
O

Page 35
R To il
திருமதி சிவனேஸ்வரிபா ※ வரணம் பொருத மார்பும் வை ரதமுனிவர்க்கேற்ப நயம்பட
தாரணி மெளலிபத்தும் சங்கர வீரமும் களத்தேயோட்டு வெறு எவ்வளவு வெற்றிகள். எவ்வளவு
வழி ஒழுகாததனால் கூனிக்குறுகி வெறுங் யாருடைய அறவுரைகளையும் கேளாது { பாணங்களுக்கு ஈடுகொடுக்க முடியாம பாணங்கள் தொளை (ஒட்டை) போட்டன.
இதனை விவரிக்கின்றன.
தலைமுடி பத்து தெறித்துராவ
y உடல் தொளைபட்டுத் துடிக்கே
தணுவை வளைத்துத் தொடுத்
அப்போதும் ராவணன் திருந்தவில் வில்லை. தனது தவறை உணரவில்லை y களையும் அறுத்துத் தள்ளினார் ராமர்.
வணங்கச் சித்தமிலாத இராவ சிரம் பத்துக்கெட வாளிகடாவில் மலங்கப் பொக்கரையிடழிமா y ராவணன் வாழ்வு முடிந்தது. ராம
}னானான். வெற்றித் திருமகளைப் பெற்ற
தேவி புனிதமானவள் என்பதை உலகுக் சீதை சொன்னபடி லட்சுமணர் தீ மூட்டிவி y ணம் கணவனை வலம் செய்துவிட்டு "தெ மகரிஷி கணங்களே! உங்களை நமஸ்கரி நீ அறிவாய். இதோ உனக்குள் பிரவே எரியும் தீயில் குதித்து விழுந்தாள். தே y பிரமதேவர், நாராயணா! ராவணை இவள் உம்முடைய பிராட்டி லட்சுமிய நிற்க ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அக்கினி( சீதாதேவியை அப்படியே வஸ்திர பூஷன Sராமன் தேவியை அழைத்து, "சீதையே உ நான் செய்த பரீட்சை மக்களுக்காகவே காமத்தால் மதியிழந்தான். உலகவழக் என எண்ணுவார்களே அதற்காகவே இ நீட்டி அழைத்துக் கொண்டான். அப்போ
அச்சத்தை அகற்றுவதே
リ三リ三の三9の李三)の著、2
 

லகிருஷ்ணன் - அவர்கள் ரயினை எடுத்த தோளும்
உரைத்த நாவும்
ர் கொடுத்த வாளும்
ങ്ങ88:I( usIീം வரங்கள். எப்பேற்பட்ட வீரன். தர்மத்தின் கையோடு அரண்மனைக்குத் திரும்பினான்.
இறுதியில் போர்க்களத்திலே ராமனுடைய
ல் தவித்தான். அவன் உடலில் ராம ராவணன் துடித்தான். திருப்புகழ் வரிகள்
अroाँ
al Guary
தவாளியன் லை. ராமரை வணங்கி மன்னிப்புக் கேட்க . அவன் தோள்களையும், பத்துத் தலை
RATGr
}வன் (இணங்கித்தட்பொடு) திருப்புகழ், ராவண யுத்தம் முடிந்து விபீஷணன் அரச ற ராமர் சீதையைச் சிறைமீட்டார். சீதா கு உணர்த்த தீக்குளிக்க ஏற்பாடாயிற்று.
பிட்டார். பிராட்டி தரையைப் பார்த்த வண்
ய்வங்காள்! உங்களை வணங்குகின்றேன். |க்கிறேன். அக்கினியே! என் பரிசுத்தத்தை சிக்கின்றேன்” என்று கொழுந்து விட்டு வர்கள் அனைவரும் வந்து கூடிவிட்டனர். னச் சங்கரிக்க அவதரித்த சர்வேஸ்வரனே! ன்றோ! என்றான். எல்லோரும் துதித்து தவன் எரியும் நெருப்பிலிருந்து கிளம்பிச் ாதாரியாக எடுத்து இராமனிடம் தந்தான். ன் பழியற்ற புனிதம் எனக்குத் தெரியாதா? . அவர்களின் திருப்திக்காகவே, ராமன் கத்துக்கு மாறாக நடந்து கொண்டான்”
படிச் செய்தேன் என இருகரங்களையும்
து தசரதனும் வந்திறங்கி சக்கரவர்த்தித்
மனிதன்முதற் L 国 亚空G字号、字写sé写、

Page 36
essalondalf 20
திருமகனை தன் மடியில் வைத்து ஆசீர்வ N'என் மகனை மன்னிப்பாய் உலக தர் குற்றத்தைப் பொறுத்துக் கொள்வாய், ! தன் உயிருக்கு நிகரான, திரு
வெற்றியுடன் மீட்டுக் கொண்டார் ராமபி N
ebaseuuraT graTasapu ஆவலுடன் அழைத்தேகொள் சீதையைச் சிறைமீட்ட ராமர் அயே தலம் இராமாயண வரலாற்றோடு தொடர்பு 2தலம். ராமச்சந்திரமூர்த்தி சிவபூசை செய் வரம் வந்து இராவணனை வதம் செய்தத என்னசெய்ய வேண்டும் என அங்கிருந்த டார். அதற்கு அங்கிருந்த முனிவர்கள், "ட அவதாரம் செய்த தாங்கள், இத்திருத்தல வழிபடுங்கள். நீங்கள் செய்த கொலை ரகுகுலதிலகன் ஆஞ்சநேயரை நோக்கி Y, கொண்டு வரும்படி கூற, காசி சென்ற அ 3தால் கைலாயம் சென்றார். அங்கே கடுந்த சிவலிங்கத் திருவுருவைப் பெற்று தென்தின் ஒன்று இராமபிரான் பிரதிஷ்டை செய்வதற் y கொண்டு வந்தார். இதற்கிடையில் சீதாதே செய்தார். ஆஞ்சநேயர் குறித்த நேரத்திற்கு குறித்த சுபநேரத்தில் சீதை விளையாட்டாகச் மாறு முனிவர்கள் கூறினார்கள். எனவே மு கரங்களினால் சிவலிங்கப் பிரதிஷ்டை
சீதாராமன் சிவபூசை செய்யலானார்.
காலதாமதமாக வந்த ஆஞ்சநேய ததைக் கண்டு, மனமுடைந்து துக்கம் அவமதித்துவிட்டீர்கள். என்னைநீங்கள் வேறில்லை, என்று குழந்தை போல் மண் பிரான் அவரின் கோபத்தைத் தணிக்க, ம முழுவதும் உண்மை. குறிப்பிட்ட நேரத்தி N. நீயும் நானும் வேறல்லவே. கயிலைநாத6 திஷ்டை செய்த சிவலிங்கத்திற்கு வடபால் விடு அது உன் பெயரால் அனுமந்தலிங்க யும் சாந்தம் அடையாத அநுமானைப் பா Sகளாகத் தேடியும் அடிமுடி காணாத ே சிவலிங்கம் ஏழு உலகங்களையும் கட இப்பிரதிஷ்டை உனக்குச் சம்மதமில்ை நீ கொண்டுவந்த லிங்கத்தையே பிரதிவ மூர்த்தி உட்னே ஆஞ்சநேயர் எழுந்து
A
நமது கொள்கை கடவுள
இ9இsஅs இs 2
 
 
 

9 ஞானச்சுடர் தித்தான். சீதையை நோக்கி, “குழந்தாய், மத்தைக் காப்பதற்காக அவன் செய்த உனக்கு மங்களம்” என்றான். மகளின் அவதாரமான சீதா தேவியை ான்' என திருப்புகழ் சொல்கிறது.
ாயோன் தலைவலி) திருப்புகழ்
ாத்தி திரும்புகிறார். இராமேஸ்வரம் சிவஸ் டையது. ரீ ராமனின் திருவடிகள் பதிந்த த தலம். சீதையை சிறைமீட்டு இராமேஸ் ால் ஏற்பட்ட பிரம்மகத்திதோஷம் போக்க அகத்தியர் முதலிய முனிவர்களைக் கேட் )காப்பிரபோ தர்மத்தை நிலைநாட்டத் திரு த்தில் ஒரு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து ப் பாவம் நீங்கிவிடும் என்றனர். உடனே காசி சென்று ஒரு சிவலிங்கத்தைக் நுமான் காசியில் சிவலிங்கம் கிடைக்காத வமிருந்து, சிவபெருமானிடமிருந்து இரண்டு சை திரும்பினார். இரண்டு சிவலிங்கங்களின் கும், மற்றது தனது சிவவழிபாட்டிற்குமாகக் நவி விளையாட்டாக மணலில் சிவலிங்கம் வராமையினால், பிரதிஷ்டை செய்வதற்கு F செய்த சிவலிங்கத்தைப் பிரதிஷ் (6)Ժմակ முகூர்த்த நேரத்தில் பூரீ ராமர் தனது திருக் செய்தார். பிரதிஷ்டை நிறைவேறியதும்
பர் சிவலிங்கப் பிரதிஷ்டை நிறைவடைந்
மேலிட ராகவனை நோக்கி, “என்னை நம்பவில்லை. நான் உயிரை விடுவதன்றி மீது விழுந்து புரண்டு புலம்பினான். இராம ாவீரனே! சாந்தமடைக நீ கூறுவதெல்லாம் ற்கு நீ வராததால், இவை நடந்துவிட்டன. ன் தந்த சிவலிங்கத்திருவுருவை நான் பிர ஸ், நீயே உன்கையால் பிரதிஷ்டை செய்து ம் என்று வழங்கும் என்றார். அவர் சொல்லி ர்த்து, பிரமாவும், விஷ்ணுவும் பலவருடங் ஜாதிலிங்கமே இந்த மணல்லிங்கம். இச் து சென்று இப்போது ஊன்றி நிற்கிறது. லயென்றால், இதை நீ பெயர்த்துவிட்டு, டிடை செய்வாய் என்றார் பூரீ ராமச்சந்திர பூரீ ராமனை சாஷடாங்கமாக வீழ்ந்து
பம் நம்பிக்கை வைப்பது

Page 37
ஆவணிமலர் ஆறு 20 வணங்கித் தனது பலத்தைக் காட்ட என N/இராமலிங்கத்தைப் பெயர்க்க முயன்றார் மூர்த்தியானார். பின்பும் தன் முழுப்பலத் சிவபரம் பொருளைக் கண்டு தனது இரு தன்பலம் பொருந்திய வாலால் சிவலி Nகிளப்ப முழுப்பலத்துடனும் எழுந்தார். அ அசையாத மூர்த்தியானார். அநுமன் இ தொலைவில் போய்வீழ்ந்தார்.
விழுந்த அதிர்வினால் இரத்தம் ச ராமலிங்கத்தில், அநுமன் வாலால் சுற்றி அடைந்த அநுமனின் கண், மூக்கு, ெ மலைகளும் கிடுகிடுத்தன. எங்கும் இ கிருபாகரனான ராமன் தனது பக்தனை, தடவினார். தனக்கு அநுமன் இதுவரை ஆ கண்ணிர் சிந்தினார். இதன்பின்பு மகிழ்ச் மகாலிங்கத்தை, ராமலிங்கத்திற்கு அருக ஈசனை விஸ்வநாதர் என்பர். "சுந்தர இ y கோடியின் புனித நீரில் நீராடிவிட்டு, இ ஜோதிர்லிங்கத்தை வணங்கு” ஓம் நட இராமேஸ்வரத்தில் வழிபடுவோனுங் கூட உங்கள் அனைவருக்கும் மங்களம் உ தனது தேவியுடன் மறைந்து அந்த ( ಕ್ಲೆರಾ பிடித்த மணலால் ஆன இந்த பிருது போல இறுகிவிட்டது. இராமாயண கால இராமேஸ்வரம் பண்டுதொட்டு தீர்த்தமா ஓசையுடன் கூடிய சமுத்திரமும் மூர்த்தி, அளிக்கும் சிவஸ்தலம். பூரீ ராமபிரான் மொழி, மெய்யால் வழிபட்டு நற்கதிபெறு
O
புரட்டாதி மாத கு i čSA /37.29.2009 636ovazí?
நீலகண்ட சிவ y செருத்துணை
čSA v6.29.2009 esovatý?
புகழ்த்துணை அதிபத்தர்கு čSA 2v. (29.2009 17zLmá5
சங்கர பண்டி
ÀSài 26o.o9.2oo9 Juguluma N ஏனாதிநாதர்
தானம் என்பது பிரதி
倭三%釜三92釜ミ9の釜ミ三9の著、2
 
 

D9 65Iaign ணி மிக அலட்சியமாக இடது கரத்தால் ஆனால் அந்தச் சிவமுகூர்த்தம் அகலா தயும் பிரயோகித்தும், அசையாத அந்தச் கைகளையும் பூமியில் ஊன்றிக் கொண்டு வ்கத் திருவுருவைச் சுற்றி ஆகாயத்தில் ப்போதும் அந்தச் சிவமுகூர்த்தம் இம்மியும் ழுத்த வேகத்தில் வால் நழுவவே சிறு
2
க்கி, மூர்ச்சை அடைந்தார். இப்பொழுதும் இழுத்த தழும்பு காணப்படுகிறது. மூர்ச்சை விகளில் இரத்தம் பெருகியது. பூமியும், }டிமுழக்கச் சத்தம் கேட்டது. உடனே நன்மடிமீது இருத்தி தன் இருகைகளாலும் ற்றிய அரும்பெரும் உதவிகளை நினைந்து சியடைந்த மாருதி, தான் கொண்டுவந்த கில் வடபுறம் பிரதிஷ்டை செய்தார். அந்த ராமா! யாம்மிக்க மகிழ்வுற்றோம். தனுஷ் ப்போது ஸ்தாபனஞ் செய்த மூலவரான )சிவாய! என்று ஒரு முறை கூறிவிட்டு, சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவான்.
ண்டாகுக! என்று பகர்ந்த சிவபெருமான்
ஜோதிர்லிங்கத்தில் ஐக்கியமாகிவிட்டார். துவி லிங்கம் (ராமலிங்கம்) கருங்கற்பாறை
A
த்திலே இக்கோயில் தோற்றம் பெற்றது.
ட புண்ணிய தீர்த்தங்களையும், அலை
பூஜித்த எம்பெருமானை நாமும் மனம்,
லுவோமாக. (தொடரும்)
நபூசை தினங்கள்
so 60footnut
ாச்சாரியர் குருபூசை
யர் குருபூசை y
57 վg5ճժ7
பர் குருபூசை
பூசை
Oசதிங்கள்
ர் குருபூசை
72திங்கள் -
தருபூசை ܚ - ぐ2
வின் கருதாதகொட்ை
事 S廷字芸y空se荃sé三奈。

Page 38
�
2)] Cሰ፲] [ | [ [)C >3 ՀՀ
பெருவாயின்
ஆசாரக்
24. எப்படி இருந்து உணர்
முன்துவ்வார் முன்னெழார் எண்பெறினும் ஆற்ற வலம் பெரியார்தம் பால்இருந்தக் எந்த திசைபார்த்து அமர்ந்து உண்ட கூறிய புலவர், பெரியோர்களுடன் பந்தியில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வில் தில் மூத்த, பெரியோருடன் அமர்ந்து உண் கும் முன்பு உண்ணக் கூடாது. அவர்கள் ! லிருந்து எழக் கூடாது. அவர்களுக்கு மிக காரக் கூடாது. உணவு வகைகளில், எவ்வ லும்; பெரியவர்கள் வலப்பக்கம் அமர்ந்து துவ்வார்-உண்ணார்; மிக்குற6
25. எதை எதை உண்பத கைப்பன எல்லாம் கடைதன மெச்சும் வகையால் ஒழிந்த துய்க்க முறைவகையால் 2 உண்ணத் தொடங்கும் முன்பாக கச இனிப்புச் சுவையுடைய பண்டங்களை விரு பண்டங்களை இடையிலும்; அதாவது - தித் முன்னும்; உட்கொள்ளுவதே சரியான 2 கைப்பு-கசப்பு; கடைதலை-க
26. எதில் உண்ணுவத.
முதியவரைப் பக்கத்துவை உண்பவற்றுள் எல்லாம் சிறி அண்பில் திரியாமை ஆசாறு பண்பினால் நீக்கல் கலம். பெரியோர்களை அருகில் வைத் மாட்டார்கள். உணவு உண்ண ஏற்ற மு கலங்களில், அன்பு குறையாமல்; தூய
பழைய கலங்களைக் கழித்திடுக.
திரிதல்-குறைதல்; கலம்-உ
്_L] ഖ്യഖ| siങ്ങ

9 alsTanian
(தொடர்ச்சி.
முள்ளியாரின் கோவை
பத?
L6hlâsprä elanceaufiedrasandr
இரார் தம்மில்
கால்
பது? எந்த இடங்களில் உண்ணுவது என்று
ல் அமர்ந்து உண்ண நேரும்போது, எப்படி
ாக்குகிறார் இந்தப்பாடலில். தம்மில் வய
ணும் போது; அவர்கள் உண்ணத் தொடங்
உண்டு முடித்து எழுவதற்கு முன் பந்தியி நெருக்கமாக - இடித்துக் கொண்டு உட்
|ளவு தான் அதிகம் படைக்கப் பட்டிருந்தா
து உண்ண நினைக்கக் கூடாது.
ல்-நெருங்கியிரல்; ஊண்-உணவு.
?
லை தித்திப்ப
இடையாகத்
ஊர்ை. ப்புச் சுவையுள்ளவற்றை கடைசியாகவும்: நப்புடன் முதலிலும், மற்றவகை உணவுப் ந்திப்புச் சாப்பிட்டபின்பும்; கசப்பு உண்ணும் உண்ணும் முறையாகும்.
டைசி.
யார் விதிமுறையால்
ய கடைப்பிழத்து ம் நீங்காமை
துக் கொண்டு தான் மட்டும் உண்ண றையான பாத்திரங்களில் சிறந்த சிறிய
ப்மை குறையாத கலங்களில் உண்க;
ண்ணும் பாத்திரம்.
மதிக்குப் பகையாதம்

Page 39
ఆQuafDof థ్రోక్షప్యై 20
27. உண்டு முடித்தபின்பு.
இழியாமை நன்குமிழ்ந்து அறயோடு நன்கு துடைத்து முக்கால் குழுத்துத் துடைத்
ஒத்த வகையால் விரலுறுத்
மிக்கவர் கண்ட நெறி.
வாய்க்குள் போகாமல் நன்கு வா
நீங்க வாயை நன்றாகத் துடைத்து, சி மூன்று முறை நீள் குடித்து, வாய்துடை! NAகண், காது, மூக்கு ஆகியவற்றை விரல் குடைந்து தூய்மைப் படுத்துவதே உண வேண்டிய செயல் என்று கண்டறிந்து சு இழியாமை - உட்செல்ல
y
28. பெரியோர்க்கு மரியாை இரு கையால் தர்ைனிர் பழு கொள்ளார் கொடாஅர் தர சொறியார் உடம்பு மருத்து. இரண்டு கைகளாலும் தண்ணி அ ஒன்றைப் பெறும் போது ஒரு கை நீட்டி பெரியவர்களுக்குத் தரவும் மாட்டார். உ LDTLLITs.
LLL S LLLLLL
மடுத்து-வைத்து.
29. விளக்கேற்றி விட்டா
அந்திப் பொழுது கிடவார் ந
; Þsuremornir Gleavssnnir sólsn
அல்குண்டு அடங்கல் வழி. மாலைப்பொழுது கழிந்து, இரவு ( நேரத்தில், படுத்து உறங்கக் கூடாது. தொ W. o இதில், உண்ணக் கூடாது. பிறர் மீது ே விளக்கு ஏற்றுதல் தவறக் கூடாது. அந் இருப்பதே நல்லது.
y 30. வடக்கே தலைவைக்க
கிடக்குங்கால் கைகூப்பித் வடக்கொடு கோனந்தலை
t உடல் கொடுத்துச் சேர்தல்
W
NA படுத்துறங்கும்போது, இறைவனை
திசையிலோ, இரண்டு திக்குகள் சேரும் மூ கூடாது. மேல் போர்வையை உடல் முழு நல்லதாகும்.
S, கோணம் - மூலை,
፵፩ aaesaas Y3563Yasyasalass525262safesb, esasa 23
துயரம் மனிதனைக் கி
髪ミづの会ーの会づの会sー ュ
 

A
t
ப் கொப்பளித்து, வாய் எச்சில் அடியோடு ந்தாமல் நீரை உள்ளங்கையில் ஊற்றி $து, முகத்தில் உள்ள உறுப்புக்களான களை விட்டு, அழுக்குப் போக நன்றாகN வு உண்டு முடித்த பின்பு மேற்கொள்ள றியுள்ளனர் பெரியோர்.
ாமை; முக்கால்-மும்முறை.
y 6 நகார் ஒரு கையால் வர்க்கு இருகை
y |ள்ளிக் குடிக்கமாட்டார். பெரியோர்களிடம் வாங்கமாட்டார். ஒரு கையால் ஒன்றைப் டம்பில் இரு கை வைத்துச் சொறியவும்
y
ல் விலக்க வேண்டியவை LarGg Y க்கிகழார் முன்அந்தி
தொடங்குவதற்கு முன்னுள்ளதான, அந்தி லை தூரம் நடக்கக் கூடாது. அந்தி நேரத் கோபம் கொண்டு பேசக் கூடாது. அந்தி
தி இரவில் வெளிச் செல்லாமல் வீட்டில்
ாதே தய்வம் தொழுது செய்யார் மீக்கோழ்
வழி.
க் கை கூப்பித் தொழ வேண்டும். வடக்குN/ லைவாக்கிலோ, தலைவைத்துப் படுக்கக் வதும் போர்த்திக் கொண்டு தூங்குதலே
சீக்கோழ் - போர்வை y
பூவனாக்கிவிடுகிறது SSqSLLSLSSLSSSSSSLSSSSSSLSSqSSLLSSS SSSLSSSSSSLSLSSSSqLSLSS *丽

Page 40
2D
“மங்கலப் பொருட்
விபூதியின்
செல்வி செ.
சிவபெருமானின் பிரசாதமாக
நெற்றி பாழ்” என்கிறது எமது சமயம். விபூதி என்பது சகல விதமான உடல் Nஉள வியாதிகளைத் தீர்க்கும் வல்லமை Wஉள்ளது எனப் பொருள்படும் இது எல்லா இல்லங்களிலும் இருக்க வேண்டிய மங்கலப் பொருள். "மந்திரம் ஆவது நீறு, வேதத்தில் உள்ளது நீறு, பக்தி தருவது நீறு, சத்தியமாவது நீறு, சித்தி தருவது நீறு" என விபூதியை சம்பந்தர் போற்று Nகின்றார்.
இந்த உலகமும் எல்லாப் பொரு ளும், நாமும் ஒரு காலத்தில் அழிந்து சாம்பராவோம் என்னும் தத்துவத்தைத் இதிருநீறு குறிக்கின்றது. திருநீற்றினை அணிவதனால் எமது உள்ளும், புறமும் தூய்மை பெறுகின்றது. இறை சிந்தனை Nயைத் தூண்டுகின்றது. இதனைத் தரிப் பதனால் எமக்கு ஆன்மீக ஒளி கிடைக்கின் *றமையால் பசிதம்' எனவும், ஆன்மாக் y களை இரட்சிப்பதனால் இரட்சை எனவும், பாசங்களை நீக்குவதனால் சாரம் எனவும் திருநீறு பல பெயர்கள் கொண்டழைக்கப் படுகின்றது.
விஷ்ணு பக்தர்களுக்குரிய சின் னம் நெற்றியில் திரு மண்ணினால் நாமம் t போடுதல் ஆகும். இறைவனது திருவடியி Nனைத் தலையில் தாங்குகின்றேன் என்ப
配= சொல்லின்மேன்மையே
2 کی تحت کی تحقیجcحقت کی حتیجتم

களின் வரிசையில் மகத்துவம்” y
டோ அவர்கள்
தையே நாமம் குறிக்கிறது. எல்லாம் முடி வில் மண்ணாகிவிடும் என்ற உலகின் நிலை s யாமையைத் திருமண் உணர்த்துகிறது.
பசுவின் (சீவாத்மா) சாணத்தை (மும்மலங்கள்) சுட்டுப் பெறப்படுவது திரு Sy நீறு. மும்மலங்கள் ஞானத் தீயினால் நீறா கிறது என்ற தத்துவத்தையும் இது வெளிப் படுத்துகிறது. சாணம் , கோமயம் என்று y அழைக்கப்பெறும். இது அசுத்தங் களையும் நோய்க்கிருமிகளையும் அகற்ற வல்லது. சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு தலையிலுள்ள நீர்த்தோஷம் தலை வலி, உடம்பிலுள்ள கிருமிகள் முதலிய வற்றை அகற்றவல்லது. காலை, மாலை நேரங்களிலும், குளித்தவுடனும், பூசை y வழிபாடுகளுக்கு முன்னும், சாப்பாட்டிற்கு முன்னும். நெற்றியில் விபூதி தரித்தல் வேண்டும். வடக்கு அல்லது கிழக்கு முக மாக நின்று பூமியில் சிந்தாவண்ணம் விபூN தியை எடுத்து அண்ணாந்து ‘சிவ சிவ என்று சொல்லி நெற்றியில் தரித்தல் வேண்டும். y
பிள்ளைகள் வீதிகளில் விளை யாடிவிட்டு வீட்டுக்கு வந்ததும் கை, கால் சுத்தம் செய்து விபூதி அணிந்துவிட்டுத்து தான் உணவருந்தவோ, வேறு எந்த வேலை
e rA es ஜூலை யையும் செய்யவோ வேண்டும் என்ற ஒழுங்கினை மேற்கொண்டால் தொற்று கின்ற கிருமிகள் அழிந்து போகும். y விள்தொனிக்கவேண்ங் ፵፩

Page 41
ஆவணிமலர் ஜூ 20
நெற்றியில் விபூதியை பூசுவத இனால் ஞாபகசக்தி கூடுகின்றது. மாண வர்களாயினும், பெரியவர்களாயினும் ஏதாவது காரியம் மறந்து விடும் பொழுது அதனை நினைவுக்கு கொண்டு வரு t வதற்குக் கண்களை ஏறெடுத்துப் பார்ப் பதனையும், கண் புருவங்களை உயர்த்தி நெற்றியினைச் சுழிப்பதையும், பென் சிலையோ பேனாவையோ அல்லது விர லையோ கொண்டு நெற்றியில் மெது வாகத் தட்டி ஞாபகப்படுத்திக் கொள் வதையும் நாம் அறிவோம். ஒலி அல்லது Wஒளிப்பதிவுக் கருவி அல்லது கமரா போன்ற நவீன கருவிகள் மூலம் முன்
னால் பேசியவற்றை அல்லது முன்பு பார்த்து இரசித்தவற்றை மீண்டும் கேட்க வும், காட்சியினைப் பார்த்துக் கொள்ளவும்
முடிகின்றது. ஆனால் எவ்விதமான Mசெலவுமின்றி கேட்ட மாத்திரத்தில் பின் ?னால் தேவைப்படும் பொழுது நினைவுக்கு கொண்டு வருவதற்குரிய வாய்ப்பினை நெற்றியின் பின்பாகத்தில் இறைவன் N இயற்கையாகவே எமக்கு அமைத்துள் ளார். அதனால் முன்னர் எமக்கு ஏற்பட்ட வற்றை நினைவுக்குக்கொண்டு வருவதற்கு
y வாய்ப்பு ஏற்படுகின்றது. எனவே ஒவ் %வொருவரும் ஞாபகசக்தியினை நல்ல
t திருச்சி "வேதத்திலுள்ளதுநீறு போதந் தருவது நீறு பு y ஓதத் தருவது நீறுவுண் ፵፩ சீதப்புனல்வயல்கழ்ந்த திருச்சி
፵፩ AYSSAYSAYASAS உற்ற சாத்தில் உதவுவி
倭三。三%三ミ9の釜ミ三9の著
2)
 

9 . . . ஞானச்சுடர் முறையில் செயற்படுத்த வேண்டுமாயின் நெற்றியைப் பாதுகாத்தல் முக்கியமான s தாகும்.
நெற்றியில் விபூதி பூசிய முனிவர் களும் பெரியவர்களும் ஞாபக சக்தியால் こ நல்லசிந்தனையாளர்களாக இருந்தனர். இல்லத்தை வெள்ளைநிறம் அடித்து சுத்தமாக வைத்திருப்பது போன்று அறிவு குடியிருக்கும் நமது நெற்றியையும் வெண் ணிறு அணிந்து புனிதமாக வைத்திருத்தல் வேண்டும்.
களுமே தீயினால் அழிவு ஏற்பட்டதும் சாம்பராக மாறும். அதே போன்று நமது உடம்பு என்றாவது ஒரு நாள் அழிந்து ஒருS பிடி சாம்பராகிவிடும் அல்லது மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும் விபூதி எமக்கெல் லாம் உணர்த்தும் தத்துவமானது ஒன்
N. றுமே நிலைத்து இருக்காது என்பதாகும். நாமும் ஒன்றுமே நிலையில்லாதவை என்பதனை உணர்ந்து ஞானம் பெற்று நல்ல செயல்களையே கடைக்கொள்ளல் y வேண்டும்.
எமது சமயச் சின்னமாகப் போற்
றப்பெறும் திருநீற்றினைப் பரிசுத்தமாகப் y, பூசி அதன் மகிமையினைப் போற்றுவோமாக.
ற்றம்பலம் வெந்துயற்தீர்ப்பது நீறு *மை தவிற்ப்பது நீறு மையிலுள்ளது நீறு y, திருவாலவாயன் திருநீறு" ற்றம்பலம்
- திருஞானசம்பந்தர் W, கைது--இ.
”瓦空G字芸、多荃、多荃、

Page 42
2009 මෙglib ෙ அன்னப்பணிக்கு உத
விஸ்வலிங்கம் ஜெகதீஸ்வரன் கந்தசாமி நிரோஷன்
6)J. ġ5b60) Ju JT புலோலி மத்தி, பிரவீனா ஈசன் த. இராசதுரை குடும்பம் அச்
இ. குலசிங்கம் இளை. அதிபர், கோண் மா. நாகலிங்கம் லக்ஷிமி வெதுப்பகம் சனஞ்சிகன் கிருஷ்ணப்பிரியா பொற்பதி வீ
B. பாலசாந்தன் திரு. குமாரசாமி ஆசிரியர் குடும்பம் பத்த y P. சந்திரசேகரம்
*நா. நவராஜ் f ଗ கிருஸ்ணபிள்ளை வள்ளியம்மை கர "ந. இந்திரகுமார்
திருமதி திருத்தேவி ஏகாந்தன் வ 研 செ. சூரியகுமார் இன்பர்சிட்டி திரு. கந்தசாமி குடும்பம் இருபாலை வீதி V. ரவிக்குமார் (Bibgby LDLti
S2 FLAT G3JLif6ri)
நிலானி சிவகுமார் இணுவில் (உடுபுட6 கோ. பத்மநாதபிள்ளை
மீனாவதி சர்வானந்தசிவம் 6
Sசி. கிருபானந்தம் (6560TLs)
திருமதி கெளரி சுரேஷன் மோகன் குடும்பம் சிவன் வீ
K.V. துரைசாமி நினைவாக Nதிருமதி பொ. இரத்தினசோதி கதிரவேற்பிள்ை Wபாலச்சந்திரன் நிரஞ்சனா
செல்வி சிவப்பிரகாசம் பரமேஸ்வரி வட்டு. க. விவேகானந்தராசா
NAஈஸ்வரி கணேசமூர்த்தி ܢ செல்வி S. ழரீரங்கநாயகி தாதி உத்தியே மார்க்கண்டு தயாளன் கல்லூரி வி t பொ. திருச்செல்வம் தம்பசெட்டி N
saaaaaa Т. веналаш hlaultLIslISIf th
 

O9) is G5CSF&i
6.
O O N. பூண்டு நித்திய
O O விபுரிந்தோர் விபரம்
N
560 10,000.00 பண்டத்தரிப்பு 2000.00 பருத்தித்துறை 2,000.00 Y சங்கானை 100000 N. சுவேலி வடக்கு 1,000.00 டாவில் கிழக்கு 2,000.00 Sérgi86)16ð 1 p60L udst, 100000 நி, கோண்டாவில் 1,000.00 溯
ஜேர்மனி 16,800.00 மேனி அச்சுவேலி 1,000.00 சுண்ணாகம் l,000.00 காழும்புத்துறை 1,000.00 ; ணவாய் தெற்கு 1,000.00 பருத்தித்துறை 100000 ல்வெட்டித்துறை 1000.00 Y
பருத்தித்துறை 100000 , கோண்டாவில் 2,000.00 ), யாழ்ப்பாணம் 5,000.00
அச்சுவேலி 1 மூடை அரிசி y வை வகையில்) 7.00000\്
கொழும்பு 5,000.00 ல்வெட்டித்துறை 5,000.00 பருத்தித்துறை 20,450.00 ஆவரங்கால் 2,000.00 நி, ஆவரங்கால் 2,000.00 மயிலிட்டி 100000 ள வீதி, புலோலி 7,000.00 y
சரசாலை 500000 கிழக்கு வட்கோட்டை 100000 சித்தங்கேணி 300.00 அவுஸ்திரேலியா 100000 NZ ாகத்தர் யாழ்ப்பாணம் 400000 தி, சாவகச்சேரி 10,000.00 பருத்தித்துறை 1,000.00
N2, வேற்றுமை கிடையாது
espas eye جستایی است. منتجع is sesassaysaysas

Page 43
பத்தமே ተ 15. நாகரெட்ணம் Etsi)GILI
ப. ஜெகதீஸ்வரன்
மோகன் கடை
வே. தங்கவேலாயுதம் 360). CLJT60 ஆ. மகேந்திரலிங்கம் இரத்தினம் சந்திரன் இராசவிதி தோட் நா. குனரட்னம் ஊடாக புன்ன ; வே, சின்னைபா
பாலசுப்பிரமணியம் பிரபாகரன் Dr. க. சிவஞானசூரியர்
W சிதம்பரப்பிள்ளை இலக்சுமி செங்குந்தர
சுப்பிரமணியம் உருத்திரசிகாமணி தர்மினி பாலச்சந்திரன்
K. மங்கையற்கரசி ஞானபண்டித பாடசா இ. ரகுநாதன் இணுவில் கிழ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ エ置。 9. ஞான்ச்சுடரி
கொக்குவில் 1OOOOO
சித்தங்கேணி 6,000.00 னி, அச்சுவேலி IOOOOO ல் சாவகச்சேரி 2OOOO சவூதி 000.00 ஆவரங்கால் 2 மூடை அரிசி, புட்டி பருப்பு கோண்டாவில் மூடை அரிசி கோண்டாவில் 10 கி. அரிசி மானிப்பாய் 8,OOOOO என் உடுப்பிட்டி 15.(XIXO OXO இணுவில் 4,000.00 பு, அச்சுவேலி 2,000.00 Iாலைகட்டுவன்
இலண்டன் 20,000 OXO குப்பிளான் IOOOOO கொழும்பு OOOO வீதி, கரவெட்டி OOOO) ଧୋg['IsInG, OOOOO வதிரி 2,000.00 லை அருகில், கொக்குவில் 5.OXOXO. OXO க்கு, இணுவில் IOOOOOO
தொடரும்.
=g
3.07.2009
வெள்ளிக்கிழமை
கார்த்திகேசு கனகமணி
என்பவருக்கு
ஆச்சிரமத்தால் வழங்கப்பட்ட மூக்குக் Etarian TranLL 35japL திருமதி கௌரி சுரேசன்
அவர்கள் அணிவித்த
போது.
STLTTTTTTSMTMTTTT MMTT MMMSTTMMMTMM MM LMM MMSMLL SMMLSS qM MMSLLLSMM M eke LML M M M M LM L M M SMM LSHLLLLH SM Hk LSLSMMMLLLLLSLLLSLkMMLSSSkLSSLLMMLSMSkLMSSLLS
ழியின் அளவுகோள்கள்
y
W. ጻሸ
፵፩
t

Page 44
ஆவணிமலர் 2O
நாவலர் பக்கம் : ஜி திருவிளையாடற்பு - (bajype
கடல் சுவற வே உக்கிரபாண்டியன் பூமியெங்கும் நீதி
தவறாது அரசாண்டு வரும் நாளிலே வேத விதிப்படி எண்ணில்லாத யாகங்கள் பலவுஞ் செய்தான். அசுவமேத யாகம் தொண் ணுாற்றாறு வரை நிறைவு செய்தான். இதைப் பார்த்த இந்திரன் உக்கிரபாண்டி y யன் மீது பொறாமை கொண்டான். வரு 2ணனை அழைத்து, "நீ ஊழிக்காலத்திலே ஏழு உலகங்களையும் ஒருங்கே அழிக் கும் கடலாய் உருவெடுத்துச் சென்றது y போன்று மதுரையை வளைத்து அழிப்
2 UiTuusTab” 6T6örgBT6ÖT.
வருணனும் மேல் விளைவுகளை எண்ணாமல் அவ்வாறே செய்யத் துணிந் y தான். அர்த்த ராத்திரியிலே சமுத்திரம்
மதுரையின் கீழ்த் திசையை அண்மித் தது. சோமசுந்தரக் கடவுள் உக்கிரபாண்டி N2யன் கனவிலே ஒரு சித்தர் வடிவில் தோன்றி, "பாண்டியனே! சமுத்திரம் உன் மதுரை நகரத்தை அழிக்கும் வண்ணம் ஆர்ப்பளித்து வருகிறது. நீ விரைந்து Nபோய், உன் வேற்படையை எறிந்து வெற்றி கொள்வாயாக’ என்று அருளிச்
இந்திரன் முழமேல் 6
உக்கிரபாண்டியன் நல்லாட்சி செய்து வரும் நாளில் தமிழ் நாடு முழுவதும் மழை இல்லாதொழிய மூன்று தேசங் wகளும் பஞ்சத்தினால் வருத்தமுற்றன. *அதுகண்ட சேர, சோழ, பாண்டியரெனும் தமிழ் வேந்தர் மூவரும் அகத்திய முனி வரை அணுகி மழை பொய்த்துப் போனமை
ஆக்கவும் அருந்தவு
۔ کسی نےحیحیی خحتھے (ےحمحترجیحsتھی

(தொடர்ச்சி.
ரான வசனருப9 நாவலர் -
படலம் - 13
ால் விட்ட படலம்
செய்தார்.
நித்திரையினின்றும் விழித்தெழுந்த
உக்கிரபாண்டியன் தம் மந்திரிமாரையும் y அழைத்துக் கொண்டு வாயில்கள் பலவற் றையும் கடந்து சென்றான்பேரொலியுடன் ஆரவாரத்துப் பெருகிவரும் சமுத்திரத் தைக் கண்டு அதிசயத்துடன் பார்த்தபடி N நின்றான். கனவிலே வந்த சித்தர் நனவிலே நேராக வந்து, "அன்பனே! பகைவன் வலி கெடும் வண்ணம் வேற்படையை எறிந்து' பூமியைக் காப்பாற்றுவாயாக" என்றார். உடனே உக்கிரபாண்டியன் வேற்படையை வலமாகச் சுழற்றி எறிந்தான் அவ்வேற்படை பட்டதும் சமுத்திரம் வரண்டு சுருங்கிப் பாண்டி
றான். மதுரை மாந்தருக்கு வந்த பேரா பத்து நீங்கிய மன நிறைவோடு உக்கிர பாண்டியன் தன் திருமாளிகை உள்ளே புகுந்தான்.
படலம் : 14
வளையெறிந்த படலம்
கலந்தனர். அகத்தியர் கிரகநிலைகளை ஆராய்ந்து பார்த்து, 12 ஆண்டுகளுக்கு மழை பெய்ய வாய்ப்பே இல்லையென்றும் மழை பெய்விப்போனாகிய இந்திரனிடத்தே சென்று முறையிடுமாறும்" கூறினார். "நாம் இந்திரனிடத்திலே எவ்வாறு செல்வது” என மூவேந்தர்களும் வினாவினர். "நீங்கள் கோமவரவிரதத்தைதேறு சிவபெருமனுN
உதவுவதே மழைநீர் O ፵፩ O ལས་གསལ་བ་སུས་ཀྱང་སུས་ཀྱང་

Page 45
ஆவணிமலர் 2O டைய திருவருளைப் பெற்று ஆகாய மார்க்கமாக செல்லக் கடவீர்கள்” என்று சோமவார விரதம் நோற்கும் முறைமை யினையும் அகத்தியர் கூறினார். y அகத்தியர் கூறியபடியே சோமவார விரதத்தை அனுட்டித்து, அதன் பலனைப் பெற்று ஆகாயமார்க்கமாக இந்திரன் இருப் பிடம் நோக்கிச் சென்றனர். இதனை அறிந்து கொண்ட இந்திரன் தன் ஆசனத்திலும் தாழ்ந்த மூன்று ஆசனங்களைக் கொடுத்து வரவேற்றான். சேரனும்,சோழனும் அவன் காட்டிய ஆசனத்தில் அமர்ந்து கொண்ட இன உக்கிப்ாண்டின் இந்திரனுடைய சிங் காசனத்தில் ஏறிச் சரிசமனாக வீற்றிருந் தான். இதனால் பெரும் மனப் புழுக்கம் அடைந்த இந்திரன் மற்ற இருவரையும் N பார்த்து வந்த காரணத்தைக் கேட்டறிந்து கொண்டான். இந்திரன், அவர்கள் இரு வரதும் நாடுகளிலே மட்டும் மழை பெய்யு மாறு வரங்கொடுத்து, இரத்தினாபரணங் களும் பிதாம்பரங்களும் பரிசளித்து "நீங் கள் போங்கள்” என அனுப்பி வைத்தான். தன்னாசனத்தில் அமர்ந்திருந்த உக் கிரபாண்டியனை அவமானப்படுத்த எண் ணினான் இந்திரன், மிக உயர்ந்த மதிப் பளிப்பான் போலப்பாசாங்கு செய்து, பல பேர் தாங்கி வரும் பெரும் அளவு கொண்ட Nஒரு ஆரத்தை பரிசாகக் கொடுத்தான். Wபாண்டியன் அதை வாங்கி, ஒரு பூமாலை அணிவது போன்று தன் கழுத்திலே அணிந்துகொண்டு அங்கிருந்து வெளி N யேறி மதுரையை அடைந்தான்.
இந்திரனுடைய ஆணையினாலே சேர, சோழ நாடுகளில் மழை பொழிய, பாண்டி Y நாடு மழையின்றி வரண்டிருந்தது. ஒரு நாள் உக்கிரபாண்டியன் பொதிய மலை யிற்சென்று வேட்டையாடும் போது புட்கலா வர்த்தம் முதலிய மேகங்கள் நான்கும் அம் மலையின் மேல் வீழ்ந்து மேயக்கண்டு,
”எற்றுேம்
厳季三リ室三のを三)の貧さの秦 3

யும், மிக வலிய ஆரத்தைத் தாங்கிய மையும், மேகங்களைச் சிறையிலிட்ட
அவ்வளை குலிசாயுதத்தை வீழ்த்தி, இந்
தது. இந்திரன் அஞ்சி ஒட்டமெடுத்தான். “யான் சோமசுந்தரக் கடவுளைத் தவறாது பூசித்து வந்ததனாலன்றோ உக்கிரபாண் டியன் வீசிய வளை என் சிரசைச் சிதை யாது என் முடியைச் சிதைத்தது" என்று கூறி சிவபெருமானுடைய திருவருளைப் போற்றிட நின்றான்.
போரில் எதிர்கொள்ள முடியாமல் ஒடிப்போன இந்திரன், "தங்கள் நாட்டுக்கு மழை தருவேன். மேகங்களைச் சிறையில் இருந்து விடுக” எனக் கேட்டு உக்கிர பாண்டி யனுக்கு ஒரு ஒலை அனுப்பினான் உக்கிர பாண்டியனும் சம்மதித்து மேகங்களைச் சிறை நீக்கினார். இந்திரன் ஏவலினாலே பாண்டியநாடு மாதம் மும்மாரி மழை பெய் யப் பெற்று மிகச் செழித்தோங்கியது.
ங் இறைவனும் முதவாதம்
5回 ※三登芷苓9三荃、茎、
こ

Page 46
Galaf Da 2O
(EG TF rond
- திருமதியோகேஸ்வரி நாராயணன்பால் பக்திகொண்டு அவ: ஆழ்வாரும் புகழ்பெற்ற ஒருவர். அவர் அரு
ழுள் பொதிந்து அருமையாகத் தருவதால் அமைந்துள்ளது.
தமிழறிவும் தத்துவஞான முதிர்வுங்கெ பாடல்களைக் கொண்டது.
இறைவனைப் போற்றிப் புகழ்ந்து துதிச் * சமர்ப்பிக்கத் தவறுவதில்லையே. திருமழிை Y9 அவரும் திருச்சந்தவிருத்தத்தில் இடையின கின்றார். இறைபக்தர்கள் எம்மைப் போ நிற்பதில்லை. ஆழ்வாரும் தான் உய்வு பெற் வற்றையே வேண்டியுள்ளார். அவர் வேண் y ஞானசம்பந்தப் பெருமான்,
፵፩ இடரினும் தளரினும் எனதுறுரே தொடரினும் உனகழல் தொழு ெ
66 y அப்பரடிகள்
"நலந்தீங்கினும் உண்னை மறர் உன் நாமம் எண்நாவில் மறந்தறி என் y சுந்தரமூர்த்தி சுவாமிகளோ
நற்ற வாஉனை நாண்மறக்கினு சொல்லும் நாநமச்சி வாயவே
A: 66
y நினைவாகவேயிருக்க அடியவர்கள் ஆசை *இதே வரத்தினை இரந்து கேட்டுள்ளார். ஆ5 "கடல் வண்ணனே, நீ நினைக்க வேண்டு வியப்பாக இருக்கிறது. "நாமல்லவா இறை Nநிறத்தமா, நீ நினைக்க வேண்டுமே” என்கி அவர் தம்மைநினைக்குமாறு இறைவனைக் வைத்ததாகில் இரந்துரைப்பதுண்டு” என்று மறவா வரங்கேட்டிருக்கலாம். அல்லது இன Nவேண்டுமென்று கேட்டிருக்கலாம் அப்படிக் கே பாடல்களிலே இவற்றையெல்லாம் வேண் வரம்பிலா தயல்பிறப்பறுத்து பொருந்துமா திருந்த நீவரe W NA
நல்ல நம்பிக்கை என்பது
リミの李三のミミの宇= の傘、コ

வப்பிரகாசம் அவர்கள் - >னச் சேவித்த ஆழ்வார்களுள் திருமழிசை
ளிய திருச்சந்த விருத்தம் பக்தியைத் தழி
பாடுந்தோறும் பரவசம் பயக்கும் வகையில்
ாண்டோர் எழுத்தெழுத்தாக இரசிக்கக்கூடிய y A. கும் அடியவர்கள் தம் வேண்டுதல்களையும் 驻 சப்பிரான் மட்டும் விதிவிலக்கானவரா என்ன? டயே தன் வேண்டுகோள்களை முன்வைக் ன்று இவ்வுலகத் தேவைகளை யாசித்து று நாராயணன் பதமலரையடைய வேண்டிய டும் முறைதான் வேறுபட்டுள்ளது.
y
imi தழுவேன்
UT1760 II).
தறியேன்
99
ITL
றார், இறைவனை மறக்காது அவன் ப்படுவது வழமை. திருமழிசை ஆழ்வாரும் y ால் வேறு வகையிலே கேட்டுள்ளார். அவர் b” என்று கோரியுள்ளதைக் காண எமக்கு வணைநினைக்க வேண்டும். இவரோ “ஏமநீர் ன்றாரே. எனத் திகைப்படைந்து பார்த்தால், கேட்கவில்லை. “வரந்தருந் திருக்குறிப்பில் வரங்கேட்கப்போனவர் தான் இறைவனை றவன் தன்னைநினைத்து வந்து உய்விக்க கத் தெரியாதவருமல்ல. இதற்கு முன்னுள்ள யவர்தான். ஒரு பாடலிலே
ந்து நின்கழல்
செய்யுண்டரீகனே
GriGILDub மறுப்பு 电 s廷荃廷荃se芸sé荃s

Page 47
ஆவணிமலர் ஆஜ் 20 என வேண்டியுள்ளார். "நான் எல்ை N பாதங்களை அடைய வேண்டும்" என வ பாதத்திலே பக்தியை நல்கவேண்டும் என்
பிறப்பினோரு பேரிடர்ச் சுழிக்கன
இறப்பவைத்த ஞானநீசரைக்க AA பெறற்கரிய நிண்பாத பத்தியா பெறற்கரிய மாயனே யெனக்தர
66
அமைந்தது. சுழியிலே அகப்பட்டவர் த அகப்பட்டவரைக் கரையேற்றுகிற அதிசt வேண்டும். அப்பாதங்களிலே பக்திவேண்டும் நீ பெறற்கரியவன். உனது பாதம் பெறற்கரி பெறற்கரியது. இறைவனிடத்து பக்தி வைப் ஒருவகை மனோவியாதி” எனக் கருதுவோர் கொண்டாலும் உண்மையான பக்தி செய்ய யைப் பெறமுடியாமல் தவித்துக் கொண்டி உன்னடியார் போல் நடித்து" 6T6ögi LDf போலும். அந்தப் பெறற்கரிய பக்தியை ந அடுத்த பாடலிலே “நீ நினைக்க 6ே
விஷ்ணு எதை நினைக்க வேண்டுமெனக் கே y அவன் நினைக்காமல் எதுவும் நடைபெற அரங்கனின் பாதங்களை நிரந்தரமாக இடை தென்பது எளிதானதல்லவே. எனவே இறை
y இறந்துரைப்பதுண்வொழிஏமd க்தரும் திருக்குறிப்பில்வைத் பரந்தசிந்தையொன்றிநின்று நிரந்தரம் நினைப்பதாக நீநிை
y என்
ஒன்றிநின்று பரந்தாமனின் பாதத்தாம வரங்கேட்கின்றார். இத்துடன் அவரது வே உருக்கலந்தொழிவிலாது உரைக்குமாறும் நின்ன பொற்கழல் தொடர்ந்து விஸ்விலாதே *இடையீடின்றித் தொழுவதற்கான வேண்டு “அடைக்கலம் புகுந்தவென்னை அஞ் நல்க வேண்டும்” ஆகிய பல வேண்டுத y வேண்டுதல்கள் அனைத்தையும் இக்கட் சுவையான மற்றொரு வேண்டுதலை மட் கண்ணன் பஞ்சபாண்டவருள் ஒருவ தந்ததும் பக்தியால் அத்தனை பேரையும் Nஇறைவனை “ஏகன் அநேகன்" எனப்பாடு
=================
 

65Iadian
ங்கேட்டவர், மற்றொருபாடலிலே அவனது R2 று கேட்டு நிற்பதைக் காணலாம். ர்நின்றும்நீங்குமஃது ரைக்கொடேற்றுமா,
ялт шиттағөлп5
ல்கவேண்டுமே ற பாடலிலே அவரது வேண்டுதல் அவ்வாறு ப்புவது அரிது. இங்கே பேரிடர்ச்சுழியில் பம் நிகழ்கிறது. அதற்கு உனது பாதம் இந்த அதிசயத்தைச் செய்யும் கிய யது. அந்தப் பாதத்தில் வைக்கும் பக்தியும் தென்பது இலகுவானதல்ல. "பக்தி என்பது ர முதல் பக்தி செய்கிறோம் எனக் கருதிக் முடியாதோர் வரை நாமெல்லோரும் பக்தி ருக்கிறோம். இதனாலேதான் "நாடகத்தால் ாணிக்கவாசகப் பெருமானும் பாடியுள்ளார் நல்குமாறு வேண்டிய ஆழ்வார். வண்டும்” எனக் கோரிக்கை விடுக்கின்றார். ட்டுள்ளார் தெரியுமா, ஆழ் க்குத் தெரியும் ாதென்று. பக்திசெய்ய வேண்டும். அதற்கு யறாது நினைக்கவேண்டும் அட் நினைட் வன் நினைத்தால்தான் அது நடைபெறும்
N W,
நிற்தமா,
ததாகில் மன்னுசீர்
திண்னபாத பங்கயம்
னக்க வேண்டுமே ாறு எங்கெங்கோ அலையும் சிந்தை ரைகளை நிரந்தரமாக நினைப்பதற்கு 1ண்டுதல் நின்றுவிடவில்லை. “நின் பெயர் "கிடந்து, இருந்து, நின்று, இயங்கும்போதும் தார் தொடர்ச்சி" யும் நல்க வேண்டுமென்றும் தல்கள் திருச்சந்தத்திலே, தொடர்கின்றன. சல் என்ன வேண்டுமே” “மீள்விலாத போகம் ல்களை இவர் செய்திருந்தாலும் அவரது டுரையுள் அடக்குவது கடினம். எனினும், டும் பார்ப்போம். னான நகுலனுக்கு பல உருவில் காட்சி நகுலன் கட்டியதும் நாம் அறிந்த கதை. }கின்றார் மணிவாசகர். எண்ணிலாதவனாய்
N
aa. ர்ந்த துனை வேறில்லை
F亨 S<登s<芸、三号、三写、
2.
2
2

Page 48
ஆவணிமலர் 2O எல்லோருள்ளும் இருக்கும் இறைவன் எ Sசக்திகள் குடிகொள்ளும் போது தெய்வ இறைவனைத் தொலைத்துவிட்டு அசுரகு அப்படி நானும் மாறிவிடக்கூடாது என்ற எண் தீய சக்திகள் என்னுள்ளே புகுந்து ஆட்டம் Sநீ அகன்றுவிடலாமா? நீ என்னுள்ளிருந்து
திருமழிசைப் பிரான்
எண்ணிலாத மாய நிண்6ை
நீ ஏற்கனவே என்னுள் இருக்கின்றாய் என்பதும் ஒரு வேறுபட்ட வேண்டுதலாகு திருச்சந்த விருத்தம் தத்துவக் கருத்து அழகையும் சிறப்பையும் வெளிக்காட்டி சுவைசொட்ட, நுட்பமாக முன்வைக்கின்ற தத்துவங்கள் வரண்டவையல்ல. சுவைநி
N
AA (7
&lபொருளுக்குத்தான்
உலகில் அதிக மதிப்பு. c6)
y இதைக் கொண்டு யாரும் !
|தவறான வழியில் செல்வம்| 6 தி"ட்டக்கூடாது. அறத்தின் 1:
y வழியே பொருள் திரட்ட
| வேண்டும். பிறர் அழ. அழ É
பொருளைச் s
சேர்க்கக்கூடாது. பிறரை அழவைத்துச் சம்பாதித்தால், சம்பா விட்டு அது போய்விடும். அறம் என்ற y அறத்துடன் இருக்க வேண்டும். ஒரு5 RI அதைப்பெற்றுக் கொண்டவன். ஒரு பையையெல்லாம் கத்தரித்துப் பண a. A வீணாகிவிடும். ஆகவே தர்மம் செய் {2| இன்பம் கூட தாலி கட்டிய மனைவிய வேண்டும். தவறான வழியில் வருகில் y an
கைைகை ܒܩܒܐܴܒܒܕ
ஒழுக்கத்தைவிடச் சி 覆塁ーミ。 3 کےحاجی تھے.
 

ன்னுள்ளும் இருக்கின்றான். ஆனால் தீய ம் மறைந்து விடுகிறது. இப்படி இருந்த ணங்களுடன் அலைவோர் பலருள்ளனர். ணம் திண்ணமாக எம்முள் இருக்கவேண்டும். போடத்தான் செய்யும். அதற்காக இறைவா
N
ங்கிவிடக்கூடாதுஎன இறைஞ்சி நிற்கின்றார்
ாயெனினுள் நீக்கவென்றுமே
என்பது அவரது வேண்டுகோளாகும். ான்னுள்ளிருந்து உன்னை நீக்கிவிடாதே" D. க்களைப் பாடும்போது தமிழின் திறனையும் நிற்பது போன்றே வேண்டுதல்களையும் து. இவற்றைப் படிக்கும்போது எமது சமய றைந்தவை என்பதை உணரமுடிகிறது.
цоомфіббо பாருளுல் இன்பமும்
:s:'** از
நித்தவன் அழ அழ அவன் கையை ால் தர்மம் செய்வது. அதுவும் வனுக்கு பணம் கொடுக்கிறோம். கத்திரிக்கோல் வாங்கி ஊரார் 5தைத் திருடினால் நாம் கொடுத்ததும் வதும் தர்மத்துடன் இருக்க வேண்டும். டம் பெறுகின்ற இன்பமாக இருக்க ற இன்பமாக இருக்கக் கூடாது.
് ഉ_ബL ട്രിബ)
● 叉竺、三宗、竺、荃、

Page 49
தேனினும் இனிய தீந்தமிழ் மொழி Wயில் நான்கு என்னும் இலக்கம் நற்பொருள் பலவற்றை நமக்கு நன்கு உணர்த்தும்.
அவற்றுள் ஒருசிலவற்றை இங்கு NAஎடுத்து இயம்புகின்றோம். இருக்கு, யசுர், Wசாமம், அதாவணம் என வேதம் நான்கு. அறம் பொருள் இன்பம் வீடு என மாந்
t தர்க்கு உறுதிபயப்பன என்று உயர்ந் Nதோரால் எடுத்து உணர்த்தப்படும் பொருள் &நான்கு பிரமசரியம், இல்லறம், வானப்பிரத் தம், சந்நியாசம் என அறநெறியில் நின் றொழுகும் நிலை நான்கு குறிஞ்சி, மரு தம், முல்லை, நெய்தல், என நிலவகை நான்கு அச்சம்மடம்நானம்,பயிர்ப்பு எனப் பெண்மைக்குரிய குணம் நான்கு. அரசர், அந்தணர், வணிகள், சூத்திரர் எனவருணம் நான்கு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என திசை நான்கு. கருப்பை, முட்டை, கிழங்கு, வியர்வை, என உயிர்த்தோற்ற வகை நான்கு. வெண்பா, ஆசிரியப்பா, SC வஞ்சிப்பா, கலிப்பா, எனப் பாவகை நான்கு, சனகள் சனற்குமாரர் சனந்தனர் சனாதரர் என ஆலமர்கடவுள் அருமாணாக்கள் நான்கு. மெய்கண்டதேவர், அருணந்தி
AA
சிவாச்சாரியர், மறைஞான சம்பந்த சிவாச்
பூழியர்கோன் வெப்பொழித்
சாரியார், உமாபதி சிவாச்சாரியார் எனச்
புகலியர் கோண்க ஆழிமிசைக்கன் மிதப்பில் elezoeovše5ógorov வாழி திருநாவலூர்வன்
றொண்டர் பதம்பே ஊழிமலிதிருவாத
இரர் திருத்தாள்ே
சைவ உலகம் போற்றும் நால்வர்
 
 

-
நற்றமிழ்
alsTardian
s:
pவேல் அவர்கள் -
O
சந்தானகுரவர் நான்கு. அதேபோலத் திருS ஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக் கரசுநாயனார், சுந்தரமூர்த்திநாயனார், மாணிக்கவாசக நாயனார் எனச் சமயகுர வர் நான்கு. ※
அப்பெருமக்களுடைய திருநாமங் களை எடுத்துச்சொல்லாமல் நால்வர் என்ற நயப்பட்டோடு அழைக்கும் நன்மரபு அன்றுதொட்டே சைவசமயத்தில் நிலவி வரும் வழக்கமாகும் நாலுபேர் சொன்னபடி நட! சமயகுரவர் நால்வர். அகச்சந்தனாச் சாரியார் என்று அழைக்கும் நடைமுறை யும் சைவசமயத்தில் உண்டு.
பாண்டிய மன்னனுடைய வெப்பு நோய் மாற்றிய புகலியர்மன்னனுக்கு வணக்கம் என்றும், கடலில் கல்லில் W2 தெப்பமாகக் கரை சேர்ந்த பெருமானுக்கு வணக்கம் என்றும், என்றும் அருட்செல்வத் தில் வாழும் திருநாவலூரில் அவதரித்த வன்றொண்டர் திருவடிகளுக்கு வணக்கம்V என்றும் ஊழிக்காலங்களிலும் உலவும் திருவாதவூரருடைய திருவடிகளுக்கு வணக் கம் என்றும் நால்வருடைய, கழல், அடி,
பதம் திருத்தாள் போற்றும் உமாபதி சிவாச் சாரியார் பாடல் வருமாறு:
-5 pல் போற்றி
AA
ாடிபோற்றி
ாற்றி y
Jardí.
பெருமக்கள் அளித்த தெவிட்டாத தெள்ள
5uj gnujGLDuki so slugi

Page 50
பலக்கோவையுமாகும்.
N எல்லப்பநாவலர் என்னும் பெரியார்
தேவாரமும் திருவாசகமும் சைவ த்திற்கு மேலான DG இல்
என்பர். சைவம்சார்ந்த சிவத்திற்கு மேலான
Nகடவுள் இல்லை. அந்த மெய்ப்பொருளை
8: சைவத்தின் மேற்சமயம் ே மற்றதிற் சார்சிவடி y ക്രെയർപേഴ്സിജ്ഞ ജ് மைவைத்த சீர்த்தி ரமும்திருவாசகமும்
உய்வைத் தரச் செ y பொற்றாள் எம்உயிர்த்து6ை
நமக்கு எல்லாம் உய்வைத்தரச் செய்யும் தேவாரத் ம் திருவாசகத்
யும் புனித இடத்தில் அமர்ந்து ஒதுவத னாலும் செவிமடுத்துக் காதலாகிக் கசிந்து கண்ணி மல்கிக் கேட்பதனாலும் பெறும் பயனை இனிச்சொல்வாம்.
"புன்னெறி அதனில் செல்லும் போக் y கினை நீக்கும் நன்னெறி ஒழுகச்செய்யும். நவையறு காட்சி நல்கும் பந்தபாசம் பாற்று விக்கும் வந்த காரணத்தைத் தந்து நிற்கும் ",ருமனார் தமர்செக்கில் இடும் y போது தடுத்தாட் கொள்ளும். உருமன்ன கூற்றத்தை உருண்டோ உதைத்து உலவா இன்பம் உதவும். சுரும்பார் விண்டமலர் அவைதூவித் தூங்கு கண்ணீர் அரும்பா நிற்குமனத்தடியாரோடும் அன்பு கூட்டும். *முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறை முறை பலபல நெறிகளும் காட்டும். 'வரும்பெரும் வல்வினை என்றி y குந்தெண்ணி வருந்தலுரு மனந்தரும். நினை தரு பாவங்கள் நாசமாக்கும். பாச வேரறுத்துப் பழம் பொருள் தன்னைப் பற்றுமாறருளும்', 'வஞ்சனை செய்தவர் Nபொய்யையும் மாய்க்கும்', 'பத்தர் தம் Wநெஞ்சம் இருக்கை கொள்ளும். கற்ற கல்வியினும் இனிக்கும். மாய மாய மனங் கெடுக்கும். பத்தராக்கும் பத்தி NAவித்தினால் முத்தி விளைக்கும்.
தேகசுகம் உள்ளவன்
کسی نےحج کی حیح ھے. رحیح حیحتھے
 

రాజergreer-+=
s పీజీడిపాజిజిజ్
உணர்த்துவன சிறப்புமிக்க அருளார
முதமான தேவாரமும் திருவாசகமும், N அவற்றை அருளிச்செய்து நாம் உய் வடையும் நெறியை உணர்த்திய நால் வருடைய பொன்போன்ற புனிததிருவடிகள் எமது உயிருக்கு உற்றதுணை. ッ Osi
mb t ib
கும்வாய்
ருத்தேவா AA
ய்த நால்வர்
αστ9υ.
உற்றநோய் இற்றையே உறவொழிக்கும்.
உலகறி பழவினை அறவொழிக்கும். தவநெறி சென்றம ருலகம் ஆள் விக்குடி வாசம் மல்கு குழலினார்கள் ஆசை நீக்கி ஈசர்பால் நேசமாக்கும் பத்தராகிப் பரமர் பாதம் பணிவிக்கும். பறையுமாம் செய்த பாவங்கள் தானே.
'தொல்வினை தீர்தல் எளிதாமே. y பரமன் னடி சேர்ந்து குற்றமின் றிக்குறை பாடொழி யாப்புக ழோங்கிப் பொலிவாரே இந்தப் பாரொடு விண்பரி பாலகரே. இமைய வரேத்தவி ருப்பர்தாமே', 'கேதத்தினை y யில்லார்சிவ கெதியைப் பெறுவாரே ஊழின் மலி வினைபோயிட வுயர்வானடைவாரே. என்றும் விளங்கும்புக ழதனோடுயர் விண் ணும் முடையாரே. சில மல்கிய செல்வன் ぐ2 னடி சேர்வர்சிவ கதியே. குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே, எழின் மலர்மகள் கலைமகள் சயமகள் இனமலி புகழ்மக ளிசைதர விருநில விடையினி y தமர்வரே. உலங்கொள் வினைபோய்? யோங்கி வாழ்வாரே. எளிதாம் பிறவாவகை வீடே விண்ணோருலகத் தினில்வீற் றிருப்பாரே. y
'விண்ணவர் விமானங் கொடுவர ஏறி வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே. செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவ னடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து, N
நம்பிக்கை உள்ளவன்

Page 51
'தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை NAநீக்கும். அல்லல் அறுக்கும். ஆனந்த % மாக்கு விக்கும் மருவா நெறி அளிக்கும்.
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ
ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா
S. நாளே. வாராத செல்வம் வருவிக்கும். தீராத நோய் தீர்க்கும். போகாத வினை
போக்கும். செல்வாய செல்வம் சேர்க்கும்.
சேக்கிழார் பெருமானுவடைய செம்ெ  ́exor eœLig5 2Lubóhair 6D gresor ODLdkaz5 enfanoUUě ar - திருத்ெ கச்சியப்ப சிவாச்சாரியாருடைய கந்
"இந்திரராகிப்பார்மேல் இன்பமுற்றினிது மேவிச் சிந்தையினினைந்தமுற்றி asasuga (Ssat
- asigugm பரஞ்சோதி முனிவருடைய பரகதித்
"......... வானா டெய்திப் புங்கவராயங்குள்ள போக hனியராய்ச்சி d
- திருவிை கடவுள் மாமுனிவர் கைவந்த தமிழ் "........... இயம்பினர் நயந்
இவை யாவும் புராண சாரப் பயனைத்
திருவாசகத் திருமுறைத் தமிழிற்குப் பொருந்
எங்ங்னமோ வெனில் காரணம் காட்(
NAவிளங்க வைக்கவும், பத்தியாய் உணர்வே ፲፩ மொத்தவர்க்கே தித்தியாய் இருக்கும் புரா
தேவாரம் திருவாசகத் திருமுறைகளும் தமி
t பாடுவோரையும் கேட்போரையும் பத்தி வெ Nமூழ்குவித்துச் சித்தித்திறங் காட்டும் திரு
y
ணப் பயன் திருமுறை - நால்வர் நற்றமி
இனி நால்வர் தமிழ் நற்றமிழ் என்பதை
பதம் பார்ப்பது போல ஒரு திருப்பாடலை
LSSLSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSLSSSSSSLSSSSLSSSSSSLSLSSLSLSSLSLSSSLSLSSSSSLSLSSSSLSLSSSLS LSSLSSSLSLSSSLSSSSSSLSLSSLSLSSLSLSS
 

இன்னும் ஆயிரம் ஆயிரமாகத் தேவாரம் திருவாசகம் ஒதும் பயனை அள்ளி அள்ளிச் சொரியலாம். விரிவஞ்சி விடுக்கின்றாம்.
இனி, ஓரிரு சென்னாப் புலவர்கள் ஒதற்பயனைச் சுருங்கச் சொல்லிவிளங்க வைக்குந் திறங் காண்போம்.
N2
og?
Afietau
ന്ദ്രഥൻ. தாண்டர்மாக்கதை நண் தமிழ்
osnum áhugmsonb,
தே
விப்புல நிறைப்போர்
ff nr
பையில் வாழ்வார்.
தவுரறகள் புராணம்
துமோ என மலைவு எழலாம் அது அற்றன்று
துெம். விளங்காத வேத மந்திரப் பொருளை
ார் அருளைவாய் மடுத்துப் பருகுதோறமுத
"ணங்களைப் போல நால்வர் நற்றமிழாகிய
ழ் வேதமாகவும் பரிசுத்தராகிப் பண் சுமந்து
ள்ளத்தில் பரவசப்படுத்தி முத்திக் கடலில்
வருட் பிரசாதம் போல்வதும் ஆகலின் புரா
ழுக்கும் ஒப்பாகும் என்று கொள்க.
ன ஒரு பானை சோறானாலும் ஒரு சோற்றால்
எடுத்துச் சிந்தனைக்கு விருந்தாக்குவோம். (6)6ITQ5b.
esaas ASYASSY

Page 52
திே:ஆந்ாழுஅத்
A to (TTIỡ0ữ): 31-07-Poog (filumụGöI - G5#ơna இடம்: கேதாராநாத் நோக்கிய பஸ் பிர
பலை 6.45 மணிக்கு ஹரித்துவ Nகேதாரநாத் கோயிலுக்குச் சமீபமாகவுள்ள
நீண்ட பகல் நேர பஸ் பிரயாணமாதலால் காட்சிகளை வழிநெடுகிலும் பார்த்து அதி:
பொழுது கழிந்தது
5
tѣпоої: о.ов.2oов othнбїібіїї чыпошóо съ
இடம்: கேதாராநாத் y அதிகாலை 5.30 மணியளவில் .ே 硫 முதற்கட்டமாக அடிவாரத்தில் அமைந்த
னுள் பல நாட் பிரயாணத்தின் உடல் அ நாம் எல்லோரும் ஸ்நானஞ் செய்தோம். y கி.மீ தூரம் கொண்ட மலையின் உச்சியி 硫 போவதற்குரிய ஒழுங்குகளை எமது முகம் நாதன் அவர்கள் மேற்கொண்டார்கள், மலை ஒரு பயங்கரமான செயற்பாடாக இருக்கும் எ லும் எம்மால் மேற்கொள்ளப்பட்ட புனித
፵፩ -of- -
- ולי: "הם אני אדם - = 1 + + - שד בשני - שד בבד, ש"י" שזו שישי ייע ליריו ביש.
எழுத்திற்தஅகரமும் உலகி 兖、于
 
 

) சுவாமிகளின் ல்தலயாத்திரை
ШПбішНII) ாரிலிருந்து புறப்பட்டு இவு 1000 மணிக்கு "ராம்பூர” விடுதியில் தங்கிக் கொண்டோம். மலைத் தொடர்களின் அழகிய ரம்மியமான சயித்தோம். ஆழமான தூக்கத்துடன் இரவுப்ே
.00 மணி (ஆழ அமாவாசை)
கதாரநாத் மலையுச்சியை அடைவதற்குரிய y, கெளடி குண்டத்தில் உள்ள வெந்நீர் ஊற்றி 溯 லுப்புத் தீர உடலுக்கு இதமான வெந்நீரில்
அதன் பின்னர் அடிவாரத்தில் இருந்து 14 t ல் உள்ள கேதாரநாத் சிவன் கோவிலுக்குப் வராகச் செயற்பட்ட கலாநிதி திரு. ரீரெங்க W உச்சியை அடைவது என்பது எமக்கெல்லாம் ன்பதை நாம் எல்லோரும் உணர்ந்து கொண்டா பாத்திரையின் நிமித்தம் எமது பிரயாணம்
SL LLLLSS LSL S S LSSA H H S S S S S S S S S S S S S S LSLS LLSLS SLL S
ற்கு இறைவனும் முதவாதம்

Page 53
ஆவணிமலர் 2O வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை NA தயாரானோம்.
பிரயாணத்தின் முதற்படியாக மன தூரத்தையும் அங்கே அதற்கென இருக் செல்ல வேண்டும். அப்படி செல்லுவதற் வருவார்கள். அவ்வகையில் குதிரையிற் ரூபா) செலுத்த வேண்டும். அப்படிக் குதிை மூலம் செல்லக் கூடிய ஒழுங்கும் அங்கே ( ஒருவருக்கு 250000 ரூபா செலுத்த வேை உச்சிக்கப் போகின் இருத்தி நான்கு அதிசயமாகவே எமக்குப்பட்டது. பாதைே இல்லை. அப்படியான பாதையில் தூக் காரியமில்லை.
இவற்றையெல்லாம் தெரிந்துகொ: மேலே கூறியபடி நாம் குதிரையில் ஏறி இ னும் எம்மோடு வருவதற்கு ஆயத்தமான இருத்தி தான் நடந்து குதிரையை மெது செல்லும்போது ஒருசில வட இந்திய யாத் ஏறிக் கொண்டிருப்பதைக் கண்டோம். அன ஏற்பட்டது. நானும் நடந்திருக்கலாமே என் களைப்புத் தீர்வதற்கு வழிநெடுக தன்ன மலை மீது ஏறுகின்ற யாத்திரிகளின் களை பல சிறு சிறு கடைகளும் அமைந்திருந்தன வந்ததும் தானாகவே குதிரை நின்றது. தீனி வைத்து சுமார் அரைமணி நேரம் குதி ஓய்வு எடுத்துக் கொண்டுதான் செல்வை பிரகாரம் நாமும் இறங்கி இளைப்பாறிச் T அடைந்தோம். மலையின் உச்சியில் நாம் இடத்தில் நாம் நிற்பதை உணர்ந்தோம் சுற் குளிர்த் தன்மையும் எமது உடலுக்கும் தந்தன. மலையிலிருந்து நாற்புறமும் சிறு சிறு நீர் வீழ்ச்சியைக் காணுகின்ற பொழுது நீர் குதித்தோடுவதைப் போன்ற உணர்வு மலையின் மேலே கேதாரநாத்தி கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலிள் உ சிற்ப வேலைப்பாடுகளை நாம் காணக்கூடி மண்டபமும், கர்ப்பக் கிரகமும் உள்ளன. சிவனை வணங்குகிறார்கள். இதன் எதிே உள்ளசிவபிரான் பன்னிரண்டு ஜோதிர் கடைசி வாரத்தில்த்தான் குளிர் நீங்கி ஆலய Nமே முதல் ஒக்டோபர் வரையிலான மாத
Lälju
リ三の三。三ミ9の宇ミ多の著、3

லையுச்சியை அடைய இருக்கும் 14 கி.மீ. கும் பழக்கப்பட்ட குதிரைகள் மூலம்தான் கு இரு குதிரைக்கு ஒரு பாதுகாவலரும் செல்லும் ஒருவர் ரூபா 75000 (இந்திய ரயில் செல்ல இயலாதவர்கள் பல்லக்கின் செய்யப்பட்டிருந்தன. அப்படிப் போகுமிடத்து ண்டும். (இந்திய ரூபா) பல்லக் கில் மலை பேர் சுமந்து கொண்டு செல்வது ஒரு பெரிய யோ கரடு முரடானது, சீரான படிக்கட்டு கிக் கொண்டு ஓடுவது என்பது லேசான
ண்டு எமது பிரயாணத்தை ஆரம்பித்தோம். ருந்ததும் இரு குதிரைக்கு ஒரு பாதுகாவல ார்கள். பாதுகாவலன் எம்மை குதிரையில் வாக கூட்டிச்சென்றான். நாம் குதிரையிற் திரிகற்கள் தடி ஊன்றிக்கொண்டு மலைமீது தைப் பார்க்குமிடத்து எனக்கும் ஒரு ஆவல் று. எம்மைச் சுமந்து செல்லும் குதிரையின் னிர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. ாப்புத் தீருவதற்குரிய வகையில் வழிநெடுக ன. சரியாக மலை உச்சியின் நடுப்பகுதிக்கு வழக்கமாக அந்த இடத்தில் குதிரைக்கு ரையும், செல்லும் யாத்திரிகர்களும் இறங்கி த நடைமுறைப்படுத்துகின்றார்கள். அதன் சுமார் 11 மணியளவில் மலை உச்சியை நின்ற பொழுதுதான் எவ்வளவு உயரமான றுமுற்றும் பனி மலைசார்ந்த சூழலும் அதன்
மனதுக்கும் ஒரு பெரும் புத் ரவைத் து அருவிகளாக கீழிறங்கிக் கொண்டிருக்கும் சிவபிரானது தலைமுடியிலிருந்து கங்கை
தான் எமக்கு ஏற்பட்டது. ன் தென் பாகத்தில் வைரவருக்கான ஒரு உள்ள சுவர்களில் செதுக்கப்பட்ட அழகிய யதாக இருந்தது கேதாரநாத் ஆலயத்தில் கர்ப்பக் கிரகத்தில் சிவலிங்க சொரூபமாக ரே பெரிய நந்தி காணப்படுகிறது. இங்கே லிங்கங்களுள் ஒன்றாகும். ஏப்ரல் மாத பம் தரிசனத்திற்காகத் திறந்து விடப்படுகிறது. தங்கள் கேதாரநாத் யாத்திரைக்கு மிகவும்
[ig gങ്ങ് ബിങ്ങ്)

Page 54
சிறந்தவை. தீபாவளி தரிசனம் முடிந்ததுப் குளிர்காலத்தில் பூசை கிடையாது. அந் W அனைவரும் மலையடி வாரத்துக்கு வந்து நாம் கேதாரநாத் ஈஸ்வரனைத் தர் இந்த நன்நாளில் கேதாரநாத் ஈஸ்வரை வைத்திருக்க வேண்டும். அவ்வெண்ணத்ே பூசை வழிபாட்டினில் மிகுந்த ஈடுபாட்( மணித்தியாலயம் அளவில் ஆலயப் பி அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடுவத உந்து சக்தியாக விளங்கியது. எமது பூ அடிவரரத்தை நோக்கி இறங்க ஆரம்பித் சம்பவம் எனக்கு ஏற்பட்டது.
வைகாசிப் பெருவிழாவிற்கு ஆதரவு
M. S. K. LDBd55ù5nIJ Griji 西T 5. இராமச்சந்திரா GL)5] க. தர்மவிங்கம் I.P. நீர்
LALASSSLS SSLSSSMA T SLL SHLSHESE SLSSASSSLSL LLLLS A SA HSaSL SL LSS LS S SMS SAD S LSLH LJHHEJSSMSSSLSSSMSA q SLL J LSSASAS
நவ்வரும்பிக்கை என்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

J S KS D
ஞானச்சுடர்
கேதாரநாத் N
ஆலயம் மூடப்படுகிறது அதன் பின்னர் த நாட்களில் மலை உச்சியில் உள்ள
விடுவார்கள். சிக்கச் சென்ற நாள் ஆடி அமாவாசை னத் தரிசனம் செய்ய நாம் கொடுத்து தாடு மதியம் 12 மணிககு நடைபெறும் டன் கலந்துகொண்டோம், சுமார் ஒரு 战 காரத்தில் மனதை ஒரு நிலைப்படுத்தி iகு கேதாரநாத் அமைந்த சூழல் ஒரு சை வழிபாடுகள் முடிந்த பின்னர் மலை தோம். இப்போதுதான் எதிர்பாராத அந்த
(தொடரும். '
3.
நல்கிய அணியார்கள் (தொடர்ச்சி)
ШЦ. L. फ्रैं; வேலன், உடுவில் TILFIDL ബടീ TDT).
weetal-eeuwse elevate race ፵፫ ഉ_6ഥധി ID]Lീ]'ILI

Page 55
ஆவணிமலர் 20
G
தவமுனிவனின் தமிழ்
- சிவத்தமிழ் வித்தகர்சி S திருமூலர் தான் பெற்ற ஞானானந்த அனுபவத்தை தனது பாடல்களின் ஊடாக மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார். நந்தி யெம்பெருமானே குருவாக வந்து தம்மை ஆட்கொண்டருளிய சிறப்பினைத் தனது பாடல்களில் கூறுகின்றார். குருவாக வந்த இறைவன் தன் திருவருளாலே ஆனந்தக் கடலாகிய அமுதக் கடலிலே என்னைக் குளித்து மகிழச் செய்தான் என்கிறார். அருளோடு தன் திருவடி இரண்டையும் என் தலையிலே சூட்டி என்னை ஆட் கொண்டான். அந்தத் திருப்பாதங்களிலே அன்பு உண்டாக்கி என்னைத் தீவிர பக்தி
s ல் அழதப் பெருங்கடல்
6e95smrmresö óeng usoszor g5rjauh அருளான ஆனந்தத் தாரமுது அருளால் என் நந்தி அகம் புது
ஆதவனைக் கண்ட பனி போல அஞ் ஞானம் ஆன்மாவை விட்டு நீங்கி விடும். ஞானத்தீ எல்லா வினைகளையும் பொசுக் கும். திருவருள் ஒளியாகிய ஞானத்தின் முன்பு பிறவி காரணமாக ஏற்பட்ட துன்பங் wகள் அனைத்தும் நீங்கும் ஞானம் என்னும் விளக்கை ஏற்றினால் எல்லையற்ற பரம் பொருளை அறிந்து கொள்ளமுடியும். அப்
விளக்கினையேற்றி வெளியை
விளக்கை விளக்கும் விளக்குை விளக்கில் விளங்கும் விளக்கவ உடம்பு என்ப y ஆலயத்திற்குள் உள்ள கர்ப்பக்கிருகம் ஆ வீற்றிருக்கின்றான். கருணையோடு கோயில் உள்ளமே கருவறையாகிய கர்ப்பக்கிரு அறிவோடு மெய்ஞ்ஞானம் பெற்றவர்களு ஆகும்
ஒழுக்கத்தைவிடச் சி 歴三婆室三の空三)の李ミジの煮 4

C
9 abla dail
.. بومی (sm 6 O O ※
ந்திரம் (கட்டுரைத்தொடர்-28)
வமகாலிங்கம் அவர்கள்
கொள்ளும்படி செய்தான் திருவருள் அமுN
தத்தை தான் உண்ணும்படி எனக்கு ஊட்டி அருளினான். இவ்வாறு தனது குருநாதனாகிய நந்தியெம்பெருமான் தன் உள்ளத்திற் புகுந்து கொண்ட அணு S. பவங்களைத் தவயோகி தனது பாடலில் வெளிப்படுத்துகின்றார்.
சற்குருவை அடையும் போது உள் ளத்தில் பக்தி தோன்றுகிறது. பக்தி வளர்ந்து முதிரும் போது பேரானந்த நிலை ஏற்படுகிறது. இந்தப் பேரானந்தப் பெருநிலையைப் பின்வரும் திருமந்திரப்
பாடல் விளக்குகிறது. ஆற தந்திட்டு டி Y, ந்தானே ※
பரம்பொருளின் முன்பு மலமாயா கன் மங்களாகிய உடலின் துன்பங்கள் யாவும் அகலும் மிக்க ஒளி வெளிப்படுத்தப்படும். திருவருளாகிய அறிவு விளக்கைப் பெற்றவர்கள் திருவருளாகிய விளக்கி னைத் திருமேனியாகக் கொண்டு ஒளிர்ந்து விளங்கும் விளக்காகிய சிவத்துள் y
ஒடுங்கிச் சிவமாய்த் திகழ்வர்.
அறிமின் ன மாறும் பயார்கள் ர் தாமே
து ஓர் ஆலயம். உள்ளம் என்பது ந்தக் கர்ப்பக்கிருகத்துள் இறைவன் வந்து கொண்ட வள்ளலாகிய எம்பெருமானுக்கு 5ம். வாய்தான் கோபுரவாசல் தெள்ளிய 5கு ஆன்மாவே பூசைக்குரிய சிவலிங்கம்
றந்த உடை இல்லை ತಾರಾ

Page 56
இந்த உடம்பாகிய கோயிலுக்கு ஏற்றிய ஐந்து புலன்களும் ஐந்து காள 4மணி விளக்குகளாகவே உள்ளன. ஞானம்
Gunship E615 w 0. யாத ஆலய விளக்குகளாகும். ஞானம் AA
உள்ளம் பெருங்கோயில் ஊனு வள்ளல் பிரானார்க்கு வாய்கே தெள்ளத் தெளிந்தார்க்குச் சிவ
A
ஒவ்வொரு தனி மனிதனும் தன்னு டைய ஆத்ம ஈடேற்றத்திற்காக நாளாந்தம் வழிபாடு செய்தல் வேண்டும் என்றே சிவா Sகமங்கள் கூறுகின்றன. இதனை ஆன் மார்த்த பூசை என்று கூறுவர். சைவர்கள கப் பிறந்த ஒவ்வொருவரும் சமய தீட்சை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். சமய தீட்சை பெறுதலே சைவ சமயி ஆவதற் கான அடிப்படைத் தகுதியாக உள்ளது. சமய திட்சை பெற்றுச் சிவ மூல மந்திரத்தை உச்சரித்து சிவசின்னமாகிய திரு Nநீற்றினைத் திரிபுண்டரமாக நெற்றியிலே தரித்து உடம்பினைச் சிவக்கோலமாக மாற்றுதல் வேண்டும்.
ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி Nஇறை நினைப்பினை ஏற்படுத்திச் சீவனுக்
புண்ணியம் செய்வார்க்குப்பூவு அண்ணல் அது கண்டு அருள் எண்ணிலிபாவிகள் எம் இறை நண்ைனறியாமல் நழுவுகின்றா
சைவர்களுக்குரிய சிவ மூல மந்திரம் பஞ்சாட்சர மந்திரம் என்றே நாயன்மார்கள் நால்வரும் உறுதிபடக் கூறியுள்ளார்கள். உலகியலில் வாழ்பவர்கள் தூலபஞ் சாட்சரமாகிய நமசிவாய மந்திரத்தையும் முத்திகாமிகள் சிவாயநம என்ற சூக்கும y பஞ்சாட்சரத்தையும் உச்சரித்தல் வேண் டும் "நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று ஞான சம்பந்தரும், "நற்றுணையாவது நமச்சிவாயவே” என்று அப்பர் பெருமா y |னும், “சொல்லுநா நமச்சிவாயவே" என்று
பேச்சின் அழுத உல صصد の季ミジの季全三ー季ミ% sea 4

9 ஞானச்சுடரி
பெறாதவர்களுக்கு அவை கள்ளப்
புலன்களாகும். ஞானம் பெற்றவர்களுக்கு N. அவையே சிவலிங்கத்தைக் காட்டும் ஒளி விளக்குகளாகும்.
rug arsei
ர் சிவலித்கம்
பரிவிளக்கே y குள்ளே சிவமணம் பூக்கச் செய்வதற்கு நித்திய வழிபாடு அவசியம் ஆகும் நாளந் தம் வழிபாடு செய்வது நிலையான புண்ணி யம் இதைச் செய்யும் எண்ணம் தோன்று M வது பெரும் பாக்கியம். "என்ன புண்ணி \
யம் செய்தனை நெஞ்சமே” என்ற சம்பந் தர் வாக்கிற்கு அமைய இறைவனை ஜீ வழிபடுவதற்கும் பூர்வ புண்ணிய பயன் & வேண்டும். நாளாந்த வழிபாட்டிற்கு {} வேண்டிய அடிப்படைப் பொருள்களாகிய பூவும், நீரும் யாருக்கும் எப்போதும் எளிதில் கிடைக்கக் கூடியவை. இவ்வாறு இலகு வான வழி இறைவனை அடைவதற்காக உரியபொழுதிலும் இந்த எளிய மார்க் கத்தை உணராமல் பலர் நழுவிப் போகி றர்களே என மனம் வருந்துகிறர் திருமூலர்
ண்ைடு நீருண்டு
புரியா நிற்கும்
சுந்தரரும், "போற்றியோம் நமச்சிவாய புக லிடம் பிறிதொன்றில்லை" என மணிவாசக ரும் நமசிவாய மந்திரத்தின் பெருமை யைப் போற்றி உள்ளார்கள்.
காலை, உச்சி, மாலை என்னும் முப்பொழுதும் சிவனை வழிபடுவதற்குப்
さめ
பேரன்பு கொள்ளுங்கள். "நமசிவாய" என் Y, னும் ஐந்தெழுத்தைப் புகழ்ந்தோதிப் போற் றுங்கள். சூரியன், சந்திரன், அக்கினி
என்பதை உணருங்கள். இம் மூன்றிலும் Y

Page 57
696)IaxofLD6udň 2)
சிவபெருமான் திருவருள் ஒளி மேம்பட்டு விளங்கும் உண்மை அறிந்து சிவன் திரு உருவாக வழிபடுங்கள். அவனுடைய
Padbasoourbomooub நச்சுமின்நச்சிநமவென்ற நாம விச்சுமின்விச்சி விரிசுடர்முண் நச்சுமின் பேர் நந்திநாயகனா இறைவன் வெளிப்படும் இடங்களில் ஒன்றாகச் சிவனடியார் வழிபாடாகிய சங்கம வழிபாட்டினைப் பெரிய புராணம் குறிப்பிடுகிறது. தொண்டர்களின் உள்ளத் தில் இறைவன் வீற்றிருப்பதால் அவர்களு டைய பெருமை பேசுவதற்குப் பெரியது 3. என்பதை “தொண்டர் தம் பெருமை
மாலறநேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரனெனத்தெ y எனச் சிவஞானபோதம் பன்னிரண் டாம் சூத்திரம் கூறுகிறது அடியர்களோடு
யச் சிறந்த வழியென்பதை “அடியார் நடு N வுள்ளிருக்கும் அருளைப் புரியாய்” என மணிவார்த்தையாகிய திருவாசகமும் குறிப் பிடுகிறது. சூரியனுடைய பெப்பத்திலும் பார்க்க சூரியனின் வெப்பத்தை தன்
ஈசனெதிர் நின்றாலும் ஈசனரு நேசரெதிர் நிற்பதரிதாமே - தேச செங்கதிரவன் முன்நின்றாலும் t தங்கு மணல் நிற்பதறிதே தான். S கோயிலிலே மூர்த்திக்கு ஏதேனும் நிவேதனம் இட்டால் அது அப்படியே அடி யார்களுக்குப் போய்ச் சேராது. ஆனால் சற்பாத்திரம் ஆகிய சிவனடியார்களுக்கு Nஏதேனும் சமர்ப்பித்தால் அது அவர் களுக்குப் பயன்படுவதோடு அப்படியே இறைவனுக்கும் போய்ச் சேருகிறது. தவத் தின் மிக்கார் சிவ நாட்டம் உடைய
நடமாடக்கோயில் நம்பர்க்கங்கு நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன படமாடக் கோயில் பகவற்கது அ
Yasa
A.
aisc oSoSoS2S as GIgGoBugi
倭室三リ室三の空室三)の完三の著 a

9 ஞானரச்சுடர்
திருப்பெயர் நந்தி நாயகன் என்றும்
YA TYSK
நவிலப்படும்.
Rekber த்தை றினும் こ
பேசவும் பெரிதே" எனத் தமிழ் மூதாட்டி
ஆகிய ஒளவையாரும் குறிப்பிட்டுள்ளார். ஆன்மாவைப் பீடித்திருக்கும் ங்கள் நீங்கி g
அடைவதற்குச் சிவாலய வழிபாடும்
சிவனடியார் வழிபாடும் துணை செய்யும்
என்பதை
ாழுமே
2.
அகத்தே இழுத்து வைத்திருக்கும் மண லின் சூடு அதிகமாக இருக்கும் இவ்வாறு 激 இறைவனுடைய திருவருளிலும் பார்க்க இறையருளைத் தன் அகத்தே பெற்று
வைத்திருக்கும் சிவனடியார்களின் அருள் y உயர்வானது என்பதைப் பின்வரும் நீதி வெண்பாப் பாடல் சிறப்பாக விளக்குகிறது.
ள் பெற்றுயர்ந்த y, வளர் செங்கதிரவன் கிரணம்
வர்கள் மகிழ்ச்சியோடு உண்ணும் உணவு மூவுலகும் உண்டு நிறைந்தது & போலாகும். நடமாடும் கோயிலாகத் s திரிகின்ற சிவனடியர்களுக்குச் செய்யும் ஈகையும் சிறந்த கடவுள் வழிபாடே எனத் N தவயோகி திருமூலர் தனது பாடலில் வலியுறுத்துகின்றார். ng assis y
(9.bs
மே
அதை SSYS பிரார்த்தனை ஆகிறது
丕 国廷字芸、三芸、三奈、三奈

Page 58
அடியவர்களாகிய நாம் அனைவரும் இறைவனுக்கு மீளா அடிமைகள். சுந்தர மூர்த்தி சுவாமிகளை இறைவன் திருமணப் பந்தலிலே அடிமை ஒலை காட்டியே ஆட் கொண்டார். அன்போடும் உரிமையோடும் தனது துன்பத்தை இறைவனிடம் முறையிடும் பொழுது சுந்தரர் தன்னை “மீள அடிமை” என்றே குறிப்பிடுகின்றார். சிவத்தினுடைய y பேரின்பமாகிய தாளை ஆன்மாவாகிய தலை சேருதலே தடலை முத்தி எனத்
ஆன்மா இறைவனுக்கு அடிமை என்பதே y சைவசித்தாந்தக் கோட்பாடாகும்.
அம்மையும் அப்பனுமே தாயாகவும் தந்தையாகவும் நின்று அடியவர்களுக்கு அருள் புரிகின்றர்கள் என்பதை "அம்மையே அப்பா ஒப்பிலா மணியே"என்று மணிவாச கரும் “எந்தாயுமெனக் கருள் தந்தையு நீ” என்று அருணகிரிநாதரும் தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.
'', என் தாயோ பெண்ணப்பன் ஏழேழ்
அன்றே சிவனுக்கெழுதிய ஆவ ஒன்றாய் உலகம் படைத்தான் எழு
N சிவனடியார்கள் ருசிக்காக உணவு
உண்பதில்லை. உயிர் உடலில் தங்கி இருப்பதற்காக உணவினை உண்பர். பசித்தால் புசிப்பவர்கள் சிவனடியார்கள். Nநல்ல விவசாயி தனது விளை நிலத்தை தெய்வமாக கருதுகின்றான். புனிதமாகவே பாதுகாக்கின்றான் நிலத்தைப் போல உடம் பைக் கருதும் அடியார்களும் அதனைப் N. போற்றிப் பாதுகாப்பார்கள். இவர்களுக்கு
சீசிவன் உள்நினி
உச்சியம் போதாக உள் அமர்கோ y பிச்சை பிடித்து உண்டு பேதம் அ இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி 8
பசிப்பிணி என்பது மிகவும் கொடிய ே தானதர்மங்களில் உயர்ந்த தர்மம் “உண்டி y பழமொழி இதனால் தான் ஏற்பட்டது. தானங்க:
விழவுக்குமுன் ിബ 李三%李達う。李三9の李ミ珍の柔 a

ஆட்பட்ட தொன்மையைத் திருமந்திரத் தில் பாடியுள்ளர் என் பிறப்புக்கள் அனைத் திலும் எனக்குத் தாயானவளும் தந்தை யானவரும் சிவபெருமானுக்கு அடிமை என்று கொடுத்துவிட்டார்கள். இந்த அடி மைப் பத்திரம் பிறக்கும் பொழுதே எழுதப் பட்ட சாசனமாகும். இந்த அடிமைப் பத்தி ரத்தை எழுதியது யார்? அதில் சாட்சிக் கையெழுத்திட்டது யார்? என்றெல்லாம் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
உலகங்களையும் உயிர்களையும் படைத்த பிரமன் தொடக்கத்திலேயே நான் சிவனுக்கு அடிமை என்று ஆவணம் எழுதிவிட்டான். இந்த உலகங்களைப் பரபாலித்து வருகின்ற காத்தல் கடவு ளான திருமால் சாட்சிக்கு கையெழுத்து இட்டுவிட்டார். பிறப்பின் பயன் இறை வனுக்கு அடிமை செய்வதே என்பதைத் திருமூலர் வலியுறுத்துகின்றார்.
பிறவியும்
pதினான் ரெழுத்தாயே
உடம்பு ஆலயமாக உண்ணும் உணவு அமிர்தமாகிறது.
சிவன் உடம்பினுள் உயிர்க்குயிராய் விளங்குதல் கண்டு அடியார்கள் உச்சிப் பொழுதில் பிச்சை எடுத்து உண்டு அவ னைக் காப்பர். தான்வேறு அவன் வேறு N என்று அவர்கள் எண்ணியதில்லை. பேத மற்ற ஞானம் வரப்பெற்றதால் ஏகாந்த மாய் இறைவனோடு ஒன்றி இருப்பர். அறிந்தவர் விற்குப்
நினைந் ருப்பரே 5ாய். ஒருவருடைய பசியைப் போக்குவது கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்ற பில் உயர்ந்த தானம் அன்னதானம் என்பதை
நேப்பிருக்கம்
ਝ

Page 59
ஆவணிழலர் ஆ 20
“மண்ணினிற்பிறந்தார் பெறும்
எனப் பெரியபுராணம் கு குடும்பச் சிறப்பு, கல்வி, அழகு, உண்ை தொழில் முயற்சி, மங்கையர் மேல் ஆன s போய்விடும் என ஒளவையாரின் மூதுரைட் தியை ஒத்த பசியையும், ஆசையைய கருதுவதால் அவற்றில் ஒரு போதும் அ உடம்பும் உடமைகளும் இறைவனால் த மறந்து தம்மை மதித்து மனம் பொங்கி அடியார்கள் உடல் இன்பத்தை நாடுவதி எனச் சேர்ந்து வாழ்வார்கள்.
s græn efasononon efnda ഖണ്ട് ഖങ്ങള് ജീത്തി 盟= சஞ்சலங்கள் தீர்த்தருளி , எழிலான சந்திதிக்கத்தனே தேரேறு
எம்மவர் துயர்தீர்த்திட தேரேறு NA 0ொழிவான மயிலேறி ஐயா! தேரேறு
புவனமிதைக் கரத்தருள தேரேறு அருளான சந்திதிக்கத்தனே தேரேறு NA அழயவர் குறைதீர்த்திட தேரேறு R 0ெ7ருளான சரவணத்து நாயகனே ே புதுமைகளிைத்தத்தருள சந்திதியில்
αφαιρα தேசம் வேண்டும் வரமீய தெள் தன்க நிறச் சுஆதரீயே தேரேறி அருள்வா
அங்கமெலாம் அரவணிந்த நாயகிஸ்ரப் ே ஆதிஸ்துUதியாக அம்மா தேரேறி அருள் குன்குமப் 0ொட்டோடுதாயே! தேரேறி அழு
தமிணி சிரீலோடுதுர்க்கையே தேரேறி அ இ சிங்க9தில் அமர்ந்ததல்லிடிஸ் தேரே!
சிறபீஸல்லரம் அருள துர்க்காபுரத்தில் தே
t மரணம் எண்பது புது

ப்ேபிடுகிறது. பசி ஏற்பட்டுவிட்டால் பெருமை.இ. மை, உணர்வு, ஈகை, நோன்பு, உயர்வு, சை கொள்ளுதல் ஆகிய பத்தும் பறந்து
பாடல் குறிப்பிடுகிறது. X ம், கோபத்தையும், சிவனடியார் குற்றமாய் வர்களுடைய மனம் பொருந்துவதில்லை. மக்கு கொடுக்கப்பெற்ற இரவல் என்பதை ச் செருக்குறுவதில்லை. இதனால் சிவன் ல்லை. சிவனின் திருவடியையே தஞ்சம்
ofib Life பலோகத்துந்
nog
ா சந்நிதியில் தேரேறு!
தரேறு தேரேறு
லியூரில் தேரேறி அருள்வாய் 5)
;ങഖർ நரேறி அருள்வாயி Qquð
நள்வரம்
ருள்வாயி N.
அருள்வரம் ரேறி அருள்வரம்.
விகாரை. எம்.பீ. அருளானந்தண்
শ্ৰী
வார் ES ܒܫܸܩܒܧܼܒܒ̣ܒ :5 s廷茎、季、三、三写s

Page 60
333íDň 2
g சந்நி
திரு ந. அரிய
241.4 8.2009 6ílu Tupábfup60)LD
湖 செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த உற் சவம் ஆரம்பமாகி சிறப்பான முறை யிலும் பக்தி பூர்வமாகவும் உற்சவம் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனடிப் படையில் ஆவணி மாத வெளியீடாகிய
ஞானச்சுடர் மலரில் சந்நிதியான் எனும் பகுதியில் சந்நிதியான் ஆலயச் சூழலில்
அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத் தின் பல செயற்பாடுகளையும் சந்நிதிக்
கந்தன் எவ்வாறு வழி நடத்துகின்றான் என்ற பல விடயங்களை வாசகர்களா
 
 
 
 
 
 

09-- நாணிச்சர்டர்
(தொடர்ச்சி.
N தியாண்
ரத்தினம் அவர்கள்
颤
உற்சவமானது ஆரம்பமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஆலய சுற்றாடலும் ஆலயம் அமைந்து பெருமை சேர்த் துக்கொண்டிருக்கும் தொண்டைமானாறு கிராம மக்களும் அதனை அண்டிய பிர தேச முருகனடியார்களும் ஆலய உற்ச 部 வத்தை ஆவலோடு வரவேற்கின்றனர்.
தொண்டைமானாறு றி செல்வச் சந்நிதிஆலயம் மூர்த்தி, தலம் தீர்த்தம்V ஆகியன ஒருங்கே அமையப் பெற்று ஆகமவிதிகளுக்குட்படாத மெளனயூசை செய்யும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக அமைந்திருப்பதால், ஆலயத்V திற்கு வருகை புரியும் முருக பக்தர்கள் அனைவரையும் ஆற்றங்கரையான் ஆட்கொள்கின்றான் என்பதை நாம்
NA BESTEerste LSLuLTLLTTTMMLDLL LLTLLTTTLLMMAMM M MLeLqL qSqq ፵፩
| s[്ട്) BIII
نے e 8 -《སྡེ་》《དོརྗོད་དུ《ཇོརྗོད》 《དྲེརྗོད་
y,

Page 61
R ஆவணிமலர் "క్ష్య - ? 2O
கண்கூடாகக் 8Tsvig)TLD.
ரீசெல்வச்சந்நிதி ஆலயக் கந்தன் அனனதானக கநதன என அழைககும பெயரை நிலைநிறுத்தும் முகமாக பல மடங்கள் அமைந்தும், அடியார்களின் பசிப்பிணியைப் போக்கும் ஒரு இட மாகவும் விளங்கி சிறப்புப் பெறுகின் அத்துடன் நாளாந்தம் ஆலயத்திற்கு வரும் பக்தர்களும், ஆலயத்தில் தங்கி இருக்கும் முதியவர்களும் ஏதோ ஓர் இடத்தில் உணவருந்திச் செல்லக்கூடிய சூழ்நிலை இங்கே காணப்படுகின்றது. N. ஆரம்ப காலங்களில் ஆலயத் Wதைச் சூழவுள்ள பகுதிகளில் சுமார் நாற்
த்தைந் க்க மேல் O திருந்தன. நாட்டில் ஏற்பட்ட வன்செயல் NAகள், அனர்த்தங்கள் போன்ற ம்பாவித நடவடிக்கைகளின் பின்னர் சில மடங் கள் சீரழிந்து கவனிப்பாரற்றுக் கிடக்கின் றன. அத்தகைய சூழலில் முத்துக்குமாரு s மயில்வாகனம் சுவாமிகளினால் வழி நாடாத்தப்பட்டு வந்த ஆனந்த ஆச்சிரம மும் அக்கால அனர்த்தங்களுக்கு உள் வாங்கப்பட்டு இயங்க முடியாத நிலை ஏறபடடது.
இக்காலச் சூழலில் முறி செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு வரும் முருகன் Nஅடியார்களின் பசிப்பிணியைப் போக்கும் முகமாக 1988ஆம் ஆண்டளவில் சந் நிதியான் ஆச்சிரமம் உருவாகியது. t ஆரம்ப காலங்களில் பல சிரமங்களுக்கு N. 5 0 O பணி நடைெ
கொண்டிருந்தது. காலப்போக்கில் நித் திய அன்னப்பணி ங்கும் இடமாக ஆச் சிரமத்தின் செயற்பாடுகள் விஸ்தரிக்கப் பட்டன. -
சந்நிதியான் ஆச்சிரமத்தின் இச் செயற்பாட்டிற்கு பல இடங்களில் இருந் y தும் நிதிகள் வந்த வண்ணம் இருந்தது.
தன்னை மதிப்பவன்

ஒரு சில கால கட்டங்களில் நிதி நிலமை நெருக்கடியாக இருந்தபொழுதெல்லாம் ஆச்சிரமத்தின் செயற்பாட்டிற்கு மிகவும் பேருதவியாக இருந்தவர்களில் யாழ்ப் பாணம் வேணிகளஞ்சிய உரிமையாளர் அவர்களும் க.கு. கந்தையாபிள்ளை அன்சன்ஸ் உரிமையாளர் அவர்களும் ஆச்சிரமத்தால் வழங்கப்பட்டு வரும் நித்திய அன்னதானப் பணிக்கு பெரிதும் உதவிபுரியும் பண்டாளர்களாக விளங் கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
மேலும் சந்நிதியான் ஆச்சிரம மானது அன்னப்பணியோடு மட்டும் நின்று விடாது தீர்க்கமுடியாத நோய்களுக்குட் பட்டு, வயது முதிர்ந்து யாருமற்றவர் களாக ஆலயத்தில் வந்து தங்கியிருக் கும் வயோதிபர்களுக்கு வருடத்தில் பல தடவைகள் உடுபுடவைகள் வழங்கு வதற்கு உதவிகள் புரியும் யாழ். மகா ராணி புடவையக உரிமையாளர் அவர் களும், ஆச்சிரமத்தால் பாடசாலை மாண வர்களுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட் களை ஆச்சிரமத்தின் நிலையைக் கருத் திற் கொண்டு வழங்கிவரும் யாழ் பெஷன் ஹவுஸ் உரிமையாளர் அவர்களும் ஆச் சிரமத்தின் சமூகப் பணிகளுக்கு ஊன்று கோலாக விளங்குகின்றார்கள்.
2001ஆம் ஆண்டிலிருந்து ஆச்சிர
கஞானச்சுடர்
தப்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவ சேவைக்கான மருந்து வகைகளை நியா யமாகத் தந்துதவும் யாழ் இரத்தினம் பர்N மஸி உரிமையாளர் அவர்களும் சந்நிதி யான் ஆச்சிரம சைவ கலைபண்பாட்டுப் பேரவையினால் தொடர்ச்சியாக மாதா
குரிய காகிதாதிகளை வழங்கி கொண்டி
ருக்கும் யாழ்ப்பாணம் பெற்றா எசென்ஸ் உரிமையாளர் அவர்களும் நெல்லியடி
NA

Page 62
சிதம்பரப்பிள்ளை புத்தகசாலை உரிமை யாளர் அவர்களும் மற்றும் முன்னாள்
மன்ற உறுப்பினராகவும் இருந்த அமரர் y தி. மகேஸ்வரன் அவர்களும் ஆச்சிர மத்தின் சேவைகளுக்கு பல்வேறு வகை யில் உதவிகளை வழங்கி ஆச்சிரமப் பணி சிறக்க உதவியவர்களாவார்கள். S. ஆச்சிரமத்தால் மேற்கொள்ளப் பட்டுவரும் இச்செயற்பாடுகளுக்கு பெரு மளவு நிதி பயன்படுத்தப்பட்டு வருகின் றது. சில காலங்களில் நிதி நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் மேலே கூறிய வர்த் தகப் பிரமுகர்கள் காலவரையறையின்றி கடனடிப்படையிலும் நியாய விலைகளி லும் ஆச்சிரமப் பணிகளுக்கு தேவை யான பொருட்களை வழங்கிக் கொண்டு இருப்பதனால்த்தான் ஆச்சிரமத்தில் நடைபெறும் சகலகாரியங்களும் மற்றவர் Nasir வியந்து பார்க்கும் வண்ணம் நடை
பெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் சந்நிதியான் ஆச்சிரமப் பேரவையினால் நடாத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் வாராந்த வெள்ளி நிகழ்வுகள்,
எல்லாம் அ6
b
y ஒம மு
சந்நிதியான் ஆச்சிரமம் ே அன்னப்பணிக்கும் மற்றும் ஆச்சி சமுதாயப்பணிகளுக்கும் உதவிபு முகவரியுடன் தொ
as காசுக்கட்டளை
செ. மோகனதாளல்
A.
சந்நிதியாண் ஆச்சிரமம், தொண்டைமானாறு.
t O80 - 99.95.99
NA
t saaaa. seas
அணித்தியமான பொருள்க

உற்சவகால விசேட நிகழ்வு கள், M, ஞானச் சுடர் மலர் சம்பந்தமான நிகழ்வுகளில் முழுமனதுடன் கலந்து சிறப்பிக்கும் அன்பர்கள், அவர்கள் தாம் சந்நிதியானுக்குச் செய்யும் பணி என நினைத்து அச்செயற்பாடுகளை மேலும் ஊக்குவித்து வருகின்றமையும் போற்று தற்குரியது.
அதேபோன்று வருடா வருடம் இடம் பெறுகின்ற உற்சவ காலங்களில் நடை பெறும் அன்னதானச் செயற்பாட்டுக்கு குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு சில அன்டர்களை இணைத்து ஆச்சிரமத்தின் செயற்பாட்டினை வழிநடத்துவது சந்நிதி வேலவனது அருட் திறனே.
இவ்வகையில் சந்நிதி வேலவனது பூரண அருட்கபட்சம் சந்நிதியான் ஆச்சிர)
தனது பெருமையினை உலகு எங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றான்.
வன் செயல்
)ருகா
மற்கொண்டுவரும் நித்திய ரமத்தினால் நடாத்தப்படும் சகல பிய விரும்புவோர் கீழே உள்ள டம்புகொள்ளவும்.
čБmrčarr6060 செ. மோகனதால் க. இல. 7842444 இலங்கை வங்கி, பருத்தித்துறை. www. Sannithiyan. org
ர் துக்கத்தையே தருவன

Page 63
%७
, Uy
M
2.
s
t N
அ
Y பருத்தித்துறை ரீராம கிருஷ்ண சார
மலர் வெளியிடப்பட்டுள்ளது.
O "தென்மராட்சி அறநெறிப் பாடசாலைய பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத் டிறிபேக் கல்லூரியில்இடம்பெற்றது.
அச்செழு கொக்கிருந்தபதி சிவகாமி அ நிகழ்வு 23.07.2009 வியாழக்கிழமை
இலங்கை பிரம்ம குமாரிகள் இராஜ மன அழுத்தத்திலிருந்து விடுதலை” 6 15082009 சனிக்கழமை நாவலர் ம6
*۔ கொக்குவில் இந்துக் கல்லூரியின் ப
− − − நல்லுர்க் கந்தன் வருடாந்த மகோற்சவ சமிதியால் "எழுந்திரு விழித்துக் ெ நல்லூர் முருகன் ஆலய பின் வீ மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
O திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சொந்தமான இலுப்பைப் பட்டு பழமண்
புனித நன்னிராட்டுப் பெருவிழா 3008. இடம்பெற்றது.
- v. தெல்லிப்பழை யூரீ துர்க்காதேவி ே 6a5p6 26.08.2009 56ötélyp6OLD DIT திரு. ஆறு திருமுருகன் தலைமையி
காரைநகர் வியாவில் ஐயனார் ே நூலகமும்கணினிப் பயிற்சி நிலைய 11.15 மணியளவில் திரு. க. சோமே
பழிவாங்குவதற்தப் பெ
空ミ三%釜三)の完三ジの業、4
 

தறலகலு
நா சேவாச்சிரம வெளியீடான குருபூர்ணிமா 密
O. #ಣ್ಣೆ ன் ஒன்றியத்தால் நடாத்தட் அறநெறிப் s ரங்கு 2507.2009 சனிக்கிழமை சாவகச்சேரி
ம்மன் கோவில் சித்திரத் தேர் வெள்ளேட்ட இடம் பெற்றது.
யோக நிலையங்கள் வழங்கும் "தற்கால எனும் பொருளிலான சொற்பொழிவு நிகழ்வு ண்டபத்தில் நடைபெற்றது.
டைப்பாக வெளிவரும் நித்திலம் வைகாசிஜ் துள்ளது. is
O த்தை முன்னிட்டு தாவடி ரீ இராமகிருஷ்ண நாள்" கண்காட்சியும் புத்தகவிற்பனையும் தியில் உள்ள முத்துதம்பி அன்னதான
சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச்
ணிப் படிச் ) ர்தரு 6S டசுவாய் ெ ன் திருக்ே திருக்குடட் 2009 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக
தவஸ்தானத்தில் திருமஞ்ச வெள்ளோட்ட லை 300 மணிக்கு செஞ்சொற் செல்வர்" ல் நடைபெற்றது.
w
தவஸ்தான கணபதிஸ்வரக் குருக்கள் திறப்புவிழாவும் 29082009 சனிக்கிழமை சகரம் தலைமையில் நடைபெறவுள்ளது.
2

Page 64
seo
தமிழகத் திருக்கோயில் வரிசை: NA
* திருவிை
- வல்வையூர் அப்
y “சிறக்கு மாதவர் முனிவர் மகபதி இருக்கு வேதனும் இமயவர் பரவிய திருக்குராவடி நிழல்தணில் உலவிய பெருமாளே” என அருணகிரிநாதர் தன் Nதிருப்புகழில் "குரா” மரத்தையும் (ஸ்தல விருட்சம்) குராமரத்தடிக் குமரனையும் போற்றித் துதி செய்கின்றார். அருண கிரிநாதர் வியந்து போற்றிய இந்த திருக் S. கைவேல் வடிவழகுப் பெருமான் “சுப்பிர மணியன்” என்ற அருட் கோலம் கொண்ட வர். தமிழ் நாட்டில் தலவிருட்சம் சிறப் V), புப் பெற்ற தலங்கள் இரண்டு. ஒன்று NAகாஞ்சிமாவடி, மற்றது திருவிடைக்கழி குராவடி, இந்த “குரா” மரத்தடியிற்றான் “ராகு" முருகனைப் பூசித்து வரம் பெற்ற தால் இது "ராகுதோசம் நீக்கும் ஸ்தலம்" எனப்படுகிறது. இந்த “குரா” மரத்தடி நிழலில் இன்றும் முருகன் விரும்பி உலா வுவதாக ஸ்தலபுராணம் சிறப்பிக்கின் Rறது. ”ராகு” என்பதை திருப்பி நோக்கி னால் “குரா” என வரும். எனவே, ராகு கிரகத்துக்கும் குரா மரத்துக்கும் ஏதோ ஒருவகை தொடர்பு இருப்பது புரிகிறது. "இந்த ஊரில் பாம்பு யாரையும் தீண்டு வேதில்லை. அப்படித் தீண்டினாலும் நஞ்சு ஏறி யாரும் மரணிப்பதில்லை" என்று இந்த கிராமவாசிகள் அடித்துக் கூறுகிறார் y கள். இது தொடர்பான இன்னொரு செய்தி. இந்தக் கோயிலில் நவக்கிரக சந்நிதியும் இல்லை.
51T60D35 LDT6JÜLLD BJTĚkÐLDLJITLọ 6JL y டத்தில் தில்லையாடியிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த ஊர். இன்னு மொரு பாதையும் குறிப்பிடுகிறேன். “மணிவிழா”, “சதாபிஷேகம்" இவற்றிற்கு y பிரபலமான திருக்கடவூரிலிருந்து நேர்
aS §ိုး 9ܓܓܟܹ 容多伞
நாட்டின் நலனுக்த வாழ்ந்
s
 

ானினா அவர்கள்
தெற்கு நோக்கிய பாதையில் (தரங்கம் பாடிக்கு இடையே) 6 கி.மீ தூரத்தில், பிர தான பாதையிலிருந்து வலது புறம் விலகி 1 கிமீ தூரம் உள்ளே போக வேண் (Gb.
திருவிடைக்கழி சிறிய ஊர். சிவாலய அமைப்பில் முருகப்பெருமான் சிவ சொரூபமாக நின்று அடியவர்க்குத் திருவருள் பொழியும் ஒரே முருக ஸ்த லம் “திருவிடைக்கழி’. ஏழு நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக எழுந்து நிற் கிறது திருவிடைக்கழி “றி சுப்பிரமணிய சுவாமி” திருக்கோயில். இங்கே இரண்டு கருவறைகள். ஒன்று பிரதான கருவறை யின் சற்று பின்புறமாகக் காணப்படும் “பாபநாசப் பெருமான்’ லிங்கவடிவில் அருள்பாலிக்கும் இடம். மற்றொரு கரு வறையில் முருகன் “சிவகுமாரன்” ஆக வும், சிவன் “குமாரசிவம்’ ஆகவும் (இரு பெயருக்குமிடையே உள்ள தொடர் பினை அன்பர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும்). ஒருங்கே அமர்ந்திருந்து அரு ளும் அதிசயம் வேறு எங்குமே காணமுடி யாதது. திருவிடைக்கழியில் மட்டுமே காண லாம். லிங்கவடிவில் “குமாரசிவமாகி" நிற் கும் இறைவன் சற்று பின்புறமாக அமர்ந் திருக்கும் காரணத்தை அறிய முடிய வில்லை. அழகன் “சிவகுமாரன்” முன் Y, பாக சிறியதொரு ஸ்படிக லிங்கம் உள்ளது. சூரன் மகன் இரண்யாசுரனை சம்ஹாரம் செய்த தோசநிவர்த்திக்காக முருகன் இந்த ஸ்படிக லிங்கத்தை வழி பாடு செய்ததாக ஸ்தல புராணம் கூறு கிறது. சுப்பிரமணியர் ஒரு திருமுகத் துடனும், இரு கைகளில் ஒன்று அபயமாக வும் - மற்றதை இடுப்பிலும் கொண்
து பணி செய்தலே நல்லது

Page 65
ebolaf Dal 2O டுள்ள கோலத்தை அள்ளிப்பருக ஆயி S. ரம் கண்கள் வேண்டும்.
திருவிடைக்கழி திருவிசைப்பா பெற்ற ஸ்தலங்களுள் ஒன்று முதல் இராச ராசன் காலத்தில் மிகச்சிறுவனாக இருந்த N நம்பியாண்டார் நம்பிகள், அம்மன்னன் மகன் முதல் இராசேந்திரன் காலத்தில் இடைவயதை அடைந்து, இராசேந்திர னின் விருப்பப்படி திருவிசைப்பா, திருப் N. பல்லாண்டு திருப்பதிகங்களை ஒன்ப என்று சேந்தனார் கண்டு காத லித்த வடிவழகை நாமும் கண்டு மையல் கொண்டு மயங்கி நிற்கிறோம். இன்ன மும், "செழுந்தடம் பொழில்சூழ் திரு விடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட் போர் இடர்கெடுமே” என்று நிறைவு செய்கிறார் பதினோராவது திருவிசைப்பா
56).
2.
அருணகிரிநாதர் இடைக்கழி அழ கனை எட்டுத் திருப்புகழ் பாடலில் போற்றி
குத் தத்துவங்களையும் வித்தைகளை ம் அணுக்கிரகம் செய்தான். மகா
W
uañazí
திருவிசைப்Uாவும் - தி
N திருமுறைகளாகும்
அருணாசிரியர்கள்
திருமாளிகைத்தேவர், கரு
y காடநம்பி, கண்டார் சித்தர்
* முதனார், புருடோத்தமாகம்
-ܨܠ
 
 
 
 

தாம் திருமுறையாகத் தொகுத்துக் கொடுத் தார் என்பது வரலாற்று ஆசிரியரின்V துணிபாகும். -
திருவிடைக்கழி அழகனைத் திரு விசைப்பாவில் பதினொரு பாடல்களில் பாடி இன்புற்றார் சேந்தனார். “பரிந்த செஞ்சுடரோ! பரிதியோ! மின்னோ! பவ ளத்தின் குழவியோ! பசும் பொன் சொரிந்த செந்தூரமோ!. (திருவிடைக் கழி, திருவிசைப்பா 7ஆவது பாடல்) வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் இந்த இடைக்கழி முருகன் மீது “பிள்ளைத் தமிழ்.” பாடியுள்ளார். முருகன் சிவசொரூபமாக நின்ற ஒரே ஸ்தலம் என்று குறிப்பிட்டேன் அல்லவா! நடராஜர் இருக்க வேண்டிய இடத்தில் தெற்கு நோக்கி வில்லேந்திய வேலன் மிக அழகாகக் காட்சி தரு கிறார். சோமாஸ்கந்தர் அமர்ந்திருக்க வேண்டிய இடத்தில் தேவசேனா சமேதப் பெருமானாக எம்பெருமான் கந்தவேள் உள்ளார். இங்கே உள்ள சந்திரசேகரர், பிரதோசநாயகர், சண்டேசுவரர் ஆகிய அனைத்து மூர்த்தங்களும் சுப்பிரமணிய
b விரிக்கும் திருமுறைகள் ரண்டினுள் r ருப்பன்ாைண்கும் ஒன்பதாம் ”
ஒன்பதாம் திருமுறை ஒண்பதிண்மர், அவர்கள் வூர்த்தேவர், பூந்துருத்தி கம்பி #ಣ್ಣ வேணாட்டடிகள், திருவாலிய سمبر $৪ ரி, சேதிராயர் என்போராகும்.
sig L TIDIG BLUTGDÜ BUfi

Page 66
egolandall 2d ரூபமாக விளங்குவதும் இங்குள்ள ஓர்
திருவிசைப்பாபெற்ற ஸ்தலங்கள் பதினான்கு 906 : S. 1. திள்ளைத் திருக்கோயில்
2. திருவிழிமிழிலை
3. திருவாவடுதுறை
4. திருப்பூவணம் ぐ2 5. திருவிடைமருதூர்
. ിഖ്
7. aasana alamail Baraianib t B. தந்சை இராசராசேச்கரம் N 9. திருக்களந்தை ஆதித்தேச்சரம்
10. திருக்கீழ்க் கோட்ர்ே
1. திருமுகத்தலை 12. திரைளேக்கியகந்தரம் 13. găřGFTLIGILIIKŠülg 4. திருவிடைக்கழி. இத்தலங்கள் பதின்நான்கினுள் முத6 தேவாரமும்பெற்ற தலங்கள். ஏனையை விசைப்பா மட்டும் பெற்றவை.
அடைக்கலம் தரும் அருளாள னாக அமர் பிரிய மனமின்றிப் பிரிந்து வருகிறோம்.
- a %XXX܆ 3ܢ X܂ . ؟د . هم
2
తaఉడతతకత
&9 O7.09.2009 (956meansî 22 4
és (O.09.2009 (96 as 25
1ே9.09.2009 புரட்டாதி 03
2ே7.09.2009 புரட்டாதி மஞ
és 28.09.2009 typsurgó 12 g5
2S
es
 
 
 
 

D9. ஞானச்சுடர் திசயமே. எல்லா மூர்த்தங்களுமே தமது வலது கரத்தில் வஜ்ரவேல் கொண்டுள்ளமை முருக வழிபாட் டுக்கு முதன்மை ஸ்தலம் இது என்பதை உணர்த்தும். ஏனைய ஸ்தலங்களில் திரிசூலமே அத்திரதேவராக (அத்தறதேவர்) அமைந்திருக்க, இங்கே வஜ் ரவேல் அத்திரதேவராகவும் உள்ளது.
தெய்வயானை அம்பிகை தெற்கு நோக்கிக் காட்சியளிக் கிறார். முகத்தைச் சற்று வலப்
a
2.
N
A.
புறம் திருப்பியபடி எழிலாக - s அழகாக - ஒயிலாக முருகன் அழகை மானசீகமாகக் கண்டு இன்புறும் காட்சியை நாமும் கண்டு இன்புறலாம். தாயாரின் s 6 ஆறும்|திருவுருவமும் (பார்வதி) சந்நிதி வ திருயும் எங்கும் இல்லை. t
திருவிடைக்கழி "சுட்பிரமணி |யன்” அடைந்தாருக் கெல்லாம் s ந்திருக்கும் கோலம்கண்ட மனநிறைவோடு
S.
- பிராயச் சித்த அபிஷேகம்
- கார்த்திகை உற்சவம் N. னி
- நவராத்திரி விரதம் ஆரம்பம் " ga y
- சரஸ்வதி பூஜை ங்கள்
- விஜயதசமி y
éSea2.e
ாம் உறுதியடைகிறது

Page 67
04-09-2009 வெள்ளிக்கிழை மநீ செல்வச்சந்நிதி ஆல i RI). I'll ki, I'll áiláiláil
11-09-2009 வெள்ளிக்கிழபை இன்னிசை :-"திருப்புகழ்"
ܒܒܝ ܒܕ“
வழங்குபவர் :- திருமதி கிருட
18-09-2009 வெள்ளிக்கிழை சொற்பொழிவு :-"தேவியாகவ வழங்குபவர் :- அ. குமாரவே
25-09-2009 வெள்ளிக்கிழை ஞானச்சுடர் பDாத ெ
புரட்டாதி
வெளியீட்டுரை :- சிவ. ஆறு {} மதிப்பீட்டுரை :- பண்டிதர் (கிளை, !
 
 
 
 
 

ாத வாராந்த
ഖുബ്
ய தீர்த்தோற்சவ நிகழ்வு Aš : š : š : š : : š V,
) முற்பகல் 10.30 மணியளவில்
(பாட்டு) (பக்கவாத்திய சகிதம்)
ாசக்தி கருணா அவர்கள் ஒசைத்துறை யாழ் பல்கலைக்கழகம் RISERS FRÄS RIKS RÄSÄNSÄ
D முற்பகல் 10.30 மணியளவில் தம் (தொடர்)
ல் அவர்கள்
ாளர், யாழ் கல்லூரி வட்டுக்கோட்டை)
ÉS VERS WIR AR YR YNYS
ம முற்பகல் 10.30 மணியளவில்
141 ஆவது வளியீடு
- 2009
முகசாமி J.P அவர்கள் சி. வேலாயுதம் அவர்கள்
Bதிபர்)

Page 68