கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2012.12.01

Page 1
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் ெ
F2251
Registered in the Department of Posts of Sri Lanka unde
NDIA.INR 5000 CANADA. CANS SRI LANKA. SLR 100.00 AUSTRALIA. AUSS SINGAPORE.SGS 4.00 SWISS.CHF
 

2012 DeCernoer 01 - 15
r No: QD/165/News/2o12
USA...US$ 10.00
UK weB 5. EUROPE.EUG 500

Page 2
EXPRESS NEWSPAPRES (CEY) (PVT)
வீரகேசரியின் விறுவிறுப்பா
உடனுக்குடன் உங்கள் கையடக்கத்தெ LuGaords: reg(space) \ 77OO
இலக்கத்துக்கு
 

IMITED
ாலைபேசியில் தெரிந்துகொள்ளுங்கள் irakesari என type செய்து 7 என்ற
அனுப்புங்கள்.
ளுக்கு உட்பட்டது மாதாந்த கட்டணமாக ரூபா 30 வரி அறவிடப்படும்

Page 3

EID asinabib
2012: டிசம்பர்
பெரிய மலையில் ஏறிய பிறகு தான் நான் ஏறுவதற்கு
பல முலைகள் இருக்கின்றன என்பதைக் கொண்டேன். என்னைச் சூழவுள்ள மதிப்புவாய்ந்த
ள் நிகழ்த் தொடர்களைப் பார்ப்பதற்காக சிங்கு ஒரு தடுத்து நின்றேன். நான் கடந்து வந்த பாதையின் தை திரும்பிப் பார்த்தேன். ஆனால், இரு கணம் ரமே என்னால் தரித்து நிற்கமுடியும். ஏனென்றால், லமுடன் கூடவே பொறுப்புகளும் வந்துவிட்டன. நீண்ட பயணம் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை
இால் நான் சுணத்தி நிற்கத் தயாரில்லை.
3 Φευε ευη οσύνης ευη (τ. 224)

Page 4
எமது விருந்தினர் கலாநிதி ஜெஹான் பெரேரா
இலங்கைத் தமிழ் அரசியலும் அரசியல் தீர்வுக்கான தேடலும்
O9
"l.2
சர்வதேச நெருக்கடிக்குழுவின் அறிக்கை
ரணிலின் தலைமைத்துவ இலட்சணம் 22
குசல் பெரேரா
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு வழி என்ன?
பத்திரிகைத்துறைக்கு நெருக்கடி?
பிரதம நீதியரசருக்கு எதிரான சூனிய வேட்டை குமார் டேவிட்
டாக்டர் ராமதாஸ் கிளப்பிய திராவிடச்சர்ச்சை எம்.காசிநாதன்
இந்தியாவில் சிந்தனைச்சுதந்திரத்தின் நிலை எம்.பி.வித்தியாதரன்
பாலஸ்தீனர்களின்
இராஜதந்திர வெற்றி முத்தையா காசிநாதன்
பேராசிரியர் கைலாசபதி ஆளுமையும் முழுமையும்
சினிமா - மணிரத்தினம் பற்றி.
போரும் இலக்கியமும்
குல்தீப் நாயர் கருத்து
அறிவியல் களரி டாக்டர் எம்.கே.முருகானந்தன்
கடைசி பக்கம்
(p.6LT.
26
29
32
39
43
47
49
52
5ア
58
6.
64
Samakalan
 
 
 

focuses on issues that affect the lives of people of

Page 5
Sri Lanka, the neighbourhood and the world
 

ஆசிரியரிடமிருந்து.
சட்டம், ஒழுங்கு மேலும் சீர்குலையும் ஆபத்து
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையை அடுத்து அண்மைய சில நாட்களாக நாட்டில் காணப் படக்கூடியதாக இருக்கின்ற நிகழ்வுப்போக்குகள் சட்டம் ஒழுங்கு நிலைவரத்தை மேலும் படுமோசமாக தாக்கிவிடக் கூடிய பேராபத்தைக் கொண்டிருக்கின்றன.
குற்றப்பிரேரணையில் பிரதம நீதியரசருக்கு எதி ராகச் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை விசா ரணை செய்யும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளைப் பொறுத்தவரை, வெளியில் இருந்து தெரிவிக்கப்படக்கூடிய கருத்துகளோ, தீர்ப்புகளோ செல்லுபடியற்றவை என்று சபாநாயகர் கூறியிருக் கிறார். பாராளுமன்றத் தெரிவுக்குழு செயற்படுகின்ற முறைமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்களை விசாரிக்கவிருக்கும் நீதிபதிகளினால் வழங்கப்படக்கூடிய தீர்ப்புகளை அல்லது உத்தரவுகளையே சபாநாயகர் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் என்பது வெளிப்படையானது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பாரப்படுத்தப்பட்ட மனுமீதான அரசியலமைப்பு வியாக்கியானத்தை தாங்கள் தெரிவிக்கும் வரை பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளைத் தாமதிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நீதித்துறை யிடமிருந்து வரக்கூடிய எந்த உத்தரவையும் ஏற்று மதிக்கவேண்டிய அவசியம் இது விடயத்தில் பாராளுமன்றத்துக்கு இல்லை என்பது தெரிவுக்குழு வின் இந்த நடவடிக்கையினால் உணர்த்தப்பட்டிருக் கிறது.
அதேவேளை, நாடுபூராகவுமுள்ள நீதிபதிகள் பிர தம நீதியரசருக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக அணிதிரண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக் கிறது. பிரதம நீதியரசர் நீதிபதிகளை கொழும்புக்கு அழைத்து நிலைவரங்களை ஆராய்ந்திருக்கிறார். இது ஒரு புறத்தில் நிறைவேற்று அதிகாரபீடத்துக்கும் நீதித்துறை உயர்மட்டத்திற்கும் இடையிலும் மறுபுறத்தில் நாட்டின் அதியுயர் சட்டவாக்க நிறுவனமான பாராளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையிலும் பெரும் இழுபறியைக் கொண்டுவரப்போகிறது. நீதித்துறை சட்டவாக்க நிறுவனத்துடனும் நிறைவேற்று அதிகாரபீடத்துடனும் இழுபறியில் இருந்தால் அரசா ங்க நிருவாகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியான குளறுபடிகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

Page 6
2012 டிசம்பர் 01-1
சமகாலம்
சிவசேகரத்தின் கட்டுரை
சமகாலத்தின் 10ஆவது இதழில் பேராசிரியர் சி. எழுதியுள்ள 'அடிக்கடி சிறைகளில் கலகம் மூளக் காரண எனும் தலைப்பிலான கட்டுரை உண்மையில் -9)(560)LDLLIF படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை விளங்கக்கூடிய சிறைக்கைதிகளின் நிலைப்பாடு தொடர்பான உண்மை! களையும், அனைத்திற்கும் உரிமையற்றவர்களாகவே அரசாங்கம் பார்ப்பதனையும் இந்தக் கட்டுரை மூலம் கொண்டேன். “சிறைக்கைதிகளும் மனிதர்கள் தாம்’ எ சாலை சுவர்களிலே ஒட்டப்பட்டுள்ளமை வெறுமனே ெ தான் என்பதை பேராசிரியர் சிவசேகரத்தின் கட்டுரைக புரிந்து கொண்டேன். இதுபோன்ற கட்டுரைகள் சமசு பெறுமதி சேர்ப்பதுடன், எல்லா மக்களுக்கும் பயனுடை யுள்ளது. தொடர்ந்தும், நடைமுறையிலுள்ள பிரச்சி இதனூடாக வெளிக்கொணருவதன் மூலம் என்னை குடும்பப் பெண்களும் பயனடைவர் என நம்புகிறேன்.
எப்.ரிகாஷா, புதுக்கடை, கொழு
ஆதங்கம்
சமகாலம் தமிழ் இதழியல்துறைக்கு புதுவரவென்றாலு நெடுங்காலமாக வரும் ஓர் சஞ்சிகை போன்றே, அதனை
போது இந்தியா
羲
என் எண்ணத்தில் தோன்றுகின்றது.
 
 
 
 
 
 
 
 

சிவசேகரம்
ம் என்ன?”
னது. வகையில்,
பான தரவு அவர்களை
விளங்கிக் ான சிறைச் JuJGT6Slá) ளிலிருந்து ாலத்துக்கு யதாகவே னைகளை
Tப்போன்ற
tbL - 12.
லும், ஏதோ
வாசிக்கும் விலிருந்து
7767 702011776 7703,011732 2736
வெளிவரும் சஞ்சிகைகளுக்கு இணையாக எமது நாட்டிலும் முதன்முறையாக அனைத்து அம்சங் களையும் சுமந்து வருவதில் "சமகால’த்துக்கு நிகர் சமகாலமே.
சமகாலம் முதல் சஞ்சிகையைப் பார்த்த போது ஏற்பட்ட சுவாரஸ்யம், தரம், வாசிக்க வேண்டும் என்ற தூண்டல் பாராட்டப்பட வேண்டியது.
எமது நாட்டினதும், பிற நாடுகளினதும் அரசி யல், சமூக வரலாற்றை விரிவாக மெருகூட்டி கட்டுரைகளாக வெளிவருவது வாசிப்பதற்கு இன்னுமின்னும் ஆர்வத்தைக் கூட்டுவதோடு, அடுத்த சஞ்சிகை எப்போது வரும் என்ற ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நவம்.கலாநாயகி, கொழும்பு-15.
அரசியலுக்கு கூடுதல் முக்கியத்துவம்
சமகாலம் இதழ் புதுப்பொலிவு பெற்று வரு வதை அவதானிக்க முடிகின்றது. எழுத்துரு மாற் றம் சமகாலத்தை மெருகூட்டுகின்றது. பக்க வடி வமைப்பும் இதழை வித்தியாசப்படுத்துகிறது. சமகாலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விடயங் கள் எல்லாமே அரசியலாகத் தான் இருக்கின்றது. உள்நாட்டில் மக்கள் சார்ந்த அரசியல் பின்புலத் தைக்கொண்ட சமூகப் பிரச்சினைகளுக்கும் கொஞ்சம் இடம்கொடுக்கலாம். தொழில்நுட்பம், அறிவியல், சினிமா, இலக்கியம், விளையாட்டு தொடர்பான விடயங்களையும் கொஞ்சம் கொஞ் சம் சேர்க்கலாம். அரசியல் ஆர்வலர்கள் என்ற ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சமகாலம் தரித்து நிற்பதை இவை தவிர்க்கும் என நம்புகின்றேன்.
எஸ்.தனுஜா, சாவகச்சேரி.
வேண்டுகோள்
இந்தியாவில் போன்றே இலங்கையிலும் பயனுள்ள சஞ்சிகைகள் வெளிவருகின்றன என்பதை அண்மையில் கொழும்புக்கு வந்த போதே அறிந்து கொண்டேன்.
"சமகாலத்தில்’ வருகின்ற ஒவ்வொரு கட்டு ரைகள், அரசியல் தரவுகள் அனைத்தும் காலத் தின் தேவையே. எனவே, குறிப்பிட்ட ஒரு பகுதி க்கு மட்டுமன்றி, ஏனைய பகுதி மக்களும் பயனடையக்கூடியதாக சமகால சஞ்சிகையின் விற்பனை நிலையங்களை விநியோகத்தை விஸ்தரிக்குமாறு எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட்டுக்கு பணிவான வேண்டுகோளை விடுக்கின்றேன்.
oroïD.OODUg66), LDIT6Joor6o60.

Page 7
இதுதான் நல்லிணக்கத்தின் இலட்சணம்!
"சமகாலம்” கடந்த இதழில் (நவம்பர் 16-30) “நல்லிணக்கத்தின்
தலைப்பிலான ஆசிரியர் கருத்து நாட்டின் தற்போதைய ய நறுக்குத்தெறித்தால்போல கூறுவதாக இருந்தது. "ஆட்சியாளர்கள் கொண்டிருந்த மனோ நிலையிலேயே இப்போதும் செயற்படுகின்ற பொறுத்தவரையில் போர் இன்னமும் முடிந்துவிடவில்லை. அது முன்னெடுக்கப்படுகின்றது” என்ற ஆசிரியரின் ஆணித்தரமான நிலையைத் தெளிவாகப் படம் பிடித்துக்காட்டுவதாகவுள்ளது.
தமிழ் மக்களுக்கு இதுவரையில் எதுவித பலனையும் தராத 13ஆ எதிராக வெறித்தனமாகக் கிளம்பியிருக்கும் அரசியல் சக்திகள் விமர்சனம் இந்த நாட்டில் தமிழர்கள் நியாயமான தீர்வு ஒன்றை எ என்ற செய்தியைச் சொல்வதாகவே இருக்கின்றது. இலங்கையின் இலட்சணம்’ இதுதானா? இந்த நிலைமையை தமிழ் மக்கள் மட்டு புரிந்துகொள்ள வேண்டும்.
வழமைபோலவே இந்த இதழிலும் அரசியல் கட்டுரைகள் கருத்துகளை முன்வைக்கின்றன. "குற்றப் பிரேரணைக்குப் பின்னால் நிகழ்ச்சி நிரல்’ என்ற குசல் பெரேராவின் கட்டுரை தற்போதைய சூடாகப் பேசப்படும் பிரதம நீதியரசர் விவகாரம் தொடர்பான வல்களையும் கருத்துகளையும் தருவதாக அமைந்திருக்கின்றது தெரிவுக்குழுவில் பெரும்பாலானவர்கள் அரசாங்கத் தரப்பைச் சேர் பிரேரணை தொடர்பாக மட்டுமே இவர்கள் ஆராய்வார்கள். நீதித் தொடர்பான பிரச்சினையை அவர்கள் கிளப்பப்போவதில்லை தெரிவித்திருக்கும் கருத்து கோடிட்டுக்காட்டப்பட வேண்டியது. உண்மையை அவர் இலகுவாகப் புரியவைத்திருக்கின்றார்.
உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் மட்டுமன்றி, சர்வதேச மற்று கட்டுரைகளும் தரமானவையாகவும், பயனுள்ள தகவல்களைத் த ளன. அரசியல் கட்டுரைகள் இடம்பெறும் அளவுக்கு ஏனைய துை கட்டுரைகள் இடம்பெறாதது ஒரு குறைபாடாகவே எனக்குத் தெர் சினிமா, இலக்கியம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறை இடம்பெறுவதையே விரும்புகின்றோம். இதற்கும் சமகாலம் களம் வேண்டும்.
மருத்துவத்துறையில் டாக்டர் எம்.கே.முருகானந்தன் ஏதோ ஒ ஒவ்வொரு இதழிலும் தந்து எம்மை அசத்துகின்றார். இந்த இத செய்ய முடியாத சத்தம் குழந்தையின் அழுகுரல் மட்டுமே” என் பயனுள்ள பல புதிய தகவல்களைத் தருவதாக உள்ளது. இ விடயங்களைத்தான் தமிழ் வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள்.
எம்.தனஞ்சயன், ஜெயா றோட்
வாழ்க்கையில் எனது விடுதியில் பியானோவாசிக் செய்வதா அல்லது அரசியல்
என்பதாகவே இருந்தது.
 
 

gլքՅԵրa)լb 20:12, դa-լուսի ց1-15 5
இலட்சணம்’ என்ற பதார்த்த நிலையை போர்க் காலத்தில் ார்கள். அவர்களைப் வேறொரு வடிவில்
கருத்து உண்மை
ஆவது திருத்தத்துக்கு பற்றிய ஆசிரியரின் திர்பார்க்க முடியாது "நல்லிணக்கத்தின்
மன்றி, சர்வதேசமும்
ஆரோக்கியமான இருக்கும் அரசியல் அரசியல் களத்தில் பல்வேறு புதிய தக து. “பாராளுமன்றத்
மலர் 01 இதழ் 11
iந்தவர்களே. குற்றப் 2012, டிசம்பர் 01 - 16 Slepúlé örgjö5við - A Fortnigily Tamil News Magazine ’ என ஆசிரியர்
šálu jLDITGOTG5T எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (UD தாரு (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட்
185 கிராண்ட்Uாஸ் ரோட்
ம் இந்திய அரசியல் ക്രെ!-14, ருவனவாகவும் உள் . (,
தொலைபேசி : +94 11 7322700 P-GLDusáo; Samakalam(ODexpressnewspapers. Ik
றகள் தொடர்பிலான ரிகின்றது. குறிப்பாக களிலும் விடயங்கள் அமைத்துக்கொடுக்க ஆசிரியர்
வீரகத்தி தனபாலசிங்கம்
ரு புது விடயத்தை ழிலும் "அலட்சியம் ற அவரது கட்டுரை து போன்ற புதிய
உதவி ஆசிரியர்கள் தெட்சணாமூர்த்தி மதுசூதனன் துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
ஒப்பு நோக்கல்
, UbUGOůólL LLIq. என்.லெப்ரின் ராஜ்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி ஆசிரியர்
தெரிவு விபசார
கும் தொழிலைச்
185, கிராண்ட்பாஸ் ரோட்
வாதியாகுவதா
6&ndքմbւ - 14.
geoisodes. Garotes samakalamG) express newspaperS.K.
ஹரி ட் ரூமன்

Page 8
சமகாலம்
விக்குமூலம் е
எமது மலையகத் தமிழர்களை இந்திய வம் என்று அழைப்பதை நான் விரும்பவில்லை. ஏ6ெ அவ்வாறு அழைப்பது தேசிய பிரதான போக்கி பார்ப்பதாக அமையும். வங்காள இளவ வழித்தோன்றல்களான சிங்களவர்கள் இந்திய என்று தாங்கள் அழைக்கப்படுவதை விரும்புவ
6 2012 டிசம்பர் 01-15
டலஸ் அழகப்பெரும் இளைஞர் விவகார ஆற்றல் மேம்
ெ இது எனது போராட்டம், எனக்கு ஒரு போராட்டம் மாத்திரமே இருக்கிறது. அது மகிந்த ராஜபக்ஷ ஆட்சியைக் கவிழ்ப் பதற்கான போராட்டமேயாகும். இதைவிட எனக்கு வேறு போராட்டமில்லை. கதைப் பதை நிறுத்தி காரியத்தில் இறங்க வேண் டிய நேரம் இது 2014ஆம் ஆண்டு நான் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண் டும்.
ரணில்விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர்
.ெ ஜனாதிபதி தேர்தலில் செய்ததைப் போன்று எதிரணிக் கட்சிகளின் பொது வேட்பாளராக வெளியாள் எவரையும் அடுத்த ஜனாதி பதித் தேர்தலில் கொண்டு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால், அதே தவறை நாம் மீண்டும் செய்யமாட்டோம். O
திஸ்ஸ ஆத்தநாயக்க எம்.பி ஐக்கியதேசியக் கட்சி பொதுச் செயலாளர்
 
 
 
 
 
 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ܒ6 பண்டார நாயக்க குமாரதுங்க என்ன கூறியிருக்கிறார் என்று பலர் என்னிடம் கேட்டார்கள். தனது ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட
Fாவளித் தமிழர்கள் தீர்ப்புகளை முழுமனதுடன் ஏற்றுக் என்றால் அவர்களை கொண்டதாக அவர் கூறியிருக்கிறார். ல் இருந்து பிரித்துப் அது சரியானதே. அவர் மாத்திரமல்ல, ரசன் விஜயனின் ஏனைய சகலரும் கூட நீதிமன்றங் 6 by TGigifu GaOTf களினால் வழங்கப்படும் தீர்ப்புகளை Tf5 GITT ? ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்புகளை மதிப்பதைத் தவிர, இதில் விசேடமாக ஒன்று பாட்டு அமைச்சர் மில்லை. அரசாங்கத்துக்கு எதிரான தீர்ப்புகளைக் கூட மதித்துச் செயற் பட்டதாக திருமதி குமாரதுங்க கூறியி ருக்கிறார். தீர்ப்புகள் அரசாங்கத்துக்கு எதிரானவை என்று எவரும் கூறமுடி யாது. அனேகமாக சகல அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் அரசாங் கத்துக்கு எதிரானவையே.
சரத் என்சில்வி முன்னாள் பிரதம நீதியரசர்
ெ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் எதிர்க்கட்சித் தலைவர் ரணில்விக்கிரம சிங்கவை ஆதரிப்பேன். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைமை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடவில்லையானால், இதே தலைமைத்து வத்தின் கீழ் செயற்பட்டுக் கொண்டு அத் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நான் போட்டியிட முன்வருவேன்.
அஜித் பிரேமதாஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்
ெ போரின் இறுதிக் கட்டத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் களைக் காப்பாற்றத் தவறியமைக்காக ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகத்துக்கு எதி ராக எதிர்வரும் மார்ச்மாதம் அமெரிக்கா தீர் மானமொன்றைக் கொண்டுவரத் திட்டமிடுகி
நிறது. O
விமல் வீரவின்ச வீடமைப்பு அமைச்சர்

Page 9
லைதீவின் தலைநகர் மாலேயில் உள்ள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா வின் ஜி.எம்.ஆர்.நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட ஒப் பந்தத்தை மாலைதீவு அரசாங்கம் இரத்துச் செய்ததை யடுத்து இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் முறுகல் ஏற்பட்டிருக்கிறது.
ஆத்திரமடைந்த இந்திய அரசாங்கம் மாலைதீவுக்கான உதவிகளை முடக்கியிருக்கிறது. நெருக்குதலின் கீழ் மாலைதீவு அரசாங்கம் அதன் முடிவை மாற்றிக் கொள்ளுமா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.
இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துச்செய்த தீர்மானம் மீது சிங்கப்பூர் நீதிமன்றமொன்று இடைநிறுத்த உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை அலட்சியம் செய்த மாலைதீவு அரசாங்கம் விமான நிலையத்தை நிருவகிக்கும் பொறுப்பை
கையேற்குமாறு அரசுக்குச் சொந்தமான மாலே விமானநிலைய கம்பனிக்கு உத்தரவிட்டது.
இந்திய நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டதில் பணம் கைமாறியிருப்பதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. மாலைதீவு ஜனாதிபதியாக முஹமட் நவீட் பதவியில் இருந்தபோதே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாலைதீவு நிலைவரங்கள் தொடர்பில் இந்தியா குழப்பமடைவதற்கு காரணம் ஏதுமில்லை என்று சில இந்தியப் பத்திரிகைகள் அபிப்பிராயம் தெரிவித்திருக் கின்றன. மாலைதீவின் முன்னைய அரசாங்கத்துக்கு அவ
தூறை ஏற்படுத்துவதற்காக அரசியல் நோக்கத்துடனேயே ஜி.எம்.ஆர். ஒப்பந்தம் இரத்துச்செய்யப்பட்டிருக்கிறது போலத்தெரிகிறது என்பதே அந்தப் பத்திரிகைகளின் நிலைப்பாடாக இருக்கிறது.
ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் மதவாத மற்றும் இந்திய விரோத கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்புக்கு தனது பிரதிபலிப்பை வெளிக்காட்டும் முகமாகவே ஜனாதிபதி வாஹிட் ஒப்பந்தத்தை இரத்துச் செய்தார் என்று கூறப்படுகிறது.
சீனாவுடன் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த
>) செய்தி
 
 
 

இந்திய - மாலைதீவு உறவுகளில் முறுகல்
வேண்டுமென்று வலியுறுத்தும் பிரிவினரும் மாலைதீவின் கூட்டணி அரசாங்கத்திற்குள் இருக்கிறார்கள்.
இந்த இருதரப்பினரதும் கூட்டுநெருக்குதலுக்கு ஜனாதிபதி வாஹிட் அடிபணிந்து விட்டார் என்று இந்திய அரசாங்க வட்டாரங்கள் கவலைப்படுகின்றன.
நவீட்டின் சர்ச்சைக்குரிய இராஜினாமாவைத் தொடர்ந்து வாஹிட் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க இந்தியா விரைந்தோடிச் சென்றது. அதனால், இந்திய அரசாங்கத்து க்கு ஏற்பட்டிருக்கும் ஆத்திரம் விளங்கிக்கொள்ளக் கூடி யதே என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை கூறியிருக் கிறது. மாலைதீவுக்கான இந்தியத்தூதரை ஜனாதிபதி வாஹிட்டின் பேச்சாளர் சிலவாரங்களுக்கு முன்னர் மாலைதீவின் எதிரி என்றும் துரோகி என்றும் வர்ணித்திருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தனியார் நிறுவனத்தின் நலன்களைக் காப்பாற்று வதற்காக இந்தியா அயல் நாடொன்றுடனான உறவுகளை ஆபத்துக்குள்ளாக்க வேண்டுமா என்றும் இந்தியாவில் சில தரப்பினர் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள்.
மாலைதீவுபோன்ற சிறியதொரு அயல்நாடே இந்தி யாவை இந்தளவுக்கு அவமதிப்பதைத் தடுக்க முடியா விட்டால் புதுடில்லி எதிர்காலத்தில் பரந்தளவிலான இராஜ தந்திரச் செல்வாக்கை உலக அரசங்கில் எவ்வாறு செலுத்தப் போகிறது என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. O

Page 10
8 20:12, g&լուսft O1-15
சமகாலம்
சர்வ ாதிகார ஆட்சியி
கட்டத்தை நோக்கி 6
னாதிபதி முஹமட் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ இயக் கத்துக்கும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் மற்றும் மதச்சார்பற்ற சக்திகளுக்கும் இடையே எகிப்து இன்று படுமோசமாகத் துருவமயப் பட்டிருக்கிறது. கடந்த இருவாரங் களாக ஏட்டிக்குப் போட்டியான வீதி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரு வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நீதித்துறை உட்பட அரசாங்கத்தின் சகல கிளைகள் மீதுமான முற்றுமுழு தான கட்டுப்பாட்டை தன்கையில் எடுத்த ஜனாதிபதி முர்சியின் செயல் ஹொஸ்னி முபாரக்கின் 30 வருட கால சர்வாதிகார ஆட்சியை முடிவு க்கு கொண்டுவந்த அரபுவசந்தப் புரட்சியின் ஆதரவாளர்களைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. சர் வாதிகார ஆட்சியின் இன்னொரு கட் டத்திற்குள் எகிப்து பிரவேசிப்பதாக
அவர்கள் கவன கள். ஆட்சியிலி முபாரக்கினால் பட்ட நீதிபதிகை துறையின் இற கும்’ நோக்குட காரங்கள் முழுை கொண்டார்.
எகிப்துக்கென ளின் ஆதிக்கத்தி ணய குழு வை மைப்பின் கதி: மானிப்பதை மு நோக்குடன் மு கைக்கு எதிர கிளம்பியிருக்கி லமைப்பு வரை மாக நிறைவே யும் அவரது மு இயக்கமும் ஆ செயற்படுவதற்
 
 
 
 

ாகிப்து..?
ஆர்ப்பாட்டங்கள் காரணமாக முர்சி
லயடைந்திருக்கிறார் ருந்து விரட்டப்பட்ட முன்னர் நியமிக்கப் ளக் கொண்ட “நீதித் க்கைகளை கத்தரிக் னேயே முர்சி அதி பதையும் தனதாக்கிக்
இஸ்லாமியவாதிக லான அரசியல் நிரு ரந்த புதிய அரசியல யை நீதித்துறை தீர் ன்கூட்டியே தடுக்கும் சி எடுத்த நடவடிக் ாக நீதித்துறையும் து. புதிய அரசிய
வை அவசர அவசர றிவிடுவதில் முர்சி ஸ்லிம் சகோதரத்துவ அக்கறை கொண்டு 5 எதிராகமூண்ட
கெய்ரோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேற வேண்டியேற்பட்டது. ஆர்ப்பாட்டக் காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டிருந்தார்கள். புதிய அரசியலமைப்புக்கு மக்களின் அங் கீகாரத்தைக் கோருவதற்கான சர்வ ஜனவாக்கெடுப்பு டிசம்பர் 15ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.
சர்வஜன வாக்கெடுப்பை மேற் பார்வை செய்யும் பணிகளை பகிஷ்க ரிக்கப் போவதாக நாடுபூராகவும் உள்ளநீதிபதிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நீதிபதிகள் கழகம் தீர்மானம் மேற்கொண்டிருந்தது. ஆனால், சில சிரேஷ்ட நீதிபதிகள் வாக்கெடுப்பை மேற்பார்வை செய்ய நீதித்துறைப் பிரதிநிதிகளை நியமிக்கப்போவதாக அறிவித்ததாக பிந்திய செய்திகள் தெரிவித்தன. O

Page 11
g(jOUTగ్రా రోరOL LD ஒப்பானதாக நாட்டின் (პougo! (Gläfiofმძზანთ6ა. Ե6ւլգաԾOԾչյԱյrr:5Ծյլb 9, போகவேண்டிய நிலை
விருந்தினர் பக்கம் வன்முறைச் சக்கரத்ை வெற்றி கொள்வது எவ்
கலாநிதி ஜெஹான் பெரேரா
லங்கை இன்று இரு முக்கிய இ சவால்களை எதிர்நோக்குகி றது. முதலாவது இனநெருக்கடியைக் கையாளுவதென்ற பழைய சவால், போரின் முடிவுக்குப் பிறகு அரசாங் கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த கற் றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு இலங்கையில் வன்முறைகளுக்கான பிரதான கார ணம் பதவியில் இருந்த அரசாங் கங்கள் இனநெருக்கடிக்கு தீர் வொன்றைக் காணத்தவறியமையே யாகும் என்று தெளிவாகக் குறிப் பிட்டிருக்கிறது. அரசாங்கம் சிறுபான்மை இனக்கட்சிகளின் தலை
வர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி சகல தரப்புகளையும் திருப் அரசாங்கத்தின் கு திப்படுத்தக் கூடிய அரசியல் தீர்வொ அதிகாரங்கள் தொட ன்றைக் காணவேண்டியது அவசிய இலங்கை அரசியலி மாகும். ஆனால், அது நடைபெறுவ தன்மை இருப்பதுபே தாக இல்லை. இனநெருக்கடிக்கு அர கும். ஆனால் பாரத சியல் தீர்வொன்றை நோக்கிய தோன்றிக்கொண்டி செயன்முறைகளில் முன்னேற்றம் இல்லாததால், அர சாங்கத்துக்கும் தமிழ் சிறுபான்மை இனத்துக்கும் இடை யேயான துருவமயம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. போருக்கான அடிப்படைக் காரணிகளான தமிழர்களின் இழப்புகளும் இடர்பாடுகளும் பாரபட்சத்துக்குள்ளாக் கப்படுவதாக நீண்டகாலமாக அவர்கள் மனதில் குடி கொண்டு விட்ட உணர்வுகளும் உரிய முறையில் கவ னிக்கப்பட்டு பரிகாரம் செய்யப்படவில்லை.
இரண்டாவது சவால், முற்றுமுழுதான அதிகாரத்தைக்
 
 

ாத்திரம் இருக்கின்ற ஒரு கிராமத்திற்கு இன்றைய நிலைவரம். மக்களுக்கும்
பொருட்கள் குரமற்றவையாகவும் விலை ருந்தாலும் மக்கள் அந்குக்கடைக்குத்தான்
ہے (
பவாறு
கையில் வைத்துக் கொண்டு தங்கள் விருப்பப்படி ஆட்சி செய்கிறவர் களின் அதிகார துஷ்பிரயோகங் களைக் கட்டுப்படுத்துவதற்கான QUITÓl(p60opD560)GIT (System of checks and balances) LITg5 T5 துப் பலப்படுத்துவது பற்றியதாகும். அரசாங்கத் தலைமைத்துவத்தின் கைகளில் அதிகாரங்கள் தொடர்ந்து குவிந்து கொண்டிருப்பதே கவன த்தை ஈர்க்கும் இன்றைய இலங்கை அரசியலின் பிரதான அம்சம். ஒரு ஸ்திரத்தன்மை இருப்பது போன்ற எண்ணத்தை இது கொடுக்கிறது. ஆனால், பாரதூரமான ஜனநாயகப் பிரச்சினை தோன்றுகிறது. இங்கு லைமைத்துவத்தின் கைகளில் தேர்தல்களையல்ல, டர்ந்து குவிந்துகொண்டிருப்பதே அதிகார துஷ்பிரயோ ன் பிரதான அம்சம். ஒரு ஸ்திரத் கங்களைத் தடுப்பத ான்ற எண்ணத்தை இது கொடுக் ற்கு இருந்து வந்திருக் 5.TUruorresor ggoorirbiru US5 SpirštafloopGOT கக்கூடிய பொறி நக்கின்றது முறைகளுக்கு ஏற் படுகிற ஆபத்தையே கூறுகின்றோம். எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமானதாக இருக்கின்றன. அவற்றின் மத்தியில் ஐக்கியமில்லை. அரசாங்கத்துக்கு சவாலொ ன்றைத் தோற்றுவிக்கக்கூடிய வல்லமை எதிரணிக்கு கிடையாது. இன்றைய தருணத்தில் எதிர்க்கட்சிகளும் சிவில் சமூகமும் ஓரத்தில் ஒதுக்கிவிடப்பட்ட பாத்திரங் களாகவே காணப்படுகின்றன. கூறுபட்டுப் போயிருக்கிற எதிரணியிடம் மக்களைக் கவரக்கூடிய ஒரு தலைமைத் துவமும் இல்லை.

Page 12
10 2012, gathur O1-15
இன்றைய நாட்டு நிலைவரத்தை ஒரேயொரு கடை மாத்திரம் இருக்கிற ஒரு கிராமத்துக்கு ஒப்பானதாகப் பார்க்கலாம். மக்களுக்கு வேறு தெரிவில்லை. பொருட்கள் தரமற்ற வையாகவும் அதேவேளை மிகவும் விலை கூடியவையாகவும் இருந் தாலும், மக்கள் அந்தக்கடைக்குத்தான் போக வேண்டிய நிலை. அரசாங்கத் துக்கு எதிராக மக்களை அணிதிரள விடாமல் வைத்திருக்கிற ஒரு பீதிக் கலாசாரத்தையும் காணக்கூடியதாக இருக்கிறது. போர்க்காலத்தில் காணப் பட்டதைப் போன்று ஆட்கள் காணா மல் போகும் சம்பவங்கள், ஆட்கடத் தல்கள், இன்று பெருமளவில் இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு இடம்பெறவே செய்கின் றன. அதனால் சிவில் சமூகம் அஞ்சி நடுங்கிக் கொண்டேயிருக்கிறது.
மூன்றரை வருடங்களுக்கும் கூடு தலான காலத்துக்கு முன்னர் போர் முடிவுக்கு வந்த போதிலும் கூட, இலங்கை இன்னமும் ஸ்திரத்தன்மை வாய்ந்த ஒரு ஜனநாயக நாடாக வருவதற்கான பாதையில் செல்ல வில்லை. வடக்கு, கிழக்கில் இராணு வத்தினரின் பெருமளவிலான பிர சன்னம் தொடருகின்றது. அத்துடன் போரோ அல்லது தீவிரவாத நடவ டிக்கைகளோ இனிமேலும் அங்கு
கொலைகள்
இல்லாதபோதிலும் சிவிலியன் வாழ்க்கையில் அநாவசியமான முறையில் இராணுவத்தின்
ஊடுருவல் இருக்கிறது. இலங்கையில் தமிழ்ப்பகுதிகளைப் பொறுத்தவரை, தீவிரவாத வன்முறை என்பது 1970 களின் பிற்பகுதியில், சிறுபான்மை இனத்தவர்கள் குறிப்பாகத் தமிழர்கள் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களின் அரசியல் பிரதிநிதி களினால் பாரபட்சத்துக்குள்ளாக்கப் பட்டு, எந்தவித உரிமையும் அதி காரமும் அற்றவர்களாக்கப்பட்டதாக உணர்ந்த பின்புலத்திலேயே மூள ஆரம்பித்தது. பாராளுமன்ற மற்றும் ஜனநாயக வழிமுறைகள் ஊடாக தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாமல் போனதையடுத்தே தமிழர்கள் கெரில்லாப்போர்முறை
சமகாலம்
உட்பட வன்மு இறங்க வேண்டி யில் அது மரபு கவும் மாறியது. முன்னெடுத்து களில் விசேடத் களைக் கொண்ட இராணுவ ரீதி யப்பட்ட போதி வெதுவும் வந்து அதன் ஒரு விை வன்முறைச் சக் கக் கூடியதாக கிடையிலான தொடர்ந்து கொ வன்முறைச் ச கின்ற மட்டமு தன்மையும் பே சமுதாயம் குண என்பதன் ெ அமைகின்றன. களவுகளும் எப் னையாக இருந் ஆனால், தற்ே கவலைக்குரியத கொள்ளைகள், த்து கொலைகளு போக்கேயாகும். குரூரத்தனமும் தனமும் நிறை என்பதை நாம் ம தயவு தாட்சணி மல் முன்னெடு எமது போர் இருதரப்பினருே ப்பு போர் முடிெ பல வருடங்கள விசாரணையுமின் க்குள்ளாக்கப்பட் போரின் முடிவுக் பெற்றவற்றின் தீவிரப்படுத்தலே டத்தில் இடம் வன்முறை மட் க்குக் குை ஆனால், அது ே 2007ஆம் ஆ நாளும் 5 பேர் கள். இன்று ஒவ் க்கும் ஒருவர் ச

றை மார்க்கங்களில் யேற்பட்டது. இறுதி வழியிலான போரா தமிழ்க் கிளர்ச்சியை
வன்முறை மார்க்கங் துவமான வழிமுறை - விடுதலைப்புலிகள் யாக நிர்மூலஞ்செய் லும், அரசியல் தீர் சேருவதாக இல்லை. )ளவாக, இன்னொரு கரத்துக்கு வழிவகுக் நாட்டில் இனங்களுக் 5(56).JLDLILDT56) ண்டிருக்கிறது. ம்பவங்கள் அதிகரிக் ம் அதன் கொடூரத் ாரில் இருந்து எமது ப்பட்டு மீளவில்லை வளிப்பாடுகளாகவே கொள்ளைகளும் போதுமே ஒரு பிரச்சி து வந்திருக்கின்றன. போது மிகவும் ாக இருப்பது இந்தக் களவுகளுடன் சேர் நம் இடம்பெறுகின்ற எமது போர் மிகவும் காட்டுமிராண்டித் மந்ததாக இருந்தது றக்கக்கூடாது. எந்தத் பமும் காட்டப்படா க்கப்பட்டது என்றும் வர்ணிக்கப்படுகிறது. ம இதற்குப் பொறு புக்கு வருமுன்னதாக ாக கைதிகள் எந்த நீதி ன்றி மரணதண்டனை டார்கள் ஏற்கனவே $கு முன்னதாக நடை ஒரு முழுமையான போரின் இறுதிக்கட் பெற்றது. தற்போது டம் கணிசமானளவு றக்கப்பட்டுவிட்டது. பாதுமானதல்ல. ண்டிலே ஒவ்வொரு காணாமல் போனார் 1வொரு 5 நாட்களு ாணாமல் போகிறார்
கள். இது ஆபத்தானது. அரசாங்கத்து க்கு விரோதமானது என்று கருதப் படக்கூடிய எந்தவொரு காரியத்தை யும் செய்வதற்கு மக்கள் இன்னமும் கூட அஞ்சுவதற்கு இது ஒரு காரண மாகிறது. அரசாங்கத்தை விமர்சனம் செய்து சீர்படுத்த முயற்சிக்கிறவர் களின் செயற்பாடுகளைத் தணிப்ப தற்கு வெள்ளைவான் அச்சுறுத்தல் பயன்படுத்தப்படுகிறது. இந்த அச்சு றுத்தலைப் பொறுத்தவரை மெய் யான வெள்ளைவானும் இருக்கிறது. கற்பனாவாத வெள்ளைவானும் இருக்கிறது.
பாதுகாப்புத்துறைக்கும் LIFT5 காப்புப் படைகளுக்கும் பெருந் தொகை நிதி ஒதுக்கப்பட்டிருப்பதற்கு மத்தியிலும் வன்முறைகள் மூளுவது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண் டிய ஒரு விடயமாகும். அண்மையில் நான் பாகிஸ்தானுக்கு சென்றிருந் தேன். அங்கு இடம்பெற்ற நிகழ்வொ ன்றில் அந்நாட்டின் பிரதம நீதியரசர் ஆற்றிய உரை இலங்கை நிலைவரங் களுக்கும் கூட பொருத்தமானதாக இருந்தது. “அரசினால் பயன்படுத்தப் படக் கூடியதாக இருக்கும் ஏவுகணை களினதும் டாங்கிகளினதும் எண் ணிக்கையின் அடிப்படையில் நாட் டின் ஸ்திரத்தன்மையையும் பாது காப்பையும் வரையறை செய்த நாட் கள் போய்விட்டன. அரசியலமைப் பின் ஏற்பாடுகளின் உச்ச உயர்நிலை மேலாண்மையை போற்றிப் பேணுப வர்கள் என்ற வகையில், அரசியலமை ப்பின் பாதுகாவலர்கள் என்ற வகை யில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது’ என்று அவர் கூறியதைக் காணக்கூடியதாக
இருந்தது. ஐயகோ, இலங்கையில் உச்சநீதிமன்றமே முற்றுகைக்குள் ளாகியிருக்கிறதையல்லவா காண்கி றோம்!
போர்க்காலத்தில் ஏற்பட்ட காயங் களை போருக்குப் பின்னரான கால கட்டத்தில் குணப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அரசாங்கம் அதுவிடயத்தில் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும். நாட்டில் மிக வும் வல்லமை பொருந்தியதாகவும்

Page 13
செல்வாக்கு மிக்கதாகவும் அரசாங் கமே விளங்குகிறது. தார்மீக ஒழு மீள நிலைநிறுத்துவதற்கு விசேட முயற்சிகளை அரசாங்கமே செய்யவேண்டும். போர்க்காலத்தில் நடந்தவற்றை கெட்டகனவாக விட வேண்டும். அரசாங்கத் தலைவர்கள் உதார புருஷர்களாகச் செயற்பட வேண்டுமேயன்றி, எதிராளிகளை ஒழித்துக்கட்டிவிடக்கூடிய வல்லமை கொண்ட பேர்வழிகளாக தோன்றக்
ங்கை
கூடாது. அதிகாரமுள்ளவர்கள் சில சந்தர்ப்பங்களில் தாங்கள் நினைத்த விதத்தில் செயற்படுவதற்கு குண்டர் பலத்தையும் வன்முறையையும் பயன்படுத்துகிறார்கள். தாங்கள் விரும்பிய போது வன்முறைகளைப் பயன்படுத்துகிற அதே அரசாங்கத் தலைவர்களின் கீழ் பொலிஸார் நேர்மையாகச் செயற்பட முடியாதி ருக்கிறது. வன்முறைச் சக்கரத்திலிரு ந்து எம்மை மீட்டெடுப்பதில் ஊடகங் களுக்கும் பொறுப்பு இருக்கிறது.
பெரும்பாலான ஊடகங்கள் தற் போதைய அரசாங்கத்தின் கொள்கை வழியிலேயே செயற்படுகின்றன. போரை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் அமைதியையும் வழமை நிலையையும் ஏற்படுத்தியது இந்த அரசாங்கமே என்பதால் அவ்வாறு ஆதரிப்பதாக நியாயம் கூறப்படுகி றது. மக்களுக்கு மனக்குறைகளே இல்லை என்று நிராகரிப்பதன் மூல மாக அரசாங்கம் மக்களின் பிரச்சி னைகளை அலட்சியம் செய்கிறது. இதுவிடயத்தில் பெரும்பாலான ஊட கங்கள் அரசாங்கத்துக்குத் துணை எதிர்ப்பவர்களின்
பெரும்
போகின்றன. வாயை அடைக்கக்கூடிய ஆற்றல் அரசாங்கத்துக்கு இருப்பதாக அஞ்சி ஊடகங்களும் நடுங்கிக் கொண்டி ருக்கின்றன. இனரீதியாக துருவமயப்
அரசியல் போன்றே ஊடகங்களும் இனநெருக் கடிக்குள் ஊடகங்களுக்கும் சொந்த அதிகார நலன்கள் இருக்கின்றன. ஊடக வர்த் தகத்தையும் தங்கள் குடும்பங்களை யும் உயிர்களையும் காப்பாற்றவேண்
Lill - L- தரப்புகளைப்
அகப்பட்டிருக்கின்றன.
டியிருக்கிறது. களோ, t१ीJg பத்திரிகை ஆசிரிய யத்தில் இருந்து
அல்லவே! சமுதாய அவர்கள். சமுதா களினதும் தப்பபிப்பி அங்கமாக அவர்கள்
இந்த இருண்ட நாட்
 
 

ஊடகவியலாளர் சுரகர்த்தாக்களோ, பர்களோ சமுதா விடுபட்டவர்கள் பத்தின் அங்கமே யத்தின் பிளவு பிராயங்களினதும் ா இருக்கிறார்கள். ட்களில், தலைவர்
2012, լgeլուսfr 01-15 11
கள் மக்களுக்கு தார்மீகத் தலைமைத் துவத்தை வழங்கி, அவர்களுக்குப் போதனைகளை வழங்கவேண்டும். எமக்குச் சொந்தமானவர்களைக் கவ னிப்பதைப் போன்றே மற்றையவர் களையும் நடத்த வேண்டும்!

Page 14

த் தமிழ் அர நீர்விற்கான
மிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல்
Darrorrror', பூர்த்திசெய்யக்கூடிய அரசியல்قت தீர்வொன்றைக் காணும் நோக்கில் இலங்கை அரசாங்கம் தமிழ்த்தலைவர்களுடன் அல்லது பிரச்சினை சம்பந்தப் பட்ட ஏனையோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்த மறுத்துவருவது இனங்களுக்கிடையேயான பதற்ற நிலையை அதிகரிப்பதோடு, நிலைபேறான தீர்வொன் றைக் காண்பதற்கான சாத்தியப்பாடுகளையும் மோச மாகப் பாதித்து வருகின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் காணப்பட்ட இணக்கப்பாடுகளை மதிக் கத் தவறியிருக்கிறது. அதுமாத்திரமல்ல உலகத்தலைவர் களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் அலட்சியம் செய்துவரும் அரசாங்கம், வடக்கு கிழக்கு மாகாணங் களின் தமிழ்பேசும் பிரதேசங்களுக்கு குறைந்தபட்ச அதி காரப்பகிர்வை வழங்கும் அரசியல் அமைப்பு ஏற்பாடு களையும் கூட நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டது. தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற இராணுவ மயப்படுத்தல் செயற்பாடுகள் அங்குள்ள மக்களுக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், மிதவாத தமிழ்த் தலைவர்கள் மீதான மக்களின் நெருக்குதல் களையும் அதிகரித்துவருகின்றன.
தமிழ் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுடனும் மலைய கத் தமிழர்களுடனும் சிங்கள மக்களுடனும் நேரடியான தொடர்புகளை வளர்க்க வேண்டும். அதேவேளை பொறு மையையும் மிதவாதப் போக்கையும் கடைப்பிடிக்க வேண்டும். இலங்கை நெருக்கடியில் அக்கறை காட்டு கின்ற சர்வதேச சமூகத்தின் செயற்பாட்டாளர்கள் வடக்கு கிழக்கின் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட சட்டபூர்வமான பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். வடமாகாண சபைக்கு தேர்தலை நடத்தி அங்கு சிவில் நிர்வாகத்தை பூரணமாக மீட்டெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப் பட்டு உள்நாட்டுப் போர் முடிவிற்கு கொண்டுவரப் பட்டதையடுத்து தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விவாதங்கள் கூடுதலான அளவிற்கு இடம்பெறுவதற்கும்

Page 15
சியலும் தேடலும்
மிதவாத அணுகுமுறையில் அக்கறை காட்டுவதற்கும் வழி பிறக்கும் என்றும் யுத்தத்திற்கு ஆதரவ ளிக்கும் வகையில் அரசாங்கம் தென்னிலங்கையில் வளர்த்தெடுத்த தீவிர சிங்களத் தேசியவாதப் போக்கு நாளடைவில் கைவிடப் பட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அர்த்தமுள்ள வகையில் அதிகாரப்பகிர்வைச் செய்வதற்கான ஊக்கம் பிறக்கும் என்றும் பலரும் எதிர்பார்த்தனர். தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக மற்றும் மிதவாதக் குரல்கள் அதி கரித்தபோதிலும் அரசாங்கம் அதையொத்த பிரதிபலிப்பை வெளிக்காட்டத் தவறிவிட்டது.
இத்தகைய செயற்பாடுகளில் இறங்குவதற்குப் பதிலாக அரசாங்கம் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லையென்று
யார் யார் GIGöIGO 63Fui ULI வேண்டும்?
Internationali Crisis Group
WORKING TO PREVENT CONFLCT WORLDWIDE
மறுப்புத் தெரிவித்து வருகிறது. இந்தியாவுடனும் அமெ ரிக்காவுடனும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடனும் அரசாங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்திய போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர் வொன்றை காண்பதற்காக உருப்படியான அதிகாரப் பகிர்வைச் செய்வதில் அக்கறை காட்டுவதாக வாக்குறுதி களை வழங்கியபோதிலும், அவர்கள் சிங்கள மக்களுடன் பேசும்போது தமிழ் மக்கள் பிரச்சினை எதுவும் இருப்பதாக காட்டிக்கொள்வதில்லை.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை மீண்டும் மீண்டும் மதிக்கத் தவறிய அரசாங்கம் அவர்களுடனான பேச்சுவார்த்தை
 
 

களை 2012 ஜனவரியில் முறித்துக் கொண்டது. தங்களுக்கு இருக்கும் பொறுப்பை நன்றாகக் குறைப்பதற்கும் காலத்தை இழுத்தடிப்பதற்குமென்றே வகுத்துக் கொண்ட செயன்முறையான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணையுமாறு அரசாங்கத் தலைவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை வலியுறுத்தி வருகின்றனர். போர் முடிவிற்கு வந்து மூன்றரை வருடத்திற்கும் கூடுதலான

Page 16
காலம் கடந்துவிட்ட போதிலும் வட மாகாண சபைக்கான தேர்தலை ஜனாதிபதி ராஜபக்ஷ தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டு வருகிறார். வடக்கில் தேர்தலை நடத்தினால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது நிச்சயமானதாகும். தன்னால் வழங்கப்பட்ட முன்னைய வாக்குறுதிகளை மீறும் வகையில் ஜனாதிபதி அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தில் குறித்துரை க்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அதி காரங்களைக் கூட வழங்குவதற்கு ஜனாதிபதி மறுத்துவருகிறார். இது போதாதென்று 13ஆவது திருத் தத்தை இல்லாதொழித்து அதைவிடக் குறைவான அதிகாரங்களைக் கொண்ட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று ஜனாதிபதியும் சிரேஷ்ட அமைச்சர்களும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதிகாரப்பகிர்வு குறித்த நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்துவருகின்ற அதேவேளையில், அரசாங்கம் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் அதிகாரத்திற்கும் அடையா ளத்திற்கும் அடிமேல் அடி அடிக்கும் கைங்கரியங்களை தீவிரமாக முன் னெடுத்துக் கொண்டு வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள், தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துவந்த பாரம்பரிய பிரதேச ங்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டதே அரசியல் சுயாட்சி குறி த்த கோரிக்கை என்று தமிழ்த் தலை வர்களும் தேசியவாதச் சிந்தனை கொண்ட அறிவுஜீவிகளும் கூறிவந்த போதிலும், வடமாகாணத்திற்கு அத் தகைய எந்தவிதமான பலம்வாய்ந்த தமிழர் பண்பும் கிடையாதென்று ஜனாதிபதியின் சகோதரரும் பலம் வாய்ந்த பாதுகாப்புச் செயலாளரு மான கோதாபய ராஜபக்ஷ வெளிப் மறுத்துவருகின்றார். அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களும் அவரின் நிலைப்பாட்டிற்குச் சார்பான முறையில் முன்வைக்கப்படுகின்றன. இந்தக் கோட்பாட்டை தீவிரமான முறையில் நிறுவனமயப்படுத்தும்
படையாகவே
அதி
நான்
என்.சத்
திர்வரும் 2
&IT6ծT 6.176ւկபாராளுமன்றத்தி ஜனாதிபதி மகிந் முப்பது ஆண்டு அரசின் பழக்கத் வில்லை. கடந்த ந்து பட்ஜெட்டில் புதிய வரிகளும் றனவோ இல்ை னை குறித்தும் ! குறித்தும் அவர் குறித்தும் நிச்சய களும் கருத்துக வந்துள்ளன. இ அமைச்சர் ப; கொண்டு ஜனாதி
பட்ஜெட் உரை
6.
இனப்பிரச்சிை டில் பெரிதாக விக்கப்படவில்ை முடிந்து மூன்று GubaoHG grabb எதிர்பார்க்கக்கூடி என்றாலும் இ6 அரசியல் முகம் அதிகாரப் பரவ பட்ஜெட் உை தற்போதைய சின் தற்போதை கோடிட்டுக்காட்டி ஆண்டாண்டு துள்ள விடயே
 

கார பரவல் ாகு அடுக்கிலா?
2013ஆம் ஆண்டுக் செலவுத் திட்டத்தை முன்வைத்த த ராஜபக்ஷ கடந்த களுக்கும் மேலான நதில் இருந்து மாற எண்பதுகளில் இரு செலவினங்களும் குறிப்பிடப்படுகின் லயோ இனப்பிரச்சி பின்னர் இனப்போர் ற்றிற்கான தீர்வுகள் ம் அரசின் கவலை ளும் இடம்பெற்று ந்த முறையும் நிதி தவியில் இருந்து நிபதி ராஜபக்ஷவின் யும் இதற்கு விதி
ன குறித்து பட்ஜெட் ஒரு கருத்தும் தெரி }{3} இனப்போர் ஆண்டுகளுக்கும் கடந்த பின்னர் இது բեմ 69)Luj (Slo. எப் பிரச்சினைக்கு கொடுத்து வந்துள்ள ல் முறை குறித்து ரயில் ஜனாதிபதி
పత్తి ய மனோநிலையை உள்ளார். இதுவும் காலமாக மாறிவந் ம. ஒன்றில் அரசு
தனது எண்ணங்களை திடப்படுத்திக் கொண்டுள்ளது என்று இதனைக் கொள்ளலாம். அல்லது தனது நிலை யில் இருந்து மீண்டும் ஒரு முறை வழுக்கியிருக்கிறது என்றும் எண்ண லாம். இதுவும் ஆண்டுக்கு ஆண்டு ஆட்சிக்கு ஆட்சி தலைவருக்குத் தலைவர் மாறிவந்துள்ளது.
இந்த முறை அதிகாரப் பரவல் குறி த்து பேசிய ஜனாதிபதி ராஜபக்ஷ, மூன்று முக்கிய விடயங்களை குறிப் பிட்டுப் பேசினார். அல்லது கோடிட் டுக் காட்டினார். அவர் கோடிட்டுக் காட்டிய விடயம் தற்போதைய மாகா ணங்களை மையப்படுத்திய அதி காரப் பரவல் முறை ஒழிக்கப்பட மாட்டாது என்பது அவர் குறிப்பிட்டு பேசிய விடயம் தற்போதைய முறை யில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது தற்போதைய அதிகாரப் பரவல் முறையினால் அவசியமில்லாத அரசு கட்டமைப்பு களும் அவற்றின் பெயரில் அனாவ சிய செலவுகளும் மேற்கொள்ளப் படுகின்றன என்பது இது குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டிய மற்றொரு 6S ub.
மாகாண சபை விவகாரம் குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷ தெளிவாக எதையும் கூறிவிடவில்லை என்று விமர்சனம் செய்யலாம். ஆனால், அந்த முறை ஒழிக்கப்படும் என்றும் அவர் கூறவில்லை. இன்றைய அரசி யல் சூழ்நிலையில் இதுவே தமிழ்

Page 17
சமுதாயத்திற்கு முதல் வெற்றி என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் உண்மை என்னவோ ஜனாதி பதி தொடர்ந்து தற்போதைய மாகாண சபைத் திட்டங்களில் மாற் றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினாரே தவிர அந்த மாகாண சபை களையே இல்லாமல் செய்ய வேண் டும் என்று கூறி விடவில்லை.
ஜனாதிபதியின் பட்ஜெட் உரையின் சில நாட்களுக்குப் பின்னர் பத்திரிகை யாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன இது குறித்து சிறிது தெளிவாகவே கருத் துக் கூறியுள்ளார். அவற்றின்படி மாகாண சபைகளுக்கு அதிகாரம் அளிக்கும் பதின்மூன்றாவது சட்ட திருத்தத்தை செயல் இழக்கச் செய்யும் எண்ணம் எதுவும் அரசிற்கு இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார். மாறாக தற்போதைய அதிகாரப் பரவல் முறை மக்களுக்கு பயனளிக் கும்வகையில்திருத்தியமைக்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தி go GTGTrff.
பரவலாக்கப்படும் அதிகாரங்கள்
இதன் பொருள் என்ன? தற்போ தைய அதிகாரப்பரவல் முறை எப்படி மக்களுக்கு பயன் அளிக்கும் விதத் தில் செயல்பட முடியும்? அப்படி
சிங்கள, குமிழ் வேகுளங் 5ნir uზნძთir@blub ცupცrbfäloთში, மரத்தில் ஏறுப் போகின்றனவா? அல்லது குரையிலிருந்து ET学至loogoröcocTL பேசித் தீர்க்கப் (პUTräloზroporounr a
என்றால் பதின்மூன்றாவது திருத்தம் மக்களுக்கு பயன்படவில்லையா? பதின்மூன்றாவது திருத்தத்தின் மூலம் பயன் அடைபவர்கள் என்று தமிழர் களும் அவர்களது மாகாணங்களுமே கருதப்பட்டனர். ஆனால் அந்த சட்ட
திருத்தத்திற்கு இந்திய-இலங்கை ழுத்து இடப்பட்டே புலிகள் இயக்கமும் ஐக்கிய விடுதலை அதனை நிராகரித்து நிலைமையையே முடிந்த காலத்திற்கு தேசியக் கூட்டை வந்துள்ளது.
எதிரணியில் சிா களில் பதின்மூன்றா அடிப்படையிலான கான அதிகாரங்கள் கவலைப்பட்டதாகத் அவர்களைப் ெ
LDPT5|T6001 960)L 156T. நூறு இரண்டாம் தலைவர்களையும் அமைச்சர்களையும் காமலே கொடுத்தத அரசியலில் அமைதி மட்டுமே உதவி உ6 தேசிய அளவி சந்திரிகா குமாரதுங் ரணில் விக்கிரமசி இரு வேறு கட்சிகள் வைத்திருந்த போ LDITSITGOOT él60GT3Grfl முதலமைச்சர் உட் களோ தங்களது குறித்து பேசியதே போன்ற கருத்துகை கிழக்கு மாகாண ச யான் முதலமைச்சர மட்டுமே அவ்வப் னார் என்றாலும் பயனும் ஏற்படவில் சந்திரிகா- ரணில் அமுலில் இருந்த அல்லது ஒரே கட்சி கூட்டணி ஆட்சி இருந்த போதும் ச களும் ஆட்சி மாற் அரசைச் சுற்றியே இருந்தன. திட்டங்கள் என்று மாற்றம், ஆட்சிமா Lorgna.org,606T தலைமைகள் கண்டு
LOT35T
 
 
 
 

அடிப்படையான ஒப்பந்தம் கையெ நாடு, விடுதலைப் மிதவாத தமிழ் முன்னணியும் விட்டன. அதே இனப்போர் ப் பின்னர் தமிழ்த் மப்பும் எடுத்து
g56T DIT35608rší வது திருத்தத்தின்
மாகாணங்களுக் குறித்து யாருமே தெரியவில்லை. பாறுத்தவரையில் மொத்தமாக சில நிலை அரசியல்
அவற்றிற்கான
பதவி கொடுக் ாகக் காட்டி கட்சி தியை நிலைநாட்ட TGT5. வில் ஜனாதிபதி க மற்றும் பிரதமர் |ங்க ஆகியோர் ஆட்சியில் பங்கு தும் அவர்களது ன் தலைவர்களோ பட்ட அமைச்சர் திரிசங்கு நிலை இல்லை. அது ளை கடந்த முறை 666 ாக இருந்த போது போது எழுப்பி அதனால் எந்தப்
}{6} இருதுருவ ஆட்சி காலத்திலும் சரி தலைமையிலான தேசிய அளவில் ம கட்சித் தாவல் றங்களும் மத்திய வந்த வண்ணம் ண அபிவிருத்தி மட்டுமல்ல கட்சி ற்றம் என்பவற்றில் அரசியல் கட்சித் Y QasimFcTGmradioGoGo
I-15 15
வகையில் அரசாங்கத்தில் இராணுவ மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் தமிழ்ப்பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.
வடமாகாணத்தில் இடம்பெறுகின்ற இராணுவ ஆக்கிரமிப்பும் பாரபட் சமான பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளும் தமிழர்கள் வடக்கு, கிழக்கை தங்களது பாரம்பரிய தாயக மாக உரிமை கோருவதை இல்லாமல் செய்யும் நோக்கில் வடிவமைக்கப் இருக்கின்றன. விடுதலைப் புலிகளின் போராட்டம் இலங்கை அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலில் அதிகாரப் பகிர்விற்கான தேவையை சேர்த்து வைத்திருந்தது என்ற தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பலப்படுத்துபவை யாகவே அரசாங்கத்தின் செயற்பாடு கள் அமைந்திருக்கின்றன. நீதியான பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம்
மறுத்துவருவதால் மேலும் மோதல்
பட்டவையாகவே
காரணமாகவே
தன்மை வாய்ந்த வார்த்தைப் பிரயோ கத்தையும் தந்திரோபாயங்களையும் மேற்கொள்ளுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் மீது தமிழ் மக்கள் அழுத்தங்களைப் பிர யோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழினத்திற்கு சுயநிர்ணய உரிமை வேண்டுமென்ற கோரிக்கை அதிகரி ப்பும் பிரிவினைவாத இலக்கு இன் னும் கைவிடப்படவில்லை என்ற தொனியில் தெரிவிக்கப்படுகின்ற கருத்துகளும் சிங்களத் தலைவர்கள் மத்தியில் இருந்து கடுமையான பிரதி பலிப்புகள் வருவதற்கு வழிவகுக் கின்றன.
அண்மைய எதிர்காலத்தில் பேச்சு வார்த்தைகளில் பாரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படக்கூடிய வாய்ப்பில் லாத சூழ்நிலையில் நிலைவரம் சிக் கலானதாகவே இருக்கப்போகிறது. 2013 மார்ச்சில் ஜெனீவாவில் இடம் பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் திற்கு முன்னதாக வடக்கில் இராணு வத்தின் எண்ணிக்கையையும் செல் வாக்கையும் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றும் நம்பகமான

Page 18
முறையில் வடமாகாண சபைத் தேர் தலை நடத்த வேண்டும் என்றும் இந் தியா, அமெரிக்கா உட்பட்ட சர்வதேச சமூகம் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தாங்கள் இணைந்து கொள்வதற்கு முன்னதாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்று தமிழ்த்தேசியக்கூட் டமைப்புத் தலைவர்கள் முன்வைத்து வரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள் ளுமாறும் 13ஆவது திருத்தத்தை அர்த்தமுள்ள வகையில் நடை முறைப்படுத்தும் வகையில் ஆரம் பிக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கப்படல் வேண்டும். பயனு
கூடிய முறையி கூட்டமைப்பினரி பாடுகள் அமைத தலைப்புலிகள் மற்றும் 1990ஆ கில் இருந்து மு யேற்றிய செயல் விரிசல்களை முஸ்லிம்களுடன சீர்செய்வதற்கு த களின் தலைவ முன்வரவேண்டு சம்பந்தமான விஸ்தரிக்கப்படச் ஏற்படும்போது களுக்கு முக்கிய
வட மாகாணத்தில் இடம்பெறுகின்ற இராணு ஆக்கிரமிப்பும் பாரபட்சமான பொருளாகுார செயற்பாடுகளும் குமிழர்கள் வடக்கு, கிழக் குங்களது பாரம்பரிய தாயகமாக உரிமை கோருவகுை இல்லாமல் செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டவையாகவே இருக்கின்
றுதியுடையதும் நீடித்து நிலைக்கக் கூடியதுமான அதிகாரப் பகிர்வுக்கு தற்போதைய ஒற்றையாட்சி வரை பறைக்கு அப்பால் செல்ல வேண்டிய தேவையிருக்கிறது. ஆனால் திறமை யாகக் கையாளப்பட்டால் தற்போ தைய உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழ்நிலையின் கீழ் கணிசமான அதி
காரப்பரவலாக்கலுக்கு அரசாங்க த்தை இணங்கச் செய்யக்கூடிய வாய் ப்புகள் இருக்கின்றன.
அரசிடமிருந்து நியாயமான தீர்வு களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு களை அதிகரிக்கும் வகையிலும் அதிகாரப்பகிர்வை அவசியமாக்கும் வகையில் தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய மனக்குறைகளை சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அவர் கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையி லும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெளிவாக எடுத்துரைப்பது அவசிய மாகும். குறிப்பாக சுயாட்சி குறித்த கோரிக்கையைப் பொறுத்தவரை பிரி வினைவாத அச்சுறுத்தல் இனிமேலும் இல்லையென்று சிங்கள மக்களில் கணிசமான பிரிவினர் திருப்திப்படக்
படல் வேண்டும் தேசியக் கூட்ட6 வேண்டும்.
இறுதியாக, த மைகளுக்கும் ஆ மான போராட்ட மைத்துவம் கடை முக்கியமான தந் கிறது. அதாவது கத்தின் ஊழல் துஷ்பிரயோகத்தி மக்கள் மத்தியில் அமைதியின்மை போராட்டத்துடன் ளும் வகையிலா றும் பிரசார வழி தலைமைத்துவம் டும். நீதித்துை -9 Jéluco pu பதை உறுதிெ நாயகம் மற்றும் யை மீட்டெடுப் னெடுக்கப்படக்கூ ரீதியிலான போர வெற்றியை ஈட்டி மாத்திரமே தமிழ
 
 

ல் தமிழ்த்தேசியக் ன் அரசியல் செயற் 5ல் வேண்டும். விடு செய்த கொலைகள் ம் ஆண்டில் வடக் ஸ்லிம்களை வெளி
காரணமாக ஏற்பட்ட நீக்கும்
TT60T உறவுகளை மிழ் அரசியல் கட்சி ர்கள் அனைவரும் ம். அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைகள் கூடிய வாய்ப்புகள் முஸ்லிம் பிரதிநிதி
பாத்திரம் வழங்கப்
2ΟΙΟΣ
வகையில்
5のどす。
DԾԾr
என்பதை தமிழ்த் மைப்பு வலியுறுத்த
மிழ் மக்களின் உரி அதிகாரப்பகிர்விற்கு த்தில் தமிழ்த் தலை ப்பிடிக்க வேண்டிய திரோபாயம் இருக் ராஜபக்ஷ அரசாங் மற்றும் அதிகாரத் ற்கு எதிராக சிங்கள வளர்ந்து வருகின்ற 50) Ա ! தங்களது ா இணைத்துக்கொள் ன நடைமுறை மற் வகைகளை தமிழ்த் கண்டறிதல் வேண் றயும் பொலிஸும் ப்படுத்தப்படாதிருப் சய்வதற்கும் ஜன சட்டத்தின் ஆட்சி பதற்காகவும் முன் டிய பரந்த தேசிய ாட்டம் கணிசமான க்கொள்ளும்போது ர்களின் உரிமைகள்
என்பதே உண்மை. அவ்வாறு ஏதா வது கட்சித் தாவல்கள் அரங்கேறி னாலும் அதனால் மாகாண அரசிய லில் எந்தவித பெரிய மாற்றங்களும் ஏற்பட்டுவிடவில்லை.
இந்தப் பின்னணியில் மாகாண சபை ஆட்சியின் பயன்பாடு மக்க ளைச் சென்று அடைந்ததா? என்ற கேள்வி எழுந்தால் இல்லை என்றே பதில் வரும். அப்படியானால் மாகாண சபைகள் வெத்து வேட்டு களா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு நேரடியான பதில் இல்லை. காரணம் மாகாண சபைகளுக்குத் தேவையான அதிகாரங்கள் கொடுக் கப்படவில்லை என்ற குறைபாடு தமிழ்ச் சமுதாயத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் மட்டுமே உள்ளன. சிங்களக் கட்சிகளும் மக்களும் மாகாண அரசுகளை ஒரு பொருட் டாகவே கருதவில்லை. அந்த விதத் தில் கடந்த 25 வருட மாகாண சபை ஆட்சி முறை மக்களைச் சென்றடைய வில்லை என்றே கூற வேண்டும். அவற்றினால் ஏற்படும் பயன்கள் குறித்துப் பேசவே தேவையில்லை.
DC॥
அதிகார அமைப்புகள்
ஜனாதிபதியின் பட்ஜெட் உரை க்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, தற்போதைய அதிகாரப் பரவல் முறைக்கு மாற்றாக அரசு பல்வேறு திட்டங்களை பரிசீலி க்கும் என்று கூறியுள்ளார். இதில் தற் போது மாகாண சபைகளோடு ஒட்டி நிலவில் உள்ள பிராந்திய சபைகளு க்கும் அதிகாரங்கள் வழங்கும் முறை யும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பதின்மூன்றாம் திருத்தத்தின்படி அதிகாரங்கள் மத்தியமாகாண அரசு களுக்கு இடையே பிரித்து அளிக்கப் பட்டு உள்ளன. தற்போதைய அமைப் பில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று தமிழ் மற்றும் சிங் கள அரசியல் கட்சிகள் கூறிவருகின் றன. கூட்டமைப்பு போன்ற தமிழ்க்
கட்சிகளைப் பொறுத்தவரையில்

Page 19
மத்தியில் இருந்து மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை துவக்க நாள் முதலே இருந்து வருகிறது. தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை யில் தமிழ் மாகாணங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பொருந்தும் எந்த அரசு அமைப்பும் சிங்கள மாகாணங்களா லும் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும்.
இதற்கு எதிராக தற்போதைய அமைப்பின் கீழ் மாகாணங்களுக்கு அதீத அதிகாரங்கள் கொடுக்கப்பட் டுள்ளன என்பது சிங்களப் பேரின வாத கட்சிகளின் வாதம். அவர் களைப் பொறுத்தவரையில் அதிகாரப் பரவல் முறை தனி நாடு கோரும் தமிழர்களுக்கு ஏதுவாக அமையும். மாகாணங்களுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கும் முறையினால் நாடு தழுவிய முறையில் அனைத்து
மக்களுக்கும் பயன் உண்டாகும் என்றோ அரசியல் ரீதியாக தங்களது நிலை ஏதோ ஒரு வகையில் ஸ்திரப்படும் என்றோ எண்ணிப் பார்க்க மறுக்கிறார்கள்
அதேசமயம், இரு சாராருமே
மாவட்டம் மற்றும் கிராம அளவில் பிரதேச சபை மற்றும் கிராம சபை போன்ற அமைப்புகள் இருக்க வேண் டும் என்பதிலும் தெளிவாக இருக்கி றார்கள். அதிலும் குறிப்பாக ஆளும் கூட்டணி அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவிற்கு அளித்த கோரிக்கை மனு வில் மாவட்டம் சார்ந்த அதிகாரப் பரவல் முறையே நாட்டிற்கு ஏற்றது என்ற கருத்தை முன் வைத்திருந்தது.
இலங்கை அரசு ஆகட்டும், சிங்கள பேரினவாதக் கட்சிகள் ஆகட்டும் ரீதியிலான அதிகாரப் பரவல்முறை வெற்றி பெறவில்லை என்ற வாதத்தை தொடர்ந்து முன் வைத்துள்ளனர். உண்மை. இதற்கு காரணம் அந்த அமைப்பில் இல்லை. மாறாக அந்த அமைப்பை சரியாக செயல்படுத்தாததே காரணம். அதே சமயம் மாகாண சபைகள் இருந்தும்
LDST600T
அவற்றுக்கான அரசியல் சட்ட ரீதி யான அதிகாரங்கள் இருந்தும் அவ
மற்றும் சுதந்திரம் கு வெற்றிபெறுவது “தேசிய இருவேறுபட்ட தீர்வுகாணும் முய ணைப்பதே தமிழர் போராட்டத்தின் மு வேண்டும்.
இலங்கை அ பரிந்து 1. தமிழ்த்தேசிய னான இருதரப்பு களை உடனடியாக டும். இந்த பேச்சுவ ளுமன்றத் தெரிவுக் திற்கு சமர்ப்பிப்பத படை கருத்தொற்று கும் நோக்கத்தில் டும்.
2. பாராளுமன் வென்பது ஒரு கா6 கூடிய செயல்முல தமிழ்த்தேசியக் கூட் ராஜபக் g5joာ်ဇံဍးtါ] Däöör e OODupg
இணை
ඊරිෆිතවරි,
கலந்துரையாடலை தற்கான விதிமுை நிரலைக் கொ6 ஏற்றுக்கொள்ள வே குழுவில் இடம்டெ g56T 6) ILLDT5fT6ÖT தாமதப்படுத்தக் ஏற்றுக்கொள்ள ே கருத்தாடல்களின் மேலும் கூடுதலான விற்கும் ஏனைய வடிவங்களுக்கும் இருக்க வேண்டும்
தில் வடமாகாண
மும் நீதியுமான வேண்டும்.
3. 3356) LOT35
அதிகாரங்களை சு
 
 

றித்த போராட்டம் சாத்தியமாகும். பிரச்சினையின்’ வடிவங்களுக்கு ற்சிகளை ஒன்றி உரிமைகளுக்கான க்கிய பகுதியாதல்
G ரைகள் க் கூட்டமைப்புட பேச்சுவார்த்தை ஆரம்பிக்க வேண் பார்த்தைகள் பாரா குழுவின் கவனத் ற்கான ஒரு அடிப் மையை உருவாக் அமைதல் வேண்
றத் தெரிவுக்குழு லவரையறையுடன் றை என்பதையும் டமைப்புடன் ஒரு
தாக்கும் வகையில் 13ஆவது திருத் தத்தை நடைமுறைப்படுத்த வேண் டும். இதை வடக்கு, கிழக்கு மாகாண ங்களில் மாகாண சபைகளின் ஆதர வைப்பெற்ற சிவிலியன்களை ஆளு நர்களாக நியமிப்பதன் மூலம் ஆரம் பிக்க வேண்டும். ஆளுநரின் அதிகா ரங்களைக் குறைப்பதற்கான சட்ட வாக்கங்களை கொண்டுவர வேண் டும். வடமாகாண சபைக்கு போதிய நிதி மூலங்களை வழங்கி, இறை வரியை பெற்றுக்கொள்வதற்கான புதிய அதிகாரங்கள் மற்றும் அபி விருத்தி செயற்திட்டங்கள் சம்பந்த மாக அவர்களுடன் அர்த்தபுஷ்டியான
கலந்தாலோசனைகளைச் செய்ய வேண்டும்.
4. திவிநெகும (வாழ்வெழுச்சி)
சட்ட மூலத்தை வாபஸ்பெற்று அத ற்குப் பதிலாக உள்ளூராட்சிக்கு மூல வளங்கள் கருத்திட்டங்களில் கணிச மான அளவு உள்ளீடு மற்றும் கட்டுப்பாட்டை உறுதிசெய்யும் வகை யில் பொருளாதார அபிவிருத்தியு
ஷ அரசின் ஊழல் மற்றும் அதிகார ரயோகத்திற்கு எதிராக சிங்கள மத்தியில் வளர்ந்து வருகின்ற நியின்மையை குங்களது போராட்டத்துடன் ாத்துக்கொள்ளும் வழிவகைகளை குமிழ்த் மைத்துவம் கண்டறிகுல் வேண்டும்
வளர்த்தெடுப்ப றயான நிகழ்ச்சி ண்டதென்பதையும் பண்டும். தெரிவுக் பறும் கருத்தாடல் சபைத்தேர்தலை கூடாதென்பதை வேண்டும். இந்த விளைவுகள் அதிகாரப் பகிர் அதிகாரப்பகிர்வு வடிவமைப்பதாக 2013 ஆரம்பத் Fபைக்குச் சுதந்திர தேர்தலை நடத்த
ணங்களுக்குமான கூடுதல் பட்சமான
டைய தீர்மானங்களை மேற்கொள் ளும் அதிகாரத்தை வழங்கவேண்டும்.
5. வடக்கு, கிழக்கில் துருப்பினர் களின் எண்ணிக்கை மற்றும் பகிரங் கப் பிரசன்னத்தைக் குறைப்பதன் மூலம் விரைவாக இராணுவத்தை
அகற்றி சிவில் நிர்வாகத்திற்கு முழுமையாகத் திரும்ப ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். அபிவிருத்தி
மற்றும் மனிதாபிமானப் பணிகளிலும் ஏனைய சிவிலியன் நடவடிக்கைகளி லும் இராணுவத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து சட்டத்தை நடை முறைப்படுத்துவதை பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண் டும்.
6. வடக்கு, கிழக்கில் பாரம்பரிய முஸ்லிம் பிரதேசங்களில் குடிசனப்
பூரணமாக

Page 20
பரம்பலின் பண்பை பாதிக்கும் வகை யில் அரசின் அனுசரணையுடனான சிங்கள மயமாக்கல் முயற்சிகள் இடம்பெறாதென்று பகிரங்கமாக உறுதியளிக்க வேண்டும்.
7. காணி உரிமைகளைப் பாது காத்து காணிக்கொள்கைகள் மற்றும் கொடுக்கல், வாங்கல்களில் ஒளிவு மறைவற்ற செயல்முறைகளை உறுதி செய்தல் வேண்டும். இராணுவத்தின ரால் பறித்தெடுக்கப்பட்ட சொத்து களை திருப்பிக்கொடுக்க வேண்டும்.
8. இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர் 566 தமிழ் மக்களினதும் முஸ்லிம்களினதும் கலாசார மற்றும் மத உரிமைகளைப் பாதுகாக்க வேண் டும். வடக்கு, கிழக்கில் இராணுவ ஆதரவுடன் புத்தர் சிலைகள் மற்றும் புத்த கோயில்கள் நிர்மாணிக்கப்படு வதை நிறுத்துவதும் இந்தச் செயன் முறைகளில் அடங்கவேண்டும். புனித தலங்களுக்கு ஏற்படும் சேதங் கள் மற்றும் நாசங்கள் தடுக்கப்பட வேண்டும்.
9. விடுதலைப்புலிகளுடன் தொட ர்பு கொண்டிருந்தவர்கள் என்ற சந் தேகத்தின் பேரில் ஆட்களை கடத்தி வைத்திருக்கும் முகவர் நிலையங்கள் அவர்களின் பெயர்களையும் இருக் கும் இடங்களையும் குடும்ப அங்கத் தவர்களுக்கு வழங்க வேண்டும். மரணமடைந்தவர்களுக்காக பகிரங்க மாக துக்கம் அனுஷ்டிப்பதற்கு அனு மதிக்க வேண்டும். இறந்தவர்களின் சடலங்களை மீளப்பெற்றுக்கொள்ள உதவ வேண்டும்.
10. போரின் இறுதிக் கட்டத்தில் தமிழர்களை பரவலான முறையில் வலுக்கட்டாயமாக காணாமல் போகச் செய்தது குறித்த நம்பத்தகுந்த சான்று களை ஏற்றுக்கொண்டு சுயாதீன விசா ரணையொன்றை ஆரம்பிக்க வேண் டும்.
11. தமிழ் பேசும் பிரதேசங்களில் இலங்கையின் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதற்கும் தேசிய நிகழ்வு களில் சிங்களத்திலும் தமிழிலும் பாடு வதற்கும் அனுமதி வழங்க வேண் டும்.
12. தமிழ் அரசியல் செயற்பாட்டா
ற்றை பயன்படுத் ற்றை செயல்படு 86 prgsffឆ្នាg
அந்தத் திட்டம் த வெற்றி பெறும் 6 தொடர்ந்து ஏமா கும்.
ஆனால் பேரி கூறுவது போல் அதிகாரப் பரவ6 Giosulcão Glguco இல்லை. மாறாக போராளிக் குழு தலைப்புலிகள் என்ற நிலை காலகட்டத்தில் களப் பகுதிகளில் ண்டு வன்முறை நிகழ்ந்ததும் அ6 வேண்டுமானால் 1 Ꮎ87-89 é5fᎢ6ᎠᎦs இரண்டாவது மாகாண திட்டத் ឆ្នាcomb.
ஜே.வி.பி.யின் போராட்டமே ம அதிகாரப் பரவல் தொடங்கப்பட்ட நினைவில் கெ மேலும் இடை ஜெயவர்த்தன அ லான ஆட்சிமுை (tpա6նդD605եւյլն : வேண்டும். அத பெயரில் முதலி களும் பிற்பட்ட தலைப் புலிகள் கொள்ளவில்லை
Loftsfr6Gr, LOTG) JLgry Lycោះ QasrairatitjLLITip போனது என்பே
ęp6órgii இந்தப் பின்ன6 னைக்கான அதிக தமிழர்களுக்கிை கோரிக்கைகளுக் கும் அதேநேரத்தி es " " João G86,
 

த்தக் கோராத சிங் ள் இருக்கும் வரை ற்போதைய ரீதியில் ான்று எதிர்பார்ப்பது ற்றத்தையே அளிக்
lனவாதக் கட்சிகள் மாவட்ட ரீதியிலான ல் முறையும் இலங் பட்டதாகச் சரித்திரம் தமிழர் பகுதிகளில் க்கள் பின்னர் விடு இயக்கம் மட்டும் உருவானது இந்த நான் தெற்கில் சிங் ஜே.வி.பி.யின் இர ப் போராட்டங்கள் வ்வாறே. பேச்சுக்கு ஜே.வி.பி.யின் ட்டத்தில் நிகழ்ந்த போராட்டத்தை நின் கீழ் நடந்ததாகக்
இரண்டாவது ாகாண ரீதியிலான முறைக்கு எதிராகத் என்பதையும் ாள்ள வேண்டும். ப்பட்ட காலத்தில் அரசு மாவட்ட ரீதியி றயை அமுல்படுத்த நினைவில் கொள்ள னை தமிழ் மக்கள் ல் மிதவாதக் கட்சி காலகட்டத்தில் விடு இயக்கமும் ஏற்றுக் அந்த விதத்தில் ட ரீதியிலான அதி முறைகள் ஏற்றுக் ශිඛ) இல்லாமல் த உண்மை.
நான்கும்
னியில் இனப் பிரச்சி ாரப் பரவல் முறை டயே அடிப்படை கு இடம் கொடுக் ல், பேரினவாதிகள் று சிங்கள அரசியல்
த விழையாத so
...
கட்சிகளுக்கும் ஏற்புடையதாக இரு
க்க வேண்டும். இத்தகைய அணுகு முறையால் மட்டுமே எந்த ஒரு அரசியல் தீர்வும் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும். இதற்கு செவி மடுக்காமல் முன் வைக்கப்படும் எந்த ஒரு தீர்வுத் திட்டமும் படிப்பதற்கு நன்றாக இருந்தாலும் செயல்பாட்டில் இல்லாமல் ஆக்கப் பட்டு விடும். பதின்மூன்றாம் திருத்த த்தின் தலையெழுத்தும் இதுவே.
அந்த விதத்தில் தற்போதைய மாகாண சபை ரீதியிலான அதிகாரப் பகிர்வுமுறையை இன்னும் பரவலாக் குவதும் ஒரு தீர்வுத் திட்டத்தின் பகுதியாக அமையலாம். மத்திய அரசிற்கு கொள்கை மற்றும் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் மாகாணங் களுக்கு அவற்றை நிர்வகித்து நிதி வழங்கும் அதிகாரங்கள் அடுத்த மூன்றாவது மற்றும் நான்காவது மட்டங்களில் மாவட்ட மற்றும் கிராம அமைப்புகளின் மூலம் மத்திய அர சின் கொள்கைகளை மாநில அரசின் திட்டம் மற்றும் நிதிநிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தலாம். இத்தகைய அமைப்பே அதிகாரப் பரவல் முறைக்கு முழு அளவில் உயிர் மற்றும் பொருள் கொடுக்கும்.
இவ்வாறான அரசியல் பேச்சுவார் த்தைகள் நிகழும் போது பழையதும் புதியதுமான பல்வேறு பிரச்சினை கள் முன்வைக்கப்படலாம். இனப் பிரச்சினை அடிப்படையில் மாகா ணங்களுக்கான காவல் துறை மற்றும் நிலம் (காணி) குறித்த அதிகாரங்கள் பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். அது போன்றே மாகாண சபைக்கான சட் டம் இயற்றும் அதிகாரங்கள் குறித் தும் சர்ச்சை தொடரலாம். இது தவிர இனப்பிரச்சினையோடு galls பிறந்த இரட்டைக் குழந்தையான வடக்கு- கிழக்கு இணைப்பும் அரசி யல் தீர்விற்கான அடிமட்டத்தையே ஆட்டிப் பார்க்கலாம்.

Page 21
அரசியல் தலைமைகளுக்கு
இன்றைய நிர்வாக அமைப்பின்படி ஆட்சியின் அனைத்து அதிகாரங் களும் தலைநகர் கொழும்பில் உள்ள அமைச்சர்களின் கையில் உள்ளது என்பதே உண்மை. அவர்களிடம் கேட்டால் நிலவில் உள்ள நிர்வகிக் கும் ஜனாதிபதி முறையின் கீழ் தங் களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று முனகுவார்கள். ஆனால் தங் களது அதிகாரங்களை மாகாணங் களில் உள்ள தங்களது துறை அமைச்சர்களுடன் பகிர்ந்துகொள் ளத் தயாராகமாட்டார்கள் மாகாண அளவில் அதிகாரப் பரவல் முறை செயல்படாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் ஏற்றுக் கொள் ளப்பட வேண்டிய காரணமும்,
அதேசமயம் மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்று குரல் எழுப்பும் அரசியல்வாதி களில் எத்தனை பேர் அந்த அதி காரங்களை அடுத்த கட்டத்தில் உள்ள மாவட்டம் மற்றும் கிராம சபைகளு டன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்? அதிகாரப் பரவல் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் கோரிக்கைகள் கொள்கை ரீதியா னது மாகாணங்களுக்கு தெளிவு படுத்தப்பட்ட நெறிப்படுத்தப்பட்ட அதிகாரங்களை வழங்குவதன் மூலம் மட்டுமே ஒன்றுசேர்ந்த இலங்கையில் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்பதே அந்தக் கொள்கை யின் தாக்கம்.
இது கொள்கை வடிவானது மட் டுமே அன்றி தனி நபர் ஆசைகளுக் கும் அபிலாசைகளுக்கும் ஒரு வடி கால் அல்ல என்பதை கூட்டமைப்பு தலைமை தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் தெளிவாக இருந்தால் தங்களது நிலையையும் தெளிவுபடுத்தினால் மாகாணங்களு க்கு அடுத்த மாவட்டம் மற்றும் கிரா மம் ஆகிய மட்டங்களில் உள்ள பிற தமிழர்களுடன் தங்களுக்கு கிடைத்த அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு
ஆட்சி செய்வது
Tíflub eicoa). LD வேற்கப்பட வேண் அமைந்துவிடும். நிலையில் சிங்கள் களின் எதிர்ப்பிற் களுக்கும் இது ப விடும்.
இவ்வாறான திட் ளப்படுமேயானால் மக்களுக்கும் தமிழ் கும் தமிழ் அரசிய அது மிகுந்த பயன் ங்கள் பல தேசிய பிரச்சினைக்கு சர்வ மூலம் அரசியல் ( தீவிரம் செலுத்து போன்ற தமிழ் அரக் கீழ் மட்டத்தில் அ அன்றாடத் தேதி மட்டுமே கவலைப் என்று எதிர்பார்க்க தகைய எதிர்பார்ப் இல்லை.
இனப் போருக்கு வீடுகளிலும் கிராம கிக் கிடக்கும் அப் ளின் அன்றாட சினை குறித்து அ அவர்களோடு இரண்டாம் கட்ட வர்களுக்கும் தெ அந்தப் பிரச்சினை அவற்றிற்கான அ யல் வழியிலான ரங்களும் தெரிந்தி பிரச்சினைகளுக்கா செயல்படுத்த அவ வில் கிராமம் மற்று
GOTTGOT S9 FJ5: SS94|| தொடர்ந்து முயற்சி அதற்கான அரசி நேரமும் இருக்கும் இனப் போரின் அதனை காரணம நாடுகளுக்கு குடி கள் மீண்டும் @ தலைவைத்து படு: என்பதே வருத்த இதனால் இன்றை
 
 

JELDESTIGADID
என்பது இயலாத ாறாக இதுவே வர TquJ 63}_LLILDIT5 இன்றைய சூழ் ாப் பேரினவாதி கும் எதிர்பார்ப்பு திலாக அமைந்து
டம் ஏற்றுக் கொள்
அதனால் தமிழ் மாகாணங்களுக் ல் கட்சிகளுக்கும் அளிக்கும் காரண அளவில் இனப் பதேசத்தின் உதவி முடிவு காண்பதில் ம் கூட்டமைப்பு சியல் தலைமைகள் டிமட்ட மக்களின் குறித்து பட்டு வருவார்கள் 5 (Մlգաng. <95 புகளில் நியாயம்
96.36
ப் பின்னர் தங்கள் ங்களிலும் முடங் பாவித் தமிழ் மக்க வாழ்க்கைப் பிரச் வர்களில் ஒன்றாக வாழ்ந்து வரும்
அரசியல் தலை ாண்டர்களுக்குமே களின் தாக்கமும் ரசு மற்றும் அரசி பதில்களும் பரிகா ருக்கும். அந்தப் 60T (pig-G-5600T ர்களுடைய அள ம் மாவட்ட ரீதியி திகாரிகள் மூலம் செய்ய முடியும். பல் அவசியமும்
காரணமாகவும் ாகக் காட்டி பிற புகுந்த தமிழ் மக்
60635. LSEL). கப்போவதில்லை LDFTGOT DI GÖSTGÖDID. தமிழ் அரசியல்
19
ளர்களுக்கு தொல்லை விளைவிப் பதை முடிவுறுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள சகல பிரஜைகளும் வன்செயல் அல்லது காணாமல் போகச் செய்தல் போன்ற அச்சுறுத்தல் எதுவுமின்றி அரசாங்கத்தையோ இராணுவத் தையோ விமர்சிப்பதற்கும் சுதந்திர மாக எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் அனு மதிக்க வேண்டும்.
13. மனிதாபிமான பணிகள் மற்றும் சனசமூக குழுக்கள் மீதான மட்டுப் பாடுகள் மற்றும் தொல்லைகளை குறைத்து தங்களுக்குரிய முன்னுரி மைகளை அவர்களே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும்.
14 அரசியலமைப்பிற்கான 15 ஆவது திருத்தத்தின் அடிப்படைப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டமா அதிபர் மற்றும் நீதித்துறை மீதான ஜனாதிபதியின் அதிகாரங்கள் சம்பந்தமான அரசியல மைப்பு மட்டுப்பாடுகளை வாபஸ் பெற வேண்டும். மனித உரிமைகள், பொலிஸ், தேர்தல்கள், இலஞ்சம், நீதி மற்றும் பொதுச்சேவைகள் சம்பந்த மான சுயாதீனமான ஆணைக்குழுக் களை மீண்டும் தாபிக்க வேண்டும். பொலிஸை பாதுகாப்பு அமைச்சிலிரு ந்து பிரித்து வேறாக்குதல் வேண்டும். நீதித்துறையை பயமுறுத்துவதை நிறுத்துவதன் ஒரு ஆரம்பமாக பிரதம நீதியரசருக்கெதிரான அரசியல் குற்ற விசாரணையை வாபஸ்பெற வேண் டும்.
15. ஐக்கிய நாடுகள் மனித உரி மைகள் பேரவையின் 2012 மார்ச் தீர்மானத்தை நடைமுறைப்படுத்து வது தொடர்பில் ஐ.நா.வுடனும் ஏனைய சர்வதேச நிறுவனங்களுட னும் பூரணமாக ஒத்துழைக்க வேண் டும். 2013 மார்ச் கூட்டத்தொடருக்கு முன்னதாக ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலர்கள் இலங்கைக்கு வர வேண்டும். கு
2012, Igaribus oi- 15
வகைசெய்ய

Page 22
தலைமைகளுக்கு அடுத்த இரண்டா வது மற்றும் மூன்றாவது கட்டங்களில் குறிப்பிடத்தக்க வகையிலான தலை வர்கள் உருவாகவில்லை என்பது குறித்து தமிழ்ச் சமுதாயம் கவலைப் பட வேண்டும். இதற்கு விடுதலைப்
புலிகள் இயக்கமும் வெகுவாக பொறுப்பெடுக்க வேண்டும்.
தற்போது முன்னணியில் இருக்கும் தலைவர்களுக்கு எடுபிடியாக மட் டுமே இருந்து பதவிகளை அடைந்து வருவோரால் எதிர்காலத்தில் தமிழ் சமுதாயத்திற்காக உருப்படியாக எதுவும் செய்துவிட முடியாது. அதற் கான தனிநபர் திறமைகள் கடைத் தெருவில் விற்கப்படுவதில்லை. பணம் கொடுத்து பதவிகளை மட் டுமே வாங்க முடியும் அறிவையும்
у Тр рај.
Cerašast zaštita šaftna
WWWyarlmann.Ik
திறமையையும் அ காரணங்களினால் களில் இரண்டாவ வது நிலைகளில் சி டங்கள் என்ற அ6 கப்பட்ட தொண்ட கள் கிடைக்கப் அதுவே பின்னர் மாகாணம் மற்றும் சிறப்பான அரசிய உருவாவதற்கு வழ ஆனால், இத்த விவாதங்களுக்கு இருக்க வேண்டு
அரசின் முயற்சியி பரவல் முறை கு வைக்கும் திட்டத்தி முடியும். ஜனாதி.
 
 
 
 

ல்ல. இது போன்ற தமிழ் மாகாணங் து மற்றும் மூன்றா ថ្ងៃTLDäör. DTC) ாவில் தேர்ந்தெடுக் ர்களுக்கு வாய்ப்பு பெறுமேயானால் அவர்களில் சிலர் தேசிய அளவில் 1ல் தலைவர்களாக மி வகுக்கும்.
அரசியல் ஏதாவது அர்த்தம் மென்றால் அது lனாலும் அதிகாரப் றித்து அரசு முன் நினாலும் மட்டுமே பதி ராஜபக்ஷவும்
565)85Ա.1
அமைச்சர் சேனரத்னவும் குறிப்பிட்ட படி பதின்மூன்றாவது திருத்தத்தில் மாற்றங்கள் மட்டுமே ஏற்படுத்தப் படும் என்பதில் உண்மை இருந் தாலும் அதனை செயலாக்குவதில் அமைச்சர் ரம்புக்வெல கோடிட்டுக் காட்டியபடி மூன்றாவது மற்றும் நான் காவது அடுக்கும் உட்படுத்தப்படுமே யானால் அது குறித்து தமிழ்ச் சமூக மும் தமிழ் அரசியல் தலைமைகளும் என்ன கூறப்போகின்றன. சிங்கள, தமிழ் வேதாளங்கள் மீண்டும் முருங்கை மரம் ஏறப்போகிறதா அல்லது தரையில் இருந்து பிரச்சி னைகளைப் பேசி தீர்த்துக்கொள்ளப் போகின்றனவா?

Page 23
ன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக்ஷிராக்கின் பெயரில் நிறுவப்பட்ட ஜாக்பவுண்டேசன் வருடாந்தம் வழங்கும் விசேட ஜூரி 6(15g, (Special Jury Prize 2012) இவ்வருடம் ஐக்கிய நாடுகள் சபை யின் முன்னாள் இணைச்செயலாளர் நாயகமும் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல் விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதியுமான செல்வி ராதிகாகுமாரசுவாமிக்கு வழங்கப்பட் டிருக்கிறது.
பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 22ஆம் திகதி நடை பெற்ற வைபவத்தில் வைத்து ராதிகா இவ்விருதைப் பெற்றுக்கொண்டார். அதில் முன்னாள் பிரெஞ்சு ஜீன் பியர் ரஃபாரின், முன்னாள் பிரெஞ்சு பொருளாதார அமைச்சர் பிராங்கோ யிலப் பரோயின், மற்றும் பிரெஞ்சு அரசியல்வாதிகள், தூதுவர்கள் கல ந்துகொண்டனர். முன்னாள் ஜனாதி பதியின் மனைவி பேர்னடேற் ஷிராக் பிரசன்னமாகியிருந்தார். பாரிஸுக் கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் திலகவும் திருமதி சன்ஜா ஜெயதிலகவும் கலந்து கொண்டனர்.
ஆயுத மோதல்களின் போது சிறு வர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத் துவதிலான செயற்பாடுகளுக்கு ராதிகா வழங்கியிருக்கும் பங்களிப் பைக் கெளரவித்தே இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
விருதை அவருக்கு கையளித்து உரையாற்றிய ஜெனரல் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் அமைப் பான “லா பிராங் கோ போனி’ யின் செயலாளர் நாயகமுமான அப்டோ டியோவ், ஆயுதமோதல்களின்போது சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு ராதிகா குமாரசுவாமி வழங்கிய பங் களிப்பை வியந்து பாராட்டினார்.
"அன்புக்குரிய ராதிகா குமார சுவாமி அவர்களே, ஆயுத மோதல்
ராதிகாவுக்கு விசேட
களில் பாதிக்கப்பட்ட உதவுகின்ற அதேே ளின் சமூக உரிமைச படுவதை உறுதிசெ ஆற்றலையும் சக்தி பணித்த துணிச்சல் ப வரிசையில் நீங்கள் கள்’ என்று அப்டே 蚤LLT前,
விருதைப் பெற்று புரை நிகழ்த்திய ராதி க்கைப் போக்கில் த படுத்தியவர்களுக்கு
“எனது ஆசான் திருச்செல்வத்துக்கு நன்றி கூறவேண்டும் யில் கொடூரமான மு செய்யப்படும்வரை, உண்மை மற்றும் நீ மியங்களுக்காகப் ட ஒரு இலங்கையர் ச கப்படுத்தியவர் நீல
 
 
 

ஜூரி விருது
- சிறுவர்களுக்கு வளை, அவர்க 5ள் பாதுகாக்கப் ய்வதற்கு தங்கள் யையும் அர்ப் மிகு பெண்களின்
காணப்படுகிறீர் ா டியோவ் குறிப்
க் கொண்டு ஏற் நிகா, தனது வாழ் ன்னை உற்சாகப் நன்றி கூறினார். கலாநிதி நீலன் நான் முதலில் 5. 1999 ஜூலை றையில் கொலை சமாதானம், தி ஆகிய விழு பாடுபடக் கூடிய ந்ததியை உற்சா ன். போராட்டத்
தின் முக்கியத்துவத்தை நான் விளங் கிக் கொண்டு நெருக்கடிகளுக்கு மத் தியிலும் மனிதகுலத்துக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போரா டுவதற்கு என்னைத் தூண்டிய இலங் கையிலும் தெற்காசியாவிலும் உள்ள சமாதானம் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் சமூகத்துக்கும் நன்றி கூறுவதற்கு நான் கடமைப்பட்டவள். இறுதியாக எனது குடும்பத்தின ருக்கு எனது தாயாருக்கு எனது தந் தைக்கு எனது சகோதரனுக்கு நன்றி கூறுகிறேன். இந்த விருதை எனது தாயாருக்கும் முன்னேற்றத்தை அடை வதற்காக, உலகை ஒரு சிறப் பான இடமாக்குவதற்காக கனவு களைக் காண்பதற்காக சம்பிரதாயங் களை மீறுவதற்கு தங்கள் மகன்மாரு க்கு உற்சாகத்தைக் கொடுத்த உலகம் பூராகவுமுள்ள தாய்மாருக்கும் அர்ப் பணம் செய்கிறேன்’ என்று ராதிகா குமாரசுவாமி குறிப்பிட்டார். O

Page 24
பாரம்பரி
குசல் பெரேரா
இரண்டாவது மட்டத்தலைமைத்துவம் கட்சிக்குள் வளருவகுை ரணில் ஒருபோதும் அனுமதித்ததில்லை. குன்னை பாதுகாப்பற்றவராக உணருகின்ற காரணத்தினால்குான் கட்சியில் அரசியலமைப்புக்கு சர்வாதிகாரத்குனமான திருத்குங்களை அவர் கொண்டுவந்திருக்கிறார். சஜித் பிரேமதாஸ் ஆற்றல் இல்லாகு, விவேகம் இல்லாகு ஒரு உள்ளூர் குலைவர் மாத்திரமே
j50O)O)
 
 
 

ரிய அரசியலுக்கு மத்துவத்தை தேட
ல்ல பகிடி. டிசம்பர் 1ஆம் திகதி சிறிகொத்தாவில் நடை
பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் வருடாந்தக் கூட்டத்தில் வத்து சஜித் பிரேமதாச இலங்கையின் ஜனாதிபதியாவதற் ான உரிமைக்கு பந்தயம் கட்டியிருக்கிறார். ஐக்கியதேசியக் ட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவதற்கு பரிதாபகர ாக முயன்று படு தோல்வியடைந்த அவர் அடுத்த ஜனாதி தித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாட்டியிடாவிட்டால் ஐ.தே.க.வின் வேட்பாளராக தான் பாட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். கடந்த ஜனாதி தித் தேர்தலில் செய்ததைப் போன்று “பொதுவேட்பாளர்' ருவர் தொடர்பில் விட்டுக்கொடுப்பைச் செய்யாமல் கட்சி ய முன்கூட்டியே தடுப்பதற்கு பிரேமதாச மேற்கொண்ட ரு வலுவற்ற முயற்சி என்றே இதை வர்ணிக்க வண்டியிருக்கிறது. அத்துடன் விக்ரமசிங்கவிற்குப் பதிலாக ந்த இடத்திற்கு வேறு ஒருவர் வருவதை தடுப்பதும் ரேமதாசாவின் உள்நோக்கமாகவிருக்கலாம். அடுத்த ஜனாதிபதித்தேர்தலுக்குஇன்னும் மூன்றுவருடங்கள் |ல்லது கூடுதலான காலம் இருக்கிறது. மக்களுக்கு இது ப்போது முக்கியமானதொன்றல்ல. அடுத்த 6 வருடங்களு கு "கேள்விக்கிடமின்றிய தலைவரின் கீழ் ஐ.தே.க அதன் நிய செயல்திட்டத்தை முன்னெடுப்பதில் எத்தகைய பாத்திர தை வகிக்கப்போகிறதென்பதே முக்கியமானதாகும். ரண்டு அரசியலமைப்புத் திருத்தங்கள் - ஒன்று 18ஆவது ருத்தம் அது ஜனாதிபதி மீண்டும் எத்தனை தடவையும் நர்தலில் போட்டியிடுவதற்கு வகைசெய்திருக்கிறது. மற் றை து ஐ.தே.க.வின் வருடாந்த மகாநாட்டில் அதன் அரசியல மப்பிற்கு கொண்டுவரப்பட்ட திருத்தத் தீர்மானம். அது திர்க்கட்சித் தலைவர் ஐ.தே.க.வின் தலைவராக நீண்டகாலம் ருப்பதற்கு வகை செய்திருக்கிறது. நாட்டின் அரசியலமைப் ற்கான திருத்தம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பரும்பான்மையினாலும் ஐ.தே.க.மாநாட்டு தீர்மானம் 4640 ாக்குகளினாலும் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட் ாலும் இவை எந்த அளவிற்கு ஜனநாயக ரீதியானவை? ழ்ச்சித் திறத்தால் பெறப்பட்ட பெரும்பான்மைகள் இவை. ராளுமன்றத்தில் என்றால் என்ன, ஒரு அமைப்பில் என்றால் ன்ன இரண்டில் எதுவுமே ஜனநாயகத் தன்மை கொண்டவை ல்ல. அவை அரசியல் ரீதியில் செல்லுபடியற்றது. இலங்கை இப்பொழுது போரின் முடிவிற்குப் பின்னரான முக, பொருளாதார மற்றும் அரசியல் இடர்பாடுகளுக்கூடாக ஈன்றுகொண்டிருக்கிறது. நெருக்கடிகளில் இருந்து ளூவதற்கு அதற்கு ஜனநாயக அரசியல் மேடையில் ஒரு ாற்றுத் தலைமைத்துவம் தேவைப்படுகிறது. "பிரிவினைவாத பங்கரவாதிகள்’ என்றுகூறிக்கொண்டு விடுதலைப்புலிகளை

Page 25
வெளியே மாற்று ஐ
ஒழிப்பதற்காக சிங்கள இனவாத வெறியுடன் முன்னெடுக்கப்பட்ட போர், இந்த குடும்ப ஆட்சி மட்டுப் பாடில்லாத அதிகாரங்களை அபகரித் துக்கொள்வதற்கு உதவியிருக்கிறது. இப்போது அது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியினூடாக அரசிய லமைப்பு ஆட்சியுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டின் சட்ட வாக்க அமைப்பு என்ற வகையில் பாராளுமன்ற ஜனாதிபதியினால் வழங்கப்படுகிற ஆணைகளுக்கு கீழ்ப்படிகின்ற ஒரு மன்றமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஒத்து ஊதி துணைபோய்க்கொண்டி ருக்கிறார். கடுங்கொடிய ஊழல் ஆட்சியின் கீழ் சமுதாயம் சட்டம் ஒழுங்கில்லாததாக காணப்படுகிறது.
அரசியல் மேல்மட்டத்தவர்கள் பகி ரங்கமாக குற்றஞ்சாட்டப்படுகிற கிரி மினல்களாகவும் மோசடிக்காரர்களா
ராஜபக்ஷ ஆட்சியை மாற்றுவதற்கு மக்களுக்கு ஒரு மாற்று ஜனநாயக குலைமைத்துவத்தை வழங்குவதற்கு afflurroof geoTrra, ரணில் ஒரு போதும் இருக்கப்போவதில்லை. ஐ.தே.க.விற்குள் குலைமைத்துவப் (SUTU" LuquGlosio அவர் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அவர் மக்களை நிராகுரவாகவே விட்டிருக்கிறார்
வேண்டிய நிலையி
கவும் இருக்கி பொருளாதார வ கிய பதவிகள் ( கைகளில் விட
சகல வல்லமையு குழுவினரின்
கொண்டுவரப்படு துறை பகிரங்கம குள்ளாக்கப்படுகி பின்னரான "ஜ காப்புத்துறையின் இருக்கிறது. L மேலாக கொள்ை படுகின்றன. சிங்
 
 
 

2012, գ.arլիսի ց1-15 23
20 b/ILlds
றார்கள். நாட்டின் ாழ்வின் இரு முக் மோசமானவர்களின் டப்பட்டிருக்கின்றன. ம் கொண்ட ஆளும் கால்களின் கீழ் வதற்காக நீதித் கவே அவமதிப்புக் றது. போருக்குப் னநாயகம்” பாது ஆதிக்கத்தின் கீழ் பாராளுமன்றத்திற்கு ககள் தீர்மானிக்கப் கள அரசியல் தரம்
போய்க்கொண்டிருக்கி
கெட்டதாக றது. அதுபெரும் குழப்பநிலைக்குள்ளாகி இருக்கிறது. ஆனால் சர்வதேச சதித்திட்டங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் மத்தியில் இருப்பதாகக் கூறப்படு கின்ற விடுதலைப்புலிகளின் எச்ச
LITUSITTLDFT60T
சொச்சங்கள் வசதியான சாக்குப் போக்குகளாக அமைந்திருக்கின்றன. இந்த வகையான சஞ்சலமானதும் சீரழிந்துகொண்டுபோகிறதுமான சமூக வாழ்வு புதிய நெருக்கடிக்குள் மூழ்குகிறது. அதனால் மதச்சார்பற்ற, ஜனநாயக வேலைத்திட்டத்தைக்

Page 26
கொண்ட மாற்று அரசியல் தலை மைத்துவம் ஒன்று இலங்கைக்கு தேவைப்படுகிறது. சகல அரச நிறு வனங்களையும் பொதுவாழ்வையும் இராணுவ மயத்தில் இருந்து விலக்கி ஜனநாயகமயப்படுத்துவதே முதல் செய்யப்பட வேண்டிய பணியாகும். அடுத்து உடனடியாக நீண்டகாலமாக அலட்சியப்படுத்தப்படுகின்ற தமிழ் சமுதாயத்தின் அரசியல் அபிலாசை களை கெளரவிப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. சமுதா யத்தில் காணப்படக்கூடியதாகயிருக் கின்ற துருவமயமாதலை தகர்க்கக் கூடிய மதச்சார்பற்ற ஜனநாயக செயற் திட்டமொன்று இல்லாவிட் டால் சிங்களச் சமுதாயம் அதன் சொ ந்தத்தில் எந்தவொரு ஜனநாயக வாழ்க்கை முறையையும் கொண்டி ருக்க முடியாது. அத்தகைய செயற் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தங்களது சொந்த அரசியல் ஸ்தாப னங்களுக்குள் ஜனநாயக வழிமுறை களின் கீழ் செயற்படக்கூடிய தலை மைத்துவம் தேவை.
ஐக்கிய தேசியக் கட்சி பூரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து பெரிதும் வேறுபட்டதல்ல. அது டட்லி சேன நாயக்க, பிரேமதாச போன்ற மக்கள் செல்வாக்குடைய தலைவர்களை நாட்டுக்கு வழங்கிய போதிலும் அமைப்பு ரீதியிலும் ஜனநாயகத் தன்மை கொண்ட அரசியல் கட்சியாக ஒருபோதுமே இருந்ததில்லை. ஆட்சி முறையைப் பொறுத்தவரையில் அவ் விருவரும் தோல்வியைத் தழுவினார் கள். ஜனநாயகத் தலைவர்களாக அவர்கள் இருந்ததில்லை. பூநீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐ.தே.க.வும் நாடு காலனித்துவ ஆட்சியிடமிருந்து சுதந் திரத்தைப் பெற்ற பின்னரான கடந்த 6 தசாப்தங்களாக தோல்வி அரசியல் தலைவர்களை நாட்டுக்கு தந்திருக்கின்றன. ரணில் விக்கிரம சிங்க ஒரு தலைவர் என்ற வகையில் மேற்கூறப்பட்டவர்களிலிருந்து வேறுபட்டவர் அல்ல. மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்தனாவினாலேயே ரணில் விக்கிரமசிங்க அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர். இவரின்
கண்ட
தந்தையார் 1964 லங்கா சுதந்திர லான கூட்டரசா தற்கு மேற்செ முயற்சியின் சூத் ததால் அதற்கு ஜெயவர்தனா கலாம். ஐக்கிய முக்கிய தலைவ களை ஒவ்வொரு புலிகள் உலகில் படுத்திய காரண சிங்க தற்செயலா தலைவராக வந் ஆரைப் போன் ஒரு தந்திரசாலிய நாயக்காவைப் செல்வாக்குடைய இவர் பிரேமதாச எதேச்சாதிகாரமா ருமல்ல.
எனவே இவர் தற்செயலான சா தலைவரேயாவா பதவிக்கான தேர் வதற்கு முன்னதா மூலமாகவே கட் துவத்தை இவர் கொள்ளக் கூடிய றது. தனது சொந்த சாதிகாரமான பொன்றை வைத் கவர்ச்சியிபோ இல்லாத தலைவ பாடில்லாத த:ை போதுமே இர6 தலைமைத்துவம் வதை அனுமதித் ஜே.ஆர்.ஜெயவர் லியையும் காமினி யும் வளர்த்தபே தனது சொந்த மு வலுப்படுத்திக்கெ
தன்னைப் உணருகின்ற கா ரணில் விக்கிரமசி யலமைப்பிற்கு திருத்தங்களைக் ( தலான அதிகாரங் கினார். ஜனநாய
 

4ஆம் ஆண்டு பூரீ க்கட்சி தலைமையி ங்கத்தை கவிழ்ப்ப ாள்ளப்பட்ட சதி திரதாரியாக இருந் பிரதியுபகாரமாக இதைச் செய்திருக் தேசியக் கட்சியின் ர்களாக இருந்தவர் நவராக விடுதலைப் இருந்து அப்புறப் த்தினால் விக்கிரம ாகவே ஐ.தே.க.வின் தார். அவர் ஜே. ன்று கூர்மதியுடைய புமல்ல டட்லி சேன போன்று மக்கள் | gങ്ങബഖഗ്രഥൺബ. ாவைப்போன்று ஒரு ன சிங்களத் தலைவ
யார்? இவர் ஒரு தாரண தரத்திலான ர், நாட்டின் தலைவர் தலில் போட்டியிடு க சூழ்ச்சித்திறத்தின் சியின் தலைமைத் ரினால் காப்பாற்றிக் பதாக இருந்திருக்கி நக் கட்சிக்குள் எதேச் அரசியல் அமைப் துக்கொண்டு மக்கள் அதிகாரப்பிடியோ பர் ரணில் உறுதிப் லவர் ஒருவர் எப் ண்டாவது மட்டத் கட்சிக்குள் வளர் ததில்லை. ஆனால் தனா அத்துலத் முத ரி திசாநாயக்காவை ாதிலும் பிரேமதாசா யற்சியால் தன்னை ITGoTLITs. பாதுகாப்பற்றவராக ரணத்தினால் தான் ங்க கட்சியின் அரசி சர்வாதிகாரமான கொண்டுவந்து கூடு பகளை தன்வசமாக்
கத்தைப் பற்றியே
எப்போதும் உச்சாடனம் செய்து கொண்டு எதேச்சாதிகாரமான முறை யில் நடந்துகொள்கிற வேறு தலைவர் ஐ.தே.க. சரித்திரத்தில் இருந்த தில்லை. கட்சிக்குள் அவருடைய சர் வாதிகார தலைமைத்துவம் ஜனாதி பதியாகவோ அல்லது பிரதமராகவோ
நாட்டின் தலைமைத்துவத்தை கையேற்கக்கூடிய ஜனநாயகவாதி யாகவோ வருவதற்கு அவருக்கு
வாய்ப்பைக் கொடுக்காது புதிய வேலைத்திட்டத்தைப் பற்றி ரணில் விக்ரமசிங்க பேசுவது வெறுமனே மக்களை கவருவதற்குத் தான். அந் தச் செயல்திட்டம் ஐ.தே.க. ஆட்சி யொன்றின் கீழ் நடைமுறைப்படுத் தப்படுமேயானால் அது மட்டுப்படுத் தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங் களாக இருக்குமே தவிர ஜனநாயக சீர்திருத்தங்களாக இருக்கப்போவ தில்லை.
ஒரு நாட்டின் ஜனநாயகத் தலை வராக வருவதற்கு ஒருவர் தனது சொந்த அரசியல் வாழ்க்கை முறை யில் ஜனநாயக பாரம்பரியம் ஒன்றை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். ஜனநாயக சீர்திருத்தங்களை ஆதரிக் கக்கூடிய சமூகத்தளமொன்றைக் கொண்டவராக இருக்க வேண்டும். ஆனால் ரணில்விக்கிரமசிங்க ஜன நாயக சீர்திருத்தங்களினால் நியமிக் கப்படும் ஒருவரல்ல. அரச அனு சரணைக்காக ஏங்குகின்ற வர்த்தக மூலதனத்தின் பிரதிநிதி அவர் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இத்தகைய ஒருவரே. சீனாவின் ஹூஜின்டாவோ வும் ஒன்றும் சிறப்பானவரல்ல. ஆனால் இருவரும் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவார்கள். இவர்கள் பேசு கின்ற ஜனநாயகத்தில் у6%ш மக்களோ கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் சீன மக்களோ எந்தச் சுதந்திரமும் இல்லாதவர்களாகவே இருக்கிறார் கள்.
பாராளுமன்றத்தில் ரணிலின் செயற்பாடுகள் ஜனநாயக ஆட்சி யாளராக வரக்கூடிய ஒருவரிடம் எதிர்பார்க்கப்படுகின்றவற்றிற்கு இணையானதாக இல்லை. 2011 ஏப்ரலில் பாராளுமன்றத்தில் எந்த

Page 27
விதமான தனியார்துறை ஓய்வூதியச்
செய்யப்பட்டது.
முன்னறிவித்தலுமின்றி ஊழியர்களுக்கான சட்டமூலம் தாக்கல் அறிவித்தலின்றி எவ்வாறு அதை விவாதிக்க முடியும் என்று எதிர்க்கட்சி ஒருபோதும் கேள்வியெழுப்பவில்லை.
கட்டுநாயக்காவில் வீதிகளில் இறங் கிய சுதந்திர வர்த்தக வலயத் தொழி லாளர்களே அந்த ஓய்வூதிய சட்ட மூலத்தை தோற்கடித்தார்கள். பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு இருந்த மூன்றில் இரண்டு பெரும் பான்மைப்பலம் அர்த்தமற்றதாகியது. 2013ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் அரசியலமைப்பிற்கு இசைவானதாக அமைய வேண்டுமே யானால் மூன்று திருத்தங்கள்
கொண்டு வரப்படவேண்டுமென்று உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியது. ஆனால், ஐ.தே.க.உட்பட முழு எதிரணியும் அந்த திருத்தங்கள் இன்றியே வரவு-செலவுத் திட்டத்தை விவாதிக்க இணங்கிக் கொண்டன.
அதைப்போன்றே திவிநெகும சட்ட பாராளுமன்ற ஒழு இடம்பெற்றன.
ரணிலின் தலை ஐ.தே.க. அரசியல தமான ஒவ்வொ யும் சட்டபூர்வமா6 ற்கு அரசாங்கத்திற் கொண்டிருக்கிறது. அரசியல் தெருக்க விட்டது. செல்வா களைக் கைப்பற்று யிடுகின்ற இரு அ களின் ஆதிக்கத்தி அது ரணில் இந் தொடர்ந்து ராஜபக்ஷ ஆட்சிெ மக்களுக்கு ஒரு தலைமைத்துவத்:ை சரியான ஆளாக ர இருக்கப்போவதில் வேறு யார் அங்கு சஜித் பிரேமதாச
ORDER FORM:
Manager Subscriptions Samakalam No. 185, Grandpass Road, Colombo - 14,
Sri Lanka. Te: +94-11-732.2783 / +94-11-732.2741 Fax:十94-11-461437重
Year 2,400
I SUBSC
Subscription rates (inclusive postage) Title and delivery within Colombo. ΙΙΙΘ , , Fir:St. Na
Organiz | Addres!
P
h
Ο
n
Θ
Payable
Bank ..
 
 
 
 
 

FRID TIGDID
சர்ச்சைக்குரிய முலமும் மீண்டும் ங்குப் புத்தகத்தில்
மையின் கீழான மைப்பிற்கு விரோ ரு செயற்பாட்டை தாகக் காட்டுவத குதுணைபோய்க் பாராளுமன்றம் SOLu JITål' (3LITLII க்குமிக்க சந்தை வதற்கான போட்டி ரசியல் முதலாளி லான கடைத்தெரு த மாதிரியேதான் செயல்படுகிறார். யை மாற்றுவதற்கு ஜனநாயக மாற்று த வழங்குவதற்கு ணில் ஒருபோதும் ஆனால் இருக்கிறார்கள்? ஆற்றல் இல்லாத,
666).
| 2012, ցtrլույft O1-15
25
விவேகம் இல்லாத ஒரு உள்ளூர்த் தலைவர் ரணிலினால் சூழ்ச்சித் தனமாக பெறக்கூடியதாக இருந்த 4900இற்கும் அதிகமான வாக்கு களுக்கு எதிராக வெறுமனே 330 வாக்குகளையே கட்சிக்குள் பிரேம
தாச கொண்டிருக்கிறார்.
கடந்த 18 வருடமாக தனக்குப் போட்டியாக தகுதிவாய்ந்த ஜன
நாயக ரீதியான புத்திஜீவித்தலைமைத் துவம் ஒன்று ஐ.தே.கவிற்குள் வளரா திருப்பதை ரணில் உறுதிசெய்து கொண்டார். அவர் கட்சிக்குள் தலை மைத்துவப்போட்டியில் வெற்றிபெற் றிருக்கலாம். ஆனால் மக்களை நிராத ரவாகவே விட்டிருக்கிறார். இந்த நாடு இப்போது பிரதான பாரம்பரிய அரசியலுக்கு வெளியே மாற்று ஜனநாயக தலைமைத்துவமொன்றை தேடவேண்டியிருக்கிறது.
சிக்கலான பாதை எமக்கு முன்னால்
இருக்கிறது. O
Please complete the form given below, along with your
Cheque/Money Order written in favour of "Express Newspapers (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No.185.Grandpass Road, Colombo 14,Sri Lanka.
e-94-11-73227()() / 7738046 +94-11-776770()
For more details, please contact: Overseas & Local Subscriptions S.Surainie - E-mail: subscription(akalaikesarilk
Tel+94 11 732.2783
RIBER INFORMATION :
SSSSSSS SSSSS S SSS S SSSS SSSSSSS Last Name ............................................
lՈe ...........................................................................
ation ...................
SSSSSS SSSS SSSSS SSS SS SS SS SS SS Mobile ...................................
SSS SSS SSS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSSSSSS SSSS S E-mail ....................................
nt : Amount Rs.........
h Cheque } to . Express Newspapers (Cey.) (Pvt) Ltd.
Cheque No ...............................
Signature ................................

Page 28
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
வழி என்ன
6. அரசியல் கைதி கள் அவசரகாலச் சட்டத்தின்
கீழும், பயங்கரவாதச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்
அனைவரும் அரசுக்கெதிரான ஆயுத ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளு டன் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப் பட்டவர்களாவர். இவர்களில் பெரும் பாலானோர் 2009 மே மாதம் வன்னி யில் முன்னெடுக்கப்பட்ட அரச
படைகளின் இரா களின் போதே
சிறைகளி எண்ணிக்கை 80 பூர்வமாக அறி இதைத்தவிர ஆ பற்றிய தகவல்க நிலையில் அவர் தடுப்பு முகாம்க போன்ற இராணு
தடுத்து (oči)G) || என்ற சந்தேகம் இ
டனர்.
 

க்
2
உ. லிப்பிக்கா
ாணுவ நடவடிக்கை கைது செய்யப்பட் ல் உள்ளவர்களின் 0 என உத்தியோக விக்கப்பட்டுள்ளது. யிரக்கணக்கானோர் 5ள் எதுவுமில்லாத கள் பூசா போன்ற ளிலும் வெலிகந்த |வ முகாம்களிலும் க்கப்பட்டிருக்கலாம்
ருந்தே வருகிறது.
குமிழ் அரசியல் கைதிகளை பெரும்பான்மைச் சிங்கள் வர்கள் அரசியல் கைதிகள் என்று ஏற்றுக்கொண்டு அவர்களின் விடுகுலை Q5 ITLitúSloNoT GOT நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய நிலையில் இல்லை
ஆயுத நடவடிக்கையை அடிப்படை யாகக் கொண்டு கைது செய்யப்பட்ட வர்களில் 98 அல்லது 99 சதவீதமான வர்கள் தமிழர்களாவர். இவர்கள் ஆகக் கூடியது 10 வருடகாலமும் குறைந்தது 3 வருட காலமுமாக சிறைகளில் இருக்கின்றனர். இவர்கள் பொதுவான குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. தமிழ் மக்களுடைய அரசியல் உரி மைகளுடன் சம்பந்தப்பட்ட நடவடி க்கைகளுடன் தொடர்பு கொண்டிருப்

Page 29
பதாகச் சொல்லப்படுவதே இவர்
களை அரசியல் கைதிகள் என கொள் ளப்படுவதற்கு போதுமான அடிப் படையாகும்.
வழக்கு விசாரணை முடிவுறாத நிலையிலும், வழக்கு விசாரணை இல்லாத நிலையிலும் தண்டனைக்கா கவும் சிறைகளில் இருக்கும் இவர் களின் நிலை மிகவும் அழுத்தங் களுக்கும், அடக்குமுறைகளுக்கும், பாரபட்சங்களுக்கும் உட்பட்டதாகும். இவர்களுடைய விடுதலை பற்றி குரல் எழுப்பப்படுகின்ற போதெல் லாம் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடு தலை செய்யப்படுவதாக காட்டப் படும் நிகழ்ச்சிகளையே பதிலாக அரசாங்கம் விளங்கிக்கொண்டிருக் கிறது. இவர்களினுடைய விடுதலை தொடர்பாக சில அரசியல் கட்சி களும் அரசசார்பற்றநிறுவனங்களும், வெகுஜன அமைப்புகளும், புத்தி ஜீவிகளும் நடவடிக்கைகளில் தொடர் ச்சியாக ஈடுபட்டு வருகின்ற போதும் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எது வும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வில்லை. இவ்விடயம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத் தப்படுவது அவசியம்.
இதில் ஒன்று சிறைகளில் அவர்க ளுக்கு இருக்கும் உரிமை தொடர் பானது, இரண்டாவது அவர்களின் விடுதலை தொடர்பானது மூன்றாவது அவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர்களது சமூக வாழ்வும் பாதுகாப்பும் தொடர்பானது. இவர் களுடைய விடுதலை தொடர்பான நடவடிக்கைகளில் இறங்குகின்ற போது, இவர்கள் பயங்கரவாதிகளா, அரசியல் கைதிகளா என்ற அடை யாளப் பிரச்சினை ஏற்படுகின்றது. இலங்கை அரசாங்கம் மட்டுமன்றி அதில் அங்கம் வகிக்கும் இடதுசாரி அமைச்சர்களும் இலங்கையில் அரசி யல் கைதிகளென்று எவருமில்லை என்று கூறுகின்றனர்.
அரசியல் நோக்கங்களுக்காக ஒரு நாட்டின் நடைமுறையில் உள்ள சட் டங்களுக்கு எதிரான நடவடிக்கை களில் ஈடுபடுகின்ற போது அவர்கள் அரசியல் அடிப்படையில் செயற்பட்
எனவே
டுள்ளனர் என்பது எதிரான நடவடிக் ரீதியானவை என் கைதாகின்ற போது ளாகின்றனர் என்ப வான புரிதல்கள்.
நாடுக ஆரம்ப கால ஆவ தனைகளில் உரிை கொள்ளப்படும் ஆ கள் நெறிமுறைய டுள்ளன. இந்நிை அரசுகளின் பாதுக படையில் மாற்றம பதை அவதானிக்க அந்த அடிப்படை யின் ஆவணங்க காலம் அரசியல் வரைவிலக்கணங்க போதும், அரசிய களில் ஈடுபட்டு பட்டிருப்பவர்கள் என்பது பொதுவாக
ஐக்கிய
பட்ட வரன்முறைய ஐ.நா.வின் பே தேய்வடைந்திருக்கு தேச மன்னிப்புச் ச ரின் இனம், மதப் கொண்டிருக்கும் LUIT (6) 35 ITŲ GOTLDT556 கொள்கின்ற அஹி களினாலும் அவர் மனச்சாட்சி சம்பர் கைகள் காரணமாக அவர் மனச்சாட்சி ஆ காரணங்களுக்கான வகைப்படுத்தியுள் 9/11 சம்பவத்ை க்கா உட்பட வல்ல விடுதலைச் (GlE பயங்கரவாதம் எ6 பட்டுள்ளவர்களை என்றும் பிரகடன நிலை நிறுத்தியுள் எல்லா தேசிய ஏற்றுக் கொண்டு விடுதலைக்கான ஈடுபட்டுள்ளோருட ரிப்போரும் மனித பாட்டாளர்களும்,

af Dagsraadid
ம், அவர்களுக்கு கைகள் அரசியல் பதும் அவர்கள் அரசியல் கைதிக தும் மிகவும் இலகு
ள் சபைகளின் ணங்கள், பொருத் மகளுக்காக மேற் பூயுத நடவடிக்கை ானதாக கூறப்பட் லப்பாடு தேசிய Tப்பு என்ற அடிப் டைந்துள்ளது என்
(tքlգեւյլն. டயில் ஐநா சபை ளில் காலத்துக்கு கைதிகள் பற்றிய ள் வழங்கப்பட்ட 1ல் நடவடிக்கை தடுத்து வைக்கப் அரசியல் கைதிகள் ஏற்றுக்கொள்ளப் ாகும். ாக்கு இவ்வாறு கும் போது சர்வ பையானது ஒருவ b மற்றும் அவர் அரசியல் நிலைப் வும் அவர் மேற் ம்சை நடவடிக்கை கொண்டிருக்கும் ந்தப்பட்ட நம்பிக் வும் கைதியானால் அடிப்படையிலான r கைதியென
ாது. தயடுத்து அமெரி சு நாடுகள் எல்லா யற்பாடுகளையும் ன்றும் அதில் ஈடு பயங்கரவாதிகள் ப்படுத்தி இன்று ளது. இதனையே அரசாங்கங்களும் செயற்படுகின்றன. செயற்பாடுகளில் b அவற்றை ஆத உரிமை செயற் அவற்றை அரசி
2012, լgarլեւսft O1-15 27
யல் செயற்பாடுகள் என்றும் அச்செயற்பாடுகளுக்காக கைது
செய்யப்படுபவர்கள் அரசியல் கைதி கள் என்றும் வலியுறுத்தி தொடர்ச் சியாகச் செயற்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் பிரிட்டிஷ் கால னித்துவத்தின் கீழ் அரசியல் கைதிகள் இருந்திருக்கிறார்கள். பின்னர் 1948 ஆம் ஆண்டு வேலை நிறுத்தப் போராட்டம், 1953ஆம் ஆண்டின் ஹர்த்தால், 1960 சதிப்புரட்சி போன் றவற்றின் போது கைது செய்யப்பட்ட வர்களும் அரசியல் கைதிகளே என்று அடையாளப்படுத்தப்பட்டனர்.
1971, 1988 ஜே.வி.பி கிளர்ச்சி களின் போது கைது செய்யப்பட்ட வர்களை அரசியல் கைதிகளென்று அக்காலகட்ட அரசாங்கங்கள் ஏற்றுக் கொள்ளாத போதும், இலங்கை மக் களில் பெரும்பாலானோர் அவர் களை அரசியல் கைதிகள் என்று ஏற்றுக் கொண்டு அவர்களை விடு தலை செய்யும் செயற்பாடுகளில் ஈடு பட்டு வந்தனர்.
ஆனால், தமிழ் அரசியல் கைதி களின் விடயத்தில் பெரும்பான்மை சிங்கள மக்கள் அவர்களை அரசியல் கைதிகள் என்று ஏற்றுக் கொண்டு அவர்களின் விடுதலை தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்கக்கூடிய நிலையில் இல்லை. அந்தளவுக்கு தமிழ் மக்களின் போரா ட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமாக சித்தரிக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையானது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிங் கள மொழி பேசும் செயற்பாட்டாளர் களுக்குக் கூட பெரும் அசெளகரி யத்தை ஏற்படுத்துகிறது.
எனவே தமிழ் அரசியல் கைதிக ளின் விடுதலை தொடர்பான செயற் பாடுகளின் ஆரம்பமே பெரும் முட்டுக்கட்டையைச் சந்திக்கிறது. இதனால் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை மட்டும் தனியாக எடு த்துக் கொண்டு சிங்கள மக்கள் மத்தி யில் செல்ல முடியாதுள்ளது.
சட்டவிரோதக் கைதுகள், கொலை

Page 30
28 2012, 1ցtrւումո Ս1-15
கள், காணாமல் போதல், ஜனநாயகத் துக்கும், மனித உரிமைகளுக்கும் எதி ரான செயற்பாடுகள், அடக்குமுறைச் சட்டங்கள், ஊடகங் கள், நீதித்துறை என்பவற்றின் மீதான கெடுபிடிகள் போன்றவற்றுக்கு எதி ரான போராட்ட மக்கள் இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் ஒரு அம்சமாக தமிழ் அரசியல் கைதிகளின் விடயங்களை இணைத்துக்கொண்டு மக்கள் மத்தி யில் செல்வது பற்றி புத்தி ஜீவிகள் கலந்துரையாடுவதையும் அதற்கான செயற்பாடுகளை வகுப்பதையும் அறிய முடிகிறது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடு தலை என்பது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படலாம். 1971 கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களை 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அர சாங்கம் பொது மன்னிப்பின் அடிப் படையில் விடுதலை செய்தது. அவர் களில் பலர் அரசின் அதிகாரிகளாகவும், அமைச்சர்களா கவும் இருந்திருக்கிறார்கள், இருக்கி றார்கள். 1988 கிளர்ச்சியின் போது
அரசின்
2) ULT
கைது செய்யப்பட்டவர்களும் அதே போன்று 1994ஆம் ஆண்டுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.
1987ஆம் ஆண்டு இலங்கைஇந்திய சமாதான உடன்படிக்கையை அடுத்து அதுவரையிலும் கைது செய் யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப் பின் அடிப்படையில் விடுதலை செய் யப்பட்டனர்.
அதற்கு பின்னர் முன்னெடுக்கப் பட்ட ஆயுத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டவர்களாக ഞകg செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றி கவனம் செலுத்தப்படவில்லை.
யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் கடந்த நிலையில் இன்னும் அரசியல் கைதிகள் இருக்கின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்து வத்திலிருந்த கருணா பிரதியமைச்ச ராக இருக்கின்றார், பிள்ளையான்
முதலமைச்சராக சுதந்திர பிரஜைய சமூக அபிவிருத்தி ஈடுபட்டுள்ளார். பதவிகளிலும் இ வாழ்வளிக்கப்பட் வர்கள் பலர் இரு அரசியல் அடிப் பட்ட நடவடிக்ை படையில் சிறை களிலும் இருக்கு கைதிகளின் வி தீர்வின் ஒரு ப தற்போதைய அ வருகின்ற நல்லி களில் ஒன்றாக அ இவர்களின் வி( பலவாக்குறுதிகள் விசேட நீதிமன்ற நீதி விசாரணைக வது போன்றன அ வாதிகளாகப் பா யாகும். ஆகவே சியல் கைதிகள் வி யாது. எங்களது நா கீழும் நீதிமன்றங் யிலும் எத்தனைே வடிக்கைகள் எடு அவற்றினால் எ6 மும் ஏற்படவில்ை எமது அரசியல் பாட்டின் படி நீதி குற்றத் தீர்ப்பு அ ஒருவர் குற்றமற்ற னம் மிக முக்கி காலச் சட்ட ஒழு கரவாத தடுப்புச்ச கீழ் கைது செய்ய எதிரான நீதிமன் கடுமையானது எ றவர் என்ற அநும களில் கூட நிராக கைதிகளுக்கு ச களைப் போன்று யில் நடமாடும் வடிக்கையில் ஈடுட மறுக்கப்பட்டு இ களின் உணவு, சுக போன்ற அடிப்பை (LPLQUIT;
35 LIL

இருந்தார், கே.பி ாக கிளிநொச்சியில் நடவடிக்கைகளில் சிலர் அரச உயர் ருக்கின்றனர். புனர் டு விடுதலையான நக்கின்றனர். இவை படையில் எடுக்கப் ககள் இந்த அடிப் றகளிலும் முகாம் ம் தமிழ் அரசியல் டுதலை அரசியல் குதியாக அல்லது ரசாங்கம் சொல்லி ணக்க நடவடிக்கை ணுகப்படலாம். டுதலை தொடர்பாக கொடுக்கப்பட்டன. ங்கள் அமைப்பது, ளை துரிதப்படுத்து அவர்களை பயங்கர ர்க்கின்ற பார்வை அவற்றினால் அர விடுதலை பெற முடி ாட்டுச் சட்டங்களின் களின் முன்னிலை யோ ஆயிரம் நட க்கப்பட்டுவிட்டன. வ்வித பிரயோசன
FᎧᎧ .
அமைப்பின் ஏற் மன்றமொன்றினால் ளிக்கப்படும் வரை வர் என்ற அநுமா
யமானது. அவசர ங்குவிதிகள், பயங் ட்ட ஏற்பாடுகளின் பப்படுபவர்களுக்கு ற விசாரணைகள் ன்றாலும் குற்றமற் ானம் அவ்வழக்கு ரிக்கப்படவில்லை. ாதாரண மனிதர் சுதந்திரமாக வெளி
சாதாரண நட டும் சந்தர்ப்பங்கள் ருந்தாலும் அவர் ாதாரம், பாதுகாப்பு ட வசதிகள் மறுக்
தவை. அவர்கள்
கெளரவமாக நடத்தப்பட வேண்டும். இது 1949ஆம் ஆண்டு ஐ.நா. பொருத்தனைகளிலும் இலங்கையின் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் போன்றவற்றில் உறுதி செய்யப்பட் டுள்ளது. சிறை என்பது அரசின் அட க்குமுறை நிறுவனமாகும். அங்கு பொதுவாக எல்லாக் கைதிகளும் அடக்கப்படுகின்றனர். ஆனால் இல ங்கையில் சிறைகளுக்கு வெளியில் உள்ளது போன்றே சிறைகளுக்கு உள்ளும் தமிழர்கள்- தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாரபட்சம் காட்டப் படுவதுடன், விசேடமான அடக்கு முறைகளுக்கும் உள்ளாகின்றனர்.
இவ்வருட முற்பகுதியில் வவு னியா சிறையில் நடத்தப்பட்ட கைதி களின் போராட்டமும் அது அடக்கப் பட்டவிதமும் அதனால் கைதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பும் பாரபட்சங்களு க்கு சிறந்த சான்றாகும்.
அங்கு தாக்கப்பட்டு இறந்த நிமலரூபன், டில்ருக்ஷன் ஆகியோ ரின் சடலங்களை பெற்றுக் கொண்டு இறுதி நிகழ்வுகளை நடத்துவதற்கு அவர்களின் குடும்பத்தினர் பட்ட பாடுகள் தெரிந்தவையே.
பொதுவாக தமிழ் பெண் கைதி களுக்கு எதிராக சிறை அதிகாரிகளால் புரியப்படுகின்ற துஷ்பிரயோகங்கள், தொந்தரவுகள் பற்றி நிறையவே செய்திகள் பதிவாகியுள்ளன. ஆகவே சிறைக்கைதிகளுக்கு உரித்தான குறைந்தபட்ச உரிமைகள், சலுகைகள் கூட தமிழ் அரசியல் கைதிகளுக்கு
மறுக்கப்படுகின்றன என்பது தெட்டத்
தெளிவாகின்றது.
அவர்களின் விடுதலை தொடர்பாக நீதிமன்றங்களிலும், வெளியிலும் சர் வதேச ரீதியாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், இலங்கை அரசாங்கம் அதற்கு வசதியான பதில் களையும், விளக்கங்களையும் கூறி வருகிறதே தவிர இன்னும் பெரும் எண்ணிக்கையானவர்கள் அரசியல் கைதிகளாக சிறைகளில் வாழுகின்ற னர். தேசிய ரீதியாக உத்தியோக பூர்வமான நீதிமன்ற நடவடிக்கைகள், அரசியல் நடவடிக்கைகள்
(30ஆம் பக்கம் பார்க்க.)

Page 31
புதிய சிந்தனைகளையும் புத்குாக்கங்களையும் களுக்கே எதிர்காலம் சொந்குமானது. குரமா கோட்பாடுகளை பின்பற்றுபவர்களும் தொழி சிக்கென பிடித்துக்கொள்பவர்களுமே புதி குப்பிப்பிழைத்து வெற்றிகரமானவர்களாக வி
தாக இருக்கும்
பத்திரிகைத்துறைக்கு நெரு
த்திரிகைத் தொழில்துறை அதன் மூல ஆரம்பத்திலிருந்தே நிலை மைக்குத் தக்கபடி மாறும் பண்புத் திறத்துடன் 400 வருடங்களுக்கும் அதிகமான காலமாக மீளெழுச்சி பெற்று வந்திருக்கிறது. எமது தொழிற்துறை முற்றுமுழுதான ஒரு
நெருக்கடியில் இ எண்ணுவது மிகவும் இத்தகைய பிரசார அடிக்கடி பொறுப்ப
எமது ஊடக வரை பார்ப்பீர்களேயானா விநியோகத்துடன்
 
 

குழுவுகிறவர் ன இதழியல் ல்நுட்பத்தை ய யுகத்தில் 5irtB15556ւլգա
க்கடி?
ருக்கிறது என்று b தவறானதாகும். ங்களுக்கு நாமே ாக இருக்கிறோம். படத்தை நீங்கள் ால், அதிகரிக்கும்
ஆசியாவில்
பத்திரிகைத்துறை உலகளாவிய
பத்திரிகைத்துறைக்கே ge(5 பிரகாசமான கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது.
இந்தியா போன்ற நாடுகளில் பல்கிப் பெருகும் அச்சு நிலையங் களுடனும் பதிப்புகளுடனும் செய் திப்பத்திரிகைகள் உண்மையில் உத் வேகம் பெற்றிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் அவை ஒப்பந்த அடிப்படையில் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. இப்பத்திரிகை கள்விளம்பரபிரசுரவடிவங்களையும் புத்தாக்கமான முறையில் பரீட்சித்துப் பார்க்கின்றன. இவை சில சமயங் களில் ஆசிரியர்களின் விருப்பத்துக் குரியவையாக இருப்பதில்லை. துணிச்சலானவையாகவும் அதிர்ச்சி தருபவையாகவும் இருக்கின்றன. விநியோகத்தையும் விளம்பரத்தின் பருமன்களையும் அதிகரிப்பது செலவுகளைச் சமாளிக்க தற்போது ஆதரவாக உதவுகிறது. ஒரு மந்த நிலைக்கான சில அறிகுறிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றபோதி லும், இதுவே தற்போதையநிலை.
இலங்கையைப் போலன்றி, விலை யைக் குறைந்ததாக வைத்திருப்பது இந்தியாவில் வர்த்தக மாதிரியாக இருக்கிறது. இது குறித்துப் பெரு மளவு விவாதம் இருக்கவே செய்கி றது. இலாபத்தைத் தருபவையாக இருக்கின்ற அதேவேளை, செய்திப் பத்திரிகை மாதாந்த இன்டர்நெற் இணைப்புக்கான செலவை விடவும் குறைவானதாகவே இருக்கிறது. ஊட கத் தொழில்துறையில் நாம் நம்பகத் தன்மையை விற்பனை செய்கிறோம். நல்ல உள்ளடக்கத்துடன் நிலையான தாகவும் நம்பகத்தன்மையைக் கொண்டதாகவும் இருக்கின்ற பத்தி ரிகைகள் சுறுசுறுப்பான ஊடக உல கில் முக்கியத்துவம் வாய்ந்த பாத்தி ரத்தைத் தொடர்ந்து வகிக்கும்.
என்னைப் பொறுத்தவரை, நல்ல செய்திகள், செய்திகளை எடுத்துச் சொல்வதில் கடைப்பிடிக்கக் கூடிய நல்லமுறைகள், செய்தியின் மனப் பாங்கிற்கு ஏற்றமுறையில் படவிளக் கங்களுடனான எழுத்துமுறை ஆகி

Page 32
யவை வாசகர்களைக் கவரும். எமது
ஆற்றலையும் தகுதியையும் பற்றி அக்கறையில்லாதவர்களாக நாம் ஒரு போதும் இருக்கக்கூடாது. நம்பகத் தன்மையுடைய பத்திரிகைகள் ஒரு மகத்தான மரபின் பாதுகாவலர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. புகழ்பெற்ற நாடகாசிரியர் ஆர்தர் மில்லர் ஒரு தடவை சொன்னார் “ஒரு தலைசிறந்த பத்திரிகை என்பது ஒரு நாடே பேசுவது போன்றதாகும்’ என்று. எமது பார்வையாளர்கள் எம் மிடமிருந்து நேர்மை வாய்ந்த நல் லறிவுடைய தீர்மானங்களையே எதிர் பார்க்கிறார்கள். எவ்வாறெனினும், பொருளாதார நிர்ப்பந்தங்களும் நெறி முறை அடிப்படையின்மையும் சில நாடுகளில் சில பத்திரிகைகளை பண த்துக்காகச் செய்திகளைப் பிரசுரிக்கும் 560605(55 (Paid NeWS) g56TGifgSG கின்றன. இலங்கையில் அப்படி யில்லை என்று அறிகிறேன்.
விளம்பரதாரர்கள் ஆசிரிய பீட சுதந்திரத்தைக் கொள்வனவு செய்யக் கூடியவர்களாக இருக்கும்போது சம நிலையான-பக்கச்சார்பில்லாத இதழி யற்துறை மலினப்படுத்தப்பட்டுவிடு கிறது. இவ்வாறு நேரும் போது இந்தப் பொல்லாங்கின் வேரில் நாம் தாக்க வேண்டும். கேடுகெட்ட நடைமுறை யைக் கண்டனம் செய்யவேண்டும்.
அச்சு ஊடகம் சவால்களைத் துடிப் புடன் எதிர்கொண்டு, வெளிக்கிள ம்பும் வாய்ப்புகளைப் பயன்படுத்தும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையு டையவனாக இருக்கிறேன். முன்னெப் போதையும்விட ஒரு செய்தியாளர் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை செய்துமுடிப்பதற்கு இருக்கக்கூடிய நேரம் மிகவும் குறுகியதாக மாறிவிட் டது. நம்பிக்கையுடனான எதிர்கால மொன்றை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால், அதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
டிஜிற்றல் உலகம் இன்று ஊடக நிறுவனங்கள் புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் வளர்வதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. புதிய சிந்த
னைகளையும் புத்தாக்கங்களையும்
தழுவுபவர்களுக் சொந்தமானதாகு இதழியல் கோட்ட றுகிறவர்களும் சிக்கெனப்பிடித்து ளுமே புதிய யு. த்து வெற்றிகரமா கக் கூடியதாக இ ஒரு செய்தி துடிப்புள்ள சு: பேணிக்காப்பாற்ற றால் அது இலாட வேண்டும். நி6ை வதற்கு செய்திப் துறை மேலதிக மார்க்கங்களையும் சாத்தியமானளவு யதாகவும் தரத்ை மேம்படுத்துவதா வேண்டும்.
இதைச் சாதிக் ஞானம் எதுவும் ! களுக்கு முன்னர் யோர்க் ரைம் பிரசுரகர்த்தா ஒச் தனது ஊழியர்களு குறிப்பொன்றின் உங்களுக்கு அறி "முழுநிறைவா கொண்ட நியூ செய்திப் பத்திரில் தேயாகும். நொந் துடிப்பான செய்தி க்கு ஆதரவளிக்க தைச் செலவு செய் இருக்கும்.’ O
(இலங்கைப் 山蘇 தின் பத்திரிகை (Srilanka Press club) GJfbLIT” që கொழும்பு தாஜ் டலில் இடம்பெற் செய்திப் பத்திரில் ரகர்த்தாக்கள் சங் ஜாக்கோப் மத் "இன்றைய ஊட களும் வாய் தொனிப்பொருளி பொழிவில் இருந்
 
 

· ෆර්, எதிர்காலம் ம் நல்ல தரமான பாடுகளைப் பின்பற் தொழில்நுட்பத்தை க் கொள்பவர்க கத்தில் தப்பிப்பிழை ானவர்களாக விளங் ருக்கும்.
நிறுவனம் உயிர்த் தந்திரக் குரலைப் D வேண்டுமென் கரமானதாக இருக்க லத்து நின்று வளரு பத்திரிகைத் தொழிற் வருவாய்களுக்கான ம் நாடவேண்டும். க்கு பயனுறுதியுடை த மேலும் மேலும் கவும் இருக்க
க ரொக்கெட் விஞ் இல்லை. சில மாதங் காலஞ்சென்ற நியூ ஸின் முன்னாள் 5ஸ் சுல்ஸ் பேர்கர் ருக்கு வழங்கிய சிறு சுருக்கத்தை பத்தருகிறேன். ன நிதிவளத்தைக் யோர்க் ரைம்ஸும் கைத்துறைக்கு நல்ல துபோன பத்திரிகை அறிவித்தல் பணி க் கூடியதாக பணத் பய இயலாததாகவே
திரிகை நிறுவனத் யாளர் கழகத்தின் Institute's press b 2012 நவம்பர் 20 சமுத்திரா ஹோட் ற நிகழ்வில் உலகச் கைகள் மற்றும் பிரசு கத்தின் தலைவரான நதியூ நிகழ்த்திய
55é56T - g6).6) ப்புகளும்’ என்ற ரிலான சொற் து)
தமிழ். (28ஆம் பக்கத்தொடர்ச்சி.)
என்பதற்கு அப்பால் அவர்களை விடுதலை செய்வதற்கான உத்தி யோகப்பற்றற்ற நடவடிக்கைக ளும் மேற்கொள்ளப்பட வேண் டும். அதாவது கைதிகளின் குடு ம்பத்தினர், பொது மக்கள் அவர் களின் விடுதலைக்கான செயற் பாட்டாளர்கள்(சட்டத்தரணிகள், மனித உரிமைக்கான செயற்பாட் டாளர்கள்) ஆகியோர் இணைந்த அல்லது ஆகியோருக்கிடையில் இணக்கப் பாட்டைக் கொண்ட அரசுக்கு அழுத்தங்கொடுக்கும் வெகுஜன போராட்டங்கள் முன் னெடுக்கப்பட வேண்டும். அவர் களின் விடுதலை தொடர்பான தேசிய ரீதியான ஒத்துழைப்பு நட
வடிக்கைகள் அவசியமாகும் (1971, 1988 காலகட்டங்களில் போன்று).
சர்வதேச ரீதியாகவும் ஐ.நா. நிறு வனங்களைச் சுற்றி வருவது மட்டு மன்றி, உத்தியோகப் பற்றற்ற வகையில் ஏனைய நாடுகளில் அரசியல் கைதிகளின் விடுதலைக் காகப் போராடும் அமைப்புகளுட னும், அரசியல் கைதிகளை விடு தலை செய்வதற்காக சர்வதேச ரீதியாக இயங்கும் அமைப்புகளு டனும் தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றுக்கு ஒத்துழைப்பு வழ ங்குவதும் எமக்கு ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதும் அவசிய மாகும். அதாவது அரசியல் கைதி களை விடுதலை செய்வதற்கான அமைப்புகளின் சர்வதேச வலைப் பின்னலுடன் எம்மை இணைத்துக்
கொள்ளவேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை ஒரு சட்டத்தரணி யின் வாதத்திறமை,அரச சார்பற்ற நிறுவனமொன்றின் செயற்திட்டம் போன்றவற்றுக்குள் வரையறுக்க முடியாது என்பது தெளிவானா லேயே இப்பிரச்சினைக்கு அரை வாசிதீர்வு கிடைத்த மாதிரியாகும். O

Page 33
ஜோசப் எட்வேர்ட் (
(ஏப்ரல் 01, 1919 - நவம்பர் 26, 2
இ லகின் முதன் முதல் சிறுநீரக உறுப்பு மாற்றுச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்து மருத் துவ உலகை வியக்கச் செய்த மருத்துவ நிபுணர் ஜோசப் ஈ.முரே கடந்தமாதம் 26 ஆம் திகதி அவரது 93ஆவது வயதில் காலமானார்.
தனது மருத்துவச் நோபல் பரிசைப் பெற்ற டாக்டர் முரே, அமெரிக்காவின் பொஸ்ரன் நகரில்
LITëÈL LÍŤ
சாதனைக்காக
உள்ள தனது இல்லத்தில் சில தினங்களுக்கு முன்னர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
பிரிங்ஹாம் அன்ட் வுமன்ஸ் ஆஸ் பத்திரியிலேயே மரணம் சம்பவித்தது.
முதலாவது சிறுநீரக மாற்றுச் சிகி ச்சை ஒரேமாதிரியான தோற்றத்தைக் கொண்ட இரட்டையர்களில் செய்யப் பட்டதற்குப் பிறகு உலகம் பூராகவும் ஆயிரக்கணக்கில் பல்வேறு வகையான உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டுவிட்டன. 1990 ஆம் ஆண்டு மருத்துவத்
நோபல் பரிசை டாக்டர் ஈ.டொன்னால்
துறைக்கான
தோமஸ்டன் கூட்டாகவே டாக்டர் முரே பெற்றுக் கொண்டார். எலும்பு மச்சை மாற்றுச் சிகிச்சையை வெற்றி கரமாகச் செய்வதற்கு டாக்டர் தோமஸ் வழங்கிய பங்களிப்புக்காகவே அவரு க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நோபல் பரிசைப் பெற்றுக் கொண்ட பிறகு நியூயோர்க் டைம்ஸ் பத்திரி கைக்கு பேட்டியொன்றை அளித்த முரே 'சிறுநீரக உறுப்பு மாற்று சிகி ச்சை தற்போது ஒரு நடைமுறையாகி விட்டது. ஆனால், முதலாவது சிறுநீரக மாற்று சிகிச்சை லிண்ட் பேர்க் விமானத்தில் சமுத்திரங்கள் மேலாகப் பறந்ததைப் போன்றதாகும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
டாக்டர் முரேயின் சாதனை கண்டன விமர்சனங்கள் இல்லாமல் வந்த ஒன்ற ல்ல. ஆஸ்திகர்களும் மதத்தலைவர்க ளும் டாக்டர் முரேயின் சிகிச்சையை கடுமையாக ஆட்சேபித்தார்கள்.
"சிலர் நாம் கடவுளின் வேலையைச் செய்வதாக நினைக்கிறார்கள். மனிதப்
பிறவிகளில் பரிே செய்யக் கூடாது 6 கிறார்கள்’ என்று அசோசியேட்டட் பேட்டியொன்றில் கூறியிருந்தார். ஸ்ே க்கு ஆதரவாகவும் அவர் கருத்துத் தெ
1950களின் வொரு மனித உறு யும் வெற்றிகரம பட்டிருக்கவில்லை பீட்டர் பென்ற் பி திரியில் (இப்போது வுமன்ஸ் ஆஸ்பத் யும் அவரது சகா சிறுநீரக மாற்று செய்து பார்த்து அ அனுபவங்கள் வா சத்திரசிகிச்சை நு கொண்டார்கள்.
அவர்களுக்கு 1 சிறுநீரக மாற்றுச் கொள்வதற்கு பொ ளிகள் கிடைத்தார்க தோற்றத்தைக் கெ களான 23 வயதா? றொனாள்ட் ஹெ றிச்சர்ட் ஹெரியி லிழந்து இறுதிக் க கொண்டிருந்தது.
அவர்கள் இ LDIT5ñuJTGOT LDTU நீரக மாற்றுச் சிகி தியாக இருந்தது. 6 ஏற்படவில்லை. 6 மாற்றுச்சிகிச்சைக நோயாளியின் அந்நிய இழையங் பெரியதொரு பிர நிறது.
டொனால்ட்டின் றிச்சர்ட்டுக்கு பெ சர்ட் அதே ஆஸ் தாதியொருவரை இரு பிள்ளைகளு உறுப்பு மாற்றுச்
 

முரே
D12)
சாதனைகளை நாம் ன்று இவர்கள் கூறு 2004 ஆம் ஆண்டு பிரஸுக்கு அளித்த டாக்டர் முரே ரம் செல் ஆராய்ச்சி இதே பேட்டியில் ரிவித்திருந்தார். முற்பகுதியில் எந்த ப்பு மாற்று சிகிச்சை ாக மேற்கொள்ளப் பொஸ்டனின் ரிக்ஹாம் ஆஸ்பத் பிரிக்ஹாம் அன்ட் திரி) டாக்டர் முரே க்களும் நாய்களில் * சிகிச்சைகளைச் அதன் மூலம் பெற்ற யிலாக புதியதொரு ட்பத்தை வகுத்துக்
954 ஆம் ஆண்டில் சிகிச்சையை மேற் ாருத்தமான நோயா ள். ஒரேமாதிரியான ாண்ட இரட்டையர் னறிச்சர்ட் ஹெரியும் ரியுமே அவர்கள். ன் சிறுநீரகம் செய ட்டத்தை அடைந்து
ருவரினதும் ஒரே ணுப் பின்புலம் சிறு ச்சைக்கு பெரும் வச ாந்தப் பிரச்சினையும் வழமையாக உறுப்பு ளைப் பொறுத்தவரை நோய்த்தடுப்புமுறை பகளை நிராகரிப்பது ச்சினையாக இருக்கி
சிறுநீரகம் ஒன்று ாருத்தப்பட்டது. றிச் பத்திரியில் சந்தித்த திருமணம் செய்து க்குத் தந்தையானார். சிகிச்சைக்குப் பிறகு
றிச்சர்ட் 8 வருடங்கள் உயிர் வாழ்ந்தார். உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கென்று நடத்தப் LIGib Transplant Games GUIT" in களின்போது 2004ஆம் ஆண்டில் டாக்டர் முரே கெளரவிக்கப்பட்டார். தனது இரணைச் சகோதரனுக்கு 602}ونکہDJ நூற்றாண்டுக்கு முன்னர் தனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்த றொனா ல்ட் ஹெரியும் இப்போட்டிகளில் பங்கேற்றார்.
ஓய்வு பெற்ற பின்னரும் பிரிக்ஹாம் அன்ட் வுமன்ஸ் ஆஸ்பத்திரியின் பணிகளுக்கு டாக்டர் முரே தனது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி வந்தார் என்று ஆஸ்பத்திரி யின் தலைவி டாக்டர் எலிசபெத் நேபல் தெரிவித்தார்.
ஆஸ்பத்திரியின் நூலகத்தில் டாக் டர் முரேயின் நோபல் பரிசு வைக்கப் பட்டிருக்கிறது. "நாம் இந்த பூமிக்கிர கத்தில் வாழ்வதற்காக செலுத்துகின்ற வாடகையே சமூகத்துக்குச் செய்கிற (83.606 suites, b”. (Service to society is the rent we pay for living on this planet) என்ற டாக்டர் முரேயின் சொந்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட சட்டத்திற்குள்ளேயே அந்த நோபல் பரிசு வைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் முரே எப்போதுமே நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுணர்வுடன் வாழ்ந்தவர். அவரது மேசையில் எப்போதுமே "இடர்பாடுகள் வாய்ப்பு sGGIT' (Difficulties are opportunities) என்ற மேற்கோள் வாசகம் பொறித்த அட்டை காணப்படும் என்று அவரது மகன் றிக் முரே கூறினார். 9 (அசோசியேட்டட் பிரஸ்)
L jį iš

Page 34
பிரதம நீதியரச
மிகப்பெரிய சூ
நீதியரசரை வீட்டுக்கு விரட்டுவ தற்கு ராஜபக்ஷ ஆட் உறுதிபூண்டு விட்டது. அதற்கு போதுமான இலக்கங்கள்சிந்தனையற்ற ஆட்கள்-பாராளுமன்றத்திலும் குழுக்களிலும் இருக்கின்றன. அதனால், பிரதம நீதியரசரின் கதி தீர்மானிக்கப்பட்டு விட்டது என்றே நான் நம்புகிறேன். ട്ടു
ராஜபக்ஷ ஆட்சி இப்போது வேறு இரு செயற்பாடுகளையும் அழுத்தி முன்னெடுத் துக்கொண்டிருக்கிறது. திவிநெகும சட்ட மூலம், அரசியலமைப்புக்கான 15ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக ஒழித்தல் அல்லது கணிசமான அளவுக்கு அதை மாற்றி யமைத்தல் ஆகியவையே அவையாகும். இவற்றில் எதையுமே தனித் தனியாக விளங் கிக்கொள்ளமுடியாது. ஆனால், மூன்றையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது தன் விருப் பம் போல ஆளுகிற ஒரு எதேச்சாதிகார ஆட்சியை நிறுவுவதற்கு ராஜபக்ஷ ஆட்சி கங்கணம் கட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். சிலி நாட்டில் பினோசோ செய்ததைப் போன்று இராணுவச் சதிப்புரட்சி மூலமாகவோ, அல்லது ஜேர்மனி யில் நாஜிகள் செய்ததைப் போன்று பாசிச வீதி வன்முறைகள் மூலமாகவோ இல்லா மல், கட்டங்கட்டமாக, படிப்படியாக அரசி யல் அணுகுமுறையும் அரசியலமைப்பு ரீதி யான அணுகுமுறையும் கலந்த ஒரு வழி வகையினூடாக (அதிகாரம் முழுவதும் ஒரு குழுவுக்கேயுரியதாக) சர்வாதிகார ஆட்சி யொன்றை உருவாக்குவதற்கு முயற்சி மேற் கொள்ளப்படுவதாக நான் திடமாக நம்புவ தால் இக்கட்டுரையில் அதை வர்ணிப்பதற்கு எதேச்சாதிகாரம் என்றபதத்தை நான் பயன் படுத்துகிறேன். விரிவடைகின்ற ஆபத்தையும் அதை எவ்வாறு தோற்கடிப்பது என்பதையும் ஆராய்வதே எனது நோக்கம்.
ராஜபக்ஷ ஆட்சியின் மும்முனைத் தாக் குதலை ஆராய்வதற்கு முன்னதாக எதேச்சா திகார கோட்பாட்டுக்கான அரசியல் மற்றும்
 
 
 


Page 35

FIDJIT GDID 2012, garb Luño 01-15

Page 36
34 2012 டிசம்பர் 01-15 சமகாலம்
அரசியலமைப்பு அணுகுமுறைப் பாதையை (The p0litical — cum- constitutional road to autocracy) சிறிது விளக்க விரும்புகிறேன். இலங்கை ஒரு இராணுவ சர்வாதிகார நாடு அல்ல. அத்தகையதொரு நாடாக மாறக்கூடிய பாதையிலும் அது இல்லை. இங்குள்ள ஜெனரல்கள் கட்டிவைத்து வளர்க்கப்படும் சடை நாய்க் குட்டிகள், அவை ராஜபக்ஷ ஆட்சியின் தாளத்துக்கு ஆடுகின்றவை. இந்த ஜெனரல்களுக்கு சுயாதீனமான தேசிய ஆதரவுத் தளமொன்று இல்லை. அத்தகைய தள மொன்றை அவர்கள் ஒருபோதுமே- போரின் முடிவை அண்டிய அல்லது அதற்குப் பின்னரான மாதங்களில் கூட கொண்டிருந்ததில்லை. இலங்கை ஒரு பாசிச நாடு மில்லை. அத்தகையதொரு நாடாக மாறக்கூடிய பாதை யிலும் அது இல்லை. ராஜபக்ஷ ஆட்சி சிங்கள குட்டி முதலாளித்துவ சக்தி களின் ஆதரவை தொடர்ந்தும் தன் வசம் வைத்திருக்கி ன்ற போதிலும், இளைஞர்கள், முற் போக்கு வாதிகள், மதத்தலை வர்கள், வர்த்தகர்கள் வர்க்கங் கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் அதற்கு கணிசமான எதிர்ப்பு இருக்கிறது. இத்தகைய சூழ்நிலை அப்பட்டமான பாசிசத்தை தோற்றுவிக்கும் எந்தப் பரீட் சார்த்தத்தையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. சர்வ தேச சூழ்நிலையும் (என்னதான் குழப்பகரமானதாக இருந்தாலும்) இந்திய ஜனநாயகமும் காக்கி அணிந்த இராணுவ ஆட்சியொன்றையோ அல்லது அப்பட்டமான பாசிச ஆட்சியொன்றையோ இலங்கையில் நிலை பேறானதாக இருக்கவிடப்போவதில்லை.
சகோதரர்கள் நினைக்கிற பாதையில் அவர்களால் "வெற்றிகரமாகச்' செல்லக்கூடியதாக இருக்குமேயா னால், முசோலினியின் “தொழிலதிபர்கள் குழுவின் 9,53,555a)TGOT''' (Corporatist State) 9 J3;L67 முதலில் அடையாளப்படுத்தப்பட்ட (ஒரு குழுவசமே முழு அதிகாரமும் இருக்கப்போகிறது) ஒரு எதேச்சா SQSITIT (A Type of totalitarianism) s'é6ODUL G5ITŠ, கியே நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்றாகிறது. பாசிசம் என்ற சொல் இத்தாலிய மூலத்தைக் (Fasco இறுக்கிக் கட்டப்பட்ட பொதி) கொண்டிருந்தாலும், அசல் பாசிசம் நாஜிகளுடனேயே அடையாளப்படுத்தப் படுகிறது. முசோலினி கோட்பாட்டின் மூல வடிவம் சற்று மென்னயம் வாய்ந்தது. ஆர்வமிக்க தேசியவாதம், நெறி கோணிய அரசு கட்டமைப்பு, தவறான சோசலிசம், தொழிற்சங்கங்கள், பொலிஸ், இராணுவம், நீதித்துறை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் கட்டுப்பாடு ஆகியவற்றின் ஒரு கலவையே அதுவாகும். முசோலினி அரசு தொழிலாளர் வர்க்கத்தின், திருச்சபையின், படித்த
சர்வதேச சூழ்நிலையும் ஜனநாயகமும் あfóリ இராணுவ ஆட்சி ஒன் அல்லது அப்பட்டமான ஆட்சி ஒன்றையோ இ 550ਉ550(UD005 விடப்போவதில்லை

வர்கள் சமூகங்களின் மற்றும் அறிவியல் அமைப்பு களின் சுதந்திரத்தின் ஒவ்வொரு தடயத்தையும் நிர்மூலம் செய்யவில்லை. ஆனால், நாஜிகள் அவ்வாறு செய்தனர். அதனால் முசோலினி ஆட்சிமுறை Syndicalism என்று அழைக்கப்பட்டது. அதாவது கவர்ச்சி அரசியல் செய்கிற அமைப்புகள், கம்யூனிஸ்ட் விரோத யூனியன்கள், வர்த்தகர்கள், ஊடகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. முக்கியமான அறிவுஜீவிகளும் இதற்கு ஆதர வளித்தார்கள்.
முசோலினி அரசில் பலம்வாய்ந்த போசகர்-வாடிக் கையாளர்அல்லது சார்ந்திருக்கிறவர்கள் (Patron-Client relationships) உறவுமுறைகள் இருந்தன. பெரோ லின் ஆர்ஜன்டீனாவிலும் மார்க் கோஸின் பிலிப்பைன் ஸிலும் அரசுகள் இத்தகையவையாகவே இருந்தன. ராஜபக்ஷ ஆட்சியில் போசகர்-சார்ந்திருக்கிற வர்
இந்திய கள் உறவுமுறைக் கட்டமைப்பு பின்வருமாறு விரி
யணிந்கு FOOpg|DGuurt Uਈ Booចំcoថា இருக்க
கிறது;
ஐந்துக்கும் பத்துக்கும் இடையிலான ஒரே வம்சக் "கடவுளர்களின்’ சொர்க்கத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பாராளு மன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர் கள், அமைச்சுகள் மற்றும் கூட்டுத்தாபனங்களில்
உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டவர்கள் என்று சுமார் மூவாயிரம் பேர் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் உச்சமட்டத்தில் உள்ளவர்கள். தங்களது அதிகாரத்தைச் செயற்படுத்துவதற்கான மார்க் கமாக அமைகின்ற இந்த துடிப்பான ஒரு நடு அடுக்காக இந்த மூவாயிரம் பேரும் இருக்கிறார்கள். இந்த நடு அடுக்கைச் சார்ந்தவர்கள் அடிமட்ட மக்களுக்கு தங் களால் செய்யப்படுகின்ற காரியங்களுக்காக -அதாவது ஏதாவது ஒரு அலுவலுக்கு பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் பேசுதல், ஒரு அறிமுகக் கடிதத்தைக் கொடுத்தல், தொழில் வாய்ப்பைத் தேடிக் கொடுத்தல், காணி உறுதியை முறைகேடான வழியில் முடித்துக் கொடுத்தல் போன்ற காரியங்களைச் செய்து கொடுப் பதற்காக -சலுகைகளையும் வாக்குகளையும் கோரி நிற் கிறார்கள். இதுவிடயத்தில் வழிக்கு வராதவர்கள் அச்சு றுத்தப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் எதிரணி யில் இருப்பவர்கள் கடத்தப்படுகிறார்கள், தாக்குதலுக் குள்ளாகிறார்கள். இத்தகைய அடாவடித்தனங்களைச் செய்கிறவர்களின் மக்கள் ஆதரவுத் தளமாக இருப்பவர் கள் சகலருமே சிங்களவர்களும் குட்டி முதலாளிகளு மாவர். முறைசாரா பொருளாதாரத்துறையில் உள்ள கிராமிய மற்றும் நகர்ப்புற குட்டிமுதலாளிகள்.
ராஜபக்ஷ ஆட்சியைப் பொறுத்தவரை, இந்தியா வையும் உபகண்டத்தின் ஏனைய நாடுகளையும் விட எந்த விடயத்தில் வேறுபட்டு, மார்கோஸ் ஆட்சிக்கு ஒத்ததாக இருக்கிறது? ஒருபோதுமே ஆட்சியதிகாரத் திலிருந்து இறங்குவதில்லை என்று ராஜபக்ஷ ஆட்சி தீர்மானித்திருக்கிறது. இதுதான் இந்த வேறுபாடு. இந்த

Page 37
ராஜபக்ஷ ஆட்சி தேர்தலொன்றில் தோல்விகாணுமே யானால், அப்பட்டமான முறைகேடுகளும் அதிகாரப் பிரயோகமும் சர்ச்சையைத் தீர்த்து வைக்கும். சகல விலைகளைக் கொடுத்தும் அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதற்கு ராஜபக்ஷ ஆட்சி கொண்டிருக்கும் திடசங்கற்பமே அதன் பிரத்தியேகத் தன்மையாகும். அது இரு காரணங்களுக்காக அதிகாரத்தை கைவிட முன்வரப் போவதில்லை. தலைவர்கள் அதிகாரத்தை இழந்தால், ஆட்கடத்தல்களுக்காகவும் படுமோசமான ஊழல்களுக்காகவும் வழக்குகளைச் சந்திக்க வேண்டி யிருக்கும். இரண்டாவதாக, போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை அச்சுறுத்தல் எப்போதுமே தலை க்குமேலே தொங்கிக் கொண்டிருக்கிறது. அதிகாரத்தைக் கைவிடுவதற்கு அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பது மாத்திரமல்ல இங்குள்ள
பிரச்சினை, அவர்களால் அவ்வாறு செய்ய இய லாது என்பதுவும் முக்கி யமாகக் கவனிக்கப்பட வேண்டியது.
இதை விளங்கிக்
ஐந்துக்கும் பத்துக்கும் இ ஒரே வம்சகடவுளர்களின் செ ஐக்கிய மக்கள் சுகுந்திர முன் ਕੋUTLDDD D55ਹ5U55ਹਣ ਸੁੰਤਲੀ 50 ਈ555
கொண்ட பிறகுதான் பகுவிகளில் epਈ பிரதம நீதி யரசருககு எதி 55ਹੈuDਤ000 ਕੋUਈ ரான சூனிய வேட்டை, ருக்கிறார்கள்
திவிநெகும சட்ட மூல த்தை நிறைவேற்றிவிட வேண்டுமென்பதில் காட்டப் படுகின்ற உறுதி, அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான சூழ்ச்சித் திட்டங்களைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். பிரதம நீதியரச ருக்கு எதிரான மனக்குறை மிகவும் சுலபமாக விளங்கிக் கொள்ளக்கூடியது. எது எவ்வாறிருந்தாலும், ராஜபக்ஷ ஆட்சிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்புகள் எத்தகையவையாக இருந்தாலும், திவிநெகும சட்ட மூலத்தை நிறைவேற்றிவிட முடியும். எனவே, ஏன் இந்த குற்றப் பிரேரணை ஆரவாரம்? பெரிய சூழ்ச்சித்திட் டத்தை நினைத்துப் பார்த்தால், இந்தக் கேள்விக்கான விடையை எந்தக் கஷ்டமும் இல்லாமற் தெரிந்து கொள்ள முடியும். அரசியல் செயன்முறைகளும் அரசிய லமைப்பு ரீதியான செயன்முறைகளும் கலந்த மார்க்கத் தினூடாக ராஜபக்ஷ ஆட்சி சர்வாதிகாரத்தை நோக்கி நகர முடியாது. அவ்வாறு நகருவதற்கான ஆபத்து ஒன்று எந்தவொரு கட்டத்திலாவது தோன்றுமேயானால், நீதித் துறை அதை வழியில் தடுக்கும். நீதித்துறையின் சுதந் திரமென்பது சர்வாதிகாரிகளாக வரவிருப்பவர்களுக்கு எப்போதுமே ஆபத்தானதாகும். அவர்களைப் பொறுத்த வரை, அத்தகைய நீதித்துறைச் சுதந்திரம் வீழ்த்தப்பட வேண்டியதாகும். இதுதான் உண்மையான கதை.
பிரதம நீதியரசர் முன்னர் ராஜபக்ஷ ஆட்சிக்கு வசதி யான முறையிலேயே சேர்ந்து செயற்பட்டார். அரசியல
 
 

gFuDg5 maaoio 2012, gañou fr 01-15 35
மைப்புக்கான 18 ஆவது திருத்தத்துக்கு அவர் ஒப்புதல் அளித்தது மன்னிக்க முடியாத காரியம். ஜனாதிபதி பிறகு ஒரு பொறியை வைத்தார். அதாவது, பிரதம நீதிய ரசரின் கணவருக்கு உயர் பதவியொன்றைக் கொடுத்து, மேல்மட்டத்திலிருந்து வழங்கப்படுகின்ற உத்தரவு களின் பிரகாரம் சந்தேகத்துக்குரிய கொடுக்கல் - வாங்க லொன்றை நடைமுறைப்படுத்தச் செய்தார். இந்தக் கொடுக்கல் - வாங்கல் இப்போது பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டி ருக்கிறது. பிரதம நீதியரசரின் சட்டத்தரணிகளினால் அளிக்கப்பட்டிருக்கும் பதிலில் அவருக்கு எதிரான 14 குற்றச்சாட்டுகளும் இட்டுக் கட்டப்பட்டவை என்றும் சட் டப்படி ஆராய முடியாதவை என்றும் கூறப்பட்டி ருக்கிறது. எது எவ்வாறிருந்தாலும் அந்தப் பெண் மணியை ஆட்சியாளர்கள் விரட்டியே
5oլացloԾrroor F555 555ਨuਈ |Uլgloori Եoir. 55 ecoup fö 空_uf
ULL55
ਈ5ਹc
தீருவார்கள். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை சட்டநுட்ப நுணுக்கங்களைப் பற்றிக் கவ லையே இல்லை. அதிகாரத்தை தங்களின் ஏகபோகமாக்கிக் கொள்வதே அவர் களின் சூழ்ச்சித்திட்டம்.
அவதானிக்கும்போது முழுச் செயன் முறையுமே அரசியலமைப்பின் பிரகாரம்
உகந்தமுறையில் நகர்ந்து கொண்டிருப் பது போன்றே தோன்றும். ஒரு குற்றப் பத்திரம் கையளிக்கப்பட்டிருக்கிறது. 14 குற்றச்சாட்டு கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. (ஒரு குற்றச்சாட்டு நிரூபணமாகுமானால் கூட, பிரதம நீதியரசரின் பதவி போய்விடும்). பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது. அதில் உள்ள 11 உறுப்பினர் களில் 7 பேர் அரசாங்கக் கட்சியைச் சேர்ந்தவர்கள். கங் காரு நீதிமன்றத்தின் தீர்ப்பொன்று வழங்கப்படும். மேல் மட்டத்திலுள்ளவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர் கள் அத்தீர்ப்பை ஆதரித்து பிரதம நீதியரசரை அகற்று வார்கள்.
தனது ஆணைக்குட்பட்ட சகல வளங்களையும் பயன் படுத்தி பிரதம நீதியரசர் தன்னை நியாயப்படுத்த வேண் டும். ஆனால், குற்றவாளியாகக் காணப்படுகிறாரோ இல்லையோ, அவர் மருட்சி எதையும் கொண்டிருக்கக் கூடாது. அவர் நறுக்கப்படுவார். நீதித்துறை முழுவதற் கும் பாடமொன்றைப் படிப்பித்து ஏதேச்சாதிகாரத்தின் பாதையில் நீதித்துறை குறுக்கே வந்து இனிமேலும் தடை களை ஏற்படுத்தாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டு மென்பதில் ராஜபக்ஷ ஆட்சி முழுமூச்சுடன் செயற்பட் டுக் கொண்டிருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், தவிர்க்க முடியாத பதவி நீக் கத்துக்குப் பிறகு பிரதம நீதியரசர் என்ன செய்வார் என்பதே தற்போது எழுகின்ற கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி.

Page 38
திவிநெகும சட்டமூலம் ஒரு கோர்ப்பரேட் அரசுக்கு பொருளாதார அடிப்படை ஒன்று தேவை. 8 மாகாண சபைகளினாலும் வடமாகாண ஆளுநரினாலும் நிருவகிக்கப்படுகின்ற பல்வேறு வறுமை நிவாரணத் திட்டங்களை ஒன்றாக்குவதை நோக்கமாகக் கொண்டதே திவிநெகும சட்ட மூலம். வட மாகாண சபைக்குத் தேர்தலை நடத்துவதற்கு ராஜபக்ஷ ஆட்சி மறுக்கிறது. தமிழர் தலைமையில் ஒரு மாகாண சபை வருவதைக் கூட அனுமதிக்க அந்த ஆட்சி தயா ரில்லை என்பதே இதற்குக்காரணமாகும். ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷவின் கீழ் ஒரு திவிநெகும திணைக்களத்தில் வறுமை நிவாரணத் திட்டங்கள் எல் லாம் ஒன்றாக்கப்படும். இதன் மூலமாக அரசியலமைப்பு க்கான 13ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கலுக்கான பொரு ளாதார அடிப்படை மறுதலையாக்கப்படும். அத்துடன், ராஜபக்ஷ பொருளாதார சாம்ராச்சியம் வலுப்படுத் தப்படும்.
2013 நிதிச் செலவினங்கள் பற்றிய வரைபடத்தைப் பாருங்கள். திவிநெகும சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அரச வரவு-செலவுத் திட்ட செலவீனங்களைப் பொறுத்தவரை, ராஜபக்ஷ சகோதரர்களின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ்வரும் பங்கு 64 சதவீதமாக அதிகரிக்கும். மேலதிக நிதியாக (திவிநெகும சட்ட மூலம் நிறைவேறும்போது) மாகாண சபைகளிடமிருந்து பசில் ராஜபக்ஷ வசம் போகப் போகிற தொகை 8000 கோடி ரூபாவாகும். எது கூடுத லான அளவுக்கு அதிர்ச்சியுண்டாக்கப் போகிறது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை-அரச வரவு- செல வுத் திட்டத்தில் ராஜபக்ஷ சகோதரர்கள் தங்களுக் குரியதாக்கப் போகிற பிரமாண்டமான பங்கா? அல்லது கந்தலாக்கப்படப்போகிற மாகாண சபை அதிகாரப் பரவ லாக்கமா? முதலாவது குடும்ப அதிகாரத்தையும் கோர்ப்பரேட் அரசின் ஏதேச்சாதிகாரத்தையும் வலுப் படுத்துகிறது; இரண்டாவது கடுமையான மத்தியமயப் படுத்தலாகவும் ஏகபோகமயமாக்கலாகவும் அமைகி
றது.
2013ஆம் ஆண்டுக்கான செலவீன மதிப்பீடு 118 ரில்லியன் ரூபா. வருவாய் சுமார் 1.05ரில்லியன் அங் கங்கு தொகைகள் கூடிக்குறைவது தவிர்க்க முடியாதது. எனவே, உண்மையான செலவினம் சுமார் 1.6 ரில்லி யனாகக் கூடியது சாத்தியம். துண்டுவிழும் தொகை 55 ஆயிரம் கோடி ரூபாவாகும். 2013 இல் நிகர தேசிய உற்பத்தி 7.5 ரில்லியன் என்று மதிப்பிடப்படுகிறது. எனவே, 2013ஆம் ஆண்டுக்கான செலவின, வருவாய், நிதிப் பற்றாக்குறை முறையே நிகர உற்பத்தியின் 21 சத வீதம், 14 சதவீதம், 7 சதவீதம்.
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் உறுதி யளிக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கலை சின்னாபின்ன மாக்குவதென்பது தமிழர்களின் கவலைக்குரியது மாத்
 

திரமல்ல, இந்தியாவினதும், சர்வதேச சமூகத்தினதும் அக்கறைக்குரிய ஒரு விவகாரமாகும். (நீண்டகாலத் தூக்க நிலையில் இருந்து டில்லியை இது தட்டியெழுப் பவும் கூடும்) ஆனால், இக்கட்டுரையின் தொனிப் பொருளைப் பொறுத்தவரை, அரச நிதி மீதான ஒரு குடும்பத்தின் மேலாதிக்கமே முக்கியமானதாகும். ராஜ பக்ஷாக்கள் மிகவும் நெருங்கிப் பிணைந்த ஒரு குடும் பத்தினராவர். அவர்களைப் பொறுத்தவரை, வருவாய் களில் பிரமாண்டமான பங்கை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது ஒரு பாரிய கோர்ப்பரேட் தந்தி ரோபாயத்துக்கு பொருத்தமானதாக அமையும்.
13ஆவது திருத்தத்தை ரத்துச் செய்தல்
அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்துடன் ராஜபக்ஷ ஆட்சி நடத்துகின்ற பூனை-எலி விளை யாட்டு அவர்களின் பெரிய சூழ்ச்சித் திட்டத்திற்குள் எங்கே பொருந்துகிறது? அது வித்தியாசமான ஒரு வழி யில் பொருந்துகிறது. குட்டி முதலாளி வர்க்கத்தவர்கள் மத்தியிலான தனது ஆதரவு தொடர்ந்து நிலையாக இருக்குமென்று ராஜபக்ஷ தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளார். பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இல ங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் திவிநெகுமவை எதிர்த்தால் மாத்திரம் அச்சட்டமூலத்தை நடைமுறை க்குக் கொண்டு வருவதற்கு சர்வஜன வாக்கெடுப் பொன்றை நடத்த வேண்டிய நிர்ப்பந்தநிலை ராஜபக்ஷ ஆட்சிக்கு உருவாகும். அவ்விருகட்சிகளின் தலைவர் களும் பிரதிநிதிகளும் தங்களது அமைச்சுப் பொறுப்பு களையும் சலுகைகள், வரப்பிரசாதங்களையும் எப் போதாவது கைவிடுவார்களா?
எது எவ்வாறிருப்பினும், ராஜபக்ஷ மத்தியதர வர்க் கத்தினர், நகர்ப்புற மேட்டுக்குடியினர் மற்றும் முதலாளி த்துவ வர்க்கத்தவர்களின் ஆதரவை இழந்துவிட்டார். தொழிலாளர் வர்க்கத்தவர்களின் ஆதரவையும் இழக் கும் நிலையை நோக்கி அவர் சென்று கொண்டிருக்கிறார். 2013-2015 கால கட்டத்தில் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் சிக்கும்போது இந்தப் போக்கு மேலும் தீவிரமடையும்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேள னத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக அறிவுஜீவிகளில் ஒரு பிரிவினரின் ஆதரவை ராஜபக்ஷ ஆட்சி இழந்துவிட்டது. பிரதம நீதியரசருக்கு எதிரான சூனிய வேட்டை சட்டத்துறையினரையும் அரசாங்கத் திடமிருந்து அந்நியப்படுத்திவிட்டது. பெரிய ஏமாற்று மோசடிக்காரர்களைப் பாதுகாப்பதற்காக பங்குச்சந்தை ஆணைக்குழுவை மலினப்படுத்தியமை, நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதல், இறுதி யாக பிரதம நீதியரசரை பதவியில் இருந்து விரட்டும் முயற்சி எல்லாமே கொழும்பு சமுதாயத்தின் ஊடாகவும் பரந்தளவில் படித்த மத்தியதர வர்க்கத்தினர் ஊடாகவும் அதிர்ச்சி அலைகளைப் பாய்ச்சியிருக்கிறது. எனவே,

Page 39
மக்களால் வெறுக்கத்தக்க நோக்கங்களை முன்னெடுப் பதற்காக ராஜபக்ஷ ஆட்சி திசைதிருப்பல் வேலை களைச் செய்து உண்மையை மூடி மறைக்க வேண்டி யிருக்கிறது. இன்னொரு தடவை இனவாதத் துருப்புச் சீட்டை விளையாடுவதை விடவும் சிங்கள மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கு உறுதியான (நிரூபிக் கப்பட்ட) சிறந்த மார்க்கம் வேறு ஏதாவது இருக்க (UpLq-lUL|LDIT?
சிங்களவர்கள் மத்தியில் தமிழர்களுக்கும் இந்தியா வுக்கும் எதிரான உணர்வுகளைத் தூண்டி விடுவதற்கும் ஏதேச்சாதிகாரம் மற்றும் கோர்ப்பரேட் அரசுத் திட் டத்தை முன்னெடுக்கின்ற அதேவேளை, பேரினவாதத் தினால் தொலைக்காட்சிகளையும் செய்திப் பத்திரிகை களையும் நிரப்புவதற்குமான திசைதிருப்பல் நாடகம் தான் 13ஆவது திருத்தம் குறித்த விவகாரம். அரும்புகிற சகல சர்வாதிகாரங்களுக்குமே மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கு இனவெறியைக் கிளப்பிவிட வேண்டிய தேவை இருக்கிறது. சமுதாயத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவினர் இனவாத பிரசாரங்களை நம்பி ஏற்றுக்கொள்ள எப்போதுமே தயாராயிருப்பார் கள். இத்தகைய உணர்வு களைக் கிளப்புவதில் பசில் ராஜபக்ஷ கொழும்பின் புற நகர்ப் 86 பகுதிகளிலும் நாட்டுப் புறங்களிலும் ஆரம்ப வேலைகளைச் செய்வதற் கென்றே ஜாதிக ஹெல
மகிந்தவின் ஏனைய
- ਲੰ அமைச்சுகள் 20 ODJL DULJ, LD55556TT 8835351 ULI முன்னணி, விமல் வீர 22 % வன்சவின் தேசிய சுதந்திர Լingյտուն: முன்னணி மற்றும் சிங்கள அபிவி
தீவிரவாத கட்சிகளும் குழுக் களும் இருக்கின்றன. இதற்குப் பிறகு பெரிய சூழ்ச்சித் திட்டம்அதாவது நீதித்துறையை அடிமைப் படுத்துவதற்கான தந்திரோபாயம், குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அரச நிதியைக் கொண்டுவருதல், அடுத்த கட்டமாக, தொழிலாளர் வர்க்கத்தையும் மாண வர் ஆர்ப்பாட்டங்களையும் ஒடுக்குதல் போன்ற செயற் பாடுகள் இனவாதப் பிரசார நிழலின் கீழ் மேற்கொள்ளப் படும். இந்த இடத்தில் தான் 13ஆவது திருத்தத்திற்கு எதிரான நாடகம் பெரிய சூழ்ச்சித் திட்டத்துடன் கச்சி தமாகப் பொருந்துகிறது. இந்த நஞ்சுக்கு இரையாக வீழ்ந்துவிடக்கூடிய அளவுக்கு சிங்கள குட்டி முதலாளி கள் வர்க்கம் சூதுவாதறியாததாக இருக்கிறதா? உண்மை யில் எனக்குத் தெரியவில்லை.
13ஆவது திருத்தத்தை வைத்துக்கொண்டு ராஜபக்ஷ ஆட்சி நடத்துகின்ற விளையாட்டில் அதற்கு மனச்சஞ் சலம் இருக்கக்கூடிய ஒரே அம்சம் இந்தியாவும் சர்வ
மகிந்த / சே 24°
 
 
 
 
 
 
 
 
 

சமகாலம் தேச சமூகமும் வெளிக்காட்டக்கூடிய பிரதிபலிப்புப் பற் றிய நிச்சயமின்மையேயாகும். சோனியா, சிங் நிரு வாகம் தமிழர்கள் மிகப்பெரிய அவலங்களைச் சந்தித்த நேரத்தில் துரோகத்தனமாக நடந்துகொண்டதனால், இப்போதும் அவ்வாறே நிலைவரம் இருக்குமென்று ராஜபக்ஷ ஆட்சி நம்பிக்கை கொள்ளக்கூடும்.
சிரிய நிலைவரத்தினால் அமெரிக்காவின் கவனம் திசை திருப்பப்பட்டிருப்பதால் இலங்கை குறித்து தற் போது அக்கறை காட்டக்கூடிய சாத்தியமில்லை என்றும் ராஜபக்ஷ ஆட்சி நம்பக்கூடும். தோன்றக்கூடிய ஆபத்து களுக்கு முகங்கொடுக்க முடியுமென்ற துணிச்சலில் 13ஆவது திருத்தத்தை அரசாங்கம் குழிதோண்டிப் புதைக்கவும் கூடும். ஆனால், தற்போதைக்கு தெரிவு களை அது திறந்ததாகவே வைத்திருக்கிறது. மகிந்தவும் ஜி.எல்.பீரிஸும் உலகின் முன்னிலையில் நல்ல பொலிஸ் விளையாட்டைக் காட்டிக் கொண்டிருக்கின்ற அதே வேளை, கோதாபயவும் ஜாதிக ஹெல உறுமயவும் சிங் கள சமூகத்தின் நலன்களுக்காக பாடுபடுபவர்கள் போன்று நடித்து கெட்ட பொலிஸ் விளை
யாட்டுக் காட்டுகிறார்கள்.
எதிர்கால சர்வாதிகாரிகளை ara5»asTit எவ்வாறு
அமைச்சுகள் தோற்கடிப்பது?
36% ராஜபக்ஷ ஆட்சியின் இந்த வெறுக்கத்தக்க திட்டத்தை தோற்கடிக்க முடியும். ஆனால், அதற்கு மூன்று நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். முதலாவது சகல சமூக, இன மற் ருத்தி ୍ றும் அரசியல் சக்திகளின் ஐக்கியம், ாத்தாபய இரண்டாவது பாராளுமன்றத்திலான செயற்பாடுகள் என்ற நிலையில் இருந்து எதிரணியின் செயற்பாடுகள் பாராளுமன்றத்து க்கு வெகுஜன அரசியலாக விஸ்தரிக்கப்பட வேண் டும். மூன்றாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்கான பரந்த இயக்க
மொன்றை தோற்றுவிக்க வேண்டும்.
முதலாவது நிபந்தனை மிகவும் முக்கியமானது. ஏனென்றால், அது இல்லாமல் ஏனைய இரண்டும் சாத் தியமில்லை. அரசாங்கத்தின் போக்கிற்கு எதிராக ஜன நாயகவாதிகள், முற்போக்குவாதிகள், சிவில் சமூக இய க்கங்கள், மதத்தலைவர்கள் மற்றும் சகல இனக்குழுக்கள் மத்தியிலும் கடுமையான ஆத்திரம் பெருகியிருக்கிறது.
ஆனால், குறுகிய கட்சி மனப்பான்மை, அரசியற் குழுக்களுக்கிடையிலான உட்பூசல் ஆகியவை பிரச்சி னையாக இருக்கின்றன. மக்களை பரந்துபட்ட ரீதியில் அணிதிரட்டுவதற்கு பிரதான தடை, அரசியல் கட்சி
& நகர
%。

Page 40
களின் போக்குகளிலேயே இருக்கிறது என்பது வெளிப் படையானது. மிகவும் பாரதூரமானது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இடம் பெறுகின்ற பைத்தியக்காரத்தனமான குத்து வெட்டுகளாகும். சகல விதமான கூட்டுச் செயற் பாடுகளையும் ஐ.தே.க.வின் இந்தப் போக்கு சீர்குலைக் கிறது. உதாரணமாக, கடந்த அக்டோபர் 18 கொழும்பு ஹைட் பார்க்கில் கூட்டுப் பேரணியில் பொன்சேகா மேற்கொண்ட முயற்சிகளை ஐ.தே.க. பகிஷ்கரித்தது.
இதற்கு அக்கட்சிக்குள் நீண்டகாலமாக நிலவுகின்ற பூசலே முற்றிலும் காரணமாகும். இடதுசாரிக் கட்சி களின் குறுகிய குழு மனப்பான்மை இரண்டாவது பிரச்சி னையாகும். ஜனதாவிமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.). முன்னரங்கச் சோசலிசக் கட்சி, சிறிதுங்க ஜெயசூரிய, விக்ரமபாகு, மாவோ
வாதிகள் என்று எல் அரசியலமைப்புக்கான
லோருமே குற்றவாளி கள். கூட்டாகச் சேர்ந்து செயற்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்வதை விடவும் தனியாகப் பிரி
திருத்குத்துடன் ராஜப நடத்துகின்ற பூனைLUFTUlq6öIT SločiTaSOT GOlofoz புரிந்து கொள்வது அை
ந்து நின்று புதைகுழிக் குள் போவதற்கு இவர்கள் எல்லோரும் அவசரப்படு கிறார்கள் போலத் தெரிகிறது. ஆட்சியாளர்கள்தொடர் ந்து மேற்கொள்கின்ற சம்மட்டித் தாக்குதல்கள் இந்தக் கிறுக்குப் பேர்வழிகளையும் குறுகிய கட்சி மனப் பான்மையுடையவர்களையும் ஐக்கியப்பட்டுச் செயற் பட நிர்ப்பந்திக்கக் கூடும்.
காலம் கடந்துவிடுமுன்னர், இவர்கள் ஒன்றுபடுவார் கள் என்று நம்புகிறேன். இரண்டாவது நிபந்தனை, ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண் டிய கூட்டு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண் டும். வெறுமனே தேர்தல் அரசியலுக்குள் மட்டுப்படுத் தப்பட்டுவிடக் கூடாது. ஐரோப்பா பூராகவும் வேலை நிறுத்தங்கள் பரவியிருக்கின்றன.
உலகம் பூராகவும் தொழிலாளர் வர்க்கத்தினர் மத்தி யில் ஏற்படுகின்ற உணர்வலைகளை இது பிரகாசமாக வெளிக்காட்டுகிறது. இலங்கையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மே ளனம் முன்னெடுத்த போராட்டம் பொருளாதார நிலைவரம் மேலும் மோச மாகிக்கொண்டு போகும் போது பல துறைகளுக்கு விஸ் தரிக்கும்.
கூட்டுத் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ஆராய இறுதியில் ஐ.தே.க.வும், ஜே.வி.பி.யும் முன்வந்திருக்கின் றமை ஒரு நல்ல விடயம். தொழிற்சங்கத்துறை யினர் மத்தியில் ஆழமான ஒத்துழைப்பும் நம்பிக்கையுணர்வும் நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு இணங்க வெளிக் காட்டப்பட வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர் சங் கங்களின் சம்மேளனத்தின் வேலை நிறுத்தப் போராட் டம் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் ஒவ் வொன்றாக மட்டுப்படுத்தப்பட்ட வெற்றிகளையே தரக்
 

கூடியதாக இருக்கும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு لوقت للاكريتيكت. 1
க்ஷ ஆட்சி தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங் கள் போதுமானவையல்ல. அறிவுஜீவிகள் ofoS OSlooport பிரிவினரும் முதலாளி வர்க்கமும் இணைய வேண்டும். எல்லோருடைய Jਈub சுதந்திரமும் ஆபத்துக்குள்ளாகியிருக்கி றது. இத்தருணத்திலே சட்டத்தரணிகள் பெரியதோர் பங்கை வகிக்க முடியும். பிரதம நீதியரசர் வெளியேற்றப்படுவார் என்பதிற் சந்தேகமில்லை. அடுத்து வெகுஜனப் போராட்டத்தில் இணைந்து கொள் வதற்கு பிரதம நீதியரசர் தயாராயிருக்கிறாரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும். பாகிஸ்தான் பிரதம நீதி யரசர் போன்று போராடுவதற்கு இவரும் முன்வரு வாரா? இவர் ஒரு துணிச்சலான போராளியா? நீதி பதிகள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், டாக்டர் கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், தாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் என்று சமூகத்தின் சகல பிரி வினரும் இந்த நேரடி நடவடிக்கையில் பங்கேற்க வேண் டும். ஏனென்றால், சர்வாதிகாரம் என்பது சகலரினதும் கழுத்துக்கு வந்திருக்கும் கத்தியாகும்.
மூன்றாவது நிபந்தனை, ஐக்கியத்தின் அத்திபாரமான குறைந்தபட்ச பொது வேலைத் திட்டமாகும். சர்வா திகாரத்தைத் தூக்கியெறிவது மாத்திரம் போதாது. ஒரு மாற்றுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். நிறை வேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து, பாராளுமன்ற ஆட்சி முறையை ஏற்படுத்தி பிறகு வேறுபட்ட சமூக, பொருளாதார செயற்திட்டங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடக் கூடியதான சுதந்திரமான தேர்தலை நடத்துவது என்பதே சகலரும் இணங்கிக் கொள்ளக் கூடிய குறைந்தபட்ச பொதுவேலைத்திட்ட மாக இருக்கும். இந்த திட்டத்தைப் பற்றி சமகாலம் சஞ்சி கையின் நவம்பர் 1-15 இதழில் நான் விரிவாக எழுதியிருக்கிறேன். அதை திரும்பவும் விளக்கவேண் டிய தேவை இல்லை. 0

Page 41
மிழகத்தில் புதிய போராட்டம் த தொடங்கியிருக்கிறது. இல்லாத திராவிடத்தைப் பேசி தமிழியத்தை மறந்து விட்டார்கள் என்ற குற்றச் சாட்டை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் சுமத்தியி ருக்கிறார். 'திராவிட மாயை' என்று அடிக்கடி டாக்டர் ராமதாஸ் பேசி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தி.மு.க தலைவர் கருணாநிதி கூட, "திராவிடம் வேண் டாம் என்று கூறுபவர்களை தமிழக மக்கள் ஏற்கத் தேவையில்லை’ என்று கடுமையாக தி.மு.க. இளை ஞரணி கூட்டத்தில் பேசினார். ஆனா லும், திராவிடம் இல்லை என்பதை டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். இந் நிலையில் இது பற்றி கருத்து அறிய பிரபல எழுத்தாளரும், இலக்கிய வாதியும், காந்தி மக்கள் இயக்க நிறுவன தலைவருமான தமிழருவி மணியனை நாம் சந்தித்தோம். இவ ரது சிறந்த பேச்சாற்றலைப் பார்த்து
மறைந்த காமராஜர் “தமிழருவி”
முத்தையா காசிநாதன்
I III si
திராவிட
என்ற அதிலிருந்துதான் இ மணியன் என்று அை இதோ "திராவிட "தமிழியம்’ பற் கருத்துகள்!
இந்தியாவைப்
“இந்திய தேசியம்’ யம்” என்பதுதான் ே 'திராவிட தேசியம்’
கனவு. அது ஒரு இல்லாத ஊருக்கு ( யில் பயணிப்பதுத குறித்து பேசுவது. தி போதே அது ஒரு த்தை தனியாக குறிக் கர்நாடகம், கேரள அனைத்தும் சேர் மலைக்கு தெற்கே ! வாழுகின்ற இனம் என்று பேசப்படுகிற பெற வேண்டும் கனவு நான்கு மாநில த்து அவர் சிந்தித்த ஒரு கட்டத்தில் எத உணர்ந்தார். அதன் பு நடிக்க அவர் தயாரா “விடுதலை’ பத்திரி
பட்டத்தை
u
 
 
 
 
 

ராமதாஸ் கிளப்பிய
Frida))3F
வழங்கினார். இவர் தமிழருவி ழக்கப்படுகிறார். lib' மற்றும் றிய அவரது
பொறுத்தமட்டில் “தமிழ்த் தேசி பொருத்தமானது. என்பது வெறும் மாயத்தோற்றம். செல்லாத சாலை ான் திராவிடம் ராவிடம் என்கிற போதும் தமிழக க்காது. ஆந்திரம், ாம், தமிழ்நாடு ர்த்து விந்திய உள்ள பகுதியில் திராவிட இனம் து. திராவிட நாடு என்ற பெரியார் 2ங்களையும் சேர் துதான்! ஆனால் ார்த்தத்தை அவர் பிறகு போலியாக க இல்லை. நான் கையை வாசித்த ரை, ஏன் பெரியார்
விரோடு இருக் 1ற வரையில் மிழ்நாடு தமிழ கே’ என்றுதான் டுதலை’ தலை க்குக் கீழே 町LL町前,証命a母 ாவாதம் பேசுப களுக்கு எதிராக
டம் பாயும் என்ற
நிலை இருந்து கூட, அது பற்றி கிஞ்சி த்தும் கவலைப்படாமல் தன் இறுதி நாள் வரை அவர் “தமிழ்நாடு தமிழ ருக்கே” என்று விடுதலை பத்திரிகை யில் போட்டார். அப்படியொரு தீர் மானத்தை கடற்கரை கூட்டத்தில் பெரியார் நிறைவேற்றவும் செய்தார். திராவிட நாடு திராவிடருக்கே என்று அவர் போடவில்லை.
ஏன் அப்படி தீர்மானம் போட்டேன் என்பதற்கு பெரியார் விளக்கமும் கொடுத்தார். “திராவிட நாடு’ என் பது நான்கு மாநிலங்களும் சேர்ந்தது என்பது உண்மைதான். ஆனால் என் கோஷத்திற்கு ஆந்திராவில் குரல் கொடுக்க ஆள் இல்லை. கர்நாடகத் தில் காது கொடுத்து கேட்க ஒருவன் தயாராக இல்லை. மலையாள மண் ணில் இதற்கு என்று ஒருவன் குரல் கொடுக்கவில்லை. நான் மட்டும் வீணாக எதற்கு கத்திக் கொண்டு இரு க்க வேண்டும். எனவே, "தமிழ்நாடு தமிழருக்கு வர வேண்டும்’ என்கி றேன் என்று தன் சித்தாந்தத்தையே மாற்றிக் கொண்டவர் பெரியார். திராவிட நாடு கொள்கையை கைவிட் டார். ஆனால் “திராவிடர் கழகம்’ என்ற பெயரை அவர் மாற்றவில்லை.

Page 42
40 20:12, g&լուսft 01-15
"தமிழன், தமிழர் கழகம் என்று சொன்னால் அதில் பார்ப்பனரும் இடம்பெற்று விடுவார்கள். அவர் களை வெளியே நிறுத்தவே என் இயக்கத்திற்கு திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துகிறேன்’ என்று விளக்கமும் கொடுத்தார். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் என் பொறுத்தவரையில், இந்த மண்ணில் பிறந்து, வீட்டிலும் வெளி யிலும் இந்த மொழியையே பேசக் கூடியவன் இருந்தாலும் அவன் தமிழன் என்பதில் எனக்கு இரு வேறு கருத்துகள் கிடையாது. பார்ப்பனர் தமிழரல்லாதார் என்று பெரியார் சொன்னதை நான் ஒரு போதும் அங்கீகரித்தது இல்லை. பார்ப்பனர் தமிழுக்கு செய்த தொண்டை பார்ப்பனர்
னைப்
LTyT5
ഋ|്ബT தோர் கூட செய்யவில்லை என் பதுதான் சுத்தமான உண்மை.
"தமிழ் தாத்தா” என்று நாம் பேசுகின்ற உவே. சாமிநாத அய் யர் மட்டும் இல்லாமல் போயிருந் தால், நாம் எந்த சங்க இலக்கியங் களை வைத்துக் கொண்டு பழந்தமிழர் பெருமை பேசுகிறோமோ அந்த இலக்கியமே இன்று இல்லாமல் போயிருக்கும். பத்துப்பாட்டு, எட் டுத்தொகை நூல்களும் உ.வே.சாமி நாத அய்யர் இல்லை என்றால் நமக்கு கிடைத்திருக்காது. சிலப்பதிகாரம் முத்தமிழர் காப்பியம் என்கிறீர்கள், மூவேந்தர் காப்பியம் என்கிறீர்கள், குடிமக்கள் காப்பியம் என்கிறீர்கள். ஆனால் உ.வே.சாமிநாத அய்யர் இல்லாமல் போயிருந்தால் அந்த சிலப்பதிகாரமே தமிழனுக்கு தெரி யாமல் போயிருக்கும். ஆகவே திரா விடம் என்பதற்காகவும், திராவிடர் கழகத்திற்கும் பார்ப்பனர்களை மையப்படுத்தி பெரியார் கொடுத்த விளக்கம் அறிவுக்கு ஏற்றதாக இல்லை. வைகோவிற்கே நான் ஒரு முறை கடிதம் எழுதுகிற போது, “நீங் கள் எதற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்? மறுமலர்ச்சி தமிழர் முன்னேற்றக் கழகம் என்று
DESIGUID
வையுங்கள். போராடுகிறீர்க குரல் கொடுக்கி விற்கு இன்றை இந்த தமிழ் இை ளியாக புறப்பட என்கிற பொழு தமிழர் முன்6ே பெயர் வைக்க ச என்று கேள்வி ன்றால் திராவி மாயத் தோற் மனிதனும் தன்த முயன்று வெளி
யாருக்கும் கி.
விழலுக்கு இ6 இருக்கும்.
இன்னொன்று இங்கே தமிழ்த் யாராக இருந்த ஒரே அடிப்பை வினை வாதம்த காக தங்களை மு கின்ற தியாக இங்கு யாருக்கு ழகத்தில் ஒரு L கண்டெடுக்கவும் ரைப் பற்றி டே இவர்கள் முக தவிர, ஒருவர் இல்லை. "நான் விரும்பவில்லை கூட ஒரு புத்தக பித்தன் பேசியிரு இந்தியனாக இரு
 
 
 
 
 

தமிழ் இனத்திற்காக ா. தமிழ் மொழிக்காக நீர்கள். உங்கள் அள ப சமூக அமைப்பில் த்திற்காக ஒரு போரா -டவன் யாருமில்லை து ஏன் மறுமலர்ச்சி ாற்றக் கழகம் என்று வலைப்படுகிறீர்கள்’ எழுப்பினேன். ஏனெ டம் என்பது ஒரு றம், அதில் எந்த திறமையை எவ்வளவு
ப்படுத்தினாலும் அது
Göcmub@Lcm。
Jou Golouri
੦੦੦੦
என்றால் யாராக இருக்க விரும்புகி
நீர்கள். நான்கூட தமிழனாகவே இருக்கிறேன். ஆனால் 'வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திருநாடு’ என்ற பாரதியின் பாதையில் பயணிப்பவன். முதலில் என் மொழி. அதுதான் என க்கு விழி. அதன் பிறகு என் மொழி பேசும் இனம். அதுதான் என் முகம் மட்டுமல்ல முகவரியும்கூட அதை மறக்கின்ற போது நான் விழி இழந் தவனாகிறேன். முகமிழந்தவனாகி றேன். முகவரி இழந்தவனாகிறேன். இந்த இனத்திற்காகவும், மொழிக் காகவும் எந்த எல்லையில் இருந்து வேண்டுமானாலும் நான் குரல் கொடுப்பேன். ஆனால் இந்திய னாக இருந்தபடிதான்! ஏனென் றால் நாட்டை ஒவ்வொரு துண்டுகளாக, சிறிய சிறிய
5|E|5ნეთთir (ყpცფათ. კუსნ リDóuUTcm 。一エ。
றைத்த நீராகத்தான்
சொல்கிறேன். தேசியம் பேசும் ாலும், அவர்களின் ட இலட்சியம் பிரி ான். ஆனால் அதற் ழுவதும் அர்ப்பணிக் உணர்வு எல்லாம் ம் கிடையாது. தமி பிரபாகரனை நீங்கள்
(LplqLLJITS. selo)) சி வீரர்கள் போல் ம் காட்டுவார்களே கூட பிரபாகரன் இந்தியனாக இருக்க ’ என்று இப்போது விழாவில் புலமைப் க்கிறார். சரி, நீங்கள் க்க விரும்பவில்லை
'இல்லாத ஊருக்கு செல்லாத பாதை திராவிடம்
துண்டுகளாக சிதைத்துக் கொண்டே போனால் இதற்கு எல்லையே கிடை யாது. ஈழம் என்பது வேறு. அது வேண்டும் என்று இமயத்தின் உச்சி யிலே நின்று கூட குரல் கொடுப்பவன் நான். ஆனால் அது வேறு. இது வேறு. அங்கே இருக்கும் தமிழனுக்கு சமத்துவம் இல்லை, சமவாய்ப்பு இல்லை, சம உரிமை இல்லை, தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் இல்லை, அரசு துறைகளிலோ, கல்வி

Page 43
களிலோ எந்த விதமான வாய்ப்பு களும் இல்லை. சுதந்திரமும், சமத் துவமும், சகோதரத்துவமும் இல்லாத இடத்தில் இன்னொரு இனத்திற்கு அடிமைப்பட்டு வாழ இயலாத நிலை யில், அவர்கள் தனி ஈழம் கண்டாக வேண்டும், அதற்கு உலக நாடுகளின் சபை வழிவகை செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், கேரளாவில் இருக்கின்ற ஒரு மலை யாளியை விட, கர்நாடகத்தில் இருக் கக்கூடிய ஒரு கன்னடியனை விட, ஆந்திராவில் இருக்கின்ற ஒரு தெலுங்கனை விட, ஏன் வடக்கே இருக்கின்ற எந்த மாநிலத்திலும் உள்ள ஒருவனை விட ஏதாவது ஒரு உரிமை தமிழனுக்கு இங்கே குறைவாக இருக்கிறதா? கிடையாது. "எல்லோரும் சமம்’ என்ற அடிப் படையில் எனக்கான அடிப்படை உரிமைகளை இந்திய அரசியல் சட் டம் பாதுகாத்துக் கொடுத்திருக்கிறது. எனவே இந்தியனாக இருப்பதுதான் எனக்கே நல்லது.
காவிரிப் பிரச்சினையில் இருந்து, முல்லைப் பெரியாறு வரை அனை த்துப் பிரச்சினைகளையும் எடுத்துக் கொண்டால் தமிழகத்தில் நடப்பது அரசியல், வாக்கு வங்கிகளுக்காக வும், தேர்தலுக்காகவும் இவர்கள் பிரச்சினைகளை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள். இது மக்கள் சார்ந் ததும் அல்ல. நிலையான பிரிவினை வாதப்பிரச்சினையும் அல்ல. தமிழ் நாடு தனியாக போகக்கூடாது என்கி றேன். ஏனென்றால் நான் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை நாற்பது ஆண்டு களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இருக்கின்ற அச்சம் பேரள வானது. அப்படி ஒரு வேளை தமிழ்நாட்டை பிரித்து கொடுத்துவிட் டால், ஒரு மாதம் கூட இவர்களால் ஒட்டுமொத்த தமிழகத்தை ஒற்றுமை யுடன் கொண்டு செல்ல முடியாது. தமிழன் மண்ணில் தமிழன் ஒன்று கட்சி சார்ந்தவனாகவும், இரண்டாவ தாக ஜாதி சார்ந்தவனாகவும்தான் பிரிந்து நிற்கிறான். தனித் தமிழ்நாடு கிடைத்தால் முதலில் வடக்கே வன்
னிய மண்டலம் கே “பாண்டி மண்டல மேற்கே "கொங்கு வாகி விடும். “ம வரும். இப்படி " மட்டுமல்ல, பல களாக (முன்பு ட ஆண்டது போல) பத்தாண்டுகளில் போகும். இந்த தன தமிழ்நாட்டை தனி என்பது ஒவ்வொ
கொலை தமிழ்நாட்டில் இருக் தேசியம் அல்லது த எந்த மனிதனையும் தயாராக இல்லை.
பேசுவோர் ஒவ்வெ அந்தரங்க நிகழ்ச்சி கிறது. அது தமிழ்நா அப்படியே நடக்கி துக் கொள்ளுங்கள்
தலைவர்? சீமானா
செய்வ;
வீரபாண்டியனா, இ மணியா, இல்லை டாக்டர் ராமதாஸா' வரும் ஒரு கொடி யில் நின்று ஒன்றா தவர்களா? கொடு களா? ஆகவே தமி பது தவறான மனி டது. திராவிட தேசி லாத ஒன்று. இந்திய காக்கப்பட வேண் அதைக் காப்பதற்க விரிந்த
மனப்பே
 
 
 

ட்பார்கள். தெற்கே ம்’ கேட்பார்கள்.
மண்டலம்’ உரு வர் மண்டலம்’
மண்டலங்களாக”
நூறு பாளையங் ாளையக்காரர்கள் இந்த தமிழ்நாடு
பாழ்பட்டுப் லவர்களை நம்பி ரியாக பிரிப்பது ந தமிழனும் தற்
55
ஏறி திருவிழா 55 GTINĖJG355 GJITUUUU
2012, gestibluff D1-15 41
தலைமை இன்று இல்லாமல் போனது தான் தவறாகிப் போனது. எனவே நமக்கு ஒட்டுமொத்த இந்தியாவை யும் ஒன்றாகச் சிந்தித்து, அனை வரையும் இந்தியர்களாக பாவித்து, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக் கக்கூடிய அளவிற்கு, சமத்துவ தராசைப் பிடித்து சமமாக நடத்துகிற, ஒரு கூட்டாட்சி அமைப்பு உருவாக்கி உரிமைகளைப் பகிர்ந்து கொடுக்கிற, ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்தித் தரும் தலைமை நமக்கு இன்றைய
காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இதுதான் நடக்கப் போகிறது.
திராவிட முன்னேற்றக்கழக த்தின் தேர்தல் பணிச்செய லாள ரும் தமிழக அரசின்
ாய்விடுமோ என்று திராவிடம் பற்றிய
தற்கு ஈடானது. ந்கக்கூடிய தமிழ்த் தமிழியம் பேசுகிற நான்நம்புவதற்கு தமிழ்த் தேசியம் ாருவருக்கும் ஒரு சித்திட்டம் இருக் ட்டைப் பிரிப்பது. றது என்று வைத் ா. அதற்கு யார் தியாகுவா, சுப இல்லை குளத்தூர் மணியரசனா? இவர்கள் அனை பில் ஒரு மேடை கச் குரல் கொடுத் க்கக் கூடியவர் ழ்த் தேசியம் என் தர்களைக் கொண் யம் என்பது இல் தேசியம் என்பது டியது. ஆனால் ான பார்வையும்,
பாக்கும் உள்ள
திராவிடக் குடும்பத்தில் தமிழியமும் அங்கத்தினரே
முன்னாள் டில்லி சிறப்பு பிரதி நிதியுமான கம்பம் பி.செல்வேந்திர னிடம் கருத்துக்கேட்டபோது அவர் கூறியதாவது:
திராவிடம் வேறு, தமிழியம் வேறு என்று பிரித்துப் பார்ப்பது தமிழ் மொழி வரலாறு தெரியாதவர்கள் செய்யும் வேலை. தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு எல்லாம் திராவிட மொழிக் குடும்பம் என்றால் அந்தக் குடும்பத்திற்கு தாய் தமிழ் என்பதை யாரும் மறுக்க முடியாது. கவிஞர் கண்ணதாசனே, “தெற்கில் தடம் போடும் மலையாள
கன்னடம்,

Page 44
42 atau as
தேனை, தென்னர் பந்தலுக்கே அழ கூட்டும் தெலுங்கை, தங்கப்பழம் போலும் கன்னடத்தை, துளுவை எல்லாம் தந்த தமிழ் மொழியே’ என்று சொல்லியிருக்கிறார். திரா விடம் என்பதும், ஆரியம் என்பதும் இரண்டு தனி மனிதர்களை குறிக்கிற சொல் அல்ல. அது இரண்டு கலா சாரத்தைக் குறிக்கும் சொல். தமிழ் மொழி என்பது திராவிட மொழிக் குடும்பம். தமிழர்களின் கலாசாரம் என்பது திராவிடர்களின் கலாசாரம், இதை பிரித்துப் பார்க்கும் வீண் முயற்சியில் யாரும் இறங்கக்கூடாது.
திராவிடக் ழினக் கலாசாரம். தமிழன் திராவிடன் தான். தமிழினத்தையும், திராவிடத் தையும் பிரித்துப் பேசுவது, மாம்பழத் தையும், அதிலுள்ள மாம்பழச்சாறை யும் பிரித்துப் பேசுவது போன்றது என்பதை டாக்டர் ராமதாஸ் போன்ற வர்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். திராவிட இயக்க வரலாறு தெரியாமல் அவர் தவிக்கிறார். முதன் முதலில் இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக் கேட்க, ஒரு அமைப்பை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக ஆலோச னைக் நடைபெற்றது. முதலில் “மெட்ராஸ் யுனைட்டெட் லீக்” என்று தொடங்கி, பிறகு அதை “பிராமணரல்லாதோர் சங்கம்” என்று
கலாசாரம்தான் தமி
பிராமணரல்லாதோருக்கு
கூட்டம்
மாற்றலாம் என்று பேச்சு எழுந்தது. அதற்கான ஆலோசனைக் கூட்டத் தில், "அப்படிப் பெயர் வைத்தால் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு எதிரான அமைப்பு போல் தோற்றமளிக்கும்’ என்று கருதித்தான் 'திராவிடர் சங் கம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த திராவிடர் சங்கம் பிறகு நீதிக் கட்சியானது. தந்தை பெரியார் சுய மரியாதை இயக்கம் நடத்திக் கொண் டிருந்தார். ஒரு கட்டத்தில் “நீதிக் கட்சியும், சுயமரியாதை இயக்கமும்’ இணைந்தது. அதனால் மன்னர் கட்சியாக இருந்த நீதிக் கட்சியை மக்கள் கட்சியாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் சேலத்தில் மாநாடு போடப்பட்டது. அந்த மாநாட்டில் அண்ணா அவர்கள் ஒரு தீர்மான
анрды парлi» -
த்தைக் கொள் கழகம் என் செய்தார். அ தீர்மானம், இ துரை தீர்மா படுகிறது.
திராவிடத்தி உண்டு என்று ஒன்று அரண்ட வது ராஜாக் மிராசுதாரர்கள் யின் காலம் இ பருவம். இது அரசியலை கொண்டு வந் மூன்றாவது ெ இது ஆலமர யலை வெட்ட LITLDUfa,6f Lib 600TIT6ÉlsöI STaðL பற்றிய இந்த டாக்டர் ராமதா புரிந்திருக்க னால்தான் 'மா கிறார். ஏனென் ரங்களுக்கு போரை” அவ போர் என்று எ ருக்கிறது.
எங்கள த கூறியிருப்பது என்ற சொல் கீதத்திலேயே அதை டாக்டர் முடியுமா? “திர என்ற அந்த நாமெல்லாம் இ கிறோம். ஆகே மாயை என்று தாஸ் போன்ற ஒரு மாயையில் கிறார் என்றே இந்திய குடியர சஞ்சீவரெட்டி காளஹஸ்தி ெ போட்டியிட்டு சென்னை ம உறுப்பினராக போல் இந்திய பதியாக இருந்

ாடு வந்து திராவிடர்
பெயர் மாற்றம் ந்தப் புகழ் பெற்ற ன்றளவும் "அண்ணா
99
ாம்” என்றே கூறப்
}கு மூன்று பருவங்கள் அண்ணா கூறுவார். னைப் பருவம், அதா கள், ராவ்பகதூர்கள், இருந்த நீதிக் கட்சி ரண்டாவது ஆலமரப் அரண்மனையிலிருந்த ஆலமரத்தடிக்குக் த பெரியார் காலம். வட்டவெளிப்பருவம். த்தடியிலிருந்த அரசி வெளிக்கு, அதாவது கொண்டு வந்த அண் ம். ஆகவே திராவிடம் வரலாறு எல்லாம் ஸ் போன்றவர்களுக்கு நியாயமில்லை. அத யை’ ‘மாயை' என் எறால் "இரு கலாசா இடையே நடக்கும் ர் ஏதோ தனி நபர் ண்ணிவிட்டார் போலி
ങ്ങബഖf கலைஞர் போல் 'திராவிடம்’ இந்தியாவின் தேசிய இடம்பெற்றிருக்கிறது. ராமதாஸால் மறுக்க ாவிட உத்கல பங்கா’ இன்றும் சைத்துக் கொண்டிருக் வ திராவிடமே ஒரு கூறும் டாக்டர் ராம வர்கள் ஏதோ வேறு சிக்கிக் கொண்டிருக் சொல்ல வேண்டும். சுத் தலைவரான நீலம் ஆந்திர மாநிலம் தாகுதியில் இருந்து
வெற்றி பெற்று TST600T சட்டமன்ற இருந்தவர். அதே சுப்ரீம் கோர்ட் நீதி து ஓய்வு பெற்றுள்ள
வரிகளை
கேரளாவைச் சேர்ந்த வி.ஆர் கிருஷ்ண அய்யர் கூத்துப்பரம்பா தொகுதியில் நின்று வெற்றி பெற்று சென்னை மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையில் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு என்று தனித் தனி மாநிலங்கள் உருவானது. அத னால் திராவிடன் என்பவன் தமிழன், மலையாளி, கன்னடிகா, தெலுங்கர் என்று தனித்தனி அடையாளங்களாக மாறி விட்டான். ஆனால் அனை வருமே திராவிடர்கள்தான் என்பதே “வேறு’ மாயையில் சிக்கியுள்ளவர் கள் புரிந்து கொள்ள வேண்டும்.
டாக்டர் ராமதாஸ் தமிழியம் என்கிறார். அது எங்கே இருந்து வந்தது? 'திராவிடம்’ என்ற குடும் பத்தில் "தமிழியம்’ என்பது ஒரு அங்கத்தினர். ஒரு குடும்பத்தைப் பற்றிக் கூறும் போது தாய், தந்தை, பிள்ளைகள் என்று தனித்தனியாக ஒவ்வொருவரையும் பற்றி பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். குடும் பத்தைப் பற்றித்தான் பேசுவார்கள். அது போல் திராவிடம் என்று பேசும் போது அதில் ஒரு அங்கமாக இருக்கும் தமிழியம் பற்றி தனியாகப் பேச வேண்டியதில்லை. திராவிடம் பற்றிப் பேசினாலே, தமிழியம் பேசு வதாகத்தான் அர்த்தம். தேர்தலில் திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறி திருவிழா பார்ப்பதற்கு எங்கே வாய் ப்பு வராமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில், ஏக்கத்தில் திராவிடம் பற்றிய தாக்குதலில் இறங்கியிருக் கிறார் டாக்டர் ராமதாஸ். தேர்தல் GT6টাpD குழப்பத்தில் அவர் திராவிடத்தை மாயை என்ற அளவிற்கு விரக்திய டைந்து பேசுகிறார் என்றுதான் அவரது வாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். C
கூட்டணி கிடைக்காதோ

Page 45
இந்தியாவில் சிந்தை சுதந்திரத்தின் நிலை
actor
ரு ஜனநாயக நாட்டில் ஒரு
பிரஜை எவ்வாறு சுதந்திரமாக இருக்கிறார்? கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் நிலை என்ன? அரசாங் கத்தின் வடிவம் எவ்வாறானதாக இருந்தாலும் அந்த விலை சற்று அதிகமானதாகவே இருக்கிறதுபோல் தோன்றுகிறது? ஊடகங்களுக்கு இருக்கக்கூடிய சுதந்திரவெளியை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்டங்களை உலகம் பூராகவும் உள்ள அரசாங்கங்கள் பாதுகாப்பின் பெயரில் கொண்டுவருகின்றன. உல கின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று சொல்லப்படுகிற இந்தியாவில் வேறு பட்ட கருத்தொன்றை கூறியமைக் கான அல்லது ஒரு நடவடிக்கைக்கு எதிர்ப்பைக் காட்டியமைக்கான ஆட் கள் கைதுசெய்யப்படுகின்ற சம்பவங்
கள் அடுத்தடுத்து இ காணக்கூடியதாக இ
அண்மையில், சி: ரான பால் தாக்கரேய ணம் செய்யப்பட்ட ராஷ்டிரா மாநிலத்தி அனுஷ்டிக்கப்பட்ட க்கு எதிராக தங்கள் த்தை எழுதியமை இரு இளம் பெண்க பட்டனர். ஒருவரு
 
 
 

இடம்பெறுவதைக் ருக்கின்றது. வசேனத் தலைவ பின் பூதவுடல் தக தினத்தில் மகா ன் பல்கார் நகரில் கடையடைப்பு ாது அபிப்பிராய க்காக அன்றிரவு ள் கைதுசெய்யப் க்கு வயது 20,
எம்.பி.வித்தியாதரன்
oslijelurratoroоf
கருத்துகளை கூறியமைக்காக
அல்லது ஒரு நடவடிக்கைக்கு எதிர்ப்பு 35 ru" LauoodLD55 as ஆட்கள் கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள் உலகில் 65Ủ QUrfluu ஜனநாயகம் என்று சொல்லப்படுகின்ற இந்தியாவில் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன
மற்றவருக்கு 21 தாக்கரேயின் இறுதிக்கிரிகைகளில் சுமார் 10 இலட் சம் மக்கள் கலந்துகொண்ட அதே வேளை, மும்பையிலும் வேறுசில பகுதிகளிலும் முற்றுமுழுதான கடையடைப்பு அனுஷ்டிக்கப்பட்டது. தனது கருத்தை வெளியிட்ட இந்த இளம் பெண்களில் ஒருவர் பீதி கார ணமாகவே கடையடைப்பு இடம் பெற்றது என்று தனது பேஸ்புக் பக்க த்தில் எழுதினார். இந்தக் கருத்தை தான் விரும்புவதாக அவரது நண்பி பதிலளித்தார்.
சிவசேனை தொண்டர்களிடம் இரு ந்து கிடைக்கப்பெற்ற ஒரு முறைப் பாட்டை அடுத்து மாநிலப் பொலி ஸார் தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் (66ஏ) பிரிவின் கீழ் இந்தப் பெண்

Page 46
44 2012, gēlub Luñ 01-15
களை கைதுசெய்தனர். இது இந்தியா பூராகவும் இலட்சக்கணக்கான மக் களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந் தப் பெண்கள் கைதுசெய்யப்பட்ட அதேவேளை, அவர்களில் ஒருத்தி யும் மாமனாருக்குச் சொந்தமான ஆஸ்பத்திரி தாக்குதலுக்கு இலக்கா னது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக பொலிஸார் எந்த நடவடிக் கையையும் எடுக்கவில்லை. ஆனால் மகாராஷ்டிர மாநில பொலிஸாருக்கு எதிராக முழுநாடுமே கிளம்பியதி ற்குப் பிறகு அவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வந்தனர். இந்தப் பெண் கள் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப் பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட் இறுதியாக பொதுமக்களின் நெருக்குதலை தொடர்ந்து அரசாங் கம் இதில் தலையிட வேண்டியிருந் தது. அவர்கள் இருவரும் விடுவிக்கப் பட்டனர். ஆனால் இந்தியா போன்ற ஒரு உயிர்த்துடிப்பான ஜனநாயக நாட்டிலும் கூட இத்தகைய சம்ப வங்கள் திரும்பத் திரும்ப இடம்பெறு வதை காணக்கூடியதாக இருக்கிறது.
இரு இளம் பெண்களும் இன்னமும் கூட அதிர்ச்சியில் இருந்து மீள வில்லை. பேஸ்புக்கில் நண்பி தெரி வித்த கருத்தை விரும்பியதற்காக
பெயர்
L_60.
கைதுசெய்யப்பட்டவரின் ரினு சிறிணிவாசன். தனது நண்பி சஹீன் டாடா பொலிஸ்நிலையத்தில் இருந்து வீடு திரும்பியதும் தற் கொலை செய்ய வேண்டும் போன்று உணர்ந்ததாக இவர் கூறுகிறார். பெண் பொலிஸ்காரர்கள் தங்களை பிடித்துவைத்திருக்க பலர் முன்னி லையில் பொலிஸ் நிலையத்திற் குள்ளே தங்களை இரு பெண்கள் தாக்கியதாக ரினு கூறினார். எவ்வா றெனினும் ஒருவாரகாலமாக ஊட கங்களின் கவனத்தைப்பெற்ற அனுப வத்தினால் பெரும் வேதனையடைந் திருக்கும் சிறிணிவாசன் குடும்பம் இந்த விடயத்தை தொடர்ந்தும் முன் னெடுக்க விரும்பவில்லை. சஹீன் டாடா நகரத்தை விட்டே வெளியேறி விட்டான். அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தைவிட்டே வெளியேறிவிட் டதாக கூறப்படுகிறது. சஹீன் அங்கு
зғырағыпаркі»,
இல்லாததை சிறிணிவாசன் திரும்பியது. அ அந்த வீட்டுக் போடப்பட்டிருச் நாள் இடைவெ பேட்டிகளை ஊ க்க வேண்டியிரு யாக வரவேண் கொண்டிருந்த இப்போது ஒரு கொடுத்து உல மாகி’ இருக்கிறா ஒருவர் பல்கள் தாக்கல் செய்த ெ யடுத்து இந்த வி உச்ச நீதிமன்றத்ை நிதிமன்றம் மத்தி மகாராஷ்டிரா, டில்லி, புதுச்சேரி ஆகிய 5 மார்
அழைப்பாணை அதேவேளை நீ யின் போது பிர மாறு அறிவுறுத்த ருக்கும் மத்திய அ இத்தகைய கைது ஜெனரல் தரத்தில வர் மாத்திரே என்று கைதுகள் காரங்களை குறி திற்கு திருத்தெ வந்திருக்கிறது.
66H சட்டப்பி
 

அடுத்தது
வீடு மீது கவனம் தனால் இப்பொழுது கு பொலிஸ்காவல் கிறது. ஒரு பத்து ளிக்குள் ரினு பல டகங்களுக்கு கொடு நந்தது. ஒரு பாடகி டும் என்று ஆசை இந்த பெண்மணி பெரிய விலையைக் கறிந்த "நட்சத்திர ர் பாருங்கள். லைக்கழக மாணவன் பாதுநலன் மனுவை வகாரம் இப்பொழுது தை அடைந்திருந்தது. பஅரசாங்கத்திற்கும் மேற்குவங்காளம், மற்றும் தமிழ்நாடு நில அரசுகளுக்கும்
பொண்டி வடிகு
கொடுத்திருக்கிறது. திமன்ற விசாரணை சன்னமாகி இருக்கு ல் பிறப்பிக்கப்பட்டி ரசாங்கம் இனிமேல் ளைஇன்ஸ்பெக்டர் ான அதிகாரியொரு ம செய்யமுடியும் சம்பந்தமான அதி த்துரைக்கும் சட்டத் ான்றை கொண்டு
ரிவை ரத்துச்செய்யு
மாறு கோரும் அந்த மாணவனின் பொதுநலன் மனு கருத்து வெளிப் பாட்டுச் சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம் சம்பந்தப்பட்ட குற்றங்களைப் பொறு த்தவரையில் இந்திய தண்டனைக் கோவை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக நீதிமன்றத் திடம் பொலிஸார் அனுமதி பெற வேண்டியதை கட்டாயமாக்குமாறும் கேட்டிருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்னர் தொழிற்சங்கங்களுக்கிடையேயான தகராறுகளைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் எயார் இந்தியா விமான சேவையின் இரு அதிகாரிகளை மகாராஷ்டிரா பொலி ஸார் கைதுசெய்திருந்தனர். அதே வேளை சென்னை விமான நிலையத் தில் மத்திய நிதியமைச்சர் பி.சிதம்பர த்தை புகைப்படம் எடுத்ததாக குற்றம் சாட்டி இளைஞரொருவரை புதுச்
சேரியில் பொலிஸார் கைதுசெய்தார் கள். சில மாதங்களுக்கு முன்னர் மேற்குவங்காளத்தில் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் திரிநாமுல் காங்கிரஸ் கட்சியினால் செய்யப்பட்ட முறைப்பாடொன்றை அடுத்து பேரா சிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டி ருந்தார். சில மின்னஞ்சல்களை அனுப்பியதற்காகவே அவர் இவ் வாறு தகவல்தொழில்நுட்பச் சட்டத் தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

Page 47
துப்பாக்கிச்சமர்
மயிர்க்கூச்செறியும் மர்மக்கதை போன்ற ஒரு
உண்மை நிகழ்வு
மதிப்பிடப்பட்ட சொத்து 50 ஆயி ரம் கோடி ரூபாய்களுக்கும் அதிகம். மாநிலங்கள் பூராகவும் துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் பல்வேறு தொழிற்துறைகள். அந்தப் செல்வத்து டன் சேர்ந்து வரும் ஆடம்பரமான வாழ்க்கை, எண்ணற்ற ஆடம்பர வாக னங்கள், ஏராளமான தனிப்பட்ட LITg5! காப்பு உத்தியோகத்தர்கள். இவர்கள் எல்லோரையும் மாநில அரசாங்கங் களே வழங்கியிருக்கின்றன. நூற்றுக்க ணக்கான ஆயுதப்பாணி மெய்ப்பாது காவலர்கள். ஆனால் எல்லாம் இரு ந்தும் கூட முடிவு மிகவும் சீக்கிரமா கவே அதுவும் மிகக் கொடூரமான முறையில் வந்துவிட்டது.
இதை வாசிக்கும் போது மயிர்க் கூச்செறியும் மர்மக்கதை போலிருக் கிறது அல்லவா? ஆனால் இது ஒரு இந்திய தொழிலதிபரின் உண்மை யான கதை. இந்திய தலைநகர் டில்லி க்கு அண்மையாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுபானக் கடைகளுக்கு முன்னாள் சிற்றுண்டிகளை விற்பனை செய்ய ஆரம்பித்து இறுதியில் வேவ் (5(pLDub (Wave Group) 6T66TD பிரமாண்டமான வர்த்தக சாம்ராச்சி யத்தின் சொந்தக்காரராக வளர்ந்தவர். அவரது பெயர் குர்தீப் சிங் ஷதா. இவரை எல்லோருக்கும் பொண்டி ஷதா என்றால் தான் தெரியும். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்
தரகாண்ட் மற்றும் மாநிலங்களில் பெரு
கட்சிகளின்
(LIG) நெருக்கமான தொடர் டவர். மதுபானத் தt லில் இருந்து சில்6 கட்டிட நிர்மாணம், கடைத்தொகுதிகள், ரங்குகள், திரைப்ப மின்சார உற்பத்தி தொலைத்துறைகள் களையே மையமாக பொண்டி ஷதா அ சகோதரர் ஹர்தீப் சிா
துப்பாக்கிச் சண்டை
லப்பட்டார். சொத்துத் அடுத்து சண்டை மூண்டது. பு பண்ணை வீடொன்ற இந்தச் சம்பவத்தின் சிங்கும் சுட்டுக்கொல்
சகோதர
 
 
 
 

சமகாலம்
டில்லி ஆகிய ம்பாலான அரசி தலைவர்களுடன் புகளைக் கொண் பாரிப்புத் தொழி Dறை வர்த்தகம், சீனி ஆலை, நவீன திரைய டத் தயாரிப்பு, வரை இவரது இந்த மாநிலங் க் கொண்டவை. அவரது இளைய ங்குடன் ஏற்பட்ட ஒன்றில் கொல் 5 தகராறு ஒன்றை ர்களுக்கிடையில் டில்லியில் உள்ள வில் இடம்பெற்ற போது ஹர்தீப்
GDLILILLLLITŤ.
2012, կtrլույft O1-15
இந்தச் சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதைக் கண்டறிய பொலிஸார் கடுமையாக விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். யார் யாரைச் சுட்டார்? இரு சகோ தரர்களும் கொலை செய்யப்பட்டதால் யார் முதலில் சுட்டார்? என்ற கேள்வி களுக்கு விடை தேடவேண்டியிருக்கி றது. மிகுந்த வறுமை நிலையில் இரு ந்து பெரும் பணக்காரர்களாக வந்த அனுபவத்தைக் கொண்ட ஷெதா குடும் பத்தின் வழித்தோன்றலான பொண்டி மிகவும் நெருக்கமாக வைத்தே சுட்டுக் துப் பாக்கி ரவைகள் அவரின் உடலை பதம் பார்த்தன. இதில் அந்தக் கொலை யின் கொடூரத் தன்மையை உணர்த்து கிறது.
12 ஏக்கர் பண்ணை வீட்டில் உரிமை தொடர்பான சகோதரர்களுக்கிடையே மூண்ட தகராறே இந்த "என்கவுண்ட ருக்கு’ அடிப்படைக் காரணமாகும். அதே பண்ணை வீட்டில் அவர்கள் மரணத்தையும் தழுவிக் கொண்டனர். இந்த வீடு டில்லியில் பெரும் தனவந்த அரசியல்வாதிகளும் தொழிலதிபர் களும் வாழுகின்ற வசதிமிகுந்த சத் தார்பூர் பகுதியில் அமைந்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவை அடுத்து ஹர்தீப் சிங்கின் பொறுப்பிலேயே வீடு இருந் தது. அந்த வீட்டின் கட்டுப்பாட்டை தனது கையில் எடுத்துக்கொள்வதற்கு பொண்டி தனது அடியாட்களின் உதவியுடன் முயற்சித்தார். கடந்த மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை
3565) GIT
கொல்லப்பட்டிருக்கிறார். 13
காலை 11.30 மணியளவில் பொண்டி

Page 48
46 2012 டிசம்பர் 01-15
சத்தார் தனது ஆட்கள் சகிதம் பண்ணை வீட்டுக்கு வந்தார். அந்த வேளை ஹர்தீப் சிங் வர்த்தக அலு வல்கள் காரணமாக அண்மையில் உள்ள நொயிடா நகருக்குச் சென்றுள் ளார். ஆயுதபாணிகள் மூன்று வாயில் களில் ஒன்றின் பூட்டுகளை உடைத்து க்கொண்டு வீட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தனர். பிறகு அங்கிருந்த வேலையாட்கள் எல்லோ ரிடமும் இருந்த தொலைபேசிகளை பறித்துக் கொண்டு அவர்களை அடித்து விரட் டினார்கள்.
அடுத்து வீட்டின் அறைகளைப் பூட்டி அங்கிருந்தவர்களை அடைத்து வைத்தார்கள். இதையறிந்த நெருங் கிய சகா ஒருவர் ஹர்தீப் சிங்கிற்கு தகவல் கொடுத்தார். அவருடனே தனது வாகனத்தில் துப்பாக்கியுடன் பண்ணை வீட்டுக்கு விரைந்து வந் தார். வளாகத்திற்குள் பிரவேசித்ததும் பொண்டி சதாவையும் அவர்களது ஆட்களையும் ஹர்தீப் சிங் சுட்டார். இதையடுத்து துப்பாக்கிச் சமர் மூண் டது. இரு தரப்பிலும் சுமார் 30 சுற்று கள் தீர்க்கப்பட்டன. இதில் இரு சகோ தரர்களும் பலியாக, பொண்டியின் முகாமையாளர் ஒருவர் காயமடைந் தார். இதைத் தவிர வேறு இருவரும் கொல்லப்படவோ காயமடையவோ இல்லை என்பது ஆச்சரியமாக இருக் கிறது. ஒரு ஏகே47 ரைபிளும் அதன் வெற்றுத் தோட்டாக்களும் மேலும் இரு துப்பாக்கிகளும் பண் ணை வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. பொலிஸார் பல முக்கியமான கேள்விகளுக்கு விடைதேட முடியா மல் தலையை பிய்த்துக்கொண்டிருக் கிறார்கள். முதலில் சுட்டது யார்? சகோதரர்களில் முதலில் கொல்லப் பட்டவர் யார்? மற்றைய சகோதரரை கொன்றவர் யார்? இந்தப் பின்னணி யில் இருந்த மற்றவர்கள் யார்? ஹர்தீப் சிங்கின் கொலை தொடர்பாக சுக்தேவ் சிங் நம்தாரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் சம்ப வம் முழுமையையும் சாட்சியங்க ளின் அடிப்படையில் தொகுத்து உண்மை நிலைவரத்தை இன்னமும் பொலிஸாரால் புரிந்து கொள்ள
சமகாலம்
முடியவில்லை. மாநிலத்தின் ஆணைக்குழுவி தவர் இந்த ந பொழுது டில்லி லில் இருக்கிறார் இந்தச் சம்பவ றுக்கும் அதிக வரை விசாரித் ஸார் நேரடிய முகமாக சம்பந்: சந்தேகத்தில் ஏ( திருக்கிறார்கள். ரது தனிப்பட்ட யோகத்தர்களின வாக்கு மூலங்க இருப்பதாக கண்டுபிடித்ததை யினதும் அவ கொலை தொட களுக்கு மருத்து துறை நிபுணர்க பட்டுள்ளது.
கடந்த வருடப் யார் குல்வந்த் ஷ பிறகு பொண் சொத்துகளை பி சச்சரவுப்பட்டுக் கள். அக்டோபர் பிரதேசம் மெற பொண்டியின் சுட்டுச்சம்பவமெ தாகக் கூறப்படுச் பின்னோக்கி போம். யார் இ குறுகிய காலத்தி தொகைச் சொத் குவித்தார்? குர்: தந்தையாருடன் மதுபானச் சாலை ண்டிகளை விற்று கடையொன்றை அனுமதிப்பத்திர னால் பெறக்கூ இதையடுத்தே இ தொடங்கியது. வதியின் ஆட்சி என்ற இவர்களது ஆண்டில் மாநி பான விநியோக

உத்தரகாண்ட் சிறுபான்மையினர் ன் தலைவராக இருந் ம்தாரி. அவர் இப் பொலிஸாரின் காவ
பம் தொடர்பில் நூற் மானவர்களை இது து இருக்கும் பொலி க அல்லது மறை நப்பட்டவர்கள் என்ற ழபேரைக் கைதுசெய் நம்தாரினாலும் அவ
பாதுகாப்பு உத்தி ாலும் அளிக்கப்பட்ட ளில் முரண்பாடுகள் விசாரணையாளர்கள் யடுத்து பொண்டி ரது சகோதரினதும் ர்பிலான விசாரணை வச் சட்ட ஆய்வுத் ளின் உதவி பெறப்
5 நவம்பரில் தந்தை தா காலமானதற்குப் ாடியும் ஹர்தீப்பும் ரிப்பது தொடர்பில் கொண்டேயிருந்தார் 5ஆம் திகதி உத்தரப் ாடாபாத்தில் உள்ள வீட்டில் துப்பாக்கிச் ான்று இடம்பெற்ற றது. ஒரு தடவை பார்ப் ந்த பொண்டி? ஒரு ல் இவ்வளவு பெருந் தை அவர் எவ்வாறு ப்ே (பொண்டி) தனது சேர்ந்து உள்ளூர் }கள் முன்பாக சிற்று வந்தார். மதுபானக் நடத்துவதற்கான த்தை தந்தையாரி டியதாக இருந்தது. வர்களின் வளர்ச்சி முதலமைச்சர் மாயா பில் ஷதா குழுமம் கம்பனி 2009 ஆம் ம் பூராகவும் மது த்திற்கான ஏகபோக
உரிமையைப் பெற்றுக்கொண்டது. உத்தரப்பிரதேசத்தில் இந்தக் குழுமம் மதுபான மொத்த விற்பனையையும் சுமார் 4000 ஆயிரம் சில்லறை மது பான விற்பனை நிலையங்களையும் கட்டுப்பாட்டில் வைத்தது. அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி பொண்டி தனது தொழிற்துறையை ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத் தினார். 2007ஆம் ஆண்டு 16 கம் பனிகளை அவர் ஆரம்பித்தார். வேவ் இலச்சினையின் கீழ் ஷதா குழு மம் தன்னை வலுப்படுத்திக் கொண் டது. குடும்பத்தின் சொத்து ஆயிரம் கோடி அமெரிக்க டொலர் கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
பொண்டி பெருவாரியான சொத்து களையும் வல்லமைமிக்க அரசியல் வாதிகளின் கொண்டிருந்தபோதிலும் பகிரங்கத் தில் அவர் பெருமளவுக்கு திரிவ தில்லை. மிகவும் அடக்கமான - ஒரு வகையில் மறுமமான வாழ்க்கை யையே அவர் நடத்தி வந்தார். குறிப்பாக ஊடகங்களில் இருந்து அவர் தூரவிலகி நின்றார். இரு கைக ளிலும் ஊனம் இருந்ததாகக் கூறப் படுகிறது. அவரது இடது கையில் அரைவாசி இல்லை. வலது கையில் மூன்று விரல்கள் இல்லை. இதற்கு இரு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று அவர் சிறுபராயத்தில் விபத் துக்குள்ளானார் என்பது. மற்றையது அவரது போட்டியாளர்களினால் தாக் கப்பட்டார் என்பது. சொத்துப் பிரி வினை தொடர்பில் வெளிப்படை குரோதம் இருக்கின்ற போதிலும் ஷதா குடும்பம் இப்போது தாங்கள் ஐக்கியப்பட்டிருப்பதாக ஒரு தோற்றப்பாட்டைக் காட்ட முயன்று கொண்டிருக்கிறது. இன்னொரு சகோதரரான ரஜிந்தர் குழுமத்தின் பதில் தலைவராக்கப்பட்டிருக்கிறார். பொண்டியின் மகனும் குழுமத்தின் தீர்மானங்களை எடுப்பதில் ஒரு
dLDiff
தொடர்புகளையும்
彗TGT
பிரதான பங்காளியாக்கப்பட்டிருக்கி றார். இந்தக் குழுமத்தினருக்கிடையே யான "யுத்த நிறுத்தம்” எவ்வளவு தூரம் தொடரும் என்பதை பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும். ே

Page 49
லஸ்தீனம் மக்களுக்கு நாடொன்றை ஏற்படுத்தித் தருவதாக வாக்குறுதி வழங்கிய தீர்மானமொன்று ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டு சரியாக 65 வருடங்கள் கடந்த நிலையில், கடந்தமாதம் 29ஆம் திகதி ஐ.நா. பொதுச்சபை அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை நோக்கிய திசை யில் தீர்க்கமான அடியொன்றை எடு த்துவைத்தது.
பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் உறுப் புரிமை இல்லாத அவதானிகள் அந் 56iog (Non-member observer State) வழங்குவதற்கான தீர்மானம் பொதுச்சபையில் அதிகப் பெரும் பான்மையான வாக்குகளினால் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. தீர்மானத்து க்கு ஆதரவாக 138 நாடுகளும் எதிராக 9 நாடுகளும் வாக்களித்த அதேவேளை, 41 நாடுகள் வாக்களிப் பில் பங்கேற்கவில்லை.
இத்தீர்மானத்தைப் பற்றி அரசியல் ஆய்வாளர்கள் பல்வேறு விமர்சனங் களை முன்வைத்து வருகின்ற போதி லும், அது தங்களுக்கென்று சுதந்திர மான அரசொன்றை நிறுவுவதற்கான பாலஸ்தீனர்களின் போராட்டத்தில் ஒரு மைல்கல் என்பதிற் சந்தேக மில்லை. உலக விவகாரங்களில் பல தசாப்தங்களாக ஒதுக்கிவைக்கப்பட்ட அந்த மக்களுக்கு ஐ.நா.வில் ஒரு இராஜதந்திர வெற்றி கிடைத்திருக் கிறது.
முழுமையான அடைவதற்கு பாலஸ்தீனர்கள் இன்ன மும் நீண்ட தூரம் செல்லவேண்டி யிருக்கிறது என்பது உண்மையே. பாலஸ்தீனர்களின் அரசு உரிமைக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அங் கீகாரம் கிடைக்கவேண்டும். அங்கே ரத்து (வீட்டோ) அதிகாரத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
ஆனால், உறுப்புரிமை அல்லாத அவதானிகள் அந்தஸ்து பெற்ற பாலஸ்தீனர்கள் இனிமேல் ஐ.நா. பொதுச்சபை விவாதங்களில் பங் கேற்கக் கூடியதாக இருக்கும். அத்து டன் ஐ.நா.வின் ஏனைய அமைப்பு
அரசொன்றை
அவர்கள் அமெரிக்காவின்
பாலஸ்த பெரிய இ
களில் இணைந்து அவர்களுக்கு G காசா பள்ளத்தாக்கு விதித்து பாலஸ்தீனர் திக் கொண்டிருக்கு பொதுச் சபையில் தீர்மானம் பாரதூரம ஏற்படுத்தும்.
இத்தீர்மானம் 196 போருக்கு முன்னத
 

சமகாலம் 2012 டிசம்பர் 01-15 47
5 VSAS)
S.) 5 | S(G
의 S. S S ー・
நீனர்களுக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றி
5.5 ਕੋਈ ਪੁ5ਣੌਣੀoਹਿLDਈਣੀu550 குனிமைப்பட்டுப் போயிருக்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும்
பிரியதர்ஷிணி
கொள்வதற்கும் லைகளை அங்கீகரிப்பதாக அமைகி பாய்ப்புக்கிட்டும். றது. இது மிகவும் முக்கியமான ஒரு மீது தடைகளை விடயமாகும். பாலஸ்தீன ஜனாதிபதி களைத் துன்புறுத் மஹ்மூட் அப்பாஸின் முக்கியமான ம் இஸ்ரேலுக்கு நிலைப்பாடுகளுக்கு சர்வதேச அங் நிறைவேறிய கீகாரம் கிடைத்திருப்பதை இந்த ான தாக்கங்களை வாக்கெடுப்பு உறுதி செய்திருக்கிறது. மேற்கு ஆற்றங்கரை, காசா பள்ள
7 மத்திய கிழக்கு த்தாக்கு, கிழக்கு ஜெருசலேம், 1967 ாக இருந்த எல் போரில் இஸ்ரேலினால் கைப்பற்றப்

Page 50
48 2012 டிசம்பர் 01-15
பட்ட பகுதிகள் ஆகியவற்றை உள்ள டக்கிய பிராந்தியத்தில் பாலஸ்தீன அரசை நிறுவுவதே அப்பாஸின் நிலைப்பாடாகும். 1967 எல்லைகளு க்கு வாபஸ் பெறுவதற்கு இஸ்ரேலி யப் பிரதமர் பெஞ்சமின் நெதான் யாஹூ மறுத்துவருகின்ற போதிலும், இருதரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தையொன்று மீண்டும் ஆரம்ப மாகும் பட்சத்தில் அப்பாஸின் கைகள் பலப்படுவதற்கு ஐ.நா.தீர் மானம் நிச்சயமாக உதவக்கூடிய தாக இருக்கும்.
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தின் தற் போதைய அந்தஸ்து வத்திக்கா
னுக்கு இருக்கும் அந்தஸ்துக்கு
ஒப்பானதாகும். பாலஸ்தீனர்களு க்கு பொதுச் சபையில் வாக்களிக் கும் உரிமை இல்லை. ஆனால், ! அவர்கள் ஐ.நா.அமைப்புகளில் குறிப்பாக ஹேக்கில் உள்ள சர்வ
தேச குற்றவியல் நீதி மன்றத்தில் (In
ternational Criminal Court) இணைந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இஸ்ரேலினால் இழைக்கப் படும் போர்க்குற்றங்களுக்கு பாலஸ் தீனியர்கள் அந்த நீதி மன்றத்தில் நீதி கோர வாய்ப்பு ஏற்படும். கடந்த செப் டெம்பரில் ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்த கூட்டத் தொடரில் உரை யாற்றிய பாலஸ்தீன அதிகார சபை யின் ஜனாதிபதி அப்பாஸ், இஸ்ரேல் போர்க்குற்றங்களை இழைப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
2008-2009 காலகட்டத்தில் காசா வில் ஹமாஸ் இயக்கத்தவருடனான இஸ்ரேலின் போரின் போது இடம் பெற்ற அத்துமீறல்களுக்காக இஸ்ரே லுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு 2009 இல் பாலஸ்தீனம் விடுத்த கோரிக்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம வழக்குத் தொடுநர் பாலஸ்தீனம் ஐ.நா.வில் வெறுமனே அவதானி அந்தஸ்தை மாத்திரமே கொண்டிருப் பதைக் காரணம் காட்டி நிராகரித்தி ருந்தார்.
ஆனால் சர்வதேச குற்றவியல் நீதி மன்றின் புதிய பிரதம வழக்குத் தொடுநர் ஃபாட்டோ பென்சவுடா
Desiraanib
பொதுச்சபையில் அந்தஸ்தை மேட க்கப்படும் வாக் தில் வித்தியாக என்று கடந்த ே யிருந்தார் என்பது
சர்வதேச குற் தனிநபர்களுக்கு தொடுக்கக்கூடிய அரங்காகும். அ ஏற்படுத்துவதற்கு
உடன்படிக்கையி கைச்சாத்திட்டிருச் காவும் இஸ்ரேலு திடவில்லை என் படிக்கையின் கீ இஸ்ரேலின் டே இந்த நீதிமன்றத்தி அது தடுக்காது. ே யில் கைச்சாத்தி தீனம் இப்போது (Մ)IգԱվth.
இது இவ்வாறி சபையில் இடம்ெ இஸ்ரேலும் அே தேச சமூகத்தின் பட்டுப் போயிரு படுத்தியிருக்கிறது காரத்தில் இதுவை அமெரிக்காவின் உறுதியான ஆதர பல ஐரோப்பிய பாலஸ்தீனத்துக்கு ளித்திருக்கின்றன ப்பில் பங்கேற்கா றன. இந்த வா தலைப்பட்சமான லும் அமெரிக்கா கின்றன.
பாலஸ்தீனர்கள்
 

பாலஸ்தீனத்தின் படுத்துவதற்கு எடு கெடுப்பு நிலைவரத் த்தை ஏற்படுத்தும் சப்டெம்பரில் கூறி கவனிக்கத்தக்கது. றவியல் நீதிமன்றம் எதிராக வழக்குத் ஒரு சர்வதேச அந்த நீதிமன்றத்தை வழிவகுத்த ரோம்
@ ±17
5கின்றன. அமெரிக் |ம் இதில் கைச்சாத் றபோதிலும், உடன் ழ் பாலஸ்தீனர்கள் பார்க்குற்றங்களுக்கு ல் நீதி கோருவதை ராம் உடன்படிக்கை டுவதற்கு | விண்ணப்பிக்க
பாலஸ்
ருக்க ஐ.நா. பொதுச் பற்ற வாக்கெடுப்பு மரிக்காவும் சர்வ மத்தியில் தனிமைப் }ப்பதை அம்பலப் | பாலஸ்தீன விவ ர இஸ்ரேல் மற்றும் ைெலப்பாடுகளுக்கு வை வழங்கி வந்த நாடுகள் ஒன்றில்
ஆதரவாக வாக்க அல்லது வாக்கெடு Dல் இருந்திருக்கின் $கெடுப்பை "ஒரு து’ என்று இஸ்ரே வும் வர்ணித்திருக்
ஐ.நா.வுக்கு போயி
ருக்கத் தேவையில்லை, பேச்சுவார்த் தைகளில் நாட்டம் காட்டியிருக்கலாம் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறுகின்றன.
ஆனால், பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமிப்பதிலும், இராணுவ தாக் குதல்களை நடத்துவதிலும் பாலஸ் தீன பிராந்தியங்களில் சட்டவிரோத யூத குடியேற்றங்களை மேற்கொள் வதிலும் பாலஸ்தீனர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை மீறுவதிலும் இஸ்ரேல் தான் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்கி fD5.
பாலஸ்தீனர்களுடன் பேச்சு வார்த்தைகளை அக்கறையுடன் ஆரம்பிக்குமாறு இஸ்ரேலை நிர்ப் பந்திக்காமல் இருக்கும் அமெ ரிக்கா நவீன ரக ஆயுதங்களை வழங்குவதன் மூலமாக பாலஸ் தீன தேசம் மீதான இஸ்ரேலியர் களின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு வசதி செய்து கொண்டிருக்கிறது.
அதனால், ஐ.நா.வாக்கெடுப்பை "ஒரு தலைப்பட்சமானது' என்று வர் ணிக்கும் அமெரிக்காவினதும் இஸ் ரேலினதும் செயல் ஆதாரமற்றது மாத்திரமல்ல, பாசாங்குத் தனமான தும் கூட பல தசாப்தங்களாக பாலஸ் தீனர்களே பேச்சுவார்த்தைகளில் நாட்டம் காட்டிவந்திருக்கிறார்கள்.
பாலஸ்தீனர்கள் ஐ.நா.வுக்கு போவ தற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஏனென்றால், பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டைநிலை அடைந்தன. அதற்குக் காரணம் இஸ்ரேலின் நெகி ழாத நெஞ்சழுத்தமேயாகும். தங்க ளது எதிர்ப்பையும் மீறி பாலஸ்தீனத் துக்கு ஐ.நா.வில் உறுப்புரிமை இல் லாத அரசு அந்தஸ்து வழங்கப்பட்ட தற்காக பாலஸ்தீனர்களை அமெ ரிக்காவும் இஸ்ரேலும் தண்டிப்பதற்கு முயற்சிக்கக்கூடியது சாத்தியமே. ஆனால், அவ்வாறு செய்வதற்குப் பதிலாக யதார்த்த நிலையை உணர் ந்து கொண்டு "இரு அரசுகள்’ என்ற கோட்பாட்டை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு காரியத்தில் இறங்க வேண்டும். O

Page 51
பேராசிரியர் கை
ஆளுமையும்
செம்பியன்
(3 ராசிரியர் கைலாசபதி அவர்களை நாம் ஒவ் வொருவரும் நமது சமூக அக் கறைகளும் துறைசார்ந்த ஈடுபாடும் சார்ந்தே விளங்கிக் கொள்கிறோம். அவரது குடும்பம், உறவு, நண் பர்கள் எனும் வட்டங்களுள் அவ ரது தனிப்பட்ட இயல்புகளும் தனி மனித உறவுகளும் பற்றிய அறிவும் அனுபவங்களும் அவரைக் கூடு தலாக அடையாளப்படுத்தலாம். எனினும் அவற்றுக்கும் அப்பால், ஆயினும் அவற்றினின்று அறவே சுயாதீனமாகவன்றி, அவரைச் சமூகம் அடையாளங் காணுகிறது. அவ்வாறு அடையாளங் காணுகை யில் சமூகத்திற்கு அவர் வழங்கிய
மறைவின் 30ஆவது ஆண்டு Be១៩១៣៦es
பங்களிப்புகள் முதன்மை பெறு கின்றன. காலங்கடந்து ஆவணப் படுத்தப்பட்டனவும் ୯୭hରjରୀ0] அடையாளங்காட்டுகின்றன.
கைலாசபதி என்கிற மனிதரைத் திட்டமிட்டே தாழ்த்திக் காட்டும் முயற்சிகள் பலவும் ஆவண வடிவு பெற்றுள்ளன. அதன் காரணத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண் டும். அது வெறுமனே அவரது ஆளுமை மீதான தனிப்பட்ட பொறாமையாலானதல்ல. வெறு
C3Urif gyrru LLஆகுரித்தா
மனே அவரது முரண்பாடுகளி வையும் அல்ல வது ஒருபுறமிரு அடையாளத்ை ற்சிகளும் நட அவரது பிரக எதிரிகளின் செ
தானவை.
இவ்வாறான கங்களை நாம் கைலாசபதி என் ரது ஆளுமைை
அவரது சமூ அதனை வலி பல்வேறு அபை ற்றில் அவரது நோக்க வேண் போக்கு எழுத்த
 
 

「エ」 த்து வந்தவர் ரர். எப்போதும் ULU குரப்பிலேயே
55
55
கருத்துகளுடனான ன் விளைவான . அவரைத் தாக்கு ருக்க, அவரது சமூக தத் திரிக்கும் முய க்கின்றன. இவை டனப்படுத்தப்பட்ட யல்களினும் ஆபத்
செயல்களின் நோக் அறிய வேண்டின், ாற ஆளையும் அவ யயும் இணைக்கும் க நோக்கையும் யுறுத்தி வந்துள்ள மப்புகளையும் அவ
பங்களிப்பையும் டும். முதலில் முற் ாளர் சங்கம், பின்பு
தேசிய கலை இலக்கியப் பேரவை என்பவற்றுடனான அவரது இறுக் கமான தொடர்பு, கலை இலக் கியத்துறைகள் சார்ந்த அவரது சிந் தனைப் போக்கிற்கு முக்கியமாக பங்களித்தன. அவ்வமைப்புகட்கு அவர் வழங்கிய பெரும் பங்கிற்கு ஈடாக அவற்றின் செல்நெறியும் விருத்தியும் அவரது ஆளுமை க்குப் பங்களித்தன. அவ்வாறே கம்யூனிஸ்ற் கட்சியுடன் அவரது நீண்டகால உறவும் உறுப்பு ரிமையும் அதிற் பிளவேற் பட்ட காலந்தொட்டு அதன் புரட்சிகரத் தரப்பில் அவரது உறுதியான நிலைப்பாடும் அவரது சிந்தனை விருத்தியின் திசையினின்று பிரிக்க இயலாதவை.
மனிதரது சமூகச் செயற்பாடு சிறப்பதற்கு அமைப்புகளதும் கட்டுப்பாடான நடத்தையினதும் முக்கியத்துவத்தை கைலாசபதி ஏற்று, வற்புறுத்திக், கடைப்பிடித் தும் வந்தவராவார். பத்திரிகை ஆசிரியராகவும் பல்கலைக்கழக ஆசிரியராகவும் வளாகத் தலைவ ராகவும் அவர் சிறப்பாகச் செயற் படுவதற்கு அந்தந்த அமைப்பு களின் விதிமுறைகட்கமையத்

Page 52
so 2012 டிசம்பர் 01-15 தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகட்கு அப்பாற்பட்டுக் கடமைகளை ஆற்றி யமை முக்கியமாக பங்களித்தது.
கட்டுப்பாடான, நேர்மையான சமூக அக்கறை என்பது சிந்தனை யிலும் செயல்முறையிலும் சம அளவு முக்கியமானது. ஒரு அமைப்புச் சார்ந்து செயற்படுகையில், தனிமனித ஆளுமையை அமைப்பில் உள்ள பிறரது ஆளுமைகளுடன் இணைத்து இயங்குவதன் மூலம் வர்க்கக் கட்டுப் பாடான நடத்தை அவசியமானது. அது பேராசிரியர் கைலாசபதி இணை ந்திருந்த ஒவ்வொரு அமைப்பினதும் ஒவ்வொரு தளத்திலுங் காணக்கூடிய தாக இருந்தது. ஒரு மனிதரிடம் இயல்பாக இருக்கக்கூடிய நற்பண்பு கள் சமூகத்துடன் அவர் பேணுகின்ற உறவுகளின் அடிப்படையிலேயே விருத்தி பெறுகின்றன என்பதை அவை நமக்கு உணர்த்துகின்றன.
கைலாசபதி அவர்களது ஆளுமை களைப் பலரும் எடுத்துக்கூறியுள்ள னர். அவற்றில் ஒவ்வொன்றும் எவ் வாறு அமைப்பும் ஆளும்இசைவுடன் செயற்பட்டதால் மேன்மை கண்டன என அறிவோமாயின், நாமும் பயன் பெற்றுப் பிறருக்கும் பயனுடையவ
T36umb.
அவர் ஆற்றிய பணிகளை எவ் வாறு வளர்த்து முன்னெடுப்பது என் பது அவரையொத்த சிந்தனையுடை யோரின் அக்கறையாகும். சமூகத் திற்கு நற்பணி ஆற்றிய ஒவ்வொரு நல்ல மனிதர் தொடர்பாகவும் நமது அணுகுமுறையாக அது அமைதல் தகும். அதை நாம் கைலாசபதியிடம் இருந்து கற்பது என்று சொல்லலாம். கற்பதில் முக்கியமான பகுதி அறி வது. அடுத்தது அதிற் பெறுமதி வாய்ந்தவற்றை அடையாளங் கண்டு அவற்றை மேலும் விருத்தி செய் வதும் குறைபாடானவற்றைச் செம் மைப்படுத்தி நினைவு செய்வதும் ஆகும்.
பேராசிரியர் கைலாசபதி, மாக்ஸிய லெனினியச் சிந்தனையை ஏற்றவர். பாராளுமன்றப் பாதையை நிராகரித் தவர். கம்யூனிஸ்ற் கட்சியிற் பிளவு பட்ட போது தடுமாற்றமின்றித்
தன்னை மாக்ஸி களுடன் அடை திரிபுவாதிகளுட அனுபவித்த, கூடிய சலுகைகள் திகளையும் அவ தெரிவு, அவரது யால் முடிவானது தமிழ்த் தேசி பதாகையில் “க என்ற பத்தியில் பகுதியில் அவர் புனைபெயரில் வந்தார். அதில் யம் பற்றியும் தட மைகள் பற்றியு ரான வெகுஜன பற்றியும் அன்ை
சமூகத்தில் இ தலைமை பற்றி பாடுகள் பற்றி
வேண்டிய திசை நீண்ட பத்திகளை
அவரது எழுத் சார் செயற்பாடுக சிய நிலைப்பா எடுத்துக்காட்டின ஒடுக்கப்பட்ட மக் நின்று அவர்களது ஆதரித்தார். பரந் சமூகப்பார்வையு தேசிய அரசிய பற்றிய பார்வை மக்களுக்கு ஆத பார்வையேயாகு பற்றி அவர் எடுத் வான நிலைப்பா ரைகளின் வழி அ ரது அரசியற் கட் யோடும் அங்கத களை அவர் விப மானவையும் வ தூண்டுபவையும வராத செய்திக விமர்சனக் கண்ே வார். அச் செய்தி ளாகவும் அமையு "தமிழர் விடுதை “தமிழர் வியா என்றே அவர் அ

|ய லெனினியவாதி யாளப்படுத்தியவர். 6ঠা நின்றவர்கள் அனுபவித்திருக்கக் ளையும் வாய்ப்பு வச ர் அறிவார். அவரது அரசியற் பார்வை
d.
யம் பற்றிச் ாலமும் கருத்தும்’ 1978–1981 35 TGDL" | “ஜனமகன்’ என்ற தொடர்ந்து எழுதி அவர் தமிழ்த் தேசி மிழ் அரசியல் நிலை ம் சாதியத்திற்கெதி ப் போராட்டங்கள் றய சூழலில் தமிழ்ச் இருந்த அரசியற் யும் அதன் குறை பும் அது செல்ல வழி பற்றியும் பல எழுதியிருக்கிறார். ந்துகளும் பல்துறை ளும் அவரது மார்க் ட்டைத் தெளிவாக அவர் எப்போதும் களின் தரப்பிலேயே து போராட்டங்களை த நோக்கில் அவரது ம், தேசிய, Iல் விவகாரங்கள்
செம்
G।
யும் ஒடுக்கப்பட்ட ரவான மார்க்சியப் ம். தமிழ்த் தேசியம் திருந்த மிகத் தெளி ட்டை அவரது கட்டு அறிய முடியும். அவ ட்டுரைகளில் இழை சுவையும் சம்பவங் ரிக்கும் விதமும் நய ாசகனை வாசிக்கத் ாம். பத்திரிகைகளில் ளை அவர் தனது ணாட்டத்தில் எழுது களே விமர்சனங்க ம். தனது பத்திகளில் லக் கூட்டணியை’
%JéוחJ
ழைத்தார். "தமிழர்
கூட்டணி”
வியாபாரக் கூட்டணி’ என அவர் சொல்லும் ஒவ்வொரு தடவையும், அங்கு தமிழர் விடுதலைக் கூட்டணி யின் "அரசியல் வியாபாரம்” பற்றிய விமர்சனம் அடங்கியிருக்கும். தமிழ்த்தேசியத்தின் குறைபாடு களைப் பற்றியும் அது தொடர்ச்சியாக எடுத்துவந்த குறுந்தேசிய நிலைப் பாடுகள் பற்றியும், நீண்டகாலத்தில் அவை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் பற்றியும் கைலாசபதி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
தமிழ்த் தேசியவாதத்தின் தோற்று வாயும் தமிழ் அடையாளத்துடனான அரசியற் தலைமைகளின் வரலாறும் படித்த, சொத்துடைமைக்கார வர்க்கத் தலைமையும் அதனோடு நெருக்க மாகப் பிணைந்த சாதிய, நிலவுடை மைக் கண்ணோட்டங்களையுமே கொண்டிருக்கின்றன என்பதை அவர் தனது கட்டுரைகளில் விடாது வலி யுறுத்தி வந்தார். தமிழ்த் தேசியம் சிங்கள மக்களை எதிரிகளாக அடை யாளங் காட்டிய ஒரு காலத்தில், அதை மறுக்கும் முறையில் சிங்கள மக்களை நண்பர்களாக மதித்துச் சிங் கள எழுத்தாளர்களுடனும் கலைஞர் களுடனும் இணைந்து கைலாசபதி பணியாற்றினார்.
“இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும்” என்ற நூலில் கைலாசபதி சொன்ன வரிகள் தமிழ்த் தேசியம் குறித்த கைலாசபதியின் நிலைப்பாட்டை விளக்கப் போது
DT60T606) .
"தமிழ்த் தேசியம் இன்று முக்கிய மான திருப்புமுனையில் உள்ளது. தனக்கு முன்னுள்ள இரு வழிகளில் ஏதாவது ஒன்றை அது தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. ஒன்று தனிமைப் பாடு மற்றும் மேலாதிக்கம் ஆகிய வற்றைச் சார்தல், மற்றது பெரும்பான் மைச் சமூகத்துக்கும் தனக்கும் பொதுப்படையான அம்சங்களை இனங்கண்டு சனநாயக முறையிலான வாழ்க்கை மலர உழைத்தல். இவற் றில் எதைத் தேர்வது என்பது வெளிப் படையானது. ஆனால் இதற்கு ஒடுங் கிய இன நலன்களைத் துறந்துவிட்டு மனிதனை மனிதன் சுரண்டாத சமூக

Page 53
ஒழுங்கை நோக்கிச் செல்லும் தேசியப் போராட்டத்தை இரு இனங்களும் இணைந்து மேற்கொள்ளல் தவிர்க்க வியலாததாகும்.’
இத் தருணத்திற் பேராசிரியர் கைலாசபதி என்ற ஆளுமையைப் பற்றித் தொகுத்துக் கூறுவதெனின், ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஆழத் தடம் பதித்தோருள் அவர் முக்கியமானவர் என்பதும் இலங்
கடைசிப் பக்கம். (51ஆம் பக்கம் பார்க்க)
ஆங்கில மொழிபெயர்ப்பாக நல்ல முறையில் வெளிக்கொணரப்பட்டி ருப்பதைக் காணலாம். இதில் உள்ள ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங் களை சுரேஷ் கனகராஜ்,ஏ.ஜே.கண்க ரத்தினா, செல்வா கனகநாயகம், எஸ்.பத்மநாதன், லசஷ்மி ஹோர்ம் ஸ்றோம், எஸ்.இராஜசிங்கம், எஸ். சிவசேகரம், எஸ்.திருநாவுக்கரசு ஆகி GESLUTFfi மொழிபெயர்த்துள்ளனர். இதில், லகூடிமி ஹோர்ம்ஸ்றோமைத் தவிர ஏனையோர் ஈழத்தவர்களாவர். மொழிபெயர்ப்பென்பது 905 தனிக்கலை என்று நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். அதுவும் புனைவு இலக்கியம் சம்பந்தப்பட்டவற்றை மொழிபெயர்ப்பதென்பது இன்னும் தனியானது. அத்தகைய ஆக்கங் களின் உயிர்ப்பை தம்மொழிபெயர்ப் பூடாக கொண்டுவரக்கூடியவர்களா லேயே இது சாத்தியப்படலாம். அத னால் தான் ஆக்க இலக்கிய மொழி 6huur L8,6061T TRANS-CREATIONS என்று சொல்வதுண்டு. இத் தகையவற்றுக்கு உதாரணமாக சுந்தர ராமசாமியால் மொழிபெயர்க் கப்பட்ட தகழி சிவசங்கரம்பிள்ளை யின் செம்மீனைக் காட்டலாம். இது மலையாள மூலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கொண்டுவரப்பட்ட சிறந்த மொழிபெயர்ப்புக்கு உதாரண
என்.கே.மகாலிங்கத்தால் "சிதைவுகள் என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட கினுவா
e&súG3Luulesör THINGS FALL APART என்ற நாவலைக் காட்ட
கையில் இருபதாம் நு வாக்கிய பல்துறை ஞர்களில் அவர் தன அறிஞராகத் திகழ்ந்த உகந்தன. பொது இலக்கியத் துறையி ஈழத்து இலக்கியப் L சமூக, அரசியல் தள வழங்கிய சமூகப் காலத்தால் அழியா
6) Tib. 93905 LI மொழியில் இருந்: மொழிக்கு கொண்டு காரணங்கள் உண்டு காரணங்களில் ஒன் ஒரு படைப்புஎழுதப் கலைத்துவ உச்சம படும் பட்சத்தில் ஏ யினரும் அக்கலை 6 தரிசிக்க வேண்டும் அது மொழிபெயர்க் வெறும் மொழிபெய மீள் உருவாக்கம் (T TIONS) 676örp « சொல்லப்படுகிறது.
அண்மையில் த வேற்று மொழிகளு மொழிபெயர்க்கப்பட் களை நாம் கேட்கக் கிறது. இம்மொழிபெ மையில் தகுந்த
 
 
 

நூற்றாண்டை உரு
சார்ந்த அறி லைசிறந்த மாக்சிச ார் என்பதும் கூற வாகத் தமிழ் லும் குறிப்பாக பரப்பிலும் கல்வி, ங்களிலும் அவர்
பங்களிப்புகள் ச் செல்வங்களா
60L60)L &ct து இன்னொரு வருவதற்கு பல }. அதில் முக்கிய ாறாக இருப்பது பட்ட மொழியில் ாகக் கொள்ளப் னைய மொழி வெளிப்பாட்டைத் என்ற ஆவலில் கப்படலாம். இது பர்ப்பல்ல. இது RANS CREA
அதனால் தான்
மிழில் இருந்து க்கு ஆக்கங்கள் டு வரும் செய்தி கூடியதாக இருக் |யர்ப்புகள் உண் ஆக்கங்களைத்
கும். நாற்பத்தியொன்பது ஆண்டுகள் (1933-1982) மட்டுமே வாழ்ந்த அவர் தனக்குக் கைவரப் பெற்ற ஆற்றல்களையும் ஆளுமையையும் மாக்சிச தத்துவார்த்த உலக நோக்கின் ஊடாக முழுமையாக வளப்படுத்தி முன்னெடுத்ததுடன், தன்னலமின்றிப் பிறரையும் பலவாறு ஊக்குவித்தார்.
தெரிவு செய்து செய்யப்படவேண்டிய தொன்றாகும். அநேகருக்கு தமது ஆக்கங்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்ற ஆசைகளும் உந்துதலும் இருக்க லாம்.ஆனால் அதற்காக அது மொழி பெயர்ப்பிற்கான தகுதியும் தரமும் இல்லாதபட்சத்தில் செய்யப்படுமா னால், அது மொழிபெயர்ப்பு என்பத ற்கு பதில் இலக்கிய துஷ்பிரயோக மாகவே மாறிவிடும் ஆபத்து உண்டு.
மொழிபெயர்ப்பென்பது மிகவும் அவசியமானது. ஆனால் அதற்காக 600Tib இருக்கிறதென்பதற்காக கண்ட கண்ட குப்பைகளையும் மொழிபெயர்க்கச் செய்து நம்மவர் கள் பேணி வரும் தரத்தைச் சீர்குலை க்க முனையக் கூடாது. இந்நிலையில் இத்தகைய செயற்பாடுகள் இலக்கிய துஷ்பிரயோகமாகவே மாறிவிடுகின் றன. O

Page 54
-ՈՇՈլpրrog]]&ր
GDT』のUDör@ பரிந்துகொண்டு
52 2012, g&լույh 01-15
ーリーのcor cmóöuUTーチupm。
விரிவுபடுத்தும்
Šerbეტეrpნა (Guეტეrp
ーら○○のDu_Iエ
●」EfLL_
DGO Jig Baoli
987 இல் வெளிவந்த “நாயகன்' படம் தமிழில் குறிப்பிடத்தக்க படவரிசைப் பட்டியலில் இன்றுவரை முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. இப்படத்தின் சிறப்பு குறித்து இன்று வரை பேசக்கூடிய நிலைமைகளே உள்ளது. இப்படத்தை இயக்கியதன் மூலம் மணிரத்தினம் இந்தியளவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக அறி யப்பட்டார்.நடிகர் கமலஹாசனுக்கும் தேசியளவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக்கொடுத்த பட மாகத்தான் நாயகன் அமைந்தது.
இன்று நாயகன் படம் வெளியாகி இருபத்தைந்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்கிறது. இதனை கெளரவிக்கும் விதத்தில் “இந்து’ பத்திரிகையில் கட் டுரை ஒன்று வெளியானது. இக்கட் டுரை மீதான கருத்துகள் பல மட்டங் களில் விமர்சனமாகவும் முன்வைக் கப்பட்டது. எவ்வாறாயினும் இந்தக்
காலப்பகுதியிலும் படம் தனக்கான ப்பை தக்க வைத் பத்தில் நாயகன் தினம் மீதான ந குவிப்பது இங்கு இருக்கும்.
எழுபதுகளில் மாற்றத்திற்கான உருவாவதைக் நட்சத்திரங்களின் தொடங்கிய தரு லாண்டுகளாக இ ருந்த ஸ்டூடியோ ஒன்றாக மூடப்பட வைப் பற்றி தீர்க் எதிர்பார்ப்புகளுட இயக்குநர்கள் தே வரிசையில் பாரதி துரை, ருத்தையா முதலானவர்கெை
 
 
 
 

D
ம் கூட "நாயகன்’ அங்கீகாரத்தை கணி துள்ளது. இச்சந்தர்ப் இயக்குநர் மணிரத் நமது பார்வையைக்
பொருத்தமானதாக
தமிழ் சினிமாவில் சில அறிகுறிகள் காணலாம். பெரும் காலம் மறையத் நணம் அது பல் இயங்கிக் கொண்டி க்கள் ஒன்றன் பின் -டு வந்தன. சினிமா கமான புரிதலுடன் -ன் சில புதிய ான்றினார்கள். இந்த ராஜா, மகேந்திரன், ஜான் ஆபிரகாம் குறிப்பிட
Ko
முடியும். இவர்களால் தமிழ் சினிமா வின் எல்லைகள் விரிவாக்கம் பெற் றன. இதைவிட ஒளிப்பதிவு, இசை போன்ற சினிமாவின் ஏனைய பரிமாணங்களிலும் பல புதிய கலை ஞர்கள் தோன்றிக் கொண்டிருந்தார் கள். இவை மூலம் தமிழ் சினிமாவில் ஓர் புதிய அலை உருவானது.
உண்மையில் ஒரு திரைப்படத்தின் தவறு அதன் திரைக்கதையில், அது சொல்லப்படும் விதத்தில் தான் நிகழ் கிறது. எனவே சினிமாவின் மூலப் பொருளான கதை, திரைக்கதையாக கையாளப்படும் விதமே அதன் வெற்றி - தோல்விக்கான அளவு கோலாக இருக்கிறது. இந்த அம்ச த்தைப் புரிந்துகொண்டு தமது தனித் துவத் திறன்களால் தனிமுத்திரை பதிக்க முடியுமென நிரூபித்தவர் தான் மணிரத்தினம்.
மணிரத்தினம் யாரிடமும் உதவி

Page 55
இயக்குநராக பணிபுரியாமல் “பல்லவி அனுபல்லவி’ எனும் தனது முதல் படத்தை 1983இல் கன்னட மொழியில் இயக்கி இயக்குநராக
அறிமுகமானார். இவர் 1984 இல் "உணரு’ (மலையாளம்) எனும் படத்தை இயக்கினார். தொடர்ந்து
1985 இல் இதய கோவில் படம் மூலம் தமிழில் நன்கு அறியப்பட்டார். அதேயாண்டு "பகல் நிலவு’ எனும் படத்தை வெளியிட்டார். 1986இல் 'மெளனராகம் முதலான படங்கள் மூலம் கவனிப்புக்குரிய இயக்குநராக அறியப்படுகிறார். தமிழில் சினிமா வின் மொழியை நன்கு புரிந்து அதனை வித்தியாசமாக விரிவுபடுத் தும் ஆற்றல் பெற்ற ஆளுமையாக மணிரத்தினம் வெளிப்பட்டார். இதன் உச்சமாகவே 1987இல் நாயகன் படத்தை இயக்கினார்.
இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் சினிமா வில் ஏற்பட்ட சில புதிய போக்கு களையும் நாம் அடையாளம் காண வேண்டும். இவை மணிரத்தினம்
எனும் இயக்குநரில் பகைப்புலத்திற்கு நே யானவை. அப்போது தொழில்நுட்பக் கரு வேறு புதிய கருவிகள் கொண்டிருந்த காலம பல்வேறு புதிய தெ விகளைக் கையாளு ஒளிப்பதிவாளர் பூரீ முழுமையாகப் சந்தர்ப்பம் இல்லாது மெளலியின் படங்கள் வந்தார். இத்தருண போர்த்தன் இயக்கிய காதல்’ கதை மூல கொண்ட அறிவையு களைக் கையாளும் பயன்படுத்தி பூரீரா ஒளிப்பதிவாளராக இந்த படத்தின் ஒளி க்கத்திலும் ஐரோப்பி தாக்கம் நேரடியாக ெ திரைப்படக் கல்லு "அபாவானன்குழுவி
 
 

சினிமாவின்
5ரடியாக துணை படம் பிடிக்கும் நவிகளில் பல் ா அறிமுகமாகிக் ாகும். குறிப்பாக ாழில்நுட்ப கரு ம் திறன்பெற்ற ராம் அவற்றை பயன்படுத்தும் இருந்து வந்தார். ரில் பணி புரிந்து த்தில் பிராதப் “மீண்டும் ஒரு ம் தான் கற்றுக் ம் புதிய கருவி நுட்பத்தையும் ம் கைதேர்ந்த வெளிப்பட்டார். ப்பதிவிலும் இய |ய சினிமாவின் வளிப்பட்டது. ாரியில் இருந்து னர்’ 1986இல்
வெளிவந்து ஹொலிவூட் பிரமாண் டத்தை தமிழ்ச் சூழலில் மறுபிரதி செய்வதற்கான தொடக்கத்தை “ஊமைவிழிகள் படமூலம் வெளிக் காட்டின. இப்படம் சினிமாஸ் கோப் படமாக வெளிவந்தது. இப்படத்தின் திரைக்கதை பழைய பாணியில் இருந்தாலும் அகலத்திரையும் அதைச் சார்ந்த காட்சியமைப்புகளின் புது மையும் ஒரு பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. முன்பு “இராஜ ராஜ சோழன்’ திரைப்படம் கூட சினிமாஸ் கோப்பில் தான் தயாரிக்கப்பட்டது. ஆனால், அப்படத்திற்கு இல்லாத வரவேற்பு ஊமைவிழிகள் படத்திற்கு கிடைத்தது. இப்படத்தின் மூலம் ஹொலிவூட் ரியலிசத்தை வெளிக் கொண்டுவர முயற்சிசெய்யப்பட்டது. ஆனால் இது முழுமையாக வெற்றி பெற்றதெனக் கூற முடியாது.
இது ஒரு புறமிருக்க, 1980களில் வேறுவிதமான தாக்கமும் தமிழ்ச் சூழலில் உருவானது. குறிப்பாக தொலைக்காட்சிகளின் பரவல், முன்

Page 56
54, 2012, tց ծլումft O1-15
னேற்றம் விளம்பரப்
படங்கள் அதிகமாக வெளிவரவேண் டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இத் தேவையைப் பூர்த்திசெய்ய விளம்
35 ITTF 6GOTLDT35
பரக் கம்பனிகள் அதிகம் தோற்றம் பெற்றன. இத்தகைய விளம்பரப்படங் கள் உருவாக்கத்தில் ஒளிப்பதிவாளர் கள் மதுஅம்பட், பூரீராம் போன்ற கலைஞர்களது பங்களிப்பு முக்கிய மாக இருந்தது. இவர்கள் தொலைக் காட்சிக்கேற்ப வித்தியாசமான விளம் பரப்படங்களை உருவாக்கி வந்தனர். இது ஒரு புதிய தொழிற்துறையாக பரிணாமம் பெற்றது. விளம்பரப் படங்களின் தேவையும் பலமடங்காக அதிகரித்தது. தொடர்ந்து புதிய பல் வேறு நிறுவனங்களும் உருவாகிவந் தன. இவற்றில் பங்குகொள்ளக் கூடிய திறமையான கலைஞர்களும் உள்வாங்கப்பட்டனர். ராஜீவ்மேனன் என்பவர் இப்படித்தான் உருவானவர். இத்தகைய விளம்பரப்படங்களுக்கு இசையமைத்ததில் ஏ.ஆர்.ரகுமான், மகேஷ் போன்றவர்களுக்கு முக்கிய மான பங்குண்டு. இசையின் நுட்ப மான ஆக்கமலர்ச்சிப் பண்புகள் முழுமையாக வெளிப்பட்டன. ஒளிப் பதிவாளர் பூரீராம், இசையமைப்பா ளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் மணிரத்தினத்துடன் இணைந்து பல வெற்றிகரமான படங்கள் உருவாகக் காரணமாக இருந்தனர்.
உலகமயமாக்கல் நுகர்வுப் பொரு ளாதாரம், மற்றும் நுகர்வுப்பண்பாடு முதலானவற்றால் விளம்பர நிறுவ னங்கள் வித்தியாசமான புதிய புதிய விளம்பரப்படங்களை தயாரிக்க வேண்டிய போட்டிச் சூழல் உருவா னது. மேலும் தொழில்நுட்ப ரீதியில் போட்டி போடவேண்டிய தேவையும் ஏற்பட்டது. கம்பியூட்டர்கிராபிக்ஸ் போன்ற பல சாதனங்களை இறக்கு மதி செய்து பயன்படுத்துவதில் வேகம் ஏற்பட்டது. மும்பாய்க்கு நிகராக சென்னை முந்திச் செயற்பட் டது. பிரசாத் நிறுவனம் வீடியோ அனிமேசன் மற்றும் கம்பியூட்டர் கிராபிக்ஸ் தளத்தையும் நிறுவியது.
இதைவிட, சென்னையில் தொழில் நுட்ப அமைப்புகளும் தொழில்நுட்ப
சமகாலம்
LibLIn
அறிவும் மற்றும் செய்யும் கலைஞ திரைப்ப வளர்ந்து வந்தன. “விசுவல்” போன்றபாடங்கள் பட்டன. கம்பியூட் புதிய துறைகள் பட்டன. இந்த ச செய்த புதிய தை வாகினர். இவர்கள் யில் உள்வாங்கப் மேற்குறித்த இ தான் “மணிரத்தி தற்கான எல்லா
56).LquL
 
 

талита, и,
அதை செயலாக்கம் ர்களை உருவாக்கக் டக் கல்லூரிகளும் பல கல்லூரிகளில் கொமினியுகேசன் அறிமுகப்படுத்தப் டர் படிப்பிலும் பல அறிமுகப்படுத்தப் ற்கைகளை பூர்த்தி லமுறையினர் உரு ா திரைப்படத்துறை
JILLE 6ÚTñT. ந்தப் பின்புலத்தில் னயுகம்’ உருவாவ வாய்ப்புகளும் ஏற்
பட்டன. மிகுந்த பொருட் செலவில் படங்களைத் தயாரிக்கும் புதிய நிலை மைகள் உருவாகின. பிரபல தயாரிப் பாளரும் இயக்குநருமான 'முத்தா சீனிவாசன்’ நாயகன் படத்தை தயா ரித்தார். ஆனால் இப்படம் பாதியள வில் செல்லும் போதே தயாரிப்பாளர் முத்தா சீனிவாசனுக்கும் இயக்குநர் மணிரத்தினத்திற்கும் இடையில் படத் தயாரிப்புச் செலவு பற்றி வாக்கு வாதம் முற்றி படத்தயாரிப்பு இடை யில் நின்றுவிடும் நிலை உருவானது. அத்தருணம் மணிரத்தினத்தின் சகோ தரர் தயாரிப்பாளர் ஜீவெங்டேஸ் வரன் உதவியால் இப்படம் முடிந்து

Page 57
பின் வெற்றியைத் தழுவியதென்பது பரவலான செய்தி. இதுபற்றிய செய்திகள் தான் இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னரும் மீண் டும் ஊடகங்களில் கருத்துரைக்கப் படுகின்றது. தற்போது முத்தாசீனி வாசன் பெயர் மறைக்கப்பட்டு மணிரத்தினத்தின் படம், ஜி.வி படம், கமலஹாசன் படம் என்று பேசுமள விற்கு நிலைமைகள் உருவாகிவிட் டன. "இந்து’ பத்திரிகையும் மணிரத் தினம், கமலஹாசன் முதலானோரை முன்நிறுத்தும் அரசியல் நலன் சார் ந்து வெளியிட்ட கட்டுரையாக அமை ந்துள்ளது.
கமலஹாசன் போன்ற பெரிய நடிகரை வைத்து கொலிவூட் ரியலிச அடிப்படையில் நாயகன் படம் எடுக் கப்பட்டது. இதன் மூலம் தமிழில் கொலிவூட் ரியலிசம் கதையாடலா கவும் காட்சியாகவும் புதுப்பரிமாணம் பெறுவதற்கு நாயகன் படம் அடித் தளம் அமைத்தது. புகழ்பெற்ற நாவ லாசிரியர் மரியோ புஸோ எழுதிய The God Father (g, stir Lungfr) என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு 1987இல் (த கார்ட் பாதர்) படம் வெளியானது. இப்படத்தை இயக்கியவர் அமெரிக்காவைச் சேர் ந்த பிரான்ஸிஸ் ஃபோர்டு கொப் போலோ. இப்படத்திற்கு அப்போது மூன்று ஒஸ்கார் விருதுகள் கிடை த்தன. இப்படத்தின் தாக்கத்திற்குட் பட்டே நாயகன் உருவானது. ஆனால் இப்படம் இந்தியச் சூழலுக்கும் தமிழ்த்தன்மைக்குமேற்ப திரைக்கதை அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இப்படம் வெற்றியும் பெற்றது.
தமிழ்நாட்டின் கிராமமொன்றின் பெயரைக் குறிப்பிட்டு ( எழுத்தால் எழுதி) புனைவை நிகழ்வாக மாற்றும் நம்பச் செய்யும் வேலையை மணிரத்தினம் நுட்பமாக கையாளும் திறன் கொண்டவர். தூத்துக்குடியில் இருந்து பம்பாய்க்கு இடம் பெயர்ந் தவர் வேலு. கள்ளக் கடத்தல்/ LDIT-Guurt வரதராஜ முதலியார் (நிகழ்வு). 'நாலு பேருக்கு நல்லது செய்றதுக்காக தப்புச் செய்தா பாவமில்லை’ என்று பேசும் வேலு
தலைவன்
நாயக்கர் (புனைவு). படம் மூலம் வரதரா சாயலில் வேலுநாய முன்னிறுத்தப்பட்டது கிராமமென்ற சிறி இருந்து “தேசம்’ வெளிக்குள் விரிவத சந்தையையும் தன. ளும் நுட்பமும், ஆர் வர் மணிரத்தினம்.
மணிரத்தினத்தின் (1988, தெலுங்கு), ஆ தளபதி (1991), ே திருடாதிருடி (19 (1995), இருவர் (1 படங்கள் வெளிவ பம்பாய், இருவர் ே சமூகம் அரசியல் சார் பலத்த உரையாடலு களுக்கும் களம் அ6 வில் இருந்து நிகழ்வி இருந்து புனைவிற்கு வெளி இயக்கமாக திராவிட அரசியலை தும் பார்வை வலுவ திடம் வெளிப்பட்டது இந்துத்துவ சார்பு இயல்பாக கட்டமைச் 1998இல் “தில்சே
 
 

இந்த நாயகன் ாஜ முதலியாரின் பக்கரின் பிம்பம் 1. தமிழ் நாட்டுக் u j Gોહ્નો 16fuધોદ્ધb
என்ற பெரிய ன் மூலம் பரந்த தாக்கிக் கொள் ற்றலும் கொண்ட
கீதாஞ்சலி அஞ்சலி (1990), ரோஜா (1992), 93), பம்பாய் 997), முதலான ந்தன. ரோஜாபான்ற படங்கள் iந்த வெளிகளில் க்கும் விவாதங் மைத்தன. புனை ற்கும் நிகழ்வில் ம் என இயங்கு வெளிப்பட்டது. கொச்சைப்படுத் ாக மணிரத்தினத் து. பார்ப்பனிய/ திரைவெளியில் நிகப்பட்டது.
’ (இந்தி) படம்
வெளியானது. இப்படம் தமிழில் “உயிரே" என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது. அலை பாயுதே (2000), கன்னத்தில் முத்த மிட்டால் (2002), யுவா (2004 இந்தி), ஆயுத எழுத்து (2004) முத லான படங்களும் தொடர்ந்து வெளி வந்தன. யுவாவும்-ஆயுத எழுத்தும் வெவ்வேறு நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும், இந்தி யிலும் திரைப்படமாக்கப்பட்டது. 2007இல் இந்தியில் வெளியான "குரு’ அதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வந்தது. 2010 இல் ‘ராவணன்’ இந்தி, தமிழ் மொழி களில் ஒரேநேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது. மேற்குறித்த இந்தப் படங்கள் தான் இந்திய சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும் மணிரத்தினம் அதிகம் பேசப்படும் இயக்குநராக அறியப்படுவதற்கு காரணமாயிற்று.
தமிழ் சினிமாவில் இயக்குநர் / ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா மூலம் வசனம் குறைக்கப்பட்டு பிம் பத்துக்கும் காட்சியமைப்புக்கும் முக் கியத்துவம் கொடுக்கப்பட்டது. உதா ரணமாக பாலுவின் அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை போன்ற படங்களை இங்கு

Page 58
2012, լցarլեւսrt tյ1-15
6
குறிப்பிடலாம். பார்வையாளர்களி டம் இந்தப் படங்கள் பெரும் வர வேற்பைப் பெறத் தொடங்கின. பாலு மகேந்திராவின் இந்தப் பாணி மணிரத்தினத்தின் படத்துக்கு ஒரு முன்னோடி என்று கூறலாம். ஆனால் அடிப்படையில் இங்கு ஒரு வித்தி யாசமும் உண்டு. பாலுமகேந்திராவின் பிம்ப காட்சியமைப்பில் ஐரோப்பி யத் தாக்கம் முன்நிற்கிறது. மணிரத் தினத்தின் பிம்ப காட்சியமைப்பில் கொலிவூட் ரியலிசம் முன்நிற்கிறது. ஆக இந்த இரு தாக்கங்களும் அவரவர் ஆளுமையில் பெரும் செல் வாக்கைப் பெற்றுள்ளன. இருப்பினும் இந்த இருவருக்கும் இருக்கும் தனித்தன்மை- பாணி வச னக்குறைப்பு ஆகும். இருவரையும் தனித்தனியே அடையாளப்படுத்தும் காட்சிநுட்பங்களும் கதைக்களமும் பாத்திரத் தேர்வும் பின்னணி இசை யும் அழகியலாக இழையோடி வரு வதையும் நுட்பமாகக் குறிப்பிட வேண்டும்.
இதைவிட மணிரத்தினத்தின் படங் களில் வரும் பிம்ப காட்சிக்கு ஏற் படும் செலவு பாலுமகேந்திராவின் படங்களில் ஏற்படுவதைவிட பல
பொதுவாக
மடங்கு அதிகம் என்று கூறலாம். பொதுவாக படத்தயாரிப்புச் செலவு அதிகமாக இருப்பதென்பது மணிரத் தினத்தின் பாணி என்பது புரிந்து கொள்ளத்தக்கது. இவரைத் தொடர்
சமகாலம்
ந்து ஷங்கர் ப பாணியில் அதி உட்பட்டவை.
ஹொலிவூட் கொளுத்தும் ெ தின் ஒரு பகுதில் படர்ந்த இடப பண்புகொண்டது முறையின் படி 1 படும் செட்டிா தெரியக்கூடாது. யில் "தோட்டாத ஞர்களின் செட் திறன் அமைந்து அணுகுமுறை காக அமைக்கப் ஒன்றின் செட்டி மாகிறது. தமிழ் வூட் தாக்கத்திற் நர் ஒருவரை முதன்முறையாக வேண்டிய நிர்ப் அதிக பொருட் மைப்புகளை உரு களை புரிந்துசெ நருடன் சீனில்
வேண்டி இருந்த மணிரத் படுத்தும் நிலை இருக்கவில்லை. தினத்தின் பாணி வேண்டிய நிர்ப்பு
இந்தியாவின்
୫ ଜୋହ}ଗT
 
 

டங்களுக்கும் இதே பொருட்செலவுக்கு
ரியலிசம் என்பது வயிலில் கூட நகரத் யை வெள்ளைப் பணி » T5, LDTsÖMDě556. LąULU . இந்த அணுகு படத்திற்காக போடப் செயற்கையாகத் இந்த அடிப்படை ரணி” போன்ற கலை டிங் அமைப்பாக்கத் ள்ளது. தமிழில் இந்த நாயகன்’ படத்திற் LL I LibLITij (85-fi வ் வழியாக அறிமுக * சூழலில் ஹொலி கு உட்பட்ட இயக்கு முத்தா சீனிவாசன் புரிந்துகொள்ள பந்தம் உருவாகிறது. செலவில் காட்சிய நவாக்கும் பின்புலங் நாள்ளாமல் இயக்கு
வாசன் முரண்பட து. இந்தத் தன்மை தினம் விளங்கப்
மையில் அப்போது இவற்றை மணிரத் பாக ஏற்றுக்கொள்ள பந்தம் உருவானது.
பல்வேறு மாநில
ड डों
மட்டங்களில் உருவாகும் அடையாள அரசியல் எழுச்சிகளைப் புரிந்து கொள்ளாமல் பண்முக ஜனநாயக அடையாளங்களை அகற்றும் ஆதிக்க அரசியல் நலன்சார்ந்து கட்டமைக்கும் கருத்தியல் வெளியில் இயங்குபவர் மணிரத்தினம். இவர் இந்திய தேசி யத்தின் இந்து இந்திய அம்சங்களை தூக்கிப்பிடிக்கும் கருத்தியலாளர். இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தின் கருத்தியல் பரப்புகையை ஆயுதமாக திரைவெளியில் நுட்பமாகக் கையா ளும் திறன்வாய்ந்தவர் மணிரத்தினம். இந்திய (இந்து இந்தி) மறுதேசிய வாதத்தின் பிரதி பிம்பமாக ரோஜா, பம்பாய் போன்ற படங்களை உரு வாக்கியவர். சாத்தியமான வகையில் திராவிட தமிழ் / தமிழர் தேசிய நலன்களுக்கு விரோதமாக இயங்கும் கருத்தியல் மணிரத்தினம் எனும் இயக்குனர் வழியே திரைவெளியில் காட்சிப்படுகிறது. இந்த அழகியல் X அரசியல் பற்றிய பிரக்ஞையும் தெளிவும் தமிழ்ச் சூழலில் ஆழமாக வளர்க்கப்பட வேண்டும்.
தமிழ் / தமிழர் விரோத மனப் பான்மை ஈழத் தமிழர் விவகாரத்தில் g5ITTTGITLDT3, வெளிப்பட்டுள்ளது. "கன்னத்தில் முத்தமிட்டால்” படம் இதற்கு நல்ல உதாரணம். தமிழர் வாழ்புலத்தில் பன்முக அடையாளத் திரட்சியின் சக்தியாக சினிமா அடை யாளம் காணப்பட வேண்டும். அப் பொழுதுதான் அரசியல் X அழகியல் சார்ந்த கலைத்துவப் பயணம் நமக்கு முழுமையாகச் சாத்தியப்படும். கலை அதனளவில் புரட்சி செய்யாது. ஆனால் உலகு பற்றி சரியான அரசி யல் நிலைப்பாடுகளை கலைஞர் தனது படைப்பு மூலம் பரந்துபட்ட பலமான நேச உறவை மக்களோடு கொள்ள முடியும். இந்த புரிதல் சார் ந்து மணிரத்தினத்தின் சினிமாக்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்று கலைப்பார்வையில் செல்வாக் குப் பெறும் மேட்டுக்குடிப் பார்வை யில் இருந்து நாம் விடுபட்டு சிந்திக் கும் விமர்சிக்கும் பண்பை வளர்த்துக் கொள்வது சமகாலத் தேவையாகிறது.

Page 59
பனுவல் பார்வை
போரும்
இலக்கியமும்
ஆதி
ற்போது ஈழத்து தமிழ்ச்சூழலில் வளிவந்து கொண்டிருக்கக் கூடிய இதழ்களுள் ஞானம் இதழும் ஒன்றாகும். இதன் முதல் இதழ் ஜூன் 2000இல் வெளியானது. ஐம்பதாவது இதழ் பொன்மலராகவும் நூறாவது இதழ் ஈழத்து நவீன இலக்கிய சி றப்பிதழாகவும் வெளிவந்தது. நூற்றி ஐம்பதாவது இதழ் ஈழத்துப் போர் இலக்கிய சிறப்பிதழாக 6OO பக்கங்களில் பெரும் தொகுப்பாக மலர்ந்துள்ளது.
இந்த 150 ஆவது சிறப்பு மலர் ஈழத்து தமிழ் இதழியல் மரபில் மாறுதடம் கொண்டது. இதுவரை தமிழ்பேசும் மக்கள் போரியல் வாழ் புலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆயுதப் போராட்டத்தில் மோசமான அனைத்து தன்மைகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர். இதுவரை தமிழ் கூறும் நல்லுலகில் எந்தத் தமிழர் களுக்கும் கிடைக்காத அநுபவம், வாழ்வியல் நெருக்கடித் தேர்வு ஈழத் தமிழர்களுக்குத் தான் கிடைத்துள் ளது. இதனால் தான் தமிழிலக்கிய வரலாற்றில் போர் இலக்கியம் என்று தனியாக வகைப்படுத்தி நோக்குவதற் கான பின்புலத்தை, நியாயப்பாட்டை ஈழம் வழங்கியுள்ளது.
இன்று தமிழ்த் தரப்பால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போரா
ஞானத்தின் சிறப்பு துள்ளது. இந்த மலர் மூலம் ஞானம் தம பொறுப்பை தெளிவா படுத்தியுள்ளது. பே இருந்த பல விடயங் ளாகப்படுகிறது. தமி க்கு எதிரான கருத்திய தூண்டப்படுகிறது. அ புணர்வு பெறும் பெ அரசியல், அரசிய மீதான நமது பார்6ை தாக இன்னும் விரிவு அடையாள அரசிய அந்தந்த சமூகப்பெறு
யாக மேற்கிளம்பும்.
றையும் உள்வாங்கிய
ட்டம் முடிவிற்குக்
கொண்டுவரப்பட்டாலும் தல் சமூக அ இந்தப் போராட்டம் புதுப்பரிமாண தொடர்ந்ததற்கான காரண இந்த ங்கள் மட்டும் அப்படியே பதிற்குறியாக உள்ளன. இன்னும் பல் சிறப்பு மலர் அ வேறு புதிய புதிய காரண போர் இல ங்களும் வந்து சேர்ந்துள் தேசிய அரசிய ளன. இந்தப் பகைப் டாக்டர் பாட்டு உரை புலத்தில் தான் இந்த தி. ஞானசேகரன் கான களங்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலர் வெளிவந் வெளிவந்ததன் க்கான சமூகப் T3, -960)Lu Ji GTJ சா பொருளாக கள் பேசுபொரு ழர்களின் மறதி பல் போராட்டம் அதனால் விழிப் ாழுது இலக்கிய ல் இலக்கியம் வகள் நுண்ணிய பாக்கம் பெறும். பல் நெருக்கடி பமான எழுச்சி இவையாவற் ஆவணப் படுத்
அவசியப்பாடாக ம் பெறும்.
அம்சங்களில் வே ஞானம் அமைந்துள்ளது. க்கியம் தமிழ்த் பலின் பன்முகப் பாடல் வெளிக்
ள அடையாளப்
படுத்துகிறது எனலாம். இங்கு 43 கவிதைகளும், 26 சிறுகதைகளும் 42 கட்டுரைகளும் மேலும் உரையாடல்
இடம்பெற்றுள்ளன. பகுதிகள் யாவும் சுட்டும் விடயப் காலஅகலப்படுத்துகிறது. போதாமையின் தடங்
பகுதிகளும் இந்தப் போரிலக்கியம்
LHTLiGOL i இன்னும் களையும் தெளிவுபடுத்துகிறது.
ஈழத்து தமிழ் இலக்கியத் தடம் போர்க்கால மரபு சார்ந்து எவ்வாறு பொருள்கோடலுக்கு உட்பட்டுவருகி றது என்பதை சிந்திப்பதற்கான பதி கையாக இந்த சிறப்பு மலர் ஆக்கம் பெற்றுள்ளது. இந்த முயற்சி கனதி யானது. காலத்தேவை கருதிய பணியாகிறது. ஆகவே இதன் குறைபாடுகள் போதாமைகள் கோட் பாட்டாக்க வறட்சி, ஆய்வு நோக்கு முதலானவற்றை தவிர்த்துப் பார்க்கக் கூடிய ஒரு பார்வைக் கோணமும் உள்ளது. நாமும் இதை புரிந்து கொள்ள வேண்டும். இதையும் மீறி கடந்த போர்க்கால அரசியல், இலக் கிய அரசியல் மற்றும் அடையாள அரசியல் முதலான கூறுகளில் விரி தளம் நோக்கிய பார்வையை நோக்கி சிந்தனைகளும் ஆய்வுகளும் ஒருங் கிணைக்கப்பட வேண்டுமென்ற அவ
சியத்தையும் வலியுறுத்துகின்றது. எதிர்காலத்தில் இந்தப் பணிகள் இன்னும் விரிவாக்கம் பெறும்.
ஞானம் இந்த மலரை வெளியிட்ட தன் மூலம் தனக்கான சமூகப் பொறு ப்பை அதிகரித்துள்ளது. தொடர்ந்து கருத்தியல் தளம் சார்ந்து செயற்பட நிர்ப்பந்தமும் ஞானத் திற்கு உருவாகிறது. O
வேண்டிய

Page 60
58 2012 աթլեւn p1-1=
சமகாலம்
அடுத்த தேர்தலுக் இந்தியா பிளவுண் போன்று காட்சி தரு
சகல மாநிலங்களுக்கும் ஒரு கிறது. மாநிலங்களின் முன் மு மத்திய அரசின் முன்னால் நின் யில்லை என்ற அந்தஸ்து
ந்தியாவில் அடுத்த பொதுத்
தேர்தல் 2013 முற்பகுதியில் நடைபெறும் வேண்டுமானால் நான் பந்த யம் பிடிக்கத் தயார். அந்தத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா கடுமை யாகப் “பிளவுண்ட தேசமாகவே” காட்சிதரும். இரு பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் ஆசனங்களைப் பெறும் என்ற வழ மையான ஊகம் தவறாகப் போகும் என்று தோன்றுகிறது. இரு கட்சிக ளுமே மூன்று இலக்க எண்ணிக்கை யிலான ஆசனங்களைப் பெறுவது கூட கஷ்டமாக இருக்குமென்றே, மக் கள் மத்தியிலான அபிப்பிராயத்தை
பெரும்பான்மையான
அடிப் படையாகக் கொண்டு நோக்கு கையில் முடிவுக்கு வரவேண்டியிருக் கிறது.
இத்தடவை தேர்தல் காலத்தில் சகலவிதமான மத மற்றும் தத்து வார்த்த வர்ணங்களையும் கொண்ட கட்சிகள் களத்தில் நிற்கும். வாக்குகள் சிதறடிக்கப்படப்போகின்றன. ஐம்பது க்கும் அதிகமான ஆசனங்களைப் பெறக்கூடிய எந்தவொரு கட்சியும் ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கக்கூடிய தகுதி தனக்கு இருக்கிறது என்று நினைக்கும் நிலை உருவானாலும் ஆச்சரியப்படு வதற்கொன்றுமில்லை. 546 ஆசனங் கொண்ட லோக்சபாவில் சாதாரண பெரும்பான்மைப் பலமான
களைக்
273 ஆசனங்க பல கட்சிகள் ஒன் யில் நிற்கவேண் இதன் அர்த்தம். காங்கிரஸoம் ஊழல் குற்றச்சா நெருக்கடிக்குள் பாரதிய ஜனதா நிதின் கட்காரி கம்பனிகள் குறி முன்வைக்கப்பட் கிரஸைப் பொறு யான பல ஊழல் திக்கு முக்காடிப் யில் தலைவி ே மருமகன் றொே கொண்ட நில UITTg5TTLDITGOT (U. பெற்றதாகக் குற் யிருக்கின்றன. இ சாட்டுகள் தொட விசாரணைகள் வேண்டுமென்று கோரிக்கைகளை களுமே கர்வத்த செய்து கொண்டி தேர்தல் பிரச காங்கிரஸ் கட்சி சாட்டுகள் பின் ( கொண்டேயிருக் ഋളഖണ്ഡങ്ക് ഉപി பட்டிருந்தால் களை முளையிே
 

கு பிறகு ட தேசம் நம்
விசேட அந்தஸ்து குேவைப்படு யற்சிகளுக்கு குடையில்லாகு, 1று கெஞ்சி வேண்டத்தேவை
ளைப் பெறுவதற்கு ாறுபட்டு ஒருமேடை ண்டிவரும் என்பதே
பாரதிய ஜனதாவும் ட்டுகளினால் பெரும் ளாகியிருக்கின்றன. ாவின் தலைவரான யின் போலிக் த்து குற்றச்சாட்டுகள் டிருக்கின்றன. காங் த்தவரை தொடர்ச்சி விவகாரங்களினால் போயிருக்கும் நிலை சானியா காந்தியின் பர்ட் வதேரா மேற் க்கொள்வனவுகளில் 1றைகேடுகள் இடம் றச்சாட்டுகள் கிளம்பி இந்த ஊழல் குற்றச் ர்பில் சுயாதீனமான நடத்தப்பட மக்கள் விடுக்கின்ற இரு பிரதான கட்சி னமாக அலட்சியம் ருக்கின்றன. ாரங்களின் போது யை ஊழல் குற்றச் தொடர்ந்து விரட்டிக் கும். பிரதமரின் ப முறையில் செயற் ஊழல் விவகாரங் லயே கிள்ளியெறிந்
திருக்க முடியும் என்பதால் "கல்லெறி யில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங்கும் தப்பமுடியாமற்போகலாம். பிரதமர் அலுவலகம் ஊழல்விவகா ரங்களில் பங்காளியாக இல்லாவிட் டாலும் உடந்தையாக இருந்திருக்கி றது என்பது சகல ஊழல்களிலும் பொதுவான ஒரு அம்சமாக இருக்கி நிது.
காங்கிரஸ் கட்சி ஊழலின் குகை யென்று மக்கள் மத்தியில் பொது வானதொரு எண்ணம் ஏற்பட்டுவிட் டதால் மத்திய அமைச்சரவை மாற் றம் நிலைவரத்தில் பெரிய மாறுதலை ஏற்படுத்தும் என்று நம்புவதற்கில்லை. அமைச்சரவை உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் தூய் அல்லது தகுதியானவர்களாகவோ இல்லை. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது ஜெய்பால் ரெட்டி ஓரளவுக்கு நேர் மையான அமைச்சர், அவரைப் பெற்றோலியம் அமைச்சுப் பொறுப் பிலிருந்து அகற்றியிருக்கிறார்கள் என்றால், பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் வற்புறுத்தல்களின் முன்னால், காங்கிரஸ் எதையுமே செய்ய முடியாததாக இருக்கிறது என்பது தெளிவாக நிருபணமாகிறது. தேர்தல் செலவுகளுக்காக இந்த நிறுவனங்களிடமிருந்தே பணம் பெறப்படுகிறது என்பதால் அவற் றின் கோரிக்கைகளுக்கு இணங்க
மையானவர்களாகவோ

Page 61
ਈ5DUਈu50 GluլpյԾա5 562 - 5ԾԳ-նշn 5 50க்கும் அதிகமான ஆசன Եւ Ժակլb orooԾorԱյ Եւ Ժ15Ծii கக்கூடிய குகுதி குணக்கு இ ஏற்பட்டாலும் ஆச்சரியமில்
வேண்டிய நிலையில் காங்கிரஸ் தலைமை இருக்கிறது.
பாரதிய ஜனதா குறைந்தளவு
குற்றம் கொண்டதாக இருக்கிறதென் றால், அதற்குக் காரணம் எட்டு வரு டங்களுக்கும் அதிகமான காலமாக அக்கட்சி ஆட்சியதிகாரத்தில் இல்லை என்பதைத் தவிர,வேறு ஒன்றுமில்லை.
பாரதிய ஜனதாவின் ஆட்சியில் உள்ள மாநிலங்கள் குறிப்பாக, கர் நாடகாவும் மத்தியப் பிரதேசமும் கட்சிக்கு கெட்டபெயரைக் கொண்டு
வந்திருக்கின்றன. ளில் நிலவுகின்ற ஊ யத்துவத்தைப் பெற ஏனென்றால், பொ மத்திய அரசாங்கத் சர்ச்சைக்குரிய வி க்கும். கட்காரி மீதா சாட்டுகள் தொடர் பிரச்சினைகளை L கையாளுகின்ற முை அம்பலப்படுத்துகிற, ஆண்டில் குஜராத்தி க்கு எதிராக வன்
 

சமகாலம்
5ਪੁ5850 ਈ. 5555 இருக்கும் என்றே தோன்றுகிறது. |E15ԾOԾift CluլD556) գԱյ ԾrլbԵClourt(b
ਹਿ5505.JUਈe5LDਈ ருக்கிறது என்று நினைக்கும் நிலை
)5○○
இந்த மாநிலங்க ாழல் பெருமுக்கி றாமற்போகலாம். துத்தேர்தல்களில் தின் ஊழல்களே வகாரமாக இரு ன ஊழல் குற்றச் பில் எழுகின்ற பாரதிய ஜனதா ற உட்பூசல்களை து. 2002ஆம் ல் முஸ்லிம்களு முறையைக் கட்
டவிழ்த்துவிட்டு இனச்சுத்திகரிப்பு க்குத் திட்டமிட்ட முதலமைச்சர் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பா ளராக பாரதிய ஜனதா முன்னிறுத் தினால் அதில் ஆச்சரியப்படுவதற் கொன்றுமில்லை.
மதச்சார்பின்மைத் தோற்றம் காங்கிரஸ் இன்னமும் அதன் மதச் சார்பின்மைத் தோற்றத்தினால் அனு கூலத்தைப் பெறக் கூடியதாக இருக் கிறது. எவ்வாறெனினும், பாரதிய

Page 62
ஜனதாவுக்கு மாற்றீடான கட்சிகள் உள்ள மாநிலங்களில் பெரும்பாலான முஸ்லிம்கள் காங்கிரஸை கைவிட்டி ருக்கிறார்கள். பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி என்று வரும்போது முஸ் லிம்கள் காங்கிரஸின் பக்கமே நிற் பார்கள். ஆனால், உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்காளம் போன்று வேறு கட்சிகள் செல்வாக்காக உள்ள மாநிலங்களில் நிலைமை அவ்வா றில்லை. வழமையாக காங்கிரஸ் பக் கமே சாயும் சிவில் சமூகம் இப்போது விரக்தியுற்றுக் காணப்படுகிறது. அதற்கு முக்கியமான காரணம், சோனியாகாந்தியிடமிருந்து வரும் நெருக்குதல்களினால் மன்மோகன் சிங் போன்ற ஒரு தலைவர் மெளன மாக இருப்பதுதான் சிவில் சமூகம் மூன்றாவது ஒரு சக்தியை எதிர்பார்க் கிறது.
காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் மக்களின் மதிப்பை இழந்துவிட்ட தால், ஏனைய கட்சிகள் குறிப்பாக, மாநிலங்களில் தங்களை நன்கு வலுப் படுத்திக் கொண்ட கட்சிகள் மேலெ ழும்புகின்றன. முதலில் மேற்குவங் காளத்திலும் அடுத்து உத்தரப்பிரதேச த்திலும் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்கள், நாடு முழுவதிலும் சிதறிக் கிடக்கும் கட்சிகளை விடவும் பிராந்தியக் கட்சிகளை விரும்புகிறார் என்பதைக் காட்டியி ருக்கின்றன.
இந்தப் போக்கிற்குக் காரணம் மக்
மக்கள்
கள் குறுகிய மனப்பான்மை கொண் டவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார் கள் என்பதல்ல. அகில இந்தியக் கட்சிகள் இந்தியாவின் ஐக்கியப்பட்ட ஒரு தோற்றப்பாட்டைக் காண்பிக்கத் தவறியிருப்பதே இதற்குக் காரண மாகும். அதனால், அடுத்த லோக்சபா பல கட்சிகளின் பிரதிநிதிகளை, மிக வும் சின்னஞ் சிறிய கட்சிகள், குழுக் களின் பிரதிநிதிகளைக் கூட கொண்ட தாகக் காட்சி தரலாம் தலித்துகளும் ராஜ்புட்களும் யாதவ்களும் தங்கள் சாதியினரின் அல்லது உபசாதியின ரின் பிரச்சினைகளை பாராளுமன்றத் தில் முன்வைக்கக்கூடும். இந்தச்
சிதறலான தோற் நாடு சின்னாபி அர்த்தப்படுத்தில் வகை மையே குமா?
தனித்துவ தங்களின் கே வொரு பிரிவி விடவும் உரத்து அத்தகைய குர தமானவை என்று அடக்குவதில் அ பன்முகப்படுத்து தங்கியிருக்கிறது அளவுக்கு அதிக குவிந்து கிடக் சந்தேகமில்லை. மைப்பை ஒற் போலத் தாழ்த்தி கள் பலவழிகளி றவையாகத் தா றன. விசேட அ ன்ற கோரிக்கை: யிருப்பதைக் இருக்கிறது. வேறு பீஹாரைப் பற்றி முன்வைக்குமெ லாம். பொதுத் இத்தகைய கோர் ளர்களாக சுதேசி கட்சிகளும் வி நிலையில் அதை போகலாம்.
உண்மையில் அதிகாரங்களைச் அரசியலமைப்பு இருந்து வருகிற, கூடுதல் விவகா த்தைக் கொடுப் ഞഥt'ഞL f്ണt வேண்டிய தே அரசியலமைப்பி ஜம்மு-காஷ்மீரு தொன்றை வ விசேட அந்தள் ஒரு ஏற்பாடாக பட்டது. ஆனால், றித்தொடருகிறது ஆணையை மற்: கும் ஏன் பிர
 
 
 

OfDLILITL60DL 6006) 19:551 ன்னமாகிறது என்று விட முடியாது. பல் இந்தியாவின் பலமா
அடையாளத்துக்கான ாரிக்கைகளை ஒவ் பினரும் முன்னரை முன்வைக்கக்கூடும். ல்களை தேசவிரோ று வர்ணித்து வலிந்து அல்ல, அதிகாரத்தைப் வதிலேயே பதில் மத்திய அரசிடம் கமான அதிகாரங்கள் கின்றன என்பதில் அது சமஷ்டிக் கட்ட றையாட்சி முறை யிருக்கிறது. மாநிலங் ல் முக்கியத்துவமற் ங்களை உணருகின் ந்தஸ்து வேண்டுமெ யை பீஹார் கிளப்பி
காணக்கூடியதாக று பல மாநிலங்களும் அதேகோரிக்கையை ன்று எதிர்பார்க்க தேர்தலுக்குப் பிறகு ரிக்கைக்கான பேச்சா களும் பிராந்தியக் ளங்கக்கூடிய சூழ் த் தடுக்க முடியாமற்
மாநிலங்களுக்கு கொடுப்பதில்
சிக்கனமானதாக து. மாநிலங்களுக்கு Tரங்களில் அதிகார பதற்காக அரசியல ய்வுக்கு உட்படுத்த தவை இருக்கிறது. lன் சரத்து 370 க்கு விசேட அந்தஸ் ழங்குகிறது. இந்த ஸ்து தற்காலிகமான வே கொண்டுவரப் காலவரையறையின் . இத்தகைய றைய மாநிலங்களுக் யோகிக்கக்கூடாது?
எல்லா மாநிலங்களுக்கும் ஒரு விசேட அந்தஸ்து தேவைப்படுகிறது. அவற்றின் முன் முயற்சிகளைக் கட்டுப்படுத்தாத, தடுக்காத ஒரு அந்தஸ்து, மத்திய அரசின் முன்னால் நின்று கெஞ்சி வேண்டத்தேவை யில்லை என்ற அந்தஸ்து.
மத்திய அரசு பாதுகாப்பு, வெளி விவகாரம், தொலைத்தொடர்பு, நாணயங்கள் மற்றும் திட்டமிடல் ஆகிய அதிகாரங்களைத் தன்னுடன் வைத்திருக்க வேண்டும். வேண்டுமா னால், மேலும் ஓரிரு விவகாரங் களுக்கான அதிகாரங்களையும் அது தன்வசம் வைத்துக்கொள்ளலாம். ஆனால், அளவுக்கு அதிகமான அதி காரங்களைக் கொண்டதாக வந்து விடாதிருப்பதை உறுதிசெய்யக்கூடி யதாக நிதானமான பரிசீலனைக்குப் பிறகே அவ்வாறு செய்துகொள்ளவும் வேண்டும். மத்தியில் தலைவனாக மத்திய அரசு இருக்கவேண்டும். எவ்வாறெனினும் டில்லியில் இருந்து மாநிலத் தலை நகர்களுக்கு, பிறகு மாநிலத்தலை நகர்களிலிருந்து மாவட்டங்களுக்கு என்று முழு அளவில் அதிகாரப் பன்முகப்படுத்தல் செய்யப்பட வேண்டும். மக்கள் தங்களைத் தாங் களே நிருவகிக்கக் கூடியதாக அதி காரம் இறுதியில் கிராமங்களைச் சென்றடையக் கூடியதாக இருக்க வேண்டும். அகில இந்தியக் கட்சி களுக்கு நேர்ந்தகதி தங்களுக்கும் ஏற்படக் கூடாதென்றால், பிராந்தியக் கட்சிகள் இதை மனதிற் கொண்டு செயற்பட வேண்டும். )ே
சமத்துவமானவர்கள்

Page 63
பொய்யறியும் சா
மறைமுகங்கள்
6ே பொய் சொல்லக் கூடாது
பாப்பாவாக நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் வெறும் மனதின் ஓரங்களில் ஒழிந்து கிடக்க நிதமும் பொய்மைப் பூக்களை உதிர்த்துக் கொண்டேயிருக்கிறோம். இவற்றில் பல பொய்கள் தீவிரமான வையல்ல. மற்றவர்களுக்கு எந்தவித தீங்குகளையும் செய்யாதவை.
ஆனால் எல்லாப் பொய்களும் அவ்வாறில்லை. மற்றவர்களை ஏமா ற்றுவதற்காக சொல்லப்படுபவை யும் இதில் அடங்கும். தாம் செய்த குற்
LITL filesGITFT3,
றங்களுக்கான தண்ட தப்புவதற்காகச் சொ இன்னமும் பல.
இந்தப் பொய்களை கண்டறிய முடியும அழகு முகத்தில் ெ போல பொய் சொல் த்தின் அழுக்கும் முகத் செய்யும். நுண்ணு அதைச் சுலபமாக உ6 கொள்வார்கள்.
ஆனால் மனப் பத் அடையப்படும் முடி னவை என உறுதிய கூடியவை அல்லவே
 

தனங்களின்
பாலியல் குற்றவாளிகள் மறைத்த சங்கதிகளை வெளிவர வைக்குமா?
னைகளிலிருந்து ால்லப்படுபவை
மற்றவர்களால் ா? அகத்தின் தரியும் என்பது பவர்களின் அக ந்தில் தெரியவே னுணர்வுள்ளவர் ணர்ந்து அறிந்து
திவுகள் ஊடாக டிவுகள் சரியா ாகச் சொல்லக் . அவை விஞ்
ஞான ரீதியாக நிரூபிக்கக் கூடியவை யும் அல்ல.
பொய்களை அல்லது பொய் பேசு கிறார்கள் என்பதைக் கண்டறிய விஞ் ஞான ரீதியான பரிசோதனைகள்
உள்ளனவா? இருந்தால், சமகாலச்
5th LIG) riggit அவற்றுக்கான தேவையை அதிகரிக்கவே செய் கின்றன.
பாலியல் பலாத்காரங்கள்
5 வயதேயான பச்சிளங் குழந்தை கள் முதல் 70 வயதான பாட்டிகள் மீதான பாலியல் குற்றங்கள் அண் மைக் காலமாக அதிகரித்து வருகின்

Page 64
2012, Iggio Lň O1-15
62
றன. இந்த வருடத்தின் முதல் 6 மாத
காலத்திற்குள் மாத்திரம் 900 பாலி யல் வல்லுறவுகள் நிகழ்ந்திருப்பதா கவும் அதில் 600 குழந்தைகள் மீதா னவை எனவும் இலங்கைப் பொலிஸ் திணைக்களமே அறிவித்திருக்கிறது. அரசியல்வாதிகள், பாடசாலை அதி பர்கள், மதகுருமார்கள், நெருங்கிய உறவினர்கள் சமூகத்தில் மதிப்புடைய பலரும் கூட இத்தகைய குற்றச்செய்கைகளில் ஈடுபடுவதை ஊடகங்கள் மூலம் அறிகிறோம்.
இவர்களில் பலர் சத்தமின்றித் தப்பிவிடுகிறார்கள். அகப்பட்டவர் கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள், அவர்களிலும் பலர் போதிய சாட்சி யங்கள் இன்றி விடுதலை ஆகிறார் கள். தண்டிக்கப்பட்டவர்களும் சற்றுக் காலத்தின் பின் விடுதலையாகி சமூக த்தில் இணைகிறார்கள். இவர்கள் மீண்டும் தப்புச் செய்யமாட்டார்கள் என்பது நிச்சயமில்லையே.
எனச்
பொலிகிராவ் டெஸ்ட் இந்த விடயத்தில் பொலிகிராவ் QLGño" polygraph test Lusibó) மேலை நாடுகளில் விவாதிக்கப்படு கிறது.
“பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யர்கள்.’ அரசியல் வாதிகளாகவும் சட்டம் இயற்றுபவர் களாகவும் இருக்கும் எம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இது பற்றிய மூச்சே எழவில்லை. தங்களது கபடவாழ்விற்குகுழிபறிக்க இவர்கள் இடம் தருவார்களா?
உண்மைகளை வெளிக்கொணர பொலிகிராவ் டெஸ்ட் என்ற இப்பரி சோதனை உதவும் என நம்பப்படு கிறது. பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் சிறையிலி ருந்து விடுவிக்கப்படும் தருணத்தில் அவர்களுக்கு இந்தப் பரிசோதனை கட்டாயமாகச் செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனை பிரித் தானிய அரசால் தீவிரமாகப் பரிசீலிக் கப்படுகிறது.
இதன் உதவியுடன் உண்மைகள் வெளிப்பட்டால் குற்றவாளிகள் மீண் டும் பாலியல் குற்றங்களைச் செய்யும்
விகிதம் குறை அப்பாவிப் பெ பாதுகாப்பு நம்புகிறார்கள்.
நம்பிக்
இதற்கு அடிட் East and We செய்யப்பட்ட பொலிகிராவ் ெ குற்றவாளிகள் படாதவர்களை அதிகமாக L கணக்கில் எடுக் significant dis தந்தார்கள் என அவ்வாறு கிடைக்கும் அவர்களை * எவ்வாறு நிர்வு * சமூகத்தில் அ6
பது எப்படி?, * அவர்களால்
<毁L、 செய்வது, * அல்லது அவ. படும் சிகிச்ை மாற்றங்களை போன்ற விடய பதற்கு நிறைய 2 உதாரணத்திற் குற்றவாளிகளுட கள், குழந்தைக அவர்களுக்கு போன்ற தகவல்
இழைக்கப்படுவ
56. liq ULI
பொய்யறிய இவ்வாறு ம6 வெளிக்கொணர் கிராவ் டெஸ்ட் றது?
ஒருவர் பேசி போது இவர் என்பதைக் கண் இப்பரிசோதனை பதைவிட, தான் களை இது கண் குற்றவாளியின்
 
 

LLD. S91560T (IpGOLD ாதுமக்களுக்கு கூடிய கிடைக்கும் ଟTଚୋ0T
கை தரும் பவுகள் படையாக இருப்பது st Midlands gai) ஒரு ஆய்வு ஆகும். டஸ்ட் செய்யப்பட்ட அவ்வாறு செய்யப் விட இரு மடங்கு மருத்துவ ரீதியாக 1,55, Lau (clinically closures - CSD ) அறியப்பட்டது.
மறைவெளிடுகளால் புதிய தகவல்கள்
வகிக்க வேண்டும், வர்களை கண்காணிப்
எதிர்காலத்தில் வரக் த்துகளை மதிப்பீடு
ர்களுக்கு அளிக்கப் சகளில் எவ்வாறான ச் செய்ய வேண்டும் பங்களைத் தீர்மானிப் உதவும். கு வேறு பாலியல் -ன் உள்ள தொடர்பு ளை அணுகுவதற்கு உள்ள வாய்ப்புகள் கள் புதிய குற்றங்கள் தைத் தடுக்க உதவும்.
பும் சாதனமா? றைத்த தகவல்களை வதற்கு பொலி
எவ்வாறு உதவுகி
|க் கொண்டிருக்கும் பொய் சொல்கிறார் ாடுபிடிக்கும் திறன் க்கு உள்ளது என் சொல்லும் பொய் டறிந்துவிடும் என்ற நம்பிக்கையே கண்
வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன் டறியப்படுவதற்குக் காரணமாகிறது.
இருந்தபோதும், பொய்யறியும் சாதனங்கள் (lie detectors) என்ற பதம் பொலிகிராவ் டெஸ்ட்டிற்கு வழங்கப்படுவது தவறு எனலாம்.
அப்படியானால் இப் பரிசோதனை எதைச் செய்கிறது?
உள உடலியல் ரீதியாகத் தூண்டப் படுதல், சருமத்தில் கடத்தப்படுதல்,
சுவாசம், இரத்த அழுத்தம் போன்ற உடல் உளவியல் குறியீடுகளை (Psychophysiological indices) அளவிடுகிறது. அவ்வளவேதான்.
அப்படியானால்
தீர்மானத்திற்கு வருவது எப்படி? நாம் பொய் சொல்லும்போது உணர்வு ரீதியாக அதிகம் தூண்டப் படுகிறோம் என நம்பப்படுகிறது. உணர்வு ரீதியாகச் தூண்டப்படும் போது (arousa) வெளிப்படும் அறிகுறிகளைக் கண்டறியும் ஆற்றல் உள்ள பொலிகிராவ் டெஸ்ட் இயக் குனர்கள், அதனை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் பொய் சொல்கி றாரா, இல்லையா எனத் தீர்மானிக் கிறார்கள்.
எனவே இதுவும் மனப்பதிவில் தங்கியுள்ள தீர்மானம்தான். அதாவது டெஸ்ட் இயக்குனர்கள் பல மாறு பாடான நடைமுறைகளைக் கையாள் கிறார்கள். குற்றத்தின் தொடர்புடைய விடயம் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கும்போது தான் கண்டு பிடிக்கப்படலாம் என்ற பயத்தில் அதிகளவு அதிகம் தூண்டப்படுகிறார். ஆனால் அது சம்பந்தமில்லாத பொதுப்படையான கேள்விகளால்

Page 65
பாதிப்படைவது குறைவு. இக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட தாகவே இருக்கிறது.
85%மான குற்றவாளிகளை பொலி கிராவ் டெஸ்ட் சரியாக அடையாளம் காணுவதாக சில ஆய்வுகள் தெரிவிக் கின்றன. முதற்பார்வையில் இந்த முடிவுகள் மிகவும் நம்பிக்கையான எண்ணத்தையே ஏற்படுத்தும்.
மறை முடிவுகள்
இப்பரிசோதனையின் மற்றொரு பக்கம் அவநம்பிக்கையளிக்கிறது. 12% முதல் 47% வரையான குற்ற மற்றவர்களையும் இப் பரிசோதனை யானது பொய்யர்கள் என முடிவு கட்டியது. இது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. அநீதியானது.
குற்றமற்றவர்கள் தூண்டுதலுக்கு ஆளாகி பொய்யர்கள் என முடிவு கட்டப்பட்டது. ஏன் இதற்கும் பல் வேறு காரணங்கள் இருக்கலாம். தொடர்புடைய கேள்விகளால் குற்ற மற்றவர்கள் சலன மடைவது ஏன்?
"உதாரணமாக குற்றம் நடந்த தரு ணத்தில், அவர் வேறு நடவடிக்கை களுக்காக அவ்விடத்தில் இருந்திருக் கலாம். அது சட்ட ரீதியாக பிரச்சி னையற்றது என்ற போதும் அதனால் வெட்கப்பட்டிருக்கலாம். "எதுவித பிரச்சினையும் இல்லாத ஒரு அப் பாவி என்ற போதும் தன்னை இவர் கள் நம்பப் போவதில்லை என்ற பய மும் காரணமாயிருக்கலாம்.
இவற்றிலிருந்து தெரிவது என்ன? தான் பொய் சொல்வதைக் பொலி கிராவ் டெஸ்ட் கண்டுபிடித்துவிடும் என்ற அடிப்படை நம்பிக்கையே அவர்களைச் சலனப்படுத்துகிறது.
இதில் மற்றொரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால், பரிசோத னைக்குச் செய்வதற்கு முதல் அது பற்றிய விடயங்களை விளக்கும் நேரத்திலேயே மறைத்து வைத்த பல உண்மைகள் வெளிவந்தன என்பதே யாகும்.
பொய்யான சாதனம் சுட்டிகையான ஆய்வாளர் மற் றொரு பரிசோதனையும் செய்தார்.
பொலிகிராவ் மெஷின் போன்ற டே ணத்தைப் பொருத்தி களைத் தொடுத்தார்.1 உண்மைகள் கிடுகி( வந்தன. உண்மையா தொடுத்தவர்களைவி உண்மைகளை வெளி இணையத்தில் இ6 வல்கள் ஏற்கனவே நி றன. பாலியல் கு பொலிகிராவ் டெஸ் கப்பட்டால் இன்னும் வெளியாகும். இணையத்திற்குள் போதும், இப்பரிே கையது, அதன் போத என்பது போன்றவை சமாகிவிடும். அந்த பீதி மறைந்துவிடும் டெஸ்ட்டிற்குச் செ6 மின்றிப் பொய் செ வந்துவிடும். அகப்ப
ஓரம்ே இந்த டெஸ்டை ஓ வதற்கான வழிமுறை இப்பரீட்சை எந்த செய்யப்படுகிறது எ கில்லாடிகள் பரீட்சி வெற்றி கண்டிருக்கிற தொடர்புடைய வி கேள்விகளுக்கு போது தமது உள : பலிப்புகளை அடக் பொதுப்படையான மிகைப்படுத்தியும் க்குப் பயிற்சியளித் தலாம்.தனக்குத்தாலே கூடிய உடல் உள 6 படுத்த உதவும்.
அதேநேரம் திய சனம் போன்ற பயி காக்க உதவலாம்.
ஆன்மீக வழிமுை நம்பும் தியானம், யே றவை குற்றவாளிக தாமே காப்பாற்ற உத பலருக்கும் ஜீரணி
உண்மையான போ
 
 
 

டெஸ்ட்டிற்கான ாலியான உபகர விட்டு கேள்வி மறைத்து வைத்த டுவென வெளி ன மெஷினைத் ட அதிகமாக
யிட்டனராம். வை பற்றிய தக றைய இருக்கின் ற்றவாளிகளுக்கு L 5L LITULLDTě, பல தகவல்கள் குற்றவாளிகள் நுழைந்தால் சாதனை எத்த 5ாமைகள் என்ன வெட்ட வெளிச் டெஸ்ட் பற்றிய ), துணிவோடு b6ЈПfőGT. Ljuால்லும் துணிவு
ட மாட்டார்கள்.
ஓரங்கட்டி வெல் றகளும் உண்டு. அடிப்படையில் ன்பதைப் புரிந்த த்துப் பார்த்து Tাঁ956T. விடயம் பற்றிய விடையளிக்கும் உடலியல் பிரதி கி வாசிக்கவும், கேள்விகளுக்கு காட்டவும் தம துத் தயார்படுத் ஏற்படுத்தக் வலிகள் மிகைப்
ானம், யோகா ற்சிகள் அமைதி
றகள் என நாம் ாகாசனம் போன் ள் தங்களைத் வுகிறது என்பது க்க முடியாத தும், அதுதான்
※ as
யதார்த்தத்தில் நடக்கிறது. குற்ற வாளிகள் பொலிஸ்காரனிடம் நல்ல பெயர் வாங்க அவற்றைச் செய்கிறார் கள். ஆன்மீகவாதிகள் இறைவனிடம் நல்ல பெயர் வாங்கச் செய்கிறார்கள். அவ்வளவுதான்!
ஆனால் உளஅமைதிக்கும், மன நோய்கள் தீரவும் அவை உத வுகின்றன என்பதையும் இங்கு சுட்டி க்காட்டுவது அவசியமாகிறது.
ஒரு உதாரணம். Floyd என்பவர் பொலிகிராவ் டெஸ்டின் அடிப்படை யில் தவறுதலாகக் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதனால் சினமடை ந்த அவர்,
சிறையில் இருந்த நேரத்தில் தன் னால் முடிந்தளவிற்கு இப்பரிசோ தனை பற்றிய தகவல்களை தேடிக் கண்டுபிடித்து, தான் பெற்ற அறிவின் அடிப்படையில் அதை வெல்ல முயன்றார். தன்னோடு இருந்த பல கைதிகளுக்கு அந்த அறிவைக் கொண்டு பயிற்சியளித்தார். வெறும் 15 நிமிடநேர பயிற்சி மட்டுமே பேரால்
2012, g&լեւսrt 01-15
கொடுத்தபோதும் 23 அப்பரீட்சையில் வெல்ல முடிந்தது. 4 பேரால் மட்டுமே முடியவில்லை.
இத்தகைய அறிவைப் பயன்படுத்தி குற்றவாளிகளும், பாலியல் வன் முறையில் ஈடுபடுவோரும் பரிசோத னையில் தப்பி அப்பாவி முகம் பூண்டு மறைவில் குற்றமிழைக்க முடியும். இதனால்தான் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
“பொய்களைக் கண்டு பிடிக்கும்சு என நம்பப்படும் இந்தப் பரிசோதனை எதிர்காலத்தில் "அகப்படாமல் பொய் சொல்லக் கற்றுக் கொள்ளவும் உதவலாம்’ என்பதையிட்டு கவனம்
எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
“பொய் சொல்லப் போறேன்.
பொய் சொல்லப் போறேன்.”
அவ்வாறு சிரித்துப் பாடி சந்தேகம் எழாதபடி திட்டமிட்டுப் பொய் சொல்பவர்களைக் கண்டு பிடிக்கும் சாதனங்கள் ஏதாவது புதிதாக வரும் வரை காத்திருப்போம். ே

Page 66
64 20:12, դeլուսrt 01-15 சமகாலம்
EGNE LEE,
மொழிபெயர்ப்பும் இல்
6 ழிபெயர்ப்பு என்பது ஒரு தனிக்கலை. இது LDİR....... தனிக்கலை மட்டுமல்ல தனிப்பெருந் துறையாகவும் இயங்குகிறது எனலாம். மொழிபெயர்ட் பின்றேல் அறிவுப் பரிமாற்றம் என்பதே ஸ்தம்பிதம் அடைகிறது. மேற்குலகின் விஞ்ஞானம், தொழில்நுட்ட வியலின் வளர்ச்சி, கீழைத்தேய மொழிகளுக்கு - இத் துறையில் வளர்ச்சியடையாத நாடுகளில் பேசப்படும் மொழிகளுக்கு - பெரும் சவாலாக உள்ளது என்பது முக் கிய கணிப்புக்குரியது.
கீழைத்தேய மொழிகளில் மிகவும் வளர்ச்சியடைந்த தாகக் கருதப்படும் செம்மொழி என்ற அந்தஸ்தைப் பெற்ற ஒன்றாகவும் கருதப்படும் தமிழ்கூட மேற்கூறப் பட்ட சவாலுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கக்கூடியதாக இல்லை என்பது வருத்தத்திற்குரியதே. மருத்துவம், பெளதிகம், இரசாயனம், தொழில் S S S S S S S S S S S நுட்பம் ஆகிய துறைகளில் தமிழ் இன்னும் ஆரம்ப நிலையைக் கூட எட்டவில்லை என்பது இத்துறை சார்ந்தோர் கூற்றாகும். ஆயினும் தனக்கான வேர்ச்சொற்களின் வளம் கொண்ட மொழியான தமிழ் இத்தடைகளை வென்று முன்னேற லாம். தற்போது ஈழத்தில் 'பெளதி கம்” என்பதை தமிழகத்தில் இயற் பியல் என்கிறார்கள். நாம் "இரசா மு. பொன் யனம்’ என்றால் தமிழகத்தில் வேதியல் என்கிறார்கள். இது மாற்று வலய காலத்துக் குரிய (TRANSITION) அடையாளம் என்பது சொல் லாமலே புலப்படும். இக்குறைபாடுகளை மேவிக் கொண்டு தமிழ் வளர வேண்டுமானால் இத்துறை சார்ந் தோரின் கடும் உழைப்பை தமிழ் வேண்டி நிற்கிறது.
இதேநேரத்தில் நாம் மெச்சும் வகையில் கலை இலக்கியம், கவின் கலை, நவீன புனைவியல், மெய்யி யல் ஆகியவற்றில் தமிழ் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. ஏன். FRTJOF CAPRA 666 Lagp6 Tubig. THE TAO OF PHYSICS என்ற நூல்கூட சிறப்பாக "இயற்பியலின் தாவோ’ என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்திருக்கிறது என்பது பெரும் சாதனையே. இதை மொழிபெயர்த்தவர் தமிழகத்தைச் சேர்ந்த பொன். சின்னதம்பி முருகேசன். இச்சந்தர்ப்பத்தில் இத்தகைய தொரு சாதனையை முப்பது வருடங்களுக்கு முன்னர் ஏ.ஜே.கனகரட்னாவும் செய்துள்ளார் என்று சொல்வதும் மிகப் பொருத்தமானதாகும். மானிடவியல், அதன்
 
 

ஸ்க்கிய துஷ்பிரயோகமும்
தொன்மம் பற்றிய அரிய ஆய்வுகளை மேற்கொண்ட JOSEPHCAMPBELL siggu THE HERO WITH A THOUSAND FACES 6T6arp g|T666öT & Tg560.5 இரத்தினச் சுருக்கமாக அவர் செய்திருக்கிறார். இதைப் படிக்க விரும்புபவர்கள் ஏ.ஜே.அவர்களின் "மத்து’ எனும் நூலில் காணலாம்.
இதேபோல் ஈழத்தமிழர்களால் எழுதப்பட்ட சிறந்த புனைவுகள் (சிறுகதைகள்) அவ்வப்போது சிறப்பான முறையில் மொழிபெயர்ப்புக்குள்ளாகி வந்ததானது தமிழகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அதிகம் என்றே கூறவேண்டும். இற்றைக்கு நாற்பது வருடங்களுக்கு முன்னர் அ.முத்துலிங்கத்தின் 'பக்குவம்” என்ற சிறு கதை தினகரனில் வெளிவந்தபோது அது பலரால் பேசப் பட்ட ஒன்றாயிற்று. இத்தகைய பரவலான பாராட்டு என்கிற சூடாற முந்தியே இக்கதை MATURITY 6T6örp 560601-156) பேராசிரியர் சிவத்தம்பியால் மொழி 6Դւյաit&&ւնւյԼ6 ஒப்சேவரில் (மாலைநேரப் பத்திரிகை)வெளி வந்தது. இதை அவர் சாஹிரா கல் லூரியில் படிப்பித்துக்கொண்டிருந்த காலத்தில் செய்தார் என்றே நினைக்கிறேன்.
இதற்கு முன்னரே ஏ.ஜே.கனக ரட்னா தமிழில் இருந்து சில கதை களை மொழிபெயர்க்கத் தொடங்கி
யிருந்தார். அத்தகையவற்றில் முக்கியமானவையாக சாந்தினி எழுதிய "நீறுபூத்த நெருப்பு’ என்ற கதையை THE WONTED FIRE என்ற தலைப்பிலும் பொ. தம்பிராசன் (ICESல் நூலகராகக் கடமையாற்றுகிறார்) எழுதிய 'பறை' என்ற சிறுகதையை THE RUNERAL PYRE என்ற தலைப்பிலும் டொமினிக் ஜீவாவின் "ஞானம்' என்ற சிறுகதையை MONARCH என்ற தலைப்பிலும் மொழிபெயர்த்திருந்தார். ஏ.ஜே.தனது இறுதிக் காலம் வரை இத்தகைய தனது மொழி பெயர்ப்புகள் மூலம் தமிழுக்கு பெரும் தொண்டாற்றி இருக்கிறார் என்பது பற்றி நாம் கூறத்தேவையில்லை. டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் ஆங்கிலப் பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்களால் பதிப்பித்து சில வருடங்களுக்கு முன் Gholesia, Ghatsorgul LUTESONG AND LAMENT என்ற நூலில் ஈழத் தெழுத்தாளர்களின் முக்கியமான புனைவுகள் (கவிதை, சிறுகதை)
(51ஆம் பக்கம் பார்க்க)

Page 67
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேய் வெளியீடாக மாதாந்த
戮 戮羲毅 羲酸籍登囊 戮 戮戮 NEKAf
s န္တိဖို့ဒီ့ နှီ:: క్ష భకపజేశ్లేఫేజీ & పళ్లభజే
உங்கள் பிரதிகளுக்
சுரைனி : 0759 685658/0117 322741 ச
urchase you
8:
భభ్యళ్లజోళ్ల
萎。藏瑟葵蓉。姜糕蕊密
51Dg Lumpyöllu fuu luar
தமிழ்கூறும் நல்லுலகிற்கு নাচে
 
 
 
 
 
 
 

s
អ៊ីវិជា្ជ
×
భ ॐ
5கு அழையுங்கள் OMOTT : 0728 497720 / 0117 322731
digital Copy at

Page 68
All Models Of Cor
Electronic T Inkjet Cartrit
Laser P.
Digital Duplicatin Digital Ster Photocopy Pal
TOner f(
Computer AC Fax Papers, Fax Ink Paper, Board All types of
O
RainboWStati
ܡܓܠܐ ܐܬܐ ܐܠܐ
IMPORTERS, DEALERS No. 18, Maliban Stree Voice: 2433906 (Hunting) 2433
e-mail: rainbowstOsltnet.lk
Jon the Larg
Printed and published by Express Newspapers (Ce
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

nputer printer Ribbons spewriter Ribbons ges, linkjet Refills inter Toners, ginks, Black & Colour
cili Master Rolls
pers, Romeo Papers
}r any Copies cessories & Papers
Film Rolls & Cartridge Packing Materials Office Stationery
(Pvt) Ltd,
onees ( IN PAPER & STATIONERY t, Colombo 11, Sri Lanka.
907, 2433908 Fax: +9411 2433904
Website: WWW, rainbowstS.COm
ylon)(Pvt) Ltd, at No.185,6randpass road,Colombo -14, Sri Lanka.