கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதிர்காம மான்மியம்

Page 1
Copyright
<
5538---
s
ー釜
ت
(LG
صحیح صحیح..........................................
|- シ|- - )
~ ~ ~ ~ ~ ~~~~| _ _ _ _ _ _ _ _ _ ·
·
::: ~~~~~ ~~~~,~~~~
 
 
 
 
 
 
 
 
 

< ___
፭ዃ
N
-釜

Page 2


Page 3
■
 

FORE WORD.
LLLLLS S S S S S 0LL CGGL GLLL S LLLLL SLLLL S LLLGLL SS LLLLLSLLLLL S LL
LLLLLS LLLLaLCL CGSKS00SLLGLCSYS S SLLLL LL LL SLLSGGGHLLLCCLLL LLLLGGGGGTGLLLLSSS
LLGGLtttLLS S LLLLL LL LLL LLSLLLL LLL LLLL CLLCLLLCLL LLL LLL S LLLLL LLLLLLLLS LLLLLL
SLLLLL LLLLGGGGLu LTT u S L TGGTGG TT YTCtCCCGGGGTLLTS
K L TGLGL LCLLLLLLL TTT LLLT GuLL LLLL L LLLTLLLLLL LLLLLL T TTLSLLL kmS
LLLLLL GG LLGLGLL HH LLLLLSLLGLGLL LLL LGGGTGGGLG S LGG LLLLSS L kkSCCLL LLLL LLLLGLLLLSLL KKHLSLS
G C T L T L L L SLL LLL LLLL LLLL LT LLL LLTT TTS LLLTT LG LLLLLH
LLLKLLGGGGGS CLC LSCL L LCLLLLLLS LGG LCCLL L0LLS
SqqS S S LSS 0LLCCCC CCG LGGLCLCGGTL LL GGLLT CCCC rLLLLT LLL GGLC LL
SV Fijke oef. Korea Farga Przer FF. Er for yn of rega pierare, isible ever a
sity eye.
T" e le ris-offriuscires of the l'evee or il riasse il 2
Virzā ir 7, 5 dolgok, a pre4; & bror for & Per inspira dict as red as for the
S lGGGTTLCLLLLLGG S S LLLL CSSSCLLLLL T TT GGGGLS
LL LCCLLCCtLC LLLCLS LLLLCLu LGLGLCCLLCCLL LL S L S S GGLtGGL T
Worsters.
S. Sundarala Swani
Settler F1, Kiichirmada",
ரி1 遁-14)

Page 4
To whom it may concern.
I understand that Mr. A. Chinniah Sivam has written a book on "The glory of Kataragama,' I hope that this book will be a boon to all devotees who wish to know the significance of that
sylvan shrine which is visited by thousands of devotees every year'.
I wish him all success in this noble endeavour.
Swami Natarajaaanda, Batticalloa, General Manager of
6-4-63. IRama krishna Mission Schools.

iii.
.5l-س.6-س-16
கலாநிதி, க. கணபதிப்பிள்ளை அவர்கள்
பேராசிரியர், இலங்கைப் பல்கலைக் கழகம்,
கொழும்பு.
மதிப்புரை
ஆசிரியர் சின்னையா சிவம் அவர்கள் எழுதிய 6 கதிர்காம மான்மியம் ” என்னும் இந்நூல் என் பார்வைக்கெட்டியது. முருகப் பெருமான் திருவீற்றிருக்கும் சிறந்த திருப்பதிகளுள் ஒன்ருகிய கதிர்காமத்தைப்பற்றியும், ஆங்கு அப்பெருமானுக்கு நடக்கும் திருவிழா முதலியவற்றைப் பற்றியும் இஃது அழகாகவும் விரிவாகவும் எடுத் துக் கடறும்.
அத்திருப்பதியை அடைந்து அறுமுக அண்ணலின் அருளைப் பெற விழைந்து நிற்கும் அடியார்குழாத்துக்கு இந்நூல் அரும்பயன் அளிக்கும். t
க. கணபதிப்பிள்ளை

Page 5
கருணையே உருவான கந்தனின் திருநாமத்தை வானளாவ உச்சரித்து முழக்கிக்கொண்டு 6 அரோஹரா ” என்ற கோஷத்துக் கிடையே இருவினை தகர்க்கும் மாணிக்க கங்கையில் பக்தர் கட்டம் மூழ்கி எழுந்திருக்கும் சமயத்தில், கொழும்பு நகரத்தில், றேடியோவில் கதிர்காம மான்மியத்தைப்பற்றி எதிர்பாராதவிதமாக ஒரு சொற் பொழிவு ஒலி ப ர ப் ப த் : திருவருள் பாலித்தது” என்ருல் இதைவிடக் கண்கண்ட சாட்சியை வேறெங்கும் சாதாரணமாகக் காணமுடியாது.
மேற்சொன்ன காரணம் ஒன்றுக்காவது, தென்னிலங்கையில் சிறப்புற்றேங்கும் சுப்ரமண்யஸ்தலமாகிய திருக்கதிர்காமத்தின் மான் மியத்தைப் பற்றிய இக்கட்டுரை, கடந்த தீர்த்தோற்சவத்தின்போது அதே முகடர்த்தத்தில் றேடியோவில் ஒலிபரப்பத் திருவருள்பாலித்த இவ்வரலாறு, தெய்வானுக்கிரகம் நிறைந்ததென்பதும், இதனை முருக னடியார்கள் உவந்து வரவேற்பார்கள் என்பதும் எமது நம்பிக்கை.
குன்றுதொருடலில் என்றும் இன்பம்காணும் குமரவேள் அடியார் பொருட்டாக ஆனந்தமாய் ஆடிக்கொண்டேயிருக்கும் திருக் கதிர்காம மான்மியத்தைப்பற்றி எத்தனையோ அறிஞர்கள் எத்தனையோ எழுதியிருக்கிறர்கள். இறைவன் திருநாமத்தைச் சொல்லச் சொல்லத் தெவிட்டாதாகையால், அவ்விறைவன் உறைபதியைப்பற்றியும், அதன் மான்மியத்தைப்பற்றியும் சொல்லச் சொல்லத் தெவிட்டாது இன்பம் பெருக்கி இக்னிதுவக்கும். எனவே திருக் கதிர்காம மான்மியத்தைப் பற்றி ஆசிரியர் அ. சி. சிவம் அவர்கள் எழுதிய இவ்வெளியீடும் கிருவருட் கடட்டுதலுக்கு உறுதியாயிருக்கும் என்று நம்புகிருேம்.
எேப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
ܗܝ ●, p மெய்ப் பொருள் காண்பதறிவு
-என்பது வள்ளுவர் வாக்கு.
சோ. சிவபாதசுந்தரம்
தமிழ் ஒலிபரப்பு அதிகாரி றேடியோ சிலோன்
26. ...9-50.

மூருகன் துணை
அன்பும் அறிவும் அருளுந் திருவும் இன்பும் எழிலும் இருதாமரை நேர் தன் டெரன்னடியும், தருவன் முருகன் என் பொன்மணமே ஏத்தாய் தினமே
என, தன்மனம் வாக்குக் காயம் மூன்றுப் திருக்கதிரைவேற் பெருமானுக்கு அர்ப் ணஞ்செய்த நமது கண்பர் அருணசலப் சின்னையா சிவம் ஆசிரியர் அவர்கள் நினைத்த சங்கற்பம் இனிது நிறைவேறஎன் வழிபடு கடவுள் முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன்.
வேலும் மயிலுக் து20
Drful I 6 T If ts) புதுக்குயவர்பாஃளயம், 110-53,

Page 6
νι
1951ம் ஆண்டுக் கதிர்காம உற்சவப் போழ்தில், ஆங்கு இராமகிருஷ்ணமிஷன் தொண்டர் சபையின் சார்பாகப் பக்திப் பஜனை நிகழ்த்திய பின்னர் மோன யோக்த்திருந்த Ꮷ F ᏧᏏ1 முருகதாஸ் அவர் கள் இக்கதிர்காம மான்மியம் என்ற நூலைப் பார்வையிட்டுத் திருவாய்
மலர்ந்தளித்த
பாராட்டுக் கவி:
சாந்தநிறை செயல்பெருகச் சண்முகன் குனுடல் சேய்து
காந்தமென இழுக்கின்றன் கசிந்துநிற்கும் அன்பர் தமை வேந்தரொடு விண்ணவரும், வேதாந்தம் பலப்பலவும்
ற s” I r I s
ஆய்ந்து நிற்குங் கதிர்காமத்தருங்காட்சி சொல்லரிதே.
s
பித்துக்குளி 18-7-51
 
 

vii
a .
திருக்கதிரை நாயகன் துணை.
ஆன்மாக்களின் இருதய குகைக்கண் வீற்றிருந்தருள்பவர் குகேசப் பெருமானேயாவர். அவ்விருதய குகைதான் சிதாகாசப் பர வெளி எனப்படும் தகராலயம் என நான்மறைகளும் முழங்கும். புறநாட்டமுற்று வாழும் யாங்கள் என்றேனும் அகநாட்டமுற்றே மெய் வாழ்வுற்று வாழக்கடவராவோம். அந்த அகநாட்டமுற்றுக்காண விழைவார்க்குக் காணத்தகும் பரம்பொருளே கதிரைமலைத் தெய்வமாம் 4 குகேசன் ” ஆவர்.
*தேடிக் கண்டுகொண்டேன் திரு-மாலொடு நான் முக லுந்
தேடித்தேடொணுத் தேவனை என்னுள்ளே, தேடிக் கண்டுகொண்டேன்” ôTGRT அப்பரடிகள் கடறியருளிய திருவாக்கினலே எங்கள் உயிர்க்குயிரா கிய குகப்பெருமான் இருக்குமிடம், புறக்கண்ணுக்குக் காண்பரியரென் பதும் 8 பிரமன் மால்காணுப் பெற்றியரென்பதும், அப்பெருமானுடைய அருள் ஞானத்தால் காணலுறு வார்க்குச் சிவஞானங் கண்ணுகக் சிவஞானப் பேராசிரியர் அறிவுறுக்கும் உபதேச மொழி வாயிலாகக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் முதலியவற்ருல் தேகேந்திரியாதிகளில் வைத்துக்” கண்டவிவையல்லே னெனக்கழித்து அங்ஙனம் எஞ்சிநின்ற அறிவு வடிவாகிய சதசத்தாம் படிகத்தன்மையுற்று நிற்கும் பரிசுத்த மும் நின்மலமுமாகிய சுத்த சைதன்யமாவோகிைய துர்ய ஆன்மா வாகிய படிகத்துக்கு மாணிக்க வொளியாய் விளங்கி ஏனைய நிறங்கள் பற்றமேதன்வண்ணமாச் செய்தருளும் குறிப்பும் நெறியும், பிறவும் அப்பரடிகிளால் உணர்த்தப்பட்டன. அத்துணை ஞானயோகக் காட்சிக் குரிய அருள்ஞானச் செம்மலைத் தம்மறிவினலே காண்போமென்னுக் தற்போதமிழந்தோரே சென்று காண வல்லராவர். அஞ்ஞான்றும் அத்துஃணத் தற்போதச்செயலிழப்பில் சென்றே தரிசித்து "வருஞ்சாத நற்செயல் கதிர்காம யாத்திரையில் காணப்படுவதே. சிவகேஷத்ரங்களில் சிதம்பர ரகசியமும், துவாதசாந்தத்தலமாம், (திருவாலவாய்) மதுரை யந்தலமும்போல எமது கந்த வேளுக்குரிய இரகசியத் தானமும் துவாதசாந்தத்தலமுமிக் கதிரையந்தலமேயாகும். இங்குள்ள கோயில் சிதாகாசப்பர வெளியை நினைப்பிக்கும், எவ்வுயிர்களதும் இருதய குகைக்கண் வீற்றிருக்கும் பெருமான் குகபரம் பொருளே என்பதனே யும் அவரை அகத்தே காணுதல் ஒன்றே பிறப்பின் பயெைமனப் போதியா நிற்கும் த்ெய்வத்தலமுமித்தலமேயாகும, ஆணவமலக்கால் மறைக்கப்பட்ட இச்சா ஞானக்கிரியா சக்திகளையுடையவுயிருக்கு விளக் கந்தரவமைந்த பல புலன்களை உயிர்தன் வண்ணமென மயங்கி நிற்ப, பக்குவமெய்திய ஆன்மாக்களுக்கு ஞான தேசிகன் தோன்றிப் பொய்க்

Page 7
viii .
கிறவைம் புல நிறங்கள் வேருமெனவும் மீ முற்றறிவனுமல்ல; (சிவனு மல்லை) அறியாதபாசமுமல்லை படிகம்போல் சார்ந்ததன்வண்ணமாய்ச் சதசத்தானவை எவைஎனவிளக்கி இனிப், பலபுலன்களேச்சார்ந்து மயங் கள் வண்ணம் குகப் பெருமான் அவ்வன்பர்கள் சாதன அறிவிலே மாணிக்க வொளியாய் விளங்கி ap6ёг8огии புலனறிவு சாரா மேகாத்து, இருதய குகைக்கண்ணே நீங்கா துறையும் குறிப்பே மாணிக்க கங்கை யும் அப்பெருமானது இரகசிய்த் தானமும் புலப்படுத்தாநிற்கும்.
இத்துஃணத் தெய்வத்தல மரன்மியமும் வழியும் பிறவும் நம் அன்பர் செல்வச் சிரஞ்சீவி ஆசிரியர் சிவம் அவர்களாலே கதிரைமலை யாத்திரை செய்வோருக்கு வேண்டப்படுங்கு றிப்புக்கள் பலவும் கொண்ட தர்க இலகுவான வசன நடையிலே தெள்ளத் தெளிய வரையப்பட் டுள்ளது. அவர்கள் விரும்பியவாறு அத் தெய்வத்தல மாட்சியும் அங்கேயுள்ள மாணிக்க கங்கை, அத்திருக்கோயிற்றரிசனவொழுங்கும் முருகப் பெருமானது அருள் நிலை; அந்நிலை பெறுமாறுள்ள ஞான யோகவியல்பும் பிறவும் இங்கே பெருமளவில் விரித்து உரைத்து, இந்நூல் நின்று நிலவுமாறும், இந்நூலாசிரியர் முயற்சி பயன்படுதல் குறித் தும் அக்கதிரை நாயகனை வழுத்துகின்றேன்.
இங்ஙனம்,
சைவ சித்தாந்த சரபம்
(சென்னிமலை) ஈசான சிவாசாரியர் வேதசிவாகம பாடசாலைப் பேராசிரியர்.
பழநி,

ix
.ெ ஓம் இறைவன்பால் பக்திபெருக, அவனது திருவிளையாடல்களேயும், அவன் அமர்ந்த திவ்ய ஸ்தலங்களின் மகாத்மியங்களையும், செவியாரக் கேட்டலும், மனமுருகப் படித்தலும், மிகச் சிறந்த வழி. இவைகளால் தமது மனதில் தெய்வீகக் காதல் பெருகி அவருக்கு ஆட்படும்.
இந்தச் சிறந்த கருத்தைக்கொண்டே ஒவ்வொரு தலத்திற்கும் தலபுராணம் எழுதப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றிய, அன்பர் சின்னையா சிவம் அவர்களுக்கு எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. கடம்ப மலரணிக்த கந்தன் இடங்கொள்ள மிக விரும்பியது கதிர்காமம். இத்தலத்தின் பெருமை எழுத்தாலும் வாக்காலும் அளவிட அரியது.
இலங்கைத் தமிழ்க் கலாசாலைகளிற் கற்கும் சைவச்சிறர் களுக்கு சமய பாட புத்தகமாக உபயோகிப்பதற்கு இந்நூல் சால வும் சிறந்ததொன்றுகுமென்பது எமதுஅத்தியந்த அபிப்பிராயம். இந்நூலை உதவிய அன்பர் சின்னையாசிவம் அவர்கள் சிவகுமரன் அருள் வெள்ளத்தில் கிளேத்து நலம் பலவும் பெற்றுய்வாராக.
ஸ்வாமி, ஸத்சிதானந்த யோகி
விஜய-வதி தைத்திங்கள் சிவானந்த தபோவனம் தைப்பொங்கல் திருநாள் திரிகோணமலை
14----1954
JDLIDIüb.
*எல்லாம் வெளிமயக்கே” என்று பழுத்த அநுபவங்கூறிப் போந்த பட்டினத்தடிகள், மயக்கின்றிக் கதிபெறுமாறும் கூருது போந்தாரல்லர்! நல்லாரிணக்கமும், பூசை நேசமும், ஞானமும் என்பனவே, அடிகள் கூறிப்போந்த, கதிபெறுமாளுகியகூற்றகும்
குரு, லிங்கம், சங்கமம், என்னும் மூன்றனுன் 'நல்லாரினக் கம்' என்பது, அடியார் கூட்டமாகிய சங்கமத்தின் பாற்பட்ட தாகும். அவ்வினக்கங்காரணமாகவே, பூசைநேசம்,ஞானமாகிய இரண்டுமுதிக்கலாகும்.
யாழ்ப்பாணத்துக் கந்தர் மடத்திருந்த, சிவகுருநாத பீடத்து, 1) தேஸ்ைவாமிகளது, சிஷ்யத்துவ பாக்கியம் அடியேறுக் குக் கிடைத்தமைபற்றி அவர்களது சமாதிக்கே அதி அத்தி பந்த பக்தி பூர்வமான விநயத்தோடு இந் நூலை அர்ப்பணஞ் செய்து நிற்கின்றேன்.
அ. சி. சிவம்

Page 8
Χ
விட
நூ ன் முகம்.
குன்று தொருடும், குமரவேளாடும், கங்கையிலாடி, கந்தனைக்கண்டு, வந்தனைசெய்து வழிபட்டு நின்றேன். அவ்வளவுதான் குஷ்டம் தீர்ந்து கஷ்டம் ஓய்ந்தது! எனவே 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என் பன்தக் குறிக்கோளாகக்கொண்டு அவனது மான்மியத்தைப் பகிர்முகப்படுத்துவான் பேராவல் கொண்டேன்.
மஹாமேருபோன்ற பல்லாயிரம் எழுத்தாள்ர் முன், மண்ணுங்கட்டிபோன்ற புல்லறிவினனகிய யான் எம் மாத்திரமென்று பின்னிட்டு நின்றேன். ஆயினுமென்! திருச்செந்தூரிண் கண் ஊமையாயிருந்த, குமரகுருபர ஸ்வாமி களைக்கொண்டு கலிவெண்பா பாடுவித்தவனும், கந்தபுராணம் பாடு தற்கு, கச்சியப்பருக்கு "திகடசக்கரம்” என அடியெடுத்துக் கொடுத்தவனுமாகிய கந்தன் அடியேனுக்கும் அருள் சு ரங்தான்!
என்செயலாவது யாதொன்றுமில்லை! அவன் செய லால், அவன் முன்னிற்க, அவனை நம்பி, அவன்கர, இந் நூலினே, எழுதி உலோகோபகாரமாக வெளியிடுவான் துணிந்தேன். துணிந்த போதிலும், அச்சு வாகன மேற் றும் விஷயமாக * வெறுங் கை முழமிடுமா ", " மாவில்லாதவர் கூழ் குடிப்பதெங்ங்ணம் ” என்னும் முதுமொழிகள் நினை ற்குவந்து முட்டுக்கட்டைகளாய் முன்மறித்து நின்றன.
வேண்டுவார் வேண்டுவதை ஈவானும், தன் பணிக்கெனத் தமியேனே ஆட்கொண்டவனுமாகிய கந்தன் நட்டாற்றில் விட்டா குனு இல்லேயே இல்லை!
கொழும்பு, கொட்டாஞ்சேஐனயைச்சேர்ந்த கிரீன் லேனில் வசிப்பவரும், விவேகானந்த வித்தியாலய மனே ஜரும், ஸ்டான்காட் அச்சகக் காரியாதிகாரியுமாகிய W. பரநிருப சிங்கம் என்னும் வள்ளலே அதிட்டித்து நிற்கஸ்ாயி னன். அன்னரது அன்பு, அருள், ஊக்கம், பொருளுபகாரம் முன்னீடு, பொதுத்தொண்டு, திருப்பணி ஆர்வமாதியனவே

xi
சாதனமாகக்கொண்டு எடுத்த கருமம் இனிது நிறை வேறலாயிற்று
இந்நூலினே, கண்கவர் வனப்புடன் இம்மெனும் அளவில் அச்சுப்பொறிக் கண்ணே திறம்பட ஏற்றி யிறக்கி முற்றுவித்த ஸ்டான்காட் அச்சகக் காரியாதிகாரி W.P.N. சிங்கம் அவர்கள் தங்களுக்கு உண்டான களேப் பிஜனயும் சிறிதுங் கருதாது செய்யாமற் செய்த இப்பேருதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றலரிது, என்னும் நன்றிபாராட் டொன்றே யாம் செய்யத் தகுந்த தணிக்கைமாருகும்.
இந்நூலினே யாம்எழுதத்தொடங்கிய காலந்தொடங்கி அச்சிட்டு முடியும் வரை பல்லாற்ருனும் உதவிபுரிந்து பணமும் உதவிய புண்ணியசீலர்களையும் எம் நெஞ்சார கினேந்து அவர்களுக்கும் எமது பெரு நன்றியைத் கெரி விக்கக் கடமைப்பட்டுள்ளேம்.
கதிர்காம மான்மியத்திற்குச் சிறந்த அணியாக அமைந்துள்ள அணிந்துரைகளை உள்ளன்புடன் வரைந்து உபகரித்த பெரியார்களாகிய, சுந்தரம் ஸ்வாமி, இராமகிருஷ்ண மிஷன்-ஸ்வாமி நடராஜானந்தா, சுவாமி சத்சி தானந்த யோகீஸ்வரர், சித்தாந்த சரபம், ஈசானிய சிவாச்சாரிய சுவாமிகள், கலாநிதி க. கணபதிப்பிள்ளை, அன்பர் சோ. சிவபாதசுந்தரம், மதுரை மாரியப்ப சுவாமி, சாது முருகதாஸ் ஆகியவர்களுக்கும் என்றும் குன்று நன்றியறிதலுடை
lIlls). ノ
இந்நூ லினேயும் இதுத&ன அடுத்து வெளிவரவிருக் கும் கதிர்காம மான்மியம் 2ம் பாகத்தையும் கமிழ் உலகம் ஆதரித்து எமக்குப் பேர் ஊக்கம் அளித்திடுமென நம்பு கின்றேம். "குற்றமே தெரிவார் குறுமா முனி, சொற்ற பாவினுமோர்குறை கூறுவர்”
எனவே, எவரேனும் இந்நூலின் கண்எவ்வித பிழையுங் கெரித்திகழாது அடியேனை மன்னித்து அடியேனது கொண்டினை மாத்திரமே பாராட்டி, ஆகரித்து உற்சாக மூட்டுமாறு பன்முறையும் பணிந்து வேண்டி நிற்கின் றேம்.
அ. சி. சிவம் விஜய வருஷம், பங்குனித் திங்கள்
பு5ர்பூசம் A. 1954 - 3 حسم 14

Page 9
பொருளடக்கம்.
1,53 i GTITI EN LEGITIGST A ÉGALII i
நீர்த்த மான்மியம்
சுவாமி தரிசனம்
கதிரை மக்
விபூதி (ஆ)
செல்லக் கதிர்காமம்
岳麓 திர் TET. IE1" . புராதனம்
முத்துலிங்க சுவாமிகள்
வள்ளி தெய்வானப் பூர்வீகம்
சாரக வழிபாடு
பாத்திரைப் பன்
உருத்திராக்கமான்மியம்
கதிர்காம யாத்திரை விளக்கம்
யான் பெற்ற இன்பம்
I Ii I.I.
8.
19
2||
23
25
()
29)
:3O)
32
吕5
38

gojë
覽
LL AeuZLe LTLL LLL LLLLL LLLLKKS LLLL LLL LLL LLLLZZLLLZZZ LLLyyyyyyyyLyLSLkLLLLLyLLLLLLLykLLeyLLLLyyyyyykSkSSLYTSZLLLLTLkTTLLLLLLLLLS
蚤
காயம்
: ဖွံချွံ၌ ந் 遵 ဖြုံး၌ 홍 隸
இ
: ଓଁ s PT
選 ့်အကြောင့်
---
홍
క్షి
: i
T==
@:
துர்
ஆக்கியோன்
அ சின் னே ய ர சிவ ம்
ஆசிரியர்
விவேகா நந்த வித் தி யால ய ம்
31 மேட்டுக் கெரு
(ITIs I- 13. 影
IIIIIIIIIIIIIIIIXiKi assisteECIIIIIIIIIIII

Page 10

கதிர்காம மான்மியம்
காப்பு
“ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன்
ஞானகுரு வாணிபதம் நாடு.”
)ெசவ சமயிகளாகிய எமது முழுமுதற் கடவுளும், அறுபத்துநான்கு திருவிளையாடல்களே உடையவருமா கிய சிவபிரானது இரண்டாவது திருக்குமாரர் முருகப் பிரானென அழைக்கவும் வழங்கவும் பெறுவர்.
முருக மூர்த்தியாகிய இவரையே, பக்த கோடிக ளெல்லாம் கதிரைமலைக் கந்தனென்று பரவிநிற்கும், இவர் எஞ்ஞான்றும் குமர வடிவமே உடையவராத லின், குமரன், சேய், இளமுருகன், பால சுப்பிரமணி யன் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப் பெறு வர். இவரது ஜென்ம நட்சத்திரம் விசாகம் என்பர். சிவபிரானது நெற்றிக்கண்ணினின்று ப்ாய்ந்து, திருப் பரங்குன்றத்துள்ள சரவண தடாகத்தில் வீழ்ந்த ஆறு பொறிகளும் ஆறுமுகங்களாக உருவெடுத்து அமைக் தமைபற்றி இவரை ஆறுமுகன், சரவணபவன் என் ஆறும்; கார்த்திகைப் பெண்களால் பாலூட்டி வளர்க்கப் பெற்றமைபற்றி கார்த்திகேயன் எனவும் காரணங் கருதி அழைப்பர். கிரவுஞ்ச மலையைக் கிழித்தெறிந்த தாகிய இ வ ர து வேலாயுதத்தின் பெருமை, மனே பாவனைக்குமே எட்டாத தொன்றகும். அதுபற்றியே கதிர் வேல், சக்தி வேல், தங்க வேல், வடிவேல், சித்திர
f

Page 11
2
வேல், குமார வேல், வெற்றி வேல் முகலாய பல்வேறு பரியாய நாமங்கள் இவரது வேலுக்கு வழங்கிவரு கின்றன. ஐந்திணைகளுள் ஒன்றய குறிஞ்சித்திணையில் குறிஞ்சி நிலமாகிய மலைக்கும் மலை சார்ந்த இடத்திற் கும் இவரே தெய்வமாவர். இதனலேயே நிகண்டாசிரி யர் இவரை, குறிஞ்சி வேந்தன் எனவும், சிலம்பன் எனவும் பாடியுள்ளார்.
போரிற் புறங்கொடுத்த சூரபத்மனை, சேவலும் மயிலுமாக்கி சேவலைத் தமக்குக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும், கொண்ட பெருமை நோக்கி ஆண்ட லேக் கொடியுயர்த்தோன், மஞ்ஞை ஊர்தி என்னும் பெயர்க்ள் இவருக்கு வழங்கலாயின. (ஆண்டலை=கோழி: மஞ்ஞை-மயில்).
வளையல் விற்கப் புறப்பட்டதால் செட்டி என்னும் பெயரைப் பூண்டார். இவர் அணிந்துகொள்வது கடப்ப மலர் மாலையாதலால் கடம்பன் என்னும் பெய
ரும் இவருக்கு உரிமைத்தாகும்.
பிரணவாட்சரத்திற்கு பொருள் தெரியாது நின்ற பிரீம தேவனைத் தலையிற் குட்டி சிறையிலிட்டவன்மை யும், ஆதியிலே தமிழ் மொழிக்குக் குரவராக இருந்த சகல கலா பாண்டித்தியமும் வாய்ந்தவராகையால் ஆசான், புலவன் என்னும் உயரிய பட்டப் பெயர் களால் இனிது பாராட்டப்படுகின்றர். சுவர்க்கலோகாதி பதியாகும் இந்திரனது புதல்வியான தெய்வயானையை மணந்தமைபற்றி, தெய்வயானை காந்தன் எனவும், தினைப்புனங்காத்து, கிளி கடிந்த வள்ளிநாயகியாரை மணந்தமையால் வள்ளி மணுளன் எனவும் சூடாமணி நிகண்டு இவரை அழைக்கும்.
மதுரைக் கணக்காயனர் மகனராகிய நக்கீர தேவர் அருளியுள்ள திருமுருகாற்றுப்படையில், நம் முருகப் பிரானாது படைவீடுகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்,

3
திருவாவினன்குடி என்னும் பழனி, சுவாமி மலை என்னும் திருவேரகம், பழமுதிர்சோலை என்னும் அழகர் கோவில் என்பன முருகப்பிரா னது ஆறு படை வீடுகளென இருக்கவும் அவற்றை யெல்லாம் விடுத்து நமது பிரானர் கதிர்காம சேஷத்தி ரத்தை நாடிச்சென்று அங்கு அதை உறைவிடமாகக் கொண்டுள்ளதானது வியப்பிற்கும் மயக்கத்திற்கும் இடனகவே நிற்கின்றது.
இஃதிங்கனமிருக்க, முற்கூறிய படைவீடுகளுள் ஒன்றுகியதும் எமது நூலின் தலையங்கமாகியது மாகிய * கதிர்காமம் ” என்பது பற்றி சிறிது ஆராய்வாம்:- பண்டைக்காலத்து மக்கள் இருதரப்பினராய், அகா வது, மந்தை மேய்ப்போரும், கமக்காரருமாகத் கமது வாழ்க்கையை நடத்தியுள்ளாரென்பது சரித்திர வாயி லாக அறிந்த உண்மை! ஆம்! கமக்காரர் அக்காலத் தே ஆற்றே ரங்களே நாடி,கமது கமச்செய்கைக்கு வாய்ப் பாக, கமங்களிற் குடியேறி இருந்தது உண்மையிலுண் மையே இந்நியாயம் பற்றியாக்கும்! பண்டாரகம, அழுத்கம, நொச்சிகம முகலாய பெயர்கள் எழுந்தன வென்ப. இச்சந்தர்ப்பத்தில், கதிர்காமம் என்னும் வார்த்கைபற்றி ஆராய்வது இன்றியழையாது வேண் டற் பாலகொன்று கும்.
இவ்வார்த்தை சம்பந்தமாக, பல்வேறு அறிஞர் களும் பலவாறு அபிப்பிராயப்படுகின்றனர். எனினும் எமது ஆராய்ச்சிக்கு எட்டியவாறு ஒரு சிறிது கூறுவாம்
கதிர்காமம் என்பது பொதுவான வழக்கே எனி ணும் அதனது தாற்பரியம் பல பேதப்பட்டு நிற்கின் றது. உதாரணமாக இப்பெயரை, சிங்களவர் 'கத்தற கம” என்பார்; தமிழர் கதிர்காமம் என்பார், ஆனல் அறிஞர்களோ என்ருல் பலதிறப்பட்ட கருத்துக்களைக் கூரு நிற்பர். எது எப்படி எனினும், கதிர்காமக் கந்த லும், அவனது படை வீடும், அவனது நிகழ்ச்சிகளும் 15மது நூலில் ஆராயப்படவேண்டியனவே! எனவே

Page 12
4
கதிர்காமம் என்பது முற்றத்தீர்ந்த முடிவான பெய ராகக் காணவில்லை! இதை, சிங்களவர் * கத்தறகம ” எனவும்; தமிழர் கதிர்காமம் எனவும், வழங்குவது இயல் பும் வழக்குமாயிற்று. இவற்றுள், உண்மைத்தாற்பரியம் யாது என்பது இன்றும் கேள்விக்கிடனகவே நிற்கின் றது. ' கம” என்பதை 'கமம்” என வழங்குவது தமிழ் மரபு எனவே *கதிர் கம” என்பதை கதிர்கமம் எனத் தமிழர் வழங்கலாயினர். சிங்களவர் இப் பெய ரை, * கத்தறகம” என்பது யாம் சற்றே சிந்திக்கற் பாலகொன்ருரகும்.
*கத்தறகம” என்பது 'கத்துறுகம” எனவும் சிங்க ளத்தில் வழங்கற்பாலதாகும். * கத்துறு,” என்பது, கோடங்காய் பருமனுள்ள காய்களையுடைய ஓர் நச்சு மரத்தின் பெயராகும். அவ்வாறன * கத்துறு ” என் னும் பெயரையுடைய நச்சுமரங்கள் நிறைந்த இடமாக லின் அதை * கத்துறு ” கம என்பார் ஒரு சாரார். அஃகங்கனமாக, கதிர்கள் கிறைந்த கமம்என்பதுபற்றி கதிர்கமம் என்பார் வேறொரு சாரார்.
* வேள்” என்பது மன்மகனைக் குறிக்கும். மன் மதன் காமன் எனப்படுவன். வள்ளியைப் பொறுத்த மட்டில், நமது முருகப் பிரானும் காமனேயாகும். அதிலும் சாமானிய காமனன்று எனவே, கடுங் கா மன், கூரிய காமன், கதிர் காமன் என்பன அவனுக் குப் பொருத்தமேயாகுமென்க.
காமத்தினேயுடையான், கதிர்காமத்தினையுடையான், கதிர்காமன், தனது இருப்பிடத்தை கதிர்காமம் எனக் கொண்டுள்ளது மரபும் சிறப்பும் எவரும் ஒத்துக் கொள்ளற்பாலதுமிேயாமென்க.
எமது முருகப்பிரான் வள்ளியம்மை தெய்வயானை யம்மை என்னும் இருவரையும் மணந்துள்ளான் என் பது புராண வரலாருகும். எனினும் குக்குமக் கண்

கொண்டு நோக்குவார்க்கு, வள்ளி தெய்வானே என் னும் பெயர்களிரண்டும் முருகப்பிரானது இச்சா சக்தி, கிரியா சக்தி என்பவற்றையே தெள்ளிதிற் புலப்படுத் gill D.
பெயரின் தாற்பரியம்
“முருகு' என்னும் பதத்திற்கு, இளமை எனவும் ஒரு பொருள் கொள்வராகையால் இளமையையுடைய் கலியுக் வரதனுகிய சுப்பிரமணியன் முருகன் என்வும் பெயர் பெறுவன். நிற்க, கதிர்கமமோ, அன்றேல், கத்துறு கமமோ எதுவெனினும் சரியே, அன்று கொட்டு இன்றுகாறும் வழங்கிவரும் மரபை ஒட்டி கதிர்காமம் எனவைத்துப் பேசுவோம்! இது "நமது FFlp நாட்டின் தென்கீழ்ப் பாகத்தில், தென் மாகர் ணத்தில், தென், கீழ் மாகாணங்குள் சந்திக்குமிட மாகிய கும்புக்கனுற்றின் மேல் பாகத்திலுள்ளதோர் ஸ்தலமாகும். ஆறும் கமமும் பொருந்திய இட்த்தில் உள்ளதோர் கமமெனவே, கதிர்காம கங்கை அல்லது மாணிக்க கங்கையும் அதனையடுத்த கமமும் உளதா கையின் கதிர்காமம் என்னும் பெயர் படைத்துள்ள தென்க
.* கத்துறுகம” எனினும் * கதிர்கம” என்னினும் விஷயம்பற்றி பொருத்தமேயன்றி எதிரில்லயென்க, அங்குள்ள வயல்களில் நச்சுக்காய்களாகிய தோடங் காய்களை ஒத்த காய்களை உடைய மரங்களும், வள்ளி பின் செந்தினைக் கதிர்கள் குவிந்த கமங்களும் இருந்த
மை கண்கூடு.
கதிர்+கமம் என்பது (கதிர்கள் செந்தினைக் கதிர் கள்) அடுக்கி கிரப்பி வைத்த கமம் எனவே எக்கதிரா யினும் சரி, கதிர்கள் நிரப்பிவைத்த கமம் என்பது பொருளாயிற்று.
குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகையால், முருகப பிரானை,' குறிஞ்சி வேந்தன் ” என அழைப்பர்

Page 13
6
இங்ங்ணம் அழைப்பதற்குச் சான்றுக, பிள்ளையார் மலை, கதிரை மலை முதலிய மலைகள் அங்குண்டு. திருவிழாக் காலங்களில் முருகன் சுற்றுப் பிராகாரம் வருகின்ற தாகிய கதிர்காம ஸ்தலத்தின் வீதியானது முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும் குக்குமமானது அாலார்த்தி களுக்கு அறிவிற்கு எட்டாததாகும். அது ஞானக் கண்களுக்கேயன்றி ஊனக் கண்களுக்கு ஒருபோது மே புலனுகாது. இவரது வேலாயுதம்: முக்கோண வடிவத்தை உடையது போலவே குறித்த வீதியும் முக்கோண சக்கரமாக அமைந்திருப்பது லிங்கத்தின் வடிவைக் காட்டுவதாகும். முக்கோண வடிவமுடைய வீதியும் வீதியோடு கூடிய திருக்கோயில்களும் கதிர் காம கங்கை யென்னும் பரியாய நாமத்தினையுடைய மாணிக்க கங்கையின் ஒரமாக அமைந்திருக்கக் காண லாம். கந்தப்பிரான் வள்ளி நாயகி, தெய்வ நாயகி என் பாரது திருச்சங்கிதானங்கள் முறையே தெற்கும் வடக் கும் கிழக்கும் நோக்கி இருக்கின்றன.
நீரோடைகளை வாஞ்சித்து, கதறி, தேடி, தவித்துச் செல்லும் மான் கூட்டங்களை யொப்ப, நாவரள, இடுப் பொடிய, உச்சி வேக, உள்ளங்கால் கொப்பளிக்க, வெயர்வை சிந்த, ஆர்வத்தோடும் அங்கலாய்ப்போடும் செல்லுகின்ற பக்த குழாங்களையெல்லாம் வரவேற்று உபசரித்து முருகப்பிரானது படை வீட்டுக்கு வழி காட்டுந் தன்மையும் மனப்பான்மையும் 2-GOLu trif போன்று வள்ளி மானுக்கு அடிமைபூண்ட முத்துலிங்க சுவாமிகள் கதிர்காமத்தில் மேல் திசையைநோக்கி விற் றெழுந்தருளியிருக்கின்ருரர்.
சொக்கநாக சுவாமியும் மீனுட்சி அம்மையாரும் திருக்கோவில் கொண்டருளிய நான்மாடக் கூடலென் னும் மதுரையம்பதியிலுள்ள திருக்கோபுரங்களைப் போலுமாகாது; அன்றேல் திருவாரூர் முதலிய க்ஷேத் திரங்களைப் போலுமாகாது; கதிர்காழ கூேதத்திரமா

7
னது சர்வ சாமானியமான சிறு மண்டபத்தையும் கர்ப்பக் கிருகத்தையும் மூலஸ்தானத்தையும் மாத்திர மே உடையதாக இருக்கின்றது.
பூசை முறை தமிழ் நாட்டின் ஏனைய திருக்கோவில்களில் நடை
பெறுவது போன்று கதிர்காம சேஷத்திரத்தில் பூசை நைவேத்தியம் முதலியன பிராமணர்களால் நடத்தப் பெறுவதில்லை. இவ் வழக்கத்திற்கு முற்றும் முரணுன முறையில் கப்புருளைமாரே பூசகர்களாகி வேண்டிய கோவிற் பணிகளையெல்லாம் ஆற்றி நிற்பார்.
குறித்த கப்புருளைப் பூசகர்கள் ஈரவஸ்திரங் கொண்டு தமது வாயை மூடிக் கட்டி, வேண்டிய அமிழ் தினை உட்பிராகாரங்களுக்கு காவடியில் எடுத்துச் சென்று வைத்த பின்னர் திரும்பி வெளியேறி ஆங்கு கொங்கவிடப்பட்டிருப்பதும் வள்ளி தெய்வயானை சகிக மாக உள்ள கலியுக வரதனது சித்திரப் பிரதிமை கள் தீட்டப்பெற்றிருப்பதுமாகிய மறைப்பீட்டுத் திரை யின் முன்பதாக நின்று பிரணவ சொரூபம் என்று அழைக்கும்படியாக கரங்களைக் கூப்பி உபாசித்து நிற்பர்.
ஆறுமுக இரகசியம் மதுராபுரியிலிருந்து சற்றேறத் தாழ இரண்டு மைல்களுக்கப்பால் உள்ளதும் படை வீடுகளுள் ஒன்ருகிய திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்ததுமான சரவண கடாகத்தில் வீழ்ந்த சிவபிரானது நேத்திரப் பொறிகளாறும் ஆறுமுகங்களாக உருவெடுத்தன என் னும் தூலப் பொருளை மாத்திரமே அடியார்கள் அறிங் துள்ளனர் அன்றி சூக்குமத்தில் அகனது உண்மைத் தாற்பரியத்தை அறிந்துள்ளார் மிகச் சிலரே என்பது மிகையாகாது.
மயிலேறி விளேயாடு முகமொன்று; சிவபிரானுேடு கூடி ஞான உரையாடு முகமொன்று; மதங் கொண்
அசுரராகிய சூரபத்மனுதியோரை வகஞ் செய்க முகம்

Page 14
8
ஒன்று; வள்ளி நாயகியைத் திருமணம் ச்ெய்த முகம் ஒன்று; காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவா ரது பந்த பரிசங்களை அறவே ஒழித்து வரப்பிரசாதம் வழங்கும் முகம் ஒன்று; கிரவுஞ்ச கிரி இரு கூருகும் படி திருக்கை வேல் கொண்டு கிழித்தெறிந்த முகம் ஒன்று; என இங்ங்னமாக ஆறு மூர்த்தங்களுக்கும் ஆறு திரு முகங்கள் கொண்டுள்ள ஆறு முகத்தானை பாரத நாட்டிலும் ஈழத்திலுமுள்ள மற்றெந்தக் கந்த ஸ்தலங்களிலும் பார்க்கக் கதிர்காமத் தலத்தில் வழி படும் முறையானது மிக மிக வியப்பிற்கும், களிப்பிற் கும், பரவசத்திற்கும், பக்திப் பெருக்கிற்கும் இடமான தொன்றே என்பது கண்கூடு.
கண்களைப் பொறித் தட்டி நிற்கும் மின்சாரத் தீபங்களோ அன்றேல் எண்ணெய்த் தீபங்களோ அன்றேல் தீவட்டிப் பந்தங்களோ எவையுமின்றி பல்லாயிர வருஷங்களாகக் கற்பூரத் தீபங்களால் மாத் திரம் பொலிந்து கோடி சூரியப் பிரகாசம் போன்று இடமகன்ற ஒளி கான்று விளங்கும் கதிர்காம மான் மியமானது எழுத்தாளர்களது எத்தகைய கட்டுரை வன்மைக்கும் எட்டாத இரகசியமாகும்.
அரோஹரத் தாற்பரியம்
அண்ட முகட்டை, அளாவிச் செவிடுபட ஒலிக்கும் 'வேல், வேல்” என்னும் ஆர வாரத் தொனி ஒருபுறமும், கருத்தை அறியாது கேட்ட வாய் கேட்டு அரோ ஹரா - அரோ ஹரா என ஒலிக்குந் தொனி மறுபுறமுமாக ஓர் நவீன முறை பற்றியே கதிர்காம உற்சவம் நடைபெறுகின்றது.
அகரம் + உகரம் என்னும் இரண்டும் ஒன்று சேர்க் தே அரோஹரமானது என்பதும் இந்த அரோ கரம் என்பது ஒம் என்னும் பிரணவ அட்சரத்தைக் குறிக்கும் என்பதும் எமது சோதர அடியார்கள்

9
நன்கு கவனிக்கற்பாலதொன்றகும். பண்டைக் காலத்து ஒரு போது மிருந்திராத மேள, தாள நாகசுர, சல்லரி
வாத்தியங்களாதியன தற்போது கதிர்காமத்தில் இடம் பெற்றிருப்பது ஓர் நவீன முறையாகும்.
தீச்சட்டி முறை
விளை கற்பூரச் சுமையும், விபூதித் திரளும் இடப் பெற்று, சுவாலித்தெரியும் தீச்சட்டிகளை பல்லாயிரம் பக்தர்கள் தத்தம் சிரங்களின் மேற் சுமந்து, அடிச் சட்டிகளினின்று பிறக்கும் அனலையோ, அகோரத்தை யோ உணர்ந்தும் உணராதார் போன்று முக்கோண வீதியை வலம் வரும் காட்சியானது ஆஹா எத்துஃண மாட்சி.
குறித்த தீச்சட்டிகளினின்று மேலுக்குச் சுவாலே யும் கீழுக்கு வெக்கையும் பிறக்கின்றன எனினும், சுகாதாரத்திற்கேற்ற குழை வகைகட்கெல்லாம் இராசா என்று போற்றப்படுகின்ற வேப்பங்குழை கொண்டு சமைக்கப்பட்ட சும்மாடுகளின் மேல் சுமக்கப்படும் தீச்சட்டிகளினின்று பிறக்கும் கற்பூர, விபூதி, வேப்பங் குழை என்பவை ஒன்று சேர்ந்து வீசும் . யானது எவ்வித தொற்று வியாதிகட்கும் இடமில்லாத வகையில் யாத்திரிகர்கட்குப் புதுப் புது உற்சாகத்தை யும், தைரியத்தையும், சுகபெலத்தையும், ஆனந்தத்தை யும் ஊட்டி நிற்கக் காணலாம்.
முருகஸ்தலங்கள்
எமது முருகப்பிரான் எழுந்தருளி இருக்கும் தலங் களுக்கு கணக்கே இல்லை யென்ப அருணகிரி நாகர் பாடிய திருப்புகழ் என்னும் அருட்பாவாகிய தோத் திரப்பாவில் எண்பத்தைந்து (85) தலங்கள் கூறப்பட் டுள்ளன எனினும், நக்கீர தேவர் பாடியுள்ளதும் * பத்துப் பாட்டு ' என்னும் சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றயதுமான திருமுருகாற்றுப்படை என்னும் நூலில்,

Page 15
10)
அருணகிரி நாகர் கூறியுள்ள இடங்களில் மாத்திர மன்றி, சகல குன்றுகளிடத்திலும்,காடுகளிலும், வனங் களிலும், ஆறுகளிலும், குளங்களிலும் முச்சந்திாற் சக்திகளிலும் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
"குன்று தொகுடலும் நின்றதன் பண்பே அதாஅன்று
சிறுதினே மலரொடு விரைஇயமறியறுத்து வாரனக் கொடியொடு வயிற்பட நிறீஇ
விருர்கொண்ட சீர் கெழு விழவினும் ஆர்வலர் எத்த மேவரு நிலையினும் வேலன்தைஇய வேறிபார்கவனும் காடுங் காவும் கவின்பெறு துருத்தியும் பாறுங்குளதும் வேறு பல்வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியலும் கந்துை நிலேயினும்
(திருமுருகாற்றுப்படை)
மருதம், நெய்தல் குறிஞ்சி, முல்லே, பாலே என வழங்கும் ஐவகை நிலங்களுள், குறிஞ்சி நிலமென்பது மலேயும் மலே சார்ந்த இடமுமென்பர் ஆன்ருேர், குறிஞ்சி நிலத் தெய்வம் முருகப்பிரானோவர். இக் காரணம் பற்றியே இவரது வாசஸ்தலமானது அதிகப் பற்ரும் மக்களிலும் மலேயடிவாரங்களிலும் சோர்ந்த
இடங்களிலும் காணக்கிடக்கின்றது.
முருகன் பெருமை
புத்த தெய்வமும், கல்விக் குருவும் இவரே என்ப பிரமதேவனேச் சிரசிற் குட்டிச் சிறையிட்டதும், காரகாகுரனேக் கொன்றதும், சூரபத்மனுதியோரைக் கொன்று தேவர்களேச் சிறை மீட்டிதும், இவரது புத்த தெய்வத்துவத்திற்குச் சான்றுவதும், சிவபிரானுக்குப் பிரணவ மந்திரத்திரத்தின் அர்த்தத்தை உபதேசித் தமை இவரது வித்தியா குருத்துவத்திற்குச் சான்று வதும் கண்டு தெளிக

1.
திருப்பங்குன்றம், திருச்செந்தி அல்லது திருச் செந்தில் அல்லது திருச்செந்தூர்திருவாவின்குடி என்
லும் பழநி, சுவாமி ம)ே என்னும் திருவேரகம், குன் தொருடல், பழமுதிர்சோலை என்னும் அழகர்கோவில் முருகப்பி ானது ஆறுபடை வீடுகளாயிருக்க வும் அவற்றுள் எல்லாம் விசேஷித்து எமது பிராஞர் கதிர்காமக்ஷேத்திரத்தை காடி சென்று ஆங்கு அதைத் தமது உறைவிடமாகக் கொண்டுள்ள ଗ:Filii) (tigrily வியப்பிற்கும் மயக்கத்திற்கும் இடனுகவே நிற்கின்றது.
முருகன் திருவிளையாடல்
புல்லு மோதான், கொம்பு சாாகான், புள்ளி மேவாக மான் என்றெல்லாம் சினிமா உலகம் LINTATI டிப்பாடுகின்றவளும் வள்ளிக்கிழங்குக் குழியில் பிறந்த வளும், குறாங்கையென்பாளுமாகிய வள்ளிகாயகி என் புள், தன்டைகொண்டு கிளிகாடித்து ஒட்டிநின்ற செங் தினேப் புனமானது கதிர்காம ஷேத்திரத்தின் அருகா மையில் இருந்தமைபற்றி ஒருவேளே முற்கூறிய படை வீடுகளேயும், ஏனேய dir துறந்துவிட்டு ஆங்குச் சென்றனரோ at of எவரும் யூகிக்க இடனுகின்றதன்ருே அசிகங்ாவின் மின்றேல் ஆண்டிப் பண்டார வேடங்கொண்டு மெலிந்தார் போன்று, தினேப்புனத்தேடிச் செல்லவும், வள்ளியை வேண்டவும், கெஞ்சவும், தமையனுகிய ஆக்னமுகனது ஆதரவுபெற்று அவளேப் புணரவும், வேங்கை மரமாக வும் செட்டி வடிவங் கொண்டுவளோல் விற்கவும் ஏதுக் ,"!!" ars5Ջավմ காணுேமே
ਨੂੰ । கலிபுதமென்னும் புகங்களிலும் இருந்திருப்பவராகிய முருகப்பிரான், டைசியுகமாகிய இக் கலியுகத்தில் கலியுக வரதன் வேண்டுவார் வேண்டுவன ஈவோன் என்னும் காம் நேயம் பூண்டு சம்பூரண மூர்த்திகரம்கொண்டு விற் லிருந்து, பிறவிப் பெருங்கடல் சீர்துவார்க்கு ஆண்வம்

Page 16
12
கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் மூலமாகவே ரோடழியுமாறு திருவருள் பாலித்து நிற்குங்கலம் கதிர் காமத்தலம் ஒன்றென்றே வெள்ளிடை மலைபோல், தெள்ளிதிற்புலப்படக் கிடக்கின்றது. W
காயாத கானகத்தே நின்றுலாவிய வள்ளிமானத் திருமணம் புரிந்த துபற்றியாக்கும் திருவிழாக் காலங் களில், யானையெருத்தம் பொலிய முக்கோண வீதி வழியே நமது கதிர்காமக் கந்தன் வலம் வரும்போ கெல்லாம் வள்ளியின் மரபினரென்று பெருமையோடு அழைக்கப்படுகின்ற ஒரு தொகையினரான பெண்கள் ஆலாத்திப் பெண்கள் என்னும் பட்டப் பெயர் தாங்கி ஆலாத்தி யெடுத்தும், சாமரை வீசியும் உல்லாசமாகச் சென்றுகொண்டிருப்பர்.
*பாவிகள் கண்ணுக்குச் செப்பேடு-உற்றும்
பார்த்தால் பத்தரைமாற்றுத் தங்கம்” என்பதை ஒப்ப யானையின் முதுகின்மேல் இருத்திச் சர்வ ஜாக்கிரதையோடும் கப்புருளைமார் தாங்கிப் பிடித்துச்செல்லும் யந்திரப் பெட்டியினது இரகசியக் தான் இருந்தவாறு என்னே !
உற்சவ காலம்
சிற்றறிவும், சிறு தொழிலும், சின்னுட் பலபிணியு முடைய நம்மனேர்க்குப் புலனகாக குறித்த யந்திரப் பெட்டியானது, முத்துலிங்க ஸ்வாமிகளால் சமைக்கப் ப்ெற்ற யந்திரத்தை உள்ளுறையாகக் கொண்டுள்ளது என்பது ஐதீகம், எஃனய கலங்களிற்போலாகாது கதிர் காமத்தில் வருடமொன்றுக்கு சான்கு கட்வைகளில் திருவிழா நடைபெறுகின்றது. முதலாவது திருவிழா சித்திரைப் புத்தாண்டுத் தினத்தன்றும், இரண்டாவது விழா ஆணித் திங்களிலும், மூன்றுவது விழா ஆடித் திங்களிலும், நான்காவதுவிழா கார்த்திகைத் திங்களில் திருக்கார்த்திகை தீபத்தினத்தன்றும் நடைபெறும்.

3 த்திரை முறை
உலக்கை தேய்ந்து உளிேப்பிடியானுற்போல, ஆஸ் திகம் குன்றி, நாஸ்திகமும், மெய்ஞ் ஞானம் குன்றி அஞ்ஞானமும், விஞ்ஞானமும் தலைதூக்கித் தாண்டவ மாடி நிற்கும் இந்நாளில், முன்னுளைப்போல முருகப் பிரானது கதிர்காம ஸ்தலமானது பெரும்பாலான யாத்திரீகர்கட்கு அருண்மாரியை வாரி அள்ளி வழங்கு வதற்கு அன்னரது நடைமுறை பரிகபிக்கத்தக்க வகையில் சீர் கேடும் முட்டுக்கட்டையுமாகவே இருந்து கொண்டிருக்கிறது. கங்கக்கடவுளது அநுமதியும் திருவருளும் பெற்று, தவங்கிடந்து,கர்னல், பனி, மழை, கூகல், குளிர் என்பவற்றில் அடியுண்டு கால்கள் கடுக்க நடந்து, கொடிய வனவிலங்குகட்கு ஆளாகியும், ஆளாகாமல், மட்டக்களப்பு மார்க்கமாகச் சென்று, மாணிக்க கங்கையில் திருமுழுக்காடி, கரையேறி, கந்தனைக் கண்டு கை கூப்பி நின்றும், சாஷ்டாங்க மாய் விழுந்தும், கலந்து உறவாடியும், கருணே வெள் ளத்தில் தோய்ந்தும், மெய்யடியார்கள் மெய்யன்போடு மெய் சிலிர்க்க நின்ற காலங்கள் கரை யேறிப்போக, இன்றைக்கோ அந்த வழக்கமானது மிகக்குறைந்து, கதிர் காமயாத்திரை என்பது காத்திரமற்று, கோத்திரமற்று, ஆத்திரமற்று வெறுமனே களியாட்டும், கண் காட்சி யும், வேட்டை வேட்கையும், இடாம்பீகமும் ஆகிமோட் டார் வண்டி, ஆதிய வாகனங்களில் இவர்ந்து நோய் நொடி இன்றி உல்லாசமாய், தோழ சகிதமாய்ச் சென்று திரும்பும் சேட்டை யாத்திரையாக அடி தலை மாறி நிற்கின்றது. ஐயகோ ! இத்தகைய நிலைமையில் யாரைக் குறை கூறுவது முருகனது திருவருளேய்ர் அன்றேல் யாத்திரீகர்களது பெரும் மருளையா!
பொருளையும் மருளையும் ஒரு தலையாய்த் துறந்தா லன்றே அருளும், தெருளும் வாய்க்கப்பெறும் வேண்டு மாயின் சாஸ்திர சம்பந்தமான புண்ணிய தீர்த்த யாத்

Page 17
14
திரையைச் செய்து காட்டிப்போந்த உத்தமியாரான காரைக்கால் அம்மையாரை ஓர் சிறந்த எடுத்துக் காட்டாகக்கொண்டு கொள்ளத்தகுமன்றே!
அன்ன சத்திரங்கள்
கால் நடையாய் நடந்து யாத்திரை செய்வோர்க் கேயன்றி, உல்லாசகமனிகளாய் யாத்திரைசெய்வார்க்கு கந்தனது கருணே கிடைப்பது முயற் கொம்பே என்ப் தற்கு எட்டுணேயேனும் ஐயமே இலதாகும். களைப்பும், சோர்வும் தீர்த்துவைப்பதற்கு, கங்கா தீர்த்தமும்; உடற்றும் பசியைத் தணிப்பதற்கு, புண்ணிய புருஷர் களால் யாக்கப்பெற்றிருக்கும் தரும கைங்கரியங்களா கிய அன்ன சத்திரங்களும் வேண்டியமட்டும் வேண்டி யாங்கு தாரளமாக அமைந்திருக்கும்போது குறைவு பாடுதான் என்னே சொர்ணதானம், கோதானம் பூகானம், வஸ்திரதானம், கன்னிகாகானம் முதலாய பல்வேறு தானங்களுள் அன்னதானமே தலை சிறங் தது என்பதனுண்மையை, புத்தி பூர்வமாக உணர்ந்த பிரபுக்களால் மார்க்கண்டு முதலாளி மடம், தம்புச்சாமி மடம், செட்டிகள் மடம், அப்பாசாமி மடம், டக்டர் கனகசபை மடம், சடையம்மா மட்ம், மாணிக்கத் தியாக ராச மடம், மெளனசாமி மடம், பொன்னம்பலசாமி மடம், மலையம்மா மடம் என்பவற்றேடுகூட ராம கிருஷ்ண மடமும் இன்று ஒன்று சேர்ந்து யாத்திரி கர்கட்கு குளிர்ந்த கற்பகதருப்போலும், தருவின் கிழல் போலும், அடைக்கலமும் ஆதரவுமாக, கதிர் காமத்தலத்தில் நிறுவப்பெற்றிருப்பது அவர்களது பூர்வ புண்ணியப் பலனேயென்க
குறித்த அன்னதானப் பிரபுக்களால் அமைக்கப் பெற்றிருக்கும் முன்னர்ச் சுட்டிய சத்திரங்கள் ஒருபுற மிருக்க, கல்லில் நார் உரித்தாற் போன்றும் மணல் கொண்டு கயிறுதிரித்தாற் போன்றும் நரிவால் கொண்டு கடலினது ஆழத்தை அளந்தாற்போன்றும்

15
கடின உழைப்போடு சுட்டிய தட்டு முட்டுக்களும் பண்ட பதார்த்தங்களுங் கொண்டு, சாது சங்கரப்பிள்ளை முருகே ச ரால் உ ச் சி மலை உச்சி யி லும், கோடாலிச் சாமியாரால் உச்சிமலை மத்தியிலும், தீக்குளி சாமியென சாதாரணமாய் அழைக்கப் பெறும் செல்லையாச்சாமியாராலும், மேலும் இவை போன்று பிள்ளையார் மலை, செல்லக் கதிர்காமப் பாதை திசை மஹாருமைக்கும், கதிர்காமத்துக்கும். இடையே அப்பாக்குட்டி முதலாளி என்பவரால் ஐக் தாவது மைலில் நிறுவப் பெற்றிருக்கும் தண்ணீர்ப் பந்தல்களது இன்றியமையாத சிறப்பும் தொண்டும் அருமையும் எடுத்துக்கூறும் தரத்தன அன்று.
குறித்த மகான்களது புகழுடலங்கட்கு பல்லாண்டு கூறுதும் யாதானுமொன்றைச் சொல்வது எளிது செய்வது அரிது என்பர் மூதுணங்கோர்-குறித்த தண்ணீர்ப் பக்தல்களின் சார்பாக இன்றைய உலகின் தராதலம் படைத்த சைவப் பெரியார்களும் சொல்வ கோடு மாத்திரம் நின்றுவிடாது செய்தும் செய்வித்தும் திருப்பணியாற்றி சிவபதமடையச் சிரமத்தோடுஉழைப் பார்களென்பது எமது நம்பிக்கை,
மாணிக்ககங்கா மான்மியம்
பத்து அவதாரங்களுள் ஒன்றன புத்த அவகாரங் கொண்ட விஷ்ணு பிரானை, தனது காய்மாமனகக் கொண்டுள்ளதனலாக்கும், கதிர்காமக் கந்தனது திருக் கோயிலின் மருங்கில் அரச விருட்சங்களும், சுவர்க் காதிபதியாகிய இந்திரனது புதல்வியாம் தெய்வயானை யை மணந்தகனலாக்கும், மாணிக்க கங்கைக் கரையில் அரும் பெரும் மருத மரங்களும், சூரியனது வெப்பத் தை மறைத்து, யாத்திரிகர்கட்கு நிழல் கொடுக்கும் ஆகாய விதானங்கள் போன்று விரிந்து பரந்து கின்று நிலவுகின்றன,

Page 18
16
சாமானிய தினங்களில் பொதுவாக, புறங்கால், கணுக்கால் அளவுக்கு மாத்திரம் மறையக்கூடிய நீர் கிலேயினை உடையதாக இருக்கும் மாணிக்கக் கங்கை யானது, கந்த வேள் திருமஞ்சனமாடுக் தினமாகிய நீர் வெட்டுத் தினத்திலன்று திடீரெனப் பெருகி, பொங்கி, ததும்பி, வழிந்து ஓடுகின்ற உன்னதக் காட்சியானது உண்மையில் அதியற்புதமான ஓர் காட்சியேயாம்! இக் காட்சியைக் கூடர்ந்து கோக்கி ஆராயுமிடத்து, வைகை கதியானது பெருக்கெடுத்து கரை புரண்டு ஒடியதும், செம்மனச் செல்வி என்னும் ஏழை வணி க்ப் பெண்ணினது பங்கை அடைப்பதற்கு பிட்டு வேண்டி, சிவபெருமான் மண் சுமக்கப் புறப்பட்டது மாய சந்தர்ப்பங்கள் நமக்குப் புலனுகின்றன.
பாம்புப் புதுமை
பல வர்ணங்களைக்கொண்ட பல்வேறு பாம்பினங் கள் மாணிக்கப்பிள்ளையாரது திருக் கோயிலுக்கருகா மையிலுள்ள விருட்சங்களிலேறுவதும் இறங்குவதும்; காலா காலங்களில் முருகப்பிரானது மான்மியத்தை உபந்நியாசமாக எடுத்து ஒதும் பக்த சிகாமணிகளது உடல் மேலும் தோள் மேலும் நகர்ந்து விளையாடுவதும் ஆங்குள்ள சலவைக் கற்றுரண்களின் மேலும் கீழும் சுயேச்சையாக் நடமாடித் திரிவதுமாகிய எல்லாம் கதிர் காமக் காட்சிகளுள் அற்புதமான காட்சிகளாகும். இக் காட்சிகளைக் கண்ணுறுவாரெல்லாம், பதுமன், "குளி கன்,கார்க்கோடகன், அனந்தன், ஆதி சேடன் முதலிய அட்டமா சாகங்களும் அங்கேயே நிரந்தரக் குடிபதிக ளாகி, தழைத்து வேரோடி மூங்கில் போன்று சுற்றம் முகியாது பலுகிப் பெருகிக் கொண்டிருக்கின்றன எனவே முடிவுகட்டி நிற்பர்.
கதிர்காமத்தின் ஒரு புறத்தே சூரன் மலேயும்,
இன்னேர் புறத்தே விபூதி மலையும், கதிரை மலேயும் காணக் கிடக்டன்றன. جم"

1. விபூதி மான்மியம்
விபூதி என்னும் மொழியானது, வி+பூதி என்னும் இரு மொழிகளைக் கொண்ட ஒர் தொடர் மொழியாம். இதில் “வி” என்னும் ஒரு வடமொழி உப சர்க்கமும், 'பூதி” என்னும் ஒர் தனி மொழியும் அமைந்திருக்கக் காணலாம். 'வி”என்பது, ‘இன்மை" அல்லது 'அன் மை” என்னும் எதிர்மறைப்பொருளைக்குறிக்கும்; “பூதி” என்பது, நரகம்’ எனப் பொருள் தரும். எனவே, ‘விபூதி என்னும் தொடர் மொழியானது, நரகமின்மை, நரகஞ் செல்லாமை அல்லது வீட்டுக்கு வழியாயது எனப் பொருள் தரும்.
இத்தகைய சிறப்பினையுடையதும் விபூதிப் பிண்ட வடிவம் உடையதுமான் கதிரை மலையானது, சமது கதிர்காம கேஷத்திரத்திற்கு மாத்திரமே தனிச் சிறப் பும் உரிமையும் பெருமையும் சொந்தமுமாக உள்ளது uDr G5UD.
எத்தனையோ சிவஸ்கலங்களில், கோமயம் என் ணும் சாணத்தில் இருந்தே விபூதியைத் தயாரித்து எடுத்து அணிகின்றனர். சிற்சில விஷ்ணுஸ்தலங்களில் நாமக்குளங்களிலிருந்து விபூதி போன்ற ஓர் வகைக் களியை எடுத்து அணிகின்றனர். ஆனல் கதிர்காமம் ஒன்றே இயற்கையாக அமைந்த விபூதி மலையைத் தன் பாற்கொண்டுள்ள பெரும் பேற்றினையுடையதாயிருக் கின்றது. ஒப்ப கோக்குமிடத்து, விபூதி மலையிலிருந்து பெறப்படும் இக் கதிர்காம விபூதியானது மற்றெதை யும்விட நிறத்திலும், குணத்திலும், மணத்திலும் முற்றுக வேறுபாடும் விசேஷமும் உடையதொன் றென்பது உள்ளங்கை நெல்லிக்கனி !
*மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

Page 19
18
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் றிருவால
வாயர்ன் றிரு நீறே”
என்னும் ஸ்லோகத்தினது உண்மைக்கு இவ் விபூதியானது ஓர் சிறந்த சான்ருகும்.
İ55 IDII GirifìULIÍ
விளக்கு, இடம், தீர்த்தம், வெண்னிறு, உருத்திராக் கம், புத்திரன், பார்ப்பான், புராணம், கீர்த்தனை, அருச்சனை அட்சரம், முதலாய பல்வேறு அறங்களுன் தீர்த்தமும் ஒன்றென்பது இங்கு பெறப்படுகின்றது.
數 *காசியிலிறக்க முத்தி கமலேயிற் பிறக்க முத்தி தேசமர் தில்லை தன்னில் திரு நடங்காணமுத்தி”
என்றெல்லாம், முத்திநெறி கூறி நமது ஆன்ருேர் போந்தன ரெனினும் தீர்த்த யாத்திரை மான்மியமானது கங்கா தீர்த்தம், கதிர்காம தீர்த்தம் என்னும் இரண்டினையுமே முக்கியமாகக் குறிக்கும். அவற்றுள்ளும் கதிர்காமத் தீர்த்தமானது மகா பெரிய மான்மியமுடைத்தாகும்.
"அத்தனிறைவன் அமலேசன் அமராலயத்தினரு குறுநீர் சுத்த மசுத்த மாயினு நற் சுரர்கள் பரவுங் கங்கை யென்றே புத்தி புரிந்தங்கத் தடத்தில் புனலுட்படிவோர் யாரெனினும் சத்த சனனத்துறு பாவந்' தணந்து சிறந்து தயங்குவரே”

19
என்பதனுல் கந்தபிரான் எழுந்தருளியிருக்கும் கதிர்காம ஆலயத்தின் தோணித்துறை போன்ற மாணிக்க கங்கையின் மகிமையும், அதில் ஆடுகின்ற தீர்த்த மான்மியமும் அதனுலா கும் பெரும்பேறும் நமக்குப் புலனுகின்றன.
ஆலயத்தின் அருகாமையிலுள்ள நீரானது குப்பை, கஞ்சல், வண்டல்கள் அடைந்தோ, அன்றேல், மல சல மாதிய வற்ருல் அழுக்கடைந்தோ அசுத்தமாயினும் அதைப் பொருட் படுத்தாது தேவ கங்கை யெனக் கருதி பெரியோர், சிறி யோர், வாலிபர், கன்னியர், யெளவனர் அந்தகக் கேடர் என்ற பேதமேயில்லாது, அங்க வஸ்திரம் அணிந்தோ, அணியாமலோ மாணிக்க கங்கையில் நீராடும் அந்த வேளை யானது மன்மத பாணங்களுக்கோ, அப்பாணங்கள் பாய்ந்து தைப்பதற்கோ, தைப்பதனுல் ஏற்படும் வேதனைகளுக்கோ எதற் கும் கடுகளவேனும் இடங்கொடுக்காத மஹா தூய்மையும், பக்தியும், பயமும், பரவசமும் நிறைந்த தொன்ருகும். இங்ஙனமா வதும் கந்தபிரானது கருணைப் பெருக்கின்பாற்பட்டதென்றே
கூறலாகும்.
திசைமஹாராமையிலிருந்து பாதசாரிகளாய், வேகக் கொதிக்க பன்னிரண்டுமைல் தூரம் தாண்டிச் செல்லும் யாத் திரிகர்கள், கருட புராணத்திற் கூறப்படும், அகோரமான அக்கினி ஆற்றைத் தாண்டிச் செல்வார்போன்று மாணிக்க கங்கையிற்கால் வைக்கும் அந்த கூடினமே தங்களது சகலவித
% டர்களும் பரிதியைக் கண்ட பனிபோல் மறையப் பெறுகின்ற இடர்களு mp றுகறை னர். அதன் மேல், கங்கையில் ஸ்நானத்தை முடித்துக்கொண்டு கரையேறிக் கோயிலை அணுகுவர்.
சுவாமி தரிசனம்
கதிர்காமஸ்தலத்திலே சுவாமி தரிசனம் பல திறப்படும். அங்கு அரசன் முதல் ஆண்டி ஈருகவும், ஞானி முதல் அஞ்ஞானி ஈருய

Page 20
20
வும், இராணி முதல் பிச்சைக்காரி ஈருகவும், முதலாளி முதல் தொழிலாளி ஈருகவும் யாவர்க் குமே ஏகோபித்த முறையில் வழிபாட்டுக்கு இட முண்டு. வேல் குத்தி காவடி சுமந்து தொழுது நிற்பார் ஒரு சாரார், செடில் குத்தி முள் மிதியடி யில் நடந்து காவடியோடு வழிபடுவார் இன் னுெரு சாரார், அன்னக் காவடி, பாற்காவடி பறவைக் காவடி எடுத்து நிற்பார் வேருெரு சாரார். நீறு பூத்த மேனியோடு அங்கப் பிர தட்சணை செய்து முக்கோண வீதியை வலம் வருவார் ஆயிரக்கணக்கானேர், உருத்திராக்கம், முட்டை முத்திரை என்பவற்ருேடு யோக நிஷ் டையில் வீற்றிருப்பார் நூற்றுக் கணக்கா னேர் பக்திக் கனல் பற்றி யெரிய பரவசங் கொண்டு மெய் மறந்து அருட்பெரு வெளியில் ஆனந்தக் கூத்தாடி பாலரும் பேயரும் பித்தரு மென நிற்பர் பல்லாயிரவர். கந்தரநுபூதியை யும், கந்தரலங்காரத்தையும், சந்தர் ஷஷ்டி கவ சத்தையும், இடிமுழக்கொப்ப அட்டதிக்கும் செவிடுபடுமாறு பாராயணஞ்செய்து நிற்பர் ப்ல்வேறு குழுவினர். தெய்வயானை அம்மன் சந்நிதிப் பக்கத்திலுள்ள பழநி ஆண்டவர் கோயில் சந்நிதியிலிருந்து புறப்பாடாகி தினந் தோறும், இரவு பகல் (24) மணித்தியாலங் களும் சல்லரி தாள வாத்தியங்களோடு இடையீ டின்றி முக்கோணவிதியையும்சுற்றி முருகசுலோ கம்சொல்லி முருகபஜனைசெய்து நிற்கும்தொண் டர்கள் இருபாலாருமாய் எண்ணிறந்தவராவர். இங்ங்ணம் பலதிறப்பட்டு நிற்கும் ஸ்வாமி தரி சனத்தோடு, பாலர், விருத்தர், முதியோர், பழம்

'21.
பிணியாளராதியோரது, தீ வி ளையாட்டுத் தரிசன மும் ஓர் முக்கிய அம்சமாகும், முருகப்பிரானது திருச்சந்நிதியில் அருச்சனை, பூச்ை, நைவேத்தி யம், நேத்திக்கடன் என்பவற்றின்பேரால் வழங் கப்படும், பணம், பொருள், வேலாயுதம், செப் பேடுகள் என்பவற்றுக்கு அளவேயில்லை. பசி யால் வாடி, உடல் மெலிந்து, கால் தள்ளாடி, கண் பஞ்சடைந்து செவி அடைத்து, சேந்தினைமாவு க்குக் குறவர் சேரியில் கெஞ்சி நின்ற முருக னுக்கு இவ்வளவுதிரண்டசொத்துக்கள் ஆண்டு தோறும் சென்று மலைபோல் குவிந்திருக்கவும் என்னே! இன்னமும் ஆண்டி வடிவம் என்னே இன்னமும் காட்டு வாசம் என்னே இன்னமும் ஏழைக் குடிசை அம்மம்ம அரியும் அயனும் காணுத அரன் மகன் ஆண்டியப்பன் உண்மை யில் கலியுக வரதனேயன்ருே இவனது பெரு
மையை எவர்தாமறிவர் எவர்தாமறியமாட்டுவர்.
கதிரை மலை
முருக தரிசனம்செய்து முடித்த பின்னர், அவனது அநுமதியும் அருளும் பெறுவோர் கதிரை மலைக்குச் செல்வர். கதிரைமலை என்பது கதிர்காமத்திலிருந்து ஏறத்தாழ கூப்பிடு தூரத்துக்கப்பால் சுமார் இரண்டு அல்லது மூன்றுமைல் உயரமுடையது. எனினும் அருள் பெற்றர்க்கு, குருவிக்கு இராமேஸ்வரம் இருப்பது போல, மிகமிகச் சொற்ப தூரத்தில் இருப்பதுபோன் றே தோன்றும் உடல் வலியை நம்பி, சுயபெலன்

Page 21
22
கொண்டு கதிரை மலைக்குப் ப்ோகலாமென்னல் ஒரு போதும் சாத்தியமேயாகாது.
குறித்த மலையின் உச்சியைச் சேர்வதற்கு படிகள் செதுக்கப்பெற்றிருக்கின்றன. எனினும் பாதையோ கரடு முரடும் கடினமுமான ஒற்றடிப்பாகை என்றே சொல்லல் வேண்டும். மலையிலும், மருங்குகளிலும், காடும், கரம்பையும், விலங்கினங்களும் காணக்கிடக் கின்றன. தனது வயிற்றிற் பிறந்த வள்ளி நாயகியை யும், அவளது சுற்ற மித்திரர்களையும் விட்டுப் பிரிந்து அப்பாற் செல்ல மனம் சகிக்காக கனற்போலும் மான் கூட்டங்களும்; சகோதரபாச மேலிட்டால் தம்பியாகிய கந்தனையும் விட்டுப்பிரிய மனம் பொருந்தாது மென் மேலும் ஆபத்துக்குதவவேண்டும் என்பதனுற்போலும், ஆனைமுகவனது முகங்களைக்கொண்ட யானைக்குழாங் களும் அங்கு காணப்படுகின்றன. மலேயின் உச்சியா னது சமமும் மேடு பள்ளமுமுடைத்தாய், சுமார் ஆயிரம் பேர்களை அ ட க் க க் கூட டி ய அளவு பரந்திருக்கின்றது. மச்சுப் பாவிய மாட மாளிகை களோ, கூட கோபுரங்களோ, அங்கு காணக்கிடையா. ஒர் வேலாயுகம் மாத்திரம் நிறுவப்பெற்றிருக்கின்றது. கதிரை மலையின் கருவூலம் இவ் வேலாயுதமென்றே சொலற்பாலதாகும்.
மக்களது இருதயத்தின் தோற்றத்திற்கு உவமை யாகும் எனக்கூறப்படும் தேங்காயை உடைத்து, இரு தயம் உடைந்து கசிந்து கண்ணிர் மல்குவதுபோல, தேங்காயின் உள்ளே இருக்கும் நீராலபிஷேகம், செய் வதும் தூப வர்க்கங்களுள் ஒன்றுகிய கர்ப்பூரம் எரிப் பதுமே அங்கு பிரதான வழக்கம். -
முன்னர்க் குறித்தவாறு இரண்டு அல்லது மூன்று மைல் உயரமுடையதெனக் கூறப்படும் கதிரை மலைக்கு திடகாத்திர தேகமுடைய புருடர்களே சென்று வரு தல் மிக மிகக் கஷ்ட சாத்தியமாயிருக்கும், அதற்கவு

23
எதிர் மாருக; தொண்ணுரறும் பத்தும் சென்ற துவண்ட கிழவர்களும் கோல்கொண்டுதள்ளாடும் குடுகுடு கிழவிகளும், பச்சைக் குழந்தைகளும் கட கடவென்று ஏறி பம்பரம்போலச் சுழன்று வருகின்றர்கள் என் பதைக் காணுந்தோறும் எவரது நெஞ்சங்தான்ப கீரிடாது!
i Lh i ID 2D
விபூதி, உருத்திராக்கம் என்னுமிரண்டும் சிவ சின் னங்களாகும் என்பது சிவ சமயச் செல்வர்கள் யாவரு மறிந்த உண்மை விபூதியைப் பொறுத்தமட்டில் வேறெந்த மதத்தினர்க்குமில்லாத ஒர் தனிச்சிறப்பு. சிவசமயிகட்கே உரித்தாகின்றது என்பது 637T@QI ரும் ஒத்துக்கொள்வர். மும்மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணுயிரம் ரிஷிகள், சுவர்க்காதிபதியாகிய இந்திரன், அவனேடு கூடிய திக் குப் பாலகர்கள், வசிட்டர், ஆதி முனிவர்கள் யாவருள் ளும் விபூதிப் போட்டியில் முதல்வரெனப் பிரசித்தி பெற்றவர் முழு முதற் கடவுளாகிய சிவபிரானே என்ப இதற்குச் சான்று, பாகாதி கேச பரியந்தம் இவ்ர் நீறு பூத்த மேனியகை நிற்பதுவே, இவரது திருமேனி யை இடையீடின்றிப் பூக்கவைத்த நீருரனது, கதிர்காமத் கலத்திலிருந்து சமீபத்தில் உள்ள விபூதி மலையில் உள்ளதென்றே யூகிக்கக்கிடக்கின்றது. அங்ங்ன மாயின் சிவபிரானுக்குச் சொந்தமாயிருந்த விபூதி மலை யானது அன்னர் சடப்ேபொடி பூசத் துணிந்து சென்ற காலத்தே முருகப்பிரானுக்கு நன்கொடை பாய் அல்லது பிதிரார்ச்சிகமாய் வந்து அடைந்திருத் கல் வேண்டும் என்கின்றனர். முருகனுக்குக் கிடைத்த

Page 22
24
விபூதி மலையானது நல்லதிஷ்டவசமாக, பக்க கோடி களது பாவனைக்கு ஏற்றதாகிவிட்டது. இவ்விபூதி மலை யிலிருந்து எடுத்து, பல்வேறு திக்குகளுக்கும் கொண்டு செல்லப்படும் விபூதிச் சுமைக்கு அளவுமில்லை, நிறையு மில்லை. ஓர்போதும் 'குறைவுபடாத செல்வமாக விபூதி மலேயானது விளைந்தும் வளர்ந்தும் பெருகிக்கொண்டே இருக்கின்றது.
நிற்க ஆகாமிய வினையில்ழுந்தி, மன மொழி மெய் யென்னும் திரிகரணங்களும் ஒருங்கே பாழாகி நிற்கும் பிாவிரோகிகளாகிய மக்கட்கெல்லாம் எழுவகைப் பிறவி களிலும் மீட்டிய பாவத்தைத் தொலைக்க வல்லது கதிர் காமத் தீர்த்தமே என்று தீர்த்த மான்மியம் கூறி யிருப்பகோடமையாது, கதிர்காம விபூதி மான்யமிமும், ஈண்டுக் கடறுவான் துணிந்தேன்,கதிர்காமக் கந்த வைத் திய சிகாமணி தயாரித்த சஞ்சீவி எனவும், பஸ்பம் என வும், விபூதி மலையின் விபூதியை வாயிலிட்டு உட்கொண்டு காச நோய், கஷயரோகம், சூலை நோய் முதலிய தீராத கன்ம் வியாதிகள் நீங்கப்பெற்றேரும், பெறுவோரும் எண்ணுக்கணக்கிலடங்காதவராவர். அஃதே போன்று அதே விபூதியை சொறி சிரங்கு முதலிய தோல் வியாதி கட்கும், குட்டம் போன்ற அழுகு தொழுநோய்கட்கும் பூசிக் குணமடைந்தோரும் இன்றுமே அங்ஙனம் குண மடைவோரும் *கூற்றிலடங்கார்.
* கூற்றிலடங்கார்-யமனிடத்தும் அடங்கமாட்டார்கள்:
 

25 செல்லக் கதிர்காமம்
இது கதிர்காமத்தலத்திலிருந்து ஏறத்தாழ மூன்று மைல்களுக்கப்பால், யானை ஆதியாம் கொடிய வன விலங்குகள் நெருங்கியுள்ள காட்டகத்தே இருக்கின் றது. இங்கே ஆள் காட்டிப் பிள்ளையார் கோவில் என ஒன்று உண்டு. விண் மீன்களைப் பழித்து, பள பளவென்று ஒளிவீசி, யாத்திரிகள் குழாத்தைக்கண்டு களித்துத் துள்ளிக்குதிக்கும் பலவின மச்ச சாதிகள் கிறையப்பெற்ற ஆற்றினேரமாக அமைந்திருக்கும் செல்லக் கதிர்காமத்தின் காட்சியானது கண்கொளாத தாகும். வெண் கம்பளம் விரித்காற்போன்ற பஞ்சி னும் மிருதுவான குருகு மணலின்மேல், சூரியனது உச்சிநேரச் சேட்டையைக் கடிந்து விதானம்போன்று நெருங்கி நிற்கும் மரங்களின் சோலையின் கீழ் யாத் திரீகர்கள் தத்தம் உடல்களும் உள்ளங்களும் பூரிக்க அமர்ந்திருப்பர். கதிர்காமத்தலத்திற்போலாது இங்கே பொங்கலும் படையலுமாற்றிக்கொண்டும் கொடுத்தும் குதூகலித்து நிற்பர்.
செல்லக் கதிர்காமக் கந்தனேச்சாட்டி அவன் பெயரால் பிட்சா பாத்திரங்களோடு பர்தையினிரு மருங்கிலும் உட்கார்ந்தும் தவழ்ந்தும் படுத்தும், நடந் தும் அறத்திடு பிச்சைகடவி இரப்போர் அநேகமாயிர மாவர். ஒரு வேளை அக்காலத்தே தாருகா வனத்துச் சென்று அங்கையிலோடேந்தி ஐயமேற்ற சங்கரனரது காரிய வீரனுகிய புதல்வனென்ருக்கும் அவனது திருக் குமாரனுகிய செல்லக் கதிர்காமத்தான் இருக்குமிடம் நோக்கி இத்தனைபேரெல்லாம் முன்சொன்னவாறு ஐயமேற்றுக் கொண்டிருக்கின்றனர்!
கதிரை மலைக்கோ, விபூதி மலைக்கோ, செல்லக் கதிர்காமத்துக்கோ எதற்கெனினும் சரியே தமது

Page 23
26
உடல் வலி, புயல்வலி என்பவற்றை நம்பிச்சென்ற செல்கின்ற எத்தனேயோ யாத்திரிகர்கள் வழி கப்பி பதும், திசைகெட்டுத் திரிந்ததும் காணுமற்போப், காடேறிக்கிசையானதும், இாையாகின்றதும் அநுபவ வாயிலாக அறிந்த உண்மைகளாகும். இது ஒருபுற மிருக்ககங்கனே நம்பி, காடுசெடி எங்குக்கேடி சென்ற மார்க்கத்தில், மனசார வழிதப்பி அலேங்கோர் மாசங் கள் சென்றும் யாதொரு விக்கினமுமின்றி கந்தனது கடைக்கணிப்பிலும் காவலிலும் கஞ்சத்திலும் தார கத்திலுமிருந்து சுகபெலத்தோடு மீண்டுவந்த அத்தி யந்த அற்புத சம்பவங்கள் கேற்று முண்டு, இன்று முண்டு என்று மங்கனமாக கதிரைவேல் கருனே பாலிப்பதாக
f5f5f5 TLD புராதனம்
இது விஷயமாக சரித்திர ஆராய்ச்சியானது ஒன்ற் கொன்று பல்வேறு துறைகளில் முரண்படு கின்றமைபற்றிக் கற்காலிகமாக அதை ஒதுக்கிவிட்டு, யுக்தி அநுபவங்கட்கு ஒட்டிய சிங்கிலவற்றை மாத்தி ாம் ஈண்டுச் சற்று ஆராய்வாம். ஈழம் |L சுத்த தமிழ் நாடே புலத்திய மஹரிஷியினது குமாரன் வச்சிாவாகு வசிகிாவாகுவின் மகன் குபேரன் காலக் கிரமத்தின்படி தமது ஈழ நாடானது ஆகத்தியரி லங்கை புலத்தியரிலங்கை, குபோனிலங்கை இா வனனிலங்கை விபீஷண்னிலங்கைனெ அழைக்கப் பட்டும் ஆட்சி செய்யப்பட்டும் வந்துள்ளது. தமிழ் நாட்டைச்சூழ்ந்த பதினேழு நாடுகளுள் சிங்களம், எனவும் ஒரு நாடு கூறப்பட்டுள்ளதே என்னும், அது மிக மிகப் பிந்திய காலக்கே கூறிய தொன்றுகும்,

அதுவும் சிங்களம் என்னும் பாஷைபற்றியாவது சாதி பற்றியாவது கூறப்பட்டகொன்றன்று கறுவாப்பட் டை நாடு எனக் கூறுகற்குப் பதிலாக அதன் பரியாயப் பெயராகிய சிங்களாடு எனக்குறித்ததே சிக்கலுக்கும் சந்தேக விபரீத மயக்கத்திற்கும் இடஞயிற்று. தமிழ கத்தின் விரிங்கபரப்பின் ஒருபகுதியாகிய ஈழானது தமிழருக்கே அன்றி ஒருபோதும் ஒருவகையிலும் கி. மு. 543க்கு முன்னர் வேற்ெவர்க்குமே சொந்த முடைத்தாயிருந்ததன்று அங்என்மாக வலிந்துகின்று உடையவனிலும் கைபபற்றினாவன் பிடுக்கன் என்று லொப்ப தமக்குச் சொந்தமென்போருக்கு கமது ஈழ காட்ானது இரவலில் இரவுலேயன்றி சொந்தமுமன்று நிக்கமுமன்று கதிர்காம ஷேத்திரமானது அமைந் திருக்கும் கிலப்பரப்பெங்கணும தமிழர்களது ஆதிக்கத்தின் கீழேயே அன்று தொட்டுப் பல்லாயிர வருடங்களாய்த் திகழ்ந்து வந்தது, தமிழரல்லாகார்க்கு கதிர்காமத் தொடர்பு எற்பட்டது மிக மிகப் பிற்பட்ட காலத்திலேயே என்பது துணிைபு. இன்று முஸ்லிம் மக்களும் கதிர்காமத்தலத்தில் தங்கட்கு உரிமை கூறி நிற்கின்றுரெனினும், அவ்வகை உரிமையும் கிபி 10ம் நூற்றண்டுக்கு-அதாவது முஸ்லீம் மக்கள் பரத கண் டத்திலிருந்து உந்தப்பட்டும் பக்கம் நூற்றண்டில் இலங்கைத் தீவின் உள்ளே கால்வைத்த பின்னர் மாத்திரமே எற்பட்டுள்ளதென்பது சரித்திர | թմայի மாகும்.
கதிர்காமத்தின் அயற்புறங்களில் தமிழ், சிங்கள சாகியங்கள் பிற்காலத்தே கலந்து வாழ்ந்தமைபற்றி சிங்களப் பெயர்கள் இட்டு வழங்கலாயிற்று, இக் கொள்கையின் உண்மைக்கு அங்குள்ள கதிர்ை மலே, விபூதி மலே, ஆள்காட்டிப் பிள்ளார் கோயில், செல் லக் கதிர்காமம், சூான்மதி தினேப் புனம் முதலிய கனித் தமிழ்ப் பெயர்கள்ே தக்கசான்றுகளாகும்.
தேவான்பிய தீசன் காலத்திலேயே கி.மு. 器07 புத்த மதமானது இலங்கைக்கு வந்ததென்பதும் வி:

Page 24
28
யன் காலம் முகல் தேவநண்பிய தீசன் காலம் வரைக் கும் சைவ சமயமே இலங்கையில் வழங்கிவந்ததென்ப தும் சர்வமத, சர்வசன சம்மதமாகும். எனவே, கமிழ சிங்கள சாகியங்களிரண்டும் ஒரே கோ யி லி ல் ஒருமித்து வந்தனை வழிபாடுசெய்து வந்தமை யாவரும் ஒப்புக்கொள்ளத்தக்க விஷயமாகும். -
பிற்பட்ட காலங்களில் ஆட்சியும் ஆதிக்கமும் தலைப்பட்டதின் காரணமாக இந்து மதக் கோவில் களினுள்ளே பெளத்த விக்கிரகங்கள் நுழைந்தும் இடம் பெற்றும் இருக்க நேர்ந்ததில் ஐயப்பாடில்லை. பதி, பசு, பாசம், என்னும் திரிபகார்த்தங்களுள், பதி என் னும் ஆன்மாவைப் பற்றியும், மோட்ச நரகங்களைப் பற்றியும் எவ்வித கொள்கையோ, ஞானமோ, உப கே சமோ, அற்றவர்களாகிய பெளத்த சமயிகட் பதிஞானம்; பசு ஞானம், பதிக் கொள்கை, பசுக் கொள்கை, பதி உபதேசம் என்பவற்றேடு எவ் வித கொடர்பும் இல்லாதிருக்கவும் அவர்கட்கெல்லாம் இந்துக் கோவில்களின் மூலஸ்தானத்து விக்கிரகங்க ளோடு கொடர்பும் உறவும் பங்கு பாகமும் சோந்தை யும் உரிமையும் ஏற்பட்டது சைவ சமயிகளது துர திஷ்டவசமேயாகும்,
தமிழருடையது; கதிர்காமத்துப் பூசகர்களாகிய கப் புருளைமாரும் ஆலாத்திப் பெண்களும் இராவணேச னது சந்ததியாராக இருந்து சிதைந்து போன 'தனித் தமிழர்களது பரம்பரையினரே யாவர்.

29. முத்துலிங்க சுவாமிகள்
இதன் முன்னர் ஒரிடத்துச் சுட்டியுள்ள முத்து லிங்கஸ்வாமிகளைக்குறித்து ஈண்டுச் சிறிது ஆராய்வாம்: இவரது திரு5ாமமானது ஓர் காரணப் பெயரேயாகும். அஃகெங்ஙனமெனில் இவர் சமாதிப்பேறெப்திய போழ் தில் இவரது திரு உடலமானது லிங்க வடிவமாகி முத்துப் போன்று பொலிங்து ஒளிவீசிற்றென்பர். கதிர்காமத்தி லுள்ள வள்ளி5ாயகி, தெய்வ நாயகி யென்பாரது திருக் கோவில்களைச் சமைப்பித்தவர் இவரே. முருகப்பிரா னது இயந்திரத்தை மூலஸ்தானத்தின் கண்ணே அமைப்பித்கவரும் இவரே. இவற்றேடுகூட, தெய்வ நாய்கி சந்நிதியில் காணக்கிடக்கும் கலியான மண்டபம் என்பதும் ஆண்டுள்ள ஓமக் கிடங்கும் இவராலேயே அமைக்கப்பெற்று இவரது திருநாமத்தினலேயே வழங்கி வருகின்றன. ஸ்வாமிகள் தங்கி இருந்த இடமும் இக் கலியாண மண்டபமே என்பர், இவர் சமாதியெய்தியதும் கதிர்காமகேஷத்திரத்திலேயே இவரது பெயரால் முத்து, லிங்கஸ்வாமி கோயில் என அழைக்கப்படும் கோவி லொன்று கதிர்காமத்திலுண்டு.
வள்ளி நாயகி எழுந்தருளி இருக்கும் திருக்கோவி லின் பக்கத்தில் ஓர் பள்ளிவாசலும் முஸ்லீம் பெரியார் ஒருவரது சமாதியும் காணக்கிடக்கின்றன. அப்பெரி யாரானவர், முத்துலிங்க ஸ்வாமிகளது சகாக்களுள் ஒருவரும் சிஷ்யருள் ஒருவருமென்பது ஐதீகம்,எவரெனி னும் சரியே எங்குள்ளார், எக்காலத்தவரெனினும் சரி யே, எக்குலத்கார் எம்மகத்தினரெனினும் சரியே, கொண்டர்தம் பெருமை சொல்லவும்படுமோ!

Page 25
30 வள்ளி தெய்வானைப் பூர்வீகம்
参
இதற்கு முன், குறமகள் வள்ளியையும், இந்திரன் மகள் தெய்வானையையும் முருகப்பிரான் திருமணஞ்செய் தாரெனக் கூறியுள்ளோம். இவ்விருவரையும் பற்றிய பூர்வோத்த ரங்களை வாசக ந்ேயர்கள் கெரிந்துகொள் வது சாலச்சிறப்பாகுமெனக் கருதி அவற்றை இட்டுச் சில கூறுவாம்:-
சண்முகக் கடவுளானவர், காமனும் நாணத்தக்க செளந்தரியமும், வாலிபமும் கோடி சூரியர் ஒன்று கூடி யதுபோல அதிகப்பிரகாசமும் வாய்ந்து. மகா அற்புகத் திருவிளையாடல்களைச் செய்துவந்த காலையில், இவரது அழகும் வன்மையும் கீர்த்திப் பிரதாபமும் சகல அண் டங்களும் புகழுந்தன்மைத்தாக இருந்தமையால்,இதைக் கண்ட கபட நாடக சூத்திரத ரணுகிய விஷ்ணு என்பவர், உலக மாதாவாகிய இலக்குமி அம்மையாரின் இடது பாகத்தமைந்த அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்னும் இரு நங்கையர்களும் முருகப்பிரானையே மணஞ்செய்! வேண்டுமென்று நினைத்து கைலையங்கிரிச் சாரலில், சற வணப் பொய்கையில் தவம்செய்து கொண்டிருந்தார். இங்ஙனம் விஷ்ணு பிரானைவர் இயற்றிய பெருந் தவத் தின் பயனப், அமிர்தவல்லி என்பாள் தெய்வயானை என்னும் பெயரோடு இந்திரன் மகளாகவும், சுந்த ர வல்லி என்பாள் வள்ளியம்மை என்னும் பெயரோடு மான்மகளாகவும் அவதரிக்கலாயினர். இவர்களுள், தெய்வயானையாரது கலியாணம் திருப்பரங்குன்றத்தி லும் வள்ளியம்மையாரது கலியாணம் திணைப்புனத்தி லும் நடந்த்ேறியவென்ப. வள்ளிமலைச்சாரலில் தோன் றியமையாலும், வள்ளிக்கிழங்கு கோண்டப்பெற்ற குழி யின் கண்ணே கிடந்தமையாலும் வள்ளிமானுக்குவள்ளி நாயகி என்னும் பெயர் காரணமாமிற்று என்பர்:

31
முருகப்பிரானைப் பொறுத்தமட்டில் அவரது இரு தாரச் சம்பவமானது ஒர் பெரும் சூக்குமமாகவே அமைந்துள்ளதாகும், வள்ளி நாயகி என்பது, முருகப் பிரானது, கிரியா சக்தியையும் தெய்வ நாயகி என்பது அவரது ஞான சக்தியையும் உலகினுக்கு விளக்கிக் காட்டும் கருவிகள் அல்லது சாதனங்களாம், இவ்விரு நாயகிமாரையும் கிரியா சக்தி ஞான சக்தி என்பது மாத் திரமன்றி, சிற்சக்தி பராசக்தி எனவும் வழங்கி நிற்பர். இவற்றின் சூக்குமத்தை அறியும் ஆற்றலில்லாத நிர் மூடரெல்லாம் தூலப்பொருளை மாத்திரமே தூக்கிப் பிடித்துக்கொண்டு கண்ட கண்ட பாட்டில், கொண்ட கொண்ட கோலமாய் பலவற்றையும் பிதற்றி நிற்பர். அன்னர்க்குப் பரிகாரம் அன்னரே அன்றி வேறெவ ரேனும் ஆற்றவேமுடியாது.
* என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போல் கனலில் பொரியவறுப்பினும் அன்போடுருகி அகங்குழை வார்க்கன்றி என் பொன்மணியினை எய்தவொண்ணுதே. இக்கவியானது. திருமூல நாயனர் பாடிய மூவாயிரம் விருத்தங்களையுடைய திருமந்திரம் என்னும் பத்தாம் திருமுறையிலுள்ளது. இதிற்கண்டுள்ளபடி, அன்போடு ருகி, அகங்குழைந்து நிற்கும் பக்தர்களுக்கு உருவத் திருமேனியோடு தோற்றி சாதி, மத, நிற, பேதங்க ளெவையுமின்றி அருண்மாரிபெய்து ஆட்கொள்ளும் கலியுக வரதன் நமது கந்தப்பிரானேயன்றி எந்தப் பிரானுமன்று! இதுபற்றியே
* விறகிற்றீயினன் பாலிற்படு நெய்போல்
மறைய நின்றனன் மாமணிச் சோதியான் உறவு கோலிட்டுணர்வுக் கயிற்றினுல்
முறுக வாங்கிக் கடையமுன்னிற்குமே “
எனக் கூறிப் போந்தனர் பரமபக்தர்கள்.

Page 26
32
JIDJF IfLITIG
பிராமண வருணத்தவராகிய சம்பக்கர்; வேளாள வருணத்தவராகிய அப்பர்; பறைக்குடியிற் பிறந்த நக்க னர் என்னுந் திரு5ா?ளப்போவார்,வலையனகிய கண்ணப் பன், குயவனகிய திருநீலகண்ட காயனர் முதலியோர்க் கெல்லாம் சாதிபேதம் பாராட்டாது தனது திருச்சங்கி தானத்தில் புகலிடமீந்து அரவணைத்து ஆகரித்த பெருந் தன்மையும், பெருங்குணமும் நமது கக்கப்பிரானது தந்தைப்பிரானகிய சிவபிரானிடத்துக்குடிகொண்டிருந் தமையாலாக்கும் தங்கையின் குணம் மைக்கருக்கு முண்டு என்றலொப்ப, கதிர்காமச் சந்நிதியில், பெருவியாதி யாகிய சாதிபேதமென்னும் வியாதிக்கு இடமென் பதேயில்லை என்னும்படியாக, சிறுபான்மைத் தமிழ ரென நம்மவரால் அடக்கி ஒடுக்கி ஒதுக்கப்படும் ஹரி சனர் எவருமே இடம் பெற்று, கமதிஷ்டப்பிர்காரம் வந்தனை வழிபாடு அர்ச்சனை ஆற்றிச் செல்கின்றனர். ஏனைய எத்தனையோ ஸ்தலங்களில் கிடைக்கப்பெருக கிடைத்திராத இச்சலுகையும் பாக்கியமும் கதிர்காம கேஷத்திரத்தில் கிடைக்கப்பெறுவது கந்தனது கரு ஃணப் பிரவாகமும் ஹரிசனரது நல்லதிஷ்டமுமே யென்க.
யாத்திரைப் பலன்
முருகப்பிரானது முற்கூறிய இக் கருணைப்பிர வாகம், பாரதநாட்டுக் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியருக்கு, திருச்சிற்றம்பலவன் கைச் சீட்டு எழுதிக்கொடுத்த அதே இடத்திலிருந்து உற்பத்தி யாகி, பெருகி, ஒடி, கடல் கடந்து, தட்சண கயிலாயத் தை நோக்கிவந்து, கதிர்காம க்ஷேத்திரத்தில் படிந்து

33
கட்டுப்பட்டு நின்றதும் கிற்கின்றதுமாகிய தொன்ற கும். குறித்தகைச்சீட்டு, பின்வருமாறு காண்க
*அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங் குடியார்க் கெழுதிய கைச்சீட்டு படிமிசையில் பெற்றுன் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து முத்தி கொடுக்கை முறை"
எனவே கங்கையாகிய சிவபிரான் மூலம் பெற்றரன் சாம்பான் என்னும் பறைச்சாதியினனுக்கு அருள் கிடைத்ததை ஒப்ப, மைக்கனகிய கந்தன் மூலம் ஹரி சனர்க்குக் கதிர்காமத்தில் சுயாதீனமான இடமும், வசதியும் அருளும், அநுக்கிரகமும் கிடைத்துக்கொண் டிருப்பது; கண்டும் கேட்டும் புளகித்து ஆனந்தங் கொள்க!
கதிர்காம க்ஷேத்திரத்தில் சர்வஜன, ஜர்வ மத சமரசத்திற்கு இடமும் உரிமையும் இருப்பதுபோன்றே, பூகவுடலோடு சம்பந்தப்பட்ட சர்வாங்க வியாதிகளுக்கு, விசேஷமாக, தீராத கன்ம வியாதிகளாகிய குஷ்டம், கசம், காசம் என்பவற்றுக்கு பூரண ஆரோக்கியம்தர வல்ல அருமருந்துகளாகிய பெருமருந்துகளென்னும் குரு மருந்துகள் திருமருந்துகளாய் ஆங்கு காணவும், கண்டு களிக்கவும், பெறவும், பெற்று அநுபவித்துச் சுகிக்க வும் கூடியனவாயிருக்கின்றன. இம்மருந்துகள் பெரும் பாலும் மூவகைப்படும், அவையாவன:-
முதலாவது : கதிர்காமக் கடுகையனது அரவிந்த திருப்பாதங்கள்
“தனக்குவமையில்லாதான் தாள்சேர்ந்தார்க்கல்லான்
மனக்கவலை மாற்ற லரிது”
மாய வாழ்வெனுஞ் சோகத்தால் உணங்கி உள்ளங்குழைந்து, பிணங்கி, கோச பாசப் பின்னலில் சிக்குண்டு நின்று, கவலும் ஆன்மகோடிகளுக்கெல்லாம்

Page 27
34
அவர்களது கவலையை மாற்ற வல்ல மருந்து, முன்
சொன்னவாறு கந்தப்பிரானது உபயதிரு வடிகளே யாம். * பாத தரிசனம், பாவ விமோசனம்”
இரண்டாவது மருந்து சந்திரனைப் பழித்த தட்பமும், பளிங்கினைப்பழித்த்துலக்கமும்,முத்தினைப்பழித்த காந்தி யும் கங்கையைப் பழித்த பெருமையோடுக.ட, சப்த சாக ரங்களைத் தாமும் பழித்து நிற்கும் பெருமையுடைத் காகிய மாணிக்க கங்கையும் தூய தீர்த்தமுமாகும்.
இத் தீர்த்தமானது, மக்கட்கு மருந்தாகிப் பரிகரிக் கும் நீர்மை, பிறிதோரிடத்துக் கூறியவாறு,
*அத்தடத்தில் புனலுட்படி வோர்யா ரெனினும்
சத்த சனனத்துறு பாவந் தணந்து சிறந்து தயங்குவரே” என்பதனுல் நன்கறியக்கிடக்கின்றது.
பொதுவாக நோக்குமிடத்து, கீரிமுகம் மாறி நல்ல முகமான, நகுல முனிவரது சம்பவமும்; குதிரை முகம் மாறி மானிட முகமான மாருதப்புரவீகவல்லி என்பா ளது சம்பவமும் இவைபோன்ற பிறவும் கந்தக் கடவு ளது திருக்கோவில்களைச் சார்ந்த தீர்த்கங்களின் மான் மியத்துக்குத் தலைசிறந்த சான்றுகளாய் நிற்கின்றன,
மூன்ருவ்து மருந்து-கதிர்காம கேஷத்திரத்தைச் சார்ந்த விபூதி மலேயிலிருந்து பெறப்படுவதாகிய
திருநீருகும்,
நெருப்பான மேனியலும் நீறு பூக்க டேனியனும் சுடலைப்பொடிபூசியவனுமாகிய சிவபிரான் விபூதியேஉரு வாக உடையவன்; திரிபுண்டரத்தைக்காட்டிலும், விபூதி யை உத்தூளனமாக அணிவதிலேயே அத்தியந்த காட்டமும் ஆர்வமும் உடையவன்; இச் சிவபிரானது திருக்குமாரராகிய ஆறுமுகவேலனின் சொந்தமாக உள்ள கதிர்காமத்து விபூதி அதியற்புதகரமான தென்

35
பதற்கு, ஐயமோ ஆட்சேபமோ எதுவுமில்லை, இது அருமருந்தனைய ஓர் அமிர்க சஞ்சீவியாகும்.
இதனைப் பொடி 11ாக உட்கொண்டாலும் சரியே! உத்தூளனமாக அங்கமெங்கும் அழுத்தப் பூசினலும் சரியே! அன்றேல், திரிபுண்டரமாக மந்திர விதிப்படி அணிந்தாலும் சரியே! இதன் மூலம் மேனிக் குஷ்டம், தீராப்பிரமேகம், சொறி, சொறி கரப்பன், செங்கரப்பன், செவ்வாப்பு, கருவாப்பு, கிரந்தி, சூலை, சந்து வாதம், பெரு வியாதி , முகலாய யாவும் காட்டுத் தீயிலகப்பட்ட சருகினைப்போல எரிந்து, தீய்ந்து, மாய்ந்து போகுமென்பது ஆண்டாண்டு தோறும் பல கோடிப் பக்தர்களும் 5ாயினும் கடைபோன நாயே ணுகிய அடியேனும் பட்டப் பகல் போல, வெட்ட வெளி யில் திட்டவட்டமாய் கண்டறிந்த உண்மையாகும்:
கதிர்காம யாத்திரிகர்கள் கொண்டுவரும் விபூதியை அதிக அங்கலாய்ப்போடு உபயகரங்களும் நீட்டி, ஏற்று நோயாளர்களுக்குப் பூசியும், வாயிலிட்டும் திலகமிட்டும் விஷக்கடி வாய்களிற் போட்டும் ஆரோக்கியமடைக் தோர் ஆயிரக்கணக்கினராவர்.
உருத்திராக்க மான்மியம்
அடியார்கள் அணிந்திருக்கக் கண்டனவும் காண் பனவும் கதிர்காம சேஷத்திரத்தில் காணக்கிடப்பனவும் கிடைப்பனவுமாகிய உருத்திராக்க மணிகளைக் குறித் துச் சிற்சில.ஈண்டு ஆராய்வாம்:-
உருத்திராக்கம் என்பது, உருத்திர + அக்கம் என் னும் இரு தனி மொழிகளைக் கொண்ட ஒர் கொடர்

Page 28
36
மொழியாகும். உருத்திர a ன்பது, சிவபிரானது என வும், அக்கம் என்பது, கண் எனவும் பொருள் தந்து கிற்கும்; எனவே, உருத்திராக்கம் என்பது சிவபிரா னது கண்கள் என்ப
பூர்வகாலத்திலே, காரகன் என்னும் அசுரன், கந்த வேளாற்கொல்லப்பட்ட பின்பு அவனது புத்திரர் களாகிய காரகாட்சன், வித்துவான், மாலி என்னும் மூன்று அசுரர்களும் வரத்தின் பலத்தில்ை, முறையே பொன்மதில், வெள்ளிமதில், இருப்பு மதில் எனப் பெரிய மூன்று நகரங்களைப்பெற்று, சிவ பக்தியுடைய வராய், சிவபூசை ஆதியனசெய்தும், கேவர்கள் யாவ ரும் தமது தந்கையைக்கொல் வித்தாராகையால் பழிக் குப் பழி வாங்க நினைத்தும் வருத்துவாராயினர். அத் துன்பங்களைச் சகிக்காக விஷ்ணு பிரமன் முதலிய தேவர்கள் யாவரும் சென்று சிவபிரானது திருச்சங்கி தானத்தையடைந்து முறையிட்டுப் புலம்பி நின்றனர். அத்தகைய நிலையினைக்கண்ட பரசிவன், தேவர்களை நீக்காது காப்பாற்றுதலும், தம்மைப் பூசிக்கும் அசுர ரை ஒடுக்காது ஆதரித்தலும் முறையாத லின் மெளனங் கொண்டவராய்த் தமது மூன்று திருக்கண்களையும் மலர்த்திக்கொண்டிருப்ப அவைகளினின்றும் நீர் பொழியலாயிற்று. சூரிய வடிவமாகிய வலக் கண் பொழிந்த நீரிலே பன்னிரண்டு உருத்திராக்க மரங் களும்; அக்கினி வடிவமாகிய நெற்றிக் கண் பொழிந்த நீரிலே பத்து உருத்திராக்க மரங்களும் உற்பத்தி யாயின. சந்திர வடிவமான இடக்கண் பொழிந்த நீரினின்று வெண்ணிற உருத்திாாக்கம் தோன்றிற்று இவற்றையெல்லாம் சக்தி, விஷ்ணு, பிரமன், திக்குப் பாலகர், ஆதி சேடன் யாவரும் அணிந்துகொண்ட னர், எனவே உருத்திராக்கம் என்பது; உருத்திர மூர்த் தம் கொண்ட சிவபிரானது கண்களிலிருந்து பொழிந்த நீரினின்றும் உற்பத்தியான மரங்களிற் காய்த்த ஒரு வகைக்காய்என்னுந்தாற்பரியம் நன்குதெளிவாகின்றது.

37
இம்மணிகளை, கனியாகவோ, மாலேயாகவோ தரித் துக் கொள்ளவேண்டுமென்பது சிவபிரானது ஆக்ஞை
யாகும்.
தனித் தனியாகவும், கோத்தமாலைகளாகவும் இம் மணிகள் கதிர்காம கேஷத்திரத்தில் பெறக்கிடப்பது கண்கூடு.
இவற்றுள் ஆறுமுகங்களைக்கொண்ட மணிகளே மிகச் சிறந்தனவென்ப, கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தினர் கங்களது செபத்திற்கு உறுதுணேயாக, செப மாலைகளை வைத்துப் புளங்குவதுபோல, நம்மவரும் உருத்திராக்க மர்லேகளை வைத்து முறைப்படி உப யோகித்து வருகல் இன்றியமையாததொன்றகும்.
பஞ்சாட்சர மந்திரத்தை ஒதுவதற்கோ அன் றேல், காயத்திரி மந்திரக்கை ஒதுவதற்கோ, சரஸ்வதி இலக்குமி, பராசக்தி என்போரை ஆவாகனஞ் செய்வ தற்கோ உருத்திராக்க மணியும் அத்தியந்த அவசியமும் தேவையுமானவையாகும்.
மேலும் பில்லி, சூனியம், மாரணம், என்பவற்றை அகற்றவோ அன்றேல் குட்டித் தேவதைகளாகிய காத்தவராயன், கழுவேறி, togloir, காளி, பிடாரி, அண்ணமார், ஐயன், உள்த்தை குடியன், உதிர மாகாளி, முனியாண்டி, வெள்ளையன், மதுரை வீரன், கறுப்பண் ணன், கிலம் விருரண்டி ஆதியவனற்றை வெருட்டி ஒட்ட வோ! குறித்த உருத்திராக்கமணி, மகா முக்கிய மந்திர மும், கருவியும் சாதனமுமாகும்.

Page 29
கதிர்காம யாத்திரை விளக்கம்
முன்னரெல்லாம் கூறிய மாட்சிமை நிறைந்த திருக் கதிர்காம ஸ்கலக்கையும் கதிரை மலேயையும் அவற்றின் சூழல்களையும் கண்ணுக்கண்டு கதிபெற வேண்டுமாயின் ஆங்குபோய்ச் சேரவேண்டாமா ஆம் கிச்சயம் போயே சேரல் வேண்டும் அங்வனம் சேர் வதற்கு வேண்டிய பாத்திரை விபரங்கள் நன்கு அறிந்து கொள்ளுதல் பக்கர்கள் கணு கும். எனவே, சிரமத்திற்கு அஞ்சி, பொருள்மிடுக்கால் துணிந்து கரையோரப் புகையிரத மார்க்கமாய், மாத் துறை மட்டும் சென்று, அதன்மேல் ஆங்கிருந்து மோட் பார் வாகனங்கள் மூலம் செல்வதை விடுத்து, அதிக சிரமத்தோடு கரை மார்க்கமாய், காலடிப்பாதை நெடு கச் செல்லும் பாத்திரையைக் குறித்து ஈண்டு விளக்கு
IT ,
குறித்த கதிர்காமகேஷத்திரத்தின் முக்கிய விழா வானது ஆண்டுதோறும் அடித்திங்களில் ஆரம் பிப்பது யாத்திரிகர்கள் அறிந்த சம்பவமாகும்.
ஈழ காட்டைப் பொறுத்தமட்டில் குறிக்க ஆடித் திங்களுக்கு முந்திய வைகாசித் திங்களில் அம்மன் கோவில்களில் விழா நடப்பது வளக்கம் அக் கண்ணகி அம்மன் கோவில்களுள், முஸ்வேத் தீவைச் சேர்ந்ததும், கர்திக்களி ஒரமாக உள்ளதும் வற்றுப்பழைக் கண்ணகி அம்மன் கோயிலாகும், அங்கு திங்களிரவு பொங்கல் முடிந்ததும் அடுத்த ாளன்று. அதிகாலே பில் வழி வெட்டப்படும் என்பதனுல் யாத்திரைக்குப் புற்ப்பாடு தயார் செய்யப்படும் என்பதே காற்பரியமாம். ஈழத்து மக்

B9
களேப் பொறுத்தமட்டில் வற்றுப்புழைக் கண்ணகி அம்மன் ਸi வழிவெட்டப்படுவது போன்று தமிழ் காட்டின் ஏனய இடங்களிலும் கதிர்காம யாத் திரைக்குத் தயார் செய்யப்படுவது சகசம் எப்படி யெனினும், நம்மைப் பொறுத்தமட்டில் கமது யாத்தி ரையை வற்றுப் பழையிலிருந்து புறப்படுவதாகவே வைத்து ஈண்டு விளக்குவாம்.
கதிர்காம ஷேக்கிரமாம் கதிரை மலேயாம் கங் 岐 கடவுளா கலியுகவ கனும் நல்லாம் காதாரக்கேட்டு, கனவினிற் கண்டு, சுழிபேருவகை பூக்கு அதுவோ-இதுவோ, அப்படியோ இப்படியே என்றெல்லாம் கவித்துக்கொண்டிருந்த அடியேனுக்கு கதிர்காம யாத்திரைப் பக்தர்குழாமொன்று மல்ல அதிர்ஷ்டவசமாக முற்க்டறிய வற்றுப்பழைக் கண்ணகி அம்மன் கோவில் விதியில், தென்படலாயிற்று aror அக்குழாத்தோடு ஒன்று சேர்த்து அம்மாளின் உக் தரவு பெற்றுப்புறப்பட்டு, கறவையை நாடி ஓடும் கன்று போலவும் நீர்வேட்கையால் கவித்து ஒடும் மான்சுடட்டம் போலவும் கருத்து முழுவதையும் கதிரை மலேயான்பால் இருத்திச்செல்லலானுேம் அங்ஙனம் செல்லும்பொழுது அழும்பில் முனேயைக் கடந்து செம்ம?ல என்னுமிடத்தைக் கிட்டிச் சேர்ந்தோம். அங்கிருந்து முறையே கொக்குத் தொடுவாய், கொக்கினாய், புல்மோட்டை என்னுமிடங் களத்தாண்டி திரியாய் என்னுமிடத்தைச் சேர்க்கோம். அங்குதாராளமாய்த் தங்கி, திரியாய் விக்கினேஸ் வரனே வழிபட்டதோடுக. திரியாய் மலை என்னும் பிரசித்திபெற்ற அக்காலத்து மலேக்காட்சிபினேயும், அம்மலேயின் ஓர் பாகத்திலே வீரசிங்கன் என்னும் விரன் தங்கியிருந்த குகையினேயும் அக்குகையின் மருங்கிலுள்ள அற்புதமான் இரண்டு குளங்களேயும் தரிசித்து சந்துஷ்டி அடையலானுேம் அதன் மேல்

Page 30
40
அங்கிருந்து யாத்திரை புறப்பாடாகி, புடவைக்கட்டு,
என்னும் துறையைத் தாண்டி குச்சவெளி என்னும் கிராமத்தை அடைந்தோம். கதிர்காம யாத்திரிகர்களை வரவேற்று ஆகரித்து விருக்கோம்பும் பெருந்தன்மை யாளரும், பகிரங்க வேலைப்பகுதி ஒவசியருமான புண் ணிய புருசேஷாத்தமரின் சகாயம்பெற்று, குச்சவெளி யிற்றங்கி அதன்மேல் மெதுவாக நடந்து கும்புறுபிட் டிக் கிராமத் தலைவரது இல்லத்தையடைந்தோம். அன்னரது பெருந்தன்மை வாய்ந்த வாக்காலும் போக் காலும் இளைப்பும் களைப்பும் நீங்கப்பெற்று இறக்கக் கண்டி என்னுந் துறையைத் காண்டி, நிலாவெளி என் னும் குறிச்சியைக் கண்ணுற்ருேம். அங்குள்ள கடை வீதிகளிலும் கனவான் களது இல்லங்களிலும் விருந் கோம்பப்பெற்று அங்கிருந்து இருமருங்கிலுமுள்ள காடு களுக்கூடாக சாம்பற்றீவைத்தாண்டி, உப்புவெளி என்னுங் கிராமத்தை அடைந்தோம்.
உப்புவெளியைக் கண்டதும் த ப் பு வ ழி கண்டா லொப்ப எமக்கிருக்க பல்வேறு கஷ்டங்களும் சிரமங் களும் பரிதியைக் கண்ட் பணிபோல ஒருங்கே தொலைக் தன என்னுமாறு துள்ளி ஆடக்கூடியமுறையில், சோபிதமான சரித்திரப் பிரசித்திபெற்ற கோணேசர் ம2லயானது கண்முன்னே கோன்றி நல்வரவேற்று நலிவை நீங்கி வலுமை ஆக்கி எம்மையெல்லாம் ஊக்குவ தாயிற்று. குறித்த கோணேசர் மலையின் கண்ணே குடிகொண்டருளும் சுவாமி சங்கிதியில் அட்டாங்க நமஸ்காரமாக வீழ்ந்து அன்னரது திருப்பாதங்களைத் தொழுது விடையும் நடையும் பெற்று அப்பால் பாலம் போட்ட ஆற்றைத் தாண்டிச் செல்லலானுேம். அவ் வாறு சென்றேமெனினும் திருக்கோணேசர் மலையும் இராவணன் வெட்டும், திரிகோணமலை ஒதுங்கு குடா வின் உலக றிந்த வனப்பும், சீனன் குடாவின்

41
செப்பொனுச் சிறப்பும், திரிகோணமலைப் பெரிய கடை, சின்னக்கடை என்பவற்றின் 5ாளங்காடிகளின் கவி லொணுச் சிறப்பும் எமது காலடிகளை உந்தவிடாது பிக்கவே இழுத்து கின்றன; சென்றிட்ட நோக்கம் குன்றி Tவாறு, கந்தன் கருஃணயால் தொந்தம் நீங்கி பந்தம் போக்கிட சங்கம் பெற்று உந்தி, உந்தி செங் கெற் கழனிகள் தேங்கிநின்று செழுமையும் கொழும்ை யும், அளிக்கும் வளம்பெறு நாடாகிய தம்பலகமத்தை, வெம்பலின்றி கும்பலாய்ச் சேர்ந்து பைம்பலாயிருந் கோம். பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிறை கின்ற) பரிபூரணுனந்தனகிய கோணேசப் பெருமானது திருக்கோவி. னது ஆங்கு காட்சியளித்து நிற்கும் மாட்சியையும், சூட்சியையும், எவர்தான்சொல்லவல்லார் மதுரையைத் காணும் பழித்த வனப்பு வாய்ந்த திருப் பணி கொண்ட 5ம் கோணேசர்கோவிலானது குறித்த தம்பலகம நாடு முழுவதற்குமே அம்பலக் காட்சியளித்து அதியுன்னதமாக ஓங்கி நிற்கும் அற்புதம் நிகரில் அற்புதமாமென் க!
அவனது திருக்கடைக்கண்ணுேக்கப் புண்ணியது பலனுக்கும் பசித்தார்க்கெல்லாம் பசைசேர் அன்னம் கசைவாயளித்து திசை திசை தோறும் இசையைப் பெருக்கிய தம்பலகமம் இத்துணைப்பாராட்டுக்கும் சீராட் டுக்கும் உரிமைத்தாயிற்று குறித்த கோணேசப் பிரானது திருச்சங்கிதியை அடைந்து அவனது தூல லிங்கக் காட்சியாற் பூரித்து அதன்மேல் அவனது மூல லிங்கம் கண்டு அஞ்சலித்து அப்பனே அபயம்! அபயம்! ஆதரித்கருளல் வேண்டும் எனக்குறை பிரந்து முறையிட்டு அழுக கண்ணுலும் சிந்திய மூக் காலும் ஆ ங் குப் பெற்ற அரு ட் சக்தியோடு அ டி பெயர் க் து அ ப்ப ா ற் போக்கனம், பேரந்த நமக்கு குளக்கோட்டு மகா முனிவனை நினை வூட்டி, கரை துறை காணுது பெருகிக் கடலையும் பழித்து கிற்கும் கந்தளாய்க் குளமானது அண்மை

Page 31
42
யிலும், தண்மையிலும் கண்ணெதிரே வண்ணமாய்த் தென்படலாயிற்று. இளைத்த யாங்கள், குளத்துக் கொண்ட வளத்தைக்கண்டு தளப்பம் நீங்கி தங்கி இருந்து குளத்தை ஒட்டிய பூர்வீக சரித்திரங்களை அள வளாவிக் கலந்து பேசி மனக்கலிதீரப்பெற்று அப் பால், மகாவலி கங்கையென்னும் ஈழத்துப் பல்லாறு, களுள் ஒன்றய வல்லாரும் 5ல்லாற்றினைக் கண்டேம்,
மகாவலி கங்கை யல்லவா! சிங்களக் கூற்றின்படி இது மணல் நிறைந்த பெரிய ஆறு ஆதாவது மகா என்பது பெரிய எனவும்; வலி என்பது மணல் என வும்; கங்கை என்பது ஆறு எனவும் பொருள்படும், எனினும் நமது கூற்றின்படி மகாவலி கங்கை என்பது பெரிய வலிய ஆறு என்பது பொருளாகும். எக்கூற்று எங்ஙனமாயினும் ஆகட்டும் குறித்த கங்கையில் யாமெல் லாம் எமது சிரமங்கள்தீர, நீர்குடைந்து தீர்த்தமாடி ஆங்குள்ள சித்திர வேலாயுத ஸ்வாமியைத் தரிசித்து சொல்லாரத்தோத்திரித்து செல்லும் போதில் நீலப் பழை, கங்குவேலி, மல்லிகைத்தீவு, கிளிவெட்டி என் னும் வெவ்வேறு ஊர்களைக்காணலானேம், கிளிவெட்டி என்னும் கிராமத்திற்கப்பால், அரிப்பு, ஆனைத்தீவு, சேனையூர் என்பவற்றைக் கடந்துசென்ற எமக்கு, புரா ணப் பிரசித்திபெற்ற வெருகல் என்ற ஊர் குறுக்கிட லாயிற்று. இந்த வெருகல் என்னுமிடத்தில், வள்ளிக் கணவனுகிய வேலவனது மேன்மை தங்கிய திருக்கோ வில் ஒன்று உளது. தீப, ஆாப நைவேத்திய, பூசை திருவிழாக்களாற் பிரசித்தி பெற்ற இக்கோவிலினது சங்கிதியில் சற்றுநேரம் நின்று வேலனை வழிபடக் கருதிய யாம் பற்றுநீக்கி, முற்றுமே நின்று அவனது அருட் பிரசாதங்களைப் பெற்றுப்போகும் பெரும்பேறு கிடைக் கப் பெற்ருேம். அங்ங்ணம் பெற்றுப் பெயர்ந்ததன் மேல் நல்லதண்ணிர்ப்பாலை, காண்டி வேடனுறு என் லுமிடத்தை அடையலானுேம்.

43
இவ்வேடனுற்றுப் பக்கத்தில் வேடர், குறவர் என் பாரை காணும் சலாக்கியம் எமக்குக் கிடைக்கலாயிற்று. முழு நிர்வாணம், அரை நிர்வாணம், தாடி, சடை, உள்ள வேடிர்கள் ஒருபுறம், பூனே குக்கி விருந்திடும் புனக் குற வர் மறுபுறம், இங்ஙனமாக 5ானவிதக்காட்சிகள், களிப் புக்கள் கர்தியில் எம்பிரானது இணேயடிகளை மறவாது அவனது திருநாமத்தையே! உச்சாரணம் பண்ணிக் கொண்டு சென்ற நம்மை உப்புக்கொட்டு, ᏧᏏiᎻ 60ᎠᏧ முனங்கு என்னும் சிற்றார்கள் வழிமறிக்கலாயின. எனினும் அவற்றிலெல்லாம் அதிகம் காலம் காழ்க்காது முன்னேறும்போது பசுமை நிறைந்த சோலைகள் செறிந்த வாழைச்சேனை என்னும் பேரூரானது முற் படலாயிற்று. அவ்விடத்தே பதமாய்க் காய்ச்சி பணம் ஒன்றுக்கு விற்ற பசுவின் பால் போத்தல் ஒன்றுவாங்கி அருந்திக்களை தீர்ந்து அகன்மேல் முருவோடை, கிரான் வெளி, என்னும் ஊர்களைக் கடந்தேம், கடந்த நமக்கு, தங்கவேண்டிய இடமாக சிற்ருண்டிகுடியிருப்பு எதிர்ப் படலாற்று அது, ஆவி அமர்ந்து கங்குவகற்கு வசதி யான ஓர் கிராமம். அங்கேயும் பிரசித்திபெற்ற கந்த ஸ்வாமி கோவில் ஒன்று உண்டு. காகம் இருக்கப் பனம் பழமும் வீழ்ந்தாற்போல, நாமும் போக அங்கு அங்காட்கள் திருவிழா நாட்களாக இருந்தன. அருவிழா வாகும் திருவிழாவென்னும் பெருவிழாவை எவர்காம் புறக்கணிப்பர் முடியவே முடியாதன்றே! இரண் டொரு தினங்கள் ஆங்கு நடைபெற்ற திருவிழாக்களிற் பங்குபற்றி, கந்தப்பிரானே கண்ணுரத் தரிசனைசெய்து, அவனிடத்து நற்செலவு பெற்று சென்ற யாம் வந்தாறு மூலகொம்மாதுறை, செங்கல்லடிஎன்னுங்கிராமங்களே முறையே கடக்கவேண்டியவர்களானுேம். செங்கல்லடி யில் ஒது?ளக்குத் திரும்பும் சந்தியில் தாராளமாக கங் கித் தரித்து அப்பால் அங்கிருந்து ஒருமைல் தூரத்தி ஐள்ள ஏருவூர் என்ஜம் இபரும் கிராமத்தை அடைக் கோழ், குறிக்க ஏரு ஆரும், அங்குள்ள கடைவீ திகளும் எவ்வித தேவைகளுக்குமேற்ற முறையில் அமைந்துள்

Page 32
44
ள்ன. அங்கும் சைவத் தமிழபிமானிகள் உளராகலின் கமது கட்டுக்கேடும், முட்டுப்பாடும், நீங்குமட்டும் ஆதரிக் கப்பெற்று கங்கி முசிப்பாறி அதன்மேல் ஆறுமுகத் தான்குடியிருப்பு, மயிலம்பாவெளி, தன்னுமுனை, ஊறணி, அமிர்தகழி ஆகிய கிராமங்களைக்கடந்து மட் டக்களப்பின் புறநகராகிய கோட்டைமுனையைச் சேரலானுேம். இதுவே மட்டக்களப்பின் திறவு கோலாகும்.
கோட்டைமுனை என்பது காட்சிக்கு மிகமிக வனப் பும், வளமும், செறிந்த இடமாகும், மட்டக்களப்பு வாவி யினது பாலத்திற்கு இப்பால் உள்ளது கோட்டைமுனை எனவும் அப்பால்உள்ளது புளியந்தீவு எனவும்வழங்கப் பெறும் பாலத்திற்கு இப்பாலோ, அன்றேல் அப்பா லோ இரவிற்படுத்துறங்கும் மக்களுக்கு, விசேஷமாகக் கருத்துக் கூர்ந்து கவனிப்பாருக்கு மட்டக்களப்பு வாவி யிலுள்ள பாடும் மீன்களது இசையானது நன்கு புல ணுகும் என்பது ஐதீகமாக இருக்கவும் அவற்றையெல் லாம் செவிப் புலனுக்கும் பாக்கியமானது எமக்குக் கிடைக்கப்பெற்றது, யாத்திரைப் பலனின் ஒரு பாக மாகும் என்றே சொல்லவேண்டும்.
கோட்டை முனையைக் கடந்தபின் எதிர்ப்படுமிடங் கள் வெகுதாரத்திற்குக்காடும் காடு சார்ந்தனவுமாதலின் அவற்ருரலேற்படக்கூடிய சிரமங்கட்கெல்லாம் வேண்டிய நடைப் பரிகாரங்களைக் கோட்டைமுனையோடொன்றிய புளியந்தீவு என்னும் மட்டக்களப்புப்பட்டினத்திலேயே பரிபக்குவம் செய்துகொண்டு அப்பாற் சென்ருேம். கோட்டைமுனையைச் சார்ந்த தாமரைக்கேணிக் கூடா கச் சென்ற நமக்கு, அதுவும் காடு கரம்பைகளும், கானல் வெளிகளும் கடந்து நெடுந்தூரம் சென்ற நமக்கு திறந்த வெளியும் நிறைக்க காட்சியும் பரந்த தென்ற லும் ஒன்று சேர்க்க கல்லடிப்பாலமானது எதிர்ப்பட லாயிற்று. அழகான அப்பாலம் நெடுக இருமருங்கும் பார்த்த வண்ணமாயும் சுத்த ஆகாயத்தினைச் சுவாசித்த

45
வண்ணமாயும் நடந்து அக்கரை சேர்ந்தோம். அதன் மேல் கல்லடியூர் வழியாக சிவானந்த வித்தியாலயப் பக்கமாகச்சென்று கொண்டிருந்த நமக்கு, திடீரென, சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவ பதமடைந்த சிவாநுபூதிச் செல்வரும், மட்டக்களப்பு அன்னையான்ற மாதவ யோகியும், செந்தமிழ்த் திருவாளரும், யாழ் நூல் யாத்து தமிழ் உலகுக்குத்தந்த பெருந்தகையாரும், வட தென் மொழிகளின் கடலினைக்கடைந்து நவநீதங்கண்டு தாமே அருந்தியும் நம்போலியர்க்கு அருத்தியும் நின்ற சாரதாபீடமாகிய ஸ்வ்ாமி பூரீமத் விபுலா னந்த அடிகளது நினைவு உதிக்கலாயிற்று. அன்னுரது நினைவூட் டும் தம்பமாக, குறித்த வித்தியாலயமானது அங்கு காட்சிதந்து, கலை ஒளிவீசி கவின் பெற நின்று நிலவுதலின், யாமும் நின்று இறை அடி பணிந்து அடிகளது ஆன்மாவானது சாந்திபெறுமாறு உபாசனைசெய்து உடலம்புளதிக்கப் பெயர்ந்து அப்பாற் சென்றனம்.
மட்டக்களப்பைச் சேர்க்க பல்வேறு குடி இருப்புக் களுள், குடிசனம் நெருங்கிய குடியிருப் பெனக் கூறப்படு கின்றதும். ஐந்து குறிச்சிகளே உடையதுமான முஸ்லீம் கிராமமாகிய காத்தான்குடியிருப்பைக்' கண்டோம்; கடை களும், கட்டிடங்களும், கழகங்களும், பள்ளிவாசல்களும் ராட்டின ஊஞ்சல்களும், அள்ளி வீசிய அழகானது உண்மையில் நமது கண்களைக் கவர்ந்ததோடுகூட குளிர் ச்சியையும் அளிக்கலாயிற்று; அதன் பெறு பேருக புதிய உற்சாகமும், உணர்ச்சியும், கிளர்ச்சியும் அடைந்து, மஞ்சத்தொடுவாய், தாழங்குடா, புதுக்குடியிருப்பு,கிரான் குளம், குருக்கள் மடம், செட்டி பாளையம், தேற்ருத் தீவு என்னும், இடங்களைத் தனித்தனியே காண்டிக் கழுதாவளையைக் கிட்டிச் சேர்ந்தோம்,
ற்கூறிய சித்தாண்குடி, ஏருவூர்,கோட்டைமுனை என்பவற் றை ஒப்ப, கழுதாவளை என்பதும் மிக, மிக முக்கியமான ஒரு பெருங் கிராமமாகும்; எனவே, அங்கு நாமெல்லோ ரும் ஒரு இராப்போழ்து முழுவகையுமே பக்தி பரவச மாகக் கழித்து, அடுத்க நாள் அதிகாலையில் புறப்பாடா
னேம்.

Page 33
ஒல்லாந்த அரசா காலத்தவராகிய ஒத்தாச்சி என்னும் பெரியாரின் பெயரால் வழங்கப்பெறுகின்ற ஒத்தாச்சிமடத் தினக் கண்டோம். அதைக் கண்டதும், கம்மோடு சகிக மாகச் சென்ற அறிஞர் ஒருவர், ஒக்காச்சி என்பவரது சரித்திர சம்பந்தமான சம்பவமொன்றை எமக்கு எடுத் துரைக்கலாஞர். 1707ம் ஆண்டு முதன் முதலாக ஒல்லாக் தர் காலத்தில் யாழ்ப்பாணத்திலே, தோம்பு எழுதப்பட்ட போழ்தில் அங்ஙனம் எழுதிய அக்காலப் பெரியார் களுள், ஒங்காச்சி என்பவரும் ஒருவாக இருந்தார் என் பதே அச்சமபவமாம், ஆம் ஏறத்தாழ 250 ஆண்கட்கு முன்னர் எழுதப்பட்ட கோம்பில் எழுத்தாளராகப் பங்குபற்றிய ஒக்காச்சி என்பவரும் ஒருவராக இருந்தார் என்ற செவியறிவினே, கட்புலனுேடு இயைத்து காணக் கட்டிய சலாக்கியத்தைத் தந்த ஒக்காச்சி மடத்தினே உற்றுநோக்கி உவகைபூத்து, அதையும் காண்டி, கல்லாறு என்னும் பெருங்கிராமத்தைச்சேர்க்கோம். காமூஞ்சேர மைமலுமாயி ற்று. அங்குள்ள ஓர் பாடசாலே மண்டபத் தில் அதி செளகரியமாகக் கங்கியிருங்கோம் நாடு கமக் குண்டு கேட்டதெல்லாந்தர்' என்ற பட்டினக்கடிகளது பொன்மொழிக்கேற்ப அங்குள்ள சில சைவ அபிமான மகான்களது ஆகவுபெற்று ஈன்முக உண்டுகளித்து. உறங்கி, இறைவனருளால் இனதாக எழுந்து, எழுந் கொறும் இருக்கொறும் நடக்குங்கொறும் கந்தன் திருவடி சிங்தையிலிருந்தி முன்னேறலானுேம்:நிலவ?ன, மருதமுனே, பாண்டிருப்பு இவற்றைக் கடந்தோம் மட்டக் களப்பு முழுவதிலும் ககஸ்தான மென பிரசித்திபெற்ற தும் பல்வழங்களும் பொலிந்ததுமாகிய கல்முனை என்னும் கல்முனேப் பட்டினத்தைக் கண்டோம் நமக்கு முன் லும் யாத்திரிகர் பின்னும் யாத்திரிகர், பட்டினத்துக் கடைகள் முன்னும் யா நந்திரிகர், பாதைக எளிலும் .LIT :5 திரிகர் மரங்களின் நிழல்களிலும் பாக்கிரிகர் குழல் களிலும் யாத்திரிகர். இங்கினமாக, கதிதருவேனென்று திருநா?ளப்போவாரை கை காட்டி அழைத்த தில்லை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

47
வனத்துச் சிற்றம்பலவனது தால லிங்கத்தினே ஒப்ப, கல்முஜன விஸ்கால் கந்தோரிலிருந்து நம்மை நோக்கி ஒருகையானது காட்டிவம்மின் வம்மின் என அழைக்கலாயிற்று எ துவே எதற்கோ எனப் புலனுகாது காட்டியழைத்தகையின் திசையை நோக்கி செல்லலானுேம், அண்மையில்சென்றதும் நம்மை அழைத்தகையானது, நல்முனேச் சைவ மகாசபைக் காரியதரிசியாக அமர்ந்து தொண்டாற்றிய திருவளர் செல்வன் க.த.இராசா அவர்களது திருக்கையே என்பது புலனு யிற்று, அன்னுரது மங்களமனேயில் வரவேற்று சிற்றுண்டிகளால் ஆத ரிக்கப்பெற்று முசிப்பு ஆறியபின் கல்முனேக்கு அண்மையிலுள்ள அம்பலத்தடிப் பிள்ளேயார் கோவிலில் அமைந்திருக்க கதிர்காமத் கொண்டர் மடத்தினுக்கு அழைக்குச் செல்லப்பட்டோம். அங்கு கந்தப் பஜனேயும், வழிபாடும் பிரசங்கமும்செய்து அந்த அல்லிாவை கல்விரவாகக் கழித்து அதன்மேல் கங்கன் சிங்கை முக்க முக்க எக்க வினுடியும் உக்திக்கொண்டிருந்ததால், பொழுது உதய மானதும் புறப்ப்ட்டு கரவாகு, காரைதீவு, நிந்தவூர்,செங்கற்பை பாலமுஜன், ஒலுவில், என்னும் ஊர்களத்தாண்டிச் சென் ருேம்.
நமது ஆப்த நண்பரும், கலேமை ஆசிரியருமான হুড়ে வர் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசா ஆலயிலிருப்பது ஞாபகத்திற்கு வந்தமையால் சற்றுத் தீவிரமாக நடந்து அக்கலாக்ேகுச்சென்ருேம். அவரும் ஓர் அரிய முருக தாளின் ஆனமையால் எம்மையெல்லாம் உருக! வருக! வருக! எனக்சுடபி கீட்டியகாங்களால் வ ரவேற்று முகமலர்ந்து உபசரித்து ஆதரித்து வைக்கார் அச் கிருந்து அக்கரைப்பற்றை அடைக்கோம் அ பாடசாலே மண்டபத்தில்தங்கிகரித்து அங்குள்ள தியசாலேயின் வைத்தியோக்கம் ராலும், குறித்த பாட சர்ஃ ஆசிரியராலும் இனிது உபசரிக்கப்பெற்று ஆறு கலான அயர்ந்த கித்திரை செய்து மீண்டும், விடியற் காலையில் கங்கனது பாக கமலங்களக் கருத்திற் பதித்து, புறம்போக்து, கருங்கொட்டித்தீவு, கோளவில் பன் கடு, தம்பட்டை, தம்பிலுவில் என்னுமூர்களேக் கடந்து

Page 34
48
சென்ருேம். அடுத்தஊர், திருக்கோவில் எனக்கூறினர். அனுபவம்முதிர்ந்த பழைய பக்தரொருவர். அதைக் கேட்டதும், “திருக்கோவிலில்லாததிருவிலூரும் ” என்னும் தே வாரம் உடனே நினைவிற்கு வந்தது சிறிது தூரம் சென்றதும் திருக்கோவில் என்னும் ஊர் மார்க்கமாக அடிவைத்துத்துச் சென்ருேம். கடற்பக்கமாய்த் திரும் பிப் பார்த்தோம், பார்த்த மாத்திரத்தே, சீதா, பிராட்டி யாரது தேரைப்பற்றிய ஞாபகம் வந்தது, அக்கருணம் அத்தொடர்பில் இராம, இராவண யுத்தத்தைப்பற்றிச் சம்பாஷிப்பதற்கு ஒர் பெருஞ்சங்கர்ப்பமாயிற்று, சம்பா வித்த வண்ணமே நட்ந்துசென்ற நமக்கு கடற்காற்றும் அலைகளின் பேரொளியும், நண்பர்களது முருக கோத் திரப் பாடல்களும், புத்தம் புதிய உற்சாகத்தினை ஊட் டிக் கொண்டே இருந்தன. அதே பராக்கில், கோரைக் களப்பு, கோமாரி, பொத்துவில் என்னும் இடங்களைத் தாண்டி பாணகை என்னும் ஊரைச் சேர்ந்தோம், குறித்த கோமாரி, பொத்துவில், பாணகை, என்னுமூர்கள் அடர்ந்த காடு களின் அண்மையில் இருப்பதும், யானைகளது தாண்ட் வங்களை அடிக்கடி அநுபவ வாயிலாகக் காண்பதும் பொதுவாக அநேகரறிந்த ஒர் உண்மையன்றே!
அவ்வுண்மைக்குச் சான் ருரகத்திடீரென ஓர்யானைப் படையினை அடியேமும் பாணகை மார்க்கத்தில் சந்திக்க நேரிட்துே. ஐயகோ கந்கா! என்ருேம்; வந்தாள்! என்ருேரம், வேல் வேல்! என்ருேம், அம்மம்ம கதிர வன் கண்ட காலைப்பணிபோல் களிறும், பிடியும், பிளிறு குழாமும், பெயர்ந்து திரும்பி பெருங்காட்டினூடே மாய மாய் மறையலாயின.
இது கானே தில்லேத்தலம்! இத்தனை நாளு மறி யேன், என்று தவித்துச்சென்ற 15ங்கனுரை ஒப்ப கதிர்காமத்தலம் இன்னும் எவ்வளவு தூரமோ என அடியே மும் அங்கலாய்த்துச் சென்ருேம், அங்ங்ணஞ் சென்ற நமக்கு, கலங்கேல் கலங்கேல்! கதிதருவேன், கடுகி வருக! என்று கதிர்காமக் கந்தன் தனது பன்னிருகரங்

49
களையும் பரிவோடு காட்டி நம்மைக் கர்தலோடு அழைப் பதுபோல கற்பனை உலகில், தோன்றலாயிற்று. அவ னது கரங்களைக் கண்டோம், சிரங்களைத் தாழ்த்தி வரங் களை வேண்டி, கால்களை உகறிக் கடுகெனச் சென்ருேரம் சந்நியாசிமலை எதிர்ப்படலாயிற்று. அதைக் கண்டதும், சங்கியாசி வேடங்கொண்ட ஆண்டி முருகனை வேண்டி, வேண்டி, அவனது கதிரை மலையானது சமீபிப்பதற்கு நேரம் நெருங்கிவிட்டது போலும் என, உள்ளங் களித் துத் துள்ளிக் குதித்து, நம்மையே மறந்து பரவசமாகிச் சென்ருேரம். உகந்தமலை என்னுமூரும் ஆண்டு எழுந்தருளி யுள்ள வேலவர் திருச்சங்கிதியும் தென்படலாயின. உகந்த மலையைவிட்டு, பிரிந்து செல்லவோ கடுகளவே ணும் 5ாட்டம் வராமைகண்டு அங்கு சிற்சில அற்புதங் கள்ைக் கண்ணுற்ருேரம்.
கொங்குதேர் வாழ்க்கை, அஞ்சிறைத் தும்பிகள் கேனவிழ்த்து செவ்வழிப்பண்களைப்பாடிக்கொண்டிருக் கும் மலர்கள் அடர்ந்த தாமரைத் தடாகங்கள் அங்கு உண்டு. நமது பழவினைகள் யாவும் பாறும் வண்ணம் அங்கு ஓர் தடாகத்தில் மூழ்கி, அதன் நிறைந்த நீரின் மறைந்த ஆழத்திலே பவவினைகளை ஆழ்த்திக் கரை யேறினேம். அங்குள்ள முருகப் பிரானது, ஆலயத்தி னுட்சென்ருேரம், வனவேடர்கள் தேனுந் தினைமாவுங் குழைத்து மாவிளக்கேற்றிப் பூசனைகள் செய்வதைக் கண்ணுற்று, கைகூப்பி வணங்கி நின்றுேம். வள்ளி தெய்வானை மணுளனே என்று வாழ்த்தி வழிபட்டு நின்ற எமது மனத் துயர்களையெல்லாம்மாற்றி, அஞ்சேல்! அஞ் சேல்! எனக் கூறி அபயமளித்த முருக வேளிடத்து விடைபெற்றுக்கொண்டு நடையைத் தொடங்கினேம். பூமுனைக்கு அப்பாலுள்ள புதுவெளிகென்படலாயிற்று. இவ் வெளியானது, தென் மாகாணம், கீழ் மாகாணம் ஆகிய இரண்டனுக்கும் எல்லையாக விளங்கி நிற்கும் கும்புக்கன் என்னும் ஆற்று வெளியாகும்.
கொடிய வனவிலங்குகள் நெருங்கியுள்ள அடர்ந்த காட்டு மார்க்கமாய் நீண்டதூரம் கடந்து சென்றுகொண்

Page 35
50
டிருந்த நமக்கு, கும்புக்கனற்றுப் புது வெளியானது, அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரம்பொருளாகிய இறைவனது அப்பெரிய அருள்வெளியைக் கண்டாலொப்ப பேரின் பத் திருவமுதை ஊட்டி, ஊட்டி, தெவிட்டாது கின்று கொண்டிருந்தது. அங்கனமாக அவ்வெளியைக் கடந்து சென்றுகொண்டிருந்த நமது இதயத்தே ஊற் றெடுத்துப் பாய்ந்தனவாகிய சிற்சில பேருணர்ச்சிகளை ஈண்டு எமது வாசகநேயகர்கட்குக் கூறிப்போதல் சாலச் சிறந்ததாகுமெனத் துணிந்தமையின் அவற்றைச் சிறிது கூறி அப்பாற் செல்வாம்:-
“முக்குணம் புலனைந்துட னடக்கி
மூல வாயுவை எழுப்பிரு வழியைச் சிக்கெனும் படியடைத் தொருவழியைத் திறந்து தாண்டவச் சிலம்பொலியுடன் போய்த் தக்க அஞ்செழுத் தோரெழுத்துருவாந் தன்மை கண்டருள்தரும் பெருவெளிக்கே புக்கழுந்தினர் எமதுருப் பெறுவார் புவியில் வேட்டுவ னெடுத்த மென்புழுப்போல்”
என்று மாணிக்கவாசக சுவாமிகள், திருப்பெருந்துறை யிற் பெற்றனுபவித்த யோகசாகன உபதேசக் கவியிற் கண்டுள்ளவாறு, குறித்த புதுவெளியினது நடை நிகழ்ச்சியை ஒப்ப நோக்கிக் கற்பனைசெய்து உள்ளம் பூரிக்கலானுேம்! உண்மையில் அங்கப் புதுவெளியை, அருள்வெளியென்றே வழிக்கொண்டு சென்றுேம்; அவ் வெளி கெடுகப் புக்கழுந்தினேம், கந்தனுருவைப் பெறு வான் வேண்டிக் காதலித்து முன்னேறினேம்.
பெண்ணுகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடித்திட்டு, கண்ணுல் வெருட்டி, முலேயால் மயக்கி, கடிகட்த்துப் புண்ணுங்குழியிடைத் தள்ளத் கள்ள அத்தள்ளுக்களால் உந்தப்பெற்றுச் சிற்றின்பச் சேற்றின் ஆழத்தில் மூழ்கி அகன் விளைவாக அங்கமெல்லாங் குறைந்து , அழுகு தொழு நோயனுய் அவதியும், அல்லலும், தொல்லேயும் பட்டுக்கிடந்த அருணகிரியென்பாரை அரவனேத்து, ஆட்கொண்ட அந்தப்பெருமான், புது வெளி நெடுகப் புக்கழுந்து  ெம ம் மை க் க  ைட க் க ரிை த் து

5.
இன்னல் தீர்த்து ஈடேற்ற மாட்டான? என்னும் துணி வோடு குறித்த வெளியைக் கடந்து சின்னவாகுவூர், பொத்தனை வியாளையூர் என்னுமிடங்களுக்கூடாகச்சென்றேம், முருகப் பிரானது ஸ்தலங்கள் பலப்பல உண்டு எனப் பலர் கூறி இருக்கவும், எண்பத்தைந்து ஸ்தலங்கள் என அருணகிரி நாதர் தமது திருப்புகழிற் கூறியிருக்கவும் அவற்றை எல்லாம் கண்டுகளிக்கும் பூர்வ புண்ணிய பலன் கிடைக் காத நாயேம் கடைசியாய்க் கதிரை மலைன்யக் காணலா னுேம்.
மருதம், முல்லை, நெய்தல், ப்ாலே என்னும் நால்வகை நிலங்களையும் கடந்து சென்ற அடியேம், கந்தப்பிரானது முல்லையும், குறிஞ்சியும்,சேர்ந்தாற்போன்றதாகிய கதிரை மலேயினது இருப்பையும், உயர்வையும், பருமனையும் சூழல்களையும் கண்ணுற்ற மாத்திரத்தே, கண்களானவை அருவி வீழ்த்தி கிற்க, உடலஞ்சிலிர்த்து, பரவசமாகி, சித்திரப்பாவைகளை ஒப்ப மெய்மறந்து செய்வதறியாது நெடு நேரம் நிற்கலானுேம்.
ஆடைகழற்றிய அரவம் போலும் சிப்பியில் நீங்கிய முத்துப் போலும் பழுக்கக் காய்ந்த பவுண்ப்போலும்! மயிர்களைந்து, வடிவம் மாறி, மனுேகரமான வண்ணுத்திப் பூச்சிபோலும், புத்துர்ணவும், புதுக்கோலமும், பெற்றுப் பூரிக்கலானுேம்.
புதிரே போன்ற பழமுதிர் சோலைக் கதிர்காமத்தினை எதிரேகான இன்னமும் நீண்ட வழி இருக்ககால் மீண் டும் அதிகமான வனங்களைக்கடந்து, வள்ளி நாயகியின் நெல் வயலினையும், அகற்கப்பால் நதியொன்றினையும், கட்டகமம், என்கின்ற இடத்தினையுங் காண்டிச் செல்ல் லானுேம்.
கட்டாக்காலிகளாய் இட்டம் போல -೨:ಶ್ನ செய்யும் துட்ட விலங்கினங்களாய யானை, கரடி, புலி, முட்பன்றி என்பன மலிந்த, வனங்களைக் கடந்து தம்பி யின் விக்கினங் களைந்த தும்பியணுகிய கும்பியன் என் அனும் விக்னேசுரப்பிரானின் திருவருளாற்சென்ற5மக்கு இறைவனது கழலருமைகண்டு இன்னல் தீர்க்குமாறு வானே அளாவி ஓங்கிய மருத மரங்களின் நிழலருமை கிடைக்கலாயிற்று. குறித்த இம்மருத மரங்கள்ானவை

Page 36
52
மாணிக்க கங்கையின் இருமருங்குகளிலும் யாத்திரிகர்கட் கும் கங்கைக்கும் குளிர்கரும் பொருட்டு வரிசைபெற நிற் பன்னாம். இங்கனம் நிற்கும் இம்மரங்களானவை அற்புத கரமாக, கந்தப்பிரானது கருணேப்பெருக்கால்முளேத்துள் ளனவோ! அன்றேல், அவன்பாற் கொண்டுள்ள ஆர்வ மேலிட்டால் இயற்கை அன்னேயானவள் கானே அவற் றை மு:ளப்பித்தனளோ அதுவுமன்றேல்-பண்டைக் காலத்துப் பக்கர் குழாங்களுள் எவரேனும் அவை முளேப் பதற்குக் காரண பூதராயிருந்தனரோ யாமறியேம் எவரு மறியார், அறியவே வல்லரல்லர் எது எங்ஙனமாயினும், 一邑、
நிற்க யாத்திரை மார்க்கமாக அதிகம் நீண்ட துரத் திற்கு அதிகமான கஷ்ட சாத்தியத்தோடு எறும்பின் கூட்டம் போன்று இண்ேபிரியாது சென்ற யாத்திரியர் களாகிய யாம், பளிங்கினேப்பழித்த காந்தியும், முத்தினேப் பழிக்க தோற்றமும், சந்திரனேப் பழிக்க கட்பமும் ஒருங் கமையப்பெற்று, பரவையாக ஓடாகிற்கின்ற முற்கூறிய மாணிக்க கங்கையில் ஸ்நானம் பண்ணி, குறித்த யாத் திரையாலேற்பட்ட சகலவிதமான சிரமங்களும் திரப் பெற்று 'புறந்துய்மை நீராலமையும்’ என்னும் நாயனரது பெர்ய்யாமொழிக்கிணங்க, பஞ்சபூதங்களாலாய எமது டிர் ரத் தூய்மையைப்பெறுபட்டும் பெற்றுய்யுமாறு குறித்த கங்கையின் அக்கரையைச் சோலானுேம், ஆங்கன்ஞ் சேர்ந்ததும் இனம்பிரிந்த மான்டட்டத்தினப்போன்று தாம் யாவரும் தனித்தனியே வெவ்வேறு பிரிந்து சென்
ம்ே.
கூடி கடந்து, கடி உண்டு, கடி உறங்கி, சு-டிஸ்கா னஞ் செய்து, கூடி அக்கரையேறிய பக்க சகாக்களின் காற்பரியம் எதுவாயிற்றே. ஆடியேனேப் பொறுத்தமட் டில் யாதேனுமறியேன்! எனினும் நம்பினுேரை ஒர்போ தும் கைவிடாத குகப்பெருமான்குறித்த பக்த சகாக்களேத் தனது புண்ணிகேஷத்திரத்தில் நல்வரவேற்றுத் தனது திருக்கடைக் கண் பாவித்து, வேண்டியவற்றை வாரி இறைத்து மீண்டும் வழிவிட்டே அனுப்பியிருப்பான் என்பது மதுக்கொணுச்சத்தியாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யான் பெற்ற இன்பம்
முற்கூறியவாறு, யாத்திரை மீார்க்கமாகச் சென்ற காயினும் கடையேனுகிய யான் ஒன்றுக்கும்பற்றுதயான் திடகாத்திர தேகமோ புயவன்மையோ, மன வன்மை யோ, வாக்கு வன்மையோ, நிரம்பிய கல்வியோ ஆத்ம ஞானமோ, எதுவுமே இல்லாக யான் கேட்ட வாய்க் கேட்டு கந்தப்பிரானேக் கைதொழுது கடைத்தேறிக் கதிபெறச்சென்ற யான் அற்பமும், குப்பையும், அகதி யும், அனுகையுமான யான் "குரு மொழியே மலே பிலக்கு'என்றற்போல குமரனேயே இலக்காகக்கொண்டு நம்பிச்சென்றயான்,திர்த்தமாடிகார்த்திகேயனே கண்கள் குளிரக்காணுமாறு வீதியிற்சென்று ஆகமவிதிக்கிணங்க வலஞ்செய்து வணங்கி நின்றேன். அங்கனம் வணங்கி நின்று, எனது இரு விழிகளினின்றும் கண்ணிர், காரை காரையாகச் சொரிய அழுது, அப்பனே முருகா! அடிய வர்க்கெனியா அடைக்கலந்தாராய் கடைக்கண் பாராய் துடைத்தென் கவலேயைத் துயரந்திராய், கம்பிவங்கேன் அம்புவி மீதில், உற்றரில்லே, உறவினரில்லே, பெற்ரு ரில்லே, பெரிதும் வறியேன்) என்று என்னே மறந்து என் செயல் மறந்து கன்னந்தனியே சங்கிகானத்தில் கவித்து நின்று, பெருமூச்செறிந்து பெருங்குரலெடுத்து, பெரு மனல் கொண்டு பிதற்றி கின்றேன்.
அம்மம்ம இங்கினமெல்லாம் உறவுக் கோவிட்டு உணர்வுக் கயிற்றுல் முறுக வாங்கிக் கடைந்துகின்ற முருகப்பிரான் இரங்காதிருப்பான
இரங்காதிருந்தானு இல்லேயே இல்ஃப், ருவில் என்னேக் கண்டவன். கருவில் என்னேக் காக்கவன் உரு வில் என்னே வைத்தவன் உண்மையிலேயே உள்ளிங் கசிந்து திருக்கடைக்கண் நோக்குவானுயினுன் சார்ந்தி தைப் பெண்கள் அறுவரும் அன்று களிக்கர் பார்

Page 37
54
பாலசுப்பிரமணியன்-இள முருகன், புள்ளிக்கலாப மயிலேறிய கோலத்தனய் ஏழையேனுக்கு இரங்கித் கரி சனம் ஈந்து நின்றனன். சின்னஞ் சிறு வயதில் அன்னை தந்தையரை இழந்து ஆக ரவற்று அகதியாய் நின்ற எனக்கு, அதுபோதாதென்று கருங்குட்டம் போன்ற பருக்கள் உடல் முழுவகையும் மூடிக் கண்டார் பழித்து அருவருக்கும் நிலையில் கோல்த்தைக் கெடுத்து நின்ற எனக்கு, வைத்தியமெல்லாம் பயித்தியமாகிக் கைவிட்ட நிலையில் கதியற்ற ஏழையாய்க் கலங்கித்திரிந்த எனக்கு கதிர்காமத்துக் கந்தக் கடவுளது அங்கமிலின்பத்து அரும் பெருங் கருணேயானது அடியேனே ஆற்றுப் படுத்தலாயிற்று. கும்பிடுபோட்டுக் குளறி நின்றேன். குஷ்டங் தீர்ந்து, கஷ்டம் மாறி, அருளைப்பெற்று, அப்பாற்சென்று, கதிரைமலையினைக் கண்கள்குளிரக் கண்டு களிக்கலாயினேன்.
விபூதி மலையின் விபூதியைப்பெற்று மெய்யெலாம் பூசி வெண்ணிறங் கொண்டேன்.
அவ்வளவுதான்! கதிர்காமத் தீர்த்தமும், விபூதியுமே பெருமருந்தெனக் கண்டேன். கடைக்கேறலானேன், கதிர்காமத்துக் கந்தையனுக்கு நமஸ்காரம் அரோகரா!
கிற்க பக்திமேலிட்டு, ஆவேசங்கொண்டு, வைராக் கிய மனத்தராய், கதிர்காமக் கந்தனது சந்நிதியில் தங் களது கழுத்துக்களை வெட்டி வரங்கேட்டுப் பழி கிடக்க எத்தனையோ அடியார்கள், மஞ்சள் தோய்த்த துணி கொண்டு கழுத்தில் சுற்றப்பெற்றும், விபூதி பூசப்பெற் நூறும், சுகமடைந்ததும், சுகமடைவதும் பிரத்தியட்சம். м
வருடந்தோறும் தீர்த்த உற்சவத்திற்கு முன்பதாக வே தீக்குளிப்பதும், குளிப்பாரோடுகூடக் கலியுக வாத ண்ம் அருவத்திருமேனியோடு சேர்ந்து குளிப்பதும் வழக்

55
கமாயுள்ளதாகும். இம்மட்டா வழிதப்பி அலைவோருக்கு வழியும்; காணுமற்போவோர்க்குக் காட்சியும்; ஆதரவற்
ருேரர்க்குத் தஞ்சமும்; ஆபத்தினருக்கு இரட்சகனும் எல்லாம் எமது கந்தப்பிரானுகவே இருந்து வருகின்ருரன்!
அன்பர்களே! நீர்க்குமிழிபோன்று தோன்றி மறை வதும், கனப்போன்றதும், நாடக மேடையை ஒத்ததும், சந்தைக் கூட்டத்தை நிகர்த்ததுமான இவ்வுலக வாழ்க் கையானது பொய்யே பொய் என்பது மெய்யே மெய் இன்றைக் கிருந்தாரை நாளைக்கிருப்பரென்று எண்ணவோ திடமுமில்லை. என்னே வீற்றிருந்தாளன்னை; வீதி கனிலிருந்தாள்; நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீருரனுள்.
'நெருனலுளனுெருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ்வுலகு" நின்ருரன், இருந்தான், கிடந்தான், தன் கேள் அலறச் சென்ருரன் இதுவே உலகம் இதுவே வாழ்க்கை சில நாளும் பல் பிணியும் கொண்ட இவ்வுலக வாழ்க்கையில் மீவிர் உய்யுமாறெங்கன்? இதோ சொல் கின்றேன். ஒரு நாள் ஒருதர மாயினும் கந்தன் சாமம் உச்சரித்திடவேண்டும் நா?ள, நாளை என்பீராகில் நம அனுடை முறை5ாள் ஆவதுமறியீர், ஒருதரமாவது கதிர் காமப் பெருமான் உறைவிடமாகிய அவனது திவ்ய கூேடித்திரத்துக்குச்சென்று திரும்ப மாட்டீர்களா! அந்த யாத்திரையை விரும்பமாட்டீர்களா அங்கே நின்று கண் ணிர் அரும்ப மாட்டீர்களா அவனது திருவோலக்கத்தைக் கண்ணுற்று ஆவேசங்கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடமாட்டீர்களா!அவனது உபயபாதங்களைத் தலைமேல் சுமக்க மாட்டீர்களா! அவனது திருப்புகழைப் பக்தி விநயத்தோடுபாடமாட்டீர்களா! நுங்கள் பிறவிப்பயனைத் தேட மாட்டீர்களா! அதுவே ஆனந்தம் அதுவே பேரானந்தம் அதுவே சதானந்தம்!
'யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'. 'எல்லா ரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லால் வேறென் றறியேன் பராபரமே.”

Page 38
56
வீரப்ரசண்ட மயிலேறி வருகடவுணி வெற்றி வடிவேல் முருகன் நீ விண்ணுடர் மண்ணுடர் கண்ணுகவே
தொழும் மெய்ஞ்ஞான மெய்ப் பொருளும் நீ சூரைப்பிளந் தண்டராளப் பதந்தந்த சுப்ரமணியக் கடவுள்நீ சோதியே ஆதியே ஈராறுகாமுடைய தோலாத சேவகனும் நீ காரைப் பழித்த குழலாள் வள்ளியம்1ை8
தன்கணவனென வருபவனு நீ காராழி மீதிலே மகரமாம் சோங்குடன் கப்பலை உடைத்தவனும் நீ பாரத்தனத்திலுமையாள் பெற்ற புதல்வன் நீ பச்சை மால் மருகன் நீ பரிமளஞ்சோலை சூழ் கதிரையம்பதியின்
வாழ் பரிவுடைய தம்பிரானே.
பூரீ ஸ்கந்தா நமோ!
சுபம்
ஸ்டான்காட் பிரிண்டர்ஸ் லிமிட்டெட், கொழும்பு-11
 

W
德
S.
N
i
影
婆
"ダ
{ A*S*AAM LKYKYYKYYYLLLLLL0LLL LLLKK0L00LK0LcELAKLLK0LAALLLLLrHAA 鶯灘灘灘灘鐵鶯鶯攤灘灘灘灘灘灘黨攤灘
அறிவிப்பு
முருக பக்த அன்பர்களே! உங்கட்குத் தேவையா? என்ன? என்று கேட்பீர்களாக்கும் வேறென்ன!
கதிர்காம மான்மியம்
வில் ரூபா: ), தபாற்செலவு சதம /35
இலங்கையில் பிரதானமான எல்லாப்
புஸ்தகசாலைகளிலும் கிடைக்கும்.
மொத்தமாகத் தேவையானவர்கள் கீழ்க்காணும் விலாசங்களிற் பெற் றுக் கொள்ளலாம்.
aleri ir AF un · s i. 1. விலாசம் : அ. சி. சிவம்,
விவேகாநந்த வித்தியாலயம், 34, மேட்டுத் தெரு, கொழும்பு-13 烹
2. சரஸ்வதி புத்தகசால 戀
173, செட்டியார் தெரு, கொழும்பு.

Page 39
தங்க நிறத்தைக் க
நம்பிக்கை த ங் க தயாரித்து தற்கு விஜயம் ெ
பட்டக்கண்ணு க
96,山蛭G子工切毒
டெலிபோ
 

a22.
96 New CETY SE COLOMO.
ண்டு ஏமாருதீர்கள்
ET SOM சுத்த நகைகளைத்
Garraio ။ ......... ရှေးn t__fl, , , ݂ ݂
Fய்யுங்கள்.
Bij Goia pyj Erin,
| 5:5115