கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயர்தர விலங்கியல் - பகுதி IV
Page 1
so III, IJ :
ஜி. சி. ஈ. உயர்தர
Advanced
சூழலியல் மு?
(Ecology - Embry
JAG I Ruả
வகுப்பு பாடநூல்
eve zoology
* IV, .
ாயவியல் = கூர்ப்பு
blogy - Evolution)
K. சங்கர guani B.
S. செல்வநாயகம் 3. Sඳ,
Page 2
ܪ ̄ . سب سے T
சங்கர ஐயர், இராமநாதன், பெரோா
எழுதிய
தாழ்வகைத் 5 Tai Ti, in sit (Lower Plants) கிமினுேசுப்பெருங்கள் (Gymnosperms)
அங்கியோ சுப்பெருங்கள் (Angiospermis)
ரூபா 7-50 | |
A. | -
கனேசர் சிவபாலன்
எழுதிய | -
உயர்தர இரசாயனம்
| tlյLII 39/=
"T+;
Purific
I. *
$ گئإلى 4/7んぶす ܢ ܒ -- ܕ -- ܕ ܥ ܕ "
| 5-6 \, = ხ · I° Α
11. ܕܢ.
ܠܐ ܬܐ - - === ""
வரை நிச்ே சபை,
கொழும்புத் தமிழச் சங்கம்
7. பதிவு இடி,
" " . . . அறக்கட்டளே நியம் 扈
+ : L (գիւը,
இ 7,,)
-
Page 3
உயர்தர விலங்கியல்
ஜி. சி. ஈ. உயர்தர வகுப்பு.பாடநூல்
LIGJ56; IV
சூழலியல் - முளையவியல் - கூர்ப்பு
(Ecology - Embryology - Evolution)
K. Fius yr uLu i B. Sc.
S. செல்வநாயகம் B. Sc.
Page 4
முதற் பதிப்பு நவம்பர் 1969
பதிப்புரிமை விற்கப்பட்டது.
வெளியிடுவோர்;
விஜயலட்சுமி புத்தகசாலை 248, காலி வீதி - வெள்ளவத்தை - கொழும்பு-6.
தொலைபேசி: 88930
வில: ரூபா 7.25.
அச்சிட்டோர் :
குமரன் அச்சகம், 201, LITúto sí, கொழும்பு - 12.
- முகவுரை -
க. பொ.த. உயர்தர வகுப்பு விலங்கியல் பாடத்திட்டத்திற்கேற்ப வெளியிடப்படும் "உயர்தர விலங்கியல்' என்னும் நூலின் நான்காம் பகுதியே இதுவாகும். இந்நூலில் சூழலியல், முளையவியல், கூர்ப்பு ஆகிய பகுதிகள் விரிவாக ஆராயப்பட்டுள. சூழலியலைப் படிக்கும் போது எமது நாட்டில் பல்வேறுவகைப்பட்ட சூழலிலும் வாழும் விலங்குகளைப் பற்றியே மாணவர் நன்கு அறிந்திருக்க வேண்டும். இதை மனதிற்கொண்டே சூழலியல் பற்றிய அத்தியாயங்களில் உதாரணங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன, இயற்கைச் சூழலிலிருந்து மாணவர் விலங்குகளைச் சேகரித்து, அவற்றின் இயல்புகளை ஆராய்தல் அவசியம். செய்முறைப் பரீட்சைக்கும் ஏற்ற முறையில் முளையவிய லில் முழு முளையங்களினதும் வெட்டுமுகங்களினதும் படங்கள் சேர்க் கப்பட்டுள. நிரந்தரத் தயாரிப்புக்களை நுணுக்குக்காட்டியினூடாக ஆராயும்போது, வெட்டுமுகங்களில் தெரியும் பகுதிகளை அடையாளங் கண்டுகொள்ளும் வகையில் படங்கள் யாவும் பெயர் குறிப்பிடப்பட்
டுள்ளன.
படங்களை வரைந்துதவிய ஓவியர் V. பரமநாதனுக்கும் இந்நூலை வெளியிடுவதில் எமக்குதவிய மற்றையோருக்கும் எமது நன்றி உரித்
தாகுக.
K. Ftijas TSR Auř S. செல்வநாயகம்
Page 5
பொருளடக்கம்
அத்தியாயம்
1. சூழலியல்
2. விலங்குச் சாகியம்
3. வாழ்க்கை முறைகள்
4. நன்னீர்ச் சூழலியல்
5. ஒரு தென்னந்தோப்பில் வாழக்கூடிய விலங்குகள்
6. சிறப்பான விலங்குத்தொடர் 7. நிறங்கொள்ளல்
8. முளையவியல்
9. அம்பியோக்சுசின் முளையவியல் 10. தவளையின் முளேயவியல்
11. கோழிக்குஞ்சின் முளையவியல்
12. முலையூட்டிகளின் முளையவியல்
13. கூர்ப்புக்கொள்கை
பக்கம்
14
26
36
40
45
49
63
80
84
202
1
சூழலியல்.
அங்கிகளுக்கும் அவைவாழும் சூழலுக்குமிடையேயுள்ள தொடர் பைப்பற்றி ஆராயும் இயல் சூழலியல் எனப்படும். இதில் பெளதிகக் காரணிகளுடன் வாழ்க்கைக் காரணிகளும் ஆராயப்படுவதுடன் ஒரே யினத்தைச் சேர்ந்த விலங்குகளுக்கிடையேயுள்ள தொடர்புகளும் வெவ்வேறு இனங்களுக்கிடையேயுள்ள தொடர்புகளும் கவனத்திற் கொள்ளப்படும். தாவரங்களுக்கிடையேயும் விலங்குகளுக்கிடையேயும் நெருங்கிய தொடர்புகள் உண்டெனினும், வசதிக்கேற்ப சூழலியலை தாவரச்சூழலியல், விலங்குச் சூழலியல் எனப்பிரித்து ஆராயலாம்.
- விலங்குச் சூழலியல்
விலங்குச் சூழலியலில் இயற்கை நிலையில் விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றி விஞ்ஞான முறைப்படி ஆராயப்படும். ஒவ் வொரு விலங்கினமும் அததற்கேற்ப சிறப்பான வாழ்க்கை முறை களைக் கொண்டிருக்கும். வேறுபட்ட வாழ்க்கை முறைக்கான காரணி களை இரு பெரும் பிரிவுகளிலடக்கலாம். (1) உள்ளிட்டுக் காரணி கள்:- அமைப்பு, உடற்ருெழிலியல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட காரணிகள் (2) வெளியீட்டுக் காரணிகள்:- விலங்கின் சூழலையுண் டாக்குவதற்கான காரணிகள். வெளியீட்டுக்காரணிகளை (1) பெளதி கக் காரணிகள் (II) வாழ்க்கைக் காரணிகள் (biotic factors) என்று மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
பெளதிகக் காரணிகள்:-
ஒரு அங்கியுடன் தொடர்புள்ள முக்கிய பெளதிகக் காரணிக
ளாவன. (1) ஒளி (2) வெப்பநிலை (3) நீர் (4) அமுக்கம் (5) இர
சாயனப் பொருள்கள் என்பனவாகும்.
Z 4-1
Page 6
(1)
(2)
- 2 -
ஒளி:- பூமி ஒளியை முக்கியமாக சூரியனிலிருந்தே பெறுகின்றது. ஆகவே சூரியவொளியே உயிரினங்களின் சக்தித் தொடர்பிற்கு அடிப்படையாகும். தாவரங்கள் சூரியவொளியிலிருந்து சக்தியைப் பெற்று காபனீரொட்சைட்டு, நீர், குளோரோபில் ஆகியவற்றைக் கொண்டு ஒளித்தொகுப்பு முறையால் காபோவைதரேற்றுகளைத் தயாரிக்கின்றன. இவற்றிலிருந்து புரதங்களும் கொழுப்புகளுங் கூட தயாரிக்கப்படுகின்றன. இப்பொருள்களில் சேமித்து வைக் கப்பட்டுள்ள சக்தியே எல்லா விலங்குகளுக்கும் கிடைக்கின்றது. எனவே தாவரங்களுக்குக் கிடைக்கும் ஒளியைப் பொறுத்தே தாவர வர்க்கங்களின் வளர்ச்சியும், அதைப் பொறுத்து விலங் கினங்களின் வாழ்க்கையும் இருக்குமென்பது தெளிவு. தாவரங் களுக்குக் கிடைக்கும் ஒளி வளியிலும் நீரிலும் ஒளி புகுந்தன் மையைப் பொறுத்துளது. ஆழ்கடல்களில் குறிப்பிட்ட ஆழத்திற் குக் கீழே ஒளி செல்வதில்லை. ஆழங்கூடக் கூட நீண்ட அலை நீளத்தையுடைய கதிர்கள், முதலில் சிவப்பும் கடைசியில் ஊதா வும், உறிஞ்சப்பட்டுவிடுகின்றன. இதன் விளைவாலேதான் ஆழ மற்ற இடங்களிலே பச்சை அல்காக்களும் ஆழமான இடங்களில் கபில அல்காங்களும் ஆழக்கூடிய இடங்களில் செந்நிற அல்காக்க ளும் காணப்படுகின்றன. சூரியவொளி விலங்குகள் வாழும் சூழ லின் வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது. மேலும் அது நீர் நிலை களி ல் ஆ வி யா க் க லே யு ம் உண்டாக்குகிறது. ஆவியாக்கலின் பயணுக மழை உண்டாகிறது. சில விலங்கு கள் ஒளியுள்ள வேளையில், அதாவது பகலில், தொழிற்பாடுடை யனவாகவும், வேறு சில விலங்குகள் இருட்டிலே, அதாவது இர விலே தொழிற்பாடுடையனவாகவும் காணப்படுகின்றன. விலங்குப் பிளாந்தன்களின் (plankton) நிலைக்குத்தான குடிபெயர்தல் ஒளிச்செறிவைப் பொறுத்தே நடைபெறுகிறது. இவை பகலிலே கீழே சென்று, இரவிலே நீரின் மேற்பரப்பை நோக்கி வருவதாக அவதானிக்கப்பட்டுளது. ஒளியாவர்த்தனம் விலங்குகளின் இனப்பெருக்கச் சக்கரங்களிலும் மயிர்நிறங்களிலும் விளைவுகளைக் காட்டுகின்றது. சில தாவரங்களில் பூக்குங்காலத்தையும் பழங் களையுண்டாக்குங் காலத்தையும் ஒளி நிர்ணயிக்கிறது. இவ்வகைத் தாவரங்களிலிருந்து உணவைப் பெறும் விலங்குகளும் இதனல் பாதிக்கப்படுகின்றன.
வெப்பநிலை:- ஒரு விலங்கின் உடல் வெப்பமும் சூழல் வெப்ப மும் அதன் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சாதா ரணமாக 0° ச விற்கும் 60° ச விற்குமிடையேயே விலங்குகள் splu9ri
- 3 -
வாழக் கூடியனவாயுள்ளன. ஒவ்வொரு விலங்கிற்கும் அதற் கென்று ஒரு சூழல் வெப்பநிலைவீச்சு உண்டு. சிறு வீச்சு வெப்ப நிலையில் (stenothermic) வாழ்கின்ற விலங்குகளும் அகல்வீச்சு வெப்பநிலையில் வாழ்கின்ற (Eurythernic) விலங்குகளும் உண்டு. அனுசேபவிகிதத்திற்கும் வெப்பநிலைக்கும் நேரடியான தொடர் புண்டு. உடல் வெப்பநிலை ஒரே சீராக இல்லாத விலங்குகளான பூச்சிகள், மீன்கள், அம்பிபியன்கள், நகருயிர்கள் ஆகியவற்றில் இதைக் குறிப்பாக அவதானிக்கலாம். இவற்றில் வெப்பகாலத் தில் வளர்ச்சியும் தொழிற்பாடும் அதிகரிக்கப்பட்டு குளிர் காலத் தில் குறைக்கப்படுகிறது. குறிப்பிட்டவொரு நிலைக்குமேல் வெப் பம் அதிகரித்தால், அல்லது குளிர்நிலை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்திருந்தால் சில விலங்குகள் இறந்துவிடுகின்றன. சில பூச்சிகளில் முட்டைகள், குடம்பிகள், கூட்டுப்புழுக்கள் ஆகியவை அனுசேபத்தைக் குறைத்து நிலத்திற்குக் கீழேயோ, தாவரங் களுக்கிடையே மறைந்தோ, குளங்களினடியில் ஒய்வு நிலையி லிருந்தோ குளிர்பருவகாலத்தைப் போக்குகின்றன. பெரும்பா லான நன்னீர் மீன்கள் குளிர்காலத்தே தொழிற்பாடற்று வாழ் கின்றன. கடலிலே வெப்பநிலை மாறுபடுவது குறைவாகவே ஏற் படுவதால் விலங்குகள் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கப்படுவ தில்லை. அம்பிபிமன்களும் நகருயிர்களும் குளிர் காலத்தில் நிலத் திற்குக் கீழே சென்று ஓய்வு நிலையிலிருக்கின்றன. இளஞ்சூட்டுக் குருதிநிலை விலங்குகளான பறவைகளும் முலையூட்டிகளும் காவற் படைகளைக் கொண்டிருப்பதனுல் சூழல் வெப்பமாற்றத்தினுல் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. ஆனல் மிகக்கூடிய குளிரோ, அதிக வெப்பநிலையோ அவற்றிற்குக் கிடைக்கக்கூடிய உணவைப் பாதிக் கலாம். இக்காரணத்தினலேயே அநேக பறவைகளும் முலையூட்டி களும் குடிபெயர்கின்றன. உணவு பற்ருக்குறைக் காலங்களிலே கரடி, வெளவால் போன்ற முலையூட்டிகள் மாரி நெடுந்துரக்கத் திற்குள்ளாகின்றன. அப்பொழுது உடல் வெப்பநிலை குறைந்து இதயவடிப்பும் சுவாசித்தலும் மெதுவாக நடைபெறுகின்றன. இதனுல் உடலில் முன்னரே சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பு கள் குறைந்த அனுசேபத்தில் உபயோகிக்கப்படுகிறது.
(3) நீர் : பூமியின் மேற்பரப்பில் 72% நீராகும். இதுவே உயிரினங் கள் வாழ்வதற்கு முக்கியமான சூழ்நிலையாக அமைந்துள்ளது. வளி, நிலம், கடல் ஆகியவற்றிற்கிடையேயும், உயிர் அங்கிகளுக் கும் சூழலுக்குமிடையேயும் எப்பொழுதும் நீர்ப்பரிமாறல் நடை
Page 7
4)
- 4 -
பெறுகிறது. நீர்ச்சக்கரத்தில் நீர் ஆவியாதல், முகில் உண்டாதல், மழைபெய்தல், மேற்பரப்பிலிருந்து நீர் ஓடிவடிதல், ஆகியவை இடம்பெறுகின்றன. நீரின் தன் வெப்பம் அதிகளவாயிருப்பதால் வெப்பம் மெதுவாகவே உயர்கிறது. குளிரும்பொழுது வெப்ப நிலை மெதுவாகவே குறைகிறது. நீர் 4°ச இல் உயர் அடர்த்தி யைக் கொண்டுள்ளது. எனவே 4° ச இற்கும் குறைவான வெப்ப நிலையில் நீர் விரிவடைந்து 0°ச இல் பணிக்கட்டி உண்டாகிறது. பாறைகளில் தேங்கி நிற்கும் நீர் உறையும் பொழுதுண்டாகும் விசையினுல் பாறைகள் வெடிக்கவும் கூடும்.
அதிகவளவில் தேங்கிநிற்கும் அல்லது ஒடிக்கொண்டிருக்கும் நீரினுல் அருகேயுள்ள நிலத்திலே பருவநிலைகளில் மாற்றமேற்பட லாம். வளியிலுள்ள நீரும் வெப்பநிலையும் ஒரிடத்தில் வாழக் கூடிய தாவரங்களின் தன்மையை ஒரளவிற்கு நிர்ணயிக்கின்றன வெனலாம். தாவரச் சூழ்நிலையைப் பொறுத்து அங்கு வாழும் விலங்குகளும் மாறுபடும். திறந்த வெளிகளில் வாழும் விலங்கு கள் பகலிலே உடல் உலர்ந்து போகாவண்ணம் பாதுகாப்பதற் காக நிலத்திற்குக் கீழே வாழ்ந்து இரவிலே வெப்பநிலை குறைந்து ஈரப்பதன் அதிகமாயிருப்பதனல் நிலத்திற்கு மேல் வருகின்றன. நீர்பாய்ச்சப்படும் வயல்களிலும் தோட்டங்களிலும் நிலத்திற் கருகாமையில் ஈரப்பதன் அதிகமாயிருப்பதனுல் சிறிய முள்ளந் தண்டில்லா விலங்குகள் பகலிலே தொழிற்பாடுடையனவாக வுள்ளன.
அமுக்கம்:- தரையில் வளியமுக்கம் நிலைக்குத்துயரத்தைப் பொறுத் துளது. நிலைக்குத்துயரம் கூடும்பொழுது அமுக்கம் குறைகிறது. D tutr LD/røÖr இடங்களில் குறைவான அமுக்கம் காரணமாக கிடைக்கப்பெறும் வாயுக்கள், குறிப்பாக ஒட்சிசன், குறைவாகவே
யிருக்கும். நீரினடியில் அமுக்கம் அதிகம். எனவே கடற் பாதா
5)
ளத்தில் வாழும் விலங்குகள் வெளி அமுக்கத்தை எதிர்க்கும் பொருட்டு உள் அமுக்கத்தை உண்டாக்குகின்றன.
இரசாயனப் பொருள்கள்:- காபன், ஒட்சிசன், நைதரசன் ஆகிய மூன்று மூலகங்களும் இயற்கையில் சீரான வட்டங்களில் உள்ளன. H, K, Ca, P, S, Fe, Mg, I, Na a2.llʻil-qaseib5 lib (ypg56yjC156hy6ööT டாவதற்குத் தேவை. விலங்குகள் பல்வேறு விதமான இரசாய னப் பொருள்கள் இருக்குமிடங்களிலே வாழ்கின்றன. உதாரண மாக விஞகிரி விலாங்கு (vinegar cel=Anguilla aceti) 4% அசற்றிக்
- 5 -
கமிலமுள்ள இடங்களிலும் பெலோப்பியா (pelopia) என்னும் ஈ 5.5% உப்புக்கரைசலிலும் உயிர் வாழ்கின்றன. நட்சத்திரமீனின் உடற்செறிவு ஏறத்தாள கடல் நீரின் உப்புச் செறிவிற்குச் சம ஞனதாகும். சில நண்டுகள் சூழலுக்கேற்றவாறு தமது உடல் உப்புச்செறிவை மாற்றிக்கொள்ளவல்லன. கடற்புறவோட்ட முள்ள (catadromous) விலாங்கு இனப்பெருக்கம் செய்வதற்காக நன்னீரிலிருந்து கடல் நீருக்குக் குடிபெயர்கிறது. அப்பொழுது அதனுடலில் அமைப்பு மாற்றங்களும் உடற்ருெ?ழிலியல் மாற்றங் ளும் இடம் பெறுகின்றன. ஆற்றுப்புறவோட்டமுள்ள (anadromous) மீன்வகையான சாமன் (Salmon) இனப்பெருக்கம் செய் வதற்காக கடல் நீரிலிருந்து நன்னீருக்குக் குடிபெயர்கின்றது. நீரிலே கரைந்திருக்கும் ஒட்சிசனின் அளவும் காபனீரொட்சைட் டின் அளவும் ஆழத்தைப் பொறுத்தும் வெப்பநி3லயைப் பொறுத் தும் வேறுபடுகின்றது. தாவரங்கள் ஒளித்தொகுப்பு முறையால் உணவு தயாரிப்பதற்கு காபனீரொட்சைட்டு அவசியம். விலங்கு கள் தமது உணவிற்கு தாவரங்களையே நம்பியுள்ளன. ஆகவே விலங்குகள் பரம்பியிருத்தலுக்கு காபனீரொட்சைட்டும் ஒரு முக் கிய காரணியாகும். ஒட்சிசனைவிட காபனீரொட்சைட்டிற்கே விலங்குகள் அதித உணர்ச்சியுடையனவாயிருக்கிறதென பரிசோத னைகள் மூலம் அறியக்கிடக்கிறது. அநேக விலங்குகள் அதிக மாறுபாடுடைய pH உள்ள இடங்களில் வாழக்கூடியனவாயிருந்த போதிலும் ஒரு சில விலங்குகள் குறிப்பிட்ட ஒடுங்கிய pH எல்லைக்குள்ளேயே வாழக்கூடியனவாகும்.
s-túlfluð Spáð :-
இது பல்வேறு விலங்கினங்களுக்கிடையேயுள்ள தொடர்பைப் பற்றிய ஆராச்சியாகும். உணவு, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு, ஆகியவையும் இனப்பெருக்க முறைகள், இயல்பூக்கம் போன்ற நடத் தைகளும் உயிரியற் காரணிகளாகும்.
Page 8
விலங்குச்சாகியம்
குறிப்பிட்ட ஒரு வாழிடத்தில் விலங்குகள் இயற்கையாகவே ஒன்று சேர்ந்து வாழுகின்றன. இதுவே விலங்குச்சாகியம் (Animal Commu -nity) எனப்படும். ஒரு விலங்குச்சாகியத்தில் உள்ள விலங்குகள் ஒன்ருே டொன்றுதொடர்பு கொண்டுள்ளது மட்டுமல்லாமல் சூழலுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. ஒரு சாகியத்தில் உணவை யுண்டாக்குவனவும், அவற்றை உண்பனவும், அவ்விலங்குகளை அழிக்கும் வேறு விலங்குகளும் ஒருமித்து ஒரு சிக்கலான வலையை ஏற்படுத்து கின்றன. ஒவ்வொரு பெரிய சாகியத்திலும் அநேக சிறிய ஈட்டவகை கள் (association types) உண்டு. இவ்வீட்ட வகைகள் தனித்து இயங்க முடியாது. ஈட்டவகைகளுக்கு உதாரணமாக ஆழ்கடற்றளவீட்டம் (abyssal association), Gíînf55-6yš5íflu u Gavršiø55 Git (pelagic fauna) ஆகியவற்றைக் கூறலாம். ஒரு காட்டிலுள்ள விலங்குகளில் மர உச்சி களில் வாழ்வன, கிழ்க்கிளைகளிலும் மரப்பட்டைகளிலும் வாழ்வன, உக்கும் இலகளில் வாழ்வன, மண்ணில் வாழ்வன எனப் பல வகை களைக் காணலாம். ஒரு தனிச்சாகியத்தை எடுத்துக்கொண்டால் ஒரு சில இனங்கள் ஏனையவற்றைவிட பருமனுகவோ அதிக எண்ணிக்கை யிலோ இருப்பதஞல் அந்தந்தச் சாகியத்தில் இவை ஆட்சியுடையன வாகக் காணப்படும். இதனுல், ஏனைய இனங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். ஒரு சாகியத்திலுள்ள ஒவ்வொரு இனத்தின் தொகையும் மூன்று முக்கிய அடிப்படைக் காரணிகளைப் பொறுத்துள் ளன. அவையாவன: (1) போசணை (2) பாதுகாப்பு (3) இனப் பெருக்கம். என்பனவாகும்.
ஒரு சாகியத்திலுள்ள இனங்கள் சூழலிலிருந்து தமக்கு வேண்டிய உணவைப் பெற முடியாவிட்டால் இறந்து அழிந்தொழிந்து விடுகின் றன. சூழ்நிலையில் பருவகால மாற்றங்கள் ஏற்படும்பொழுது உயிரி னங்கள் உயிர்தப்பி வாழவேண்டுமாகில் தொழிற்பாடுடைய காலங் களைத் தொடர்ந்து ஓய்வுநிலை அவசியமாகின்றது. ஒரு விலங்கு ஓய்வு நிலையிலுள்ள காலத்தில் அதன் தெறிவினைகள் குறைக்கப்படு
-7-
கின்றன. அதாவது, வெளித்தூண்டல்களுக்கான தூண்டற்பேறுகள், குறிப்பாக எதிரிகளிடமிருந்து தப்புவதற்கான தூண்டற்பேறுகள், பாதிக்கப்படுகின்றன. ஆகவே, ஒய்வு காலத்தில் விலங்குகள் சூழலில் பாதுகாப்பாகவிருத்தல் அவசியமாகின்றது. போசணையும், பாதுகாப் பும் ஒரு விலங்கின் வாழ்க்கையை நீடிப்பதற்கே பயனளிக்கின்றன. ஒரு இனம் பெருகவேண்டுமாயின் இனப்பெருக்கம் நடைபெற வேண்டும், ஒரு விலங்கின் இனப்பெருக்கம் நடைபெறுவதற்கு சாதக மான நிலயை சூழல் ஏற்படுத்த வேண்டும்.
உணவும், போசணைமுறைகளும் சுயாதீனமாக வாழும் விலங்குகள் பல்வேறு வகையான உணவை
உட்கொள்ளுகின்றன. இவற்றை முக்கியமாக நான்கு கூட்டங்களாகப் பிரிக்கலாம். (1) இலையுண்ணுகின்ற விலங்குகள் - தாவரப்பொருட்
களையே உண்பவை. (2) ஊனுண்ணுகின்ற விலங்குகள்: - விலங்குப் பொருட்களையே உண்பவை. (3) அனைத்துமுண்ணுகின்ற விலங்குகள் தாவரப்பொருள்களையும் விலங்குப்பொருள்களையும் சம பங்காக
உண்ணுகின்றவை. (4) அழுகல் விலங்கிற்குரியவை:- இறந்த சேதன வுறுப்புப் பொருள்களை உணவாகக் கொள்பவை. ஒரு சில இனங்கள் குறிப்பிட்டவொரு வகை உணவையே உட்கொண்டாலும் வேறு சில விலங்குகள் பல்வேறு விதமான உணவை உட்கொள்ளுகின்றன. உதாரணமாக ஆடு, மாடு, மரை போன்றவை புல் மேய்வன. தத்து வெட்டி, கொறியுயிர்கள் போன்றவை மேற்பரப்பில் மேய்வன. மான் போன்ற விலங்குகள் தளிரிலேகளையும், அரும்புகளையும், உண்ணு கின்றன. வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள் பெரும்பாலும் குருத்திலை களையே உணவாகக் கொள்கின்றன. அணில், வெளவால் போன்ற விலங்குகள் வித்துகள், பழங்கள் ஆகியவற்றை உண்ணுகின்றன. ஏபிட்டுகள் (aphids) தாவரங்களிலிருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. சில ஊனுண்ணுகின்ற விலங்குகள் பெரும்பாலும் பூச்சிகளையே தம துணவாகக் கொண்டுள்ளன. சில இலையுண்ணுகின்ற விலங்குகள் சிறி தளவு விலங்குப் பொருள்களையும் உணவாகக் கொள்ளுகின்றன. பெரும்பாலான ஊனுண்ணுகின்ற விலங்குகள் தாவரப் பொருட்களை யும் ஓரளவிற்கு உண்ணுகின்றன.
ஒரு விலங்கு தனதுணவைத் தேர்ந்தெடுப்பதற்கு பல காரணி கள் உள. அவற்றுள் பரம்பரையாக வருதல், பெற்றேர் கொடுக்கும் பயிற்சி, தாளுகப்பெறும் அனுபவம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். சில விலங்குகளில் விருத்தியடைந்துள்ள குறிப்பிட்டவொரு விதமான
Page 9
- 8 -
வாயுறுப்புகள் அல்லது அமைப்புகள் உணவின் தன்மையை நிர்ண யிக்கக்கூடும். இரையின் பருமனும் ஓரளவிற்கு ஒரு காரணிய்ாக அமைகிறதெனலாம். ஒநாய் போன்ற விலங்குகள் ஒரு கூட்டமாக வந்து தம்மைவிடப் பெரிய விலங்குகளைத் தாக்கி அவற்றை உண வாகக் கொள்கின்றன. இரை குறிப்பிட்டவொரு பருமனிலும் குறை வாகவும் இருக்கக்கூடாது. ஏனெனில் அதிக எண்ணிக்கையான சிறிய இரைகளைப் பிடிப்பதில் விரயமாகும் சக்தி, உணவிலிருந்து பெறப் படும் சக்தியை விட அதிகரிக்கக்கூடாது. வெவ்வேறு விதமான இரை கிடைக்கும் சூழ்நிலையில், ஒரு இனத்தைச் சேர்ந்த விலங்குகள், அதிக அளவில் இலகுவாகக் கைப்பற்றக்கூடிய இரையையே உட்கொள்ளு கின்றன. எனினும் ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த இரை கிடைக்கப்பெருவிடில் வேறு இரைகளை உட்கொள்ளக்கூடும். பருவ காலங்கள் மாறும் பொழுது சில விலங்குகளுக்கு குறிப்பிட்ட ஒரு இரை கிடைக்காத பொழுது அவை அப்பருவகாலத்தில் சூழலிலுள்ள வேறு இரையை உட்கொள்ளுகின்றன. சில விலங்குகள் உணவுப் பற்ருக்குறை காலத்தில் உறங்குநிலையையடைகின்றன. வேறு சில விலங்குகள், முக்கியமாக பறவைகள், உணவுப்பற்ருக்குறை ஏற்படும் போழுது வேறிடங்களுக்கு குடிபெயருகின்றன.
உணவுத்தொடரும் உணவுவலையும்.
விலங்கினங்கள் தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இரையுட் கொள்வதிலேயே கழிக்கின்றன. எனவே சரியான இரையை போதி யளவில் பெறுவதற்கு வழிவகைகள் இருத்தல் அவசியமாகும். குறிப் பிட்டவொரு விலங்கினம் குறிப்பிட்ட உணவு வகைகளையே உட் கொள்வதஞல் ஒரு சாகியத்திலுள்ள விலங்குகளிடையே ஒரு உணவுத் தொடர் ஏற்படுகிறது. உதாரணமாக ஏபிட்டுகள் தாவரங்களிலிருந்து போசணையைப் பெறுகின்றன. வண்டுகள் ஏபிட்டுகளை உணவாகக் கொள்கின்றன. சிறிய பறவைகள் வண்டுகளை உணவாகக் கொள்கின் றன. சிறிய பறவைகளை பருந்து போன்ற பெரிய பறவைகள் உண வாகக் கொள்கின்றன. இதில் தாவரத்திலிருந்து ஆரம்பித்து இலை யுண்ணுகின்ற விலங்குகளினுடாக ஊனுண்ணுகின்ற விலங்குவரை ஒரு உணவுத் தொடர் உண்டாகியிருப்பதை அவதானிக்கலாம். இவ் வாருன உணவுத்தொடர் இரைகெளவித்தொடர் எனப்படும். பெரிய விலங்கொன்றில் ஆரம்பித்து படிப்படியாக சிறிய விலங்குகளுக்குச் செல்லும் தொடர் ஒட்டுண்ணித்தொடர் எனப்படும். இறந்த சேதன வுறுப்புப் பொருள்களிலிருந்து ஆரம்பித்து நுண் அங்கிகளினூடாகச்
- 9 -
செல்லும் தொடர் அழுகல் விலங்குற்குரிய தொடர் எனப்படும். பெரும்பாலும் ஒரு உணவுத்தொடரில் ஆகக்குறைந்தது மூன்று இணைப்புகளாவது இருக்க வேண்டும். மூன்று இணைப்புள்ள தொட ருக்கு உதாரணம்:- புல்லு - > மான் - > புலி. ஐந்து இணைப்புள்ள தொடருக்கு உதாரணம்:- பற்றீரியங்கள் -> புரோற்ருேசோவன்கள் -> உரோற்றிபர்கள் -> சிறியமின்கள் -> பெரியமீன்கள். ஒட் டுண்ணித்தொடருக்கு உதாரணம்:- ,பறவை -> ஈக்கள் - லெப்ரோ Quit at Gascit (leptc monads) --> ப ற் றீ ரியங்க ள் -> பற்றீரி யம் விழுங்கி, ஆழமற்ற கடற்பகுதிகளில் உணவுத்தொடரின் அடிப் படை ஓரிடமாக வாழும் கீடற்சாதாழைகளாகும். ஆழ்கடலில் அலை தாவரங்களே (phytoplanktons) அடிப்படை இணைப்பாகவுள. நன்னி ரில் ஓரிடமாகவுள்ள தாவரங்களும் அலை தாவரங்களும் சமபங்கு வகிக்கின்றன. புவிச்குரிய சாகியங்களில் வேரூன்றிய தாவரங்களே அடிப்படை நிலையை வகிக்கின்றன. ஒவ்வொரு விலங்குக்கும் அது உட்கொள்ளக்கூடிய இரையின் பருமனுக்கு ஒரு உயர் - எல்லையும் ஒரு தாழ்-எல்லையும் உண்டு. உயர்- எல்லை இரையைப்பிடிப்பதற் கான வலிமை, வாயின் பருமன் ஆயகிவற்றைப் பொறுத்துள்ளது. தாழ் எல்லை விலங்கின் தேவைக்குக் கிடைக்கக்கூடிய இரையின் எண்ணிக்கையைப் பொறுத்துளது. உதாரணமாக, நரிகள் பெரும் பாலும் முயல்களையே உணவாகக் கொள்கின்றனவெனினும், சில வேளைகளில் சுண்டெலிகள் பெருமளவில் இருக்கும் பொழுது அவற் றையும் இரையாக்கிக்கொள்ளுகின்றன. ஒரு சாதாரண உணவுத் தொடரில் ஒவ்வொரு நிலையிலும் சிறிய உணவு பெரிய உணவாக மாற்றப்பட்டு, அதைவிடப் பெரிய விலங்கிற்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பேற்படுகின்றது.
உக்கும் மரம் போன்ற எல்லைப்படுத்தப்பட்டுள்ள ஒரு சாகியத் திற்கூட உணவுத்தொடர்புகள் சிக் க ல ற் ற நேர்கோடுபோன்ற தொடர்பாக இருப்பதில்லை. உணவுத்தொடர்கள் ஒன்ருேடொன்று தொடர்பேற்படுத்திக் கொள்வதால் ஒரு சிக்கலான உணவுவலை உண் டாகிறது. உதாரணமாக பற்றீரியாக்கள் -> புரோற்றேசோவன் கள் -> உரொற்றிபர்கள் - > சிறியமின்கள் - > பெரியமின்கள் என்னும் தொடரை எடுத்துக்கொண்டால் உரோற்றிடர்கள் (Rotifers) புரோற்ருேசோவான்களை மட்டும் உணவாகக்கொள்ளாமல் பற்றீரியங் களையும் உட்கொள்வதைக் காணலாம். உரோற்றிபர்களை உண்ணும் சிறிய மீன்கள் பூச்சிக்குடம்பிகளையும் உட்கொள்ளுகின்றன. மற்ருெரு உதாரணம், மூஞ்சூறுகள் பூச்சிகளை இரையாக உட்கொள்வதுடன் நத்தைகளையும் உணவாக்கிக்கொள்கின்றன. நத்தைகளை பறவைகளும்
Page 10
- 10 -
கீரிகளும், நரிகள் போன்ற விலங்குகளும் உணவாக உட்கொள்ளுகின் றன. ஆந்தைகளும், நத்தைகளை உண்ணுகின்றன. பல்வேறு இனங் களிடையேயும் உணவுட்கொள்ளலில் ஒரு வரையறைவான தொடர்பு காணப்படுவதால் இயற்கையில் ஒரு சமநிலை ஏற்படுத்தப்படுகிறது.
கார்டி (Hardy) என்பவர் எரிங்கு (Herring) என்னும் மீனின் வாழ்க்கைச்சக்கரத்தை ஆராய்ந்து உணவுவலையை விளக்கியுள்ளார். 3' முதல் 3' வரை நீளமுள்ள போழுது எரிங்கு மீன் பெரும் பாலும் தயற்றம் (diatoms) எனப்படும் சிறிய தாவரங்களையும், நத்தைகளின் குடம்பிகளையும் கொப்பெப்பொட்டுகள் (copepods) போன்ற சிறிய குருஸ்த்தாசெயன்களையும் உணவாகக் கொள்கின்றது, gpußGöw (jelly fish), 6FLÜS(ypyss6ir (comb jellies), gyuł L/Gugšas Gir (Sagitta), ரொமொப்தெரிஸ் (tomopteris), பொலிக்கீற்றுப்புழு ஆகி யவை இந்நிலையில் எரிங்கு மீனை உணவாகக் கொள்கின்றன. எரிங்கு மீன் 3' இலிருந்து 18" வரை நீளமுள்ள பொழுது கொப்பெப் பொட்டுகளை மட்டுமே உண்ணுகின்றது. இந்நிலையில் அவை புழுக்க களின் உணவாவதில்லை. 13' முதல் 5’ வரையுள்ள நிலையில் உண வில் குறிப்பிடத்தக்க மாற்றமிருப்பதாகக் தெரியவில்லை. ஆனல் இந் நிலையில் எரிங்குகள் முள்ளந்தண்டற்ற விலங்குகளின் உணவாவதில்லை. 5' நீளத்திலிருந்து முழு வளர்ச்சியடையும் வரை எரிங்கு கொப் பெப்பொட்டுகளையும், நிக்றிபனேஸ் (Nyctiphanes) போன்ற பெரிய குருஸ்த்தா செயன்களையும், லிமாசின (Limacina) போன்ற கஸ்ருே பொட்டுகளையும், ஒயிக்கோபிளெயூரா (Oikopleuாa) போன்ற துனிக் கேற்றுகள் (Tunicata) , மண் விலாங்கு (Sand-cel) ஆகியவற்றை உணவாகக் கொள்கிறது. வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு நிலை யிலும் இரைகெளள்விகளுக்கிடையேயும் இரைகளுக்கிடையேயும் சிக்கலான தொடர்புகளுள்ளதை நாம் அவதானிக்கலாம். உணவுத் தொடரில் விலங்குகளின் எண்ணிக்கைக்கும், அவற்றின் நிலைக்கும் உள்ள தொடர்பு முக்கிய கவனத்திற்குரியதாகும். ஒரு குளத்திலுள்ள விலங்குகளை ஆராய்வோமேயானல் அங்கு கோடிக்கணக்கில் புரோற் ருேசோவாக்களும், ஆயிரக்கணக்கில் உரோற்றிபர்களும், டபீனியா (Daphnia), சீக்குளொப்ஸ் (Cyclops) போன்ற சிறிய குருஸ்த்தா செயன்களும், நூற்றுக்கணக்கான வண்டுக்குடம்பிகளும், அவற்றை விடக் குறைந்த எண்ணிக்கையில் பெரிய மீன்களும் இருக்கக் காண லாம். உணவுத் தொடரின் அடியிலிருந்து மேல் நோக்கிப் பார்க்கும் பொழுது விலங்குகளின் பருமன் படிப்படியாக அதிகரிக்கிறது. ஆனல் எண்ணிக்கை குறைகிறது. இதுவே எண்களின் கூம்புகம் (Pyramid of numbers) என அழைக்கப்படுகிறது. ஒட்டுண்ணிகளில் எண்களின்
- 11 -
தற்போச இலையுண் 蠶 ks | ரிைகள் ணுகின்ற ணுகனற ஒளிச்சக்தி -P | தாவரங் I -P Tவிலங்கு --> விலங் கள் கள் குகள ്? -- 「 / V v ހ
வாயுக்கள் , சிறிய
நீர் < பிறபோசணை
கனியுப்புகள் y அங்கிகள்
புவிவாழ் விலங்குகளின் உணவுவலை
கொப்பெபொட்டுகள்
Λ
V
மீன் குடம்பிகள் சிறிய மீன்கள், பூச்சிக்குடம்பிகள், குரு ஸ்த்தா
ஒளிச் தாவர
なég パーキ P செயாக்கள் மொல்லுஸ்க்காப்
> த WM பிராணிகள்
X «O V வாயுககள,
நீர், கனி ஆடசிறிய பிற ஊனுண்ணும் மீன்கள் պւյւյ567 போசணை | <- பெரியகுருஸ்த்தாசெயன்கள்,
அங்கிகள் பூச்சிகள்
བ་
དེ།། V
மீன்கொத்திப் பறவைகள் ബത്തി
நீர்வாழ் விலங்குகளின் உணவுவலே
Page 11
-12
கூம்புகம் மேற்கூறியது போன்றிராமல் மாறு நிலையிலிருப்பது குறிப் பிடத்தக்கது. அவற்றில் ஒரு விருந்து வழங்கியே உணவுத்தொடரின் அடிப்படை ஆகும். அதிலிருந்து ஒட்டுண்ணிகளின் பருமன் குறைந்து செல்ல, எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும்.
எண்ணிக்கை
படம். 1. சுயாதீன் வாழ்க்கையுடைய விலங்குகளின் கூம்புகவெண்
பருமனுக்கும் அடர்த்திக்குமுள்ள தொடர்பைக் காட்டுகிறது.
1. தாவரங்கள்.
2. அநேக எண்ணிக்கையின் இலையுண்ணுகின்ற மிகச்சிறிய விலங்குகள்.
3. குறைந்த எண்ணிக்கையிலான ஊனுண்ணுகின்ற சிறிய விலங்குகள்.
4. மேலும் குறைந்த எண்ணிக்கையிலான ஊனுண்ணுகின்ற பெரிய
விலங்குகள்.
5. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ஊனுண்ணுகின்ற மிகப்பெரிய
விலங்குகள்.
H-3-
spalácsful 55 sir (Ecological niches)
வெவ்வேறு வாழிடங்களிலும் மாறுபட்ட இனங்களைச் சேர்ந்த விலங்குகள் காணப்படினும் விலங்குச்சாகியங்களெல்லாவற்றிலும் அடிப்படை ஒரே மாதிரியாகவேயிருக்கும். ஒவ்வொரு விலங்குச்சாகி யத்திலும் இலையுண்ணுகின்ற விலங்குகளும், ஊனுண்ணுகின்ற விலங் குகளும் அழுகலகற்றிகளும் காணப்படும். சீமாட்டிப் பறவை வண்டுகள் (Lady-bird beetes) ஏபிட்டுகளையே உணவாகக் கொள்கின்றன. ஏபிட்டுகள் இல்லாவிட்டால் வண்டுகள் பசியிஞல் இறக்கின்றன. இது போன்று நரிகள் முயல்களையும் சுண்டெலிகளையும் உணவாகக் கொண்டு அவற்றை அழிக்கின்றன. சில காடுகளிலுள்ள சிங்கங்கள் வரிக்குதிரைகளையே பிடித்து இரையாக்குகின்றன. ஆகவே ஒரு சாகி யத்தில் ஒரு தனி விலங்கோ அல்லது அந்த இனமோ ஏனைய விலங் குகளுடன் ஒரு சமநிலையை ஏற்படுத்திக்கொள்கிறது. அந்த இனம் வகிக்கும் அந்தஸ்தைக் குறிப்பதே சூழலுக்குரிய திதியாகும். அதா வது ஒரு விலங்கின் திதி வாழ்க்கைச் சுற்ருடலில் அவ்விலங்கு தனது இரையுடனும் எதிரியுடனும் கொண்டுள்ள தொட்டர்பைக் குறிக்கிற தெனலாம். விலங்குகள் பரம்பலடைந்திருத்தலையும் அவற்றின் தொகையை அறிவதற்கும் திதியைப்பற்றித் தெரிந்திருத்தல் அவசிய மாகும். ஒரு விலங்கின் பருமனையும் போசணை முறையையுங்கொண்டு அதன் திதியை நிர்ணயிக்கலாம். சூழலுக்குரிய திதிகளை ஆராய்வத ஞல் பல்வேறு சாகியங்களிடையே காணப்படும் அடிப்படை ஒற்று மைகளை இலகுவில் அறிந்துகொள்ள முடிகிறது.
Page 12
3
வாழ்க்கை முறைகள்
கடல் போன்ற பெரிய பரப்பும் ஆழமுமுள்ள வாழிடங்கள் கிடைநிலையிலும் நிலைக்குத்தான நிலையிலும் வலயங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஒளி, வெப்பநிலை, அலை போன்ற காரணிகளாலேயே இவை நிர்ணயிக்கப்படுகின்றன. வாழ்க்கை முறைக்கேற்ப கடல் விலங் குகள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம்.
(1) விரிகடலுக்குரிய இனங்கள் (Pelagie forms) :-
இவை சுயாதீனமாக கடலில் வாழ்வன.
(அ) நீரிலல்யுமுயிர் ( நீரில் + அலையும் + உயிர்) அல்லது பிளாந் தன்கள் (Planktons) :- இவை நீரில் மிதப்பன. காற்றினலும் அலை களிஞலும் நீர்ச்சுளிகளினலும் அசைந்து திரியுமிவை பெரும்பாலும் நுண் அங்கிகளேயாம்.
() 16 affiš 6 sir (Nektons) :- g)60au 35mTLD mtas Gau நீந்தித்திரியும்
உயிரினங்கள். மேற்பரப்பில் நீந்தித்திரியும் அல்லது ஒய்வெடுக்கும் இனங்கள் சிறுநீந்திகள் (neustons) எனப்படும்.
(2) *Libp66ui asii (Bentheic forms or Benthos):–
கடற்றளத்திலே, அதாவது அடிப்பாகத்தே ஒட்டிவாழும், அல் லது உயிர்ப்பில்லா நிலையிலிருக்கும், அல்லது ஊர்ந்து செல்லும், அல் லது துளை தோண்டி வாழும் இனங்கள் கடற்றளவுயிர்கள் எனப்படும்
நெய்தநிலத்திற்குரிய வலயம் (Littoral zone) அல்லது கரையோரப்பகுதி ( shore region )
இப்பகுதி வற்றுப்பெருக்கு வலயத்தினுள்வரும் பகுதியாகும்.
அதாவது சிலவேளைகளில் நீரிஞல் மூடப்பட்டும் மற்றும் வேளைகளில் மூடப்படாமலும் காணப்படும். இப்பகுதியில் வாழும் விலங்குகள் பல
س-15--
வகையான சூழல் மாற்றங்களுக்குள்ளாகின்றன. இப்பகுதி நீரினல் மூடப்படாமலிருக்கும்பொழுது வெப்பநிலை அதிகமாகவேயிருக்கும். அநேக விலங்கினங்கள் மாறுபடும் வெப்பநிலையைத் தாங்கக் கூடியன வாயுள்ளன. மேலும், இப்பகுதியிலுள்ள விலங்குகள் அலைகளினல் பாதிக் கப்படுகின்றன. அலைகளால் அடித்துச் செல்லாமலிருப்பதற்காக சில விலங்குகளில் ஒட்டிப் பிடித்துக் கொள்வதற்கான அமைப்புகள் விருத் தியடைந்துள்ளன. அலையுள்ள பொழுது சில விலங்குகளுக்கு உகந்த உணவு கிடைக்கிறதெனினும் அவற்றின் எதிரிகளும் அலையுடன் வரக் கூடும். ஆகவே கரையோரப்பகுதிகளில் வாழும் விலங்குகள் தற்பாது காப்பிற்காக நிறமாற்றமட்ையும் தன்மையைப் பெற்றுள்ளன. துளை தோண்டி வாழ்வதாலும், வேறு விலங்குகளின் ஒடுகளில் வாழ்வதா அலும் சில விலங்குகள் தம் எதிரிகளிடமிருந்து தப்பிக்கொள்கின்றன. ஓரிடமாகவாழும் விலங்குகளில் தடிப்பான வெளிவன்கூடு, அழன் மொட்டுச் சிறைப்பைகள், சிறு முட்கள் ஆகியவை விருத்தியடைந் துள்ளமையால் எதிரிகளிடமிருந்து தப்ப ஏதுவாகின்றது. அலைகளால் முட்டைகள் அழிக்கப்பட்டுவிடுமாதலால் சில விலங்குகள் இலட்சக் கணக்கில் முட்டைகளையிட்டு இனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. முட்டைகள் பெரும்பாலும் ஏதாவது பொருளில் ஒட்டிக் கொள்ளு கின்றன. ஆணுல் குடம்பிகள் நீந்தித் திரிகின்றன.
கரையோரப் பகுதிக்கு வரும் நீர் அலைகளால் சுழற்சிக்குள்ளாவ தாலும் வளியுடன் அதிக தொடர்பு கொண்டுள்ளதாலும் ஆழம் குறைவாகவுள்ளதாலும் அதிகவளவு ஒட்சிசனைக்கொண்டுள்ளது. எனவே இப்பகுதியில் அநேக விலங்கினங்கள் வாழுகின்றன. பெரும்பாலான கடல்வாழ் விலங்குகள் பூக்களினலோ சுவாசப்பைகளினலோ சுவா சிக்கின்றன. சிறு விலங்குகளிலும், குடம்பிகளிலும் உடற்சுவரும் முக் கிய சுவாசவங்கமாகத் தொழில்படுவதுண்டு. கடலும் நிலமும் சந்திக் குமிடத்தில் அதாவது நீர் தெறிக்குமிடங்களில் அழுகும் கடற்சாதாழை கள் நீரினுல் ஒதுக்கப்பட்டிருக்குமாதலால் அவ்விடங்களில் பலவிதமான பூச்சிகளும் வண்டுகளும் வாழக்காணலாம். இவை வாதஞளிகளினூடாக காற்றை உள்ளெடுத்துச் சுவாசிக்கின்றன. எனவே இவற்ருல் நீண்ட நேரத்திற்கு நீரில் அமிழ்ந்து வாழ முடியாது. நீர் கரையை நோக்கி வரும்பொழுது பூச்சிகள் பறந்து அல்லது ஒடித் தப்புகின்றன. சிலவற் றில் சுவாசத்துவாரம் மயிர்போன்ற அமைப்புகளால் மூடப்பட்டு அவற்றிடையே அடக்கப்படும் வளி சுவாசித்தலுக்கு துணையமைப்பு களாக உதவுகின்றன. உடலும் மயிர்களும் மெழுகுபோன்ற சுரப்பி ல்ை மூடப்படுவதாலும் விலங்குகள் நனைவதில்லை.
Page 13
-16--
கரையோரப்பகுதியில் மூன்று முக்கியமான வாழிடங்கனை நாம் காணலாம். அவையாவன (1) பாறைக் கடற்கரை. (2) மணற் கடற் கரை. (3) சேருன கடற்கரை.
(1) ur ardpå sub Saud ( Rocky sea shore )
பாறைக் கடற்கரையை நீரின் வற்றுப்பெருக்கைப் பொறுத்து மூன்று சிறு வலயங்களாகப் பிரிக்கலாம். (அ) கடலோரத்திற்கப்பான பகுதி (ஆ) கடலோர நடுப்பகுதி (இ) கடலோரத்தின் உட்பகுதி அலைகள் வந்து நனைக்கும் பகுதிக்கு சிறிது மேலே மிட்சோபீசேயைச் சேர்ந்த அல்காக்களும் (நீலப்பச்சை அல்காக்கள் ) இலைக்கன்களும் (Lichens) பாறைகளில் ஒட்டிவாழக் காணப்படலாம். நீர் தெறிக்கும் பகுதிகளில் என்ரெருேமோர்பா (Enteromorpha ), உல்வா ( Ulva ) போன்ற பச்சை அல்கா க்கள் காணப்படும். இன்னும் உட்புறமாக போர் பைரு (Porphyra ), படைஞ (Padina ) போன்ற கபிலநிற அல்கா க்களும், அவையுள்ள வலயத்திற்கும் உட்புறமாக செந்நிற அல் காக்களும் காணப்படும். பல்வேறு வலயங்களிற் காணப்படும் தாவர இனங்களையும் சூழலைப் பொறுத்து வெவ்வேறு விலங்கினங்கள் வாழ் கின்றன. கடலோரத்திற்குச் சிறிது அப்பால் வாழும் விலங்குகள் நீண்ட நேரத்திற்கு அதிக வெப்பநிலையில் இருக்க வேண்டியுள்ளன. ஆகவே இப்பகுதியில் வாழுமினங்களில் வெளிவன் கூடு காணப்படு கிறது. பெரும்பாலான மொல்லுஸ்க்காப் பிராணிகள் இப்பகுதியில் உண்டு.
ஊரி ( Periwinkle ) போன்ற இலிற்றேறிஞ இனங்கள் (Littorina Species ) பாறைகளில் ஒட்டி வாழ்கின்றன.
பற்றெல்லா (Patella) :- இதுஒரு இலிம்பெற்று. இது பாறைகளில் ஒட்டியிருந்து அங்குள்ள நுண் அல்காக்களை உணவாகக் கொள்கிறது. சுவாசித்தலுக்கு சீப்புரு அல்லது மூடியுரு கிடையாது. பாதம் கவாசித் தலுக்கு துணைபுரிகிறது.
பிசுரெல்லா (திறப்புத்துளை இலிம்பெற்று) :- Firsurela (keyhole 1impet) - கோளவுருவான ஒட்டிலுள்ள துளை பூவறையினுள் திறக்கும். சுவாசித்தலுக்கு இரு சீப்புருக்கள் உண்டு.
துரோக்கஸ் (Trochus) :- சுருளிகளைக்கொண்ட கூம்புகமான ஒடு உண்டு. சுவாசித்தலுக்கு ஒரு சீப்புரு உண்டு. கொம்புப் பொருளா லான மூடியுருவும் காணப்படும்,
படம். 2
1. கைற்ருேன், 2. பிசுரெல்லா, 3, பற்றெல்லா, 4. பிரி, 5 தியூரி ரெல்லா, 6. ஸ்ரோம்பஸ், 7. ஊரி, 8. டோலியும் 9. சைபிரேயா, 10. துரோக்கஸ்,
Z 4—2
Page 14
-18
தியூரிரெல்லா (Turitela) :- அநேக சுருளையுடைய நீண்ட ஒட்டைச் கொண்டது. பாதம் அகன்றிருக்கும்.
do GGtbucio (strombus : — wing shell) LIIS Lð SIG) sÉ16)ufla5til 15E9á) ஊர்ந்து செல்லமுடியாது. பாரமான ஒட்டைத் தூக்கிக்கொண்டு பாய்ந்து செல்வதுபோல் இடம் பெயர்கின்றது.
Res90y u = 8syfi (Cypraea e cowry) :– g6 LDL9 lu60Ligi 165 மினுமினுப்பாகக் காணப்படும். ஒட்டின் கீழ்ப்புறமுள்ள துவாரம் நீண்டு ஒடுங்கியிருக்கும், மூடியுரு கிடையாது.
டோலியும் (Dolium) ! - நீண்ட பாதம் முன்புறமாக அகன்றிருக்கும்.
கைற்றேன் (Chiton) ! - நீண்ட உடல் மேலிருந்து கீழாகத் தட்டை யாக்கப்பட்டுள்ளது. தட்டையான பாதம் ஊர்ந்து செல்வதற்கும், பாறையில் ஒட்டிக் கொள்வதற்கும் பயன்படுகிறது. மேற்புறத்தே யுள்ள கல்சியங் காபனேற்றலான ஒடு எட்டுத் தகடுகளாலானது. விலங்கு அட்டைபோல் சுருளக்கூடிய முறையில் இத்தகடுகள் ஒன்ருே டொன்று இணைக்கப்பட்டுள்ளன. தெளிவான தலை காணப்படமாட் டாது. இவை கடற் சாதாளைகளை உண்ணுகின்றன.
மிற்றிலுஸ் (Mytilus) :- இரு வால்வுகள் உண்டு, ஆனல் தெளி வான தலையும் பரிசக்கொம்புகளும் கிடையா. உடல் இரு பக்கங்களி லிருந்தும் தட்டையாக்கப்பட்டுள்ளது. உருளையுருவான பாதத்தில் உள்ள பட்டுக்கற்றைச் சுரப்பிகள் (byssus) நன்ருக விருத்தியடைந் துள்ளன. இவற்றிலிருந்து சுரக்கப்படும் சுரப்பு தடிப்படைந்து பட்டுக் கற்றைகளாகமாறி ஒட்டிவாழ்வதற்கு உதவுகின்றது.
ஆத்திரப்பொட்டுகளும் கடற்கரையிலுள்ள பாறைகளில் காணப்படு கின்றன. இவற்றுள் குருஸ்த்தாசெயா வகுப்பைச் சேர்ந்த இனங்களே அநேகம். அநேக கொப்பெப்பொட்டுகள், பாணக்கிள்கள் (Barnacle-பிள வுச்சிப்பிகள்) ஆகியவையும் உண்டு. பாணக்கிள்களின் தலை அற்றுப்போய் வயிறு மிகச் சிறுதாக்கப்பட்டுள்ளது. உடல் மென் மூ டியெ ன ப் படும். உடற்சுவர் மடிப்புகளால் மூடப்பட்டிருப்பதுடன் மேலும் பாது காப்பளிப்பதற்காக உடலை மூடி கல்சியங்காபனேற்றுத் தகடுகளாலான கவசம் உண்டு. பாணக்கிள்கள் ஓரிடமாக வாழ்வதற்கு திறம்பட வேறுபாடடைந்துள்ளன.
லெபஸ் (Lepas) - இது கப்பல்களின் அடிப்பாகத்தில் ஒட்டி வாழ் வதால் கப்பல் பாணக்கிள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவை
ւսւ-ւծ 3. 1. லெபஸ், 2. பலனுஸ், 3. ஈண்டினுடலில் சக்குலைஞ, 4. லிஜியா, 5. கமெறஸ், 8. இருல், 7. முனிவர் நண்டு, , "நெரேயுஸ், 9.கடல் அனிமனி, 10. கடல் முள்ளெலி, 11. நட்சத்திரமீன், 12. நொருங்கு நட்சத்திரம், ܀- ,
Page 15
- 20
பாறைகளிலும் ஒட்டியிருக்கக் காணலாம். மென்மையான நீண்ட காம்பு ஒட்டுவதற்கு உதவுகிறது.
பலனுஸ் (Balanus) - இந்த பாணக்கிள்கள் உயர் நீர்மட்ட எல் லைக்குள் பாறைகளில் ஒட்டியிருக்கக் காணலாம். இவற்றில் காம்பு கிடையாது.
சக்குலிரு (Saceutina) - இது ஒரு ஒட்டுண்ணியாக வாழு ம் பாணக்கிள் . இக் குருஸ்த்தாசெயன் மற்ருெரு குருஸ்த்தாசெயனன நண்டிலே ஒட்டுண்ணியாக வாழ்கிறது.
பாறைக் கடற்பகுதியில் காணப்படும் கற்களின் இடையேயும் பாறைகளிலுள்ள வெடிப்புகள், பள்ளங்கள் ஆகியவற்றிலும், பாறைக் 66Tığ56fsyub (rock pools) 66?u T (Ligia), sıhLDTp, Gio (Gammarus) போன்ற குருஸ்த்தாசெயன்களும், கொபிலும் பொல்லா (Columbola) என் னும் பூச்சியினமும் காணப்படும். இப்பகுதியில் பல்வேறு விதமான நண்டுகளும் உயிர்வாழ்கின்றன. நண்டுகளில் தலை-நெஞ்சறைப் பகுதி யைவிடக் குறுகிய வயிற்றுப்புறப்பகுதி நிரந்தரமாகவே கீழ்ப்புறத்தே மடித்து வைக்கப்பட்டிருக்கும். பரிசைrமூடியிலுள்ள குழிக்குள் சிற்றுணர் கொம்புகளும், கண்களும் உள்ளிளுக்கப்படுகின்றன. பெண் நண்டுகள் முட்டைகளை வயிற்றுப்புறமாகக் கால்களில் ஒட்டிய நிலையில் கொண்டு திரிகின்றன. இவற்றின் பூவறைகள் வளியிற் சுவாசித்தலுக்கும் சிறப் பியல்பு பெற்றுள்ளதனுல் அநேக நண்டுகள் நீண்ட நேரத்திற்கு வெளியே * வாழக் கூடியனவாயுள்ளன.
முனிவர் கண்டு (சந்நியாசி நண்டு) :- இது ஒரு காத்திரப்பொட் டின் (gastropod) வெற்று ஒட்டினுள் சென்று வாழ்கிறது. இதன் உடல் மென்மையானதாயும், சுருண்டுமுள்ளதனல் ஒட்டின் உருவத்திற்கேற்ப இது தன்னுடலை வளைக்கக்கூடிய தன்மையுடையது, ஒட்டின் மேல் கடல் அனிமனிகள் ஒட்டி வாழ்வதஞல் இதை ஒரட்டிலிலுண்ணுமியல் புக்கு உதாரணமாகக் கூறலாம். ஆழமற்ற நீர்ப்பகுதியில் இருல்களும் காணப்படும். (ஒரட்டிலிலுண்ணுமியல்பு ஏற்கனவே விவரிக்கப்பட்டுளது)
பாறைச் சிங்ககுல் (Rock lobster) :- இதுபாறைக்கடற் கரையிலேயே காணப்படும். வாற்செட்டையின் உதவி கொண்டும் வயிற்றுப் பகுதியி லுள்ள அவயவங்களின் உதவி கொண்டும் இவ்வகைச் சிங்கருல்கள் நீந்தித் திரிவதுடன் நெஞ்சறைப் பகுதியிலுள்ள கால்களினுதவியுடன் பாறை களில் தவழ்ந்தும் செல்லக்கூடியன. தடித்த புறவன் கூட்டையுடைய இவற்றின் உடல் தலைநெஞ்சறைப்பகுதி, வயிற்றுப்பகுதி என பிரிக்கப்
-21
பட்டுள்ளது. தலைநெஞ்சறைப் பகுதியை மூடியுள்ள புறவன்கூட்டில்
கூரான முட்கள் உள்ளன.
நெரெயுஸ் (Nereis) என்னும் அன்னெலிட்டுப்புழு கடற் சாதா. ழைகளினிடையேயும் கற்களினிடையேயும் மறைந்து வாழும். பா ைற களி ல் குழாய்களினுள்ளும் இவை காணப்படும். ஏழு, எட்டு அங்குலம் வரை நீள மா ன உடல் ஒடுங்கியிருக்கும். தலை ய்ைத் தொடர்ந்துள்ள துண்டங்களில் பரபாதமுளைகளுண்டு. இவ் வமைப்புகள் புழு ஊர்ந்து செல்வதற்கும், நீந்துவதற்கும் உதவுவது டன் சுவாசித்தலிலும் பங்குகொள்கின்றன. தெரிபெல்லா (Terebella), சபெல்லா (Sabella), செர்ப்பூலா (serpula) புழுக்கள் நீருள்ள பகுதி யிலுள்ள குழாய்களில் வாழ்கின்றன.
கடல் அனிமனி, சில வகை கடற்பஞ்சுகள் ஆகியவையும், பிறை யோ சோவன்களும் (Bryozoan) பாறைகளில் ஒட்டி வாழ்கின்றன. கடல் அனிமனிகள் பூக்கள் போன்ற அழகிய அமைப்பைக் கொண் டுள்ள சீலெந்தராற்றுகளாகும். ஆபத்து வேளைகளில் வெளிநீட்டியுள்ள பரிசக் கொம்புகள் உள்ளிளுக்கப்படுவதுடன் உடலும் குறுகிக் கொள் கிறது. கடல் அனிமனிகள் முனிவர் நண்டு வாழும் மொல்லுஸ்காப் பிராணிகளின் ஒடுகளில் ஒட்டி வாழும்பொழுது நண்டினுல் வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதால் போதுமான உணவைப் பெறுகின்றன. நண்டுகளுக்கும் பாதுகாப்பளிக்கின்றன. இத்தகைய Gunti)&63)5 g?JTL g65) ay Giggy) Lólauayli (Commensalism or Messmatism) என அழைக்கப்படுகிறது. பாறைகளின் மேல் கடல் முள்ளெலிகள் (seaurchins), நட்சத்திர மீன்கள் ஆகியவையும் காணப்படும். நட்சத்திர மீன்களினுடல் மேலிருந்து கீழாகத் தட்டையாக்கப்பட்டுள்ளது. வட்டத் தட்டில் ஐந்து கைகள் போன்ற அமைப்புகள் காணப்படும் நட்சத்தி ரத்தை ஒத்த உருவத்தையுடையதாலேயே இவை நட்சத்திர மீன்க ளென அழைக்கப்படுகின்றன. கீழ்ப்பகுதியிலேயே வாய் உண்டு. உட லில் வெளிப்புறமாக பிசிர்களுடைய மேற்ருேல் உண்டு. அதனகத்தே தொடுப்பிழையத்தினுலான உட்டோல் உண்டு. உட்டோலே அகவன் கூட்டை உண்டாக்குகின்றது. இதில் கண்ணும்பாலான சிற்றென்புக ளுண்டு (ossicles), உடற்பரப்பிற் காணப்படும் சிறிய முட்கள் சிற் றென்புகளிலிருந்து வெளிவருகின்றன. முட்களினிடையே சிறிய இடுக்கி போன்ற (pincer like) புன்டா தங்கள் (pedicellaria) உண்டு. உடலில் வேறு அங்கிகளோ, பொருட்களோ வந்து ஒட்டாமல் பாதுகாப்பதற்கு இவை பயன்படுகின்றன. கைகளின் கீழ்ப்புறமாக குழாய்க் கால்வாய் கள் உண்டு. இவற்றின் உதவிகொண்டு நட்சத்திர மீன்கள் நகருகின் றன. நட்சத்திர மீன்கள் குருஸ்த்தாசெயன்களையும், புழுக்களையும் இரு
Page 16
-22
வால்வுச் சிப்பிகளையும் உணவாகக் கொள்கின்றன. நட்சத்திர மீன் களின் உடலிலுள்ள உப்புச்செறிவு கடல் நீரின் செறிவிற்கச் சமமான தாகும்.
கொருங்கு நட்சத்திரங்கள் (Brittle stars) கற்களிடையேயும் கடற்சா தாழைகளினிடையேயும் வாழ்வன. இவற்றின் அமைப்பு நட்சத்திர மீன்களின் அமைப்பை ஒத்துள்ளதென்ருலும் கைகள் நீண்டு அதிகம் வளை யுமியல் பைப் பெற்றுள்ளன.
பாறைக் குளங்களில் (rock pools) விலங்கினங்கள் அலைகளினல் பாதிக்கப்படமாட்டா. ஆனல் வெப்ப காலத்தில் அதிக வெப்பநிலை யையும், உப்புச் செறிவையும் தாங்கக் கூடியனவாயிருக்கவேண்டும். பாறைக்குளங்களின் சுவர்களில் அல்காக்கள் வளர்ந்திருப்பதைக் காண லாம். இவற்றுடன் கடற்பஞ்சுகள், கடல் அனிமனிகள், பிறையோசோ வாக்கள், துணிக்கேற்றுகள் ஆகியவை காணப்படும். கூடில்வா கத்தை கள், டொறிஸ் ( Doris ), இருல்கள் போன்ற விலங்குகளும் காணப் படும்.
அநேக கரையோர விலங்குகள் பாதுகாப்பிற்கான நிறங்களையு டையனவாகக் காணப்படுகின்றன. இவற்றிற் பெரும்பாலானவற்றில் நிறம் மாருததாயிருந்தாலும் சில இனங்கள் தமது நிறத்தை மாற் றுந் தன் மை யைப் பெற்றுள்ளன. இருல்களின் க வ ச த் தில் நிறத்தாங்கிகள் (நிறப்பொருட்கலங்கள்) பதிந்துள்ளன. இவை விரிவ டைந்து சுருங்கும்பொழுது நிறம் மங்கலாகவும், இருளாகவும் மாறு வதைக் காணலாம். கண்ணிற்கருகாமையில் சுரக்கப்படும் ஒரு ஓமோனே இதைக் கட்டுப்படுத்துகிறதெனத் தெரிகிறது. சிங்க இருலின் (lobster) நீலக்கருமை நிறம் நிரந்தரமானது. இது Cc- கரற்றின் என்னும் பொரு ளால் உண்டானது. இவ்விருலைச் சமைக்கும்பொழுது &- கரற்றின் B- கரற்றீனுக மாறுவதால் செந்நிறம் ஏற்படுகிறது. கரையோரப்
பகுதிகளிலுள்ளவிலங்குகளும் தாவர போசணையுள்ள விலங்குகளும்ஊனு ண்ணுகின்றவிலங்குகளும் குப்பை தின்னிகளும் (detritas feeders) உள் ளன. கரையோரத்தில் பெரிய அல்காக்கள் முதல் சிறிய தயற்றம் வரை யிலான அநேக தாவர இனங்களிருந்தபோதிலும் ஒரு சில விலங்கினங் களே தாவர உணவை உட்கொள்ளுகின்றன. ஊரி, லிம்பெற்று போன்ற காத்திரப்பொட்டுகள், பிசிலசு, பாணக்கிள்கள், குழிகளில் வாழும் பொலிக்கீற்றுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். நண்டுகள், சிங்க இருல்கள் \lobsters) சில மீன்கள் ஆகியவை ஊனுண்ணும் இனங்களா கும். பெரும்பாலான காத்திரப்பொட்டுகளும், கடல் முள்ளிகளும் இலீ
-23
னியசு போன்ற சுயாதீனமாக நீந்தித் திரியும் புழுக்களும், கடற்சா தாழைகளுட் காணப்படும். நெரெயுஸ் (Nercis) களும் ஊனுண்ணு மினங்களாகும். இவைகுருஸ்த்தாசெயன்களையும் புழுக்களையும் குடம்பி களையும் உட்கொள்ளுகின்றன. பற்றிரியங்களின் தாக்குதலினல் இறந்த கடல் விலங்குகளிலிருந்து உண்டாகும் சேதனவுறுப்புப் பொருள்கள் நீரினல் கரைக்குக்கொண்டு வரப்படுகின்றன. இவை சில விலங்குகளின் உணவாகின்றது. கம்மாறுஸ் (Gammarus) போன்ற சிறிய குருஸ்த்தா செயினும் அநேக குடம்பிகளும் இவ்வாருண் உணவை உட்கொள் கின்றன.
subas aby Leawy od GûF på afsoffeswr i sär.
மணலில் கடற்சாதாழைகள் ஒட்டி வாழ முடியாததால் மணற் கடற்கரையில் அவை அதிகமிருப்பதில்லை. எனவே விலங்கினங்களும் குறைவாகவே காணப்படும். தாவர உணவை உட்கொள்ளும் விலங் கினங்களை நாம் இங்கு அதிகம் எதிர் பார்க்க முடியாது. ஊனுண் ணுகின்ற விலங்கினங்களும் குப்பை தின்னிகளுமே இங்கு பெரும்பா லாகக் காணப்படும். ஒரு சில இனங்கள் தாவரப் பிளாத்தன்களை உண்ணுகின்றன. நீர் வற்றும்பொழுது, முணல் நீரை உறிஞ்சி வைத் திருப்பதஞல் விலங்குகள் உலரமாட்டா. வெப் ப நிலை யிலும் உப்புச் செறிவிலும் சடுதியான மாற்றங்களும் ஏற்படமாட்டா. கடற் கரையில் ஒசிபோடா (Ocypoda ) என்னும் கண்டு வசிக்கிறது. மண் ணின் நிறத்தையே கொண்டிருக்கும் இது நிலத்தில் வளை தோண்டி வாழ்கிறது- மணல் தத்திகளும் (sand hoppers), வண்டுகளும், எறும் புகளும் மணலிற் காண ப் படும். ஆழமில்லா நீரில் பிடில் நண்டு (fiddle crab), Jasp 156i G (mole crab), Slil (cockle - cardium) ஆகியவை தாவரங்களின் வேர்களினிடையே வளை தோண்டி வாழு கின்றன. இன்னும் ஆழமான நீரிலே சிறிம்புகள் (shirimp8) காணப் படும். இவை பெரும்பாலும் மண்ணிற் புதைந்த நிலையிலேயேயிருக் கும். மண்ணிலே அரெனிக்கோலா (arenicola) புழுவும், நெரேயுசும், அம்பியோக்சுசும் புதைந்து காணப்படும். இவற்றுடன் கடலட்டைக ளும் லமெல்லிபிருங்குகளும் மணற் கொப்பெப்பொட்டுகளும் மணல் நத்தைகளும் காணப்படும். நத்தைகள் மணலில் ஊர்ந்து திரியக்கூடி யன. இவை பாகு இயல்புள்ள சுரப்பினல் மண் துணிக்கைகளை ஒன்று சேர்த்து நூதனமான முட்டைக் கவசங்களை உண்டாக்குகின்றன. சிறிது ஆழமான பகுதிகளில் மண் விலாங்கு, திருக்கைமீன் ஆகியவை உண்டு. இவை இரை தேடி கரையை நோக்கி நீருடன் வருவதுண்டு. ஆழமான நீர்ப்பகுதியில் வாழும் கடலாமைகள் முட்டைகளை மணலில்
Page 17
24
புதைத்து வைப்பதற்காக கரைக்கு வருவதுண்டு. கரையோரத்திலுள்ள மீன்களைப் பிடிப்பதற்காக கொக்குகளும், மீன்கொத்திப் பறவைகளும் கடற்கரைக்கு வருவதுண்டு.
நுகுலா (Nucula) :- இதில் ஒட்டுக்குழாய் கிடையாது. தட்டை - யான பாதம் மண்ணில் ஊர்ந்து செல்வதற்கும் துளை தோண்டுவதற் கும் உதவுகிறது.
பெக்ற்றென் (Pecten) :- விலாவுரு ஒடுடைய மொலாக்காப் பிராணி. மேற்புற விளிம்பு காதுச் சோணை போன்றது. பாதம் விருத்தியடைய வில்லை. வால்வுகள் விரைவாகத் திறந்து மூடப்படுவதனல் இடப்பெ யர்ச்சி நடைபெறுகிறது
கார்டியும் (Cardium) :- உருளை உருவான பாதம் நடுவில் வளைந் திருப்பதால் பாய்ந்து செல்ல உதவுகிறது.
சோலென் (Solen) கத்திச்சிப்பி :- நீண்ட ஒடும், உருளையுருவான பாதமும் குறுகிய ஒட்டுக்குழாய்களும் கொண்டது. இது மண்ணிலே துளை தோண்டி வாழும்.
வீனஸ் (Venus) போன்றவற்றில் தட்டையான ஒடுகள் உள்ள தனல் இன்னும் தாழ்ப்பமாக வளை தோண்டி வாழ்கின்றன. சில இடங்களில் பலணுேகுளோசுஸ் (Balanoglossu8), மண் விலாங்கு (Sand eel) ஆகியவை காணப்படலாம். நீர் உள் ள பொழுது சிப்பிகள் (கொக்கிள்ஸ் - cockles) உள்ளேற்று குழாய்களினுரடாக நீரை உள்ளி ளுத்து அதிலுள்ள இரையை உட்கொண்டு வெளியேற்று குழாய்களி னுாடாக நீரை வெளியேற்றுகின்றன. Gurp išdid (Donax), 65d 6p (Tellina) போன்றவை தமது நீண்ட குழாய்களினுல் அழுகும் பொருட் களை மேற்பரப்பிலிருந்துறிஞ்சியெடுத்துக் கொள்கின்றன. அரணிக் Garsor, TăéGe)ărui (Echino eardium) Guirsipsosu - 95 a arsei மண்ணை உட்கொண்டு அதிலுள்ள உணவைப் பெறுகின்றன. கற்றிகா (Natica) போன்ற ஒரு வால்வுள்ளமொல்லுஸ்க்காப் பிராணி மண்ணிலே கீழே சென்று இரு வால்வுள்ள மொல்லுஸ்க்காப் பிராணிகளின் ஒடுகளில் துளையுண்டாக்கி அவற்றை இரையாக்கிக் கொள்கின்றன. நீர் வற்றி
-25
புள்ள காலங்களில் புழுக்களுக்கும், இருவால்வு நத்தைகளுக்கும் ஒட்சி சன் கிடைப்பது அரிதாகும். சில புழுக்சள் உசிதமற்ற காலங்களில் தாம் வாழும் குழாய்களை தமது பரிசக்கொம்புகளால் அடைத்துவிடு கின்றன. அரணிக்கோலா போன்ற துளைதோண்டி வாழும் பொலிக் கீற்றுகள் உடற்சுவரிலிருந்து பூவிழைகளையுண்டாக்கி தம்மைச் சூழ்ந் துள்ள ஈரலிப்பான மணலுடன் தொடர்பையேற்படுத்திக்கொண்டு சுவாசிக்கின்றன. அரணிக்கோலா உள்ள குழாய் U- வடிவினதாயிருக் கும்.
சேற்றுக் கரைப்பகுதி.
சேற்றுத்தளம் பெரும்பாலும் ஆறுகள் கடலுடன் வந்து சேருமி டங்களிலேயே காணப்படும். இப்பகுதியில் நீர் அசைவு குறைவு. ஆனல். பெருமளவில் சேதனவுறுப்புப் பொருட்கள் அடைந்திருக்கும். விலாங் குப்புல் (Ec grass) என்னும் தாவரம் வளர்ந்து சில வகை மீன்க ளுக்கும் எக்கைணுேதெர்ம்களுக்கும் சிறிய மொல்லுஸ்காப் பிராணிக ளுக்கும் பாதுகாப்பளிக்கின்றது. விலங்குகள் சேற்றில் வாழ்வதனல் சுவாசித்தலுக்கு சிறப்பியல்புகளைப் பெற்றுள்ளன. தடித்த வெளிவன் கூடு காணப்படும். சிப்பிகள், முபெல்லா போன்ற புழுக்கள், நத்தை கள், சங்கு வகைகள், நட்சத்திர மீன் ஆகியனவும் இங்கு காணப்
படலாம்.
Page 18
4
நன்னீர்ச் சுழலியல்
நன்னீர்க்குளம்.
நன்னீரில் பெரும்பாலும் காபனேற்று உப்புகளே உண்டு. கடலை விட நன்னீர்க்குளங்களில் உப்புச்செறிவும் பிரசாரண அமுக்கமும் குறைந்த அளவிலேயே மாறுபாட்டிற்குரியன. ஆனல் வெப்ப நிலை மாறுபடல், கரைந்துள்ள ஒட்சிசன், காபனீரொட்சைட்டுச் செறிவு, ஒளிச்செறிவு, கலங்கற்றன்மை, உணவு ஆகிய காரணிகளின் மாறு பாடு குளத்திலுள்ள விலங்குகளின் தன்மையை நிர்ண்யிக்கிறதென லாம், அலைகள் இருக்கமாட்டாதெனினும் நீர்ச்சுளிகள் காணப்பட லாம். கலங்கிய் நீருள்ள குளங்களிலும் பார்க்க, தெளிந்த நீருள்ள குளங்களில் ஒளி அதிக ஆழத்திற்கு ஊடுருவிச் செல்லும்,
நன்னீரில் ஸ்பைரோகீரா, தயற்றம், தெகமிட்டுகள், போன்ற அல்காக்கள் உண்டு. சில அல்காக்கள் நீரில் மிதக்கவும், வேறு சில நீந்தித்திரியவும் காணலாம். நீரிலே மிதக்கும் ஆகாசத்தாமரை, சல் வீனியா போன்ற தாவரங்களும் நீரினடியில் முற்ருக அமிழ்ந்து வாழும் வலிசினேரியா போன்ற தாவரங்களும் மற்றும் தாமரை, போன்ற தாவரங்களும் காணப்படும். இத்தாவரங்கள் நீரிலே வாழும் விலங்குகளுக்கு பாதுகாப்பும் உணவும் அளிக்கின்றன.
நன்னீரிற் காணப்படும் புருேற்ருேசோவன்களுள் அமீபா, பர மேசியும், எயூகெளேனு (ஊக்கிளினு) வோற்றிசெல்லா, பேக்கஸ் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். நீரிலுள்ள சேதனவுறுப்புப் பொருள் களைப் பொறுத்து pH மாறுபடுமாதலால் அதற்கேற்பவே புருேற்ருே சோவன்கள் காணப்படுகின்றன. நைதரசன் கழிவுப்பொருள்களுள்ள நீரிலே எயூக்கெளேனு (ஊக்கிளினு) இனங்கள் ஏராளமாகக் காணப் படுகின்றன. புருேற்ருேசோவாக்கள் தாவரபிளாந்தன்களை உணவாகக் கொள்கின்றன. ஆனல் எயூகெளேனு தனது உணவைத்தானே ஒளித் தொகுப்புமூலம் தயாரித்துக் கொள்கிறது. ஐதரா நிரிலுள்ள தாவரங்
-27
களில் ஒட்டி வாழக்காணப்படும். ஐதராக்கள் தனியன்களாவே வாழ் கின்றனவன்றி சமுதாயமாகவல்ல. நீண்ட உருளையுருவான உடலைக் கொண்ட ஐதரா சுருங்குந்தன்மையுடையது. உடலின் அடிப்பாகத்தே யுள்ள சுரப்புக்கலங்களினுதவியால் ஐதரா அடிப்படைப்பொருளில் ஒட்டியிருந்தாலும், அதனுல் நீந்தவோ, குத்துக்கரணமாக அன்றி மயிர்கொட்டியைப்போன்று இடப்பெயர்ச்சியடையவோ முடியும். நீரில் வாழும் சிறிய குருஸ்த்தாசெயன்களையும், பூச்சிக்குடம்பிகளையும் ஐதரா உணவாக உட்கொள்கிறது. நன்னீரில் சுயாதீன வாழ்க்கை நடாத்தும் தட்டைப்புழுக்களான பிளனேரியாப்புழுக்கள் உண்டு. இவை தொண்டையை வெளியே தள்ளி உணவை விழுங்குகின்றன. இவை ஊனுண்ணிகள்ாகும். ஹிறுடினரியா (Hirudinaria) போன்ற ஒட்டுண்ணி அட்டைகளும் (leeches) நன்னீர்க்குளங்களில் காணப்பட லாம். இவ்வொட்டுண்ணிப் புழுக்கள் நன்னீர்க்குளங்களில் நீர் அருந்த வரும் ஆடு மாடுகளின் உடலில் உறிஞ்சிகளினல் ஒட்டி, குருதியை asised; 36ir spot. GTG5 sold gy 60L (Buffalo leech-Dinobdella ferox) என்னும் அட்டை நீர் அருந்தவரும் விலங்குகளின் மூக்குத் துவாரங்க ளுட்சென்று குருதியை உறிஞ்சும். வேருெருசாதி அட்டையான ஓசோ பிருங்குஸ் சிபிளேயி (Ozobranchus shipleyi) ஆமை ஒடுகளில் புறவொட் டுண்ணியாக வாழக்காணலாம். ஹிறுடினரியா மனிலென்சிஸ் (Hirudina riamanilensis) என்னும் அட்டை வயல்களிற் காணப்படும் இனமாகும். ஆத்திரப்பொட்டுகளில் பல இனங்கள் நன்னீரில் வாழ்கின்றன.
கன்னீர் - இறல்களும் குளங்களிற் காணப்படுகின்றன. துண்டங் களாலான இதன் உடலை தலை, நெஞ்சறைப்பகுதி, வயிற்றுப்பகுதி எனப் பிரிக்கலாம். உடலைச் சுற்றி வெளிவன்கூடு உண்டு. காம்புகளை யுடைய கண்களையுடையன. வாற் பாதங்கள், நீந்துபாதங்கள் ஆகிய வற்றின் உதவியுடன் ரீந்தித்திரிகின்றன. ஸ்றெல்ரோசெபலசு (strep. tocephalus) என்னும் மோகினிச்சிறிம்பு (tairy shrimp) நன்னீரில் சுயாதினமாக வாழும் ஒரு குருஸ்த்தாசெயனகும். ஒன்றரை அங்குல நீளம்வரையே வளருமிவை முதுகுப்புறமாக நீந்தித்திரிவதை அவதா னிக்கலாம். சில வேளைகளில் நீர்த்தாவரங்களிடையேயும் சேற்றிலும் ஒளிந்து கொள்ளுகின்றன. உடலை மூடி புறவன்கூடு கிடையாது.
டபிளிபா (Daphnia) என்னும் குருஸ்தா செயன் ஒரு பிருங்கிப்பொட் டாகும். இது மிகச்சிறிய உருவத்தையுடையது. கிளைகளுடைய சிற்று ணர் கொம்புகளும் கிளைகளற்ற உணர்கொம்புகளும் உண்டு. தலை யைத் தவிர்த்து ஏனைய பாகத்தை மூடி இரு வால்வுடைய ஒடு உண்டு, கொபேபொட்டுகள் என அழைக்கப்படும் குருஸ்த்தா செயாக் களும் நன்னீரில் காணப்படுகின்றன.
Page 19
-28
l 96 silunt சீகுளொப்ஸ்
படம் 4
சீகுளொப்ஸ் (cyclops):- நீர்த்தெள்ளுரனன்னும் கொபேபொட் டில் வெளிவன்கூடு கிடையாது. ஒரு சோடி நீண்ட, ஆணுல் கிளைக ளற்ற சிற்றுணர்கொம்புகளும், குறுகிய உணர்கொம்புகளும் உண்டு. வாற்றம்பத்தைத் (Candal styles) தவிர வேறு அவயவங்கள் வயிற் றுப் பகுதியிற் கிடையா, பீனியா, சிக்குளொப்ஸ் போன்ற சிறிய குருள்த்தா செயன்களே பிளாந்தன்களிலடங்குவன.
தும்பி:- ஒடுங்கி நீண்ட உடலும் பளபளக்கும் இரு சோடிச்சிறகுகளும், பெரிய கண்களையும் கொண்ட தும்பி நீர் நிலைகளின் மேல் பறந்து, வேறு பூச்சிகளை உயிருடன் பிடித்து உண்ணும், இரையைத் தன் கால்களா லேயே பிடிக்கின்றது. தும்பியின் அணங்குப் புழு நீரிலுள்ள தாவரங்க ளிடையே பதுங்கி வாழும். இதற்கு வெட்டும் வாயுறுப்புகளுண்டு. பிற்சொண்டு நீண்டு முகமூடியாகவுள்ளது. இரையைப் பிடிப்பதற்கு உதவும் முகமூடி உபயோகப்படுத்தப்படாத வேளையில் மடித்து வைத் திருக்கப்படும். குதப்பூக்களினூடாக சுவாசித்தல் நடைபெறுகிறது
-- Z --
ஓய்வு நிலையை அடையாமல் அணங்குப்புழு நிறைவுடலியாக மாறுகிறது. ஆண்தும்பி பெண்தும்பியை இறுகப்பிடித்துக்கொண்டு பறக்கும் காத லாட்டத்தின் பொழுது புணர்ச்சி நடைபெறுகிறது.
LT là 6F dib FF u där Jessir güp (nymph of Damsel fly): -
நீண்ட உடலின் வாற் பகுதியில் மூன்று இலை போன்ற பூக்கள் உண்டு. பிற்சொண்டு நீண்டு முகமூடியாக மாறியுள்ளது.
(La - FF sait sawri (sul (nymph of may fly):-
இது தாவர உணவையே உட்கொள்கிறது. வாயுறுப்பு வெட்டு வதற்காகச் சிறப்படைந்துள்ளது. வயிற்றுப்பகுதியிலுள்ள வாதஞளிப் பூக்களினூடாக சுவாசிக்கின்றன. அணங்குப்புழு நீண்ட காலம் வாழ் கிறது. ஆணுல் நிறைவுடலியின் வாழ்க்கை ஒரிரு நாட்களில் முடி வடைந்துவிடுகிறது. நிறைவுடலிகள் இரை உண்பதில்லை. இனப்பெருக் கம் செய்துவிட்டு அவை இறந்து விடுகின்றன.
நுளம்பு- நுளம்பு நீரிலே முட்டையிடுவதனல் குடம்பிகள் நன்னீர்க் குளங்களில் காணப்படும். இவை வளியைச் சுவாசிப்பதற்காக சிறப் பான சுவாசக்குழாய்களைக் கொண்டுள்ளன. நுளம்பின் கூட்டுப்புழு 2 - வடிவானது. இது ஒரு பெரிய உருண்டையான தலைநெஞ்சப் பகுதி யையும் நீண்ட வயிற்றுப்பகுதியையும் கொண்டுளது. வயிற்றுப்பகுதி யின் முனையில் இருவால் மடிப்புகள் உள. தலைநெஞ்சுப்பகுதியின் மேற்புறமாக இரு சுவாசக்குழாய்கள் உள. நீரில் வாழும் மூட்டுப் பூச்சிகளுள் நீர்க்கொடுக்கன்கள் (water scorpions) குறிப்பிடத்தக்கவை. லக்கோதிரபெஸ் (Laccotrephes) என்னும் சாதி, நீண்ட கோளவுரு வான உடலைக் கொண்டது. றணுற்றிரு (Ramatra) என்னும் சாதி மெலிந்த உருளையுருவான உடலைக் கொண்டது. இரண்டு சாதிகளி லும் முன்சோடிக் கால்கள் இரையைப் பிடிப்பதற்காக சிறப்பியல்பு பெற்றுள்ளன. முனை கூராக இருக்குமேயல்லாது கொடுக்கு காணப் படமாட்டாது. வயிற்றுப் பகுதியின் பின் முனையிலுள்ள நீண்ட சுவா சக்குழாய்களினூடாக வளியைப்பெற்று சுவாசிக்கின்றன. இவ்வண்டு கள் குளத்தின் அடியில் மெதுவாக நீந்தி டபினியா போன்ற சிறிய குருஸ்த்தாசெயாக்களை உணவாகக் கொள்கின்றன.
Gg Glycio (Gerres) — frë säkéf (water striders.)
நீண்ட உடலிலுள்ள குறுகிய முதற்சோடிக் கால்கள் உயிருள்ள இரையைப் பிடிப்பதற்கு உதவுகின்றன. மெலிந்து, நீண்ட இரண்
Page 20
-30
ւմւ-ւb 5 நன்னீரில் வாழும் விலங்குகள்
-31
டாம், மூன்ரும் சோடிக்கால்கள் உடலைத் தாங்கிக் கொள்கின்றன. உடலைச் சுற்றியுள்ள மயிர்கள் விலங்கு நீரினுல் நனையாமல் பாதுகாக் கின்றன. இவை நீரிலுள்ள பூச்சிகளை உண்வாக்கிக் கொள்வதுடன் நீர்ப்பரப்பிற் கருகாமையில் பறக்கும் பூச்சிகளையும் பாய்ந்து பிடிக்கின் றன. இவை நீர்ப்பரப்பில் வழுக்கி ஓடுவதையும் அவதானிக்கலாம்.
6 Sr på SPT - (corixa) stů u Gas R i (water boatman):-
இதன் மூன்ருவது சோடிக்கால்கள் தட்டையாகி துடுப்புக்கள் போல் அமைந்து நீந்துவதற்கு உதவுகின்றன. இவை மிக விரைவாக நீரிலே தத்தித் திரிகின்றன. சிறகுகளினடியில் சேகரிக்கப்படும் காற் றுக்குமிழிகளும் உடலைச் சுற்றி ஏற்படும் குமிழிகளும் சுவாசித்தலுக்கு உதவுகின்றன.
கோற்ருநெக்கு (Notonecta):- இந்த மூட்டுப்பூச்சி குறுக்கு வெட்டு முகத் தோற்றத்தில் உடல் முக்கோண வடிவாயிருக்கும். இது நீரிலே முதுகுப்புறமாக நீந்தித்திரியும். இது ஒரு ஊனுண்ணியாகும்.
நீரில் உள்ள வண்டுகள் சிறிய விலங்குகளைப் பிடித்து உண்ணு கின்றன. நீர் வண்டின் குடம்பிகள் குளத்தின் அடியில் வாழ்கின் றன. இவை தவளையின் வாற்பேய்களையும் ஏனைய சிறு விலங்குகளை யும் தாடைகளாற் கெளல்வி உடலிலிருந்து சாறை உறிஞ்சுகின்றன. குளக்கரைகளில் மண்ணடியில் கூட்டுப்புழுப் பருவத்தைக் கடத்தி நிறைவுடலிகளான பின் மீண்டும் நீரையடைகின்றன. இவை ஒரு குளத்திலிருந்து வேருெரு குளத்திற்கு பறந்து செல்லக்கூடியன.
டிரிஸ்கஸ் (Dytiscus):- இந்த நீர்வண்டு குடம்பி நிலையிலும் நிறை வுடலியாயிருக்கும் பொழுதும் ஊனுண்ணியாகவே வாழ்கிறது. மூன் ருவது சோடிக்கால்கள் தட்டையாக்கப்பட்டு அநேக மயிர்களால் மூடப்பட்டு நீந்துவதற்கு உதவுகின்றன.
fit feeda (water cricket); - go guilucosis a Labuyao) Lugii. 596) நிற உடலின் முதுகுப்புறத்தே இரண்டு செம்மஞ்சள் நிறக் கோடுகள் காணப்படும். வயிற்றுப்புறமும் செம்மஞ்சள் நிறமாகவேயுள்ளது.
ஆர்ஜிருேகேற்ற (Argyroneta):- நீர்த்தாவரங்களுக்கிடையே காணப் படும் இவ்வண்டு சிறிய பூச்சிகளையும் குடம்பிகளை இரையாக்கிக் கொள்கிறது. பெண் இனத்தின் வயிற்றுப்புறத்தில் முட்டைப்பை காணப்படும்.
Page 21
-32
நன்னீரிலுள்ள தாவரங்களிலும் கரையோரத்திலும் நீர்நத்தைகள் காணப்படும். நிலநத்தைகளைப் போன்றன்று நீர் நத்தைகளில் ஒரு சோடி உணரிகள் (feelers) உண்டு. இவை சுவாசப்பையையுடையன வாக நீரின் மேற்பரப்பிற்கு வந்து சுவாசிக்கின்றன. நத்தைகளின் மூட்டைகள் நீரிலே இடப்பட்டு நீர்த்தாவரங்களில் இழுது போன்ற பொருளால் ஒட்டப்பட்டிருக்கும். இவற்றிலிருந்து இளம் நத்தைகள் வெளிவரும்பொழுது ஒடும் விருத்தியடையும். இவை அழுகும் பொருட் களை உணவாகக் கொள்வதனல் நீர் தூய்மையாக்கப்படுகிறதெனலாம். பிளனுேர்பிஸ் (planorbis) என்னும் நத்தையில் உள்ள ஒரு வால்வை புடைய ஒடு இடஞ்சுழியாகச் சுருண்டிருக்கும். இலிமினேயா (Limnaea) என்னும் நத்தை ஒட்டுண்ணித் தட்டைப்புழுக்களின் இடைவிருந்து வழங்கியாகவுள்ளது. பாதகமான காலநிலைகளில் நத்தை உடற்பகுதி களை ஒட்டினுள் இழுத்து ஒட்டின் வெளித்துவாரத்தை தடித்த சளி யத்தினுல் மூடிக்கொள்கின்றது.
sdrfiř spošéhůé (Fresh water mussel):- g)(5 6urtdiv665) - U 3) si விலங்குகள் நீர்த்தேக்கத்தின் அடியிலுள்ள சேற்றில் பகுதியாகப் புதைந்தநிலையிற் காணப்படும் ஆப்பு வடிவான பாகத்தின் (Wedge - shaped foot) உதவியினல் மந்தமாக அசைந்து செல்லக்கூடியன. பூக் களே சுவாசவங்கங்களாகும். உள்ளேற்று குழாயும் வெளியேற்று குழாயும் முறையே நீரை உட்செலுத்துவதிலும் வெளியேற்றுவதிலும் பங்கு கொள்கின்றன.
நன்னீர்க்குளங்களில் பலவகை மீன்கள் காணப்படலாம். இவை பெரும்பாலும் பிளாந்தகளையே உணவாகக் கொண்டாலும் அங் குள்ள ஏனைய சிறு விலங்குகளையும் உட்கொள்ளும், இவற்றில் அனபாஸ் (Anabas) - பனை உரோஞ்சி, ஒபியோசெபாலசு (ophiocephalus)-விரால் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அனபாஸ் மீன்களில், கண்களுக்குப் பின் ஞலும் 1-ம் 2-ம் பூவில்களுக்கு முதுகுப்புறமாகவும் பூவறை வினேத மான முறையில் பெருத்துக்காணப்படுவதால் இவை " சிக்கல் வழி மீன்கள் ‘’ (labrynth fishes) எனப்படும். இவற்றில் சாதாரண சுவாச வுறுப்புகளான பூக்களுடன் துணைச்சுவாச உறுப்புகளும் காணப்படும். பூவறையில் குருதிக்கலன் நிறைந்ததும் நன்கு மடிந்ததுமான ஒரு அமைப்பு உண்டு. இது ' சிக்கல்வழி ' எனப்படும். குளம் வரண்ட காலங்களில் வளியிலுள்ள அல்லது சேற்றிலுள்ள ஒட்சிசனைச் சுவா சித்தலுக்கு பயன்படுத்தும் சுவாச அங்கமாக “சிக்கல் வழி' தொழிற் படுகின்றது. இவற்றினுடல் நன்கு நீந்துவதற்காக ஒடத்தின் அமைப் பைக் கொண்டிருக்கும் இம்மீன்களின் மார்புச் செட்டைகளிலுள்ள
-33
நீண்ட முட்களின் உதவியுடன் வரண்ட காலங்களில் நிலத்தில் ld கின்றன. ஒபியோசெபலசு நீண்ட உதட்டையும் வட்டமான வாற் செட்டையையும் கொண்டுள்ளது. இவற்றில் துணைச் சுவாச உறுப்பு கள் கிடையா. எனவே வரண்ட காலங்களில் நீரற்ற இடங்களில் இவற்ருல் உயிர்வாழ முடியாது. முதுகுப்புறம் கபிலமாகவும் வயிற் றுப்புறம் கபிலநிறப் பிரதேசங்களைக்கொண்ட வெளிறிய நிறமாகவும் தோற்றமளிக்கும். உடலில் ஏறத்தாள 15 W - வடிவிலான குறுக்குக் கோடுகள் காணப்படும். இது 27 அங்குலம்வரை நீளமுடையது. கெண்டை (puntius):- உடல் ஏறத்தாள உருளையுருவானது. ஏறத் தாள 9 அங்குலம்வரை நீளமுடையது. வாய் முன்முனையில் சற்று கீழ்ப்புறமாகக் காணப்படும். சிறிய அணுத்தொடுமுளைகள் உண்டு. மூஞ்சி நீண்டு கூராகவிருக்கும். உடலின் பக்கங்கள் வெள்ளிபோன்றும் வயிற்றுப்புறம் வெண்மையாகவும் காணப்படும். செட்டைகள் செம்மஞ் சள் நிறமானவை. வாலில் கரிய பட்டிகை காணப்படும். தவளைகள் நீரிலே தத்தித்திரியும் அம்பிபியன்களாகும். எதிரிகளிடமிருந்து தப்பு வதற்காக இவற்றினுடல் பச்சைநிறமாக விருப்பதுடன் இவை தோலின லும் சுவாசிக்கக்கூடியன. தவளைகளில் தோல்மட்டுமல்லாது வாய்க் குழியும் சுவாசப்பைகளும் கூட சுவாசித்தலைச் செய்கின்றன. விரல்களுக் கிடையேயுள்ள சவ்வு நீந்துவதற்கு உதவுகின்றது. பசைத்தன்மையான நாக்கு கீழ்த்தாடையின் முன் முரையில் ஒட்டியிருப்பதால் தவளை நாக்கை வெளிநீட்டி பூச்சிகளைப் பிடித்து உண்ணுகின்றது. தவளைகளும் தேரை களும் நீரிலேயே முட்டைகளையிடுகின்றன. இவற்றின் முட்டைகள் இழுது போன்ற பதார்த்தத்தினல் ஒன்று சேர்க்கப்பட்டு நீரிலே மிதக் கவோ அல்லது நீர்த்தாவரங்களில் ஒட்டியிருக்கவோ காணலாம். தவளைகளினதும் தேரைகளினதும் முட்டைகள் பொரித்தபின் உண் டாகும் வாற்பேய் என்னும் குடம்பிகள் மீனின் உருவத்தைக் கொண்டுள்ளன. நீரிலே தவளை, தேரை ஆகியவற்றின் பல்வேறு குடம்பிநிலைகளையும் காணலாம். உறிஞ்சி உள்ளநிலை, வெளிப்பூக்கள் உள்ள குடம்பிகள், உட்பூக்கள் உள்ள குடம்பிகள், வாலுள்ள தவளை அல்லது தேரை ஆகியவை காணப்படும். இக்குடம்பிகள் தாவர போசணையுடையனவாதலால் இவற்றின் குடல் நீண்டு சுருண்டிருக் கும். சன்னீரிலே ஆமைகளும் நீர்ப்பாம்புகளும் இருக்கக்கூடும். குளங் களிலே வாத்துகள் நீந்தித்திரியக் காணப்படும். வாத்துக்களின் விரல் களுக்கிடையே ஒருமென்சவ்வு உள்ளமையால் இவற்ருல் ர்ேப்பரப்பில் நீந்தித்திரிய முடிகிறது. நன்னீரிலுள்ள விலங்குகளை உணவாகக் கொள்ளும்பொருட்டு சில பறவைகள் குளங்களை நாடி வருவதுண்டு.
Z 4. - 3
Page 22
--34۔سے
குளக்கரைகளிலேயுள்ள மரங்களின் கெவருள்ள கிளைகளில் கூடுகட்டி வாழும் நாரைகளும், கொக்குகளும் நீர்நிலைகளுக்கு வந்து இரை தேடுகின்றன. மீன்கொத்திப் பறவையும் குளங்களுக்கருகாமையில் அழுகும் மரத்துண்டுகளாற் கட்டப்பட்ட கூடுகளில் வாழ்கிறது. இது குளக்கரையில் உள்ள மரங்களில் இரைதேடி வந்திருக்கும். நீர்ப்பரப் பிற்கு மீன்கன் வரும் பொழுது மீன் கொத்திப்பறவை மீனைக்கெளல் விச் செல்லும், சிறு மீனென்ருல் உடனேயே விழுங்கப்பட்டுவிடும். பெரிய மீன் என்ருல் விழுங்குவதற்கு இலகுவாயிருக்கும் பொருட்டு உயர எறிந்து மீனின் தலை கீழ்ப்புறமாக விழும்பொழுது வாயில் ஏந் திக்கொள்கிறது.
வயல்களிற் காணப்படும் விலங்குகள்
வயல்களில் தேங்கி நிற்கும் நன்னீரிலே அல்காக்களுடன் புருேற் ருேசோவாக்கள் காணப்படலாம். நைதரசன் கழிவுப்பொருள்கள் கூடு தலாக இருக்குமிடங்களில் ஊக்கிளிஞ இனங்கள் ஏராளமாகக் காணப் படும். சில வேளைகளில் ஒட்டுண்ணியாக வாழும் அட்டைகள் (leeches) காணப்படலாம். பீனியா, சீகுளோப்ஸ் (நீர்த்தெள்ளு) போன்ற சிறிய குருஸ்த்தாசெயாக்களும் நீரிலே காணப்படும். வண்ணுத்திப்பூச்சி, அந்து ஆகியவற்றின் குடம்பிகள் இளமையில் இளம் பச்சை நிறமாகவிருந்து பின்னர் கபிலநிறமாக மாறுகின்றன. இவை நெற் பயிர்களின் இலை களை முற்ருக உட்கொண்டு பயிரை அழித்து விடுகின்றன.
நெல் ஈ அல்லது மூட்டுப்பூச்சி (Paddy fly or bug):- முக்கால் அங்குலம் அளவு நீளமான இது கபிலநிறத்தையுடையது. தெல்லுத் தானியங்கள் உண்டாகும் வேளையில் தானியங்களை இது அழித்து விடுவ தால் உமி மட்டுமே எஞ்சியிருக்கும்.
பென்ராரோமிட்டு மூட்டுப்பூச்சி (Pentatomid bug):
அறுவடைக்குப்பின் வயலில் நிற்கும் வெட்டப்பட்ட பயிர்களின் அடிப்பாகத்திற்குக் கீழே வாழ்ந்து இலைகளையும், தண்டுகளையும் உட் கொள்கின்றன. நிறைவுடலியான மூட்டுப்பூச்சிகள் மஞ்சள் கலந்த கபில நிறமாகவோ, கருமை நிறமாகவோ இருக்கும். முழுவளர்ச்சி யடைந்தபின் 1/3 அங்குல நீளமிருக்கும். இலைகளின் கீழ்ப்புறத்தே முட்டைகள் இடப்படுகின்றன. பெருமளவில் இம்மூட்டுப் பூச்சிகள் காணப்பட்டால் இளம் பயிர்கள் அழிக்கப்பட்டுவிடும். முதிர்ந்த பயிர்
களின் வளர்ச்சி குன்றும். இதஞல் அறுவடை குறையும்,
SMū6ñv (Thrips):-
இச்சிறு பூச்சிகள் நெல் நாற்றுகளின் குருத்திலைகளை நாசஞ்செய் கின்றன. இவை நெல் இலைகளைத் தாக்கவாரம்பிக்கும் பொழுது இலைகள் நீளப்பக்கமாகச் சுருண்டு, பின்பு மஞ்சள் நிறமாக மாறி வாடி விடுகின்றன. இளம் பூச்சிகள் மஞ்சள் நிறமாகவும் முதிர்ந் தவை கபிலநிறமாக அல்லது கருமை நிறமாகவும் காணப்படும். இவற்றில் மயிர்களால் மூடப்பட்ட சிறகுகள் உண்டு.
இலத்தத்துவெட்டிகள்:-
இவை இலைகளையும் தண்டையும் உணவாக்கி, பயிர்களை நாசம் செய்கின்றன. தண்டுப்பூச்சி:- தண்டுப்பூச்சிகள் தண்டின் நிறத்தைக் கொண்டிருப்ப தால் எதிரிகளின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. தண்டுப்பூச்சிகளின் கீடங்கள் நெற்பயிர்களைத் தாக்குகின்றன. நீர் இல்லாதபொழுதே இவை பெரும்பாலும் காணப்படுகின்றன. கடும் மஞ்சள் நிறமான கீடம் நெற்றண்டினுள் துளைத்துச் சென்று கூட்டுப்புழு நிலையையடை கிறது. கபில நிறமான கூட்டுப்புழு சுருட்டுப்போன்ற உருவத்தை யுடையது. தும்பி, இடாம்செல் ஈ, மே ஈ ஆகியவற்றின் அணங்குப் புழுக்களும் வயல்களிற் தேங்கி நிற்கும் நீரிலே காணப்படலாம். வயல்களில் ஊரிகளும் காணப்படுகின்றன. இவை ஒருவகை மொல் லுஸ்க்காப்பிராணிகளாகும். நன்னீர்நத்தைக்ளும் வயல்களிற் காணப் படக்கூடும்.
நன்னீர் கருநீலச்சிப்பிகள்:- இவை இருவால்வுடைய மொல்லுஸ்க் காப்பிராணிகளாகும். இவை சேற்றில் பகுதியாகப் புதைந்த நிலையிற் காணப்படும். ஆப்பு வடிவான பாதத்தின் உதவியினல் மந்தமான அசைவுக்குள்ளாகின்றன. பூக்களே இவற்றின் சுவாசவங்கங்களாகும். உள்ளேற்று குழாய்களும் வெளியேற்று குழாய்களும் நீரை உட்செலுத் துவதிலும் வெளியேற்றுவதிலும் பங்கு கொள்கின்றன. வரம்புகளிலே நீர்த்தெள்ளுகள் தெத்தித்திரிவதைக் காணலாம். வயல்களில் ஈரப்பற் றுள்ள மண்ணில் மண்புழுக்கள் துளைதோண்டி வாழக்காணலாம். வரம்பிலே பொந்துகளில் அட்டைகளும், நண்டுகளும் பெருச்சாளி களும் மூஞ்சூறுகளும் காணப்படும்.
f நீரிலே கன்னிர் மீன்களும் வாற்பேய்களும், தவளைகளும் நீர்ப் பாம்புகளும் காணப்படலாம். மீன்களும் வாற்பேய்களும் பூக்களினுல் சுவாசிக்கின்றன. தவளை சுவாசப்பையிஞலும் வாய்க் குழியினலும் தோலினலும் சுவாசிக்கின்றது. சிலவிடங்களில் ஆமைகளும் காணப் படும். مي
Page 23
5
ஒரு தென்னந் தோப்பில் வாழக்கூடிய விலங்குகள்.
ஒரு தென்னந்தோப்பிலே செழித்து வளரும் மரங்களுடன் பட்ட மரங்களும், உக்கும் நிலையிலுள்ள மரங்களும் அவற்றின் பாகங்களும் காணப்படலாம். எனவே பலவிதமான விலங்குகளையும் நாம் இச்சூழ் நிலையில் எதிர்பார்க்கலாம். நிலத்திலும், மரங்களின் எல்லாப் பகுதி யிலும் பல்வேறு வகையான எறும்புகள் காணப்படும். மரங்களின் உச்சியில் பாளைகளுக்கும், ஒலைகளுக்குமிடையே அந்துகள், சிலந்திகள், புலிநகச்சிலந்திகள், கொடுக்கன், மட்டத்தேள், தேள், போன்ற ஆத் திரப்பொட்டுகள் வாழக்காணலாம். சில்வண்டு, காண்டாமிருக வண்டு போன்ற வண்டு வகைகளும், அங்கு காணப்படும். இவ்விலங்குகள் மரத்தில் ஏறுவதற்கும் நிலத்தில் ஊர்ந்து திரிவதற்கும் ஏற்ற அவய வங்களையுடையன. இவை இராக்கால விலங்குகளெனலாம். பகலில் தென்னம் வட்டில் மறைந்து வாழ்ந்து இரவில் வெளிவருகின்றன. காண்டாமிருக வண்டுகள் தென்னங்குருத்தை அரித்து நாசம் செய் யக்கூடியன. இவற்றின் வாயுறுப்புக்கள் வெட்டுவதற்காக சிறப்பியல்பு பெற்றுள்ளன. முன்சோடிச் சிறகுகள் தடித்தவை. மென்சவ்வு போன்ற பின் சோடிச் சிறகுகள் பறத்தலுக்கு உதவுகின்றன. கால்கள் மிகப் பலம் வாய்ந்தவை. ஒடுதல், நடத்தல், வளை தோண்டுதல் ஆகியவற் றுக்காகக் கால்கள் இசைவாக்கம் பெற்றுள்ளன. தலையில் கொம்பு போன்ற அமைப்புகள் உள. பெண் வண்டுகள் முட்டைகளைத் தனித் தனியே சாணம் அல்லது வேறு பசளைப் பொருள்களில் இடுகிறது. முட்டையிலிருந்து வெளிவரும் குடம்பி சிறிய உருவமுடையதாயும் மூன்றுசோடி நெஞ்சறைப்பகுதிக் கால்களையுடையதாயும் காணப்படும். குடம்பி சேதனவுறுப்புப் பொருளை உண்டு மூன்று அல்லது நான்கு அங்குல நீளத்தை அடைகிறது. பின்னர் அது மண்ணில் புழுக்கூட் டறை ஒன்றை ஏற்படுத்தி அதில் புழுக்கூட்டு நிலையைக் கழிக்கிறது. 3 - 4 வாரங்களில் கூட்டுப்புழுவிலிருந்து நிறைவுடலி வெளிவரும். பல்லி வகைகளும் தென்னை மர நுனியிற்காணப்படும். அணில்கள்
-37
அங்கு தும்பினுல் கூடுகட்டி வாழும் அணில்களும் எலிகளும் தேங் காயை அரித்து நாசஞ்செய்யக்கூடும். மரங்கொத்திகள் தமதுணவிற் காக புழுக்களைத்தேடும் பொருட்டு மரத்தைக்கொத்தி பொந்துகள் உண்டாக்குகின்றன. இவ்வாறுண்டான பொந்துகளில் கிளிகள் வசிக் கும். பெரிய தோப்புகளில் வெளவால்கள் குடியிருக்கும். உக்கும் மரங் களின் பட்டைகளில் கறையான்கன், எறும்புகள், வண்டுகள் போன்ற பூச்சியினங்களும், தேள், மட்டத்தேள், கொடுக்கன் ஆகியவையும் ஒனன், பல்லி, அரணை போன்ற நகருயிர்களும் காணப்படும். தென் னந்தோப்பிலுள்ள ஈரப்பற்றன மண்ணில் மண்புழுக்களும், வண்டுக் குடம்பிகளும், கறையான் குடம்பிகளும் காணப்படும். கற்களினிடை யேயும் புதர்களினிடையேயும் தேரைகள் வசிக்கும். தேரைகளையும் எலிகளையும் உணவாகப் பெறும் பொருட்டு பாம்புகளும், பாம்புகளைப் பிடிப்பதற்காக கீரிகளும் தென்னந்தோப்புகளிற் காணப்படும். நிலத் திலே உள்ள பொந்துகளில் பலவகையான அட்டைகளும் காணப் படும்.
தென்னை மரங்களின் அடியில் நீர்த்தேங்கி நிற்பதற்காக கிடங் குகள் வெட்டப்பட்டிருக்கும். அங்குள்ள நீரிலே நைதரசன்கழிவுப் பொருள்கள் அதிகமுள்ளதால் எ யூக்கெளேன போன்ற புருேற்ருே சோவன்கள் காணப்படலாம். அங்கு தவளைகள், வாற்பேய்கள், நுளம்புக் குடம்பிகள், தும்பியின் அணங்குப் புழுக்கள் ஆகியவையும் காணப்படலாம். தவளைகள் நீந்தித்திரிவதற்கான இசைவாக்கங்களைப் பெற்றுள்ளன. முன்சோடி அவயவங்கள் குறுகியதாயும் பின்சோடி அவயவங்கள் நீண்டுமிருக்கும். விரல்களினிடையே மென்சவ்வாலான படலம் உண்டு. தவளைகள் தோலினலும் சுவாசிக்கக்கூடியன. இவற் றின் ாே பசைத்தன்மையுடையதாயிருப்பதுடன் கீழ்த்தாடையின் முற்புறமாக ஒட்டியிருக்கும். கெவருள்ள நாவை வெளியே நீட்டி பூச்சிகளைப்பிடித்து உண்ணும். தவளையின் முதுகுப்பக்கம் பச்சைநிற மாகவிருப்பதால் தாவரங்களிடையே மறைந்து கொள்ள வசதியா புளது. தவளையின் வாழ்க்கை வட்டத்தில் உண்டாகும் குடம்பிகள், (அதாவது வாற்பேய்கள்) முதலில் வெளிப்பூக்களாலும் பின்னர் உட் பூக்களாலும் சுவாசிக்கின்றன. இவை தாவர உணவையே உட்கொள் வதால் இவற்றின் குடல் நீண்டு சுருண்டிருக்கும் வாற்பேய் மீனைப் போன்று நீரில் நீந்தித்திரியும். (நுளம்புக்குடம்பிகள், தும்பியின் அணங் குப்புழுக்கள் ஆகியவை நீரில் வாழ்வதற்குப் பெற்றுள்ள சிறப்பியல்பு கள் ஏற்கனவே விரிவாகக் கொடுக்கப்பட்டிருப்பதால் இங்கு அவை
Page 24
- 38
தரப்படவில்லை), சில வேளைகளில் அட்டைகளும் (leeches) நீர்த்தேக் கங்களில் இருக்கக்கூடும். தென்னந்தோப்பில் நன்னீர்க்குளங்கள் இருந் தால் அங்கு நன்னீர்விலங்குகள் காணப்படும்.
ஒரு தோட்டத்திற் காணப்படும் விலங்குகள்.
ஒரு தோட்டத்தில் மண்ணிலும் தாவரங்களின் மேலும், பட்ட மரங்களிலும், கற்களினடியிலும் சிறிய புதர்களினடியிலும் பல்வேறு வகையான விலங்குகள் காணப்படும். உக்கும் இலைகளுள்ள மண்ணில் சேதனவுறுப்புப் பொருள்கள் மிகுதியாகவுள்ளதஞல் அங்கு அநேக விலங்குகளுண்டு. பைபிளனேரியாப்புழுக்கள் அழுகும் பொருட்களை உட்கொண்டு அழுக்கற்றிகளாக வ 1ழ்கின்றன. மண்புழுக்கள் ஈரப் பற்றுள்ள மண்ணிலே வளைதோண்டி வாழ்கின்றன. இவற்றினுடல் மண்ணிறமாகவேயிருப்பதால் எதிரிகளின் பார்வையிலிருந்து தப்புகின் றன. ஈரலிப்பான மண்ணிலுள்ள ஒட்சிசனை உடற்பரப்பினுாடாகப் பெற்று சுவாசிக்கின்றன. முதுகுப்புறத் துவாரங்களினூடாகவரும் உடற்குழிப்பாய் பொருள் உடற்பரப்பை ஈரலிப்பாக வைத்திருக்கிறது. அத்துடன் உடற்பரப்பில் சீதமும் சுரக்கப்படுகிறது. உடலிலுள்ள சிலிர்முட்கள் இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன. மண்புழுக்கள் உக்கும் பொருள்களைக்கொண்ட மண்துணிக்கைகளை உட்கொண்டு, போசணை யைப்பெற்று, மண்துணிக்கைகளை குதத்தினுரடாக வெளியேற்றுகின் றன. மண்புழுக்கள் துளைதோண்டி வாழ்வதால் இவற்றிற்கு விருத்தி யடைந்த புலனங்கங்கள் தேவையில்லை. எனவே இவற்றில் புலனங்கங் கள் காணப்படுவதில்லை. மேலணிக்கலங்களுட் சில வாங்கிக் கலங்க ளாகத் தொழில்புரிகின்றன. பகல்வேளைகளில் மண்புழுக்கள் நிலத்தின் கீழ்ப்பரப்பிற்குச் சென்று, இரவு வேளைகளில் மேற்பரப்பிற்கு வருகின் றன. நிலத்தில் கீழுள்ள மண்ணை மேலே கொண்டு வருவதனல் தாவ ரங்களின் வளர்ச்சிக்கு நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக உதவிபுரிகின்றன. இலைமாக்ஸ் (Limax) என்னும் பிராணி கூடில்லா நத்தையினத்தைச் சேர்ந்ததாகும். கபிலநிறங்கலந்த கருமை நிறமான இந்த மொல்லுசுக்காப்பிராணி தாவரங்களின்மேற் காணப்படுகிறது. அக்கரின (Achatina) என்னும் கூடுள்ள நத்தையும் தாவரங்சுளின் மேல் வாழ்ந்து இலைகளை உண்பதனுல் தாவரங்கள் அழிந்துவிடு கின்றன.
தோட்டத்தில் வாழும் விலங்குகளுள் ஆத்திரப்பொட்டுகளே பெரும்பான்மையானவையாகும். பெரிய மரங்களினடிப்பாகத்திலும் மண்ணிலும் எறும்புகள் புற்றுகளில் வாழ்கின்றன. கறையான்கள்
-39
உக்கும் மரங்களிலும் வேலியோரமாக கறையான் புற்றுகளிலும் வாழக்காணலாம். கொலெம்போலா என்னும் சிறகற்ற வெண்ணிறப் பூச்சிகள் வெட்டும் வாயுறுப்புகளைக் கொண்டவை. இவை மண்ணில் வாழ்கின்றன. பச்சைநிறமான தத்துவெட்டி போன்ற இலைப்பூச்சி களையும் கபிலநிறமான தண்டுப்பூச்சி வகைகளையும் தோட்டங்களி லுள்ள தாவரங்களின்மேற் காணலாம். இலைப்பூச்சிகளும் தண்டுப் பூச்சிகளும் சூழலின் நிறத்தைக்கொண்டிருப்பதால் எதிரிகளின் பார்வை யிலிருந்து தப்புகின்றன. இவ்வாறிருத்தல் அனுகரணஞ்செய்தல் (mimicry) எனப்படும். தாவர இலைகளை உணவாகக் கொள்ளும் வண்டுகளும் உள்ளன. வண்டுகளின் முட்டைகள் உக்கும் பொருள்க ளுடன் காணப்படும். வண்டுக்குடம்பிகள் மண்ணிலே புதைந்துகிடக் கக் காணலாம். அழுக்குப்பொருள்களுள்ள இடங்களில் அட்டைகள் வாழக்காணலாம். இவை தாவரப்பொருள்களையே தமதுணவாகக் கொள்கின்றன. அபாயம் நேரிடும்பொழுது அட்டைகள் தமதுடலைச் சுருட்டிக்கொள்கின்றன. கற்களிடையேயும் சிறு பொந்துகளிலும் மட்டத்தேள்கள் வாழக்காணலாம். இவை ஊனுண்ணிகளாகும். இவற் றின் முன்முனையில் உள்ள கொடுக்குகளில் நஞ்சுத்தன்மையான பொரு ளுண்டு. ஆகஸ் (Argus) போன்ற உண்ணிகள் அழுக்ககற்றிகளாக வாழக்கூடும். குருஸ்த்தா செயன்கள் பொதுவாக நீரிலேயே காணப்படுவ தெனினும் ஆமடில்லிடியம் (armadelidium) என்னும் குருஸ்த்தா செயன் தோட்டங்களில் மண்ணில் வாழக்காணப்படலாம். அபாய மேற்படும்பொழுது இவை ஒரு பந்துபோல் உடலைச் சுருட்டிக்கொள் கின்றன.
தோட்டங்களிற் காணப்படும் முள்ளந்தண்டு விலங்குகளில் முக் கியமாகத் தேரையைக் குறிப்பிடலாம். தேரைகள் கற்களினடியில் பதுங்கிவாழ்ந்து பூச்சிபுழுக்களை உணவாகக்கொள்ளும் பொருட்டு வெளிவருகின்றன. இவை பாய்ந்து திரிவதற்கேற்ற முறையில் அவய வங்களைக் கொண்டுள்ளன. பாயும்பொழுது ஏற்படும் திடீர்த்தாக் கத்தை ஏற்றுக்கொள்ளும்பொருட்டு முன் அவயவங்கள் குறுகியும், பாய்வதற்கு வசதியாக பின் அவயவங்கள் நீண்டும் காணப்படும். தேரையின் கண்கள் வெளியே பிதுங்கிய நிலையில் உள்ளதால் இவற் முல் இரையை இலகுவில் பார்க்க முடிகிறது. பசைத்தன்மையுடைய நாக்கை வெளியேட்ேடி பூச்சிபுழுக்களைப் பிடித்து உணவாக்கிக்கொள் கிறது. தேரையின் நிறம் சூழலின் நிறத்தையொத்திருப்பதால் எதிரி களிடமிருந்து தப்பிக்கொள்ள முடிகிறது. உடற்பரப்பில் காணேயான பகுதிகளில் சீதச்சுரப்பிகளும் நச்சுச்சுரப்பிகளும் உண்டு. இச்சுரப்பி களிலிருந்து சுரக்கப்படும் சுரப்புகளும் எதிரிகளிடமிருந்து தப்புவதற்கு உதவியளிக்கிறதெனலாம். ஒனன், அரணை, பாம்பு, போன்ற நகருயிர் களும் தோட்டங்களிற் காணப்படலாம். முலையூட்டிகளுள் அணில்கள் காணப்படலாம். இவை மரங்களில் கூடுகட்டி வாழ்ந்து பழங்களை உணவாக்கிக்கொள்கின்றன
Page 25
சிறப்பான விலங்குத் தொடர்புகள்
பெரும்பாலான விலங்குகள் சுயாதீனமாக வாழ்ந்து சூழலிலிருந்து தமக்குவேண்டிய உணவைப் பெற்றுக்கொள்கின்றனவெனினும், சில விலங்கினங்கள் வேறு இனத்தைச் சார்ந்த உறுப்பினர்களுடன் பல் வேறு வகைகளிலும் தொடர்பு கொண்டுள்ளதையும் நாம் காண்கி ருேம். இவ்விலங்குகளுக்கிடையேயான ஐக்கியப்பாடு பெருமளவில் வேறுபடும். ஒரு விலங்கினம் மற்றேர் விலங்கினத்தில் ஒட்டி வாழ்வ தால் மட்டுமே (விலங்கொட்டி நிலை), அத்துடன் தொடர்புள்ளதா யிருக்கலாம். இவ்விலங்கினங்களுக்கிடையேயான தொடர்பு அவ்வளவு சிக்கல் வாய்ந்ததல்ல. ஆனல், சில விலங்கினங்கள் மற்ருேர் விலங் கிணத்தையே தமது தேவைகள் யாவற்றுக்கும் நம்பி வாழ்கின்றன. இவ்விரு வகையான விலங்கினத் தொடர்புகளுக்குமிடையே பல்வேறு இடைநிலைத் தொடர்புகளும் காணப்படுகின்றன.
விலங்கொட்டிகள்:-
ஒரு விலங்கு நங்கூரப்படுத்துவதற்கு மட்டும் அல்லது பாது காப்புக்குமாக மற்ருெரு விலங்குடன் தொடர்பு கொண்டிருந்தால் அவ்விலங்கு ஒரு விலங்கொட்டி என அழைக்கப்படும். நங்கூரப்படுத்து வதற்கு ஆதாரமளிக்கும் விலங்கு விருந்துவழங்கி என அழைக்கப்படும். இவ்விலங்குகளுக்கிடையேயான தொடர்பு அவ்வளவு நெருக்கமான தல்ல என்பது தெளிவு. இவ்வகையான ஈடுபாட்டில் எந்த விதமான உடற்ருெழிலியற்ருெடர்பும் இல்லை என்பது குறிப்பிடற்பாலது. மேலும், விலங்கொட்டிகள் தேவையேற்படின் சுயாதீனமாயும் வாழ்க்கை நடத் தக்கூடியனவாயிருக்கின்றன. இவ்வாருண் தொடர்பில் ஒரு விலங் கொட்டி பல்வேறு விலங்கினங்களையும் தனது விருந்து வழங்கியாக்கிக் கொள்ளக்கூடும். மேலும், விருந்து வழங்கியானது எப்பொழுதும் கட்டாயமாக விலங்கொட்டியிலும் பார்க்க பெரிய உருவத்தையுடை யதாயிருக்கும். இத்தொடர்பில் விலங்கொட்டியே நன்மைபெறுகிற தன்றி விருந்து வழங்கிக்கு ஒரு நன்மையும் கிடைப்பதாகத் தெரிய
- 41 -
வில்லை. எனினும் இத்தொடர்பால் விருந்து வழங்கிக்கு ஒரு நட்ட மும் ஏற்படுவதில்லை என்பதையும் மனதிற் கொள்ள வேண்டும். இவ் வகையான தொடர்புக்கு உதாரணமாக வோற்றிசெல்லிட்டுப்புருேற்றே சோவன்களைக் குறிப்பிடலாம். கர்கெசியும் (carchesium), எபிஸ்ரீவிஸ் (Epistylis) போன்ற வோற்றிசெல்லிட்டுபுரோற்ருேசோவன்கள் கம் மாறுஸ் (Gammarus), மேஈயின் அணங்குப்புழு ஆகியவற்றின்மேல் ஒட்டி வாழ்கின்றன. இங்கு குறிப்பிட்ட விலங்கொட்டிகள் தமது மென்காம்புகளினல் விருந்துவழங்கிகளின் கால்களில் ஒட்டி, சிறிய சமுதாயங்களாக வாழ்கின்றன.
ஒட்டுண்ணிகள் :-
ஒரு விலங்கு மற்ருெரு விலங்கில் முற்ருகவோ பகுதியாகவோ தனது வாழ்க்கைக்கு கம்பியிருந்து, தனது விருந்து வழங்கிக்கு ஒரள வேனும் தீங்கு விளைவிக்குமேயாயின் அவ்விலங்கு ஒர் ஒட்டுண்ணி யெனக் கருதலாம். ஒட்டுண்ணி விருந்து வழங்கியின் புறத்தே வாழ்ந் தால் அது புறவொட்டுண்ணி என்றும், விருந்து வழங்கியின் அகத்தே வாழ்ந்தால் அது அகவொட் டுண்ணி என்றும் பெயர்பெறும். குயில் காகத்தின் கூடுகளில் தனது முட்டைகளை இடுகின்றன. காகத் தினுல் அடை காக்கப்பட்டு முட்டை பொரித்து குஞ்சுகள் உண்டா ன்ெறன. காகம் தனது சொந்தக்குஞ்சுகளுக்காக வைத்திருக்கும் 2.ணவை இளம் குயில் குஞ்சுகளுக்கும் வழங்க நேரிடுகிறது. குயிலின் முட்டைக்கும் காகத்தின் முட்டைக்குமிடையே ஏமாற்றந்தரும் ஓர் ஒற்றுமைப்பாடு காணப்படுவதாலேயே இவ்வாறு நடைபெற ஏதுவா கிறது. எனினும் குயில் குஞ்சுகளை காகம் விரைவிலேயே தனது கூட்டி விருந்து துரத்திவிடும். இவ்வுதாரணத்தில் ஒட்டுண்ணியியல்பு இளம் பருவத்தில் மட்டுமே காணப்படுகிறது.
பெரும்பாலும் ஒட்டுண்ணிக்கும் விருந்துவழங்கிக்குமிடையேயுள்ள ஈட்டம் இங்கு குறிப்பிடப்பட்டதைவிட கூடியதாகவே இருக்கும். பொதுவாக புறவொட்டுண்ணிகள் முள்ளந்தண்டில்லா விலங்குகளே யாம். உதாரணமாக பேன், தெள்ளு, உண்ணி ஆகியவற்றைக் குறிப் பிடலாம். இவை பெரும்பாலும் முலையூட்டிகளினுடலில் சீவிக்கின்றன. சில பேன் வகைகள் பறவைகளிலும் வாழ்கின்றன.
அகவொட்டுண்ணிகளுக்கும் அவற்றின் விருந்துவழங்கிகளுக்கு மிடையேயுள்ள தொடர்பு எப்பொழுதும் புறவொட்டுண்ணிக்கும் அவற்றின் விருந்து வழங்கிக்குமிடையேயுள்ள தொடர்பிலும் பார்க்க மிகவும் நெருக்கமானதாகும். (குறிப்பு:- ஒட்டுண்ணிகள் பற்றி உயர்
Page 26
----۔ 42 سے
தரவிலங்கியல் பகுதி 1 இல் 9-ம் அத்தியாயத்தில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுளது.1
உணவுச்சங்கிலியை ஆராயுமிடத்து, ஒட்டுண்ணிகளில், சுயாதீன மாய் வாழும் விலக்குகளுக்கு நேர்மாருக கூம்புகவெண் அமைந்திருப் பதைக் காணலாம். அதாவது தனியொரு விருந்துவழங்கியில் இருந்து ஆரம்பித்து, ஒட்டுண்ணிகள் படிப்படியாக எண்ணிக்கையில் கூடியும் பருமனிற் குறைந்தும் காணப்படுகின்றன. சுண்டெலிகளில் பெரு மெண்ணிக்கையில் புறவொட்டுண்ணிப்பேன்கள் உண்டு. இப்பேன்கள் தமது உணவுக்கால்வாய்களில் அகவொட்டுண்ணிப்புருே?ற்ருேசோவன் களைக் கொண்டுள்ளன. இவ்வொட்டுண்ணித்தொடரில் மூன்று இணைப்பு களை நாம் காண்கிருேம். அரிதாக நான்கு இணைப்புகளைக்கொண்ட ஒட்டுண்ணித்தொடர்களும் காணப்படும்.
ஒரட்டிலிலுண்ணிகள்;-
எந்தவொருவிதமான உ ட ந் ருெ பூழிந் தொடர்பும் இல்லாது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விலங்குகள் கூடிவாழ்வது ஒரட்டிலிலுண்ணுமியல்பாகும். இது ஒட்டுண்ணியியல்பிலிருந்து பெரு மளவில் வேறுபட்டதென்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டும். ஒட் டுண்ணியியல்பில் காணப்படுவது போன்று ஒரட்டிலிலுண்ணுமியல்பில் ஒரு பங்காளி மற்றைய பங்காளியின் உயிர்ப்பொருளிலிலோ அன்றி அதன் செலவிலோ சீவிப்பதில்லை. சில உதாரணங்களில் ஒரு பங்காளி மட்டுமே பயனடைகிறது. பொதுவாக பாதுகாப்புப்பெறுவதும் சுலப மாக உணவைப் பெறுதலுமே ஒரட்டிலிலுண்ணிகளிடையே காணப் படும் முக்கிய நன்மைகளாகும். ஆகவே ஒட்டுண்ணியியல்பைவிட மிகக்குறைந்தவளவிலேயே ஒரட்டிலிலுண்ணிகளிடையே ஈட்டம் உள் ளது குறிப்பிடற்பாலது. மேலும், ஒரட்டிலிலுண்ணிகள் கட்டாய மாக ஒன்றுசேர்ந்து வாழவேண்டுமென்ற கட்டாயமுமில்லை. ஒவ் வொன்றும் சுயாதீன வாழ்க்கையை நடத்தக்கூடியதாயிருக்கும்.
முள்ளந்தண்டு விலங்குகளிடையே ஒரட்டிலிலுண்ணுமியல்பைக் காண்பதரிது. முள்ளந்தண்டில்லா விலங்குகளிடையேயே அநேக உதா ரணங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, சந்நியாசி நண்டுக்கும் கடல் அனிமனிக்குமிடையேயுள்ள தொடர்பைக் குறிப்பிடலாம். சந்ங்யாசி நண்டின் வயிற்றுப்பாகம் மிக மென்மையானது. எனவே இரைகெளவிகளால் தாக்கப்படக்கூடியது. இந்நண்டு வெறுமையான கஸ்துரோப்பொட்டு ஒட்டுக்குள் (ஒரு வகை நத்தையின் ஒடு) சென்று வசிக்கிறது. இவ்வோட்டின் மேல் கடல் அனிமனிகள் ஒட்டி வாழ்கின்றன.
مس - 43 -
(படம். 40 - உ. வி. பகுதி 1.) நத்தை ஒட்டின்மேல் கடல் அனிமனி கள் இருப்பதனுல் சந்நியாசி நண்டின் எதிரிகளுக்கு ஒடு இருப்பதோ அன்றி அவ்வோட்டினுள் நண்டு இருப்பதோ தெரியமாட்டாது. இதன் காரணமாக நண்டு கடல் அணிகளால் பாதுகாக்கப்படுகிறது எனல்ாம். நண்டு இரைதேடுவதற்காக ஒட்டையும் தூக்கிக்கொண்டு வேறிடங்க ளுக்குச் செல்லுவதால் கடல் அனிமனிகளும் வேறிடங்களுக்கு எடுத் துச் செல்லப்பட்டு தேவையான உணவைப் பெற முடிகிறது. இவ் வகையில் ஈண்டு கடல் அனிமனிகளுக்கு மறைமுகமாக உதவி செய் கிறது.
ஒன்றியவாழ்வுளிகள்:-
இரு விலங்குகள் தமது இருவயிஞெத்த நன்மைக்காக நெருங் கிய உடற்ருெழில் இணைப்புடன் ஒன்றுகூடி வாழ்ந்தால் அவ்வியல்பு ஒன்றியவாழ்வு எனப்படும். இதில் பங்குகொள்ளும் விலங்குகள் ஒன்றியவாழ்வுளிகள் ஆகும். ஒன்றியவாழ்வில் ஒரட்டிலிலுண்ணு மியல்பைக்காட்டிலும் கூடிய அளவில் தொடர்புண்டு. மேலும் இவற்றினிடையேயான ஈட்டம் கட்டுப்பட்டதாயிருப்பதுடன் பங்கா ளிகளிரண்டும் இருவயினுெத்த வகையில் நன்மையடைகின்றன.
குளோரோஹீட்ரு விரிடிசிமா (Chlorohydra viridissima) என் னும் ஐ த ரா இனத் தி ல் பெரிய அகத்தோற்படைக்கலங்களிலே சூ குளோறேல்லா என்னும் ஒர் பச்சை அல்கா வாழ்கிறது. அல்கா பெருமளவில் இருக்கும் போது ஐதராவும் பச்சைநிறமாகத் தோற்ற மளிக்கும். ஐதராவினல் சுவாசித்தலின் போது வெளிவிடப்படும் காபனீ ரொட்சைட்டை பச்சை அல்கா உபயோகித்து ஒளித்தொகுப்பை நடாத்துகிறது. ஒளித்தொகுப்பின்போது வெளிவிடப்படும் ஒட்சிசன் ஐதராவுக்கு சுவாசித்தலில் பயன்படுகிறது. ஐதரா தனது இரையி லுள்ள புரதங்களைச் சமிபாடடையச் செய்து ஒட்சியேற்றுவதன்மூலம் சக்தியைப்பெறுகின்றது. அப்பொழுதுண்டாகும் நைதரசன் கழிவுப் பொருள்களையும் பொசுபேற்றுகளையும் அல்கா பயன்படுத்திக்கொள் கிறது. ஒன்றிய வாழ்வுக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
மரவைரத்தை உண்ணும் கறையான் போன்ற பூச்சிகளின் உண வுக்கால்வாயினகத்தே ' பெருந்தொகையான புருேற்றேசோவக்கள் உள. கறையானின் குடலில் பிசிருயிர்கள் உண்டென அறியப்பட்டுள் ளது. இவை இல்லாவிடில் கறையானுல் உட்கொள்ளப்படும் செலு லோசு உணவு முற்ருகச் சமிபாடடைய முடியாது. பரிசோதனை முறையில் பிசிருயிர்கள் அகற்றப்பட்ட கறையான்கள் 15 அல்லது
Page 27
- 44 -
20 நாட்களுள் இறக்கக் காணப்பட்டன. மாடுகளின் இரைப்பையி லும் முயல்களின் குருட்டுக்குழலிலும் வாழும் ஒன்றியவாழ்வுளிகளான பற்றீரியங்களும் செலுலோசுச்சமிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒட்டுண்ணிகள் பலவற்றிலும் உணவுக்கால்வாயும் வேறு பல உடற்கூறுகளும் அதிகவளவு வேறுபாடடைந்துள்ளதை அவதானிக்க லாம். ஒட்டுண்ணிகளில், முக்கியமாக அகவொட்டுண்ணிகளில், புலனங் கங்களோ இடப்பெயர்ச்சி அங்கங்களோ காணப்படுவதில்லை. அவை தேவையற்றவையுமாகும். ஆனல் இவ்வுறுப்புகள் காணப்படாமையால் ஒட்டுண்ணிகள் விருத்தியடைந்த விலங்குகளல்ல என்றே அன்றி கூர்ப் புப்படிநிலைகளில் தாழ்ந்த இடத்தை வகிக்கின்றன என்ருே கூற முடியாது. விலங்குகளுக்கிடையே காணப்படும் பல்வகையாள ஈட்டங் களையும் ஆராய்வதன்மூலம் ஒட்டுண்ணி வாழ்க்கை சுயாதீன வாழ்க்கை யிலிருந்து கூர்ப்படைந்துள்ளதென்ற முடிவுக்கு நாம் வரலாம்.
முதற் கூர்ப்புப்படியாக விலங்கொட்டிகள் ஏற்பட்டதெனக் கருத லாம். பாதுகாப்புக்கும் பரவலுக்குமான தேவையைப் பூர்த்தி செய் வதற்காக இவ்வாருண் ஈட்டம் சுயாதீன வாழ்க்கையுடைய விலங்குக ளிடையே ஏற்பட்டிருக்கலாம். சந்நியாசி நண்டிற்கும் கடல் அணி மனிகளுக்குமிடையே காணப்படும் ஒரட்டிலிலுண்ணுமியல்பு இதற்கு அடுத்தபடியெனக் கொள்ளலாம். ஏனெனில் விலங்கொட்டிக்கும் விருந்து வழங்கிக்குமிடையே காணப்படும் ஈட்டத்தைவிட ஒரட்டிலி லுண்ணிகளுக்கிடையே காணப்படும் ஈட்டம் நெருக்கமானதாகும். ஒன்றியவாழ்வுளிகளில் ஒரு பங்காளி எப்பொழுதும் ஒரு மிகச்சிறிய அங்கியாகவே இருக்கிறது. ஒன்றியவாழ்வு ஒரட்டிலிலுண்ணுமியல்பிற் சாராது வேறுவகையில் சமாந்தரமாகக் கூர்ப்படைந்திருக்க வேண்டு மென்று கருத இடமுண்டு. இவை போன்றே ஒட்டுண்ணிகளும் சுயா தீணவாழ்வுளிகளிலிருந்து கூர்ப்படைந்திருக்கலாம். இங்கு குறுப்பிட்ட பலவகையான ஈட்டமுறைகளிலும் சம்பந்தப்பட்ட விலங்குகள் பல வகையான தோற்றங்களையும் வேறுபட்ட வாழிடங்களையும் கொண்டிருப்பதால் இவை சமாந்தரக் கூர்ப்படைந்திருக்கின்றன என்று கொள்வதே சிறந்ததாகும். பல்வேருன ஒட்டுண்ணி ஈட்டங்களும் தனித்தனியே வெவ்வேறு காலங்களில் கூர்ப்படைந்திருக்கக்கூடும்.
フ
நிறங்கொள்ளல்
அநேக விலங்குகள் தமது எதிரிகளிடமிருந்து தப்பிப்பிழைப்பதற் காகவும், வேறு சில விலங்குகள் தம்மை அவற்றின் இரை கண்டு கொள்ளாமல் இருக்கும் பொருட்டும் சூழலுக்குப் பொருத்தமான நிறத்தையுடையனவாகக் காணப்படுகின்றன. இதை பொதுமறைவுக் காரணி என அழைப்பர். எலிகள், சுண்டெலிகள், முயல்கள், அணில் கள் போன்ற பல வகையான கொறியுயிர்கள் தாம் வாழுகின்ற சூழலுக்கேற்ற நிறங்களையுடையன வென்பதை நாம் அறிவோம். அவ் வாறே தேரை, தவளை, ஒணுன், அரணை, மரப்பல்லி போன்றவையும் காணப்படுகின்றன. தேரை கற்களினடியே இருண்ட இடங்களில் ஒளிந்து வாழ்வதால் கபிலநிறத்தையுடையது. தவளை நன்னீர்க்குளங் கவரிலே வாழ்வதால் பச்சை நிறமாகவுள்ளது. அவ்வாறிருப்பதனல் அல்த நீரின் மேற்பரப்பில் மிதக்கும் தாவரங்களிலிருந்து வேறு பிரித் தறிவது கடினமாகும். ஒனன், அரணை போன்றவை மரத்திலும் புதர் சளிலும் வாழ்வதால் அதற்கேற்ற நிறங்களைக்கொண்டுள்ளன. கூரை யில் ஒடித்திரியும் பல்லி வகைகள் கூரைமரத்தின் நிறத்தைக் கொண் டுள்ளமையால் அவையிருப்பதை வேறுபிரித்தறிவது இலகுவாயிருப்ப தில்லை. கண்கொத்திப்பாம்பு என அழைக்கப்படும் பச்சைநிறப்பாம்பு கள் மரங்கிளைகளில் இலைகளினிடையே மறைந்து காணப்படும். முள் ளந்தண்டில்லா விலங்குகளிடையேயும் இதற்கு அநேக உதாரணங்கள் உண்டு. உதாரணமாக, வெட்டுக்கிளி, மண்புழு ஆகியவற்றைக் குறிப் பிடலாம். இலைப்பூச்சிகள், தடிப்பூச்சிகள் ஆகியவையும் இவ்வாறே சூழலின் நிறத்தைக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாதிருக்கின்றன. பிலியும் (Phyllium) என்னும் இலைப்பூச்சி பழுத்த இலைகளின் தோற் றத்தையுடையது. இலைகளின் நரம்பர்கள்போன்றே அதன் சிறகுகளி லும் நரம்பர்கள் உண்டு. முன்சோடிக்கால்கள் அகன்றிருக்கும். உட லின் விளிம்பு சீரற்றதாயிருக்கும்.
பல்வேறு விலங்குகளிலும் நிறங்கொள்ளல் விருத்தியாகும் அளவு பல காரணிகளில் தங்கியுள்ளது. இதில் குறிக்கப்பட்ட விலங்கினது
Page 28
- 46 -
மாறற்றிறன் பெரும் பங்கு வகிக்கின்றது. இரைகெளவிகளும் அவற் றின் இரைவிலங்குகளின் நிறங்களைப் பெருமளவிற்குப் பாதிக்கின்றன. சத்தம், மணம் ஆகியவற்றின் உதவியால் இரையைத்தேடும் விலங்கு களிடமிருந்து தப்புவதற்கு, பார்வையிலிருந்து மட்டும் இரைகள் மறைந் திருப்பதனுல் ஒரு பயனும் இ ல் லை" என்பது தெளிவு. மேலும், வெண் ைம க ரு ைம ஆகிய இரண்டு நிறங்களையும் பிரித்தறியும் பார்வை வினைத்திறன் வெவ்வேறு விலங்கினங்களிலும் பெருமளவிற்கு வேறுபடுகிறது. வூட்கொக் (Wood cock) என்னும் பறவை தரையில் கூடுகட்டி வாழ்கிறது. இப்பறவையின் இறக்கைவர்ணம் அதுவாழும் உவர்நிலச்சூழலுடனும் காட்டுச்சூழலுடனும் வியக்கத்தக்க முறையில் ஒப்பானதாயிருப்பது குறிப்பிடற்பாலது. இவ்வாருணவை விசேட மறைவுக்காரணிகள் என அழைக்கப்படும்.
பல்வேறு விலங்குகளும் மறைவு வழிகளைக் கையாண்டபோதிலும் அவை ஒருபோதும் தாக்கப்படாதிருக்கின்றன என்று சொல்வதற் கில்லை. ஆனல் அவ்வகையான மறைவு வழிகளைக் கையாள்வதனல் அவற்றுடன் போட்டியிடும் வேறு விலங்குகளிலும் பார்க்க அவை சிறிதளவேனும் நன்மைபெற்று, கூர்ப்புவழியில் ஒரு படி முன்னேற்ற மடைய வழியுண்டு.
சில சமயங்களில் மறைவு சிறங்கொள்ளல் உடற்ருெழிலியல் நன்மைகளையும் அளிக்கின்றது. உதாரணமாக ஆட்டிக்குப் பிரதேசத்தி ஆள்ள முலையூட்டியினது வெண்மையான போர்வை எதிரிகளிட மிருந்து தப்புவதற்கான மறைவு நிறத்தைக் கொடுப்பதுடன் வெப்ப இழப் பைக் குறைப்பதற்கும் பயன்படுகிறது. பெரும்பாலான முள்ளந்தண் டில்லா விலங்குகளும் முள்ளந்தண்டுள்ள விலங்குகளும் தமது தோலில் நிறப்பொருட்கலங்களைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக, வெவ் வேறு பின்னணிகளுக்கு ஏற்றவாறு தமது நிறத்தை மாற்றக்கூடிய ஆற்றலை அவை பெற்றுள்ளன. சில விலங்குகளில் நிறம் மாறுதல் நரம்பின் ஆட்சியில் தங்கியிருக்கும். வேறு சிலவற்றில் ஒமோன்களின் ஆட்சியில் தங்கியிருக்கும். இன்னும் சில விலங்குகளில் இவையிரண் டுமே நிறமாற்றத்துக்குக் காரணமாயிருக்கக்கூடும்.
m Y 4 -
சில விலங்குகள் மஞ்சள், சிவப்பு போன்ற பிரகாசமான நிறங் களைக் கொண்டுள்ளமையால் அவை அதிக துலக்கமுடையனவாகக் காணப்படும். இவ்வாருன விலங்குகள் பொதுவாக கடித்தல், கொட் டுதல் போன்ற பொறிமுறைகளைக் கொண்டனவாயிருக்கும், அன்றி இரையாக உட்கொள்ளப்படுவதற்கு ஏற்ற சுவையற்றனவாயிருக்கும். ஆகவே இவற்றின் பிரகாசமான நிறங்கள் ஒரு வகையான விளம்பர மாக அமையும். தம்மை இரையாக்கவரும் விலங்குகள் தம்மை வாளா விடவேண்டுமென்று எச்சரிக்கை செய்வதற்காகவே பிரகாசமான நிறங்களை இவ்விலங்குகள் கொண்டுள்ளன. எனவே இவ்விலங்குகள் எச்சரிக்கை நிறங்களை அல்லது வெருட்டுக்குறிகளை உடையன என லாம். சில விலங்குகள் அபாய காலத்தில் மட்டுமே வெருட்டுக்குறி யைக் காட்டுகின்றன. உதாரணமாக முள்ளம்பன்றி இராக்காலத்தி லேயே வெளியே நடமாடுகின்றது. அதன் முட்கள் கருமைநிறமா யிருந்தாலும் முட்கள் நிமிர்த்தப்படும்போது அவற்றின் வெண்மை யான காம்புகள் துலக்கமாகத் தெரியும்படி அமைந்துள்ளன. சில விலங்குகள் மறைவுநிறங்களையும் வெருட்டுக்குறிகளையும் பயன்படுத்தக் கூடிய வகையில் உள்ளன. உதாரணமாக, செம்புலி அந்து வழக்க மாக புள்ளிகள் கொண்ட முன்சோடிச் சிறகுகளைக்காட்டிய நிலையி லிருக்கும்போது மறைவு நிறத்தையுடையதாயிருக்கிறது. ஆனல் அபாயவேளையில் அது திடீரென சிவப்புநிறப் பின்சோடிச் சிறகுகளைக்
காட்டி எச்சரிக்கை செய்யும்.
சில விலங்கினங்களுள் சுவையான இரையெனக்கருதப்பட்டு பெருமளவில் சூறையாடப்படுபவை சுவையற்றவையாயும் எச்சரிக்கை நிறங்களையுடையனவுமான ஒர் இனத்தை ஒத்திருக்கின்றன. இவ்வா ருக நிறங்கொள்ளல் அணுகரணம் எனப்படும். அனு:கரண ஒற்றுமை நிறங்களில் மட்டுமல்லாது வடிவம், பழக்கங்கள் என்பவற்றிலும் காணப்படலாம். அனுகரணம் காட்டும் இனங்கள் ஏறத்தாழ எப் பொழுதும் தமது மாதிரியுருக்களுடன் நெருங்கிய ஈட்டம் உடையன வாய்க் காணப்படுகின்றன. அனுகரணம் உண்மையில் தோற்றவளவி லேயே காணப்படுவதால் ஒரு பொதுச்சூழல்காரணமாக ஏற்பட்ட சமாந்தர விகாரம் அல்லதுசமாந்தரக்கூர்ப்பு என்ற அடிப்படையில் இதை விளக்கமுடியாது.
Page 29
- 48 -
மற்ருெரு வகையான நிறங்கொள்ளல் விருத்தியுடன் சம்பந்தப் பட்டதொன்ருகும். இவ்வகையான நிறங்கொள்ளலில் ஒரு பால் மற்றைய பாலைச்சேர்ந்தவற்றைச் சோடிசேர்ப்பதற்கும் புணர்வதற் கும் தூண்டக்கூடியதாயுளது. இந்நிறங்கள் வெளிக்காட்டப்படும்போது பெரும்பாலும் சிறப்பான அசைவுகள், ஒலிகள் ஆகியவையும் நிகழ் கின்றன. இவை சிறப்பாகப் பறவைகளினிடையே காணப்படுகின்றன. பறவைகளில் பொதுவாக ஆண்பறவைகளே அதிக நிறங்கொண்ட வையாயிருக்கின்றன. எனினும் சிலவற்றில் பெண்பறவையே கூடிய நிறங்கொண்டதாயும் உள்ளது. ஆண்பறவைகள் சிறப்படைந்துள்ளன வென்பதற்கு உதாரணமாக மயில், பெசன்ற் போன்றவற்றின் இறக்கை ஒழுங்குகளைக் குறிப்பிடலாம். பறவைகள் தவிர நகருயிர்கள், அம்பிபியன்கள், மீன்கள், பூச்சிகள் ஆகியவற்றிலும் புணர்ச்சிக்காகச் சோடிசேர்க்கும் பொருட்டு நிறங்கொள்ளல் காணப்படுகின்றது.
முளையவியல் (Embryology)
விலங்குகளின் முளையங்கள் எவ்வாறு விருத்தியடைகின்றன வென்பது பற்றிய ஆராய்வே முளையவியல் ஆகும். கருக்கட்டப்பட்ட முட்டையிலிருந்து (அல்லது அபூர்வமாகக் கருக்கட்டப்படாத முட்டை யிலிருந்து) ஏறக்குறைய நிறைவுடலியுருவை ஒத்த கட்டமைப்பு இவ் விருத்தியின் விளைவாக உண்டாக்கப்படுகின்றது. முண்ணுன் விலங்கு களில் ஒரு சிலவற்றைத் தவிர, ஏனையவற்றில் இலிங்கமுறை இனப் பெருக்கம் மூலமே வழித்தோன்றல்கள் உண்டாகின்றன. ஒவ்வொரு புதிய அங்கியும் தனிக்கலமான கருக்கட்டப்பட்ட முட்டையிலிருந்து (அதாவது நுகத்திலிருந்து) உற்பத்தியாகின்றது. அது கட்டமைப்பில் படிப்படியாகச் சிக்கலாகி நிறைவுடலி ரிலையை அடைகின்றது. இம் மாற்றங்கள் யாவற்றையும் பல அவத்தைகளில் (phases) அல்லது தலைப்புக்களில் எடுத்து ஆராய்ந்தால் இலகுவில் விளங்கிக்கொள்ளலாம்.
பொதுவாக ஒரு விலங்கின் விருத்தியை நான்கு அவத்தைகளில் விளக்கலாம். அவையாவன:-
கருக்கட்டல் (fertilisation), பிளவு (cleavage), புன்னுதரனுதல் (gastrulation), Jyšiais L'I GADUů (organogeney) -,ÉSuL GINT GAustub.
முட்டை அல்லது துல் (gேg or 0vயm)
முட்டை அல்லது சூல் என்னும் சொல் சரியான முறையில் முதிர்ச்சிச் செயன்முறை பூரணமானபின் உண்டான பெண் மூல வுயிர்க் கலத்தையே (female germ cell) குறிக்கும். அச்சுக்குழியம் (polocyte) வழக்கமாக கருக்கட்டலின் பொழுது உண்டாவதஞல் 'சூல்' என்னும் பதம் பொதுவாக முட்டைச் சனணி (oogonium), முட்டைக்குழியம் (oocyte) ஆகியவற்றையும், முதிர்வடைந்த சூலையும் குறிப்பதற்குப் பயன்படுகிறது. இவ்வாறு உபயோகித்தல் தவறெனி றும் வசதிக்காக சூல் என்னும் சொல் மேற்கூறியவற்றிற்கும் வழங்
Z4 - 4
Page 30
- 50 -
Plas ra المeہے۔۲طعہد rt を二 கரு
~~~
4ே- குழியமுதலுரு
கருவூண்மென்சவ்வு
படம் 6 முட்டை
கப்படுகின்றது. விந்துடன் ஒப்பிடும் பொழுது விலங்குகளின் சூல் எப்பொழுதும் பெரிதாகவேயிருக்கும். சில முள்ளந்தண்டு விலங்கு வகைகளில், உதாரணமாக மீன்களிலும், நகர்வனவற்றிலும், பறவை களிலும் சூல்கள் மிகப்பெரிய பருமளையுடையன. விந்துக்கும் முட் டைக்கும் இடையேயுள்ள இவ்வாருன பருமன் வேறுபாடு, முட்டை யில் உயிரற்ற கருவூண் அல்லது துணைமுதலுரு (yok or deutoplasm) என்னும் உணவுப் பதார்த்தம் சேமித்து வைக்கப்பட்டிருத்தலாலேயாம். இது விருத்தியடையும் முளையத்திற்கு போசணேயைக் கொடுக்க உதவு கின்றது.
சூல் ஒரு வரையறைவான முனைவுண்மையைக் காட்டுகின்றது. விலங்குமுனை (animal pole) மேற்பக்க அரைக் கோளத்திலும், தாவர முனை (vegetal pole) கீழ்ப்பக்க அரைக் கோளத்திலும் காணப்படுகின் றது. விலங்கு முனையை முனைக்குழியங்கள் அல்லது கரு இருப்ப தைக்கொண்டு அல்லது அதன் அண்மையிலுள்ள குழியவுருவின் பெளதிக உயிர்ப்புத் தன்மையின் உரனைக்கொண்டு கண்டுபிடிக்கலாம். சிலவகை முட்டைகளில் (உதாரணமாக உபயவாழ்வுள்ளனவற்றின் முட்டைகளில்) நிறப்பொருட் சிறுமணிகளின் விநியோகத்தைக்
முனைவுடல் 1 -இலு
தெளிவான குழியவுரு
கருவூண்மென்சவ்வு
கருவூண்குழியவுரு
கருக்கட்டல் மென்சவ்வு-S
படம் 7. கருக்கட்டிய முட்டை (முதுகுப்புறநோக்கு)
- 51 -
கொண்டு அறியக்கூடியதாயிருக்கின்றது. தாவர முனைவு பெரும்பாலும் அதிக அளவு கருவூணை உடையதாகக் காணப்படும்.
வெவ்வேறு கணங்களைச் சார்ந்த விலங்குகள் பருமனில் பெரு மளவு வேறுபடுகின்ற முட்டைகளை உண்டாக்கினும், அவற்றிலுள்ள உயிருள்ள பொருள் (கருவூணைத்தவிர்த்து) எல்லாவற்றிலும் அநேக மாக ஒரேயளவினதாகவே காணப்படும். முள்ளந்தண்டுள்ள விலங்கு களில் முட்டைகளின் பருமன் 0.06 மி. மீ. விட்டம் (உ+ம்: சுண் டெலி) முதல் 85 மி. மீ. வரை, (உ+ம்: தீக்கோழி) வேறுபடுகின் றது. முட்டைகளின் வடிவம் கோளவுருவாகவோ அல்லது நீள்வட்ட வுருவாகவோ அல்லது சில வேளைகளில் உருளை வடிவினதாகவோ காணப்படும். முட்டையின் மேற்புறம் உயிருள்ள ஒரு பிளாஸ்மா மென்சவ்விஞல் (plasma membrane) போர்க்கப்பட்டிருக்கும். இம் மென்சவ்வு பார்வைக்குத் தென்படாதெனினும், அதன் இரசா யன, மின் இயல்புகளைக் கொண்டு சவ்வு உண்மையில் அமைந்துள்ளது என்று நிரூபித்திருக்கிருர்கள். முதலுரு மென்சவ்வுடன் நெருக்கமாக ஆளுல் வெளிப்புறத்தே அமைந்துள்ள இன்ஞெரு வகை மென்சவ்வு கருவூண் மென்சவ்வாகும். (witcline membrane) முட்டையால் உண் டாக்கப்படும் இம்மென்சவ்வுகள் இரண்டும் முதன் மென்சவ்வுகள் (primary memberanes) எனப்படும் கருக்கட்டல் நிகழும் வேளையில் கருவூண் மென்சவ்வு பிளந்து மூன்ருவது மென்சவ்வொன்றைக் கொடுக்கின்றது. இச்சவ்வு கருக்கட்டல் மென்சவ்வு (fertilisation membrane) et 67 l'u6th.
கருவூண் மென்சவ்வுக்கு வெளிப்புறமாக துணை மென்சவ்வுகள் (secondory memberanes) gn Noli Gb. 9s)a (pt'6ML-60) ué Gidß திருக்கும் புடைப்புக் கலங்களால் (folicle cells) சுரக்கப்படுகின்றன. துணைமென்சவ்வுகள் பொதுவாக வலிமையாகவும், உட்புகவிடாத தன்மையுடையதாகவும் காணப்படும். இவ்வகை மென்சவ்வுகளில் விந்து உட்செல்வதற்கு வசதியாக ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட நுண்டுளைகள் (micropyes) காணப்படும்.
ஒன்று அல்லது அதற்குக் கூடுதலான புடைமென்சவ்வுகளும் (tertiary membranes) முட்டையைச் சூழ்ந்து காணப்படும். இவை முட்டை சூலகக் கானின் ஊடாகச் செல்லும்பொழுது சூலகக்கானல் அல்லது கருப்பையாலும் துணைச்சுரப்பிகளாலும் சுரக்கப்படுகின்றன. இவை வடிவத்திலும் அமைப்பிலும் பெருழளவு வேறுபடுகின்றன. உதாரணமாக, கோழிமுட்டை மூன்று துன்மென்சவ்வுகளைக் கொண் டது அவையாவன முட்டை வெண்கரு (egg albumen), ஒட்டு மென்
Page 31
- 52 -
ar Giray (shell memberane), Gnucär GMLD umrGoT as Gia7 SS9b - SPG (calcareousshel) ஆகியன. (கோழியின் முளையவிருத்தியில் தரப்பட்டுள்ள படத் தைப் பார்க்க). இவை போன்ற மென்சவ்வுகள் நகர்வனவிலும், முட் டையிடும் முலையூட்டிகளிலும் காணப்படுகின்றன. இம்முட்டைகளில் புடைச்சவ்வுகள் உண்டாவதற்கு முன்னதாகவே விந்து உள்ளே செல் கின்றது. உபயவாழ்வுள்ளனவற்றில் முட்டையைச் சூழ்ந்துள்ள இழுதே புடைமென்சவ்வாகும். முட்டை இடப்பட்டவுடன் இழுது மெல்லியதாகவிருந்தாலும், பின்னர் நீர் உறிஞ்சுவதனல் அது மேலும் பருக்கிறது. முட்டையில் காணப்படும் கரு அல்லது மூலவுயிர்ப் புட கம் (germinal vesicle) முதிர்ச்சி நிகழுவதற்கு முன்பு பெரிதாகக் காணப்படும். ஆனல் முனைவுக்குழியம் உண்டாகும் பொழுது ஏற் படும் குரோமற்றின் மாற்றங்களால் கனவளவில் குறைகின்றது. ஒடுங்கற் பிரிவின்பொழுது அதன் பெரும்பகுதி குழியவுருவினுள் வெளிவிடப்படுகின்றது.
முட்டைகளின் வகைகள
முட்டைகள் கருவூண் விநியோகத்தைப் பொறுத்து பலவகை யாகப் பிரிக்கப்படும். கருவூண் ஒருபடித்தாக (homogeneous) முட்டை யில் எல்லாவிடமும் பரந்து காணப்படின் இவ்வகை முட்டை சம கருவூண் கொண்ட முட்டை (homolecithal oriolecithal) என்றழைக் கப்படும். சில முட்டைகளில் கருவூண் முட்டையின் ஒரு முனையிலும் (தாவர முனை), கரு மற்றைய முனையிலும் (விலங்குமுனை) காணப் படும். கரு அமைந்துள்ள விலங்குமுனை குறைந்தவளவு கருவூணைக் கொண்டதாக அல்லது கருவூனின்றிக் காணப்படும். இவ்வாறு முட்டையின் விலங்கு முனையில் கருவூண் ஏறக்குறைய ஒரிடமாக்கப் படின் அது ஈற்றுாணுடைய (telolecithal) முட்டை எனப்படும். இவ் வகை முட்டைகள் குழியவுருவில் காணப்படும் கருவூனின் அளவிஞல் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட ஈற்றுா ணுடைய முட்டைக்கு உதாரணமான தவளையின் முட்டையில், கரு வூண் அதேகமாக முட்டையின் தாவர முனையிலேயே ஓரிடமாக்கப் பட்டுள்ளது. மீன்கள், நகர்வன, பறவைகள், சில முலையூட்டிகள் (மொஞேதிரெமாற்ரு - monotremata) ஆகியவற்றில் கருவூனின் அளவு மிகையாகக் காணப்படுவதால் கருவூணற்ற பாகம் விலங்கு முனையில் ஒரு மிகச் சிறிய பாகத்திலே மூடிபோன்று (cap) காணப்படுகின்றது. வேறு சிலவகை முட்டைகளில் கருவூண் மையப்பிரதேசத்தில் ஓரிட மாக்கப்பட்டு, சுற்றிலுள்ள பாகம் குழியவுருவால் சூழப்பட்டிருக்கும். இவ்வகை முட்டைகள் மையலுணுடைய முட்டைகள் (centrolecithal) எனப்படும். உ+ம்:- பூச்சிகளின் முட்டைகள், அம்பியோக்சுஸ், எயுத்
- 53 -
தேரியன் (Eutherian). முலையூட்டிகள் போன்றவற்றின் முட்டைகளில் மிக நுண்ணிய அளவான கருவூண் காணப்படுகிறது. இவ்வகை முட் டைகள் நுண்ணுரனுடைய (microlecitbal) முட்டைகள் எனப்படும்.
முட்டையினதும் முளையத்தினதும் திசைக்கோட்சேர்க்கை :
முட்டையையும், முளையத்தையும் இரண்டு வேறுபட்ட வழிகளில் திசைகோட் சேர்க்கை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்க அம்ச மாகும். வழமையான மரபு யாதெனில் முட்டையின் விலங்கு முனையை மேற்பக்கமாக வைத்து, முட்டையின் விலங்கு முனையினூடும் தாவர முனையினூடும் செல்லுகின்ற பிரதான அச்சை (main axis), நிலைக்குத் தான அச்சு (Vertical axis) என அழைத்தலாகும். இது ஒரு சாதா ரண மரபாகும். முட்டையின் மேற்பக்க மேற்பரப்பு, முளையத்தின் முதுகுப்புறத்தைக் கொடுக்கும் என்ற தப்பான அபிப்பிராயம் இதி னின்றும் எழக்கூடாது. ஒரு குறிப்பிட்ட நிலையில் முளையத்தின் பிர
விலங்கு முனை
வயிற்றுப்புறம் முதுகுப்புறம்
பின்முனை
a
தாவரமுன
படம் 8 முட்டையினதும் முளையத்தினதும் திசைகோட் சேர்க்கை
தான அச்சு வழக்கமாக முட்டையின் பிரதான அச்சுக்குச் சற்றுச் சாய்வாகவே காணப்படுகின்றது. எந்த ஒரு வகையிலும் இச்சம்பந்தம் மாழுதிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது முன்னரே அறி யப்படின், பின்னர் முட்டையினதும், விருத்தியின் பொழுது உண் டாகும் ஆரம்ப பருவங்களினதும் பிந்திய முளையத்தினது பிரதான
Page 32
- 54 -
அச்சுடன் திசை கோட் சேர்க்கையை நிர்ணயிக்க முடிகின்றது. அதா வது அங்க விருத்தியிலிகள் (organ rudiments) தோன்றுவதற்கு முன்னதாகவே முட்டையினதும், ஆரம்ப முளையத்தினதும் வருங்கால முற்பக்க, பிற்பக்க, முதுகுப்புறப் பிரதேசங்களை வரையறுத்துக் காணலாம்.
பெரும்பாலான வகைகளில் புன்னுதரனதல் நிகழும் பொழுது, புறத்தோற்படையால் சூழப்பட்ட அகத்தோற்படை, முதுகு நாண், இடைத்தோற்படை ஆகிய கலப்படைகள், முளையத்தின் மேற்பரப்பை விட்டு நீங்குமிடத்திலிருந்து முற்பக்கமாகக் குடிபெயருகின்றன; அதா வது முளையத்தின் முன் பக்கத்திலிருக்கும் அரும்பரில்லியின் (blastopore) விளிம்புகளிலிருந்து அல்லது அதற்கு நிகரான இடத்திலிருந்து குடி பெயருகின்றன என்பதே. ஆகவே இதன் விளைவாக முதல் உட்பக்க மாகச் செல்லும் பொருள் முளையத்தின் முற்பக்க முனையிலும் கடைசி யாக உட்செல்லும் பொருள் முளையத்தின், பின்பக்க முனையிலும் வந் தமைகின்றன
இங்கு விபரிக்கப்படவிருக்கும் முண்ணுன் விலங்குகளின் விருத்தி யில், 'நிலைக்குத்தான" (vertical), 'கிடையான" (horizontal) 'உச்ச நெடுங்கோட்டுக்குரிய' (meridional) 'அகலக்கோட்டுக்குரிய" (latitudinal) என்னும் பதங்கள் எப்பொழுதும் முட்டை அல்லது முளையம் விலங்கு முனையை மேற்பக்கமாகக் கொண்ட திசைகோட் சேர்க்கையைக் குறிக்கின்றன. "முற்பக்க' (anterior), 'பிற்பக்க" (posterior), 'முதுகுப்புற' (dorsal), 'வயிற்றுப்புற" (Wentral) என் றும் பதங்கள் பிந்திய முளையத்தின் அல்லது முதிர்வடைந்த விலங் கின் அச்சுக்கு முட்டை அல்லது முளையத்திசை கோட்சேர்க்கை செய்த நிலைக்குப் பொருத்தமானவையாகும்.
6fig ( Spermatozoa or sperm )
ஆண்புணரி விந்து என அழைக்கப்படும். அநேக இனங்களின் விந்து ஒரு வரையறுத்த மாதிரியுருவில் அமைக்கப்பட்டுள்ளது. விந்து சவுக்குமுஃாயுள்ள ஒருவகைப் புருேற்ருேசோவனை ஒத்திருக்கின்றது. ஒரு விந்தில் தலை, வால் என்னும் இரண்டு பிரதான அமைப்புக்களை வேறு பிரித்தறிய முடிகின்றது. வால் மேலும் பல சிறு பிரிவுகளைக்
தலை நடுத்துண்டு வாலின் முனைத்தண்டு
உச்சிமூர்த்தம்
கரு புன்மையத்திகள் -
இழைமணிகள்
வால் அச்சிழை
படம் 9. வகைக்குரிய ஒரு விந்து
1. அம்பியோக்சுஸ்
2. தவளை
3. கோழி
4. மனிதன்
படம் 10 விந்துகள்
Page 33
- 56 -
கொண்டிருக்கும். தலைக்குப் பின்னல் ஒரு நடுத்துண்டும், (middle piece), உண்மையான சவுக்கு முளையும் (flagella) நிர்வாண ஈற் துத்துண்டும் (end piece) காணப்படுகின்றன.
(குறிப்பு: விந்தின் விரிவான அமைப்பு . உயர்தர விலங்கியல் பகுதி 11 இல் கொடுக்கப்பட்டுளது.)
தலையின் தோற்றம் வெவ்வேறு இனங்களில் வெவ்வேழுக அமை கின்றது. அது நீண்டும் மெலிந்தும் காணப்படலாம், அல்லது குறுகி யும், தட்டையாகியும் காணப்படலாம். இவ்விரண்டு வகைகளுக்கும் இடையில் பலவகைப்பட்ட வேறுபாடுகளுடைய தலைகளைக் காண முடியும். உதாரணமாக சில தவளைகளில் மெல்லிய தலை தக்கைப் புரி போலவும் (corkscrew), செரெபிராத்துலஸ் (cerebratulus) என் லும் நெமர்த்தீன் புழுவில் அது மெல்லிய பிறைவடிவுடையதாயும் காணப்படும். தலயின் பெரும்பகுதி கருவைக் கொண்டிருக்கும். கரு ஒரு மெல்லிய கலவுருப்படையால் மூடப்பட்டிருக்கும். இது தலை யில் முற்பக்கத்தில் கூர்மையான முளையாக நீட்டப்பட்டிருக்கின்றது. இது உச்சிமூர்த்தம் (acrosome) எனப்படும். தலைக்குப்பின்னல் காணப் படும் பகுதி 15டுத்துண்டு எனப்படும். இது மிக வேறுபடும் முறையில் விந்துகளில் காணப்படும். அது புன்மையத்திகளே (centrioles) மாத்தி ரம் அடக்கும் வகையில் குறுகியதாகவோ அல்லது சவுக்கு முளையின் பெருமளவு பாகத்தை அடக்கும்படி நீண்டதாகவோ காணப்படலாம். அநேக விந்துக்களில் நடுத்துண்டின் முற்பக்கப் பகுதி ஒன்று அல்லது மேற்பட்ட புன்மையத்திகளை வைத்திருக்கும் கழுத்தாக (neck) வியத்த மடைந்திருக்கின்றது. புன் மையத்திகளில் ஒன்றிலிருந்து ஒரு மெல்லிய அச்சிழை (axial filament) உற்பத்தியாகின்றது. இது எஞ்சியிருக்கும் பகுதியான சவுக்குமுளையின் மீள்சக்தியுடைய மையக் கோலாக அமை கின்றது. நடுத்துண்டின் பெரும்பகுதி ஒன்று அல்லது பல இழைமணி களைக் (mitochondria) கொண்டிருக்கும். சவுக்குமுளை மிகவும் நீண்டு மெல்லியதாகக் காணப்படும். அதன் முழு நீளத்திலும் அச்சு இழை ஊடுருவிச் செல்கிறது. பிற்பக்க முனையில் அது ஈற்று முளையாக முடி வடைகின்றது.
La fisefit ai të Gj8 POë : -
முதிர்ந்த முட்டை அல்லது சூல் குறுகிய கால எல்லையிலேயே கருக்கட்டப்படல் வேண்டும். கடல் முள்ளெலிகளின் முட்டைகள் கடல்நீருள் விடப்பட்ட பின்னரே கருக்கட்டப்படுகின்றன. இவை 48 மணித்தியாலங்கள் அளவில் உயிருடனிருக்கக் கூடியன. ஆனல், பெரும்பாலான முள்ளந்தண்டில்லா விலங்குகளினதும் மீன்களினதும்
- 57 -
அம்பிபியாக்களினதும் சூல்கள் சூலகத்திலிருந்து விடுபட்டு சில நிமிட நேரத்தினுள் கருக்கட்டப்படவேண்டும்.
பொதுவாக, விந்துகளும் சூல்களைப்போன்று குறுகிய காலத் துக்கே உயிருடனிருக்கின்றன. எனினும் தேனீ, வெளவால் போன்ற சில விலங்குகளில் விந்து பெண் விலங்கின் இனப்பெருக்கத் தொகுதிச் சுவடினுள் வருடக் கணக்கிற்கூட உயிருடனிருக்கக்கூடுமென அறியப் பட்டுளது. சமீப காலமாக சில விலங்குகளின் விந்துகளைச் செயற்ை முறையில் பாதுகாத்து வைத்தல் பொருளாதார முன்னேற்றத்தில் ஒரு முக்கியம் வாய்ந்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. குறிப்பாக கால்நடைப்பண்ணை களில் செயற்கைமுறை விந்து புகுத்தலினுல் அநேக நன்மைகள் பெறப்படுகின்றன. உதாரணமாக, சிறந்த இன மாடு ஒன்றிலிருந்து செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட யோனிமடலில் விந்துகள் சேகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையிலும் 4-5 மி. இலீ அளவு சுக்கிலம் சேகரிக்கப்பட்டு, உறைநிலையிலும் பார்க்க சிறிதளவு கூடிய வெப்பநிலைக்குக் குளிர்படுத்தப்பட்டு ஏழு நாட்கள் வரையில் பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கப்படுகிறது. சுக்கிலம் உபயோகப்படுத் தப்படுமுன் ஐதாக்கப்பட்டு காம வெப்பமடைந்துள்ள பசுவின் கருப் மையினுள் பம்பியின் உதவியால் உட்செலுத்தப்படுகிறது. இம்முறை யால் சிறந்த இனங்களை விருத்தி செய்ய முடிகிறது.
ககுக்கட்டல் :
முட்டை வித்தினல் கருக்கட்டப்பட முதலே முளையப் பருவம் ஆரம்பிக்கின்றது. ஆனல் சில விலங்குகளில் முட்டை கருக்கட்டப் படாமலேயே விருத்தி ஆரம்பிக்கலாம். கருக்கட்டப்படாது முட்டை விருத்தியடையுமாயின் அது கன்னிப் பிறப்பு (parthenogenesis) எனப் படும். உ+ம் :- தேனி.
வசதிக்கேற்ப கருக்கட்டல் என்னும் நிகழ்ச்சியை மூன்று அவத் தைகளில் ஆராயலாம். அவையாவன, (i) விந்து முட்டையைத் துளைத்து உட்செல்லல், (ii) முட்டை ஊக்கமடைதல். (ii) முட் டையின் கரு விந்தின் கருவுடன் சேர்தல், என்பனவாகும்.
கருக்கட்டலின்போது பல விந்துகள் முட்டையை நோக்கி நீந்திச் செல்கின்றன. அவற்றுள் ஒன்று உச்சி மூர்த்தத்தின் உதவி யால் மு ட் டை யி ன் கருவூண் மென் சவ்வைத் (yolk membrane) துளைத்து முட்டை முதலுருவினுள் (ooplasm) செல்கின்றது. இச் செய லின்போது விந்தின் வால் உதிர்க்கப்பட்டு, நடுத்துண்டும், தலையுமே உட் செல்கின்றன. விந்து முட்டையைத் தொட்டவுடன் அதன் சுற்றயற்
Page 34
- 58 -
குழியவுருவிலும் கருவூண் மென்சவ்விலும் குறிப்பிடத்தக்க மாற் றங்கள் நிகழ்கின்றன. கருவூண் மென்சவ்வு கருக்கட்டல் மென்சவ்வை (fertilization membrane) உயர்த்தி இரண்டு சவ்வுகளுக்குமிடையில் கருவூண் சுற்றுவெளியை (perivitcline space) உண்டாக்குகின்றது. புதிதாக உண்டான கருக்கட்டல் மென்சவ்வு எவ்வாறு விருத்தியடை கின்றதென்பதை விளக்குவது கடினமாகும். அது விந்து முட்டிய கருக் கட்டற் கூம்பிலிருந்து (fertilization cone) முட்டையைச் சுற்ற வர, சில விஞடிகளிலேயே உண்டாகின்றதென்றும் முட்டைசிறிது சுருங்குவதால் ஏற்படுகின்றதென்றும் எண்ணப்படுகின்றது. ஆரம்பத்திலிருந்த கருவூண் மென்சவ்விலும் பார்க்க, கருக்கட்டல் மென்சவ்வின் பரப்பு அதிகமாக விருப்பதால் தனித்துச் சுருங்குவதால் மட்டும் அது உண்டான தென்ற முடிவுக்கு வர இயலாது. க ரு வூண் சுற்றுவெளி பாகுபோன்ற ஒரு திரவத்தைக் கொண்டுள்ளது. கருக்கட்டல் மென்சவ்வு மேலதிக விந்துக் கள் உட்செல்வதைத் தடுப்பதாக எண்ணப்பட்டது. ஆணுல் கருக்கட் டல் மென்சவ்வை நீக்கினுலும் மேலதிக விருந்துக்கள் முட்டையுள் செல்வதில்லையாகையால் முன்னைய கருத்து பிழையென நிரூபிக்கப் பட்டுளது. ரைலர் (Tyler) என்பவர் கூறியபடி கருக்கட்டலியெதிரி ( anti-fertilizer) என்னும் பதார்த்தமே மேலதிக விந்துக்கள் செல்வ தைத் தடுக்கின்றனவெனலாம். F. லில்லி E. E. யஸ்ற் ( F, Lily & B. B. Just ) ஆகியோ ர் விந்து உட்செல்வதற்கு முட்டையிலுள்ள கருக்கட்டலி ( fertilizin ) என்னும் பதார்த்தமே பொறுப்பாயிருக்கின் றதென நிரூபித்துள்ளனர். விந்து உட்புகுந்ததும் கருக்கட்டலி தடுநிலை யாக்கப்படுகிறது. விந்து முட்டையை அடைந்ததும் முட்டைக் குழிய வுருவில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. உதாரணமாக விந்து புகுந்த தும் அம்பியோக்சுசுவின் (Amphioxus) முட்டையில் குழியவுரு திருப்பி ஒழுங்கு படுத்தப் படுகின்றது. எளிதாகப் பார்க்கக்கூடிய இம் மாற்றங் கள் முள்ளந்தண்டு விலங்கு முட்டைகளிலும் அவதானிக்கலாம். உம்:- அம்பிபியன்களின் முட்டைகளில் நரைதிறப் பிறை (grey crescent) தோன்றல், விந்து முட்டையினுட் புகுந்ததும் முட்டைக்கரு முதிர்வுப் பிரிவுகளைப் பூரணமாக்கி, இரண்டாவது முனைவுடலை (Se C o n d polar body ) புறந்தள்ளுகின்றது. இப்பிரிதலோடு தொடர்பான மைய மூர்த்தம் பின்னர் மறைகின்றது. பின்னர் ஆண்கருவைக் கொண் டுள்ள விந்தின் தலை முட்டைக்கருவை நோக்கிச் செல்கின்றது. விந்து முட்டையினுட் பிரவேசித்ததும் அது 180° ஆரை சுழன்று நடுத்துண்டு முன்னேக்கியிருக்கத்தக்கதாகச் செல்கின்றது. விந்துக்கரு முட்டையின் அண்மையிற் சென்றதும் கரு மென்சவ்வுகள் பிரிந்தழிந்து ஒருமடியான (haploid) நிறமூர்த்தங்களைத் தோற்றுவிக்கின்றன. பின்பு விந்தினுல் விடு தலையாக்கப்பட்ட மையமூர்த்தத்தைச்சூழ ஒர் உடுவுருவும் (aster) வகைக்குரிய கதிரும் (typical Spindle) தோன்றுகின்றன, தாய் தந்தைக்
- 69 -
நிறமூர்த்தங்கள் தெளிவாகத் தோன்றி கதிரில் தாமாகவே அ ைம கின்றன. இவ்வாறு இருமடியான நிறமூர்த்தங்கள் மீண்டும் தோன்றி, நுகம் உண்டாகக்கப் படுகின்றது. ஆனல் கருமென்சவ்வு நிறமூர்த்தங் களைச் சூழ்ந்து உண்டாக்கப்படுவதில்லை.
சுருக்கமாகக் கூறின் கருக்கட்டலின் விளைவுகள் பின்வருமாறு:-
(1) விந்து முட்டையினுட் செல்வதால் விருத்தி நடைபெற ஏவுகின்றது.
(ii) கருக்கட்டல் மென்சவ்வு உண்டாகின்றது.
(i) முட்டையின் முதிர்வுப் பிரிவுகளைப் பூரணமாக்கும் தூண்டலை
அளிக்கின்றது.
(iv) இருமடியான நிறமூர்த்தங்கள் உண்டாக்கப்படுகின்றன.
(ν) முதிர்ந்த முட்டையில் காணப்படாத நிறமூர்த்தத்தைப் புகுத்து
வதற்கு வழி வகுக்கிறது.
fl6TTal (Cleavage)
நுகம் பல கலங்களாகப்படும் செயன் முறையே பிளவு எனப்படும். பிளவின்போது உண்டாகும் கலங்கள் அரும்பர்ப்பா த் துக ள் (blastomeres) எனப்பெயர்பெறும். பிளவு தொடர்ந்து நடக்குங் கால் அரும்பர்ப்பாத்துகள் சிறுத் துக் கொண்டே செல்கின்றன, ஆளுல் கருவின் பருமன் குழியவுருவின் பருமன் குறையும் வீதத்தில் குறைவதில்லை. இதன்பயணுக குழியவுருவின் விகிதத்திற்கு கரு வின் விகிதம் படிப்படியாக அதிகரித்து ஈற்றில் நிலையான சிறப்புப் பருமளை அடைகின்றது. சிற்றரும்பர் (blastula ) என்னும் முளையப் பருவ ம் தோன்றும்வரை பிளவு முறை தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. சிற்றரும்பரின் மையத்தில் ஒரு குழியுண்டு. இக் குழி அரும்பர்க்குழி (Blastocoel or Segmentation cavity) 6T607 uGib. pyclbub Luridi(5A6Dus சுற்ற வர ஒரு படையிலுள்ள கலங்கள் உண்டு. இக்கலங்கள் அரும்பர்ப் பாத்துகள் (blastomeres) எனப்படும். சிறப்படைந்த சில வகை விலங்கு களின் வி ரு த் தி யின் போது தெளிவான சிற்றரும்பர்ப்பருவத்தைப் காண்பது கடினமாகும்.
பிளவு முறை வருங்கால முளையத்தின் வெவ் வேறு பாகங்கள் வியத்தமடைவதோடு மாத்திரம் தொடர்புடையதாகக் கருதப்படுவ தில்லை. உதாரணமாக அம்பியோட்சுசுவின் முட்டை போன்ற சித்திர
Page 35
- 60 -
வடிவான ( mosaic) முட்டைகளில், கருக் கட்டப்படுவதற்கு முன்ன தாகவே வரையறுத்த குழியவுருப்பரப்புகள் தெளிவாகத் தோன் றுகின்றன. இவ்வரையறுத்த குழியவுருப் பரப்புகள் அங்கவாக்கிப் பிரதேசங்கள் ( organ for ming areas ) எனப்படும். இப்பிரதேசங்கள் ஒவ்வொன்றும் முளை யத் தி ன் திட்டவட்டமான கட்டமைப்புகளைக் கொடுக்கின்றன. பிளவு ஒரு திட்டமான மு ைற யி ல் நிகழ்வதஞல், குழியவுருவின் பல்வேறு வகைகள் பிந்திய சரியான நிலைகளுக்கு விநியோகிக்கப் படுகின்றன. எனவே சித்திர வடிவான முட்டைகளின் பிளவு தீர்ந்த பிளவு (determinate cleavage ) எனப்படும். இதற்கு எதிர் மாருக சில வகை முட் ைடகளில் அதாவது சீரான முட்டைகளில் ( regulation eggs ) கருக்கட்டலின் பின் குழியவுருவின் வி ய த் த ம் குறைவாக அல்லது இல்லாது காணப்படும் இவற்றில் குழியவுரு வின் பல்வேறு வகைகள் பிளவு நன்கு முன்னேறுமட்டும் வெவ்வேறு படுத்தப்படுவதில்லை. இவ்வாறு, அது பிரிக்கப்பட்டு அரும்பர்ப்பாத் துக்களின் மென்சவ்வுகளினுள்ளே அடைபடும் வரை குழியவுருவின் வியத்தம் நடைபெறுவதில்லை, சீரான வகை முட்டைகளின் பிளவு நிர்ணயிக்கப்படாத பிளவு (indeterminate cleavage ) எனப் படும். அதாவது இவ்வகையில் நுகத்தில் முன்பு ஒரிடமாக்கப்படாத (Prelocalized ) அங்கவாக்கப்பதார்த்தங்களின் விநியோகத்தில் பிளவு தொ டர்புபடுத்தப்படவில்லை. சித்திர வடிவு முட்டைகளுக்கும், சீராக்கல் வகை முட்டைகருக்குமிடையில் பல வகைப்பட்டவகைகள் உண்டு. பல்வேறு வகை முட்டைகளின் ஒரு படிமுறைத்தொடரில் மேற்கூறிய இரண்டு வகைகளும் அதிமுனைகளில் இருப்பதாகக் கருதலாம். இப்படி முறைத்தொடரிலுள்ள முட்டைகள் யாவ்ற்றிலும் வியத்தம் ஆரம்பிக் கும் நேரமே முக்கியமாக வேறுபடுகின்றது.
பிளவின்போது பருமனில் அதிகரிப்பு நடைபெறுவதில்லை யெனினும் குறிப்பிடத்தக்கவளவு தொகுப்பு நடைபெறுகிறது. பிளவுகள் உண்மை யில் ஒரு சீராக நடைபெறும் இழையுருப்பிரிவுகளேயாம் அப்பொழுது மகட்கலங்களில் நிறமூர்த்தங்களின் எண்ணிக்கையும் கருவினது மொத்த அளவும் இரட்டிப்படைய வேண்டும். அதாவது DNAயும் ஏனைய கருப்பொருள்களும் மிகையாகத் தொகுக்கப்படவேண்டும். அத்துடன் RNAபும் நொதியங்கள் உட்பட புரதங்களும் குழியவுருவில் உண் டாகின்றன. இச்செய்முறைகளுக்குத் தேவையான சக்தியும் மூலப் பொ ருள்களும் கருவூணிலிருந்தே பெறப்படுகிறது.
முளையவிருத்தியின்போது பிளவினல் பின்வரும் விளைவுகள் ஏற்படு கின்றன. (1) முளையத்தின் இழையங்களும் அங்கங்களும் விருத்தி யிடைவதற்குத்தேவையான அலகுகளாக கல்ங்கள் அதிக எண்ணிக்
- 61 -
கையில் பெறப்படுகிறது. (ii) குழியவுருவும் கருவூணும் கூறுபோடப் பட்டு வெவ்வேறு சு ல ங் களு க் குள் அடக்கப்படுகின்றன. (ii) பிளவின் காரணமாக கருப்பொருள், குழியவுருப்பொருள் ஆகியவற்றுக்கிடையே சமநிலை ஏற்படுகிறது. அதாவது, முட்டை ஒரு கருவிையும் மிக அதிகவளவிலான குழியவுருவையும் கொண் டிருக்கிறது, ஆனல் பிளவின்போது குழியவுருவின் அளவில் அதிக மாற்றம் ஏற்படாவிடினும் ஆயிரக்கணக்கில் கருக்கள் உண்டாக்கப் படுகின்றன.
qëTg. Sy pS db ( gastrulation ) :
புன்னுதரணுதலில், சிற்றரும்பரில் காணப்படும் கலங்கள் திருப்பி ஒழுங்குபடுத்தப்படுகின்றன. இதன் விளைவாக சில கலங்கள் வியத்த மடைந்து முளையத்தின் உள்ளே குறிப்பிட்ட இடத்திலமைந்து, ஏனையவற் முல் போர்க்கப் படுகின்றன. முளையத்தில் ஆழமாக அமைந்த கலங்கள் அகத்தோற்படையாகவும் ( endoderm ) இடைத் தோற்படையாகவும் (mesodern ), மேற்பரப்பிலுள்ள படைகள் புறத்தோற்படை அல்லது புற்முதலுருப்படையாகவும் (ectoderm) மாறுகின்றன. ஆகவே புன்று தரஞதல் எனப்படுவது முளையத்தில் மூலவுயிர்ப் படைகள் (germ layers) வரை யறுத்த இடங்களில் அமையும் செயல்முறையாகும். அநேகமாக இச் செயலின் பொழுது அரும்பர்க் குழி இல்லாமற் போவதோடு ஆழத் திலமைந்த கலங்கள் புதிதாக உண்டான ஆதிக் குழியின் (archenteron) சுவராகவும் மாறுகின்றன. ஆதிக்குழி பின்னர் குடற்குழியைக் கொடுக் கின்றது. ஆதிக்குழி வழமையாக அரும்பரில்லி (biastopore) என்னும் துவாரத்தில் வெளியே திறபடுகின்றது. அரும்பரில்லியின் விளிம்புகள் அரும்பரில்லியின் உதடுகள் (lips of the blastopore) எனப்படும். புன்னு தரணுதலில் முடிவில் அகத்தோற்படையும் இடைத்தோற்படையும் புற முதலுருப் படையால் போர்க்கப்படுகிறது. அதே சமயம் மிக ஆதியான வகைகளில் அதாவது ஆதிக் குழியும் அரும்பரில் லியும்நன்கு புலப்படுகின்றவற்றில், அரும்பரில்லி மூடுவதைக் கொண்டும் முடிவை அறிந்து கொள்ளலாம். எனினும் அரும் பரில்லியின் ஒருபகுதி குதமாக நிலைத்திருக்கின்றது, புன்னுதரஞதல் ஒரு புறம்பான செயல்முறை யல்ல. ஏனெனில் அதன் பிற்பகுதியில் உடலின் பிரதான அங்கங்களின் விருத்தியிலிகளை ( rudiments ) காண முடிகின்றது. இது குறிப்பாக மையநரம்புத் தொகுதி, நரம்புநாண் ஆகியவற்றில் உண்மையாகவுள்ளது. அவை ஆரம்பத்திலேயே வேறு படுத்தப்பட்டு புன்னுதரனதலின் பொழுது ஏற்படும் கல அசைவு களில் பங்கு கொள்கின்றன.
Page 36
- 62 -
Johasů LípůL: - ( organogeny)
உடலின் அங்கங்களும் தொகுதிகளும் உண்டாக்கப்படும் முறை அங்கப்பிறப்பு எனப்படும். இச் செயல் நிறைவுடலிப் பருவமடையும் வரை படிப்படியாகவே நிகழ்கின்றது. *
மேற்கூறிய விபரங்கள் யாவும் ஒரு வகைக்குரிய கோடாற்று விலங்கின் முளைய விருத்தியின் போது நிகழும் சில அம்சங்களை மாத் திரம் குறிக்கின்றன. மேலும் இவ்விபரங்கள் எல்லாக் கோடாற்று களினது விருத்தியில் இடம்பெறும் செயல்களின் பொதுவான ஒத்த தன்மையைக் குறிப்பிடுவதோடு ஆரம்ப நிலைகளை ஒரளவுக்கு விளங்கு வதற்கும் வழிவகுக்கிறது; ஆளுல் ஒரு குறிப்பிட்ட விலங்கினது விருத் தியை நன்கு எடுத்துக் காட்டுவதல்ல. ஒரு விலங்கில் கருக்கட்டலின் பின் முட்டைமென்சவ்வுகளினுள்ளே நிகழும் எ ல் லா நிலைகளையும் உட்படுத்துவது முளையப் பருவக் காலம் (embryonic period) என்றும் விருத்தியடையும் இளம் அங்கி, முளையம் ( embryo) என்றும் கூறப் படும். அநேகமான வகைகளில் இளம் விலங்கு முட்டையிலிருந்து பொரித்து நிறைவுடலியின் விருத்தியினின்றும் பெரிது வேறுபட்டு, தானுகவே இயங்குகின்றது. இவ்விளம் அங்கி, குடம்பி (1ar Va) எனப்படும். இது சிறிது காலத்திற்குப் பின் உருமாற்றத்தால் நிறை வுடலியாக மாறுகின்றது. எனினும் வழமையாக கட்டிளமைக் காலம் (adolescent period) என்னும் ஒரு பருவத்தை வேறு பிரித்தறிய முடிகின்றது. இதில் இளம் அங்கிக்கும் நிறைவுடலிக்கும் இடையே யுள்ள முக்கிய வேறுபாடு யாதெனில் முன்னையதில் ( அதாவது இளம் அங்கியில் ) பால் முதிர்ச்சி ஏற்படவில்லை என்பதேயாம்.
9
அம்பியோக்கசின் முளையவியல்
முள்ளந்தண்டு விலங்குகளின் முளையவியலை ஆராயுமுன் அம்பி யோக்சுசின் எளிமையான முளையவிருத்தியைக் கற்பதஞல் முள்ளந் தண்டு விலங்குகளின் சிக்கலான விருத்தியை விளங்கிக் கொள்வதற்கு சற்று இலகுவாயிருக்கும்.
முதிர்வடைந்த அம்பியோக்சில் விதைகளும் முட்டைகளும் உடலின் இருபக்கங்களிலும் கூடத்தின் விளிம்பாக அமையும் உடற் சுவருக்கும் தசை வெட்டிகளுக்குமிடையில் காணப்படும். இலிங்க முதிர்வு ஏற்பட்டவுடன் உடற்சுவர் வெடித்து சனணிகள் (gonads) உண்டாக்கிய பொருட்கள் கூடத்தினுள் சென்று கூடவில்லியினூடு வெளியேறி கடலிற் சேருகின்றன.
(56) by Qp in L
முட்டைக் குழியங்கள் உடலினின்றும் வெளியேறிய சமயம் முத லாவது முனைவுடல் வெளியேற்றப்பட்டு கருவூண் மென்சவ்வினுக்கு
முனைவுடல் 1 -
2ம் முதிர்வுப்பிரிவு
கருவூண்குழியவுரு
விந்து
படம் 11. அம்பியோக்சுசின் முட்டை
கருக்கட்டமுன் (பக்கநோக்கு)
Page 37
- 64 -
வெளியே அதியண்மையில் அமைந்திருப்பதைக் காணலாம். துணைமுட் டைக் குழியமானது ஏறத்தாள 0.10 மி.மீ. முதல் 0.12 மி.மீ. வரை விட்டத்தையுடையது. கருவூண் மென்சவ்வுக்கு உட்புறமாக சுற்றி வர கருவூண் சிறுமணிகளற்ற குழியவுருப்படை ஒன்று உண்டு. இப் பகுதியில் பல இழைமணிகள் காணப்படும். இப்படைக்கு அகத்தே கருவூணுள்ள குழியவுரு காணப்படும். ஆஞல் இது முக்கியமாக முட் டையின் தாவர முனையிலேயே காணப்படுகின்றது. விலங்கு அரைக் கோளத்தில் மூலவுயிர்ப்படை அல்லது முட்டைக் கரு காணப்படுதலே இவ்வாறிருத்தற்குக் காரணமாகும். அம்பியோக்சுசின் முட்டை குறை வாகக் கருவூணைக் கொண்டிருப்பதால் நுண்கருவூனுடைய முட்டை என
Aft),
முட்டையின் விலங்குமுனை முளையத்தின் முற்பக்க வயிற்றுப் புற மாகவும், தாவரமுனை பிற்பக்க முதுகுப்புறப்பகுதியாகவும் வளர்ச்சி யடைகின்றதென அதன் பிந்திய விருத்தியிலிருந்து அறியக்கூடியதாக இருக்கின்றது.
fis:
அம்பியோட்சுசின் விந்தின் தலை கோளவுருவாகவும் நடுத்துண்டு குறுகியதாகவும் காணப்படும். இந்தச் சிறு வேறுபாட்டைத் தவிர அது பொதுவான விந்தின் அமைப்பையே காட்டுகின்றது (படம் 11)
சூல் முதிர்ச்சியடைதலும் கருக்கட்டப்படலும்.
கருக்கட்டல் கடலில் நிகழ்கின்றது. விந்து வழமையாக தாவர முனைக்கு அண்மையிலேயே முட்டையினுட் செல்கின்றது. வித்து உட்
முனைவுடல்கள்
தெளிவான குழியவுரு
கருவூண் மென்சவ்வு
கருவூண் குழியவுரு
கருக்கட்டல் மென்
சவ்வு
படம் 12. அம்பியோக்சுசின் முட்டை கருக்கட்டியபின் (பக்கநோக்கு)
- 65. -
செல்வதஞல் துணை முட்டைக்குழியம் முதிர்வடைவதற்குத் துணைபுரி கின்றது. விந்து முட்டையின் கருவூண்மென்சவ்வைத் துளைத்த பின் இரண்டாவது முனைவுடல் வெளிவிடப்பட்டு விலங்கு முனைவுக்கு அண் மையில் கருவூண்மென்சவ்வுக்குக்கீழே அமைந்திருக்கக் காணலாம். முட்டையை விந்து தொட்டவுடன் கருக்கட்டல் மென்சவ்வு உண் டாக்கப்படுகின்றது. கருக்கட்டல் மென்சவ்விற்கும் முட்டை மென் சவ்விற்குமிடையில் கருவூண் சுற்றுவெளி (periviteline Space) காணப் படும். இச்சுற்றுவெளி முட்டைமுதலுருவின் மேற்பட்டையிலிருந்து உண்டாக்கப்பட்ட ஒருவகைப் பாயியினல் நிரப்பப்பட்டிருக்கும். விந்து 180 பாகை சுழன்று விலங்குமுனையை நோக்கி அசைகின்றது. அதே சமயம் பெண் முதிர்வுவழிக்கரு (female pronucleus) முட்டையின் மையத்திற்குக் குடி பெயர்கிறது. விந்து முட்டைக்கருவை அணுகும் சமயத்தில் அது தனது அடக்கமான அமைப்பை இழந்து முட்டைக் கருவைப் போன்றே காட்சியளிக்கின்றது.
முட்டையின் மத்திய கோட்டுக்குச் சற்று மேலேயே கருக்கட்டல் நிகழ்கின்றது. நுகக்கருவைக் கொண்ட கருக்கட்டப்பட்ட சூல் நுகம் (Zygote) எனப்படும். கருக்கட்டலின் விளைவாக முட்டையில் காணப் படும் குழியவுருப் பரப்புகள் திருப்பி ஒழுங்குபடுத்தப்படுகின்றன. மூலவுயிர்ப் புடகம் உடைந்தபின் அவ்விடத்தில் தெளிவான குழிய வுரு சேருகின்றது. இக்குழியவுரு சுற்றுப்பிரதேசத்திலுள்ள தெளிவான குழியவுருவுடன் தொடர்புற்றுக் காணப்படும். மணியுருவான சுற்ற யற் குழியவுரு தாவரமுனையை நோக்கி ஓடி பிறை வடிவமாக அங்கே சேருகின்றது. இதுவே முளையத்தின் வருங்கால பிற்பக்க முனையாகும். இவ்வாறு சென்றடைந்த குழியவுரு முட்டையின் எல்லாப் பக்கங்களி லும் சென்று கருவூண் பரப்பைப் பகுதியாகத் தழுவுகின்றது. இத ஞல் முட்டை இப்பொழுது முட்டையச்சுக்கு இருபக்கச்சமச்சீருடைய தாகின்றது. முட்டையில் வெவ்வேறு பகுதிகளிலுள்ள குழியவுருப் பரப்புக்களும் முளையத்தில் குறிப்பிட்டவொரு பகுதியையே உண்டாக் குகிறதெனத் தெரியவந்துளது. இவ்வாருண முட்டை சித்திரவகை முட்டை (mosaic egg) எனப்படும். கருவூணற்ற குழியவுரு புறமுத லுருப்படையையும், சிறுமணியான பிறையுரு இடைத்தோற்படையை யும் கொடுக்கின்றன.
đara:
ஒரு கலத்தான நுகத்தில் அடுத்தடுத்து நிகழும் பிரிவுகளே பிளவு என அழைக்கப்படுகிறது. பிளவின் விளைவால் உண்டாகும் கலங்கள்
அரும்பர்ப்பாத்துகள் எனப்படும். சிறிய அரும்பர்ப்பாத்துகள் நுண்
Z 4 - 5
Page 38
- 66 -
பாத்துகள் (micromeres) என்றும், பெரியன மா பாத்துக்கள் (megameres or macromeres) என்றும் அழைக்கப்படும். நுகம் வெவ்வேருன அரும்பர்ப்பாத்துகளாய்ப் பூரணமாகப் பிரிவடையும் போது அப் பிளவு முழுவரும்பர்ப் பிளவு (holoblastic cleavage) எனப்படும். முத
எட்டுக்கல நிலை 32 கலநிலை
LuL-ih 13. Garreny
லாவது பிளவு நிலைக்குத்துக்குரியது. அது முட்டையின் இருமுனைவுகளி
னுாடாகவும் செல்வதுடன் இடைத்தோட்படையையும் சமமாக வெட்டி, இரண்டு சம அரும்பர்ப்பாத்துகளை உண்டாக்குகின்றது. இவ்விரண்டு முதல் அரும்பர்ப்பாத்துக்களும் நிறைவுடலி விலங்கின் இருபக்கச்சமச்சீரை ஸ்தாபிக்கின்றன. இவற்றுள் ஒன்று வருங்கால விலங்கின் இடது பக்கத்தையும் மற்றையது வலது பக்கத்தையும் உண் டாக்குகின்றன.
இரண்டாவது பிளவும் நெடுங்கோட்டுக்குரியது. ஆனல் இது முத லாவது பிளவுக்குச் செங்கோணமாக அமைந்திருக்கும். மூன்ருவது பிளவு, கிடையானதாகும். இப்பிளவு முதல் இரண்டு பிளவுச் சால் களுக்கும் செங்கோணமாக நடைபெறும். மூன்ருவது பிளவுத்தளம்
س- 7) --
மத்தியகோட்டுக்குச் சற்று மேலே செல்வதனல் நான்கு சிறிய நுண் பாத்துக்களும் நான்கு பெரிய மாபாத்துக்களும் உண்டாகின்றன. நான்காவது பிளவு முதலாவதையும் இரண்டாவதையும் போன்று நெடுங்கோட்டுக்குரிய பிளவாகும். இன்னும் தெளிவாகக் கூறின், எட்டு அரும்பர்ப்பாத்துக்களையும் பதினருக ஒரே சமயத்தில் பிரிப்பதஞல் அது இருபக்க-நெடுங்கோட்டுக்குரியது எனலாம். ஐந்தாவது பிளவு கிடையானது. இதஞல் மேலேயுள்ள எட்டு நுண்பாத்துக்களும் கீழே யுள்ள எட்டு மாபாத்துகளும் ஒரே சமயத்தில் மேல், கீழ் அடுக்குக ளாகப் பிரிக்கப்படுகின்றன. இவ்வாருக நெடுங்கோட்டுக்குரிய ஆரு வது பிளவின் பின் ஏற்படும் பிளவுகள் சிறிது ஒழுங்கற்றதாக அமை கின்றன.
நுண்பாத்துக்களையும், மாபாத்துக்களையும் மூன்ருவது பிளவின் போதே வேறு பிரித்தறிய முடியுமெனினும் 64 அரும்பர்ப்பாத்து நிலை யில் அவற்றை மிகத் தெளிவாகக் காண முடிகின்றது. தாவர முனை யிலிருந்து விலங்கு முனைவுவரை அரும்பர்ப்பாத்துப்படைகள் பருமனில் படிப் படியாக சிறுத்துக் கொண்டு செல்வதை அவதானிக்க முடியும். மேலும் மூன்ருவது பிளவு ஆரம்பித்த காலம் முதல் அரும்பர்ப்பாத் துகளினிடையே ஒரு இடைவெளி தோன்றுகின்றது. இவ்விடைவெளி இரண்டு முனைகளினூடாகவும் வெளியே திறபடுகின்றது. இவ்விடை வெளி அரும்பர்க்குழி (blastocoe) எனப்படும். ஆரம்பப் பிளவுகள் நிக ழும்போது இழுது போன்ற ஒரு பதார்த்தம் அரும்பர்ப்பாத்துகளுக்கி டையே செல்கின்றது. பின் அது நீரை உறிஞ்சுவதனல் பாய்பொருளாகி, ஒரு வரையறுத்த இடைவெளியை நிரப்பி அரும்பர்க்குழியை உண்டா கின்றதென எண்ணப்படுகின்றது. அடுத்து நிகழும் பிளவுகளின் பொழுது பாயிநிரம்பிய குழி பெரிதாகின்றது. இக்குழியைச் சுற்ற வர அரும்பர்ப்பாத்துகள் உள. 64 அரும்பர்ப்பாத்துகளும் ஒரே சம யத்தில் அல்லது ஏறத்தாழ ஒரே சமயத்தில் பிரிந்தனவெனினும், கருவூண் ஒரு மந்த பதார்த்தமாகையால் அது குழியவுருவின் தொழி லைத் தடைப்படுத்துகின்றது. இதன் காரணமாக கருவூனுட்ைய கலங் கள் ஏனையவற்றைக் காட்டிலும் மிக மந்தமான வீதத்திலேயே பிரி வடைகின்றன. இவ்வாருக ஏழாவது பிளவு ஆரம்பமாகிய பின் பெரிய மாபாத்துகள் பிரிவடைவதில் தாமதமேற்படுகின்றது.
உட்குழியை அல்லது அரும்பர்க்குழியை மையத்தே கொண்டு அதைச் சுற்றி அரும்பர்ப்பாத்துக்களைக்கொண்ட அமைப்பு சிற்றரும்பர்(bl இதtula) எனப்படும். நன்கு விருத்தியடைந்த சிற்றரும்பரில் ஏறக்குறைய 200கலங்கள் ஒரு மேலணி போன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். சிற்ற
Page 39
- 68 -
நாண் நரம்புக் கலங்கள்
அகத்தோற்படைத் தட்டு
T புறத்தோற்படை
ւսւ-ւb 14. முற்ருக விருத்தியடைந்த சிற்றரும்பர்
ரும்பர் முழுமையான கோளவுருவானதாகவிராது பார்வையில் பேரிக் காய் வடிவினதாகக் காட்சியளிக்கும்.
சிற்றரும்பரின் வயிற்றுப்புறத்திலுள்ள கம்பக் கலங்கள் புறத் தோற்படையாகவும், முதுகுப்புறத்திலுள்ள தட்டுப் போன்ற மைந்த கருவூண் கொண்ட பெரிய கலங்கள் அகத்தோற்படையாக வும் வேறுபிரித்தறியப்படும். இடைத்தோற்படைப் பிறை சிறிய°கலங் களைக் கொண்டுள்ளது. இது அகத்தோற்படையின் விளிம்புகளையும் பிற்பக்க விளிம்புகளையும் அடுத்துக் காணன்படும். அகத்தோற்படைத் தட்டுக்கு முற்புறமாக, இத்தட்டுக்கும் புறத்தோற்படைப் பிரதேசத் துக்கும் இடையில் சிறிய கலங்களைக் கொண்ட சிறு பிரதேசம் ஒன்று காணப்படும். இக்கலங்கள் தாண் கலங்கள் (Chorda cells) எனப்படும். இவை பின்னர் முதுகுநாணுக விருத்தியடைகின்றன. நாண் கலங் களுக்கு முன்பாகவுள்ள சிறப்பான புறமுதலுருப்படைக் கலங்கள் பின் னர் நரம்புத்தட்டாக விருத்தியடையும்.
புன்னுதரனுதல் :
மூலவுயிர்ப்படைகளான புறத்தோற்படை, இடைத்தோற்படை அகத்தோற்படைக் கலங்கள் யாவும் ஒழுங்கற்ற முறையில் வெளிப் புறத்தே காணப்படுகின்றன. இவற்றில் இழைய வியத்தமும், அங்க வாக்கமும் ஆரம்பமாகு முன்னர் இவை சரியான இடங்களுக்கு நகர்த் தப்படல் வேண்டும். இவ்வாருக நிகழும் காலங்களின் அசைவுே புன்னுதரனுதல் என்னும் செயன்முறையாகும்
- 69 -
றமுதலுருப்படை
இடைத்தோற்படை அகத்தோற்படை
படம் 15. புன்னுதரனுதல்
சிற்றரும்பரின் தாவர முனையிலுள்ள கருவூண் கலங்கள் (அகத் தோற்படைத்தட்டு) தட்டையாவதுடன் புன்னுதரனதல் ஆரம்பிக் கின்றது. அகத்தோற்படைத்தட்டு ஏறக்குறைய முக்கோண வடிவுடை யதாகவும், பக்கங்களிலும் பிற்பக்கத்திலும் இடைத்தோற்படைப் பிறையால் சூழ்ந்திருக்கவும் காணலாம். பின்னர் அது அரும்பர்க்குழியின்
படம் 16. புன்னுதரஞதல்
உள்ளே படிப்படியாக உண்மடிகின்றது. இவ்வாறு உண்முகமாகமடி யும் கலப்படை அரும்பர்க் குழியைப் படிப்படியாகச் சிறிதாக்கி ஈற்
Page 40
- 70 -
றில் அதை இல்லாமற் செய்கின்றது. உண்முக மடிதலின்போது மைய வீர்ப்பு மாற்றத்திற்குள்ளாவதால் சிற்றரும்பர் நிலைமாறுகிறது. இப்பொழுது அது கிண்ணவுருவாகக் காட்சியளிக்கும். அகத்தோற் படைக்கலங்கள் (அல்லது கருவூண் கலங்கள்) இக் கிண்ணத்தின் குழியை உட்புறமாகப் போர்ப்பதுடன் அவை நுண்பாத்துகளுடன் நெருங்கி அமைந்திருப்பதையுங் சுாணலாம். கிண்ணவுருவான இம் முளையத்தின் குழி ஆதிக்கருக்குடல் (archenteron) அல்லது உதரக் குழிவு (gastrocoe) என அழைக்கப்படும். ஆதிக்கருக்குடல் வெளிப்புற
நரம்புத் நாண்
தட்டு கலங்கள் மேலுதடு
அகத்தோற்படை
இடைத்தோற்படைப்
பிறை
படம் 17. புன்னுதரன்-மத்திய நெடுங்கோட்டுக்குரிய பாதி
மாக அரும்பரில்லி (blastopore) என்னும் துவாரத்தால் திறக்கின்றது. அரும்பரில்லியின் விளிம்புகள் அரும்பரில்லியின் உதடுகள் (tips) என அழைக்கப்படும். இந்நிலையில் முற்பக்கத்திலுள்ள முதுகுப்புற உதடு முதுகு நாண் கலங்களையும், பக்க உதடுகளும் வயிற்றுப்புற உதடும் இடைத்தோற்படைப் பிறையின் கலங்களையும் கொண்டிருக்கும். அகத் தோற்படையின் உண்முகமடிதலைத் தொடர்ந்து அரும்பரில்லியின் விளிம்புகளிலுள்ள கலங்கள் எண்ணிக்கையிற் பெருகி, உட்புறமாகத், திரும்பி அசைகின்றன. இச்செயன் முறை உட்ககுளல் (involution) எனப்படும், உட்சுருளல் முதலில் முதுகுப்புற உதட்டில் நடைபெற்று பின்னர் பக்க உதட்டிற்கும் நிருமிதமான இடைத்தோற்படைக்கும் (Presumptive mesoderm) பரவி, ஈற்றில் வயிற்றுப்புற உதட்டிலும் நிகழ ஆரம்பிக்கின்றது. இச்செய்முறை புன்னுதரன் பூரணமாக உண்டா வதற்கும் நீள்வதற்கும் உதவியளிக்கின்றது. பக்க உதடு, வயிற்றுப்புற உதடு ஆகியவற்றை நோக்கி முதுகுப்புற உதடு வளர்ச்சியடைவத
-71 -
ஞலும், முதுகுப்புறம் தட்டையாவதனலும் அரும்பரில்லி ஒடுங்குவ தோடு அது முதுகுப்புறத்திலிருந்து பிற்பக்கத்திற்கு இடம் பெயரவுஞ் செய்கிறது.
ஆரம்பத்தில் கிண்ண வடிவாயமைந்த புன்னுதரன் இரண்டு கலப்படைகளைக் கொண்டுள்ளது. அது வெளிப்புறத்தில் முழுமையாக புறத்தோற்படைக் கலங்களையும் உட்புறப்படையில் அகத்தோற் படை. இடைத்தோற்படை முதுகு நாண் கலங்கள் ஆகியவற்றையும் கொண்டிருக்கும். இவ்வாறு வளர்ச்சியுற்ற புன்னுதரன் நீளமானதா கவும் அதன் தட்டையான மேற்பக்கத்தின் பின்னுணியில் சிறு அரும்
நரம்புத்தட்டு முதுகுநாண்
மேலுதடு
அரும்பர்க்குழி
அகத்தோற்படை புறத்தோற்படை
நரம்புத்தட்டு
முதுகுநாண்
இடை. தவாளிப்பு
ஆதிக்கருக்குடல் அரும்பர்க்குழி அகத்தோற்படை
புறத்தோற்படை படம் 18. மேலும் வளர்ச்சியடைந்த புன்னுதரன் மத்தியநெடுங்கோட்டுக்குரிய பாதி படம் 19. முற்ருக விருத்தியடைந்த புன்னுதரனின்
மத்திய நெடுங்கோட்டுக்குரிய பாதி
Page 41
-72 -
பரில்லியைக் கொண்டுள்ளதாகவும் இருக்கும். இப் புன்னுதரனின் குழி வயிற்றுப்புறத்திலும் பக்கங்களிலும் அகத்தோற்படையால் போர்க்கப்பட்டிருக்கும். இடைத்தோற்படைப் பிறையின் புயங்கள் தவாளிப்புப் போன்ற பரப்புக்களைக் கொடுக்கின்றன. விரைவாகப் பிரியும் இயல்புடைய கலங்களைக் கொண்ட இத் தவாளிப்புகள் இடைத்தோற்படைத் தவாளிப்புகள் (mesodermal grooves) எனப்ப டும். இத்தவாளிப்புகள் அரும்பரில்லியின் பக்க உதடுகளிலிருந்து உட் புறமாகப் பரவி, ஆதிக்கருக்குடலின் சுவரில் இருபக்கங்களிலும் நீளப் பாடாக அமைகின்றன. இடைத்தோற்படைப் பிறையின் நடுப்பகுதி இப்பொழுதும் அரும்பரில்லியின் வயிற்றுப்புற உதட்டிலேயே காணப்
K) ) ( V
படம் 20. அரும்பரில்லியின் உருவத்தில் ஏற்படும் மாற்றங்கள்
.
படுகின்றது. முதுகுப்புற உதட்டிலிருந்து உட்புறமாகத் திரும்பிச் சென்ற முதுகு நாண் கலங்கள் ஆதிக்கருக்குடலின் நடுமுதுகுப் புறச் சுவரில் நீண்ட துண்டாக அமைகின்றன. முதுகு நாண் கலங்களின் இருபக்கங்களிலும் இடைத்தோற்படைக் கலங்கள் காணப்படும். இதே நேரத்தில் புறமுதலுருப்படையின் கலங்களில் பிசிர்கள் விருத்தியா கின்றன. இப்பிசிர்களின் உதவியால் புன்னுதரன் கருவூண் மென்சவ் வினுள்ளே சுழலும்.
மேலும் நிகழ்கின்ற வளர்ச்சியினலும் வியத்தத்தினுலும் புன்னு தரனில் பிரதானமான மூன்று அங்கத் தொகுதிகள் ஸ்தாபிக்கப்படு கின்றன. அவையாவன : (அ) நரம்புத் தொகுதி (ஆ) இடைத்தோற் படையும் அதன் துணை வியத்தமும் (இ) முதுகு நாண் ஆகியவையே. இத்தொகுதிகளின் தொடக்க வடிவங்கள் (Primordia) அநேகமாக ஒரே சமயத்திலேயே உற்பத்தியாகின்ற தெனினும் விளக்கத்திற்காக அவை ஒவ்வொன்றையும் தனித்தனி ஆராய்வோம்.
நரம்புத் தொகுதி :
நீட்சியடைந்த புன்னுதரனின் நடு முதுகுப் பிரதேசம் தட்டை
யாவதுடனும் கலங்கள் தடிப்படைவதுடனும் நரம்புத் தொகுதி யின் விருத்தி ஆரம்பமாகிறது. இச்செயலின் போது தட்டையான புறத்
-73 -
தோற்படை மேற்பரப்பு சிறிது தாழ்ந்து நரம்புத்தட்டை அல் லது மைய விழையத் தட்டை (medulary plate) உண்டாக்குகின்றது. இந்நரம்புத்தட்டிலிருந்தே முழு நரம்புத் தொகுதியும் விருத்தியடை கின்றது. துலக்கமாக அமைந்த இந் நரம்புத்தட்டு நீளமான ஒரு துண்டாகக் காணப்படும். இத்தட்டின் இரண்டு பக்கங்களிலுமுள்ள புறத்தோற்படைக் கலங்கள் தட்டிலிருந்து வேருகப் பிரிந்து, அதன்
நரம்புத்தட்டு
- முதுகுநாண்
ஆதிக்கருக்குடல் -تست برسد. 7------ அகத்தோற்படை புறத்தோற்படை
படம் 21, (1)
。マー 5ワtbH "H
இடைத்தோற்படைத் தவாளிப்பு
ஆதிக்கருக்குடல்
அகத்தோற்படை
படம் 21, (i)
நரம்புத் தட்டு முதுகுநாண்
ஆதிக்கருக்குடல்
அகத்தோற்படை
புறத்தோற்படை
uLib 21. (iii)
படம் 21. நரம்புக்குழாய் உண்டாதல் கு. வெ
Page 42
身份
- 74 -
மேல் ஒரு சிறு இடைவெளியை விட்டு, நரம்பு மடிப்புக்களாக (neural folds) வளரும். நரம்பு மடிப்புக்கள் அரும்பரில்லியில் உற்பத்தி
நரம்புத்தட்டு
இடைமடி
முதுகுநாண்
ஆதிக்கருக்குடல்
படம் 22, (i)
மையநரம்புத் தொகுதி
இடை, மடிக்குழி
முதுகுநாண்
அகத்தோற்படை
ஆதிக்கருக்குடல் புறத்தோற்படை
. (ii)
மையநரம்புத் தொகுதி
முதுகுநாண்
இடை, மடிக்குழி
ஆதிக்கருக்குடல்
அகத்தோற்படை
புறத்தோற்படை Lull- h 22. (iii) w
படம் 22. மை. ந. தொகுதி, இடை, மடி, உடற்குழி ஆகியவை உண்டாதல்-கு.வெ.
- 75
யாகி முற்பக்கமாக முன்னேறுகின்றன என்பது குறிப்பிடத்தக்க முக் கிய அம்சமாகும். அரும்பரில்லியின் பக்க உதடுகளைச் சூழ்ந்துள்ள இந் நரம்பு மடிப்புகள் பிற்பக்க முனையிலிருந்து ஒன்றையொன்று நோக்கி நரம்புத் தட்டுக்கு மேல் வளர்ச்சியடைகின்றன. ஈற்றில் அவை நடு முதுகுப் புறக்கோட்டில் இணைவதஞல் நரம்புமடிப்புகள் அரும்பரில் லிக்கு ஒரு கூரையாக அமைந்து அதைப் பார்க்க முடியாது செய்கின் றன. இதே சமயம் நரம்புத் தட்டு மையமாகத் தாழ்ந்து, நரம்புத் தவாளிப்பை ஏற்படுத்துகின்றது. அதன் பக்கவிளிம்புகள் ஒன்றை யொன்று நோக்கி மேற் பக்கமாகவும் உட்பக்கமாகவும் வளர்ந்து, முதுகுப்புறமாக இணைகின்றன. இதனல் நரம்புக் குழாய் (neural tube) உண்டாகின்றது. இதனுள்ளே நீளப்பக்கக் கால்வாயான நரம்புக் ast Gijólustus (neural canal) Jyáj603 5Jublé g545) (neurocoel) 2-6ö7 (6.
நரம்புமடிப்பு
நரம்புநுண்டுளை நரம்புத்தட்டு முதுகுநாண் முன்குடற்கிளைக்குழாய் குடல்
அகத்தோற்படை புறத்தோற்படை
நரம்புக்குடற்கான் இடை. படை
படம் 23. நெடுக்கு வெட்டுமுகம்-குடம்பி
நரம்புக் குழாய் மூடுதல் முதலாவது உடற் துண்டப் பிரதேசத்தில் ஆரம்பித்து முற்பக்கமாகவும், பிற்பக்கமாகவும் நடைபெறுகிறது நரம்புக் கால்வாய் பிற்பக்கமாய்த் திறபட்டிருக்கும். இது வளர்ச்சிய டைந்த அரும்பரில்லியை அடுத்துக் காணப்படுவதால் நரம்புக் குழிக் கும் ஆதிக்கருக்குடலின் பின் முனைக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகின் றது. இத்தொடர்பை ஏற்படுத்தும் கால்வாய் நரம்புக்குடற் கான் (neurenteric canal) எனப்படும். அது முளையத்தின் ஆரம்ப காலத் தில் நிலைத்திருந்து பின்னர் வால் விருத்தியடைந்ததும் அற்றுப் போகின்றது. ஆரம்ப முளையத்தில் நரம்புக் குழாய் முற்பக்கத்தில் நரம்பு நுண்டுளையால் திறபட்டிருக்கும். நரம்பு நுண்டுளை சில காலத் திற்கு நரம்புக் கால்வாயின் முன்நுனியில் எஞ்சியிருந்து அக்கால்வாயை விலங்கின் மணநுகர்ச்சிக் குழியுடன் தொடர்படையச் செய்கின்றது.
Page 43
-76 -
இடைத்தோற்படை (mesoderm.)
நரம்புத் தட்டு நரம்புக் குழாயாக மாற்றமடையும் போது, ஆதிக்கருக்குடலின் முதுகுப் பக்சப் புறத்திற்குரிய (dorsolateral) சுவர் கள் இரண்டு பக்கங்களிலும் மடிந்து ஆழமற்ற தவாளிப்புக்களை உண் டாக்குகின்றன. இத் தவாளிப்புகளை ஆக்கும் கலங்கள் இடையகத் தோற்படையில் (mesentoderm) உள்ளதிலும் மிகச் சிறியன. ஒவ் வொரு தவாளிப்பினதும் குழிவு (concavity) ஆதிக் கருக்குடலை நோக்
மையகரம்புத்தொகுதி
துண்டு இடை,படை
முதுகுநாண்
2-l-fibes Audlg. உள்ளுடன் இடைத்
தோற்படை உடல் இடைத்தோற்
L6)
குடல்
மேற்ருேல்
Lull-th 24.
கியிருக்கும். தவாளிப்பு முற்பக்கத்திலும் பார்க்க அரும்பரில்லிக்கு அருகாமையில் ஆழமற்றுக் காணப்படும். பின்பு இவ்விடைத் தோற் படைத் தவாளிப்புகள் குறுக்குத் தடு சுவர்களால் (transwerse partitions) சிறு அலகுகளாக அனுபாத்து முறையில் துண்டுபடுகின்றன. இச் சிறு அலகுகள் இடைத்தோற்படைமடி (mesodermal pouch) அல் லது ஆதிக்கருக்குடல்மடி (archenteric pouch) எனப்படும். ஆரம்பத் தில் துண்டுபடல் முற்பக்கத்தில் தோன்றி பின் பிற்பக்கமாகத் தொட ருகின்றது. இடைத்தோற்படைமடிகள் வெளிப்புறம் நோக்கியும் கீழ் நோக்கியும் வளர்ந்து உட்தோலுக்கும் (endoderm) புறமுதலுருப் படைக்கும் இடையில் அமைகின்றன. இம்மடிகளே முதலாவது இடைத்தோற்படை உடற்றுண்டங்களின் முதல் வடிவங்களாகும். இடைத்தோற்படைத் தவாளிப்பின் அல்லது மடியின் குழி ஒரு சிறிது காலத்திற்கு ஆதிக் கருக்குடலுடன் தொடர்புற்றிருக்கின்றது. பின்பு முற்பக்கமாக ஆரம்பித்து, மடிகள் ஆதிக் கருக்குடலின் சுவரிலிருந்து
- 77 -
புறம்பாகின்றன. இதன்பின் ஆதிக் கருக்குடலுடன் தொடர்பை ஏற் படுத்திய துவாரம் மூடுபட்டு, ஒரு தொடராக அமையும் இடைத் தோற்படைப் பைகள் (mesodermal sacs) உண்டாகின்றன. ஒவ் வொரு இடைத்தோற்படைப் பையும் ஒவ்வொரு குழியைக் கொண் டது. இடைத்தோற்படைப்பைகள் புறமுதலுருப்படைக்கும் அகத் தோற்படைக்குமிடையில் குடல் விருத்தியிலிக்குப் (guit rudiments) பக்கங்களில் அமைந்திருக்கும். பிளவு போன்ற இடைத்தோற்படைச் சிறு விழிகள் பின்னர் பெரிதாகின்றன. பைகளின் வயிற்றுப்புற முனை கள் முளையத்தின் வயிற்றுப்புற மேற்பரப்பை நோக்கி வளருகின்றன. ஈற்றில் ஒரு சோடியாக அமைந்த (அதாவது வலது, இடது புறங்க ளிலுள்ள) இடைத்தோற்படைப் பைகளின் வயிற்றுப் புறச்சுவர்கள் இணைகின்றன. பின்னர் இவற்றின் இடைப் பிரிசுவர் பிரிந்தழிய, இரண்டு பைகளும் ஒன்ருேடொன்று தொடர்பு கொள்கின்றன.
இவ்வாருக இடைத்தோற்படை உண்டாகும் முறை முதல் இரண்டு உடற்றுண்டங்களில் மாத்திரமே நடைபெறுகின்றது. அது 14 வது அல்லது 15 வது உடற்றுண்டங்களுக்குப் பின்னல் படிப்படி யாகத் தெளிவற்றுப் போகின்றது. இரண்டாவது சோடிக்குப்பின்பக் கமாக ஆதிக்கருக்குடற் குழிகள் தமது குழிகளை ஆதிக்கருக்குடலிலி ருந்து வேருகுமுன்னரே, இழக்கின்றன. பின்பு குழிகளற்ற திண்ம வுருவான இடைத்தோற்படைத் துண்டுகள் ஆதிக் கருக்குடலிலிருந்து பிரிந்து செல்கின்றன. அவற்றில் புதிய உடற்குழிகள் பின்னர் உண் டாகின்றன. மேலும் படிப்படியாக எளிமையாக்கப்படும் பொழுது இச் செயல் 15 வது சோடி உடற்றுண்டத்துக்கு அண்மையில் முடிவ டைகின்றது. இங்கு ஆதிக்கருக்குடல்மடிகள் உண்டாவதன் அம்சம் கூடத் தோன்றுவதில்லை அவற்றில் இடைத்தோற்படை மடிப்புக்கள் ஒன்றேடொன்று சேர்ந்து அரும்பரில்லி வரைக்கும் ஒரு திண்மப்பட் டிகையாக அமைகின்றன. மிகுதியாகவுள்ள 61 சோடி இடைத்தோற் படை உடற்றுண்டங்களும் மேலே கூறிய பக்கப்பட்டிகைகளிலிருந்தே விருத்தியடைகின்றன.
உற்பத்தி வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு இடைத் தோற்படையை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன: (அ) உதர இடைத்தோற்படை (gastral mesoderm): இது ஆதிக்கருக் குடல் மடியிலிருந்து உற்பத்தியாகும் இடைத்தோற்படையாகும். (ஆ) சுற்று இரைப்பை இடைத்தோற்படை (peristinial mesoderm): இது அரும்பரில்லிப் பிரதேசத்திலிருந்து முன்னுேக்கிச் செல்லும் கலப் பட்டிகையிலிருந்து உற்பத்தியாகின்றது. முளையத்தின் முற்பக்கத்தில் உதா இடைத்தோற்புடையிலிருந்தே உடற்றுண்டங்கள் உற்பத்தியா
Page 44
- 78 -
கின்றன எனச் சொல்லப்படுகின்றது. புன்னுதரனின் பின்புறப் பகுதி யில் உடற்றுண்டங்கள் உட் தோலிலிருந்து அல்லது அரும்பரில்லியின் வாயிலிருந்து நேராக படையாதல் முறையால் (delamination) பெற படுகின்றன. அத்துடன் புன்னுதரன் பிற்பக்கத் திசையில் வளரும் பொழுது மேலும் அநேக உடற்றுண்டங்கள் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு உண்டாகும் இடைத்தோற்படையே சுற்று இரைப்பை இடைத்தோற்படை எனப்படும். ஆனல் கொங்லின் (Conklin) என்ப வர் இக்கருத்தை ஆதரிக்கவில்லை. அவருடைய கருத்தின்படி இடைத் தோற்படைக் கலங்கள் இரண்டு பக்கப்பட்டிகைகளாக அரும்பரில்லி யின் வயிற்றுப் புறத்திலிருந்தும் பக்கங்களிலிருந்தும் விரைவிற் பெரு குவதால் பெறப்படுகின்றன. இதன்படி இடைத்தோற்படைக் கலங் கள் அருகிலமைந்த அகத்தோற்படைக் கலங்கள், நாண் கலங்கள் ஆகியவற்றிலும் மிகச் சிறியனவாகும்.
மேலும் இடைத்தோற்பைகளின் அனுபாத்து முறைத் துண்டு படல் வயிற்றுப் புறத்திலும் பக்கங்களிலும் குறுக்குப் பிரிசுவர்கள் அற்றுப் போகின்றமையால் வெளிப்படையாகக் காணமுடியாது. ஆளுல் திண்மமான முதுகுப் புறப்பகுதிகள் இதற்கு விலக்காகும். இதன் காரணமாக உடலின் வயிற்றுப் பக்கத்திலும், பக்கங்களிலும் சூழ்ந்து முளையத்தின் முழுநீளம் வரை ஒரு குழி ஸ்தாபிக்கப்படுகின் றது. இக்குழி உள்ளுடன் குழியம் (splanchnocoe) எனப்படும். உடற் குழியின் பெரும் பகுதி இக்குழியினலேயே ஆக்கப்பட்டது.
55 SM air (notochord):
ஆதிக்கருக்குடலின் முதுகுப்புற நடுக்கோட்டுப் பிரதேசத்திலுள்ள ஒடுங்கிய கீற்றிலுள்ள கலங்களிலிருந்து முதுகுநாண் உற்பத்தியாகின் றது. முதுகு நாண் கலங்கள் இரண்டு இடைத்தோற்படைத் தவா ளிப்புக்களுக்கும் இடையில் காணப்படும். அது ஏறக்குறைய 12 முதல் 14 கலங்கள் வரை நீளமும் 3 கலங்கள் அகலமும் உடையது. முதுகு நாண் கலங்கள் ஒரு தவாளிப்பை ஏற்படுத்துகின்றன. தவாளிப்பின் குழிவு ஆதிக்கருக்குடலின் தளத்தை நோக்கி அமைந்திருக்கும். முளை பம் நீட்சியடையுங்கால் அரும்பரில்லியின் நடுக்கோட்டு முதுகுப்புறத் துக்கு அண்மையிலுள்ள பிரதேசத்திலிருந்து நாண்கலங்கள் விரைவா கப் பெருகிக் கொண்டிருக்கும். முதுகு காண் தவாளிப்பின் சுவரிலி ருந்து கலங்கள் பிரிவடைந்து, ஏனைய கலங்கள் சேர்க்கப்படுகின்றன. முதலுண்டான ஆதிக்கருக்குடல்மடிகளுட் சில பிரிந்துபோகும் வேளை யில், முதுகுநாண் தவாளிப்பு தெளிவற்று இல்லாமற் போகின்றது. தவாளிப்பின் இரு பக்கங்களும் இணைவதனலேயே முதுகுநாண்கோல்
- 79 -
உண்டாகின்றது. இது முற்பக்கத்தில் முதலாவது சோடி ஆதிக்கருக் குடல் மடிகள் அமைந்துள்ள பிரதேசத்திலிருந்து முன்புறமாகவும் பின்புறமாகவும் விருத்தியடைகிறது. பின்பு முதுகு நாண் கலங்களுக் கிடையில் புன் வெற்றிடங்கள் உண்டாகிப் பின் வட்டத்தட்டு வடிவான கலங்களைக் கொண்டுள்ளதாக விருத்தியடையும். புன்வெற் றிடங்களினுள்ளே இழுது போன்ற ஆதாரமளிக்கும் பதார்த்தம் காணப்படும்.
ஆதிக்கருக்குடற் சுவரிலிருந்து முதுகு நாணும் இடைத்தோற் படைமடிகளும் பிரிந்து சென்றதும், ஒரு குறுகிய காலத்திற்கு அகத் தோற்படை நடுமுதுகுப்புறப் பாகத்தில் பிரிந்து காணப்படும். ஆனல் விரைவில் அதன் ஓரங்கள் ஒன்றையொன்று எதிர் நோக்கி வளர்ந்து முதுகு நாணுக்குக் கீழே இணைகின்றன. இதன் விளைவாக பிளவற்ற பூரணமான அகத்தோற்படை உண்டாகின்றது. இதுவே உணவுச் சுவ டாக அல்லது குடலாக விருத்தியடைகின்றது இந்நிலையில் முளேயத் தில் முப்படை விலங்குக்குரிய மூன்று படைகளின்" விருத்தியிலிகளும் இருக்கின்றன.
Page 45
1 Ο
தவளையின் முளையவியல்
தவளை முள்ளந்தண்டு விலங்குகளில் அம்பிபியா என்னும் வகுப் பைச் சேர்ந்தது. அம்பியோக்சுசிலும் பார்க்க நன்கு முன்னேறிய நிலை யைக் கொண்டிருப்பதாலும், ஏனைய முள்ளந்தண்டு விலங்குகளின் முளையவிருத்தியுடன் ஒப்புநோக்கும் பொழுது எளிமையான விருத்தி யைக் காட்டுவதாலும், தவளையின் விருத்தியை இங்கு இரண்டாவ தாகக் கையாண்டுள்ளோம். மேலும் தவளையின் முளையவிருத்தியை நாம் விளங்கிக் கொள்வதால் நகருயிர்களிலும் பறவைகளிலும் நடை பெறும் சிக்கலான முளையவியலை ஆராய்வது சுலபமாகும்.
(planol :
சூலகத்திலிருந்து முட்டை உடற்குழியில் வெளிவிடப்படும் பொழுது அது முதல் முட்டைக்குழிய (primary 00cyte) நிலையில் காணப்படும். கோளவுருவான இம்முட்டைக் குழியத்தின் விட்டம் வெவ்வேறு இனங்களில் 15 மி. மீ முதல் 3 மி. மீ வரை வேறுபடும். சிறிய முட்டைக் குழியங்களில் கருவூண் கிடையாது, அல்லது குறை வாகக் காணப்படும். அவற்றுன் கரு மையத்திற் காணப்படும். ஆனல் பிந்திய முட்டைக் குழியங்களில் கருவூண் தாவர முனைவில் செறிவா கக் காணப்படுவதால் கரு விலங்கு முனைவை அடைந்திருக்கும். தவளை யின் முட்டை ஈற்றுனுடைய முட்டைக்கு உதாரணமாகும். விலங்கு முனைவுப் பிரதேசத்தில் குழியவுருவின் மேற்பரப்புப் படையில் சருமை யான (நிறப்பொருளுடைய) சிறுமணிகள் காணப்படும். ஆனல் தாவர முனைவு கருவூண் சிறுமணிகள் நிறைந்தது. அங்கு நிறப்பொருட்கள் கிடையா. சூலகக்கானின் வழியாக முட்டைக்குழியம் இறங்கும் போது முட்டையின் முதலாவது முதிர்வுப் பிரிவு நிகழ்கின்றது. அப் பொழுது வெளிவிடப்பட்ட முதல் முனைவுடல் கருவூண் மென்சவ்வின் கீழ் விலங்கு முனைவின் ஒரு புள்ளியில் காணப்படும்,
நிறப்பொருட்பாதி
கருவூண்மென்சவ்வு
கருவூண்பாதி
வெண்கரு
முனைவுடல்கள்
(ii) நுகக்கரு
புணர்ச்சிப்பாதை
கருவூண்மென்சவ்வு
முனைவுடல்கள் நிறப்பொருட்பாதி நரைநிறப்பிறை
கருவூண்பாதி - கருவூண்மென்சவ்வு
(iii)
தாவரமுனைவு (1) கருக்கட்டாத முட்டை (ii) கருக்கட்டிய முட்டை/வெட்டுமுகம் (ii) கருக்கட்டிய முட்டை/பக்கத்தோற்றம்
Lull-th 25.
இவ்வாறு பெறப்பட்ட துணை முட்டைக் குழியங்கள் (secondaாy oocytes) சூலகக் கானூடாகச் செல்லும் பொழுது தடித்த வெண் கருப்படையால் சூழப்படும். வெண்கருப்படை மூன்று படைகளில் உள்ளதென்றும் வெளிப்புறப்படை ஒட்டுந்தன்மையுள்ள தென்றும் அறியப்பட்டுள்ளது. ஒட்டும் இயல்புகாரணமாகவே தவளை முட்டை கள் ஒன்ருேடொன்று இணைந்து முட்டைத் திணிவுகளாகக் காணப் படுகின்றன. இம் முட்டைத் திணிவு தவளை முட்டையீடு (frog Spawn) எனப்படும்.
Page 46
- 82 -
புணர்ச்சிக் காலத்தில் ஆண் தவளை பெண் தவளையின் முதுகில் ஏறி, தனது முன்னங்கால்களால் பெண் தவளையை இறுகப் பற்று கின்றது. இச்செயல்முறை ஆலிங்கனம் (amplexus) எனப்படும். புணர்ச்சியும் கருக்கட்டலும் நீரில் நடைபெறுகின்றன. முட்டைகள் வெளியேற்றப்படுதல் ஆண்தவளை விந்தைச் சொரிவதற்கு ஒரு தூண் டுதலாக அமைகின்றது.
பெண் தவளையிலிருந்து நீரினுள் வெளிவிடப்படும் முட்டை களின் மேல் விந்துகள் உடனடியாகவே படிவதஞல் கருக்கட்டலும் உடனேயே நிகழ்கின்றது. முட்டைகள் நீரினுள் வெளிவிடப்பட்டதும் அவை நீரை உறிஞ்சி வீங்குகின்றன. வெளிப்புற மென்சவ்வு ஒட்டும் இயல்புடையதாகையால் அவை கிளைகளில் அல்லது நீர்த் தாவரங் களில் அல்லது வேறு ஏதாவது பொருளில் ஒட்டிக் கொள்ளுகின்றன இதஞல் அவை அநேகமாக மிதந்து செல்வதில்லை.
Rálňgl.: -
தவளை விந்தின் தலை நீண்டும் உருளையுருவாகவும் காணப்படும். மேலும் அதன் நடுத்துண்டு குறுகியும் வால் நீண்டும் இருக்கும். ஏனைய அமைப்புக்களில் அது ஒரு பொதுமைப்பாடடைந்த விந்தை ஒத்திருக்கும். (படம் 10 ஐப் பார்க்க),
Sök bil-fid :-
விந்து முட்டையினுள் செல்வதனல் முதிர்ச்சிப் பிரிவு பூரணமா வதற்குத் தூண்டுதலை அளிக்கின்றது. அப்பொழுது இரண்டாவது முனைவுடல் வெளிவிடப்படுகின்றது. விந்து முட்டையினுள் சென்றதன் விளைவாக கருவூண் மென்சவ்வுக்கும் முட்டைக்கும் இடையில் ஒரு திர வம் சேருகின்றது. தாவரப் பாதியில் பெருமளவு கருவூண் இருப்பத ஞல் அப்பாதி பாரமானதாகும். கருமை நிறப்பொருளுடைய விலங்கு அரைக்கோளம் மேற்புறமாகவும் மங்கிய வெண்ணிறமான தாவர அரைக்கோளம் கீழ்ப்புறமாகவும் சுழன்று காணப்படும். (சரியான முறையில் விருத்தி நிகழவேண்டுமாயின் முட்டையின் விலங்குமுனை மேற்புறமாக இருத்தல் வேண்டும். அவ்வாறின்றி நேர்மாருன நிலை யில் காணப்படின் அசாதாரண விருத்தி ஏற்பட்டு ஈற்றில் பிரிந்த ழிந்துவிடும்). கருவூண் மென்சவ்வை விந்து முட்டுமிடத்தில், அது சிறிய முனையாக உயர்த்தப்படுகின்றது. வழமையாக விந்து முட்டை யின் விலங்கு முளையில் இருந்து 35°-45° பாகையில், பக்க வளையத் தில் எந்த ஒரு புள்ளியிலாயினும் உட்செல்லும். இவ்வாறு சுற்றியுள்ள
- 88 -
கருமையான முட்டை முதலுருவை (ooplasm) ஊடுருவிச் செல்லும் பொழுது அது தன்னுடன் பலநிறப் பொருட் சிறுமணிகளையும் எடுத் துச் செல்கின்றது. அது ஒரு வரையறுத்த பாதையிலேயே முட்டைக் கருவை அடைகின்றது. விந்து சென்ற பாதை முழுவதிலும் .95)ס6לש( Lמ நிறச் சிறுமணிகளைக் காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முட் டைக் கரு குழியவுருவின் நடுவில் இருப்பின் இப்பாதை நேராகக் காணப்படும். இப்பாதை விந்துப் பாதை அல்லது புணர்ச்சிப்பாதை எனப்படும். சில சமயங்களில் முட்டைக் கரு ஒரு பக்கமாக அமைந் திருந்தால் விந்துவழி இரு பாதைகளைக் கொண்டிருக்கும். அதாவது, ஊடுருவு வழியை (pemetration path) யும் பின்பு அதற்கு கோணமாக அமைந்த புணர்ச்சி வழியையும் வித்துவழி கொண்டிருக்கும். விந்து ஊடுருவிச் செல்வதனல் வேறு மாற்றங்களும் நிகழ்கின்றன. அது ஊடுருவிச் செல்லும் புள்ளிக்கு எதிர்த் திசையில் நிறப்பொருட்சிறு மணிகளும் நீரும் உட்புறம் நோக்கிச் செல்கின்றன. இதன் விளைவாக எதிர்த் திசையில் மேற்பரப்பில் (சாதாரண கருமை நிறத்துக்குப் பதி லாக) நரைநிற பிறையுருப் (grey crescent) பரப்பு ஒன்று ஏற்படு கின்றது.
சமச்சீர் :
கருக்கட்டல் நிகழமுன் முட்டை ஆரைச் சமச்சீருடையது. ஆளுல் இவ்வொழுங்கு முறையைக் கருக்கட்டலின் விளைவாகத் தோன் றிய நரைநிறப் பிறையுரு மாற்றியமைக்கின்றது. இப்பொழுது நரை நிறப் பிறையுருவின் நடுவாகச் செல்லும் ஒரு தளத்தில் வரையறுத்த இருபக்கச் சமச்சீர் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இத்தளத்தினூடா கவே முதலாவது பிளவுப் பிரிவு சென்று முட்டையை வலது இடது பகுதிகளாகப் பிரிக்கின்றது. ஆஞல், உண்மையில் வேறு நிலைமைகளே முதலாவது பிளவுத் தளத்தை நிர்ணயிக்கின்றன. விந்து உட்செல் வதற்கு முன்கூட்டியே நரை நிறப்பிறையுருவின் இடம் நிர்ணயிக்கப் படுகின்றது என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. விந்தின் புணர்ச்சி வழியும் இருபக்கச்சமச்சீர்த் தளமும் அநேகமானவற்றில் ஒன்ருகவே அமைகின்றன. மேலும் நரையுருப் பிறையுரு தோன்று தல் வருங்கால முளையத்தின் திசை கோட் சேர்க்கையையும் ஸ்தாபிக் கக்கூடியதாக இருக்கின்றது. (படம் 25. i) நரைநிறப் பிறை வருங்கால அரும்பரில்லியின் முதுகுப்புற உதட்டைக் குறிக்கின்றது. எனவே நரை நிறப்பிறை முளையத்தின் முதுகுப்புறத்தையும் மற்றைய பக்கம் வயிற்றுப் புறத்தையும் குறிக்கின்றதெனலாம். இந்த மாற்றங்களைத் தவிர முட் டைக் குழியவுருவின் நிலைப்பண்புகளைப் (potentialities) பற்றி ஒன் றும் சுட்டிக்காட்டுவதற்கில்லை. இது அம்பியோட்சுசிற்கு எதிர்மாமுக
Page 47
- 84 -
இருக்கின்றது. ஏனெனில் அம்பியேர்க்சுசில் குழியவுரு தெளிவான பரப்புக்களான அங்கத் தனிப்பிரதேசங்களாக (organ Specific areas) திருப்பி ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆகவே அம்பியோக்சுசின் சித்திரவடிவான முட்டைக்கு (mosaic egg) மாருக, தவளையின் முட்டை சீரான முட்டை (regulation egg) எனப்படும்.
lar at
தவளை முட்டையின் பிளவு சமனற்றதும் முழுவரும்பருக்குரிய guh.(holoblastic and unequal) (5 b. (pl "6ML-u î6ör 5/Tavur (UpðaST
முனைவுடல்கள்
நரைநிறப்பிறை
முதலாவது பிளவுச்சால்
நிறப்பொருட்பாதி
நரைநிறப்பிறை
(ii)
பிளவுச்சால்
படம் 26, (i) 2 கலநிலை (ii) 8 கலநிலை
- 85 -
விலுள்ள கருவூண் அப்பகுதியில் பிளவு நடைபெறுவதற்குத் தடை யாயிருக்கின்றமையால் பிளவு சமனற்றது எனக் கூறப்படும் கருக் கட்டல் நிகழ்ந்து 2-3 மணித்தியாலங்களுக்குள் முதலாவது பிளவு நிகழும். முதலாவது பிளவு நெடுங்கோட்டுக்குரியது. வழமையாக இப் பிளவுத்தளம் விந்து வழியினுாடாகவே செல்கின்றது. ஊடுருவுவழியும் புணர்ச்சிவழியும் நேராக அமைந்திருந்தால் முதலாவது பிளவு நரை நிறப்பிறையை நடுவில் வெட்டுகின்றது. இதன் விளைவாக இருபக்கச் சமச்சீரும் ஸ்தாபிக்கப்படுகின்றது. ஆனல், ஊடுருவுவழிக்கு புணர்ச்சி வழி ஒரு கோணமாக அமைந்திருக்கும் பொழுது பிளவுத்தளம் புணர் வழியூடாகச் செல்லும். அப்பொழுது நரைநிறப்பிறை ஒரு பக்கமா கவே வெட்டுப்படும். எனினும் வருங்கால முளையத்தின் இருபக்கச் சமச்சீர் இதனுல் பாதிக்கப்படமாட்டாது. ஏனெனில் பின்னைய பிளவு களின் போது இருபக்கச் சமச்சீர் மீண்டும் நிலைநாட்டப்படுகின்றது. முதலாவது பிளவினல் இரண்டு சமமான அரைக்கோளவடிவுள்ள அரும்பர்ப்பாத்துகள் உண்டாக்கப்படுகின்றன. முதலாவது பிளவின் சால் தாவர முனைவில் பூரணமாக நீளுமுன்னரே இரண்டாவது ஆரம் பிக்கின்றது. இரண்டாவது பிளவும் நெடுங்கோட்டிற்குரியது. ஆனல் முதலாவது பிளவுக்குச் செங்கோணமாக அமைகின்றது. இவ்வாறு நான்கு அரும்பர்ப்பாத்துக்கள் உண்டாக்கப்படுகின்றன. பிளவு விலங் குமுனைப் பாதியில் விரைவாகவும், தாவர முனைவுப் பாதியில் தாமத மாகவும் நிகழ்கின்றது. மூன்ருவது பிளவு மத்திய கோட்டுக்கு மேல் குறுக்குத்தளத்தில் நிகழ்கின்றது. இப்பிளவின் போது முன்பிருந்த நான்கு அரும்பர்ப்பாத்துக்களும் எட்டு அரும்பர்ப்பாத்துகளாகப் பிரிக் கப்படுகின்றன. இவ்வாறு உண்டாகிய எட்டு அரும்பர்ப்பாத்துகளில் கீழேயுள்ள கருவூண் கொண்ட நான்கும் பெரியனவாயும் மேலே யுள்ள நிறப்பொருள் கொண்ட நான்கும் சிறியனவாயும் காணப்படும். பெரிய அரும்பர்ப்பாத்துகள் மாபாத்துகள் எனவும், சிறியன நுண் பாத்துக்கள் எனவும் பெயர்பெறும். மூன்ருவது பிளவு நிறப்பொருள் கொண்ட ஆனல் கருவூண் அற்ற நுண்பாத்துக்களை கருவூண் கொண்ட மாபாத்துக்களினின்றும் பிரிக்கின்றமையால் இது முக்கியமானதாகும். இதன் பின் நிகழும் பிளவுகள் ஒரு சில காலத்திற்கு மாறி மாறி ஒழுங்காக நிகழும். நெடுங்கோட்டுக்குரிய பிளவுகளையும் பக்கப் பாட் (நிக்குரிய பிளவுகளையும் கொண்டிருப்பினும் நுண்பாத்துக்களின் பிரிவு மாபாத்துக்களின் பிரிவிலும் பார்க்க மிக விரைவாக நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. அம்பியோட்சுசில் காணப்படுவது போன்று பிள இப் பிரிவுகள் பொதுவான திட்டத்தில் ஒத்திருப்பினும் (அதாவது ஒழுங்காக மாறி, மாறி நிகழும் நிலைக்குத்துப் பிரிவுகளையும் கிடை யான பிரிவுகளையும் கொண்டிருப்பதில்) கருவூண் எங்ங்ணம் பிளவைப் பாதிக்கின்றது என்பதை விளக்குவதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.
Page 48
- 86 -
நான்காவது பிளவில் எட்டு அரும்பர்ப்பாத்துக்களும் ஒரே சம யம் நிகழுகின்ற இரு நெடுக்கோட்டுக்குரிய பிரிவுகளால் பதினருகப் பிரிக்கப்படுகின்றன. இப்பிளவைத் தொடர்ந்து ஒரே சமயத்தில் நிகழ் கின்ற இரண்டு கிடையான பிரிவுகள் மேல் அடுக்குக்கலங்களையும் (நுண்பாத்துகள்) கீழடுக்குக் கலங்களையும் (மாபாத்துக்கள்) முப்பத்தி ரண்டு கலங்களாகப் பிரிக்கின்றன. இப்பிளவிலும் மேற்புற அரும்பர்ப் பாத்துக்களிலும் பார்க்க கீழ்ப்புற அரும்பர்ப்பாத்துக்களின் பிரிவு சற்று பிந்தியே நடைபெறுகின்றது. இதன் பின்பு நிகழும் பிளவு கள் யாவும் ஒழுங்கற்ற முறையில் வெவ்வேறு வீதங்களில் நடைபெ றும். ஏறக்குறைய முப்பத்திரண்டு கலங்கள் தோன்றும் வரை தவளை முட்டையில் ஏற்படும் பிளவுகள் அம்பியோக்சுசில் ஏ*படும் ஆரம்ப நிலைப் பிளவுகளை ஒத்திருக்கும். ஆனல் இவ்விரண்டு வகைகளுக்கும் இடையிலுள்ள பின்னே ய வேறுபாடு தவளையின் முட்டையில் பெருந் தொகையான கருவூண் இருப்பதன் விளைவேயாகும். சில காலத்திற்குப் பின் பிளவுபடும் சூல் கலங்களின் சீரான ஒழுங்கமைப்பை இழந்து உள்ளே குழிவுள்ள பல்வேறு வடிவங்களாக காப்புடைய கலங்களைக் கொண்ட ஒரு கோளவுருவாகக் காட்சியளிக்கும். விலங்கு முனைக்கு அண் மையில் உள்ள சிறிய கலங்களிலிருந்து தாவர முனைக்கண்மையிலுள்ள பெரிய கலங்கள் வரை பருமனில் வேறுபடுகின்ற கலங்களை இந்நிலையில் காணலாம். எட்டுக்கலங்களுள்ள, பருவத்திலேயே அரும்பர்ப்பாத்துக் கூட்டத்தினுள் ஒரு சிறிய குழி தோன்றுகின்றது. இக்குழி அரும்பர்க் குழி அல்லது துண்டுபடற் குழி எனப்படும். அம்பியோக்சுசில் அரும்பர்க்குழி ஆரம்பத்தில் இரு முனைகளிலும் திறபட்டுக் காணப்படும். ஆணுல் தவளை யில் அரும்பர்க்குழி ஆரம்பம் முதல் மூடியபடியே காணப்படும்.
சிற்றரும்பர் :
பல பிளவுகளின் விளைவாக ஏறக்குறைய கோளவுருவான முளை யம் உண்டாகின்றது. சிற்றரும்பர் என்னும் இம்முளையத்தில் அரும் பர்க் குழி விலங்கு முனைக்கு அண்மையிலே காணப்படுகின்றது. சிற்ற ரும்பரின் சுவர்கள் பல கலப்படைகளைக் கொண்டுள்ளது. விலங்குப் பாதியில் கலங்கள் சிறியனவாகவும் வெளிப்புறப்படை கருமையான நிறப்பொருள் கொண்டதாகவும் காணப்படும். தாவரப் பகுதியில் பருமனிலும் வடிவத்திலும் வேறுபடுகின்ற கருவூண் கொண்ட், ஆனல் நிறப் பொருளற்ற கலங்கள் உண்டு. அரும்பர்க் குழியின் தளம் ஏறக் குறையத் தட்டையாகவிருக்கும். அதன் கூரை வில்லை வடிவில் அமைந்த சிறிய உயிர்ப்பான கலங்களைக் கொண்டிருக்கும். நரைநிறப் பிறை முட்டையில் எந்நிலையில் இருந்ததோ அதே போன்று இந்நிலையிம்லு காணப்படும். விலங்கு முனைவிலுள்ள சிறிய கலங்கள் ஒரு மேலணி போல்
- 87 -
அமைந்து எல்லாப் பக்கங்களிலும் மத்திய கோட்டுக்குக் கீழேயும் பரவியிருக்கும். விரிவாகப் பிரிவடையும் இக்கலங்கள் பெரிய கருவூண் கலங்கள் பகுதியாக மிகை வளர்ச்சியடைந்திருப்பதுபோல் காட்சி
நுண்பாத்துகள்
அரும்பர்க்குழி
மாபாத்துகள்
நுண்பாத்துகள்
அரும்பர்க்குழி
மாபாத்துகள்
வெவ்வேறு நிலைகளிலுள்ள சிற்றரும்பர்களின் நெ. வே աւ-ւն 27.
யளிக்கும். பட்டிகை போன்ற இப்பிரதேசம் அல்லது வட்டவளையப்
பிரதேசம் மூலவுயிர் வளையம் (germ ring) எனப்படும். சிற்றரும்ப
ரின் வெளிப்புறக் கலங்கள் விஷேடமாக நிறப்பொருள் கொண்ட பிரதேசத்தில் பிசிர்கள் விருத்தியடைகின்றன,
Page 49
- 88 -
சாதாரணமாக சிற்றரும்பர்க் கலங்களை நோக்கினல் நிறப்பொ ருள் இருத்தல், பருமன், கருவூண் அடக்கம் ஆகியவற்றைத் தவிர கலங்களுக்கிடையில் மிகச் சிறிய வித்தியாசத்தையே காணமுடியும். சிற்றரும்பரின் வெவ்வேறு கலங்கள் விருத்தியின் பொழுது என்ன பங்கை எடுக்கின்றன என்பதற்குரிய அறிகுறிகளை வெளிப்புறப்பார் வையால் கண்டுபிடிக்க முடியாது. ஆனல் 'இன்ருவிற்றம்' (intrawitum) என்னும் விசேட சாயமிடும் முறையால் சிற்றரும்பரின் விதிப் படங்களை (fate maps) ஆக்க முடியும். சிற்றரும்பர்ச் சுவரிலுள்ள கலங் கள் வெவ்வேறு நிலைப்பண்புகளைக் கொண்டன. இக்கலங்கள் வருங் கால முளையத்தில் என்ன அமைப்பைக் கொடுக்கும் என்பதை விதிப் படத்தினுல் அறிய முடிகின்றது; அதாவது சிற்றரும் பர்ச் சுவரின் வெவ்வேறு பிரதேசங்களின் நிருமித விதியை (presumptive or prospective fate) விளக்கமாக அறியமுடியும். விதிப்படத்தில் குறிப்பிட்ட கலங்களின் கூட்டங்கள் அல்லது பரப்புகளின் எல்லைகள் கூர்மையாக வரையறுத்துக் காணப்படுவதில்லை. உண்மையாக விதிப்படம் பல அடையாளமிடும் பரிசோதனைகளின் விளைவாகப் பெறப்பட்ட ஒரு சரா சரிப் படமேயாகும். நரைநிறப் பிறைப் பிரதேசத்தில் இருந்து பெறப்
பக்கநோக்கு படம் 28. விதிப்படம் முதுகுப்புறநோக்கு
l. மேற்றேல் 2. நரம்புத்தட்டு 3. முதுகுநாண் 4. இடைத்தோற்படை 5. அகத்தோற்பட்ை 6. மேற்புறஉதடு
படும் கலங்களின் விதி முழுமையாக முன் கூட்டியே நிர்ணயிக்க (ԼՔւգயும். ஆனல் மற்றைய கலப்பிரதேசங்களின் விதியை திட்டவட்டமாக நிலைநாட்டவோ தீர்மானிக்கவோ முடியாது. ஏதாவதொரு குறிப் பிட்ட சிற்றரும்பரின் கலக்கூட்டங்கள் சாதாரண நிலைமைகளில் "எவ் வகை அங்கவிருத்தியிலிகளை உண்டாக்குவதில் பங்கு கொள்கின்றன என்பதைக் காட்டுபவையே விதிப்படங்களாகும். தவளையின் சிற்றரும் பரில் பின்வரும் பிரதான பரப்புக்களை வேறுபிரித்தறியலாம்.
- 89 -
நிருமித புறத்தோற்படை சிற்றரும்பரில் அநேகமாக விலங்குப் பாதியில் (முற்பக்கத்தில்) உண்டு. அது வயிற்றுப்புறத்திலும் வயிற் றுப்புறப்பக்கத்திலுமுள்ள நிருமித மேற்ருேல் (prospective epidermis) எனவும் முன்முதுகுப்புறத்திலும் (anterodorsal) பக்கங்களிலும் பரவி யிருக்கும் ஒரு அகன்ற பட்டிகையான நிருமித நரம்புத் தட்டு அல் லது மையவிழையத் தட்டு (medulary plate) எனவும் இரு உபபிரிவு களாகப் பிரிக்கப்படும். இதற்குப் பின்புறமாகத் தாவர முனைவுக்கு அண்மையாக முதுகுப்பற மேற்பரப்பில் இரண்டு பக்கக்கொம்புகளைக் கொண்ட ஒரு சிறிய பரப்பு உண்டு. இது நிருமித முதுகுநாண் எனப்படும். நிருமித இடைத்தோற்படை முதுகுநாண் பிரதேசத்தின் இரண்டு கொம்புகளுக்கும் பின்னல் இரண்டு பக்கப் பரப்புகளிலும் காணப்படும். இவை நடுமுதுகுப்புறக்கோட்டில் முதுகுநாண் கலங்க ளால் பிரிக்கப்பட்டிருக்கும், ஆனல் நடுவயிற்றுப்புறத்தில் தொடர்ச்சி யாகக் காணப்படும். தாவரப் பாதியின் மிகுதி (பிற்பக்கம்) கருவூ ணுள்ள பெரிய கலங்களான அகத்தோற்படைக் கலங்களைக் கொண் டுள்ளது. நாணின் முன்புறத்தட்டு (prechordal plate) ஒரு சிறிய பரப் பாக நடு முதுகுப் புறக்கோட்டில் அமைந்துள்ளது. இதிலிருந்து அகத் தோற்படையும் இடைக்கலவிழையமும் (mesenchyme) பெறப்படுகின் AD 7.
Life) sys6 :
தவளையில் புன்னுதரனதல் சற்றுச் சிக்கலானது. அது (i) மேலெ fó6)5 (epiboly) (ii) del sco 676v (involution) (iii) o 657cup3; Lolgó (invagination) என்னும் மூன்று செயல்முறைகளைக் கொண்டுள்ளது. கொண்டுள்ளது. மூன்று செயல்முறைகளும் ஒரே சமயத்திலேயே நிகழ் கின்றன. முன்பு குறிப்பிட்டபடி மேலெறிகையின் பொழுது நிறப் பொருள் கொண்ட கலங்கள் படிப்படியாக நிறம் குறைந்த கருவூண் கொண்ட கலங்களுக்கு மேல் வளர்ச்சியடைகின்றன. இச்செயல் நிறை வேறியவுடன் முளையம் எங்கும் கருநிறமாகத் தோற்றமளிக்கும். ஆளுல் ஒரு சிறிய வட்டப்பரப்பில் மாத்திரம் கருமை நிறம் அற்று, அதாவது நிறப் பொருள் கொண்ட கலங்கள் வளர்ச்சியடையாது காணப்படும். இவ்வட்டப்பரப்பு கருவூண் செருகி (yolk plug) எனப் படும். வெண்மையானதாகக் காட்சியளிக்கும் இப்பரப்பு அரும்பரில்லி யின் இடத்தைக் குறிக்கின்றது. உண்முகமடிதற் செயல் முறையால் ஆதிக்கருங்குடல் உற்பத்தியாக்கப்படுகின்றது.
புன்னுதரனுதலின் பொழுது மத்திய ரேகைக்கும் தாவரமுனைக் கும் இடைப் பகுதியில் அதாவது கிருமித முதுகுநாணிண் பிற்பக்க
Page 50
- 90 -
விளிம்புக்கும் சற்று பின்ஞல் ஒரு சிறிய குறுக்கு மொழி (notch) உண் டாகின்றது. இவ்விடத்தில் கலங்கள் சுருண்டு வெளிப்புறக் கலன் படைக்குக் கீழே உள்நோக்கிக் குடிபெயர்கின்றன. இது உட்சுருளல் (involution) எனப்படும். மொழி பருமனில் பெருத்து ஒரு பிறையுருவாக மாறுகின்றது. பிறைவடிவான மொழியிலுள்ள குழி ஆதிக்கருக்குடலின் ஆரம்பமாகும். இதைத் தெளிவாக்குவதற்கு அம்பியோக்சுசின் புன்னு தரனுதலை நினைவு கூருதல் அவசியமாகும்.
தவளேயில் உள்நோக்கிய வளர்ச்சியைக் கொண்ட ஒரு பக்கப் புன்னுதரனதலே நிகழ்கின்றது. தவளையின் சிற்றரும்பர் அம்பியோக்சு சில் நிகழ்வது போன்று புன்னுதரணுக மாறுமெனக் கொண்டால் மூலவுயிர் வளையம் முழுவதும் உள்நோக்கி வளர்ச்சியடைய வேண்டும். அப்படியாயின் இம்முறையால் ஆதிக்கருக்குடல் உண்டாக முடியாது என்பது தெளிவு. ஏனெனில் பெருமளவு மந்தமான கருவூண் அதன் வழியில் உண்டு என்க. ஆகவே சிற்றரும்பர் மிக எளிதான முறை யாலே புன்னுதரஞகின்றது. முதலில் அரும்பரில்லியின் முதுகுப்புற உதட்டை மாத்திரம் உற்பத்தியாக்கி பக்க வயிற்றுப்புற உதடுகள் உண்டாவதை தாமதிக்கச் செய்கின்றது. (விருத்தியாக்கம் முடியும் வரை) முதுகுப்புற உதட்டில் உடனடியாக உட்செல்லும் முதுகு
ላል .
மேற்ருேல் - நரம்புத்தட்டு
அரும்பர்க்குழி
முதுகுநாண் இடைத் sess தோற்படை ஆதிக்கருக்குடல்
அகத்தோற்படை
புன்னுதரனின் ஆரம்பநிலை படம் 29. (1)
நாண் கலங்கள் இருக்கின்றன. பின்னர் உள்ளே சுருண்டு செல்லும் பரப்பு பக்கப்புறமாக அதிகரிப்பதனல் பிறையுரு அகன்று காணப்
படும் .
- 91 -
விலங்கு முனைவில் கலங்கள் அரும்பரில்லியின் உதடுகளிலி ருந்து உள்நோக்கி குடிபெயர்வதுடன் பிறையுருவிலுள்ள குழி முது குப்புறப் பக்கத்திலும் பக்கங்களிலும் விரிவடைந்து பெரிதாகின்றது.
மேற்றேல்
அரும்பர்க்குழி
நரம்புத்தட்டு
முதுகுநாண்
ஆதிக்கருக்குடல்
படம் 29, (i) புன்னுதரணுதல்
உள்நோக்கிக் குடிபெயரும் கலங்களுடன் அண்மையிலுள்ள சிறிய கரு ஆண் கலங்களும் செல்கின்றன. ஆதிக்கருங்குடல் இவ்வாறு பெருப்
GLD tiG நரம்புத்தட்டு
மற்ருேல்
23 அரும்பர்க்குழி குடல் முதுகுநாண்
அகத்தோற்படை
இடைபடை
Luluh 29. (iii)
பதனுல் அரும்பர்க்குழி சிறிதாகின்றது. ஆளமற்ற ஆதிக்கருக்குட லின் கூரை உள் சுருண்ட படைகளாகிய உட்தோலையும் இடைத் தோற்படையையும் வெளிப்புறத்தில் புறத்தோற்படையையும் கொண்டுள்ளது. அதன் தளம் சிறிய உட்டோற் கலங்களையுடைய
Page 51
- 92 -
ஒரு படையால் போர்க்கப்பட்டிருக்கும். இக்கலங்கள் முன்பு சிற்றரும் பரின் தாவர முனைவிலமைந்த பெரிய கருவூண் கலங்களிலிருந்து பெறப்பட்டவையாகும். புன்னதரனின் பின்னைய நிலைகளில் ஆதிக் கருக்குடல் தளத்திலுள்ள கலங்கள் மிக மெல்லியதாக அரும்பர்க்குழி யின் விளிம்பாக அமைகின்றது. முழு அரும்பர்க்குழியும் நீக்கப்படு வதற்குச் சற்று முன்னதாக அது ஆதிக் கருக் குடலினின்றும் ஒரு கலப்படையிஞல் மாத்திரம் பிரிக்கப்படுகின்றது.
புன்னுதரஞதலில் ஆரம்பத்தில் பிறைவடிவமாகத் தோன்றிய அரும்பரில்லியின் முதுகுப்புற உதடும் தொடர்ந்து விசாலமாகின்றது. முதல் அது அரைவட்டமாகவும் பின்பு குதிரை லாட வடிவாயும், ஈற்றில் ஒரு வளையமாகவும் மாறுகின்றது. வட்டமாள அரும்பரில்லி யின் பகுதியிலுள்ள தாவர முளைக்குரிய கருவூண் கலங்கள் அரும்பர்த்
மேற்றேல் நரம்புத்தட்டு
ஆதிக்கருக்குடல்
கருவூண்செருகி
இடைத்தோற்
f
அரும்பர்க்குழி
L u u —llb 3 0.
துவாரத்தில் நெருங்கிக் காணப்படும். இவ்வாறு நெருங்கியமைந்த கருவூண் கலங்களின் திணிவே கருவூண் செருகியாகும். ஆதிக்கருக் குடல் தோன்றிக் கொண்டிருக்கும் பொழுது அரும்பரில்லியின் விட் டம் படிப்படியாகக் குறைகின்றது. ஆதிக்கருக்குடல் பூரணமாக விருத் தியடைந்ததும் கருவூண் செருகி ஒரு நுண்ணிய பேரிக்காய் வடிவான புள்ளியாகக் காட்சியளிக்கின்றது. இந்நேரத்தில் புன்னுதரன் முழு வதும் திறப்பொருட் படையால், (அதாவது புறத்தோற்படையால்) மிகையாக வளர்ச்சியடைந்து காணப்படும். குறுக்கு வெட்டுமுகத்தில்
- 98 -
இடைத்தோற்படை
ஆதிக்கருக்குடல் +
அரும்பரில்லி
அகத்தோற்படை
மேற்றேல்
ul-th 31.
பார்க்கும் பொழுது உட்சுருளல் அரும்பில் வயிற்றுப்புற உதட்டைச் சேர்ந்திருப்பதை அவதானிக்கலாம்.
(p?bora Girsundupi dipjib Fulb (Polarity & Rotation)
முனைவுண்மையைப் பொறுத்த வரை கருக்கட்டல் முதல் புன்னு தரணுதல் வரை தவளையின் முட்டை ஒரே நிலையிலேயே அமைந்திருக் கும். புன்னுதரஞதலுக்குப் பின்பு அதன் முதலச்சு முழுவதும் வேறு பட்ட ஒரு நிலையில் மாறியிருக்கும். முனைவுண்மை மாறுதல் புன்னு தரனுள்ளே பரவியிருக்கும் பொருட்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.
விலங்கு முனையிலுள்ள நிறப்பொருள் கொண்ட கலங்களின் விரைவான பெருக்கத்துடன் அதன் ஆரம்பத்தை கண்டுபிடிக்கலாம். கருவூண் கலங்களை மூடி கீழ்நோக்கி வளர்ச்சியடையும் பொழுது அவை அரும்பரில்லியின் முதுகுப்புற உதட்டில் உள்நோக்கிக் குடிபெயருகின் றன. எனினும் உள்சுருண்டு செல்லும் வீதம் கலங்கள் பெருகும் வீதத்திலும் குறைவாகும். இவ்வாருக பிறையுருவான அரும்பரில்லி யின் முதுகுப்புற உதடும் தானகவே கீழ்நோக்கி வளர்கின்றது. அரும் பரில்லி முழுமையாக உண்டானவுடன் அது முன்பிருந்த தாவரமுன யில் அமைந்திருக்கும் அரும்பரில்லி பருமனில் சிறிதாக, ஆதிக்கருக் குடல் அரும்பர்க்குழியை அகற்றி பூரணமாக விருத்தியடைகின்றது. இச்செயலுக்கு கருவூண் கலங்களும் ஏனைய உட்தோற் படைக்கலங் களும் பெருமளவில் இடம் பெயரல் வேண்டும். இதன் விளைவால் முதலச்சின் திசையும் ஈற்றில் இடம்பெயருகின்றது. புவியீர்ப்பு மாற்
Page 52
- 94 -
றங்களினல் அரும்பரில்லியின் நிலை மீண்டும் பெயருகின்றது. ஈற்றில் அது புன்னுதரனுதல் ஆரம்பித்த இடத்திற்கு சற்று மேலே (ஆரம்ப நிலை) ஒரு உயர்வான இடத்தில் அமையும். ஆகவே சிற்றரும்பரின் விலங்குமுனை அல்லது ஆரம்ப புன்னுதரன் ஏறக்குறைய 120° ஆரை யில் (arc) சுழருகின்றது. இப்புதிய நிலையில் விலங்குமுனை இப்பொழுது முன்வயிற்றுப்புறத்தில் அமைந்து காணப்படும். இதுவருங்கால விலங்கினது தலைப்பகுதியின் வயிற்றுப்புறத்தைக் குறிக்கும்.
DGT fd :
ஆரம்பத்தில் ஆதிக்கருங்குடற் கூரையைப் போர்க்கும் கலங்கள் (உட்சுருளலால் பெறப்பட்டவை) பல படைகளில் காணப்படும். எனி னும் புன்னுதரனுதல் பூரணமான பின் அதன் கூரையும் பக்கங்களும் ஏனைய கலப்படைகள் வெவ்வேருவதால் தனிப்படைக் கலங்களை மாத் திரம் கொண்டிருக்கும். உட்சுருண்ட கலங்களில் உட்டோல் கலங்கள் மாத்திரமன்றி முதுகுநாண் உட்பட இடைத்தோற்படைக் கலங்களும் இருப்பதாகத் தெரிகிறது. இது நாண் இடைத்தோற்படை எனவும் அழைக்கப்படும். அரும்பரில்லியின் உதடுகளிலுள்ள கலங்கள் யாவும் ஒரே மாதிரித் தோன்றுவதனுல் புன்னுதரஞதலின் ஆரம்ப நிலைகளில் மேற்கூறிய வேறுபாட்டை அவதானிக்க முடியாது. நீண்ட காலத் திற்கு அரும்பரில்லிப் பிரதேசத்தில் கலங்கள் பெருகி, மூலவுயிர்ப் படைகளுக்குரிய பொருட்களை விசேடமாக இளம் முளையம் நீண்டு வளர்ச்சியடையும் காலத்தில் நாண் இடைத்தோற்படையைக் கொடுக் கின்றன. அரும்பரில்லி தெளிவற்றுப் போன பின்பும் கூட இந்நிகழ்ச்சி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது
I5 fair-gatol-5 C5 busiou (Chorda Mesoderm)
எளிதான உட்டோல் உட்சுருண்ட கலங்களின் முதுகுப்புறத்தி லிருந்தும் பக்கங்களிலிருந்தும் பிரிந்தபின் அல்லது படையாதலின் பின் (delamination) இரண்டாவது படையாக புறத்தோற்படைக்கும் உட்தோலுக்குமிடையில் உண்டாக்கப்படுகின்றது. படையாதல் முற் பக்கத்தில் ஆரம்பித்து மந்தமாக பிற்பக்கமாக வியத்தமடையாத அரும்பரில்லிக் கலங்களுக்கு செல்கின்றது. அதன் பின் நடுக்கோட் டோரமாக உள்ள கலங்கள் ஒரு ஒடுங்கிய பட்டிகையாகப் பிரிந்து நாண் இடைத்தோற்படையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கின்றது. நடுக்கோட்டில் படையாகப் பிரியாத கலங்கள் முதுகு நாளுக விருத் தியடைகின்றன. பக்கமாக இந்த இரண்டு பாதிகளும் (இடைத்தோற் படை) கீழ் நோக்கி கருவூண் கலங்கள் வரை வளர்ச்சியடைகின்றன,
-س- 95 --
விருத்தி முன்னேற்றமடையும் பொழுது படையாதல் வயிற்றுப்புற மும் நிகழ்ந்து, இடைத்தோற்படைக் கலங்களை கருவூண் கலங்களிலி ருந்து வேருக்குகின்றது. இறுதியில் வலது பக்கத்திலும் இடதுபக்கத் திலுமுள்ள இடைத்தோற்படைத் தாள்கள் (sheets) நடு வயிற்றுப் புறத்தில் சந்தித்து இணைகின்றன.
இடைத்தோற்படை விருத்தியாகும் முறையில் அம்பியோக்சுசுக் கும் தவளைக்கும் இடையில் ஒரு நெருங்கிய அமைப்பொப்பு (homology) காணப்படுகின்றது. தவளையின் புன்னுதரனில் ஆதிக்கருக்குடல் மடிகள் காணப்படாவிடினும் இரண்டு வகைகளிலும் இடைத்தோற் படையாக விருத்தியடையும் கலங்கள் ஆதிக்கருக்குடலின் முதுகுப் பக்கப் புறச்சுவரில் இருந்து பெறப்படுகின்றன. மேலும், இரண்டு வகையிலும் அவை ஆரம்பத்தில் அரும்பரில்லியிலிருந்து குடிபெயர்த லாலும் உட்சுருளலாலும் பெறப்படுகின்றன. அத்துடன் இரண்டு விலங்குகளிலும் அரும்பரில்லியைச் சுற்றவர உதர இடைத்தோற் படை வாயபல் இடைத்தோற்படையுடன் தொடர்பு கொண்டுள்ளது.
விருத்தியின் பிந்திய நிலைகளில் வால் அரும்பு உண்டாகும் பொழுது இடைத்தோற்படைத்தாள்கள் துண்டுபட்டு இடைத்தோற் படை உடற்துண்டங்களாக மாறுகின்றன.
புன்னு தரணுதல் முறையில் வெளிப்படையாக விளங்கிய கல அசைவுகள் படிப்படியாகக் குறைந்து ஈற்றில் அற்றுப்போகின்றன. புன் னுதரன் உண்டாவதற்கு நிகழ்ந்த கலங்களின் பெருக்கம், குடிபெயர்தல், கருவூண் கலங்களின் மேல் மிகைவளர்ச்சி ஆகியவற்ருல் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து ஆதிக்கருக்குடல், முதுகுநாண், இடைத் தோற்படை ஆகியன உண்டாவதற்கு கலங்களின் உள்நோக்கிய வளர்ச்சி புன்னுதரனுள்ளே கலங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. இவற்றின் விளைவாக முளையம் முட்டை வடிவமாகி முற்பக்க, பிற் பக்க அச்சில் நீட்சியடைந்துமிருக்கும். இந்நிலையிலிருந்து நரம்புக் குழாய் உண்டாகும்வரை முளையம் புன்னரம்பன் (neurula) என்று கூறப்படும்.
முதுகுநாண் :
முதுகுநாண் நடு முதுகுப்புறத்தில் நாண் இடைத்தோற்படையில் இருந்து விருத்தியடைகின்றது. அது முதலில் இரண்டு இடைத்தோற் படைகளினின்றும் பிரிந்து ஒரு குறுகிய காலத்திற்கு கீழேயுள்ள உட் தோலுடன் தொடுபட்டுக் காணப்படும். இறுதியாக உட்தோலிலிருந் தும் பிரிந்து, புறத்தோற்படை உட்தோல், இடைத்தோல் ஆகிய
Page 53
ہے۔ 96 --سم
வற்றினிடையே அமைந்திருக்கும். மற்றைய இழையங்களிலிருந்து பிரி யும் பொழுது அது முற்பக்கத்தில் ஆரம்பித்து பிற்பக்கத்திற்கு தொடர்ந்து சென்றே பூரணமாகின்றது. பிந்திய புன்னுதரனின் குறுக்கு வெட்டுமுகத்தில் முதுகுநாண் முக்கோண வடிவமாகத் தோன் AYLD.
SJ hų iš Sul (Ch 5 váquo ląůLbgj b :
சிற்றரும்பரைப் பற்றி விளக்கும் பொழுது சிற்றரும்பர்க் குழி யின் கூரை 3-4 கலத்தடிப்பானது என்பதையறிந்தோம். வெளிப் புறக் கலப்படை ஒரு மேலணியாகவும், கீழேயமைந்த கலப்படைகள் நரம்புப்படையாகவும் விருத்தியடைகின்றன. இதே ஒற்றுமை புன்னு தரனிலும் காணப்படுகின்றது. இந்தக் கலப்படையே புன்னுதரனில் புறத்தோற்படையாகின்றது, புன்னுதரணுதல் பூரணமாகும் பொழுது உட்புற அல்லது நரம்புப் புறத்தோற்படை நடுமுதுகுப்புறத்தின் இருபக்கங்களிலும் தடிப்பாகின்றது. பிந்திய புன்னுதரனில் நரம்புப் பட்டிகைகள் இரண்டும் முற்பக்கப் பிரதேசத்தில் தெளிவாகவும் அக்ல மாகவும் பிரிக்கப்பட்டுக் காணப்படும். ஆனல் பிற்பக்கத்தில் அரும்ப ரில்லிக்கு அண்மையில் ஒடுங்கி தெளிவற்றுப் போகின்றது. முற்பக்கத் தில் அவை அகன்று நடுக்கோட்டில் ஒருங்காகின்றன (converge) ஆகவே இப்பொழுது குதிரை லாடன் வடிவான அமைப்பு மேற்பரப்
OOO) ( ) (୭) (ତ)
படம் 32. சிற்றரும்பற்றுவாரத்தின் நிலைகள்.
புப் புறமுதலுருப்படைக்குக் கீழ் மறைந்து காணப்படும். இவ்வேளையில் அவை இரண்டு சிறிய உயர்வுகளைக் காட்டும். இவ்வுயர்வுகளுக்கிடை பிலுள்ள புறத்தோற்படை மிகத்தடிப்பாக வளருகின்றது. அதே வேளேயில் புன்னுதரனின் நடுமுதுகுப் புறப்பிரதேசம் முழுவதும் தட் டையாகின்றது. தட்டையாதலிஞல் நரம்புத்தட்டு அல்லது மையவி ழையத் தட்டு உண்டாகின்றது. பின்னர் இரண்டு பக்கங்களிலும்
-- 97 سے
தடிப்பாக்கப்பட்ட உயர்வுகள் உள்நோக்கி வளைய ஆரம்பித்து நடு மடிப்புகளாக மாறுகின் mன. இந்நிலையில் புன்னுதரஞதல் பூரணமா கின்றது.
* நரம்புத்தட்டு நரம்பு மடிப்பு
முதுகுநாண் ஆதிக்கருக்குடல்
அகத்தோற்படை
இடைத்தோற்படை
மேற்றேல்
படம் 33. முன்னைய புன்னரம்பனின் முற்புறப்பாதியின் Goen. GP.
முட்டைத் திணிவிலிருந்து முளையம் பொரித்தல் (2 - 6த்மி மீ)
* புன்னுதரஞதல் பூரணமான பின் உண்டாகும் பல்வேறு முளை யப் பருவங்களை வழக்கமாக அவற்றின் நீளத்தை மில்லிமீற்றர் அள வில் குறிப்பிட்டு விபரிக்கப்படுவதுண்டு. வெவ்வேறு இனங்களில் ஒரே முளையப் பருவத்தின் நீளம் வேறுபடுகின்றமையால் சற்று குழப்பம் ஏற்படலாம். எனினும் பருவங்களை வேறுபிரித்தறியக் கூடிய வேறு வசதியான முறைகள் இல்லாமையால் தெளிவற்ற இம் முறையையே இங்கு கையாள வேண்டியுளது. தவளையின் புன்னுதரன் ஏறக்குறைய 2.மி.மீ அல்லது அதற்குக் குறைவான நீளமுடையது. குடம்பி முட் டையிலிருந்து பொரிக்கப்படும் பொழுது 64 மி.மீ. நீளமுடையது. குடம்பியில் தொடர்ந்து அங்கவிருத்தி நடைபெறும்.
svá tá eldri :
புன்னுதரனதலின் முடிவில் நரம்புத்தட்டுப் பரப்பு நீண்ட பேரிக் காய் வடிவாக நடுமுதுகுப்புறப் பிரதேசத்தில் காணப்படுகின்றது. நரம்பு மடிப்புகள் நன்கு தெளிவாகத் தோன்றி நடுக்கோட்டில் ஒருங்கு சேர்ந்து நரம்புக்குழாயை உண்டாக்குகின்றன. இது திரும்ப உண்டாகிய புறமுதலுருப்படைக்கு கீழேயும் முதுகுநாணுக்கு மேலே
Page 54
- 98 -
யும் காணப்படுகின்றது. தரம்புக்குழாய் முளையத்தின் நடுப்பிரதேசத் தில், அதாவது வருங்கால மையவிழையம் அமையவிருக்கும் இடத் திற்கு அண்மையில், முதலில் இணைகின்றது. இங்கிருந்து இணைப்பு முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் தொடர்ந்து நடைபெறுகின்றது. பிற்பக்கத்தில் நடுமடிப்புகள் அரும்பரில்லியின் இரு பக்கங்களிலும் காணப்படுகின்றமையால் அவை இணைந்து குழாயானவுடன் அரும்பரில் லியும் உண்டாக்கப்படுகின்றது. இதன் விளைவாக நரம்புக் கால்வாய் ஆதிக்கருக்குடலுடன் தொடர்பு பெறுகின்றது. இந்நிலையில் கருவூண் செருகியும் நீக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நரம்புக் கால்வாயை ஆதிக்கருக்குடலுடன் இணைக்கும் கால்வாய் நரம்புக்குடற்கான் எனப் படும். நரம்புக் குடற்கான் ஆரம்ப விருத்தியின் பொழுது உண்டா தல் மூதாதையரின் குணத்தின் அனுவாதம் (recapitulation) எனக் கருதப்படுகின்றது.
நரம்புக்குழாய் முன்பக்கத்தில் அகன்று காணப்படும். இது மூளை பாக விருத்தியடையும். விருத்தியின் பொழுது அதனில் உள் வரம்பு கள் உற்பத்தியாகி மூன்று முதன் மூளையப்புடகங்களைக் (primary ceாebral vesicles) கொடுக்கின்றன. நரம்புக் குழாயின் எஞ்சிய பாகத் திலிருந்து முண்ணுண் பெறப்படுகிறது.
நரம்புத் தட்டு வியத்தமடையும் பொழுது அதன் இரு விளிம்பு களிலும் புறமுதலுருப்படைக் கலங்கள் தடிப்பாகி நேர்கோடான பட்டிகைகளை உற்பத்தி செய்கின்றன. முதுகுப் பக்கப்புற (dorsolatrேal) மேற்பரப்பில் காணப்படுகின்ற இக்கலப்பட்டிகைகள் நரம்புச்சி கள் (neural crest) எனப்படும். இவற்றிலிருந்து முண்ணுண் நரம்பு களின் முதுகுப்புற வேர்த்திரட்டுகளும் (dorsal root ganglia) மூளை நரம்புகளினது புலன்பகுதியின் திரட்டுப் பாகங்களும் பெறப்படுகின் றன. வயிற்றுப்புற வேர்கள் (ventral roots) பிந்தியே தோன்றுகின் றன. அவை நரம்புக் குழாயின் வயிற்றுப்புறத்திலிருந்து வெளிக்காவு நரம்பு முளைகளாக வளர்ச்சியடைகின்றன. முண்ணுண் நரம்புகள் சோடியாக அனுபாத்து முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். முது குப்புறவேர் தூய புலன் நரம்பாகவும், வயிற்றுப்புற வேர் தூய இயக்கு நரம்பாகவும் தொழில்படுகின்றன.
முளையம் பொரிப்பதற்கு முன்னர் மூளையின் முன்கபாலத்தில் (prosencephalon) பல உள்ளமைப்பு மாற்றங்கள் நிகழ்கின்றன. அத னில் நிகழும் முதலாவது வியத்தம் இரு பக்கங்களிலும் வட்டமான வெளிவளர்ச்சிகள் தோன்றுவதாகும். இவை பார்வைப் புடகங்கள் (optic vesicles) எனப்படும். பின்பு வெளிப்புறமாக வளர்ச்சியடைந்து
-س- 99 --
மையத்தில் ஒரு குழி ஏற்படக்கூடியவகையில் உண்முகமாக மடிகின்றது. மையத்திலுள்ள இக்குழி பார்வைக் கிண்ணம் (optic cup) எனப் படும். கபாலம் பொதுவாக கீழ்நோக்கி வளைந்திருக்கும்.
95 SM5 riwr :-
பிந்திய புன்னுதரனில் முதுகுநாண் குறுக்கு வெட்டுமுகத்தில் ஏறக்குறைய முக்கோண வடிவாகவும், இடைத்தோற்படைக் கலங் களை ஒத்த கலங்களை உடையதாகவும் காணப்படும். முளையம் நீண்டு வளர்ச்சியடையும் பொழுது முதுகுநாண் உருளைவடிவான கோளாகத் தோற்றமளிக்கின்றது. மேலும், அது முதுகுநாணுக்குரிய ஒரு ஒளிபுக விடும் பதார்த்தத்தையும் சுரக்கின்றது. பிந்திய பருவங்களில் முதுகு நாண் இழையம் புன்வெற்றிடங்களைக் கொண்ட ஒரு பளிங்கு போல் தோன்றும். வெளிப்புறமாக முதுகுநாண் கலங்களால் சுரக்கப்பட்ட ஒரு கவசம் காணப்படும். முன்மூளைக்கு பின்பக்கமாகவே முதுகுநாண் உண்டாக ஆரம்பிக்கின்றது. பின்னர் வால் அரும்பு வரைக்கும் அது நீள்கிறது. இங்கு பொதுமைப்பாடடைந்த இடைத்தோற்படைக் கலங் களுடன் அது ஒன்று சேர்கின்றது. முதுகுநாண் முள்ளந்தண்டின் முன் னேடியாக அமைகின்றது. வாழ்க்கையின் பின்பகுதியில் அது முழுமை யாக முள்ளந்தண்டால் பிரதியீடு செய்யப்படுகின்றது.
முளையம் பொரிக்கும் பொழுது, அல்லது அதற்கு சற்று முன்ன தாக, முதுகுநாணுக்கு நேர்கீழே வேருெரு மெல்லிய நீளப்பக்கக் கோலான கீழ் நாண் (hypochord) அல்லது கீழ் முதுகுநாண் கோல் (Sub motochordal rod) காணப்படும். இது குடற் கூரையின் மேற்பக் கக் கலங்களில் இருந்து விருத்தியாகின்றது. நிலையற்ற இவ்வமைப்பு சுவடுதன்னும் இல்லாது 12மிமீ. முளையத்தில் அற்றுப் போகின்றது. அது தோன்றுவதின் குறி கருத்தையோ அல்லது அமைப்பொப்பையோ அறிய முடியவில்லை.
Saol-G5 T buan L-:-
பிந்திய புன்னுதரனில் இடைத்தோற்படை இரண்டு தாள்களாக நரம்புக்குழாய் முதுகுநாண் ஆகியவற்றின் பக்கங்களில் புறமுதலுருப் படைக்கும் அகத்தோற்படைக்கும் இடையில் காணப்படும். இடைத் தோற்படை வயிற்றுப் புறமாகக் கீழ்நோக்கி வளர்ந்து நடுவயிற்றுக் கோட்டில் இணைகின்றன. நரம்பு மடிப்புகள் இணைந்து நரம்புக் குழா யாகும் வேளையில் ஒவ்வொரு இடைத்தோற்படைத்தாளும், தொண் டைப் பிரதேசத்திற்குப் பின்புறமாக முதுகுப் புறப்பாகத்தில் தடிக்கின்
Page 55
- 100 -
றது. இத்தடித்த பகுதி முதுகுப்புற இடைத்தோற்படை அல்லது துண்டுத்தட்டு (segmental plate) எனப்படும். பக்கவயிற்றுப் புறப் பாகம் பக்கஇடைத்தோற்படை (lateral mesodern) எனப்படும். பின்பு பக்க இடைத்தோற்படையில் ஒரு பிளவு ஏற்பட்டு அதை இரு படைகளாகப் பிரிக்கின்றது. இவ்விரு படைகளில் வெளிப்புறத்தில் காணப்படுவது உடல் இடைத்தோற்படை (somatic mesoderm) என வும், உட்புறத்திலுள்ளது உள்ளுடல் இடைத்தோற்படை (splanchnic mesoderm) எனவும் கூறப்படும். இரண்டு படைகளுக்கும் இடை யிலுள்ள குழி உடற்குழி எனப்படும். பக்க இடைத்தோற்படைத் தட் டுகள் ஈடு வயிற்றுப்புறக்கோட்டில் இணையும் பொழுது பக்க உடற் குழிகளும் இணைந்து தொடர்பான ஒரு உடற்குழியாக மாறுகின்றன. உடலின் சில பாகங்களில் இடைத்தோற்படைத் தாள்கள் பூரணமாக இணையாது வயிற்றுப்புற நடுமடிப்பை (ventral mesentery) உண்டாக்கு கின்றன. முதுகுாேணுக்குப் பக்கங்களிலுள்ள தடித்த முதுகுப்புற இடைத்தோற்படை துண்டங்கள் அல்லது அனுபாத்துகளாகப் பிரி கின்றன. இவை இடைத்தோற்படையுடற்றுண்டங்கள் (mesodermal 8omites) எனப்படும். முளையம் வளர்ச்சியடையும் பொழுது இவற் றின் எண்ணிக்கை அதிகரிக்கும் பக்க இடைத்தோற்படையுடன் ஆரம் பத்தில் தொடர்புடையதாயிருப்பினும் விரைவில் அவை பிரிந்து செல் லும். முதுகுப்பற பக்க இடைத்தோற்படைகள் வெவ்வேருகு முன் னர். அவற்றிற்கு இடையே, பக்க இடைத்தோற்படையின் உடற் படையிலிருந்து கலங்கள் விரைவாகப் பெருகி சிறுநீரகத்துண்டங் களைக் (nephrotomes) கொடுக்கின்றன.
ஒவ்வொரு உடற்றுண்டமும் வருங்கால முளையத்தின் மூன்று அமைப்புக்களைக் கொடுக்கின்றது. அவையாவன;
(i) நிறைவுடலி விலங்கின் தசைகளைக் கொடுக்கும் தசைவெட்டிகள்
(myotomes)
(ii) தோலின் ஆழமான படைகளையும் தொடுப்பிழையங்களேயும்
கொடுக்கும் உட்டோற்றுண்டு (dermatome)
(ii) அச்சென்புக் கூட்டை கொடுக்கும் வன்றுண்டு (sclerotone). தசை வெட்டிகளிலும் சிறுநீரகத்துண்டுகளிலுமுள்ள குழிகள் முறையே தசைக்குழியம் (myocoe) கழி நீரகக்குழியம் (nephroCoel) என அழைக் கப்படும். முளையத்தின் முற்புறத்தில் தொண்டைப் பிரதேசத்தில் உடற்றுண்டங்களின் விருத்தி, புலன் உறைகளும் உடலகப் பிளவுகளும் விருத்தியடைவதினுல் தடைப்படுகின்றது. உடற்குழி கூட வயிற்றுப் புறத்தில் ஒரு பாகத்தில் மட்டுப்படுத்தப்பட்டுப், பின்னர் வேறு
- 101 -
பாடடைந்து உள்ளுடற் குழியத்திலிருந்து (splanchnococ1) வேருக இதயவறைக் குழியாக (pericardial cavity) மாறுகின்றது. இதயத்தின் விருத்தியிலிகள் இப்பிரதேசத்திலேயே உற்பத்தியாகின்றன.
நரம்பு மடிப்புகள் மூடியபின் சிறிது நேரத்தில் இதயம் உண்டாக ஆரம்பிக்கின்றது. 3 மி.மீ. முளையத்தில் தொண்டைக்குக் கீழே அமைந்த உள்ளுடன் இடைத்தோற்படை அகத்தோலிலிருந்து தானு கவே வேருகி ஒரு குறுகிய நடுக்கோட்டுத் தவாளிப்பை ஏற்படுத்து கிறது. இதன் இறக்கத்தில் (depression) இடைக்கலவிழையக் கலங்கள் (meenchyme cells) பல காணப்படும். தவாளிப்பு மேலும் ஆழமாகி வயிற்றுப்புறத்தில் உடல் இடைத்தோற்படையைத் தொடுகின்றது. அதேசமயம் இடைக்கலவிழையக் கலங்கள் ஒரு குழாய் போன்ற அமைப்பைக் கொடுக்கின்றன. இக்குழாய் இதயத் தசை (myocardium) என்றும், அதன் உட்புறப் போர்வை இதயவறையகச் சவ்வு (endocardium) எனவும் அழைக்கப்படும். இதயக் குழாயின் மையப்பிரதேசம் உடற்குழியில் அமைந்திருக்கும் இதுவே இதயவறைக் குழாயாகும். முற்பக்கமாக இதயக் குழாய் தலையிலுள்ள இடைக்கலவிழையக் கலங் களுடன் சேருகின்றது. பிற்புறமாக அது இரு கவராகி உள்ளக இடைத் தோற்படையிலுள்ள ஈரற்கிளைக் குழாயின் வலது இடது பக்கங்களில் செல்கின்றது. இவை கருவூண் நாளங்கள் (vetelline Weins) எனப் பெயர் பெறும். இதயம் முதுகுப்புறத்திலிருந்து வேருகும் பொழுது இதயக் குழாய் முறுக்குப்பட்டு ஒரு வளைவாக (sigmoid curve) மாறு கின்றது. பின்னர் அதன் முற்பக்கம் குமிழ் நாடியாகவும் (Bulbus arteriosus), தொடர்ந்து இதயவறைப் பிரதேசமாகவும் (ventricular region) மேலும் பின்பக்கமாக கூடப்பாகமாகவும் (atrial portion) கடை சியாக நாளக் குடாவாகவும் வியத்தமடைகின்றது. குருதிக்கலன்கள் உள்ளக இடைத்தோற்படையிலிருந்தும் உடலிற் காணப்படும் சிற்றி டைவெளிகளில் உள்ள இடைக்கலவிழையக் கலங்களிலிருந்தும் உண்டா கின்றன.
(5 Lib:-
ஆதிக்கருக்குடற்குழியே நிருமித சமிபாட்டுக் குழியாகும். புன் ஒனுதரனதலின் பொழுது உண்முகமடிந்து நிருமித அகத்தோற்படைப் பரப்பு (முதுகு நாண் கலங்களுக்குக் கீழுள்ள ஒரு ஒடுங்கிய பாகத் தைத் தவிர) ஆதிக்கருக்குடலின் சுவராக மாறுகின்றது. முளையம் நீளும்பொழுது சமிபாட்டுக்குழாயும் அதற்கேற்ப நீளுகின்றது. ஆனல் விருத்தியின் பின்பகுதியில் சமிபாட்டுக் குழாய் முளையத்திலும் பார்க்க நன்கு நீளுகின்றது. பின்னர் உடற்குழியில் அமைந்திருக்கக்கூடிய தாக மடிந்து அல்லது சுருண்டு காணப்படும்.
Page 56
- 102
ஆரம்ப முளையத்தில் நடுக்கோட்டு வயிற்றுப்புறத்தில் உள்ள புறமுதலுருப்படை ஒரு ஆழமற்ற இறக்கம் அல்லது கிடங்கைக் கொடுக்கின்றது. இது வாய்வழி எனப்படும். இதிலிருந்து வாய்க் குழி உற்பத்தியாகின்றது. பிற்பக்கத்திலும் முளையக் "குதம்" அல்லது உணவுச் சுவட்டுத் துவாரம் வாய்வழி உண்டாவது போலவே உற்பத் தியாகின்றது. அரும்பரில்லி மிக அபூர்வமாகவே பிற்பக்கத்துவாரமாக நிலைத்திருக்கின்றது. அது நரம்பு மடிப்புகளினல் கூரை போன்று மூடப் பட்டு தற்காலிகமாக நரம்புக் குடற்கானுக மாற்றப்படுகின்றது. இது நரம்புக் குழாயையும் உணவுச் சுவட்டையும் தொடுக்கின்றது. நரம்புக் குடற்கானுக்குக் கீழுள்ள புறத்தோற்படைக் குழி உணவுக் குழியின் பிற்பக்கத்தில் உட்செல்கின்றது. இது குதவழி (proctodeum) எனப்படும். அகத்தோற்படையால் உட்போர்க்கப்பட்ட ஆதிக்கருக் குடல் நடுக்குடலையும் ஏனைய தொடர்பான அங்கங்களையும் கொடுக் கின்றது. புன்னுதரனதல் பூரணமானவுடன் நடுக்குடல் வியத்தமடைய ஆரம்பிக்கின்றது. முற்புறத்தில் அது அகன்ற குழாயாகி, மெல்லிய
முண்ணுண் முதுகுநான் வால்
பின்மூளை
நடுமூளை
முன்மூளை வாய்வழி குடல் இதயம்
ஈரற்கிளை வ. இடை கழியறை படம் 34. குடம்பியின் நெ. வெ.
சுவர்களையுடையதுமான தொண்டை, களம், இரைப்பை ஆகியவற் றைக் கொடுக்கின்றது. இதை உடன் தொடர்ந்து குடலின் தளத்தில் ஒரு இறக்கம் காணப்படும். இதுவே ஈரற்கிளைக்குழாய் எனப்படும் அமைப்பைத் தருகின்றது. அதன் கலங்கள் பின்பு பெருகி ஈரலைக் கொடுக்கின்றன. கிளைக்குழாயின் உள்ளிடம் (lumen) பித்தக்கானின் உள்ளிடமாக நிலைத்து இருக்கின்றது.
தொண்டைப் பிரதேசம் தவளையின் குடம்பியில் நன்கு சிறப்
படைந்த பிரதேசமாகும். நன்கு அகன்றும் முதுகு வயிற்றுப்புறமாக தட்டையானதுமான தொண்டையில் மூன்று இடங்களில் புறத்தோற்
- 103
படையை நோக்கி இரண்டு பக்கங்களிலும் பக்கச் சுவர்கள் வெளித் தள்ளப்படுகின்றன. இவ்வெளித்தள்ளல்கள் முதலுண்டான உடலக LDLys6Triglb. (visceral pouches) airestri மேலும் இரண்டு மடிகள் உண்டாகி ஒருமித்து ஐந்து மடிகள் உண்டாக்கப்படுகின்றன. இவை வெளிப்புறம் நோக்கி வளரும் போது இடையிலுள்ள இடைத்தோற் படை புறப்படுத்தப்பட்டு அடுத்தடுத்துள்ள மடிகளுக்கிடையே சென் றடையும். இவை உடலக வில்லை ஆக்கும் இடைத்தோற்படை முன் னுேடிகளாகும். பின்பு தலையின் இரு பக்கங்களிலுள்ள புறமுதலுருப் படையில் ஒவ்வொரு உடலகமடிக்கும் எதிராக நிலைக்குத்தான சால் கள் (furrows) தோன்றுகின்றன. முதலாவது மடியான உவையுரு மடிப்புக்கு (hyoid pouch) எதிராகச் சால்கள் உண்டாவதில்லை. உவை யுருமடி, நடுக்காதினதும் ஊத்தேக்கியாவின் குழாயினதும் குழியாக அமைகின்றது. சால்களுக்கும் மடிகளுக்கும் இடையில் துளைகள் ஏற் பட்டு, தொண்டை வெளிப்புறத்தோடு ஒரு தொடரான உடலகப் பிளவுகளால் தொடர்பு கொள்கின்றது. இது முளையம் பொரிக்குமள வும் நிகழ்வதில்லை.
மேற்கூறிய மாற்றங்கள் நிகழுங்கால் முளையம் முற்பக்க, பிற்பக் கத் திசையில் நீள ஆரம்பிக்கின்றது. வால் உண்டாவதஞல் வாற் பிரதேசத்தில் முதுகுகாணும், மையநரம்புத் தொகுதியும், உடற் றுண்ட இடைத்தோற்படையும் நீண்டு காணப்படும்.
பொரிப்பதற்கு சிறிது முன்னதாக முதலாவது, இரண்டாவது, பின்பு மூன்றுவது பூவில்லின் முதுகுப்புறப்பகுதியைப் போர்க்கும் தொல் மூன்று சோடி இறகு போன்ற வெளிப் பூக்களாக வளர்ச்சிய டைகின்றது. உடலகப் பிளவுகள் ஏற்படுமுன்ப்ே வெளிப்பூக்கள் தோன்றுகின்றன. இவ்வெளி பூக்களே இளம் குடம்பியின் சுவாச உறுப்புக்களாகும். வெளிப்பூக்களுக்கிடையில் வருங்காலப் பூப்பிளவுகள் இறக்கங்களாகத் தோன்றுவதை அவதானிக்கலாம். சில நாட்களில் பரிசை வடிவான (shield-like) தோல் மடிப்பு அல்லது பூ மூடி பிற் பக்கமாக வளர்ந்து வெளிப்பூக்களைப் போர்க்கும் பொழுது அவை மறைகின்றன. வெளிப்பூக்கள் தோன்றும் சமயம் சுரப்பு மேலணியால் போர்க்கப்பட்ட ஒரு ஆழமான குழியொன்று ஒவ்வொரு சிபுகவில்லி னதும் (mandibular arch) வயிற்றுப்புற புறத்தோற்படையில் விருத் தியாகின்றது. இக்குழிகள் ஒன்ருகி சீதச் சுரப்பிகளைக் கொடுக்கின்றன. சீதச்சுரப்பின் உதவியுடன் குடம்பி நீர்த்தாவரங்களில் அல்லது வேறு பொருட்களில் ஒட்டிக் கொள்கின்றது. வாற்பேத்தை எனப்படும் தவளைக் குடம்பி பொதுவான தோற்றத்தில் ஒரு சிறிய மீனின் வடி வத்தை ஒத்திருக்கும். கருமை அல்லது கபில நிறத்தையுடைய உடல்
Page 57
- 104 -
ஒரு அகன்ற தலையைக் கொண்டுள்ளது. தலையைத் தொடர்ந்து உட னடியாக ஒரு ஒடுங்கிய பிரதேசமும் அதன்பின் இருமடிவாலில் (diphycercal tail) முடிவடையும் ஒரு உருண்டைவடிவான உடலும் காணப்படும். வயிற்றுப்புறமாக வாற்செட்டை முடிவடையும் இடத் தில் குதத்துவாரம் காணப்படும். தலையின் முற்பக்கத்தில் மூக்குக் குழிகள் இரண்டு சிறிய துவாரங்களாகத் தோன்றுகின்றன. தலையின் இரு பக்கத்திலும் உயர்வான இடத்தில் வட்டமான பரப்புகள் கண் கள் தோன்றும் இடத்தைக் குறிக்கும். மேலும் இளம் குடம்பியில் சோடியான பிணைச்சல் போன்ற தசைவெட்டிகளைத் தெளிவாகக் காணலாம். தலையிலிருந்து குதம் வரை 12 அல்லது 13 தசை வெட் டிகளும் மிகுதிப் பாகத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட தசைவெட்டி
ܠܢ
己
படம் 35. (1) முட்டைகள் (2) குடம்பிகள் வால் Q6մ է, சீ.சு а ти வெ.பூ
வால் பி.அ
படம் 35. (a) களும் உண்டு. தசைச் செறிவுள்ள இவ்வாலின் தொடரலை போன்ற அடிப்பினுல் குடம்பி நீரில் விரைவாக நீந்த முடிகின்றது.
- 105
சிறிது காலத்திற்கு இளங்குடம்பி கருவூணையே தனது உண வாகப் பயன்படுத்துகின்றது. ஆஞல் ஏறக்குறைய பொரித்து ஒரு கிழமையளவில் வாய்வழி தொண்டையில் திறபட்டு வாய் தோன்று கிறது. வாயின் ஒரம் சிம்பிகளுள்ள கொம்புத்தாடைகளால் ஆக்கப் பட்டுள்ளது. இவற்றின் உதவியால் சிறிது உணவுப்பொருட்களை, பெரும்பாலும் தாவரப் பொருட்களை நன்னி உண்ணுகின்றது. பின் குடல் மிகவும் நீளமாகி, சுருண்டு, சமிபாட்டுக்கும் உறிஞ்சலுக்கும் உதவுகின்றது. இதேசமயம் பூமூடி உண்டானதன் விளைவாக பூப்பி ளவுகள் வெளிப்புறமாக பூவறைக் குழிகளுக்குள்ளேயே திறபடுகின் றன. இரண்டு பக்கங்களிலுமுள்ள பூமூடிகள் வயிற்றுப்புறமாக வளர்ந்து இணைகின்றன. சுவாசத்துவாரம் என்னும் ஒரு துவாரம் இடது பக்கத்தில் இருக்கத்தக்கதாகவே பூமூடிகள் இணைகின்றன. பூவறை இத்துவாரத்தினுாடாக வெளிப்புறத்தில் தொடர்பு கொள் கின்றது.
வால் குடல்
Ճյոան 2. Lä ւսւ-ւծ 35, (b)
Page 58
- 106
குடம்பி பருமனில் வளர்ச்சியடையும் பொழுது வெளிப்பூக்கள். உட்பூக்களினல் பிரதியீடு செய்யப்படுகின்றன. உட்பூக்கள் பூவில்லு களிலுள்ள இழையங்களிலிருந்து உற்பத்தியாகின்றன. 3வது, 4வது, 5வது, 6வது உடலக வில்லுகளிலேயே உட்பூக்கள் உற்பத்தியாகின் றன. 3, 4, 5, வது உடலகவில்லுகளின் முற்பக்கங்களிலும் பிற்பக்கங் களிலும் இரு நிரைகளில் பூவிழைகள் தோன்றுகின்றன. ஆனல் 6வது உடலக வில்லின் முற்பக்கத்தில் (அதாவது ஒரு நிரையில்) மாத்திரம் பூவிழைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. வாயிஞல் எடுக்கப் பட்ட நீர் தொண்டையிலுள்ள பூப்பிளவுகளினூடாக பூவறையை
Luth 35. (c)
அடைகின்றது. அங்ங்ணம் செல்லும் நீர் உட்பூக்களை நனைத்து பின்பு சுவாசத் துவாரத்தினுாடாக வெளியேறும். உருமாற்றத்தின் போது பூப்பிளவுகள் மறைந்து, மேலணிக் கலங்கள் மிகை வளர்ச்சியால் தெளிவற்றுப் போகின்றன.
உடலின் உட்புறத்தே பல மாற்றங்கள் ஒரு தடையுமின்றி நடை பெறுகின்றன. 15 மி.மீ நீளக்குட்ம்பியில் நரம்புத் தொகுதியும் தொடர்பான புலனங்கங்களும் அத்துடன் பக்கக்கோட்டு அங்கங்களும் (lateral line organs) பூரணமாக்கப்பட்டிருக்கும். குருதிக்கலன் தொகுதி ஒரு மீனின் தொகுதியை ஒத்தது. குடம்பி பொரிக்கும் பொழுது தொண்டையின் பிற்பக்க முடிவில் இருந்த சிறிய அரும்பு நுரையீர லாக விருத்தியாகும் வரை வாற்பேத்தை எல்லா அம்சங்களிலும் மீனை ஒத்திருக்கும். நுரையீரல் சுவாச உறுப்பாக வழமையாக ஏறக் குறைய மூன்று மாத குடம்பி வாழ்க்கைக்கு பின்பே தொழிற்பட
- 107
ஆரம்பிக்கின்றது. அப்பொழுது வாற்பேத்தைகள் நீரின் மேலே வந்து காற்றுக் குமிழிகளை விழுங்கிச் செல்வதை அவதானிக்கலாம். முற்கழி நீரகம் குடம்பியின் கழிவகற்றல் அங்கமான இடைக்கழிநீரகத்தால் பிரதியீடு செய்யப்படுகின்றது. உடற் சுவரிலிருந்து அவயவங்களின் அரும்புகள் தோன்றுகின்றன. ஆனல் முதலில் வெளிப்புறத்திலிருந்து நோக்கும் பொழுது பின் அவயவங்கள் மாத்திரமே தெரிகின்றது. முன்னவய அரும்புகள் பூமூடியில் மறைந்திருக்கின்றன. இவை உரு மாற்றம் பூரணமாக முன் பூ மூடியினுாடே வெளிவருகின்றன.
அவயவ அரும்புகள் தோன்றுவதுடன், முளைய வன்கூடான முதுகுநாண் படிப்படியாகக் கசியிழையங்களினல் நீக்கப்படுகின்றது. கசியிழைய வன்கூடு அநேகமாகக் குடம்பிப்பருவம் வரை நீடிக்கிறது. பின்னர் உருமாற்றத்தின் பொழுதும், அதற்குப் பின்பும் கசியிழையம் என்பினுல் பிரதியீடு செய்யப்படுகின்றது. குடம்பியில் ஒரு தொட ாான மாற்றங்கள் நிகழ்வதஞல் ஏறக்குறைய மூன்ரும் மாத முடிவில் அது ஒரு இளம் தவளையாக மாறுகிறது.
Page 59
தவளை : புதிதாகப் பொரித்த குடம்பி முண்டப்பிரதேச கு. வெ.
தவளை படம்
1. நரம்புக்குழி 11. 2. உடற்றுண்டம் 12. 3. முதுகுநாண் கீழ் கோல் 3. 4. (3G6TmruDGiv (glomus) l4. 5. பிற்பக்க இதயக்குடா 5. 6. சுற்றுவிரி 6. 7. உடற்குழி 17. 8. பித்தக்கான் 8. 9. ஈரல் : 9. 10. தரம்புக்குழாய்
I
முதுகுநாண் முதுகுப்புறபெருநாடி கழிநீரகவாய் முற்கழிநீரகக்கான் முற்கழிநீரகப்புன்குழல்கள் குடல் w குடலின் அகத்தோற்படை குடலின் இடைத்தோற்படை
ஈரல் நாளம்,
8
9
l2 .
Lul— tb III கவளை : வெளிப்புறப்பூக்குடம்பி; பார்வைப்பிரதேசத்தினூடான
கு. வெ.
5/6ôlšćg5 462 (diowell) துவிமூளை வில்லை நார்கள் வில்லை மேலணி திரைத் தட்டு
நாற்புடையக்கசியிழையம் (quadrate cartiage) சிபுகத்தசை
முற்பக்க நிணநீர் வெளி கொம்பயலுரு (ceratohyal) கசியிழையம் தொண்டை (சீரற்றிருக்கிறது) தளைப்பு II (copula 1) (இணைந்த கொம்பயருக் கசியிழையங்கள்) வயிற்றுப்புறச்சிரசுநாடி
வெண்சடப்பொருள்
நரைநிறச் சடப்பொருள்
தோலுரு
நிறப்பொருள் கொண்ட மேலணி
வில்லை
விழித்திரை
தசைகள் அகத்தோற்படையை இடைத்தோற்படையிலிருந்து பிரிக்கும் செயற்கைப்
2-ւ-60Փ (Ա) Loւգ 22. கேடயப்போலி உவையுருத்தசைகள்.
Page 60
:
2
3.
25。
2
6
3 2 13 14 15
9 1 0 1 1 12 26 25 24
Lu ih III
தவளை : வெளிப்புறக் குடம்பி செவிப்பிரதேசத்தினூடா
கு. வெ. 4வது மூளையறை நீள்வளையமையவிழையம் உட்தோல் நிறந்தாங்கிகள் (vi) வது மண்டையோட்டுத் திரட்டு முதுகுப்புறப்பெருநாடி பூவிற்கசியிழையம் முற்பக்க நிணநீர் வெளி பூமூடியறை மேலிதயத்தசை இதயத்தின் அகவனி மூலநாடி 4 வது மூளையறையின் கூரை நரைச் சடப்பொருள்
வெண் சடப்பொருள்
செவிப்புடகம்
செவியுறை
முற்பக்க இதயநாளம்
தொண்டை
பொருளிலுள்ள செயற்கை அடைவு
D. 22. உட்காவுபூநாடிகள் அடிப்பூக்சசியிழையம் 24. குவீயரின் நாளம்
பெருநாடிவில்லின் வயிற்றுப்புற வேர் இதயவறைச் சுற்றுச் சவ்வு
2 3 4.
5 6
7
8
9 s 0
1
l2 13 14 15
படம் (iv) தவளை : வெளிப்பூக்குடம்பி : இதயம், பூப்பிரதேசத்தினூடான
கு. வெ. 1. 4 வது மூளையறையின் கூரை 2. நரைநிறச் சடப்பொருள் 3. வெண்சடப்பொருள் 4. முற்பக்க இதய நாளம் 5. முதுகுநாண் 6. முதுகுப்புறப்பெருநாடி 7. 5 வது உடலகவில் 8. பூக்களின் குருதிக் கலன்கள் 9. 3 வது உடலகவில் 10. 4 வது , 11, 6 வது , , 12. குரல்வளை வாதஞளித் தவாளிப்பு 13. நாளக்குடா 14. இதயக்கூடம் 15. இதயவறைச் சுற்றுக்குழி 16. 4வது மூளையறை 17. செவிப்புடகம் 18. செவியுறை 19. புடைநாண் கசியிழையம் 20. மண்டையோட்டுத் திரட்டு g தொண்டை 22. வெளிப்புறப்பூக்கள்
2
உட்காவு பூ நாடிகள் 24. இதயவறை
Page 61
படம் (V)
தவளை வெளிப்பூக்குடம்பி, முண்டப்பிரகாசத்தினூடான கு. வெ.
1. முதுகுநாண்
குளோமஸ்
2
களம் பிற்பக்க இதயக்குடா குடல்
3.
Firsi நீள்வளையமையவிழையம் வன்றுண்டு முற்கழிநீரகப் புன்குழல்கள் 10. முதுகுப்புறப்பெருநாடி 11. வெளிப்புறப்பூக்கள் 12. உடற்சுவர் 13. இரைப்பை
14. உடற்குழி.
\ সুjি 22
9 m
I O * ふ
23
11
\驚-
Ul-Lb (vi)
தவளை வெளிப்பூக்குடம்பி, முண்டப்பிரதேசத்தினூடான கிடையான நீளப்பக்கவெட்டு முகம்
மணநுகர்ச்சியங்கம்
புனலுரு
முதுகுப்புறப்பெருநாடி
தொண்டை
வெளிப்புறப்பூ கலங்கள் சேர்வதஞல் மூடப்பட்ட களம் முற்கழிநீரக வீக்கம
இரைப்பை
முதுகுப்புறப்பெருநாடி
74 - 8
i
Page 62
10. தசைவெட்டிகள் 11. முதுகுநாண் 12. ஈற்றுக்குழி 13. ஈற்று மூளை 14. வில்லை 15. பார்வைக்கிண்ணம் 16. 5, 7, 9வது மண்டையோட்டுத் திரட்கிகள் 17. பெருநாடி விற்கள் 18. உடலக விற்கள் 19. முற்கழிநீரகவாய் 20. முற்கழிநீரக புன்குழல்கள் 21. பிற்பக்க இதயக்குடா 22. உடற்குழி 23. வால்
1 13 2 Il 4 3 15
4 16 II 7 5 I 8
6 19
20
8 21 9 22
1 0 1 1 12 25 24
LJLib (vij) தவளை: உட்புறப்பூக்குடம்பி, பூப்பிரதேச கு. வெ.
1. பின்மூளை 2. அரைவட்டக்கால்வாய் 3. உட்புறச்சிரசுநாடி 4. கழுத்து அல்லது தொண்டையுடல் (நிணநீருருவிழையம்) 5. பூக்கீழ்த்தட்டின் கேடயப்போலிச்சுரப்பி முளை 6, 6வது உடலகவில் (4வது பூவில்) 7. 3வது உடலகவில் 1வது பூவில்) 8. 4வது உடலகவில் 9. 5வது உடலகவில் 10. பூமூடி 11. இதயவறைச்சுற்றுச்சவ் 12. இதயவறைச்சுற்றுக்குழி 13. மூளையம் 14. பார்வைச் சோனே 15. செவியுறை 16. முதுகுநாண் 17. தொண்டை 18. வயிற்றுப்புறத்திரைத்தட்டு 19. பூவாரிகள் 20. 2வது பூப்பிளவு 21. பூவிழைகள் 22, 4வது பூப்பிளவு 23. மூடியுரு அறை 24. இதயக்கூடம் 25. இதயவறை
- 114
سے 115--
அங்கவாக்கிக் கொள்கை
அங்கவாக்கிகள் சம்பந்தமாக 1925ம் ஆண்டு ஸ்பீமான், மான் கோல்டு ஆகியோர் முதலாவது பரிசோதனையை நடாத்தினர். அவர்கள் சலமாண்டர் என்னும் அம்பிபியனின் முட்டையின் அரும்பரில்லியின் முதுகுப்புற உதட்டை வெட்டி வேருெரு புன்னுதரனில் அரும்பரில்லி யின் பிற்பக்க வயிற்றுப்புறப் பிரதேசத்தில் பிடுங்கி நட்டனர். இப் புதிய நிலையில் அது உண்முகமாகமடிய ஆரம்பித்து தசைகள், வன்கூட்டு அமைப்புக்கள் போன்ற இடைத்தோற்படை அமைப்புக்களை சகஜ மாக விருத்தியடையச் செய்தது. மேலும் அது பலவற்றை தூண்டிற்று. வயிற்றுப்புறப்பிரதேசத்தைப் போர்த்துள்ள புறத்தோற்படையைத் தூண்டி, ஏறக்குறைய பூரணமான நரம்புத் தொகுதியை உண்டாக்கு கின்றது. அத்துடன் அது இரண்டாவது தொகுதி அங்கங்களையும் கொடுக்கின்றது. விளக்கமாகக் கூறின் சிறுநீரகங்கள், தசைகள், குடல், மூளை, நரம்பு நாண் முதலியவற்றைக் கொண்ட இரண்டாவது முளை யத்தைக் கொடுக்கின்றது.
முதலில் பார்க்கும் போது ஒட்டுகள் தான் இரன்டாவது முளை யத்தைக் கொடுக்க ஆரம்பிக்கின்றன எனத்தோன்றும். ஆனல் புதிய அமைப்புக்கள் ஒட்டப்பட்ட முதுகுப்புற உதட்டிலிருந்து உண்டாவ தில்லை. உண்மையாக, ஒட்டு அமைந்துள்ள பகுதியைத் தொடுபட் டுள்ள இழையங்கள் அசாதாரணமாகத் தூண்டப்படுவதன் விளைவா கவே புதிய அமைப்புக்கள் தோன்றுகின்றன. எனவே, அரும்பரில்லி யின் மேலுதட்டில் சில கலங்களின் கூட்டமே இரண்டாவது தொகுதி அங்கங்கள் அல்லது முழுமையான இன்னெரு மூளையம் விருத்தியன்ட வதற்கு வேண்டிய தூண்டலை அளிக்கின்றன எனலாம். இக்கலங் களின் கூட்டம் அங்கவாக்கி (organizer) என அழைக்கப்படும். அரும் பரில்லியின் முதுகுப்புற உதடு ஒரு முழுமையான முளையத்தை விருத் தியடையச் செய்கின்றமையால் அது ஒரு வினேதமான அமைப் பென்றே கூறலாம். அதன் ஒரு துண்டைத்தானும் ஆரம்ப அரும்பரில் அல்லது புன்னுதரனில் எவ்விடத்திலேனும் பிடுங்கி நட் டால் அவ்விடத்தில் இரண்டாவது முளையம் விருத்தியடையத் தூண் டுகின்றது. அம்பிபியன் புன்னுதரனில் இதுவே மிகத் திறம்படைத்த அங்கவாக்கியாகும். அது தாக்கும் வலயம் விசாலமான தெனினும், விருத்தியைத் தூண்டும் திறன் மையத்திலிருந்து வெளிநோக்கி செல் லும் பொழுது சற்று குறைகின்றது.
துணையான அங்கவாக்கிகள் அரும்பரினதும் புன்னுதரனினதும் ஏனைய பரப்புக்களிலும் அமைந்துள்ளதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்
Page 63
- 116
ளது. அவை கண், காது, நிணநீர் ஆகிய பரப்புக்களில் காணப்படு கின்றன. ஆனல் அவற்றின் தூண்டுதிறன் தனியொரு தொழிலுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, புன்னரம்பன் (neurula) எனப்படும் பின்னைய புன்னுதரனின் நன்கு விருத்தியடைந்த நரம்புத்தட்டிலிருந்து முற்பக்கத்தில் ஒரு பகுதி வெட்டிநீக்கப்பட்டு வேருெரு பிந்திய முனையத்தில் முற்பக்கத்தில் பிடுங்கி நட்டால் அவ்வி ழையம் கண்ணுக விருத்தியடைகின்றது. வேறு அமைப்புக்கள் உண் டாவதில்லை. அங்கவாக்கிகளின் தன் வியத்தச் சிறப்பியல்புகள் (self ” differentiating characteristics) புன்னரம்பன் நிலைக்குப் பின்னர் மறை வதஞல் அவற்றின் வீரியம் மட்டுப்படுத்தப்படுகிறது. அத்துடன், இப் பருவத்தில் கலங்கள் விலங்கின் பாகங்களை உருவாக்குவதில் சில குறிப் பிட்ட இடங்களை எடுத்திருக்கும். அங்கவாக்கிகளின் இரசாயன வேறு பாடுகளை கண்டுபிடிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட பொழுதும் அவற்றின் இயல்புகள் பற்றிய தெளிவான கருத்து இப்பொழுதும் புலப்படவில்லை. எனினும் அங்கமாக்கும் இழையத்திலிருந்து சில இரா சாயனப் பதார்த்தம் அல்லது பதார்த்தங்கள் பரவுங் காரணமாய் தூண்டுதல் ஏற்படுகின்றது என ஓரளவிற்கு நிச்சயப்படுத்தப்பட்டுள் ளது. உயிருள்ள கலங்களைத்தான் பிடுங்கி நடவேண்டும் என்னும் கட் டாயம் இல்லை. ஏனெனில் அரும்பரில்லியின் முதுகுப்புற உதட்டுக் கலங்களின் சாறு (extract) அல்லது கொதிக்க வைத்த மேற்கூறிய சாறு கூட அங்கவாக்கியின் தொழில்களைப் புரியும் ஆற்றலுள்ளவையே.
1 1
கோழிக்குஞ் சின் முளையவியல்
நகருயிர்களும் பறவைகளும் பெரிய ஈற்றுானுடைய முட்டைகளை உண்டாக்குகின்றன. முளையங்கள் விருத்தியடைந்து ஏறக்குறைய பூரணமாகப் பொரிக்கும் நிலைவரை போதுமான அளவு உணவு முட் டைகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். முட்டைகளில் பெருமளவு கருவூண் இருப்பதால் விருத்தியடையும் குஞ்சுக்கு உதவியாக விருப்பி னும், விருத்தியில் பல வேறுபாடுகள் ஏற்படுகின்றன. ஒரளவு குறை வான அளவில் கருவூண் இருந்தபோதே தவளையின் பின்னைய விருத்தி எவ்வாறு வேறுபாடடைந்தது என்பதை முன்னர் அறிந்தோம். எனி னும் தவளையின் விருத்தியின் போது சிற்றரும்பர், புன்னுதரன் ஆகிய பருவங்களைக் காண முடிந்தது. ஆனல் கோழிக்குஞ்சில் மேற்கூறிய பருவங்களை அநேகமாக முழுதும் மாறுபட்ட துண்டுபடல் தெளி வற்றதாக்கி விடுகிறது.
Cypt-aned Ll:-
முட்டைகள் முதல்முட்டைக்குழியங்களாகச் சூலகத்திலிருந்து வெளிவிடப்படுகின்றன. பெருமளவில் கருவூண் இருக்கின்றமையால் முதல்முட்டைக்குழியம் ஒரு அங்குலமளவு விட்ட முடையது. கருவூ
வெண்கருவூண் அரும்பர்வட்டத்தட்டு
மஞ்சட் வெண்கரு கருவூண்
சுருளிப்பட்டை அடர்த்தியான வெண்
ஒட்டுமென் சவ்வுகள்
ஒடு
படம் 42 கோழிமுட்டை (உள்ளமைப்புக்களைக் காட்டும்
Page 64
س- 118--
ணும் குழியவுருவும் பூரணமாக வேருக்கப்பட்டுள்ளன. குழியவுரு விலங்கு முனைவில் அரும்பர் வட்டத்தட்டு (blastodisc) அல்லது மூல வுயிர் வட்டத்தட்டு எனப்படும் குல்லா போன்றமைந்த பிரதேசத் தில் காணப்படும். அரும்பர் வட்டத்தட்டின் மையத்தில் மூலவுயிர்ப் LIL-85ub 9) diagi (pl. 60) LidsCDs (germinal vesicle or egg nucleus) உண்டு. கருவூண் சீரான அமைப்பையுடையதல்ல. அதில், மையத்தே ஒரு வெண்கருவூணையும், அதைச்சுற்றி மஞ்சள் கருவூணும் வெண்கரு வூணும் மாறி மாறி ஒரு மையமுள்ள படைகளாக ஒழுங்குபடுத்தப் பட்டிருப்பதையும் காணலாம். வெண்கருவூனை சாதாரணமாக அழைக்கப்படும் முட்டை வெண்கருவென எண்ணக்கூடாது. இந்த இரண்டு வகைக் கருவூணிலும் பெருமளவாகக் கொழுப்புக்களும் சற்றுக் குறைவாகப் புரதங்களும் உண்டு. முளையத்தை ஆக்குவதற்குத் தேவை யான அளவிலும் சற்று கூடுதலாகவே புரதம் உண்டு. இதன் கார னமாக குறைவான அளவிலேயே நைதரசன் கழிவுகள் உண்டாக் கப்படும்.
இளம் முதல்முட்டைக்குழியத்தில் ஆரம்பத்தில் கரு மையமாக அமைந்திருக்கும். ஆனல் முதல்முட்டைக்குழியம் வளர்ச்சியடையும் போது கரு சுற்றயலுக்குக் குடிபெயருகின்றது. அது சென்றபாதையில் வெண்கரு ஒரு ஒடுங்கிய பட்டிகையாக அமைந்து காணப்படுவதால் குறிப்பாகப் பார்க்கக்கூடியதாகின்றது. எனவே கருவூணின் மையத்தி லிருந்து அரும்பர் வட்டத்தட்டுக்குச் சற்றுக் கீழேயுள்ள ஒரு புள்ளி வரை வெண்கருவூண் தூண் ஒன்று காணப்படும்.
முதிர்ச்சியடையாத சூல் அல்லது இட்டை எனப்படும் முதல் முட்டைக்குழியம் ஒளிபுகக்கூடிய கருவூண் மென்சவ்வு ஒன்றினல் போர்க்கப்பட்டிருக்கும். இது துணைமென்சவ்வு எனப்படும். இச்சவ்வு கருவூணை (yok) வெண்கருவினின்றும் (albumen) பிரிப்பதோடு இரண் டிற்கும் இடையிலுள்ள நீர் அடக்கம், பிரசாரண அமுக்கம் ஆகிய வேறுபாடுகளை பாதுகாப்பதற்கும் உதவுகின்றது. கருவூண் 50% நீரை யும் வெண்கரு 85% நீரையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத் As diagil.
பூரணமான விருத்திக்குப் பின் சூலகப் புடைப்புகள் சூலகச் சுவரை உடைத்து வெளிவருகின்றன. அதே வேளையில் புடைப்புப் போர்வைகளும் உடைந்து முதிர்வடையாத முட்டைகளே சூலகக்கா னின் வாயுருவுக்கு அல்லது புனலுருவுக்கு (infundibulum) அண்மை யில் வெளியேற்றுகின்றன. முட்டைக்குழியத்தின் போர்வையில், பெரும்பாலும் குருதிக்கலன்களில்லாத வரையறுத்த ஒரு நீண்ட புள்ளியிலே அது உடைபடுகின்றது. எனவே, மிக அபூர்வமாகவே
- 119
சூல் கொள்ளவின் பொழுது மயிர்த்துளைக்கலன் உடைந்து குருதி வெளியேற நேரிடுகின்றது. இதற்கு முன்பாக மூலவுயிர்ப்புடகம் மறைந்து, நிறமூர்த்த நால்கூற்றுத் தொகுதிசள் (chromosomal tetrads) அவ்விடத்தில் தெளிவாகத் தோன்றுகின்றன. முதலாவது முதிர்ச்சிப் பிரிவில் அவை ஈடுபட்டு நுண்ணிய முதல் முனைவுக் குழியத்தையும் துணைமுட்டைக்குழியத்தையும் கொடுக்கின்றன. ஈற்றில் துணைமுட் டைக்குழியங்களின் இரட்டுகள் (dyads) இரண்டாவது பிரிவிற்கு ஆயத்தமாக ஒழுங்காக்கப்படுகின்றன. இச்சமயத்தில் சூல் புன லுருவின் வாயிலுள்ள கலங்களின் பிசிரடிப்பினுல் சூலகக் கானி :னுள்ளே செல்கின்றது.
கருக்கட்டல் :-
சூலகக்கானின் மேற்பக்கத்திலேயே கருக்கட்டல் நிகழுகின்றது. விந்துக்கள் அதைச் சூழ்ந்து கருக்கட்டுகின்றன. கருக்கட்டலின் விளை வாக இரண்டாம் முதிர்வுப் பிரிவும் பூரணமாக்கப்பட்டு (இரண்டாம்) முனைவுக் குழியம் வெளியேற்றப்படுகின்றது. அம்பியோட்சுசிலும் தவ ஃளயிலும் நிகழும் பொதுத் திட்டத்தைப் போன்றே கோழியின் முட் டையிலும் கருக்கட்டல் நிகழ்கின்றது. ஆனல் இங்கு பல விந்துக்கள் கருக்கட்டலில் பங்கு கொள்கின்றன. எனினும் கருப்புணர்ச்சியின் போது (karyogamy) ஒரு விந்தின் கரு மட்டுமே முட்டைக்கருவுடன் இணைகின்றது. மிகையான எண்ணிக்கையிலுள்ள விந்துகள் சிதைந்த அல் லது கன்றிய (abortive) கருக்களான பாத்துக் குழியங்கள் (merocytes) சூலின் ஆரம்ப பிரிவுகளின் பொழுது காணப்படுகின்றன. இறுதியில் அவை பிரிந்தழிகின்றன. அவை ஆரம்ப முளைய விருத்தியின் எந்நிலை பபிலேனும் எவ்வகையிலேனும் பாதிப்பதாகத் தெரியவில்லை.
கோழிமுட்டையின் அமைப்பு :-
சாதாரணமாக 'கோழி முட்டை' என்று நாம் கூறும் பொழுது கருவூண், வெண்கரு, ஒடு ஆகியனவற்றை எல்லாம் ஒருமித்தே குறிப் பிடுகின்ருேம். உண்மையில் சூல் அல்லது முட்டை மையத்திலமைந் துள்ள கோளவுருவான மஞ்சட்பகுதியே ஆகும். இதைச் சாதாரண மாக "மஞ்சட் கரு' என அழைக்கிருேம். 'மஞ்சட் கரு' மிகப்பெரிய பருமனுடையதாகவிருந்த பொழுதிலும், அது ஒரு தனிக்கலமேயாகும். ஒரு நுண்ணிய முதலுருப் பகுதியைத் தவிர்ந்த கோளத்தின் மிகுதிப் பாகத்தில் பெருமளவில் கருவூண் சேமித்து வைக்கப்பட்டிருப்பதளுல் அது மிகப் பருமனயுள்ளது. நுண்ணிய முதலுருப்பாகமே அரும்பர் வட்டத்தட்டாகும். சூல் நன்கு வரையறுத்த தாவர, விலங்கு முனை
Page 65
- 120
களையுடையது. கருவூண் விநியோகத்தைக் கொண்டு கோழியின் முட் டையை (OVum) அதிக ஈற்றுரனுடைய முட்டை வகையில் சேர்க்கலாம். சில முளையவியலறிஞர்கள் இவ்வகை முட்டையை மாகருவூண் முட்டை (megalecithal or macrollecithal egg.) 67 657 a lib 96 pi Liii.
கருக்கட்டப்பட்ட முட்டை அல்லது நுகம் சூலகக்கானிலிருந்து கழியறைக்குச் செல்லும் பொழுது பிளவுக்கு உட்படுத்தப்படுவதுடன் அதைச் சூழ்ந்து வெண்கருவும் ஏனைய துணை மென்சவ்வுகளும் சேர் கப்படுகின்றன.
கருக்கட்டிய முட்டை சூலகக்கானின் சுரப்புப் பகுதியான முற் பக்கத்தில் இருக்கும் பொழுதே அது 'முட்டை வெள்ளைக் கரு' எனக் கூறப்படும் வெண்கருவூஞல் சூழப்படும். நடுப்பிரதேசத்தில் பாகு நிலையான (viscouS) வெண்கருவூண் படையால் போர்க்கப்படு கின்றது. பின்னர் கருப்பையென அழைக்கப்படுகின்ற சூலகக்கானின் பிற்பக்கப் பிரதேசம் மீண்டும் மெல்லிய வெண்கருவூணைச் சொரிகின் றது. வெண்கரு புரதங்களின் தும் உப்புக்களினதும் கரைசலாகும். அது உணவைக் கொண்டிருந்த போதிலும் அதன் முக்கிய தொழில் விருத்தியடையும் முளையத்திற்கு நீரைக் கொடுத்தலேயாகும். ஈரலிப் பற்ற புவியில் முட்டை விருத்தியடைவதற்கு நீர் அவசியம். இவ்வாறு மூன்று படையினலான புடைமென்சவ்வுகள் முட்டையைச் சூழ்ந்து படிகின்றன. அடர்த்தியான வெண்கருவூணின் பகுதி முட்டையின் இரு முனைகளிலும் நாண் போன்ற அமைப்புகளாக சுருண்டு காணப்படும். இவை சுருளிப் படைகள் (chalazae) எனப்படும். வெண்கருவூண் திணிவின் மையத்தில் சூல் அமைந்திருப்பதற்கு இந்நாண்கள் உதவு கின்றன. சூல் தனது அச்சு சூலகக்கானுக்குக் குறுக்காக அமைந்தி ருக்கும் வண்ணம் செல்கின்றது. சூலகக்கானினுாடாக இவ்வாறு செல்லும் பொழுது சூல் அல்லது முட்டை. சுழன்று, அதன் இரு முனைகளிலும் வெண்கருவூணைச் சுருழச் செய்து, சுருளிப்பட்டைகளை உண்டாக்குகின்றது.
சூலகக்கானின் கீழ்ப்பாகத்தில் ("கருப்பையில்") கெரற்றின் நார்களால் ஆக்கப்பட்ட ஒட்டுமென்சவ்வுகள் சுரக்கப்படுகின்றன. இவ்விரு ஒட்டுமென்சவ்வுகளும் ஒன்ருேடொன்று நன்கு இணைந்திருக் கும். ஆஞல் இடப்படுவதற்கு சற்று முன்னர் முட்டையின் மழுங்கிய முனையில் இவ்விரு ஒட்டுமென்சவ்வுகளுக்குமிடையில் ஒரு காற்றிடை வெளி உண்டாகின்றது. இச்சவ்வுகள் உட்புசுவிடுமியல்புடையனவா கையால் இப்பகுதியில் சுரக்கப்படும் திரவ வெண்கருவூணை உட்புக விடுகின்றன. எனவே இப்பகுதியில் முட்டையின் பருமன் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது.
一121一
சூலகக்கானின் முடிவில் முட்டை ஒரு திண்மவுருவான, நுண்டு ளைகளுள்ள, சுண்ணும்பு ஒட்டினல் சூழப்படுகின்றது. இவ்வோடு முக் கியமாக கல்சியம், மகனீசியம் ஆகியவற்றின் காபனேற்றுக்களையும் பொசுபேற்றுகளையும் கொண்டுள்ளது. ஒட்டின் வெளிப்புறம் ஒரு மெல்லிய புரதப்படையால் போர்க்கப்பட்டிருக்கும். ஒட்டின் உட் புறத்தேயும் ஒரு புரதப்படை உண்டு. ஒட்டிலுள்ள நுண்டுவாரங்களி னுாடாக இவ்விரு படைகளும் தொடர்பாயுள்ளன. நுண்டுளைகள் வாயுப்பரிமாற்றத்திற்கு உதவுகின்றன. இவை முட்டையின் மழுங்கிய முனைப்பகுதியில் அதிகமாகக் காணப்படும். ஒடு பொதுவாக வெண்ணி றமாக அல்லது ஏறக்குறைய கபில நிறமாகக் காணப்படும். முட்டை ஏறக்குறைய சிற்றரும்பர் நிலையிலேயே இடப்படுகின்றது.
பிளவு :
நுகம் உண்டான உடனேயே பிளவு ஆரம்பமாகின்றது. நுகம் சூலகக்கானினுாடாகச் செல்லும் பொழுதே பிளவு நிகழ்கின்றது. தவளையின் முட்டை பிளவுபடும் பொழுது கருவூண் எங்ங்ணம் அதைப் பாதித்தது என்பதை அறிந்தோம். கோழி முட்டையில் அம்பிபிய னின் முட்டையிலும் பார்க்க கூடிய அளவில் கருவூண் இருக்கின்ற மையால் சாதாரணப்பிளவு நடைபெறுவதை கருவூண் எவ்வாறு தடுக் கும் என்பதை எடுத்துக் கூற வேண்டியதில்லை. எனவே கோழி முட் டையின் விலங்கு முனைவிலுள்ள ஒரு வெண்ணிற வட்டத்தட்டின்
படம் 43. ஆரம்ப பிளவு நிலைகள்
மையத்திலேயே பிளவு வரையறுக்கப்பட்டுள்ளது. பிளவுச் சால்கள் (furrows) முழு முட்டையையும் வெட்டிச் செல்வதில்லை. இக்கார
Page 66
-122
ணத்தைக் கொண்டு கோழி முட்டையின் பிளவு பகுதிப்பிளவு (partialcleavage) அல்லது பார்த்தரும்பர்ப்பிளவு (meroblastic cleavage) எனப்படும். அதாவது முட்டையின் ஒரு பாகத்தில் மாத்திரம் பிளவு நிகழ்ந்து பூரணமாகாத கலங்கள் (அல்லது அனுபாத்துக்கள்) உண் டாகின்றன. இதற்கு மாருண முழுவரும்பர்ப் பிளவில் ஒரு முட்டை பிளவுபட்டு பூரணமான கலங்கள் உண்டாக்கப்படுகின்றன.
முதலாவது பிளவு ஒரு சிறிய சால் உண்டாவதுடன் ஆரம்ப மாகின்றது. இது அரும்பர் வட்டத்தட்டின் மையத்தில் தெளிவாகத் தோன்றும். ஆஞல் வட்டத்தட்டின் விளிம்புகளுக்கோ, அன்றி நிலைக் குத்தான தளத்தில் பூரணமாக வெட்டியோ இப் பிளவுச்சால் செல் வதில்லை. ஆகவே முதல் உண்டான இரண்டு அரும்பர்ப் பாத்துக் களும் பூரணமாக வரையறுத்துக் காணப்படுவதில்லை. இப் பிளவை நெடுங்கோட்டுக்குரிய பிளவெனக் கொள்ளலாம்.
இரண்டாவது பிளவு, முதலாவது பிளவிற்கு செங்கோணமாக ஏற்பட்டு, நன்கு பூரணமற்ற அரும்பர்ப் பாத்துக்களை உண்டாக்கு கின்றது. அம்பியோக்சுசினதும் தவளையினதும் முட்டையில் ஏற்படும் நெடுங்கோட்டுப் பிளவையே இதுவும் ஒத்திருக்கின்றது. இந் நிலையில் அரும்பர் வட்டத்தட்டை மேலிருந்து நோக்கிப் பார்க்கும்பொழுது இரு பிளவுச் சால்களும் ஒரு சிலுவையைப் போன்றிருக்கும்.
மூன்ருவது பிளவு வெவ்வேறு பறவைகளில் வெவ்வேறு வித மாக நிகழ்கின்றது. கோழி முட்டையில் இரண்டாவது பிளவுக்கு எதிராகவும் முதலாவது பிளவிற்குச் சமாந்தரமாகவும் ஒன்று அல்லது இரண்டு சால்கள் தோன்றுவதுடன் ஆரம்பமாகின்றது. இதைத் தொடர்ந்து மேலும் இதே போன்ற பிளவுச்சால்கள் முதலாவது பிள வுத்தளத்திற்கு எதிராகத் தோன்றுகின்றன. இவ்வாருக ஏறக்குறைய எட்டு பூரணமற்ற அரும்பர்ப் பாத்துக்கள் உண்டாக்கப்படுகின்றன. பெரும்பாலும் பறவை முட்டைகளில் நிகழும் பிளவுமுறை தெளி வான கருவூணற்ற முட்டை முதலுருவால் (ooplasm) நிர்ணயிக்கப் படுகின்றது.
இதன்பின் பிளவுகள் ஒழுங்கற்ற முறையில் நிகழ்ந்து பல நூற் றுக் கணக்கான கலங்களை உற்பத்தியாக்குகின்றன. பிந்திய பிளவுகள் அரும்பர் வட்டத்தட்டுப் பரப்பு முழுவதிலும் நிகழ்வதில்லை, இதன் விளைவாக மையத்தில் பல சிறிய கலங்களும் அவற்றைச் சூழ்ந்து துண்டுபடாத குழியவுருவும் காணப்படும். துண்டுபடாத விளிம்பு
-123
சுற்றரும்பர் விளிம்புக் கலங்கள்
፳ மத்திய கலங்கள் மத்திய கலங்களையும் விளிம்புக் கலங்களையும் காட்டும் பிளாத்தோடேம். படம் 44
வலயம் சுற்றரும்பர் ( periblast ) எனப்படும். பிந்திய பிளவுகள் விளிம்பு வலயத்திலும் மையப் பரப்பிலும் நிகழ்கின்றன. விளிம்பு வலயத்திலுண்டான கலங்கள் மையப்பரப்புடன் சேருகின்றன.
விரைவில் கிடையான பிளவுகள் ஏற்படுகின்றன. இப் பிளவுகள் முதலில் மையப்பரப்பிலும் பின்னர் விளிம்பு வலயத்திலும் நடை பெற்று முன்பு நடந்த நிலைக்குத்துக்குச் சால்களை வெட்டுகின்றன. இதனுல் அரும்பர் வட்டத்தட்டிலுள்ள கலங்களின் எல்லைகள் வரை பறுக்கப்படுகின்றன. அரும்பர் வட்டத்தட்டு இந்நிலையில் அரும்பர்த் தோல் அல்லது பிளாத்தோடேம் (blastoderm) என அழைக்கப்படும். பிளாத்தோடேம் பல கலத் தடிப்பையுடையது. மையத்திலுள்ள கலங் களுக்குக் கீழே மூலவுயிர்க் கீழுள்ள குழி எனப்படும் ஒரு குழி உண் டாகின்றது. ஒரு திரட்சியடையும் பாய்பொருளினுல் நிரப்பப்பட்டிருக் கும் ஆழமற்ற இக்குழி மையக் கலங்களை கீழேயுள்ள கருவூணிலிருந்து பிரிக்கின்றது. பிளவின் முடிவிலும் மூலவுயிர்க்குக் கீழுள்ள குழி (அல் லது அரும்பர்க் குழி) உண்டாதலுடனும் முட்டை சிற்றரும்பர் நிலை யை அடைந்துள்ளதெனக் கூறலாம்.
அரும்பர்த்தோலின் விளிம்பிலுள்ள கலங்கள் நேராகவே கருவூ ணின் மேல் படிந்து காணப்படும். கருவூணுடன் தொடுபட்டும் அத னுடன் தொடர்ச்சியாகவுமுள்ள பிளாத்தோடேமின் பிரதேசம் சிற்ற ரும்பரிலும் புன்னுதரனிலும் சத்திவலயம் எனப்படும். மூலவுயிர்க் கீழுள்ள குழியின் தளத்தில் அநேகமாக கலங்களற்ற கருவூணைக்
Page 67
-124
அரும்பர்க் மத்திய கருவூண் விளிம்புக் குழி கலங்கள் மென்சவ்வு கலங்கள்
கருவூண் கலங்கள் கருவூண் ஆரம்ப சிற்றரும்பர் நிலையிலிருக்கும் பிளாத்தோடேமின் நிலைக்குத்து வெட்டுமுகம்
Lu L h 4 5
கொண்டிருக்கும். இப் பாகம் தாவர அரைக்கோளத்திற்கும் கரை யாக அமைந்த மையப் பிரதேசத்திலுள்ள சிறுகலங்கள் விலங்குப் பாதிக்கும் ஒப்பிடலாம். அமைப்பொப்பு எவ்வாறிருப்பினும். பெரிய கலங்கள் விரைவில் மறைந்து போகின்றன.
பிளாத்தோடேமின் ஒரு பகுதியே உண்மையான முளையமாக விருத்தியடைகின்றது. மிகுதிப் பகுதியிலிருந்து முளையத்துக்கப்புறமான (extra embryonic) அமைப்புக்கள் விருத்தியாகின்றன. இவை முளை யம் விருத்தியடைவதற்கு உதவி, குஞ்சு பொரிக்கப்படும் பொழுது மறைகின்றன. இந்நிலையிலேயே அல்லது சற்றுப் பிந்தியே குஞ்சு பொரிக்கின்றது. பெற்ருேரின் உடலின் இளஞ்சூட்டிஞல் அல்லது செயற்கை முறையினுல் முட்டை அடைகாக்கப்பட்டாலொழிய மேல திக விருத்தி ஏற்படமாட்டாது. பறவைகள் இளஞ்சூட்டுக் குருதியுடை யனவாகையால் முளையத்தையுடைய முட்டை நிறைவுடலி உடலின் வெப்பத்திற்கு அண்ணளவில் வைக்கப்படல் வேண்டும். இயற்கை நிலைமைகளில் அடைகாக்கும் செயல்முறை பெற்ருேரிஞல், அதுவும் பொதுவாகப் பெண்களினல் நடாத்தப்படுகின்றது. முட்டைகளின் மேல் அடைகாத்தலினல் இனங்களைப் பொறுத்து வெப்பநிலை 37° சவில் இருந்துA0° ச. வரை வைத்திருக்கப்படுகின்றது.
அடைகாக்கப்படின் பிளாத்தோடேம் விரைவாக விருத்தியடைய ஆரம்பிக்கின்றது. இந்நிலையில், பிளாத்தோடேமில் இரண்டு தெளிவான பரப்புக்களை வேறுபடுத்தலாம். மையத்திலுள்ள கலங்கள் கருவூணி
-125
ஒளிபுகாப்பிரதேசம் தெளிவுப்பிரதேசம்
கருவூண்மென் சவ்வு மூலவுயிர்க் கீழுள்ள குழி
கருவூண்
கருவூண் அகத்தோற்கலங்கள் படம் 46. பின்னைய நிலையிலுள்ள பிளாத்தோடேமின் நி. வெ. லிருந்து சிற்றரும்பர்க் குழியால் வேறுபடுத்தப்பட்டிருப்பதால் ஒளி *சியக் கூடியதாயும் தெளிவாகவும் இருக்கின்றது. இதன் காரணமாக இப்பகுதி தெளிவுப் பிரதேசம் (area pelucida) எனப்படும். பிளாத்
- ஒளிபுகாப்பிரதேசம்
தெளிவுப்பிரதேசம்
படம் 47. பிளவின் முடிவில் பிளாத்தோடேமின் மேற்பரப்புத்தோற்றம்
மேற்றேல்
முதுகுநாண்
* உடற்றுண்டம்
- முளையத்துக்கப்புறமான
புறத்தோற்படை இடைத்தோற்படை > நாணின் முன்புறத்தட்டு
படம் 48 வருங்கால பிரதேசங்கள் இருக்கக்கூடிய இடங்களைக் és frl
டும் வரிப்படம்,
Page 68
- 126
தோடேமின் சுற்றயல் பகுதி ஒளிபுகாத கருவூணின் மேல் இருப்ப தால் அது கருமையான வலயமாகத் தோன்றும். தெளிவுப் பிரதேசத் தைச் சூழ்ந்துள்ள இப்பகுதி ஒளிபுகாப் பிரதேசம் (area opaca) எனப் படும். ஒளிப் பிரதேசம் முளையப் பிரதேசமாகவும் ஒளிபுகாப் பிரதேசம் முளையத்திற்கப்புறமான பகுதியாகவும் விருத்தியடைகின்றன என்பது குறிப்பிடற்பாலது.
புன்னுதரனுதல் :-
புன்னுதரனுதற் செயன்முறையின் இறுதியில் இடைத்தோற் படையும் அகத்தோற்படை யும் புறத்தோற்படையிஞல் மூடுப்படுவ தும் முளையத்தின் அச்சமைப்புக்கள் தோன்றுவதும் தெரிந்ததே. அம் பியோக்சுசிலும் தவளையிலும் பரிசோதனைப் பகுப்பு நிலைமைகளில் இச் செயல்களை வேறுபடுத்தி அறிய முடியினும் சாதாரண தலைமைகளில் அவை ஒரே சமயத்திலே நிகழ்கின்றன. ஆனல் கோழிக்குஞ்சின் புன் னுதரணுதல் மூன்று திட்டவட்டமான நிலைகளில் அல்லது அவத்தை களில் ஒரு ஒழுங்கு முறையில் நடைபெறுகின்றது. அவையாவன :- (i) அகத்தோற்படை உண்டாதல். (i) இடைத்தோற்படை உடை தல், (iii) முளைய அச்சமைப்புக்கள் உண்டாதல் ஆகியவையே. மேலும் பெருந்தொகையான கருவூண் கோழிமுட்டையில் இருப்பத ஞல் புன்னுதரணுதலின் பொழுது ஏற்படும் அசைவுகள் ஏனைய கரு வூண் குறைந்த எளிதான கோர்டாற்றுகளினின்றும் பெருமளவு வேறு படுகின்றன.
உண்முகமடிதல் போன்ற முறையினல் மூலவுயிர்ப்படைகள் மூடப்படுவதில்லை என்பதும் ஆதிக் கருக்குடல் காணப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கன. புன்னுதரஞதல் பிரதானமாக வெளிப் புறத்திலிருந்து உட்புறத்திற்கு பொருட்களை கொண்டுசெல்லப்படு தலையே பிரதானமாகக் கொண்டுள்ளது.
(i) அகத்தோற்படை உண்டாதல் :-
அகத்தோற்படை எவ்வாறு உண்டாகின்றது என்பதைப்பற்றிப் பல கொள்கைகள் உண்டு. உள்வடிகட்டல் (infiltration) என்னும் ஒரு முறையின்படி, தனிக்கலங்கள் மேற்பரப்பிலிருந்து மூலவுயிர்க்கீழுள்ள குழிக்குக் குடிபெயர்ந்து, ஏறக்குறைய ஒரு தொடர்ச்சியான படை யாக ஒழுங்குபடுத்தப்படுகின்றன. உண்முகமடிதற் கருத்தை ஏறக் குறைய நோக்கும் இன்னெரு கருத்தின்படி, பிற்பக்க முனையிலுள்ள
-س- 127 ----
கலங்கள் தலைப் பக்கத்திற்கு மேற்பரப்புக் கலங்களின் கீழ் அசைகின் றன. படையாதல் (delamination) என்னும் மூன்ருவது கருத்தின்படி, கீழமைந்த கலங்கள் மேற்பரப்புக் கலங்களிலிருந்து வேருகி அகத் தோற்படையாக ஒழுங்குபடுத்தப் படுகின்றன. புன்னுதரனதலின் பொழுது ஏற்படும் முதலாவது மாற்றமாவது பிளாத்தோடேம் விரி வடைந்து தெளிவுப் பிரதேசக் கலங்கள் திருப்பி ஒழுங்குபடுத்தலே யாம். அப்பொழுது அது செவ்வகத்திண்மக் கலங்களைக் கொண்ட ஒருபடைமேலணியாக மாறுகின்றது. ஒரு படையான பிளாத்தோ டேமிலே வருங்கால முளையத்தின் பிரதான அமைப்புக்களை வரைவு படுத்த முடிகின்றது. ஆளுல் தவளையின் ஆரம்ப புன்னுதரனிற் போன்று இதில் சரியான இடங்களையும் எல்லைகளையும் தெளிவாகப் படமிட முடியாது. ஏனைய விதிப் படங்களிலுள்ளது போன்று அகத் தோற்படையை இதனில் காட்டமுடியாது. ஏனெனில் புன்னுதரன தல் ஆரம்ப நிலைகளில் நிருமித அகத்தோற்படை மூலவுயிர்க் கீழுள்ள
மேற்படைக் கலங்கள் கருவூண்மென்சவ்வு
அகத் தோற்படை
படம் 49, 50. அகத்தோற்படை உண்டாவதைக் காட்டும் பிளாத் தோடேமின் மத்திய நெடுங்கோட்டு வெட்டுமுகங்கள்.
குழியினுள்ளே விரைவாகக் குடிபெயர்வதினுல் என்க. குடிபெயர்ந்த கலங்கள் கருவூனின் மேலே பரவி மூலவுயிர்க் கீழுள்ள குழிக்கு ஒரு தளமாக அமைகின்றன. இக் கலங்களே முளைய அகத்தோற்படை யாகும். வளர்ச்சியடையும் பிளாத்தோடேம் கருவூணுக்கு வெளியே இருப்பதால் அகத்தோற்படை முதலாவதாக உண்டாக்கப்படவேண் டிய அவசியம் ஏற்படலாயிற்று. ஏனைய வகைகளில் அரும்பர்ப் பாத்து
Page 69
-128 -
களினுள்ளேயே கருவூண் காணப்படுவதால் (விலங்கின் உடலினுள்ளே) அவற்றில் இருந்து வேறுபடுகின்றது. பின்பு இப்படை கருவூண் அகத் தோற்படையுடன் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது. இந்நிலையிலும் பிளாத்தோடேம் கருவூனின் மேல் விஸ்தரித்துக்கொண்டே செல் கின்றது.
அரும்பர்க்குழி அல்லது மூலவுயிர்க் கீழுள்ள குழி அம்பியோட்க சிலும் தவளையிலும் காணப்படுவது போன்று ஆதிக்கருக்குடல் அல்லது உதரக்குழியால் உண்மையாக ஈடு செய்யப்படுவதில்லை. ஆரம்பத்தில் இருந்து சிற்றரும்பர்க்குழி நேராகவே ஆதிக்கருக்குடலுக்குச் சமமான குழியால் மாற்றப்படுகின்றது. இது அகத்தோல் தோன்றுவதனலேயே உண்டாகின்றது.
(ii) A)amoL 506g5T fib U 6DU- sDañrTur AB 6öb ;-
அகத்தோற்படை வேறுபட்டதஞல் பிளாத்தோடேம் இப்பொழுது இரண்டு படைகளைக் கொண்டதாகக் காட்சி தருகின்றது. கீழ்ப்படை யில் அகத்தோற்படையும் மேற்படையில் நிருமித முதுகுநாண், இடைத் தோற்படை, புறத்தோற்படை ஆகியனவும் உண்டு. புன்னுதரஞதலின் அடுத்த நிலையில் மேற்படையிலுள்ள முதுகுநாண் கலங்களும் இடைத் தோற்படைக் கலங்களும் உட்புறம் நோக்கிக் குடிபெயர்ந்து, மேற் படையில் புறத்தோற்படை மாத்திரம் இருக்கத்தக்கதாகச் செல் கின்றன.
அகத்தோற்படை குடிபெயர்ந்து பூர்ணமானவுடன் மேற்படை யிலிருந்து சில கலங்கள் அகத்தோற்படைக்கும் பிளாத்தோடே முக்கும் இடையில் குடிபெயர்கின்றன. இக் குடிபெயர்தலில் ஒழுங்கற்ற முறை பில் அதி அண்மையில் குடிபெயர்ந்த அகத்தோற்படைக்கு முன்பக்க மாக நிகழ்கின்றது. அதாவது, நிருமித இடைத்தோற்படையின் பிற் பக்கத்தில் நிகழ்கின்றது. உள்நோக்கிக் குடிபெயரும் கலங்களே இடைத்தோற்படையை உற்பத்தி செய்யும் கலங்களாகும். இக் கலங் களின் அசைவு ஒரு சிறப்பான முறையிலும் விரைவாகவும் நிகழ்கின் றது. இதனுல் மேற்படையிலுள்ள கலங்கள் பெருமளவில் இடம் பெயர்ந்து தெளிவுப்பரப்பின் நடுக்கோட்டில் அமைகின்றன. இதன் விளைவாக நிருமித இடைத்தோற்படைக் கலங்களும் முதுகுநாண் கலங்களும் தெளிவான பரப்பின் முற்பக்கத்திலிருந்து மூன்றிலொரு பாக நீளத்திற்கு அப்பால் பிற்பக்க முனைவரை குவிகின்றன. கலங்கள் நடுக்கோட்டில் சேருவதனல் அவ்விடத்தில் (மேற்பரப்பில் இருந்து நோக்கும்பொழுது) ஒரு கருமையான அல்லது ஒளிபுகாத ரேகை
ஆதிமுடிச்சு
*- ஆதித்தவாளிப்பு
ஆதியிரேகை
பிற்புறம் படம் 51. (அ) ஆதிக்கீற்றின் முன்னிலையைக் காட்டும் தெளிவுப் பிர தேசத்தின் மேற்பரப்புத் தோற்றம்
杰
イ〜
<سے حح مح
t
ത്ത
N х
لامتحمستحيح"
്
ངག་མང་ &-്
V, N~~u-> &ഞ്ഞ
ular (ஆ) தெளிவுப்பிரதேசத்துக்குள் கலக்குடியேற்றங்களைக்
காட்டும் வரைபடம். போன்று தோன்றும். இவ்விரேகை ஆதியிரேகை (primitive streak)
எனப்படும். ஆதியிரேகை ஏறக்குறைய 16 மணித்தியாலங்கள் அடை வைத்த முட்டைகளிலே உண்டாகின்றது. இரேகையின் முற்பக்க முளை
Z4 - 9
Page 70
-180
யிலுள்ள தெளிவான வீக்கம் ஆதி முடிச்சு (primtive knot) அல்லது ஹென்செனின் முடிச்சு (Hensen's mode) எனப்படும். அது நிருமித முதுகுநாண் பரப்பிலுள்ள கலங்களாலும், நரம்புக் குழாயின் தளத்தை ஆக்கும் கலங்களாலும் ஆக்கப்பட்டது. ஆதியிரேகை பூரணமாக உண்டாக்கப்பட்டதும் பிளாத்தோடேமின் வட்டமான புறவுருவம் சற்று நீள்வட்டமாக அல்லது பேரிக்காயுருவமாக மாறுகின்றது. இத னில் அகன்ற முனை முற்பக்கமாகும். ஆரம்பத்தில் ஆதியிரேகை குறு கியதாகவும் முடிவில் நன்கு நீண்டும் காணப்படும்.
ஆதியிரேகைக்குக் கலங்கள் வந்து சேர்வதுடன் குடிபெயர்தல் நின்று விடுவதில்லை. இரேகையில் வந்தடைந்த இடைத்தோற் படைக் கலங்கள், இரேகையின் ஒரங்களிலிருத்து பக்கங்களை நோக்கி வெளிப் புறமாக அசைந்து மேற்படைக்கும் அகத்தோற்படைக்கும் இடையில் ஒரு தாள்போன்று அமைகின்றன. பின்பு சில கலங்கள் மிக முற் பக்கமாக அசைந்துசென்று, இடைத்தோற்படைத் தாள்களின் இரண்டு முன்னேக்கியமைந்த கொம்புகள் போன்று அமைந்திருக்கின்றன. இதே சமயத்தில் இடைத்தோற்படை முளையத்திற்கப்புறமான பகுதியில் எல் லாத் திசைகளிலும் பரவுகின்றது. எனவே பிந்திய அடைகாத்தல் நிலைகளில், உதாரணமாக 48 மணித்தியாலங்கட்கு மேல் இரண்டு இடைத்தோற்படைத் தாள்களும் தலைப் பிரதேசத்திற்கு முன்ஞல் இணைகின்றன. எனினும், ஆரம்ப நிலைகளில் தலைக்குக் கீழேயும் உடலின் முன்பக்கத்திலும் சில நேரத்திற்கு இடைத்தோற்படையின்றிக் காணப் படும். ஒளி கசியும் இயல்பாகவுடைய இப்பாகம் பிழையாக அமினி யன் முதல் (proamnion) என அழைக்கப்படுவதுண்டு. ஆதிமுடிச்சின் கலங்கள் முக்கியமாக நிருமித முதுகுநாண் அல்லது தலைமடி (headfold) முன்ளுேக்கிய திசையில் மாத்திரம் குடிபெயர்ந்து ஒரு நிரல் போன் றிருக்கும். இது பின்முனையில் ஆதி முடிச்சுடன் தொடுக்கப்பட்டு நிரு மித நரம்புத் தட்டுக்குக் கீழே நடுக்கோட்டில் அமைந்துள்ளது. நரம் புத்தட்டின் நடுப்பகுதி (அல்லது தளத்தட்டு) ஆதிமுடிச்சின் மேல் பாகங்களால் ஆனது. ஆதியிரேகை ஆரம்பத்தில் தெளிவான பிரதே சத்தின் பிற்பக்கத்திலுள்ள ஒரு தடித்த பாகமாகத் தோன்றுகின்றது. பின்பு கீழ்ப்பக்க விளிம்புகளிலிருந்து இடைத்தோற்படைக் கலங்களின் குடிபெயரும் வீதம் மேற்படைக் கலங்களிலிருந்து வந்துசேரும் விதத் திலும் பார்க்க அதிகமாயிருப்பதால் ஆதியிரேகையின் நீளம் முழுவ தும் ஒரு தவாளிப்புத் தோன்றுகின்றது. இத் தவாளிப்பு ஆதித் தவாளிப்பு (primitive groove) எனப்படும்,
-131
முன்புறம்
தெளிவுப்பிரதேசம்
நரம்புத்தட்டு
- முதுகுநாண்மூளை
ஆதிமுடிச்சு
- ஆதியிரேகை இடைத்தோற்படை
Tஒளிபுகாப்பிரதேசம்
பின்பறம்
படம் 52. முதுகுநாண் முனையினதும் இடைத்தோற்படையினதும் ஆக் கத்தின் ஆரம்ப பருவங்களைக் காட்டும் தெளிவுப் பிரதேசத்தின் மேற்
பரப்புத் தோற்றம். மேற் நரம்புத் ஆதி ஆதி ருேல் தட்டு முடிச்சு யிரேகை
முதுகுநாண் முளை
ul - b 53
ஆதியிரேகை பெருமளவு விருத்தித் தொழிற்பாடு நிகழும் இட மாகும். உண்மையாக அது ஒரு அங்கவாக்கியாகவே ( organizer) தொழிற்படுகின்றது. கோழிக் குஞ்சு முளையத்தின் ஆதியிரேகை வருங் கால நிறைவுடலியின் பிற்பக்கத்தைக் குறிக்கின்றது. உண்மையான முளையம் இதற்கு முன்னலேயே விருத்தியடைகின்றது. ஆதியிரேகை தாழ்ந்த முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் முட்டைகளில் ஏற்படும் அரும்பரில்லிக்கு அமைப்பொப்பாகுமென எண்ணப்படுகின்றது.
Page 71
மேற்படைக் கலங்கள் ஆதித்தவாளிம்பு இடைத்தோற்
-
அகத்தோற்
UCL
(4) s படம் 54 (அ) ஆதிக்கீற்றுக்கூடாகச் செல்லும் கு. வெ. (ஆ) ஆதக்கீற்றுக்கூடாக கலக்குடியேற்றங்களைக் காட்டும் வரைபடம்.
4 அமினியன்முதல் தலைமடிப்பு
நரம்புத் தட்டு
'ஆதியிரேகை கலன்பிரதேசம்
தெளிவுப்பிரதே" * கருவூண்பிரதே சம் avh
படம் 55. தலைமடிப்புத்தோன்றிய சற்றுப் பின்னர் உள்ள பருவத்தில் காணப்படும் பிரதேசங்களைக் காட்டும் பிளாத்தோடேமின் மேற்பரப்
புத் தோற்றம்.
ஆதியிரேகை முன்னைய வகைகளில் உண்டாகாத ஒரு அமைப் பாகும். அதன் அமைப்பொப்பைப் பற்றி பல கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆதியிரேகையைப் பற்றி பிரதானமாக இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன. அவையாவன :(t) ஆதியிரேகை அரும்பரில்லியின் முதுகுப் புற வயிற்றுப்புற உதடுகள் இணைந்தமையைக் குறிக்கின்றது, (i) அது தட் டுப் போன்ற பிளாத்தோடேமில் நிகழும் வினுேதமான புன்னுதரணு தலி ஞல் ஏற்பட்ட ஒரு விசேட அமைப்பாகும். முதலாவது கருத்தின்படி ஆதியிரேகையை அரும்பரில்லியின் உதடுகளுக்கு ஒப்பிட முடியுமாயி னும், அம்பிபியனின் அரும்பரில்லியின் இணைந்த உதடுகளுக்கு சரி யான அமைப்பொப்பு உடையனவல்ல. முதலாவது கருத்தை அங்கீ கரிப்பவர்கள் பின்வரும் காரணங்களை எடுத்துக் கூறுவர், (அ) ஆதியி ரேகை அரும்பரில்லியைப் போன்று பிற்பக்க முதுகுப் புறத்தில் அமைந் துள்ளது. (ஆ) ஆதியிரேகை அரும்பரில்லியின் உதடுகளைப் போன்று இடைத்தோற்படையை உண்டாக்குகின்றது. (இ) அச்சு அமைப்புக்
-133
கள் எவ்வாறு அரும்பரில்லியின் முற்பக்கத்தில் உண்டாகின்றனவோ அதேபோன்று இங்கும் ஆதியிரேகைக்கு முன்னலேயே அச்சமைப்புக் கள் உண்டாகின்றன. இரண்டாவது கருத்தின்படி தனிப்படை கொண்ட பிளாத்தோடேமிலிருந்து பொருட்கள் அசைவதற்கென உண்டான விசேட அமைப்பாகும். ஆகவே அது அரும்பரில்லியின் உதடுகளுக்கு சமானமல்ல. இக் கருத்தை ஆதரிப்பவர்கள், பிளாத் தோடேம் புன்னுதரகுதலுக்கு முன்னர் நிலைப் பண்புகளையுடைய பரப்புக்களையுடையதென எண்ணுகிருர்கள். இப்பரப்புகளே நிருமிதப் பரப்புகளாகும். (விதிப்படம்)
21 முதல் 22 மணித்தியால அடைகாப்பின் பின்னர் முதுகு நாணுக்கு இருபுறமும் உள்ள இடைத்தோற்படை வியத்தமடைந்து உடற்றுண்டங்களை (mesodermal Somites) கொடுக்க ஆரம்பிக்கின்றது. தவளையிற் போன்று முதுகுப்புற இடைத்தோற்படை துண்டுபட்ட தட்டு (segmental plate) எனப்படும். இது பக்க இடைத்தோற்படை பிலும் பர்ாக்க தடித்தது. முதலாவது உடற்றுண்டம் 21 மணித்தி யாலங்களில் உண்டாகின்றது. மேலதிக உடற்றுண்டங்கள் இதற்கும் பின்னுல் உண்டாகின்றன. தலைப் பிரதேசத்தில் எவ்வித இடைத் தோற்படை ஒழுங்கமைப்புமில்லை. அங்கு இதற்குப் பதிலாக சில தளர்வான கலங்களைக் (இடைக்கலவிழையக் கலங்களை) காணலாம்.
இடைத்தோற்படை உடற்றுண்டங்கள் கோழிக் குஞ்சு முளையங் களின் விருத்திப் பருவங்களைக் கண்டு பிடிப்பதற்கு உதவும் சரியான காட்டிகளாகும். ஒரேஎண்ணிக்கையிலுள்ள உடற்றுண்டங்களையுடைய கோழிக் குஞ்சு முளையங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியான விருத்திப் பருவங்களைக் காட்டும். உடற்றுண்டங்களின் எண்ணிக்கையைக் கொண்டு கோழிக்குஞ்சு முளையத்தின் வயதைக் கணிக்க முடியும். ஏனெனில் 24 மணித்தியாலம் அடைகாத்ததிலிருந்து 48 மணித்தி யாலம் வரை ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒவ்வொரு உடற் றுண்டம் சேர்க்கப்படுகின்றது. உதாரணமாக 24 மணிக் கோழிக்குஞ் சிற்கு நாலு உடற்றுண்டங்கள் என்றும், 33 மணிக் கோழிக்குஞ்சிற்கு 13 எனவும், 44 மணிக் கோழிக் குஞ்சிற்கு 24 எனவும் கணிக்கலாம் இது முழுமையாகச் சரியென்று கொள்ள முடியாவிடினும் ஆய்வு கூடத்தில் முளையம் எத்தனை மணித்தியாலங்கட்குப் பிந்தியது எனக் கண்டு பிடிப்பதற்குப் போதுமானதாகும்.
(iii) som sædalouiser a-sort-rossd :
அச்சு அமைப்புக்கள் நரம்பு நாணும் முதுகு நாணுமாகும். நரம்பு நாண் நரம்புத் தட்டிலிருந்து உண்டாகின்றது. எனவே மேற்படையி லுள்ள மீதியான புறத்தோற்படைக் கலங்களிலிருந்து வியத்தமடை கின்றது.
Page 72
- 134
24 மணி, அடைகாத்தல் வரையிலான விருத்தி
முளையம் அடையும் விருத்திகளை மணித்தியாலக் கணக்கில் அடை காத்தலைக் குறிப்பிட்டு விபரிப்பது சாதாரண வழக்கமாகும். 24 மணித் தியால கோழிக்குஞ்சு முளையமே வழமையாக முதலாவதாகவும் பூரண மாகவும் ஆராயப்பட்ட பருவமாகும்.
நடுமடிப்புகள் :-
24 மணி கோழிக் குஞ்சு முளையத்தில் நரம்பு மடிப்புகள் ஒன் றையொன்று சந்திக்கின்றன. உடலின் பல்வேறு பிரதேசங்களில் சந் திக்கும் அளவு (degree) வேறுபடுகின்றது. பிற்பக்கத்தில் நரம்பு மடிப் புகள் நன்கு வேறுபடுத்தப்பட்டும் பின்னர் படிப்படியாக ஹென்செனின் முடிச்சை அடையும்பொழுது நன்கு நெருங்கியமைந்தும், ஆதியிரேகை களின் முற்பக்கத்தில் மீண்டும் தெளிவற்று மேற்பரப்புப் புறமுதலுருப் புடையுடன் சேர்ந்து அற்றுப்போகின்றது.
தலைப் பிரதேசத்தில் நரம்புமடிப்புகள் குறைந்த அளவிலேயே விரிந்து காணப்படும். ஆனல் அவை மையப் பகுதிகளையும் பிற்பக்கப் பகுதிகளையும் விட நன்கு பிரிக்கப்பட்டும், ஆழமான நரம்புத், தவா ளிப்பைக் கொண்டதாகவும் காணப்படும். நரம்புமடிப்புகள் பிரதேசத்திற்கு சற்று பின்னலும் முதலாவது உடற்றுண்டத்திற்கு முற்பக்கத்திலும் நன்கு நெருங்கி அமைந்திருக்கும். இவ்விடத்திலேயே அவை முதலில் இணைந்து நரம்புக் குழாயை உண்டாக்குகின்றன. 24 மணி முளையத்தின் முழுமையான தயாரிப்பில் நரம்புமடிப்புகள் இரண்டு பட்டிகைகளாகத் தோன்றுகின்றன. அவை ற்பக்கத்தில் சற்று விரிந்தும் பிற்பக்கத்தில் நன்கு விரிந்தும் காணப்படும். முற்பக்க முனையில் நரம்புமடிப்புகள் முன்னேக்கிபும் கீழ்நோக்கியும் வளைந்து காணப்படும்,
e RT Gjë & QG :-
உணவுச் சுவடு பை போன்ற முன் குடலையும் திறபட்ட தடுக் குடலையும் பின் குடலையும் கொண்டுள்ளது. முன் குடலில் திறபடும் துவாரம் முற்பக்க குடல் வாயில் (anterior intestinal portal) எனப் படும். உணவுக்கால்வாய் ஆரம்பமாவதற்கு முன் நரம்புத்தட்டுக்கு முன்னல் தலைமடிப்பு (head fold) எனப்படும் பிறையுருவான மடிப்பு முளையத்தின் முற்பக்கத்தில் உண்டாகின்றது. ஆரம்பத்தில் அது புறத் தோற்படையையும் அகத்தோற்படையையும் கொண்டுள்ளது. பின்னர்
- 135
இடைத் தோற்படையும் அவற்றிற்கிடையே சேருகின்றது. நரம்புத் தட்டின் முற்பக்க விளிம்பிற்கு கீழே பிளாத்தோடேமின் புறத்தோல், அகத்தோற்படைகள் கீழ் நோக்கியும் பின்னேக்கியும் மடிவதனுல் தலை மடிப்பு உண்டாகின்றது. மடிப்பின் விளிம்புகள் ஒரு பிறையுருவான தவாளிப்பாகிய முற்பக்க எல்லைப்படுத்தும் தவாளிப்பு (anterior limit1ng groove) எல்லையாக அமைகின்றது. நரம்புத்தட்டு முற்பக்கமாய் வளருவதாலும், தவாளிப்பு பிற்பக்கமாய் வளருவதாலும் முற்பக்க எல்லைப்படுத்தும் தவாளிப்பு மேலும் மேலும் ஆழமாகின்றது.
இவ்வாறு பிளாத்தோடேம் மடிவதனுல் முளையத்தின் தலை மேற் பரப்பினின்றும் உயர்த்தப்படுவதுமல்லாமல் அகத்தோற்படைப் பை யொன்றும் முற்பக்க மையநரம்புத் தொகுதிக்குக் கீழே ஏற்படுகின்றது.
நீண்டு உணவுக் கால்வாயைக் கொடுக்கின்றது.
1 2 3 4 5 6 7 8
1 6 1 5 I 4 13 12 II I 0 9
u L. Lb 56.
1. முற்பக்க நரம்புநுண்டுளை 2. நரம்புக்குழாயின் சுவர் 3. நரம்புக்கால்வாய் 4. பிற்பக்க நரம்பு நுண்டுளை 5. ஹென்செனின் கணு 6. புறத்தோற்படை 7. இடைத்தோற்படை 8. அகத்தோற்படை 9. கருவூண் கொண்ட அகத்தோற்படை 10. ஆதிமடிப்பு 11. முதுகுநாண் 12. முற்பக்கக் குடல்வாயில் 13. தலைமடிப்பு 14. தலைக் கீழ்ப்பை 15. முன்குடல் 16. அமினியன் முதல்
Page 73
1. தலைமடிப்பின் புறத்தோற்படை 11. 2. முன்முளை 3. முன்குடலின் சுவர் 2. 4 , நரம்பு மடிப்பு 13. 5. முதுகு நாண் 14. 6. உடற்றுண்டத் திடை ச்சால் 15. 7. பிளாத்தோடேமிலுள்ள மடிப்பு 16. 8. ஹென்செனின் கணு 7. 9. குருதிச் சிறுதீவுகள் இணைந்து 18. குருதிக்கலன்களாகுதல் 9. 10. அமினியன் முதல் 20.
Lull-th 57.
பிளாத்தோடேம் 3 உடற்றுண்ட நிலை.
இடைத்தோற்படையின் பக்கக் கொம்பு (விளிம்பு முற்பக்கக் குடல்வாயிலின் அமினிய இதயப்புடகம் தெளிவுப் பிரதேசம் முதலாவது உடற்றுண்டம்
பக்கத்தட்டு இடைத்தோற் ஒளிபுகாப் பிரதேசம் (படை ஆதித் தவாளிப்பு ஆதி மடிப்பு {-gه at Guards முனைக்குடா
- 137 -
ADRID L-5035 buaoui- : -
புறமுதலுருப் படைக்கும் அகத்தோற்ப்டைக்கும் இடையில் பெருமளவில் படர்ந்துள்ள இடைத்தோற்படை ற்பக்கத்தில் நடுப் பிரதேசத்தில் அதாவது 'அமினிய முதலில்' பரவாதிருக்கும். இடைத் தோற்படையை மூன்று தெளிவான பகுதிகளாகப் பிரிக்கலாம். (1) முதுகு நாணின் இரு பக்கங்களிலும் இடைத்தோற்படைக் கலங் கள் சில ஒன்றுசேர்ந்து சோடித் திணிவுகளாக மாறுகின்றன. இவை யே இடைத்தோற்படை உடற்றுண்டங்கள் (அல்லது புற முதுகுப்புற இடைத்தோற்படை) எனப்படும். (2) துண்டுபடாத இடையின இடைத்தோற்படை. (3) மேற்புற உடலக இடைத்தோற்படையை யும் கீழ்ப்புற உள்ளுடன் இடைத்தோற்படையையும் கொண்டுள்ள பக்க இடைத்தோற்படை.
ஆரம்ப முளையத்தின் உடலக இடைத்தோற்படை புறத்தோற் படையுடன் ஒன்றியும் உள்ளுடன் இடைத்தோற்படை அகத்தோற் படையுடன் ஒன்றியும் காணப்படும். முன்னைய இரண்டும் உடலக விலா (Somatopleure) என்றும் பின்னைய இரண்டு படைகளும் உள் ளுடன் விலா (splanchnopleure) என்றும் அழைக்கப்படும். பிளாத் தோடேமின் சுற்றயல் பகுதியில் இன்னும் பக்க இடைத்தோற்படை உடல் விலாவாகவும், உள்ளுடன் விலாவாகவும் வியத்தம் அடைய வில்லை. மேற்கூறிய மூன்று பகுதிகளைத் தவிர உடலின் எல்லாப் பிர தேசங்களிலுமுள்ள (சிறப்பாகத் தலைப் பிரதேசத்தின்) உடற்றுண்டங் களிலிருந்து அரும்பிய தளர்வான பல இடைக்கலவிழையக் கலங்களை யும் சேர்க்கலாம்.
முதுகுப்புற அல்லது துண்டு இடைத்தோற்படை, உடற்றுண்டங் களைக் கொடுக்கின்றன. விருத்தியில் உடற்றுண்டங்கள் உடலின் பல அடிப்படை அங்கவியத்தங்களுக்குக் காரணமாயிருப்பதால் அவை மிக முக்கியமானவையாகும். நிலையில்லாத மையக் குழியான தசைக்குழி பங்களை (myocoes) கொண்டுள்ள உடற்றுண்டங்கள் கலங்களின் நெருங் கிய கூட்டங்களாகத் தோன்றுகின்றன. இடையான இடைத்தோற் படை முதுகுப்புற இடைத்தோற்படையை பக்க இடைத்தோற்படை புடன் தொடுக்கின்றது. அது துண்டுபட்டிருக்கவில்லை. எனினும் அது துண்டுபட்ட சிறுநீரகத் துண்டுகளையும் (nephrotones) பின்னர் துண்டு பட்ட இடைக்கழி நீரகங்களையும் கொடுக்கின்றது.
ஏனைய முள்ளந்தண்டு விலங்குகளைப் போன்று பக்க இடைத் தோற்படை துண்டுபடாதிருக்கின்றது. உடலக உள்ளுடன் படைகளைக் கொண்டுள்ள இப்படை ஒரு உடற்குழியையும் கொண்டுள்ளது. இவ்
Page 74
- 138 -
வுடற்குழி பிளவுக்குழிய முறையால் (schizocoeic method) உண்டா னது. இரண்டு இடைத்தோற்படைத் தாள்களும் முளையத்திலிருந்து முளையத்திற்கப்புறமான பரப்பிற்குப் பரந்திருக்கின்றன. எனவே உடற் குழியும் தகுந்தாற்போல மிக விரிவாயுளது. விளக்கத்திற்காக முளையத் 5g), 6irGoT all-fibgf (partuous D Ligits) (intra embryonic coelom) என்றும் முளையத்திற்கப்புறப் பரப்பிலுள்ள உடற்குழி முளையத்தி, ற் கப்புறமான உடற்குழி என்றும் அழைக்கப்படுவதுண்டு. 24 மணி முளையத்திலுள்ளது போன்று ஆரம்ப முளையங்களில் இரண்டு உடற் குழிகளுக்குமிடையில் கூர்மையான வித்தியாசம் இல்லை. உள்ளுடன் இடைத்தோற்படை குடலின் இருபுறங்களிலும் தடித்துக் காணப்படும். இத் தடிப்புகளிலிருந்து இதயம் உண்டாக ஆரம்பிக்கின்றது. மேலதிக 24 மணித்தியால அடைகாத்தலினுள் இதயம் தொழிற்பட ஆரம்பிக் கின்றது. உடற்குழியின் விசாலமான பகுதியான அமினிய இதயப் புடகம் (amnio cardiac Wesicle) இதயவறைச் சுற்றுக்குழியாக விருத்தியடை கின்றது. •
fuqaräs a Rosir Iv Gg57 på 85, ainT Iv Gg5ērpið
24 மணிக் கோழிக்குஞ்சு முழு முளையத்தில் தெளிவுப் பிரதேசமும் ஒளிபுகாப் பிரதேசமும் முந்திய நிலைகளிலுள்ள ஒற்றுமையைக் காட்டு கின்றன. எனினும் முளையப் பிரதேசமும் இடைத் தோற்படையின் வளர்ச்சியும் தெளிவுப் பிரதேசத்தின் முன்பு தெரிந்த வரையறுத்த எல்லைக் கோடுகளை பகுதியாக மறைக்கின்றன. ஒளிபுகாப் பிரதேசத் தில் இது பெருமளவு உண்மையாகும். ஒளிபுகாப் பிரதேசத்திலுள்ள இடைத்தோற்படைக்கலங்கள் கூட்டமாகச் சேர்ந்து சிறு திணிவுகளை உண்டாக்குகின்றன. இத் திணிவுகளின் மையத்திலுள்ள கலங்கள் குருதிச் சிறுதுணிக்கைகளாக விருத்தியடைகின்றன. வெளிப்புறத்தி லுள்ள கலங்கள் ஒரு மேலணியாக ஒழுங்குபடுத்தப்படுகின்றன. இவ் வாருக சிறு துணிக்கைகளைச் சூழ்ந்து ஒரு சுவர் உண்டாகின்றது. வெவ்வேருக அமைந்த கலத்திணிவுகள் குருதித் தீவுகள் என அழைக் கப்படும். குருதித் தீவுகள், இன்னதென்பதே தெரியாதவாறு ஒளிபுகாப் பிரதேசத்தின் மையப் பகுதியில், சிறு குருதிக் கலன்களின் பின்னல் களாக மாறுகின்றன. இப்பகுதி இப்பொழுது ஒளிபுகாக் கலன் பிர தேசம் எனப்படும். ஆரம்ப முளையங்களில் கலன் பிரதேசம் தெளிவுப் பிரதேசத்துக்கு அண்மையிற் காணப்படும். கலன் பிரதேசத்திற்கு அப்பால் ஒளிபுகாப் பிரதேசம் புள்ளியிட்ட தோற்றத்தைக் காட்டாது. இடைத்தோற்படையை இன்னும் ஊடுருவாத ஒளிபுகாப் பிரதேசத்தின் சுற்றயல், கருவூண் பிரதேசம் (area witellina) எனப் படும்.
6
- 139 -
10
2
13 4
15
படம் 58. பிளாத்தோடேம் 6 உடற்றுண்ட நிலை
முற்பக்க நரம்பு நுண்டுளே அமினியன் முதலுக்கு மேலாக உயர்த்தப்பட்ட தலை முன் கபாலம் அல்லது முன் மூளை தலைமடிப்பின் புறத்தோற்படை அமினிய இதயப்புடகம் முளையத்திற்கப்புறமான பரப்பு நரம்புமடிப்புகள் விரியுமிடம் முதலாவது உடற்றுண்டம் இடைத்தோற்படையின் எல்லை
முளையப் பிரதேசம்
பிளாத்தோடேமின் விளிம்பு afrrůergerš 36žTošgl-rt (Rhomboidal sinus) ஆதிமடிப்பு uíGrsos ஆதித் தவாளிப்பு ஆதியிரே கலள் பிரதேசத்தின் விளிம்பு
II b
17
18 19
20
21 22
23 24
25
26
27
28
29
30
Page 75
6. 7. 8. 9. 2 O. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29。
30.
- 40
இடைத்தோற்படையின் கொம்புகள்
அமினியன் முதல் முன்குடலின் அகத்தோற்படைச் சுவர் சுயாதீனமான தலையின் வாற்பகுதி கருவூண் நாளமும் இதயத் தொடக்க வடிவமும் முற்பக்கக் குடல்வாயிலின் விளிம்பு நரம்பு மடிப்புகள் இணைய ஆரம்பிக்கின்றன. தெளிவுப் பிரதேசம்
ஒளிபுகாப் பிரதேசம்
ஆருவது உடற்றுண்டம்
முதுகுநாண்
துண்டுபடாத இடைத்தோற்படை ஹென்செனின் கணு உடைந்து போனதும் இடம் பெயர்க்கப்பட்டதுமான பிளாத் தோடேமின் துண்டு. கலன் பிரதேசத்தில் குருதிக் கலன்கள் உண்டாகின்றன.
I 10 II
படம் 59. பிளாத்தோடேம் 10 உடற்றுண்ட நிலை
- 141 -
முற்பக்க நரம்பு நுண்டுக்ள அமினியன் முதல் முன்குடலின் அகத்தோற்படை இதயம் முற்பக்கக் குடல்வாயிலின் விளிம்பு துண்டுபடாத இடைத்தோற்படை
'? இடைத்தோற்படை ஆதித் தவாளிப்பு }
ஆதிமடிப்பு ஆதியிரேகை 10. முன்மூளை அல்லது முன்கபாலம் 11. பார்வைப் புடகம் 12. முன்குடல் 13. நடுமூளை அல்லது நடுக் கபாலம் 14. sive påbnr
15. கருவூன் நாளம் 18. உடற்றுண்டங்கள் 17. நரம்பு மடிப்புகள் 18. முதுகுநாண் 19. சாய்சதுரத் திண்மப் பரப்பு 20. ஹென்செனின் கணு 21. கலன் பிரதேசத்தைச் சூழ்ந்திருக்கும் முனைக்குடா 22. கலன் பிரதேசம் - கருவூண் மேற் குருதிக்கலன்கள்
33 LawfAS Aur M0 Jangaol ar š5 davaoy J bLGüê Sá5 Aš f
24 மணித்தியாலத்திலிருந்து 33 மணித்தியாலம் வரையான அடை காத்த்ல்காலத்தில் கோழிக்குஞ்சு முளையம் பல விரிவான மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகின்றது. இக்காலவெல்லைக்குள் பல நிரந்தர உடலமைப் புக்கள் வியத்தமடைய ஆரம்பிக்கின்றன. 33 மணித்தியால முளையத்தின் முழுத் தயாரிப்பில் மிக வெளிப்படையான மாற்றம் தலைப் பிரதேசத் திலேயே நிகழ்கின்றதெனத் தெரியவருகின்றது. 27 மணி முளையத்தில் நரம்பு மடிப்புகள் வருங்கால மச்சைமூளைக்கு (myelencephalon) அண்மையில் இணைய ஆரம்பித்து, பின் ஆறு மணித்தியாலங்களில் ஒரு முள்ளந்தண்டு விலங்கு மூளையின் அடிப்படை அமைப்புகள் உண்டாக் கப்படுகின்றன. மேலும், தலைப்பிரதேசம் முழுவதும் நீண்டு தலைக்குக் கீழுள்ள (Sub cephalic) பை மேலாக முன்ஞ்ேக்கி வளர்ந்து காணப் படும். இதற்கு முன்னல் பிளாத்தோடேமின் மேற்பரப்பு புறத்தோற் படையைக் கொண்ட பிறையுருவான மடிப்பாக உயர்த்தப்படுகின்றது. இம்மடிப்பு அமினியத் தலைமடிப்பு (amniotic head fold) எனப்படும். இவ்வளர்ச்சிகளுடன் முன்குடலும் குறிப்பிடத்தக்களவு நீளுகின்றது. இதற்கு அண்மையில் இரண்டு குருதிக்கலன்கள் உண்டாகி முதலாவது
Page 76
Ι. 1. 2. 13. 14. 15. 6.
படம் 60. பிளாத்தோடேம் 13 உடற்றுண்ட நிலை
தலையின் புறத்தோற்படை முன்குடலின் அகத்தோற்படை
மூலநாடி
செவித்தட்டுரு கருவூண் நாளங்கள் இணையுமிடம் பக்க இடைத்தோற்படை
உடற்றுண்டங்கள்
பிற்பக்க இதயநாளம்
நரம்புநாண் s துண்டுபடாத புடையச்சு (parakia) இடைத்தோற்படை தலை அமினிய மடிப்பு மூடப்பெற்ற நரம்பு நுண்டுளே
முன்மூளை
பார்வைப் புடகம்
முன்குடல்
நடுமூளை
- 143 -
17. பின் மூளை 18. அமினியன் முதல்
19. இதயம்
20. கருவூண் நாளம் 21. முற்பக்கக் குடல்வாயிலின் விளிம்பு 22. கலன் பிரதேசம் 23. கலன் பிரதேசத்தின் எல்லையாக அமைந்த முனைகுடா 24. விருத்தியடையும் கருவூண் நாடி 25. பக்கத்தட்டு இடைத்தோற்படை 26. மறையும் ஆதியிரேகை,
உடற்றுண்டத்திற்கு முன்னல் இணைந்து குழலுருவான இதயமாக மாறுகின்றன. பின்னலிருந்து பக்கவழியாக விரிந்து, கலன் பிரதேசத் துடன் தொடர்பு கொள்கின்றன. முளையம் வளர்ச்சியடைவதுடன் இடைத்தோற்படை உடற்றுண்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக் கின்றது.
5 yi Lä. Spri :-
33 மணி கோழிக்குஞ்சில் நரம்புக் குழாய் முற்பக்கத்தில் ஏறக் குறைய விரிந்த பகுதியாகவும், மையத்திலும் பிற்பக்கத்திலும் ஒரே சீரான குழலுருவாகவும் வியத்தமடைந்திருக்கும். முன்னையது முளைங்தி தையும் பின்னையது முண்ணுணையும் கொடுக்கின்றது. 24 மணி முதல் 33 மணி வரையுள்ள ஒன்பது மணித்தியால இடைவேளையில் நரம்பு மடிப்புகள் முதுகுப்புற நடுக்கோட்டில் இணைய ஆரம்பிக்கின்றன. இணைதற் செயல்முறை முன்னேக்கியும் பின் நோக்கியும் நிகழ்ந்து நரம்புக் குழாயை உற்பத்தியாக்குகின்றது. நரம்புமடிப்புகள் குஞ்சின் நீளம் முழுவதும் ஒரே சமயத்தில் இணைவதில்லை. முற்பக்கத்தில் சில மணித்தியாலங்களிலும் பிற்பக்கத்தில் இன்னும் அதிகமாகவும் தாம தித்தே இணைதல் நிகழும். சில காலத்திற்குக் காணப்படும் நரம்புக் குழா யின் முற்பக்கத் துவாரம் முற்பக்க நரம்பு நுண்டுளே (anterior neuropore) எனப்படும். இறுதியில் இத்துளை மூடுண்டு ஒரு தழும்பை மாத்திரம் விடுகின்றது. இது 33 மணி முளையத்தில் நன்கு தெரியக்கூடியதா யிருக்கின்றது. பிற்பக்கத்தில் நரம்பு மடிப்புக்கள் இணைய நன்கு தாமத மாவதால் பிற்பக்கத்துவாரம் பிற்பக்க நரம்பு நுண்டுளே எனப்படும். ஆதியிரேகை குறுகி இறுதியாக மறையும்வரை நரம்புக்குழாயின் பிற் பக்கம் பூரணமாக்கப்படுவதில்லை.
இரண்டு நரம்பு மடிப்புகளும் நடு முதுகுப்புறத்தில் இணையும் பொழுது ஒவ்வொரு மடிப்பினதும் இரண்டு புறமுதலுருப்படைகளுக்கு மிடையில் தளர்வான கலங்கள் தோன்றுகின்றன. இக் கலங்கள் உண்
Page 77
- 144 -
டாகிய நரம்புக் குழாயின் இடது வலது பக்கங்களில் முதுகுப் புறத் தில் இரண்டு பட்டிகைகளாக மாறுகின்றன. இப்பட்டிகைகள் நரம்பு உச்சிகள் (neural crests) எனப்படும். துண்டுபட்ட இந் நரம்புச்சிகள் முண்ணுண் நரம்புகளினதும் சில மண்டையோட்டு நரம்புகளினதும் முதுகுப்புற வேர்த் திரட்டுகளையும் (dorsal root ganglia) தன்ஞட்சி நரம்புத் தொகுதியின் திரட்டுக்களையும் கொடுக்கும் தொடக்க வடிவங் களாகும் (primordia), ஏனைய அமைப்புக்களைப் போன்று நரம்புச்சிகள் முதலில் மூளையத்தின் முற்பக்கத்திலும், தொடர்ந்து வளர்ச்சியடை யும்பொழுது பின்பக்கமாகவும் தோன்றுகின்றன.
மூளை :
நரம்பு மடிப்புக்களின் முன் பகுதிகள் தரம்புப் பாத்துக்களை (neuromere) ஆரம்பத்தில் வைத்திருப்பதன் மூலம் மூளையின் அனு பாத்துமுறை ஒழுங்கமைப்பு சுட்டிக்காட்டப்படுகின்றது. நரம்பு மடிப் புகள் இணைவதற்கு முன்னரே அவை ஒரு தெளிவற்ற நரம்புப்பாத்து துண்டுபடலை (neuromeric segmentation), குறைந்து பதிஞெரு நரம் புப் பாத்துகளைக் காட்டுகின்றன. மூளை முழுவதற்கும் 11 நரம்புப் பாத்துகள் மட்டும்தான் முழுத்தொகையோ என்பதில் ஐயப்பாடு உண்டு.
நரம்பு மடிப்புகள் இணைவதனுல் சிறிது நேரத்தில் மூளையின் மூன்று பிரதான பிரிவுகளையும் வேறுபடுத்தியறிய முடிகின்றது. முன் மூளை அல்லது முன்கபாலம் (proencephalon) முதல் மூன்று நரம்புப் பாத் துக்களையும், நடுமூளை அல்லது நடுக்கபாலம் (mesencephalon) இரண் 60 luth, Sairey him gygia 9657 as in Glth (rhombencephalon) ஆறையும் எடுக்கின்றன. பதினேராவது நரம்புப்பாத்துக்குப் பின் நரம்புக்குழாயின் அனுபாத்துமுறைத் துண்டுபடல் வரையறுக்கப்பட் டிராமையால், பின் கபாலத்தின் உண்மையான எல்லையை அறிய முடியாதிருக்கின்றது.
மூளையின் மூன்று பிரிவுகளும் வியத்தமடைய, முன் கபாலத்தி லும் பின் கபாலத்திலுமுள்ள நரம்புப் பாத்துச் சுருக்கங்கள் (constrictions) மறைகின்றன. எனினும் பின் கபாலத்தின் பிற்பக்க நரம் புப் பாத்துக்கள் நீண்ட காலத்திற்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு மேல், மறையாது இருக்கின்றன. மூளையம் மூன்று பிரிவுகளாக வேறு படுத்தப்படும்பொழுது நரம்புக் குழியமும் (neurocoe) சில வரை யறுத்த பிரதேசங்களாகப் பிரிக்கப்படுகின்றன. முன்மூளை நடுமூளை, பின்மூளை ஆகியவற்றின் குழிகள் முறையே முன்குழியம் (prosocoe),
- 145 -
இடைக்குழியம் (mesocoe1), பின்குழியம் (rhombocoe) எனப்படும். பின் குழியம் முண்ணுனின் நரம்புக் கால்வாயுடன் தொடர்ச்சியாகக் காணப்படும்.
முன்மூளையின் கீழ்ப்பக்கத்தில் இரண்டு பைபோன்ற வெளி வளர்ச்சிகளைக் காணலாம். அவை பார்வைப் புடகங்கள் (optic Westcles) எனப்படும். பார்வைப் புடகங்களின் குழிகளான பார்வைக் குழிகள் (optic cups) முன்குழியத்துடன் தொடர்ந்து காணப்படும். முன்மூளையின் தளத்தில் பார்வைப்புடகத்துக்குப் பின்புறமாக ஒரு நடுக்கோட்டு இறக்கம் உண்டு. இது புனலுருவாக மாறுகின்றது.
alaw ni 5: GuGS :-
33 மணிக் கோழிக்குஞ்சில் உணவுச் சுவடு 1 மி.மீ. க்குச் சற்று குறைவான நீளத்தைக் கொண்டது. திறந்த குடலின் பக்கச்சுவர்கள் வயிற்றுப்புறமாக இணைவதால் முற்பக்க குடல்வாயில் தொடர்ந்து பிற்பக்கமாகச் செல்கின்றது. இவ்வாறு முற்பக்கக் குடல்வாயிலுக்கு பின்னலுள்ள திறந்த குடல் மூடிய குடலாக மாற்றப்படுகின்றது. இந்த வேளையில் 24 மணி முளையத்தில் குடல் வாயிலின் பக்கங்களி லும் அமைந்துள்ள அமினியோ இதயப் புடகங்கள், 33 மணி முளை யத்தில் அதற்கு முற்பக்கமாக அமைந்திருக்கும்.
முன்குடல் ஒடுக்கப்பட்டுச் சிறிதாகத் தோன்றிய பொழுதி லும், அதனில் சில அம்சங்களை வேறு பிரித்தறியலாம். உதாரண மாக, அதன் முன்வயிற்றுப்புறப்பக்கத்தில் முளையத்தின் வெளிப் போர்வையின் வயிற்றுப்புறப்புறத்தோற் படை யுடன் நேராகச் சேர்ந்திருக்கும். இது வாய்த்தட்டு எனப்படும். இடைத்தோற்படை யற்ற இப்பகுதி உரிய நேரத்தில் உடைந்து வாயைக் கொடுக்கின்றது. முன் குடல் இதயப்பிரதேசத்திற்கு முற்பக்கத்தில் தொண்டையையும் பிற்பக்கத்தில் களத்தையும் கொடுக்கின்றது.
இடைத்தோற்படை :-
24 மணிக் கோழிக்குஞ்சில் உள்ளதிலும் பார்க்க 33 மணிக் கோழிக்குஞ்சில் உடற்றுண்டங்கள் நன்கு தெளிவாகவும் பெரிதாகவும் காணப்படும். முற்பக்கப் பிரதேசத்தில் அவை இடைத்தோற்படை யுடன் தொடர்பை இழக்கின்றன. 33 மணி முளையத்தின் இடைத் தோற்படையில் ஏற்படும் வியத்தம் முக்கியமாக கலன் தொகுதியுடன் தொடர்பான தேயாகும். 20 மணி முளையத்தில் கலன் பிரதேசமாக
Page 78
- 146 -
ஆரம்பமான இத்தொகுதி 40-44 மணி முளையங்களில் பூரணமாக் கப்பட்டு தொழிற்பட ஆரம்பிக்கின்றது. சிக்கலான இத்தொகுதி பல மாற்றங்களும் சேர்வுகளும் நிகழ்ந்த பின்னரே உண்டாகின்றது. உண் மையாக விரிவடைந்த ஒரு சுற்ருேட்டத் தொகுதி (அலந்தோயிக் குரியது - alantoic) மூன்ருவது நாள் அடைகாத்தலின்பின் ஏற்படு கின்றது. ஆனல் 44 மணி முளையத்தில் பூரணமான குருதிச் சுற்ருேட் டம் ஏற்பட்டுள்ளதென்பதையும் அதன் உதவியால் அனுசேபம் நிகழ்த்தப்படுகின்றதென்பதையும் இது மாற்றது.
33 மணிக் கோழிக்குஞ்சில் இரண்டு பூரணமான சுற்ருேட்ட விற்கள் (arcs) உண்டாகும் நிலையில் காணப்படும். ஒவ்வொரு வில்லி னதும் மையம் இதயமாகும்.
இதயம் :-
முன்னைய நிலையில் இதயம் உண்டாகத் தொடங்கும்வரை அறிந் தோம். 24 மணி முளையத்தில் முற்பக்கக் குடல்வாயிலுக்கு அண்மை யில் பிற்புறமாக உள்ளுடன் இடைத்தோற்படையின் தடிப்பாக இத யம் ஆரம்பிக்கின்றது என்பதை நினைவு கூறல்வேண்டும். இதை அடுத்து மூன்று மணித்தியாலங்களில் தடித்த இடைத்தோற்படைப் பகுதி அதற்கும் உட்தோலுக்கும் இடையிலுள்ள ஒடுங்கிய வெளியில் பல கலங்களை அரும்புகின்றது. இவை இதயத்தின் இதயவறைச் சவ்வாக (endocardium) விருத்தியடைகின்றன. இவை ஆரம்பத்தி லேயே ஒரு கலத் தடிப்பான சுவர்களையுடைய குறுகிய குழாய்களாக அமைக்கப்படுகின்றன. இவற்றைச் சூழ்ந்து மேலிதயத்தசை (epymyocardium) எனப்படும் தடித்த உள்ளுடன் இடைத்தோற்படை ஒரு போர்வையாகக் காணப்படும். முன்னர் குறிப்பிட்டவாறு முற் பக்கக் குடல்வாயில் பிற்பக்கமாகத் தள்ளப்படும்பொழுது, இதயவறை யாகச் சவ் க்குழாய்கள் ஒன்றையொன்று நோக்கி புதிதாக உண்டான முன்குடலுக்குக் கீழே இணைகின்றன. அதேசமயம் மேலிதயத்தசையும் அவற்றைச் சூழ ஒரு தடித்த போர்வையாகவே காணப்படும். இவ் வாறு இரட்டிப்பான சுவரையுடைய குறுகிய குழாயொன்று உருவா கின்றது. இதுவே ஆதி இதயமாகும் (primitive heart). முதுகுப்புறத் திலும் வயிற்றுப்புறத்திலும் ஆதியிதயம் முறையே முதுகுப்புற வயிற் றுப்புற இதயவறை இடைச்சவ்வுகளால் தொடுபட்டிருக்கும். பின்னர் வயிற்றுப்புற இதயவறை இடைச்சவ்வு உண்டானவுடனேயே மறை கின்றது. முதுகுப்புறத்திலுள்ளது மேலும் சில மணி நேரம் நிலைத் திருக்கும். ஆனல் அதுவும் பின்னர், நாளக்குடா (sinus Venosus ) வின் அண்மையான இடத்தைத் தவிர மறைகின்றது. இப் பகுதியில்
مس۔ 147 سے
குழலுருவான இதயம் விரிய ஆரம்பித்து தன்மேலேயே சுருளுகின் றது. மேலிதயத்தசை வெளிப்புறப் டையான இதயறை மேற்சவ்வை யும் (epicardium ) தடித்த இதயத் தசையையும் (epicardium) கொடுக்கின்றது. 24 மணி முளையத்தில் திறந்த குடலின் இருபக்கங் களிலும் காணப்பட்ட பெரிய உடற்குழி வெளிகள் (அமினிய இதயப் புடகங்கள்) இதயக்குடலுக்கு வயிற்றுப் புறமாக ஒன்று சேருகின்றன. விருத்தியின் பிந்திய நிலையில் இணைந்த இவ்வுடற்குழி பொது உடற் குழியினின்றும் பிரிந்து இதயவறைக் குழியாக (pericardial Cavity ) மாறுகின்றது. குழலுருவான இதயம் 29-30 மணி அடைக்காத்த லின் பின் பூரணமாகின்றது. ஆரம்ப நிலைகளில் அது ஒரு எளிதான குழலாக இருக்கும்பொழுது முற்பக்கக் குடல்வாயிலுக்கு முன்னலும் பின் கபாலத்தின் வயிற்றுப் புறத்திலும் காணப்படுகின்றது. முதலில் இத பம் மிகக் குறுகியதாகவும் பின்னர் நீண்டு முற்பகுதியில் இரண்டு கிளை களாகவும் பிரிகின்றது. இவை வயிற்றுப்புறப் பெருநாடி வேர்களாக மாறுகின்றன. பிற்பக்கத்தில் அது இரண்டு ஒம்பலோ மெசென்ரறிக் நாளங்களுடன் (omphalonesenteric weins) தொடர்பு கொள்கின்றது. முன்னரே உண்டான கலன்களினல் இதயம் நீளும்தொழுது முற்பக்க மாகவோ, பிற்பக்கமாகவோ அசைய முடியாதாகையால் அது தன் மேலேயே மடிய நேரிடுகின்றது. இந் நிலையில் வருங்கால இதயத்தின் அறைகளை ஒரளவுக்கு அடையாளம் காண முடிகின்றது, நாளக்குடா வும் கூடமும் (atrium) குடாவறையிடப் (sino abria) பிரதேசத்தில் இரண்டு ஒம்பலோமொன்சென்ரறிக் நாளங்களும் இணையுமிடத்தில் விரித்தியடைகின்றன. வலது புறம் வீங்கியிருக்கும் இதயவளைவு (heart flexure) இதயவறையைக் கொடுக்கின்றது. முற்பக்க முளை யில் இரண்டு வயிற்றுப்புறப் பெருநாடிகளும் உற்புத்தியாகிச் செல்லு மிடம் குமிழ் நாடி (bulbus arteriosus) எனப்படும்.
மூன்யத்திற்கப்புறமான குருதிக் கலன்கள் :-
முற்பக்கக் குடல்வாயிலுக்கு உடன் முன்பாக இதயத்தின் பிற் பக்கம் கவர் கொண்டு வலது, இடது ஒம்பலோ மெசென்ரறிக் நாளங் களாகச் செல்கின்றன. அவை கலன் பிரதேசத்தில் கருவூண் நாளங் களுடனும் அவற்றின் சிக்கலான மயிர்க்குழாய்த் தொகுதியுடனும் தொடுபட்டிருக்கின்றன. இதயம் துடிக்கத் தொடங்கியதும் ஒம்பலோ மெசென்ரறிக் தாளங்களும் தொழிற்படுகின்றன. 33 மணிக் கோழிக் குஞ்சில் கலன் பிரதேசம் மேலும் விருத்தியடைகின்றது. சிறப்பாக குருதித்தீவுகள் கிளைச்சங்கமம் பிணைந்து மயிர்க்குழாய் வலைவேலையாத py b (net work), (p37465–1766/67 luGib (sinus terminalis) 6/LLமான சுற்றயல் குருதிக்கலன் வியத்தமாதலும் குறிப்பிடக்கூடியனவா
Page 79
-148 -
assistasmas. 9
0 1 -سسسس
படம் 61. கோழிக்குஞ்சு 17-வது உடற்றுண்ட பிளாத்தோடேம் (முழுமையானது)
-سے l49سسـ
முறுக்சலைக் காட்டும் தலை
நடு மூளை இடது முற்பக்க கருவூண் நாளம் அணு மூளை
மூல நாடி செவித்தட்டு உரு உண்முகம் மடிந்து செவிக் குழியாகுதல் உடல் துண்டங்கள் பிற்பக்க இதய நாளம் தலையின் புற தோற்ப்படை 10. முன் கபாலம்
11. பார்வைப் புடகம் 12. மண்டையோட்டு வளைவு 13. அமினியேனின் விளிம்பு 14. முன்குடல் 15. வலது முற்பக்க கருவூண் நாளம் 16. இதயவறை
17. இதயக்கூடம்
18. கருவூண் நாளம் 19. முற்பக்க குடல்வாயிலின் விளிம்பு 20, 6, 7-வது உடற்றுண்டம் 21. கலன் பிரதேசத்தில் உள்ள குருதிக்கலங்களின் வலைவேலை 22. நரம்புக்குழாய் 23. கருவூண் நாடி 24, 17-வது உடற்றுண்டம் 25. பக்கத்தட்டு இடைத்தோற்படை, 26. சாய்சதுரத் திண்மக்குடா 27. அநேகமாக அழிந்துபோன ஆதியிரேகை
i
கும். 33 மணிக் கோழிக்குஞ்சில் கலன் பிரதேசத்திலிருந்து ஒம்பலோ மெசென்ரறிக் நாளங்களினூடாக முளையத்தின் இதயத்திற்கு குருதி யைக் கொண்டுசெல்லும் உட்காவு கருவூண் சுற்றேட்டம் (afferent witeline circulation) ஒன்று ஸ்தாபிக்கப்படுகிறதென்முல் மிகையாகாது. எனினும் முளையத்துக்கூடா ன சுற்றேட்டமும் வெளிக்காவு முளையத் திற்கப்புறமான சுற்றேட்டமும் இன்னும் பூரணமாக்கப்படவில்லையாத லால் குருதி ஓடுவதற்கு ஆயத்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது இன்னும் பத்து மணித்தியாலங்களில் நிகழும்.
முளையத்திற்கூடாகச் செல்லும் குருதிக் கலன்கள் :-
குழலுருவான இதயத்தின் பிரிந்த முற்பக்க முனை சோடியான வயிற்றுப்புற பெருநாடிகளாக விருத்தியடைகின்றன. இவை முன்குட லின் முற்பக்கப்புறத்தின் வயிற்றுப்புறமாகச் சென்று, பின்னர் சற்று உயர்ந்து முன்குடலின் மேலாக பின்னுல் இரண்டு முதுகுப் புறப் பெருநாடிகளாக ஓடுகின்றன. தலைப் பகுதியில் நன்கு தெளி
Page 80
-150
வாகக் காணப்படும் இந்நாடிகள் வாற்பகுதியில் தெளிவற்று மயிர்க் குழாய்களாக மாறுகின்றன. 33 மணித்தியாலக் கோழிக்குஞ்சில் முற் Luis, u9ibuás 95u (5 T67ié565ub (anterior & posterior cardinal, Weins) விருத்தியடைந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இவை பெருநாடிகளிலும் வரையறுக்கப்படாதவை. முற்பக்கமாக இதய நாளம் இதயப் பிரதேசத்தைத் தவிர மூளைக்கு அண்மையில் இருபுறமும் காணப்படும். பிற்பக்க இதய நாளங்கள் விட்டத்தில் ஒடுக்கமானவை, இன்னதெனக் கண்டுபிடித்தலும் கஷ்டமாகும். அவைகள் இடை இடைத்தோற்படைக்கு அண்மையிலும், உடற்சுவ ரின் புறத்தோற்படைக்கு அண்மையிலும் காணப்படும்.
முளையத்தினூடாகச் செல்லும் குருதிக் கலன்கள் எதிலிருந்து உற்பத்தியாகின்றனவென்பது புலப்படவில்லை. அவை இடைக்கலவிை யக் கலங்களிலிருந்து தேவைக்கேற்ப குறித்த இடங்களில் தோன் கலன்களை உண்டாக்குகின்றன என எண்ணப்படுகின்றது.
நரம்புக்குழாய்
வன்றுண்டு வியத்தமடைய ஆரம்பிக்கும் 5-வது உடற்றுண்ட பக்க உடல் மடிப்பு
அமினிய மடிப்பு
i
-151
6. கருவூண் நாளம் 7. முளைய உடற்குழி 8, முதுகுப்புறப் பெருநாடி 9. முதுகுநாண் 10. திறந்த குடல் 11, நரம்புச்சி 12. உட்டோற்றுண்டு 13. தசைவெட்டி 14. பிற்பக்க இதயநாளம் 15. புறத்தோற்படை 16. உடல் இடைத்தோற்படை 17. முளையத்திற்கப்புறமான உடற்குழி 18. கருவூண் நாளம் 19 உள்ளுடன் இடைத்தோற்படை 20. அகத்தோற்படை
48 மணித்தியால அடைக்காத்தல் வரையிலான விருத்தி. வெளிப்புற உருவவியல் :- வெளித்தோற்றம் :-
48 மணித்தியாலக் கோழிக்தஞ்சு முன்னைய நிலைகளிலும் தோற் றத்தில் பெரிதும் வேறுபாட்டைக் காட்டுகின்றது. ஏனெனில் உடலின் முற்பகுதி வலது புறத்திற்கு சுருளுவதால் (முறுக்கல் - torsion) அது இருபக்கச் சமச்சீரை இழந்துவிட்டதுபோல் தோன்றுவதால் என்க. மேலும் தலையின் முற்பக்கப்பகுதி கூர்மையாக வளைவதினல் (flexure) முன்கபாலம் பிற்கபாலத்திற்கு செங்கோணமாக வளைந்திருக்கும். வெளிப்புறமாக முழு முளையத்தை ஆராயும்பொழுது தோன்றும் முக் கிய மாற்றங்களாகும். எனினும் வேறு பல மாற்றங்களையும் அவ தானிக்கலாம். உதாரணமாக, உடற்றுண்டங்களின் அதிகரிப்பு, கலன் பிரதேசத்தின் விசாலம், இதயத்தின் வளர்ச்சி, கருவூண் சுற்ருேட்டம் தொழிற்படல் முதலியனவாகும். முறுக்கலும் வளைவும் ஏற்படுதலால் முளேயத்தில் விருத்தியடையும் அங்கங்களைக்கற்பது கடினமாகும்.
33 மணித்தியால முளையத்தில் வெளிப்புறமாகப் பார்க்கும் பொழுது நீள் அச்சில் வளைவு இல்லாது போன்று தோன்றினலும், பக்க நோக்கில் முன் கபாலம் சற்று நடுமூளையின் மையத்தில் சுழற்சி இருக்க சற்று கீழ் நோக்கி வளைந்திருக்கும். இதுவே மண்டையோட்டு வளைவின் (cranial flexure) ஆரம்பமாகும். கீழே அமைந்துள்ள இழை யத்தின்மேல் சிறிதாக தலை உயர்ந்தமையினல் தலையின் கீழ்நோக்கிய
Page 81
15
I 6
17
8
19
20
2 I
22
23
1 O
26
27
بخت l I|
. . . . 28
12 29
30
3 I
13
I 4 Ši
படம் 63. கோழிக்குஞ்சு
பிளாத்தோடேம், 20 உடற்றுண்டப் பருமன் (முழுமையானகு)
Ꭰ
9
I
3
I
4
8
9
-153
நடு மூளை
மண்டையோட்டு வளைவு
அனுமூளை
மச்சை மூளை இடது முற்பக்க கருவூண் நாளம் முதலாவது உடலகப்பை
செவிப் புடகங்கள்
மூலநாடி 5, 6, 7-வது உடற்றுண்டங்களில் தோன்றும் முறுக்கல் பிற்பக்க இதயநாளம் துண்டுபடாத புடையச்சு இடைத்தோற்படை பக்கத்தட்டு இடைத்தோற்படை வால் மடிப்பு
வால் அமினிய மடிப்பு
முன்கபாலம்
பார்வைக் கிண்ணம்
வில்லே
முதலாவது உடலகவில்
இதயக்கூடம் வலது முற்பக்கக் கருவூண் நாளம் இதயவறை கருவூண் நாளங்கள் இணைந்து தோன்றிய நாளக்குடா முற்பக்கக் குடல் வாயிலின் விளிம்பு 12, 13-வது உடற்றுண்டங்கள் முதுகுப்புறப் பெருநாடி
கருவூண் நாடி
20-வது உடற்றுண்டம்
நரம்புக் குழல்
முதுகுநாண்
சாய்சதுரத் திண்மக்குடா ஆதியிரேகையின் எஞ்சிய பொருள்களிலிருந்து விருத்தி
யடையும் வால் அரும்பு.
Page 82
-154
வளைவு அதை (அமினிய முதல் பிரதேசத்தில்) கருவூணில் புதைக் கின்றது. எனினும் இது தலைப்பிரதேசத்தில் ஆரம்பிக்கின்ற பக்க முறுக் கலினல் தவிர்க்கப்படுகின்றது. முளையம் வலது பக்கத்தில் வளைவதினல் இடது பக்கம் இப்பொழுது கருவூணுக்கு அண்மையில் காணப்படும். உட லின் முறுக்கல் ஏறக்குறைய 38 மணித்தியால முளையத்தில் தலை நுனி யில் ஆரம்பித்து 48 மணிக் கோழிக்குஞ்சில் பின்னுேக்கி எட்டாவது அல்லது ஒன்பதாவது உடற்றுண்டம் வரை நடைபெறுகின்றது. இந்த நிலையில் மண்டையோட்டு வளைவு எனப்படும் இரண்டாவது விளைவை தலையின் பிற்பக்கத்தில் அவதானிக்க முடிகின்றது. அது நன்கு தெளி வாக இருக்காவிடினும் பிந்திய முளையங்களில் நன்கு வெளிப்படை யாக அவதானிக்கலாம்.
உட்புற உடலமைப்பியல் Syi i G555 :
48 மணி முளையத்தில் மூளையும் முண்ணுனும் ஏனைய அங்கங் களை விட நன்கு தெளிவாகக் காணலாம். தலையின் வளைவினலோ அன்றி உடலின் முறுக்கலினலோ குறுப்பிடக்கூடிய பொது அமைப்பு மாற்றங்கள் எதுவும் மூளையிலும் முண்ணுணிலும் ஏற்படவில்லை. அவற்றில் பல சிறு வியத்தங்கள் ஏற்பட்டு பிந்திய விருத்தியில் பல் வேறு முக்கிய அங்கங்களைக் கொடுக்கின்றன. ஆனல் இவை யாவும் தொடக்க நிலையிலேயே காணப்படுகின்றன. மூளையின் மூன்று பிரிவு களுக்கும் இடையே இரண்டு தவாளிப்புகள் இருப்பதஞல் அவை நன்கு தெளிவாக்கப்பட்டுள்ளன. நரம்புக் குழியத்தின் அமைப்பிலும் வேறுபாடு கள் இல்லை. பிற்பக்கமாக நரம்புக் குழியம், வெளிப்புறமாகத் திறபடாது மூடப்பட்டுள்ளது. அத்துடன் ஆதியிரேகையின் சுவடுகூட பூரணமாக நீக்கப்படுகின்றது. முன் கபாலத்தின் பக்கங்களும் தளமும் கூரை யிலும் பார்க்கத் தடிப்பானவை. இடைக் கபாலம் ஒரே சீரான தடிப் பையுடையது. பின் கபாலம் மிகக்கூடிய வியத்தத்தைக் காட்டுகின் றது. அதன் கூரை மெல்லியதாகவும் தளம், சிறப்பாக அதன் பக்கங் கள், தடித்தும் காணப்படும். ஆரம்பத்தில் மூளை விகிதசாரமின்றி முழு நரம்புக்குழாயினதும் ஏறக்குறைய அரைப்பகுதியை எடுத்துக்கொள்கின் றது. நிறைவுடலி நிலைமைக்கு விருத்தியடையும் பொழுது படிப்படி யாகச் சிறிதாகின்றது.
முன்கபாலத்தில் ஒரு குறுக்குத் தவாளிப்பு ஏற்பட்டு முற்பக்க ஈற்றுமூளையையும் (telencephalon) i Gibuši siji துவிமூளையையும் (diencephalon) பிரிக்கின்றது. 48 மணி முளையத்தில் தவாளிப்பு வயிற் றுப்புறமாக வெட்டுவதில்லை.
- 155
33 மணிக் கோழிக்குஞ்சில் ஏற்பட்ட பார்வைப் புடகங்களின் அடிப்பாகம் ஒரு சில பணித்தியாலங்களின் பின் (37 மணி முளையத்தில்) சுருங்குகின்றது. பின்னர் அது முன் மூளையின் வயிற்றுப் புறப் பக்கங்களிலிருந்து வளர்ச்சியடைந்து பார்வைக் காம்பாக (optic stalk) மாறுகின்றது. உண்மையான புடகங்கள் வெளிப்புறப் புறத் தோற்படையை நோக்கி வளர்ந்து, அதை நெருங்கி, தடித்துப் பளிங்கு முதல்வடிவங்களாக மாறுகின்றன ஒவ்வொரு பார்வைப் புடக மும் உண்முகமடிந்து (பார்வைக் சாம்பை நோக்கி) தள்ளப்பட்டு பார்வைக்கிண்ணமாக மாற்றப்படுகின்றது. இதேபோன்று பார்வைக் கிண்ணத்திற்குத் எதிர்ப்புறமாக இருக்கும் தோலின் தடித்த புறத் தோற்படை உண்முகமடிந்து குழிவுள்ள ஒரு கோளத்தைக் கொடுக் கின்றது. இது வில்லைப்புடகம் (lens Wesicle) எனப்படும். அது ஒரு சிறிய துவாரத்தினுடாக வெளிப்புறம் திறபடுகின்றது.
33 மணி முளையத்தில் பார்வைப் புடகங்களுக்கு உடன் பிற்புற மாக நடுவயிற்றுப்புறக் கோட்டில் அமைந்த ஆழமற்ற இறக்கம் புன லுரு (infundibulum) எனப்படும். 48 மணித்தியால முளையத்தில் இது சற்று ஆழமாகக் காணப்படும். புனலுருவுக்கு முன்னுல் பார்வைக் GasTüll (optic chiasma) 2.6óóTG).
நடுமூளையில் சிறப்பான அங்கங்கள் எதுவும் இல்லை. பின்மூளை, மூளையின் பிரிவுகளில் மிகப்பெரியதாகும்.
6&sá :-
34 மணி முளையத்தில் செவியங்கங்கள் 11 வது நரம்புப் பாத துக்கு அண்மையில் நடுமுதுகுப்புறத்தின் இருபக்கங்களிலும் தோன்ற ஆரம்பிக்கின்றன. அவைகளின் முதல் வடிவங்கள் புறமுதலுருப்படை யின் இரண்டு வட்டத்தட்டு வடிவான தடிப்புகளாக அமைக்கப்படு கின்றன. இவை பின்னர் உண்முகமடிந்து புறத்தோற்படையிலிருந்து பிரிபடுகின்றன. 37-38 மணிக் கோழிக்குஞ்சில் உண்முகமடிவு சிறு தட்டுப் போன்ற இறக்கமாக செவித்தட்டுருவில் அல்லது குழியில் அமைந்திருக்கும். முளையத்தின் இழையத்தினுள் மேலும் தள்ளுப்பட்டு செவிக்குழிகள் பை போன்று மாறுகின்றன. இவை செவிப்புடகங்கள் அல்லது செவியுறை (optic capsule) எனப்படும், இவை வெளிப்புற மாக ஒரு துவாரத்தால் திறபடுகின்றன. இத்துவாரங்கள் 45 மணிக் கோழிக்குஞ்சில் அநேகமாக முழுமையாகவே மறைகின்றன. இன்னும் மூன்று மணித்தியாலங்கள் வரை மேற்புறத்தில் ஒரு நுண்டுவாரமாகத் தெரிகின்றது.
Page 83
- 156 -
பின்மூளையிலிருந்து எதுவித அடையாளமுமின்றி முண்ணுண் தொடருகின்றது. முண்ணுண் இழையத்தில் இருவிதமான கலங்களை வேறுபிரித்தறியலாம். அவையாவன: ஆரம்பத்திலுள்ள மேலணிக்கலங் களும் துணை மூலவுயிர்க்கலங்களுமாகும்.
நரம்புச்சிகளும் திரட்டுகளும் முற்பக்கத்தில் தெளிவாகவும் அனு பாத்து முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டும் காணப்படும். ஆனல் பிற் பக்கத்தில் தெளிவற்றுக் காணப்படும். நரம்புச்சிகள் முதலாவது உடற்றுண்டத்திற்கு முன்னல் அனுபாத்து ஒழுங்கு முறையை இழந் திருக்கும். இப்பகுதியில் சில இணைந்து மண்டையோட்டு நரம்புகளுக் காக பெரிய திரட்டுக்களாய் மாறுகின்றன. 48 மணிக் கோழிக்குஞ் சில் 5, 7, 8, 9, 10வது மண்டையோட்டு நரம்புகளுக்கான திரட்டுக் களே வேறு பிரித்தறிய முடியும்.
உணவுத் தொகுதி ;-
48 மணி முளையத்தில் முன்குடல் 33 மணி முளையத்திலும் மி.மீ. நீளத்தில் அதிகரித்திருக்கும். அதாவது இப்பொழுது 1; மி.மீ. நீளத் தையுடையது. முன்குடல் மூன்று இயற்கைக் கூறுகளான வாய்முன் னயல் (preora), தொண்டை, களம் ஆகியவற்றைக் கொடுக்கின்றது.
வாய் முன்னயல் முன்குடலின் அதி முற்பக்கப் பாகமாகும். அது புனலுரு அங்கத்தை நோக்கி அமைந்திருக்கும். பிற்பக்கத்தில் அகன்ற தொண்டையுடன் தொடர்புற்று இருக்கும். வாய் முன்னயற்குடலின் சாத்தியமான தொழிலோ அதன் குறிகருத்தோ என்னவென்பது புலப்படவில்லை. 72 மணித்தியால அடைகாத்தலின் பின் அது படிப் படியாக சீர்குலைந்து போகின்றது.
வாய்த்தட்டு மூல அமைப்பிலிருந்து எதுவித மாற்றத்திற்கும் உட்படாவிடினும் அதன் நிலை (position) 48 மணி முளையத்தின் மண் டையோட்டு வளைவாலும் சிபுகவில்களினுலும் (mandibular arches) மாற்றப்படுகின்றது. வாய்வழியும் வருங்கால வாயும் இரண்டு சிபுக வில்களுக்கு மேலேயும் அவற்றிற்கு இடையேயும் காணப்படுகின்றது.
தொண்டை முன்குடலிலுள்ள பெரியதும் விசாலமுமான பிரி வாகும். தொண்டை மிகப் பிரதான அமைப்பாகும். பல்வேறு அங்கங்களினதும், அங்கத் தொகுதிகளினதும் விருத்தியில் நேரடித் தொடர்பு கொள்வதால் தொண்டை. மிகப் பிரதான அமைப்பென முளையவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
- 157 -
தொண்டையின் வியத்தங்களில் மிக வெளிப்படையானது, உட லகப்பிளவுகளினதும் உடலக விற்களினதும் உற்பத்தியாகும். பொது வாக அவை தவளை முளையத்திலுள்ளது போன்றிருந்தாலும் விருத் தியில் சற்று வேறுபட்டுக் காணப்படும். வேறுபாட்டுக்குரிய காரணம் யாதெனில் பறவைகளின் முளையங்கள் அம்பிபியன்களையும் மீன்களை யும் போன்று உடலகப் பிளவுகளைச் சுவாசித்தலுக்கு பயன்படுத்துல தில்லை என்பதாகும். வெளிப்புற உடலகச் சால்கள் உட்புறமாக வளர்ந்து தொடர்பான வெளிப்புயம் நோக்கி வளரும் தொண்டை மடிகளை (pharyngeal pouches) சந்திக்கின்றன. இரண்டும் சந்திக்கும் இடத்தில் ஒரு துவாரம் ஏற்படுகின்றது. இவ்வாறு தொண்டையின் ஒவ்வொரு பாகத்திலும் நான்கு மடிகள் தோன்றுகின்றன. முதல் மூன்று சோடி மடிகளிலுமே துவாரங்கள் ஏற்படுகின்றன. இவை உடன் கப் பிளவுகள் எனப்படும். நான்காவதில் துவாரம் ஏற்படாது பூரணமற்ற நிலையில் காணப்படுகின்றது. அதாவது வெளிப்புறம் தொடர்பு கொள்வதில்லை என்பதாகும். 44 மணி முளையத்தில் இதயம் தொழிற்படத் தொடங்
l 2 3 4 5 6
l,
15 1 4 3 2 11 1 0 9 8 7
படம் 64. கோழிக்குஞ்சு 32 உடற்றுண்டங்கள் கொண்ட முளையத்தின் தொண்டைப் பிரதேசத்தினூடான குறுக்குவெட்டுமுகம்.
1. பார்வைக் கிண்ணம் 8. முதுகுநாண் 2. வில்லை 9. முதுகுப்புறப் பெருநாடி 3. உடலகப் பிளவுகள் 10. தொண்டை 4. கழுத்து நாளம் 11. 3வது பெருநாடி வில் 5. முண்ணுண் 12. கேடயப்போலிச்சுரப்பி 6. Ghirri)Gurreăr 13. அமினியன் 7. கருவூண் பை 14. புனலுரு
Page 84
سے 158 -۔
கும் பொழுது நான்கு உடலகப் பிளவுகளும் அநேகமாகப் பூரணமாக் கப்படுகின்றது. 48 மணிக் கோழிக் குஞ்சில் முதலாவது சோடியின் மடிகளில் துவாரங்கள் ஏற்படுகின்றன. இரண்டாவது சோடிகளின் துவாரம் 12 மணித்தியாலங்களின் பின்னர் ஏற்படுகின்றது. 3வது சோடி அடைகாத்தலின் நான்காவது நாள் வரை திறபடுவதில்லை. 4வது சோடி வெளிப்புறம் திறபடுவதேயில்லை. 5வது உடலகப்பிளவு பறவைகளில் உண்டாவதில்லை.
34-35 மணி முளையத்தில் முன்குடலின் நடு வயிற்றுப்புறச் சுவ ரில் தடிப்பாகக் காணப்பட்ட கேடயப் போலித்தட்டு, தொண்டை மடிகள் விருத்தியடைய்வும் 40-44 மணி முளையத்தில் சிறு தட்டு வடிவாக மாறுகின்றது. பின்பு 48 மணிக் கோழிக்குஞ்சில் ஆழமற்ற பை போன்று விருத்தியடைகின்றது.
தொண்டையின் பிற்பக்கம் நன்கு அகன்ருே முற்பக்கத்தில் உள் ளது போன்று முதுகு வயிற்றுப்புறமாக அமுக்கப் பெற்றே காணப் படுவதில்லை. 48 மணி முளையத்தில் பிற்பக்க நடுப்பிரதேசத்தின் தளத் தில் ஒரு இலேசான தவாளிப்பு தோன்றுகின்றது. இம்மைய நீளப் பக்கப் பள்ளம் குரல்வளை, வாதஞளி, நுரையீரல்கள் ஆகியவற்றைக் கொடுக்கின்றது. எனவே இத்தவாளிப்பு குரல்வளை வாதஞளித் தவா 6thlil (laryngotracheal groove) 6T607 lit. Gib.
நடுக்குடலில் கலங்களற்ற தளமே காணப்படும். அது வழமை யாகத் திறந்த குடல் என அழைக்கப்படும். அது முற்பக்க குடல் வாயிலில் ஆரம்பித்து, பின் குடலில் முடிவடைகின்றது. முற்பக்க குடல் வாயிலுக்கு அண்மையில் இரண்டு ஒம்பலேமெசென்ரறிக் நாளங் களின் சந்திப்புக்கு மேலே இரண்டு பக்க வெளிமுகமடிதல்கள் (lateral evaginations) உண்டு. இவை குடலின் பக்கச் சுவரில் ஒரு சோடி சிறிய பைகளாக மாறுகின்றன. இப்பைகள் ஈரல் கிளைக் குழாய்களைக் கொடுக்கும். இவை பின்னர் தொழிற்படும் ஈரலாக விருத்தியடை கின்றன.
பின்குடல் உற்பத்தியாகும் முறை முன்குடலினின்றும் சற்று வேறுபடுகின்றது. முன்குடலும் தலைமடிப்பும் ஒரே சமயத்தில் விருத் தியடைகின்றன என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. 48 மணி அடை காத்தலின் பொழுது தோன்றும் பின் குடல் இவ்வாறு உற்பத்தியாவ தில்லை. வெளிப்புறமாக வால்மடிப்பு உண்டாகாமலேயே பின் குடல் விருத்தியடைய ஆரம்பிக்கின்றது. ஒரு தெளிவற்ற பிற்பக்க வீக்கம் மாத்திரமே இந் நிலையில் தெரிகின்றது. இதுவே வால் அரும்பின்
- 159
ஆரம்பமாகும். வால் அரும்பினுள்ளே இழையத்தினுள் பை போன்ற பின்குடல் உண்டு. அது நடுக்குடலினுள் பிற்பக்க குடல்வாயிலினுா டாகத் திறபடுகின்றது. உண்மையான வால் மடிப்பு பிந்திய முளையங் களிலேயே விருத்தியடைகின்றது. பின் குடலின் பிற்பக்கப் பகுதியில் அகத்தோல் மேற்பரப்புப் புறத்தோலுடன் நேரடித் தொடர்பை உண் டாக்கி குதத்தட்டை (anal plate) உண்டாக்குகின்றது.
கலன் தொகுதி:
48 மணிக் கோழிக்குஞ்சில் பிரதானமாக இதயம் குழலுரு வாகவே காணப்படும். வால்வுகளோ அன்றி அறைகளோ இந்நிலையி லும் உண்டாகவில்லை. எனினும் அது உடற்ருெழில் முன்னேற்றத் தைக் காட்டுகின்றது. அதாவது இதயம் இந்நிலையில் குருதிப் பம்பி
7 I 6 1 5 I 4 13 12 I I I O 9
படம் 65. கோழிக்குஞ்சு 32 உடற்றுண்ட முளையம் இதயப் பிரதே சத்தினூடான கு. வெ.
1. முன்மூளை 9. கருவூண்பை 2. பார்வைக்குழி 10. முதுகுநாண் 3. இதயக் குமிழ் 11. பிற்பக்க இதயநாளம் 4. உள்ளுடற் குழியம் 12. அமினியன் 5. és GYT Lb 13. வாதஞளி 6. பெருநாடி 14. இதயவறை 7. முண்ணுண் 15. அமினியக் குழி 8. G5ITiCSunrair 16. அமினியன்
17. முளையத்திற்கப்புறமான உடற்குழி
Page 85
-160
யாக தொழிற்பட ஆரம்பிக்கின்றது. வால்வுகளில் குருதி திரும்பி ஓடாமல் இருப்பதற்காக சுற்றுச் சுருக்கு அசைவுகளினல் அது முன்ளுேக் கிச் செலுத்தப்படுகின்றது. ஏறக்குறைய 40-44 மணிக் கோழிக்குஞ்சில் தனது இடது புறத்திற்கு வளைய ஆரம்பித்த சொற்ப நேரத்தில் இப் பெருமாற்றம் நிகழ்கின்றது. 44 மணிக் கோழிக்குஞ்சில் அல்லது சில மணித்தியாலங்களுக்கு முன்னரே இதயம் சந்தத்துக்குரிய துடிப்பை ஆரம்பிக்கின்றது. 48 மணி முளையத்தில் இதயம் பருமனில் அதிகரிப் பதுடன் நீளமுங்கூடுவதால் முறுக்கலேற்படுகின்றது. 33 மணிக் கோழிக் குஞ்சு முளையத்தில் அநேகமாக முழுத் தொகுதிச் சுற்ருேட்டமு:ம் சோடியாகக் காணப்படும். இரண்டு வயிற்றுப்புற பெருகாடி வேர் களும் ஒரு சோடி பெருநாடி வில்களால் முதுகுப்புறப் பெருநாடிகளு டன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. 48 மணிக் கோழிக்குஞ்சில் இரண் டாவது பெருநாடிவில் சேர்க்கப்படுகின்றது. அத்துடன் மூன்ருவது வில்லின் பதாங்கத்தையும் (vestige) அவதானிக்கலாம். இவ்வமைப் பில் கோழிக்குஞ்சு முளையம் தவளை முக்ளயத்தினின்றும் வேறுபடுகின் றது. தவளையில் முதலாவது இரண்டாவது பெருநாடி வில்கள் ஒரு பொழுதும் தொழிற்படுவதில்லை. கோழிக்குஞ்சு முளையத்தில் இந்த இரண்டு பெருநாடிகளிலுமிருந்து தொழிற்படும் குருதிக் கலன்கள் உண்டாகின்றன. எனினும் அவை 4வது நாள் அடைகாத்தலின் பின் சுவடு கூட இல்லாமல் சிதைந்து ஒழிகின்றன. சோடியான பெரு நாடி வில்கள் முதுகுப்புற பெருநாடிகளுடன் ஒன்ருகி தொண்டையின் முதுகுப்பக்கத்தில் அமைந்திருக்கும், நாளக்குடாவின் மட்டத்தில் அவை ஒன்றையொன்று சத்தித்து, இணைந்து ஒரு மையத்தில் அமைந்த முதுகுப்புறப் பெருநாடியாக மாறுகின்றன. ஆஞல் அவை மீண்டும் பிற்பக்கக் குடல் வாயில் மட்டத்தில் வெவ்வேருகி, சோடிக் கலன் களாக பின்னுேக்கி ஒடுகின்றன. 18 வது உடற்றுண்டத்துக்கு அண் மையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தடித்த கிளைவைக் கொடுக்கின் றன. இவையே ஒம்பலோமெசென்ரறிக் நாடிகளாகும். இந்நாடிகள் பிரிந்து கருவூண் நாடிகளாகி கருவூண் திணிவின் மேல் மயிர்க்குழாய் களின் பின்னல்களின் உதவியால் பரவியிருக்கும்.
முற்பாகத்தில் முதலாவது சோடிப் பெருநாடி வில்களினதும், முதுகுப்புறப் பெருநாடிச் சுவர்களினதும் சந்திப்புக்கு அருகாமையில் இரண்டு சிரசு நாடிகள் (carotid arteries) தலைப்பிரதேசத்தினுட் சென்று, விருத்தியடையும் மூளைக்கு விரைவாகக் குருதியை விநியோகஞ் செய்கின்றன.
தலையிலுள்ள குருதி முற்பக்க இதய நாளங்களின் உதவியால் இதயத்திற்குக் கொண்டுவரப்படுகின்றது. இதயத்தின் நாளக்குடாவுக்
--161 حس۔
குள் சேருமுன் குருதி குவீயரின் கான்களுக்குள் (duct of Cuvier) சேர்க்கப்படுகின்றது. மூளையத்தின் பிற்பக்கத்திலுள்ள குருதி பின்பக்க இதய நாளங்களால் எடுத்துச் செல்லப்பட்டு குவீயரின் கான்களுக்குள் செலுத்தப்படுகின்றது. பிற்பக்க இதயநாளங்கள் குவீயரின் கான் களில் திறபடும் இடத்திற்கு அண்மையில் பரந்து சிறிய கலன்களின தும் குடாக்களினதும் பின்னல்களாக மாறுகின்றன. இப்பின்னல்கள் தவளைக் குடம்பியில் முற்கழிநீரகச் சிறுநீரகப் (pronephric kidney) பிரதேசத்தில் முற்கழிநீரக உறைகள் (pronephric capsules) உண்டா கும் பொழுது ஏற்படும் குருதிக் கலன்களுக்கு அமைப்பொப்பானவை. ஒம்பலோமெசென்ரறிக் நாடிகளும், நாளங்களும் இப்பொழுது குரு தியை இதயத்திலிருந்து விநியோகிக்கவும் இதயத்திற்கு சேர்த்து வர வும் முடிகின்றது.
கழித்தல் தொகுதி ;-
தவளைக் குடம்பியில் நன்கு தெளிவாக அமைந்த முதற் கழிநீர கம் கோழிக்குஞ்சு முளையத்திலும் காணப்படுகின்றது. ஆனல் அது ஏதாவது தொழில்முறைக் குறி கருத்தைக் கொண்டுள்ளதா என்பது ஐயத்துக்குரியது. 5வது உடற்றுண்டம் முதல் 16வது உடற்றுண்டம் வரை சோடியான முதற்கழிநீரகச் சிறுகுழாய்கள் செறிவாகக் காணப் படும். உண்மையில் முதற்கழிநீரகங்கள் சிறு குழாய்களை விருத்தி செய்வதில்லை. ஆனல் அவை இடைத்தோற்படையிலிருந்து கலப்பட் டிகைகளின் தொடர்களாக உற்பத்தியாகி மேல்நோக்கியும் வெளிப் புறம் நோக்கியும் வளர்கின்றன. பின்னர் பிற்பக்கத் திசையில் வளை கின்றன. திண்மமான இக்கலப்பட்டிகைகள் சுயாதீன முனைகளில் 'ஒன்றுடனென்று தொடுபட்டு முதற்கழி நீரகக் கான்களை உண்ட்ாக்கு கின்றன. குழலுருவாக மாறுகின்ற இக்கான்கள் அமைப்பிலும் இருக் குமிடத்திலும் தவளையை ஒத்திருக்கின்றன. இப்பொழுது முதற்கழி நீரகங்கள் சீர்குலைய ஆரம்பிக்கின்றன. இடைக்கழிநீரகங்கள் (mesoneph" ros) ஏற்கனவே விருத்தியடைய ஆரம்பித்துவிடுகின்றன. இப்பொழுது முதற்கழிநீரகங்களே இடைக்கழிநீரகக்காணுக உபயோகப்படுத்தப்படு கின்றது. முதற்கழி நீரகங்கள் ஒரு பொழுதும் தொழிற்படுவதில்லையாத லால், நிலைப்பண்பு முதற்கழிநீரகம் வழமையாக இடைக்கழிநீரகமென ஆரம்ப முதலில் அழைக்கப்படும்.
முதிர்மூலவுருமென்சவ்வுகள் அல்லது முளையமென்சவ்வுகள் (Foetal membranes or Embryonic membranes)
கோழிக்குஞ்சு முளையத்தின் விருத்தி பூரணமாக உலர்ந்த தரை யில் நிகழ்கின்றமையால் முதிர்மூலவுரு மென்சவ்வுகள் அல்லது முளைய
Z4 - 1
Page 86
- 162 -
மென்சவ்வுகள் என்றழைக்கப்படும் மெல்லிய சவ்வுகள் விருத்தியடை கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தவளை, தேரை போன்றவற்றின் முட்டைகள் நீரில் இடப்படுகின்றமையால் தகுந்த வெப்பநிலையும் அநேகமாகச் சீரான நீரூடகமும் அளிக்கப்படுகின்றது. மேலும், முளை யத்திற்கு வேண்டிய உணவும் ஆரம்பமுதல் முட்டையினுள்ளே மாத் திரமல்ல நிருமித உணவுச் சுவட்டினுள்ளேயும் காணப்படுகின்றது. மேற்கூறிய காரணிகளினல் தவளையின் விருத்தி எதுவித தடையு மின்றி நடைபெற ஏதுவாகின்றது. ஆஞல் நகருயிர்களிலும் பறவை களிலும் முட்டைகள் உலர்ந்த தரையிலே இடப்படுகின்றன. ஆகவே இவை உலர்ந்த தரையில் ஏற்படும் சில சூழ்நிலை நிபந்தனைகளை தாங்கக் கூடியனவாயிருத்தல் வேண்டும். உலர்ந்த தரையில் முளையம் உலர்ச்சிக்கு உட்படுத்தப்படுமாகையால் அது தடுக்கப்படல் வேண்டும். கோழிக்குஞ் சில் வரட்சியைத் தடுப்பதற்கு அமினியன் எனப்படும் சவ்வு பாய்பொரு ளினல் நிரப்பப்பட்ட ஒரு குழியை வைத்திருக்கின்றது. எனவே, முளையம் தன்னைச் சூழ்ந்து 'ஒரு சிறிய குளத்தை" ஏற்படுத்துகின்றது. உணவு ஆரம்ப முளையத்திற்கு வெளிப்புறமாகக் காணப்படுகின்றது. எனவே, முளையம் உணவை உபயோகிப்பதற்காக கருவூண் பை (yolk sac) எனப்படும் வேருெரு சவ்வை விருத்தி செய்கின்றது. தவளையில் சுவா சித்தலும் கழித்தலும் பரவல் முறையால் நீரில் நிகழ்கின்றது. ஆனல் கோழிக்குஞ்சில் வேருெரு சவ்வு இத்தொழிலைப் புரிவதற்கு உதவுகின் றது. இது அலந்தோகோரியோன் (alanto chorion) எனப்படும். முலை யூட்டிகளில் அலந்தோக்கோரியோன் சூல்வித்தகத்தை (placenta) உண் டாக்குவதில் பங்கு கொள்கின்றது. இது தாயின் கருப்பையிலுள்ள நாடிகளுடன் மிக நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துகின்றது. சூல்வித் தகம் சுவாசித்தலுடனும் கழித்தலுடனும் மாத்திரமல்லாது போச ணையுடனும் தொடர்புடையது. சுருங்கக்கூறின் முளையத்திற்கு வேண் டிய போசணை, சுவாசித்தல், கழித்தல் போன்ற அனுசேபச் செயல் களைப் பூர்த்தியாக்குவதற்கும் உலர்ச்சியைத் தடுப்பதற்குமே முளைய மென்சவ்வுகள் உண்டாகின்றன.
முட்டைகள் யாவும் பாதுகாப்பு மென்சவ்வுகளால் போர்க்கப் பட்டிருக்கும். இம்மென்சவ்வுகள் முட்டையிஞல் அல்லது சூலகக்கான் சுவரின் சுரக்கும் தொழிலினுல் உண்டாக்கப்படுகின்றன என்பதை முன்னமே அறிந்தோம். இவ்வகை மென்சவ்வுகளை ஆக்கும் பொருள் கலங்களை உடையனவாகவோ அன்றி உயிருள்ளனவாகவோ இருக்க மாட்டாது. அவை சாதாரண உயிர்ப்பில்லாத தொழில்களையே புரி கின்றன. ஆளுல் ஏனைய மென்சவ்வுகளான முளைய மென்சவ்வுகள் முளையத்தின் ஒரளவு விருத்தியில் முன்னேறிய நிலையில் மூலவுயிர்ப் படைகளால் உண்டாக்கப்படுகின்றன. எனவே அவை கலங்களால்
- 163 -
ஆக்கப்பட்டவை. முளையத்தின் பிரதான தொழில்களான போசணை, சுவாசித்தல், கழித்தல், சுற்றேட்டம் ஆகியவற்றுடன் உயிர்ப்பான தொடர்புடையன.
கோழிக்குஞ்சு நான்கு முளைய அல்லது முதிர்மூலவுரு மென்சவ்வு களைக் கொண்டுள்ளது அவையாவன:- (1) கருவூண் பை (yolk sac) (2) அலந்தோயி (alantois) (3) அமினியன் (amnion) (4) கோரி யோன் (chorion) அல்லது சீரோசா (erosa) ஆகியன. இந்நான்கில் முதலாவது இரண்டும் தவளையிலும் ஏனைய அம்பிபியன்களின் முளை யங்களிலும் விருத்தியிலிகளாகக் காணப்படும். ஆனல் மற்றைய இரண் டும் அதாவது கோரியோனும் சீரோசாவும் புதுப்பரம்பரை அமைப் புக்களாகும். அவை முதன் முதலாக நகருயிர் முளையத்தில் தோன்று கின்றன. நகருயிர்களிலிருந்து பெறப்பட்ட பறவைகள் புதிதாகப் பெற்ற முளைய அம்சங்களை தமது விருத்தியில் வைத்திருக்கின்றன. உண்மையைக் கூறின் இவ்வம்சங்கள் மாறுபட்ட நிலையில் முலையூட்டி களிலும் காணப்படுகின்றன. அமினியனும், சீரோசாவும் பூரணமாக நீக்கப்படுகின்றன. அலந்தோயி பெருமளவில் அகற்றப்படுகின்றது. எனினும் கருவூண் பை சிறுகுடலுடன் சேர்க்கப்படுகின்றது.
1
2 13
5
1 4 13
15 16
I 7 8
l 4
படம் 66. A, B, C, கோழிக்குஞ்சு முளையமென்சவ்வுகள் உண்டாகும் விதத்தைக் காட்டும் படங்கள்.
Page 87
-164
1. நரம்புநாண் 11. முளையம் 2. தலை அமினியன் மடிப்பு 12. முதுகுநாண் 3. முன்குடல் 38 இடைத்தோற்படை
4. புறத்தோற்படை 13. வால் அமினியன் மடிப்பு 5. அகத்தோற்படை 14. குடல்
6. இதயம் 15. கருவூண்
7. and diversaymır 16. சீரோ அமினியன்தொடுப்பு 8. உள்ளுடன் விலா 17. அமினியன் குழி 9. அமினியன் 18. கோரியோன்
0. முளையத்திற்கப்புறமான உடற்குழி
I 2
படம் 67. முளையமென்சவ்வுகள் உண்டாகும் விதத்தைக் காட்டும்
6.
அமினியக் குழி
முளையத்திற்குப்புறமான உடற்குழி
கருவூண்
கோரியோன்
வாய்வழி அமினியன் அலந்தோயி குதவழி
கருவூண
-165
(1) : 8, Taou :-
முன்பு கூறியபடி, முளையம் படிப்படியாக அரும்பர் வட்டத்தட் டின் மையத்தில் வரையறுக்கப்பட்டிருக்கும். இது வரையறுக்கும் உடல் மடிப்புகள் (limitingbody folds) ஏற்படுவதால் நிகழ்கின்றது. கருவூண் பை 20 மணிக்கு குறைவான முளையங்களில் பிறையுருவான தலைமடிப்பு உண்டாவதுடன் ஆரம்பமாகின்றது. அது பக்கங்களில் பரவி, பின்னுேக்கி இதயத்துக்கு அண்மையில் இருபக்கங்களிலும் வளர்கின்றது. பின்னர் வால்மடிப்பு விருத்தியடைந்ததும் பக்க உடல்மடிப்புகள் அண்மையிலும், பிற்பக்கத்திலுமுள்ள மடிப்புகளுடன் தொடர்ச்சியாகி, முளையத்தைக் கீழிருக்கும் கருவூண் திணிவிலிருந்து, ஒரு விளிம்புத் தவாளிப்பினுல் வரையறுக்கின்றது விளிம்புத்தவாளிப்பு தலைமடிப்பிலிருந்து பக்க உடல்மடிப்புகளுடாகப் பரவி வால்மடிப்பு வரை செல்கின்றது. இவ் வாருக முளையம் வளர்ச்சியடைய, அது கருவூண் திணிவிலிருந்து வேருக்கப்படுகின்றது.
16 மணித்தியால அடைகாப்பின் பின் அதாவது ஆதியிரேகை நிலையிலும் அதற்குச் சற்று பிந்தியதிலும், குடல் அல்லது உணவுச் சுவடு தட்டையான வட்டவடிவான குழியாக ஆதியிரேகைக்குக் கீழே காணப்படும். அதன் கூரை உள்ளுடல் விலாவினல் (splanchnopleure) ஆக்கப்பட்டது. 24 மணி முளையத்திலும் குடல் இதே அமைப்புகளைக் காட்டுகின்றது. ஆனல் தலையாக விருத்தியடையும் சிறிய உணவுச் சுவட்டுக் குழி இதற்கு விதி விலக்காகும். முன்குடல் எனப்படும் இக் குழி இடைத்தோற்படையால் சூழப்பட்டிருக்கும் உணவுக்கால்வாயில் நிகழும் முதலாலது வியத்தமாகும்.
48 மணித்தியால முளையத்திலும் மேற்கூறிய செயல்முறை வால ரும்பு உண்டாகும் பொழுது ஏற்படுகின்றது. இவ்வாறு பை போன்ற கலமுள்ள பின் குடல் உண்டாகின்றது. முன்குடலுக்கும் பின்குடலுக்கும் இடையில் காணப்படும் வியத்தமடையாத உணவுச் சுவட்டின் பாகம் நடுக்குடல் எனப்படும். முளையத்தின் வயது அதிகரிக்கும் பொழுதும், அமினிய தலைமடிப்பு, வால்மடிப்பு, பக்கமடிப்புகள் ஆகியன முளை யத்தை கீழ்புறமாக வெட்டும் பொழுதும், முன்குடலும் பின்குடலும் நீளத்தில் அதிகரிக்கின்றன. அதேவேளை நடுக்குடல் சிறுக்கின்றது. ஈற்றில் நடுக்குடல் சிறுகுடலின் ஒரு சிறிய பாகமாக சதையிக்கு பிற் புறமாகக் காணப்படுகின்றது.
கருவூண்பை முளையத்திற்கப்புறமான உள்ளுடல் விலாவினுல் ஆக்கப்பட்டது. அது முளைய உள்ளுடல் விலாவுடன் தொடர்ச்சி
Page 88
-166
யர்கக் காணப்படும். தலைமடிப்பும் வால்மடிப்பும் உண்டான தன் விளை வாக முளைய உள்ளுடல்விலா கருவூண்பைக் காம்பினுாடாகவே தொடர்பு கொள்கின்றது. அரும்பர்த்தோல் விஸ்தீரணமாக வளர்ச்சி யடைய கருவூண்பை கருவூணைச் சுற்றி பூரணமாக படருகின்றது. இதன் பின்னர் கருவூண் சமிக்கப்பட்டு முளையத்தினுல் உபயோகிக்கப் படுவதனுல் கருவூண்டை படிப்படியாகச் சிறிதாகின்றது. ஆரம்ப முளை யத்தால் கருவூண் நேராகவே உணவாக உபயோகிக்கப்படுகின்றது. கருவூண்பையிலுள்ள அகத்தோற்படை கருவூணைச் சமிக்கச் செய் வதற்கும் உறிஞ்சுவதற்கும் சிறப்படைந்த இருக்கின்றது. இவ்வகத் தோற்படை நொதியங்களைச் சுரந்து கருவூஃணச் சமிக்கின்றது. உறிஞ் சும் பிரதேசத்தை அதிகரிப்பதற்காகக் கருவூண்பை கருவூணுள்ளே தாழ்ந்திருக்கும் பல மடிப்புகளைக் கொண்டிருக்கும். இவை கருவூண் பைப் பிரிசுவர்கள் என அழைக்கப்படும். கருவூணின் இடைத்தோற் படை பிரதானமாகத் தொடுப்பிழையத்தையே உண்டாக்குகின்றது. முக்ாயத்திற்கு போசணையைக் கொடுக்கும் பரந்த கருவூண்பைச் சுற் ருேட்டம் நிகழ்வதற்கு இத்தொடுப்பு இழையம் உதவுகின்றது. முளை யத்தைச் சூழ்ந்து குருதிக் கலன்களின் வலை வேலையாக விருத்தியின் ஆரம்பத்திலேயே சுற்ருேட்டம் உண்டாவது நாம் அறிந்ததே. பின்பு இது திட்டமான சுற்ருேட்டம் ஆரம்பமானதும் மூளையத்திலேயே காணப்படும் குருதிக் கலன்களுடன் தொடுக்கப்படுகின்றது. இவ்வா ருக கலன் பிரதேசத்திலுள்ள மயிர்க்குழாய்கள் சமிக்கப்பட்ட உணவை உறிஞ்சி கருவூண் நாளங்களால் ஒம்பலோமெசென்ரறிக் நாளங்களுக் குக் கொடுக்கின்றன. இவை குருதியை ஈரலினூடாக இதயத்திற்கு அனுப்புகின்றன. இதயத்திலிருந்து குருதி முளையத்தின் எல்லாப் பாகங் களுக்கும், முளையத்திற்கு அப்புறமான இழையங்களுக்கும் அங்கங் களுக்கும் செலுத்தப்படுகின்றது.
(2) அலந்தோயி ;-
முளைய உணவுச் சுவட்டின் பிற்புற அல்லது கழியறைப்பிரதே சத்தின் நடுவயிற்றுப்புறத்தில் உண்டாகும் பை போன்ற வெளிவளர்ச் சியே அலந்தோயியாகும். ஒப்பீட்டு முளையவியலறிஞர்களுக்கு அலந் தோயி ஒரு சிறப்பான ஆர்வத்தைக் கொடுக்கின்றது; ஏனெனில் அது சீரோசாவுடன் சேர்ந்து முலையூட்டி முளையத்தில் கோரியோனக விருத் தியடைகின்றது என்க. முலையூட்டிகளின் விருத்தியின்போது படிப்படியாக அதன் அமைப்பிலும் தொழிலும் ஏற்படுகின்ற மாற்றத்தை நகருயிர் களிலும், பறவைகளிலும் காணப்படும் ஆரம்ப நிலையிலிருந்து அவ தானிக்க முடியும். மேலும் முலையூட்டிகளில் அமினியனையும் சீரோசா வையும் போலல்லாது. பிறக்கும் பொழுது அலந்தோயி முழுமையாக
- 167 -
நீக்கப்படுவதில்லை. அதன் அண்மைப் பிரதேசம் அல்லது முளையத்தி லுள்ள பகுதி நிறைவுடலியில் நிலைத்திருந்து சிறுநீர்ப்பையாகத் தொழிற்படுகின்றது.
கோழிக்குஞ்சு முளையத்தில் (28 வது உடற்றுண்டம் உண்டாகும் பொழுது) வால் மடிப்பினுல் பின்குடல் உண்டானதும், பின்குடலின் வயிற்றுப்புறச் சுவரிலிருந்து அரும்பு போன்ற அமைப்பொன்று குதத் தட்டிற்கு முன்ஞல் வளர ஆரம்பிக்கின்றது. உடற்குழியினுள்ளே எறி பட்டிருக்கும் இவ்வரும்பு அலந்தோயி எனப்படும். அது குடலின் சுவ ரிலிருந்து உற்பத்தியானமையால் உட்புற, அகத்தோற்படையையும் வெளிப்புற உள்ளுடல் இடைத்தோற்படையையும் கொண்ட உள்ளு டல் விலாவினுல் உண்டாக்கப்பட்டது. அலந்தோயியின் விரைவான வளர்ச்சியால் ஏறக்குறைய நான்காவது நாள் அடைகாப்புக்குப் பின் அது முளையத்திற்கப்புறமான உடற்குழியினுள்ளே செல்கின்றது. அலந் தோயிக் குழி உவரான (Saline) திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கும். அலந்தோயியின் சேய்மைப் பிரதேசம் அலந்தோயிப் புடகம் எனப்படும். அது விரைவில் முளையத்திற்கப்புறமான உடற்குழியை பிரதியீடு செய்து அமினியனுக்கும் சீரோசாவுக்கும்மிடையில் அமைந்திருக்கும். அண்மைப்பாகம் அல்லது முளையத்தினுள்ள பாகம் ஒரு ஒடுங்கிய காம்பு போன்றிருக்கும். இது அலந்தோயிக் காம்பு (alantoic stalk) எனப் படும். அலந்தோயிக் காம்பு முலையூட்டிகளில் சிறுநீரகப் பை உண்டா குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. பின்னர் அலந்தோயியின் இடைத்தோற்படையிலும் சிக்கலான குருதி மயிர்க்குழாய்த் தொகுதி உண்டாகின்றது. இவை நேரடியான அலந்தோயி நாடிகளாலும் நாளங்களாலும் பிரதான முளையத்திலுள்ள சுற்ருேட்டத் தொகுதியு டன் தொடுக்கப்படுகின்றன. அலந்தோயி முழுமையான பருமனை அடைந்ததும் முளையத்திற்கப்புறமான உடற்குழி முழுவதையும் பிரதி யீடு செய்கின்றது. அது முழு முளையத்தையும் சூழ்ந்திருக்கும். இவ் வாறு அதனிடத்தை எடுத்தபின் சீரோசாவின் உடலிடைத்தோற் படையுடன் நெருங்கி அமைந்திருக்கும். பின்பு சீரோசாவின் உடலி டைத்தோற்படை அலந்தோயியின் உள்ளுடன் இடைத்தோற்படை யுடன் இணைகின்றது. இணைந்த சிக்கலான இம்மென்சவ்வு அலந்தோ கோரியோன் எனப்படும். இணைந்த இவ்விடைத்தோற்படைகளில் குருதி மயிர்க்குழாய்கள் உற்பத்தியாகின்றன. இதனுல் அலந்தோயியின் மயிர்க்குழாய்ச் சுற்ருேட்டம் சுண்ணும்பு கொண்டதும் நுண்டுளைகளு டையதுமான ஒட்டின் உட்பகுதி முழுவதும் பரந்திருக்கும். சுவாசித் தலுக்குரிய வாயுக்கள் பரிமாறுவதற்கு முட்டையோடு பயன்படுத்தப்படு கின்றது. முளையத்தின் வால்மடிப்பும், தலைமடிப்பும் ஒன்றையொன்று நெருங்கும் பொழுது அலந்தோயிக் காம்பும் கருவூண்பைக் காம்பும்
Page 89
-168
எல்லாப்பக்கங்களிலும் உடலக விலாவினல் சூழப்பட்டிருக்கும்; அதா வது அலந்தோயியினதும், கருவூண் பையினதும் காம்புகள் உடலக விலா விஞலான குழாயினுல் மூடப்பட்டிருக்கும். இப்பொழுது அது கொப் பூழ்நாண் (umbilical cord) என அழைக்கப்படும். இறுதியாக பொரிப் பதற்கு சற்றுமுன் கருவூண்பையும் அலந்தோயியும் பெருமளவு சுருங் கும் பொழுது கொப்பூழி (umbilicus) ஆகின்றது.
JafugJä f6frJFT sfog (38 Gugh
அமினியனும் சீரோசாவும் நகருயிர்கள் கூர்ப்படையும் பொழுது உண்டாகி, பறவைகளுக்கும் முலையூட்டிகளுக்கும் செலுத்தப்பட்ட இரண்டு முளைய மென்சவ்வுகளாகும். இவையே முளையத்தில் முதலா வதாகத் தோன்றும் மென்சவ்வுகளாகும். இந்த இரண்டு சவ்வுகளும் ஒரே சமயத்தில் உற்பத்தியாகின்றமையால், ஒருமித்தே இங்கு விபரிக் கப்பட்டுள்ளது.
அமினியன் முளையத்தைப் போர்க்கும் ஒரு மென்சவ்வாகும். அது சூழலின் நேரடியான தொடர்பை நீக்குகின்றது. ஆகவே அது முளை யத்தைக் கொண்டுள்ள ஒரு பை போன்றிருக்கும். ஏறக்குறைய 30 மணித்தியால அடைகாப்பின் பின் முளையத்திற்கப்புறமான உடலக விலா தலைக்கு அப்பால் பிறைவடிவான மடிப்பாக உயர்த்தப்படுகின் றது. இம் மடிப்பின் சுயாதீன முனை முளையத்தின் பிற்பக்கத்தை நோக்கி அமைந்திருக்கும். இம்மடிப்பு அமினியனின் தலைமடிப்பு எனப்படும் அது பின்னுேக்கி விரைவாக வளர்ச்சியடைந்து முளையத்தின் தலைக்கு மேலாக ஒரு பூரணமான வில்லாக அமைகின்றது. ஆரம்பத்தில் அமி எனியனின் தலைமடிப்பு அமினியமுதலுக்கு முன்னல் புறத்தோற் படையின் இரட்டை மடிப்பாகும். ஆனல் அதன் சுயாதீனமுனை முளை யத்திற்குச் சற்று மேல் எழும்பொழுதே முளையத்திற்கப்புறமான இடைத்தோற்படையும் உடற்குழியும் போய்ச் சேர்கின்றன. இரண்டு வகை இடைத்தோற்படைகளும் புறத்தோற்படைக்கும் அகத்தோற் படைக்கும் இடையில் அமைந்து அவற்றைப் பிரிக்கின்றன. ஆணுல் அகத்தோற்படை மடிப்பிற் செல்லாது பின்வாங்கி மீண்டும் கருவூண் மேலேயே தங்கியிருக்கும். டேலிடைத்தோற்படை அமினிய தலை மடிப்புட் சென்று அதை உடல் விலாவின் இரட்டைப்படைகளாக்கு கின்றது; அதாவது அமினியத்தலை மடிப்பு இப்பொழுது வெளிப்புற மும் உட்புறமும் உடல் விலாப்படைகளைக் கொண்டுள்ளது. வெளிப் புறப்படை அல்லது கோரியோன் வெளியே புறத்தோற்படையையும் உள்ளே உடல் இடைத்தோற்படையையும் கொண்டுள்ளது. உட்புறப் படை அல்லது அமினியன் வெளியே உடலிடைத்தோற்படையையும்
-169
உள்ளே முளையத்திற்கு அடுத்து புறத்தோற்படையையும் கொண்டுள் ளது. இந்த இரண்டு படை இடைத்தோற்படைகளும் முளையத்திற்கப் புறமான உடற்குழியால் பிரிக்கப்பட்டிருக்கும்.
இரண்டாவது நாள் அடைகாத்தலுக்குச் சற்று பின் வால் அரும் பிற்கு பிற்பக்கமாக அமினிய வால் மடிப்புத் (aminiotic tail fold) தோன்றுகின்றது. இந்நிலையில் அமினியத் தலை மடிப்பு ஏறக்குறைய 18 வது உடற்றுண்டம் வரை வளர்ந்திருக்கும். அமினிய வால்மடிப்பு, தலை மடிப்பைப் போன்று முனையத்தின் மேல் முன்னேக்கி வளர்கின்
D.
ea
படம் 68. கோழிக்குஞ்சு பக்க அமினியன் மடிப்புகளின் மேல் வளர்ச் சியைக் காட்டும் முண்டப்பிரதேசக் கு. வெ.
1. தசைவெட்டி 8. புறத்தோற்படை 2. உட்டோற்றுண்டு 9. முளையத்திலுள்ள உடற்குழி 3. வன்றுண்டு 10. முதுகுநாண் 4. உவூல்பியன் கான் 11. பெருநாடி 5. விருத்தியடையும் குடல் 12. கருவூண் நாளம் 6. நரம்புக் குழாய் 13. அகத்தோற்படை 7. பக்க அமினியன் மடிப்பு
அமினியத்தலைமடிப்பு முளையத்தின் மேல் வளர்ச்சியடையும் பொழுது, முளையத்தின் பக்கங்களிலுள்ள உடல் விலாவும் உயர்ந்து அமினியத்தலைமடிப்பின் பக்கங்களுடன் சேர்கின்றது. இவ்வாறு பக்கங்
Page 90
- 170
களில் உற்பத்தியான மடிப்புகள் பக்க அமினிய மடிப்புகள் (lateral வாmniotic folds) எனப்படும். அமினியத் தலைமடிப்புடன் தொடர்ந்து காணப்படும் இம்மடிப்புகள் சுதந்திரமாக விருத்தியானவையல்ல.
நான்காவது நாள் அடைகாப்பின் பின்னே இறுதியில், அமினியத் தலைமடிப்பும், அமினிய வால்மடிப்பும் முளையத்தின் பிற்பக்க முனையிலி ருந்து ஏறக்குறைய 4 பாக தூரத்தில் சந்தித்து பிணைகின்றன. அமி னிய மடிப்புகள் இணைந்த இடத்தில் சீரோ அமினியன் தொடுப்பு (seromெniotic connections) எனப்படும் ஒரு தழும்பு காணப்படுகின்றது
23 22 21 20 19
g
8 9
படம் 69. கோழிக்குஞ்சு 36 உடற்றுண்ட முளையத்தின் முண்டப் பிரதேசத்தினூடாகச் செல்லும் கு. வெ. (பெ. 75X)
1. நரம்புக் குழாய் 13. அகத்தோற்படை 2. 22வது உடற்றுண்டம் 14. இடைக்கழிநீரகச் சிறுகுழாய்கள் 3. உட்டோற்றுண்டு 15. முளையத்திற்கப்புறமான உடற் 4. தசைவெட்டி 16. இடைக்கழிநீரகக்கான் குழி 5. வன்றுண்டு 17. பிற்பக்க இதயநாளம் 6. பக்க உடல்மடிப்பு 18. உடல் இடைத்தோற்படை 7. கருவூண்பை 19. புறத்தோற்படை 8. கருவூண் நாளம் 20. அமினியக் குழி 9. கருவூண் நாடி 21. அமினியன் 10. உள்ளுடற் குழி 2 2 . ᏕᏣprmr Ꭶnr
முதுகுப்புறப்பெருநாடி 23. சீரோ அமினியத் தொடுப்பு. 12. முதுகுநாண்
--171 - سد
இவ்விடத்தில் கோரியோனும் அமினியனும் உடற்குழியால் பிரிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மடிப்பு இரண்டு படைகளை கொண்டுள்ளனமையால் (உட்புற வெளிப்புறப்படைகள்) அமினிய, மடிப்புகள் இணைவதஞல் இரண்டு வெவ்வேருண தாள்கள் உண்டாகின்றன. உட்புறப்படை அமினியன் என்றும் வெளிப்புறப்படை கோரியோன் என்றும் கூறப்படும்.
அமினிய மடிப்பில் அதி உட்புறப் பாதியைக் கொண்ட அமினி யன் ஒளிபுகக்கூடிய, உடல் விலாவாலான (உடலிடைத்தோற்படை வெளியேயும் புறத்தோற்படை உள்ளேயும்) ஒரு மென் சவ்வாகும். சீரோசா அல்லது கோரியோன் அமினியமடிப்பின் வெளிப்புறப்பாதி யைக் கொண்டுள்ளது, சீரோசாவும் உடல் விலாவிஞல் (உடலிடைத் தோற்படை வெளியேயும் புறத்தோற்படை உள்ளேயும்) ஆனது. அமி னியனுக்கும் கோரியனுக்கும் இடையிலுள்ள முளையத்திற்கப்புறமான உடற்குழி முளையத்திலுள்ள உடற்குழியுடன் நேராகத் தொடர்பையு டையது. சீரோசா கருவூண்பையைச் சூழ்ந்துவளர்ந்து, இரண்டாவது
படம் 70, 3ம் நாள் முடிவில் முட்டையினுள் காணப்படும் பிளாத் தேடேம், கருவூண் தொடர்பான முளையமென்சவ்வுகளைக் காட்டும்படம்
1. அலந்தோயி 7. G35in fGurer 2. GaisrirnfGuurresir 8. முளையத்திற்கப்புறமானகுழி 3. அமினியன் 9. Gsar riflGaunt 6ör 4. அமினியக் குழி 10. உள்ளுடல் விலா 5. முளையம் 11. அல்புமின் 6. புறத்தோற்படை 12. வாய்வழி
Page 91
-172
கிழமை முடிவில் பூரணமாக அதைச் சூழ்ந்திருக்கும். அது விரிவ டைந்து சுண்ணும்பு கொண்ட ஒட்டில் ஒட்டிக்கொள்ளும்.
அமினியனும் கோரியனும் பூரணமாக உண்டாக்கப்பட்டதும் அவை சாதாரண வியத்தமடையாத கலப்பட்டைகளாக இருப்ப தில்லை. பதிலாக அவற்றின் இடைத்தோற்படைக் கலங்கள் சில வரி கொள்ளாத் தசை நார்களாக மாறி சவ்வுகளுக்கு சுருங்கும் இயல்பை அளிக்கின்றன.
அமினியனுக்கும் முளையத்திற்கும் இடையிலுள்ள வெளி அமினி யக் குழி எனப்படும். அமினியக்குழி அமினியப் பாய் பொருள் (anniotic fluid) எனப்படும் உவரான திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கும்.
முளைய மென்சவ்வுகளின் தொழில்கள்
பெரும்பாலான முள்ளந்தண்டு விலங்குகள் தமது முட்டைகளை நீரில் இடுகின்றன. நீரில் முட்டைகளை இடுவதால் வெளிப்புறத் தலை யீடுகள் மிகக் குறைவான சூழ்நிலையில் அவை விருத்தியடைகின்றன. இதன் விளைவாக ஏற்ற அமைப்பு இசைவாக்கத்தையும் பெறுகின்றன. நீர் ஒரு வசதியான சூழலைக் கொடுக்கின்றது. ஏனெனில் முளையத்தை சூழ இருக்கும் ஊடகத்திலிருந்து அது பரவல் முறையால் ஒட்சிசனே இலகுவில் பெறக்கூடியதாகவும், அவ்வாறு முளையத்திலிருந்து கழிவுப் பொருட்கள் நீரினுள் செலுத்தக்கூடியதாகவும் இருக்கின்றதாலென்க. நீர்முளையத்தை மிதக்கச் செய்து அதன் மிருதுவான இழையங்களைத் தாக்கங்களினின்றும் பாதுகாக்கின்றது. மேலும் நீர் உயர்ந்த தன் னிர்ப்பு வெப்பநிலையைக் கொண்டுள்ளமையால் முளையம் ஏதாவது திடீர் வெப்பநிலை ஏற்றவிறக்கங்களுக்கு உள்ளாவதில்லை. நீரில் முட் டையிடும் பிராணிகளின் உணவுப் பிரச்சினையும் பெருமளவுக்கு குறைக்கப்படுகின்றது. ஏனெனில் நீரில் இளம் விலங்குக்கு ஏற்ற உணவு பெருந்தொகையில் காணப்படுவதால் தேவையான அசேதனவுப்புக்கள் பெருமளவில் முட்டை மென்சவ்வினுரடாக உறிஞ்சக் கூடியதாகவும் இருக்கின்றமையால் என்க. மேற்கூறிய எந்த வசதிகளையும் தரையின் நிலைமைகள் பூர்த்தி செய்யமாட்டா. அத்துடன் தரையில் வரட்சி ஆபத்துகளும், பெரும் வெப்பநிலை மாற்றங்களும் உண்டு. எனவே அநேக தரைவாழ் விலங்குகள் இக்கஷ்டங்களை தவிர்ப்பதற்கு நீரில் செல்லாது சிறப்பான முளைய அம்சங்களை விருத்தி செய்கின்றன. எனி னும் தவளை போன்ற சில முள்ளந்தண்டு விலங்குகள் விருத்தி செய் வதற்காக நீருட் திரும்பிச் செல்வதற்குக் கட்டாயப்படுத்தப்படுகின் றன. அவற்றின் முட்டையிலிருந்து பொரிக்கும் முளையம் நீரில் வாழ் வதற்கு மாத்திரமே இசைவாக்கமடைந்ததாகும். நகருயிர்கள் பறவை
-173
கள் முலையூட்டிகள் ஆகியன பூரணமான உலர்ந்த தரைவாழ்வுக்கு இசைந்தனவாக ஆக்குவதற்கு முளைய மென்சவ்வுகள் உற்பத்தியாகின் றன. இக்கருத்தைக் கொண்டு நோக்கும் பொழுது முளையத்தை அமி னியன் பாய் பொருள் நிரம்பிய குழியால் சூழ்ந்து வைத்திருத்தல் நீர் வாழ் விலங்குகளின் முளையங்கள் விருத்தியடையும் ஊடகமான நீருக்கு உடற்றெழிற் சமானமாகும் என்பது புலப்படுகின்றது. வேறு விதமாகக் கூறின் முளையம் ' தனக்கென ஒரு சிறிய குளத்தை' உண் டாக்கி அதனுள் சிவிக்கின்றது எனலாம். அமினியனின் தசை நார் களின் சுருங்கல்களின் பொழுது ஏற்படும் அலைகளினல் அமினியப் பாய்பொருள் கற்றியோடுகின்றது. எனவே அமினியனின் பிரதான தொழில்களாவன, (i) முளையத்தை ஈரலிப்பாக வைத்திருப்பதற்கும் அதை உலர்ச்சியினின்று பாதுகாப்பதற்கும் உதவுகின்தது; அத்துடன் பொறிமுறை அதிர்ச்சிகளிலிருந்தும் முளையம் பாதுகாக்கப்படுகின்றது. (i) சூழலிலிருந்து பெளதீக விசைகளினல் உண்டாகக் கூடிய அமுக்கவேறு பாடுகளை எல்லாப்பக்கங்களுக்கும் சமப்படுத்தி முளையத்தைப் பாதுகாத் தல், (iii) அமினியத் தசைகளினல் பாய்பொருள் அசைக்கப்பெறுவதால் முளையத்தின் ஒட்டற்பண்பைத் (adhesion) தவிர்க்கின்றது. இதன் விளைவாக தோற்றக்கேடடைவு (malformation) தடுக்கப்படுகின்றது.
அலந்தோயி முளையத்தின் கழிவுப் பொருட்களை, முக்கியமாக கரையாத யூறிக்கமிலத்தை, சேமிக்கும் அங்கமாகத் தொழிற்படுகின் றது. அலந்தோயியின் கழுத்து பின் குடலிற் தொடுபடுமிடத்தில் கழி யறை உற்பத்தியாகின்றது. கழிவுகள் முளையத்தின் ஏனைய பாகங் களுக்கு சென்று ஆபத்து விளைவிக்குமாதலால் அவை அலந்தோயியில் கரையுமியல்பற்றனவாகச் சேமிக்கப்படும். குருதிக்கலன்களின் செல்வாக்குடைய அலந்தோக்கோரியோன் ஒட்டுமென்வுடன் சேர்ந்து முளையயத்தின் சுவாச மேற்பரப்பாகத் தொழிற்படுகின்றது. மேலும் வன்கூட்டுத் தேவையான கல்சியத்தை ஒட்டிலிருந்து பெறுவதற்கும் இது வழி வகுக்கின்றது.
இவ்வாருக அமினியன், கோரியோன், அலந்தோயி ஆகிய முளைய மென்சவ்வுகள் யாவும் வரண்ட நிலத்தில் முளையங்களும் நிறை வுடலிகளும் வாழ்வதற்குப் பெற்ற இசைவாக்கங்களாகும். கருவூண்பை மேற்கூறியனவற்றிற்குப் புறம்பான வகையைச் சார்ந்தது; ஏனெனில் அது மீன்களின் முட்டைகளிலும் காணப்படுகின்றமையால் என்க. பெருமளவு கருவூண் கொண்ட முட்டையின் மேற்பரப்பின் மேல் பிளாத்தோடோம் பரவுதலினல் ஏற்படும் தவிர்க்க முடியாத விருத் தியே கருவூண் பையாகும். அது சமிபாட்டுக்கும் உறிஞ்சலுக்கும் உத வும் மேற்பரப்பாகும். இதனுல் கருவூண் சமிக்கப்பட்டு விருத்தியடை யும் முளையத்திற்கு கொடுக்கப்படுகின்றது.
Page 92
-174
72 மணித்தியால அடைகாத்தல் வரையிலான விருத்தி:- Qaleflup a Galoipúl! :-
Qurgš85rbph :
72 மணி கோழிக் குஞ்சில் முறுக்கலும் வளைவும் அதிகரித்திருட் பதை மிக இலகுவில் அவதானிக்க முடிகின்றது. முறுக்கல் அரை பாகத்திற்கு மேல் அநேகமாக ஒம்பலோமெசென்ரறிக் நாடிகளின் மட்டத்தில் நிகழ்கின்றது. வால் பிரதேசம் மாத்திரம்` தனது ஆரம்ப நிலையில் இருக்கின்றது.
l 21 22 23
2 --~~~~-- یہ۔ سید........ . . ...,, 3 24 4 25 ہیبس۔ - - - 26
27 6 28 29 7 # 30 ت - 3 I 32 10 -33 اکسیس
I 2 ・ 35 13 àNAW 36 램 ; 37 Ծ||Ծ 38 14 : // sy 39
5 ਹੁN 16 兽 42 17 43 I 8 44 19. N ,45
20
படம் 71, 35 உடற்றுண்ட நிலை
-175
படம் 71. கோழிக்குஞ்சு: 35 உடற்றுண்ட முளையம் (முழுமையாகப்
பதித்தது).
1. முற்பக்கக் கருவூண் நாளம் 24. அகநிணநீர்க்கான் 2. 1வது உடலகமடி 25. செவியுறை
3. 2வது 26. மச்சைமூளையின் மெல்லியகூரை 4. 3வது P 27. 5வதுமண்டையோட்டுத்திரட்டு 5. 4வது ) 9 28. அனுமூளை
6. தொண்டை 29 தொடுகழுத்து (isthmus) 7. 4வது பெருநாடிவில் 30, 2வது உடலகவில் 8. வலது இதயச்சோணை 31. நடுமூளை
9. நாளக்குடா 32. முதுகுநாண் 10. மூலநாடி 33. 1வது உடலகவில் 11. இதயவறை 34. புனலுரு 12. ஈரல் வீக்கம் 35. as Got 13. முற்பக்க குடல்வாயில் விளிம்பு 36. வில்லை 14. நரம்புக் குழாய் 37. துவிமூளை 15. 28வது உடற்றுண்டம் 38. மணநுகர்ச்சிக்குழி 16. அமினியன் மூடிய இடம் 39. மேலென்புமுளை 17. அலந்தோயிப் புடகம் 40. மூளைய அரைக்கோளம் 18. அலந்தோயிக் காம்பு 41. முன்னவய அரும்பு 19. 35வது உடற்றுண்டம் 42. கருவூண் நாடி 20. அமினியன் 4. நாளம் 21. முற்பக்க இதயநாளம் 44. பின்னவயவ அரும்பு
22. வலது முற்பக்க கருவூண் நாளம் 45. வால் 23. அமினியன்
முழு முளையத்தில் அவதானிக்கக்கூடிய இன்னெரு அம்சம் யாதெனில் இரண்டு மேலதிக விளைவுகளாகும். அவற்றில் ஒன்ருள முதுகுப்புற வளைவு (dorsal flexure) 10-12 உடற்றுண்டம் வரையி லும், மற்றைய வால்வளைவு (caudal flexure) வால் பிரதேசத்திலும் காணப்படும். பொதுவாக இந்நிலையில் கேள்வியடையாளம்கண்ணுடி யில் தோற்றுவிக்கும் விம்பம் போன்றிருக்கும்.
72 மணிக் கோழிக்குஞ்சில் முதுகுப்புற வளைவு பெருமளவு நீளத் தில் அதிகரித்து கழுத்து வளைவுடன் தொடர்ந்து இருக்கும். இப்பொ ழுது முளையத்தின் முற்பக்கத்தில் உடலின் புறக்கோடு அரைவட்டமாகக் காணப்படும். இம்மாற்றத்தின் விளைவால் செவியுறை (oticapule)
Page 93
-176
முன்னைய நிலைகளிலுள்ளதிலும் முற்பக்கத்தில் அமைந்திருக்கும். 72 மணிக் கோழிக்குஞ்சின் ஒரு தொடரான குறுக்கு வெட்டுமுகங்களை எடுப்பின் முதலில் செவியையும் நன்கு பிந்திகண்ணையும் வெட்டுகின்றது.
வேருெரு சிறப்பியல்பு யாதெனில் இடைத்தோற்படை உடற் றுண்டங்கள் அதிகரித்திருக்கலாகும். ஏறக்குறைய 80 மணியில் 32ம் 72 மணியில் 35 உடற்றுண்டங்களும் காணப்படுகின்றது. அவை நன்கு தெளிவாகவும் முற்பக்கத்தில் மிகப் பெருத்தும் காணப்படும். வாற் பகுதியில் அவை சிறியனவாயும் நன்கு வேருக்கப்பட்டும் இருக்கும். மேலும் அப்பகுதியில் உடற்றுண்டங்கள் உண்டாகிக் கொண்டே யிருக்கின்றன.
மேலும் முன் மூளையின் கீழ் பாகத்துக்கும் உடற்சுவருக்குமிடை யில் அமைந்திக்கும். பெருநாடி வில்கள் 48 மணிக் கோழிக்குஞ்சில் இரண்டாக இருந்து 60 மணிக் கோழிக்குஞ்சில் மூன்ருகி பின்பு 72 மணிக் கோழிக்குஞ்சில் நான்காக அதிகரிக்கின்றன. கருவூண் நாடி களும் நாளங்களும் நன்கு வரையறுத்துக் காணப்படும்.
16வது முதல் 20வது உடற்றுண்டம் வரையிலும், 25வது முதல், 32வது உடற்றுண்டம் வரையிலும் உள்ள பிரதேசங்களில் அவயவ அரும்புகள் தெரிகின்றன. அலந்தோயி ஒரு சிறிய கிளைக்குழாயாக உணவுக்கால்வாயிலிருந்து தோன்றுகின்றது. 72 மணிக் கோழிக்குஞ்சில் அலந்தோயி மிகச் சிறியதாகவும் இரண்டு பிற்பக்க அவயவ அரும்பு களுக்கும் இடையில் மறைந்தும் காணப்படும். அது விரைவாக வளர்ச் யடைந்து சீரோ அமினியன் குதிக்குள் பை போன்ற அமைப்பாகக் காணப்படுகின்றது.
2-ü up R-u-6) ALDÜL : -
நரம்புத் தொகுதி: - மூளை பருமனில் வளர்ச்சியடைந்ததோடு அது பெருமளவு வியத்தமும் அடைந்துள்ளது. சிறப்பாக முற்பக்கத்தில் வியத்தம் நன்கு நடைபெற்றுள்ளது. 48 மணி முளையத்தில் துவி மூளை யாகவும் ஈற்று மூளையாகவும் வேறுபாட்டையும் ஆரம்பத்தில் அறிந் தோம். 60 மணி முளையத்திலும் இந்த இரண்டு பிரிவுகளையும் சாடை யாக அவதானிக்கலாம். 72 மணி முளையத்தில் இப்பிரிவுகளை மேலும் தெளிவாகக் காணமுடியும். துவி மூளையும் ஈற்றுமூளையும் ஒரு குறுக்குச் சுருக்கினுல் பிரிக்கப்படுவதோடல்லாமல், ஈற்றுமூளை நீளப்பக்கச் Fmrd) ஒன்றினுல் இரண்டு வட்டவுருவான ஈற்று மூளைப்புடகங்களாகப் பிரிக் கப்படுகின்றது. அவை நிறைவுடலியில் மூளையவரைக் கோளங்களாக விருத்தியடைகின்றன. மூளையவரைக் கோளங்கள் பருமனில் அதிகம்
-177
பெருத்து பின்னேக்கி துவிமூளைக்கும் நடுமூளைக்கும் மேல் பரந்திருக் கும். ஈற்றுமூளையில் இந்நிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படுவதில்லை.
நடுமூளை நன்கு தடித்த சுவர்களையுடையது. அதன் முதுகுப் புறத்தில் இரட்டைச் சடலம் (corpora bigemina) காணப்படும்.
பின்மூளையானது அனுமூளை, மச்சை மூளை என இரு பாகங்களா கப் பிரிக்கப்பட்டிருக்கும். அனுமூளையின் கூரை தடித்தும் மச்சை மூக்ள யினது மெல்லியதாகவும் காணப்படும். அனுமூளை மூளியைக் கொடுக் கின்றது.
60 மணி முளையத்தில் தலையின் முற்புறப் படையிலுள்ள புறத்தோற்படை தடித்து சோடியான மணநுகர்ச்சித்தட்டுகளை உண்டாக்குகின்றது. இவை உண்முகமடிந்து மணநுகர்ச்சிக் குழிகளை ஆக்குகின்றன. காதும் நன்கு வியத்தமடைய வில்லை. சாதாரண முள்ளந்தண்டு விலங்கில் ஏற்படும் பொது அமைப்புகள் படிப்படி யாகத் தோன்றுகின்றன. மண்டையோட்டு நரம்புகளும் இந்நிலையில் படிப்படியாக விருத்தியடைந்து காணப்படும்.
உணவுக்கால்வாயும் அதன் பெறுதிகளும்:-
ஒரு உடற்றுண்டமுடைய முளையங்களில் உணவுக் கால்வாய் திற பட்ட குடலாகக் காணப்படும். முன்குடலும், பின் குடலும் ஸ்தா பிக்கப்பட்ட பின் முளையம் கீழிருக்கும் அரும்பர் வட்டத் தட்டி லிருந்து சுருக்கப்படுகின்றது. முளையம் பருமனில் வளர்ச்சியடைய கருவூண்பை குறைக்கப்பட்டு பின்னர் பொரிக்கப்படும் பொழுது அது உணவுக் கால்வாயினுள்ளேயே இழுக்கப்படுகின்றது. ஆஞல் அலந் தோயி அநேகமாகப் பொரிக்குமளவும் நிலைத்திருந்து தொழிற்படுகின் றது. முட்டையிலிருந்து வெளிப்படச் சிறிது நேரத்திற்கு முன்பே கோழிக்குஞ்சு நுரையீரலால் சுவாசிக்க ஆரம்பித்து, அலந்தோயி தொழிற்பட அவசியமில்லாமற் செய்கின்றது. இதே சமயம் கலன் ருெகுதியால் நுரையீரற் சுற்ருேட்டத் தொகுதி ஸ்தாபிக்கப்பட்டு அலந்தோயியின் சுவாசித்தல் தொழில் படிப்படியாகக் குறைக்கப்படு கிறது. அலந்தோயி இப்பொழுது உலர ஆரம்பித்து உடலின் தொடர்பை அறுக்கின்றது. பின்னர் கோழிக்குஞ்சு சுண்ணும்பு ஒட்டினூடாக வெளிவரத் தயாராகின்றது.
கீழமைந்துள்ள கருவூணுடன் தொடர்பு அற்றுப் போகும் பொழுது உணவுக் கால்வாய் ஏறக்குறைய குழலுருவாக மாறுகின் றது. மேலும் அதன் பல்வேறு பாகங்களும் வியத்தமடைந்து உடற்
Z4 - 12
Page 94
ܚ- 178 -
குழியில் நிரந்தரமான நிலைகளில் அமையும். இம்மாற்றங்கள் நிகழும் சமயம் உணவுக்கால்வாய் முதுகுநாணுக்கு கீழிராமல் அசைந்து நடு மடிப்புகளால் (mesenteries) தொங்கவிடப்பட்டிருக்கும்.
வாய்வழியையும் குதவழியையும் தவிர உணவுக் கால்வாய் முழு வதும் அகத்தோலிஞல் போர்க்கப்பட்டிருக்கும். அதிலிருந்து வெளி வளர்ச்சியாக உண்டான எல்லாச் சுரப்பிகளும் அங்கங்களும் அகத் தோலின் உற்பத்திகளேயாம். இந்த ஆரம்ப அகத்தோற்படையுடன் இடைக்கலவிழையக் கலங்கள் சேர்ந்து தசைப்படைகளை உற்பத்தி செய்கின்றன. கால்வாயின் வெளிப்படை உள்ளுடல் இடைத்தோற் படையால் போர்க்கப்பட்டுள்ளது.
presldb :-
இது வாயிலிருந்து சதையி வரையுள்ள பாகமாகும். மேற்பரப்பு புறத்தோற்படை வாயின் உட்புறத்தைப் போர்க்கின்றது. வாயைத் தொடர்ந்து வரும் தொண்டையில் சோடியான தொண்டைமடிகள் உண்டு. விருத்தியான நான்கு மடிகளில் மூன்று மாத்திரம் நிலைத்து வெளிப்புறத்தில் துவாரங்களால் திறபடுகின்றன. நான்காவது சோடி வெளிப்புறம் ஒரு பொழுதும் திறபடாது மடியாகவே நிலைத்திருக்கும். அதன் பின் முதுகுப்புற விளிம்பிலிருந்து பின் பூவுடல்கள் விருத்தி யடைகின்றன. உடலக மடிகளைப் பிரிக்கும் உடலக வில்கள் குறுகிய தடித்த நிரல்களாகக் காணப்படும்.
48 மணி முளையத்தில் 2வது சோடி தொண்டை மடிகளுக்கி டையில் ஆளமற்ற இறக்கமாக உற்பத்தியான கேடயப் போலிச் சுரப்பிகள், 72 மணி முளையத்தில் புடகம் போன்றமைந்திருக்கும்.
தொண்டையின் பிற்பக்கப் பகுதியில் களத்துடன் சேருமிடத்தில் இன்னுெரு இறக்கம் உண்டாகின்றது. இது குரல்வளை வாதஞளித் தவாளிப்பு எனப்படும். ஆரம்பத்தில் ஒடுக்கமாக இருந்த இவ்விறக்கம், பை போன்று மாறி பின்னர் நீண்ட ஒரு கிளைக்குழா யாக விருத்தியடையும். இக்கிளைக் குழாய் கவாசப்பை உபகரணத் தின் ஆரம்பமாகும். அது ஆரம்ப நிலையில் முளையக் குரல்வளை, வாத ஞளி, நுரையீரல் அரும்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 72 மணிக் கோழிக்குஞ்சில் இரண்டு நுரையீரல் அரும்புகளும் நன்கு வியத்தமடைந்திருக்கும்.
தொண்டைக்குப் பிற்புறமாக உணவுக் கால்வாய் களமாக தொடர்ந்து இரைப்பையை அடைகின்றது. இரைப்பைக்குப் பிற்பக்க மாக உண்டான சுரப்பிகளில் ஈரலும் சதையியும் பிரதானமானவை.
س-179 -س--
ஈரல், 48 மணிக் கோழிக்குஞ்சு முளையத்தில் முற்பக்கக் குடல் வாயிலுக்குக் கிட்ட அகத்தோலின் இரண்டு இறக்கங்களாகத் தோன் றுகின்றது. இரண்டு இறக்கங்களும் அல்லது பைகளும் பின்னர் வளர்ச் சியடைந்து பலமுறை கிளைத்து ஈரல் இழையத்தின் வலைவேலையாக மாறுகின்றன.
சதையிச் சுரப்பி 3-4 நாள் அடைகாப்பின் பின் ஈரற்கிளைக் குழாய்க்கு அண்மையில் தோன்றுகின்றது. சதையிக்குப் பிற்பக்கமாக உணவுக் கால்வாய் இப்பொழுதும் திறபட்டே காணப்படும். அது கருவூண் பையுடன் தொடுபட்டுக் காணப்படும். பின் குடல் நேர்குடலை யும், கழியறையையும் அலந்தோயியையும் கொண்டுள்ளது. 72 மணி முளையத்தில் குதத்தட்டு மிக மெல்லியதாகி, சிறிது நேரத்தின் பின் உடைபடுகின்றது.
assoir GAS ir $ :
முக்ளயக் கோழிக்குஞ்சின் சுற்ருேட்டத் தொகுதியை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன :- (i) முளையத்திற் கூடான (intra embryonic) சுற்ருேட்டம் , (ii) முளையத்திற்கப்புறமான சுற்றேட் டம் (extra embryonic) என்பனவே. இரண்டாவது வகையை மீண்டும் கருவூண் சுற்றேட்டம் அலந்தோயிச் சுற்ருேட்டம் எனப்பாகுபடுத்த 6a) frub. -
முளையத்திற் கூடான சுற்ருேட்ட த்தில் இதயம் பெருநாடி வில் கள், பெருநாடி இதயநாளங்கள் பிற்பக்கப் பெருநாளம் ஆகியவையும் உட்படும். 72 மணிக் குஞ்சில் இதயம் பருமனில் அதிகரித் திருப்பினும் அடிப்படை அமைப்பில் மாற்றமெதுவும் நிகழவில்லை. 48 மணித்தியால முளையத்திலுள்ள இரண்டு வயிற்றுப்புற பெருநாடி களும் 60-72 மணித்தியாலங்களில் வெவ்வேருனவையாகத் தோன்று வதை அவதானிப்பது மிகவும் கஷ்டமாகும். 4வது சோடிப் பெரு நாடி விற்கள் உண்டானதும் முதலாவது பெருநாடி விற்கள் நலிவடை கின்றன. 5வது, 6வது சோடிகள் நான்காவது நாள் அடைகாத்த லின் பின் சேர்க்கப்படும் பொழுது 2வது சோடியும் சீர் குலைகின்றது. 6வது சோடி பெருநாடி விற்கள், நுரையீரல் நாடிகளாக மாறுகின் றன.
முதுகுப்புற பெருநாடி 40 மணிக்கு முந்திய முளையங்களில் இரண்டு வெவ்வேருண பெருநாடிகளாயிருந்து பின்னர் ஒன்ருகி உற்பத்தியான கலனுகும். நிறைவுடலியில் மிகவும் பெரிய குருதிக் கலன் இதுவேயா கும். நாளச் சுற்றேட்டத்தில் முக்கியமானது இதய நாளங்களாகும். சோடியான இக்கலன்கள் முற்பக்கத்தில் இரண்டும் பிற்பக்கத்தில்
Page 95
سے 180
இரண்டும் உண்டு. அவை நாளக்குடாவினுட் குருதியைக் கொண்டு செல்கின்றன. பிற்பக்க இதய நாளங்கள் நிறைவுடலிப் பறவை களிலும், முலையூட்டிகளிலும் பிற்பக்கப் பெருநாளத்தை ஆக்குவதற்கு உதவுகின்றன என்பதனல் முக்கியமானவையாகும். மூன்ருவது நாள் அடைகாப்புக்குச் சற்று முன்னதாக பிற்பக்க இதயநாளங்களுக்குச் சமாந்தரமாயும் கீழேயும் கீழிதயநாளங்கள் (sub cardinal veins) உற்பத்தியாகின்றன. கீழிதய நாளங்கள் தடித்த வால் நாளத்தின் கவர் கொண்ட முற்பக்கத் தொடர்ச்சியாகும். அவை சிறு நீரகங் களின் ஒரமாகச் சென்று குவீயரின் கான்களுக்குட் திறபட முன் பிற் பக்க இதய நாளத்துடன் சேர்கின்றன. பிற்பக்கப் பெருநாளம் நான் காவது நாள் அடைகாத்தலின் பொழுதே உற்பத்தியாகின்றது.
கருவூண் சுற்றேட்டத் தொகுதி நாளக் கானில் சேர்ந்து நாளக் குடாவில் திறபடுகின்றது. ஈரலில் அமைந்துள்ள நாளக்கான் இணைந்த ஒம்பலோமெசென்ரறிக் நாளங்களைக் குறிக்கும். அவைகளின் பிரதேசத் திலிருந்து வலது இடதுபக்க கருவூண் கலங்களால் குருதியை சேர்க் கின்றன. 3வது நாள் அடைகாப்பில் இடது ஒம்பலோமெசென்ரறிக் நாளத்துடன் ஒரு பிற்பக்க கருவூண் நாளமும் ஒரு முற்பக்கக் கருவூண் நாளமும் சேர்க்கப்படுகின்றன. முற்பக்கக் கருவூண் நாளம் இரண்டு முற்பக்கக் கருவூண் நாளங்களிலிருந்து அமைக்கப்படுகின்றது. 48 மணித் தியாலக் கோழிக்குஞ்சில் அவை இரண்டும் வெவ்வேழுகவே அமைந் திருக்கும். 60 மணித்தியால முளையத்தில் அவை பகுதியாக இணைந் திருக்கும். இரண்டு ஒம்பலோ மெசென்ரறிக் நரளங்களும் படிப்படியான மாற்றங்களுக்குள்ளாகி ஈற்றில் ஒன்ருக இணைகின்றன. அது பின்பு ஈரல்வாயிஞளத்துடன் சேர்க்கப்படுகின்றது.
மூன்ருவது நாள் அடைகாப்புக்குப் பின் அலந்தோயி தோன்று வதற்கு முன்னரே முளையத்தின் பக்க உடற்சுவர்கள் கொப்பூழ் அல் லது அலந்தோயி நாளங்களை விருத்தி செய்கின்றன. அலந்தோயி வியத்தமடையும் பொழுது அதனில் விருத்தியான குருதி மயிர்க் குழாய்க் கலன்கள் கொப்பூழ் நாளத்துடன் தொடுக்கப்படுகின்றன. அத்துடன் அது இரண்டு கொப்பூழ் நாடிகளுடனும் தொடுக்கப்பட்டி ருக்கும். புடைத்தாங்கு நாடிகளின் கிளைகளான கொப்பூழ் நாடிகள் பிற்புக்க அவயவ அரும்புகளுக்குக் குருதியைக் கொடுக்கின்றன. இரண்டு அலந்தோயி நாளங்களும் நாளக்குடாவுக்கு அருகாமையில் குவீயரின் கான்களுக்குட் திறபடுகின்றன.
- 181 -
கழிவுத் தொகுதி ;-
மூன்று வகைச் சிறுநீரகங்களையும் விருத்தியின் பொழுது அவ தானிக்கலாம். முதற் கழிநீரகங்கள் 30-33 மணித்தியால அடைகாப் பின் பின் தோன்றுகின்றன. அது இடைத்தோற்படையிலிருந்து விருத் தியடைகின்றது. கோழிக்குஞ்சில் முதற் கழிநீரகங்கள் குழிவான முற் கழிநீரகக் கான்களை உற்பத்தி செய்வதில்லை. 5வது உடற்றுண்டம் முதல் 16வது உடற்றுண்டம் வரை திண்மவுருவான முதற் கழிநீர கங்கள் ஒன்றே டொன்று தொடுபட்டிருக்கும். அதற்குப் பின் சிறு நீரகத்துண்டு குழிவுள்ள கான் ஒன்றை விருத்தி செய்கின்றது. இக் கான் முற்கழிநீரகக் கான் எனப்படும். இக் கான் 33வது உடற்றுண் டம் வரை சென்று உணவுக் கால்வாயில் திறபடுகின்றது.
முற்கழிநீரகம் மறைவதற்கு முன்னரே இடைக் கழிநீரகம் விருத் தியடைகின்றது. உண்மையில் அது முற்கழிநீரகத்துள் ஊடுருவி இடைக்கழிநீரகச் சிறு குழாய்களை 13வது முதல் 30வது உடற்றுண் டம் வரை உற்பத்தி செய்கின்றது. முற்கழிநீரகங்கள் இடைக்கழிநீர கச் சிறு குழாய்களை ஒத்திருக்கின்றன. ஆனல் பின்னையதில் கான்கள் குழிவுடையதாயும் ஒரு புறத்தில் இடைக்கழிநீரகக் கானுடன் தொடு பட்டும், மறுபுறத்தில் போமனின் உறையை விருத்தி செய்தும் காணப்படுகின்றன. போமனின் உறையில் குருதிக் கலன்களின் முடிக் கான கலன்கோளம் உண்டு. முற்பக்கத்திலுள்ள சில இடைக்கழிநீர கங்களின் கழிநீரக வாய்கள் உடற்குழியில் திறபடுகின்றன. எனினும் பிற்பக்கத்திலுள்ள கழிநீரகங்களை இழந்து, கழிவுகளையும் நீரையும் நீக்குவதற்கு தனித்து கலன்கோளமே செயல்படுகின்றது. நன்கு விருத் தியடைந்த நிலையில் இடைக்கழிநீரகம் 20வது முதல் 30வது உடற் றுண்டம் வரை உண்டு.
அனுக்கழிநீரகம் (metanephros) அல்லது சிறுநீரகம் இடைக்கழிநீர கம் தொழிற்படும் பொழுதே விருத்தியடைகின்றது. ஆனல் அது பொரிக்கும் காலத்திலேயே பூரணமாக விருத்தியடைந்திருக்கும். சிறுநீரகம் வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில், அதாவது 31வது உடற் றுண்டம் முதல் 33வது வரையிலுள்ள சிறுநீரகத் துண்டுகளிலிருந்து விருத்தியடைகின்றது.
அம்பியோக்சுஸ், தவளை, கோழிக்குஞ்சு ஆகியவற்றின் புன்னுதரனுதலை ஒப்பிடல்
புன்னுதரனுதலின் விளைவாக மூன்று பிரதான மூலவுயிர்ப்படை களும் அச்சமைப்புக்களும் ஸ்தாபிக்கப்படுகின்றதெனினும் இம்மூன்று
Page 96
- 182
வகைகளிலும் நடைபெறும் புன்னுதரணுதல் சற்று வேறுபட்டுள்ளதா கக் காணப்படும். எனினும் மூன்று வகைகளிலும் நிகழும் முறைகள் அடிப்படையில் பல ஒற்றுமைகளைக் காட்டுகின்றன. இவற்றிடையே காணப்படும் வேறுபாடுகளுக்கு முட்டைகளிலே பரவியிருக்கும் கருவூ னின் தொகையே நேரடியான காரணமாயிருக்கின்றது. மூன்று வகை களிலும் புன்னுதரணுதல் பிரதானமாகக் கலக் குடியேற்றங்களால் நிகழ்கின்றது.
அம்பியோட்சுசில் புன்னுதரணுதல் உண்முகமடிதல், மேலெறிகை ஆகிய முறைகளால் ஏற்படுகின்றது. தவளையில் தாவர முனைக்கலங் களினுள்ளே பெருமளவு கருவூண் இருப்பதால் முழுமையான உண் முகமடிதல் நிகழ்வதில்லை. பதிலாக புன்னுதரனுதல் ஆரம்பத்தில் மத் தியரேகைக்கும் தாவரமுனைக்கும் இடையில் ஒரு த வாளிப்பு உற்பத்தியாகி, பருத்து ஆதிக்கருக்குடல் உண்டாகின்றது. அம்பி யோட்க சில் நிசழ்வது போன்று தவளையில் உண்முகமடிதலால் புன்னு தரஞதல் நிகழுமாயின் ஆதிக்கருக்குடல் தோன்றுவதற்கு இடமில்லை என்பது தெளிவு. ஏனெனில் அதன் பாதையில் பெருமளவு தொழிற் பாடற்ற கருவூண் இருக்கின்றமையால் என்க. எனவே சிற்றரும்பர் மிக எளிமையான முறையால் புன்னுதரணுகின்றது அதாவது அரும் பரில்லி ஒரே வேளையில் எல்லாப் பக்கங்களிலும் உண்டாகாது, முது குப்புற உதடு முதலிலும் பின்னர் பக்க உதடுகளும் வயிற்றுப்புற உத டுகளும் விருத்தியடைகின்றன. தவளையின் புன்னுதரனுதலின் பொழுது மேலெறிகை (epiboly), உட்சுருளல் (involution), ஒரு சிறிதளவில் உண்முகமடிதல் ஆகிய முறைகள் நடைபெறுகின்றன.
கோழிமுட்டை மிதமிஞ்சிய ஈற்றுாணுாடைமையால் அம்பியோட் சுசிலிருந்தும் தவளையிலிருந்தும் பெரிதும் வேறுபடுகின்றது. கோழிக்குஞ்சி லும் மற்றைய வகைகளைப் போன்று கலக்குடியேற்றங்களாலேயே புன்னு தரஞதல் நடைபெறுகின்றது. கோழிக்குஞ்சில் இடைத்தோற்படையின் உற்பத்தி தொடங்கு முன்னரே அகத்தோற்படை புறம்பான கலப் படையாக வேருக்கப்படுகின்றது. அகத்தோற்படை இவ்வாறு ஆரம் பத்திலேயே உண்டாவது பெருந்தொகையில் சேமிக்கப்பட்ட கருவூணைச் சமிக்கச் செய்து அகத்துறிஞ்சும் அவசியம் ஏற்பட்ட தனுல் என ள்ண் ணக்கூடியதாயிருக்கின்றது. முளையத்தின் கலங்களுக்குள்ளே கருவூணை அடக்க முடியாது. பெருந் தொகையில் இருப்பதஞலேயே இவ்வாறு ஏற் பட வேண்டியிருக்கின்றது. இவ்வகையான தேவை அம்பியோட்சுசி லும் தவளையிலும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடற்பாலது. இவ் விலங்குகளில் கருவூண் முளையத்தின் கலங்களினுள்ளேயே காணப்படு வதால் பிளவு நிகழும் பொழுது கருவூணும் அரும்பர்ப்பாத்தி
-i83
னுள்ளே செல்கின்றது. அம்பியோட்சுசிலும் தவளையிலும் ஏற்படும் உண்மையான ஆதிக்கருக்குடல் கோழிக்குஞ்சில் உண்டாவதில்லை. மூலவுயிர்க்கீழ்க் குழியை முன்பு ஆதிக்கருக்குடல் என்றும் அல்லது ஆதிக்கருக்குடலின் அமைப்பை ஒத்தது என்றும் கருதப்பட்டு வந்தது. ஆஞல் வாடிங்ரன் (Waddington) போன்ற சில அண்மைக் காலத்திய அறிஞர்கள் அது தெளிவான ஒருவெளியல்ல என்றும், ஆஞல் அது விரைவில் மறைகின்ற ஒரு திரவமாக்கப்பட்ட கருவூண் என்றும், கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் அகத்தோற்படை கலங்களைக் கொண்ட ஒரு தாள்வடிவாக ஆரம்டப் பருவங்களிலேயே வேருக்கப்படு கின்றது. அத்துடன் முதுகுநாண் கலங்களும் இடைத்தோற்படைக் கலங்களும் தெளிவுப் பிரதேசத்திலுள்ள ஆதியிரேகை என்னும் அமைப் பிலிருந்து உள்நோக்கிக் குடிபெயர்கின்றன. தவளைகளிலோ அன்றி அம்பியோக்சுசிலோ ஆதியிரேகை காணப்படுவதில்லை. ஆதியிரேகையிலி ருந்து கலங்கள் குடிபெயர்வதனல் அதை தவளையினதும் அம்பியோட்சு சினதும் முதுகுப்புற பக்க உதடுக்கும் அரும்பரில்லிக்கும் ஒப்பிடலாம். கோழிக்குஞ்சில் ஆதியிரேகையின் செயலினுல் உண்மையான அரும்பரில் லியோ, அல்லது ஆதிக்கருக்குடலோ உண்டாக்கப்படுவதில்லை. எனவே அதை அரும்பரில்லியின் இணைந்த உதடுகள் எனக்கொள்ளல் பொருத்த மானது. பிளாத்தோடேமில் நிருமித மேற்ருேல், நரம்புத்தட்டு, முதுகு நாண், இடைத்தோற்படை ஆகிய பரப்புகளின் பொதுவான ஒழுங்கு தவளையின் சிற்றரும்பரின் மேற்பரப்பில் காணப்படுவது போலாகும். ஆஞல் பிரதான வேறுபாடு யாதெனில் கோழிக்குஞ்சு முளையத்தில் புறத்தோற்படை ஏனைய முளையப்பரப்புகளைச் சூழ ஒரு பூரணமான வளையம் போன்று அமைந்திருத்தலாகும். புறத்தோற்படை (பின்னர் சூழ அமைந்த படை சஞம்) எல்லாத் திசைகளிலும் பரவி ஈற்ருக கருவூணை சூழ்வதற்காகவே மேற்கூறியவாறு அமைந்தது எனக் கூறலாம்.
Page 97
12
முலையூட்டிகளின் முளையவியல்
உயிருள்ள முள்ளந்தண்டு விலங்குகளை இரு உப வகுப்புகளாகப் பிரிக்கலாம். அவையாவன : (1) புருேற்றேதேரியா (prototheria) (2) தேரியா (Theria) என்பன. தேரியா மீண்டும் (a) மெற்ருதே i?u|Lu|T (Metatheria) əsgölü 69ğı LDIT Ggül Salu Giya:56ir (b) 6TuğG*3 tihul-umr (Eutheria) அல்லது உண்மையான சூல் வித்தகமுள்ள முலையூட்டிகள் என இரண்டு உப பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
தேரியா வகுப்புப்பிரிவில் குட்டியீனுகின்ற எல்லா முலையூட்டி களும் அடங்கும். அவை யாவும் முளைய அங்கமான சூல் வித்தகத்தை விருத்திசெய்கின்றன. இதன் உதவியுடன் தாயிடமிருந்து விருத்திய டையும் முளையம் உணவையும் ஒட்சிசனையும் பெற்று அனுசேபக் கழி வுப் பொருட்களை தாயின் சுற்ருேட்டத்துடன் சேர்த்துக் கொள்கின் றது. தேரியாவின் முட்டைசள் பிளவில் முழுவரும்பருக்குரியன. முட்டைகள் மிகச் சிறியனவாகவும் குறைந்த அளவு கருவூணைக் கொண்டுமிருக்கும். பெண் விலங்குகள் சனனிச் சுவட்டின் ஒரு பாகம் &OLDLg (brood pouch) pygi agi sco, 60 Luun did (uterus) isDu டைந்து காணப்படும். குட்டி பிறப்பதற்கு முன் முட்டைகள் அதனுள் முளையமாக விருத்தியடைகின்றன. முளையம் கருப்பையிலிருக்கும் பொழுது தாயின் கருப்பைச் சுரப்புகளிலிருந்து சூல்வித்தகமெனப் படும் கோரியோனின் சிறப்படைந்த தொடுக்கப்பட்ட ஒரு பாகத்தி னுாடாக உணவை உறிஞ்சுகின்றது. கருவூண் பையைச் சுற்றியிருக்கும் உள்ளுடல் இடைத்தோற்படை பூரணமான ஒரு கருவூண் சுற்ருேட் டத்தை விருத்தி செய்யினும் கருவூண் பையில் கருவூண் இல்லையென் பது குறிப்பிடத்தக்கது. உயர்ந்த தேரியாவில் இச் சுற்றேட்டம் குறைக்கப்பட்டும் சிலவற்றில் முழுமையாக மறைந்தும் காணப்படும். முளையங்களின் கருப்பையாக்கத்துக்குரிய வாழ்க்கை பல் வேறு விலங்கு களில் வேறுபடுகின்றது. மிகத் தாழ்ந்த தேரியாவில் குறுகிய காலமா கவும் சில உயர்ந்த தேரியாவில் (பிளாசென்ரா லியா) மிக நீண்ட காலமாகவும் இருக்கும். இது சம்பந்தமாக பின்வரும் அட்டவணை ஆர்வத்தை ஊட்டக் கூடியது.
-185
முலையூட்டிகளின் சூல்கொள்ளல் கிலத்திருக்கும் காலம்:-
ஒப்போசம் (மாசூப்பியல்) 12-13 நாள் சுண்டெலி 2 p. எலி 22 p (puudb 34 இராட்சத கங்காரு 39 நரி 60 . . கினிப்பன்றி 62 நாய் 63 பூனை 63 P சிங்கம் 105-12 பன்றி 1 19-130 செம்மறியாடு 147-154 pp. ஆடு 49 புலி 55 குரங்கு 180 Φυ ιφ- 80- 8 7 frium&OT (Hippopotamus) 21 0-240 Sibugi 3 (Chimpanzie) 270
Dn G 270 息息 மனிதன் 270 p Lontait 300 P திமிங்கிலம் 35 குதிரை 330 ஒட்டகம் 390 ஒட்டகச்சிவிங்கி 4 20-50 4-س a காண்டாமிருகம் 540 Ο Φ யானை 6 0 0 30 6 --س
நகர்வனவற்றின் சிறப்பியல்புகளைக் கொண்ட ஆதி முலையூட்டிகள் முட்டையிடுகின்றன. உ+ம். எக்கிட்ணு (Echidna), ஒர்னிதோரிங்கஸ் (Ornithorhynchus) இவை புருேற்ருேத் தேரியா வகுப்பைச் சார்ந்தன. குட்டியீனுகின்ற எயுத்தேரியன்களின் சூல்கள் அல்லது முட்டைகள் (ova or eggs) மிகச் சிறியன. தேரியா வகுப்புப் பிரிவைச் சார்ந்த பல்வேறு முலையூட்டிகளின் முளையவிருத்தியில் பல உடலமைப்பு அம் சங்களும் உடற்ருெழில் செயல் முறைகளும் வேறுபட்டிருக்கின்றன. ஆண் இனம் பெருக்க உறுப்புக்களில் முக்கியமானவை விதைகளா கும். விந்துக்களை உற்பத்தி செய்யும் விதைகள் விதைப்பையில் தொங்க
Page 98
- 186
விடப்பட்டிருக்கும் யானை போன்ற முலையூட்டிகளில் அவை வயிற் றுக் குழியில் தங்கியிருச்கும். எலி போன்றவற்றில் விருத்தி செய்யுங் காலத்தில் விதைகள் தற்காலிகமான விதைப்பையில் வெளித்தள்ளப் பட்டிருக்கும். ஏனைய முலையூட்டிகளில் உதாரணமாக மனிதனில் அவை நிரந்தரமாக உடலின் வெளிப்புறத்தே விதைப்பைகளில் இருக்கின்றன.
பெண் விலங்கில் இரண்டு நீள்வட்டமான சுரப்பிகளான சூல் களே பிரதான இனப் பெருக்க அங்கங்களாகும். பூப்புக் காலத்தில் (puberty) பெண் அங்கங்கள் சூல் கொள்கின்றன. சூல் சூலகத்தில் பழுத்து சூலகக் கானில் வெளிவிடப்படுவதுடன் சூல் கொள்ளல் ஆரம் பமாகின்றது. சூல் கொள்ளல் சீரான கால இடை வேளைகளில் நிகழ் கின்றது. இது பல்வேறு வருணங்களிலும் (orders) சாதிகளிலும் (genera) வேறுபடுகின்றது. ஆஞல் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தில் அது நிலை யாகவும் சீராகவும் இருக்கின்றது. இவ்வாறு, எலிகளில் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கொரு முறையும், கினிப்பன்றிகளில் ஒவ்வொரு 16 நாட்களுக்கொரு முறையும், மனிதனில் ஒவ்வொரு 28 நாட்களுக் கொரு முறையும், நாய்களில் வருடத்திற்கு இருமுறையும் பெரும்பா லான ஏனைய முலையூட்டிகளில் வருடத்திற்கு ஒருமுறையும் சூல் கொள்ளல் நிகழ்கின்றது. வேறு சிலவற்றில் உதாரணமாக முயலில் புணர்ச்சியின் பின்னரே சூல் கொள்ளல் நிகழ்கின்றது. இனங்கள் நிலைத்திருப்பதற்கு உயிரினங்களில் இனப்பெருக்கம் ஒரு பிரதான அம் சமாகும். எனவே சூல் கொள்ளலின் சக்கர (cyclic) நிகழ்ச்சியின் போது வழமையாகப் பாலுணர்ச்சி ஏற்படுகின்றது. இக் காலத்தில் பெண் விலங்கு ஆண் விலங்கை வரவேற்க விரும்பும். ஆளுல் மற் றைய காலங்களில் அது மந்தமாகவோ அல்லது சில சமயங்களில் எதிர்த்துச் சண்டையிட்டோ ஆண் விலங்கின் நாட்டத்தைத் தவிர்க்கின்றது.
முலையூட்டிகளில் சூலக ஆவர்த்தனம் (Ovarian periodicity) கருப்பை, யோனிமடல் ஆவர்த்தனத்துடனும் பாற்றுாண்டலுடனும் (sex urge) ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இத்தொடர்பு களின் பொழுது கருப்பை சூலை ஏற்று அதை உட்பதித் தலுக்கு தயாராகின்றது. இத்தோற்றப்பாடு காமவெப்பச் சக்கரம் (Oestrus cycle) எனப்படும். சூல் கருக்கட்டப்படாவிடில் முழுக் கருப்பை ஆயத்தமும் அழிந்து மாதவிடாய் (menstruation) 6Tsir னும் செயல் முறையின் பொழுது நீக்கப்படுகின்றது.
- 187 -
எலியின் முளையவியல்
முட்டை :-
எலியின் முட்டை மிகச் சிறியதும் நுண் கருவூணுடையதுமா கும். முட்டை சூலகத்திலிருந்து துணை முட்டைக் குழியமாக வெளி விடப்படுகின்றது. அது கோளவுருவாகவும் ஏறக்குறைய 0.1 மிமீ விட் டமுடையதாகவும் இருக்கும். அது ஒரு மெல்லிய வரிகொண்ட மென் சவ்வினல் சூழப்பட்டிருக்கும். இச்சவ்வு தெளிவு வலயம் (Zona pelucida) அல்லது ஆரை வலயம் எனப்படும். ஆரை வலயம் சூலகத் தின் புடைப்புக் கலங்களால் சுரக்கப்பட்டிருத்தல் கூடும். இது இவ் வாறிருப்பின் இதனில் ஒரு உண்மையான கருவூண் மென்சவ்வு அல் லது முதல் மென்சவ்வு இல்லையெனலாம். தெளிவு வலயத்தைச் சூழ்ந்து பல புடைப்புக் கலங்கள் ஆரையில் ஒழுங்கு படுத்தப்பட்டி ருக்கும். இவை ஆரை மூடி (corona radiata) எனப்படும். ஆரை மூடி குறுகிய காலம் நிலைத்திருந்து கருக்கட்டலின் பின் மறைகின்றது. சுக்கிலப் பாய் பொருளில் காணப்படும் உதயலுருேனிடேசு எனப் படும் ஒரு வகை நொதியமே அது மறைவதற்கு காரணமாயிருக்கிற தெனத் தோன்றுகின்றது. ஆனல் இதனிடம் சூலகக் கானினுல் சுரக் கப்பட்ட அடர்த்தியான வெண்கருக் கொண்ட ஒரு போர்வையால் எடுக்கப்படுகின்றது. சூலகக் கானினுாடு முட்டை செல்லும் பொழுது இப்படை தடிப்பாகின்றது. குறைவாகக் காணப்படும் கருவூண் குழிய வுருவில் ஒரே சீராகப் பரவியிருப்பதை காணலாம். எனினும் முனை வுடல்கள் நீக்கப்பட்ட இடத்திற்கு எதிர்ப்புறமாக கருவூண் சற்று அதிகமாக காணப்படும். ஆகவே முட்டை ஒரு தெளிவான முனைவுண் மையைக் காட்டுகின்றதெனலாம். மேலும் முட்டைக் கரு மையத்தி லமையாது மத்திய கோட்டுக்கு மேலாக கருவூணற்ற பகுதியில் கரு அமைந்திருத்தலும் இதற்குச் சான்று பகருகின்றது. எனவே எலியின் முட்டை சிறிதளவில் ஈற்றுாணுடையது. அதாவது துணை நுண் கருவூணுடையது எனலாம். முதிர்ச்சியைப் பொறுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முனைவுடல்கள் இருப்பதைக் கொண்டு விலங்கு முன்முனையை வேறுபிரித்தறியலாம்.
கருக்கட்டல் :-
புணர்ச்சி நடைபெற்று ஏறக்குறைய 8 மணித்தியாலங்களின் பின்னரே சூல் கொள்ளல் நடைபெறுகின்றது. புணர்ச்சிக்குப்பின் ஏறக்குறைய 24 மணித்தியாலங்களுக்குள் கருக்கட்டல் நடைபெறும், முதிர்வடையாத முட்டை அல்லது கருக்கட்டப்படாத முட்டை ஏதே
Page 99
- 188
னுமிருப்பின் 48 மணித்தியாலங்களில் பிரிந்தழிகின்றது. கருக்கட்டல் சூலகக் கானின் மேற்பக்கத்தில் அல்லது பலோப்பியாக் குழாயில் நடை பெறுகின்றது. முலையூட்டிகளின் விருத்தியில் அசாதாரண நிகழ்ச்சி யாதெனில் விந்து முழுமையாகவே முட்டையினது குழியவுருவினுட் செல்லுதலாகும். எனினும், வால் விரைவில் சிதைவடைகின்றது.
Gra :-
முட்டை சூலகக் கானின் மேற்பகுதியிலிருந்து அல்லது பலோப் பியோக் குழாயிலிருந்து கருப்பைக்குச் செல்லும் பொழுதே பிளவு நடைபெறுகின்றது. கருக்கட்டல் நிகழ்ந்து 8-12 மணித்தியாலங்களில்
முனைவுடல் தெளிவு
கள் வலயம் வெண்கரு
படம் 72. கருக்கட்டிய முட்டை இருகலநீலை; முசுவுருக்கள்
பிளவு ஆரம்பமாகி ஏறக்குறைய இரண்டு நாட்களுக்கு நீடிக்கின்றது முதலாவது பிளவு முட்டையை ஒரு நிலைக்குத்தான சால் மூலம் இரண்டு அரும்பர்ப் பாத்துக்களாகப் பிரிக்கின்றது. இவற்றில் ஒன்று மற்றையதிலும் சற்று பெரிதாகக் காணப்படுகின்றது. இரண்டாவது பிளவு முதலாவது பிளவுக்குச் செங்கோணமாய் அமைந்து இரு கலங் களையும் பிரித்து நான்கு கலங்களை உண்டாக்குகின்றது. மூன்றுவது
ܚ 189 ܚ
பிளவு கிடையானது, அது சமரேகைக்குச் சற்று மேலே முதலிரு பிள வுகளுக்கும் செங்கோணமாக அமைந்து முட்டையை ராட்டு அரும்பர் பாத்துக்களாகப் பிரிக்கின்றது. இதன் பின்பு நிகழும் பிளவுகள் ஒழுங் காக நடைபெறுவதில்லை. இறுதியில் அது கலங்களைக் கொண்டவொரு திண்மப் பந்தாக மாறுகின்றது. இது முசுவுரு (morula) என அழைக்கப் படும். இந்நிலையில் கலங்கள் யாவும் ஏறக்குறைய ஒரே பருமனுடை யதாக விருக்கும். இக்கலங்கள் ஆரம்பத்திலுள்ள முனைவுண்மைக்கு எதுவித தொடர்பு முடையனவாகக் காணப்பTவதில்லை. பூரணமாக விருத்தியடைந்த முசுவுருவில் இரண்டு வகையான கலங்களை வேறு பிரித்தறியலாம். அவையாவன: (1) வெளிப்புறத்திலுள்ள மேலணிப் படையான போசணையரும்பர் (trophoblast), (2) மையத்திலுள்ள சற்றுப் பெருத்த பன்முகத்திண்மக் கலங்களை நெருக்கமாகக் கொண்ட 0LTTTT TTT S S LLLLLLLLS LL LLLLLLLL0LSS 0 T TTT S TTTTT 0 T மேலே அமைந்திருக்கும் போசணையரும்பர்க் கலங்கள் ருேபரின் கலங்கள் (cells of Rauber) எனப்படும். இந்நிலையிலேயே விருத்திய டைந்து கொண்டிருக்கும் முளையம் கருப்பையை அடைகின்றது.
SGiðufö áopúsou (blastocyst) :-
முசுவுரு பல கலங்களைக் கொண்டிருந்த பொழுதும் அது கருக் கட்டப்பட்ட முட்டையிலும் அவ்வளவு பெரியதன்று. ஆனல் விருத் தியின் அடுத்த அவத்தையில் பருமனில் வளர்ச்சியடையும் வீதம் மிக
வெண் ருேபரின் போசஃண தெளிவு வலயம் கரு கலங்கள் அரும்பர்
படம் 73. முலையூட்டி முளையவியல்.
விரைவானது. முளையம் கருப்பையை அடைந்ததும் அது சீதமென்சவ் வுடன் தொடர்புற்று அதனல் சுரக்கப்படும் பாய் பொருளை உறிஞ்ச
Page 100
- 190 -
ஆரம்பிக்கின்றது. முளையம் உறிஞ்சும் பாய் பொருள் அதனுள்ளே ஒரு குழியில் சேர்வதனல் அது விரைவாக வீங்குகின்றது. பாய் பொருள் சேரும் இக்குழி அரும்பர்ச் சிறைப்பையின் ஒரு பாகத்தைத் தவிர மிகுதிப் பரப்பில் போசணையரும்பரை உட்கலத்திணிவிலிருந்து பிரிக்கின்றது. இதுவே சிற்றரும்பர் நிலையாகும். மூடப்பட்ட குழி அரும்பர்க் குழி அல்லது அரும்பர்ச் சிறைப்பைக் குழி எனப்படும். முலையூட்டிகளின் சிற்றரும்பர் அரும்ப்ர்ச் சிறைப்பை அரும்பர்த் தோற். புடகம் (blastodermic vesicle) என அழைக்கப்படும். மிக விரைவான கலப்பிரிவினுலும், பாய் பொருளை உறிஞ்சுவதஞலும், அரும்பர்ச் சிறைப்பை பருமனில் வளர்ச்சியடைகின்றது. இதன் விளைவாக உட் கலத்திணிவு ஒரு முளையில் குமிழ் போன்ற தடிப்பாகத் தோற்றமளிக் கின்றது. இத்தடித்த பாகத்திலிருந்தே உண்மையான முளையத்தை ஆக்கும் கலங்கள் பெறப்படுகின்றனவாகையால் அது முளையக் குமிழ் (embryonic knob) என அழைக்கப்படும். தெளிவான முளேயக் குமிழ் இருப்பது மாசூப்பியல் அரும்பர்ச் சிறைப்பைக்கும் எயுத்திரியன் முலை யூட்டிகளிலுள்ள அரும்பர்ச் சிறைப்பைக்கும் இடையிலுள்ள ஒரு வேற் றுமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அரும்பர்ச் சிறைப்பையி லுள்ள பாய் பொருள். திரளியல்புடையது (coagulable). புரதங்களைக் கொண்டுள்ள இப் பாய் பொருள் அனேகமாகப் போசணைக்கு உதவு கின்றது. எனவே முலையூட்டியின் அரும்பர்ச் சிறைப்பை கோழிக்குஞ் சின் பிளவு நடந்தேறிய அரும்பர்த் தோலுக்கும் அதன் குழி மூலவு யிர்க் கீழ் குழிக்கும் அதன் கீழமைந்துள்ள கருவூண் இருந்த வெளிக் கும் சமானமாகும் , முளையக் குமிழின் கலங்கள் முளையவிழையத்தைக் கொடுக்கின்றமையால் அது கோழிக் குஞ்சின் தெளிவுப் பிரதேசத் திற்கு ஒப்பிடக்கூடியதாகும். போசணையரும்பர் முளையத்திற்கப்புற
கருப்பை வெளி புறச்சூல்வித்தகக் புறச்சூல்வித்த கக் கூம்பு
கூம்பு முட்டை உருளை
போ. அ. புற. . போ. அ. புற. அரு. சிறை. குழி. அரும்பர்ச்சிறைப் புறத்தோற்படை
பைக்குழி
அமினியன் குழி அகத்தோற்படை
படம் 74. (அ) (ஆ) பதிக்கப்பட்ட அரும்பர்ச் சிறைப்பை,
புறச்சூல்வித்தகக் கூம்பு புறக்கோரியோன்குழி போசணை அரும்பர் புறத்தோற்படை
இடைத்தோற்படை அகத்தோற்படை
அமினியன் குழி ஆதியிரேகை
கருவூண்பை
Luluh 74. (g)
மான புறத்தோற்படைக்குச் சமஞனது. ஏனெனில் கருவூண் மிகச் சிறிதளவு இருந்தமையால் ஆரம்பத்திலேயே பூரணமான ஒரு பையின் அல்லது புடகத்தின் சுவர்களை உண்டாக்கக்கூடியதாக வாய்ப்பளிப்ப தால் என்க. அரும்பர்ச் சிறைப்பைகள் முலையூட்டிகளுக்கு மாத்திரம் சிறப்பான முளையப் பருவமாகையால் ஆர்வத்தை ஊட்டக்கூடிய மேற்படி ஒப்பீடுகள் மிகச் சரியானவையல்ல.
Li gp 5 Tipsù :-
முளையக் குமிழில் உயிர்ப்பான கலப்பெருக்கம் தொடர்ச்சியாக நடைபெறும் பொழுது சில கலங்கள் குமிழின் கீழ் மேற்பரப்பிலி ருந்து போசணையரும்பருக்குக் கீழே எல்லா திசைகளிலும் அலைய ஆரம்பிக்கின்றன. இதன் விளைவாக முளையக் குமிழின் மேற்படை தடிப்பில் இரு படையாக மாறும் போசணையரும்பருக்குக் கீழே புதி தாக உண்டான படை அகத்தோற்படையாகும். அரும்பர்ச் சிறைப்பை கருவூண் பையாக மாற்றப்படுவதற்கு இதுவே முதற்படியாகும். இவ் வாருக சிற்றரும்புர்க் குழி உதரக் குழியாக (ஆதிக்கருக் குடலாக)
Page 101
-- 192 سس
அல்லது முதற் குடலாக மாற்றப்படுகின்றது. இதுவே முலையூட்டிகளில் கருவூண் பை எனப்படும். எனினும் அதில் கருவூண் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உட்கலத் திணிவு வளர்ச்சியடைந்து முட்டை உரு ளையாக (egg cylinder) மாறுகின்றது. முட்டையுருளை வெளிப்புறமாக அகத்தோற்படைக் கலங்களையும், உட்புறமாக புறத்தோற்படைக் கலங்களையும் கொண்டுள்ளது. அரும்பர்ச் சிறைப்பைக் குழியை விட வேருெரு குழியும் முளையத் திணிவில் அதாவது முட்டை யுருளையில் உண்டாகின்றது. இக்குழி முதல் அமினியக் குழி (primary amniotic caVity) எனப்படும். அது விரைவில் கோரியT அமினியன் மடிப்புகள் உண்டாவதணுல் உண்மையான அமினியக் குழியாகவும் புறக்கோரியன் குழியாகவும் (ectochorionic cavity) பிரிக்கப்படுகின்றது. முளையத்திற் கப்புறமான புறத்தோற்படையின் மேல் முனையில் கலங்கள் விரை வாக வளர்ச்சியடைந்து புறச்சூல் வித்தக கூம்பு (ectoplacental cone) எனப்படும் ஓர் அமைப்பு உண்டாகின்றது. இக்கூம்பின் ஒரு முனை முட்டை உருளையுடனும் மறு முனை கருப்பையுடனும் தொடுபட்டு இருக்கும்.
அகத்தோற்படை வேருக்கப்பட்ட பின் முளையக் குமிழ் தட்டை யாகி அதன் பரப்பு அதிகரிக்கப்படுகின்றது. மேலும் அதிலுள்ள கலங் கள் சீரான ஒரு மேலணியாக திருப்பி ஒழுங்குபடுத்தப்படுகின்றது.
இச்சமயத்தில் ரோபரின் கலங்கள் பிரிந்தழிகின்றன. அவை பின்னர் உரிந்து போகின்றன அல்லது போசணையரும்பருடன் ஒன்று சேர்கின்றன. இதன் நிமித்தம் முளையக் குமிழ் அல்லது வட்டத்தட்டு அரும்பர்ச் சிறைப்பையின் மேற்பரப்பில் வெளியாக்கப்படுகின்றது. இப்பொழுது அரும்பர்ச் சிறைப்பை தொடர்ச்சியாக மிக விரைவில் வளர்ச்சியடைகின்றது. ஏற்கனவே இழுபட்ட தெளிவு வலயமும் வெண் கருப்படைகளும் விரைவில் கரைந்து போகின்றன.
முளையத் தட்டிலுள்ள முளையப் பரப்புகளைப் பற்றிய தெளிவான விபரங்கள் நன்கு தெரிய வரவில்லை. எனினும், பெறக்கூடிய சான்று களின்படி, அவை மிகவும் பரந்த அடிப்படையில் நகர்வனவற்றிலும் பறவைகளிலும் காணப்படுவது போன்று அமைந்துள்ளவென எண் ணப்படுகின்றது. முளைய வட்டத்தட்டு முளையத்தின் பல்வேறு பாகங் களைக் கொடுக்கின்றது. மிகுதிப் பாகம் முளையத்திற்கப்புறமான அமைப்புக்களைக் கொடுக்கின்றது.
இது வரை சுயாதீனமாக இருந்த அரும்பர்ச் சிறைப்பை கருப்பை யின் உட்சுவரில் மிக நெருக்கமாக கொடுக்கப்படுகின்றது. 5வது அல் லது 6வது நாளில் அரும்பர்ச் சிறைப்பை கருப்பையில் நாட்டப்படு
- 193
கின்றது. அப்பொழுது முளையத்தட்டுக்கு எதிர்ப்புறமாகவுள்ள போச ணையரும்பரிலிருந்து போசணையரும்பர்ச் சடை முளைகள் (trophobiasic will) எனப்படும் சிம்பிகள் (papillae) வளர்ச்சியடைந்து கருப் பைச் சுவரிலுள்ள மறை குழிகளில் (crypts) ஊடுருவிச் செல்கின்றன. இவ்வாறு அரும்பர்ச் சிறைப்பை உட்பதிக்கப்படுகின்றது (implanted).
உட்பதித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்க வாக்கப் பிரதேசங்களிலிருந்து முளையத்தின் திட்ட வட்டமான நிலைகளுக்கு கலங் களின் சுயாதீன அசைவு நடைபெறுகின்றது. கோழிக் குஞ்சில் நிகழ் வது போன்று முளைய வட்டத்தட்டின் நடுவில் ஒரு நீளப்பக்கமான தடித்த வரம்பாகிய ஆதியிரேகை உண்டாவதை அவதானிக்கலாம். முளைய வட்டத்தட்டில் பரந்திருந்த, குறிப்பாக மையத்தை நோக்கிய மைந்திருந்த கலங்கள் சிலவற்றின் குடிபெயர்தலினலே ஆதியிரேகை உண்டானது. கோழிக் குஞ்சுக்கும் எலிக்கும் முதுகுநாண், மையவிழை யத்தட்டு (medulary plate) உண்டாவதில் மிக நெருங்கிய ஒற்றுமை காணப்படும். ஆதி முடிச்சிலிருந்து கலங்கள் பெருகிச் செல்வதால் முதுகுநாண் உண்டாகின்றது. ஆளுல் பறவைகளிலுள்ளது C8штGi) இடைத்தோற்படை நீங்கலான ஒரு பரப்பை (அதாவது முதலIணி யனை) எலியில் காணமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இடைத் தோற்படைக் கலங்கள் ஆதியிரேகையிலிருந்து குடிபெயர்ந்து முதுகு நாணின் இரு புறங்களிலும் பக்கப்பாடாகவும் முற்பக்கமாகவும் ஆதி முடிச்சுக்கு முற்பக்கமாக முதுகுநாணும் மையவிழையத் தட்டும் உண் டாகிப் பின்னர் மையவிழைய மடிப்புகள் உயர்ந்து நரம்புக் குழா யாக மாறுகின்றன. இந்த வேளையில் தலை, வால் பக்க மடிப்புக்கள் தோன்றுவதனுல் முளையம் மிகுதி அரும்பர்வட்டத்தட்டினின்றும் சுருக் கப்படுகின்றது. உடல் மடிப்புகள் விருத்தியடைவதுடன் ஆதிக்குடல், முளையப் பகுதியாகவும் முளையத்திற்கப்புறமான பகுதியாகவும் பிரிக் கப்படுகின்றது. முளையப் பகுதி முன்குடல், நடுக்குடல், பின்குடல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நடுக்குடல் ஆரம்பத்தில் தளமற்று இருக்கும் அது ஒரு அகன்ற துவாரத்தினல் கருவூண் பையுடன் தொடர்புற்றிருக்கும். முன்குடலும் பின் குடலும் விசாலமாக, துவா ரம் படிப்படியாக ஒடுங்குகின்றது. கருவூண் பையை நடுக்குடலுடன் தொடுக்கும் ஒடுங்கிய கழுத்து கருவூண் காம்பு எனப்படும்.
முளைய வட்டத்தட்டின் எல்லைகளுக்கு அப்பால் இடைத்தோற் படை சுற்றயலில் வளர்ச்சியடைகின்றது. முளையத்தினுள் அடக்கப் பட்டிருக்கும் இடைத்தோற்படை முளையவகவிடைத்தோற்படை (intra embryonic mesoderm) 6Tr vůLuG h. g) (ypãTT au iš S6iv GML-is
Z4 - 3
Page 102
مسد 194 است
தோற்படை அமைப்புக்களைக் கொடுக்கின்றது. முளையத்திற்கப்புறமான (extra embryonic) இடைத்தோற்படை போசஃணயரும்பருடனும் அகத்தோற்படையுடனும் சேர்ந்து பாதுகாப்பு, போச3ண மென்சவ்வு களான கருவூண்பை, கோரியோன், அலந்தோயி ஆகியனவற்றை உற்பத்தி செய்வதில் பங்கு கொள்கின்றன.
இடைத்தோற்படைத் தாள்கள் பிளந்து உடற்குழியை உண் டாக்குகின்றன. வெளிப்புறமுள்ள உடல் இடைத்தோற்படையும் புறத்தோற்படையும் உடலக விலாவாகவும், உள்ளுடன் இடைத் தோற்படையும் அகத்தோற்படையும் உள்ளுடன் விலாவாகவும் ւDո՞ք մ).
முளைய மென்சவ்வுகள்
முலையூட்டிகளிலும் கோழிக்குஞ்சில் காணப்படுவது போல் அமினி யன், கோரியன், அலந்தோயி கருவூண்பை ஆகியனவே முளையமென் சவ்வுகளாகும்.
(1) assairaunu :-
பறவைகளினதும் நகர்வனவற்றினதும் விருத்தியடையும் முட்டை களைச் சூழ்ந்து காணப்படும் அமைப்பே கருவூண் பையாகும். மொனுேத்திரெமாற்ரு வகுப்பைச் சார்ந்த முலையூட்டிகளில் கருவூண் பை பறவைகளிலும் நகர்வனவற்றிலும் போல் தொழில் புரிகின்றது.
கருவூண்பை அரும்பர்ச் சிறைப்பையின் கீழ்ப்பாகத்திலிருந்து விருத் தியடைகின்றது. பூரணமாக விருத்தியடைந்த பின் அது புறத்தோற் படையையும் அகத்தோற்படையையும் கொண்டுள்ளது. பின்னர் இந்த இரண்டு படைகளுக்குமிடையில் இடைத்தோற்படை ஊடுருவிச் செல் லும். பின்பு இடைத்தோற்படையில் குருதித் தீவுகள் எனப்படும் கலங் களின் கூட்டம் உண்டாகி ஆரம்ப பருவத்திலேயே குருதிக் கலன்களை விருத்தியாக்குகின்றது. கருவூண் இருப்பின் அது கருவூண் பையின் அகத் தோற்படையால் சமிக்கப்பட்டு கருவூண் நாளங்களால் குருதியிலே எடுத்துச் செல்லப்படுகின்றது. சருவூணற்ற முலையூட்டிகளின் அரும்பர்ச் சிறைப்பைகளில் கருவூண் பைச் சுற்ருேட்டம், போசணை அரும்பர் புறத்தோற்படையினுாடாக கருப்பைச் சுவரிலிருந்து உறிஞ்சப்பட்ட பொருட்களை முளையத்திற்குக் கொண்டு செல்வதற்கு உதவுகின்றது. இவ்வகை ஒழுங்குமுறை கருவூண்பைச் சூல்வித்தகம் (yok Sac placenta) எனப்படும். எயுத்தேரியன் முலையூட்டிகளில் கருவூண் பைச் சூல்வித்த கம் பிரதானமற்றதாகின்றது. ஆனல் எலியின் கருவூண்பை இடைத்
- 195
தோற்படையில் தாயின் குருதிக் கலன்கள் படர்ந்து காணப்படும். இவ்வமைப்பு முழுவதும் போலிச் சூல்வித்தகம் (pseudo placenta) எனப்படும்.
(2) அமினியனும் கோரியனும் :-
பறவைகள், நகருயிர்கள், மொனே த்திரெம்கள் (monothremes) வேறுபல முலையூட்டிகள் ஆகியனவற்றில் அமினியனும் கோரியனும் முளையத்திற்கப்புறமான இழையத்தில் உண்டாகும் அமினிய மடிப்புகளி லிருந்தே விருத்தியடைகின்றன. இம்மடிப்புக்கள் முளையத்தைப் போர்க் கும் பொழுது முளையத்தைச் சூழ்ந்து உட்புறத்தில் அமினியன் என் னும் ஒரு படையும், வெளிப்புறத்தில், கருவூண்பைச் சுவரின் வெளிப் புறப்படைகளுடன் தொடர்ச்சியாக அமையும் கோரியோன் என்னும் ஒரு படையும் உண்டாகின்றன. முளையத்திற்கும் அமினியனுக்கும் இடையிலுள்ள குழி அமினியக் குழி எனப்படும். இக்குழியில் அமினி பப் பாய்பொருள் காணப்படும். அமினியனும் கோரியனும் புறத் தோற்படையிஞலும் இடைத்தோற்படையினலும் ஆனவை. அமினி யனின் புறத்தோற்படை அமினியக் குழியைப் போர்த்து உட்புறமா கவும், கோரியனின் புறத்தோற்படை வெளிப்புறமாகவும் காணப்ப டும். மேலும் அது முலையூட்டிகளின் போசணையரும்பரின் பகுதியாக வும் காணப்படுகின்றது. அமினியனுக்கும் கோரியனுக்கும் இடையி லுள்ள வெளி முளையத்திற்கப்புறமான உடற்குழி எனப்படும்.
எலியில் இச்சவ்வுகள் நன்கு சிறப்படைந்தனவாகவும் அகால முதிர் வெய்தும் இயல்புடையதாகவும் காணப்படும். அதுவும் முளையம் உண் டாவதற்கு முன்னதாகவே உற்பத்தியாக ஆரம்பிக்கின்றன. இவ்வாருக அமினியனும் கோரியனும் முளையத்திணிவின் குழியை மூன்று பகுதி களாகப் பிரிக்கும் குறுக்குப் பிரிசுவர்களாகும்.
அமினியன் வளர்ச்சியடையும் முளையத்தை அடக்குவதற்காக விரி வடைகின்றது. குடல் வாயிலில் முளையம் அமினியனுடன் தொடு பட்டிருக்கும். அமினியப்பாய் பொருள் பொறிமுறை அதிர்ச்சி யினின்றும் முளையத்தைப் பாதுகாக்க உதவுகின்றது.
கோரியன் அலந்தோயியுடன் சேர்ந்து அலந்தோக்கோரியனை உண் டாக்குகின்றது. எலியில் அது புறச்சூல்வித்தகக் கூம்புடன் (ectoplace" ntal cone) இணைந்து, புறக்கோரியன் சிறைப்பையை (ectochorioniccyst) தெளிவற்றதாக்குகின்றது. கோரியன் உண்டானதும் அரும்பர்ச் சிறைப்பையின் வெளிப்புறச் சுவர் கோரியன் புடைப்பு (chorionic Veicle) என அழைக்கப்படும்.
Page 103
-ܚ 196 ܚ
(3) அலந்தோபி:
இதனுள் நைதரசன் கழிவுப் பொருள்கள் யூரிக்கமிலமாக சேர்த்து வைக்கப்படுகின்றது. அது அகத்தோற்படையையும் இடைத்தோற்படையையும் கொண்டுள்ளது. ஆனல் புறத்தோற் படை இல்லை. அது மிக விரைவாக வளர்ச்சியடைந்து முளையத்திற்கப்
தலைமடிப்பு வால்மடிப்பு
முளையத்துக்கப்புற
மான உடற்குழி "
முளையத்துக்கப்புற மான உடற்குழி
பு:தோ.* இடை,தோ.
முளையத்துக்கப்புற மான உடற்குழி
படம் 75. முளையமென்சவ்வுகள் உண்டாதல்
சூழ்வித்தகம் அலந்தோக்கோர் அமினியன் குழி> arwreswcross Gutraär
அமினியன்
முளையத்துக்கப்புற மான உடற்குழி கருவூண்பை
அகத்தோற்படை
போசணையரும்பர் படம் 76. முற்ருக விருத்தியடைந்த முளையமென்சவ்வுகள்
அலந்தோயி அகத்
தோற்படை ; 〜一=で முதிர்மூலவுரு இடைத் ” S2 ' தோற்படை ണ് . Na
போசணையரும்பர் , '
கருப்பை மேலணி - - -. .
சடைமுளை
படம் 77. முலையூட்டியின் சூல்வித்தகம்
புறமான உடற்குழியினுள் செல்கின்றது. அதன் இடைத்தோற்படை யின் ஒரு பகுதி கோரியோனுடன் சேர்ந்து அலந்தோக்கோரியோனை (allanto-chorion) உண்டாக்குகின்றது. அலந்தோயியின் சுவருக்கு ஆரம் பத்திலிருந்தே பல குருதிக் கலன்கள் குருதியைக் கொடுக்கின்றன. இவை பின்னர் பெருத்து கொப்பூழ் (அலந்தோயி) நாடிகளாகவும் நாளங்களாகவும் மாறுகின்றன. அலந்தோக்கோரியன், கோழிக்குஞ்சி லிருப்பது போல், கழித்தல், சுவாசித்தல் ஆகிய செயல்களுக்கு உதவு கின்றன. ஆனல் முலையூட்டிகளில் அது மேலதிகமாகப் போசணையோ டும் சம்பந்தப்பட்டிருக்கின்றதென்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்பாக அது சூல்வித்தகம் உண்டாக்குவதில் பங்கு கொள்கின்
Page 104
- 198 -
முளையத்தினதும் முதிர்மூலவுருவினதும் போசணை :
சூல்வித்தகம் :
முன்பு விவரித்த கோழியின் முட்டை தன்னிறைவான (கவசங் கொண்ட) முட்டையாகும். ஏனெனில் சூழலின் உதவிகளின்றி (ஒட்சி சனைத் தவிர்த்து) முளையத்தின் பூரணவிருத்திக்குப் போதுமான போச னைப் பொருள் கருவூண் வடிவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற தஞல் என்க. பொதுவாக இது தவளையின் முட்டைக்கும், ஏனைய முட் டையிடுகின்ற (oviparous) விலங்குகளுக்கும் பொருந்தும். ஒப்பிட்டு நோக்கின் இம்முட்டைகள் பொதுவாக கருவூண் அதிகமாக விருப்ப தால் பெருத்துக் காணப்படும். ஆனல் எலி போன்ற முலையூட்டிகளில் புருேற்ருேத்தேரியா வகுப்புப் பிரிவைத் தவிர முட்டை சிறிய தாகவும், குறைவாக கருவூண் உடையதாகவும் காணப்படும். அவை விருத்தீயின் பொழுது தப்பிப்பிழைப்பதற்கு பெரும்பாலும் சூழலிலேயே தங்கியிருக்கின்றன. இவற்றில் கருப்பையே சூழலாக- அமைகின்றது. கருப்பையிலிருந்து முளையம் போசணையைப் பெற்று கழிவுகளை அகற்று கின்றது. சூல்கொள்ளலின் பொழுது, அதாவது கருப்பையக விருத்தி யின் பொழுது, சூல்வித்தகம் (placenta) உண்டாகின்றது. இவ்வங்கம் முளையமென் சவ்வுகளும் கருப்பைச் சீதமென் சவ்வும் நெருங்கி அமை வதால் அல்லது இணைவதால். உண்டாகின்றது. கருப்பையிலிருந்து கருப்பைக் குருதிக் கலன்களின் சுவர்களினூடு முளையத்திற்கு போசணைப் பொருளையும் ஒட்சிசனையும் கடத்தி, முளையத்திலிருந்து கழிவுப்பொருட் களைக் கடத்துகின்றது.
முதலில் கருப்பைச் சுரப்புகளினுல் உணவு அளிக்கப்படுகின்றது. இது சிற்றரும்பர்ச் சிறைப்பையினல் கருப்பைக் குழியிலிருந்து உறிஞ் சப்படுகின்றது. ஆனல் பின்னர் அரும்பர்ச் சிறைப்பையின் கீழ் அரைக் கோளத்திலுள்ள போசணை அரும்பர்ச் சடைமுளைகள் (trophoblasticvili) நேராகவே கருப்பைச் சுவரிலிருந்து போசணைப் பதார்த்தங் களை உறிஞ்சுகின்றன. எனினும் விரைவாக, அமினியன் பூரணமாக உண்டானவுடன் கோரியனின் வெளிப்புறப் படையிலுள்ள போசணை அரும்பர் தடித்து ஒன்றியகுழிய (syncytial) நிலையை அடைகின்றது. அதே வேளையில் அதிலிருந்து சடைமுளை கருப்பைச் சுவரில் வளருகின் றது. ஆளுல் அவையும் இச்சமயத்தில் அதிபர போசணை வளர்ச்சியை (hypertrophy) அடைகின்றன. இவ்வேளையில் அலந்தோயின் சுவர் கோரியோனுடன் இணைந்து அலந்தோக்கோரியோனை உண்டாக்கும். இப்பிரதேசத்திலுள்ள இடைத்தோற்படை விரைவில் செறிவான குரு திக் கலன்களைப் பெற்று, வெளிப்புறம் நோக்கி வளர்ச்சியடைந்து
-199
ஒரு முதிர்மூலவுருத் தொடுப்பிழையத்தை இப்பிரதேசத்திலுள்ள ஒவ் வொரு போசணையரும்பர்ச் சடைமுளையிலும் ஆக்குகின்றது. முதிர்மூல வுருவுக்கும் தாய்க்கும் இடையிலுள்ள நெருங்கிய தொடர்பை ஏற்ப டுத்தும் இவ்வமைப்பு சூல்வித்தகம் எனப்படும். முலையூட்டிகளில் இவ் வமைப்பு ஆதியான உட்குழியைக் கொண்டிருக்கும். ஆணுல் எலி போன்ற சிலவற்றில் அது திண்மமாக இருக்கும்.
சூல்வித்தகம் உண்டானதும் முளையம் முதிர்மூலவுரு (foetus) எனப்படும். எலியில் அலந்தோக்கோரியன், சூல்வித்தகம் கர்ப்பம் தரித்து இரண்டாவது கிழமை வரை ஸ்தாபிக்கப்படுவதில்லை. ஆனல் போலிச் சூல்வித்தகம் அதற்கு முன்னமேயே தொழிற்பட ஆரம்பிக் கின்றது. வெவ்வேறு முலையூட்டிகளில் உண்மையான சூல்வித்தகத்தின் உருவம் வேறுபடுகின்றது. எலியில் அது தட்டுருவானது (discoidal) அதாவது ஆரம்பத்தில் புறச்சூல்வித்தகக் கூம்பு இருந்த பகுதியில் ஒரு வட்டத்தட்டு வடிவான பரப்பில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
தாயினதும், முதிர்மூலவுருவினதும் இழையங்களிலிருந்தே சூல் வித்தகம் உண்டாகின்றது. ஆதியான நிலையில் தாயின் குருதி முதிர் மூலவுருவின் குருதியிலிருந்து கருப்பைச் சீதமென்சவ்வினலும் (தொடுப் பிழையமும் மேலணியும்), போசணையரும்பரினலும் (கோரியன் புடகத் தின் புறத்தோற்படை), முளையத்திற்கப்புறமான தொடுப்பிழையத் தாலும் முதிர் மூலவுருக் குருதிக் கலன்களினலும் பிரிக்கப்படுகின்றது. பல சிறப்படைந்த வகைகளில் இவ்விழையங்களில் குறிப்பிடத்தக்க அளவு அரிப்பு ஏற்படுகின்றது. எனினும் தாயின் குருதி முதிர்மூலவு ருவிற் செல்வதில்லை. அதாவது மிகக் குறைந்தது ஓர் இழையமாவது நிலைத்திருக்கும். எலியில் தாயின் இழையங்களுக்கும் முதிர்மூலவுருவின் இழையங்களுக்குமிடையில் மிக நெருங்கிய இணைப்பு ஏற்படுகின்றது. பூரணமாக உண்டான சூல்வித்தகத்தில் நிலைத்திருக்கும் ஒரு கலப் படை முதிர்மூலவுருக் குருதிக் கலன்களின் அகவணியாகும். இவ்வ கைச் சூல்வித்தகம் அகவணி - குருதிக் கோரியத்துக்குரிய சூல்வித்தகம் (endothelial haemochorial placenta) GT6IST ÜLu@tib. GJð07 Lu Lu6v OJGIDAS Giflói அகவணி-குருதிக் கோரியோனுடன் போசணையரும்பரும் நிலைத்திருப் பது குறிப்பிடத்தக்கது. (உ+ம். மனிதன்)
முதிர்மூலவுருவின் இழையங்களும் தாயின் இழையங்களும் ஒன்றி னுள் ஒன்று வளரும் QuТQpg sabili se Luj gozapofiuisir (uttine muscosa) மேற்பரப்புப் படை இளங்கொடி (decidua) எனப்படும். எலியில் அரும்பர்ச் சிறைப்பைகள் உட்பதியும் குழிகள் எதிர்மீசோமெத்திரியல்
Page 105
-200
(antimesometrial) எனப்படும். அதாவது அவை கருப்பைகஞ பிரதான கருப்பைக் குருதிக் கலன்களுக்கும் எதிரில் உட்பதிக்கப்படுகின்றமை யாகும். புறச் சூல்வித்தகக் கூம்பு (ectoplacental cone) கருப்பையின் உள்ளிடத்தை (lumen) நோக்கியிருக்கத்தக்கதாக உட்பதித்தல் நிகழ் கின்றது. அரும்பர்ச் சிறைப்பை வளர்ச்சியடைய அது கருப்பை உள்ளி டத்தை நிரப்புகின்றது. புறச்சூல்வித்தகக் கூம்பு பின்பு மீசோமெத்திரி யல் சுவரில் தொடுபடுகின்றது. இதன் பயணுக அலந்தோக் கோரியன் சூல்வித்தகம் நல்ல குருதிச் செல்வாக்குள்ள பிரதேசத்தில் உண்டா கின்றது.
கருவூண் பையின் விளிம்பிலுள்ள இளங்கொடியின் எதிர் மீசோ மெத்திரியலில் இலிப்போயிட்டுகள் (lipoids) அடைவதனல் கருவூண் பைச் சுற்ருேட்டம் கொழுப்புக்களைப் பெறுகின்றது. இளங்கொடியின் மீசோமெத்திரியல் பாகத்தில், அதாவது உண்மையான சூல்வித்தகத்தில் தொடுபடும் பாகத்தில், கிளைக்கோசன் சேர்வதனல் அலந்தோக்கோ ரியன் சுற்றேட்டம் காபோவைதரேற்றுக்களைப் பெறுகின்றது. அது அமினுேவமிலங்களையும் சுவாசித்தலுக்கு வேண்டிய ஒட்சிசனையும் பெறு கின்றது.
சிறுநீரகங்கள் தொழிற்பட ஆரம்பித்ததும் சிறுநீர்வளியினூ
டாக அமினியக் குழியினுள் நைதரசன் கழிவுகள் குறைந்த அளவி
லேயே செல்கின்றன. அமினியப் பாய்பொருள் மிக ஐதான சிறுநீருக்
குச் சமஞன அளவிற்கு மேலாக ஒரு பொழுதும் வருவதில்லை. ஆகவே கழிவுப் பொருள்களின் பெரும்பகுதி சூல்வித்தகத்தினலேயே நீக்கப்படல் வேண்டும். சூல்வித்தகத்தினூடாக பெருமளவு நீர்ப்பரி மாற்றம் நிகழ்வது அவதானிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
CO2 ம் சூல்வித்தகத்தினூடாகவே நீக்கப்படுகின்றது.
இவ்வாருக பிறக்கும் காலம்வரை முதிர்மூலவுருவின் போசணைக் கும் சுவாசித்தலுக்கும் கழித்தலுக்கும் சூல்வித்தகம் உதவுகின்றது. தாய்க்கும் முதிர்மூலவுருவுக்கும் இடையில் எவ்வித நேரடியான தொடர்ச்சிச் சுற்ருேட்டமும் காணப்படுவதில்லை. இதஞல் புரதங்கள் ஒமோன்கள் போன்ற தகுதியின்மையான பதார்த்தங்களின் பொய் மூலக்கூறுகளினின்றும் முதிர்மூலவுரு பாதுகாக்கப்படுகின்றது.
பிறப்பு (ஈனுதல்)
கருப்பையின் வாழ்வின் பொழுது இறுதிக் காலத்தில் விருத்தி
பிரதானமாக வளர்ச்சியுடனேயே சம்பந்தப்பட்டுள்ளது. எலியில் இரண்டாம் கிழமை முடிவிலேயே அங்கவாக்கம் பூரணமாக்கப்படுகின்
- 201 -
றது. கடைசிக் கிழமையில் சிறிய முதிர்மூலவுருக்களுக்கு பெருமளவு குருதி அளிக்கப்படுகின்றது. இதன் விளைவாகப் பெரிய முதிர் மூலவு ருக்களின் பருமனுக்கு அவை வளர்ச்சியடைகின்றன. ஈனுவதற்கு முன் கடைசி 24 மணித்தியாலயங்களிலேயே முதிர்மூலவுருவின் ஏறக்குறைய 20% நிறை அதிகரிக்கின்றது. பிறக்கும் பொழுது குட்டிகள் ஏறத் தாழ ஒரே பருமனை உடையனவாய் இருக்கும்.
எலியில் 1-2 மணித்தியால நேரத்தில் ஒவ்வொன்ருக குட்டிகள் யாவும் பிறக்கின்றன. ஒவ்வொன்றும் பிறக்கும் பொழுது அதன் முன்ய மென்சவ்வுகளும் தொடர்பான இளங்கொடியும் வெளியேற் றப்படுகின்றது. இளங்கொடியும் சூல்வித்தகத்தின் முதிர்மூலவுருப் பாகங்களும் இளங்கொடி (after birth) எனப்படும். அவை உடனே தாயினுல் உண்ணப்படுகின்றன. பின்பு குட்டியை மூடியிருக்கும் மென் சவ்வான அமினியன் நீக்கப்படுகின்றது. இதன் பின் இளங்குட்டி சுவாசிக்க ஆரம்பிக்கின்றது. சுற்றேட்ட மாற்றமும் கொப்பூழ்நாணின் ஒரு பகுதி இளங்குட்டியில் தொடுபட்டிருந்து பின்பு சுருங்கி ஒரு தழும்பை ஏற்படுத்தும். இது கொப்பூழி (umbrillia) எனப்படும். இளங்குட்டிகள் பிறந்ததும் குருடாகவும், நடக்க முடியாதனவாயும் தாமே ஊட்டமுடியாதனவாயும் காணப்படும். மூன்று கிழமை வரை தாய்ப்பாலை அருந்தி, பின்னர் உணவை உட்கொள்ளக் கூடியனவாக மாறுகின்றன.
Page 106
1 GB
கூர்ப்புக் கொள்கை
வொரு விதத்தில்தானும் வேறுபட்டே காணப்படுகின்றன. அப்படியி ருந்தும் அவை யாவும் சில ஒற்றுமைகளைக் காட்டுகின்றன. இவ்வடிப் படை ஒற்றுமைகள், உயிருள்ள பொருட்கள் தொடர்புள்ளவை என் றும், தாவரங்களிலும் விலங்குகளிலும் மிக நீண்ட காலங்களாக ஏற் பட்ட தாக்கங்களின் விளைவுதானென்றும் சுட்டிக் காட்டுகின்றன. கோடானுகோடி வருடங்களாகத் தாவரங்களிலும் விலங்குகளிலும் ஏற்பட்டுள்ளதும், இப்பொழுதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றதுமான இம்மாற்றம் கூர்ப்பு (evolution) எனப்படும். கூர்ப்புக் கொள்கை அல் லது பரம்பரைக் கோட்பாடு (doctrine of descent) இன்று பூமியில் நாம் காணும் தாவரங்களும் விலங்குகளும் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரி இருந்ததில்லை, ஆணுல் இனத்தில் வேறுபட்ட மூதாதை யரிலிருந்து விருத்தியடைந்துள்ளன என்னும் கொள்கையை விளக்கு கின்றதெனலாம். தற்காலக் கூர்ப்புக் கொள்கையை நோக்கும் உயிர் களின் கூர்ப்புப் பற்றிய கருத்து பலகாலந் தொட்டு நிலவி வந்துள் ளது. ஆனல் தற்கால கூர்ப்புக் கொள்கையைப் பற்றி ஆராயுமுன் கூர்ப்பின் வரலாற்றை அறிந்திருத்தல் அவசியமாகும். உயிரியலின் பிரதான பகுதியான கூர்ப்பை ஆராயும் பொழுது, முன்னைய உயிரிய லறிஞர்கள் இக்கோட்பாடு சம்பந்தமாக வழங்கிய பெரும் கருத்துக் களை கற்காது, தற்போதைய கருத்துக்களை மட்டும் அறிந்திருத்தல் பூரணமாகாது.
உயிரியலில் இரண்டு உண்மைகளை நாம் விளங்க முயற்சிக்க வேண் டும். ஒன்று, எவ்வாறு உயிர் உற்பத்தியானது என்பது, இரண்டா வது இவ்வளவு வேறுபாடுகளைக் கொண்ட பெருந்தொகையான தாவ ரங்களும் விலங்குகளும் இருப்பதை எவ்வாறு விளங்குவது என்ப்து. முதலாவது விஞவுக்கு நாம் விடை காண்பது கடினம். எவ்வாறு உயிர் உற்பத்தியானது என்பதை விளக்க பல கொள்கைகள் கூறப்படு கின்றன.
- 203
பல வகைப்பட்ட தாவரங்களும் விலங்குகளும் இருப்பதை விளக் குவதற்கு இரண்டு கோட்பாடுகள் நிலவுகின்றன. பாரம்பரிய கருத் as TGT Apull uadLi Li Gar Girapa wir ulg. (Theory of special creation) எல்லா அங்கிகளும் அவை இன்று எவ்வித அமைப்புடன் விளங் குகின்றனவோ அதே அமைப்புடன் ஆரம்ப காலம் தொட்டு இருக் கின்றன. இந்த நம்பிக்கை எங்கும் பரவிக் காணப்படுகின்றது. உலகிலுள்ள சமயங்கள் எடுத்தாளுவது சிறப்புப் படைப்புக் கொள்கையையேயாம். இதுவே உயிர்களின் உற்பத்தி பற்றிய ஆதி யான மனித நம்பிக்கையாகும். எனினும் உயிரியல் உண்மைகள் காரண மாக இக்கருத்தை நாம் ஏற்பதற்கில்லை தற்காலத்தைய கருத்து அங்கிக் கூர்ப்பாகும் (organic evolution). இக்கருது கோளின்படி பலகோடி வருடங்களுக்கு முன்னர், நாங்கள் அறிய முடியாத விதத்தில், உயிர்கள் உற்பத்தியாகியிருத்தல் வேண்டும். மிக ஆரம்ப காலத்தில் உள்ள அங்கிகள் நுண்ணிய முதலுருத் திணிவுகளாக உருவாகியிருந்திருக்கலாம். அவற்றின் சந்ததியினர் பின்னர் அமைப்பில் சிக்கல் தன்மையை அதி கரித்து, இன்றுவாழும் வேறுபட்ட விலங்குகளாகவும் தாவரங்களாகவும் மாறுபாடடைந்திருக்கின்றன. குறைவாகச் சிறப்படைந்தனவற்றிலி ருந்து படிப்படியாக நன்கு சிறப்படைந்தனவாய் முன்னேற்றமடைதலே கூர்ப்பு என தொகுத்துக் கூறலாம். கூர்ப்புச் செயல்முறை மிக மிக நீண்ட காலவரையறையுடையது. கதிரியக்க மூலகங்களின் பிரிவு வீதத்தை அடிப்படையாகக் கொண்டு பெளதீகவியலறிஞர்கள் ஏறக் குறைய பலகோடி வருடங்களுக்கு முன்னரே பூமியில் உயிர் உற் பத்தியாகியிருக்கலாம் எனக் காட்டியிருக்கிருர்கள். இக் காலவெல்லையி னுாடாக கூர்ப்பு முன்னேறியிருக்குமெனக் கொள்ளுவதஞல், இவ் வாருன படிப்படியான செயலை எவரேனும் ஒருவர் தனது குறுகிய வாழ் நாளில் அவதானிக்கவே முடியாது என்பது மிகத் தெளிவாக விளங்கும். ஆகவே, அங்கிக் கூர்ப்புக் கொள்கைக்கு ஆதாரமாக சில சந்தர்ப்ப சூழ்நிலைச் சான்றுகளிலேயே பிரதானமாகத் தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளோம். திட்டமான முடிவைக் கொடுக் கக்கூடிய இச்சான்றுகள் பெருமளவில் காணப்படுவதால் இன்று அநேக உயிரியலறிஞர்கள் அவற்றை வரையறுத்த, நிரூபிக்கப்பட்ட உண்மை களெனவே கருதுகின்றனர்.
அங்கிக்கூர்ப்புக்கு ஆதாரமான சான்றுகளை வசதிக்காகப் பின் வரும் பிரிவுகளில் அடக்கலாம். (1) பாகுபாட்டியல் மூலம் கிடைக்கும் சான்றுகள்.
(2) உருவவியலிலிருந்தும் ஒப்பீட்டு உடலமைப்பிலிருந்தும் பெறப்
படும் சான்றுகள்,
Page 107
- 204 -
(3) புவியியற் சரிதையிலிருந்து பெறப்பட்ட சான்றுகள். (4) புவியியற் பரம்பலிலிருந்து கிடைக்கப்பெறும் சான்றுகள். (5) ஒப்பீட்டு உடற்ருெலிலிருந்து பெறப்பட்ட சான்றுகள். (6) பிறப்புரிமையமைப்பிலிருந்து பெறப்பட்ட சான்றுகள். (7) முளையவியலிலிருந்து பெறப்பட்ட சான்றுகள்.
*1. பாகுபாட்டியலின் மூலம் கிடைக்கும் சான்றுகள்
உயிரினங்களின் நவீன பாகுபாடு கருேலு ஸ் லீனியுஸ் (1707-1778) என்னும் சுவீடின் நாட்டுத் தாவரவியலறிஞர் வகுத்த அடிப்படையிலேயே உள்ளது. உயிரினங்கள் பாகுபடுத்தப்பட்டுள்ள முறையை நாம் நோக்கும் போது, உயிரினங்கள் மிக எளிய அமைப் பிலிருந்து மிகச் சிக்கலானவை வரை ஒரு தொடராக அமைந்திருப பதைக் காணக்கூடியதாயுளது பாகுபாட்டுயலின் அடிப்படைத் தத்து வத்திற்கேற்ப ஏறத்தாழ நெருங்கிய தொடர்புடைய விலங்குகள் (அல்லது தாவரங்கள்) ஒரு கணத்துள் அடங்கும். இவ்விலங்குகளின் (அல்லது தாவரங்களின்) பொது இயல்புகள் பொதுவான வொரு அடிப் படை இயல்பிலிருந்து பெறப்பட்டவையாகும். ஒரு கணத்தைச் சேர்ந் தவற்றில் பல்வேறு இனங்கள் காணப்பட்ட போதிலும் அவையாவும் பொதுவான உயிரினமொன்றிலிருந்தே பெறப்பட்டு, குறிப்பிட்ட சூழ லில் வாழத்தகுந்தவையாக இசைவாக்கம் பெற்றுள்ளன என்று கொள் ளுதல் நியாயமானதாகும். உதாரணமாக, கோர்டாற்றைச் சேர்ந்த விலங்குகள் யாவும் சில பொது இயல்புகளைக் கொண்டுள்ளன. எனவே அவை யாவும் பொதுவான உற்பத்தியைக் கொண்டிருத்தல் கூடும். கோர்டாற்று விலங்குகளை பல்வேறு வகுப்புகளாகப் பிரிக்கலாமெனி னும் ஒவ்வொரு வகுப்பும் மற்றைய வகுப்புகளுடன் அனேக ஒற்று மைகளைக் காட்டுகின்றது. உதாரணமாக, அம்பிபியா பிஸ்ஸெஸ் என் னும் வகுப்புடனும், றெப்ரீலியா அம்பிபியாவுடனும், பறவைகளும் முலையூட்டிகளும் நகருயிர்களுடனும் பொதுவியல்புகளைக் கொண்டுள் otgs.
விலங்கு ராச்சியத்திலுள்ள பல்வேறு கணங்களையும் ஒன்ருே டொன்று தொடர்பு படுத்துவதில் அனேக சிக்கல்கள் இருந்தபோதி லும் புருேற்ருேசோவாவிலிருந்து கோர்டாற்று வரை கணங்களை கூடிச் செல்லும் சிக்கலுக்கேற்றவாறு ஒரு தொடராக அமைக்கலாம். இவ் வாறு ஒழுங்குபடுத்த்வதன் நோக்கம் ஒரு கணத்துக்கு நேர் கீழுள்ள கணத்திலிருந்தே அது உற்பத்தியாகியது என்று தீர்மானிப்பதற்கல்ல. இக்கணங்களுக்கு ஒரு பொதுவான மூதாதை உள்ளதென்பதைக் காட் டுவதே இதன் நோக்கமாகும். கூர்ப்பு நடைபெற்றிருந்தால் தற்போது
- 205
உயிர்வாழும் விலங்குக் ட்டங்களிடையே தொடர்பு காணப்பட மாட்டாதெனினும் அவை உற்பத்தியாகிய விலங்குக்கூட்டங்களுக் கிடையே ஒற்றுமை இருந்திருக்கும். உயிரினங்கள் கணவரலாற்று மரத்தின் உச்சநிலைகளையே குறிக்கின்றன.
2. புவிச்சரிதவியலிலிருந்து பெறப்படும் சான்றுகள்
பூமியின் மேற்படையிலுள்ள அநேக படைகள் ஒன்றின் மேலொன் முக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ஆளுல் இவ்வொழுங்கு முறை மடிப் புகளினலும் (foldings) ஏனைய ஒழுங்கீனங்களாலும் மறைக்கப்பட்டி ருக்கலாம். எனினும் 'தற்காலம் இறந்த காலத்துக்கு திறவுகோல்' என்னும் ஹட்டனின் (Huttons) கொள்கையைப் பிரயோகித்து அடியிலி ருக்கும் படைகள் (strata) வயது மிகக் கூடியனவாயும், மேலேயிருக்கின் றவை மிக அண்மையில் உண்டானவையாகவும், ஒரு தொடராக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாருக பூமியின் மேற்பரப்பிலுள்ள பாறைகள் தொடர்ச்சியாக அழிவதஞல் அல்லது அரிக்கப்படுதலால் சிறு துண்டுகளாக உடைக்கப்பட்டு, அவற்றின் சில கூறுகள் கரைவத ஞல் இரசாயன மாற்றத்துக்குட்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகின் றன. பிரிந்த பாறைகளின் துண்டுகள் பிரதானமாக ஆறுகளினலும் அருவிகளாலும் எடுத்துச் செல்லப்பட்டு ஏரிகள் அல்லது கடல்களின் அடித்தளத்தில் படிவுறுகின்றன. இவ்வாறு படிந்து உண்டாகும் புதிய பாறைகள் வண்டற் பாறைகள் (sedimentary rocks) எனப்படும். கடந்த புவிச்சரிதைக் காலத்தில் இவ்வாறே படைகொண்ட பாறை கள் உண்டாகியிருத்தல் வேண்டுமென முடிவு கட்டுதல் நியாயமா னதே. ஆகவே புதிய பாறைகள் பழைய பாறைகளின் மேலேயே இருக் கின்றனவெனக் கூறலாம். தீப்பாறைகள் ((igneous rocks) போன்ற ஏனைய பாறைகள் உருகிய பதார்த்தங்கள் குளிர்வதணுலும் திண்ம மாதலினலும் உண்டாகின்றன. இவற்றில் வயதான பாறைகள் பூமி யுண்டான பொழுது குளிர்ந்து உண்டானவையே. அரிப்பு, கொண்டு செல்லல், படிதல் ஆகிய பல்வேறு செயல்முறைகள் காலப்போக்கில் பூமியின் மேற்பரப்பை சீரான சமதரையாக ஆக்கின. ஆனல் இடை யிடையே பாறைகள் மலைகளை உண்டாக்கின. அதேவேளையில் நிலப்பரப்புகள் உயர்ந்தன அல்லது தாழ்ந்தன. இவ்வாறன மாற்றங் கள் அரித்தல் வட்டத்தை மீண்டும் புதுப்பிப்பதற்கு காரணமாகி படை கொண்ட செயலை அறிவதையும் கடினமாக்குகின்றன.
மேற்கூறியவற்றிலிருந்து நாம் அறியக் கிடப்பது யாதெனில் விலங்குகள் (அல்லது தாவரங்கள்) அல்லது அவற்றின் பாகங்கள் படிவு செய்யப்படும் நிலையில் லுண்டற் பாறைகளிற் புதைக்கப்பட்டு
Page 108
- 206
நற்காப்புச் செய்யப்படுகின்றன என்பதாம். இதன் விளைவால் கடந்த காலத்தில் வாழ்ந்த விலங்குத் தொகைகளின் சில பதிவுகள் எமக்குக் கிடைக்கக் கூடியனவாகின்றன. இவ்வாறன நற்காப்பு உண்மையாகவே பல இடங்களில் காணப்பட்டுள்ளது. இவ்வகையான கடந்தகால விலங்கு களினதும் தாவரங்களினதும் நற்காப்பு மீதிகள் உயிர்ச்சுவடுகள் (fossils) எனப்படும். மேலும், ஆழமான படைகளிலுள்ள உயிர்ச்சுவ டுகள் உயர்ந்த படைகளிலுள்ளதிலும் மிக மூதாதை விலங்கினத்தைக் கொண்டிருக்குமென்பது தெளிவு. கடந்த புவிச்சரித காலத்தே வாழ்ந்த உயிர்களின் சான்றுகளாக வண்டற் பாறைகள் 6Jpffrontum Gór உயிர்ச்சுவடுகளைக் கொண்டிருப்பினும், புவிச்சரியியல் (geology) பொதுவாக அடுத்தடுத்துத் தோன்றிய விலங்கினங்களின் ஒழுங்கு முறையை மாத்திரமே சுட்டிக்காட்டுகின்றது. உயிர்ச்சுவடுகளின் இயல்பைக் கற்பதன் மூலமாகவே உலகின் ஒரு பாகத்திலுள்ள பாறை வேறு பிரதேசங்களிலுள்ள பாறைகளின் வயதையுடையன அல்லது வேறுபட்ட வயதையுடையன எனக் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், மிக அண்மைக் காலத்தில் கதிரியக்க மூலகங்களின் விகிதத்தைக் கொண்டு சில பாறைகளின் வயதை சற்று நேரடியாகவே மதிப்பீடு செய்யக்கூடியதாயிருக்கின்றது. ஆனல் இன்றும் உயிர்ச்சுவடுகளைக் கற்பதன் மூலம் வண்டற் பாறைகளின் இயல்பையும் அவற்றின் கால ஒழுங்குமுறையையும் அறியக்கூடியதாயிருக்கின்றது. உயிர்ச்சுவடுகள் கேம்பிரியன் (Cambrian) காலத்திற்கு முன்னதாக இருந்ததிற்கு ஒரு வித அடையாளங்களுமில்லை. ஆனல் கேம்பிரியன் காலந்தொட்டு பெருந்தொகையான உயிர்ச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டமையால், உலகில் குறைந்தது 500,000,000 ஆண்டுகளாக, (அல்லது) நிகழ்ந்தாவாக அதற்கு முன்னமேயே), உயிர்கள் வாழ்ந்துள்ளன என் பது நிச்சயமானதெனத் தெரிகிறது. மேலே குறிப்பிட்ட காலம் மிகப் பெரிதாகத் தோன்றினும் பூமியின் முழுச் சரிதையில் இது ஆறில் ஒரு பங்கென்பது குறிப்பிடத்தக்கது.
உயிர்ச்சுவடுகள் பல வழிகளில் உண்டாக்கப்படுகின்றன. அவை களாவன: ஒரு முழுமையான விலங்கு நற்காப்பு அடையும் வகையி லிருந்து ஏற்கும் பதார்த்தத்தில் சுவடுகள் அல்லது அடையாளங்கள் மட்டும் பதிவு செய்யப்படும் முறைவரை வேறுபடும். புவியசைவுகளி ஞல் அவை மிகக் குறைவாகவே உடைபடக் கூடுமாதலால், மிக அண் மைப் படிவங்களில் காணப்படுபவை மிகப் பழைய படைகளில் காணப்படுவனவற்றிலும் கூடிய அளவு பூரணமாகியிருக்கும். ஆனல் உயிர்ச் சுவடாதல் எவ்வாறு நிகழ்ந்தது என்பதில் இது பெரிதும் தங்கியிருக்கின்றது. இவ்வாருக, இனமழிந்த ஒருவகை யானையாகிய முழுமையான மம்மொத்து (mammoth) சைபீரியாவில் (siberia) பூரண
- 207 -
மாக உறைந்த நிலையில் காணப்பட்டது. இவ்வசையிலுள்ள வேறு உயிர்ச்சுவடுகள் கலிபோர்னியாவிலும் (California), உதாரணமாக கொடுவாட் பல்கொண்ட புலி (sabre-toothed tiger) லொஸ் ஏன் செலிலுள்ள இலாபிரியாவில் (La Brea) கண்டுபிடிக்கப்பட்டது. மரங் களிஞல் சுரக்கப்பட்ட பிசின் போன்ற பதார்த்தங்களில் பூச்சிகள் சிக் குண்டு பிசின் மாற்றமடைந்த பொருளான அம்பரில் நாற்காப்புச் செய்யப்பட்டும் காணப்பட்டுள்ளன. குளிரச் செய்யும் முறையினலே (refrigeration) பணிக்கட்டிகளில் அகப்பட்டு நன்கு விறைப்பாக்கப்பட்ட நிலைகளில் சில விலங்குகள் நற்காப்புச் செய்யப்பட்டுள்ளன. குளிரச் செய்யும் முறையில் பற்றீரியாவின் தொழிற்பாடு மிகக் குறைக்கப் பட்டு, பனிக்கட்டியிருக்கும் காலம் வரை அவை பாதுகாக்கப்பட்டி ருக்கும். இவ்வாறு கம்பளி மம்மொத்துகள் (wooly mammoths) சைபீரி யாவிலுள்ள பனிக்கட்டி வயல்களில் பல ஆயிரக்கணக்கான வருடங் களுக்கு நற்காப்புச் செய்யப்பட்டுள்ளன. நிலக்சரியுண்டாகும் பொழுது தாவரங்களின் இலைகள், தண்டுகள் முதலியனவற்றின் பதிவுகள் பாது காக்கப்பட்டுள்ளன. பன்னங்களினதும் பாசிகளினதும் அடையாளங்கள் நிலக்கரியில் காணப்பட்டுள்ளன. கல்லாதலாலும் (petrification) உயிர்ச்சுவடுகள் உண்டாகின்றன. பெருந்தொகையான சிலிக்கா, சுண் ஞம்பு முதலிய கனியுப்புக்கள் கரைந்த நீர் இறந்த விலங்குகளை மூடும் பொழுது கல்லாதல் நிகழ்கின்றது. அங்கியின் கலங்கள் இக் கனியுப்புக்களால் நிரப்பப்பட்டுப் பின் அவை கடினமாகின்றன. இது அங்கியின் சரியான வடிவத்தைப் பாதுகாக்கின்றது. எரிமலைச் சாம் பரும் உயிருள்ள விலங்குகளை மூடிப் புதைத்துப் பாதுகாக்க உதவு கின்றது.
குகைளில் வாழ்ந்து இறந்த விலங்குகள் நீராவியின்மையால் பிரிந் தழியாது உலர்ந்த மீதிகளாகவும் பாதுகாக்கப்படலாம். பழைய மணி தனின் வன்கூடுகள் இடுகாடுகளில் இருந்தும் வேறு இடங்களிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய எல்லா உதாரணங்களிலும் முழுமை யான விலங்கு அல்லது சிதைவைத் தடுக்கும் பாகங்கள் பாதுகாக்கச் பட்டுள்ளன. ஆனல் பல சந்தர்ப்பங்களில், குறிப்பாக பழைய உயிர்ச் சுவடுகளில், உண்மையான விலங்கும் அதன் வன்மையான பாகங் களும் கூட முற்ருக மறைந்து, அடையாளங்களாகவும் வார்ப்பாக வுமே (moulds) காணப்படுகின்றன. உதாரணமாக ஒரு விலங்கினல் சேற்றில் நடக்கும் பொழுது உண்டாக்கப்படும் பாதச் சுவடுகள் (footprints) பின்னர்சேறு இறுகும் பொழுது சுவடுகள் பாதுகாக்கப்படல் என் பன. மேலும் விரைவாக வன்மையாகும் ஒருபடிவில் தாழ்த்தப்பட்ட ஒரு அங்கி சிதைவுற்று மறையினும் அது இருந்த இடம் அதன் உருவத்தை யும் வெளிக்கோட்டுருவையும் பாதுகாத்துக் காட்டும். அது பின்னர்
Page 109
- 208 -
வேருெரு பதார்த்தத்திஞல் ஊடுருவப்பட்டு அங்கியின் அங்கியின் பிரதான வெளி இயல்புகளைக் காட்டும் ஒரு வார்ப்பு அல்லது பிரதியை உண்டாக்குகின்றது.
மேற்கூறிய எல்லாவகை உயிர்ச் சுவடுகளையும் ஆராயும் பொழுது, இப்பூமியில் உயிர்முதலில் தோன்றிய காலம்முதல் இருந்த விலங்கினங் களைப் பற்றியும் தாவரங்களைப் பற்றியும் பெருந்தொகையான சான்று கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆளுல் இக்கதை இவ்வளவோடு முற்ரு னது என எண்ணலாகாது. ஏனெனில் பல விலங்குகளின் உடல்களின் இயல்புகளை நோக்கும் பொழுது உயிர்ச்சுவடாதல் நிகழக்கூடிய இடத் தில் வாழ்ந்திருப்பினும், அவை உயிர்ச்சுவடுகளை உண்டாக்குவதற்குத் தகுதியற்றனவாக இருக்கலாம். எனவே புவியியற் பதிவு அல்லது பாறைகளின் பதிவு பூரணமற்றதொன்ருயிருத்தல் வேண்டும். மிக ஆரம்பகாலத்திலுள்ள தீப்பாறைகளில் உயிர்ச் சுவடுகள் இல்லை. ஆனல் மிகப் பழைய கேம்பிரியன் காலத்திற்கு முன்னுள்ள (precambrian) அடையற் பாறைகளில் மிக எளிதான விலங்குகள் வாழ்ந்திருப்பினும் உயிர்ச் சுவடுகளின் தோற்றம் காணக்கூடியதாக இல்லை. அடுத்த படை யான கேம்பிரியனில் (Cambrian) விலங்குகளின் உயிர்ச் சுவடுகள் பெரு மளவில் காணப்படுகின்றது. அவை யாவும் முள்ளந்தண்டில்லா விலங்கு களினது உயிர்ச் சுவடுகளாகும். முள்ளந்தண்டுள்ள விலங்குகள் சிலூரி யன் (silurian) காலம்வரை தோன்றவில்லை. இக்காலத்தில்தான் மிக ஆதியான கசியிழைய மீன் காணப்பட்டது.
அடுத்த காலமான டெவோனியன் காலத்தில் பெருந்தொகை யான மீன்வகைகள் தோன்றின. ஆனல் காபோனிபெரஸ் சகாப்தத் திற்கு முன் விரிவான தரைவாழ் தாவரங்களும், காற்றைச் சுவா சிக்கும் தரைவாழ் விலங்குகளும் தோன்றவில்லை. இக்காலத்தில் அம்பி பியன்களும் முள்ளந்தண்டில்லா விலங்குகளில் ஒர்த்தோப்தெரா வர் ணத்தைச் சார்ந்த பூச்சிகளும், சிலந்திகளும் உற்பத்தியாயின. பின் னர் பெர்மியன் (permian) காலத்தில் குறிப்பிடத்தக்க அளவு காலத் திற்குப் பூமியில் ஆட்சி செலுத்திய விலங்குகளின் முன்னேடிகளான நகருயிர்கள் தோன்றின. ஈற்றில் யுராசிக்குக் (Jurassic) காலத்திலும் திரியாசிக்குக் (Triassic) காலத்திலும் முறையே பறவைகளும் முலை யூட்டிகளும் தோன்றின. பறவைகளில் மிக ஆர்வத்தை உண்டாக்கக் கூடியது ஆர்கெயோத்தெரிக்ஸ் என்னும் பறவையாகும். அது நன்கு விருத்தியடைந்த இறக்கைகளையும் நகருயிர்களையும் ஞாபகமூட்டக் கூடிய பற்களையும் நீண்ட வாலையும் கொண்டுள்ளது. புவிச்சரிதையி யலில் மிகப் பிந்திய காலத்தில் பறவைகளும் முலையூட்டிகளும் இன்று காண்பது போன்று தோன்றின. இவ்வாறு தொல்லுயிரியற் பதிவு
س- 209 --
யுகம் ST6) id நிகழ் விலங்குகள் தோன்றிய ஆட்சி வடிவங்
ச்சிக் ஒழுங்கு முறை கள் әьт6рb 5) பிளேயெஸ்தோ ` a
•b6 $ சீன் 真 பிளயோசீன் གླི་ ·法 标 ಆಗಿ: 8 8) மியோசீன் 菲·岳 墨博 களின் ஆட் es வலிகோன்ே w w st S է ։ ։ ։ ։ Ջ so ఇ | 93478 |_| స్టాక్ష స్ట్ క్లై క్షి క్రైప్లై எயோசீன் S འགྲོ། 蠶|墊|翡 S ஒ |கிரெத்தெசியுஸ் ཟི་ Sb ଝୁ 10 | 憬 ト S) í
6 १ நகர்வனவற்
றின் காலம் 考 யுராசிக்கு
திரியாசிக்கு 凯 ஓ பொமியன் 1206 அம்பிபியன் * காபொனிபெரசு བུ་ களின் காலம் இ |டெவோனியன் 30 s மீன்களின்
சிலூரியன் "9 காலம் ਭੈ ஒடோவிசியன் உயர்வகை கேம்பிரியன் 14ழு முள்ளந்தண் டில்லாவிலங் S குகளின் 3. காலம்
s கேம்பிரியனுக்கு ஜ்ே முன்னுனகாலம். క్ట్ உயிர்களின்
ஆரம்பம் s es
--
புவியிற் சரிதைப் படைகளையும் அவற்றின் ஒப்பீட்டுத் தடிப்பையும், பிரதான விலங்குக் கூட்டங்களின் நிகழ்ந்தனவான உற்பத்தியையும் காட்டும் அட்டவணை.
Z4 - 14
Page 110
سے 210 سے
(placentological record) மிகத் தாழ்ந்த விலங்குக் கணங்களிலிருந்தே எப்பொழுதும் முன்னேற்றமடைந்த ' விலங்குகள் உற்பத்தியாயின’’ என்னும் கூற்றுக்கு ஆதாரமளிக்கின்றது.
யூராசிக்குக் காலவவதியில் (epoch) கிமெனேப்தெராப்பூச்சிகளும் இலெப்பிடோப்தெரஸ் பூச்சிகளும் பூக்குந்தாவரங்களும் கூர்ப்படைந் தன. குதிரை, உயிர்ச்சுவடொன்றின் வம்சத்திற்கு மிகத் திறமையான உதாரணமாகும். ஒப்பீட்டு உடலமைப்பியலைக் கற்பதஞல் தனித்த கால்விரலுடையமை ஒரு சிறப்படைந்த விலங்கின் இயல்பென்றும் அது ஐந்து கால்விரலுள்ள மூதாதையரிலிருந்தே பெறப்பட்டதென் றும் நாம் கொள்ளலாம். குதிரை போன்ற விலங்குகளின் உயிர்ச்சுடு களை ஆராய்ந்ததில் மாஷ் (Marsh-1831-1899) என்பவரால் அவற்றின் கூர்ப்பை எடுத்துக் கூற முடிந்தது. அறியக்கூடிய மிக ஆரம்ப காலக் குதிரை எயோகிப்புஸ் (Eohippus) எனப்படும். அது ஏறக்குறைய, தோட்பட்டை வரை பதிஞெரு அங்குல உயரமுடையது. எயோசீன் (Eocene) படையில் காணப்பட்ட இவ்விலங்கில் முன்காலில் நன்கு விருத்தியடைந்த நான்கு விரல்களும், ஒரு சிராயென்பும் (splint bone) பின்காலில் முதலாவது விரல் இல்லாமல் ஐந்தாவது விரலுக்குப் பதி லாக ஒரு சிராயென்பும் காணப்பட்டன. இரண்டு கால்களிலும் மூன் ருவது விரல் ஏனையவற்றிலும் மிக நீளமானது. எயோகிப்புசைத் தொடர்ந்து ஏறக்குறைய மூன்று அங்குல உயரம் கூடிய ஒரோகிப்புஸ் (orohippus) உண்டானது. அதன் முன்னங் காலில் சிராயென்பு இல்லை. பின்பு ஒலிகோசீன் (oligocene) காலத்தில் மெசோகிப்புஸ் என்னும் குதிரை வகை உண்டானது. இது ஏறக்குறைய 18' உயர முடையது. முன்னங் கால்களின் மூன்று விரல்களும் நான்காவது விரல் பதாங்கத்துக்குபுயதாயும் (vestigeal) காணப்பிட்டன, பின்னங் காலில் 3 விரல்கள் மாத்திரம் உண்டு. மியோசீன் காலத்தில் மெரி கிப்புஸ் (merychippus) என்னும் குதிம்ை யினம் மூன்று விரல்களுடன் வாழ்ந்தது. ஆனல் அதன் பக்கவிரல்கள் மிகவும் குறைக்கப்பட்டிருந் தன. இதைத் தொடர்ந்து பிளயோசீன் (pleiocene) காலத்தில் வாழ்ந்த பிளியோகிப்புஸ் (pliohippus) 48* அங்குல உயரமுடையது. அதன் முன், பின் கால்களிலுள்ள இரண்டாவது, நான்காவது விரல்கள் உள்ள இடத்தில் சிராயென்புகள் மாத்திரமே காணப்பட்டன. இந்நிலை தற் கால குதிரையின் கால்களை ஒத்தது. இதற்கு புறநடையாக தற்காலத் ைேதய குதிரை 64* உயரமுடையது. குதிரையின் கால் இவ்வாறு கூர்ப்படைய ஏறக்குறைய 5,000,000 வருடங்கள் எடுத்தது. யானை யின் மூதாதையினரையும் ஒரளவு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
புவியியற் சரிதைப் பதிவு அங்கிக் கூர்ப்பில் இன்னுெரு பிரதான அம்சத்தை எடுத்துக் காட்டுகின்றது. புதிய உயிரினங்கள் ஏற்கெனவே
-21
சில விசேட வாழ்க்கை முறைக்கு நன்கு இசைவாக்கமடைந்த விலங்கு களிலிருந்தோ அல்லது மிகப் பெரிய விலங்குகளிலிருந்தோ உற்பத்தி யாவதில்லை. ஒரு குறிக்கப்பட்ட சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப அமைப் பில் மாற்றம் ஏற்படுத்தாத சிறிய சிறப்படையாத புதிய விலங்கு கூட்டங்களின் மூதாதையரையே நாம் பொதுவாக நோக்க வேண்டும். அத்துடன் மேலும் ஏற்படும் வியத்தங்களினல் நெகிழக் கூடிய உயிர் வகைகளாயும் இருத்தல் வேண்டும். மிகையான சிறத்தல் தனது அடியை (stock) அழிக்கும் முறையாக நேரிட்லாம். ஏனெனில் சில குறிக்கப்பட்ட தனிச்சூழல் நிலைமைகளுக்கு நன்கு இசைவாக்கம் பெற் றவை, அச்சூழல் நிலைமைகளில் மாற்றம் நிகழப்பெறின், அவை அம் மாற்றத்தைத் தாங்க முடியாதனவாகி, இதுவரை காலமும் அனுசர னையாக அமைந்த சிறப்பு அமைப்பு மாற்றங்கள் இப்பொழுது தடை யாக அமைகின்றன. இதஞல் புதிய சூழலில் அவற்றின் இனம் இறந் தொழிய தேரிடும். இதற்கு இராட்சத டைனேசோர்கள் (dinosaurs) உதாரணமாக விளங்குகின்றன. இவைகளின் அழிவுக்கு உலகின் சுவாத் தியம் மிக ஈரலிப்பிலிருந்து உலர்ச்சிக்கு படிப்படியாக மாறியதே காரணமென எண்ணப்படுகிறது. அநேகமாக அடர்சேற்றில் (Swamp) வாழ்ந்து ஈரலிப்பான நிலைமைகளுக்கு இசைவாக்கமடைந்த இந்நகரு யிர்கள் உலர்ந்த நிலைமைகளுள் பொருந்தாமையால் அழிந்தன. அதே வேளையில் வாழ்ந்த சில முலையூட்டிகள், சிறப்பான அமைப்புக்கள் உடல்களில் இருந்தமையால் தப்பிப் பிழைக்கக் கூடியனவாயிருந்தன. மேலும் அவை இளஞ் சூட்டுக் குருதியையுடைமையாலும் தப்பிப் பிழைத்தனவெனலாம். இவ்விலங்குகளே புதிய ஆட்சிக்குலமான தற்கால முலையூட்டிகளை உற்பத்தியாக்கின.
海 உருவவியலிலிருந்தும் ஒப்பீட்டு உடலமைப்பிலிருந்தும் பெறப்படும் & 6 O& Gir
எளிய விலங்குகளிலிருந்து சிக்கலான விலங்குகளுக்குச் செல்லும் போது அங்கத் தொகுதிகளின் அமைப்பும் ஒழுங்கும் படிப்படியாகச் சிக்கல் வாய்ந்தனவாயுள்ளன. முள்ளந்தண்டு விலங்குகள் போன்ற வொரு கூட்டத்தில் அங்கத்தொகுதிகள் ஒரே அடிப்படையிலேயே உற்பத்தியாகி, பின் சிறப்பான இசைவாக்கங்களுக்காக வேறுபாட டைந்துள்ளவெனத் தெரிய வருகிறது. இவ்வாருண அமைப்பொத்த அங்கங்களின் தொழில்கள் வேறுபடலாம். சில அங்கங்கள் ஒரே தொழிலைச் செய்த போதிலும் தனித்தனியே வெவ்வேறு வகையில் உற்பத்தியாகியிருக்கும். அவற்றில் அமைப்பொப்பு காணப்படாவிடி னும் தொழிலொப்பு காணப்படுவதால் அவை தொழிலொப்பு உறுப் புக்கள் எனப்படும்.
Page 111
-س-212-س
எலியின் முன்னங்கால்கள், பறவைகளின் சிறகுகள், வெளவா லின் சிறகுகள், திமிங்கிலத்தின் துடுப்பு ஆகிய அங்கங்கள் யாவும் அமைப்பொப்பு அங்கங்களாகும். இவை யாவும் முன்னவயவத்தின் திரிபுகளேயாம். இவை ஒரே மாதிரியான அடிப்படையில், அதாவது ஐவிரலவயவ என்புகளின் அடிப்படையில், அமைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு சூழ்நிலைகளிலும் அவ்வவ் விலங்குகளின் வாழ்க்கை முறை களுக்கு ஏற்ப மாறுபாடடைந்துள்ளன.
பறவைகளின் சிறகுகளும் பூச்சிகளின் சிறகுகளும் பறத்தலுக்கு உதவுகின்றன. அதாவது ஒரே தொழிலைச் செய்கின்றன. ஆளுல் அவற்றின் அமைப்பும் விருத்தியும் ஒரு விதத்திலாவது ஒத்துள்ளன வென்று கூறமுடியாது. இவை தொழிலொப்பு அங்கங்களேயன்றி அமைப்பொப்பு அங்கங்களல்ல. பறவைகளின் சிறகு முள்ளந்தண்டு விலங்குகளின் முன்னவய அமைப்பின் சிறப்படைந்த அமைப்பேயா கும். ஆனல் பூச்சிகளின் சிறகுகள் உடற்சுவரின் விரிவடைந்த பகுதிகளேயாகும்.
ஆமையினது துடுப்பும் திமிங்கிலத்தினது துடுப்பும் ஐவிரலவய வத்தின் சிறப்படைந்த பகுதிகளே. எனவே அவை அடைப்பொத்த அங்கங்களாகும். இவ்விருவிலங்குகளிலும் அவை ஒரே தொழிலைச் செய்வதிஞல், அதாவது நீந்துவதற்கு உதவுவதஞல், அவை தொழி லொப்பு அங்கங்களாகவும் இருக்கின்றன.
அனேக விலங்குகளில் அமைப்பொத்த அங்கங்கள் இருப்பதன் காரணமாக பொதுவானதொரு மூதாதையரிலிருந்து பல்வேறு விலங் குகளும் கூர்ப்படைந்துள்ளதெனக் கொள்ளக்கூடியதாயுளது. உதார ணமாக, அவயவங்களையுடைய புவிவாழ் முள்ளந்தண்டு விலங்குகளில் அவயவங்களின் என்புகள் ஒரே அடிப்படையிலேயே அமைந்திருப் பதைக் காணலாம். இவ் அடிப்படை ஒற்றுமை அவ்வென்புகளைச் சுற்றி யுள்ள தசைகளிலும் காணப்படுகிறது.
முள்ளந்தண்டு விலங்குகளின் அங்கத் தொகுதிகளை ஒப்பிட்டு நோக் கும் போதும் ஒரு சீரான ஆஞல் அதிகரித்துச் செல்லும் சிக்கல்படி நிலையில் அவை இருப்பதைக் காணலாம். கூர்ப்பு நடைபெற்றுள்ள தென்பதற்கு இதுவும் ஒரு சான்ருகும். அவ்வங்கத் தொகுதிகளினி டையே காணப்படும் வேறுபாடுகள், அவற்றைக் கொண்டுள்ள விலங் குகளின் வாழ்க்கை முறைக்கேற்ப இசைவாக்கம் பெற்றதஞல் பெறப் பட்டவை என விளக்கம் கூறலாம். உதாரணமாக, குருதிச் சுற்ருேட் டத் தொகுதியை நோக்கின் மீன்களில் நாடிவிற்கள் எளிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதையும், இதிலிருந்து படிப்படியாகச் சிக்க
- 213
லான ஒழுங்கு முறைகள் ஏற்பட்டு இறுதியில் பறவைகளிலும் முலை யூட்டிகளிலும் காணப்படும் ஒழுங்குமுறை ஏற்பட்டிருக்கிறதெனலாம். தவளையின் விருத்தியின் போது கூட ஆதியில் நீர்வாழ் விலங்கில் இருப் பதை ஒத்ததாக இருந்து பின்னர் ஈரூடக வாழ்வுக்கேற்ப மாறுதல டைந்து ஈற்றில் புவிவாழ்வுக்கேற்ப மாறுவதைக் காணலாம். இம்மா திரியான மாற்றம் ஒரு விலங்கின் வாழ்க்கை வட்டத்தில் நடைபெறக் கூடுமெனின், உயிரினங்களின் பொதுவான சரித்திரத்திலும் இம்மாதி ரியான மாற்றம் ஏற்பட்டிருக்க முடியும்.
பதாங்க அமைப்புகள் (Westegial structures) காணப்படுவதும் மூதாதையரிலிருந்து அங்கிகள் கூர்ப்படைந்திருக்கின்றன என்பதற்குச் சான்று பகருகின்றது. தற்போது ஒரு வகையிலும் தாவரத்துக்கோ அல்லது விலங்குக்கோ பிரயோசனப்படாத அமைப்புகள் சில அவற் நில் இருப்பதைக் காண்கிருேம். இவ்வாருண அமைப்புகளே பதாங்க வமைப்புகளாகும். உதாரணமாக, மனிதனில் வெளிச்செவியின் தசை கள், குடல்வளரி, மூன்ரும் கண்மடல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மனிதனைத் தவிர ஏனைய முலையூட்டிகளில் வெளிச்செவி ஒலியை ஓரிட மாக்குவதிலும், குடல்வளரி செலுலோசுச் சமிபாட்டிலும் பங்குகொள் கின்றன. கிவி போன்ற பறவைகளால் பறக்க முடியாதெனினும் அவற் றில் இறக்கைகள் காணப்படுகின்றன. இறக்கைகளின் அடிப்படை அமைப்பும் ஏனைய பறவைகளிற் காணப்படுவது போன்றதே. பாம்பு களில் கால்கள் காணப்படுவதில்லை யெனினும் அவயவ வளையங்களின் பாதாங்கங்கள் காணப்படுகின்றன.
ஆதிகாலத்தில் இவ்வினங்களின் மூதாதையர் இவ்வங்கங்களை உப யோகித்து வந்துள்ளனர். ஆனல் இனம் மாறுபட்டபோதோ, அன்றி கூர்ப்பு நடைபெற்ற போதோ இவ்வங்கங்கள் தமது தொழிலை இழக்கு நேரிட்டுளது. பின்னர் பெறப்பட்ட சந்ததிகளில் இவை பதாங்கவங்கங் களாகத் தொடர்ந்து காணப்படுகின்றன.
4. புவியியற் பரம்பலிலிருந்து கிடைக்கப்பெறும் சான்றுகள்
கண்டங்களுக்கருகாமையில் ஆழமற்ற, இளஞ்சூடான நீரிலேயே உயிரங்கிகள் உற்பத்தியாகி உலகின் மற்றைய பாகங்களுக்கெல்லாம் பரவியிருக்கின்றதென்றே பொதுவாக நம்பப்படுகிறது. உயிரினம் அமைப்பிலும் தொழிலிலும் மாறுபட, இம்மாற்றங்கள் குறிப்பிட்ட சூழலில் வாழ்வதற்கேற்ப அமையின் அவ்வுயிரினங்கள் உயிர் பிழைத்து வாழும்; அன்றேல் இறக்க நேரிடும். விலங்குகள் உலகின் பல பாகங் களிலும் பல்வேறு சூழ்நிலைகளிலும் காணப்படுகின்றன. ஆனல் வெவ்
Page 112
-214
வேறு இடங்களிலும் விலங்குகளின் தன்மையும் தொகையும் மாறுபடு கின்றன. கிடைக்கப்பெறும் உணவும் ஏனைய அங்கிகளுடனுன தொடர் புமே இவற்றை நிர்ணயிக்கின்றன.
ஏறத்தாழ ஒரேமாதிரியான பருவகால நிலையை உட்ைய இருபிர தேசங்களிற் கூட வெவ்வேருண உயிரங்கிகள் காணப்படலாம். உதார ணமாக ஆபிரிக்காவில் யானைகளும், அந்திலோப்புகளும் மனிதன் போன்ற ஏப்புகளும் காணப்படுகின்றன. ஆனல், பிறேசிலில் தப்பீர் களும் சோம்பு கரடிகளும் புதிய உலகக் குரங்குகளும் காணப்படுகின் றன. பிரித்தானியத் தீவுகளினதும் நியூசிலாந்தினதும் பருவ காலநிலை களும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவையே. இருந்தபோதிலும் இப் பிரதேசங்களில் சாதாரணமாகக் காணப்படும் விலங்குகள் வேறுபட் டனவாயுள. கிழக்கிந்தியத் தீவுகளான பாலியும் லொம்போக்கும் சில மைல் தூரத்தில் கடலினுல் பிரிக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றில் வேறுபட்ட விலங்கினங்கள் காணப்படுகின்றன. பாலியில் ஊனுண்ணி களும் லொம்பொக்கில் மாசூப்பியல்களும் வாழ்கின்றன. இதற்கு எதிர்மாருக, யப்பானும் பிரித்தானியாவும் அதிக தூரத்தால் பிரிக் கப்பட்டிருந்த போதிலும் அங்கு வாழும் விலங்குகீள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவையே. இவ்வாருண பரம்பல் தொடர்பில்லாப் up budi (discontinueous distribution) 67 GOT LIG)lb. gas fibes LDfbGoyco, உதாரணம் நுரையீரல் மீன்கள் ஆகும். இம்மீன் வகையில் சில இனங் கள் தென் அமெரிக்கா, மேற்கு ஆபிரிக்கா, தென் அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் ஆறுகளிற் காணப்படுகின்றன.
வடதுருவத்துக்கும் தென் துருவத்துக்கும் அருகேயுள்ள தரைப் பகுதிகளில் பருவகால நிலைகளும் ஏனைய சூழற்காரணிகளும் ஏறத் தாழ ஒரே மாதிரி இருந்த போதிலும் இவ்விடங்களில் வெவ்வேறு வகைப்பட்ட விலங்குகளே காணப்படுகின்றன. உதாரணமாக, வட துருவத்தில் துருவக்கரடிகளும் தென்துருவத்தில் பென்குவின்களும் வாழ்கின்றன.
சில விலங்குகள் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே காணப்படு கின்றன. மாசூப்பியல்கள் அவுஸ்திரேலியாவிலும் அங்கிருந்து மிகத் தூரத்தேயுள்ள தென் அமெரிக்காவிலும் மட்டுமே காணப்படுகின்றன. இவ்விலங்குகள் வட அரைக்கோளப் பகுதியில் எங்கேனும் காணப்படுவ தில்லை. வீமர்கள் தென் இந்தியா, இலங்கை, மடகஸ்கார் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. சிசீலியன்கள் எனப்படும் துளைதோண்டும் அம்பிபியன்கள் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணப்படுகின்றன.
-215
ஆதிகால கடல்களினதும் தரைப்பகுதிகளினதும் புவிச்சரிதவியலை ஆதாரமாகக் கொண்டு, கடந்தகாலத்தில் வாழ்ந்த விலங்குத் தொகை களின் தன்மையையும் பரம்பலையும் மேற்கோள்காட்டி, மேலே விவ ரிக்கப்பட்ட அசாதாரணமான விலங்குப் பரம்பல்களுக்கு விளக்கங் கூறலாம்.
பொதுவாக எல்லாவிலங்குகளும் உணவுபெருமளவில் கிடைக்கும் இடங்களுக்கும் பருவநிலை சாதகமாக உள்ள இடங்களுக்குமே பரவ எத்தனிக்கும் இவ்வாருண குடிபெயர்ச்சிகள் விரைவாகவும் பெருமள விலும் நடைபெறலாம், அன்றி மெதுவாக நடைபெறலாம், பெரும் பாலும் இம்மாதிரியான குடிபெயர்தலின் போது புதிய சூழலில் வாழ் வதற்கேற்ப கூர்ப்பு மாற்றங்கள் இடம்பெறுவதுண்டு. எனவே, எந்த வொரு கூட்டத்தினதும் தற்போதைய பரம்பல் பின்வருவனவற் றைப் பொறுத்த ருக்கும் (i) அதன் உற்பத்தி மையம், (ii) எவ்வள வுக்கு கடந்த காலத்தில் அதன் குடிபெயர்ச்சி ஊக்கப்பட்டுள்ளது அல் லது தடுக்கப்பட்டுள்ளது, (ii) குடிபெயர்ந்த இடத்தில் உயிர்பிழைத் திருக்கக்கூடிய தன்மை இம்மாதிரியான குடிபெயர்தலின் போது புதிய சூழல் அங்கிக்கு சாதகமானதாயிருக்காவிடின் (அ) மாறல் அல்லது விகாரத்தினல் அங்கியின் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு புதிய சூழலில் வாழ்வதற்கேற்றதாக அங்கி இசைவாக்கம் பெறும், (ஆ) அங்கி வேருேர் இடத்துக்கு குடிபெயரும், (இ) அங்கி இறக்க நேரிடும்.
பல கோடி ஆண்டுகாலமாகவே விலங்குகளும் தாவரங்களும் மாற். றங்களுக்குள்ளாகி வந்துள்ளன. இம்மாற்றங்களின் போது ஆயிரக் கணக்கான புதிய இனங்கள் தோன்றியுள்ளன. உயிரங்கிகளின் இனங் கள் அவை உற்பத்தியாகிய இடங்களிலிருந்து ஏனைய இடங்களுக்குப் பரவும்போது அவை சிலவேளைகளில் தனிப்படுத்தப்படுகின்றன (isolation). சமுத்திரங்கள், கடல்கள், உயர்மலைத் தொடர்கள், பாலைவனங்கள் ஆகியவை இயற்கையான தடைகளாகத் தொழிற்பட்டு தனிப்படுத் துகை ஏற்படலாம். பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களாலும் பருவகாலநிலை மாற்றங்களாலும் தனிப்படுத்துகை ஏற்படலாம். உவர்த்தன்மையின் மாற்றங்கள், சுழிகள், வற்றுப்பெருக்கு, வெப்ப நிலை மாற்றங்கள் என்பவற்ருலும் நீர்வாழ் விலங்கினங்கள் பாதிக்கப் படுகின்றன. நீர்வாழ்வனவற்றை விட புவிவாழ் விலங்குகள் குறைந்த அளவிலேயே பாதிக்கப்படுகின்றன. புவிச்சரித காலம் முற்ருக தடை கள் ஒரே மாதிரியிருக்கவில்லை. காலத்துக்குக் காலம் மாற்றங்கள் நடை பெற்று வந்துள்ளன. தற்போது நீரினல் பிரிக்கப்பட்டுள்ள தரைப் பகுதிகள் முன்னெரு காலத்தே தொடர்பாக இருந்திருக்கின்றன. அத ஞல் தரைவாழ்விலங்குகள் குடிபெயரமுடிந்துள்ளது. எனவே முன்
Page 113
-216
னெரு காலத்தில் எங்கும் வியாபித்திருந்த விலங்குகள் போட்டியற்ற இடங்களில் தனிப்படுத்தப்பட்டு கூர்ப்படைந்துள்ளன. சில விலங்குகள் அழிந்தொழிந்து விட்டன. கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் உற்பத் தியான விலங்குக் கூட்டங்கள் சில புதிய குடிபெயர் வழிகளால் அதிக தூரங்களுக்குப் பரவியுள்ளன. உதாரணமாக ஈ, மண்புழு, திமிங்கிலம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
தீவு விலங்கினங்களைப் படிப்பதாலும் கூர்ப்புக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தீவுகள் பிரதான தரைப்பகுதியின் பிரிவு களாகவே உற்பத்தியாவதால் அங்குள்ள விலங்கினங்கள் பிரதான தரைப்பகுதியில் உள்ளவற்றையே ஒத்திருக்க வேண்டுமென எதிர் பார்க்கலாம். பொதுவாக அவ்வாறே இருந்தபோதிலும் வேறுபாடு களும் காணப்படுகின்றன. கூர்ப்பு நடைபெற்றதஞலேயே இவ்வேறு பாடுகள் ஏற்பட்டுள்ளனவென விளக்கங் கூறலாம். அவுஸ்திரேலியா ஒரு நல்ல உதாரணமாகும். இக்கண்டம் ஆதியில் ஆசியாக் கண்டத் துடன் தொடர்பாயிருந்தது. அக்காலத்தே முலையூட்டிகளுள் மாசூப் பியல்கள் மட்டுமே பூமியில் தோன்றியிருந்தன. பின்னர் அவுஸ்திரே லியா ஆசியாக் கண்டத்திலிருந்து சமுத்திரங்களால் பிரிக்கப்பட்ட போது அவுஸ்திரேலியாவில் தனிப்படுத்தப்பட்ட விலங்குகள் தம்வழியே விருத்தியடைய நேரிட்டது. பருவகாலநிலையாலும் ஏனைய விலங்கு களின் போட்டியாலும் அவ்விலங்குகளின் விருத்தி கட்டுப்படுத்தப்பட் டது. அவுஸ்திரேலியாவில் காணப்படும் கங்காரு, வொம்பாற்று, கோலாகரடி, பிளாற்றிப்பஸ் போன்ற முலையூட்டிகள் ஏனைய இடங் களிலுள்ள முலையூட்டிகளைவிட ஆதியானவை.
கண்டத் தீவுகளான பிரித்தானியத் தீவுகள், தாஸ்மேனியா, இலங்கை போன்றவற்றிலுள்ள விலங்கினங்கள் இவற்றிற்கு அண்மை யிலுள்ள பிரதான தரைப்பகுதியிலுள்ளவற்றையே பெரும்பாலும் ஒத்துள்ளன. ஆனல் அவை சிறிது வித்தியாசமானவையாகக் கூர்ப் படைய அவதானிக்கப்பட்டுள்ளன. தனிப்படுத்துகையும் வாழ்க்கைப் போராட்டமுமே இதற்குக் காரணமெனக் கருதப்படுகிறது.
எரிமலை முறையில் உற்பத்தியான தீவுகளில் வேறுபட்ட விலங்கி னங்கள் காணப்படுகின்றன. இத்தீவுகள் முதலில் தோன்றிய போது அவற்றில் விலங்கினங்கள் இருந்திருக்க வில்லை. தென் அமெரிக்காவுக்கு மேற்குப் புறமாக கலபகொஸ் தீவுகளும், ஆபிரிக்காவுக்கு மேற்குப்புற மாக கேப் வேர்டி தீவுகளும் இவ்வாறு தோன்றிய தீவுகளாகும். அங்கு வந்து சேர்ந்த விலங்குகள் பறந்து அல்லது நீந்தி அல்லது காற்றிஞல் அடிக்கப்பட்டு குடிபெயர்ந்திருக்க வேண்டும். இல்லையேல் மனிதன்
-217
அங்கு எப்போதாவது போய்வரும் போது எடுத்துச்செல்லப்பட்டிருக் கக் கூடும். அங்குள்ள விலங்கினங்கள் எண்ணிக்கையிலும் வ்கையிலும் குறைவே. அவை பிரதான தரைப்பகுதியிலிருப்பவற்றுடன் தொடர் புள்ளனவாயும், ஆனல் வேறுபட்ட இயல்புகளைக் கொண்டனவாயும் இருக்கின்றன.
5. ஒப்பீட்டு உடற்றெழிலியலிருந்து பெறப்பட்ட சான்றுகள்
கூர்ப்பை விளக்குவதற்கு அமைப்பியல்புகள் மட்டுமல்லாது உடற் ருெழிலியல் மாற்றங்களும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அமைப் பில் மாற்றங்களேற்படும் போது உடற்றெழிலியலிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்குமென்பது கண்கூடு. சிக்கலான அமைப்புடைய விலங்கு களைக் காட்டிலும் எளிய அமைப்புடைய விலங்குகள் எளிய உடற்றெழி இலக் கொண்டுள்ளன வென்பதுவும், அமைப்பில் ஒத்த விலங்குகள் உடற்ருெழிலிலும் ஒத்தவையே என்றும் கிடைக்கக்கூடிய சான்றுகளி லிருந்து அறியக் கூடியதாயுளது. எளிய முறையிலிருந்து சிக்கலான முறைக்கு உடற்ருெழிலியல் எவ்வாறு கூர்ப்படைந்திருக்குமென்பதற்கு நேரடியான சான்றுகள் கிடைக்கப்பெருவிடினும் சில சான்றுகள் ஊகித் தறியப்பட்டுள.
உயிர் கடலிலேயே முதன்முதலில் தோன்றிய தெனக் கருதப்படு கிறது. முக்கியமான கணங்கள், வகுப்புகள் ஆகியனவற்றின் பெரும் பான்மையான ஆதி உறுப்பினர் பலேயோசோயிக்குக் கடல்களிலும், ஏரிகளிலும் வாழ்ந்தனவென்றும், அதற்குப் பின்னரே தரைவாழ் விலங் குகள் தோன்றி, புதிய சூழலுக்கேற்ப இசைவாக்கம் பெற்றன என் றும் கருதப்படுகிறது.
தரைவாழ் விலங்குகள் நீர்வாழ் விலங்குகளிலிருந்தே கூர்ப்படைத் துள்ளன என்பதற்குப் பின்வருவன சான்றுகளாகும்.
(t) நீரில் வாழ்வனவற்றினதும் தரையில் வாழ்வனவற்றினதும் உடற்
பாய்பொருள்கள் அடிப்படையில் ஒரே மாதிரியானவையே.
(ii) உடற்பாப்பொருளின் அயன் அமைப்பு கடல் நீரினதை ஒத்துள்
ளது.
(iii) கடலானது உயிர்வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துகிறது, ஏனெ னில், (அ) நிலைமைகள் ஓரளவு மாரு திருக்கின்றன; (ஆ) போதிய வளவு உணவு உண்டு. (இ) விலங்குகளைத் தாங்கிக் கொள்ளக் கூடிய தன்மையையுடையது.
(iv) கடல் வற்றிப்போகுமென்ற பயம் கிடையாது.
Page 114
-218
(v) சமுத்திரத்திலுள்ளதிலும் பார்க்க பெரும்பாலான விலங்குடற் பாய்பொருள் கூடியவளவு பொற்ருசியத்தையும் குறைந்தவளவு மகனீசியத்தையும் கொண்டுளது. ஆளுல் ஆதிகால கடல் தற் போதுலுள்ளதிலும் பார்க்க வேறுபட்டிருந்தது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் உண்டு.
தரைவாழ் விலங்குகளை எதிர்நோக்கியிருந்த முக்கிய பிரச்சினைகள் (i) நீர் இழப்பும் அதனல் உடல் உலர்தலும், (ii) உடற்பாய் பொரு ளின் அமைப்பை ஒரு சீராக வைத்திருத்தல், என்பவையாகும். எளிய கடல்வாழ் உயிரினங்களின் உடலானது கட்டில்லா உட்புகவிடும் தன் மையையுடையது. இதனுல் உடற்பாய் பொருளும் கடல்நீரும் பரிமா றிக் கொள்ள வசதிகளுண்டு. ஆனல் தரை வாழ் விலங்குகட்கு இவ் வசதி கிடையாது. கழிவங்கங்களான கழிநீரகங்கள், மல்பீசியின் சிறு குழாய்கள், சிறுநீரகங்கள் ஆகியவை விருத்தியடைந்ததன் மூலம் நன் னிர் விலங்குகளிலும் தரைவாழ் விலங்குகளிலும் இப்பிரச்சினைக்கு ஓரளவு தீர்வுகாண முடிந்தது. உப்புகளை மீண்டும் உறிஞ்சும் அங்கங் கள் விருத்தியடைந்ததுவும் உதவியாயிருந்தது.
மேலும், கழித்தலங்கங்கள் நைதரசன் கழிவுப் பொருள்களை அகற்றுவதிலும் முக்கிய பங்கு கொள்கின்றன. பெரும்பாலான நீர் வாழ் முள்ளந்தண்டில்லா விலங்குகளில் நைதரசன் அமோனியாவாக சுற்ருடலிலிலுள்ள நீரினுள் கழிக்கப்படுகிறது. ஆணுல் நன்னீர் விலங் குகளிலும் தரைவாழ் விலங்குகளிலும் மிதமிஞ்சிய புரதம் அமைன கற்றப்பட்டு யூறியா அல்லது யூறிக்கமிலம் உண்டாகிறது. அம்பிபியன் கள் யூறியாவையே கழிக்கின்றன. ஆனல் முற்ருக தரையில் வாழும் விலங்குகளான சில பூச்சிகள், நகருயிர்கள், பறவைகள் போன்றவை மேலும் நீரிழப்பைக்கட்டுப்படுத்துவதற்காக யூறிக்கமிலத்தையும் யூறேற்றுகளையும் கழிக்கின்றன.
அதிகரித்துச் செல்லும் உருவவியல் சிக்கலுக்கும் உடற்றெழிற் சிக்கலுக்கும் இடையேயுள்ள தொடர்பு கோழிக்குஞ்சின் விருத்தியி லும் காணப்படுகிறது. ஐந்தாம் நாள்வரை இளம் கோழிக்குஞ்சு முளை யம் முக்கியமாக அமோனியாவையே கழிக்கின்றது. 5ம் நாள் முதல் 9ம் நாள் வரை அது யூறியாவையே கழிக்கின்றது. ஆஞல் ஒன்பதாம் நாள் முதல் யூறிக்கமிலத்தைக் கழிக்கின்றது.
காற்றைச் சுவாசிக்கும் எல்லா அங்கிகளிலும் குழியமுதலுருவில் சாதாரணமாக சைற்ருேகுமராம் காணப்படும். இது ஒரு முக்கியமான இரசாயன ஒற்றுமையாகும். முள்ளந்தண்டு விலங்குகள் யாவற்றிலும்
-219
சுவாச நிறப்பொருளான ஈமோகுளோபின் இருப்பது மற்ருெரு சிறப்பு அம்சமாகும். எனினும் வெவ்வேறு விலங்குகளில் உள்ள ஈமோகுளோ பின் ஒரே மாதிரியானதன்று. அதிலுள்ள புரதக்கூறு வேறுபட்டதாயி ருப்பதால் அதன் இயல்பும் ஒரளவுக்கு மாறுகின்றது.
6. பிறப்புரிமையமைப்பிலிருந்து பெறப்பட்ட சான்றுகள்
அண்மைக்காலத்தே பிறப்புரிமையியல் ஆராய்ச்சிகள் மிக நுணுக் கமாக நடாத்தப்பட்டு வருவதஞல் கூர்ப்புக்கான சான்றுகன் பிறப்புரி மையியல் மூலமும் பெறப்பட்டுள்ளன. எதிருருப்பரம்பரையலகுகளி லொன்று திடீரென மாற்றமடைதல் விகாரம் எனப்படும். ஆராயப் பட்ட விகாரங்களில் பெரும்பாலானவை பின்னிடைவுக்குரியவை எனக் காணப்பட்டுள்ளன. இவற்றின் விளைவுகள் ஓரினனுகத்துக்குரிய நிலை யில் மட்டுமே காணப்படுகின்றன.
விகாரம் சாதகமற்ற விளைவொன்றை ஏற்படுத்தினுல் பின்னர் தேர்வு முறையினுல் அது விரைவில் அற்றுப்போகும். இயற்கையில் பிறப்புரிமையலகுகளில் ஏற்படும் விகாரங்களுக்கான உண்மையான காரணம் யாதெனத் தெரியவில்லை. எனினும், X-கதிர்கன், சில இர சாயனப் பொருள்கள், ஆகியவற்ருல் விகாரங்கள் ஏற்படுகின்றன வென்று அறியப்பட்டுளது.
7. முளையவியலில் இருந்து பெறப்பட்ட சான்றுகள்
தனியொரு விலங்கின் வாழ்க்கைச் சரிதம் அவ்விலங்குச் சாதி யின் கூர்ப்பை ஓரளவு காட்டுகிறதெனலாம். எளிய உருவவமைப் பைக்கொண்டு வாழ்க்கையை ஆரம்பித்து படிப்படியாக சிக்கல்வாய்ந்து இறுதியில் நிறைவுடலி நிலையை அடைகின்றது. அப்பொழுது அவ் விலங்கு அதன் ஆதியான மூதாதையரின் முழுவுடலிறிலைகளுக்கூடா கச் செல்கிறதென அறியப்பட்டுளது. இது விலங்குகளின் முளையவியலை ஆராய்வதன் மூலம் நன்கு விளங்கும். இப்பெறுபேறுகளை வைத்து வொன் பேயர் (1792-1867) என்பாரும், பின்னர் ஏனெஸ்ற் ஹெக் கல் (1843-1919) என்பாரும் கொள்கையை ஏற்படுத்தினர். இக்கொள்கையின்படி ஒரு அங்கியின் விருத்தியின்போது அதன் மூதா தையரின் வரலாறு பிரதிபலிக்கப்படும். இக்கொள்கையை ஹெக்கல், உயிர்ப்பிறப்பு விதி (Law of Bigenesis) அல்லது அனுவாதக் கொள்கை (Theory of recapitulation) 6Tará drase)ii. visitas, ouis apt லாறு (ontogery) கணவரலாற்றைப் பிரதிபலிக்கும் என்பதேயாம். T. H. ஹக்ஸ்லியும் இதையே வேறுவிதமாகக் கூறியுள்ளார். ஹெக்க
Page 115
-220
லின் கொள்கையை முற்முக ஏற்றுக்கொள்ள முடியாதெனினும் முளைய வியல் ஆராய்ச்சி இதற்குச் சான்று பகர்கின்றது. ஒவ்வொரு கோர் டாற்றும் தனியொரு கலமாகவே வாழ்க்கையை ஆரம்பிக்கின்றது. அதுவே கருக்கட்டிய முட்டை அல்லது நுகம் ஆகும். இது கண வரலாற்றில் புருேற்ருேசோவன்களுக்கு ஒப்பானதாகும். இக்கலம் தொடர்ச்சியாகப் பிளவுபட்டு பல்கலமுள்ள முளையமாகின்றது. இக் கலங்கள் இருபடைகளில் ஒழுங்குபடுத்தப்பட்டு சீலெந்தராற்றுக்களுக்கு ஒப்பான நிலையைக் கொடுக்கின்றன. மூன்று படைகளையும் உணவுக் கால்வாயைச் சாற்றி உடற்குழியையும் கொண்ட நிலை தற்போதைய சீலோ மேற்றுகளுக்கு ஒப்பானதாகும்.
1 2 3 4 5 - 6 8 படம் 75. பல்வேறு நிலைகளிலுள்ள முளையங்கள் 1. மீன் 2. அம்பி பியா 3. இறெப்ரீலியா 4. பறவை 5-8 முலையூட்டிகள்,
தரைவாழ் விலங்குகளின் விருத்தியின்போது அவற்றில் முற்ருகத் தொழிற்படாத அமைப்புகளான பூமடிகள் போன்ற அமைப்புகள் தோன்றக் காணப்படுகின்றன. மீன்கள் போன்ற நீர்வாழ் முள்ளந் தண்டு விலங்குகளில் இவை பூவிழைகளைக் கொண்டிருந்து தொழிற் படும் அமைப்புக்களாகவிருந்தாலும் பறவைகளின் அல்லது முலை பூட்டிகளின் விருத்தியின்போது தோன்றும் பூமடிகள் பூவிழைகளை கொண்டிருப்பதில்லை. அவை தொழிற்படுவதுமில்லை. இந்நிலையில் முளை யங்கள் அமைப்பொத்தவையாயுள்ளன. காற்றைச் சுவாசிக்கும் உயர் முள்ளந்தண்டு விலங்குகளின் முளையங்கள் யாவும் இந்நிலையினூடாக விருத்தியடைவதால் இந்நிலையில் ஒரு முளையம் எவ் விலங்கு வகை யைச் சேர்ந்ததென்று கண்டுபிடிப்பது கடினமாகும். மேற்கொண்டு நடைபெறும் விருத்தியைக்யொண்டே அவற்றை அறியலாம். எனவே இவற்றில் பூமடிகன் இருப்பது கணவரலாற்றுச் சரிதத்தை நினைவு கூறும் ஒரு நிகழ்ச்சி என்றே கூறவேண்டும்.
-221
ஒரு தவளை முற்ருக நீரிலேயே முளைய விருத்தியடைவதால் அது முலையூட்டியின் முளையவிருத்தியிலிருந்து (கருப்பையில் நடைபெறுவது) வேறுபடுகின்றது. எனினும் முக்கியமான இயல்புகளிலும் அவை நடை பெறும் ஒழுங்கிலும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. மீனின் அமைப் பைக்கொண்ட தவளைக்குடம்பி தரையை அடையுமுன் அதற்கேற்ற மாற்றங்கள் இடம்பெறுகின்றன. மூன்று படிநிலைகளில் இம் மாற்றங் கள் நடைபெறுகின்றன.
(1) ஆரம்பத்தில் சூழலிலுள்ள நீருடன் வாயுப் பரிமாற்றம் செய்வ
தற்கேற்ற வகையில் குருதியமைப்புகள் விருத்தியாகின்றன.
(i) பின்னர் அவை நீரிலிருந்தும் வளியிலிருந்தும் ஒட்சிசனைப் பெறக் கூடிய வகையில் அமைப்பு மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
(iii) ஈற்றில் வளியிலுள்ள ஒட்சிசனைப் பெற்றுச் சுவாசிக்கும் வகையில்
அவை விருத்தியடைகின்றன.
குறிப்பிட்டவொரு இனத்தில் அதன் வாழ்க்கை வட்டத்தில் குறுகிய காலத்துக்குள்ளேயே நீர் வாழ்க்கையிலிருந்து புவி வாழ்க்கைக்கு மாறுவதற்கான அமைப்பு மாற்றங்கள் ஏற்படக்கூடுமாயின் கண வர லாற்றில் இவ்வாறு நடைபெற்றிருத்தல் சாத்தியமே.
பல்வேறு கணத்தைச் சேர்ந்த விலங்குகளின் குடம்பிகளை ஒப்பு
நோக்குவதஞலும் சில சான்றுகளைப் பெறக்கூடியதாயுளது. உதாரண மாக, அன்னெலிடா, மொல்லுஸ்கா, ஹெமிக்கோர்டாற்ரு, எக்கி
னேடேர்மாற்ரு ஆகியவற்றின் குடம்பிகளிடையே சில ஒற்றுமைகள்
இருப்பதை அவதானிக்கலாம். இதன் காரணமாக அக்கணங்களிடை யேயும் தொடர்புகள் இருத்தல் வேண்டுமென ஊகிக்கலாம்.
கூர்ப்பின் பொறிமுறை
அங்கிக் கூர்ப்பு நடைபெற்றுள்ள தென்பதற்குச் சான்றுகள் உள்ள தென்பதை இதுவரை ஆராய்ந்தோம். கூர்ப்பு உண்மையில் நடை பெற்றிருந்தால் அது எவ்வாறு நடைபெற்றிருக்கலாம் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். விலங்குத் தனியன்களுக்கிடையே வேறுபாடுகள் தோன்றுவதனலேயே கூர்ப்பு நடைபெற முடிந்துளது. இவ்வேறுபாடுகளே மாறல்கள் (variations) என அழைக்கப்படுவன.
பல நூற்ருண்டு காலங்களுக்கு முன்னரே கிரேக்க நாட்டு தத்துவ ஞானிகள் கூர்ப்புபற்றி சில கருத்துக்களைக் கொண்டிருந்தனர். ஹெரு கிளிற்றஸ் (510 கி. மு.) காலம் வரை உயிர் அங்கிகளுக்கிடையே
Page 116
-222
யான வாழ்க்கைப் போராட்டம்பற்றித் தெரிந்திருக்கவில்லை. இக் கருத்து டார்வினின் இயற்கைத்தேர்வுடன் சில ஒற்றுமைகளைக் கொண் டிருப்பது குறிப்பிடற்பாலது. இப் பின்னணியிலேயே அறிஸ்ருேற்றில் (384-322 கி. மு.) தமது கருத்துக்களை வெளியிட்டார். இவரது கருத்துக்கள் ஏறத்தாழ 2000 ஆண்டுகள் வரை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டுவந்தது.
அவரது கருத்துக்களின் முக்கிய சாராம்சம் யாதெனில் :
(1) அங்கிகளில் சிக்கல் தன்மை அதிகரித்துக்கொண்டேவத்து ஈற்றில்
மனிதனில் முடிவடைந்துளது.
(2) ஆதியில் எல்லா அங்கிகளும் தன்னிச்சையாகவே தோன்றியுள்
S6
(3) இயற்கையானது தேவைக்கேற்ப அங்கிகளை நிர்ணயிக்கின்றது.
(4) கூர்ப்புக்கும் பாகுபாட்டியலுக்கும் ஒரு தொடர்பு இருக்க
வேண்டும்.
இவரது பாகுபாடு இயற்கையாயிருப்பதற்குப் பதிலாக செயற்கை முறையினதாயிருந்தது.
பிரான்சு தேச விஞ்ஞா6ரியான புஃபன் (Button 1707 - 1788) இயற்கைச் சரித்திரத்தைக் கற்பதிலேயே தனது வாழ்க்கையை அர்ப் பணித்தார். அவர் அறிஸ்ருேற்றிலின் பாகுபாட்டுத் திட்டத்தை விரிவு படுத்த எத்தனித்தார். அவர் உயிர்ச் சுவடுகளின் ஆராய்ச்சிக்கு முக் கியத்துவம் கொடுத்து, கூர்ப்பு நடைபெற்றுள்ளதென்பதற்கு பதாங்க அங்கங்கள் சிறந்த சான்றுகளைக் கொடுக்கின்றன எனக் கூறிஞர். இவரும், சாள்ஸ் டார்வினின் பாட்டனரான் எரு ஸ்மஸ் டார்வினும் (1731 - 1802), தாவரங்களிலும் விலங்குகளிலும் அவற்றின் வாழ்க் கையில் இடம்பெறும் மாற்றங்கள் அடுத்த சந்ததிகட்கு கடத்தப் படலாமெனக் கூறினர்.
கூர்ப்புக்கொள்கை பற்றிய விரிவான ஆராய்வு முதன் முதலில் J. B. லாமார்க் என்னும் பிரான்சுநாட்டு விஞ்ஞானியினல் "Philosiphic Zoologique" என்னும் நூலில் 1816-ம் ஆண்டில் வெளியிடப்பட் டது. லாமற்கின் கொள்கை பின்வருவனவற்றை உள்ளடக்கியிருந்தது.
(1) சிக்கலான அங்கிகள் எளிய அங்கிகளிலிருந்து விருத்தியடைந்துள் ளன. கூர்ப்பு நடைபெறுவதற்கு நீண்ட காலமெடுக்கப்பட்டுள்ளது.
سے 223-سے
(2) கூர்ப்பின்போது அங்கிகள் அவை வாழும் சூழலுக்கேற்ப இசை வாக்கம் பெற்றுள்ளன. எனவே பல்வேறு சூழ்நிலைகளிலும் ஒரே இனம் அதிக வேறுபாடுகளைக் காட்டும்.
(3) வீட்டில் வளர்க்கப்படுவதாலும் மனிதனல் செயற்கை முறையில் இன விருத்தி செய்யப்படுவதாலும் ஒரு இனமானது குறுகிய கால எல்லையிலேயே பெரும் மாற்றங்களுக்குள்ளாகலாம் என்று அவர் கருதினர். (இக்கருத்தையே பின்னர் டார்வினும் கூறினர்).
(4) எளிய அங்கிகள் அடிக்கடி மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றன.
(5) இவ்வாருன கூர்ப்பு முறையால் மிகவெளியவற்றிலிருந்து மிகச் சிக்கல் வாய்ந்தது வரையில் ஒரு படிமுறைத் தொடரான அங்கி கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனல் இவ்வாறு இயற்கையில் காணப்படுவதில்லை. எளியதிலிருந்து சிக்கலானதுக்கு வரும் தொட ரில் காணப்படும் இடைவெளிகள் இசைவாக்க விரிவு காரணமாக ஏற்பட்டவையென விளக்கம் தந்தார்.
(8) ஒரு தனியனில் காணப்படும் வாய்ப்பான இயல்பு பாரம்பரியமாக அதன் சந்ததிகளுக்குக் கடத்தப்படலாம். w
லா மார்க்கின் கொள்கை எப்பொழுதும் 'சூழல்கள்' 'உப யோகமும் உபயோகமின்மையும்', 'பெற்றவியல்புகள் தலைமுறை யுரிமையாதல்' என்னும் பதங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. குழல் ஒரு அங்கியில் இருவித தாக்கங்களால் வேறுபாடுகளை ஏற்படுத் தக் கூடும். முதலாவதாக, வெப்பம் அல்லது ஒளி காரணமாக உட லின் மேற்படைகளில் நிறமாற்றத்தையும் வேறு இயல்பு மாற்றங்களை யும் நேரடியாக ஏற்படுத்தலாம். இதைப்பற்றி லாமார்க்கூட அதிகம் சொல்லவில்லை. இரண்டாவதாக, சூழல், காரணமாக விலங்கின் எந்த வொரு அங்கமாவது அதிகவளவில் தொழிற்படும் அல்லது குறைந்த அளவிற் தொழிற்படும். இதுவே தொழற் சிறப்படைதல் எனப்படு கிறது. இவ்வாருண வேறுபாடுகளே தலைமுறையுரிமையாகப் பெறப் படுகின்றனவென்று லாமார்க் கருதினர். அதாவது, சூழலிலேற்படும் மாற்றம் நீண்ட காலத்துக்கு நீடிக்கும்போது விலங்கில் புதிய தொழிற் பாடு இடம்பெற அவசியமேற்படுகின்றது. இவை சில அங்கங்களின் அசைவில் மட்டுமல்லாது பல்வேறு தொழில்களிலும் இடம்பெற வேண்டும். இதன் காரணமாக சில உடற்பகுதிகளும் தொழிலும் நன்கு விருத்தியடைவதுடன் சில வேளைகளில் புதிய பகுதிகளும் தோன்றக்கூடும்,
Page 117
-224
இதற்கு உதாரணமாக லாமார்க் கொடுத்த உதாரணங்கள்
பின்வருமாறு :-
(1) நீந்தும் பறவைகள் படலமுள்ள கால்களைப் பெற்றமை சூழல் காரணமாகவே. இப்பறவைகளின் மூதாதையர் தரைவாழ் பறவ்ை களேயாம். இவை உணவு தேடி நீரை அடைந்து, நீரை அடிப் பதற்காக விரல்களை எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவுக்கு விரித்ததன் காரணமாக விரல்களுக்கிடையேயுள்ள தோல் மடிப்பு இழுக்கப்பட்டு பல சந்ததிகளின் பின் படலமுள்ள கால்களாக மாற் றப்பட்டுள்ளன. படலமுள்ள கால்கள் வாத்து, தாரா போன்ற வற்றில் காணப்படுகின்றன.
கொக்குகளும் நாரைகளும் நீரில் நின்று ஆழமான நீரினுள் மீனைப் பிடிப்பதால் அவற்றின் கால்களும் கழுத்தும் சொண்டும் நீண்டுள்ளன.
(2) ஒட்டைச் சிவிங்கிகள் ஆரம்பத்தில் குறுகிய கழுத்துடையனவாய் இருந்திருக்க வேண்டும். இவை இளந்தளிர்களை உண்பதஞல் உயரமான மரங்களின் இளந்தளிர்களை உண்பதற்காக கழுத்தை நீட்டி, நீட்டி வந்திருக்கும். இச்செயல் பல சந்ததிகளுக்கு நடை பெற்றதனுல் ஈற்றில் நீண்டகமுத்தை உடையனவாக மாறியுள்ளன.
(3) பாம்புகள் நிலத்தில் ஊர்ந்து செல்வதற்கு அவற்றின் கால்கள் தடையாயிருந்தமையால் பல சந்ததிகளினூடே அவை கால்களை இழந்துள்ளன.
லாமார்க்கின் கொள்கை அனேகரால் பலமாக எதிர்க்கப்பட் டது. அவரின் கொள்கையை விளக்குவதற்குச் சரியான உதாரணங் கள் கிடைக்காததே எதிர்ப்புக்குக் காரணமாயிருந்தது. ஒரு விலங்கின் அமைப்பு எளியதிலிருந்து சிக்கலானதாக மாறுகிறதென்பது முற்றன ஒரு உண்மையல்ல. மேலும், தேவைக்கேற்ப புதிய அங்கங்கள் தோன்றுகின்றன என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாயில்லை. விலங்குகளில் நரம்புத் தொகுதியினுாடாகவே சூழல் மாற்றங்கள் தாக் குகின்றன; அதாவது ஒரு விலங்கின் விருப்பத்தினலே புதிய அமைப் புக்கள் தோன்றுகின்றன என லாமார்க் எண்ணினர். இவ்வடிப்படை யிலேயே ஒட்டைச்சிவிங்கியின் நீளமான கழுத்தும், உயரமான தோட் பட்டையும் உற்பத்தியாயின என விளக்கம் கொடுத்தார். ஆஞல் அவ ரின் கொள்கை பரிசோதனைகள் பலவற்றின் மூலம் பூரணமாக ஏற்கச் கூடியதாயிருக்கவில்லை. மாறக, இவரின் கருத்துக்கு எதிர்ச்சான்றுகள்
سس۔ 225۔
பல உண்டு. உதாரணமாக, பல ஆயிரக்கணக்கான வருடங்களாக யூதர்கள் ஆண்குறியின் முன்ருேலை வெட்டும் பழக்கத்தை (circumassion) கையாளுகின்றனரெனினும் இந்த இனத்தில் முன்ருேல் குறைக் கப்படுவதாகத் தெரியவில்லை. சூழலிலிருந்து பெறப்பட்ட இயல்புகள் தலைமுறையுரிமையாகப் பெறப்படுவதாகத் தெரியவில்லை. புதிய அங்கிகள் பெற்றேரின் மூலவுயிர்க்கலங்களிலிருந்தே உற்பத்தி யாகின்றனவன்றி உடற்கலங்களிலிருந்து அல்ல. ஒரு விலங்கின் விருத்தியில் ஆரம்பகாலத்திலேயே மூலவுயிர்க்கலங்கள் தனியாக்கப் படுகின்றன. இவை சூழலால் பொதுவாகப் பாதிக்கப்படுவதில்லை. கினிப்பன்றியில் செய்த பரிசோதனைகள் மூலம் காசிலும், பிலிப்ஸ்சும் இதை காட்டியுள்ளனர்.
டார் வினின் கொள்கை
இன்றைக்கு எமக்குத் தெரிந்த கூர்ப்புக்கு அடிப்படைக் கர்த்தா சாள்ஸ் டார்வின் (1809 - 1882) என்று கூறிஞல் அது மிகையாகாது. இவர் நுணுக்கமாக அவதானிப்பதிலும், ஆராய்வதிலும், உய்த்தறி வதிலும் சிறந்து விளங்கினர். 1859 ம் ஆண்டு ' இனவுற்பத்தி " (Origin of Species) என்னும் கொள்கையை வெளியிட்டார். இதில் அவர் "இயற்கைத்தேர்வு' (Natural Selection), "வாழ்க்கைப்போர்" (Struggle for existance), ''s dissor Laoyi.56' (Survival of the fittest) போன்ற சொற்ருெடர்களை பிரயோகித்திருந்தார். அவரது கொள்கையின் சாராம்சம் பின்வருமாறு :-
பல்வேறு இனங்களுக்குள்ளும் (Species) அனேக பேதங்கள் (Varities) இருக்கின்றன என்பது ஏல்லோரும் அறிந்ததே. இப்பேதங் கள் யாவும் தனித்தனியே புதிதாக ஆக்கப்படவில்லை. ஒரு இனத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டதனலேயே இப்பேதங்கள் உண்டாகியுள் ளன. அதாவது அங்கிகள் எப்பொழுதும் மாறுபாட்டிற்குள்ளாகின் றன என்ற லாமார்க்கின் கூற்றுடன் டார்வினின் கூற்று ஒத்திருந்தது. மேலும், மனிதனல் வளர்க்கப்பட்டு, இனங் கலக்கப்பட்டு இனப் பெருக்கப்படும் விலங்குகளின் பெற்ருேருக்கும் எச்சங்களுக்குமிடையே அதிகவளவு வேறுபாடுகள் காணப்படுவதை அவர் அவதானித்தார். உதாரணமாக, புருவில் அநேக வருக்கங்கள் உண்டு. இவை யாவும் கொலும்பாலிவியா என்னும் ஒரு காட்டு இனத்திலிருந்தே உற்பத்தி யாகியுள்ளன. வேறுபட்ட இரு வருக்கங்களை இனங்கலப்பதன் மூலம் இன்னும் வேறுபட்ட வருக்கங்கள் உண்டாகியிருக்கலாம்.
வளர்ப்பு விலங்குகளில் பேதங்கள் எவ்வாறு தோன்றுகின்றன. வென்பதை டர்ாவின் ஆராய முற்பட்டார். இனவிருத்தி செய்வோர்
l5 --سس Z4
Page 118
-226
குறிப்பிட்டவொரு இயல்பு ஏனைய விலங்குகளில் காணப்படுவதைவிட மேம்பட்டிருக்கும் விலங்குகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை இனங் கலக்கச்செய்து, பின் எச்சங்களிலும் இவ்வாறே தொடர்ந்து பல சந்ததிகளில் இனங்கலப்புச் செய்வதனல், அவ்வியல்பு சிறப்பாகக் காணப்படும் விலங்குகளைப் பெற்றனர் என்பதைடார்வின் கண்டறிந் தார். மேலும் ஒவ்வொரு இனத்திலும் உயிர் தப்பிப்பிழைப்பதை விட அதிக எண்ணிக்கையிலே எச்சங்கள் உற்பத்தியாகின்றனவென்றும் டார்வின் கண்டார்' எனினும், ஒவ்வொரு இனத்தின் தொகையும் குறிப் பிட்ட அளவிலேயே நிலைத்திருக்கிறது. பொதுவாக ஒரு சோடிப் பெற் ருேருக்கு இரு எச்சங்கள் என்ற சராசரி அளவிலேயே எச்சங்கள் தப்பிப் பிழைப்பதே இதற்குக் காரணமாகும்.
w
r fasafir 6s Tiraseazuli afrika ih :-
ஒரு சோடி சிட்டுக் குருவிகள் தமது வாழ்க்கைக் கா லத் தே எண்ணற்ற குஞ்சுகளை உண்டாக்குகின்றன. ஆனல் இவையெல்லாம் உயிர் தப்பிப் பிழைப்பதில்லை. உண்மையில் பெற்ருர் இறக்கும்போது அவற்றின் இடத்தை நிரப்புமுகமாக ஒரு சோடிக் குஞ்சுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். குறிப்பிட்ட சூழலில் வாழ்வதற்கு நன்கு தகுதியுள்ள வையே தப்பி வாழ்கின்றன என்று டார்வின் கூறினர். அதாவது இலகுவில் உணவைப் பெறுவதற்கும், குளிரைத் தாங்கிக்கொள்வதற் கும் எதிரிகைகளைச் சமாளிப்பதற்கும் இசைவாக்கம் பெற்றவையே தப்பிப் பிழைக்கக் கூடியன. சாதாரண நிலைகளில் சந்ததிக்குச் சந்ததி நன்கு இசைவாக்கம் பெற்றவையே உயிர் தப்பி வாழ்கின்றன. பருவகாலநிலையில் மாற்றம் ஏற்படின் அல்லது புதிய எதிரிகள் வரின் பறவைகளின் தப்பிப் பிழைக்கும் தகுதியிலும் மாற்றங்கள் ஏற்படும். முன்பிருந்ததைவிட சற்று மாறுதலான இசைவாக்கங்கள் கொண்டவை நன்கு தப்பிப்பிழைக்கும். ஒரு இனத்தைச் சேர்ந்த விலங்குகள் மாறு பட்ட சூழ்நிலையுள்ள இடங்களுக்குப் பரவுமேயானுல் அவ்வினத்தி லிருந்து சிறிது சிறிதாக புதிய இனங்கள் தோன்றும். இவ்வாறன செயலே இயற்கைத் தேர்வு என டார்வினல் அழைக்கப்பட்டது.
ஒரேயினத்தைச் சேர்ந்தவற்றுள் பரம்பரையாகப் பெறுந் தன்மை வேறுபட்டிருந்தாலன்றி இயற்கைத் தேர்வுக்கு இடமில்லை என்பது சொல்லாமலே விளங்கும். டார்வினின் கொள்கைப்படி பாரம்பரிய மாகப் பெறப்படும் வேறுபாடுகள் இரு வகைப்படும். முதலாவது, கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய விலங்குகளின் பாகங்களில் ஏற் படும் வேறுபாடுகள். இரண்டாவது, இனங்கலப்போரால் 'விளையா டல்" ("Sports”) என அழைக்கப்படும் பெரும் வேறுபாடுகள். சிலர் விளையாடல்களைப் பாதுகாத்து வீட்டு வருக்கங்களை (breeds) விருத்தி
- 227 -
செய்து வந்துள்ளனர். இதே போன்று இயற்கையாகவும் நிகழ்கின்றதர் என்னும் வின இப்பொழுது எழுகின்றது. ஆனல் டார்வின் இயற் கைத் தேர்வை ஏற்படுத்துவதற்கு 'விளையாடல்கள்" மிகவும் குறை வாகப் பங்குகொள்கின்றன அல்லது பங்குகொள்வதேயில்லை என்னும் முடிவுக்கு வந்தார். அவை பங்குகொள்வதாயின் ஒரு தொகையில் மாற்றம் ஏற்பட்டு, புதிய வகைகள் அடிக்கடி உண் டாகவேண்டும். போதுமான விகிதம் தப்பிப் பிழைத்து அதன் செல் வாக்கை வெளிப்படுத்தவேண்டுமாயின் மேற்கூறியபடி நிகழவேண்டும். இவ்வாருக, டார்வின் 'காகங்கள் தமது அலகின் (beak) நீளத்தை அதிகரிப்பதனுல் நன்மையேற்படுமாயின், காகத்தில் நீண்ட அலகு கொண்ட 'விளையாடல்'' புதிய குலம் (race) உண்டாக்க வேண்டும். ஆனல் முடிவதில்லை; அச்சந்ததியில் ஒரளவு நீளமான அலகுகளை யுடைய பெருந்தொகையான காகங்களைப் பாதுகாத்தலினல் உண் டாக்க முடியும்' என்று குறிப்பிட்டார்.
டார்வின் பின்னர் மாறல்களின் உற்பத்தியைப்பற்றி ஆராய்ந்தார். மாறல்கள் சூழலிஞல் வாழ்வில் ஏற்படும் மறைமுகமான தாக்கங் களின் காரணமேயாகும். அத்துடன் உபயோகத்தினுல் ஒரு அங்கம் பருமனிற் குறைதலும் தலைமுறையுரிமை பெற்றது என வலி யுறுத்தினர். உபயோகிக்காத அங்கங்கள் மறைவதைக் கொண்டே (உதாரணமாக, குகைவாழ் விலங்குகளில் கண்கள் அற்றுப்போனமை,) டார்வின் மேற்கூறிய முடிவுக்கு வந்தார்.
மேலும் டார்வின் வாழ்க்கைப் போராட்டத்தோடு சம்பந்தமாக எல்லா இனங்களும் தமக்கு ஒரு புணர்ச்சிச்சோடியை தேடுதலையும் குறிப்பிட்டுள்ளார். இப்போராட்டத்தில் அநேகமாக ஆண்பாலாரே முக்கியத்துவம் வகிக்கின்றனர். ஆண்பாலாரின் பல்வேறு விசேட இயல்புகள், உதாரணமாக நிறம், வடிவம், அலங்காரம், குரல் முத லியன, பொருந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ் உபபோராட்டத் தின் விளைவை "இலிங்கமுறைத் தேர்வு' (sexual selection) என அழைத்தார்.
புதிய அங்கங்கள் உபயோகமற்ற அங்கங்களிலிருந்து உற்பத்தியாவ தில்லை. ஆணுல் ஏற்கனவேயிருந்த வயதடைந்த அங்கங்களும் எளிதான அங்கங்களும் மாறுபாடடைந்து உண்டாகியிருத்தல் வேண்டும். டார்வின் பான்ஜெனசிஸ் (pan genesis) என்னும் கொள்கையை எடுத்துரைத் தார். அக்கொள்கையின்படி உடலின் ஒவ்வொரு பாகமும் புன்முகை
Page 119
- 228 -
கள் (gemmules) எனப்படும் அமைப்புக்களை உண்டாக்குகின்றன. புன்முகைகள் உடற்பாய்பொருளில் சுற்றியோடி சனணி அங்கங்களை அடைகின்றன. ஒரு அங்கம் மாறுபாடடைந்திருப்பின் அது உண்டாக் கும் புன்முகைகளிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கும். மாற்றமடைந்த புன்முகைகள் சனணிக் கலங்களில் அடைந்து, ஈற்றில் அதன் தாக்கத்தை பிற் சந்ததியினருக்குச் செலுத்த வழிவகுக்கின்றது. புன்முகைகள் மாற்றமடைந்த எப்பகுதியிலிருந்து உற்பத்தியாயினவோ அதற்கேற்ப அவற்றின் இயல்புகளும் மாற்றமடைகின்றன. மூலவுயிர்க் கலங்களில் போதுமான அளவு மாற்றமடைந்த புன்முகைகள் சேர்ந்த பின், மாற் றங்கள் தலைமுறையாகின்றன. -
LLLLLTTT TLTLTLLLLLTT TTTTTT LL LLTTTTL TLTLLLLLT S
(அ) எல்லா அங்கிகளும் எண்ணிக்கையில் அதிகரிக்கும் இயல்பு.
(ஆ) எண்ணிக்கை அதிகரிக்கின்ற பொழுதிலும், ஒரு இனத்தின் எண்
ணிக்கை ஏறக்குறைய மாறிலியாக இருக்கின்றது. (இ) வாழ்க்கையை நடாத்துவதற்கு வழித்தோன்றல்களுக் கிடையே பெரும் போட்டியேற்படுகின்றது. அதாவது இயற்கையாக வாழ்க்கைப் பேராட்டம் நிகழ்கின்றது. (ஈ) டார்வின் இப்போராட்டத்தை மிகையான இனப் பெருக்கத்தின் விளைவெனவும், இனம் தப்பிப் பிழைத்தல் இனம் பெருக்கலில் தங்கியிருக்கிறது எனவும் கூறுகிருர், (உ) எந்த ஒரு இனத்திலும் அங்கத்தினர்களுக்கிடையில் "மாறுபாடுகள் உண்டு. சில மாறல்கள் நடுநிலையாகவும், வேறுசில மாறல்கள் அங்கிகளின் வாழ்க்கைப் போராட்டத்துக்கு உதவுகின்றன வாயும் அல்லது தடையாயும் இருக்கின்றன.
(ஊ)வாழ்க்கைப் போராட்ட்ம் இருப்பதனலும், தனியன்கள் யாவும் ஒரேமாதிரி இருப்பதில்லையாதலாலும், நன்மை பயக்கும் மாறல் கள் ஏனையவற்றிலும் தப்பிப் பிழைக்கும் பெறுமதி அதிகமாகும், அதாவது தக்கன பிழைத்தல். இது சூழலுக்கு ஏற்ற இசைவாக் கத்தைப் பெறல் எனப் பொருள்படும்.
(எ) இயல்புகள் தலைமுறையுரிமையாதல், பொதுவாக வழித்தோன்றல்
கள் அவற்றின் பெற்ருரின் இயல்புகளைக் கொண்டிருக்கும்.
மாறல்கள் uusrob முழுமையாகத் தலைமுறையுரிமையா கின்றன என்றும் அவை பூரணமான திருத்தங்கள் ஏற்பட வழி வகுக்கின்றன என்றும் டார்வின் கூறியது தப்பாகும். சில மாறல்கள்
- 229 -
மாத்திரமே, அவற்றிலும் சில பகுதி மாத்திரமே, பிற்சந்ததிக்கு செலுத் "தப்படுகின்றன என்பது இப்பொழுது தெரியவந்துள்ளது.
டார்வின் தனது காலத்தில் மென்டலின் பாரம்பரீயத்தின் அடிப் படைக் கொள்கைகளை அறிந்திருக்கவில்லை. அதனுற்ருன் அவர் சர்வ ஆக்கம் என்னும் கொள்கையை வெளியிட்ட்ார். டாவின் தனது கொள்கையில் ஒன்றுசேரும் பரம்பரைப்பேறு (blending inheritaece) என்னும் கருத்தைப் புகுத்தினர். இதன் பிரகாரம் பெற்ருர் இருவரி னதும் இயல்புகள் வழித்தோன்றல்களில் ஒன்றுசேர்ந்திருக்கும். இவ் வடிப்படையில் மாறல்கள் உண்டானவுடன் அவை ஒன்ரு ய்ச் சேர முடியுமாதலால், பிற் சந்ததியினர் நெருங்கி ஒரே சீரான இடைச் சரா சரி இயல்புடையனவாய்க் காணப்படுவர். இவ்வாறு மாறல்கள் படிப் படியாக மறைகின்றன. இதனல் இயற்கைத் தேர்வு நிகழ்வதற்கும் பொருளின்மையால் கூர்ப்பு முன்னேழுது நிலைத்து நிற்கும். கடந்து விருத்தி செய்தலின்பொழுது ஏற்பட்ட ஒன்றுசேரும் தாக்கங்களினல் பழைய மாறல்கள் அற்றுப்போக புதிய மாறல்களை ஏற்படுத்தும் வேறு காரணிகள் ஏதோ இருக்கவேண்டு மென்னும் முடிவுக்கு வரலாம். இவ்விடத்தில் டாவின் சில சமயங்களில் இலா மார்க்கின் கொள் கையை ஆதரிக்குமளவிற்கு முயற்சித்தார். ஒன்று சேருவதன் ஊடாக னித்தன்மையை இழந்த அங்கிகள் அதை ஈடுசெய்வதற்கு சூழல் நிலைமைகள் அவற்றில் மீண்டும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
டார்வினின் “இனங்களின் உற்பத்தி' என்ற வெளியீட்டுக்குப் பின்னைய காலத்தில் அவரது கொள்கை பிரசித்தி பெற்று விளங்கியது. அவரின் கொள்கைகளுக்கு எதிர்ச்சான்றுகள் மிகக் குறைவே. T. H. ஹக்ஸ்லி, டேவிட் ஸ்ரார், யோர்டன், கார்ல், ஹெக்கல், வைற்மன் முதலியோரால் அவர் ஆதரிக்கப்பட்டார்.
ஆஞல் இந்நூற்ருண்டு முற்பகுதியில் ட்ார்வினின் கொள்கைகள் பல கலகங்களை எழுப்பிவிட்டன. பல காரணிகள் இதற்குக் காரணமா
யுள்ளபொழுதிலும் பின்வரும் இரண்டு காரணிகள் பிரதானமாய் விளங்கின. அவையாவன :-
(sy) : 96Motpuunr 67 LÁSeransi Gourt (L56ît G55 TL div (inter protate).
(ஆ) மென்டலின் ஆராய்வு மீண்டு கண்டுபிடிக்கப்பட்டமை.
டார்வினின் கோட்பாடு பொதுவாக லாமார்க்கினதிலும் சிறந்தது
எனக் கொள்ளப்படுகின்றது. அதற்குரிய காரணங்கள் பின்வருமாறு:
(அ) இயற்கையில் எழுந்தபடி பரம்பரையாக வரும் மாறல்கள்-விகா
ரங்கள் நிகழ்கின்றன என்பதற்குச் சான்றுகள் உண்டு?
Page 120
تا 230 سے
(ஆ) உபயோகத்தினலும் உபயோகமின்மைtாலும் ஏற்படும் தாக்கங் கள் அநேகமானவற்றில் பரம்பரையாக நாட்டப்படுகின்றன என் பதற்கு நம்பத்தகுந்த சான்றுகள் இல்லை; அதாவது பெறப்பட்ட இயல்புகள் பரம்பரையாதலாவதில்லை.
(இ) அங்கிகளுக்கிடையே போட்டியும் வாழ்க்கைப் போராட்டமும்
நிகழ்வதற்குச் சான்றுகள் உண்டு.
(ஈ) இயற்கைத்தேர்வு நடைபெறுவதற்குச் சான்றுகள் உண்டு. அதா வது வாய்ப்பான மாறல்களையுடையன. எதிரான நிலைமைகளில் தப்பிப் பிழைக்கின்றன.
Lų su Tử Gd där Gas Tur (B. Jo dos sa Gurur edaf Grib (Neo Darwinişm)
கூர்ப்பின் தற்கால பொருள் கோடல் புதிதான கருத்துக்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதையே புதுடார்வின் கோட்பாடு அல்லது நியோடார்வினிசும் என அழைப்பர். கூர்ப்பில் இரு பிரதான பிரச்சினைகள் எழுகின்றன. அவையாவன :-
(i) பாரம்பரிய மாறல்கள் எவ்விதம் எக்காரணத்தால் ஏற்படுகின்
நன என்பதும்
(ii) வேறுபட்ட தொடர்களினுள்ளே காணப்படும் தொடர்ச்சியற்ற உற்பத்தி அல்லது ஆரம்பமுமாகும். இத் தொடர்ச்சியற்ற உற் பத்தியினலேயே ஒரு தனி இனத்திலுள்ள பல துண்டங்கள் தெளி வான இனங்களாக மாறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரீய மாறல்களின் உற்பத்தியை விளங்குவதற்கு குழிய பிறப்புரிமையியல் பற்றி அறியவேண்டும்- இதன் பிரகாரம் :
(அ) ஒரு தனியனின் இயல்புகளின் விருத்திக்குப் பொறுப்பான நுண் ணமைப்புக்களாய பரம்பரையலகுகள் (genes) நிறமூர்த்தங்களில் நேர்கோட்டில் ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல்.
(ஆ)ஒடுங்கற் பிரிவின்பொழுது அமைப்பொப்புடைய நிறமூர்த்தங் களின் அங்கத்தினர்கள் தனிப்படுத்தப்பட்டு (segregate), ஒவ்வொரு புணரியிலும் முழு எண்ணிக்கையில் பாதிமட்டும் செல்லுதல்.
(இ) ஒவ்வா இலிங்கப் புணரிகளின் எழுந்த வாரியான இணைதற் செயல்முறையான கருக்கட்டலின் பொழுது பல்வேறு நிறமூர்த்தங் களை ஒன்று சேர்கின்றன. ஆகவே இரண்டு பெற்றேர்களினது பரம்பரை யலகுகளும் சேர்ந்து வேறுபட்ட பரம்பரைப்பலகுகளின் சேர்க்கைகளையுடைய தனியன்கள் உண்டாகின்றன.
س- 23t --
(ஈ) பரம்பரையலகுகளில் விகாரங்களும் நிற மூர்த்தங்களில் திருப்பி ஒழுங்குபடுத்தப்படுதலும் ஏற்படுகின்றன. இதன் விளைவாக பரம் பரையலகுகளின் ஒழுங்கு மாறுபட்டு பின்தொடரும் சந்ததி யினருக்குச் செலுத்தப்படுகின்றன.
கூர்ப்பு நிகழ்வதற்கு வேண்டிய ஆரம்பப் பொருள் (raw material) இரண்டு பிரிவுகளில் அடங்கும். ()விகாரம் (ii) மீளச் சேர்தல் (recombination).
1894-fi Gugbfig9 b (Bateson) 1900-6, tj. 69/73 b (De Vries) கூர்ப்புக்குக் காரணம் விகாரம் எனக் கூறினர். பிறப்புரிமையாலே நிர்ணயிக்கப்பட்ட ஒரு இயல்பில் திடீரென ஏற்படும் நிரந்தரமான மாற்றம் விகாரம் எனப்படும். மென்டலின் ஆராய்வைத் திருப்பிக் கண்டுபிடித்த பின்னர், பேற்சனும் ரி. எச். மோர்கனும் (T. H Morgan) டுரோசோபிலா என்னும் பழஈயில் நடாத்திய விரிவான ஆராய் வின் பயனகவே விகாரம் எனப்படும் கருத்துக்கு வித்திட்டனர். விகா ரங்கள் தலைமுறையுரிமை பெறுகின்றன என அவர்கள் கண்டுபிடித் தனர். இயற்கையாக விகாரங்கள் மிக மந்தமாகவே நிகழ்கின்றன. காலத்துக்குக் காலம் விகாரம் நடைபெறும் வீதம் வேறுபடுகின்ற தென்றும், அதற்குச் சூழல் நிலைமைகளின் செல்வாக்கே காரணம் என் றும் ஸ்பென்சர் (Spencer) என்பவர் கருத்துத் தெரிவித்துள்ளார். அது வேறுபட்ட பிறப்புரிமை வகை (Strains) களுக்கிடையேயும் வேறுபடு கின்றது. விகாரங்கள் பரம்பரையலகுகளின் இயல்பை மாற்றுகின்றன. விகாரங்கள் பல வழிகளில் நிகழலாம். (முன்னைய பகுதியைப் பார்க்கவும்) விகாரங்கள் எம்முறையாக நிகழ்ந்தாலும், எவ்வளவு நிகழ்ந்தாலும் மாற்றமடைந்த பரம்பரையலகு புதிய வகைப் பரம் பரையலகையே உண்டாக்குகின்றன. உடற்கலங்களிலும் விகாரங்கள் நிகழலாம். இவ்வகை உடலுக்குரிய விகாரங்கள் எனப்படும். ஆகவே அங்கியின் உடலின் எல்லாக் கலங்களிலும் விகாரமடைந்த பரம் பரையலகைக் காணமுடியாது இதன் விளைவாக சித்திர வடிவு (mosaic) உண்டாகின்றது. உ -ம். டுரோசோபிலாவின் சிவப்புக் கண்ணிலுள்ள வெண்பகுதி.
பாரம்பரீய ஆராய்ச்சிகளின்படி பரம்பரையலகுகள் விகாரமடைந்தே நிரந்தரமான தலைமுறையாக வரும் எதிருருக்களை (inheritable alcles) கொடுக்கின்றன ஆரம்பத்திலுள்ள வான்வகைப் பரம்பரை யலகு ஒரு காலத்தில் விகாரமடைந்தமையாலேயே எதிருருக்கள் காணப்படுகின்றன,
Page 121
- 232 -
எல்லாச் சூழல்களிலும் அது இயற்கையாயிருப்பினும் பரிசோத னைச் சூழலாயிருப்பினும், அநேகமான விகாரிகள் (mutants) நன்மை பயக்காதனவாயே தோன்றுகின்றன. அவற்றின் நிருநாம விதி இயற் கைத் தேர்வுமுறையால் நீக்கப்படுதலாகும். நன்கு இசைவாக்கப் புெறு மதியுள்ள விகாரங்கள் அபூர்வமாகவே காணப்படும். எனினும் ஏதா வது அப்படித் தோன்றினலும் அது உடனேயே பரம்பரையலகிற் சேர்த்துக்கொள்ளப்படுகிறதெனத் தோன்றுகின்றது. சாதாரணமாக இனம்பெருக்கலின் பொழுது ஏற்படும் வாய்ப்பான விகாரங்கள் நிலை நிறுத்தப்படும். வாய்ப்பற்றன நீக்கப்படும். வாய்ப்பான விகாரங்கள் பெற்றரிலிருந்து பிற்சந்ததியினருக்கு தேர்வு எழுந்தபடியில்லாத இனம் QuQ5di56)Té (selective non-random reproduction) Go)FG),55 LuG5) கின்றது. வாய்ப்பற்ற விகாரங்களையுடைய தனியன்கள் இறந்து மறை கின்றன.
மென்டலுக்கு முந்திய, தலைமுறையுரிமை ஒன்றுசேரும் கோட்பாட் டின் அடிப்படையில் ஆரம்ப வகையை இனங்கலத்தலால் மாறல்கள் கும்பலாகச் சேரக்கூடுமென எண்ணப்பட்டது. இதன் விளைவால் இனங் களில் ஒருவித மாற்றமும் நிகழமுடியாது. புதிய மாற்றங்கொளி (variant) Qufboth six giguaíso fig (parental Stock) 96f 68). Dundi கலால் (isolation) கலப்புப் பிறப்பாக்கல் (hybridisation) தடுக்கப் படுகின்றது. வாக்னரின் (Wagner) கருத்துப்படி, மாற்றங்கொளிக் குலங்கள் (variant races) தனிமையாக்கப்படல் இனவாக்கத்திற்கு (Speciation) மிகவும் தேவையானதும் தவிர்க்கமுடியாததுமான ஒரு காரணமாகும். மெண்டலின் கொள்கை வளர்ச்சியடைந்து சென்ற பொழுது மென்டலினதும் வாக்னரினதும் ஆரம்ப கருத்துக்களை நிலை நிறுத்த முடியாமற் போனது. ஒரு பரம்பரையலகால் நிர்ணயிக்கப் பட்ட இயல்பு ஆரம்ப வகையை இனங்கலத்தலால் அழித்துவிட முடி யாது. அது பலவினதுகமுள்ளதாக (heterozygous) வந்து ஓரின நுக முள்ளதாக (homozygous) மீண்டும் மாறுவதற்குரிய வாய்ப்புடன் இருக்கும். ஒரு குறிப்பிட்ட இனப்பிரிவின் (sub species) சிறப்பியல் பாகவுள்ள பரம்பரையலகுகள் அல்லது பரம்பரையலகுச் சிக்கல்கள் கலப்புவழி விருத்தியாதலின் பொழுது (inter breeding) உடைபடு வதற்கு வழிவகுக்கின்றது. ஒரு குறிப்பிட்ட இனப்பிரிவிலுள்ள பரம் பரையலகுகள் அதனில் மாத்திரம் இருப்பவையல்ல; ஆனல் வெவ்வேறு இனப்பிரிவுகளிலும் வேறுபட்ட நூற்று வீதங்களில் காணப்படுகின்றன. பரம்பரையலகுகளின் கூட்டம் அல்லது பரம்பரையலகுகளின் கூட்டம் அல்லது பரம்பரையலகுச் சேர்வுகளே ஒரு இனப்பிரிவு ஒவ்வொன் றிற்கும் சிறப்பானவை. இவ்வாருண பரம்பரையலகுக் கூட்டங்களி லேயே தேர்வு தாக்கம்புரிகின்றது.
- 233
எளிதான தனிப்படுத்தப்படுகையால் (segregation) அல்லது பல காரணிகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவால் ஒரு புதிய இயல்பு தோன்றுகின்றது. புதிய இயல்புகள் ஒரு சிக்கலான காரணி அடிப் படையை (complex factorial base) கொண்டுள்ளமையால், இயல்பு களின் பதிய சேர்க்கைகள் (combinations) ஒரளவு தனிமையாக்கலினற் தன்னும் நிலைத்துநிற்க முடிகின்றது. புதிய டார்வின் கோட்பாட்டுத் திட்டத்தில் தெளிவான பரம்பரையலகுச் சிக்கல்களையுடைய (அதாவது இனப்பிரிவுகளையுடைய) விருத்தித் தொகைகள் (brecding populations) உண்டாதல் மிகவும் பிரதானமாகும், ஒரு இனத்தினுள்ளே பூரண மாக எழுந்தபடி (random) விருத்தி நடைபெறுவதன் விளைவால் இனங் களின் எல்லாப் பிறப்புரிமை வேறுபாடுகளும் சமமாக விநியோகிக்கப் பட்டுக் காணப்படும். இக்கருத்தின் படி இனப்பிரிவுகள் (sub species) தோன்றுவதற்கு வழியில்லை. சில சிறிய உட்பிரதேசத்துக்குரிய இனங் களைத் தவிர, பூரணமான எழுந்தபடி விருத்தி சாத்தியமாக நடை பெறுவதேயில்ஃப் பொதுவாக ஓரிடமான தொகைகள் (local popu. lations) பெரும்பாலும் தமக்கிடையேயே விருத்திசெய்கின்றன. அவற் றின் வெளிப்புற விருத்தி மிகக் குறைவானதே. இதன் விளைவாக ஒரு இனத்தின் பல்வேறு ஒரிடமான தொகைகள் ஒன்று அல்லது பல தானங்களில் (loci) வேறுபடுகின்ற பிறப்புரிமையமைப்புக்களை உண்டாக்குகின்றன. இவ்வாறு இனப்பிரிவுகள் உற்பத்தியாகின்றன. இனப்பிரிவுகள் சந்திக்கும் பொழுது அவை மொதுவாக கலப்புவழி விருத்தி செய்கின்றன (inter breed), இக்கலப்பு விருத்தியால் ஒரு தனித்த இடைவகையானதும் நன்கு மாறுபடுகின்றதுமான தொகை உண்டாகின்றது.
எனினும், ஒரு இனப்பிரிவு போதுமான நீண்ட காலத்திற்கு மேல் தனியாக்கப்பட்டு கலப்புவழி விருத்தியும் தடுக்கப்பட்டால், வேறுபாடு கள் தொடர்ந்து அவற்றில் சேர்ந்துகொள்ளலாம். இப்பருவத்தில் இனப்பிரிவு இன அந்தஸ்தை அடைந்துள்ளதாகக் கருதலாம். தனியாக்கல் கூர்ப்பில் முக்கிய பங்கெடுக்கின்றது என்பதை மறுக்க முடியாது. தனியாக்கலை மூன்று தலையங்கங்களிலே வகுக் க லா ம். அவையாவன :- (i) எழுத்தபடி பரம்பல் நிகழ்வதைக் கட்டுப்படுத்தல். (i) கலப்புவழி விருத்தி நடைபெற்ருலும் கூட, வெவ்வேறு தொகை களிலுள்ள இளம் தனியன்களின் கருக்கட்டுத் தன்மையை குறைத் தல், இதஞல் இரு தொகைகளும் மேலும் பிரிக்கப்படுகின்றன. தனியாக்கல் பொறிமுறை இரு வகைகளில் அடங்கும். (1) புவியியற் தனிமையாக்கல் : பல்வேறு தடுப்புக்களின் (barriers) உதவி யால்
Page 122
- 234 -
பிரித்தல். உ+ம் சூழலுக்குரியவை, சுவாத்தியம். ( ii ) உடற்(ொழி லுக்குரியன. உ+ம் புணர்ச்சியில் தொழிற்தகுதித்தன்மை (functional incompatibility in anating), 15L-56)5 Gun air spoor.
இனமாக்களில் தனிமையாக்கலின் விளைவுகளை எடுத்துக்காட்டுவத ற்கு டார்வினின் பாடும் பறவைகளான (finches) கெயோ ஸ்பிசினே (ge OSpizinae) நல்ல உதாரணமாகும் கலப்பகொஸ் தீவுகளில் சீவிக்கும் கெயோஸ்பிசினேயில் 14 இனங்கள் உண்டு. புவியியல் பிரிப்புகள் இல்லாதபொழுது கலப்புவழிவிருத்தியை மட்டுப்படுத்தும் பிரதான காரணிகள் சூழல் வேறுபாடுகள், நடத்தை வேறுபாடுகள் புணர்ச்சி அங்கங்களின் பொறிமுறைத் தகுதியின்மை முதலியனவாகும். விருத் திக் காலம் வேறுபடுகின்ற சுவாத்தியத் தனிமையாக்கல் முள்ளந்தண் டில்லா விலங்குகளிலும் மாறுவெப்பநிலையுடைய விலங்குகளிலும் மிகவும் பயன்விளைவிக்கக் கூடியதெனலாம், வடகிழக்கு அமெரிக்க ஐக்கியமாகாணங்களில் நீர் வெப்பநிலை சில விலங்குகளின் விருத்திக் காலங்களை நிர்ணயிக்கின்றது. உதாரணங்கள் ருஞ கிலாமிற்றன்ஸ் (60° Fல்) இ. பிபியென்ஸ் (55° Fல்) இ. சில்வாற்றிக்கா (40 Fல்) ஆகியன ஒரே குளத்தில் ஆனல் பல்வேறு வெப்பநிலைகளில் விருத்தி செய்கின்றன. விரிவான காதலாடல், புணர்ச்சி முறை, வாசனை, "கீத மிசைத்தல் முதலியன நடத்தை வேறுபாடுகளில் அடங்கும். லெப்பி டோப்தெராவில் புணர்ச்சித் தாக்கத்துக்கு வாசனை பிரதான பங்கை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Page 123
αση κεντή لیے لڑنےگی۔
,°、
|- Kana11 ܘܥܠܬܐ ܕܫ e
9d uur ନୌପୋfiଞଣିuନୈd 5町 1 ܡܛܠ
Advanced Level Zoolog
SS سکے۔ பகு தி 了
முள்ளந்தண்டில் விலங்குகள் (Invertebrate
ut 6-00
குழியவிய பிறப்புரிமையியல், இழையவியல்
(cytolowy, II, Hintolov)
ருபா 475
அம்பியோ ரா
[ Anphin \{\{1, \,
Kiu ili 7-75
. ̧
ா . 11 [' ལ་ ■
( Eile
Page 124
ADVANCED LI
Ecology - Embr
K. S. A N G. A. R. A
S. S E L V A N A Y,
T TUJ E L
- VIJAYALUCKSHI
248, Galle RI
COL (,
Price Rs
Printed at The Kuld rail Prugs, Cl
EVEL ZOOLOGY
: V7"
V
yology - Evolution
B Y
| Y ER B. Sc. (Cey.)
A GA. M. B. Sc. (Cey)
TI S H E R S :
VII BOOK DEPOT,
o ad, Wella Watte,
OMBO -6.
7-25
III LED-l.