கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானச்சுடர் 2009.10

Page 1


Page 2
h
மறப்ே
பொண்போனுந்த
பூதகனகு மின்போனும் இ விடையே என்போலும் அபு
எப்பொரு அன்பில்லார் தம் 90 fun
இருநிலனோடி என்னிதய அரும்பொன்காக
அன்றுமி தருமமே புருவ தன்னொட் அருவண்காணு அன்பண்க
 
 
 

ப்புலத்தாறோம்பல் தலை,
சுடபிள் விருந்தினர், சுற்றத்தர், தான் என்ம்ை ஐந்து யாரிடத்தும் செய்யப்படுகின்ற அறச்செயல்களை
பாமல் செய்தல் சிறந்த அறமாகும். (43) பஞ்சிப் பாத்தா னுடைத்தாயிள் வாழ்க்கை
யெஞ்சல் எஞ்ஞான்று மில்
த்துக்குப் பயந்து நல்வழியில் பொருளை ஈட்டி |ன உரியவர்க்குப் பகுத்துக் கொடுத்து உண்ணும் மயினை ஒருவனத இல்வாழ்க்கை உடையதாயிருப் வேனது சந்ததி இவ்வுலகில் எப்போதம் இருக்கும் (44)
நற்சிந்தனை பனோ குருநாதன் தன்னை
திருத்தாண்டகம் = 1 திருமேனியுடையார் போலும் ந் சூழ வருவார் போனும் டையுமையாள் பாகர் போனும் றிப் பலிகொள்ளும் விகிர்தர் போனும் யார்மேல் அன்பர் போனும் ஊருந் தாமாய் இருப்பர் போலும் 36.DLD LI JGCOLLILITT CSLunTggy Lib ழில்கழி இலங்கைநகள் அத்தனாரே 7
திருத்தாண்டகம் உே ரவிமதி யாயினாண்காண் Iம் நீங்காத இறைய வன்காண் ண்ை அம்மைகாண் அப்பன் றாண்காண்
y N
*று மென்றுமப் படியுள்ளண்காண்
■
N
ாகச் சமைந்த வன்காண் பாரில்லாத தத்து வண்காண் ருவன்கா னருவுருவ மாய
ா ணவனுயிருக் குயிரா னானே.

Page 3


Page 4


Page 5
தி கணவனும் மனைவியும்.
ஆசாரக்கோவை திருவிளையாடற் புராண. கந்த கோட்டத்து அடியவர் நித்திய அன்னப்பணி "grip" lyib Dib
O LO 6 சுவஸ்திக் ரிசின்னத்தின் சிறப்பு நீ சந்நிதியான் ஆச்சிரமத்தினால். நால்வர் நற்றமிழ் நாலும் இரண்டும். தவமுனிவனின் தமிழ் . d வட இந்தியஸ்தல யாத்திரை இராமலிங்க சுவாமிகள் செய்திச் சிதறல்கள் சந்நிதியான் தி தமிழகத் திருக்கோயில் வரிசை 6
அன்பளிப்பு: மலர் ஒன்று 30 வருடச்சந்தா தபால் ெ சந்நிதியான் ஆச்சிரம சைலி தொலைபேசி இலக்கம் :0 Web Site : WAW பதிவு இல. (0)
88 sல்ே 絮 attalia
출 활출 ଝୁଣ୍ଟ அர்சுப்பதிப்பு:சந்நிதிபன் 2
 

செல்வி. பா. வேலுப்பிள்ளை -డ్డ
5. சிவசங்கரநாதன் 4 - 6 ஒளவையார் 7 செல்வி த. அம்பாலிகா 8 - 1 திருமதி சி. யோகேஸ்வரி 12 - 14 5ாரை எம்.பி. அருளானந்தம்15 - 17 7 18 - 19
ஆறுமுகநாவலர் 20 - 21 திருமதி சி. ஜனகா 22 - 23 24 - 25 திருமதி பா. சிவனேஸ்வரி 26 - 28 வாரியார் சுவாமிகள் 29 ரவைமணி 30
சிவ சண்முகவடிவேல் 32 - 34 மு. சிவலிங்கம் 35 - 38 சிவ மகாலிங்கம் 39 - 42
46 - 48
5. BTsysteff 49 - ۰ 5
52
3. அரியரத்தினம் 53 - 55 வல்வையூர் அப்பண்ணா 56 - 58
ܡܫܚܐ L L L L L S LLL
/= ரூபா
சலவுடன் 385/- ரூபா usaideo uaitumi (6th Guadal 21 - 2263406,021 3219599
Sannithiyan.Org /38/NEWS/2009
ர்ரியம் தொண்டைமனாறு
31 49.

Page 6
வெளியீட்டுரை
141 வது மலருக்கான வெளியீட்டு நெருங்கிய தொடர்புள்ளவரும் சமாதான நீத s நிகழ்த்தினார்கள்.
, அவர் தனது ஆரம்ப உரையில் ஆ ஆற்றங்கரையானின் அருளாட்சி நிறைந்தி சிறப்பானதே ஆச்சிரமத்தால் மேற்கொள்ளப்ப வும், ஏதோ ஒரு வகையில் மற்றவர்களும் லாற்றுவதனாற் தான் ஆச்சிரமமும் ஆச்சி கொண்டு போகின்றது என்பதனை சபையோ தாங்களும் ஆச்சிரமப்பணிகளில் பங் வெளியீட்டுரையினை நிறைவு செய்தார்கள்
மதிப்பீட்டுரை
S புரட்டாதி மாத 141ஆவது ஞானச்ச பாறிய அதிபரும், ஆச்சிரமத்தோடு மிக நெரு திரு. க. ஆனந்தராசா (அன்னைதாஸன்)
தொடர்ந்து தனது உரையில், சந்நி 8 கும் இம்மலரை நான் மதிப்பீடு செய்வதென யறைக்குட்பட்டு மதிப்பீடு செய்கின்றேன் என் ; வதற்கு காரணம் வேற்பெருமானின் திருவ
g மேலும் இம்மலர் அழகான அட் N தேவையான சமயக் கருத்துக்கள் பொதிந்துள் * சுடர் தரும் தகவல் எனப் பல விடயங்கை
வகையிலும் பாமர மக்களாலும் விளங்கக் என்றும் கூறி மலரில் இடம்பெற்ற ஆக்க அடியார்களுக்கு விளக்கிக் கூறி தனது ம
 
 
 
 

வானுமாகிய திரு. சிவ ஆறுமுகசாமி அவர்கள் :
ஆற்றங்கரையில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ருக்கும் இவ்வாச்சிரமத்தின் பணிகள் யாவும் ட்டு வரும் சகல பணிகளும் தூய்மையானதாக பயன்பெற வேண்டும் என்ற அவாவுடன் செய , ரமத்தின் பணிகளும் மேன்மேலும் வளர்ந்து ருக்கு எடுத்துக்கூறியதுடன் இதன் பயனாகவே குபற்றுகின்றோம் என்றும் கூறி தனது
.
சுடர் மலருக்கான மதிப்பீட்டுரையினை இளைப் ༣ க்கமான தொடர்பினைக் கொண்டுள்ளவருமான அவர்கள் நிகழ்த்தினார்கள்.
நிதி வேற்பெருமானின் திருவருள் நிறைந்திருக் *பது இயலாத காரியம் இருந்தும் ஒரு வரை றும், இம்மலரானது தொடர்ச்சியாக வெளிவரு ருளே என்றும் வியந்து கூறினார்.
*N
s
டைப் படத்துடன் இன்றைய உலகத்திற்கு iள கட்டுரைகள், கவிதைகள், பொன் மொழிகள், ளத் தாங்கி எல்லோரும் பயன்பெறக் கூடிய கூடிய மொழி நடையிலும் வெளிவருகின்றது. ங்கள் யாவற்றையும் சபையில் கூடியிருந்த 4 திப்பீட்டுரையினை நிறைவு செய்தார்.
W
S

Page 7
காப்பதில்லை. அவ்வாற சந்ததியினர் அறிய
விழுமியங்கள் அன்ை பாரதம், இராமாயணம் அவ்வகை இலக்கியா மக்களாலோ, மாணவ விளங்கிக் கொள்ள மு இருப்பதை உணர்ந்த மகாபாரததிலக்கியத்தி
anores seoso Lueviðnum Gů மாதாமாதம் வெளியிட எண்ணத்தை நிறைவே மானுடத்தை மேன்ை மகாபாரதத்திலிருந்து)
இந்நூறு கட்டுை Lumrasmussmras COAIssuốL உருவாகியது. அவ்ஆன ஆச்சிரம&னுசரணையு சந்நிதியான் ஆச்சிரமய
இம்மலரினை வ சிவத்திரு. வ. குமாரசு
மத்திலோவற்றுபயன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னிதர்கள் மனித விழுமியங்களை பேணிக் ான மனித விழுமியங்கள் இன்றைய இளஞ் முடியாதுள்ளது. ஆனால் அவ்வாறான ལྟ་ றய கால தமிழ் இலங்கியங்களான மகா போன்றவற்றிலே கூறப்பட்டுள்ளது. ஆனால் கள் பெரிய காவியங்களாகவும் பாமர பச் செல்வங்களானோ எடுத்து வாசித்து முடியாதிருந்தது. அவ்வாறான ஆழ்நிலை சிவத்திரு. வ. குமாரசாமி ஐயர் அவர்கள் னைஎடுத்துஅதனுள்ளேவபாதிந்துள்ளமனித அனைவரும்வாசித்துவிளங்கிக்கொள்ளக் ரத்தினச்சுருக்கமாக தொகுத்துள்ளார். ரசாமியேர்அவர்கள் சந்நிதியான்ஆச்சிரம பேரவையால் 1998ஆம் ஆண்டுவதாடக்கம் ஆரம்பித்த ஞானச்சுடர் மலரிலேயே தனது பற்றி சுமார் 100 கட்டுரைத் தொடர்களாக மப்படுத்தும் மாண்புமிகு கோட்பாடுகள் எனும் தலைப்பில் எழுதியுள்ளர். ரத் தொடர்களையும் தொகுத்து இரண்டு
வேண்டும் என்ற அவா பலரது மத்தியிலும் 3 சயினைநிறைவேற்றுமுகமாக சந்நிதியான் 淺? டன்பாகம்-01தொகுப்பு 23.10.2009 eudg s ண்பத்தில் வெளியிடப்பட்டது. பற்று பயனடைய விரும்பும் அன்பர்கள், மிஜயரிடமோ அல்லது சந்நிதியான் ஆச்சிர *. பெறலாம்.

Page 8
சட்டியிலிருந்தால்
(f12 - d.5pfl. 2, சட்டியிலிருந்தால் அகப்பையில் வருவ
மட்டிலா வாக்கரு மருந்தென கலியுக வரதன் கந்தள் திருத்தலம்
உலகினி லாயிரம் உண்டதில் ஒ செல்வச் சந்நிதித் திருத்தலந் தன்னில் பிள்ளைச் செல்வம் வபரிதும் வய etaraña DRO CBeaubos usuarodiar Genuadrilgo
Grasg5rul areûuf allarferop ஆலயமடைந்து ஆறுதிருநாளும்
சாலவும் நோற்று சண்முகனரு அரிதாம் மகப்பேறடைந்தோர் பலரே
ஆதலால் முருகன் அடியவர் நீள காதலால் ஒருமக வில்லையென்றழா
ஆங்கு சென்று ஆறுநாளமர்ந்து பாங்குற ஆசாரம் பயில நோற்று
austrñ6g5a una por Darrerar புள்ளி மயிலினில் ஏறும் புலவனை
கொள்ளையன்புடன் குழைந்தே பாலிள நீவராடு பனிநீர் பஞ்சாமிர்தத் சாலவும் ஆட்டி தனிப்பட்டுடுத்தி காப்பும் ஆரமும் பதக்கமும் ஆட்டி
வாசனையூட்டி வளர்பிறை வநர் நீறும் வபாட்டும் நிரம்பச் சாத்தீர்
திருவமு துடனே தீங்கனிமோ கரும்வயனப் படைத்து கனிந்து புகழ்க பொருள் தாற்றும் படையுடன் அ விருந்தென அர்ச்சிப்பா வேண்டியவாறு சோடசோவுபசாரஞ் செய்து தி அன்பினாலுருகி ஆனந்தங் கொள்வி
பிள்ளைச் செல்வமும் பேவறனய செல்வச் சந்நிதியான் திறம்பட அருள் வ்ேவாறு முருகனை ஏத்தினோ அவ்வாறுரைத்தேன் - அன்பீர்
நல்லாறு முருகனை நாடிப்பெறு
 
 
 
 

SS ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་།
இறுதிS)
அகப்பையில் வருமே
அகப்பை - வயிறு)
மனும் απίεύ
ன்றாம்
sâlosunaiGD லங்காரம் அநுபூதி
னமும் N
nrub ಜ್ಷಣ W
rexopdb sxiro முதபெரும் புலவர் மணி
கலாபூஷணம் ஆசிரியர்

Page 9
(கிராம அலுவ6 uDr. LimCe
(ஆசிரியர்
சி. மகே (பிரதிக் கல்விப்பணிப் சி. உத (கிராம அலுவ
தலை (ப.நோ.கூ. சங்கம்
தி. இரவி (ஆசிரியர், கலைமணி
e 6uls (இளைப்பாறிய் அ ச. நாரா (கிராம அலுவலர்,
அ. சிவே (ஆசிரியர், கந்தசாமி ே உரிமை (கே. வைத்திலிங்கம் அ ஆ. இராஜ் (ஸ்ரான்லி வீதி, ச. இராச (இளைப்பாறிய பொதுமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுவேலி தெற்கு)
கராஜா
டன்)
வமூர்த்தி
-T)
சபேசன்
லர், ஏழாலை)
லந்திரம்
, வதிரி)
ஸ்வரன்
பாளர், தீவகவலயம்)
பகுமார்
லர், கைதடி)
வர்
), கட்டைவேலி)
ந்திரன் வீதி, கட்டைப்பராய்)
வேலு
திபர், தும்பளை)
யணன்
வடலியடைப்பு)
orgFJ TF6S
கோயிலடி, கோப்பாய்)
uf6IT
ன்சன்ஸ், யாழ்ப்பாணம்)
ஜரட்ணம்
uTupuT60TLb)
=சேகரம்
காமையாளர், நீர்வேலி)
y y y

Page 10
(சேவிஸ்ரேச
மு. அப்
(கோண்டாவ
S. 5
(நல்லூர், ய
ந. சிவ (ராஜன் எலக்ரோ உரிை (காசிப்பிள்ளை அ6 செல்வி. க (ஆசிரியர், தோ f.A. urgei (மல்ரி ஒயில்
சி. துளி (இளை. கணக்கு பரிசே J. gluTe (திருமகள்வாச மகாலிங்கம் (ஊரெழு மேற்
K. (yp (ஞானபண்டிதர் பாடசாை நா. ந.
(பக்கிஸ் லே6
b. LD60s
(இரும்பு மதி திருமதி தர்மகுல (விஷ்ணு பவன இராதாகிருஷ் (தம்பலடி, !
ஆ. யே ཡིན་ ༣་ (பூதவராஜர் கோய
 
 

pகசுந்தரம்
மந்திகை) சா (செல்வி) 6i, (36)T65) புலிங்கம் வில் கிழக்கு) கசிவம் ாழ்ப்பாணம்) க்குமார் னிக், அச்சுவேலி) DuGIT ன்சன்ஸ், சங்கானை) . Fe(36BIT ப்பு, அச்சுவேலி) ப்பிரமணியம் b, இணுவில் Tarasib ாதகர், கற்குழி வடக்கு) கராஜசர்மா ா, ஆவரங்கால்)
செல்வமணி கு, சுண்ணாகம்) குந்தன் ல அருகில், கொக்குவில்)
TESTFIT ன், மானிப்பாய்) வண்ணள் தவடி, வதிரி) ராஜா சுகிர்தராணி ாம், மானிப்பாய்) ணன் கிரிதரன் பொலிகண்டி) ாகதாசன் பிலடி, உரும்பராய்)

Page 11
(காப்பாளர், இ.ே வே. (UP (நெடியகாடு, வ க. சத்த (வில்லிசைக் கை வ. இரா (கவிதா பொடியிே க. சந்த (விதுஷா கிறீம் ஹி
க. வச (ஆஸ்பத்திரி வீ; LD. Aje: (ஐங்கரன் ஸ்ரோ சி. திருவழு (அந்தோனியார் P. y LD6
(சங்கர
திருமதி இரதி (3FLITUg5 6ĺg3, 560)6.
உரிை முறிதேவி தொலை தெ
நவரத்தினம் (சமாதான நீதவ கதிர்காமு 8 (வேளாங்கண்
85. &ic
(லக்ஸ்மி பதி
вя ше (நவிண்டில், TIR. QJj (அரசவிதி,
கா. கு (நேசபவனம்,
 
 
 
 
 

O9.
சநாயகம் , பா.ச. அல்வாய்) ருகவேள் ல்வெட்டித்துறை) நியதாஸ் லஞர், சிறுப்பிட்டி) சநாயகம் லர்ஸ், கரவெட்டி) திரகுமார் றவுஸ், சங்கானை) ந்தகுமார் தி, யாழ்ப்பாணம்) 5ாந்தன் ார்ஸ், சங்கானை) நட் செல்வி
வீதி, மாதகல்) ணகுமார் ாத்தை)
தியாகராஜா லயாளி, கொக்குவில்) Duff6ITj ாடர்பகம், அச்சுவேலி) வைரவநாதன் ான், குப்பிளான்) கணேசநாதன் ணி, ஏழாலை) குந்தன் , வல்வெட்டி)
தமராசா
கரணவாய்) ந்தினவேல் உரும்பராய்) ணவதி
உடுப்பிட்டி)

Page 12
பொ. பத் (மானார் வளவு,
கந்தையா (பூம்பொழில், கே.கே.எ N. இராஜ (துன்னாலை சு. சுந்த (வேவில் லேல் இ. பொன (செட்டி வளவு ஒழு
தங்கராசா (வட்டு வடக்கு, 6. 611 (தும்பளை தெற்கு திருமதி இராசரத்தி (சந்தை வீதி, பொ. கனே (பாடசாலை வீதி R. LJT6A (சோமசுந்தரம் வீதி, சிவலிங்கம் (ஆதியாமலை
is (பன்னாலை, நீ ந. தவகு (ஏழாலை சி. சுப்பி (வத்தனை, பு நவரத்தினம்
(சண்டிலிப்ப திருமதி சிவநிதி
(கட்டுடை, இராசரத்தின (இணுவில் வீத இ. அ (கெருடாவில் தெற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமநாதன்
கைதடி தெற்கு)
நாகராசா ஸ். வீதி, சுண்ணாகம்) ஜகோபால் , கரவெட்டி) ரலிங்கம் *, வல்வெட்டி)
Gottbustb
அழகேஷ்வரி
சித்தங்கேணி) டிவேலு த, பருத்தித்துறை) னெம் இராஜேஸ்வரி.
சுண்ணாகம்) Refeitsos.T , கோண்டாவில்) சுந்தரம்
ஆனைக்கோட்டை) சுகந்திகா ), உடுப்பிட்டி) னகம் ர்வேலி வடக்கு)
லசிங்கம் வடக்கு) ரமணியம் லோலி மேற்கு) இந்திரமோகன் ாய் மேற்கு) தி முருகானந்தன் மானிப்பாய்) ம் வேல்குமார் தி, மானிப்பாய்)
p85JITEFT , தொண்டைமானாறு)
*్యస్ గన్లో :
NAVVENNA الحسحضس ܚܠܦ-ܡܬܠ

Page 13
ހާ&
சைவ மக்கள் அனுஷ்டிக்கும் விரதங்க
நவராத்திரி சிறப்பானவை அவற்றுள் முருகனு A. பிரதமை முதல் சஷ்டிவரையான ஆறுநாட்க முருகனுக்கு சுப்பிரமணியன், கார்த் காரணப் பெயர்கள் உண்டு. கந்தன் என்றா களையும் வென்றவன். சிவாக்கினியில் தே தாமரைப் பூக்களில் ஆறு குழந்தைகளாக ச பாலுண்டு வளருகையில் உமாதேவியார் அ ஆறு முகங்களும் பன்னிரு கைகளும் கொ xx “அந்தம் இல்லதோர் மூவிரு வடிவ கந்தன் என்ற பெயர் கொண்டனன்
6
(5
ઠી
ğl
முருகன் குறிஞ்சி நிலக் கடவுள். மு தூர் தவிர்ந்த ஏனையவை மலையும் மலை ச அமைந்துள்ளது. தேவர்களைச் சிறைப்பிடித்து புரியில் வசித்து வந்தான். அவனைச் சந்திப்ப விட்டு பதிலுக்குக் காத்திருந்த இடம் “திருச்சி சிங்கன், தாரகன், பானுகோபன் அழிந்தா அவதரித்தவன். சாகா வரம் பெற்றவன் சூர வெகுண்டெழுந்து முருகனை எதிர்த்துக் கடு * கடலில் ஒழித்தான். மாமரமாய் நின்று ம6 மாமரத்தை இரு கூறாக்கியது. சூரன் இறவி கூறு சேவலாக கொடியிலும் மறு கூற்றை கொண்டான். ஆணவம், கன்மம், மாயை மறக்கருணையோடு ஏற்றநாளே கந்தசஷ்டி
நடந்தபோது தேவர்கள் யாவரும் உணவு அ
N
M
கலங்காத மனமே அரும்பெரு
ܕܐܠ
 
 
 
 
 

க்குரிய் கந்தசஷ்டி விரதம் ஐப்பசி வளர்பிறை 5ளும் அனுஷ்டிக்கும் விரதமாகும். ܬܵܐ திகேயன், கடம்பன், காங்கேயன் எனப் பல ல் கட்டப்பட்டவன் என்று பொருள். ஐம்புலன் ான்றியவனை வாயு கங்கையில் விட ஆறு : ரவணப் பொய்கையில் கார்த்திகை மாதரிடம் ஆறு குழந்தைகளையும் ஒன்றாய் அணைக்க ாண்டு ஒரு உருவமாயினான். & ம் ஒன்றாகி * கெளரி பாலன்” எனக் கந்தபுராணத்தில் N
ருகனுக்குரிய ஆறு படைவீடுகளுள் திருச்செந் து ார்ந்த இடங்களாகும். திருச்செந்தூர் கடலோரம் து கொடுமைகள் புரிந்த சூரபத்மன் வீரமகேந்திர > தற்காக வந்த முருகன் வீரபாகுவை தூதனுப்பி ரலைவாய்”. உமாதேவி தந்த ஞானவேலினால் ர்கள். சூரனை அழிப்பதற்காகவே முருகன் பன்மன். தம்பிமார் இறந்ததை அறிந்த சூரன் வ ம்போர் செய்தான். மாய உருவங்கள் எடுத்து றைந்து போர் செய்தான். முருகன் கைவேல் ாவரம் பெற்றவன். அவன் சாகவில்லை. ஒரு மயிலாக்கி வாகனமாகவும் முருகன் ஏற்றுக் N
ஆகிய மும்மலங்களினின்றும் விடுபட்டு தினமாகும். ஆறு நாட்கள் தேவ அசுர யுத்தம் : ருந்தாமல் முருகனைத் தியானித்தனர். ஆறாம்
3.༣N
காரியங்களைச் செய்யவல்

Page 14
இந்நிகழ்வு திருச்செந்தூரில் நிகழ்ந்தமையா6 ஞாபகத்தில் வரும். இங்கே கந்தசஷ்டி விரதம் *கள், பெண்கள், பெரியவர்கள், குழந்தைகள் வந்து கூடுவர். முருகன் அருளை வேண்டி
திருச்செந்தூர் சிறப்பிக்கப்பட பல க களைக் காத்த இடம், அகங்காரம் நீங்கியவர்க: *அருள் செய்யும் இடம். பிறவிப் பெருங்கடை தால்த்தான் கடலோரத்தில் அரசாங்கம் செய 獸 முருகப் பெருமானை மனமொழி மெ N அடியார்கள் பலர். பூதத்தினால் சிறைவைக்கட் திருமுருகாற்றுப்படை. காமத்தி வருத்த கணிை மலை கோயிற் கோபுரத்தில் ஏறித் தற்கொ6 *கொள்ளப்பட்டவர் அருணகிரியார். திருப்புகழ் * அவர்பாடிய பாடல்கள். நக்கீரரும், அருணகிரி முருகனுடைய ஆறு முகங்களும் எவ்வாறு தே * மங்கையரைக் காக்கும் முகம் ஒன் N ஏழைகளைக் காக்கும் முகம் ஒன்று துன்பப்பட்டு வந்தவரை ஆதரித்துக் சாதி மத பேதமின்றி பார்க்கும் மு: நோய் பிணிகளைத் தீர்க்கும் முகம் ஆறாவது முகம் அறியாமையை அ இவை யாவும் அருணகிரிநாதர் தரிசன
“ஏறு மயில் ஏறிவிளையாடு முகம் ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் கூறுமடியார்கள் வினை தீர்க்கும் மு குன்றுருவ வேல்வாங்கி நின்ற முக மாறுபடு சூரனை வதைத்த முகம் È. வள்ளியை மணம் புணர வந்த முக காட்டி நிற்கின்ற பொருளையும் அடியேனுக்கு N கந்தசஷ்டி விரதம் ஆறு நாட்களும் 6
கொள்ளாதும், மெளனமாகவும், சிலர் பால், M நேர உணவு உண்டு ஆறாம் நாள் சூரசங்கார N. விரதத்தை முடிப்பர். விரத நாட்களில் புலன்க படனம் கேட்டும் திருப்புகழ், கந்தரலங்காரம், க கந்தசஷ்டி கவசம் எப்படிப் பாராயணம் செய்ய
ཅ། பற்றி தேவராச சுவாமிகள் கூறுவதைப் பார்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் போருடன் கந்தர் சஷ்டி விரதம் முடியும். ல் கந்தசஷ்டி தினத்தில் திருச்செந்தூர் தலம் , சூரன்போர் வெகு சிறப்பாக நடக்கும். ஆண் யாவரும் கடலோரத்தில் அலையலையாக நிற்பர். ாரணங்கள் உண்டு. அசுரரை வென்று தேவர் ள், குரு உபதேசம் பெற்றவர்கள், அடியார்கட்கு ல நீந்தச் செய்பவன் முருகன் தானே என்ப ப்கின்றான். ய்யினால் வழிபட்டு உய்திபெற்ற பக்தர்கள் பட்ட நக்கீரர் மெய் உருகப்பாடிய பாடல்களே க வீடு சென்று தீராநோய்வாய்ப்பட்டு அண்ணா லை செய்ய முயன்றபோது முருகனால் ஆட் , கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி ஆகியன நாதரும் முருகனை நேரடியாக கண்டவர்கள். ான்றின என்பதை அவர்களே சொல்கிறார்கள்.
காக்கும் முகம் ஒன்று கம் ஒன்று
ழித்து ஞானத்தை புகட்டுகிறது.
த்தில்
ஒன்று
ஒன்று
கம் ஒன்று Y ம் ஒன்று ܚܵܪܵ ஒன்று እ
5ம் ஒன்று எனக் கண்டவர் ஆறாவது முகம் N 5 தெளிவுப்படுத்துவாய் என வேண்டுகின்றார். ඝs பிரதாதிகள் ஆசாரசீலராய் சிலர் உணவு உட் பழம், இளநீர் பருகியும், இயலாதவர்கள் ஒரு ம் நிகழ்ந்து மறுநாள் காலை பாரணம் செய்து ள் வேறு வழியில் செல்லாதிருக்க, கந்தபுராண N ந்தர் அனுபூதி, கந்தசஷ்டி கவசம் படிப்பார்கள். வேண்டும். செய்வதால் கிடைக்கும் பலன்கள் ப்போம். நாடோறும் N

Page 15
“காலையில் மாலையில் ஆசாரத்து சிந்தை கலங்காது தியானிப்பவர்க் வசமாவர், மாற்றலர் வந்து வணங்கு நன்மை செய்யும், பேய்கள் அணுக “வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வடிவேல் வாழ்க என வாழ்த்தியும், தேவசேனாபதியே போற்றி, கந்தா போற்றி என வணங்கியும், முருகா பவனும் சரணம் சண்முகா சரணம் * எம்மையும் அவ்வழி நடக்குமாறு வழி காட் r கந்தசஷ்டியை ஆறு ஆண்டுகள் தொ
பொருட்செல்வம், அருட் செல்வங்கள் வந்து டும் தீராப் பிணிகள் நீங்கும். பக்தியோடு முரு M நினைப்பவர் நெஞ்சிலே குடிகொள்வான். அத6 வரும்” எனும் இருபொருள் பழிமொழி வந்த
எத்தனை எத்தனை கொலை, பழி, நாட்களும் முருகனை மெய்யுருகி வழிபடின் புராணம் சூரபன்மன் வதைப்படலத்தில்,
“தீயவை புரிந்தாரேனும் குமரவேள் தூயவராகி மேலைத் தொல்கதி அ ஆயவும் வேண்டும்கொலோ அடுசம மாயையின் மகனுமன்றோ வரம்பில
ஞான வேல் கொணர்டு ஞாலம் அ ஞான வள்ளல் சந்நிதி வேல ஞானத் தமிழ் உரைத்த ஒளவை
ஞான மத வேண்டுபவர்க்கு ஞானத்தமிழ் தருவாய் சந்நிதி வே ஞானமதில் அடியவற்கு குை ஞானவேல் கொண்டு வந்தருள் பு ஞான பூமி காத்திடுவாய் ஞா
அமைதியில்லாத மனமே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O9.
டன் அங்கம் துலக்கி கு அட்டதிக்குளோர் தவர், நவ கோள்கள் ா, சத்துருக்கள் அகலுவார்கள் எனவும்,
A வேலவா போற்றி
(Burgbgó a6Lublur
சரணம், சரவண
சரணம் என சரணம் அடைவதாக கூறி டுகிறார். டர்ந்து அனுஷ்டித்து வந்தால் குழந்தைப்பேறு, சேரும். உடலையும் உள்ளத்தினையும் வாட் நகனை நெஞ்சில் இருத்தி வழிபாடு செய்யின் னாற்தான் "சட்(ஷ)டியிலிருந்தால் அகப்பையில் :
5ğj5l. பாவங்களைச் செய்தாலும் கந்தசஷ்டி ஆறு : அவன் நற்கதி அடைவான் என்பதை கந்த
திருமுன்னுற்றால் டைவர் அன்றே ர் அந்நாள் செய்த ா அருள் பெற்றுய்ந்தான்"
என கந்தபுராணம் கூறுகிறது.
த வீற்றிருந்து
6 க்கு அருள் செய்த *३
அருள் சுரப்பாய் f6) N றநிற்கா ரிவாய் N ன பண்டிதா இனுவைத் தமிழ் - குமார்
நோய்க்குக் காரணமாகும்

Page 16
க. சிவசங்கர முன்னொரு காலத்தில் சங்கசூடன் M என்ற அரசன் இருந்தான். அவன் பல தவங்
கள் புரிந்து பெருவரங்கள் பல பெற்றிருந்தான்.
* வந்தான். குழந்தைகளை மிதித்தும் குண சீலர்களை வதைத்தும் யாகங்களைச்சிதைத் Y தும் பெண்களின் கற்பைச்சூறையாடியும் * களியாட்டம் போட்டுவந்தான். அவனது கொடுமைகளைத்தாங்கமுடியாது மண்ண N வரும் விண்ணவரும் பெருந்துயர் அடைந்தனர். * சங்கசூடனை அழிக்க ஒழிக்க வழிதெரியாமல் R திணறினார்கள். கடைசியாக மும்மூர்த்தி N சென்று தங்கள் குறைகளை முறை
* யிட்டனர். அதனால் கோப மடைந்த மும்மூர்த்திகளுக்கும்
அவன் கடுந்தவம் செய்து 36 அதன்பயனாகப் பெற்றுத் 2222ے; தன்கழுத்தில் அணிந்திருந்த பூரீ கிருஷ்ண கவசமாகும். அந்
தக்கவசம் அவன் கழுத்தில் இருக்கும் வரை அவனை * யாராலும் வெல்லவோ கொல் N லவோ முடியாதென்று மும் மூர்த்திகளும் உணர்ந்தனர்.
*్క சங்ககுடனின் மனைவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

茄
ாதன் J.P அவர்கள்
எந்தச் செயலும் செய்யாதவள்; அழகு அன்பு கருணை அனைத்தும் நிறைந்தவள். அவளின் y கற்பின் திறன் கணவனுக்கு அரணாக விளங்கியது. துளசியின் கற்பின் மகிமையை உணர்ந்த பரந்தாமன் கற்பினுக்கு அரணாக விளங்கும் துளசியை தோத்தரிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்று எண்ணிய பரந்தாமன் பத்துத் தோத்திரங்களால் பகவான் துளசியை தோத்தரித்தார் (வடமொழியில் மிகச்சிறந்ததான அத்தோத்திரம் தமிழாக்கம் செய்யப் பெற்று கருத்துரையுடன் தரப்பட் ܨܬ݀ டுள்ளது) வைகுந்தவாசனே தன்னை துதித் ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள்; d
நெஞ்சம் நெகிழ்ந்தாள் மிகவும் மகிழ்ந்தாள்; அன்பைப் பொழிந்தாள்; அவரை வாயா ரப் போற்றிப் பாடினாள், ஆடினாள். கற்புக் கனலாக ,י நின்ற அவளை நாராயணர் ஆதரவாகப் பர்த்து வேண்டிய வரங்களைக் கேள் என்றார். ܠ அதற்கு அவள் மீண்டும் பிறவா t வரமும் பிறந்தால் நாராய * ணரை மறவாமனமும் கேட்டு
ழரீ மகா விஷ்ணுவின் :N
விந்தங்களில் பணிந்தாள். அவளது உயிர் மஹா விஷ்ணு' வின் பாதங்களில் ஒளிவடிவ ஓ மாகச் சென்றடைந்தது. அவ
ܠ
ளது உடல் கண்டதி என்னும் நதியாகமாறிற்று. அவளது
N

Page 17
கேசம் துளசிச்செடியாகித் துளசிவனமானது. பூரிமகாவிஷ்ணு அந்தத் துளசியை மாலை ஆக்கி அணிந்து துளவத்தாமனாகக் காட்சி அளிப்பவரானார். மனைவியைப் பிரிந்த சங்க சூடன் சக்தியற்றவனானான். அவன் முற் பகலிலே செய்த கொடுமைகளே பிற்பகலில் அவன் அழிவிற்கு வழிவகுத்தன. அவனை
தங்கித் தம் மக்களின் உடற்பிணி, உள்ளப்பிணி ஆகிய பிணிகளைப்போக்கிப் பேரின்ப வாழ்வளிக்க எடுத்த வடிவமே பூரீ துளசி சாதாரணமாக காண்பவர்களுக்குச் செடியின் உருவமாகவும் பிணிகளைத்திக் கும் மருந்துச்செடியாகவும் தெரிவாள் ஆனால், தெய்வீக நோக்குடன் காணும் போது உல *கத்தை விளங்க வைக்கும் மஹாலட்சுமியின் உருவமாகக் காட்சி அளிக்கின்றாள். ரீ மகாலட்சுமியே இந்தத் துளசிச்செடியாய் மாறி ரீமஹாவிஷ்ணுவிற்கு விருப்பமுள்ள மலராக * விளங்குகின்றாள். துளசி இல்லாத பூஜை வழிபாட்டை ரீ மஹா விஷ்ணு ஏற்றுக்கொள் ஆவதில்லை. திருத்துழாய் என்ற பெயரில் பெரு *மாள் கோயில்களில் (இந்தியாவில்) சிறந்த பூஜைப் பொருளாக விளங்குவது இந்தத் துள சியே. துளசி உள்ள இடத்தில் பூரி மஹா விஷ்ணு எப்போதும் வாசம் செய்கின்றார்.
யினை பூஜைக்குப் பயன்படுத்துகின்றார்கள். M துளசியினால் விஷ்ணுவை பூஜை செய்தால்
ஆயிரம் பாற்குடங்கள் கொண்டு அபிசேகம் செய்த மனமகிழ்ச்சியை ரீமஹா விஷ்ணு
அடைகின்றார். அந்தியகாலத்தில் துளசி தீர்த் தம் உட்கொண்டால் பிறவி நீங்கி எமனுலகை
அகந்தையைத் துறந்தால்
y
 
 
 
 
 
 
 
 

ஆண்ணர்வைகுண்டி பதவி நண்ணுவர்.
துளசியினில் ரீமஹாவிஷ்ணுவை மட்டுமன்றி ரீமஹாதேவரையும் அர்ச்சிக்க லாம். ஏனெனில் அவர் சங்கர நாராயணராக இருக்கிறார். இத்தகைய மகிமை வாய்ந்த ரீதுளசியை நம் வீடுகளில் அழகிய மாடங் களில் வளர்த்து பக்தி சிரத்தையுடன் பூஜித் தால் இகலோக பரலோக வாழ்க்கையில் இன்பத்தைப் பெறலாம். கன்னிப்பெண்கள் பூஜித்தால் தீர்க்க செளமாங்கல்யத்தையும் சகல சௌபாக்கியங்களையும் பெறுவார்கள் இவ்வளவு பெருமை வாய்ந்த துளசி சரித் திரத்தை மனமுவந்து படிப்பவர்க்கும் படிப்பதைக் கேட்பவர்க்கும் ஹீதுளசிமாதாவின் பெருங்கருணையும் ரீமஹாவிஷ்ணுவின் i பரிபூரண அருளும் கிட்டும் என்பதைச் சொல்ல வும் வேண்டுமோ? துளசி இலையின் நுனியில் நான்முகனும் அடியில் சங்கரனும் மத்தியில் நாராயணனும் வசிக்கின்றார்கள் பன்னிரண்டு ஆதித்யன்கள் பதினொரு உருத்திரர்கள் எட்டு வசுக்கள் அசுவினி தேவர்கள் இருவர் வசிக் கின்றனர். துளசி இலையின் ஜலம் கங்கைக்கு நிகரானது எனவேதான் துளசி நீரால் எம் பெருமான் திருமேனியில் ஆவாஹானாதிகள் செய்கிறார்கள். துளசிக்கு சமஸ்கிருதத்தில் "ட்ருந்தா” எனப்பெயர் காடு போல் துளசி * வளர்ந்திருக்கும் ஸ்தலத்திற்கு துளசிக் காடு அல்லது பிருந்தாவனம் எனப் பெயர்.
உலகளந்த பெருமானாகிய பூரீமத் நாராயணனுக்கு மிகவும் உகந்தது துளசி. இந்தத் துளசியானது நமது உடலிற் தோன்' றும் பலநோய்களுக்குச் சிறந்த மருந்தாக ஆ விளங்குகின்றது. நமது முன்னோர்கள் அதன் அருமை பெருமைகளை நன்கறிந்திருந் தார்கள். துளசிச்செடி வீட்டில் இருப்பதால்
*N
y
N
இறையருளைப் பெறலா

Page 18
லுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் வளர்கின் றது என்பது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை. திருமாலுக்குப்பிரியமான துளசிச் செடியை வளர்ப்பதாலும் அதனை பூஜிப்ப தாலும் துளசி என்ற திருநாமத்தை அன்புடனே சொல்வதாலும் எல்லாவிதமான செல்வச் சிறப்புக்களும் மன அமைதியும் லஷ்மி
LML LLLL LL LLL LLLL LL LLL LLLL L LL LLL LLL LLL LLL LL སྐུ་
செல்வச் சந்நிதித் 鬱 αδαδυν/τ.
ஆறதலை வார வென்ற
ஆறினரு கேய மர் ஆலிலையி லேவ ழங்கு சி
ஆசையுட னேய மு தேறியுடல் நோய கன்று வ தேவுனரு எேவ ழ தேசிடைய னாகவன்று சே தேடியவர் காணறில் பேறடைய வேய கந்தன்
பீடுபெறு வார்களெ6 பேரருள தேசு ரந்த மாவிய பாதமதி லேய றங் மாறுபடு சூரன் நெஞ்சு கூட
மாறுனத வேலை மாவயில தாயி ருந்த மாத மாசிலரு வீய வந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாராயணன் திருவருளால் பெருகும் ŠSN சந்தேகமில்லை. விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் விசேடமாக பூஜைக்கு எடுப்பார் கள். அதே போல் நாராயணனுக்குத் துளசி யினை எடுப்பது நல்லவிடயமாகும். இதை மக்கள் அறியவே மேற்படி கட்டுரை தொகுக் கப்பட்டது. பிரசுரிக்கும் ஞானச்சுடரின் பணியும் பாராட்டுதற்குரியது.
கந்தன் குழந்கோர் Ꭷ6u$ Ꮳ2)
ஆறதலை யோடெழுந்து ந்த அருள் வேலா
mస్టా
சீலவமு தேவி ரும்பி நந்த ~ மருந்தாகி வீறுடனு லாவி டென்று ங்கு ~ முருகோனே! வடிகள் நோவ வந்த ண்ற ~ உரையாடிய நீறுதனை யேவழங்க ன்ற ~ புகல்வேலா விவ னேனும் வந்ததுண் கு ~வரந்தாராய் றரபட வாரி யஞ்சு யன்று ~ விடுவோனே மை தாகு முந்தன் ந ~ கந்தவேளே!

Page 19
20
ஒளவையார் & கொன்றை
ബ്രാഞ്ചസ്രb . தெய்வம் சிறில் கைதவம் மாளும்.
ப-ரை. தெய்வம் - தெய்வமானது, சீறி (அவனுக்குக்) கைகூடியிருந்த தவமும் . தேடாது அழிக்கின் பாடா முடியும்
ப-ரை. தேடாது - (ஒருவன் வருந்தி பொருளைச் செலவழித்தால், பாடா (Մ)ւգամի. . தையும் மாசியும் வையகத்து உறங்கு ப-ரை. தையும் - தைமாதத்திலும், மாசி வருத்தந் தராத) வைக்கோல் வீட்டிலே . தொழுது ஊண் சுவையின் உழுதுஉள ப-ரை. தொழுது - (ஒருவரைச்) சேவித் சுவையின் - சுவையைப் பார்க்கிலும், உண்ணும் உணவின் சுவை, இனிது - . தோழனோடும் ஏழைமை பேசேல்.
ப-ரை. தோழனோடும் . (உன்) சினேகனே சிறுமையை, பேசேல் - (நீ எப்படிப்பட் . நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத் ப-ரை. நல் இணக்கம் அல்லதுநல்ல சக படுத்தும் - உண்டாக்கும். . நாடெங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்
ப-ரை. நாடு எங்கும் - தேசமெங்கும், - (திருட்டு முதலாகிய) கேடொன்றும், . நிற்கக் கற்றல் சொல் திறம்பாவை
ப-ரை. நிற்க - (தன்னிடத்தே) நிலை (தான்சொல்லும்) சொல்லுகளிலே, திற . நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
ப-ரை. நீர் - நீர்வளமானது, அகம்-த பஞ்சத்திலும்) அமைந்த, ஊரகத்து -
அன்னைக்கு உதவாத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

nonet
VUV g석
l- (தொடர்ச்சி. அருளிச் செய்த றவேந்தன்
உரையும்
ன் (ஒருவனைக்) கோபித்தால், கைதவம்p, மாளும் - (பயன்கொடாமல்) அழியும்.
சி) சம்பாதியாமல், அழிக்கின் - இருக்கிற முடியும் - (அவனுக்குப் பின்) வருத்தமாக
5யும் . மாசிமாதத்திலும், வை அகத்து (பனி ), உறங்கு - நீ நித்திரை பண்ணு. ண் இனிது
து, ஊண் - உண்ணும் உணவினதும்,
உழுது - உழுதுபயிர் செய்து, ஊண் - - இன்பந்தருவதாகும்.
ாடாயினும், ஏழைமை - (உனக்கு இருக்கிற) ட வேளையிலும்)பேசாதே. 3தும். m 5வாசம் அல்லாதது, அல்லல் - துன்பத்தையே,
N
bலை. வாழ - செழித்திருக்குமாயின், கேடு ஒன்றும்
இல்லை - இல்லை.
浏
பெறும்படி, கற்றல் - கற்றலாவது, சொல் - ம்பாமை - ஒரு போதும் தப்பிப்போகாமையாம்."
னக்குள்ளே, பொருந்திய - (மழையில்லாத ஊரினிடத்திலே, இரு-நீ குடியிரு.
(தொடரும்.
ண் யாருக்கும் உதவான்
77

Page 20
இந்து அறிவியல் ;་ செல்வி, அம்
இந்து என்ப
மேலைத்தேய பு
வாழும் பெரும்பாலான மக்களைக் குறிக்கும் :சொல். இது ஒரு காதியையோ, ஒரு வழிபாட்டு * முறையோ சுட்டும் சொல் அன்று. கன்னியா குமரி முதல் காஷ்மீர் வரைவாழும் இஸ்லா மியர், கிறிஸ்தவர் அல்லாதோர் அனைவரை டியும் குறிப்பிடும் சொல். “இந்து" என்பது அண் மைக்காலத்தில் தோன்றிய சொல் என்றோ அதனை அந்நியர்கள் அழித்தார்கள் என்றோ சொல்வது சரி, பன்று. தொன்மைக்கால நூலான இருக்குவேதத்தில் வரும் “சப்தசிந்து" என்ற பெயர் இந்திய நாட்டிற்கு அடைமொழியாகப் பயன்படுத்தட்டிட்டு வந்துள்ளமையைக் காண லாம். மேலும் வடமொழியிலுள்ள “ச” என்னும் எழுத்து பிராகிருதமொழியிலும், ஐரோப்பிய
அடுத்து அறிவியல் என்பது அறிவு என்ற அடிச்சொல்லுடன் இயல் என்ற பதம் N இணைந்து உருவாக்கம் பெற்றுள்ளது. முத லில் அறிவு என்றால் என்ன என்பதை மதுரைத்
* தமிழ்ப் பேரகராதி "அறிதல், உணர்வு, ஞானம், R மதி” எனப் பலபொருள் கூறுவதை நோக்க லாம். ஒருவன் உணர்வு இல்லாமல் இருக் கின்றவேளை அவனுக்கு "அறிவு இல்லை” எனப் பேசுவதைக் காணலாம். அதேபோல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O9-క్రీN நோக்கில் கரியன்
பாலிகா தம்பாபிள்ளை அவர்கள்
நற்கு பல மரபு வழிக்கருத்துக்களும் கீழைத்தேய, அறிஞர்களது கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. க் காரணத்தினாலாவது வருந்துவதாக இருந்தால் வும் கவலையுற்று அவ்வுயிர்க்கு நேர்ந்த துன் கு வந்ததாகக் கருதி அதனை அகற்றுவதற்கு 3 பணிபுரிகின்றானோ அவனே இந்து ஆவான். என்பதன் பொருள் பற்றி வாழ்வியற் களஞ்சியம் குறிப்பிடத்தக்கது. "இந்து” என்பது இந்தியாவில்
"அறிவு இல்லை” எனக் கூறக்கேட்கிறோம். : அறிவு என்றசொல் பலபொருளில் வழங்கப்படு} வதைக் காணமுடிகின்றது. இயல் என்பதற்கு டி மதுரைத் தமிழ்ப் பேரகராதி இசை, இலக்கணம், தகுதி, செலவு, தன்மை, ! தமிழ் நூல், நூலின் பகுதி” எனப்பொருள் கூறுவதைக் காணலாம். எனவே இயல் என் பது பலபொருளில் வழங்கப்பட்டுள்ளதைக்
BIT600T6)ITLD. ܖ 貂
அறிவு, இயல் என்னும் சொற்கள் சேர்ந்து அறிவியல் என்னும் கலைச்சொல் , உருவாகியது. கிரியாவின் தற்காலத் தமிழ் Y
அகராதி "அறிவியல் என்பது உலகினில் இருப்பவர் இயற் நியதி க் சித் R தும், சோதித்தும், நிரூபித்தும் பெறும் அறிவு 4 அல்லது அறிவை வகைப்படுத்திய ஒரு துறை விஞ்ஞானம் என விளக்கம் அளிக்கும்" ஆம் பத்தில் ஆங்கிலத்தில் பயிலப்படும் SCIENCE என்பதற்கான தமிழ்ச் சொல்லாக அறிவியல் 接籍 என்பது வழங்கப்பட்டது. இங்கு அறிவியல் என்பது விஞ்ஞானத்தைக் குறிப்பதாக அமைந் , துள்ளது. --
எனவே இந்து அறிவியல் நோக்கில் சூரியன் பற்றி நோக்குவோம். அறிவியலில் N பொதுவாக 4 பிரிவுகள் உள்ளன. கணிதம் N அல்லது தர்க்கம், உயிர் அறிவியல்,
as

Page 21
காணப்படும் பல்வேறு துணைப்பிரிவுகளில் வானசாஸ்திரம், வானிலை இயற்பியல் என்பன விண்வெளியிலுள்ள கோள், நட்சத்திரம், வின் வெளிப் பொருட்கள் என்பவற்றை ஆராயும் ஒர் அறிவியலாகும். வானசாஸ்திர நிபுணர்கள் விண்வெளியில் நடைபெறும் மாற்றங்களை - க்கிட்டு ன்றிலிருந்து இன்று வரை
இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்து மதத்தின் அறுவகைச் சமய நெறிகளில் சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு விளங்கும் மதமாக செளரநெறி r விளங்குகின்றது. இதுசமய நோக்கில் சூரிய M வழிபாட்டின் முதன்மையை உணர்த்துகின்றது. \ இந்துக்கள் முன்னேர் இயற்கைத் தெய்வமாக
கூறுகின்றன. அந்தவகையில் ரிக்வேதத்தில் 10குக்தங்கள் சூரியனைப் போற்றிக்கூறும். சூரியன் வட்டவடிவமான தோற்றம் உடைய வன். இவன் எல்லாவற்றையும் பார்க்கிறான். *உலகம் முழுவதையும் மறைந்து நின்று கவ னிக்கிறான். இவன் மக்களின் நல்லனவும், தீய
* நோக்குவான். இவன் “ஆகாயத்தின் மணி” என்றெல்லாம் கூறப்படுகின்றது. சூரியனை ஒளிக்கடவுளாக ஈரானியர் போற்றி வழிபட்டனர். சூரியவழிபாடு தொன்மையானது. இந்துக் களின் வாம் பிலும் வழிபாட்டிலுப் பெற்று விளங்குகிறான். இந்துக்களின் வாழ்க் கையில் அறிவியலும், ஆன்மீகமும் ஒன்றுட னொன்று நெருங்கியதொடர்பு கொண்டிருந் என்பது இந்து மதத்திற்குரிய சிறப்பு. இந் M துக்கள் மெய்ஞானத்தில் விஞ்ஞானத்தைக்
\8င္ကို இன்றைய நவீன அறிவிய
லாளர்கள் தமது ஒவ்வொரு விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளும் இந்துக்கள் கண்டறிந்து உல * குக்கு விட்டுச் சென்ற மெய்ஞானத்தில் இருக்
தன்னடக்கம் தை
 
 
 
 
 
 

கக்கண்டு பிரமிக்கின்றனர்.
இவ்வுலகிலுள்ள சகல ஜீவராசிகளும் உயிர்வாழ்வதற்கான மூலகாரணம் சூரியனா வான். விஞ்ஞானமும் சரி, மெய்ஞானமும் சரி சூரியன் இல்லையேல் உலகமும் இல்லை. உலக வாழ்வு இல்லை என்பதை ஏற்றுக் கொள் கின்றது. அடுத்து பிருகதாரணிய உபநிடதத் தில் உயிர்ச்சுவாசத்தில் சூரியன் உதித்து பிராணனில் மறைகிறான் என்ற கூற்று இதனை உறுதி செய்கிறது. சவித்திரு உபநிடதம், சூரி : யதபினி உபநிடதம் என்பனவும் சூரியன் பற்றிக் கூறும் சூரியதபினி உயநிடதத்தில் சூரிய மந் திரமாகிய அட்டாட்சரம், சூரியபூசை, சூரிய னுக்குரிய மந்திரம், 12 ஆதித்தியர்கள் பற்றிய செய்திகள் உள. "ஒளிர் பொருள்களில் நான் சூரியன்” என பகவத்கீதையில் கிருஸ்ண பகவான் கூறுகின்றார். சூரிய உபாசனை பற்றி பவிஷ்ய, வராக, மத்ஸய, அக்னி, கருட, காளிகா புராணங்கள் கூறுகின்றன. சூரியாஷ்ட கம், ஆதித்ய நிருதயம் என்பன சூரியனைப் பற்றிக் கூறும்.
ஆதித்யஹிருதயம் எனும் மந்திரம் சக்திவாய்ந்தது. மனச் சோர்வை நீக்கி வெற் றியைக் கூட்டுவது. வான்மீகி ராமாயணத்தில் யுத்தகாண்டத்தில் 107வது சர்க்கமாக இது உள்ளது. அகத்திய மாமுனிவர் ராமனுக்கு இந்த மந்திரத்தை உபதேசித்தார். இராமர் * இதனை உச்சரித்தே ராவணனை வெற்றி கொண் டான் எனக் கூறப்படுகின்றது. மனக்கிலேசத்தை, யும், இன்னல்களையும் அகற்றுவது இம்மந் திரம் நீண்ட ஆரோக்கியமானவாழ்வை அளிக்க ஆ வல்லது. இதனை எந்நாளும் தியானித்தல் சிறப்பாகும். தோல்வியே கிடையாது. உலகத் துடன் சம்பந்தப்பட்டது எதையும் தாங்கும் ,
நம்முன்னோர் சூரியவழிபாட்டை முதன்மைப்படுத்தியுள்ளனர். இந்து இலக் கியங்கள் சூரியனை வாவ்லோடுN
சக்தியைத் தருகின்றது. N

Page 22
Nஇதி
தெரிவிக்கின்ற பாரம்பரியம் இந்துக்களுக்கே உரியது. பண்டைக்காலத்தில் காலையும், மாலையும் சூரியனைத் தவறாது வழிபட்டு வந்தனர். இந்துக்கள் இதனை சத்தியாவுந் *தனம் எனக்கூறுவர். இதனால் நேத்ரவியாதிகள் நீங்கும். கண்வியாதிகள் நீங்கும் என்பது இந் Nதுக்கள் கண்டறிந்த அறிவியல் உண்மை
யாகும்.
சிட்னி நகரில் சுமார் 300 கலைஞர்கள் பங்கு கொண்டு செய்த யோகாசனத்தில் சூரியநமஸ் காரமே முதன்மை பெற்றுக்காணப்பட்டது. சூரிய ஒளியில் இத்தகைய பயிற்சிகள் செய்யப்படு வதால் உடலில் உள்ள கழிவுகள் வெளி யேறும். உடல் களைப்புறும்போது சோர்ந் திருக்கும் நரம்புகள், உடலுறுப்புக்கள் புத் துணர்வு பெறுகின்றன. மேலும் சுவாசச்சுற் றோட்டம் வேகமாக நடைபெறுவதால் இரத்தச் சுத்திகரிப்பு நிகழ்கின்றது. இத்தகைய அறி வியல் சிந்தனைகளை இன்று நவீன உலகம் கண்டுபிடித்து உலகிற்கு கூறிக் கொண்டி ருக்கின்றது. இந்து சமயவாழ்வில் இதனை அறிவியல் பூர்வமாகவும் தவம், தியானம் என்ப வற்றில் சூரியனை நாம் தெய்வமாக வழிபடும் போது அவனுக்கு அண்மையில் செல்கின் றோம். அவனது அருள் ஒளி கிடைக்க வாய்ப் புண்டு. சூரிய ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்
3.
V தவை என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக் * கப்பட்டுள்ளது. தாவரங்களின் ஒளித்தொகுப்பு பல உயிரினங்களின் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருதல் போன்ற செயற்பாடுகளுக்கு சூரியனின் ஒளி, வெப்பம் என்பன அவசியம். 8. L1606.60)Lut Dió6it libb (gp560560)u
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உடல் முழுவதும் எண்ணெய் பூசி காலை . வெயிலில் கிடத்தி விடுவதில் இருந்து அக் கால அறிவியலை உணரலாம். காலை : வெயிலில் சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்களில் விற்றமின் D போன்றன கிடைக்கின்றன. நவீன உலகில் சூரிய ஒளியின் உதவியால் சூரியமின்கலம், சூரிய : கடிகாரம், சூரியகணிப்பான் என்பன இயங்கு
ஞானத்திலும் மற்றைய கோள்களைவிட முதன்மை பெறுகிறான்.
மேலைத்தேசத்தினர் கடற்கரையில் மணித்தியாலக் கணக்காக சூரியக்குளியல் (Sunbath) 67Gåké6öppGorj. 56ör CypGOib Gös யக் கதிர்கள் உடலில் உள்வாங்கப்படுகின் றன. இதனை பண்டைய முனிசிரேஷ்டர்கள், ஞானிகள், சித்தர் போன்றேர் மேற்கொண்டனர் என இலக்கியம் கூறும். ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்தநாள். சிறப்பாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் இந்துக்கள் : சூரியனுக்குப் பொங்கல் வைத்து வழிபடுவர். சூரியனுக்கு உகந்தமலர் சிவப்பு நிற மலர்களாகும். ஆடையும் சிவப்பே உகந்தது. வாரத்தின் முதல் நாள் ஞாயிறு எனக்கணித் தனர். Sunday என ஆங்கிலத்தில் சூரியனை முதன்மைப்படுத்தியுள்ளனர். གི་
சோதிடத்திலும் சூரியன் முதன்நிலை * யில் நிற்கிறான். சூரியனைக் கொண்டே ஜாத கம் கணிக்கப்படுகின்றது. சூரியன் ஒன்பது கோள்களில் முதன்மையானது. சூரியன் பூமியிலிருந்து சுமார் 928,30,000 மைல்கள் துரத்தில் உள்ளது. இதன் குறுக்களவு சுமார்! 870,000 மைல்கள். இதன் கனவளவு பூமி யைப்போல் 18,00000 மடங்குகளாகும். சூரி , யன் வான மண்டலத்தில் தன்னைத்தானே N சுற்றி வருகின்றது. சூரியன் தன்னைத்தானே y N
சுற்றி வருவதற்குச் சுமார் ஒரு மாதகால மாகிறது. 12 இராசிகளையும் 365நாள், 15
後

Page 23
*நாழிகை, 32 விநாடிகளில் சுற்றி வருகிறது.
சூரியன் மேடராசியில் இருக்கும்போது அந்த மாதம் மேடமாதம் எனப்படும். இம்மாதத்தைச் சித்திரை என்பர். சூரியனைச் சுற்றி வருகின்ற போது பயண இடத்தின் தன்மைக்கேற்ப பகல், இரவு நேரங்கள் மாறுதல் அடைகின் றன. அறிவியலில் இரவு 12 மணி முதல் மறு நாள் இரவு 12 மணிவரை ஒரு நாளாகக்கருதப் படுகின்றது. சோதிடவியலில் சூரிய உதயாதி *நாழிகை காலை 6 மணிமுதல் மறுநாள் சூரிய உதயாதி நாழிகைவரை (காலை 6) ஒருநாள கக் கணிக்கப்படுகின்றது.
நிர்வாக ஆண்டு 365 சூரிய நாட்களைக் கொண்டது. ஒவ்வொரு நான்காவது ஆண்டும் 36 நாட்கள் இதனை நெட்டாண்டு என்பர் மேலும் சூரியனும், சந்திரனும் ஒரு பாகை இருக்கும் போது சூரியனின் நிழலானது சந்திரனை மறைக் கின்றது. இது அமாவாசை எனப்படும் சந்திரன்
"வலைய முக்கோணம் வட்டம் தலையிரு வட்டம் தய்யவிதறெ அலையற்ற வட்டத்தில் ஈரெட்டி அலைவற்றுதித்தனை ஆதித்தா i. சோதிடத்தில் 1ஆவது இலக்கம் சூர் தேதிகளில் பிறப்பவர்கள் சூரிய ஆதிக்கம் ! உரிய கல் மாணிக்கமாகும். சூரியதோசம் உ தினமும் காலை, மாலையில் 108 தரம் ஓதி கூறுகின்றன.
"ஓம் பூர்புவஸ்கவக தத்சவிதர் 8 பர்கோதேவஸ்ய தீமகி தியோயோனகப் பிரசோதயாத்” வட இந்தியாவில் "கோனாக்" என்ற இதனைவிட தமிழ்நாட்டிலும் "சூரியனார்கோவி சூரியனுக்கு இரண்டு மனைவிமார் உள்ளன M மனைவிமாருடன் சூரியன் வாழ்ந்ததாக சூரிய 8. ஆகவே அன்று தொட்டு இன்றுவரைu தெய்வமாக போற்றப்பட்டு வருகிறான். இதனடி ஆதிசங்கரர் சண்மதங்களுள் ஒன்றாக செ6 w சோதிடத்திலும் சூரியபகவானே முதன்மைபெறு கான இடம்மிகவும் முக்கியமான ஒன்றாகவே
ܝ ܥܵ
தானம் என்பது பிரதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உணர்ந்து உணவு பதார்த்தத்தினுள்ளும் நீராகாரத்தினுள்ளும் தர்ப்பைபோட்டு வைத் SR தனர். இதனால் தர்ப்பை நஞ்சை உறிஞ்சி N விடும் என்ற காரணத்தினால் அப்படி செய்த னர். சூரியகிரகணம் முடிந்த பிற்பாடே ஆலய பூசைகள் நிகழ்த்தட் வேண்டும் என்பதே ஆகமவிதியாகும். *
5 திருமந்திரத்தில் சூரிய யந்திரம் பற்றிக் கூறுகிறார். அப்பாடல் பின்வரு
uDMP) -
அறனுகோணம்
டிட்டில்
டதழாம்
னாமே” १* ரியனையே குறிக்கும். 1, 10, 19, 28 ஆம் உடையவர்களாக காணப்படுவர். சூரியனுக்கு
வரேண்யம் N N
ஆலயம் சூரியனுக்கு உரிய ஆலயமாகும். ܚܬ ல்” சூரியனுக்குரிய ஆலயமாகத் திகழ்கின்றது. ார். சமிக்ஞை, சாயாதேவி ஆகிய இரண்டு புராணம் குறிப்பிடுகின்றது. பும் இந்து சமய வாழ்வில் சூரியன் உயர்ந்த ப்படையில் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ாரநெறியை உருவாக்கினார். அதுமட்டுமல்ல,
புகிறான். எனவே இந்து அறிவியலில் சூரியனுக்
விளங்குகின்றது. 郡

Page 24
இறைவனைக் குழந்தையாகக் கண்டுவி பக்தியை முன்னர் பார்த்திருக்கின்றோம். அவன *கண்டு பக்திசெலுத்தியவர் திருமங்கையாழ்வார் களையும் லீலைகளையும் பாடியுள்ளதோடு,
“நெஞ்சம் நிறைகொண்டு போயினர்.நிை கருதியும் பாடியுள்ளார்.
திருமங்கையாழ்வார் தமது பெரியதிரு பணிந்துள்ளார். அவற்றுள் ஆங்காங்கே சில 薇 பெருந்துயரிடும்பையில் பிறந்து வாடிய * நாமத்தைக் கண்டுகொண்டதாகக் கூறுகின்ற நாராயணா என்னும் நாமம்” எனப்பாடும் i. உய்திபெறவும் வழிகாட்டுகிறார்.
f துஞ்சும் போதழைமின் துயர்வ துயரிலீர் சொல்லிலும் நன்றாம் நஞ்சுதான் கண்டீர் நம்முடைவி நாராயணாவென்னும் நாமம் என்பதோடு அந்தநாமம் பெற்ற "த :அவரது குழந்தையாகிய கண்ணனின் நாமம்
பாடியுள்ளது நோக்கத்தக்கது.
மெய்யறிவு கூடிவரும் போது தாம் செய களின் இயல்புபோலும் திருமங்கையாழ்வாரு È பல பாடல்கள் பாடியுள்ளார். ஒருசமயம் தான் பவிக்க வேண்டிய தண்டனைகளுக்காக அ6 பாதகங்கள் புரிந்த அவர் இயமனின் சேவகர்க கொடுங்கி நடுங்கினேன்” எனப்பாடியவர்
*வேதனையையும் விவரிக்கின்றார். N அழகான மனைவியை விட்டுவிட்டு,
விரும்பிய ஒருவர் இறந்தால் இயமகிங்கரர்கள் தானே ஆசைப்பட்டாய்? இந்தப் பெண்ணை கொண்டுவந்து வைத்து, வற்புறுத்துவார்கள்.
நல்ல் எண்ங்களை
 
 
 
 
 
 
 

E ja Ein சிவப்பிரகாசம் அவர்கள். வழிபட்டவர்களுள் ஒருவரான பெரியாழ்வாரின் ரப்போன்றே கண்ணனைத் தன் குழந்தையாகக்
தம் குழந்தையாகிய கண்ணன் செய்த குறும்பு
னக்கின்றிலர்” எனக் கண்ணனைக் காதலனாகக்
மொழியில் நாராயணனைப் பலவாறு பாடிப் 0வற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.
அவர் தான் உய்ய நாராயணா' என்னும்
ார். "நன்று நானுய்ய நான் கண்டுகொண்டேன் அவள் மற்றோரும் அந்த நாமத்தைக் கூறி
ரில் நினைமின்
னைக்கு
5Tu பின செய்யும்” என்பார். இவ்விடத்தில்
அவருக்குத் தாயினும் சிறந்ததாவதாக
ப்த தீவினைகளுக்காக வருந்துவது அடியவர் R ம் தாம் செய்த தீமைகளை எண்ணி வருந்திப் ! செய்த தீச்செயல்களின் பொருட்டுத் தானணு வர் அஞ்சுகிறார். சூது, களவு, காமம் ஆகிய ஆளுக்குப் பயந்து “நமன்றமர் செய்யும் ே is a மற்றைய பாடலில் அவர்கள் دهاند نه
வேறொருவரின் பொருளையும் தாரத்தையும் N 1 என்ன செய்வார்கள் தெரியுமா? பெண்ணைத்
அணைத்துக்கொள்” என ஒரு பெண்ணைக் Y செப்பினால் செய்யப்பட்ட பெண்பாவையை N

Page 25
அதற்கஞ்சி நாராயணனின் திருவடியை அணி 美 வம்புலாங்கூந்தல் மனைவியைத் பிறர்பொருள் தாரமென்றி நம்பினாரிறந்தால் நமன்றமர் ப யெற்றிவைத்து எரியெழு செம்பினாலியன்ற பாவையைப்
தழுவென மொழிவதற்கஞ் நம்பனேவந்துன் திருவடியடைந் நைமிசாரணியத் துளெந்த MM என்பது அவரது பாடல். இப்படி ஒவ்வொன்றாகக் கூறிக்கூறி, நிலையாமைை வேண்டிநிற்கிறார். அதற்கு உதாரணமாக பி R கொன்றேன்பல்லுயிரைக் குறிக் శ్లో என்றேனுமிரந்தார்க் கினிதாகவு குன்றேய்மேகமதிர் குளிர்மாமை அன்றேவந்தடைந்தே னடியே8ை 8. எனும் பாடலிலுள்ள பாடல் தவிர்ந்த ஒன்பது பாடல்களிலும் இறுதிய ருளே’ என வேண்டுவதைக் காணலாம்.
ஆட்கொள்வதற்கு இடர்கெடுத்து வல் "கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்”
ஆழ்வார் இவற்றை வேண்டுவதைக் காண்கிே பாற்றே", "வல்வினை தீர்த்தருளாயே” என னென்றருளாயே” எனக் கோருகிறார். -- இறைவன் மேல் பக்திகொள்ளவும் ெ அதற்காக அவனது அருள்வேண்டிப் பாடி N என ஆரம்பிக்கும் பாடலிலே " கருள்புரியே” என்று தொடரும் பாடல்களிலே யருளெனக்கு” எனவும் வேண்டுதல் செய்கி ܠܼ ་་་་་་་་ “வண்டுணு நறுமலரிண்டை” எனத்தொ கள்தொறும் "ஆண்டாயுன்னைக் காண்பதோ *கையை விண்ணகர்மேயவனே" என இறு:
புனிதமான செயல்களால்
ޗި، :ئى.
 
 
 
 

டைகின்றார் ஆழ்வார்.
5 துறந்து
வற்றை
bịì
கின்ற
ாவி
நசி
தேன்
5Tսն.
வந்தடைந்தவர், தான் செய்த பாவங்களைA யயுங்கூறி “என்னை ஆட்கொண்டருளே” என ன்வரும் பாடலைப் பார்க்கலாம். கோளொன்றிலாமையினால்
ரைத்தறியேன்
ல வேங்கடவா
னயாட் கொண்டருளே မ္ပိန္နီ၊ ாது போன்றே இப்பதிகத்தில் பயன் கூறும் படியில் வந்தடைந்தே னடியேனையாட் கொண்ட s
வினைதீர்த்து அருள்புரிய வேண்டுமல்லவா? என அழைத்துப் பாடிய பத்துப்பாடல்களிலும் றோம்."இடரைக் களையாயே", "வினையாயின?
வேண்டி வந்தவர் இறுதியில்
யோர் பலர். திருமங்கையாழ்வாரும் "வென்றி நின்றகுரைகழல் தொழுவதோர் வகையெனக்
9s G.
“நின்காதலையருளெனக்கு”, “நின்னடிமையை றார். N டங்கும் பாடல்முதல் தொடரும் ஒன்பது பாடல் ரருளெனக்கருதியேல் வேண்டேன் மனைவாழ்க்
நியடியில் இரந்து கேட்கிறார். பக்திசெய்து, N
organisa, 11bij storiu9lbewees

Page 26
ܠܐܒܝ இuதிUஇ)
தொழுது, அடிமையாக அருள் வேண்டியவர் அ யாசிக்கிறார்.
அவரது கோரிக்கை இறைவனால் ஏற் திருக்கண்ணமங்கையில் அவனைக் கண்டத களில் ஒவ்வொரு பாடலினிறுதியிலும் "கண்க ஆனந்திக்கிறார்.
திருக்கண்ணபுரத்தானைப் பாடுகையில் ஒ கூறுவது போன்று அமைகிறது. அவர் நாராயண் ஆம் இறைவன் எமது நெஞ்சத்துள்ளேதானிருக் விளங்குகிறது. அதற்கான ஆழ்வாரின் வேக பாடல் இதோ.
நாட்டினா பென்னை யுனக்குமு மாட்டினேனந்தனையேகொண் G பாட்டினாலுன்னையென் நெஞ்ச காட்டினாய், கன்னபுரத்துறைய நாமும் அவரைப்போன்று வணங் இறைவனைக் காண்போம்.
2D
آگئےــــــــــــ
சந் ான் ஆச்சிரமத்தினால்
தீபாவளித் திருநாளை முன் ஆலயத்தில் தங்கியிருக்கும் ஒ
உடுபுடவைகள் வழ
 
 
 

q=స్ట్రాష్ట్రా
தற்கும் மேலாக நாராயணனைக் காணும் பேறை
றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ாக அவர் பாடுகின்றார். அங்கு பாடிய பாடல் கணமங்கையுள் கண்டுகொண்டேனே" எனப்பாடி
ஒருபாடல் இவை எல்லாவற்றையும் தொகுத்துக் னனை எங்கு கண்டாரென்பதும் தெளிவாகிறது. கிறான். அதை அவன் காட்டினாற்றான் எமக்கு
ண்டுதல்கள் பயனை நல்கிவிட்டன. அவரது
ன் தொண்டாக டென்வல்வினையை
த்திருந்தமை
ம்மானே. கி வேண்டுதல் செய்து எம்முள் வீற்றிருக்கும்
னிட்டும் முநீ செல்வச்சந்நிதி ஒரு பகுதி முதியவர்களுக்கான
1ங்கப்பட்டபோது.
LL SS SS SS S SS S S LS SLS LSSL SLSS SLS S SL LSL LSL

Page 27
கணவனுநினைவி
கேதார கெ யில் ஆரம்பித்து நிறைவு பெறும். | உலக மா சிவபூசை செய்து அடைந்தாள். நி மகிமை வாய்ந்த S இருபத்தொ * கும் விரதமாகும் | இந்த விரத இயலாதவர்கள் வேண்டி அனுஷ் இந்த விரத சிவமயமே என்ற 605u60)Lu (p6. வதற்காக சென்றி
பார்வதி பரமேஸ்வரராகக் காட்சியளிப்பதைக் கண்டார்.
சிவனை டிட்டும் எப்பொழுதும் வணங்கி * வரும் பிருங்கி முனிவர் - வண்டுருத்தாங்கி பரமேஸ்வரரை மாத்திரம் வலம் வந்து பிரதட் சணம் செய்தார். அம்மையைத் தவிர்த்து M விட்டார். முப்பத்துமுக்கோடி தேவர்களும் - அம்மை, அப்பா இருவரையும் வலம் வந்து வணங்கி நிற்க, பிருங்கி முனிவர் சிவபெரு மானை மாத்திரம் வலம் வந்து வணங்கி நின்றமையும் உலக மாதாவாகிய பார்வதி தேவியைப் புறக்கணித்தமையும் அம்மையை M. ஆத்திரங்கொள்ளச் செய்தன.
இதனால், பார்வதிதேவி பிருங்கி முனி வரை சக்தியற்றவராகவும், ஆற்றலில்லாத வராகவும் ஆக்கிவிட்டார். ஆற்றலை இழந்த
துரகவி * காரை எம்பி அருளானந்தம்
Y முனிவர் மூர்ச்சையானார். முனிவர் மூர்ச்சை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

颜吸
ளரி விரதம் புரட்டாதி மாதப் பூர்வபக்க அட்டமி :
ஐப்பசி மாதத்து அபரபக்கச் சதுர்த்தசியில் *
இந்த விரதத்தை நோற்றுப் பெரும் பேற்றினை
னைத்ததைத் தருகின்ற சக்தி விரதங்களுள் 5 விரதம் கேதார கெளரிவிரதமாகும். t ரு தினங்கள் சக்தியை நினைத்து அனுஷ்டிக்
). த்தை இருபத்தொரு தினங்களும் அனுஷ்டிக்க சதுர்த்தசித் தினத்திலாவது கேதாரநாதரை டிக்கலாம். மகிமையை நோக்குகின்ற பொழுது, சர்வமும் து
கொள்கையுடைய 'பிருங்கி’ என்னும் நாமத் ரிவர் திருக்கைலாயத்திலே சிவனை வழிபடு :
ལྷོ་
ருந்தவேளை, அங்கே சிவன் தனித்திருக்காது
தாவாகிய சக்தி சிவபெருமானை நோக்கிச் \
தெளிந்ததும் இறைவனே ஊன்றுகோல் கொடுத்து, அவரை இருப்பிடம் சேர்த்தார்.
பார்வதி தேவியார் இவற்றையெல்லாம் : கண்ணுற்று, தாம் வேறு வேறாக அன்றி : இறைவனிடம் இடப்பாகத்தில் ஒரே வடிவில்
இருந்தால் இத்தகைய நிலைமை வந்திருக் காது என்பதை உணர்ந்து, பூலோகம் சென்று Y சிவபெருமானின் உடலில் வாமபாகத்தை வேண்டித் தவம் இயற்றினார். k
கெளதம முனிவரின் ஆலோசனைப்படி உமையம்மையார் சிறந்த விரதமாகிய கேதா ரீஸ்வரர் விரதத்தை முறையாக அனுஷ்
டித்தார். பரமசிவன் எழுந்தருளி உமை : யம்மையைத் தமது வாமபாகத்தில் அமர்த் திக் கொண்டார். இறைவன் அர்த்தநாரீஸ்வரர் N ஆயினார். பாதி ஆன்ை பாதி பெண் ஆக
வுள்ள சிவமூர்த்தமே அர்த்த நாரீஸ்வரர்
S
N
N

Page 28
வம் ஆகும்.
அப்பொழுது இறைவி, இறைவனை நோக்கி இந்த விரதத்தை முறைப்படி அனுஷ் டிப்பவர் நீண்ட ஆயுளையும், சற்புத்திர *பேற்றையும், சகல செல்வங்களையும், குடும்ப சுகங்களையும் இம்மையில் பெற்று இறுதியில் தேவரீர் திருவடித் தாமரைகளை யும் அடைவதற்குத் திருவருள்புரிய வேண் டும் என வேண்டினார். இறைவனும் அவ்வாறு அனுக்கிரகம் செய்து, தேவியோடு அர்த்த நோரீஸ்வரராகத் திருக்கயிலாயத்துக்கு எழுந்
தருளினார். * பிருங்கி முனிவரும் சிவனும் சக்தியும் ஒன்றென உணர்ந்து பழைய உருவைப்பெற் றார். சிவமும் சக்தியும் ஒன்றென உலகத் தவர்க்குக் காட்டவே இந்தத் திருவிளை யாடல் நடந்தது.
々 குடும்பத்தில் கணவனும் மனைவியும்
619.
தீபாவளிப் பண்டிகை இந்து மக்களால் கொண் } \ , டாடப்படுகின்ற குடும்ப ஆன்மீக விழாவாகும். சமூக விழா வாகவும் கொள்ளலாம். இந்தியா முழுவதி S லும் வாழுகின்ற இந்து மக்களும், எமது இலங்கை நாட்டிலும், கடல் கடந்த நாடு களிலும் வாழுகின்ற இந்து மக்களும் சமய, சமூக கலாசார ஒருமைப்பாட்டை உணர்த் தும் முறையில் தீபாவளிப் பண்டிகையைக்
N கொண்டாடுகின்றனர். ళ
ぶべ நரகாசுரன் எனும் அசுரன் இறைவனை " M நோக்கித் தவஞ்செய்து வரங்கள் பலவற் *றைப் பெற்றான். வரங்கள் அவனுக்கு, வல் லமைகளை வழங்கின. வல்லமைகள் அகங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

o, W. മിഴ്ട0 கருத்தொருமித்து நல்வாழ்வு வாழ یجN டியே கேதார கெளரிவிரதம் அனுஷ்டிக்கப் படுகிறது. அடுத்து திருமணமாகாத கன்னிப் பெண்களும் தமக்கொரு நல்ல தலைவன் கிடைக்க வேண்டுமென நினைத்து அனுஷ் டிப்பதால், திருமணம் நிறைவேறுகிறது. குடும் பம் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும், சுகத்தோடும், அமைதியுடனும் வாழ சிவசக்தி
w
ለ
வழிபாடு மிகவும் அவசியமானதாகும்.
இந்த வழிபாட்டில் பிரதானமாக முத லாம் நாள் கேதாரகெளரி நோன்புக் கயிற் றில் ஒரு முடிச்சுப் போடப்படும். தொடர்ந்து வரும் 21 தினங்களும் 21 முடிச்சுப்போட்டு நிறைவு நாளன்று இருபத்தொரு நெய்வேத் தியப் பொருட்களுடன் வழிபாடு நிறைவேற்ற நோன்புக்கயிற்றை கையில் கட்டுவர். இத் தகு மகிமை வாய்ந்த விரதத்தை அனுஷ் டித்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோமாக
குன்றது ། ”TSäSäraSS
செய்நன்றி மறத்தல், அசுரக்குணம், யங்களில் பூசைகள், விழாக்கள் நடைபெறு வதற்குத் தடைவிதித்தான். ஏன், விளக்குகள் தன்னிலும் ஏற்றப்படக்கூடாது என்று கட் டளை பிறப்பித்தான். எங்கும் ஒரே இருள் R மயம் மக்கள் படும் துயர்கள் சொல்லுந்தர
D606).
நரகாசுரன் கொடுமையின் ஒட்டுமொத்த
வடிவமாக இருந்தான். கண்ணபிரான் கிருஷ்ணவதாரம் எடுத்த நோக்கம் நரகாT சுரனின் கொடுமைகளை ஒடுக்கி N
* அழிப்பதற்கே. கிருஷ்ணரிடம் மக்கள் துவார
பாதுகாக்கக் கண்ணபிரான் திருவுளங்கொண் LTJ.
*
கொடுமைகள் விளைத்த நரகாசுரனைக் W கிருஷ்ண பரமாத்மா சங்காரம் செய்தார். நர >

Page 29
காசுரன் இறக்கும் தருணத்தில் அவனுக்கு ஞானோதயம் ஏற்பட்டது. தான் மக்களுக்கு * இழைத்த கொடுமைகளையும், அநீதிகளை யும் எண்ணி மனம் வருந்தினான். தனது தவறு களை உணர்ந்து கொண்டான். கடைசி நேரத் தில் கண்ணபிரானை வணங்கி பலவாறாகத்
துதித்து பகவானிடம் ஒரு வரம் கேட்டான். தந்தையே! என் வாழ்நாளில் நான் செய்த
M குற்றங்களுக்கு இந்தத் தண்டனை சரியானதே என்பதை உணர்ந்து கொண்டேன். மரணத்தை ஏற்கச் சித்தமாயுள்ளேன். இந்த நேரத்தில் எனது ஒரேயொரு வேண்டுதலைத் தந்தருள வேண்டும் என்று இரந்து நின்றான்.
நரகாசுரனுடைய கோரிக்கை என்ன என்று
கிருஷ்ண பகவான் கேட்டார். நான் தவறுகளை உணர்ந்து மரணத்தை தழுவிய இந்த நாளில்
உலகத்தவர் என்னை நினைவு கொள்ளும்
வகையில் வரமொன்று அருளவேண்டும் என நரகாசுரன் வேண்டினான். கிருஷ்ண பகவா
னும் நரகாசுரனை நோக்கி, "நீ இறக்கும் நாள்,
ஆண்டு தோறும் நரக சதுர்த்தசி” என்று அழைக்கப்பெறும். அதனால் உன் நினைவு
நிலைபெறும். இந்தத் தினத்தில் அதிகாலை
யில் எழுந்து எண்ணெய் தேய்த்து ஸ்நானம்
செய்தபின் புத்தாடை அணிந்து என்னை வழி
பாடு செய்பவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க அருள்புரிவேன் இந்த வகையில் உன் நினைவை
ஆண்டுக்கொரு தரம் மக்கள் கொண்டாடுவர் என்று கூறி அவன் வேண்டிய வரத்தை வழங் கினார்.
அதேவேளை, நரகாசுரனின் தாயாகிய
i. பூமாதேவியும் கிருஷ்ண பகவானிடம் ஒரு வரம் வேண்டினாள். தனது மகன் இறந்த இந்தத் தினத்தில் ஆண்டு தோறும் மக்கள் ஆயிரம் விளக்குகள் ஏற்ற வேண்டும் என்பதே.
N
* அந்த வரத்தையும் பகவான் வழங்கினார்.
அறியாமை இருள் அகன்ற நாள், அறி
கார்த்திகை மாத utநீ கிசல்வச்சந்நிதி ஆலய விசேட உற்சவ தினங்கள்
மற்றவரை மகிழ்வித்தா
 
 
 

O
: வொளி பரந்தநாள், அசுரத்தன்மைகள் விலகிய v
காரத்தை ஒழித்தநாள், அன்பு மலர்ந்த நாள், அச்சம் கழிந்தநாள், அமைதி பிறந்த நாள், ! தீயனவெல்லாம் தொலைந்த நாள், நல்லன யாவும் பொலிந்த நாள், அந்த நாள் தீபாவளித் திருநாள்.
தீபாவளித் தினத்தன்று வைகறையில் : துயிலெழுந்து நல்லெண்ணெய் தலையில் : தேய்த்து சிரசு ஸ்நானம் செய்யவேண்டும். * அதன் பின் புத்தாடை அணிந்து இஷ்ட தெய் வங்களை வணங்குதல் வேண்டும். தாய் தந் A தையர், குரு மற்றும் பெரியோர்களை வணங்கி அவர்களிடம் நல்லாசிகள் பெறுதல் வேண் டும். இயன்ற தானதருமங்களைச் செய்தல் அடுத்து இடம்பெறும். பின்னர் உற்றார், உற வினர், நண்பர்களுடன் விருந்துண்டு மகிழ்வர். ,
புறத்தூய்மையை நீராடிப் பெற்றுக் கொள்ளுதல் போன்று தீபாவளித் தினத்தில் அகத் தூய்மையும் பெற்றுக்கொள்ளுதல் இன்றியமையாதது. நல்ல எண்ணங்கள், சிந் தனைகள், உணர்வுகள் என்பனவற்றை நல் N லெண்ணெய் ஆகவும், அரப்பாகவும் கொண்டு அழுக்காறு, அவா, கோபம், அகந்தை, மோகம்,
=స్ట్రిత్ర
பொறாமை, சுயநலம் ஆகிய மன அழுத்தங் களைத் தேய்த்துக் கழுவி நீக்குதல் வேண்டும் புறத்தே ஏற்படும் விளக்குகள் கரிய
இருளை அகற்றுகின்றன. அஞ்ஞானம் னும் அக இருளையும் போக்குதல் அவசியம், % அதற்கு உண்மையென்ற ஒளியை உள்ளத் தில் ஏற்றுதல் வேண்டும் எமது உள்ளங்களில் ጓ அமர்ந்து எம்மை ஆட்டிப் படைக்கும் கொடிய '; நரகாசுரன் வேறு யாருமன்று, எம்மிடம் உள்ள W தீய குணங்கள் கொடிய தன்மைகள் தான் " என்பதையும் உணர்வோமாக.
தீபாவளியின் பொருளை அறிந்து கொண் டாடுவதன் மூலம் மனிதர்கள் ஆவோம்.
N 04.11.2009 ஐப்பசி 18 புதன் N N
கார்த்திகை உற்சவம்

Page 30
பெருவாயின் ஆசாரக்
38. நரகம்போக நான்கு வழிகள் பொய் குறளை வெளவல் அழுக்க ஐயர்தீர் காட்சியார் சிந்தியார், சிந் ஐயம் புகுவித்து அருநிரயத்து உ தெய்வமும் செற்று விடும். 鬱 பொய் பேசுதல், கோள்சொல்லல்,
செயல்களையும், ஐயம் திரிபு அறக் கற்றுத் ெ நினைத்தால் பிச்சை எடுக்கும் நிலைவரும் சினந்தழிக்கும்.
குறளை - கோள்; வெளவல் - தி செற்றம் - சினம்;
39. படைத்து உணர்ணுக தமக்கென்று உலை ஏற்றார் தம்ெ ஊண்கொள்ளார் அடுக்களை எச்சில் படாஅர் மனை ஊட்டினமை கண்டு உண்க ஊண் ॐ தனக்கு உண்பதற்காக என்று மட்டு மாட்டார்கள். தாம் உண்ணுவதற்காக உயிர் * மாட்டார்கள். சமையல் அறையை அசுத்தப்ட படையல் பேட்ட பின்பே உண்பார்கள் பெ அடுக்களை - சமையலறை; மனை 40. உண்ணும் போது. உயர்ந்ததின் மேல் இரார் உள்அ இறந்தின்னா செய்தக் கடைத்தும் இளங்கிளைஞர் உண்ணும் இடத்து ཨོ་ உயர்ந்த இருக்கையின் மேல் அம மாட்டார். யார்? பெரியோர்கள். எங்கே? - உன உண்ணுமிடத்தில் தம்மைவிட இளைய சுற் அவர்களுடையதைவிட உயர்வான ஆசனத்தி இளைய உறவினர்கள் ஏதாவது, துன்பம், வருத்தம் கொள்ளமாட்டார்கள். ※ உள் அழிவு- மனவருத்தம்; இறந்து உறவினர்.
41. காலைத் தேய்க்காதே கண்எச்சில் கண்ஊட்டார் காலொடு புண்ணிய மாய தலையோடு உறு நுண்ணிய நூல் அறிவினார்.
அன்புநிலவாத வீடு ஆத்ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோவை
5ாறு இவை நான்கும் திப்பின்
ய்த்திடும் :8
திருடுதல், பொறாமைப்படுதல் ஆகிய நான்கு
தெளிந்த அறிவுடையோர் நினைக்கமாட்டார்கள். ம். நரகம் சென்றடைய நேரும். தெய்வமும்
Iருடல்; ஐயம் - சந்தேகம், ஐயம் - பிச்சை
பாருட்டு
எப்பலி
. SW ம் அடுப்பில் உலைவைத்துச் சோறு சமைக்க கொலை புரிந்து புலால் உணவு உட்கொள்ள படுத்த மாட்டார்கள். வீட்டுத் தெய்வங்களுக்கு f6Lirit. ა-32323
- வீடு; பலி - பூசை.
ஜிவு செய்யார் ○
குரவர் l. སྣ། ர்ந்திருக்கமாட்டார். மனம் வருத்தம் கொள்ள *ணுகின்ற இடத்தில், அதாவது பெரியோர்கள், ! றத்தாருடன் உணவு கொள்ள நேருகிறபோது, ல் உட்கார மாட்டார்கள். முறை தவறி அந்த தவறு செய்து விட்டாலும், அதற்காக மன
- முறைதவறி; இன்னா- துன்பம்; கிளைஞர்
} கால்தேயார் ப்புறுப்பர்

Page 31
கழுவித் தூய்மை செய்யாது. மற்றவர் தப் கூடாது. காலோடு காலைத் தேய்த்துக் கொள் பொருட்களை தலையிலும் கண்ணிலும் விை மிக உடைய அறிவில் சிறந்த சான்றோர்கள் s ஊட்டல் - தீட்டுதல்; புண்ணியம் -
வைத்து ஒற்றிக் கொள்ளுதல். S 42. கூடும் காலம்.
தீண்டாநாள் முந்நாளும் நோக்கார் ஈராறு நாளும் இகவற்க என்பதே பேரறிவாளர் துணிவு. தீண்டத்தகாத - தீட்டான - மாதவில் ܢܬ݂ ஏறிட்டுப் பார்க்கவும் கூடாது. மூன்று நாள் கழி நாளும், மனைவியை விட்டு நீங்காது இருக்க ே கண்ட முடிவாகும்.
இகவற்க - நீங்காதீர்; துணிவு - மு 43. கூடாதிருக்க வேண்டிய கால உச்சியம் போழ்தோடு இடை யாம மிக்க இருதேவர் நாளோடு உவாத் அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இ ஒட்டார் உடன் உறைவின் கண். நடுப்பகல் நேரத்திலும், நள்ளிரவின் ே *வணக்கத்துக்கு உரிய இரு கடவுள்கள்
நாளான திருவோணம், திருவாதிரை ஆகிய திதி வரும் தினத்திலும், பிறந்த நாட்களிலும் | LDLL.
உச்சியம் பொழுது - நடுப்பகல்; மாலை ; உவா - பெளர்ணமி, ஒட்டார் - ஏ 44. படி ~ படுக்கை வைக்கும் இ நாழி மணைமேல் இரியார் மணை கோடி கடையுள் விரியார் கடைத்த t ஓராது கட்டில் படாஅர் அறியாதார்
தம் தலைக்கண் நில்லா விடல். s அளக்கும் படியை மனைமீது ை N கவிழ்த்து வைக்க மாட்டார்கள் * வைக்க மாட்டார்கள். கடைவாசலில் பலரு கட்டிலில் படுக்க மாட்டார்கள். அதேபோல் விடுதலும் நல்லதே. ు நாழி - அளக்கும் கருவி; கோடி -
Fía au{Ba)ld SIOI)
′ ჯო“ .III || - კ.ს. . « ×
 
 
 

娶V
கோல் அவரின் எச்சிலே. எனவே அதனைக் b கண்ணுக்கு மை தீட்டப் பயன்படுத்தக் ர்ளவும் கூடாது. நல்ல உயர்ந்த புனிதமான, பத்து ஒற்றிக் கொள்ள வேண்டும் நூலறிவு மேற்கொள்ளும் உயர்பண்புகளாகும் இவை. புனிதம்; உறுப்புறுதல் - உறுப்புகள் மேல்
நீராடியபின்
லக்கான மூன்று நாளும் மனைவி முகத்தை భ్య த்ெது நீராடிய பின்புள்ள ஈர்ஆறு பன்னிரண்டு வேண்டும், என்பதே அறிவுடைய பெரியோர்கள்
196).
0ம்.
ம் ஈர் அந்தி திதிநாள்
வ்வனைத்தும்
போதும், காலையிலும், மாலைக் காலத்திலும், - சிவன், திருமால், இவர்களுக்கு உரிய
நாட்களிலும், பெளர்ணமியிலும், அட்டமித் மனைவியோடு கூடுதலைப் பெரியோர் ஒப்ப
யாமம் - நள்ளிரவு; ஈர் அந்தி - காலை, ற்றுக் கொள்ளார்; உறவு - கூடுதல். இடம் கவிழார் N 606)
ܠܬ
வக்கமாட்டார்கள். உட்காரும் stay ர். புதிய ஆடையை தலை வாசலில் பரப்பி 4 ம் நடமாடும் இடம் என்பதை எண்ணாமல் ܠ
தம்மை அறியாதவர் முன்நில்லாது அகன்று
புத்தாடை.
(தொடரும்.
னயும் வீழ்த்தி விடும்

Page 32
தி
ருவிளையாடற்பு வேதத்திற்குப் பொருள்
- é2boupa
இறைவன் திருவாக்கினாலே வேதங்க முனிவர்கள் அவ்வேதங்களை ஒதியும், அவ உற்றனர். அவ்வேளை, “அரபத்தர்” என்னும் அவரை வணங்கி ஆசனத்திலிருத்தி வழிபட்டா *ளது. கவலைக்குக் காரணம் யாது?’ என விை பொருள் கூறவல்ல ஒரு ஆசாரியார் இன்டை என ஆலோசனை கேட்டார்கள். N இதைக்கேட்ட அரபத்தர், “முனிவர்களே! இறைவனாலேயே அருளப்படவேண்டும். ஆ கடவுளுடைய திருச்சந்நிதி அருகே அமர்ந் வேதப்பொருளை உணர்த்தவல்லவர். நீங்க *செய்யுங்கள்” என்று அருளிச் செய்தார்.
கண்ணுவர் முதலிய முனிவர்கள் அது பொற்றாமரை 6ாவியிலே ஸ்நானம் செய்து சே வணங்கித் துதித்தனர். கல்லால மரநிழலி கண்டு வணங்கித் துதித்து அவரையே திய உருத்திராக்கம் பூண்ட திருமேனியை உடை தட்சணாமூர்த்தி வெளிப்பட்டு, "தாங்கள் விே முனிவர்கள் இளம்பிராமணரை வணங்கி, "த வேண்டும்" என்று பணிந்துரைத்தனர். இளம்பிர * வேண்டுகோளை ஏற்று சந்தேகத்திற்கு இடமி மறைந்தருளினார். கண்ணுவர் முதலாய மு மகிழ்ந்திருந்தனர். 籤 χΦπαδίδεδώ 6
வீரபாண்டியனுக்குக் காமக்கிழத்தியரிடத்ே ஆனால் குலபத்தினிக்குக் குழந்தையின்மை தானும் குலபத்தினியுமாகச் சோமசுந்தரக்க
 
 

ராண வசனருபம் அருவிச் செய்த படலம்
நாவலர் -
ULGAoồ - 165 ள் தோன்றின. கண்ணுவர்,கர்க்கள் முதலிய ற்றின் பொருள் அறியாது மயங்கிக் கவலை முனிவர் அங்கு வந்து சேர்ந்தார்.முனிவர்கள் ர்கள். "முனிவர்காள்! உங்கள் முகம் வாடியுள் ாவினார் அரபத்தர். “சுவாமீ" வேதங்களுக்குப் Dயால் கவலையுற்றோம். யாது செய்யலாம்"
வேதத்தின் பொருள், அவ்வேதத்தை ஆக்கிய கவே, நீங்கள் மதுரைசென்று சோமசுந்தரக் திருக்கும் தட்சணாமூர்த்தியே உங்களுக்கு ள் அங்கு சென்று அவர் சந்நிதியில் தவம்
கேட்டு மிக்க மகிழ்ந்து மதுரையை அடைந்து ாமசுந்தரக்கடவுளையும் மீனாட்சியம்மையையும் ன் கீழுள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியைக் பானித்தபடி இருந்தனர். அப்பொழுது விபூதி யவராய் ஒரு இளவயதுப் பிராமண ரூபத்தில்
பண்டுவது யாது?’ என்று வினாவியருளினார். ாங்கள் வேதங்களுக்குப் பொருள் கூறியருள N மணராய் வந்த தட்சணாமூர்த்தி, முனிவர்களின் y ல்லாவகையில் ஐயந்திரிபற விளக்கிய பின் னிவர்களும் வேதப்பொருளை நன்குணர்ந்து
Šs
விற்ற படலம்
படலம் - 17 த தீக்குணமுள்ள புதல்வர்கள் பலர் பிறந்தனர். N யால் வீரபாண்டியன் மிக்க கவலையுற்றான். YS டவுளை நோக்கி அட்டமி விரதம்,சதுர்த்தசி ா முறைப்படி அனுட்டித்து வந்தான். அதனால்

Page 33
nଙ୍କୁஇதி
சிவபெருமான் திருக்கருணையினாலே நற் பிறந்தான். அவனுக்கு ஐந்து வயதாகிய வேை புலியினால் அடிபட்டு இறந்தான். இதை அறி காமக்கிழத்தியரின் புதல்வர்கள் சமயம் பார் கிரீடத்தையும் கவர்ந்து கொண்டு போய் மறை *யும் குலபத்தினியின் புத்திரன் செய்து முடி மந்திரிமார்கள் வீரபாண்டியனுடைய புத் யில் முடியையும் ஏனையதிரவியங்களையும் கொள்ளை கொண்டு போய்விட்டார்கள் என் அழைத்துக் கொண்டு சோமசுந்தரக்கடவுள் வைசியர் வேடங்கொண்ட சோமசுந்தரக்கடவுள் னைச் சுமந்தபடி எதிரே வந்தார். அவர் மந்தி வரும் காரணம் யாது" என்று வினாவ, நடந்த N "நீங்கள் கவலையை விடுங்கள். என்ன மாணிக்கக்கற்களும் உள்ளன. இவற்றின் விை கூறியபடி கீழே அமர்ந்திருந்து ஒரு வஸ்திரத் R களையும் பரப்பிக் காண்பித்தார்.அவற்றினை குமாரனுக்கு அளவில்லாத ஆயுளுஞ் செல் கைகளில் கொடுத்தருளினார். இராசபுத்திரன் ( வணங்கி எழுந்து இரு கைகளையும் விரித்
藩 பின்னர், வைசியராக வந்த சோமசுந்தரக் பார்த்து, "இந்த இரத்தினங்களிலேயே முடி "அபிசேகபாண்டியன்” என்று பெயரிடுங்கள்" கொடுப்பது பற்றி மந்திரிமார் ஆலோசனை ெ நோக்குடன் நின்ற வைசியரை அங்கு காண ஆ வந்தவர் "சிவபெருமானே" எனத்தெளிந்து சிவ னர். சிவபெருமான் கொடுத்த இரத்தினங்களாே னுக்கு பட்டஞ்சூட்டினர். இறைவனின் அருள் பெயர்பெற்று நல்லாட்சி செய்து வந்தான் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Nus - జ్వెల్ల్లో స్టో R 09-ളുട്ട് குணமனைத்தும் நிரம்பிய ஒரு 2-N ள, வீரபாண்டியன் வேட்டையாடப் போனபோது, ந்த நகரமக்கள் அழுது புலம்பினர். ஆனால் ாத்து திரவியங்களையும் ஆபரணங்களையும் த்து வைத்தனர். அந்திய கரும்ம் அனைத்தை த்தான். திரனுக்கு முடிசூட்ட எண்ணித் திரவியசாலை ) தேடினர். காமக்கிழத்தியரின் பிள்ளைகள் தையறிந்து வருந்தினர். இராசபுத்திரனையும் N
திருக்கோயில் வாசலுக்கு வந்தனர். ஒரு முதுகிலே இரத்தினங்கள் கொண்ட பொதியி ரிமாரை நோக்கி "வாடியமுகத்தினராய் நீங்கள் நது அனைத்தையும் அவர்கள் கூறி நின்றனர். ரிடம் விலை மதிப்பற்ற நவரெத்தினங்களும், ல பதினாறாயிரம் கோடி பொன் பெறும்" என்று தை விரித்து, மாணிக்கங்களையும் இரத்தினங் மீண்டும் வஸ்திரத்துடன் சேர்த்தெடுத்து,"இக் வமும் பெருகுக” என்று கூறி இராசபுத்திரன் சோமசுந்தரரின் விமானத்தை நிமிர்ந்து பார்த்து து வாங்கிக்கொண்டான். கடவுள் இராச புத்திரனையும் மந்திரிமாரையும் செய்து இக்குமாரனுக்குச் சூட்டி, இவனுக்கு 4 என்றுங் கூறினார்.பெற்ற பொருளுக்கு விலை சய்த வேளை, இராசபுத்திரன் மீது திருவருள் ாது அனைவரும் திகைத்தனர். வைசியராக சந்நிதியிலே அனைவரும் விழுந்து நமஸ்கரித்த N லே முடி செய்வித்து, நல்லநாளில் இராசகுமார Q வாக்குப்படியே "அபிஷேகபாண்டியன்” எனப் இராசகுமாரன். N
thum
N
盛

Page 34
சைவப்புலவர் திரும தூய சமய உணர்வும் முத்தமிழும் நர்த்
அறிந்து கொள்ள முடிகின்றது. முருகப் பெரு * மானின் அடியவர்களுள் முருகப் பெரு Nமானின் கதை அடங்கிய கந்தபுராணத்தினை ஆக்கி நமக்களித்தவராக கச்சியப்பச் சிவாச் சாரியார் விளங்குகின்றார்.
இவர் நீர்வளமும் நிலவளமும் சிறந் *தோங்க பொருள்வளமும் இயற்கைவணப்பும் கல்வியுடன் கலைகளும் பிரகாசிக்கவும் திருத் தலங்கள் சூழ அமைந்து அருள்சுரக்கும் தொண்டை நாட்டிலே உள்ள காஞ்சிமா நகரத்தில் பதின்னான்காம் நூற்றாண்டில் ஆதிசைவ குலத்தவரான காளாக்கியப்பச் *சிவாச்சாரியாருக்கு மகனாக கச்சியப்பச் சிவாச்
சாரியார் அவதரித்தார்.
தமது குலத் தொழிலுக்கேற்ப வடமொழி யில் பாண்டித்தியமும் புலமையும் பெற்ற துடன் தமிழ் மொழியிலும்சிறந்து விளங்கிய தோடு, கவிபுனையும் ஆற்றலும் பெற்று விளங் இத்துணைத்திறமை வாய்ந்த கச் *சியப்பர் கந்தகோட்டத்து முருகப் பெருமானை உள்ளன்போடு பூசித்து வேதமோதி வழிபட்டு வந்தார். இவ்வாறு வாழ்ந்துவரும் காலத்தில் ஒருநாள் இரவு முருகப் பெருமான் தன்னு இடைய வரலாறு அடங்கிய கந்தபுராணம் எனும் நூலை இயற்றுமாறும் முதல் அடியாக "திகட ॐ சக்கரம்” எனவும் அடியெடுத்துக் கொடுத்து
மறைந்தார்.
முருகனின் கட்டளையை நிறைவேற்ற தங்கொண்டு சிவாச்சாரியார் அவர்கள்
ਸੰg R த
боль tралдын ал Qupná
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி. சி. ஜனகா அவர்கள்
-്ളു
துஅடியவர்
ஒரு நாளில் 100 பாடல்கள் பாடுவது என்று திடசங்கற்பம் பூண்டு "திகட சக்கரம்” எனத் தொடங்கி 10345 செய்யுட்களால் ஆறு காண் டங்களகப் பாடிமுடித்தார். இந்நூலை கந்த கோட்டத்து முருகன் சந்நிதியில் பலர் முன் னிலையில் அரங்கேற்றினார். இவ்வரங்கேற் றத்தில் திகடசக்கரம் என்ற சொல்லுக்கானA புணர்ச்சி விதி இலக்கண நூல்களில் இல்லை, என்று சர்ச்சை ஏற்பட்டபோது முருகப்பெரு s மானே இளமையான புலவர் வடிவில் தோன்றி வீரசோழியம் எனும் இலக்கண நூலில் சந்திப் படலத்தில் 18ஆம் பாடலில் ழகரம் கூடி டகர மாவதற்கான விதி கூறப்பட்டுள்ளது எனக் si கூறி மறைந்தார். இதனால் பெருமகிழ் வடைந்த தொண்டை மண்டலத்து 24 கோட் டத்தவரும் தமது பல்லக்கில் கச்சியப்பரை யும் கந்தபுராண நூற்சுவடியையும் ஏற்றிப் பவனி வந்து மகிழ்ந்தனர்.
கந்தபுராணம் எனும் தெய்வத்தன்மை பொருந்திய பெருங்காப்பியம் தமிழ்மொழி 3 யில் காணப்படுவதால் தமிழர்களாகிய நாம் பெருமை பெறுகின்றோம். இப்புராணத்தினைN நாம் ஆசார பக்தியுடனும் ::ဒွါး၊ ၉:\ படிப்பதனாலும் படிப்பதனைக் கேட்பதாலும் பயனடைகின்றோம். புராணபடன மரபு எம் W மிடையே காணப்பட்டு வருகின்றது. இதனால் வ ஒழுக்கம் நிறைந்த சமய நடைமுறையினை நாம் கற்றுக் கொள்ள முடிகின்றது. நல்லை நகரிலே அவதரித்த ஆறுமுகநாவலர் யாழ்ப் பாணத்தில் கந்தபுராண கலாசாரம் $\
வதற்கு பெரிதும் துணைநின்றார். “கந்த புராண கலாசாரம்” எனும் நூலில் பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் “யாழ்ப் N

Page 35
எனக் குறிப்பிட்டுள்ளதோடு இப்புராணத்தினை பெண்களே அதிகமாகக் கற்று வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். திருமுருகவாரியார் கந்தபுராணம் பற்றிய பல சொற்பொழிவு களை நிகழ்த்தியதோடு மட்டுமன்றி கந்த புராணத்தினைக் கற்று அதன்படி வாழ்ந்தும் * காட்டியுள்ளார்.
அருள் சுரக்கும் கந்தபுராணத்தினை ஆல யங்களில் படிப்பதனை நாம் இன்றும் காண Nமுடிகின்றது. ஆனாலும் பெரும்பாலான ஆல யங்களிலே கந்தசட்டி விரத காலங்களிலே * படிக்கப்படுகின்றது. மக்களின் இயந்திர கதியான இவ்வாழ்க்கை ஓட்டத்திலே புரா *ணம் முழுவதையும் நின்று கேட்கும் அள விற்கு பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. புராணப்படிப்பினை ஆறுமுக நாவலர் மேற் கொண்ட காலத்தில் ஆகம விதிப்படி அமைந்த ஆலயங்களில் குறிப்பிட்ட நேரத்தில் தின மும் படிப்பு மேற்கொள்ளப்பட்டது. புராணப் படிப்பின் போது செய்யுளுக்கான பொருளும்
சந்நிதியுறை சாந்த திநாயகா சாஸ்திரங்களுக்கெல்லாம்நாயகா கண்ணெதிரே முன் தோன்றும் தெய்வ கவசப்படைக்கோனே கணபதியே! எண்ணமதிஈடேற எளிதில் கைகூட
§ உனை முதல் தொழுதாலன்றிUயனுண வண்ணமயில்வாக்னன் ஆரல்கள் இன் ܬ
வாழ வைக்கும் நல்ல வண்ணம் வாழ
 
 

O
(உரை) கூறப்பட்டது. இதனால் கேட்கும் பக் தர்கள் பொருளுணர்ந்து விளங்கிக் கொள்ள வும் கடைப்பிடிக்கவும் புராணப் படிப்பு உத வியதுடன் வாசித்து அறிய இயலாதவர் களும் இதனை அறிந்து கொள்ளமுடிந்தது.
தமிழுணர்வும் சமய உணர்வும் மிக்க ! பல மக்கள் கூட இவ்வாறான சிறந்த தெய்வ நூல்களைக் கற்பதில் ஆர்வம் காட்டுவ தில்லை. இவ்வாறு தெய்வசக்தி பொருந்திய நூல்களைக் கற்பதால் மனச்சுத்தியும் நற் குணங்கள் உருவாவதற்குக் களமாகக் கந்த புராணம் அமைகின்றது. ஒவ்வொரு நீாளும் சிறிது நேரத்தை நல்ல நூல்களைக் கற் பதற்கென ஒதுக்கவேண்டும் இன்றைய சமூ கத்திற்கு நின்மதியும் மகிழ்ச்சியும் தேவைப் படுகின்றது. இவற்றைப் பெறுவதற்காகவும் எமது சமயத்தைப் பேணும் நோக்குடனும் அனைவரும் இப்புராணத்தைப் படித்தும் கேட் N டும் எமது பிறவித்துயரை நீக்கி பேரின்ப N வாழ்வு வாழ்வோமாக! " 雞
ܟ

Page 36
O 2009 ஆம் ஆ O O O அன்னப்பணிக்கு உத பாலச்சந்திரன் அர்ச்சனா வல்வெட்டித்துறை பாலச்சந்திரன் யாதவன் வல்வெட்டித்துறை திருமதி தெய்வேந்திரம் புத்துார் துரைராசா. சண்முகவரதன் தொண்டைமான வே. வில்வராஜன் ஏழாலை நேசமலர் ரீச்சர் கனடா * சோமகுலசேகரம் குமரன் வல்வெட்டித்துை
சரஸ்வதி சரவணபவன் தோப்பு அச்சுவேலி
குணராசா தோப்பு அச்சுவேலி V. அபிநயன் கொற்றாவத்தை - வல்வெட் திருமதி நீலரஞ்சிதராஜா லண்டன் S. ராஜா திருமலை வே. சிவசுப்பிரமணியம் மில்ஒழுங்கை மல் சி. கிருபாகரன் சிவசக்திகோயிலடி அச்சுே நா. பரமானந்தமூர்த்தி கனடா வைரமுத்து ஜெயச்சந்திரா ஊரிக்காடு வ. அப்புத்துரை வல்வெட்டி, வல்வெட்டித்து S. ஜெயபரன் சங்குவேலி பாக்கியலெட்சுமி சிவப்பிரகாசம் கொழும்பு பொ. கந்தையா புரூடிலேன் அரியாலை. க. யோகேஸ்வரன் கொழும்பு தாமோதரம்பிள்ளை முருகதாசன் இடைக்க இ. செளந்தரம் திருமதி. மகேஸ்வரி ரீபத்மநாதன் கொழு S. இராஜகோபால் ஊரெழு k ஜெ. ஜெயரமணி திருகோணமலை
தேவராஜா இராஜகுமார் கரணவாய் தெற்கு அமரர் அழகம்மா சிவலோகம் நினைவாக * இ. செல்வராசா இமையாணன் வடக்கு உ சு. விஜயசீலன் இமையாணன் வடக்கு உ நடராசா யோகரெத்தினம் நினைவாக யாழ் த. சுதாகர் இடைக்காடு அச்சுவேலி உ. ஹம்ஷாயினி அளவெட்டி வடக்கு \ சி. சிவயோகநாதன் (Uரீதரன்) கோண்டாவி
 
 
 

விபுரிந்தோர் விபரம்
ந (அவுஸ்திரேலியா) 10,000.00 (அவுஸ்திரேலியா) 5000.00 50000 ாறு (அவுஸ்திரேலியா) 18,000.00
100000 NA 2265000 5000.00 500000 2000.00
2OOOOO میان و 5000.00 லாகம் 2000.00 வலி 10,000.00 R.
20,000 no
5000.00 is 5600 10,000.00 100000 2500.00རྩི་
1மூடை அரிசி, மரக்கறி 100000 ாடு அச்சுவேலி 5000.00 ཉི་
20kgஅரிசி 1500.00 bL. : 2000.00
ல் கிழக்கு 10,000.00
5000.00 2000.00 Y 3000.00 - இமையாணன் வடக்கு உடுப்பிட்டி 100000 டுப்பிட்டி m OOOOO டுப்பிட்டி OOOOO :
UT6007tb 4000.00 N
2000.00 5000.00 W

Page 37
வீ. பத்மசீலன் வருணன் பத்தமேனி, (கன திருமதி. சிவசுப்பிரமணியம் மல்லாகம்
சி.விக்னராசா பத்தமேனி அச்சுவேலி
திரு. பத்மராசா நவிண்டில் ஆ. அசோகரத்தினம் குடும்பம் உடுப்பிட்டி N. பிரபாகரன் தும்பளை
தெய்வமணி கைலாசபதி இடைக்காடு
திரு. தவராசா குடும்பம் மீசாலை இ. நிர்த்தனசுந்தரம் வல்வெட்டித்துறை சி. தர்மராஜா சுண்ணாகம் கிழக்கு க. பாலசிங்கம் சங்கானை
கணபதிப்பிள்ளை சதாசிவம் அல்வாய் கி
தயாபரன் பிரசாத் கோண்டாவில் மேற்கு
ஜெகநாதன் கலைமணி பிரதானவீதி, யாழ்
சிவனேசன் கலைவாணி பிரதானவீதி. யாழ் வைரமுத்து தங்கப்பழம் சுவிஸ் செ. சிவகுருநாதன் ஈவினை புன்னாலைக்க சு. சுபாஸ்கரன் 4ம் வட்டாரம் புதுக்குடியி சி. சிவனேசன் கொக்குவில்
க. குணசீலன் சாவகச்சேரி
தர்மலிங்கம் இரட்ணசிங்கம் விளையாட்டர
து. மனோகரன் கரணவாய்
S. தியாகராஜா கொழும்பு
È இராசையா தங்கவேல் லக்ஷி தொ.தொ.நி.
திரு. பொன்னையா உடுப்பிட்டி
ஆ. சுப்பிரமணியம் உடுப்பிட்டி
செ. முத்துக்குமாரசாமி உடுப்பிட்டி
இ. சிவனேசன் நவக்கிரி மேற்கு புத்தூர்
 ݂ܓ݂
* R.ரவீந்திரன் அவுஸ்திரேலியா
கலியுகவரதன் இந்துமன்றம் நீர்வேலைப்ப
மோகன் சேயோன், மோகன் சாயினி கொ வைத்திய கலாநிதி செல்லையா செந்தில் திரு. விதுசனசர்மா நாகர்கோயில்
K.S. கணபதிப்பிள்ளை செல்வபதி, கைத
திரு. சரவணமுத்து குடும்பம் சிவகுமார் இ
க. சின்னத்துரை பலாலி திரு. நிமலசாந்தன் கொழும்பு
அனுஜா ஜெயக்குமார் கனடா கு. கண்ணதாசன் வதிரி கரவெட்டி
 
 

3000.00
01மூடை அரிசி மரக்கறி 01 மூடை அரிசி மரக்கறி 5000.00
ழக்கு 5000.00 3000.00
- 20,000.00 5000.00 25,000.00 ,
5 (66.6 100000 ருப்பு 200000 R
1500.00
4000.00
ங்குவீதி கோப்பாய் 1000.00
1000.00 100000 நிலையம் அச்சுவேலி 3000.00
2000.00
100000
200000 3
2000.00
38,000.00
குதி, யாழ் 875000 (U9ibt `ኑ 500000 குமரன் கொழும்பு (பலாலி) 5000.00 2000.00
9. 200000 இலண்டன் 25,000.00 3000.00
3500.00
10,000.00
5000.00
þGUIb Up5iðUIPllilah

Page 38
திருமதி சிவனேஸ்வரிபா
熙 கோசலை குமரன், ரகு நாயகன், NA A வடிவானவர். அவர் இளமைப் பருவத்தில் ஓர்
தார். அவன் பேர் ரீநிவாசன்.
"அடே சீனு” என்று அவரை ராகவ လျှ ‘ဖို့ "அடே ராமா” என்று அவன் ராமரை
மகனும் ஆண்டி மகனும் ஒன்றுதானே. ட பயின்று, விசுவாமித்திரருடன் சென்று தாட முடிந்தபின் கானகஞ்சென்றார்.
ஏழைமகன் பூரீநிவாசன் அயலூர் செ அடைந்தான். “எங்கே என் நண்பன்? ராம சென்றார் என அறிந்தான். அழுதான். “அ உனக்கு யார் துணை? மழை, பனி முத உனக்குத் துணை செய்வேன்!” என்று கூறிக் "ராமா! ராமா!” என்று கூவி அழைத்தவ 驟 உலைந்தான். காடெல்லாம் தேடினான்; நாடின
அவனால் அறிய இயலவில்லை.
St. . பதின்னான்கு ஆண்டுகள் உருண்டோ அடைந்தான். அன்றுதான் ஹீ ராமருக்குப் பட் நிகழ்ந்தது. வேதியர்கள் வேத கீதமும், ம முனிவர்கள் மந்திர அட்சதை தெளித்தார் * கைகூப்பி வணங்கி நின்றார்கள். அங்கே
நோக்கி "அடே! ராமன் வந்து விட்டானா மகுடாபிஷேகம் நடக்கின்றது” என்றான் க தனக்கு மகுடாபிஷேகம் நடப்பது போன்று
ஒரே ஓட்டமாகத் துள்ளி ஓடினான் சக்கரவர்த்தித் திருமகனைக் கண்டான். சி
* IffLD! 6nl" (FåbG5& G&6ömm6u J! 6It'ILLs 6)
J
அரசவையைக் குலுங்க வைத்தது. பெரி சிவந்து, "இவன் தலையைத் தள்ளுவேன்” எ சீற்றம் கொண்டனர். அனுமன் வாலை எடுத்
ஆண்மை அளிப்பதே க
 
 

லகிருஷ்ணன் - அவர்கள்
ரீராமன் மிகுந்த கருணையுள்ளவர். அன்பே ஏழை நண்பனுடன் விளையாடிக் கொண்டிருந்
ன் அழைப்பார்.
அழைப்பான். குழந்தைப் பருவத்தில் அரசன் N பின்பு ரீராமன் வசிட்ட முனிவரிடம் கலை கை வதம் புரிந்து, சீதாதேவி கல்யாணம்
ன்று அலைந்து திரிந்து பின் அயோத்தியை , )ன் எங்கே?” என்று வினவினான். கானகம் அந்தோ! ராமா! நீ கானகம் சென்றனையா? லியவற்றால் நீ துன்புறுவாயே! நான் வந்து கொண்டு ராமனைத் தேடி காட்டையடைந்தான். 1ண்ணம் பித்தனைப் போல் அலைந்தான். ான்; ஓடினான்; எம்பெருமான் சென்றகானகத்தை
டி மறைந்தன. ஏழைமகன் சீனு அயோத்தியை s டாபிஷேகம். முடிசூட்டு விழா மகுடாபிஷேகம் ாதர்கள் மங்கல நாதமும் முழக்கினார்கள். கள். ஒரே கோலாகலம். மன்னர் குழாங்கள் ༄ வந்தான் ஏழை மரீநிவாசன். காவற்காரனை ?” என்று கேட்டான். "ஆம், வந்துவிட்டார். ாவற்காரன். அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி.
உள்ளம் கிளுகிளுத்தது. 1. ரத்தின சிங்காசனத்தில் N று வயதில் அழைத்த நாப்பழக்கம். "அடே , ந்தாய்?’ என்றான். இந்தச் சொற்கள் அந்த W
ன்று எடுத்தார் கோதண்டம். பரத சத்துருக்கனர்
ப பரபரப்புண்டாகியது. இலட்சுமணர் கண் N தார். 'இவனைக் கட்டி எழுகடலுக்கு அப்பால் N
ன் இலட்சியமாகும்
s

Page 39
நானே ராமா' என்று அழைப்பதில்லை! $அழைக்கின்றேன். இந்தமூடன், அடே ராமா 6061d860s, LDir?" என்று சினந்து தருப்பைக்
“ஆ! ஆ” என்ற ஒலி எங்கும் எழுந் : ரீராமர் பளிச் சென்று எழுந்து ஓடிே எல்லோரும் சேர்ந்து அடிப்போம்” என்று அவனைத் திருமார்புடன் தழுவி, “அன்பே காணவேண்டுமென்று துடித்தேன். நல்ல கா6 வருக! வருக!” என அழைத்துக் கொண்டுே கொண்டார். சபையில் பரபரப்பும் அதிசய கருணையுடன் பார்த்து, “குருநாதா! தம்பிபரத மன்னர்களே! எனக்குப் பதின்னான்கு ஆண்டுகள்
་་་་་་་་་་་་་་ என் அருமைத் தந்தையார் எனக்கு சூட்டுவிழாவில் தந்தையார் இருந்து மனம் எண்ணி வருந்தினேன். எல்லோரும் என்ை அழைப்பார்கள். அப்பா ஒருவர் தான், 'அ' எனவே என் தந்தையார் இந்த வடிவில் |மாற்றிவிட்டார் என்று அன்புக் கண்ணீர்சிந்தி இராமருடைய கருணையின் எளிமையை எண்ணி அந்த ஏழையை இறைஞ்சினார்கள். ஆ * அன்பு வைத்திருந்தான் நண்பனைத் தேடி பி லாம் அலைந்தானே. கள்ளங் கபடமற்ற உருகினானே! தாஸானுதாஸனான, அடியவர்: கினியவனான, கருணைக் கடலான ரகுகுலதில கொண்டு போய் அரியனை மீது தன்னுடன் இரு கருணை எளிமை.
கண்ணனுடைய பால்ய நண்பன் குகே அப்படியிருந்தும் அவருடைய மனம் சதா கொடுமை தாங்காது மனைவியின் வேண்டுே
3. அவருடைய ஊர் அவந்திக்கும் துவ குடையோ பாதரட்சையோ இன்றி நடுச்சாை மரங்கள் இருந்தும், குசேலர் அந்த நிழலில் தாங்க முடியாத வெப்பமாக இருக்கிறதே,
omab 960.aa
 
 
 
 

நாதனுக்கு நான்தான் பேரிட்டேன். எனினும் ராகவேந்திரா, ராமச்சந்திரா! என்று தானே! ’ என்று அழைக்கின்றானே. இவனை விட்டு கட்டை எடுத்து ஓங்கினார்.
5g. னார். "அவர் அடிக்கட்டும் முதலில். பின்னர் : எண்ணினார்கள் மற்றவர்கள். பூரீராமர் ஓடி னே! நேற்றுத் தான் வந்தேன். உன்னைக்* லத்துக்கு நீ வந்துவிட்டாய். மிக்க மகிழ்ச்சி. பாய் அரியணை மீது தன்னுடன் அமர்த்திக் ஆ மும் ஏற்பட்டன. இராமர் சபையோர்களைக் ா! இலட்சுமணா! சத்துருக்கனா! ஆஞ்சநேயா! ாகத் தீராத கவலையிருந்தது. அது இன்றுதான்
முடிசூட்டி மகிழ விரும்பினார். இந்த முடி
மகிழ்வதற்கு இல்லையே என்று எண்ணி ன ராகவேந்திரா ரகுநாதா! என்றெல்லாம் N டே ராமா!’ என்ற அன்புகனிய அழைப்பார். வந்து அழைத்து என் மனக் கவலையை க் கூறினார். இதனைக் கேட்ட அனைவரும் எண்ணி அதிசயித்தார்கள். தசரதன் என்று அந்த ஏழை முறிநிவாசன் றிராமனிடம் எவ்வளவு த்தனைப் போல் "ராமா! ராமா!” என்று காடெல் தூய அன்பின் மிகுதியால் அழுது அழுது : க்கெளியவனான, ஏழைபங்காளனான, அன்பர்க் R கன் அவனை நெஞ்சாரத் தழுவி அணைத்துக் த்தி மகிழ்ந்தானே! அதுதான் பக்தவத்ஸலனின் Fலர் வறுமையாகிய சிறுமையின் لا يسميه
கண்ணபிரானையே நாடியது. வறுமையின் காளின்படி கண்ணனைக் காணப்புறப்பட்டார். ே ாரகைக்கும் நெடுந்தூரம். கடும் வெய்யிலில் லையில் செல்கிறார். அருகில் நிழல் தரும் b ஒதுங்காது கால்சுட, ‘கண்ணா! கண்ணா!
என்செய்வேன்? இன்னும் எத்தனை EN

Page 40
இருக்கிறதோ” என்று கூறியபடி நடக்கின்ற சிற்றுயிர்கள் வெயிலைத் தாங்கமாட்டாது நடந்தால் அந்த சிற்றுயிர்கள் இறந்துவிடும்” 6 நடந்து துன்புற்றார். அவரிடம் இத்தகைய கருணை அவர் பால் சுரந்தது. குசேலர் துவ பால்ய நண்பன் கதாமர் வந்திருப்பதாக கிருே அரச போகத்தில் இருக்கிறானே என்னை ஞாப ஏழ்மை நிலையில் இருக்கும் என்னைப் ட வருந்திக் கொண்டிருந்தார். காவலன் போய்ச் Nலிருந்து குதித்து, ஓடோடி வந்து சுதாமா! ! (ஏன் இவ்வளவு நாளும் வந்து பார்க்கவில் அவரை அணைத்துக் கொண்டுபோய் ஆசன: கால்களையெல்லாம் இதமாக வருடி, வழி அவருக்கு உபசாரங்களெல்லாம் செய்து எனக் கேட்க, குசேலர் கூனிக் குறுகி சுசீ * முடிச்சிலிருந்து கொடுத்தார். எம்பெருமான்
எதுவித உதவியும் கேட்கவில்லை. குசே மகாலட்சுமியின் கிருபையால் பொழிந்தன. அடைந்த ஆனந்தம், இறைவனை நோக்கி ந எம்பெருமான் ஓடோடி வந்து காத்தருள்வார் * அன்புக்கு இரங்குகிறார். 'பத்துடை அடியவர்:
பகவான் எளியவன் என்கிறார் ஆழ்வார்.
s: “ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதே விஸ்வேஸ்வராய விஸ்வா கோவிந்தாய நமோ நமஹ நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே கிருஸ்ணாய கோபி நாத
譬 கோவிந்தாய நமோ நமஹ N சகாதேவன் இயற்றிய கிருஷ்ண ம உச்சரிக்க கண்ணன் அவன் இதயத்துள் க கோபிகள் கட்டுத் தறியில் கட்டினார்கள். சக கட்டிவிட்டாய்” என்றான் கண்ணன். அன்பெ
 
 

R
: 8.
ார். ஈக்கள், எறும்புகள், புழுக்கள் முதலிய நிழலில் ஒதுங்கியிருக்குமே? நாம் நிழலில் ான்று கருதி நிழலில் ஒதுங்காமல் வெய்யிலில் கருணை இருந்தபடியால் கண்ணனுடைய வாரகையை அடைந்தார். வாயிற்காவலனிடம் ஷ்ணனிடம் கூறும்படி சொன்னார். கிருஷ்ணன் கம் வைத்திருக்கிறானே? கந்தல் உடையுடன், ே ார்ப்பானோ? என்றெல்லாம் குசேலர் மனம் சொன்ன உடனே கிருஷ்ணன் அரியாசனத்தி * இப்பதான் என் ஞாபகம் வந்ததோ? என்னை ல்லையென்று கட்டித் தழுவி அன்புமேலிட த்திலமர்த்தி தான் கீழே இருந்து அவருடைய நடந்து வந்து பாதங்கள் நொந்தனவே என்று நண்பா! எனக்கு என்ன கொண்டுவந்தாய்? லை கொடுத்துவிட்ட அவலை, அந்தகந்தல் , ஆனந்தமாக சுவைத்து உண்டார். குசேலர் லரின் வீட்டிலே அஷ்ட ஐஸ்வரியங்களும் குசேலரைக் கண்டவுடன் கண்ணபரமாத்மா நாம் தூய அன்போடு ஒரடி எடுத்துவைத்தால் என்பதை உணர்த்துகிறது. இறைவன் நம் க்கு எளியவன் பக்தியுடைய அடியார்களுக்கு
இது i
N
B N N
I' M
ந்திரம். சகாதேவன் மந்திரத்தை உச்சரிக்க ட்டுண்டான். “என் தாய் உரலில் கட்டினாள். ாதேவா! நீயோ உன் பக்தியால் இதயத்திலே னும் பிடியில் அகப்படுபவன் இறைவன்.
N
àN
(தொடரும்.
மும்துன்பமும் ஒட்டுவதில்லை
S1 AN

Page 41
-earfunrf a
உமா என்ற சொல் உமையென வுந் *பிரணவம்,
அ - சிருஷ்டிக்கும் உ - இரட்சிக்கும் ம - சங்கரிக்கும் சிருஷ்டி - உயிர்களுக்குத் தனு, 9 இரட்சகம் - அவைகளைக் காத்தல் சங்காரம் - அவைகளை ஒடுக்கி டைப்பட்டது காத்தல். காத்தற்தொழி: *இரண்டு எழுத்துக்களும் பின்னாக அயை
குறிவைத் திட்டத் தனம்:
காமாட்சியம்மை வேதவடிவாய் தனி அன்புடன் உருகி வழிபாடு செய்தாள். அ இறைவன் வேகவதியில் வெள்ளத்தை 6 அம்பிகை வெள்ளத்தைக் கண்டு தன சிவலிங்கத்துக்கு இடர் வருமே என்று அந்த வளையலும் அழுந்தத் தழுவிக் கொண்
இதனைக் காடாலிங்கனம் என்பர். அம்மையின் அன்பின் பெருக்கைக் *குழைந்த திருமேனியில் அம்மையின் திருரு மணிமுலைக் குவட்டி ளோடு வை தணிவருங் காதல் விம்மக் காதலி திணியிருள் அறுக்குஞ் சோதித் தி அணிவளைத் தழும்பி னோடும் மு
"கரிகுழல் மடந்தை துணைமுலைக்
"கொழும்பவளச் செங்கனிவாய்க் க 響 கொங்கையினை அமர்பொருது ே
*திரு சரசுவதி கொள்:
அம்பிகையின் இரு கண்கள் லட்சுமி கா. சரஸ்வதி மா. லட்சுமி அட்சி.
என்பாளையும் தோற்றுவித்தவள் காமாட்
 
 
 
 
 
 
 
 

து. அ உ ம என்ற மூன்றும் ஒன்றுபட்டது?
ரேண, புவன போகங்களைத் தருதல்.
r ཨོཾ.: ; இளைப்பாற்றுதல். இந்தத் தொழிலில் லைப்புரியும் உகரம் முன்னாக ஏனைய
)யுமானால் உ ம அ உமா எனவரும். ,
மாமரத்தின் கீழ் சிவலிங்கத்தை அமைத்து ம்மையின் அன்பை உலகுக்கு உணர்த்த ரவினார். ாக்கு இடர் வருமே என்று அஞ்சி ஓடாமல் 5 சிவலிங்கத்தைத் தனது திருமுலைகளும்
T6. 8
கண்டு இறைவர் திருமேனி குழைந்தார். முலைச்சுவடும் வளைத் தழும்பும் பதிந்தன. ளக்கையால் நெருங்கிப்புல்லித்
தழுவ லோடும் ருவுருக் குழைந்து காட்டி லைச்சுவ டணிந்தார் ஐயர்
- காஞ்சிப்புராணம் கண்கள்தோய் சுவடு"
- (அருட்பத்து) திருவாசகம் ாமக் கோட்டி காலங் கொண்ட தழும்புளவே
N
- அப்பர் N
யையும் சரசுவதியையும் தோற்றுவித்தன.
கண். சரஸ்வதி என்பாளையும் லட்சுமி
ாவம் இருக்காது
a ミる災義姿。

Page 42
சவஸ்திக் ன்ெனத்தில் தோன்றும் சித்திரங்க
கேற்ப பல்வேறு பிறவிகளை எடுத்துப் பரம பிறவிச்சக்கரத்தினின்று விடுபட்டு நித்தியான சிறப்புடைய பிறவிச்சக்கரத்தையே மாணிக்
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்க வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப்பிறப்பும்” என மிக அழகாகச் சி | ş இவ்விதமாகப் பல்வேறு பிறவிகளை
ஆத்மா, பரமாத்மாவாகின்றது. இதனை நன்கு இசக்கரமான சுவஸ்திக் சின்னத்தை பெருமை வத்தைத் தரும் அடையாளச் சின்னமாகவும் : இந்த சுவஸ்திக் சின்னத்தைக் கீை மேலைத்தேச நாடுகளில் உள்ளோரும் அறி
இன்று எமது ஆலயங்கள் கட்டப்பட்டும்
நடைபெறும் போது மூலஸ்தானக் கருவறை *முதலில் அழகாக வரைந்திருப்பதைக் கான N ஆலயவழிபாட்டின் மூலம் பிறவிச்சக்கரத் என்பதை உணர்த்தவே இந்தச் சின்னம் வழி வரையப்படுகின்றது.
நாமும் இதனை நன்குணர்ந்து இறைவ
 
 
 
 
 
 

O9. age O O O ண்ணத்தின் சிறப்பு 蟲 னி அவர்கள் ~
ஒவ்வொரு மனித ஆத்மாவும் பிறப்பு, | இறப்பு சக்கரத்தில் வருகின்றது. மனிதப் படைப்பை சுழன்று வரும் ஒரு சக்கரத் திற்கு ஒப்பிடலாம் எனப் பெரியோர் கூறு வர். இந்தவிதத்திலே சுவஸ்திக் சின்ன ? மானது பிறவிச்சக்கரம் எனப்போற்றப்படு கின்றது. སྙ
இந்தப்பிறவிச் சக்கரமானது மக்கள் தாம் தாம் செய்த நல்வினை தீவினை கட்கு ஏற்ப தேவகதி, விலங்குகதி, நரN கதி, மனிதகதி, எனும் நால்வகைக் கதி * களைத்தந்து பிறவிச் சக்கரத்திற் சுழற்று * வதாகவுள்ளது. பிறவிச்சக்கரத்திற் சுழ
லும் ஆத்மாக்கள் தாம் தாம் செய்த வினைக் تفعة ாத்மாவிடம் தம்மை அர்ப்பணிப்பதன் மூலம் ாந்தப் பெருவாழ்வைப் பெறுவார்கள். இத்தகு கவாசகசுவாமிகளும் * ×
虫 56ITITU
சிவபுராணத்திலே எடுத்துக் கூறுகின்றார். எடுத்துப் பிறவிச்சக்கரத்தில் உழன்றே ஒரு த அறிந்த, உணர்ந்த ஆன்றோர்களே பிறவிச் R க்குரிய அடையாளமாகவும், நல்லமனப்பக்கு ம் கொண்டு வழிபடுகின்றனர் எனலாம். Y ழத்தேசமாகிய நம்நாட்டவர்கள் மட்டுமன்றி ந்தும், வழிபட்டுப் போற்றியும் வருகின்றனர். புனரமைக்கப்பட்டும் கும்பாபிஷேக விழாக்கள்." ச் சுவரிலேயும் இந்த சுவஸ்திக் சின்னத்தை OT6)ITib. 毅 3தில் உழலும் நாம் நற்கதியடைய வேண்டும் பொட்டிற்காகவும் எமது நற்சிந்தனைக்காகவும்
ழிபாட்டின் மூலம் பிறவிச்சக்கரத்திற் சுழன்று

Page 43
சந்நிதியான் அ மேற்கொள்ளப்படு (10.08.2009 -
 ேபார்வைக் கோளாறுடைய தேவால ஞானம் விஜயன் என்பவருக்கு 14:08, பட்டு மூக்கு கண்ணாடி வழங்கப்ப
 ேதொண்டைமானாறு வீரகத்திப் பிள் மனனப்போட்டியில் வெற்றியீட்டிய தர மாணவர்களுக்கான பெறுமதி மிக்க பட்டது
;ே வடமராட்சி வடக்கு பருத்தித்துறை
நடாத்தப்பட்ட முன்பள்ளி மாணவ பெறுமதியான புத்தகப்பைகள் 01.1
 ேபார்வைக் குறைபாடுடைய பூநகரியை 21.10.2009 அன்று வைத்தியரால் சிபா LIL-gll.
திரு. வ. குமாரசாமி ஐயர் அவர்களா தும் மாண்புமிகு கோட்பாடுகள் (மக 23.10.2009 அன்று ஆச்சிரமத்தினா
リーజ్యో
 
 
 
 

. 01.10.2009)
ப வீதி சங்கானையைச் சேர்ந்த திரு. சிவ 2009 அன்று வைத்தியரால் சிபார்சு செய்யப் القـات
ளை மகாவித்தியாலயத்தின் திருக்குறள் ம் 1 தொடக்கம் க.பொ.த. (உத) வரையான பரிசில்கள் 26.09.2009 அன்று கையளிக்கப்
பிரதேச முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினால் ரகளின் விளையாட்டு நிகழ்விற்கான 248 10.2009 அன்று வழங்கப்பட்டது.
பச் சேர்ந்த திரு. க. குமாரசாமி என்பவருக்கு ார்சு செய்யப்பட்டு மூக்கு கண்ணாடி வழங்கப்
ல் ஆக்கப்பட்ட மானுடத்தை மேன்மைப்படுத் காபாரதத்திலிருந்து) பாகம் 01 எனும் நூல் ல் வெளியிடப்பட்டது.
鷺
N༽
துதான் வெற்றியின் இரகசியம்
PRS NA NNNNNNN

Page 44
சிவசண்முகவ திருஞானசம்பந் "திருச்செவியில் தோடு அணிந்தவர். ஒ வெண்ணிறச் சந்திரனைத் தரித்தவர் சுடுகாட் ளத்தைக் கவர்ந்த கள்வர். இதழ் அவிழ்ந்த முன்னாளில் பணிந்து அர்க்சிக்க அருள் ெ வீற்றிருந்தருள்பவர். அந்தச் சிவபிரானாராகி * இவ்வாறு"இத் தேவாரத்தினுடைய வெளி
உணர்தற்கு அரியது.
அத்தேவாரம் உணர்த்தாது உணர்த்து சி.கே. சுப்பிரமணிய முதலியார் பி.ஏ. அவர்
தோடுடையசெவி - பேரருளுை விடையேறி - தன்வயத்த மதிகுடி -- @p[jöøqଯ பொடி பூசி - வரம்பிலின் உள்ளங் கவர் கள்வன் - இயல்பாகே
- இயற்கை : All IDLTIb - அளவிலாற்
என்ற
இறைமை தன்மை குறிப்பன என்றும்,
பிரமாபுரம் - நாடும் ஊரும், விடையேறி படையும், மதிசூடி - மலையும் ஆறும், தோ தசாங்கம் குறிப்பாலுணர்த்தி நின்றன என்று விடையேறி, மதிசூடி - என்பன உருவ உள்ளங் கவர்கள்வன் - அருவம், என்ற மூ பொடி பூசி - நோய் தீர்க்கும் மருந்திை போலத் தாம் திருநீறு அணிவர் என்ற குறி கவர்கள்வன் - எஞ்ஞான்றும் எம்மின் ே Nà என்றும்,
பிரமாபுர மேவிய என்றது சதாசிவ த இறங்கி உயிர்கள் எளிதின் வழிபட வந்த 3. தோடு, விடை என்றவை அறிணையு
 
 

த மூர்த்தி நாயனார்.
இடபத்தில் எழுந்தருளியவர். தூய்மையான டுச் சாம்பரைத் தரித்தவர், என்னுடைய உள் தாமரை மலர் இருக்கையாளரான பிரமதேவர் சய்தவர். பெருமை மிக்க திருப்பிரமபுரத்தில் ய இவரே இது செய்தவர் அன்றே.”
ப்படைக் கருத்தைக் காணலாம். உட்கிடக்கை
ம் நுட்பத்தில் சிலவற்றைச் சிவக்கவிமணி கள் விளக்கவுரையிலிருந்து தருகின்றோம். ' 69 ਅ னாதல்
6DO
பம் உடைமை வே பாசங்களினிங்குதல் உணர்வு
מ6y%20L-60Lש எண்குணங்களாய்ச் சிறப்பியல்புகளாகிய
- கொடியும், ஊர்தியும், பொடிபூசி - முரசும் ட்டுச்செவி - தாரும் என்றிவ்வாறு இறைவரது Y வம். பொடி பூசி, பிரமாபுரம் - -\ வகைத் திருமேனிகளைக் குறிப்பன என்றும், னக் குழவிகளின் பொருட்டுத் தாய் உண்பது."
ப்பு என்றும், வறாகாது அகத்தினின்று உணர்த்தும் குறிப்பு
நிலையின் அருட்பெருக்கின் குறிப்பு என்றும்,
த்துவமாகிய தமது உயர் நிலையினின்றும் N ம் செவியன் என்ற உயர்திணையும் இந்த N
யான் இன்பம் அளிக்கிறது '

Page 45
༡༔ vš SS N:Wá9 श्ल्* 2
இரண்டுமாய் இறைவன் நிற்பவன் என்ற குறி
s பணிந்தேத்த அருள்செய்த என்றதனால்
என்றும் ኣ
இவ்வாறு ஞானகாண்டம் ஞான பாதங்களி கொண்டுணர்த்தி உபதேசித்த எழுதும்மறை என்னும் மேற்கோள் ஆழ்ந்த சிந்தனை இனி, தந்தையார் சிவபாதவிருதயருடைய جدی பதினொரு பாடல்கள் அமைந்துள்ளன. ப அமைந்துள்ளது. திருக்கடைக் காப்புப் பாட6 களுக்கு முக்காலமும் பயன்பட மொழிந்தரு * “பெருநெறி யபிர மாடர மேவிய பெம் ஒருநெறி யமனம் வைத்துணர் ஞானச திருநெறி யதமிழ் வல்லவர் தொல்வின தாம் பாடியருளிய திருநெறிய தமிழை இலகுவாக மும்மலங்கள் நீங்கப் பெறுவர். பிற6 ளுடைய திருவடிப் பேறு சித்திக்கும் என்பது அந்த உண்மையைக் கருத்தில் கொண்ட பிறவியெனும் பொல்லாப் பெருங்கடை துறவியெனுந் தோற்றோணி கண்டிர் - பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம் தன்மாலை ஞானத் தமிழ்” என்றார் (த சம்பந்தப் பிள்ளையார் “திருநெறி யதமிழ் *பண்ணிசைப் பாடல்களை அப்பெயரால் அ6 இன்னும் அம்மை அப்பர் அருள்ஞான பிள்ளையார் அருளிய தெய்வத் தமிழ் ஆ நாயனார் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்' "கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் \றவமே' என்று ஞான சம்பந்தரே நவிலுவதால் கண்ட தமிழதனால் நற்றமிழ் எனலாம். "எ தேறிய நிமலன்' என்று தமதுரை தனதுை விளம்புவதால் நற்றமிழ் எனலாம். N *திருத்தோணி மிசைமேவி னார்கடங்க டி தாளம் பெற்றார்” என்று அருண்மொழித் :ே 籌 பின்னரும் சேக்கிழார், “மிக்கசொற்றமிழி பாடலிசைத்தார் வேதம் தமிழால் விரித்தார்
་་” செஞ்சொற் றிருப்பதிகம்” என்பதனாலும் "
மரம் ஓய்வை விரும்பினால்
 
 
 
 
 
 

09་ཡ་ང་ཚོ་ཡོང་
சாதனமும் பயனும் உணர்த்துவது குறிப்பு
ன் துணிபுகள் எல்லாம் குறிப்பினாற் பெறும்படி
இதுவாகும். க்குரியதாகும்.
வினாவிற்குப் பதில் அளித்த திருப்பதிகத்தில் தினோராம் பாடல் திருக்கடைக் காப்பாக மில் ஒரு உண்மையைச் சைவ உலகத்தவர் N நளியுள்ளார். மா னிவின்றன்னை b பந்த்ன் னுரைசெய்த னை தீர்த லெளிதாமே - (11) } முப்போதும் பாராயணம் பண்ணுவதால் மிக விக்கு ஏதுவாகிய பாசங்கள் அற்றால் பரம்பொரு து சொல்லவும் வேண்டுமா? உதனால் அல்லவோ நம்பியாண்டார் நம்பியும் ல நீந்தத்
நிறையுலகில் பந்தன் திருமுறை - 11) " என்றதனால் அவர்தாம் பாடியருளிய பத்திப் ழைத்தார் என்று உய்த்துணரலாம்.
அமுது அருந்த உண்டருளி ஆளுடைய னதனால் நற்றமிழ் எனலாம். சுந்தர மூர்த்தி N என்று பாடியருளியதனால் நற்றமிழ் எனலாம்.
ஞான சம்பந்தன தமிழ்வல்லவ ്ചേഞ്ചS ஸ் நற்றமிழ் எனலாம். எலும்பு பெண்ணுருவாக் னதுரை தனதுரை யாக நீறணிந் தேறுகந் & ர என ஞானக் குழந்தையே மெய்ஞ்ஞானம்
ருமுன்பு தாழ்ந்தெழுந்து தமிழ்வேதம் பாடினார் தவர் அருளுவதால் நற்றமிழ் எனலாம். i னால் வேதமும் பாடினார் என்றும் “விருப்புடன் என்றும், “மறைகளாய நான்குமென மலர்ந்த நற்றமிழ்” எனலாம்.
காற்று அதை சும்மா விடாது
3.

Page 46
அகச் சான்றாகச் சுந்தரமூர்த்தி நாயன "ஊனமில் காழிதன் னுள்ளுயர் ஞான ஞானம் அருள்புரிந் தான் நண்ணும் உ “. திருமிழலை இருந்து நீர்தமிழோ காசு நித்தல் நல்கினிர்” என்றும், “நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பு னுக்குல கவர் முன், தாளம் ஈந்தவன் தன்மை யாளனை” - என்றும், “நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்” என்றும் தேவாரத்தில் போற்றுவதனாலு ஞானக் குழந்தை அருளிய ஞான வா நற்றமிழ் எனலாம். இனி திருநாவுக்கரசு நாயனாருடைய ந
வான் அவதாரம் எடுப்பதாக கீதையில் சொல்லியிருக்கிறார். இப்போது இந்த உல கில் நடக்காத அநியாயமா? தர்மம் என்பதே செத்துப்போனதே, ஆனாலும், கடவுள் ஏன் ఖ, அவதாரம் எடுத்து வரவில்லை. எதற்காக, யாருக்காக 2த்துக் கொண்டிருக்கிறார் என்ற
காத்திருப்பகு
கேள்விகள் எங்கும் கேட்கப்படுகின்றன. ராவணன், இரணியன் போன்றவர்களே R இப்போது பூலோகத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். இவர்களை அழிக்க பகவான் எப்போது வரப்போகிறார் என்ற ஏக்கமும் நம்முள் எழாமல் இல்லை. ஆனால், இப்படி பகவான் வரவேண்டும் என்று எந்த ஒரு நிஜபக்தன் பகவானை வேண்டிக் கொண் *டிருக்கிறான்! எல்லோரும் பகவான் வரவேண் இடும் என்று புலம்புகிறார்களே தவிர, அவரி டம் அதற்காக பிரார்த்திக்கத் தயாராக இல்லை. A RINN அகன்று இருந்த்
N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சம் பந்தர்க்கன்று ஊர்நண் பள்ளியதே” என்றும், டிசைகேட்கு மிச்சையாற்
ம், ஞான சம்பந்த
பாடலுக் கிரங்கும்
ub
ரமுதை
ற்றமிழை நயப்போம்.
பிறருக்கு துன்பம் செய்யாதவர்கள் கூட தங்கள் வேலை நடந்தால் போதும் என்று i தான் இருக்கிறார்களே தவிர, பக்தியில் கவ னம் செலுத்துவதில்லை. பிரகலாதன் போன்ற உண்மையான பக்தர்களுக்காகவே கடவுள் அவதாரம் செய்கிறார். நிஜமான பக்தி நம் மனதில் இருக்குமானால் இன்றும் நரசிம்மர்
(bö5ğbab?
OJ N நமக்காக ஓடிவரத் தயாராக இருக்கிறார். * பரித்ராணாய சாதூனாம்' என்ற ஸ்லோகம் சாதுக்களை ரட்சிக்க கண்ணன் வருவான் *8. என்கிறது. கடவுள் பூலோகத்தில் அவதாரம் :
செய்வதன் நோக்கமே துஷ்டர்களை அழித்து சாதுக்களைக் காப்பதற்கு மட்டுமே. இது y இப்போதும் நடக்கக் கூடிய ஒன்று தான் நிறைய N இரணியர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு N N
பிரகலாதனுக்காகவே பகவான் இன்றும் காத்துக் கொண்டிருக்கிறான்.
ால் நீண்ட் உறவு

Page 47
களின் தொகுப்பு “நாலடியார்’ எனச் * சிறப்பாகப் போற்றப்படுகின்றது. நாலடிகளின்
சிறப்புநோக்கி "யார்” என்னும்விகுதியும் சேர்ந்/
N நாலடிகளாலான 400 வெண்பாக்
960)6tLT6),60. 01. நாலடியார் 07. ஐந்திணை 02. நான்மணிக்கடிகை 08. ஐந்திணை 03. இன்னா நாற்பது 09. ஐந்தினை 6 04. இனியவை நாற்பது 10. திணைமாலை 05. கார் நாற்பது 11. திருக்குறள் 06. களவழி நாற்பது 12. திரிகடுகம் மேற்கூறிய பதினெட்டு நூல்களுள்
à கின்றன. இவ்விரு நூல்களும் சமய நெறியை யும் அறப்பணியாக ஏற்று இப்படித்தான் வாழ வேண்டும் என்னும் கருத்தையும் போதிக் கின்றன. இதனை நன்கு கற்றுணர்ந்தவர்கள் * தமது வாழ்வியலை நன்கு பின்பற்றி உறுதி யாக வாழ வகைசெய்கின்றது. தூய வாழ்க் ܠ N. கையைக் கடைப்பிடிக்கும் யாவரும் இவ்விரு நூல்களையும் கற்று வாழ்வாங்கு வாழ உறு துணையாக அமைந்ததை யாவரும் அறிவர். இதன்படி ஒழுகுவதால் நமது
இறைவனின்
 
 
 
 
 
 

கம் அவர்கள் -
இரு அடிகளைக் கொண்ட 1330 குறட்பாக்களால் அமையப்பெற்றது “திருக் குறள்" இவ்விரு நூல்களையும் தமிழ் மக் கள் அதன் சிறப்பு நோக்கித் தகுந்த பெரு மதிப்புடன் வாழ்வின் வழிகாட்டி நூலாக ஏற்றுப் போற்றி வாழ்கின்றனர்.
கடைச்சங்க காலத்தில் இலக்கிய நூல்களாக ஏற்கப்பட்ட கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டாகும்.
நாற்பது 13. ஆசாரக்கோவை à ஐம்பது 14. பழமொழி T(ԱքLl5] 15. சிறுபஞ்சமூலம் V
0 நூற்றைம்பது 16. கைந்நிலை
17. முதுமொழி காஞ்சி 18. ஏலாதி தமிழ்மொழி வளம் பெறுகிறது. நீதியும் நேர்மையும் மனிதாபிமானமும் சிறப்படை கிறது. இத்தொல்லுலகின் பண்டைய மொழி யாம் தமிழ் யாவராலும் போற்றப்படும் சிறப் பினையும் தந்துள்ளது. இச்சிறப்பை நோக் கியே எமது மூதாதையர் "பழகு தமிழ்ச் சொல்லருமை நூலிரண்டில்”, “ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியில் நான்கு என்று நாலடியாரையும் இரண்டு என்று திருக்குறளையும் சிறப்பிக்கின்றனர். உலகப் பொதுமறையாம் திருக் குறள் ஒப்பற்ற உயர்ந்த போதனையை உணர்த்துவதில் நூல்களுட் சிறப்புடைய தாக யாவராலும் ஏற்கப்பட்டுள்ளது. இதன்
S

Page 48
அரிய கருத்துக்கள் ஏழு சொற்களைக் கொண்ட ஈரடிய் (குறட்) பாக்களினால் அமைந்த போதும் "கடுகு சிறியது காரம் பெரியது” என்றாற் போல பல தத்துவங்களைப் புகட்டு கின்றன.
திருக்குறள் ஈரடிகளில் சுருங்கக் கூறியதை நாலடியாரில் விளக்கி நாலடி களில் போதிக்கின்றன. முதல் இரண்டு அடி களில் ஒரு கருத்தினைத் தருகின்றன. மற் றைய இரு அடிகளும் உவமை, உருவகங் கள் மூலம் சிறப்பிக்கின்றன. திருக்குறள் தரும் அரிய கருத்துக்களைச் சொல்லழகும் பொருளழகும் பொலிவுற நாலடியர் விரிவாக எடுத்துரைக்கிறது. N இவ்வாறு பல சிறப்புச் ம் தன் னகத்தே சுட்டிக்காட்டும் இவ்விரு நூல்களும் எவ்வாறு எமக்குக் கிடைத்தன என்று நோக்கு வோம். திருக்குறள் 聽 கெய்வட் ர் திருவள் ரினால் எழுதப்பெற்ற திருக்குறள் காலத்தால் முந்தி யது. திருவள்ளுவரின் வரலாறு தெய் வீகமானது. இவரது முன்வினைப்படி செய்த நற்றவப் பயனாகவே இம்மண்ணில் தோன்றி :னார். இவரின் உடன்பிறப்புக்கள் யாவரும் பிறவிக் கவிஞர்கள். ஓதாமல் உணர்ந்த வர்கள். இறையருளும் குலமரபும் அரிய சாதனை நிலைநாட்ட வைத்தன. திருவள்ளு வரின் வரலாற்றையும் சற்று நோக்குவோம். ஆதிகாலத்தில் தென்னகத்தில் வாழ்ந்த பகவன் என்னும் உயர்குடியிற் பிறந் தோர் தமது ஆன்ம ஈடேற்றம் காரணமாகத் & தீர்த்த யாத்திரையை மேற்கொண்டார். தென் னகத்திலிருந்து காசி வரை சென்று அங்கு தமது கடமையை முடித்தார். தமது தீர்த்த யாத்திரையை நிறைவு செய்வதன் பேரில் இராமேஸ்வரத்தை நாடினார். செல்லும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

:šs: (6A வழியில் ஓய்வு கருதித் தமது பாதையி, லிருந்த சத்திரமொன்றில் தங்கினார். அச் சத்திரத்தின் மேலாளரின் வளர்ப்பு மகளான ஆதி என்னும் கட்டிளம் பெண்ணின் அழகில் மையல் கொண்டார். விதிவசப்படி ஆதிபகவ னின் திருமணம் நிறைவேறியது. இருவரும் சதிபதியாகத் தமது வாழ்க்கைப் பாதையில் உலாவந்தனர். 輩
சிறிது காலஞ் சென்றதும் ஆதி* தனது குலத்துக்கு ஏற்றவரல்ல என்று அறிந்ததும் பகவன் ஆதியை விட்டுப் பிரியச் சித்தங்கொண்டார். இதனையறிந்த ஆதி கதிகலங்கிச் செய்வதறியாது புலம்பினாள். பின் இருவரும் மன ஒருமைப்பாட்டுடன் கலந் துரையாடி ஒரு சமரச நிலைக்கு வந்தனர். இவ்வுடன்பாட்டின்படி இருவரும் ஒன்றாக வாழவும் தமக்கென மழலைச் செல்வங்கள் கிடைத்தால் அவற்றைபிறந்த அவ்வவ் இடங் களில் விட்டுச் செல்லவும் உடன்பட்டனர். இவர்களின் முதற்பிள்ளையாக அவதரித்தவர் ஒளவையார். தொடர்ந்து உப்பை, அதியமான், உறுவை, கபிலர், வள்ளி என அறுவர் பிறந்த இடங்களிலேயே கைவிடப்பட்டவர்கள். கடைசிப் பிள்ளை யான திருவள் ர் மயிலாட்பூரிலுள்ள இலுப் பைத் தோப்பில் (தற்போது திருவள்ளுவர் கோயில் அமைந்துள்ள இடம்) பிறந்தார். *
முன்நிபந்தனைப்படி இப்பிள் ளையையும் கைவிட்டுச் செல்லப் பெற்ற வளான ஆதிக்கு மனவேதனை ஏற்பட்டது. மிகவும் பரிதவித்தாள். பகவன் தனது நிபந்: தனையை வலியுறுத்தவும் இருவருக்கு மிடையே மனப்பூசல் தோன்றியது. பெற்ற அன்னை பதைபதைப்பு நீங்கி மனத்துணி N வுடன் தன்னை விட்டுச் செல்லுமாறு கூறத் N
திருவருள் ஞானம் தோன்றியது. தமது கருவிலுகித்த மெஞ்ஞானத்தினால் பின்வரு மாறு பாடினார்.

Page 49
“எவ்வுயிருக்கும் காக்கவொரு ஈசன் அவ்வுயிரில் நானொருவன் அல்ல பெருகுவதுகொண்டிங்குே) அலை வருவது தானே வரும்” தமது பாலகனின் பாடலைக் கேட்ட தும் ஆதிபகவன் தனது மனப்பூசலைத் தவிர்த்து மனநிறைவுடன் அவ்விடம் விட்ட கன்றனர். அதேசமயம் அவ்வழியே வந்த தம்பதியர் (தமக்கென ஒரு குழந்தை இல்லையே என்று ஏங்கித் தவித்தவர்கள்) தமக்கு இறைவன் தந்த முத்தான கொடை என்றெண்ணி அப்பாலகனை வாரியெடுத்து மகிழ்வுடன் தமதில்லம் ஏகினர். அச்சிறுவன் வளர்ப்புப் பெற்றோரின் சிறப்பான அர * வணைப்பில் வளர்ந்தான். காலஞ்செல்லவும் வள்ளுவரும் வாலிபப் பருவத்தை அடைந் தார். ஊர்மக்கள் இவர் ஒரு அநாதைதானே எனப் பரிகாசஞ் செய்தனர். அவர்களின் பழிச்சொல்லுக்கு அஞ்சியதால் வள்ளுவர் தன்னை வளர்த்தவர்களுக்குக் கூறாது அங்கிருந்து வெளியேறினார்.
பருவகாலம் வந்ததும் வள்ளுவர் வாசுகியின் திருமணம் நிறைவேறியது. வள்ளுவரின் தெய்வீகப் புலமைக்கும் அறவாழ்வுக்கும் பண்பானபகுத்தறிவுக்கும் நற்புகழுக்கும் ஏற்ப தர்ம பத்தினியாக வந்த வாசுகி சிறந்த கற்பினள். கொண்ட கண வனையே கண்கண்ட தெய்வமாக ஏற்றுப் பணிவிடை செய்தவள். இவர்களின் இல்லற வாழ்வு நல்லறமானது. இன்று வரை இவ் வினிய தம்பதியினரின் சிறப்பினை "வள்ளு வன் வாசுகி போல” என (உதாரணம் காட்டி) வாழ்த்திப் போற்றாதாரில்லை. வாசுகி கற்
M
S. புடைய பெண். இப்படித்தான் வாழவேண்டு மென வாழ்ந்துகாட்டி கற்புக்கு அணிசேர்த்த
: 66. ক্ষ இல்லறம் நாடிய வள்ளுவர் தமது சீவாதாரமாக தொழிலை நாடினர்.
( ) . தற்பெருமை இன்றித்தம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் உண்டோ இல்லையோ வோ ~ வவ்வி வதேன் அன்னே
மனித வாழ்வில் உயிரைக் காப்பாற்ற உண வும், மானத்தைக் காப்பாற்ற உடையும், நலமாக குடும்பத்தைக் காப்பாற்ற உறை விடமும் இன்றியமையாதவை என உணர்ந் தவர். செய்தொழிலில் தீங்கு ஏதுமற்ற நெச வுத் தொழில் வள் ഖണി ks
வந்த வள்ளுவர் தமது இல்லாளின் கற்பு நெறியை அறிவதன் நோக்கில் மணலில் சோறாக்குமாறு கூறினார். பெண்ணில் நல் லாளன வாசுகி இறைசிந்தனையைத் துணை யாகக் கொண்டு தனது கணவனின் மீதி ருந்த பக்திமேலிட உலையில் மணலை இட்டுச் சோறாகவடித்துத் தன் கற்புக்குப் N பெருமை தேடினாள். வள்ளுவரும் வாசுகி யின் கற்பின் மகிமையைக் கண்டு உள்ளுர மகிழ்ந்து பசியாறினார். ॐ
வள்ளுவர் முதன்முதல் உண வருந்தும் போது சிறுபாத்திரத்தில் நீரும் , ஒரு ஊசியும் தமது உணவருகே வைக்கு மாறு கூறினார். கணவன் பணியை வாசுகி உள்ளன்போடு நிறைவுசெய்தாள். நீரும் ஊசியும் அன்று பயன்தரவில்லை. இதை யிட்டு வாசுகி வினா எழுப்பவுமில்லை. $୯ மாட்டுக்கு ஒரு சூடு. நற்பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை” என்ற முதுமொழிக்கேற்ப A வள்ளுவர் முதலில் மட்டும் கூறிய நீரையும் ஊசியையும் கணவன் ஏவாமலே தொடர்ந்து தனது இறுதிக்காலம் வரை வைத்து வந் தாள். அதன் தேவையை அறியவில்லை. N
வாசுகியின் பண்பையும் பணிவை யும் அறிந்த வள்ளுவர் பெருவியப்படைந் , தார். களங்கமற்ற தூய பத்தினியான வாசுகி முதுமைக்காலத்தில் நோயுற்றுப்படுத்திருந்த
பலத்தை நம்ப வேண்டும்

Page 50
Nலுாஜ
*போது அவளருகே பரிவுடன் சென்றார். வள்ளு வர் வாசுகியை நோக்கித் தான் முதன் முதல் உணவருந்தும்வேளை உணவருகே நீரும் ஊசியும் வைக்குமாறு ஒரு முறை மட்டும் சொல்லியிருந்தேன். அவற்றின் தேவை கருதாது பதிவிரததர்மத்துக்கேற்ப கடமையின் திறமையை நிறைவேற்றியதை நினைவுகூர்ந்தார்.
ஒரு பெண் உணவு பரிமாறும் போது ஒரு பருக்கையேனும் சிதறிவிழலாம். * அப்படி விழும் பருக்கையை ஊசியற் குத்தி *எடுத்து நீரில் அலம்பி என் உணவுடன் சேர்க் கவே எண்ணியிருந்தேன். ஆனால் உனது கற்பின் திறமையில் நிதானமாகப் பரிமாறிய தால் ஏதும் சிதறவில்லை. ஊசியும் நீரும் பயன்படவுமில்லை. அது பற்றி மறுவர்த்தை பேசாது வினா எழுப்பவுமில்லை. இதனை உனது இன்றைய உடல்நிலையிலாவது .தெரிய வைக்கிறேன் என்றார் تعتعتN
ஒரு ஆணின் உயர்வுக்கும் பெரு மைக்கும் பென்னின் பின்னணியே ஊன்று கோலாக இருந்து சிறப்பிக்கும். இவ்வரிய தத்துவத்துக்கு இயற்கையான தெய்வீகக் கவிஞரான வள்ளுவரின் அருட்பணியான
s “பாலெல்லாம் நல்லாவின் பாலாே நாலெல்லாம் வள்ளுவர் செய்தால் "ஒதற்கு எளிதாகி உணர்தற்கு அ வேதப்பொருளாய் மிகுவிளங்கித் உள்ளுதெர றவள்ளுதொ றவள்ளும் வள்ளுவர் வாய்மொழி” எனப் பலவாறு போற்றப்படும் இத்திரு b பதித்தோரின் தாரக மந்திரமாக அ றவன் (கிருஷ்ணபகவான்) மனி
மனிதன் 'ರಾಣಾ' இறை மனிதன் (திருவள்ளுவர்) மனிதனு:
மாறா நட்பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடக்கமான அபாரசக்தியையும் வெளியிடும் நோக்கில் சீடரான ஏலேலசிங்கம் என்பவரின் வேண்டுதலின் பேரில் திருவள்ளுவர்; திருக்குறளை எழுத முற்பட்டார்.
திருக்குறள் என்னும் அரிய நூலை எழுதவென்றே பிறந்தவுடனே காலத்துக் கேற்றவாறு கவிபாடும் ஆற்றலுடன் இறை S வன் படைத்தார். இறையருள் புலமையைத் தந்தது. சீடனின் பரிவான வேண்டுதல் நூல் எழுதும் ஊக்கத்தைத் தந்தது. வாசுகியின் கற்புநெறியும் வாழ்வியலின் இயல்பான பண் ; பின் சிறப்பும் திருக்குறளின் எண்ணக்கரு வாக அமைந்தன.
அறம், பொருள், இன்பம் (அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால்) என்னும் மூவகைத் தத்துவங்களையும் உள்ளடக்கி 1330 குறட்பாக்களால் அமைந்த திருக்குறள் 3 உலகின் வழிகாட்டியாகப் போற்றப்படுகிறது. இவ்வரிய ஞானக்களஞ்சியத்தின் சிறப்பு களை நன்குணர்ந்த சான்றோர்கள் இந்த நூலை நன்கு ஆய்ந்து அதன் கனவுறுதி
யைப் பலவாறு பகன்றனர்.
O pாமோ” எனவும்
ரிதாக நீதற்றோர்
உருகுமே
அதை கதையிலN அமைந்துள்ளது. -
தனுக்குச் சொன்னது (பகவத்) கீதை N N
AA
வனுக்குச் சொன்னது திருவாசகம். 5குச் சொன்னது திருக்குறள்.
(தொடரும்.
N

Page 51
சிவனுடைய அஷட மூர்த்த வடிவங்கள சந்திரன், ஆன்மா ஆகிய எட்டும் கூறப்படுகி இரு நிலனாய்த் தியாகி நீருமா இயமானனாயெறிழயுங் காற்றுமாக அருநிலையை திங்களாய் ஞாய ஆகாசமாயட்ட மூர்த்தியாகிப்
k 6 *ஆதியாய், ஐம்பூதப் பிண்டமாய், விண் முழுது * களின் வடிவாகச் சிவனை நாயன்மார்கள் அ காலை முளைத்த கதிரே போ“ ܫ “புவனம் நீர் திக்காற்று இயமா? வானம் இரு சுடர் கடவுளானே
என மணிவாச
இருக்கு வேதம் குறிப்பிடும் 33 தெய்வங்களி புராணங்களில் பிரம்ம வைவர்த்த புராணம் கிறது. சிவபெருமானின் எட்டு மூர்த்தங்களில் வலக்கண் என்றும் புராணங்கள் கூறுகின்றன. * என்ற நாமத்தைப் பெறுகின்றார். ஆலயங்களி படுகின்றார். சூரியன் கண்ணில் ஏற்படும் நோ சூரிய சதகத்தில் குறிப்பிடுகின்றார். காலைய கண்ணில் பார்வைக் குறைவு ஏற்படாது என உடலின் ஒவ்வொரு உறுப்புக்களையும் சூரி சதகம் என்ற நூலில் யாக்ஞவல்லிய மகரி i மந்திரங்களுக்கெல்லாம் தாய் போல வில் N: ஆகும். காயத்திரி மந்திரத்தை வே
தூண்டுகிறாரோ அந்தச் சுடர்க் கடவுளின் மேல N தைச் சைவர்களும் வைணவர்களும் வேறு சிவபெருமான் என்னும் இயற்கைப் பேரெ அண்டசராசரம் அனைத்திற்கும் ஒளியினை ! பகவான் உலக ஞானங்களுக்கு ஊற்றாக உலகிற்கு உயிரளிக்கும் சக்தியாகவும் வ
TX
 
 
 
 
 
 
 
 
 
 
 

க நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், ன்றன. இதனை É
பிறாகி
ன அப்பர் தேவாரம் கூறுகிறது. அண்டமாய், தும் மண் முழுதும் ஆன இயற்கைப் பொருள் அனைவரும் கண்டுகாட்டி உள்ளனர். ாற்றி" என அப்பர் பெருமானும், னன்
יז கரும் தமது பாடல்களில் கூறியுள்ளார்கள். Iல் சூரியன் முக்கிய இடம் பெறுகிறார். மகா சூரியனையே முழு முதற்கடவுளாகக் கூறு சூரியனும் ஒன்று என்றும் சூரியன் சிவனின் சிவன் சூரியனாக விளங்கும் போது சிவசூரியன் ல் நவக்கிரக நாயகனாகச் சூரியன் வழிபடப் ப்களை நீக்க வல்லவன் என மயூரகவி தமது பில் தவறாது சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் *
ஆயுர்வேத வைத்திய நூல்கள் கூறுகின்றன. lய தேவன் காத்தருளவேண்டும் என்று சூரிய ஷி குறிப்பிடுகின்றார். 8s ாங்கும் காயத்திரிக்கு தெய்வம் ஸவிதாவாகிய நவித்து என்றும் கூறுவர் “யார் நம் அறிவைத் ான ஒளியைத் தியானிப்போமாக” என்ற மந்திரத் பாடின்றி ஏற்றுக் கொள்கின்றனர். s ாளியில் நின்றும் பகலவன் ஒளியினைப் ଝୁ
N
W
ஊட்டுகின்றான். அண்டாதித்தன் ஆகிய சூரிய இருக்கிறான். உலகம் இயங்குதற் பொருட்டு lளங்குகிறான். தானே தோன்றிய சிவமாய்த்
ன்பு இனிய பேச்சைக் கற்பிக்கு

Page 52
a. al Հ՞ ՀՀ 9 #ఖాళీ
*திக்ழ்கிறான். உலகிற்கு ஒளியூட்டும் பேரொளிப் அவனே திருவருட் பேரொளியாகவும் விளங்
தானேயுலகுக்குத் தத்துவனாய் தானேயுலகுக்குத் தையலுமாய் தானேயுலகுக்குச் சம்புவுமாய் தானேயுலகுக்குத் தன் சுடராகு உடம்பில் மூலாதாரம் (மூல (வயிறு), அநாகதம் (நெஞ்சு), விசுத்தி (மிடறு உண்டு. மூலாதாரத்தில் இருக்கும் குண்டலி இருந்து ஒவ்வெகு ஆதாரத்தின் ஊடாக மேே மூலாதாரத்தில் இருந்து வெளிப்பட்டு உடம்பா டும் அடங்கிக் கிடக்கின்ற இடத்தை அறிந் வெளிப்பட்ட பிண்டாதித்தன் போய்ச் சேரும் * அன்பு கொண்டு உருகும். “அயரா அன்பின்
இறைவனோடு இணைந்து இன்புறும் பேரின் உருவிப் புறப்பட்டு உலகை வ சொருகிக் கிடக்கும் துறை அ சொருகிக் கிடைக்கும் துறை உருகிக் கிடக்கும் என் உள்ள நவ கோள்களின் இய கொண்டிருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் நவகோள்களின் இயக்கத்திற்கு உட்படுகி ஏற்படும் பொழுது சிலர் தங்களுக்குப் பா நவக்கிரகங்களுக்குப் பிரீதி செய்யும் பல நம்பிக்கையில் உறுதிப்பாடு உடையவர்கள் கோளும் நம்பனடியார்க்கு நலிவு செய்யாது 影 “நாளென் செயும் வினைதான்
எனை நாடிவந்த கோளென் செ கொடுங் கூற்றென் செயும்
என்ற பக்தி வைராக்க s சூரியன் முதலாய ஒன்பது கோள்களை *ருக்கிறது. இந்த ஒன்பது கோள்களும் இயங்குவது ܬ யாரும் அறிந்திருக்கவில்லை. இந்த அறிய கிரகங்களையும் விரும்பிச் சென்று வழிபட்டு அ இழந்தவர் ஆயினர். நவகோள்களை நாடிச் N. ஆயினர். இதனால் அவர்கள் இடர்ப்பட்டுத்
簽
 
 
 
 
 
 

பிழம்பாகவும் சிவசூரியன் காட்சி தருகின்றான். குவான்.
நிற்குந்
நிற்குந்
நிற்குந்
உறுப்பு) சுவாதிட்டானம் (தொப்பூழ்), மணிபூரகம் ), ஆஞ்ஞை (புருவநடு) என ஆறு ஆதாரங்கள் னி சக்தியை ஞானிகள் தியான நிஷ்டையில் *) ல எழுப்புவார்கள் இது யோகசக்தி எனப்படும். கிய உலகைச்சுற்றி வலம்வந்து பின்னர் மீண் ந்தவர்கள் யாரும் இல்லை. மூலத்திலிருந்து A இடம் அறிய முடிந்தவர்களிடம் என் உள்ளம் அரன் கழல் செலுமே” என்ற நிலை ஏற்படும். ப நிலை எளிதாகக் கிடைத்துவிடும். 1லம் வந்து
றிவாரில்லை
அறிவாளர்க்கு
ான்புதானே க்கத்தினால் இவ் உலகம் இயங்கிக் ) பிறந்து வாழும் ஒவ்வொரு மனிதனும் ன்றார்கள். சனி மாற்றம், வியாழ மாற்றம் திப்புக்கள் ஏற்படுமெனப் பயப்படுகிறார்கள். ) வழிபாடுகளைச் செய்கிறார்கள். தெய்வ இவை எதற்கும் அஞ்சுவதில்லை. "நாளும் " என்ற உறுதிப்பாட்டுடன் செயற்படுவார்கள். என் செயும் Fuqtib
N
N
கியத்துடன் தங்கள் கடமைகளைச் செய்வார்கள். 藝 யும் சார்ந்து இவ் உலகம் சுழன்று கொண்டி
M
N
இறைவன் அருளாணையின்படியே என்பதை ாமை காரணமாக அவர்கள் அந்த ஒன்பது தன் காரணமாகப் பரம்பொருளின் கருணையை சென்றதால் எந்தப் பயனும் அடையாதவரும்
5 துன்புற்று நிற்பவராயினர். உடல் நோய்,
தால் கற்றுக் கொள்ளப்படும்

Page 53
உடைய முழுமுதற்பொருளாகிய சிவனை : செய்யும் எடுபிடிகளையும் வணங்குவதால் திருமந்திரப் பாடல் விளக்குகிறது.
ஒன்பதன் மேவ உலகை வலம் ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் முன்பு அதின் மேவி முதல்வன் இன்பம் இலார் இருள் சூழ நின் உலகில் நாம் காணும் அg ܠ ܐ தவை. நிலையில்லாத பொருள்களிடத்திலே திலே பற்றினைவை அதுவே நிலையான இை கீதையில் கூறுகிறார்.
இறைவன் பொய்யோடு ஒரு சிறிதும் ெ பொருளே உலகுக் கெல்லாம் தலைவனாகிய அடர்ந்து படர்ந்திருக்கின்ற இருளைப் போக்குகி சந்திரன், அக்கினி ஆகிய மூன்றும் அவனே இயற்பெயருடன் இருந்த தவயோகி திருமூல குருவாக வந்து ஆட்கொண்டருளினார். செய்த *அருளுபவன் நந்தியெம்பெருமான். தன்னுள் விலகியோட என்னுள்ளத்தினுள்ளே ஞானாத பொய்யிலன் மெய்யன் புவனாட மை இருள் நீக்கு மதி அங்கி செய் இருள் நீக்கும் திருஉடை கை இருள் நீங்கக் கலந்து எ( *、瑟 சிவப்பரம் பொருள் வியாபி தீ, ஞாயிறு, திங்கள், நிலம், புனல், அனல், காணப்படுகின்றன. மெய், வாய், கண், மூக்கு, உடம்பு நிலைக்களனாகும். சைவர்களின் ஆறு ஆதாரங்களையும் கலந்து நின்று 6 ஆகிய சிவப்பரம்பொருளின் துணை இல்ல அணுவும் அசையாது என்ற முதுமொழி இ ལྟ་ தெய்வச் சுடர் அங்கி ஞாயிறு Nà வையம் புனல் அனல் மாருதம் சைவப் பெரும்பதி தாங்கிய ப ஐவர்க்கு இடம் இடை ஆறங்க அண்டாதித்தன், பிண்டாதித்தன் மனவா
A.
s ஐந்து நிலைகளில் சிவப்பரம்பொருள் வியா
 
 
 
 
 
 
 
 
 
 

வணங்காமல் சிறு தெய்வங்களையும், ஏவல் துன்பப்படுகின்றோம் என்பதைப் பின்வரும்
வரும் ல்லை
அருள் இலார் றாரே ಟ್ಲಿ றுபவிக்கும் பொருள்கள் யாவும் நிலையில்லா" பற்று வையாதே; நிலையான பரம்பொருளிடத் பத்தைத் தரும் என்றே கிருஷ்ண பரமாத்மா ?
பாருந்தாத மெய்ப்பொருளானவன். சிவப்பரம் எம் தந்தை. உட்ள்ளத்துள்ளேயும் வெளியேயும் ன்ற முச்சுடர்களாகக் காட்சி தருகின்ற சூரியன், ன. திருக்கைலாயத்திலே சுந்தரநாதன் என்ற நாயனாரைச் சிவனே நந்தியெம்பெருமானாக 5 வினையால் வரும் துன்ப இருளைப் போக்கி இருக்கும் அறியாமையாகிய ஆணவ இருள் நித்தனாக சிவன் எழுந்தருளியுள்ளான். தி எந்தை
ஞாயிறு
- நந்தி என்
ழந்தானே ந்து எழுந்தருளியிருக்கும் இடங்களாகச் சுடரும்
மாருதமாகிய காற்று, வானம் ஆகிய எட்டும் N செவி ஆகிய ஐம்புலன்களின் செயற்பாட்டிற்கு பெரும் பதியாகிய சிவன் ஐம்புலன்களிலும் 4 ால்லாரையும் இயக்குகின்றான். சிவாதித்தன் ாது எப்பொருளும் இயங்காது. “அவனின்றிதனையே விளக்குகிறது. ம் திங்களும் 6T6385b
ல்லுயிர்
LDIT(3D தித்தன், ஞானவாதித்தன், சிவாதித்தன் ஆகிய பித்திருந்து ஆன்மாக்களுக்கு அ

Page 54
"சிறப்பினை மேற்கூறிய பாடல்கள் விளக்குகிறது 连 ஆன்மா இறைவனுடன் இணைதலே யோகம் Sஇணைப்பதற்கான தொடர்பு இங்கே கூறப்ப விட்டால் வினைகள் பொசுங்கிவிடும். சூரிய6 ஒளி கிளம்புவது போல ஞானம் உதித்து வி சிவயோகத்தில் ஞானபாகமாகிய அகண்ட சிவனருள் அதில் தேங்கிக் கிடக்கும். T அண்டத்தில் விளங்கும் சூரியன், உட விளங்கும் சூரியன், ஞான சூரியன் சிவசூ \கோட்சி தருவான். ஒளித் தன்மை உடைய சூர் வழிபட்டே ஒளியைப் பெற்றன. கண்ணாற் க கம் முழுவதற்கும் ஒளியை வழங்குகின்றதே ஆத்ம சூரியன் சிவமாகவும், சக்தியாகவும் உ இ காமசெயம் பெற்றவர்கள் பேரண்டத்தில் விள N கள். சிவ ஒளிக்கு மாறுபட்ட பாச இருளும் பிரகாசித்ததும் ஆன்மாவை விட்டுநீங்கிவிடு விடும்.
802.11.2009 ஐப்பசி 16
திருமூலர் குருபூசை, கடையிற்சுவாமி குருபூசை * 03:ப2009 ஐப்பசி 17 செவ்வாய் খৃষ্ট நெடுமாறர்குருபூசை
ba 04.11.2009 ஐப்பசி 18 புதன்
& இடங்கழியார் குருபூசை * 09.11.2009 ஐப்பசி 23 திங்கள்
கத்தியார் குருபூசை ட
 
 
 
 
 
 
 
 
 
 
 

. இப்பாடல்களில் சிவயோகமே கூறப்பட்டுள்ளது. எனப்படும். சிவன் திருவடியிலே ஆன்மாவை ட்டுள்ளது. ஆன்மாவிடம் ஞானம் உதயமாகி ! ன் கிளம்புவதற்கு முன்பு அதன் நெருப்பாகிய டும். இது படிப்படியாகப் பரிணாமம் அடைந்து ஒளி சித்திக்கிறது. ஞானபாதம் முற்றினால்
ம்பில் விளங்கும் சூரியன், மனமண்டலத்தில் ரியன் எனச் சூரியன் பல்வேறு நிலைகளில் யன் முதலாய தெய்வங்கள் எல்லாம் சிவனை ாணும் தெய்வமாகிய சூரியன் எவ்வாறு உல ா அவ்வாறே அண்ட லோகத்தில் விளங்கும் உலகனைத்திற்கும் நன்மையைச் செய்கிறான். க்கும் ஒளியை அறியும் தன்மையைப் பெறுவார் b அதனால் விளையும் அஞ்ஞானமும் சிவம் ம். அஞ்ஞானத்தின் ஆற்றல் முற்றாக அழிந்து
*15.11.2009 ஐப்பசி 29 ஞாயிறு
மெய்கண்டதேவர் குருபூசை 1ே9.11.2009 கார்த்திகை 3வியாழன்
மூர்க்கர் குருபூசை
கார்த்திகை 5 சனி சிறப்புலியர் குருபூசை
в ези гоo9 கார்த்திகை 7 திங்கள்
இராமநாதர் குருபூசை

Page 55
செல்வி தி வர நல்லவர்களைக் காக்கவும் தீயவர் களை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் தோன்றிய கிருஷ்ணபரமாத்மாவினை கண் ணுற்று உவகை அடைந்த பெற்றோர். கம்ச னின் கொடிய சிந்தையையும் ஏனைய குழந்தை களைக் கொலைபுரிந்த செயலையும், அத்
"அம்மா அப்பா கலி
ஆறுதல் கிடைக்கு
சிம்மா சனத்துக் க
சீக்கிர மாகத் துணி
அம்மா அப்பா நீங்கள் இருப்பது சிே
அந்தக் கம்சனை அழிக்கவே யான் பிறந்தே
விடுதலை ஏற்படும்.
აჯალა. முன்னொரு பிறவியிலே நீங்கள் ட
நோக்கித் தவம் புரிந்தீர்கள். யான் காட்சி தந்த
வரங்கேட்டீர்கள். அதன்படி இப்பொழுது நான்
‘நம்மொரு மாயைப்
நந்தனின் மனைவிய
எம்மையெடுத்தவ வி
இவ்விடம் பெண் ம
இடையரின் கூட்டத் இயைந்திடும் ரோகி 8560)Luj616 85b860) களித்திடு வெற்றியு என்று குழந்தை இ இரவிர வாக வசுதே வென்றிடுங் கண்ண மெதுவாய்ச் சுமந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவானி அவர்கள்
துடன் கிருஷ்ணர் பிறப்பினை எதிர்நோக்கி இருக்கும் விதத்தினையும் எண்ணி பயத்தில் தவித்தனர். பெற்றோரின் உள்ளக்கிடக்கையை உணர்ந்த கிருஷ்ணபரமாத்மா தமது திரு வாய் மலர்ந்து ஆறுதல் வார்த்தைகள் கூற லானார்.
Dங்காதீர்
ம் கதறாதிர்
ம்சனுடல்
ரித்திடுவேன்.
றைக்கூடமன்று நீதிச் சமுத்திரத்துறைக்கூடம்,
ன். உங்கள் அனைவருக்கும் விரைவிலேயே
ཉི་
பிருச்னி ஸதபா என்ற பெயருடன் என்னை போது என்னைப்போல ஒரு மகன் வேண்டுமென உங்கள் மகனாகப் பிறந்துள்ளேன் என்றார். பெண்மகவை -
சோதை பெற்றாள்.
ரிடம் சேர்ப்பீர்
கவெடுத்திடுவீர்
தில் நான் வளர்ந்தே
னி மகனுடனே
ன யுயிர்போக்கி
ம் பெற்றிடுவேன்.
IIlbulu (86)
நவர்
னைக் கூடையிலே
ார் தனிவழியே.

Page 56
Agassics:
ஐjuதிUS)
இவ்வாறு பெற்றோருக்கு ஆறுதல் கூ டிய செயற்பாடுகளைக் கூறினார். எனது அ துர்க்கை ஆயர்பாடியில் யசோதைக்கும் நந்த கின்றாள். என்னைக் கோகுல்த்தில் நந்தன் குழ இவ்விடம் கொண்டு வருவீர்.
3. அவ்விடையர் குலமே எனக்குரிய இ னான பலராம அண்ணனுடன் இணைந்து ெ ஐ என்று கூறி கிருஷ்ணர் சாதாரண குழந்தை V இவ்வாறு கூறிய மொழிகளைக் கேட்
யிலே இட்டுக் கொண்டார். என்ன அதிசயம் கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன. கா இருந்தனர். இரவின் இருள் மறைந்தது. அ மழை பெய்தது. கொட்டும் மழையில் வாச "ஜயனின் மேல்மன 3, ஆதிசேடனார் குை வையகம் போற்றி( i வழிவிட்டு கண்ண பூரீமந் நாராயணருக்கு படுக்கையாக ܥ * வாசுதேவருக்கு முன்னால் தோன்றினார். தம் : தமது விரிந்த படத்தைக் குடையாகப் பிடித்து நதி பிரவாகம் எடுத்து ஓடிக்கொண்டிருந்த * யமுனை ஆஜ்றைக் கடந்தே செல்லவேண்டு பொங்கி வந்ததைக் கண்டு வாசுதேவர் தில் மத்தியில் பிளவு ஒன்று தோன்றி வழி விட் N மனை சென்றார். 9
h
“கண்ணனை யசே கனிவொடு பெண்ட துண்ணென தேவ தொழுவசு தேவனு நந்தனின் தேவியான யசோதையின் * மனையில் யசோதையுட்பட எல்லோரும் ஆழ் சிரமமுமின்றி யசோதைக்கு அருகிலிருந்த டெ * அவ்விடத்தில் மாற்றி வைத்தார். ஒசைபடாம6 M. மீண்டும் கம்சனின் சிறைக்குள் வந்து ே பூட்டப்பட்டு இருந்ததனைப் போன்று தாமா A. "குழந்தை அழும்
கொடிய கம்சன் தேவகியினிடத்தே சேர்ந்த பெண்ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

v
றிய கிருஷ்ணபரமாத்மா இனி ஆற்றப்பட SKN ம்சமாகிய மகாமாயை வைஷ்ணவி என்னும் காபனுக்கும் பெண் குழந்தையாகப் பிறந்திருக் ந்தை இடத்தில் வைத்துவிட்டு அப்பெண்மகவை
இடம் அங்கு எனது ரோகினி அன்னையின் மக* காடிய கம்சனை ஒழித்து வெற்றி பெறுவேன் யாக மாறினார். டு வாசுதேவரும் கிருஷ்ணரை ஓர் பிரப்பங் கூடை சங்கிலி, பூட்டுக்களால் பூட்டப்பட்டிருந்த சிறைக் வலாளிகள் எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் தேசமயம் ஆகாயத்தில் பெரும் இடியிடித்து தேவர் கிருஷ்ணரை சுமந்து சென்றபோது, ழை வீழாமல்
ட பிடித்தார்
நிம் ஜமுனைநதி
னை வணங்கியதே"
இருந்த ஆயிரம் தலை ஆதிசேடன் திடீரென்று நலைவனான கிருஷ்ணர் மழையில் நனையாமல் புச் சென்றார். பெய்த மழை காரணமாக யமுனா தது. நந்தன் மனை செல்ல வேண்டுமாயின் ம். யமுனையின் அலைகள் ஆர்ப்பரித்து நுரை கைத்து நின்றார். அத்தருண்ம் திடீரென்று நதி டுக் கொடுத்தது. அவ்வழியே சென்று நந்தன்
t
滚
v
ॐ
ாதை யருகு வைத்துக்
)க வெடுத்துவந்து ܪ கி மடியிலிட்டு க் ம் துயின்றானே"
ா இடம் சென்றார் வாசுதேவர். நந்தனின் அரண் W ந்த நித்திரையில் இருந்தனர். இதனால் எவ்வித " ண் குழந்தையை எடுத்துவிட்டு தன் கண்ணனை
ல் வெளியேறிய வாசுதேவர் பெண்குழந்தையுடன்
ர்ந்தார். உடனேயே சிறைக்கதவுகள் முன்பு N கவே மூடிக்கொண்டன. ܟܦܵܬ݀ பெரு மொழிகேட்டு N ஓடிவந்தான்” N கவு அழ ஆரம்பித்தது. குழந்தையின் அழுகுரல்
பின் நிந்தச் சொத்து ہے۔

Page 57
கேட்டதும், காவலாளர் கம்சனிடம் ஒடிச் சென் அச்சேதி கூறவே நாம் ஓடி வந்தோம்” என்றன “என் வாழ்வை முடிக்க இருக்கும் எமன் வி இருந்த ஓர் கத்தியைக் கையிலேந்திய வண்
“விழுந்து புலம்பின வெட்டா தேயெனப்
აჯ ჯუჯა, நெஞ்சில் ஈரமின்றி கர்ச்சித்தபடி கா கண்ட தேவகி, அவன் காலடியில் ஓடிச் இந்தப் பெண் குழந்தையைக் கொல்ல 6ே மனைவியாவாள் என்று நான் வாக்களிக்கின் குழந்தையால் உனக்கு மரணம் ஏற்படும் என தீர்க்க தரிசன வார்த்தை குறிப்பிடவில்லைே இவளால் நிறைவேற்றப்படப்போவதில்லை. N குழந்தைகளையும் நீ கொன்றுவிட்டாய். இந் * அவள் என் மகளாக வளரட்டும் என்று கெ M “கம்சனும் குழந்ை கல்மேல் ஓங்கி ய கம்சனின் காலில் வீழ்ந்து கதறிய
கண்ணிர்விட்டு நின்றாள். ஆ
ஒன்றும் விழவில்லை. வெறிபிடித்தவன் போ குழந்தையை கடித்து இழுத்துப் பறித்துக் கெ அக்குழந்தையின் சின்னஞ்சிறு கால்களைப் சக்திமுழுவதையும் ஒன்று சேர்த்து ஓங்கின
சேர மன்ன யாத்திரை சென்ற சென்றுவிட்டார். அ தூரத்திலுள்ள விநா திருடர் வடிவில் செ6 மறுநாள் எழுந்ததும் விநாயகரிடம், தனது கேட்க, அவர் இக்ே வந்த சுந்தரர்,சிவனை வேண்டி பொருளை * அவரது பொருளைக் கொடுத்து, “உன் பா அதனாலேயே உன்னை இங்கு வரவழைத்து
வலது கை கொடுப்பதை
 
 
 
 
 
 
 
 

Uத ஞழஆ
று “அரசே தேவகிக்கு குழந்தை ఇష్ట్రాN ர். உடனே கம்சன் படுக்கையிலிருந்து எழுந்து பந்துவிட்டான்” என்று கூறியவாறு பக்கத்தில் ணம் சிறையை நோக்கி விரைந்து சென்றான். ாள் தேவகித்தாய்
பரிந்து நின்றார்” : லனைப் போன்று வரும் தமையன் கம்சனைக் சென்று வீழ்ந்தாள். "அன்புள்ள சகோதரனே, வண்டாம். இந்தக் குழந்தை உன் மகனுக்கு R றேன். உன் மருமகளை கொல்லாதே. பெண் *று உன்னைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் ய”. இவ்ஸ் ஒரு பெண் ஆதலால் அவ்வாக்கு, எனக்கு சூரியப்பிரகாசத்துடன் பிறந்த பல த ஒரு பெண் குழந்தையையாவது விட்டுவிடு.
ஞ்சிக் கதறுகிறாள். தயைக் கடிதிழுத்துக் ஒத்தானே.” தேவகி அந்தக் குழந்தையை அழுதவண்ணம் பூனால் கொடியவனான கம்சனின் காதில் இது ன்று தங்கை இறுக அணைத்து வைத்திருந்த ாண்டான். ஓர் பெரிய கல்லின் மீது அறைவதற்கு பற்றி தலைகீழாகப் பிடித்த வண்ணம் தனது
6.
(தொடரும். கள்ளசிவன் N
னரிடம் பொருள் பெற்ற சுந்தரர், இவ்வூர் வழியே போது, இந்த சிவாலயத்தை கவனிக்காமற்? அன்றிரவில் இக்கோயிலில் இருந்து சற்று யகர் கோயிலில் தங்கினார். அப்போது, சிவன்" *று, அவரது பொருட்களை எடுத்துக் கொண்டார்.
), பொருளைக் காணாத சுந்தரர் திகைத்தார். * து பொருளை எடுத்துச் சென்றவர் யார் எனக்
5ாயில் இருக்கும் திசையைக் காட்டினார். இங்கு
ந் திரும்பத்தரும்படி பாடினார். ವ್ಹಿ ாடல்கள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். N
பாடச்செய்தேன்” என்றார்.

Page 58
இடம் பத்ரிநாத்
கேதாரநாத்திலிருந்து 02.08:2008 ச R நோக்கிய எமது பிரயாணம் வரும் வழியில் இரவு 8 மணியளவில் பத்ரிநாத்தை அடைந்
அந்த நீண்ட பிரயாணத்தின் மூலம் களைப் யில் எமக்கு வழிகாட்டியாகவும் பிரயாணமு5 களின் உதவியாளராக வந்த திரு. விஜயகு \ வரையும் ஆலயத்திற்குச் சென்று வெந்நீர் N நாளை அதிகாலை புறப்படுவதற்கு ஆயத் வகையில் எம்மோடு வந்த யாத்திரிகர் கு பின் உடனடியாகவே ஆலயதரிசனம் செய்து *முரண்பாடு ஏற்பட்டது. இச்சமயத்தில் திருரு
Rறில் குளித்தால் உடல் அசதி தீரும் என்று
வஞ்சகர்களுடன் சேர்ந்
 
 
 
 
 
 

lif
ଗ୍ରୀଗୁଣ୍ଟୁ'
காலை ஆரம்பித்த எமது குழுவினரின் பத்ரிநாத்
உள்ள பல காட்சிகளை இரசித்த வண்ணம் ༽ தோம். எம்மோடு வந்த அன்பர்களில் ஒரு சிலர் புற்ற நிலையிற் காணப்பட்டார்கள் அவ்வேளை நவராகவும் செயற்பட்ட் திரு. ரீரங்க்நாதன் அவர் மார் அவர்கள் உடனடியாகவே எங்கள் அனை' ஊற்றில் குளித்து ஆலயதரிசனம் செய்துவிட்டு தமாக இருக்கவேண்டும் என்று கூறினார். அதன் ழுவிற்கும் அவருக்கும் நீண்ட தூர பிரயாணத்தின் அடுத்த பிரயாணத்திற்கு ஆயத்தமாவது என்பதில் ரீரங்கநாதன் அவர்கள் எம்மிடம் வந்து வெந்நீர் ஊற் தும் அத்துடன் நாளை காலை ஆலய தரிசனம்
༽

Page 59
இக20
செய்து விட்டு பின்னர் பயணத்தை ஆரம்பி நேரமோ இரவு 8.00 மணி வெளியி: அந்த நேரத்தில் வெளியே புறப்பட்டு போய் என்பது பெரும் அவஸ்தையாகவே எமக்குத் கூறிய கூற்றின் பிரகாரம் ஏதோ ஒரு விடயம் எல்லோரும் வேண்டாவெறுப்பாக ஆலயத்ை யாத்திரிகர்கள் எல்லோரும் பனிக்குள் கம்பளிப்போர்வைகளோடுதான் வெளியில் இ மித்து வெந்நீர் ஊற்றை அடைந்தோம். வெர் தயக்கம் ஏற்பட்டது. ஆனாலும் நீரில் இறங் * இருந்தமையால் எல்லோரும் வெந்நீர் ஊற்றில் கேதாரநாத்தில் இருந்த வெந்நீர் ஊற்று உடலு ஆனால் பத்ரிநாத்தில் உள்ள வெந்நீர் ஊற்ற அந்த வகையில் இறங்கிக் குளிப்பதற்கு என்று யாகவே மேலே ஏறி சிறுசிறு பாத்திரங்கள் மூ
இடையில் வெந்நீர் ஊற்றின் வெப்பம் எமது அதன் பின் அனைவரும் வெந்நீர் ஊற்றில் குளி ஆலயமானது பூசை வழிபாடு முடி
பட்டது. ஆதலால் திறந்த வெளியாகக் காணப் *வனைப் பிரார்த்தனை செய்தோம். அவ்வால கொட்டும் பணியின் குளிர்த்தன்மையும் வெற் மனதுக்கும் பெரும் சாந்தியையும் புத்துணர்ச் * விட்டு வாருங்கள் என்று சொன்னதன் காரண லும் அந்த சூழ்நிலையில் ஈரம் தோய்ந்த ந பிரகாரத்தில் அமர்ந்திருந்தபோது எமக்கு ஏற்பட் என்ற சிந்தனை எம்மனதில் காணப்பட்டது. காலம்: 03.06.2008 ஆதாயிறு காலை 5.00
இடம்: பத்ரிநாத்
அதிகாலை 500 மணிக்கு மீண்டும் துக்குத் தயாரானோம். கடல் மட்டத்திலிருந்து அமைந்துள்ளது. பத்ரிநாத்புரி என்றும் பத்ரிபு இயற்றும் முனிவர்களால் புனித பூமியாக க N இமாலயத்தின் நீலகாந்த சிகரத்தின்
ஆகிய சுடுநீர் ஊற்றின் புனித நீராலும், வசு V முக்கியமானவை. வைகறை நேரத்தில் பனிமூ N நாரத குண்டத்திலிருந்து மீட்கப்பட்ட இங்கு பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. கறு பத்ரி நாதரை இங்கே பக்தர்கள் நாராயண *உருவகித்து வழிபடுகிறார்கள். ஆயினும் பத்
என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

° 5கலாம் என்றும் கூறினார். N
b பனிக்குளிரோ அதிகமாகக் காணப்பட்டது. வெந்நிர் ஊற்றில் குளித்து விட்டு வருவது தோன்றியது. ஆனாலும் திரு. ரீரங்கநாதன் இதில் உள்ளது என்பதை உணர்ந்து நாம் த நாடிச் செல்வதற்கு ஆயத்தமானோம். ரிரைத் தாங்கக்கூடிய வகையில் மேலங்கிகள், ! றங்க வேண்டி இருந்தது. ஆலயத்தை அண் நீர் ஊற்றைக் கண்டதும் குளிப்பதில் சிறிது கிக் குளிக்க வேண்டிய கட்டாயம் எமக்கு NA V
இறங்குவதற்கு ஆயத்தமானோம். ஆனாலும் க்கு மிகவும் இதமான சூட்டில் காணப்பட்டது. 3ானது அபரிமிதமான சூட்டில் காணப்பட்டது. குண்டத்தில் இறங்கிய அனைவரும் உடனடி லம் வெந்நீரை அள்ளிக் குளித்தார்கள் நானும் குளித்தோம். வெளியே உள்ள பனிக்குளிருக்கு து உடலுக்கு மிகவும் இதமாகவே இருந்தது. ரித்து விட்டு ஆலயத்தினை நாடிச்சென்றோம். ந்து ஆலயக்கதவுகள் பூட்டப்பட்டுக் காணப் பட்ட வெளிமண்டபத்தில் அமர்ந்திருந்து இறை யத்தில் காணப்பட்ட அமைதியான சூழலும் : ந்நீர் ஊற்றில் குளித்த இதமும் உடலுக்கும் Y சியையும் தந்தது. திரு. பூரீரங்கநாதன் குளித்து ம் அப்போதுதான் எமக்கு விளங்கியது. ஆனா ாலுமுழ வேட்டியுடன் மேலாடை இன்றி ஆலய ட அமைதி மீண்டும் எமக்கு எப்போது ஏற்படும்
At
IDO
வெந்நீர் குண்டத்தில் குளித்து ஆலய ಬ್ಲೆ:\ 3110 மீற்றர் உயரத்தில் பத்ரிநாத் ஆலயம் , பனம் என்றும் சொல்லப்படும் இவ்விடம் தவனம் ருதப்படுகிறது. s 1. தரிசனமும், நாரத குண்டம் - சூரிய குண்டம்
தரா நீர் வீழ்ச்சியும் இந்த பத்ரி ಬ್ಲೀಷೆ pடிய நீலகாந்த தரிசனம் அற்புதமானது. சுவாமி பத்ரிநாதரின் விக்கிரகம் ஆதிசங்கரரால் * பப்பு நிறத்தில் பத்மாசனத்தில் அமைந்துள்ள னாகவும், மகேஸ்வரனாகவும், பிரம்மாவாகவும் ரி என்ற பெயர் மகாவிஷ்ணுவையே குறிக்கும் W
உள்ளே உதிரம் வழக்கும் a -

Page 60
ஆலயம் மூன்று பகுதிகளாக உள்ள பொற் தகடுகளால் ஹேயப்பட்டுள்ளது. பூஜைக தரிசன மண்டபம் இதை ஒட்டி உள்ளது. சபா கூடி தரிசனத்திற்காகக் காத்து நிற்கின்றனர். திறந்து நவம்பர் மாத இரண்டாம் வாரத்தில் ஆதி மாக ஆலயம் இந்த இடைக்காலத்துக்கு மூடப் மணிக்கு புறப்பட்டு ரீ நகரில் உள்ள விடுதி
சந்நிதியான் ஆச்சிரமம் மேற்கொன மற்றும் ஆச்சிரமத்தினால் நடாத்தப்
உதவிபுரிய விரும்புவோம்
தொடர்புெ
காசுக்கட்டளை செ. மோகனதாளல் சந்நிதியான் ஆச்சிரமம், தொண்டைமானாறு. TP. O. O.
OF ING
பொதுவாக லோரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து. பத்ரிநாதரின் கர்ப்பக்கிரகம் உள்ள பகு ளும் பூஜைக்கான காரியங்களும் நடைபெறும் மண்டபம் என்கிற வெளிப் பகுதியில் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் ஆலயம் பயம் முடப்பட்டுவிடும் கடும் பணி, குளிர் காரண படுகிறது. ஆலய தரிசனத்தின் பின் பகல் 10 பில் தங்கினோம்.
தொடரும்.
ர்டுவரும் நித்திய அன்னப்பணிக்கும் படும் சகல சமுதாயப்பணிகளுக்கும் கீழே உள்ள முகவரியுடன் காள்ளவும்.
En GT), செ. மோகனதானப் க, இல, 7842444 இலங்கை வங்கி, பருத்தித்தறை, WWW san nithiyan. org

Page 61
இருF
SumUnbühris
anubiittaTaunஆத்மீகத்தின் உறைவிடம் பாரத தேசம் என்பதை எவராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. பாரததேசத்தின் வட பாகத்திலும் தென் பாகத்திலும் அருட் பெரும் ஞானிகள் தோன்றி இந்து மதத்திற்கு அளப்பரிய சேவைகளைச் செய்துள்ளனர். அத்துடன் இந்துமத மறுமலர்ச்சிக்குமாக பாடுபட்டனர். தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அறுபத்து மூன்று நாயன்மார் கள் தோற்றம் பெற்று இந்து மத வளர்ச்சிக் காக தங்களையே அர்ப்பணித்துள்ளனர். வட இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டில் மோகன்றாய், தயானந்தசரஸ்
வதி, இராமகிருஷ்ணபரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற ஞானிகள் இந்துமத மறுமலர்ச்சிக்காக அளப்பரிய சேவைகள் ஆற்றியது போலவே தமிழகத்தில் இராம லிங்கசுவாமிகளும் இந்து மதத்தில் புரட் சிகரமான மாற்றமொன்றினை ஏற்படுத்தினார். சாதி, சமய வேறுபாடற்ற சமுதாயமொன் றினை தோற்றுவிக்கவேண்டுமென்பதே இராமலிங்கரின் குறிக்கோளாயிருந்தது. தனது நோக்கத்தினை நிறைவேற்றும் பொருட்டு அயராது உழைத்தார். அத்துடன் ஏழை பணக்காரர் அற்ற சமுதாயமொன் ܠ தோற்றுவிக்க வேண்டுமென்பதே
இராமலிங்கரின் குறிக்கோளாகக் காணப் பட்டது. சமஅளவில் அன்பு செலுத்துகின்ற ” ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்காக உழைத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

nuht
த. நாகராசா அவர்கள் -
தார். இவர் ஏராளமான பக்திப்பாடல்களைப் பாடியுள்ளார். இதில் முருகனைப் பற்றிய பாடல்களும் சிறப்புற அமைந்து காணப் பட்டது. இவை மக்களால் வியந்து பாராட் டப்பட்டது. இவரது இளமைப் பருவத்தைப் பொறுத்தவரையில் இராமலிங்க சுவாமிகள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவராகவே காணப்பட்டார். 1832இல் அவதரித்த இராம 3 லிங்கர் தனது வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளார். இவர் தோன்றிய காலம் சமரச சன்மார்க்க இயக்கம் தோன்றிய காலமாகும். இந்த அருட் பெரும் சோதியை பெற்ற அன்னை யின் பெயர் சின்னம்மாள் ஆகும் தந்தையின் பெயர் இராமையாப்பிள்ளை ஆகும். இவரின் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக காணப் பட்டபோதும் தனது குறிக்கோளை நிறை வேற்றுவதற்காக அயராது உழைத்தார். ே இவர் பிறந்த பொழுது பல்வேறு அதி. சயங்கள் நிகழ்ந்ததென்றும் உலகத்தில் என்றுமில்லாத பிரகாசமொன்று உருவா யிற்றென்றும் தேவர்கள் பூமாரி பொழிந்தன ரென்றும் அன்பர்கள் யாவரும் மகிழ்வெய் தினரென்றும் சென்னை சமரச சுத்த சன் மார்க்க சங்கத்தார் வெளியிட்ட திருவருட்யா , பெருநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றி பேராசிரியர் அ. வரதநஞ்சையபிள்ளை பின்வருமாறு பாடுவார்.
*
h
N
Éuras asaludab (sadlandLÍTIL

Page 62
வடபால் இராமகிட்டினன் வயங்கும் தவ மெஞ்ஞா அடிசேர் விவேகானந்தெ அமர்ந்தவரும் அவ்வாறே படிமேல் புகழ்சேர் தமிழ் LuGaoLišø56Lagub Ljøfaafu வடலூர் இராமலிங்கரெனு வள்ளிற்பெருமான் அவத లైు Ν இராம கிருஷ்ண பரமஹம்சர், தயானந்தசரஸ்வதி, சுவாமி விவேகானந்தர், இராஜாராம் மோகன்றாய் போன்றோர் மனித குல மேம்பாட்டிற்காக தங்களையே அர்ப் பணித்தபெரும் ஞானிகளாகக் காணப்பட்ட னர். ஆனால் வள்ளலார் பல படிகள் முன் னேறிச்சென்று தீவிர சமய சமுதாய புரட்சியாளராகக் காணப்பட்டார். இவர் இயற் றிய அருட்பாவை மருட்பாவென்று வாதிட் டோர் இவர் மீது நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் இறுதியில் நீதிபதி யின் தீர்ப்பிற்கணங்கவும் தாங்கள் செய்தது தவறு என்பதையும் உணர்ந்து இவரது * பாடலை அருட்பாவென்று ஏற்றுக்கொண்ட னர். இராமலிங்கர் பாரததேச ஒருமைப்பாட் டிற்குக் குரல்கொடுத்தவர். ஆன்மநேய N ஒருமைப்பாடு, உரிமை என்னும் தாரக மந்திரத்தை முதலில் தந்தவர் அதுமட்டு மன்றி பொருளாதார சமத்துவத்தை வலியு *றுத்திக் கூறினார். பெண்களை சமுதாயத்தி * லிருந்து ஒதுக்கிவிடும் நிலையினை அறவே வெறுத்து மெஞ்ஞானக்கல்வி பெறுவதற்கு ܠ பெண்களுக்கு உரிமை உண்டென்பதை வலியுறுத்திக் கூறினர். இவர் வாழ்ந்த காலச் சூழ்நிலை ஆங்கிலேய ஆட்சியினை எதிர்த்து
போராடிய காலமாகும். மூடநம்பிக்கைக்
 
 
 
 
 
 
 
 
 
 

2த்தாரே **<፩ கருத்தினையும் சாதி குறைந்தோர் ஆலயம் செல்லக் கூடாது என்ற பெரும்பான்மைச் சமூகத்தின் கோட்பாட்டினையும் அறவே , வெறுத்து பிரசாரம் செய்தார். மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொழுத்து வோம் என்று கூறிய மகாகவி சுப்பிர மணியபாரதியாரின் பாடல்கள் வள்ளலாரின் வழிவந்ததென்று கூறலாம். உயிர்ப்பலி கொடுத்தல் என்னும் வழக்கத்தையும் பெண்கள் உடன்கட்டை ஏறக்கூடாது என்று A
யினையும் வள்ளலாரும் ஏற்றுக்கொண்டு அதற்காகவும் தீவிரபிரசாரம் செய்தவர். s உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தைப் புத்த பிரான் எப்படி எதிர்த்தாரோ, அதேபோல வள்ள லாரும் இதனை எதிர்த்து நின்றார். (> "கொல்லான் புலாலை மறுத்தானை ክ கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என்ற வள்ளுவப்பெருந்தகையின் குளூக்கேற்ப A வாழ்ந்து காட்டினார். மனிதன் இறக்காமல் கூ இவ்வுடம்புடன் வாழலாம் என்பதை துக் காட்டினார். வள்ளலார் சிறந்த முருக பக்தராக இருந்தபோதும் கடவுள் வணக்கம் ܠܢ எல்லோர்க்கும் பொதுவென்பதை துணிந்து கூறிய சீர்திருத்த வாதியாகும். பிராமணிய N கலாச்சாரத்தால் ஏற்பட்ட உயர்வு தாழ்
ଅବ୍ଧି ஐண்டுமானாலும் grigi

Page 63
"Giọc ஏற்கமறுத்து இந்து மதத்தில்
வதற்குப்பாடுபட்டார். வள்ளலாரைப் பொறுத் தவரையில் பிராமணிய மதத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை எடுத்துக் கூறி இந்துமதத்தை தூய்மையான மதமாக்குவதற்கு தன்னாலான அளப்பரிய சேவைகளைச் செய்தவர்.
S அருட்பெரும் சோதி
தனிப்பெருங்கருணை என்ற வாசகத்தை மக்களிடையே ܣܛܢܢܟ விதைத்தவர் வள்ளலாராகும். உண்டு கழிப் 然 h பதில் காலத்தைப் போக்காது இறைவனை
கண்டு களிப்பதே (மகிழ்தல்) சாலச்சிறந்தது M என்றவர் வள்ளலார். இராஜாராம் மோகன்றாய் ஆங்கில மொழி மூலமே இந்து மதத்தின் மெய்ஞானக்கருத்துக்களை அறியமுடியு மென்பதை வலியுறுத்திக் கூற இராமலிங்கர் “நிர்மாலிய தரிசனம்" என்றால் : பில் கரட்பக்கிரகம் திறர் * கலைப்பதற்கு முன்பு கடவுளைக் காண்பது “நிர் பயன்படுத்தப்பட் LIĤAE56T, DET i மறுநாள் அதை அகற்றுவதற்கு முன்பு ஒரு தடவை அந்: * சிறப்பல்லவா! 驟 அன்னாபிஷேகம் முடிந்த பிறகு, அை அழகைப் பார்த்துவிடுவோம். திருப்பிப் பார்க்க இ பிரதோச காலத்தில் சுவாமி வலம் வந்த பிறகு இருப்பிடம் எடுத்துச் செல்லமுன் மீண்டும் ஒ பக்தனுக்கு ஏற்படும். அந்த தரிசனம் சிறப்பல்லவ என்று பாகுபாடு இல்லை. நம் மனம்தான் இப்ட முடிந்து கற்பூர ஆராதனை நடைபெறும்போது, சர் மற்றொரு முறை பார்ப்பதற்கு அந்த ஆராத்தி * கலைக்கப்படும். ஆதலால், அந்த அபிஷேகக் லிங்க வடிவில் தோன்றிய ஈசனுக்கு ܬ
அவனை தரிசிப்பது சிறப்பல்லவா? கடவுள் வழிபா தூண்ட “சிறப்பு” என்ற சொற்தொடரைப் பயன் நெருங்க வைத்து, அவர்கள் மனதைச் செம்மைப்ப அப்போதுதான் அதைக் காண பக்தர்கள் விரும்பு
N தரிசனம்" சிறப்பு வாய்ந்தது. தினமும் அதிகான்
ബ துை கொடுப்பதை இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

జA.2al. O9
தமிழ் மூலமே இந்து மதத்தின் 5>

Page 64
அகில இலங்கைத் திருமுறை மன்ற தேவாரப்பாடசாலையில் திங்கட்கி மணிக்கு தேவாரப்பண்ணிசை வகு கப்பட்டு, பிரதி ஞாயிறுதோறும் சந்நிதியான் ஆச்சிரமத்தோடு நெ மனோன்மணி சண்முகதாஸ், கந்தை ஆச்சாரி, செல்வி தம்பு சறோஜா இன்னும் பல அன்பர்களுக் கும் 2 விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
135ஆவது உலக அஞ்சல் தில் வளாகத்தில் இடம்பெற்றது அத் திறந்து வைக்கப்பட்டது.
முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தி பயிற்சி ஆசிரியர்களால் வரையப்பட் திரை நீக்கம் செய்து வைத்துள்6
திருக்கேதீஸ்வரம் பூரீமத் சபாரத் வெளியிடப்பட்ட ஈழத்துசிவாலயங் 11.10.2009 அன்று கந்தர்மடத்தில்
6)Lib(5 DITET60)T சமூகசேவை திை சர்வதேச மூத்த பிரஜைகள் மாற் அன்று யாழ் மத்திய கல்லூரியி
பரோபகாரமணி சிவநெறிக்காவல சரஸ்வதி தம்பதிகள் சதாபிஷே வெகு விமரிசையாக கொண்டாடி
மரணத்துக்கு முன் sijai భళ్ల్వవ్లో S a
مسلسمع
 
 

அனுசரணையுடன் சிவதொண்டன் நிலைய ழமை 28.09.2009 தொடக்கம் மாலை 4.00 தப்பும் சைவசித்தாந்த வகுப்பும் ஆரம்பிக் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. .."
ருங்கிய தொடர்புள்ளவர்களான கலாநிதி நயா நடேசு (தெணியான்) லெ, கெங்காதரன் L. திலகநாயகம் போல் ஆகியோருக்கும்
008 ஆம் ஆண்டுக்கான மாகாண ஆளுநர்
ன நிகழ்வு யாழ் அஞ்சல் திணைக்கள துடன் புதிய தபால் முகவர் நிலையம்
ல்ெ தேசியகல்வியியற் கல்லூரி உள்ளகப் ட கீதாசார ஓவியத்தினை 9.10.2009 அன்று ளார்கள்.
தின சுவாமிகள் தொண்டர் சபையினால் கள் மூன்றாம் பதிப்பின் நூல் அறிமுகவிழா :
உள்ள வேதாந்தமடத்தில் நடைபெற்றது.
ணைக்களத்தால் நடத்தப்படும் யாழ்மாவட்ட ܗܡ܊ று ஆற்றலுடையோர் தினவிழா 11.10.2009 ல் இடம்பெற்றது. s
கம் மற்றும் திருமண பொன்விழாவினை னார்கள்.
ர் திரு. திருமதி கே. கே
நவது அரிதாகவே உள்ளது"
雀。

Page 65
பழகுதல் ஆபத்தில் உதவுதல், பசித்தவி
உதவுதல், போன்றவைகள் எல்லாம் மன நேயப்பண்புகளாகக் கருதப்படுகின்றது.
ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்களி: நேயப் பண்புகள் அதிகமாகக் காணப்படு அனைவருக்கும் இத்தகைய மனித நேய N அதேநேரம் சிலர் ஆன்மீகத்தில் அதிக ஈடுப அவர்கள் மிகுந்த மனித நேயப் பண்புகளைக் இப்படிப்பட்டவர்களையும் நாம் எமது வாழ்க் N எல்லோரும் போற்றப்பட வேண்டியவர்கள்.
 
 
 

ருக்கு உணவு அளித்தல், ஏழைகளுக்கு ` ரிதாபிமானப் பண்புகளாக அல்லது மனித
R
ஸ் அதிகமானவர்களுக்கு இத்தகைய மனித வ ம், உண்மையில் ஆன்மீக ஈடுபாடு உள்ள ட்பண்புகள் இருப்பது மிக அவசியமானது. ாடு இல்லாதவர்களாக இருப்பார்கள் ஆனால் \ * கடைட்பிடித்து வாழ்பவர்களாக இருப்பார்கள். கைப் பாதையில் சந்திக்கின்றோம். இவர்கள் ༽

Page 66
S. இன்று மனிதன் மிக உச்சமா வதிலேயே மிக உச்சமான குறிக்கோள் உள் இஇந்த நிலையில் மனிதனை மனிதனாக இருப்பதை ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்கள்
· 2ჭ ஆம் இன்று உலகில் மனிதை பங்களிப்பு ஆற்றிக்கொண்டிருப்பவைதான் மத அதாவது பல்வேறு மதங்களாக உலகில் ெ அந்தந்த மதங்களினுடாக மக்களை எல்ல t மனிதப்பண்புள்ளவர்களாக வாழவைப்பதற்
மதங்களைப்பற்றி மட்டுமல்ல. மதங்கள் இ N காத்திரமான இடத்தை வகிக்கின்றது என் அல்லது இந்த மதங்களைப் பின்பற்றுபவர்க தங்கள் மதங்கள் தொடர்பாக சில புனிதமான என்பதையும் நாம் இங்கே முக்கியமான ஒ & உள்ளது. இவ்வாறு அந்தந்த மதத்தவர்கள6 பட்ட அல்லது அடையாளம் காணப்பட்ட புை யாத்திரை என்ற பெயரில் புனிதத்துடன் ெ வருவதும் மதங்கள் தொடர்பான உலகில் புனிதம் நிறைந்த கைங்கரியமாகும்.
இந்துமதத்தைப் பொறுத்தவரையி * படுகின்ற பல புண்ணிய ஸ்தலங்கள் வரலாற் i பட்டுள்ளன. இவ்வாறான புனிதமான ஸ்தல *இந்து மதத்தவர்களால் அடையாளம் கா6 சென்றுவருவதைப் பெரும் பேறாகவே கரு
இந்துமதத்தின் பெருமையை சர் சுவாமி விவேகானந்தரைச் சாரும். சுவாமி நிலைக்கு உருவாக்கி அவருக்கு குருவாக கிருஷ்ண பரமகம்சராவார்.
கலைக்கு ஒரு விரோதி ea
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன சுயநலமுள்ளவனாகவும், பணம் தேடு 雖
1ளவனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
வாழவைக்க வேண்டிய ஒரு அவசியம் ! எல்லோரும் நன்கு உணருகின்றனர். ன மனிதனாக வாழவைப்பதில் மகத்தான ங்களாகும். இவை பல்வேறு மார்க்கங்களாக ற்பட்டாலும் அந்தந்த மதத் ர்கள் ாம் மனித நேயம் உள்ளவர்களாக அல்லது ; காக முயன்றுகொண்டிருக்கின்றனர். స్ట్ க அடியர்களுக்கு வெளிப்படுத்த விரும்புவது இன்றைய மனித வாழ்க்கையில் மிகமிகக் பதுடன் இந்த மதங்கள் எல்லாவற்றிற்கும் ள் எல்லோருக்கும் இந்தப் பூவுலகில் தங்கள் இடங்களை அடையாளப்படுத்தியுள்ளர்கள் ரு அம்சமாக உணர்ந்து கொள்ளவேண்டி ல் புனிதமானதாக அவர்களால் இனம் காணப் ரிதமான இடங்களை புனிதமாகப் பேணி தல சன்று வழிபாடு செய்து மேன்மையடைந்து இடம்பெற்றுவரும் ஒரு இயல்பான ஆனால்
லும் மிகவும் புனிதம் நிறைந்ததாகப் போற்றப் றுக்காலம் தொடக்கம் அடையாளப்படுத்தப் ங்கள் பல இந்தியாவிலும் இலங்கையிலும் R ணப்பட்டு அவ்விடங்களுக்கு தலயாத்திரை పళ్ల தி செயற்பட்டு வருகின்றனர். N வதேச ரீதியாக உணரச்செய்த பெருமை N
விவேகானந்தரை இவ்வாறான ໂ விளங்கிய பெருமைக்குரியவர் சுவாமி இராம N
அதன் பெயர் அறியாமை

Page 67
※ "நீண்டகாலம். கடுமையான த ஒருவர் பெறக்கூடிய மிக அற்புதம உயிர்விடுவதாலேயே பாமரமக்கள் கூட மி N இல்லாத கருணையினால் அடைந்து கொ
ஆம் எமது மூதாதையர்கள் கா தலங்களும் அப்புனிதத் தலங்கள் அமைந்
தலயாத்திரை மேற்கொண்டுள்ளோர் அை மட்டுமல்ல அவை எவ்வளவு நிதர்சனமான இராமகிருஷ்ண பரமகம்சரின் இந்த அனுப முக்கியமாக காசியில் உயிர்விடுவதாலே பெறுகிறது என்பதை உணரமுடிகிறது.
இதே போன்று ரீ செல்வச்சந்நிதி புனிதமானவை என்பதை உணர்ந்து இங் செய்து ஈடேற்றம் அடையவேண்டுமென்று இங்கே வாழ்ந்துள்ளனர்.
இன்றும் அவ்வாறான சிந்தனையு காண்கின்றோம். இந்த நம்பிக்கைகள் தொட ܬ
கூடிய வகையில் சில வருடங்களுக்கு மு5 ୍ தொடரில் அடியார்களுக்கு t
மகிழ்ச்சியும் அை
மதி
:W.
 
 
 
 
 
 

SN 2.
-ன் காசிக்கு தலயாத்திரை மேற்கொண்டர்கள் கை நதிக்கரையில் உள்ள ஆலயங்களை அங்கே அற்புதமான தெய்வீகக் காட்சிகளைக் சமாதிநிலையையும் அடைந்துள்ளார்கள், !
ாது ஒரு கட்டத்தில் பின்வருமாறு கூறுகின்றர் \ வத்தையும், தியானங்களையும் அனுசரித்து ான அத்வைத நிலையை காசியில் கச் சுலபமாக சிவபெருமானின் எல்லையே
ாண்டார்கள், லம் காலமாகப் போற்றி வருகின்ற புனிதத் துள்ள புனித பூமிகளும் அவ்விடங்களுக்கு டயும் பேறுகளும் வெறும் நம்பிக்கைகள் உண்மைத்தன்மை வாய்ந்தவை என்பதை வம் எமக்கெல்லாம் எடுத்துக்காட்டுகின்றது. யே ஒருவரின் ஆத்மா எவ்வாறு ஈடேற்றம்
N
ஆலயமும் ஆலயச்சூழலும் பலவகைகளில் & கேயே தமது இறுதிக்காலத்தை நிறைவு சிந்தித்து செயற்பட்ட அருளாளர்கள் பலர்
N
டன் வாழ்ந்துகொண்டிருப்பவர்களையும் நாம் பாகவும், அடியார்களுக்கு வெளிப்படுத்தக் ன்பு சந்நிதியில் நடந்தேறிய சம்பவத்தையும் வெளிப்படுத்துகின்றோம்.
N
N
(தொடரும்.

Page 68
இந்திய
தமிழகத் திருக்கோயில் வரிசை:
விராலி
- வல்வையூர் அப் விராகவ கராதிய மொராதத
விராயண பராயன் விராவிய குராவகில் பராரை விராலிம லைராஜ
* குரா, அகில் போன்ற முதிர்ந்த மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ள விராலி மலையில் வேலவன் விரும்பி வீற்றிருக்கிறான். “விராலி மலை வீற்றிருக்கும் அரசரே" என்றும், "விராலி மலை வாழ்வே” என்றும், “விராலிமலையுறை பெருமாளே” என்றும் தொடராக 15 திருப்புக ழில் அருணகிரிநாதர் போற்றிப் புகழ்ந்து பாடி *உள்ளர் இ விட இன் ம் பல்வேறு திருப் புகழ் பாடலிலும் விராலிமலை முருகன் புகழ் கூறப்பட்டுள்ளது. a ra
ဗွီဒိုးဒူ ஐந்தாவது படைவீடான குன்றுதோறாட லில் சுருளிமலை, இலஞ்சி, குன்றக்குடி, விராலி மலை, வயலூர், வைத்தீஸ்வரன் கோயில், திருத்தணி ஆகியவை அடக்கப்பட்டிருப்பினும், இந்நாளில் பொதுவாக திருத்தனியே 5ஆவது படைவீடாகக் கொள்வது வழமையாகவுள் ளது.
விராலிமலை முருகன் ஆலயம் 1500
ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர்காலத்துக் கோயில் என்றும், ஆதித்தசோழன் என்பான் M இக்கோயிற் திருப்பணிகளைச் செய்வித்துச் - சிறப்பித்தான் எனவும் கோயில் வரலாறு கூறு கிேறது. அர்த்தமண்டபத்து மேல் விதானத்தில் காணப்படும் யாழி சின்னங்களும் அதையே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விராதடு ணச் செருவுரா ாமு திராவளர் ஐதப் பெருமானே!
வழிச்சாலையில் திருச்சியிலிருந்து சரியாக
27 கிமீ தூரத்தில் (30 நிமிட நேரப் பயணத்தில் விராலிமலையை அடையலாம். கோயிலுக்கு
3 கி.மீ முன்னதாகவே நெடுவழியில் விராலி மலைக் குன்றும், குன்றின் மீதுள்ள குமரன் கோயிலும் தெளிவாகத் தெரிகின்றன. ஆனால், ஊரை அண்மித்தபோது வீதியின் இடதுபுறம் உள்ள முருகனின் தேரையும், தேள் முட்டியை
ஒடுங்கிய பாதை வழியாக 100 மீற்றர் தூரம் சென்று மலை அடிவாரத்தை அடைகிறோம். A அர்ச்சனைச் சாமான்கள் மாலைகள் வாங்கும்
இரண்டு கடைகள் தவிர வேறு எதுவும் அங்` கில்லை. 魏
மண்தரையில் நின்றபடியே இடது W புறமாக நம்மை வரவேற்கக் காத்திருக்கும் கணபதிக்கு கைகூப்பி வணக்கம் சொல்லிக் கொண்டு, உயரத்தெரியும் ವಿನ್ನು அகன்ற கருங்கற் படிகளையும் பார்த்தபடி , மேலே ஏறுகிறோம். இருமருங்கும் பருத்த மரங்கள் நெருக்கமாக வளர்ந்துள்ளதால் முழுமையான ஒரு காட்டுப் பிரதேசம் போன்ற \ தோற்றம் தெரிகிறது. மரங்களிலும் சரி வீடுகள்,
黎
வாழ்வின் ஆரம்பம்

Page 69
கடைகள், ஆலயவளாகம், படிகட்டுகள் i ஆகிய அனைத்து இடங்களிலும் ஏராளமான மயில்கள் அச்சமின்றி நடமாடுகின்றன. இதைவிட கூட்டம் கூட்டமாக வரும் குரங்கு களின் அட்டகாசம் சொல்லிமாளாது. படி களில் ஏறுபவர்களும் இறங்குபவர்களும் கையில் சிறிய தடிகள் - குச்சிகளுடன் போய் வந்தது ஏன் என்பது இப்போது நமக்குப் புரிந்தது. சிறுவர்கள் கைகளில் கொண்டு வரும் தீன்பண்டங்களைத் தட்டிப்பறித்து *్యస్యె உண்பதும், அர்ச்சனைத் தட்டினைத் தட்டிப் பறித்து பழம் தேங்காய் ஆகியவற்றை உண் பதுவும் சாதாரண நிகழ்ச்சிகள். குரங்கொன்று படிக்கட்டில் ஒரு செல்லிடத் தொலைபேசி யினை வைத்து விளையாடிக் கொண்டிருப் பதைப் பார்த்தபோது நமக்கும் மெதுவாக பயம் பற்றிக்கொண்டது. உசாரானோம். படிக் கட்டின் இடதுபுறம் காணப்படும் சிறியகுளம் “சரவணப்பொய்கை” எனப்படுகிறது. தீர்த்தத் திருவிழாவின் போது எம்பெருமான் தீர்த்த மாடும் இடம் இதுவாகும்.
படிக்கட்டுகளில் இடையிடையே மூடிய சிறிய மண்டபங்கள் கொண்ட சம தளப்பகுதி மக்கள் நின்று இளைப்பாறிச் செல்ல உதவி * யாக உள்ளன. 129 படிகள் ஏறியபின் வரு கிற சற்றுப்பரந்த சமதளப்பகுதி "சந்தனக் கோட்டம்" என்றும் "சொக்கள் மண்டபம்" என் றும் அழைக்கப்படுகிறது. இந்த இடமே அருண கிரிநாதரின் வாழ்க்கையோடு தொடர்புபட்ட
ܡܣܗܡܗ = -ܖܣܫܵܩܐ
* முருகன் தரித்து நின்று வி “காட்டுப்பட்டி” என்ற இன்றும் அ ஒரு நான்கு கால் மண்டபமும் நிலையில் காணப்படுகிறத. இந்த வ உள்ளத. ' -
 
 
 
 

இழிS) அதிமுக்கிய இடமாகும். N
அருணகிரிநாதர் வயலூரில் தங்கி இருந்தவேளையில், "விராலிமலைக்கு வா" என வேலவனின் அழைப்புக்கிடைக்கிறது. புறப்பட் டுக் காட்டுவழி நடந்தவருக்கு இருள் சூழ்ந்த தும் திக்குத் திசை தெரியவில்லை. செய்வதறி யாது விழித்து நின்ற அருணகிரியை, வேடுவன் ரூபத்தில் வந்த வேலவன், “விராலிமலைக்கு வழிகாட்டுகிறேன் வா!” எனக் கூட்டிச் செல் கிறான். ஒரு இடத்தில் தரித்து நின்று, “அதோ! தெரிகிறது விராலிமலை போய்வா! என பி அனுப்பி வைக்கிறான். விரைந்து மலையேறிய (அப் டி போது படிக்கட்டுகள் இல்லை) அருணகிரிநாத ருக்கு வேலும் மயிலுடன் வள்ளி தெய்வானை சமேதரராக முருகப்பெருமான் புன்சிரிப்போடு காட்சிகொடுத்து அட்டமாசித்திகளையும் வழங்கி மறைகிறான். அந்த இடம்தான் சந் தனக்கோட்டம் என்றும் சொக்கள் மண்டபம் என்றும் இன்று அழைக்கப்படுகிறது. மண்ட பத்தின் இடதுபுறத்தில் பிள்ளையார் சந்நிதி யும், இடும்பர் - கடம்பர் சந்நிதியும் அருகருகே உள்ளன. வலதுபுறத்தில் தண்டாயுதபாணி சந்நிதியும், முருகனும் அருணகிரியும் ஒன் றாகவே உள்ள சுதைச்சிற்பம் கொண்ட சந்நிதி யும் காணப்படுகின்றன. கந்தனின் திருப்பாதங் கள் பட்ட இடம் அருணகிரி தடம் பதித்த இடம் எத்தனை நேர்த்தியாக - சுத்தமாக அழகாக பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி. சந்நிதிகளின் சுவர்களில் கரிபடிந்து கறை படிந்து தரைப்
ராலி மலையைக் காண்பித்த இடம் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் தெப்பக்குளம் ஒன்றும் பாழடைந்த விபரங்கள் கோயில் வரலாற்ற நாலில்
களுக்கும் அறிவுதான் Now Wow w

Page 70
l
軒 擊
கார்த்திகை மாத வ 06.11.2009 வெள்ளிக்கிழமை முற்
விடயம் - இன்னிசை வழங்குபவர் :- திரு. க. ரஜீவன் (இ வயலின் : அ. ஜெயராய மிருதங்கம் வ. ரமண
13.11.2009 வெள்ளிக்கிழமை முர்
| ЕНТЕ Пel, ILIIGIK I கிழவண்காடு கலாம
\ဒွါနှီး
20.11.2009 வெள்ளிக்கிழமை மு சொற்பொழிவு :-"தேவி பாகவதம்"
வழங்குபவர் :— SƏH. QğEDIT.JĞabda (சிரேஷ்ட விரிவுரை
27.11.2009 வெள்ளிக்கிழமை முற் (bil Golddil I
IPSetensi
M வெளியீட்டுரை :- திரு.க. மீஸ் à சிறுப்பிட்டி
மதிப்பீட்டுரை :- பிரம்மமரீ ப. N (கோப்பாய் சிவம்
 
 
 
 
 
 
 
 

NNNNNNN
ராந்த நிகழ்வுகள் ܥܬܐ
பகல் 10 மணியளவில்
சைகலைமாணி) அவர்கள் 0ண் (வயலின் ஆசிரியர் ன் இசைக் கலைமாணி
பகல் 10 மணியளவில் வர்களின் நிகழ்வு னிறம் - காரைநகர்
ற்பகல் 10 மணியளவில்
(தொடர்)
ல் அவர்கள் யாளர், யாம் கல்லூரி வட்டுக்கோட்டை)
பகல் 10.30 மணியளவில்
143 ஆவது
வளியீடு
S-2 &OOG
கந்தராசா GS. அவர்கள்
À
N
சிவானந்தசர்மா அவர்கள்

Page 71

Ω Q.D/38/NEWS/2009