கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எக்ஸில் 1998.05-06

Page 1


Page 2
|ඛෂ
ܐܸܵ 3
 
 


Page 3
@ogóう
எக்
O60
66 எம் கின்
5邸1
1998 6d
EX
i
ćѣólђ
75018 PARIS '
 

பிடத்து வாழ்வில் இருந்து புறப்படுகிறோம். ரும் எங்களுடன் இணைந்து கொள்ளலாம் கிருந்தேனும் எந்த மொழியிலும் மிலும் முகம் பார்த்துக்கொள்ளட்டும்.
ாடும் தும் ஊரே யாவரும் கேளிர். த்துக்கள் இலக்கியங்கள் எதுவாயினும் மிலும் பட்டுத் தெறிக்கட்டும். கருத்துக்கும் மதிப்பளிக்கும் ய்பக்குவம் எமக்குண்டு. தயும் தவிர்த்து உண்ணும் பாங்கு மிடம் இல்லை. டப்பதைப் பகிர்ந்து உண்ணும்
கங்களாய்.
5ளவில்
Pathmanaba Iyer ` 7-182High Street
spliaistow pindon 2E13 024D
0208471 5636
առա அ. மாற்கு 2 80000 Q00 OVIav8 v தேவிகணேசனர் 4 easesse கற்சுறா 4. ) KO NO OKOKO O M எம். ஆர் ஸ்ராலினர் 5 do O-O மரங்கொத்தி 9
. எஸ். வி. ரஃபேல் 11 }00 80808. க. கலாமோகனர் 15
POPO-O-O. மேகவணர்ணனர் 17 மீரா முகர்ஜி 18 ல கூழ்மி 19 Laure 33 35 ரொனாபோல் 35 அரவிந் அUUாதுரை 36 சிவலிங்கம் சிவபாலனர் 39 கலைச்செல்வனி 44 சேரனர் 47 சக்கரவர்த்தி 49
த. செளந்தர் 55
எக்ஸில், மே-ஜூன், 1998 3

Page 4
4 எக்ஸில், மே-ஜூன், 1998
 


Page 5
s 6) ட்டுக்கோட்டை அண்ணர் அமிர்த ܗܶ
லிங்கத்திற்கே" அடிகொடுத்து
காங்கேசன்துறைக்கு அனுப்பி
வைத்த அர்த்தமுள்ள தொகுதியது. அங்கு மீண்டும் அடக்குமுறை தலித்துக ளின் இருப்புமீதே கேள்வியெழுப்பும் இந்நி கழ்வினை ஏதோ தற்செயலானதொன்றென் தவிர்த்துவிடமுடியாது. s
இவ்வகை சாதி ஒடுக்கு முறையானது இலங்ண் யிலும் இந்தியாவிலும் இந்துத்துவ கலாச்சாரம்பர யுள்ள தென்கிழக்காசிய நாடுகள் சிலவற்றிலும் மட் டுமே காணப்படுகின்ற ஒரு சமூக கட்டுமானமாகும். இற்றைக்கு சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வர்ணாச்சிரமதர்மம் என்று வகுத்துக் கொண்ட மனித பிரிவுகள் இன்றுவரை கோலோச்சி வருவதற் குரிய காரணங்கள் பல.
பாரம்பரிய இப்பகுப்புகளிலிருந்து இன்றுவரை இவ்வொடுக்கப்பட்ட சமூகத்தினர் விடுபட்டுக் கொள்ள முடியாமைக்கு காரணம் என்னவென்ப தனை இச்சாதியமைப்பின் தோற்றப்பாடு, வளர்ச்சி என்பவற்றோடு அதற்கெதிரான இதுவரைகாலப் போராட்டங்கள், இவ்வகைப்போராட்டங்களின் வெற்றி தோல்விக்கான காரணங்கள் என்பவற்றை ஆராய்வதினூடகவே கண்டறிய முடியும்.
வடஇந்தியாவை வெற்றிகொண்ட ஆரி யவம்சத்தவர்களிடம் இருந்து அவர்களிடம் స தோல்வியுற்ற ஆரியரல்லாத சுதேசிய சமூகக் * குழுக்களை வேறுபடுத்திக் க்ாட்டவே 'هf ايتل
டுத்தப்பட்டது. இவ்வகையில் அதிகாரத் ெ தைப் பறித்துக் கொண்டு சுதேசியர்களின் மீது புகுத்தப்பட்ட வர்ணாச்சிரம தர்மமானது ஆரியர்களினால் தங்கள் இருப்பைப் பேண لاما இந்துக் கோட்பாட்டுடன் கச்சிதமாய் இணை க்கப்பட்டது. இதன் அடிப்படையில் மனிதவர்க் கத்தை இறைவன் நான்கு வருணமாக பிரித்தா W னென்றும் அவ்வவ் வர்ணத்தாருக்கு ஒதுக்கப்பட்ட தன்படியே ஒழுகுதல் தர்மம் என்றும் போதிக்கப்பட் டது. இவ்வகையில்தான் அந்தணரும், மன்னவரும், வணிகரும், சூத்திரரும் அவரவர் கடமைகளை செய்துகொண்டிருக்க பணிக்கப்பட்டு பழக்கப்படுத் தப்பட்டனர். இவ்வகை சாதிய கூறுகளின் வளர்ச்சி நிலையானது தென்கண்டம் நோக்கி நகர்ந்து தமிழ்நாடு உட்பட இலங்கைவரை பரிணமித்ததுவே
வரலாறு.
 
 
 
 
 

யி - . کھوں ۹۳۹ گی
ጳኛ ፩ .. ፋ” ஞாயறு * آAY g 9. ན་ཚ་ཐ་ م* 巴够飞 தினக்குரல்
22.03.1998
எக்ஸில், மே-ஜூன், 1998 5

Page 6
தென்னிந்தியாவின் சங்ககாலத்தில் பல குலங் களாய் சமூகத்தினர் பிரிந்திருக்கக் காணப்பட் டாலும், அங்கு நிலவிய ஒரளவு சமத்துவநிலை கவ னத்தில் கொள்ளப்படவேண்டியது. இவற்றின் வளர்ச் சியில் அரசுகளின் தோற்றமும், ஏனைய குலத்த வரை ஆக்கிரமித்து அடிபணியவைக்கும், ஆனிரை கவரும், அதிகார வீரவிளையாட்டுக்களும் முக்கி யத்துவம் பெற்றன. இவ்வகை வீரகாலத்திலேயே அ ரசனின் அனுமதியோடு நிலப்பிரபுத்துவம் உருவாக ஏதுவாயிற்று. இவ்வேளைகளில் அவ்வகை நிலப்பி ரபுக்கள் நிலக்கிழார்கள்' என அழைக்கப்படலா யினர் இவர்களுக்காய் உழைக்க பணிக்கப்பட்ட பிரி வினர் வறுமையை நோக்கிநகர நிலக்கிழார்கள் பொருளாதார ரீதியாக உயர்நிலையை எய்தினர்.
சுமார் பத்தாம் நூற்றாண்டை தொடர்ந்து சைவ மும் வைணவமும் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் பெறலாயிற்று. இதன் மூலம் சோழப்பேரரசுகளின் உதவியுடன் மேன்மை பெற்றிருந்த நிலக்கிழார்கள் தொடர்ந்து சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதற் கான கருத்துருவங்கள் மேலும் இறுக்கமடைந்தன. காரணம் இவ்வகை இந்து கன்ம கோட்பாட்டைப் போதிக்க பிராமணர்கள் சரியானவர்களாக வந்து சேர்ந்தனர். நிலமானியங்கள் அவர்களுக்கு வழங் கப்பட்டன. இவ்வகை மானியப் பிரதேசங்களையே பிரமதேயம், அக்கிரகாரம், சதுர் வேதிமங்கலம் போன்ற சொற்றொடர்கள் குறித்துநின்றன. இதனு டாகத்தான் வர்ணாச்சிரம தர்மம் தமிழகத்திலும் மென்மேலும் காலூன்ற ஏதுவாயிற்று.
இலங்கையின் மிகக் கொடிய சாதிக்கொடு மைக்குரிய தளமாக யாழ்குடாநாடே திகழ்ந்து வரு கின்றது என்கின்ற போது மற்றைய இடங்களில் உள்ள சாதியக் கொடுமைகளை மறந்துவிடலாம் என்பது அர்த்தமல்ல. ஒப்பீட்டு ரீதியாக யாழ்ப்பா ணத்தைவிட இலங்கையின் மற்றைய பகுதிகள் சாதியக் கொடுமையின் கொடூரத்தை குறைவா கவே கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.
இறைவனின் பெயராலும் தமிழ் கலாச்சார பாரம் பரியத்தின் பெயராலும் அடக்கி ஒடுக்கி பூச்சிபுழுக் களாய் நசுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்டோர் வாழ் வில் முதன்முதலாக சிறிய சிறிய மாற்றங்களைத் தானும் ஏற்படுத்த முனைந்தது ஐரோப்பியரின் வரு கையேயாகும்.
இலங்கையைப் பொறுத்தவரை ஐரோப்பியரின் வருகையில், ஆரம்பத்தில் வந்த போர்த்துக்கே யரி னால் இங்குள்ள சாதிய அமைப்பில் பெரியதாய் மாற்றமெதனையும் ஏற்படுத்த முடியவில்லை. அதன் பின் வந்த ஒல்லாந்தரும் சாதியத்தில் உயர்அந் தஸ்துப் பெற்ற அதிகாரப் பிரிவினருடன் சமரசம் பண்ணிக் கொண்டால்தான் ஆளப்படுகின்றவர்களி டம் தமது ஆதிக்கத்தை செலுத்த வசதியா குமென்றெண்ணி அப்படியப்படியே சாதியப் படிநி லைகளை காப்பாற்றிக்கொள்ள உறுதியளிக்கும் வண்ணம் உள்ளாக்கப்பட்டனர். இதன் வெளிப் பாடாகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளா தார ரீதியில் நிலப்பிரமுகர்களாக ஆதிக்கம் பெற் றிருந்த முக்குவர்களுடன் சமரசம் செய்துகொண்
6 எக்ஸில், மே-ஜூன், 1998

டும் அவர்களது முக்குவர் சட்டத்தையும் யாழ்ப்பா ணத்தின் வேளாளர்களின் சமூக சட்டங்களை நெறி ப்படுத்துகின்ற தேசவழமைச் சட்டத்தையும் சட்டப் படி அங்கீகரித்தமையாகும்.
எனினும் அவர்களைத் தொடர்ந்து வந்த ஆங் கிலேயர். ஆரம்பத்தில் தாங்கள் எதிர்கொண்ட எதிரி எனும் வகையில் தங்களின் பலத்தை நிலை நாட்ட எண்ணி யார் யார் சமூக ஆதிக்கம் மிக்கவர் களாய்த் திகழ்ந்தார்களோ அவர்கள்மீதே கை வைக்கத் துணிந்தார்கள். இதன்படியே 1810களில் மட்டக்களப்பில் நிலச்சொத்துக்களை தம்வசம் வைத்திருந்ததினூடாக உயர் அந்தஸ்த்தில் இருந்த "போடிமார் ஒழிப்பு" சட்டம் கொண்டுவரப்பட் டது. இவ்வேளையில்தான் இந்தியாவில் "ராஜாராம் மோகன்ராய்" போன்றவர்களின் "பிரம சமாஜம்" போன்ற சாதி, மத வேறுபாடு காட்டாத நிறுவனங்க ளையும் ஆங்கிலேயர் ஆதரித்தனர் என்பது குறிப்பி டத்தக்கது.
எனினும் இவ்வகை உயர் சாதிகளின் மீதான கையடிப்பானது நீண்ட காலங்களுக்கு ஆங்கிலே யர்களினால் செயற்படுத்த முடியவில்லை. காரணம் ஒல்லாந்தர் பாணியில் ஆளும் வர்க்கத்தாருடன் சம ரசம் செய்து கொள்ளுதலே உழைக்கும் மக்களா கியதாழ்த்தப்பட்ட பெரும்பான்மையினரை நோக்கி தங்கள் அதிகாரத்தை செலுத்த ஒரே வழியாய்க் கண்டனர். இதற்கு முக்கிய காரணமாக 1857 இல் இந்தியாவில் ஏற்பட்ட "சிப்பாய் கலவரம்" ஆகும். இவ்வாறு ஆங்கிலேயருக்கெதிராக ஏற்பட்ட சிறு சிறுபுரட்சிகளின்போது அதற்கு தலைமை தாங்கிய வர்கள் குறுமன்னர்களும் நிலக்கிழார்களுமேயா கும். இப்புரட்சிகள் மிகவும் கொடுமையான முறை யில் ஆங்கிலேயரால் அடக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து இவ்வகை எதிர்ப்புகளை எதிர்கொள் ளாதிருக்க சரியான வழியாக உழைக்கும் மக் களை அடக்கியாள ஆளும் வர்க்கத்தாருடன் அரைநிலப்பிரபுத்துவ கூட்டமைத்துக் கொள்வ தையே ஆங்கிலேயர் கைக்கொண்டனர்.
18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா வில் ஏற்பட்ட தேசியசிந்தனையானது பிரிட்டி ஷாரை வெளியேற்ற தேசிய ஒற்றுமையின் தேவையை வேண்டிநின்றது. இதன் பின்னணியில் தான் 19ம் நாற்றாண்டின் பின்இறுதியில் பாரதியார் போன்ற அவர்காலத்து முற்போக்குவாதிகள் சாதி யத் தகர்ப்பின் தேவைகருதி செயற்படவேண்டி யவர்களாயினர்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தேசியம் பேசா மல் இன்னார் இன்ன சாதியென்றும் அவனை இவன் தொடுதல் பாவம் என்றும், நாயிலும் கேவலமாய் மணி தனை மனிதன் சாதியின் பெயரால் ஒதுக்கி, அதற் குத் துணையாய் மதத்தையும் மொழியையும் பாரம் பரிய கலாசாரங்களையும் துணைக்கு வைத்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் புதிதாய் தேசியம் பேசத்தொடங்கினர், "ஒன்றே குலம் ஒருவனே தேவன்', 'எல்லோரும் இன்னாட்டு மன்னர்' என்றும் இணைய வேண்டினர். இதில் மேற்சாதியினரின் சுய நலமின்றி வேறு என்ன இருக்கமுடியும்.

Page 7
இதன்பின்னர்தான் இலங்கையின் வடமாகா ணத்திலும் சாதியங்களற்ற ஒன்றுபட்ட தேசியத் தின் தேவை வலியுறுத்தப்பட்டது. எனினும் இவ் வகை சாதியத்திற்கெதிரான போராட்டங்களை மழுங்கடிக்க தமிழ் மரபு பேணும் சைவத் தலைவர் கள் ஒருபோதும் பின்நிற்கவில்லை. கிறிஸ்தவ மிசனறி பாடசாலைகளிற்கு போட்டியாக சைவத் தையும் தமிழையும் வளர்க்கப் பாடுபட்ட ஆறுமுக நாவலனின் பள்ளிக்கூடங்கள் எவற்றிலும் தாழ்த் தப் பட்ட குலத்தோரின் குழந்தைகள் சேர்ந்து படிக்க ஆறுமுகநாவலன் அனுமதிக்கவில்லை. அதுமட் டுமன்றி ஒரிரு கிறிஸ்தவ மிசனறி பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்ந்து படிக்க முற்பட் டபோது ஏனைய சாதிக்காரர்களாலும் சைவவே ளாள பெரியவர்கள் என்று சொல்லப் பட்டவர்களா லும் பெரும் எதிர்ப்புக் காட்டப்பட்டது.
உதாரணமாக 1910ம் ஆண்டு வட்டுக்கோட்டை யில் அமைந்திருந்த யாழ்ப்பாணக்கல்லூரியில் ஓர் தாழ்த்தப்பட்ட மாணவன் சேர்க்கப்பட்டதிற்கெ திராக முழுமாணவர்களும் பகிஸ்கரிப்பு நடவடிக் கையில் இறங்கியமை. எனினும் அங்கிருந்த பாதிரி யாரின் துணிச்சல் மிகு நடவடிக்கையினால் முதன் முதலாக அங்கு ஒர் தாழ்த்தப்பட்ட மாணவன் சேர்க்கப்பட முடிந்தது. அன்று சேர்ந்த மாணவனே திரு ஜேக்கப் காந்திஅவர்கள் ஆகும். இவ்வகை யில்தான் தாழ்த்தப்பட்டவர்கட்கான சாதகமான சில அம்சங்கள் உருவாக ஏதுவாயிற்று.
தொடர்ந்து 1920 களில் தேசிய சிந்தனையும் முற்போக்கும் கொண்ட இளைஞர்களினால் உரு வாக்கப்பட்ட யாழ் வாலிபர் காங்கிரஸின் முக்கிய செயற்பாடுபளில் ஒன்றாக தீண்டாமைக்கெதிரான நடவடிக்கையும் முக்கியத்துவம் எடுத்தது. அத னைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்கள் ஓர் ஸ்தாபனமாக உருவாகி ஒடுக்கப்பட்டோர் தமிழ் ஊழியர் சங்கம் ஒன்று 1927இல் தோற்றம் பெற்றது. இவர்கள் உடனடியாக அப்போது எதிர்நோக்கியி ருந்த பிரச்சனை பாடசாலையில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான சம ஆசனம், சமபந்தி போச னம்' என்பனவாகும். இவற்றிலும் இவர்களுடன் முன் னின்று உழைத்தவர்கள் திரு.யோவேல் போல், திரு. ஜேக்கப் காந்தி போன்றோர்கள் முக்கியமானவர்க ளாகும். ஆனால் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திப்பிடித்தவர்களுள் சேர் பொன் இராமனாதன் முதன்மையானவனாகும். இவன் தன்னுடன் 79 கிராமசபைத் தலைவர் களை அழைத்துக்கொண்டு வெள்ளைக்கார தேசா திபதியைச் சந்தித்து இவ்வகைக் கோரிக்கை களை நிறைவேற்றக் கூடாதென்று கேட்டுக் கொண் டான். அது தமிழர்களின் பாரம்பரிய தேச வழமை யினை மாற்றியமைப்பதாய் முடியும் என வாதிட்டான். எனினும் யோவேல் போல் அவர்களது அயராத உழைப்பினால் அவர் இருதடவை தேசாதிபதியைச் சந்தித்து அத்திட்டத்தை நிறைவேற்றினார்.
இதேபோல் டொனமூர் விசாரணைக் குழுவினரி டமும் சேர் பொன் இராமனாதன் சர்வசன வாக்குரி மைக்கெதிரான தனது வாதத்தை முன்வைத்தான்.

அனைத்து தமிழரையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து சாதி, சமய, பிரதேச வேறுபாடுகளை மறைத்து எல்லோருக்கும் பொதுவான ஒர் புனித மாயையை கட்டியமைக்க தமிழரசுக் கட்சியினரால் போடப்பட்ட சரியான கணக்கே 1976ம் ஆண்டின் வட்டுக்கோட்டை மகாநாடும் அதன் தமிழீழப் பிரகடனமும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிறப்புமாகும்.
எனினும் அவனது சாட்சியங்களையும் மீறி டொன மூர் குழுவினர் சகல பிரசைகளுக்குமான வாக்கு ரிமைக்கு சிபாரிசு செய்தனர். இராமநாதன் போன்ற சைவ வேளாளபிரபுத்துவ பிரதிநிதிகள் தாழ்த்தப் பட்ட மக்களை தொடர்ந்து அவ்வகை இழிநிலை யிலேயே வைத்திருக்க இயன்றவரை முயன்றனர். இவர்களின் இந்நடவடிக்கைகள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஆறுமுகநாவலன் செய்தவைகட்கு எவ் வகையிலும் குறைந்தவையில்லை. குறிப்பாக நாவ லன் சைவத்தின் பெயரால் இலங்கைத் தமிழர்களின் உண்மையான சிறுதெய்வ வழிபாட்டினையும் கிரா மிய சடங்குகளையும் அழித்தொழித்து வடஇந்திய ஆகமங்களின்படியான பிராமணிய கலாச்சாரத் தைப் பரப்பியமையும், அதனுடாக தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் கிராமிய இசைக்கருவிக ளான உடுக்கு, பறைமேளம் போன்றவற்றை அழித் தொழித்து இந்திய உயர்குலத்தவர் பின்பற்றிய கர்நாடக, தவில், நாதஸ்வர கருவிகளை முன் னிறுத்தி தமது யாழ்வேளாள உயர்குலத்தவரை உயர்த்தி உழைக்கும் மக்களை சமூகத்தின் விளி ம்பு நிலைக்கு தள்ளிவிட்டமை போன்றவற்றுடன் ஒப்பிடலாம்.
இதே துரோகத்தனத்தை 1945 ல் ஜி.ஜி. பொன் னம்பலம் சோல்பரி ஆணைக்குழுமுன் சாட்சியம ளித்ததினூடாக செய்து முடித்தான். அவரது சாட் சியமே தேசவழமை சட்டத்திலிருந்த தாழ்த்தப் பட்டவர்கட்கு எதிரான அம்சங்கள் தொடர்ந்து பேணப்பட வசதியாயிற்று.
இவ்வகையில்தான் இலங்கை சுதந்திரமடையும் முன்னர் தமிழ்ப் பாரம்பரிய சைவரீதி என்று ஒப்பாரி வைத்த அனைத்து தலைமைகளும் இறுதியில் தங் கள் குலநலனையே தூக்கிப்பிடித்து தாழ்த்தப்பட் டோரை தள்ளியேவிட்டனர் என்பதனை நாம் கவ னத்தில் கொள்ளவேண்டும்.
1948 ம் ஆண்டு பிரித்தானிய ஏகாதிபத்தி யவா திகளிடம் இருந்து இலங்கை படித்த நிலபிரபுத்துவ தலைமைகளிடம் அதிகாரம் கைமாறியமை ‘சுதந் திரம்' என அழைக்கப்பட்டாலும் அது சாதிய ரீதி யில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்க் கையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த வில்லை.
எனினும் இடதுசாரிகளின் முழுமூச்சான பங்க ளிப்புகளுடன் "வடஇலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபை" இன் கடின உழைப்பின் பேரில் சில சில உரிமைகள் பெறப்படலாயின. குறிப்பாக நல்லூர் கந்தசுவாமி கோயில், பெருமாள் கோயில், வண்ணை சிவன் கோயில் போன்றவற்றின் ஆலயப்பிரவேசங்க ளைக் குறிப்பிடலாம்.
எக்ஸில், மே-ஜூன், 1998 7

Page 8
1950களின் பின் தமிழரசுக்கட்சியின் தோற்றம் அவ்வப்போது சாதிய ஒழிப்பு முயற்சிகளுக்கு ஆத ரவாய்த் தோன்றினாலும் அவர்களின் உண்மை குல நலம் வெளியிட கனகாலம் செல்லவில்லை. கமியூ னிஸ்ட் கட்சியினரால் பொன்னாலை தண்ணிர்ப் போராட்டத்தில் தொடங்கப்பட்ட மக்கள் கிளர்ச்சி கள் ஸ்தாபனமயப்படுத்தப்பட்டு 1966 "ஒக்டோபர் எழுச்சி" எனும் பெயரில் மாபெரும் ஊர்வலம் ஒன்று தயாராக்கப்பட்டது. தொடர்ந்து சங்கானை தேனி ர்க்கடைப் போராட்டம் சுமார் இருவருடகாலம் மிக வும் எதிர்ப்புகளுடன் நடந்து கொண்டிருந்தது. சாதி வெறியர்களுக்கு ஆதரவாக போலிஸ்க்காரர்க ளும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சார்பாக கம்யூ னிஸ் கட்சியும் இருந்தது. இருவர் கொல்லப்பட்டும் பலர் காயம் பட்டும் போலிசாரின் காடைத்தனம் தலைவிரித்தாடியது. மறுபுறம் கரவெட்டி- கன் பொல்லை தேனீர்க்கடைப் போராட்டமும் சளைக் காமல் நடந்தது.
இவ்வேளைகளில்தான் வட்டுக்கோட்டை எம்.பி. யாகவிருந்த தமிழரசுக்கட்சியின் தளபதியான அமிர்தலிங்கம் ஓர் சிங்கள முற்போக்குவாதியின் கேள்விக்கு பதிலளிக்கையில் சங்கானையில் அப்படியொன்றும் பெரிதாய் நடக்கவில்லை என்று பொய்கூறி அது சங்கானை அல்ல சங்காய்- வியட் னாம் என்று கிண்டலடித்தார். இவ்வகையில் தமிழர சுக் கட்சியினர், தங்கள் ஈழ வேளாள நலங்களுக் காய் மட்டுமே தாம் என்ற சுய ரூபம் வெளிப்பட்டது. இதன் விளைவாக தொடர்ந்து வந்த 1970ம் ஆண்டு பொதுத்தேர்தலில் (சங்கானை போராட்டப் பகுதி) வட்டுக் கோட்டையில் இருந்து தளபதி அமிர்தலிங்கமும் (கரவெட்டி- கன்பொல்லை போரா ட்டப்பகுதி) உடுப்பிட்டித் தொகுதியிலிருந்து உடுப் பிட்டி சிங்கம் சிவசிதம்பரமும் தோற்கடிக்கப்பட் டனர். இத்தோல்விகளானது தாழ்த்தப்பட்ட மக்க ளின் போராட்டத்தில் இத்தலைமைகள் வகித்த துரோகப் பங்குக்கு தகுந்த பாடமாகியது.
1972 ல் சிங்கள இனவாத அரசின் கல்வி தரப்ப டுத்தல் முறையினால் யாழ் படித்த வாலிபர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றது குறைக்கப் பட்டது. சிங்கள அரசின் திட்டமிட்ட இந்நடவடிக் கையானது மொழிவாரியாக எடுக்கப்படாமல் மாவட்டவாரியாக தரப்படுத்த முயன்றமையினால் யாழ்மாவட்டத்திற்கு வெளியேயிருந்த மன்னார், முல்லைத்தீவு, திருமலை, மட்டக்களப்பு மாவட்டங் களில் இருந்து தாழ்த்தப்பட்ட தமிழ் மாணவர்கள் பலர் புதிதாய்பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பேற் பட்டது. இது வசதியாக மறைக்கப்பட்டு ஈழவேளாள ரின் கல்விப் பிரச்சனைகள் தமிழ் இனச்சாயம் பூசப் பட்டு சிங்கள ஒடுக்குமுறைக்கெதிரான தமிழ்த் தேசியத்தின் எழுச்சி மக்கள்முன் எடுத்துச் செல்லப் பட்டது.
இச்சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி அனைத்து தமிழரையும் ஒரே குடையின்கீழ் கொண் டுவந்து சாதி, சமய, பிரதேச வேறுபாடுகளை மறைத்து எல்லோருக்கும் பொதுவான ஓர் புனித மாயையை கட்டியமைக்க தமிழரசுக் கட்சியினரால்
8 எக்ஸில், மே-ஜூன், 1998

போடப்பட்ட சரியான கணக்கே 1976ம் ஆண்டின் வட்டுக்கோட்டை மகாநாடும் அதன் தமிழீழப் பிர கடனமும் தமிழர்விடுதலைக் கூட்டணியின் பிறப் புமாகும். இப்புனித மாயையில் கட்டுண்ட தாழ்த்தப் பட்ட மக்கள் தம் அன்றாட உரிமைகளை மறந்து என்றோ வரப்போகும் தனிநாடு எல்லோருக்கும் விடு தலையளிக்கும் என்று கனவு கண்டதனால் அதன் பிறகு இவ்வகை தாழ்த்தப்பட்ட மக்களின் போராட் டங்கள் மறைந்து போயின. இதுவரை காலமும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு எந்தப் பிரதி நிதித்துவமும் கொடுக்காத கூட்டணியினர் தமது தமக்கேயுரிய அப்புக்காத்து புத்தியை பயன் படுத்தி 1977 தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதிக்கு ஒர் தாழ்த்தப்பட்ட பிரதிநிதியான தி. இராஜலிங் கத்தை முன்னிறுத்தி வெற்றியும் கண்டனர்.
1983 இனக்கலவரத்தினைத் தொடர்ந்துவந்த தேசிய அலையானது அள்ளிவந்த இளைஞர் பட் டாளத்தை அணைத்துக் கொண்ட ஐந்து இயக் கங்களும் அரசோச்சிய காலத்திலும் ஏற்பட்ட சாதிப்பிரச்சனைகளை ஏதோ வேலிப்பிரச்சனை யாகக் கருதி அங்காங்கே தீர்த்துவிட்டனரே அன்றி இடதுசாரிகள் செய்தவற்றின் எட்டில் ஒரு பங் கைக்கூட இவ்வியக்கங்கள் தாழ்த்தப்பட்ட மக்க ளுக்காக செய்யவில்லை.
இற்றைக்கு சுமார் இருபது வருடங்களுக்கு முன் தாழ்த்தப்பட்ட மக்களிடையேயிருந்த விடுதலைத் தாகமும் அதற்கான வேகமும் அப்படியே கட்டிவை க்கப்பட்டு தமிழ்த் தேசியம் என்னும் மாயை பரப் பப்பட்டிருக்கிறதே அன்றி, சாதி ரீதியாக தாழ்த்தப் பட்ட மக்களின் வாழ்வில் அதன் பிறகு எவ்வித மாற் றமும் நிகழவில்லை. ஈழவேளாள அடக்குமுறைக் கெதிராய் ஏதும் செய்யவிடாமல் புனித தேசியம் அவர்களைக் கட்டிப்போட்டிருக்கிறது. தமிழ்த் தேசி யம் என்பது நூற்றாண்டுத் தொடர்ச்சியான ஈழவே ளாள அரசியலின் இறுதி வடிவம். இன்றுவரை தமிழ் மக்களுள் உள்ள சாதியக்கொடுமைகள் தொடர் ந்த வண்ணமே உள்ளமை தாழ்த்தப்பட்ட மக்களின் 2 60ör60)LDd5 a56Tif à douÎl6ï (Masse mouvement) தேவையை அவசியமாக்கியுள்ளது. மாறாக, தேசி யவாத அலை இருக்கும் வரை சமூகத்தின் உள்ளே காணப்படும் சாதியக் கொடுமைகள் வெளியே காட்டப்படாதென்பதுவும், தேசியத்தின் கூர்மை இரண்டாம் பட்சமாகும் சந்தர்ப்பத்தில் மீண்டும் சாதியத்திற்கெதிரான போராட்டம் தோன்றியே தீரும் என்பதுவும் காலத்தின் கட்டாயம்.
இவ்வகையில்தான் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்வெளியேற்றத்தின் பின்னர் தேசிய உணர்வு இரண்டாம் நிலைக்கு இறங்கிவிட யாழ் குடா மக்களின் சமூக தேவைகளும் பிரச்சனை களும் கூர்மைப்பட்டுள்ளன. இதன் ஓர் சிறு அறிகு றியே இன்றைய வட்டுக்கோட்டை பிரச்சனை யாகும். தமிழ் மக்களுக்கு இலங்கையின் சுதந்தி ரம் எப்படியானதோ அதைப்போல்தான் தாழ்த் தப்பட்ட மக்களுக்கும் தமிழீழம் ஓர் பெயரளவு சுதந்திரமாகவே இருக்க முடியும் என்பதனையே இன்றைய வட்டுக்கோட்டை சுட்டிநிற்கின்றது. ப

Page 9
கேள்வியின் சாராம்சம் வியப்புத் தந்தி ருக்காது. இந்தக் கேள்வியை அநேக
மாக புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ்மக்கள் எல் லோருமே சந்தித்திருப்பார்கள். சிலர் இந்தக் கேள்வியைக் கேட்டவர்கள் என்ற வகையிலும், மற்றையவர்கள் இக்கேள்வி கேட்கப்பட்டவர்களா கவும் இரண்டு பிரிவினராய். நான் இரண்டாவது பிரிவுக்குள் வருபவன் என்ற முறையில் இந்தக் கேள்வியை கேட்டவர்களின் அடிப்படைச் சிந் தனை, அவர்கள் இக்கேள்விக்கு கற்பித்த விளக் கம் உட்பட, சம்பவங்களை மேற் கோள் காட்டி எழுதலாம் என எண் ணுகிறேன்.
ஒரு மளிகைக் கடையினுள் இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரில் ஒரு வர் சுமார் நாற்பதைத் தாண்டியவர். மற்றவர் வாலி பர் (சம்பவம் நடந்த ஆண்டில்). நான் ஒரு வாடிக் கையாளர் என்ற முறையில் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தவர் நன்கு பழக்கமானவர். மரக்கறி வாங்க சென்ற இடத்தில் அதே நேரம் பார்த்து ஒரு பெண்மணி (அகதியாய் வராமல் அதற்கு முன்பே படிக்க வந்திருக்கவேணும்) கடைக்குள் வந்தார். வந்ததும் கடையின் காசாளரை நோக்கி, "Kannan have you got the film called Poove Pooch Choodavaa", (ab60ör ணன்! பூவே பூச்சூடவா என்ற படம் இருக்கா?) என்று ஆங்கிலத்தில் கேட்டார். பூவே பூச்சூடவா என்று ஆங்கிலத்தில் சொன்னது முதலில் கண்ண னுக்கு புரியாதபோதிலும் பின்னர் ஒரு புன்னகை யோடு கிரகித்துக்கொண்டார். நானும் அந்த இரு வரும் எமக்குள் சமிக்ஞையுடன் சிரித்துக்கொண் டோம். அதன் பின் கண்ணனை நோக்கி"Kannan have you got the Kaal called Murunkak Kaas?" (GpIbiriabdisabiTui என்ற காய் இருக்கா?) என்று ஆங்கிலத்தில் கேட் கவும் அந்தப் பெண் முறைக்கவும் நாம் எல்லோ ரும் சிரிக்கவும் அந்த நாற்பது உட்பட பேச ஆரம் பித்தோம். ஜனரஞ்சகமாக பேசியதாலோ என் னவோ அந்த நாற்பது வயது மனிதர் "தம்பி நீர் யாழ்ப்பாணத்திலை எவடம்?" என்று என்னைக் கேட்டார். கோபம் வந்தது. வராதது போல நடித் தேன். கண்ணன் புரிந்து கொண்டார். நான் "கொம் பன் விழுந்த மடு" என்று விரைவாகப் பதிலிறுத் தேன். விரைவாகச் சொல்லி முடித்ததால் நான் சொன்னதைக் கிரகிக்க முடியாமல் போன நாற் பது மீண்டும் "எவடம் தம்பி? என்றது. மிகவும் அழுத்தந் திருத்தமாக "கொம்பன் விழுந்த மடு" என்று சொன்னேன்.
"கொம்பன் விழுந்த மடு. யாழ்ப்பாணத்திலை அப்பிடி ஒரு இடம் இல்லையே தம்பி" என்றார் நாற்பது. "யாழ்ப்பாணத்திலை அப்பிடி ஒரு இடம்
லைப்பு வித்தியாசமாய் இருந்தாலும்
 
 

ܠܙܵ ༄༼།། /༼ ༈
இல்லாட்டி உங்கடை கேள்வி பிழையெண்டு விளங் குதல்லோ. அப்ப கேள்வியை மாத்துங்கோ. யாழ்ப் பாணத்தாரைத் தவிர வேறை ஆக்கள் அகதி யாய் வரக்கூடாதோ?"கொம்பன் விழுந்த மடு என்று சொன்னால் பிரிட்டிஷ்காரன் விசா தரானோ? ஆத்திரம் வார்த்தைகளால் கொட்டப் பட்டபின் "இனிமேலாவது யாழ்ப்பாணத்திலை இரு ந்து என்று தொடங்காமல் கேள்வி கேட்கப் பழகிக் கொள்ளுங்கோ." என்று கூறிவிட்டு கடையை விட்டு வெளியேறினபோது அந்த மனிதருடன் பேசிக்கொண்டிருந்த வாலிபர் வெளியே வந்து "நீர்
நல்லாக் குடுத்தீர் அவருக்கு. என் னட்டையும் உதே கேள்வியைக் கேட்டவர். என்ன செய்யிறதெண்டு பதில் சொல்லிப் போட்டன். உம் மைப்போல முகத்துக்கு நேர கதைக்க முடியே ல்ல" என்று கூறினார். அவரும் அந்த இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர். கேள்வி கேட்கப்பட்டவர்.
யாழ்ப்பாணத்தில் எந்த இடம் என்று கேட்பவர் களில் இவர் ஒரு உதாரணம் மட்டுமே. யாழ்ப்பாண த்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் கேள்வி எப்போதும் மேற்சொன்னவிதமாகவே அமையும். இதுவே வன்னியிலிருந்தோ கிழக்கு மாகாணத்தி லிருந்தோ வந்தவர்களிடம் இருந்து எழும்போது, நீங்கள் வவுனியாவில் எவடம் அல்லது மட்டக்க எாப்பில் எவடம் என்று வருவதில்லை. யாழ் மேலா திக்க சிந்தனையின் இந்தப் போக்கு பிரதேச வாதத்தின் வித்தாய் அமைந்தது மாத்திரமன்றி, அதை வலுக்கட்டாயமாக திணிப்பதிலும் தன் கட மையை செய்வதில் பின் நிற்கவில்லை.
இன்னொரு சம்பவம். ஒரு தேநீர் விடுதியில் நடந்தது. கேள்வி கேட்டவர் ஐம்பதைத் தாண்டி யவர். "தம்பி நீர் Jaffnaவிலை எவடம்? என்ன கொடு மையடா. இது. சாப்பாட்டுக் கடையிலை வேறை ரென்சனாக்குது மனுசன். எனக்குள் முணுமுணுத் தபடி பதில் சொல்லாமல் இருந்தேன். என்னுடன் இருந்த மற்ற மூன்று நண்பர்களும் யாழ்ப்பா ணத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களில் இரு வர் இதே மாதிரிக் கேள்வியைக்கேட்டு கேள் வியை மாற்றியவர்கள் என்பதும் குறிப்பிட வேண் டிய விடயம். மீண்டும் அவர் அதே கேள்வியை ஆங்கில வார்த்தைக் கலப்பில்லாமல் கேட்டார். அவருடைய வயதுக்கு மரியாதை கொடுப்பது என்று முடிவு செய்ததால் எதுவுமே பேசவில்லை. ஆனால் அந்த மனுசனோ விடுவதாயும் இல்லை. இம்முறை கொம்பன் விழுந்த மடு என்று பதில் சொல்லவில்லை. "ஏன் யாழ்ப்பாணத்தை விட்டா இலங்கையிலை வேறை இடமே கிடையாதோ?” ஒரே ஒரு வசனம் ஆனால் ஒரு கிலோ காரத்துடன் கொடுத்தேன். நன்றாக உறைக்கவேண்டுமே.
எக்ஸில், மே-ஜூன், 1998 9

Page 10
"இல்லைத் தம்பி நீர் பிழையாய் விளங்கிட்டீர்" நான். யாழ். இடைமறித்தேன். "நீங்கள் யாழ்ப்பா ணம் எண்டது முழு இலங்கையை அல்லது வடக்கு கிழக்கைத் தானே! உங்களுக்கு வடக்கும் கிழக் கும் யாழ்ப்பாணமாய்த் தெரிஞ்சா அது உங்கட அறிவீனம். வக்கிர சிந்தனை. எனது ஊரை யாழ்ப் பாண மேற்கோளின்கீழ் அடையாளப்படுத்தி அறி முகம் செய்யவேண்டிய தேவை எனக்கில்லை. அது அவசியமும் இல்லை." பதில் உறைத்திருக்க வேண்டும். நெற்றி வேர்வையை பெரியவர் இலே சாய் துடைத்துவிட்டார்.
யாழ்ப்பாணம் என்று அவர்கள் கற்பிக்கும் புதிய விளக்கம் இன்னும் அபத்தமானது. வெளிநாடு களுக்கு (கிறிஸ்துவுக்கு முன்-பின் மாதிரி) அகதி களாய் வரமுன், வந்தவர்கள் கூடுதலானோர் யாழ் ப்பாணம் ஆனமையினால் தாம் எவடம் என்ற வினா எழுப்பவேண்டிய தேவை இருக்கவில்லை என்பது ஒரு விளக்கம். அப்படியே பழகிப்போன தால் இப் போதும் கேட்பதாய் இன்னொன்று.
"ஈழமுரசு பத்திரிகை பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிகை. உள்ளே புரட்டிப் பாருங் கள். யாழ்ப்பாணச் செய்திகள் ஒரு பகுதியாகவும் தமிழீழச் செய்திகள் ஒரு பிரிவாகவும் வரும். இதி லிருந்து நாம் மூன்று முடிவுகளுக்கு வரலாம். ஒன்று யாழ்ப்பாணம் ஒரு தனித்தேசம். இரண்டா வது தமிழீழத்தினுள் யாழ்ப்பாணம் இல்லை. அல் லது மூன்றாவதும் வெளிப்படையானதுமான யாழ்ப் பாண மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு. ஒரு காலத்தில் தமிழீழப்போராட்டம் யாழ்ப்பாணத்துக் குள் குறுக்கப்பட்டிருந்ததும், அதன் காரணமாக முக்கிய செய்திகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தும் யாழ்ப்பாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக் கப்படவேண்டியதை காலக்கட்டாயமாக்கிற்று. ஆனால் அந்த நிலைமை இன்றில்லை. முனைப் பான போராட்டம் இன்று வன்னியிலும் கிழக்கின் சில முனைகளிலுமே நடைபெறுகின்றது. ஆனால் "ஈழமுரசு பத்திரிகை யாழ்ப்பாணச்செய்திகளை ஒரு பிரிவாக்க இவை எதுவுமே காரணங்களாக இல்லை என்பது தான் அப்பட்டமான உண்மை.
லண்டனில் வருடாவருடம் நடக்கும் நிகழ்ச்சி இது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப் படும் நிகழ்ச்சி. புலம்பெயர்ந்த நாடுகளில் இருக் கும் இசைக்குழுக்களுக்கிடையில் நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சி. யாழ்முரி விருது என்பதே அந்த நிகழ்ச்சியின் பெயர். சம்பந்தப்பட்டவர் ஒருவருடன் இதுபற்றி அளவளாவினேன். "தமிழீழக் குழுக்களி டையே நடக்கும் போட்டிக்கு ஏன் யாழ் முரி என்று பேர்" என்றேன். யாழ்முரி என்பது யாழ்ப்பாணத் தைக் குறிக்கவில்லை என்றும் அது ஒரு வாத்தி யத்தின் பெயர் என்றும் பதில் வந்தது.
யாழ் பாடியதால் யாழ்ப்பாணம் என்றும் அல்லது யாழ்ப்பாணத்தில் வாசிக்கப்பட்டதால் யாழ் என் றும் பெயர் வந்ததாய் சரித்திரம் கூறும். இது அவ சியமில்லாததும் கூட. மொத்தத்தில் இது யாழ்ப் பாண மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான். எதை எடுத்தாலும் யாழ் என்று தொடங்க
10 எக்ஸில், மே-ஜூன், 1998

வேண்டும். விளக்கம் மட்டும் வேறுவிதமாய் இருக்கும்.
வாதத்திற்காக அது ஒரு வாத்தியத்தின் பெய ராகவே இருக்கட்டுமே. ஏன் அது புல்லாங்குழலா கவோ அல்லது பறைமேளமாகவோ இருக்க வில்லை. 'உடுக்கு விருது என்றுகூட வைத்திருக் கலாமே. மொத்தத்தில் யாழ் என்று வேறு எந்த வாத்தியமும் தொடங்காததுதான் அதற்குக் காரணம்?
யாழ்முரி ஒரு வாத்தியமாய் இருந்தாலும் இன் றைய காலகட்டத்தில் அப்படிப்பட்ட சொற்கள் தவிர்க்கப்பட்டே இருக்கவேண்டும். உதாரணத் திற்கு, ‘கற்பு என்பது ஒழுக்கம் 'நெறி தொடர் பான விடயத்தை விளக்கும் சொல். இது ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவான சொல்லே. ஏன் அப்படியென்றால் நாம் கற்புடன் தொடங்கும் சொற்களை பாலியல் வன்முறை, பாலியல் பலாத்காரம் என்று மாற்றவேண்டும்? 'கற்பழிப்பு என்றே பாவிக்கலாமே. 'கற்பு என்பது பொதுவான சொல் என்றபோதிலும், அது சுட்டும் ப்ொருள் பெண்களை மட்டுமே குறிப்பிடுவதால் அந்தச். சொல்லை விலக்கவேண்டிய தேவை வந்தது. விலக்கினோம். யாழ்முரியும் அப்படித்தான்.
அண்மையில் நடந்த சம்பவம் இது. மட்டக்கள ப்பில் இருந்து கொழும்புக்குச் செல்ல தடை விதிக் கப்பட்டபோது ஐ.பி.சி. வானொலிப்பணிப்பாளர் ஒருவருடன் பேட்டி கண்ட சமயம் கூறியவை இவை. "இந்தத் தடை தாண்டிக்குளத்தில் கொண்டுவரப் பட்ட தடைபோல இருக்கிறதே. அப்படியானால் கிழக்கு மக்களும் யாழ்ப்பாண மக்கள் கஸ்ரப்பட் டதுபோல கஸ்ரப்படப் போகிறார்களே" என்றார். தாண்டிக்குளத்தடை வெறும் யாழ்ப்பாண மக்க ளுக்கு மட்டும் கொண்டுவரப்பட்ட தடை அல்லவே. யாழ்ப்பாண மக்கள் கஸ்ரப்பட்டது மாதிரி என்று அடிக்கடி கூறிய பணிப்பாளர் சொல்ல வந்தது என்ன?வன்னியின் மற்றப்பகுதிகளில் இருந்து தாண்டிக்குளத்தைத் தாண்டியவர்கள் எல்லாம் மாடுகள் என்பதா? யாழ்ப்பாண மக்களைவிட வேறுயாருக்கும் தாண்டிக்குளத் தடையால் கஸ் ரம் நேரவில்லையா?
யாழ்மேலாதிக்க வக்கிரசிந்தனையின் அடிப் படை அப்படியே இருக்க அதன் மேல்புறத்தில் பூசப்பட்ட சாயமே பிரதேசவாத ஒழிப்பு என்பது. இது 1960களில் வவுனியா தொகுதிக்கு போட்டி யிட்ட சுந்தரலிங்கத்தின் வாசகம் ஒன்றை நினை வுக்குக் கொண்டு வருகின்றது. "வன்னிமாடுகளை ஒரு கத்தை வைக்கோலுடன் திசை திருப்புவேன்" என்பதே அது. அரசியலில், கல்வியில், கலாச்சா ரத்தில் என்று அனைத்துத் துறைகளிலும் ஊறிப் போன இந்த சிந்தனை சுந்தரலிங்கத்தின் சிந்த னையிலிருந்து துளிகூட மாறவில்லை என்பதைக் காட்டவே மேற்கோள் காட்டினேன். М
அடிப்படைகளில் மாற்றங்கள் நிகழாதவரை தமிழீழம் வெல்லினும் இதற்கான போர் தவிர்க்க முடியாத நிகழ்வாவதை வரலாறு நிரூபிக்கும்.

Page 11
விளக்கமளிப்புக் கோட்பாட்டு
அணுகுமுறைகை
எஸ். வி. ரஃபேல்
விர்க்கமுடியாதபடிக்கு குறிப்பிடவேண் g万 டியதாக இருந்தாலொழிய ஒர் சொல்
லைக் கவிதையின் பனுவலில் இட்டு என்ன பயன். அது தனது 'மேலதிக", சேவையைச் செய் யவா? அப்படியொரு சேவை இல்லையே என்பது போல், அப்படியிருந்தாலொழியத் தேவையில் லையே என்று பனுவல்களைதேவை இல்லாது உற் பத்தி செய்யாதுவிட்டால் எவ்வளவு நலமாயிருக் கும். மேலதிகங்களுக்கு இடமில்லை என்று இங்கே எந்தத்தாளும் மறுக்காததால் இந்த நிலை அப்ப டியே தொடர்கிறது.
சமூகத்தில் பனுவல் படிப்புத் தளங்கள் மாறுபட்
டபோதும் ஒவ்வொரு பனுவலும் அதனதன் இடத் தில். பேச்சின்மூலமாக உருவாக்கப்படும் பனுவல் கள் மிகவும் பூடகமாக இருப்பதாலும் அவற்றின் பேச் சொலிமையவாதத் தன்மையாலும் அதற்கேதும் முக்கியம், செயற்பாட்டுத்தன்மை இருப்பதில்லை. அதன் உள், குறுகிய வட்டங்கள் இதற்கு விதிவிலக் குத்தான். எழுதப்படும் பனுவல்கள், நின்று விளை யாடுவதும் அதன் அவ்வவற்றிற்கேயான பனுவ லிடைச் செயற்பாடுகளை உருவாக்குவதும் தமது இலகுவான சாத்தியங்களாகக் கொண்டிருக்கும்.
புகலிடநாடுகளில் வாழ்வோரும் கனடா, அவுஸ் திரேலியா போன்ற புலம்பெயர்நிலையினரும் (இவர் களின் தொடக்க காலங்கள் மட்டும்) இன்று தங் களது படைப்பின் உருவாக்கச் செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் சிக்கல்களைவிடவும், தத்தமது கருத்தியல்ரீதியிலான நிலைப்பாடுகளின் மூலமான வெளிப்பாடுகளிற்தான் அதிகமான சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக கையில் கிடைக்கும் பனு வல்கள் அறியத்தருகின்றன.
இதற்கு மேலோட்டமான இரண்டு மூன்று கார ணங்கள்தான் தென்படும். இந்த வேற்றிட வாழ்வில் கிடைக்கும் பரவலான புதிய சிந்தனைப்போக்குகள், பாணிகள், நடைமுறைகள், வாழ்வியல் வெளிப்பா டுகளின் அறிமுகம். இப்புதிய, தாயக நாட்டில் கைகூ டிவரமுடியாத அறிமுகங்களினால் உருவாகும் சுய

ள..?
சிந்தனையின் தளவிரிவுகள். இத்தளவிரிவுகள் உருவாக்கிவிடும் பதில் இல்லாத, பதில் இருப்பதாக நினைத்துக்கொள்ளும், பதில் கைவசம் இருக்கும் எண்ணற்ற கேள்விகள், தமது இயல்பினாலேயே மிகப் பொருத்தமானவர்களிடம் எழுப்பிவிடும் பரவ லான தேடல். இந்த தேடல் நிலையில் இருப்பது சாலச்சிறந்தது போலவே, இதன் இடைநிலைகளில் இருக்கும், தேடல் தொடங்குமுன்னமே, ஆய்ந்து கொள்ளாமல் கிடைத்த பதில்களால் இட்டு நிரப் பப்பட்டு முடிப்போயுள்ள, எந்தப் பீரங்கிகளாலும் தகர்க்கச் சிரமமான கட்டபொம்மன் கோட்டைகள். இந்தக் கோட்டைகள் உருவாக்கி வைத்திருக்கும், அவர்களிற்குத் தரப்பட்ட, நம்பிக்கை மிகுந்த பதில் களால் கிடைத்த திருப்தியின் உறுதி அசைக்க முடியாததே.
இவ்வகைத் திருப்தி இப்போதென்றல்ல. காலம் காலமாக மனித வரலாற்றில் இருந்துவந்ததுதான். இந்தத் திருப்தியில் கிடைக்கும் பாதுகாப்பான உணர்வுதான் திருப்திப்பட்ட இத்தகைய சமூகப் பிர திநிதிகளின் மூலாதாரப்பலம். பதில், திருப்தி, பாது காப்பு என்பன மிகவும் உறுதியான நிலையை தரு வதால், நிம்மதியாக நித்திரை கொள்ளவைப்ப தால், அடுத்தகட்டத் தேடலை யாரும் விரும்புவ தில்லை. தேடல் என்றால் கேள்விகள், கேள்விகள் என்றால் பூரணமான பதில் கிடைக்கும்வரை திருப் தியின்மை, திருப்தியின்மையின் நிலையற்ற, அத னால் பாதுகாப்பு உணர்வில்லாத நிலை. இந்த நிலையையும் யாரும் விரும்புவதில்லை.
எனவே ஒவ்வொருகாலகட்டத்திலும் அரசியல் நடைமுறை ரீதியிலோ, தத்துவக் கோட்பாடுகள் குறித்தோ, பண்பாட்டு விழுமியங்கள், நடைமு றைகள், விளக்கமளிப்புமுறைகள் தொடர்பாகவோ ஒர் தீர்மானமான, பாதுகாப்பாக உணர்கின்ற நிலை இருந்து கொண்டிருக்கும். இந்த நிலையைக் குலைக்குமென்பதாக ஏதேனும் ஒரு கேள்வி எழுமா னால் அந்தக்கேள்வி சமூகத்தினால் புறக்கணிக் கப்படும் அல்லது மிக வன்மையாக எதிர்க்கப்படும்.
Tricom:Scio Coin-asmo»ari. 1998 11

Page 12
இந்த எதிர்ப்பின் அளவு, தன்மை என்பன கேள்வி யின் அளவு தன்மையைப் பொறுத்ததாகவே அமை யும். பெரியகேள்வி இது என்று முன்வைக்கப்படும் கேள்விகள் கண்டுகொள்ளாமலே விடப்படுவது போலவே கேள்வியாக இல்லாதவை மிகப்பெரிய எதிர்நிலைக்கேள்வியாக மாறக்கூடும். கேள்விக ளைப்போன்ற செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்ப டும். செயல்பாட்டாளர்கள் மூலைக்குள் தள்ளப்பட லாம் அல்லது செயலிழக்கச் செய்யப்படலாம். அரசுக்கருவியின் பலத்தினைப் பொறுத்து, அல்லது திருப்திகொண்டு இதுதான் பாதுகாப்புணர்வு தரு கின்றது என்றிருக்கும் அந்தச் சமூகத்தின் செயற் பாட்டு அணுகுமுறையையும் பொறுத்து கேள்வி கேட்கும், புதியகேள்விக்கும் தேடலுக்குமான தளங் களை உருவாக்குபவர்கள் செயலிழக்கச் செய்யப்ப டுவதன் வீச்சு இருக்கும்.
உலகத்தின் ஆதி ஜனநாயக அரசமைந்த கிரே க்கம் நினைவுக்கு வந்தால் அதன் தத்துவமரபும் நினைவுக்கு வரும். அரிஸ்டோட்டிலும் பிளேட்டோ வும் சோக்கிரட்டீஸம் ஒருவரை ஒருவர் குறைவுபடா தபடி உலகினால் அறியப்பட்டவர்கள். அரிஸ்டோட் டிலும் பிளேட்டோவும் எழுதிக்குவித்ததில் ஒருவரி யாவது சோக்கிரட்டீஸினால் எழுதப்படவில்லை. இத்தனைக்கும் இவர்களின் முன்னோடி சோக்கி ரட்டீஸே இந்த சோக்கிரட்டீஸ், அப்போதைய, கட வுள் வழிவந்ததான மன்னராட்சியின் ஜனநாயகக் குழுவில் இருந்துகொண்டு கண்மூடித்தனமாக ஒத் துழைக்க மறுத்ததனால் மட்டும் நஞ்சூட்டப்பட வில்லை. அவர் அனைத்தையும் எதிர்கொள்ள நினைத்ததனால், அந்தச் சூழ்நிலைகளிலிருந்து தப்பி ஓடாமல் இருந்ததனால் நம்பிக்கையூட்டும் வித மாக தென்பட்ட இளைஞர்களிடமும், முதியோரிட மும் தொடர்ந்து உரையாடல்மூலம் தேடலை வலியு றுத்தியதனால் கொல்லப்பட்டார்.
இது பின்னர் யேசுவுக்கும் நிகழ்ந்தது. மன்னன் தான் வழிபாட்டுக்குரியவன் என்ற நிலையைமீறி, வழிபாட்டுக்கு வேறுயாரோ இருப்பதாகச் சொன்ன தால் வந்தது வினை. கெளதமனுக்கும் அதுவே நடந்தது. இந்தியாவெங்கும் வியாபித்து நின்ற வைணவ, சைவ வைதீகங்கள் கெளதமன் எழுப்பிய காரணத்தைத் தேடிய கேள்விகளை விரும்ப வில்லை. அந்தக் காரணங்கள் வைதீகத்தின் மூலா தாரங்களை உசுப்பப்போகின்றது என்ற பயத்தில் பெளத்தவழி முற்றாக அழிக்கப்பட்டு மூடப்பட்டது. தமது சமூகத்தின் இருப்பையே தகர்க்கவந்த இன்னொருமுகமாக அப்போது அடையாளம் காணப் பட்ட, இப்போது மதமாக மாறிவிட்ட பெளத்தவ ழியை, பிறமதங்களின் பாதுகாப்பு உணர்வினால் திருப்திப்பட்டிருந்தவர்கள் மூடவே செய்தார்கள்.
அமெரிக்கா தன் இறையாண்மையை விரிக்க அமெரிக்கக் கண்டத்தில் மகிழ்வோடு இயங்கிக் கொண்டிருந்தபோது, 'தேவையில்லாமல் லத்தீன் அமெரிக்கப்பகுதிகளில் மோட்டார்சைக்கிளில் பய ணம் செய்துவிட்டு தான்பெற்ற, மக்களின் சிரமம்
1. மார்க்ஸியர்கள் அல்ல. மார்க்ஸியர்கள் - சிறப்பாக கட்சி
12 எக்ஸில், மே-ஜூன், 1998

உலகத்தின் தத்துவப்போக்குகளில் இன்று நீண்டகாலமாக ஒரு சார்பு எடுத்துக்கொண்டு எதிர் கருத்து நிலைகளோடு பொருதிநின்று பிடித்துக்கொண்டிருப்பது மார்க்ஸியம் மட்டுமே. வரலாற்றினுடு நூற்றாண்டு தாண்டியும் நீட்சே, ஹைடெக்கர், ஹிஸ்ரேல், காம்யூ, ஸார்த்ரே, வெபர், அயெர், ரஸ்ஸெல் என்பார்களின் எழுத்துக்களைத் தாண்டியும் மார்க்ஸியம் நின்று பிடிக்கிறது.
மீதான கேள்விகளினால் அதற்கேதேனும் செய்ய லாம் என்று முயன்ற 'சே'யை அமெரிக்கா கொன் றதும் இதே வகையினதே. மேற்படி ஒவ்வொரு நிகழ் வினதும் அதனதன் சரிகளின் சதவீதத்துக்கும் பிழைகளின் சதவீதத்துக்கும் அப்பால் சமூகத்தில் இருப்பைக் குலைக்கும், பாதுகாப்புணர்வைக் குலை க்கும் தன்மையே முன்னால் நின்று இயங்கியதும், அந்தப்பாதுகாப்பை உணர்பவர்களே புதியதை அழிக்கவும், எதிர்க்கவும், கொலைசெய்ய முற்பட்ட தையும் காணமுடிகிறது. சமூகநடைமுறையின் பாது காப்புணர்வுபோலவே கருத்தியல் நிலைப்பாட்டுப் பாதுகாப்புணர்வும். இக்கருத்தியல் நிலைப்பாடு வழி யான பாதுகாப்புணர்வு சற்றே வேடிக்கையானது. இடது வலது இரண்டு பக்கமும் மறுக்க தவிர்க்கமுடி யாதது. ஓர் சரியான தளம்பலற்ற முழுமையான ஆளுமை ஒவ்வைாருவரிடமும் உள்ளதா என்பதை அறிய இன்றைய சமூக உளவியலின் வினாப்படி வங்கள் வைக்கும் முக்கியமான கேள்வி 'உமக்கு கடவுள்/மத நம்பிக்கை இருக்கிறதா? அல்லது மார்க்ஸியத்தில் நம்பிக்கை இருக்கிறதா?அல்லது கடவுள் மறுப்பில் நம்பிக்கை இருக்கிறதா? அல்லது இவையல்லாத கோட்பாட்டு நம்பிக்கை? இதில் ஒன்றும் இல்லையென்றால் முழுஆளுமை உடைய மனித உயிராக நாங்கள் மதிக்கப்படமாட்டோம். இதைத்தானே இன்றைய நிலைப்பாட்டுப் பாடகர் கள் கேட்கும் கேள்வியின் மறுதலை என்று ஒருவர் காணமுடியும்.
உலகத்தின் தத்துவப்போக்குகளில் இன்று நீண்டகாலமாக ஒரு சார்பு எடுத்துக்கொண்டு எதிர் கருத்து நிலைகளோடு பொருதி நின்று பிடித்துக்
நளின் பெயரால் இயங்குபவர்கள் - அல்லவே அல்ல.

Page 13
கொண்டிருப்பது மார்க்ஸியம் மட்டுமே. வரலாற்றி னுரடு நூற்றாண்டு தாண்டியும் நீட்சே, ஹைடெக்கர், ஹிஸ்ரேல், காம்யூ, ஸார்த்ரே, வெபர், அயெர், ரஸ் ஸெல் என்பார்களின் எழுத்துக்களைத் தாண்டியும் மார்க்ஸியம் நின்று பிடிக்கிறது. கட்சிநடத்தும் மார்க்ஸியக்காரர்கள் அவர்கள் மார்க்ஸியத்தை நம்புவதால், கேள்விகேட்கும் எல்லாம் இருப்பைக் குலைக்கவந்த கோடரிக்காம்பு என்று பார்க்கிறார் கள். கட்சி நடத்தாத, கட்சியால் நடத்தப்படும் மார் க்சியர்களும் அப்படியே. இது ஒன்றும் பேசக்கூடாத ரகசியமான விசயங்களுமல்ல. கேள்வி கேட்பது, வேறு கருத்தியல்களை, போக்குகளை, விளக்க மளிப்பு முறைகளை, பண்பாட்டுப்பார்வைகளை உதாரணம் காட்டிப்பேசுவது ஏகாதிபத்தியப்பார் வையாகவேபார்க்கப்படும் என்பதில் ஐயம் இல்லை. இதற்கு இருப்புக்குறித்த பிரச்சனையே அன்றி வேறேதும் காரணமல்ல.
ஈழத்தில் ஒரு காலத்தில் பிறவற்றுக்கு முந் தியதாக இருப்பை, பாதுகாப்புணர்வை உணர்ந்து அனுபவித்தவர்கள் இதே போன்ற அனுபவத்தை மார்க்ஸியர்களுக்கும் கொடுத்துள்ளார்கள்.
காங்கேசன்துறைத்தொகுதியில் செல்வநாய கத்தை எதிர்த்துப்போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட் பாளரின் ஆதரவாளர் "கம்யூனிஸ்ட் பொச்சா, உன் சேட்டைகள் அனைத்தும் அச்சா, தமிழ் மாணவரில் கைவைச்சா, தப்பாதுன் தலை இனியும்" என்று தமி ழுணர்வாளரால் அடுக்குமொழி வரவேற்பு வழங்கப் பட்டார். இதுபோல இன்னும் பல உதாரணங்கள் காட்டிக்கொண்டே போகலாம். அதேவேளை இந் தக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீவிர போலித்தன்மை குறித்தும், செயல்பாடு குறித்தும், அனைவருக்கும் தெளிவுதான். மார்க்ஸியர்கள் குறித்தும் தெளிவுக் காக ஒரு குட்டிக்கதை-துணுக்கு சொல்லி வைப்பது நல்லது. ரஷ்யாவில் அந்தக் காலத்தில் வழங்கப் பட்ட கேள்விகள்: மார்க்ஸியர்கள் யார்?மார்க் ஸிய நூல்களை வாசிப்பவர்கள், மார்க்ஸியத்தை எதிர்ப் பவர்கள் யார்? மார்க்ஸியத்தைப் புரிந்துகொண்ட வர்கள்.
ஆளுமையை நிர்ணயிப்பதாக உளவியலால் சொல்லப்பட்ட, பாதுகாப்புணர்வையும் அதனால் இருத்தலையும் தருவதான சமயமும், மார்க்ஸியமும் கூட உண்மையில் ஒருவரைப் பயமுறுத்துதலின் வழி யாக பாதுகாப்புணர்வின் தேவைக்குத் தள்ளிவிட்டு பின்னர் அதைத் தருகின்றன. சமயம் தன் பாதுகாப் புணர்வின் திறத்தைக் காட்டுவதற்கு 2000ம் ஆண் டில் உலகை அழிக்கவிருக்கிறது. அல்லது அதற்கு அடுத்த ஆண்டில் கிறிஸ்துவை வரவழைத்து அனைத்துப் பேரையும் அழித்து, பாவிகளைக் கொன்றொழித்து நித்திய ஜீவவாழ்வை ஒரு சில ருக்கு மட்டுமே தரவிருக்கிறது. அந்த ஒரு சிலரில் நீங்களும் சேரவேண்டாமா? உலகின் முடிவில், இறுதிநாளில், கர்த்தரின் முகமுகமான தரிசனத் தின்போதுரட்சிக்கப்பட சகோதரனே, சகோதரியே யேசுவினை ஏற்பாய். இந்தப்பயம் உங்களிடம் எடுபட் டால் நீங்களும் ஆவிக்குரிய சபை ஊழியர்தாம்.
எந்தச் சமயமென்றாலும் இப்படித்தான். மரணத்

ஆளுமையை நிர்ணயிப்பதாக உளவியலால் சொல்லப்பட்ட, பாதுகாப்புணர்வையும் அதனால் இருத்தலையும் தருவதான சமயமும், மார்க்ஸியமும்கூட உண்மையில் ஒருவரைப் பயமுறுத்துதலின் வழியாக பாதுகாப்புணர்வின் தேவைக்குத் தள்ளிவிட்டு பின்னர் அதைத் தருகின்றன.
தின் பின் ஸொர்க்கம் வேணுமா? கொஞ்சம் ஒழுங் காக வாழ். ஒழுங்காக வாழ வழிமுறை இருக்கு. அவ னவன் தேவை அவனுக்கு, கர்மா. அவனவன் ஜாதி அவனுக்கு. வேலை ஒழுங்காய் நடந்தால் ஸொர்க் கம். இல்லையேல் கல், பூண்டு, புல், மரம் இன்னபிற ஏழுபிறப்பு
இதற்குச் சற்றும் குறைவில்லாதபடி மார்க்ஸியக் கட்சிகளின் தே()ைவஊழியர்கள் வருவார்கள். தோழரே (No தோழி please) இன்றைக்கு உலக நடப் பைப் பாருங்கள். உலகின் பொருளாதார வீழ்ச்சி என்ன சொல்கிறது. வரலாறு நமக்குக் காட்டுவது என்னவாக இருக்கின்றது. அது முதலாளித்துவத் தின் நெருக்கடிகளின் அறிகுறியும் அதன் சீர்குலை வுக்குமான கூக்குரலுமேயில்லாமல் வேறொன்று மில்லை என்பதையே நமக்குத் தரப்பட்ட வழிகாட் டுதல்கள் உணர்த்தி நிற்கின்றனவேயல்லாமல். (மூச்! விளங்குகிறது) நாளையே போர் வரலாம். அதற்கான முஸ்தீபுகள் நடக்கிறது. இன்னபிற. நீங் கள் வாய்பிளந்து ஆ!
மனிதனுக்கு பொதுவாய் ஒரு பயம் இருக்கிறது, மரணபயம். மேற்சொன்னவர்களின் ஆயுதம் அதைத் தூண்டிவிடுவதுதான். மரணபயம் உச்சத் துக்குப் போனால் தானாய் சரணடைய வைக்கலாம் என்பது தந்திரம். நானும் ஒருதரம் ஓர் சாதாரண மனிதனிடம் இவர்களிடம் கற்ற பாடத்தை அப்படியே விளையாடிப் பார்த்தேன். சும்மா எதுக்கும் ஆள் சேர்க்காமல்-பொதுவாய். கேஸ் எல்லாம் எழுதி, மொழிபெயர்த்து, தரகு வேலைபார்த்து, இரண்டு மூன்று வேலைபார்த்து சேர்த்த பாரிஸ் சொந்தவீடு. (எனக்கு கொஞ்சம் பொறாமை)"பார்த்தியளே இப்ப ஈராக் சண்டை உலகப்போராய் வந்திருக்கவேண்டி யது, தட்டிப்போச்சு. அடுத்தது வந்தால் அநேகம் யூரோ (Euro) ws அமெரிக்காதான். எங்கடையள் விச யம் தெரியாமல் லாச்சப்பலிலை கடையளும் இந்தி
எக்ஸில், (Bud-ମୁହୂଅରi. 1998 13

Page 14
யாவிலை வீடுமெண்டு. போர் வந்தா என்ன நடக்கும் தெரியுமோ. ஒரு சொத்தும் பெறுமதியில்லாமல் போய்விடும். பாங்கில போட்ட காசெல்லாம் பாங்க் திவாலாகி அம்போதான். கண்ணுக்கு முன்னால பாத்தனியள்தானே இந்தோனேசியா காசுமதிப்பு எப் பிடி விழுந்ததெண்டு" இதைக்கேட்டு அவருக்கு வேர் த்து விறுவிறுத்துப்போய்விட்டது. ஒரு சின்ன‘உரை க்கே இப்படிப் பயமாக்கலாம் என்றால், தொடர்ந்த தாக்குதல்களில் எப்படி என்பது வெள்ளிடை. அது நடந்தால் ஆள் சரண்.
இப்படிப் பார்த்தால் எதுக்கும் எதுவும் குறைந்த தில்லைத்தான். நமது வரலாற்றுநாயகர்களின் அந் தக்கால இந்தவித நடைமுறைகள் இவற்றிலிருந்து பெரிதும் வேறுபட்டதாயும், இன்றுதான் மாறிவிட்டது என்றுகூட இல்லை என்பதுதான் வருந்தத்தக்க விச யம். வாசிப்பின்போது தற்செயலாக கண்ணில் விழு ந்த முற்போக்கு இலக்கியம்' பற்றியமு.தளைய சிங் கத்தின் கட்டுரையிலும் இது வந்து விழுந்திருக்கி றது. "கட்சி ஏதாவது ஒரு படிக்கட்டில் கூடாரம் அடித் துக்கொண்டு குந்திவிடுகிறது. அதைமீறி வருப வர்களுக்கு அங்கு இடமில்லை. அதைப் பொறுத் தவரை யேசு அல்லது மார்க்ஸோடு மனிதவளர்ச்சி முற்றுப்பெற்றுவிடுகிறது. எல்லாவற்றையும் பைபிளி லேயே பார்க்கலாம் என்று சொல்லும் ஜெகோவா வின் சாட்சிகளும் எல்லாவற்றையுமே மார்க்ஸிடமே கேட்கலாம் என்று நினைக்கும் சோசலிஸ்ட் யதார்த் தவாதிகளும் அப்படி ஒருநிலையில்தான் இருக் கிறார்கள்." ஆக, காலாகாலத்துக்கும் இப்படித் தான் என்ற நிலையாகிறது. இந்தநிலையில் நின்று விமர்சித்த தளையசிங்கம்கூட பின்னால் ஆன்மீகப் பெருகக்கடல் நீந்திய தேடல் தனிக்கதை.
இவ்வாறிருக்க, இந்த விடாக்கண்டர்கள் கொடா க் கண்டர்கள், கண்ணாடி போட்டவர்கள், கண் ணையே மாற்றியவர்கள் எல்லாருக்கும் நடுவில் புதி தான விசயங்களைப் பேச வருவதற்குப் பயமாக உள்ளதென்பதே நிலை, பிறரைப்பேச விடுவதற்குப் பயமாக உள்ளது. இதில் அனைத்திலும் அனைத் தும் இருக்காது என்பதை உணர்ந்த சிலர் இருப்ப தாலும் 'ஆறுதல்' கட்சியை வளர்ப்பதற்கு, கோட்பா டுகளைப் பெறுவதற்கு, மேற்குநாடுகளின் சிந்தனை மரபை உள்வாங்குவதற்குத் தயங்காததுபோலவே, கோட்பாட்டு நிலைகளை அணுகவும் புதிய விளக் கமளிப்பு முறைகளை, செயற்பாடுகளை எதிர் கொண்டு விமர்சிக்கவும் ஏன் அதே மரபினைப் பின்ப ற்றவோ கண்கொண்டு பார்க்கவோ மாட்டார்கள் என்பதே ஆச்சரியமான விடையற்ற கேள்வியாக இருக்கிறது.
உலகின் தலைசிறந்த, தற்கால, சமகால, மார்க் ஸிய விமர்சகர்கள் மூவர். அதிலே ஒருவர்தான் பின் வரும் மேற்கோளைக் கூறியவர்
2. லாச்சப்பல் : பரிஸில் உள்ள தமிழர்கள் கடைகள் நிறை 3. மு. தளையசிங்கம், முற்போக்கு இலக்கியம் (சென்னை: 4. FREDRIL Jameson, The Political unconscious (London Routledge, 3. அருந்ததியன், தலித்தியக் குறிப்புக்கள்', 'சரிநிகர் 141
14 எக்ஸில்.மே-ஜூன் 1998

"இந்தவகையான பிற(ஆய்வு) முறைகளிற்கு ஒரே பதிலீடாக இருக்கும் என்று மார்க்ஸியம் இன்று தன்னைப் பாதுகாத்துக்கொள்ளமுடியாது. அதே வேளை இம்முறைகளின் நிர்ணயம் காளான்களாக முளைவிடும் பண்பாட்டு மேற்கட்டுமானத்தின் ஏதோ ஓர் சிக்கலான உபஒழுங்கமைவினுடைய, ஏதோ ஒர் துண்டுபட்ட சமூகவாழ்வினுடைய உள்ளார்ந்த விதி களின் பிரமாணிக்கமான குரலாகவே இருக்கின்றன. இவை பின்னர் வெற்றிகரமாக வரலாற்றினுடைய குப் பைக்கூடைக்குள் அனுப்பப்பட்டுவிடும்." என்பது ஒர் தெளிவான, மார்க்ஸியத்தைப் புரிந்துகொண்டவ ரின், தான் கைக்கொள்ளும் கோட்பாட்டுநடைமு றையின் விளக்கமளிப்புத்திறனை சுயபரிசீலனை யோடு, பிற விளக்கமளிப்பு முறைகளையும் எதிர் கொண்டு வாதிடும் தளம்பலற்ற கூற்றாகும். இவர் மார்க்ஸியத்தை நம்பியவராகத் தெரியவில்லை. அதேவேளை மார்க்ஸியத்தைப் புரிந்துகொண்ட வராகவே இருக்கிறார். s
கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போது வெ வந்த அருந்ததியனின் ‘தலித்தியக் குறிப்பும்" கூட இக்கட்டுரையின் ஒரு பகுதிக்குச் சான்றாக வந்தது தற்செயலானதா அல்லது வரலாற்று நிகழ்வுகளின் ஒன்றிணைவா என்பதும் கவனத்தில் கொள்ளத்த க்க அதேவேளை, வரலாறு நகராமல் விட்டதோ என்று ஐயங்கொள்ளுமாறு தளையசிங்கம் காலத் திலிருந்து (அது (19)70கள் என்று கொண்டால்) இற் றைநாட்கள் வரைக்கும் எமது சூழல் மாறவில் லையா?
நமது தமிழிலக்கியம் இத்துடன் தவிர்க்கமுடியா தபடிக்குப் பிணைந்துவிட்ட 'அரசியல், இவ்விரண் டின் இணைப்பினாலும் கருத்தில் எடுத்துக்கொள் ளப்படவேண்டிய மூலாதாரமான தத்துவம் என்ப வற்றின் கூட்டிணைவாக கைக்கொள்ளவேண்டிய விளக்கமளிப்புமுறைகள், நடைமுறைகளின் விளக் கமளிப்புக்கள், பனுவல்கள் மீதான விளக்கமளிப்புக் கள் என்பவற்றை, நாம் நமக்கேயாக வகுத்துக் கொள்ளவேண்டிய நிலையொன்று உருவாகியிருக் கின்றதா? அல்லது நமக்கு வெளியே இருந்து வர லாற்று, நிலவியல், புவியரசியல் நிலைமைகளினால் நம்மீது விட்டெறியப்படும் 'சத்தாம்சமான'. 'மிகு முகம் கொண்ட அனைத்துமுறைமைகளையும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?"பிற சமூக,பண்பாட்டுப்புலங்கள் தங்க ளுக்கானதை தாங்களே தெரிந்துகொள்வது இயல் பானதும், சரியானதும், கண்கூடானதுமாக இருக்கும் இன்றைய நேரப்புலங்களில் நாம் நம்மிடையே முகிழ்ப்பவற்றுக்காகத் தேடுவதா? காத்திருப்பதா? முனைவதா? என்பதையே நமது அன்றாடப் பிரச் சனைகள் குறித்தவை தவிர்த்து, இன்று முதற் கேள்வியாகக் கொள்ளமுடியும்.
ந்த பகுதி. diffus, 1984) , 18 1981) p. 10
(1998)

Page 15
னது கால்கள் நடக்கச் சிரமப்படுகின்றன. உடலோ மிகவும் பாரமாக, இடங்கள் யாவும் மங்கல்களாகி என்னை மிரட்டுகின்றன. திறந்த புத்தகத் தின் மீது தூசிப்படலம். எழுத்துக ளைத் துடைக்கவும் சிரமம். பேனா காய்ந்து பல வருடங்கள். அதனைக் கழுவி புதுமை விடுவ தற்கோ எத்தனங்கள் எதுவுமே எனக்குள் இல்லை. கான மயில் தூரத்தில். மிகவும் தூரத்தில் எனது பார்வைக்கு எட்டாத் தூரத் தில். வான்கோழிகளோ அருகில், இவைகளும், இவைகளது நடன ங்களும். நானும் எனது நடையும். எனது தனிமைப் பயணம் மெளன மானது, மெதுவானது.
நிரந்தரமாக என்னைத் துரத் தும், அத்தோடு நானாகவே மாறி விட்ட சலிப்பிலிருந்து சற்றே வெளியேறிப் போனைத் துாக்கி இலக்கங்களைச் சுழட்டுகின் றேன். முதலாவது இலக்கமே பூச் சியம். அதன்பின் வேறு இலக்கங் கள்.
"வணக்கம். தொழிலுக்கான தேசிய இலாகாவில் நீங்கள் பதிவு செய்த விளம்பரத்துக்காக உங் களைத் தொடர்பு கொள்கிறேன். கடந்த பத்துவருடங்களாகக் கோப்பைகள் கழுவுவதிலே என க்கு அனுபவம் உண்டு."
"மன்னிக்கவும்! இந்தப் போஸ் ட்டுக்காக நாங்கள் வேறு ஒரு வரை எடுத்துவிட்டோம். . . "
முதலாவது தடவையாகவா இந்தப் பதிலைக் கேட்கின்றேன். கேட்டுக் கேட்டு மனது உண்மை யிலேயே சலித்து விட்டது.
ஒரு காலத்திலே நாளை என்னை அச்சுறுத்தும் ஒன்றாக இருந்தது. அவநம்பிக்கைகள் தந்த ஒத் தடங்களால் இந்த நாளைகள் தரும் அச்சுறுத்தல் கள் எனக்கு மரத்துப் போய் விட் டன. நான் ஒடமாட்டேன், அதுவும் மெதுவாக. புதிய காலங்களின் சட்டங்களோடு ஒத்துதல் எனது மதம் அல்ல.
புதிதும்,புதியகாலங்களும். "மனிதம் அழிகின்றது, உனக் கேன் கவிதை? " என்று கேட்ட எனது நண்பன் தூங்கிச் செத் தபோது நான் அழவில்லை. எமது விழிகளின் கண்ணிர்களும், எமது
 

基-あ○しリ త్రవేశ=|
அ9
உயிரின் கவிதைகளும் திருடப் பட்டுவிட்டன.
"எனது காதலியே! நீஅழ வேண்டாம். இது இயந்திர உலகு. . . கனவுகள் காணாதே, இவைகளைத் தாக்கவும் உனக்கு மயானம் இல்லை. நண்பன் எழுதிய கடைசிக் கவிதை வரிகள். இவனது காத லியை நான் ஒருபோதுமே கண்ட தில்லை. காதலியா?அல்லது கன வுக் காதலியா? அவனை நான் கடைசித் தடைவையாக பாரிஸ் லக்ஸ்ஸம்பேர்க் பூங்காவிற்குள் கண்டேன். உடைகள் கசங்கியி ருந்தன. விழிகளோ எதனையும் பார்ப்பதற்கு விருப்பமில்லாதது போல. என்னைக் கண்டது போல வும் காட்டிக் கொள்ளாமல் "8-6 "பியரைக் குடித்துக் கொண்டிருந் தான். நான் அழைத்ததைக் கேட் டபின் தான் அவனது முகம் என்னை நோக்கித் திரும்பியது. எந்த அர்த்தங்களையும், விருப் பையும் காட்டிக் கொள்ளாத முகம்.
"10 பிராங் இருந்தாத் தா" நான் கொடுக்கின்றேன். "இந்த வாங்கிலை இரு நான் உடனை வந்துவிடுவன்."
அவனுடைய நடை அவனு
*ðssýs) கரஜலிகியூ! நீ அழதிேண்டம் இது இந்திர உப்கு. ఫg/6/7 శిశ్ర9 இத்ைதனிலிர்த்த'த்தலும் s 劉 7試6ム仏7372 @50cD...

Page 16
டைய உள,உடல்த் தளர்ச்சியை எனக்குக் காட்டுகின்றன. அவன் மாறிவிட்டான் என்றும் அல்லது மாறவில்லை என்றும் சொல்லிக் கொள்ளலாம். 10 வருடங்களின் முன்னர்தான், ஒர்நூலகத்தில் அவனை நான் முதல் தடவையா கக் கண்டேன். அவனது மனம் இலக்கியத்தால் கபஸ்ரீகரம் செய் யப்பட்டது என்பதை ஊகிக்க எனக்குப் பல நிமிடங்கள் எடுக்க வில்லை. சம்பாஷனையின்போது ‘வேலை பற்றிக் கேட்டபோது "இரண்டு மணித்தியாலம் பீரோக் கிளினிங் செய்யிறன்." என்று சொல்லிக் கொண்டான்.
அன்றிலிருந்து இரண்டு, முன் று,நான்கு மணித்தியாலங்களுக் குள் வாழும் மனிதனாகவே அவன். இவன் தனது தொழில் அனுபவங்களை எனக்குச் சொன் னதுண்டு. "எனது இயக்கம் என்ரை கனவுகளுக்கைதான் இரு க்கு." எனப் பலதடவைகள் என் னிடம் அவன் சொல்லியுள்ளான். ஆனால் தனது காதலி பற்றிச் சிலதடவைகள் மட்டுமே.
"உன்ரை காதலியும் உன்னை ப்போல கனவுகளுக் கைதான் தன்ரை இயக்கத்தை வைச்சிருக் கிறாளா?" என ஒருதடவை நான் கேட்டேன்.
"அவளின் ரை கனவுகளும் என்ரை கனவுகளைப் போல கரு கிக் கொண்டிருக்கும் எண்டு நான் நம்புறன்."
10 பிராங்குடன் போனவன் ஓர் "8-6" உடன் திரும்பி வருகிறான். பியர்ரின் மிகவும் மெதுவாக உடைக்கப்படுகிறது.
"நீ கொஞ்சம் போறியா?"
"எனக்குப் பெரிசாத் தாக மெண்டில்லைத்தான். ஆனால் கொஞ்சம் எடுக்கிறன்" என்றபடி ஒரு மிடறை உறிஞ்சுகிறேன். கசப் பாக இருந்தது.
"உனக்கு ஒரு நல்ல சேதி சொல்லப்போறன்." என்று சொல் கின்றான்.
"சொல்" "என்ரை காதலியும் நானும் சேர்ந்து வாழப்போறம்." "வாழ்த்துக்கள்" "நன்றி" "தனிமை வாழ்க்கை உண்மை
குடிக்கப்
16 எக்ஸில், மே-ஜூன், 1998
யிலேயே மோச "சேர்ந்து வா வையிலே மோச "அப்ப நீ ஏ முடிவெடுத்தனி "எனக்கு இ சொய்ஸ் எது ல்லை. . "
"உன் ரை க னதா?”
"இல்லை சுத் "அப்படியென சஞ்சலம்?
"இந்தக் விடையை நீ ஒ கொள்வாய்..." பியரைக் கு கள் பற்றிப் பே னது கடைசிக் எனது பார்வை கின்றன. எந்தக் சொல்லாமல்வா
60) g5d 560) 6TT 96) கின்றேன்.
"நான் தனிய கின்றேன்."
அவன் துரங் யம் எனக்குப் ட் தது. நான் இதற் இல்லை,காரண வும் இல்லை. இ ராவது வருந்த களைத் தேடி எனக்குத் தெரி பல பக்கங்கள் இந்தப் பக்கங் வேண்டும், விளா கின்ற எந்த ( எனக்குள் இ6 அணைப்பது ே எனது பிரார்த்த வேளை 6ெ

DIT607gi." ழுதலும் ஒரு பார் மானதுதான. . . ன் சேர்ந்து வாழ m இதைவிட வேற வும் கிடைக்கே
ாதல் போலியா
த்தமானது" *ன்டா ஏன் இந்தச்
கேள்வியின் ரை ருநாள் தெரிஞ்சு
டித்தபடி கவிதை சுகின்றான். அவ கவிதைகள் சில க்குள் கிடைக் குறிப்புகளையும் சித்தபின்னர் கவி பனிடம் கொடுக்
இருக்க விரும்பு
கிச் செத்த விஷ ந்தியே கிடைத் ]காக வருந்தவும் "ங்களைத் தேட து பற்றி வேறு எவ னரா, காரணங் னரா என்பதுவும் 'யாது. வாழ்வின் மர்மமானவை.
களை வாசிக்க
வ்க வேண்டும் என் மனைப்புகளுமே bலை. என்னை லிப்பு மட்டுமே. 5னை - இது ஒரு பளிச்சமில்லாத
5)అు 276లిపి ఒక ల7
రెp_aరgu gndుగో 857 D LOS 7 Cha ab T7 GU TŠå b837 o
a7a37a gV7 ouò Sass7 びZo豆 öveC/A豆、sc77 e -
os Legh S)ab 2. Sf7'sÖ ScÖ60)5U 3bdo76, is 677 /so assir at
ZOOAsa SS 27 Og G27. -- 致○z卒 愛o%。 రTడి తెరల7
రాrషి ఆకఊ్వశాy. **
c
உலகா?
எனது ஹான்ட் போன் அலறு
கின்றது.
"ஒரு வேலையொண்டு இரு
க்கு. உடனடியா இந்த நம்பரை எழுதும். உடனடியா இதுக்கு அடி ub..." |
இன்னொரு நண்பர். நான் நன்றி சொல்ல முன்னரேயே தொடர்புகட் ஆகின்றது. குரலின் அவதியையும், அவர் அந்தக் கணத்தில் எங்கேயிருந்து அடித் தார் என்பதையும் சில சத்தங்க ளுக்கூடாக ஊகித்துக் கொண் டேன். அவர் ஓட விரும்பாதவர். ஆனால் ஒடும் உலகத்துக்குள்.
தொடர்பு கட் பண்ணப்பட்ட பின்னர்தான் என்ன வேலையைக் கேட்டு அவர் தந்த இலக் கத் திற்கு நான் போன் பண்ணவே ண்டும் என்பதைக் கேட்காது விட் டது நினைவுக்கு வந்தது. இது தொடர்பாக நான் அலட்டிக் கொள்ளவில்லை. முன்பும் பல தட வைகள் அவர் எனக்கு இலக் கங்கள் தந்துள்ளார். றெஸ்ரோ ரன்ட் வேலை இலக்கங்களே. நான் அவைகளுக்கு அடித்த தில்லை. அவர் மீளவும் அடித்துக் கேட்டால் "அடித்தேன், ஒருவரை ஏற்கனவே எடுத்திட்டினம் எண்டு பதில் கிடைச்சது" என்று சொல் லிக்கொள்வேன். எனது மொழி களை அவர் நம்பினாரா என்பது எனக்குத் தெரியாது.
ஆனால் இந்தத் தடவையோ நான் அடித்தேன். காரணம்: இர ண்டு மாத வீட்டு வாடகை, இரண்டு மாத மின்சார பில், ஹான்ட் போன் பில் இவைகளைக் கட்டாது விட்டால். நிச்சயமாக நான் வெளியே.

Page 17
மணி அடித்தது. தொடர்பு கிடைத்தது. நான் "ஹலோ" சொல்ல முன்பே ஒருபெண்ணின் குரல்.
"ம்! ம்! எனது உடல் மிகவும் சூடாகவுள்ளது. நான் மிகவும் செக்ஸியானவள். எனது உதடு களைக் கண்டால் உங்களுக்குத் தாகம் வந்துவிடும். உங்களது காமத் தேவைகள் அனைத்தை யும் நீங்கள் என்னுடன் தீர்த்துக் கொள்ளலாம். எனது வயது 22. கூந்தலின் நிறம் பிறவுண். எனது நிறை 47 கிலோ என்னுடன் தொ டர்பு கொள்ள இரவு 8மணிக்குப் பின்னர் அடிக்கவும்."
போனில் என்னுடன் பேசியது பதிவு நாடாவே. இலக்கத்தை தவறுதலாக கொம்போஸ் பண் ணிவிட்டேன் போலும் என நினை த்து மீண்டும் அடிக்கின்றேன். திரும்பவும் பதிவு நாடாவே பேசு கின்றது. மனது சலித்து உடல் முழுதும் ஒருவித களைப்பு. வேலைதேடும் இலாகாவுக்குப் போவதில் உள்ள சிறிய முனை ப்பும் உடைந்து நொருங்குவது போல ஒர் பிரமை, போர்வையால் உடல் முழுவதையும் முடித் தூங்க வெளிக்கிடுகின்றேன். தூக்கம் வர மறுக்கின்றது. ஏன் அசைதல் வேண்டும் என்ற ஒரே யொரு கேள்விமட்டுமே எனக்குள். கதவு தட்டப் படுகின்றது. பொல்லாந்தடி கொண்டு யாரோ தலையில் ஓங்கி அடிப்பது. எழு ந்து கதவுவரை போகவோ, யார் தட்டுவது என்பதை அறியவோ மறுக்கின்றது மனம். கதவு மீண் டும் தட்டப்படுகின்றது. மிகவும் சிரமப்பட்டு கதவைத் திறக்கின் றேன்.
இலக்கம் தந்த நண்பர் db வின் முன்னே. "அடிச்சனியோ?” கேட்கின்றான்.
"ஓம்" "வேலை கிடைச்சிட்டுதோ?" "வேலை இல்லையாம். . ." "அடுத்தகிழமை ஒரு வக்க ன்ஸ் வேலை கிடைக்கும். செய் 653, it?"
"இல்லை" என்றால் கோபித்து விடுவாரோஎனப் பயந்து"ஓம்"என் கின்றேன். பின்னர் அவர் வேறு சமாச்சாரங்களை என்னுடன் கதைக்க வெளிக்கிடுகின்றார்.
எக்ஸில், மே-ஜூன், 1998 17
"பியர் ரின் ே உன்ரை பிறண்ட் செய்தவனெண்டு யுமா?" எனத் தெ
"அவன் ரை கான காரணங்க வெளிக்கிடேல் என்ரை தேடல் மட்டுமே இருக்கு உண்மைகளாக எண்டு அடிச்சுச் ( சல் என்னிட்டை "காதல் பி வேலை கிடைக் தும் காரணமா எண்டு கதைக்கி
"இவைகள் எனச் சலிப்புட
கொள்கிறேன்.
"அவன்ரை 6 தகமா வரப்பே கேள்விப்பட்டன. அவன் ரை கவி இருக்கோ?
"கவிதைகை டேக் கை வாக ஆனா ஒரு பிரதி இல்லை. . ."
வக்கன்ஸ் (
றெஸ்ற் ரோறன் யைத் தந்துவி
 

னாடை திரியிற ஏன் தற்கொலை உனக்குத் தெரி ாடங்குகின்றான். தற்கொலைக் ளை நான் தேட லை ஏனென்டா கள் ஊகிப்பாக கும். ஊகிப்புகள் 5 இருக்கலாம் சொல்லிற துணிச் இல்லை." றேக் எண்டும், கேல்லை எண்ட க இருக்கலாம் றாங்கள்."
ஊகிப்புகளே” ன் சொல்லிக்
கவிதையள் புத் ாகுதாம் எண்டு ான். உன்னட்டை தையள் ஏதும்
Dள அவன் காட் சிச் சிருக்கிறன். யுமே என்னிட்டை
வேலை செய்யும்
டினது முகவரி ட்டு - கட்டாயம்
லுத்துவதல்ல
ன்பதல்ல
திளைப்பதல்ல
:L66)
போய்க் கதைக்கவேண்டும் என்ற எச்சரிக்கையையும் தந்தபின்னர் அவர் போகின்றார். நான் மீண்டும்
போர்வைக்குள் தஞ்சமடைந்து
கொள்கின்றேன்.
"எனது காலங்களே
உனது காலங்கள் உனது காலங்களே
எனது காலங்கள் எமது காலங்களோ எமது கைகளில் இல்லை கனவுகள் புள்ளிகளாகி மறைகின்றன. . . நீரும் நிலவும் எங்களை
ஏங்குகின்றன." முதலாவது தொடர்புகளின் போது- அவன் காட்டிய கவிதைக ளில் ஒன்று என் முன் பளிச்சிடு கின்றது. அவன் அவநம்பிக்கை களை சுவாசித்தவன். அவனது முடிவின் காரணங்கள் மர்மமா னவை. இந்த மர்மத்தின் மூலங் களைத் தேட நினைத்தாலும் அவனது சுத்தத்தில் கரியைப் பூசிவிடும் என்று கருதியபடி தூங்க முயற்சிக்கின்றேன்.
எந்த எத்தனங்களும் இல் லாத ஒர் முயற்சி மட்டுமே. இன்று போல நாளையும் என் முன் மறை கின்றது. அவாக்கள் யாவும் நீறா கின்றன.

Page 18
மீரா முகர்ஜி fijLIL D ( L-FL fi L + Ligi guysTI 56x32cm)
itsis' Expressions & Evocations
Ceremporary W: Tırn, Artists of India Exiled by Gawatri Sinh=
18 எக்ளியில், மே-ஜூன், 1998
 

και
- - - -
. . . . . . . .

Page 19
3.
*:::
ங்களுடைய தேசத்தில் நாங்கள் நூற்றா ஒன்டுக்கரைக்கில் எவ்வளவோ துபரங் களை அனுபவித்திருக்கிறோம் எங்கள் சமூகத்தில் பெண்கள் வாரியனர்களாக, தாழ்த்தப் பட்டவர்களாகவே கருதப்பட்டுவருகின்றனர்."
பெண்கள் ஒடுக்குமுறைபற்றி இந்தத் தொனியி லேயே உரையாற்றிக்கொண்டிருக்கும் ஒருவர், பிறகு சற்று நிறுத்தி திட்டவட்டமாக அறிக்கையிடுவார். "ஆனால் நான் ஒரு பெண்ணிலைவாதியில்லை' என்று.
இவ்வாறு பேசுபவர் ஒரு பெண் பிரதமராக, உயர் தொழில் அதிகாரியாக, அல்லது ஒரு கஞைராகக்
 
 
 

கூட இருக்கலாம். இவர்களெல்லாம் ஆண்களின் ஆதிக்க உலகில் தம் வாழ்நாளெல்லாம் போராடியி ருக்கக்கூடிய துணிச்சலான பெண்களாகவும் இருந் திருப்பார்கள். ஆனால் இம்மாதிரிப் பெண்களிடமி ருந்து, ஆனால், நான் ஒரு பெண்ணிலைவாதியல்ல என்ற குரல் வரும்போது அதனைக் கேட்டு நாம் பெரும் வியற்பிற்குள்ளாகிப்போகிறோம். பெண் நிலைவாதி என்றால் அவர்கள் என்ன கருதுகிறார் கள் என்று அவர்கள் தரப்போதும் விளக்கத்திற் காகக் காத்திருக்கிறோம். ஆனால் அதுபற்றி ஒரு விளக்கமும் அவர்களிடமிருந்து வருவதில்லை.
நான் ஒரு பெண்ணிலைவாதியல்ல என்று தீர்மா

Page 20
னமாக அவர்கள் சொல்வதால் மட்டுமே அவர்கள் பெண்நிலைவாதிகளாக இல்லாமல் போய்விடமாட் டார்கள். ஆனால் இவ்வாறு கூறுவதன் விளக்கம் என்னவென்றால் அவ்வாறு ஒரு பெண்நிலைவா தியாக இருப்பது என்பது நல்ல விஷயமல்ல என்பதும், அவ்வாறு பெண்நிலைவாதியாக இருப்பவர்கள் தவ றான வழிகாட்டலின் பேரிலும் அனாவசியமாவும் தான் அவ்வாறு உள்ளனர் என்பதும் தானாகும்.
இப்படியான வாக்குமூலங்களைக் கேட்கும் பொழுதுஆச்சரியப்படாமல் இருக்கமுடியாது. பெரும் பாலானோர் ஒரு விஷயத்தை முக்கியமானதாகக் கொள்ளும்பொழுது, ஏன் பொதுவாக அதை நிராக ரிக்கவேண்டிய தேவையை உணருகின்றார்கள்? இதிலிருந்து நாங்கள் எப்படியான ஒரு முடிவுக்கு வரமுடியுமென்றால் அவர்களுக்கு பெண்நிலைவாதம் பற்றிச் சிந்திப்பதற்கு எதனையும் கொடுக்கவில்லை அல்லது அவர்கள் பெண்நிலைவாதிகளுக்கும் பெண்நிலைவாதத்திற்கும் எதிரான பொய்ப்பிரச்சா ரங்களைப் போதியளவு கிரகித்துக்கொண்டிருக் கின்றார்கள். உதாரணமாகப் பிரச்சார சாதனங் களை எடுத்துக்கொண்டால், பெருமளவு ஆண்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இவைகள், பெண்நிலை வாதிகளைப்பற்றிய தவறான புரிதல்களிற்கு, அதாவது 'மார்புக்கச்சை எரிக்கும் பெண்கள், 'ஆண் களை வெறுக்கும் பெண்கள், ‘குடும்பங்களைக் கலைக்கும் பெண்கள் என்று, பாலம் வகுத்துக் கொடுக்கின்றன. இந்தப் பிரச்சாரமானது பெண்க ளின் விடுதலை அல்லது அவர்களின் அடிமைத் தளை நீக்கம் என்பதனை, ஏனைய குழுக்கள் அல் லது அமைப்புக்கள் ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கு மளவுக்கு வலுவாக்கப்படுகின்றது. இதன் விளை வாக எங்களுடைய நாடுகளில் உள்ள பெண்கள் தாக்கப்படுவதுடன் நடுத்தரவர்க்க','மேற்கத்தைய மயமாக்கப்பட்ட', 'வேர்களற்ற பெண்கள் என புறந் தள்ளப்படுகின்றார்கள்.
எப்படியிருப்பினும், தென்னாசியப் பெண்ணிலை வாதிகள் மார்புக் கச்சைகளை ஒருபோதும் அடை
 

யாளத்திற்காகக் கூட எரித்ததில்லை என்பது உண்மை. பெரும்பாலானவர்கள் திருமணமானவர் கள், குழந்தைகளைப் பெற்றவர்கள், தங்களுடைய குடும்பங்களை வேறு எந்த ஒரு சாதாரண பெண்ணும் மாதிரியே நன்றாகவோ அல்லது கூடாமலோ நடத் துகிறவர்கள். இப்போது கேள்வி என்னவென்றால், இந்தப் பெண்நிலைவாதிகள் ஏன் இவ்வளவு தாக் குதல்களிற்கு உள்ளாகின்றார்கள்? பெண்நிலைவா தம் ஏன் பெரும்பாலும் தவறாக விளங்கிக் கொள் ளப்படுகின்றது? என்பதுதான். ஆயினும் சிலர் பெண் நிலைவாதம் என்றால் உண்மையில் என்ன, பெண் நிலைவாதிகள் என்ன செய்வதற்கு முயற்சிக்கிறார் கள் என்பதுபற்றி அறிந்துகொள்ள விழைகிறார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். இது பெண்நிலை வாதம் சம்பந்தமாக எழுப்பப்படும் சில பொதுவான கேள்விகளுக்கும் சந்தேகங்களிற்கும் விடையளிப்ப தாகவும், சில தவறான அர்த்தப்படுத்தல்களை நிவர்த்திசெய்வதற்கும் உதவும் என்பதற்கான ஒரு சிறு முயற்சியாகும்.
9 எனவே, பெண்நிலைவாதம் என்றால் என்ன?
0 மற்றைய பலவிதமான இசம்களைப் போன்று, பெண்நிலைவாதமும் தன்னுடைய சித்தாந்த அல் லது கருத்துத் தளத்தை ஏதாவது ஒரு தனி சித் தாந்த/கோட்பாட்டுச் சூத்திரமாக்கலில் இருந்து பெறவில்லை. எனவே இங்கு பெண்நிலைவாதத் திற்கு எல்லாக் காலங்களிலும், எல்லாப் பெண்களுக் கும் பொருத்தமான தனித்துவமாகப் பிரித்தெடுக்கக் கூடிய வரைவிலக்கணம் இல்லை. எனவே இந்த வரைவிலக்கணம் மாறமுடியும்/மாறும். ஏனெனில் பெண்நிலைவாதமானது வரலாற்றுரீதியான, கலாச் சாரரீதியான இறுக்கமான யதார்த்தங்களிலும் பிரக்ஞை மட்டங்கள், மனத்தோற்றங்கள், நடவடிக் கைகள் என்பவற்றிலும் தங்கியுள்ளது. இது எதைக் கருதுகிறது என்றால், பெண்நிலைவாதம் 17ம் நூற் றாண்டில் (முதன்முதலாக இந்தச் சொல் ப்ாவிக்கப் பட்டபொழுது) ஒரு கருத்தைக் கொண்டிருந்தது. 1980களில் முற்றிலும் வேறான ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறது. உலகின் வெவ்வேறு பாகங்களி லும் ஒரு தேசத்திற்குள்ளேயும் வெவ்வேறு பெண்க ளினால் வெவ்வேறு மாதிரியாக அவர்களுடைய வர்க்கப் பின்னணி, கல்வித்தரம், பிரக்ஞை இத்தி யாதி என்பவற்றிற்கமைய பெண்நிலைவாதமானது கைக்கொள்ளப்படமுடியும். மேலும் ஒரேவகையான பெண்களுக்கிடையில்கூட பெண்நிலைவாதச் சிந்த னைகுறித்து வித்தியாசமான ஓட்டங்களும் வேறு பட்ட விவாதங்களும், குறிப்பாக தந்தைவழி சமூகம் அல்லது ஆணாதிக்கம் தொடர்பான காரணங்கள் (அ+து வரலாற்று மூலங்கள்), வர்க்கம், சாதி, இனம், பால்சார்பு இவைகளிலிருந்து விடுபட்ட சுரண்டலில் லாத சமூகத்திற்கான பெண்களின் போராட்டத்தின் இறுதித் தீர்வு என்பவற்றைப் பொறுத்து இருக்கும். இருந்தபோதிலும் இன்று எங்களிற்கான பெண்நிலை வாதத்தின் விரிந்த வரைவிலக்கணம்: 'சமூகத்தில், வேலையில், குடும்பத்தில் நிலவும் பெண்களின் மீதான ஒடுக்குமுறை, சுரண்டல் என்பவற்றின் மீதான

Page 21
அக்கறையும் இந்த நிலையை மாற்றுவதற்கு பெண்க ளினாலும் ஆண்களினாலும் மேற்கொள்ளப்படும் பிரக்ஞாபூர்வமான நடவடிக்கைகள்' என்பதாகும். (அண்மையில் நடந்த தென்னாசியப் பட்டறை ஒன் றில் பங்குகொண்ட பங்களாதேஷ், இந்தியா, நேபா ளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் ஏற்றுக்கொண்ட வரைவு)
இந்த வரைவிலக்கணத்தின்படி, சமூகத்தில் நில வும் பால் அடிப்படையிலான ஒடுக்குதல், ஆணா திக்கம், தந்தைவழி சமூகம் என்பவற்றின் இருப்பைக் கண்டுகொண்டு, இவற்றிற்கு எதிரான ஏதாவது நடவ டிக்கைகளில் ஈடுபடும் ஒருவர் பெண்நிலைவாதி ஆவார். இந்த வரைவிலக்கணத்திலிருந்து துல்லிய மாகத் தெரிவது என்னவென்றால், பால் அடிப்படை யிலான ஒடுக்குதலைக் கண்டுகொள்வதுடன் மட்டும் நின்றுகொள்ளாது ஆணாதிக்கத்திற்கு சவாலான நடவடிக்கைகளிலும் ஒருத்தி/ஒருவன் ஈடுபடவேண் டும். ஆனால் இந்த நடவடிக்கை எந்த வடிவத்தையும் எடுக்கமுடியும். உதாரணத்திற்கு, ஒரு பெண, பெண் நிலைவாதச் செயற்பாடுகளாக அவள் கல்வி கற்ப தற்கு, ஒரு தொழிலைத் தொடர்ந்து செய்வதற்கு, பர்தா போடுவதற்குத் தனது எதிர்ப்பைத் தெரி விப்பதற்கு, குழந்தை பெறாமலிருக்க முடிவு செய்வ தற்கு முனைதல் , அந்த முடிவுகள் இழிவுபடுத்தப்ப, டக்கூடாது. இப்படியான செயற்பாடுகள் ஒழுங்கு படுத்தப்பட்ட போராட்டங்களோடு ஒத்ததாகும். Y
வேறுவிதமாகக் கூறினால், ஒருத்தி/ஒருவன் பெண்நிலைவாதியாக இருப்பதற்கு ஒரு குழுவில் அல்லது ஒரு அமைப்பில் அங்கம் வகிக்கவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் எதையாவது காத்தி ரமாகச் செய்வதற்கு ஒரு குழுவில்/அமைப்பில் இருத் தல் நன்று.
இன்றைய பெண்நிலைவாதிகளுக்கும் முன்னைய பெண்நிலைவாதிகளுக்கும் இடையில் உள்ள முக்கி யமான வித்தியாசம் என்னவென்றால், ஆரம்பத்தில் போராட்டமானது பெண்களின் ஜனநாயக உரிமை களிற்கானதாக இருந்தது. அது பெண்களின் படிப்பு ரிமை, தொழிலுரிமை, சொத்துரிமை, வாக்குரிமை, பாராளுமன்றத்தில் நுழைவதற்கான உரிமை, குழ ந்தை பிறப்புக் கட்டுப்பாட்டு உரிமை, விவாகரத்துக் கான உரிமை இத்தியாதி. இதை இன்னொருவித
 

மாகக் கூறினால், ஆரம்பத்தில் பெண்நிலைவாதிகள் சட்டச் சீர்திருத்தங்களிற்காக/சமூகத்தில் சட்டரீதி யான சம அந்தஸ்திற்காகப் போராடினார்கள். இப் போராட்டங்களானது அடிப்படையில் வீட்டுக்கும் குடும்பத்திற்கும் வெளியிலானதாக இருந்தன. இன்று பெண்நிலைவாதிகள் பாரபட்சங்களை ஒரு முடி வுக்குக் கொண்டு வருவதற்கு, தனித்த சட்டச் சீர்தி ருத்தங்களிலிருந்து வெகுதூரம் மேலே போய் விட்டார்கள். அவர்கள் பெண்களின் அடிமைத்த ளையைக் களைவதை நோக்கிப்புறப்பட்டுக் கொண் டிருக்கிறார்கள். எனவே இப்போது பெண்நிலை வாதமானது, வீட்டிற்குள்ளே பெண்களின் மீதான ஆணின் அடக்குமுறைக்கெதிரான, குடும்பத்தினால் பெண்கள் சுரண்டப்படுதலுக்கு எதிரான, மேலும் தொழில், சமூகம், கலாசாரம் (பண்பாடு), மதங்களில் தொடர்ந்தும் கீழான நிலைகளிலேயே வைத்திருக் கப்படுவதற்கு எதிரான, உற்பத்தி-இனஉற்பத்தி என் னும் இரட்டைச் சுமைக்கு எதிரான போராட் டங்களையும் தன்னுள் அடக்குகின்றது. அத்துடன் பெண்நிலைவாதம் பெண்தன்மை, ஆண்தன்மை என் பவற்றின் நிஜமான கருத்துக்களை, பிரத்தியேக மான உயிரியல் ரீதியான வகைப்படுத்தல் என்று சவால் விடுகின்றது.
இவ்வாறாக பெண்நிலைவாதிகள் பாரபட்சங்க ளிற்கு எதிராக மட்டும் போராடினால் போதாது. அடி மைத்தளையை உடைப்பதற்கும் அரசு, சமூகம், ஆண்கள் என்பவற்றால் விளைவிக்கப்படும் எல்லா விதமான ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை வேண்டியும் போராடவேண்டுமென்பதைக் காண்கின் றார்கள். சுரண்டல் (உ+ம்: சமனற்ற கூலி, குறைந்த சம்பளம்), இரண்டாம் பட்சமாகக் கருதப்படுதல் (உ+ம்: ஆணாதிக்கத்தின் கீழ்), ஒடுக்குமுறை (உ+ம்: பெண்களிற்கு எதிரான வன்முறை) என்ப வற்றுக்கு பெண்கள் ஆளாகியதைத் தெரிந்து கொண்டதிலிருந்து, மற்றப்பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளும் ஒரு நிலையில் நாங்கள் இருக்கிறோம். அத்துடன் நாங்கள் எங்க ளுடைய நிலையை மாற்றுவதற்கும், சமூகத்தை அதனளவில் மாற்றுவதற்கும் போராட்டத்தை ஆரம் பிக்கவேண்டும் என்றும் கண்டுகொள்கிறோம்.
அதனுடைய சாராம்சம் என்னவென்றால் இன் றைய பெண்நிலைவாதம் என்பது பெண்களின் சமத் துவம், கெளரவம், அவர்களுடைய வாழ்க்கை யினதும் உறவினதும் மீதான சுதந்திரம் என்பவற்றை வீட்டிலும் வெளியிலும் அடைவதற்கான போராட்டம். இங்கு நாங்கள் சொல்ல விரும்புவது என்ன வென்றால், ஒரு பெண் தன்னுடைய சமூகத்தில் ஆணுடனான சமத்துவத்தைக் கோருதல் மட்டும் போதுமானதன்று. உதாரணமாக, தலித் ஆணுக்கு நிகராக ஒரு தலித் பெண் வந்தாலும் அது அவளை வெகுதூரத்திற்குக் கொண்டு செல்லாது. ஏனெனில் அந்த தலித் ஆண் ஏற்கனவே சமூகத்தில் கொடு மைப்படுத்தப்படும், சுரண்டப்படும், தாழ்த்தப்படும் ஒரு நிலையில் இருக்கிறான். எனவே பெண்நிலை வாதிகள் பெண்களுடைய சமத்துவத்தினை மட்டும் கேட்டுப் போராடவில்லை. ஆண்களுக்கும் பெண்க
எக்ஸில், மே-ஜூன், 1998 21

Page 22
ளுக்கும் நியாயமான பாரபட்சமற்ற ஒரு சமூகத்தைத் தான் கேட்டுப் போராடுகிறார்கள்.
9 பெண்நிலைவாதம் ஒரு மேற்கத்தைய கருத்தாக்கம் இல்லையா? எனவே தென்னாசியாவிற்கு முற்றாகப் பொருத்தமற்றதாகாதா?
0 இக்கேள்வி அபூர்வமாக, ஒரு கேள்வியாகக் கேட்கப்படுகின்றது. வழக்கமாக இது ஒரு குற்றச் சாட்டாக, ஒரு தாக்குதலாக அல்லது ஒரு யதார்த்த மாகக்கூடக் கேட்கப்படுகின்றது. இப்படியாக பெண் நிலைவாதிகள் இயல்பாக தண்டிக்கப்படுகிறார்கள், அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். இதில் சுவாரஸ்ய மானது என்னவென்றால், மிகவும் மேற்கத்தைய நாக ரிகத்தையும் ஆங்கிலக் கல்விப்புலமையையும் கொண்ட அந்த ஆண்களினால் (சில பெண்க ளினாலும்) தான் பெருமளவு உக்கிரமாக இக்குற் றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேற்கத்தையமயப்ப டுத்தலின் விளைவுகளான நவீனவிஞ்ஞானம் அல் லது நவீனமயமாதல் என்பது பற்றி எப்போதுமே இந்த வகையான குற்றச்சாட்டுகள் இருந்ததில்லை.
இதே நபர்கள் உதாரணத்திற்கு பாராளுமன் றமுறை அல்லது ஜனாதிபதிமுறையின் கட்டமைப்பு பற்றி அல்லது முதலாளித்துவத்தின் வளர்ச்சிபற்றி அல்லது தனியார்மயமாக்கல்பற்றி அல்லது நிலப் பிரபுத்துவமின்மைபற்றி அல்லது இடதுசாரிகளின் கருத்தியல்பற்றி எல்லாம் பேசும்போது அந்நிய மூலங்கள்பற்றிக் கேள்விகேட்பதில்லை.
ஒரு பேச்சுக்கு, பெண்நிலைவாதம் என்பது தென் னாசியாவில் பிறக்கவில்லை என்றே எடுத்துக் கொள்வோம். அப்படியென்றால் கைத்தொழிற்புரட்சி, மார்க்சியம், சோசலிசம் இன்னும் தென்னாசியா விலுள்ள சில சமயங்கள் என்பனவும்தான் இங்கே பிறக்கவில்லை. ஐன்ஸ்டைன் லாகூரிலோ, மார்க்ஸ் கல்கத்தாவிலோ அல்லது லெனின் டாக்காவிலோ பிறக்கவில்லை. இருந்தும் அவர்களுடைய மேற் கத்தைய மூலங்கள் எங்களுக்குப் பொருத்தமற்ற கருத்துக்களாக இருந்ததில்லையே அல்லது அவை கள் பொருத்தமற்றன என்று கருதப்படவில்லையே. ஏனெனில் கருத்துக்கள் தேசிய, புவியியல் எல்லை களுக்குள் கட்டுப்படமுடியாதவை.
எப்படி இருப்பினும், 'பெண்நிலைவாதம்' என்னும் சொல் ஒருவேளை எங்களுக்கு அந்நியமாக இருக் கும்பொழுது, இந்தக் கொள்கை அல்லது கருத்து நிலை ஒரு மாற்றத்திற்கான செயன்முறையை வேண்டி நிற்கின்றது. 19ம் நூற்றாண்டில் பெண்களின் இழிநிலைக்கு எதிராக, ஒழுங்கமைக்கப்பட்டதும் தெளிவானதுமான ஒரு நிலைப்பாடாக, தென்னா சியாவில் ஒரு செயன்முறை ஆரம்பிக்கப்பட்டது. எனவே பெண்நிலைவாதமானது செயற்கையாக அல் லது அந்நியக் கருத்தியலாக இங்கு திணிக்கப்பட வில்லை. ஜனநாயக உரிமைகளும், பாதிக்கு மேற் பட்ட ஜனத்தொகையினுடைய அடிப்படை உரி மைகள் மறுக்கப்படும் அநீதியும் பற்றிய பிரக்ஞை வளர்ச்சியடைந்த பொழுது ஆசியாவில் பெண்நி லைவாதமும் பெண்நிலைவாதப் போராட்டங்களும்

உதயமாகின. உண்மையில் பெண்நிலைவாத பிர க்ஞை ஆசியாவில், சில முக்கிய வரலாற்றுக் கால கட்டங்களில், அரசியல் பிரக்ஞைகள் மேலோங்கி இருந்தபொழுது - முக்கியமாக 19ம் நூற்றாண்டில், இன்னும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலப் பிரபுத்துவச் சக்கரவர்த்திகளின் உள்ளுர் எதேச்சா திகாரத்திற்கு எதிராகவும் அந்நியராட்சிக்கு எதி ராகவும் எழுந்த போராட்டங்களின்போது தோன் றியது. விதவைகளின் மறுமணம், பலதார மணத் தடை என்பவற்றை வேண்டியும் பர்தா போடும் முறை க்கு எதிராகவும் பெண்களின் கல்வியையும், சட்ட பூர்வமான விடுதலையையும் வேண்டி பெண்களின் அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் எழுந்தன.
9 பெரும்பாலும் கேள்விப்படும் சொல்லான தந்தை வழி சமூகம் அல்லது ஆணாதிக்க அமைப்பு என்பதைச் சுருக்கமாக விளக்கமுடியுமா?
0 அந்தச் சொல்லுக்கான கருத்து அதனுள் ளேயே இருக்கிறது. அதாவது ஒரு தந்தையின் அல் லது தந்தைவழி ஆட்சி. அது எதைக் கருதுகிற தென்றால் ஒரு குடும்பத்தின் எல்லா அங்கத்த வர்களும், எல்லாச்சொத்துக்களும் மற்றும் பொரு ளாதார வளங்களும் தந்தையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும், சகல முடிவுகளையும் அவரே எடுக்கும் ஒரு சமூக அமைப்பு. இந்த சமூக அமைப்புடன் தொடர்புபடுத்தும் கருத்தியல் அல்லது நம்பிக்கை கள் பின்வருமாறு: ஆண் பெண்ணைவிட உயர்ந் தவன், பெண்கள் ஆண்களால் வழிநடத்தப்படுபவர் கள் அல்லது வழி நடத்தப்படவேண்டும், பெண்கள் ஆணின் உடைமைகளில் ஒரு பகுதி என்பன. பெரும் பாலான மதக் கட்டுப்பாடுகள், சமய நடைமுறை களின் அடிப்படையை இச்சிந்தனை உருவாக்கு கின்றது. இது பெண்களை வீட்டினுள் அடைத்து வைக்கும், அவர் களுடைய வாழ்வைக் கட்டுப்ப டுத்தும் சமூகநடை முறைகள் யாவற்றையும் விளக் குகின்றது. நல்லொழுக்கத்தின் அல்லது அறநெறி யின் இரட்டைநிலைப் பாடும், பெண்களைவிட ஆண் களுக்கு அதிக உரிமைகளைக் கொடுக்கும் சட்டங் களும் இந்த தந்தை வழி அல்லது ஆணாதிக்க சமூக அமைப்பை அடிப்ப டையாகக் கொண்ட துதான்.
இன்று ஒருவர், "தந்தைவழி சமூகம் அல்லது
பெண்களது பிரச்சனைகள்
என்று வரும்போது மட்டும்
இந்த முற்போக்காளர்கள் கலாச்சாரத்தின் காவலர்களாக
606 giggsfuuongoTesta G6966 unt

Page 23
ஆணாதிக்க அமைப்பு என்னும் சொல்லைப் பாவிக் கும்போது, பெண்களைத் தனிப்பட்ட வகையிலும் பொதுவாகவும் ஒடுக்கும், பெண்களை இரண்டாம் பட்சமாகக் கருதும் ஒரு அமைப்பைக் கூறுகின்றது.
9 வேலைத்தலத்தில் ஆண்-பெண் சமத்துவமின் மைக்கு உண்மையான காரணம் என்னவென்றால் பெண்கள் குடும்ப வாழ்க்கையில் அல்லது விட்டில் கூடிய சிரத்தை உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதனால் ஆண்களிலும் பார்க்க குறைந்த பலனைத் தரக்கூடியவர்களாக அல்லது குறைந்த உற்பத்தித்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதில்லையா?
0 முதலாளித்துவம் இந்த வாதத்தை வைக்கின் றது. ஒரு ஆண் குடும்பத்தின் தலைவனாக இருப்ப தால் அவனுக்கு வழங்கப்படும் கூலி குடும்பக்கூலி - அதாவது அவனுக்கும் அவனது மனைவிக்கும் குழந் தைகளுக்குமான தேவைகளை நிறைவுசெய்வதற் கான ஊதியம். இப்படிப் பார்த்தால் உற்பத்தியில் ஈடு படும் பெண்களின் உழைப்பு குடும்ப வருமானத்துக்கு ஒரு மேலதிக ஊதியமாகவே இருப்பதனால், ஒரேய ளவு உழைப்பிற்குக்கூட பெண்களுக்கு ஆண்களை விடக் குறைந்த ஊதியம் வழங்கப்படலாம். ஆனால் யதார்த்தம் எப்படியோ கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது. கணக்கெடுப்புகள் அல்லது புள்ளி விபரங்கள் தெரிவிப்பது என்னவென்றால் அநேக நாடுகளில் 25%-40%மான குடும்பங்கள், ஒன்றில் பெண்களின் உழைப்பில் வாழுகிறார்கள் அல்லது பெண்களின் தலைமையில் இருக்கும் ஒற்றைப் பெற் றார் குடும்பமாக இருக்கின்றார்கள். இந்தப் பெண்க ளில் பெரும்பாலானவர்கள் வறுமைக்கோட்டில் வாழு கிறார்கள் அல்லது குறைந்தளவு ஊதியம் வழங் கப்படும் தொழில்களைச் செய்கின்றார்கள். மேலே குறிப்பிட்ட முதலாளித்துவ, ஆணாதிக்க மேற்கோள் களினால் இவர்கள் வேலைத்தலங்களில் பா பாடாக நடத்தப்படுகின்றார்கள்.
பெண்கள் தொழிற்சாலை, களனி அல்லது தோட் டங்களில் செய்யும் வேலையுடன் வீட்டுவேலை
 

களான - சமையல், துப்புரவு செய்தல், கழுவுதல், பிள்ளை பராமரித்தல் என்பன போன்றவற்றிற்கும் பல மணிநேரம் செலவழிக்கவேண்டும் என்பதும் உண் மையாகும். எனவே, பெண்கள் இரட்டை நாள். இரட் டைச்சுமை போன்றவற்றை அனுபவிக்கின்றார்கள். அதாவது இவர்கள் 'ஊதியத்திற்கான வேலை (தொழிலாளசக்தியின் ஒரு பகுதியாக)யினதும் 'ஊதியமற்ற வேலை (வீட்டுவேலைகள்) யினதும் சுமையைத் தாங்குகிறார்கள். இந்த இரட்டைச் சுமையானது இவர்கள் தொழில்ரீதியாகப் பயிற்சி பெற்று முன்னேறுவதற்கும் நல்ல ஒரு உத்தியோ கத்தைப் பெறுவதற்கும் தடையாக உள்ளது.
9 இவ்வளவும் இருப்பினும், நவீனமயமாதலுடன் பெண்களுக்கு சமூகத்தில் அவர்களுக்குரிய இடம் கிடைக்கும் - அவர்களுடைய வீட்டுப்பழுக்கள் குறை யும். அவர்கள் வெளியே செல்வார்கள். பொருளாதார ரீதியாக சுதந்திரம் அடைவார்கள்?
0 நவீனமயமாக்கப்பட்ட திட்டங்களை நடைமு றைப்படுத்தலிலும் கருத்துருவாக்கத்திலும் இயல் பாயமைந்துள்ள ஆண்சார்பு, பெண்களை விளிம்பு நிலைக்குத் தள்ளியிருப்பது கண்கூடு. உண்மையில் பெண்களை சில சந்தர்ப்பங்களில் தொழிலாள சக்தி யில் இருந்து வெளியேற்றி இருக்கின்றன. உதார ணமாக, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அதிக ரிக்கப்பட்ட இயந்திரமயமாக்கலுடனான பசுமைப் புரட்சி பல பெண்களை அவர்களுடைய அன்றாட விவசாயத் தொழில்களிலிருந்து அப்புறப்படுத்தியி ருக்கின்றது. தொழில்நுட்பவேலைகள் முதன் மையாக அல்லது முழுதாக ஆண்களிற்குப் பகி ரப்பட்டதில் இருந்து பெண்கள் வேலையற்றவர் களாக்கப்பட்டார்கள். மேலும் அப்படியான தொழில் ஸ்தாபனங்களினால் உருவாக்கப்படும் அதிகரித்த செல்வம், செல்வந்த ஆண்கள் தங்களது குடும்பப் பெண்களை வீடுகளினுள்ளேயே வைத்திருந்து, சமூ கத்தில் ஒரு உயர்நிலையில் இருப்பதற்கான அந் தஸ்தைக் காட்டுவதற்கு சாதகமாக இருக்கின்றது. இலங்கையில் மகாவலித்திட்டம் இதேமாதிரியான சில பிரச்சனைகளைக் கொண்டு வந்தது. தனிப்பட்ட பெண் விவசாயிகளுக்கு மிகக் குறைந்த அளவு நிலமே ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந் தப் பெண்களுக்கு கடன் வழங்கல், பயிற்சி பெறுதல் என்பன மறுக்கப்பட்டது. இதனால் இவர்கள் தேர்ச்சி பெறாத தொழில்களுக்குத் தள்ளப்பட்டார்கள் அல்லது வீடுகளிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். இதன்மூலமாக பொருளாதார சுதந்திரத்திற்கான எந்தச் சந்தர்ப்பமும் இவர்களுக்கு மறுக்கப்பட்டது. இதே மாதிரியான போக்குகள் பங்களாதேஷிலும் நேபாளத்திலும் இருக்கின்றன. எனவே இப்படிப்பட்ட அபிவிருத்தி, நவீனமயமாக்கல் எங்களுடைய நாடு களில் உள்ள எல்லாப் பெண்களினதும் உண்மை யான நிலையை மாற்றும் அல்லது செம்மையாக்கும் என்பது மிகக் குறைந்த அளவு நம்பிக்கைக்குரி யதாகும். அபிவிருத்தியானது பெண்களிற்கெதிராக செயற்படுவதை எடுத்துக்காட்டுவதும், நல்ல கொள்
எக்ஸில், மே-ஜூன், 1998 23

Page 24
கைகளையும் திட்டங்களையும் உருவாக்குவதும் பெண்நிலைவாதிகளின் தேவையாகின்றது.
0 வெறும் வீட்டுத்தலைவி*யாக இருக்க முடிவு செய்யும் ஒரு பெண்ணை நீங்கள் பெண்நிலைவாதிஎன்று எடுத்துக்கொள்வீர்களா?
)ெ எல்லாவற்றுக்கும் முதலில், வீட்டிலிருக்கும் ஒரு பெண் என்ன செய்கின்றாள் எவ்வளவு செய் கின்றாள் என்பதை நாங்கள் அறிந்து வைத் திருப்பதிலிருந்து, நாங்கள் 'வெறும் குடும்பத் தலைவி" என்று சொல்லமாட்டோம். உண்மையில் எங்களுடைய பெரிய போராட்டங்களில் ஒன்று, வீட்டு வேலையை அங்கீகரிப்பதும் அதற்குப் பெறுமதி வழங்குவதுமாகும். அப்போதுதான் இந்த வேலை யைச் செய்யும் பெண்கள் அங்கீகரிக்கப்படுவார்கள். பெறுமதி இருக்கும். அத்துடன் மதிக்கப்படுவார்கள். வீட்டுவேலை மதிக்கப்படுமாயின் அதனால் அங்கீ கரிப்பும் பெறுமானமும் கிடைத்துவிடும். ஆண்கள் இதனை ஏற்றுக்கொள்வதுடன் மட்டும் நின்றுவிடாது அவற்றைச் செய்வதற்கும் தொடங்கலாம்.
வீட்டில் ஒரு வீட்டுத்தலைவி"யாக இருக்கப்போ வதைத் தெரிவு செய்யும் பெண், தன்னுடைய தனித் துவமும் திறமையும் முற்றாக அதனால் உபயோகிக் கப்படுவதை உணருவாளாயின் அவள் ஒரு பெண் நிலைவாதியாக இருக்கமுடியும். ஒரு பெண்நிலை வாதியாக இருப்பவர் வீட்டிற்கு வெளியே சென்று மக் கள் மத்தியில் பணி புரிவது என்று கருதவேண்டிய அவசியமில்லை. முழுமையாக எதைக் கருதுகிற தென்றால், சம சந்தர்ப்பங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு உண்மையான தெரிவைக் கொள்ளு தல் என்பதே. இங்கு முக்கியமானது என்னவென் றால், இந்தத் தெரிவு பெண்களின் சொந்த விருப்பத் தின் பேரில் எடுக்கப்பட்டது என்பதுதான். உண்மை யாகவே பெண்கள் தாங்கள் முழுநேர வீட்டுவேலை செய்பவர்களாக இருக்கமுடியாது என்னும் ஒரு தெரி வைத் கொள்வார்களாயின் வீட்டுவேலை செய்யும் பலரைக் காணமுடியாது என்றுதான் நாங்கள் நினைக்கின்றோம்.
ஆனால் இந்தத் தெரிவு நேர்மையானதாக இருக் கவேண்டும். இந்த முடிவு நிர்ப்பந்தத்தினாலானதாக இருக்கக்கூடாது அல்லது மற்றவர்களின் நேரடியான அல்லது மறைமுகமான நெருக்கத்தின் விளைவாக இருக்கக்கூடாது. எப்படியாயினும் இன்றைய நிலை யில் நிபந்தனைக்குட்பட்ட முடிவு எது'சுயமாக எடுக் கப்பட்ட முடிவு எது என்று வரையறுப்பதிலும் நிறை யச் சிக்கல்கள் உள்ளன. எங்களுடைய வளர்ப்பு முறைகள் எங்களுடைய உள்வாங்கல்கள். எங்க ளுடைய நிர்ப்பந்தங்கள் வரையறுக்கப்பட்டனவும் அபத்தமானவையுமாகும். எனவே உண்மையில் எது சுயமான முடிவு என்று கண்டுகொள்வது கடினமானது. இதைக் கூறியதன்மூலம், ஒரு பெண்நிலைவாதி அது அவளுக்குத் திருப்தியை அளிக்குமென்றால், அவள் தன்னுடைய சுதந்திரத்தையும் தனித்துவத்தையும் பேணமுடியுமென்றால், இன்னும் அவளுடைய துணை வன், அவள் ஊதியம் பெறுவதில்லையென்று, அவ
24 எக்ஸில், மே-ஜூன், 1998

ளின்மீது தனது அதிகாரத்தைப் பிரயோகிக்காமல் இருந்தால், ஒரு முழுநேர வீட்டுத்தலைவி"யாக இருப் பதைத் தெரிவுசெய்யமுடியும் என்பதை நாங்கள் திரும்பத் திரும்பக் கூற விரும்புகிறோம். வீட்டில் சமத் துவமும் பரஸ்பர மதிப்பும் நிலவவேண்டும். பெண்கள் என்ன செய்யவேண்டும் அல்லது என்ன செய்யக் கூடாது என்பதைக் கற்பிப்பதல்ல பெண்நிலைவாதம். ஒரு பெண் எது விடயத்திலும் தனது தெரிவைச் செய் வதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருக்கும்; அதா வது வீட்டுத்தலைவி"யாக இருக்க நிர்ப்பந்திக்கப் படாமல் இருப்பதற்கும், பெண்களின் 'பாரம்பரிய வேலைகளைச் செய்வதற்குத் தள்ளப்படாமல் இருப் பதற்கும், குறைந்த ஊதிய 'பெண்களிற்கான வேலைகளிற்குள் தள்ளப்படாமல் இருப்பதற்கும், அவளை மரியாதையுடன் நடத்துவதற்குமான ஒரு சமூகத்தைக் கோரிப் பெண்நிலைவாதிகள் போரா டுகின்றார்கள்.
ஆண்-பெண் எதிரிடையையும் ஆண்-பெண் மாதிரிகளையும் எதிர்க்கின்றோம். ஒவ்வொரு பெண் பிள்ளையும் தனது விருப்பத்திற்குச் செயற்படுவ தற்கான சந்தர்ப்பத்தையும் சுதந்திரத்தையும் அதற்கான திறமையையும் கொண்டிருத்தல் வேண் டும். அவள் ஒரு பெண்ணாகப் பிறந்ததனால் பாவைப் பிள்ளைகள், சட்டிபானைகள் மட்டும்தான் இயல் பாகவே அவளுடைய விளையாட்டுப் பொருட்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை அல்லது அவளு டைய அங்கங்களை அசைக்கமுடியாதபடி உடை கள் அணியத் தேவையில்லை அல்லது நான்கு சுவர் களுக்குள் அடைபட்டுக் கிடக்கவேண்டிய அவசி யமில்லை அல்லது அவளுடைய கணவனின் குடும் பத்தினரைச் சமாளிப்பதற்காக அடங்கி ஒடுங்கி இருப்பதற்குக் கட்டாயப்படுத்தத் தேவையில்லை. பெண்நிலைவாதிகளினது விவகாரங்கள் இவ்வளவு இலகுவானவையும் நியாயமானவையும் ஆகும்.

Page 25
எப்படியிருப்பினும், பெண்நிலைவாதிகளின் கவ னம் மிகவும் இறுக்கமாக வரையறுக்கப்பட்ட பெண்க ளின் பிரச்சனைகளான பாலியல் பலாத்காரம், மனை வியைத் துன்புறுத்தல், கருத்தடை, சமஊதியம் இவைகள்மீதானதுமட்டுமல்ல. உலகில் உள்ள எல் லாப் பிரச்சனைகளும் பெண்களுடன் சம்பந்தப்பட் டது என்றுதான் எங்களில் பலர் நம்புகின்றார்கள் ஏனெனில் எல்லாமே எங்களைப் பாதிக்கின்றன. பெண்நிலைவாதிகள் அசமத்துவம், ஆதிக்கம், ஒடுக்குதல் என்பவற்றின் எல்லாவிதமான வடிவங்க ளையும் இல்லாதொழிப்பதற்கு ஒரு சரியான சமூகபொருளாதார ஒழுங்கை, தேசிய அளவிலும் சர்வ தேசிய அளவிலும், உருவாக்குவதனூடாக ஆராய்வ திலிருந்து எல்லாப் பிரச்சனைகளும் பெண்களின் பிரச்சனைகளாக இருக்கின்றன. எல்லாப் பிரச்ச னைகளிலும் பெண்களின் நோக்கு என்று ஒன்று இருக்கவேண்டும் அல்லது இருக்கின்றது. பெண்நி லைவாதிகள் இன்று சொந்த வாழ்க்கையினதும் தேசிய வாழ்க்கையினதும் எல்லாத் தளங்களிலும் பெண்நிலைவாத நோக்கினாலான ஒரு பார்வையை இணைப்பதற்காக ஆராய்கிறார்கள். எனவே பெண் கள் எல்லாவற்றிலும் பங்குகொள்ள வேண்டும். அது அணு ஆயுதப்போராக இருந்தாலென்ன, யுத்தமாக இருந்தாலென்ன, இனக்குழுக்களுக்கிடையேயான முரணாக இருந்தாலென்ன, அரசியல் பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகள், மனித உரிமைகள், குடியுரிமைச் சுதந்திரங்கள், சுற்றுப்புறச்சூழல் சார்ந்த விஷயம் இவைகள் போன்ற எல்லாவற்றிலும் பெண்களின் பங்கு இருக்கவேண்டும். உண்மையில், அவர்களுடைய மனித மற்றும் வளங்கள் மட்டுப்படுத் தப்பட்டிருந்தபோதிலும், மேற்கூறியவற்றில் பலவற் றுடன் பெண்கள் அமைப்புகள் ஈடுபாடாக உள்ளன. உதாரணமாக, இலங்கையில் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வு தேவை என்று பெண்கள் தீவி ரமாகப் போராடுகிறார்கள். பாகிஸ்தானில், பெண்கள் இஸ்லாத்தின் பெயரால் தங்களின்மீது திணிக்கப் பட்ட சட்டங்களை எதிர்த்தார்கள். இதனை எதிர்ப்ப தன்மூலம் அவர்கள் இராணுவ ஆட்சிமுறையையும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் எதிர்த்தார் கள். இந்தியாவில் சுற்றாடல், இனப்பலாத்காரம் உட்
 

பட்ட பல விடயங்களில் பெண்கள் தீவிரமாகப் பங் கேற்றிருக்கின்றார்கள்.தென்னாசியாவிலுள்ள பெண் களின் அமைப்புகள். அரச அபிவிருத்தித் திட்டங் கள் கொள்கைகளை பெண்நிலைவாத நோக்கில் இருந்து விமர்சித்திருக்கிறார்கள். இன்னும் தேசிய வாழ்க்கையின் வேறு பல தளங்களிலும் பங்கேற்றி ருக்கிறார்கள்.
9 ஆனால் பெண்நிலைவாதிகள் சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் தேவையில்லாமல் பொங்கியெழு கின்றார்கள். உதாரணமாக, ஒரு பெண்ணை அவைத் தலைவன் (chairman) என்று அழைப்பது பொருட் படுத்தக்கூடிய விஷயமா? நிச்சயமாக நாங்கள் எல்லா வற்றையும் மாற்றமுடியாதல்லவா?
0 எங்களுடைய எந்த ஒரு பெரிய அளவிலான பிரச்சாரங்களிலும், மொழியானது எப்போதும் ஒரு பாரிய பிரச்சனையாக எடுத்துக்கொள்ளப்படாவிட் டாலும், அதை ஒரு சவாலாகக் கொண்டு அதனு டைய பாவனையை மாற்றுதலுக்கான தேவையை யும் முயற்சியையும் முக்கியமானதாகக் காண்கி றோம். மொழி தன்னுள் அதனுடைய கருத்தியல், கலாச்சார, வரலாற்று அழுத்தங்களைக் கொண்டி ருக்கின்றது. மொழி பற்றிய பிரக்ஞை மிகவும் முக் கியமானது. எங்களுடைய மொழிகள் பாலியல் பாகு பாட்டைக் கொண்டவை. அவை ஆணாதிக்கத்தை காவிச் செல்கின்றன. அவை பெண்களைப் புறக்க ணிக்கின்றன என்பதை நாங்கள் கண்டுகொள்ளுதல் வேண்டும். மதமும் கருத்தியலும் போல மொழியும் ஆண்சார்ந்த, ஆண்நோக்கைத் திணிக்க முயலு கின்றது. எனவே எங்களை அவமதிக்கும் புறந் தள்ளும் அல்லது எங்களது இருத்தலை, எங்களது உண்மையான செயற்பாடுகளை அங்கீகரிக்காத ஒரு மொழியை நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவேண் டும். முன்பு, பெண்கள் தொழில்களில் புதிய தளங்க ளிற்குச் செல்லாமல் இருந்தபொழுது (தலைமைக ளில், விளையாட்டுக்களில், பத்திரிகைத்துறையில் இல்லாதிருந்தபொழுது) மொழியானது அவைத் 2560)su66i (chairman), 6.6061T LIT (66ij6ir (Sportsman), 25db வல் பரிவர்த்தனையாளன் (mediaman) போன்ற அன்
எக்ஸில், மே-ஜூன், 1998 25

Page 26
றைய யதார்த்தமான சொற்களை உருவாக்குவற் குத்தான் சிந்தித்தது. இப்பொழுது மொழியில் குறிப் பிட்ட சிலபகுதிகள் காலாவதியாகிவிட்டன. ஏனெ னில் சமூக யதார்த்தங்கள் இப்போது மாறிவிட்டன. மொழிரீதியான நீதியைப் பெண்களுக்கு வழங்கு வதற்கு பெரிய முயற்சி தேவையில்லை. தேவையா னது என்னவென்றால் பிரக்ஞாபூர்வமாக எங்களுடைய அகராதியில் இச்சொற்களுக்கு இடமளிப்பதற்கான முயற்சிதான்.
9 பெண்நிலைவாதிகள் நிம்மதியான குடும்பங்களைச் சிதைக்கின்றார்கள் அல்லது உடைக்கின்றார்கள் அல்லவா?
0 ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான். பல பெண் நிலைவாதிகள் உண்மையில் குடும்பங்களை உடைக்கலாம். ‘நிம்மதியான என்பதைப் பிறகு கவ னிப்போம். அவர்கள் அதனைச் செய்கிறார்கள்தான் எப்படியென்றால், தாழ்த்தப்பட்டவர்கள் மலம் அள்ள மறுக்கும்போது ஒரு நிம்மதியான, அமைதியான சமூகம் எப்படிக் குழம்புகின்றதோ அல்லது குழப் பப்படுவதாகக் கருதப்படுகின்றதோ அதைப் போலத் தான். குடியானவர்கள் அல்லது ஆலைத்தொழி லாளிகள், ஒரு பண்ணையாருக்கு அல்லது தொழில திபருக்கு எதிராக நிற்கும்போது அமைதியும் நேச மும் குழப்பப்படுகின்றது போலத்தான். எல்லாவற் றிற்கும் மேலாக ஒரு மனிதனுடைய நிம்மதி இன் னொருவனுக்கு நஞ்சாகலாம்.
ஒரு பெண் தன்னுடைய சுரத்தில்லாத வாழ்க் கையை, சுற்றிச்சுற்றி ஒரே புத்திக் கூர்மையற்ற வீட்டுவேலைகளைச் செய்து கொண்டிருப்பதை, தனது அடிமைத் தன வாழ்க்கையை, வருடத் திற்கொரு பிள்ளை பெற்றுக்கொண்டிருப்பதை உண ர்ந்து கொள்ளத் தொடங்குவதை நீங்கள் குடும்பத் தைக் கலைத்தல் என்று சொல்லலாமா? தன்னுடைய கணவனின் வெறும் நிழலாக மட்டும் இருப்பதை எதிர்க்கும் ஒரு பெண்ணை, கணவனின் ஆசைகளின் எதிரொலியாக இருப்பதை மறுக்கும் ஒரு பெண்ணை, தன்னுடைய வாழ்க்கையின் மீதிநாட்களை அவ னுடைய இலட்சியங்களை அடைவதற்கு உதவி செய்வதை மறுக்கும் ஒரு பெண்ணை ஒரு குழப்ப வாதி என்று நீங்கள் அழைப்பீர்களா? இலட்சிய, தியாக, சுய-அழிப்பு மனைவியாக இருப்பதை மறுத்து தனக்காகவும் வாழ்வதற்கு விரும்பும், தன்னுடைய சொந்தக் கனவுகளையும் இலட்சியங்களையும் கொண்ட ஒரு பெண்ணை நீங்கள் குடும்பத்தைக் கலைப்பவள் அல்லது வீட்டு நிம்மதியைக் குலைப் பவள் என்று கூறமுடியுமா? அப்பெண் குடும்பத்தைக் கலைப்பவளா அல்லது அவளை இப்படியெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தும் ஒரு ஆண் உண்மையான நிம் மதியைக் குலைப்பவனா?
(ஒரு பெண் தன்னை மரியாதையாக நடத்தும் படி கோரும்பொழுது அவளுடைய குடும்பமும் கணவனும் அதனைக் கண்டுகொள்ளாது விடுதல், நிச்சயமாக வீட்டின் நிம்மதியைக் குலைக்கும். அந்த நிம்மதி குலைவதற்கான
26 எக்ஸில், மே-ஜூன், 1998

பொறுப்பு மற்றவர்களைத்தான் சாருமேயன்றி பெண்ணையல்ல.) பெண்நிலைவாதிகள் (மரியாதையையும் கெளர வத்தையும் எதிர்பார்க்கும் பெண்கள் என்பது கரு த்து) குடும்பங்களைக் குலைக்கின்றார்கள் ஆனால் நிம்மதியான குடும்பங்களையல்ல. ஏனெனில் பல குடும்பங்களின் ‘நிம்மதி என்பது ஒரு முகப்புத் தோற் றம். அதன் பின்னால் இருப்பவை எண்ணிலடங்காப் பெண்களின் சிதைக்கப்பட்ட உணர்வுகள், தனித்து வங்கள், உணர்ச்சிகள், கனவுகள் என்பவைதான். இப்படியான அநீதிகளுக்கெதிராகப் பெண்கள் புறப் படாதவரைக்கும் அங்கு ‘நிம்மதி இருக்கும். வீட் டுவேலைகளைப் பகிர்ந்து கொள்ளும்படி ஆண்க ளைப் பெண்கள் கேட்காதவரைக்கும், அழும் குழந் தைகளை இரவில் எழும்பிப் பராமரிப்பதற்கு சுழற்சி முறையில் பங்குகொள்ளாதவரைக்கும் அங்கு நிம் மதி' இருக்கும். பெண்கள் சமத்துவத்திற்காகவும் நீதிக்காகவும் கேள்வி கேட்கும்போது பிரச்சனை தொடங்குகின்றது. பெண்கள் தங்களுடைய வேத னையை, அவமதிப்பை, விரக்தியைக் கண்டு கொள்ளத் தொடங்கும்பொழுது நிம்மதி குலைக் கப்படுகின்றது. நீங்கள் பின்வருமாறான குற்றச் சாட்டுக்களைக் கேட்கலாம். "மனிசன் நாள் முழுக்க வேலைசெய்துபோட்டு நிம்மதியாய் வீட்டை போய் இருப்பமெண்டால். இதுகளோடை மனிசர்."
எங்களுடைய நிம்மதியான குடும்பங்களை மிக நெருங்கி அவதானித்தால் அங்கு முரண்பாடுகளும் முறுகல்களும் பலாத்காரமும் நிலவிக்கொண்டிருப்ப தற்கான ஏராளமான சாட்சியங்கள் உண்டு. லட்சக்கணக்கான வீடுகளில் பெண்கள் அடி உதை வாங்குகின்றார்கள், தனித்து வைக்கப்படுகின்றார் கள், அத்துடன் வேறுபல நிர்ப்பந்தங்களுக்கும் உள் ளாகின்றார்கள். ஒரு பெண்குழந்தையின் பிறப்பு அல் லது வருகை ஒரு சாத்தானின் வரவாகக் கொள்ளப்ப டுகின்றது. பெண் சிசுக்கொலை எத்தனையோ நூற் றாண்டுகளாக எங்களுடனேயே இருக்கின்றது. மேலும் ஆண்குழந்தைகளுடன் ஒப்பிடும்பொழுது பெண்குழந்தைகள் குறுகிய காலத்திற்கே பாலூட் டப்படுகின்றார்கள். குறைந்தஅளவு உணவை உட் கொள்கிறார்கள். குறைந்தளவு மருத்துவக் கண் காணிப்புக் கிடைக்கின்றது. போதாத சீதனத் திற்காக மணப்பெண்கள் கொழுத்தப்படுதல், வில் லங்கமான விவாகரத்து அல்லது உறவினர்களினால் உடல்ரீதியாக அங்கவீனமாக்கப்படல் என்பன பெண் களுக்கு ‘நிம்மதியானதா?
இப்படியான ஒரு நிம்மதியை எந்த விலைகொ டுத்தும் காப்பாற்ற விரும்புபவர்கள், இந்தியாவில் உள்ள கிராமங்களில் அமைதியையும் நேசத்தையும் நிச்சயப்படுத்துவதற்காக சாதி அமைப்புமுறை யைக் கட்டிக் காக்க விரும்பும் பார்ப்பனியர்களைப் போல அல்லது தங்கள் கூலிகளுடனான தொழில் உறவைத் தொடர்ந்து பேணும் பண்ணையார்கள் போலத்தான். பெண்களது பிரச்சனைகள் என்று வரும்போது மட்டும் இந்த முற்போக்காளர்கள் கலாச் சாரத்தின் காவலர்களாக வருவது ஆச்சரியமான தாக இல்லையா? இவர்கள். தலித்துகளும் தொழி

Page 27
லாளர்களும் இந்தக் கட்டமைப்பை மாற்றியமைப் பதற்கு முயற்சி செய்யும்போது, அவர்களைக் குறைகூறுவதில்லை. ஆயினும் அடிமைப்படுவதை மறுக்கும், அடக்குதலை எதிர்க்கும், தவறான பாவ னைக்குட்படும் பெண்கள் இந்தக் கட்டமைப்பை எதிர்க்கும்போது அமைதியின்மையை உண்டாக்கு வதாகக் குற்றஞ் சுமத்தப்படுகிறார்கள். இன்னும் தெளிவாகக் கூறுமிடத்து, பெண்களையும் அவர்களு டைய ஆளுமைகளையும் சிதைக்கும் இந்த ஆணா திக்க சமுதாய அமைப்பு முறை, வேற்றுமைகளை உருவாக்குவதற்கும் குடும்பங்களைக் கலைப்பதற் கும் பொறுப்பாகின்றதல்லவா?
பெரும்பாலான பெண்நிலைவாதிகள் வீட்டுக்கும் குடும்பத்திற்கும் எதிர்நிலையாக இல்லாதிருக்கும் பொழுது, இரண்டையும் காப்பாற்றுவதற்கு பெண்ஆண் உறவுகளின் தன்மையில் மாற்றத்தை ஏற்ப டுத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தான் நாங் கள் எடுக்கின்றோம். இனிமேலும் பெண்களுக்கு விலை கொடுத்தும், பெண்களை விற்றும் அமைதி யையும் நிம்மதியையும் காப்பாற்ற முடியாது. ஆனா திக்கம் வீட்டிற்குள் இருக்கும்வரையும் நாங்கள் குடும்பத்திற்கு வெளியே ஜனநாயகத்தைப்பற்றிப் பேசமுடியாது. உண்மையான ஜனநாயகங்கள், சமத் துவமான சமுதாயங்கள் எப்போது நிறுவப்பட முடியு மென்றால் நாங்கள் குடும்பத்தினுள் ஜனநாயகம், சமத்துவம், பரஸ்பர மதிப்பு என்பவற்றைக் கடைப்
பிடிக்கும்பொழுதுதான். சமூகத்தில் உண்மையான அமைதி எப்போது நிலவுமென்றால் வீட்டில் நாங்கள் நிம்மதியையும் அமைதியையும் அனுபவிக் கும்போதுதான். w
9 ஆனால் பெண்நிலைவாதிகள் தாய்மைக்கு எதி ரானவர்களா?
0 பிள்ளைகளை வைத்திருக்கும் அல்லது பிள் ளைகளைப் பெற்றிருக்கும் பெண்களுக்கு எதிரான வர்களல்ல பெண்நிலைவாதிகள். ஆனால் நாங்கள்
 

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்குமான தலை விதி என்று கருதவில்லை அல்லது தாய்மையையும் பெண்ணையும் சமப்படுத்த விரும்பவில்லை. ஒவ் வொரு பெண்ணும், தான் பிள்ளை பெற்றுக் கொள் வதா வேண்டாமா என்பதைத் தெரிவு செய்யவேண் டும் என நாங்கள் நினைக்கிறோம். இன்று அப்ப டியான ஒரு தெரிவு சட்டரீதியாகவோ, சமூகரீதி யாகவோ அல்லது உளவியல்ரீதியாகவோ, எங்க ளுடைய நாடுகள் பலவற்றில் இல்லை. எனவே எங்க ளது போராட்டம் பெண்களிற்கான அந்த உரிமை யைப் பெறுவதற்காகவும்தான்.
மேலும் சொல்லப்போனால், ஒரு பெண்ணால் மட் டும்தான் பிள்ளையைப் பெறமுடியும். ஆனால் பிள் ளையை வளர்ப்பதற்கு அல்லது பராமரிப்பதற்கு எவ ராலும் முடியும் என்று உணருகின்றோம். அதாவது இன்னொரு மனித உயிரியைப் பராமரித்து, கவனமெ டுத்து வளர்ப்பது ஆகும். அதாவது இன்னொரு மனித உயிரியை உடல், உள, உணர்ச்சிரீதியாக வளர்வ தற்கு உதவி செய்தல். இப்படியான பராமரிப்பை எவ ராலும் செய்யமுடியும். குழந்தையைப் பெற்ற பெண் ணினால் மட்டுந்தான் முடியும் என்பது அவசியமற்ற தாகின்றது. பிள்ளை பெற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கும் எத்தனையோ பெண்கள் சிறந்த தாய் மார்களாக இருக்கின்றார்கள். இன்னொருபுறம் பார்த் தால் எத்தனையோ பிள்ளைகளைப் பெற்ற பெண் கள் தாயாக இருக்கமுடியாதவர்களாக இருக்கின்
றார்கள். தாயாக இருப்பதற்கு, பராமரிப்பதற்கு திற மையும் இயல்பும் இயற்கையானதாக இருக்கத் தேவையில்லை. இது உயிரியல்ரீதியாகத் தீர்மா னிக்கப்பட்டதல்ல. பராமரிப்பதை பயிலுவதிலும் விரும்புவதிலும் இது தங்கியுள்ளது. இது ஆண்களா லும் மிகவும் இலகுவில் செய்யக்கூடியதாகும். ஆண் களும் தாயாக இருக்கமுடியும். பெரும்பாலான பெண் கள் அநேகமாக எப்படியென்றாலும் தாய்மை அடை வதைத் தங்களுடைய இலட்சியம் என்று கருது கிறார்கள். இது வேறு மாற்றிடில்லாத தன்மை, தாய் மையை வழிபாட்டிற்குரியதாகக் கொள்ளல் என்னும்
எக்ஸில், மே-ஜூன், 1998 27

Page 28
இரண்டினாலும்தான். பெண்கள், அவர்களுடைய தியாக மனப்பான்மை, துன்பங்களைச் சகித்துக் கொள்ளுதல், மற்றவர்களுக்காக வாழுதல் என்பவற் றுக்காக ஆராதிக்கப்படுபவர்கள். இப்படியான போற் றுதல்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படும் போதை வஸ்த்து போலாகின்றது. இந்த இனிமையான மயக் கத்திற்காக தங்களை அசைய விடாது கட்டி வைக்கும் ஒரு பணியில் எத்தனையோ சந்ததிகளாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு குழந்தைகளைப் பராமரிப்பதற்கு மேலதிக அல்லது வித்தியாசமான அவயவங்கள் இல்லை அல்லது அன்பையும் கவனிப்பையும் உற்பத்தி செய்யும் விசேட சுரப்பிகள் இல்லை.
உண்மையிலேயே தாய்மையைத் தியாகம் என் றும் மற்றவர்களுக்காக அன்பு செய்து வாழுதல் என் றும் அதுவே எல்லாச் செயற்பாடுகளிலும் சிறப்பா னதென்றும் உலகம் கருதியிருக்குமாயிருந்தால் (அதற்காகத்தான் நீங்கள் நோபல் பரிசுகளைப் பெற்றிருப்பீர்களானால்), ஆண்கள் இதற்காகப் பெண் களைத் தனிஉரிமை கொண்டாட விட்டிருக்கமாட் டார்கள். இவ்வளவு பெருமைகளுடன் கூடிய இச் செயலை ஆண்கள் ஏன் தாங்கள் செய்வதற்கு விருப் பமற்றவர்களாக இருக்கின்றார்கள். உண்மையில் தியாகம், மற்றவர்களுக்காக வாழுதல் என்பவை எல்லாவற்றிலும்விட உயர்ந்ததும் சிறப்பானதும் என் றால், அது ஒரு மனித உயிரிக்குத் திறமையைக் கொண்டு வரும் என்றால், நாங்கள் இதில் சுயநல வாதிகளாக இருக்கக் கூடாதென்று உணரு கின்றோம். ஆண்களும் பராமரிப்பு, பகிர்ந்து கொள் ளல், கவனித்தல் என்பவற்றை அனுபவிப்பதற்குச் சமனான சந்தர்ப்பத்தை பெண்கள் அவர்களுக்கு வழங்கவேண்டும்.
யதார்த்தத்திற்கு மிகவும் புறம்பானதாக, பிள் ளைகள் தங்களுடைய பெற்றார் இருவரிடமிருந்தும் மிக நல்லவற்றைப் பெற்றுக்கொண்டால் அவர்களும் நல்லவர்களாக வளர்வார்கள் என்று பெண்நிலைவா திகள் கருதுகின்றார்கள். தாய்மை என்பது பெற்றார் இரண்டுபேர்களினாலும் பகிரப்படுமாயிருந்தால் பெண்களின்மீது மட்டுமான சுமையாக அது இருக் காது. தாய்மை என்பது அப்போது தான் அல்லது அப் போது மட்டும்தான் உண்மையில் ஒரு சிருஷ்டியாக, சந்தோஷமாக, விளையாட்டாக (சுமையற்றதாக) அது சம்பந்தப்படும் ஒவ்வொருவருக்கும் இருக்கும். சுருக்கமாக, பெண்நிலைவாதிகள் தாய்மைக்கு அல் லது தாய்மைப் பராயத்துக்கு எதிரானவர்களல்ல. இவர்கள் விரும்புவது என்னவென்றால் ஒவ்வொரு பெண்ணும் தான் குழந்தைகள் பெறுவதா இல்லையா என்பதை முடிவு செய்யக்கூடிய உரிமை இருக்க வேண்டும். மேலும் தாய்மையை, பராமரிப்பை ஆண்க ளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றார்கள்.
9 இவைகள் எல்லாம் நியாயமானவையாகத்தான் தெரிகின்றன. ஆனால் ஏன் பெண்நிலைவாதம் இவ்வளவு அச்சமூட்டுவதாக இருக்கின்றது? ஏன் இது எப்போதும் தாக்கப்படுகின்றது அல்லது தாக்குதலுக்கு உள்ளாகின்றது? ஏன் இது அநேகமாக பரிகசிப்புக்கும்
28 எக்ஸில், மே-ஜூன், 1998

தவறான வர்ணிப்புக்கும் விளக்கத்திற்கும் உள்ளா கின்றது? ஏன் இவ்வளவு விரோதத்தைச் சம்பா திக்கின்றது?
0 எல்லோரும் பெண்நிலைவாதத்தைக் கண்டு அச்சமாக உணர்வது எந்தவிதத்திலும் ஆச்சரிய முட்டுவதல்ல. அவர்கள் பின்வருமாறு சொல்லும் போது மிகவும் நேர்மையாக இருக்கின்றார்கள்.
"உங்களுக்குத் தெரியுந்தானே, பெண்கள்நல அமைப்புகள்பற்றி எங்களுக்குப் பரவாயில்லை. ஆனால் இந்தப் பெண்நிலைவாதம் ஒரு பிரச்சனை" பெண்நிலைவாதம் எல்லோரையும் அசெளகரி யப்படுத்துகின்றது. ஏனெனில் இந்த ஒரு 'இசம் மட் டும்தான் வீட்டின் அல்லது குடும்பத்தின் பரிசுத் தத்திற்குள் நுழைகின்றது. இது எங்களுடைய மிக நெருங்கிய உறவுகளுடன் சம்பந்தப்பட்டது. எங்க ளுடைய மிகத் திடமான நம்பிக்கைகள், நடை முறைகள்,பழக்க வழக்கங்கள் என்பவற்றையும் எங் களுடைய மதங்களையும் விழுமியங்களையும் கேள் விக்குள்ளாக்குகின்றது. இவை எல்லாவற்றையும் ஒருமித்துச் செய்யும் ஒரு விஷயம் அச்சமூட்டுவதா கத்தான் இருக்கும்.
நாங்கள் ஆணாதிக்கத்தை அல்லது தந்தை வழி சமூகத்தைக் கேள்விக்குட்படுத்தும்பொழுது, நாங்கள் ஆண்மேல்நிலையை கேள்விக்குட்படுத் தும்பொழுது, நாங்கள் எங்களுடைய சொந்தத் தகப் பன்களுடன், சகோதரங்களுடன், கணவன்களுடன், மகன்களுடன், நண்பன்களுடன் முரண்பாடு கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றோம். ஏனெ னில் இவர்கள்தான் ஆணாதிக்கத்தை எங்கள்மீது பிரயோகிக்கும் நேரடி நபர்களாவதும், இது அவர்க ளைத் துன்பப்படுத்துவதும் காரணமாகின்றது. இது கேள்விக்குட்படும் ஆண்களுக்கு மட்டுமல்ல, கேள் விகேட்கும் பெண்களுக்கும் வேதனையானதுதான். நாங்கள் அநேகவேளைகளில், நாங்கள் செய்வது சரிதானா என்று ஆச்சரியப்படுகின்றோம். இது உண் மையில் பிரயோசனமானதுதானா? இந்த தந்திர மிக்க அல்லது வெளிப்படையான பாலியல்பற்றி உண ர்ந்து கொண்டிருப்பதனால் ஏற்படும் கசப்புக்களைத் தவிர்க்க எங்களால் முடியுமா? எங்களுடைய உழை ப்புக்காகவும் எங்களுடைய கணவர்கள் ஊதியம் பெறும்போதுநாங்கள் என்ன செய்கிறோம்?அல்லது அவர்களுடைய வேலை, உத்தியோகங்கள், இலட்சி யங்கள் எங்களை மேவும்பொழுது என்ன செய்கின் றோம்? தன்னுடைய சகோதரனுக்குத் தன்னைவிட அதிக உணவும் வெளியே சென்று கல்விகற்க அனு மதியும் அல்லது வேறுவிடயங்களில் முன்னுரிமையும் கொடுக்கப்படும்பொழுது ஒரு பெண்குழந்தை என்ன செய்கிறது? குடும்பச் சொத்தில் பங்கில்லாமல் போகும்போது ஒரு மகளுக்கு என்ன நடக்கின்றது? நாங்கள் அவமதிக்கப்படும்பொழுது, கேலி செய் யப்படும் பொழுது, ஒடுக்கப்படும் போது நாங்கள் என்ன செய்வது? ஆயினும் இப்படியான நடத்து தல்களிற்கு மறுப்புத் தெரிவிக்கும் மெல்லிய சைகை கள் அல்லது சிறிய உணர்த்தல்கள் அச்சமூட்டு வதாகக் கொள்ளப்படுமானால், முன்பு கூறியதுபோல்,

Page 29
எந்தச்சவாலும் சமூகஅந்தஸ்து பதவிக்கு அச்சமா கத்தான் இருக்கும்.
பெண்நிலைவாதம், சமூகத்திற்கு அதன் ஒவ் வொரு நிலையிலும் சவால் விடுவதால், அதாவது பரஸ்பர தனிப்பட்ட குடும்ப உறவுகளில் சமூக அந் தஸ்துநிலையை ஒரு சவாலாக்குகின்றது. இப்படி யான ஒரு சவாலினால் ஏற்படும் வேதனை ஆண்கள் பெண்கள் இருவருக்குமேயானது. ஆனால் பெண்கள் இந்த வேதனையைச் சந்திப்பதற்கு ஆயத்த மாகின்றார்கள். ஏனெனில் சமூக அந்தஸ்து நிலை யைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதன் மூலம் ஏற் படும் வேதனை அதைவிடப் பெரியது. தங்களிற் கென்று விலங்குகளைத் தவிர வேறெதுவுமில்லாத பெண்கள் போராடுவதன்மூலம்தான் நன்மையடை யமுடியும். பெண்நிலைவாதிகள் கட்டியெழுப்ப நினைக்கும் புதிய சமூகத்தில் ஆண்களுக்கும் நன்மைகள் உண்டு. ஆனால் பெரும்பாலானவர்கள் தேவையில்லாமல் இதனை விரோதமாக எண்ணு கிறார்கள். குறிப்பாக நடுத்தரவர்க்க, நகர்ப்புற, புத் திஜீவித்தனமான ஆண்கள் தங்களுடைய வர்க்க மூலம் இப்படி இருக்க, பெண்நிலைவாதிகளை பிரிவி னைவாதிகள் என்றும் மத்தியதர வர்க்கம் என்றும் அடிக்கடி தாக்குகின்றார்கள்.
9 பெண்நிலைவாதம் ஒரு மத்தியதரவர்க்கத் தோற்றப்பாடா?
0 தென்னாசியாவில் பெண்நிலைவாதமானது, ஒரு மட்டத்தில், நடுத்தரவர்க்கத்துடன் மட்டுப்படுத் தப்பட்டது மாதிரி தோற்றமளித்தாலும் அதுவே உண்மையல்ல. அப்படியான தோற்றப்பாட்டுக்கு இரண்டு காரணங்கள் கூறலாம்.
ஒன்று, தொடர்புச் சாதனங்கள் நகர்ப்புறங்களில் நடப்பவற்றை மட்டுமே கண்டுகொள்ளுகின்றன. இரண்டாவது எங்களுடைய மத்தியதரவர்க்கப் பெண்நிலைவாதிகள் கூடிய தெளிவானவர்கள். இவர்கள் போராடுவதுடன் மட்டும் நின்றுவிடாது பிரச் சனைகளைப்பற்றி எழுதுகிறார்கள். தங்களுடைய கருத்துக்களை பத்திரிகைகள், சஞ்சிகைகள், வீதி நாடகங்கள், பாடல்கள், தொலைக்காட்சி என்னும் வேறுவேறு தொடர்பு சாதனங்களின் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். நகர்ப்புற, மத்தியதரவர்க்கப் பெண்களையும் அவர்களது அமைப்புகளையும்பற்றி நாங்கள் அதிகம் கேள்விப்படுவதனால், பாட்டாளி வர்க்கப் பெண்களும், தலித் பெண்களும் தாங்கள் ஒடுக்கப்படுவதாக உணர்வதில்லை என்றோ அல் லது அவர்கள் இது குறித்து எதுவும் செய்யாமல் இருக்கின்றார்கள் என்றோ நினைக்கத் தோன்று கிறது. இது உண்மைக்குப்புறம்பானது. உண்மையில் நூற்றுக்கும் இன்னும் ஆயிரத்துக்கும் அதிகமான பாட்டாளிவர்க்கப் பெண்களும், பெண்கள் அமைப் புகளும் பெண்களின் பிரச்சனைக்குக் குரல் கொடுக் கின்றார்கள். வர்க்கம், வறுமை பற்றிக் குரல்கொ டுக்கும் அதேநேரத்தில் மதுபாவனை, மனைவியைத் துன்புறுத்தல், சமஊதியம், பாலியல் தொந்தரவுகள் இப்படியான விடயங்களிற்கு குரல் கொடுக்கின்

றார்கள். பெண்களின் நோக்கில் இருந்து சுற்றாடல், சக்தி தொடர்பான விடயங்களில் தங்கள் கருத் துக்களை முன்வைத்திருக்கின்றார்கள். தனிப்பட்ட மட்டங்களில்கூட பெண்கள் கல்வி கற்பதற்கான ஊக்கம், ஆண்களின் விருப்பத்திற்கு எதிராக பெண் கள்குழு அமைக்க உதவுதல் அல்லது நிலப்பிர புக்கள். உத்தியோகத்தர்கள் அல்லது பொலிஸ் காரர்கள் இவர்களினால் அனுபவிக்கும் பாலியல் சீண்டல்களை எதிர்த்து பொதுமக்களை விழிப்படை யச் செய்தல் என்பவற்றிற்கு பெண்நிலைவாதப் போராட்டங்கள் வழிவகுத்திருக்கின்றன. எங்களு டைய சமூகங்களில் பெண்நிலைவாதத்தின் வித் துகள் ஒவ்வொரு பெண்ணிடமும் உண்டு. பெண்நி லைவாதியாக இருப்பதற்கு சொற்கள் அல்லது சொற் கட்டுகளைத் தெரிந்து வைத்திருக்கவேண்டிய அவ சியமில்லை. ஒரு கோட்பாடு அல்லது தத்துவத்தைக் கொண்டிருக்கத் தேவையில்லை. தேவையானது எல் லாம் ஆணாதிக்கத்தைக் கண்டுகொள்ளலும், இர ட்டை நிலைப்பாடுகளையும், அநீதியையும், ஆணா திக்கத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற் கான துணிவைக் கொண்டிருப்பதும் தான். ஒரே வேலைக்குச் சமனற்ற கூலி வழங்கப்படுதல் அநீதி யானது என்பதனையும், தன்னை யாராவது துன்புறுத் துவதற்கோ அல்லது கொடுமைப்படுத்துவதற்கோ அல்லது பாலியல் பலாத்காரம் செய்வதற்கோ எவ ருக்கும் உரிமையில்லை என்பதையும் கண்டு கொள் வதற்கு, ஒரு தலித் பெண்ணுக்கு கொள்கை களுடனான பரிச்சயம் தேவையில்லை.
எது எப்படி இருப்பினும் முன்பு குறிப்பிட்டதுபோல், நடுத்தரவர்க்க, கல்வியறிவுள்ள பெண்கள் கூட்டங் கள் கிளர்ச்சிகள் என்பவற்றைச் செய்வதற்கு கூடிய தெளிவுள்ளவர்கள், கூடிய தீவிரமானவர்கள். ஆனால் இது மிகவும் அருமையாக அவர்களுக்கெதி ரானதாகக் கொள்ளமுடியும். இந்த முரண்பாட்டில் உள்ள உண்மை என்னவென்றால் இவர்கள் தங்களு டைய கல்வியையும் பொருளாதார சுதந்திரத்தையும் தங்களிற்காகவும் மற்றப் பெண்களிற்காகவும் போரா டுவதற்குப் பாவிக்கின்றார்கள். இந்தப் போராட்டம் அவர்களிற்குச் சாதகமானதாகத்தான் இருக்கும். பெண்நிலைவாத அமைப்புக்களில் மத்தியதர வர்க் கப் பெண்களின் பங்கு, வேறு எந்த சமூகஅமைப்பு களிலும் மத்தியதர வர்க்கத்தின் பங்குபோலவே அமையும்.
0பெண்நிலைவாதிகள் ஆண்களை வெறுப்பவர்களா? 0 பெண்நிலைவாதிகள் ஆண்களை வெறுப்பவர் களல்ல. ஆனால் இவர்கள் தந்தைவழி ஆதிக்கம், ஆண் மேல்நிலை, ஆண்களில் உள்ள ஆண்தன்மை (இவற்றைப் பிரதிபலிக்கும் பெண்கள்) - அதாவது மேலாதிக்கம், சுயநலம், சண்டையிடும் அல்லது சமர் புரியும் தன்மை, பலாத்காரம் என்பவற்றிற்கு எதிரான வர்கள். பெண்களைத் தங்களிற்குச் சமமாக ஏற்றுக் கொள்ளாத, பெண்களைத் தங்கள் உடைமை யாகக் கொள்ளும் அல்லது பெண்களை ஒரு பாவ னைப் பொருளாக மட்டும் எண்ணும் பார்வை கொண்ட ஆண்களிற்கு நாங்கள் எதிரானவர்கள். துரதிர்ஷ்ட வசமாக பெரும்பாலான ஆண்கள் மேலோங்கி இருக்
எக்ஸில், மே-ஜூன், 1998 29

Page 30
கின்றார்கள். இப்படியான தன்மைகளைக் கொண் டுள்ளார்கள். இது உண்மை. மிகவும் ஆர்வமுள்ள "ஜனநாயக', 'சோசலிச ஆண்கள்கூட, சமூகத்தின் சமத்துவமின்மைபற்றி இவர்கள் பிரக்ஞை கொண்டி ருக்கும்பொழுதும், தங்களுடைய வீடுகளில் பரஸ்பர ஆண்-பெண் உறவுகளில் சமத்துவத்தை மறுக் கிறார்கள். பெண்களாக மட்டும் இருப்பது - கூடியளவு பராமரிப்புத்தன்மை அல்லது கவனிப்பு உடையவர் கள் என்பது - இயற்கையானதோ அல்லது இயல்பா னதோ அல்ல. அல்லது ஆண்கள் இயற்கையிலேயே சண்டையிடும் தன்மை கொண்டவர்களாயும், மேலா ண்மை உள்ளவர்களாகவும் இருப்பது யதார்த்தத் திற்கு அல்லது இயற்கைக்கு முரணானது என்று நாங்கள் கருதுகின்றோம். பெண்கள் உண்மையா கவே தங்களுடைய சொந்தப் பிரக்ஞையாலும், கட்டுப்பாடுகளாலும், நிர்ப்பந்தங்களினாலும் சமூகம் அவர்களிற்குத் தீர்மானித்து வைத்துள்ள பணிகளா லும் அது ஏற்படுத்தி வைத்திருக்கும் விம்பங்களி னாலும் பெண்ணாகத் தண்டிக்கப்பட்டவர்கள்.
எங்களுடைய பிரச்சனை என்னவென்றால் பெரும் பாலான ஆண்கள் இதனை அங்கீகரிப்பதாகத் தோற்றம் தருவதில்லை. மிகச் சொற்பமானவர்களே தங்களை இவற்றிலிருந்து விடுவித்து பெருமளவு மணி தத்தன்மை உள்ளவர்களாகவும், உண்மையான ஜனநாயகத்திற்காகவும் போராடுகின்றார்கள். இன் னும் சொல்லப்போனால் தங்களை உணர்ந்து கொள் வதற்கு உதவிசெய்யுமுகமாக ஒரு செயலைப் பெண் கள் செய்யப்போனால் அது ஒரு விரோதமான செய லாக ஆண்களினால் கொள்ளப்படும்.
0 ஆண்களின் விடுதலையானது பெண்களின் விடுத லையுடன் இவ்வளவுதூரம் தொடர்புபட்டிருக்குமாயின், அவர்கள் இந்தக் கட்டமைப்புக்குள் கட்டுப்பட் டிருக்கிறார்களானால் ஏன் அவர்கள் பெண்நிலை வாதத்தைக் கண்டு அச்சமடைகின்றார்கள்?
0 ஆண்கள் பெண்நிலைவாதத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். தங்களிற்கு உதவியாயிருக்கக் கூடிய ஒரு மாற்றத்திற்கு எதிராக இருக்கின்றார்கள். ஏனெனில், அடிப்படையில் இன்றைய சூழல் அவர்க ளுக்குப்பலவழிகளில் மிகவும் ஒத்தாசையாக இருக் கின்றது. பெண்நிலைவாதமானது ஆணாதிக்கத் தையும் சமூகத்தில், வேலையில், வீட்டில் ஆண்மேல் நிலையையும் கேள்விக்குள்ளாக்குகின்றது. இது அவர்களுடைய செயற்திறன்மீதானதாக அல்லாமல் பால்மீது கட்டப்பட்ட ஆணதிகாரத்தைக் கேள்வி கேட்பதனால், ஆண்களை அவர்களுடைய நடை முறைகள், செயற்பாடுகள், நிலைகள் குறித்து மீள் பார்வை செய்வதற்குத் தள்ளுகின்றது. இது சுலப மானதோ அல்லது சந்தோஷப்படக்கூடியதோ அல்ல. அதிகாரத்திலிருக்கும் எவரும் அதிகாரம் கைநழுவிப்போவதை விரும்பமாட்டார்கள்.
இன்றைய கட்டமைப்பில் ஆண்கள் பெறும் நன் மைகள் எண்ணற்றவை. அவர்கள் பிறந்த காலத் திலிருந்து அவர்களிற்கு வழங்கப்படும் அன்பு, பாசம், மரியாதை, மேல்நிலை என்று ஆரம்பித்து இவைக
30 எக்ஸில், மே-ஜூன், 1998

ளெல்லாம் ஒவ்வொரு ஆண்பிள்ளைக்கும் பிறப்பு ரிமைகள் ஆனால் பெண்பிள்ளைக்கு மட்டும் இவை யொன்றுமில்லை. எனவே நல்ல உணவு, நல்ல மருத் துவப்பராமரிப்பு, நல்ல கல்வி, ஆண்பிள்ளைகளிற்கு வழங்கப்படுகின்றது. அவர்களிற்கு உடல்ரீதியான சுதந்திரம், தெரிவுக்கான சுதந்திரம் மற்றும் பேசு தலுக்கான சுதந்திரம் இவைகள் உண்டு.
சுதந்திரமான போட்டிபோடும் பெண்களைப்பற்றி ஆண்களுக்கு வேறு பயங்களும் இருந்தன. தங்க ளுடைய தொழில்களிற்குப் போட்டியாகப் பெண்கள் வந்துவிடுவார்கள் என்று பயம் இருக்கிறது. பெண்க ளின் முக்கியமான பாத்திரம் வீட்டுத்தலைவி" என்று வரையறுத்தால், அவர்களுடைய உழைப்பு தேவைப் படும் பொழுது அவர்களை வாடகைக்கு அமர்த் திவிட்டு தேவையற்றபோதுதுரத்திவிடலாம். பெண்க ளின் பாத்திரத்தின் வரைவிலக்கணம் மாறினால், பெண்களுடைய முன்னேற்றத்திற்கான திறமை, அவர்களுடைய தகுதி இவற்றைக் கருத்திலெடுத்த பின்பு அவர்களைப் புறந்தள்ளுவது இயலாத காரிய மாகும். எல்லோரும் அவரவர்களுடைய தகுதிக் கேற்றமாதிரி ஆண்-பெண் என்ற பால் அடிப்படை யிலல்லாது தொழில்களைப் பெறுவார்கள். இது நிச்ச யமாக ஆண்களால் வரவேற்கப்படும் ஒன்றல்ல.
முதலாளித்துவமும் பெண்நிலைவாதத்திற்கு எதிரானது. பெண்களினுடைய பிரக்ஞை மாறினால் அவர்கள் இப்போது செய்யக் கட்டுப்படுத்தப்பட் டிருக்கும் குறைந்த ஊதிய, குறைந்த நுட்பமான வேலைகள் என்பவற்றை மேலும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் (முக்கியமாக அழகுசாதனப் பொருட்களை, தேவையற்ற) அளவுக்கு மீறிய நுகர் வோராவதைத் தடுப்பார்கள். பாலியல் பண்டங்க ளாக இருப்பதற்கு எதிராகப் போராடுவார்கள்.
சுருக்கமாக, பெண்நிலைவாதம் சமூக அந்தஸ்து நிலைக்குப் போட்டியாவதாலும், சமூகத்தில் அடிப் படை மாற்றத்தைக் கோருவதாலும் (அங்கு ஆண்க ளின் இப்போதைய நன்மைகள் இல்லாமல் போகும் ஆபத்து இருப்பதாலும்) ஆண்கள் இப்படியான மாற்றத்திற்குப் பயப்படுவதால் பெண்நிலைவா தத்துக்கும் பயப்படுகின்றார்கள்.
9 ஆண்கள் இப்போதைக்கு இதனைப் புரிந்து கொள்ளாவிட்டாலும், காலப்போக்கில் இது ஆண் களுக்கும் பெண்களுக்கும் நன்மைபயக்கும் என்று கூறு கின்றீர்களா?
0 நிச்சயமாக. பெண்நிலைவாதிகள் எல்லாவித மான சமனின்மைகளையும், மேலாண்மையையும், ஒடுக்குமுறையையும் இல்லாதொழித்து நியாயமான சமூக, பொருளாதார ஒழுங்கை வீட்டில், நாட்டில், உலகளவில் உருவாக்குவதற்கு விழைகின்றார்கள். இந்தப் புதிய ஒழுங்கு ஆண்களையும் கட்டாயமாக உள்ளடக்குகின்றது. நிச்சயமாக, இப்படியான சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்களுடைய ஆண் அதி காரத்தை, மேலாதிக்கத்தை, ஏனைய அனுகூலங் களை இழக்கத்தான் போகின்றார்கள். ஆனால் சமூ கம் பெறப்போகும் நன்மைகளை அவர்கள் வேறுவி

Page 31
தமாக அடைவார்கள். உதாரணத்திற்கு குடும்பத் தில் உள்ள ஒவ்வொரு பிள்ளையும் ஆண்/பெண் வேறுபாடின்றி நன்கு வளர்வதற்கு ஊக்குவிக்கப்படு மானால் குடும்பத்திலும் நாட்டிலும் அதிகரித்த திற மையும் சிருஷ்டிப்பும் இருக்கும். குடும்பங்களும் கூடிய வருமானமுள்ளனவாகவும் பொருளாதாரரீதியாக கூடிய சுதந்திரமுள்ளனவாகவும் இருக்கும். அத்து டன் பெண்களிற்கான பாதுகாப்பும், உதவியும் ஒரு நிர்ப்பந்தமாக இல்லாமற்போகும்பொழுது ஆண்க ளுக்குப் பொருளாதாரப் பொறுப்புகளும் அழுத்தங் களும் குறையும். முக்கியமாக, புதிய சமூகத்தில் தங் களுடைய சொந்த உயர்ச்சிகளைப்பற்றிப்பிரஸ்தா பிக்கமுடியும். 'பெண்களுக்கான வேலைகள் என்று இப்போது கருதப்படும் வேலைகளைச் செய்யமுடியும். அவர்கள் வீட்டிலிருக்க விரும்பினால் அல்லது அவர் களால் இப்போது செய்யமுடியாதென்றுவிட்ட சகல செயல்களையும் அவர்களால் செய்யமுடியும். பெண் நிலைவாதமானது ஆண்களையும், சமூகம் ஆண் கள்பற்றி வைத்திருக்கும் விம்பங்களிலிருந்து அவர் களையும் விடுவிக்கும்.
9 பெண்நிலைவாத இயக்கத்தினால் ஆண்களுக்கும் நன்மை பயக்குமென்றால், ஏன் பெண்கள் பொதுவாக தங்களுக்குள்ளேயே பெண்கள் குழுக்களைக் கட்டி யமைக்கின்றார்கள்?
0 முதற்படியாக, பெண்களிற்கிடையில் ஒரு குறிப்பிட்ட பொதுவான அக்கறை இருக்கும் எண் ணத்துடன் பெண்களின் இயக்கம் இப்படியாகக் கட் டப்படுகின்றது. பெண்நிலைவாத இயக்கம் எல்லா ருக்கும் நன்மை பயக்கக்கூடிய ஒரு சமூகத்தை முன் மொழிகின்ற அதேவேளையில், போராட்டத்தின் சில குறிப்பிட்ட நிலைகளில், வேறுஅமைப்புகளுடன் வேலைசெய்யும்போது, தங்களுடைய ஒடுக்குமுறை யின் தன்மையைப் புரிந்து கொள்வதற்கும், இந்த நிலையை மாற்றுவதற்கான திட்டமிடலுக்கும் அவர் கள் தங்களுக்குள் இணைவது அத்தியாவசி யமாகின்றது. இதிலுள்ள நியாயப்பாடானது, ஏனைய ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் சுயநிர்ணய உரிமைக் கான உறுதுணைக்குப் பாவித்ததிலிருந்து எந்தவி தத்திலும் வேறுபட்டதல்ல. உதாரணத்திற்கு நாங் கள் தலித் அல்லது தொழிலாள போராட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றோம். நாங்கள் இன! வர்க்க, தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட் டங்களிற்கு உறுதுணையாக இருக்கின்றோம். பெண் களின் இயக்கம் இங்கு அதிக வலுப்பெறுகின்றது. ஏனெனில் இந்தப் பிரச்சனையானது மிகவும் சிக்க லானதும் நீண்டகாலமாக இருந்து வருவதுமாகும். இதனுடைய இறுதித்தீர்வு ஒரு குழுவின்மேல் இன் னொன்று வெற்றிவாகை சூடுவதல்ல. (இந்தச் சந்தர்ப் பத்தில், பெண் ஆணின்மேல்) ஆணினால் சமூகத் தின் எல்லா விஷயங்களிலும் ஒரு மீள்சிந்தனை, ஒரு மீளமைப்பு. ஏனையவர்க்கங்கள் தந்தைவழி ஆதிக்க/ஆணாதிக்க அமைப்பினுள் ளேயே தங்களுடைய குறிக்கோள்களை அடை யமுடியும், தங்களுடைய விரோதிகளை வென்றோ

அல்லது அழித்தோ அவர்கள் வெற்றியை அடையமுடியும், அவர்கள் உள் வர்க்க, சாதி, மத, இன வேறுபாடுகளற்ற ஒரு பொதுக் காரணத்தைக் கண்டுபிடிக்கமுடியும். ஆனால் பெண்கள் அமைப்பு இயக்கம் இவைகளில் எதையும் செய்யமுடியாது. அது அதனுள்ளேயே வர்க் கம் மற்றும் வேறுபாடுகளைக் களைந்து வெல்லுதல் வேண்டும். அது சமூகத்தின் சாராம்சத்தை மாற்ற வேண்டும், அது விரோதப்போக்கைத் திசை திருப்ப வேண்டும். இந்தவிதத்தில் இது எல்லாவற்றையும் விட மிகக்கஷடமான போராட்டமாகும். பெண்கள் தங் களை எந்தவிதமான நடைமுறையுடன் அடையாளம் காட்டுகின்றார்கள் என்பது முக்கியமானது. இன் னொரு வகையில் கூறினால், வித்தியாசமான வேறு வேறு பெண்கள் அமைப்புகள் தேவையாகவும் முக் கியமானதாகவும் இருக்கின்றன. ஆனால் இவை ஒரு படிநிலை மட்டுமே. சமூகத்தின், ஏற்கனவே இருக்கும் ஸ்தாபனங்களின் நடைமுறைகளின் அடிப்படை மாற்றங்களுக்காக படிப்படியாக இந்த அமைப்புகள் இணைந்துகொள்ளும். ஆன்ாலும்கூட நாங்கள் வேறு வேறு பெண்கள் குழுக்களாக இருந்த போதிலும் எங்களுக்கு ஆதரவான ஆண்களையும் அவர்க ளுடைய ஆதரவையும் வரவேற்கின்றோம், பாட்டா ளிவர்க்க, கிராமத்துக் குழுக்களினுடைய போராட் டங்களிலும் சிவில் உரிமைகளிற்கான மனித உரிமை களிற்கான, சிறுபான்மை உரிமைகளிற்கான, சுற் றுப்புற சூழலிற்கான போராட்டங்களில் இணைந்து கொள்கிறோம்.
முடிவாக நாங்கள் என்ன சொல்லவி ரும்புகின்றோமென்றால், பெண்நிலைவாத மானது எங்கள் சமூகத்திற்குத் தேவை யானது மட்டுமல்ல, இதில் பங்கு கொள்ளும் (இதை வரையறுப்பதில், செயற்படுத்துவ தில், ஒழுங்கமைப்பதில், சீராக்குவதில், அதனுடன் வாழ்வதில்)
அனைவருக்கும் இது பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்றும் கண்டுகொள்கின்றோம்.
ஏனைய பல இசம்கள் தர மறந்ததை அல்லது தரமுடியாததை பெண்நிலை வாதம் தரமுடியும் என்று நாங்கள் நிச்ச யமாக நம்புகின்றோம், இவற்றில் அநேக மானவை மனிதகுலத்தின் பாதியை மறந் தன அல்லது புறக்கணித்தன. அவர்கள் சமூக பொருளாதார அல்லது ஸ்தூலமான யதார்த்தங்களை மட்டும் கருத்தில் கொண்டு, உடல், உணர்ச்சிகள் சம் பந்தமான பகுதியை முற்றாக ஒதுக்கி னார்கள். பெண்நிலைவாதக் கண்டுபிடிப் புகளின் நீண்டபாதையின் இறுதியில் ஒரு ஒளியைப் பெண்நிலைவாதிகள் காணு கிறார்கள் - நியாயமானதும் மனிதாபிமான துமான ஒரு சமூக ஒழுங்கை நோக்கி இந்த ஒளி எங்களை அழைத்துச் செல் கிறது, இதற்காகத்தான் எல்லாப் பிரச்ச
எக்ஸில், மே-ஜூன், 1998 31

Page 32
னைகளிலும் (பொருளாதார, சமூக, அரசி யல், கலாச்சார) பெண்நிலைவாதம் தனது நோக்கை அல்லது பார்வையை அபிவி ருத்தி செய்வதற்கு முயலுகிறது.
இது மனவெழுச்சி கொள்ள வைக் கின்றது. ஏனெனில் இது எங்களுக்கு ஒரு சவாலாக அமைகின்றது. எதையும் மீள் பார்வை செய்தல், மீள்வரைவு செய்தல், அநேகமான மிக நெருங்கிய உறவுகளை, மிகத் தனிப்பட்ட நம்பிக்கைகளை, எங்க ளுடைய மனதிலும் இதயத்திலும் அதிகம் பாவிக்கப்படாதிருக்கும் தளங்களை மாற் றுதல். முதன்முறையாக ஒரு 'இசம் சமூ கத்தின் எல்லாத் தளங்களிலும், தனிப்பட் டமுறையிலும் மிகவும் ஆழமான மாற் றத்தை முன்மொழிகின்றது.
இது மனவெழுச்சி தரக்கூடியது ஏனெ னில் இது முடிவாக எங்களிற்காக எங்கோ யாரோ ஒருவரால் வரையறுக்கப்பட்ட தல்ல. நாங்கள் எல்லோரும் பெண்நிலை வாதம் என்பதன் கருத்தாக்கத்தைக் கண் டுபிடிக்கும் நடைமுறையில் பங்குகொள்ள வேண்டும்பங்குகொள்ள முடியும். பெண் நிலைவாதத்திற்கான ஒரு கருத்தாக்கத் தைக் கொண்டுவந்தால் அது எல்லா ருக்குமான போராட்டத்தையும் இலகுப டுத்துவதற்கு பிரயோகிக்கக்கூடியதாக இருக்கும் என்று அநேகர் யோசிக்கலாம். ஆனால் இப்போது தோன்றுகின்ற கருத் தாக்கத்தின் இன்றைய மாறிக் கொண்டி ருக்கின்ற அல்லது நிலையற்ற இந்த நிலை ஒரு கூடாத விஷயமல்ல. ஏனெனில் முதன்முறையாக ஒரு கோட்பாட்டு உரு வாக்கத்தின்முன், எல்லாநிலைகளிலும் வாழ்க்கைமுறையில் பரீட்சிக்கப்படுகின் றது. எங்களிற்கு இது கற்றுக்கொள்வதற் கும் கண்டுபிடிப்புகளிற்குமான முக்கிய செயன்முறையாகும். அத்தியாவசியமான தாக, இச்செயன்முறை மெதுவானதும் நிச் சயமில்லாததுமாகும். இதனால் தான் பெண்நிலைவாதிகளிற்கிடையில் கூட இதில் வேறுபாடுகள் உள்ளன. ஏனெனில் நாங்கள் எல்லோரும் செயன்முறையின் வெவ்வேறுவிதமான படிநிலைகளில் கற் றுக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில் பெண்நிலைவாதம் வாழ்க்கையின் உண் மையான அனுபவங்கள் பற்றியது. அதனு டைய திட்டவட்டமான வடிவம் வெவ்வேறு சமூகங்களில் வேறுபடலாம். எங்கள் கருத் தாக்கத்தின் இந்த நிலையற்ற (ஆனால் வளரும், கிளைவிடும்) நிலை எதிர்நி லையில் உள்ளவர்களிற்கு பாதகமான தாக இருக்கலாம், எங்களிற்கு இது சாத கமானதே. கருத்தாக்கத்திற்கு அல்லது கோட்பாட்டுருவாக்கத்திற்கு வரும்போது பரீட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கும்.
32 எக்ஸில், மே-ஜூன், 1998
 

கருத்தாக்கத்தை உருவாக்கும் செய ன்முறையிலும் எங்கள் ஒவ்வொருவருக் குமான நல்ல வாழ்க்கையொன்றை உரு வாக்குவதிலும் பங்குகொள்வதற்கு நாங் கள் உங்களை அழைக்கின்றோம்.
பெண்நிலைவாதத்தைக் கண்டு அச்சம் கொள்ளவேண்டாம். எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.
“இந்த உரையாடலில் housewfe என்னும் ஆங் கிலப்பதத்திற்கு வீட்டுத்தலைவி என்னும் சொல் பாவிக்கப்பட்டு இருக்கிறது. இது முற்றி லும் சரியானதல்ல. இல்லாள், இல்லத்தரசி, மனைவி, குடும்பத்தலைவி என்ற சொற்பதங் கள் எல்லாம் Wife என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையானவை என்று கொள்ளலாம். ஆனால் housewfe என்று பாவனையில் வரும் போது விட்டோடு இருக்கும் பெண் என்று அர்த் தப்படுத்தப்படுகிறது. தமிழ்மொழியில் இதனு டன் வீட்டைச் சேர்த்துக்கொள்ளும் தேவையை நமது ஆண்மொழியியலாளர்கள் வைக்க வில்லை. ஏனெனில் பெண்ணை ஆணோடு சேர்க்கும்போது வீட்டையும் சேர்த்துத்தான் என்னும் அர்த்தத்திலேயே தமிழ்மொழியில் சொல்லமைவுகள் வழக்கத்தில் இருந்துவரு கின்றன. வீட்டில் செய்யப்படும் வீட்டுவேலைகளை பொது வானதாக எடுத்துக்கொள்ளாமல் (வீட்டில் இருப்பவர்கள் அனைவரினதும் பங்கீடாக இல் லாமல்) அல்லது அதை ஒரு தொழிலாக அங் கீகரிக்காமல், பெண்ணுடன் மட்டும் பிணைத் துவிட்ட ஆணாதிக்கச் சொற்கள்தான் அனைத்தும். வீட்டுவேலைகளும் ஒரு தொழிலாக அங்கீக ரிக்கப்படும்போது வீட்டுத்தலைவி என்ற சொல் உட்பட ஆணுடன் சேர்ந்து வாழும் ஒரு பெண் ணைக் குறிப்பதற்குப் பாவிக்கப்பட்டுக்கொண் டிருக்கும் அனைத்துச் சொற் பிரயோகங்களும் (இல்லாள், இல்லத்தரசி மனைவி, குடும்பத் தலைவி) இல்லாதொழிக்கப்படும். (மொ-ர்)
இவ்வுரையாடல்களில் இருந்து மேலும் புதிய கருத்துக்களைத் தெரிவிப்பின்
அது பெண்நிலைவாதம் தொடர்பான அறிதலை மேலும் வளர்க்க உதவும்.

Page 33
Laure IIIIIIIIII||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I|LIMITH
eSilence se fit lorsqu'Henri pénétra dans l'ascenseur. La doyenne K. dodelina de
sa tête blanchie du 7° au rez-de-chaussée. Martial G. s'efforça de placer son fauteuil roulant de manière à sortir le premier. Marthe A. et Jean V. restèrent agrippé l'un à l'autre, dans l'éclat douteux de leurs yeux usés. Hormis Henri, tous émirent un bref "Ah" quand les portes ouvriront sur le hall d'entrée.
Après la mort de Délie, Henri s'était enfermé chez eux près de deux ans. Il avait ensuite convenu que la claustration lui pesait et s'était installé à la "Résidence Les Sources" le 4 janvier, alors qu'on décrochait les guirlandes en Cassant quelques boules. Leurs deux fils n'osèrent pas suggérer de vendre l'appartement, qui demeura ainsi en l'état.
Henri roula jusqu'a la loge, se leva lestement de son fauteuil, qu'il plia aussitôt pour le confier au concierge le temps d'une évasion. Si l'on ne l'avait jamais vu debout à l'intérieur de la maison de retraite, personne n'ignorait cette récurrente métamorphose. Valide ou non, chacun recevait : comme une humiliation le fait qu'Henri ne daignât marcher que "dehors". Seule une toute petite Astrid M., vieille fille démesure fripée, y révérait le signe d'une admirable passion pour sa défunte épouse. Elle croyait, sans aucune preuve, que le fauteuil roulant incriminé avait appartenu à ladite Délie.
Ceux qui se trouvaient présents se précipitèrent lentement vers les baies vitrées pour s'abîmer dans la contemplation de cette guérison perpétuellement miraculeuse.
"Avoir comment qu'y s'est mis, y va par chez c'te fille" cria la grosse Rosemonde. Marthe A et Jean V. signifièrent leur retrait, dignes, d'une telle conversation, par un "Oh!" réprobateur mais
 
 
 
 

En rentrant aux "Sources", Henri prit le cahier neuf qu'il s'était procuré afin d'y écrire sa vie, ou un journal, ou peut être des histoires. | Comme il ne savait pas comment 1'intituler, il laissa vierge la page de garde. Par Où commencero II Verrait bien ce qui viendrait sous sa plume. Il ne réussit qu'à se Voir écrire : "Dimanche 23 novembre. Annette est morte. Moi auss. Ce journal, ce n'était sûrment | pas une bonne idée.
avide. Avec une curieuse vivacité, les autres tendirent le cou.
入。.^。。ハ <>・○ ي " "صي"
Henri, trop en avance pour attendre l'heure du rendez-vous, s'engouffra dans le bâtiment du CNRS, courant presque pour abréger son malaise d'Oser pareille transgression. Avec son air le plus "septuagénaire", il se fit indiquer le bureau d'Annette et se jeta dans l'ascenseur. Il vit par la
lucarne qu'elle arpentait d'un bon pas, absorbée, ses 12 m*. En poussant la porte, il l'arrêta net. Il lui prit doucement le Cou entre ses mains, et le visage d'Annette perdit la moitié de ses vingthuit ans. Elle lui donnerait tout, elle serait sa fille et sa mère, sa femme et sa maitresse, SOn ange et son démon.
எக்ஸில், மே-ஜூன், 1998 33

Page 34
く><><><>
Aux caissières du supermarchés "ceux des Sources" ne racontaient plus leur vie - qu'ils reduisaient eux-mêmes à un discours informe sur de très menues quotidiennetés – mais des histoires sur "c'te fille" qui voulait sûrement se récupérer l'héritage d'un des leurs, et même qu'elle le tuerait certainement, à lui faire faire des choses plus de son âge, c'est bien une honte, alors On a écrit à ses fils, c'est pour son bien, il faut quand même pas tout laisser faire, heinl
La boulangère avait incité le buraliste à doubler son appovisionnement, le jour où Le Monde publia un portrait d' "elle". (Il y avait avec un article s'enthousiasmant pour les recherches révolutionnaires d'Annette sur les formes du don dans l'Egypte pharaonique). Tout le quartier pouvait maintenant la reconnaître.
<><><><>
Surprise en pleine effervescence intelleuctuelle par un coup de sonnette, Annette courut ouvrir : elle vit soudain deux têtes de cadres s'encadrer dans sa porte, avec deux paires de lunettes, deux cravattes et deux âges indéfinnissables mais sérieux. "On dirait des huissiers, non, des notaires, ou des croque-morts" pensa-t-elle; mais elle dit simplement "Heu" parce qu'après tout, sa connaissance de ces professions ne provenait que de la litterature, or là, ils étaient dans la réalité – enfin peut-êtreP .
Les deux cadres se révélèrent être ingénieur, haut fonctionnaire et fils d'Henri. La beauté inquète de "la... l'a - mie" de leur père avait à la fois confirmé leurs soupçons et embarrassé leur élocution, si bien qu'Annette mit une demi-heure à Comprendre qu'elle était accussé de captation : d'héritage – et encore, parce qu'elle venait de relire Ursule Mirouët. Elle ne sut que sourire et répondre "Heu, non". Ils sortirent après les quelques minutes de silence qui suivirent cette éloquante réplique.
Abattue, elle s'écrassa dans son fauteuil et laissa ses yeux errer sur un compte-rendu de son Ouvrage Qu'est-ce qu'un don? L'échange sacré en Egypte, jusqu'a ce qu'elle aperçut que le journaliste y avait relevé une faute d'impression qui faissait contresens. Elle fondit en larmes, oublia ses clefs et dévala l'escalier pour aller se réfugier auprès d' Henri. Toute pleine de pleurs encore, à la station d'Henri,
34 எக்ஸில், மே-ஜூன், 1998

Annette avisa une petite vieille hésitant au bas de l'escalier. Comme elle lui prenait le bras pour l'aider, la vielle tourna vers elle un gentil visage qui se contracta aussitôt pour éructer : "L^OUS, ne me touchez pas, espèce de fille". Annette ouvrit la bouche pour un cri silencieux, les mains sur les oreilles pour ne plus entendre, elle recula, recula, recula tant qu'elle glissa sous le métro suivant.
く><><><>
Henri savait pourquoi il y avait beaucoup d'hommes à l'enterrement d'Annette. Pour eux tous elle représentait le génie et l'angoisse, la puissance de travail et le déchainement érotique; pour lui, elle était la Joie. Ils COmprirent que son visage les avait éclairées, cette nuit-là, par la pureté du don sans réserve qu'elle avait fait à chacun de tout l'amour, qu'elle s'était épuisée à retrouver sans cesse pour sans cesse l'offrir. Jusqu'à Henri. Donner absolument, avec une telle violence érotique, cela avait été, faute de comparaison possible, ce qui s'apprentait le plus à être aimée. "Nous avons seulement su prendre, comme des Cons, lui il savait recevoir".
En rentrant aux "Sources", Henri prit le cahier neuf qu'il s'était procuré afin d'y écrire sa vie, ou un journal, ou peut être des histoires. Comme il ne savait pas comment l'intituler, il laissa Vierge la page de garde. Par où commencer? Il verrait bien ce qui viendrait sous sa plume. Il ne réussit qu'à se voir écrire : "Dimanche 23 novembre. Annette est morte. Moi aussi...". Ce journal, ce n'était sûrment pas une bonne idée.
く×く><><>
La grosse Rosemonde cria encore plus fort pour couvrir le bruit de ferraille d'une civière qu'on montait : "Eh ben y fait plus tant son fier, le joli coeur. L'ose plus s'faire voir!". Les têtes acquiescèrent en une vague tremblotante. Quand la civière redescendit, sous le drap, il y avait Henri.
La vieille fille, Astrid M., pleura de dépit cet homme duquel elle avait projeté d'apprendre le devoir conjugal. C'était sûr qu'il l'aurait épousée, puisqu'il n'avait plus "la petite". Qu'elle ne lui eût encore jamais adressé la parole ne changeait. rien; elle avait préparé des phrases qui lui aurait bien fait voir toute son âme, la prochaine fois qu'elle l'aurait vu. Parce que l'amour, c'est tout de même pas des mots, c'est l'assemblage des âmes (et des corps).

Page 35
  

Page 36
பந்தநாடகம், வளைவு நடை இலக்கியம் அ I lea lerature), ஒங்கிய பதார்த்த
தேடல்கள் (BபாBal5ாe) என்று இன்றைய தமிழ் இலக்கிய சூழலில், பல திசைகளில் படைப்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக்கால கட்டத்தில், கலை அல்லது இலக்கிய இயக்கம் என்றால் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை சிந்தித்துப் பார்ப்பது நல்லது என்று கருதுகிறேன்.
புதிய கலை இயக்கம் ஒன்று எப்படிப் பிறக்கிறது?
ஞானசாஸ்திரம் போதிக்கும் சிந்தனை முறை கள். விஞ்ஞான வளர்ச்சி அதனால் ஏற்படும் மாற் பங்களின் விளைவுகள், அரசியல் சூழ்நிலை, பொரு எாதார அமைப்பு போன்ற அம்சங்கள் மனிதவாழ் வில் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவாக ஏற்படும் ஆன்மீகத் தேவைகளை அணுகி அவைகளைப் புரிந்து கொள்ளவும், வெளிப்படுத்தவும் தோன்று கின்றன் கலை இயக்கங்கள். இவற்றைப் புரிந் துகொள்ள 1920ம் ஆண்டுகளில் ஒருபுறம் ருசியாவில் 1917ம் ஆண்டின் புரட்சிக்குப் பின் கலைஞர்கள் கன் எய்ட்ரக்டிவிசம் என்ற இயக்கத்தை இயற்றி பின்பற்
E| ii | si |
 

றினார்கள். அதே காலகட்டத்தில், முதல் உலகப்போரினால் ஏற்பட்ட சேதத்தைப் பொறுக்கமுடியாமல், அந்த நிலைக்கு உலகை அழைத்துவந்த அரிஸ்டாட்டலின் ஞானசாஸ்திரத்தை மாற்றி, புதிய உலகை உருவாக்கவேண்டும் என்ற மனநிலை உருவாக்கியதுதான் சர்ரியலிசம்,
ஒரு காலகட்டத்தில் தோன்றும் கலை ஞர்களின் மத்தியில் நிலவும் மனோபா வமும் ஒரு கலை இயக்கம் பிறப்பதற்கு முக் கிய காரணமாக விளங்குகிறது. ஏனென் றால், மேற்கூறிய விடயங்களின் ஆற்ற வினால் இந்த இயக்கத்தில் பங்குபெறும் கலைஞர்களின் அனுபவங்களில், ஒரு தனித்துவத்தையும் அந்தக் காலகட்டத் தில் வாழ்ந்த ஒவ்வொரு கலைஞனின் தனிமனித அனுபவத்திற்கும் இடையில் சிஸ் உறவுகள் இருப்பதையும் அறியலாம். உதா ரணத்திற்கு 19ம் நூற்றாண்டில் புகைப்ப டக்கலை கண்டுபிடிக்கப்பட்டபின் ஒவியத் தின் தேவை குறைந்துவிட்டதாக சமு கத்தால் கருதப்பட்டது. அதற்கு பதில் சொல்லும் வகையில் இம்பிரெசனிசம்
தோன்றியது. இம்பிரெசனிசத்தின் கொள்கை (ஒவி யத்தைப் பொறுத்தமட்டில்) வடிவத்திற்கு செலுத் தும் கவனத்தைக் குறைத்து. காட்சிகளிலிருந்து வெளிவரும் வண்ண ஒளி சூழலை மட்டும் (almosphere), படம் வரைந்து தரலாம் என்பது. இம்பிரசனிசத்தின் முக்கிய பிரதிநிதிகளுக்குள் இருந்த கடிதப் போக்குவரத்து அவர்களுக்குள் இருந்த மனநிலை ஒற்றுமையை நிரூபிக்கும் வண்ணம் அமைந் துள்ளது.
ஐரோப்பிய கண்டம், இந்தியக் கீழ்கண்டம் : இரு கலை இக்கச் சரித்திரங்கள்
ஐரோப்பிய கண்டத்தின் ஞான சாஸ்திர வர போற்றை அவதானித்தோமானால், சாக்ரட்டீசுக்கு முன்தோன்றிய ஞானசாஸ்திரிகளிலிருந்து தற்கால ஞானசாஸ்திர தேடல்கள் வரை ஒரு தொடர்ச்சி இருப்பதைக் காணலாம். அதேபோல் கலைஉலகி லும் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கங்கள் பிறப்ப தையும், பின் வாழ்ந்து மடிவதையும் அவதானிக்க முடிகின்றது. கி.மு. 5ம் நூற்றாண்டிலிருந்து உருப் பெற்ற புதிய கலை இயக்கங்கள்' ஐ அவதா

Page 37
வித்தோமானால் கீழ்வரும் பட்டியலை இயற்றலாம்.
கி.மு. 5ம் நூற்றாண்டு கிரேக்க நாகரிகம் வடிவ விட்சனங்களை வரையறுத்த காலம் கட்டடக் கலை, சிற்பக்கலை, நாடகம் ஆகியவற்றின் ஊடாக கலைவடிவங்களின் அளவுகோல்கள் உருவாக் கப்பட்டன,
கி.பி வந்த நூற்றாண்டுகளில் கிறித்துவமதம் மத்திய அரேபியக்கண்டம் மேலும் ஐரோப்பிய கண் டத்தின் சிலபகுதிகளிலும் நிறுவப்பட்ட காலம். இக் காலகட்டத்தில் கிரேக்க வடிவ லட்சணங்களின் மவு குறைந்துவிட்டது.
பின் மத்தியகாலம், இது கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் நீடித்தது. இந்தக் காலகட்டத்தில் கலை உலகில் பெரிய கண்டுபிடிப்புக்களோ படைப்புகளோ இல்லாவிட்டாலும், கலைஇருள் சூழ்ந்த இப் பத்து நூற்றாண்டுகளில் மறுமலர்ச்சி 15ம் நூற்றாண்டு) காலத்தின் படைப்புகள் சூல்கொண்டன. இதன் விளைவாக மறுமலர்ச்சி காலம் தொடங்கியது.
மறுமலர்ச்சி (Rer: ப்ருய்னலெச்சி என்ற இத் தாலிய கலைஞர் கணிதத்தின் துணையுடன், காட்சி மெய்யியவை Perspels Henry) இயற்றி நிரூபித்தார். அதற்கு முன் தட்டையாகவும், மேலும் கீழுமாகவும் பரிமாண பொருத்தம் இல்லாமல்தான் ஒவியங்கள் வரையப்பட்டு வந்தன. காட்சி மெய்யியலைப் பின் தொடர்ந்து வரையப்பட்ட ஒவியங்கள். நாம் நிஜ வாழ்க்கையில் காணும் காட்சிகளைப் போன்ற மாயையை சுவர், துணி, காகிதம் போன்ற இரு பரி மானம் கொண்ட பொருட்களின் மீது வரையப் பயன் T L TT SSLLLLLLLH Hu LLLLLL LLLLCLCLa aaH LmMLL LL LSLLLmaaLmaalLL supports) மறுமலர்ச்சியின்போது கட்டடக்கலையி லும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.
பிறகு கிளாசிக்கல், நியோ கிளாசிக்கல், ரோமா இன்க், இம்பிரசனிசம், எக்ாப்பிரசனிசம், ரியவிசம்
லிசம் ஓவியர் சல்டோ டாவி)
 
 
 

இந்நிய பிரப வடிவங்கள்
(யதார்த்தம்), நாச்சுரலிசம், சர்ரியவிசய் எக்சிஸ் டென்சிபலிசம், போஎய்ட் மாடர்னிசம் என்று ஒன் றன்பின் ஒன்றாக ஒவ்வொரு இயக்கமும் தனித்துவம் நிறைந்த அழகியல் கோட்பாடுகளுடன் உயிர்
பெற்றன.
ஒவ்வொரு இயக்கம் பிறப்பதற்கும்.
இவையாவும் ஐரோப்பிய சூழ்நிலைகள் பெற்றெடுத்த சிந்தனைப் போக்குகள் இந் திய கண்டத்தின் சூழ்நில்ை முற்றிலும் வேறாக இருக்க இவ்வியக்கங்களை இறக்கு மதி செய்வது சாத்தியமா?
விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை (மின் சாரம் போன்றவற்றை) இறக்குமதி செய்வது சாத்தியம். இவை வாழ்வின் வேவைச் சுமையை குறைக்கப் பயன்படுகின்றன. ஞான சாஸ்திரம் மேலோங்கிய போதனைகளைத் தருவதால் அச் சிந்தனைகள் எங்கு தோன் றினாலும் அவற்றை எல்லோரும் பயின்று பய ணுறலாம், மதங்கள் நம்பிக்கையை அளப் திவாரமாக கொண்டு வளர்வதால் அவற்றை இறக்குமதி செய்வது சாத்தியம், ஆனால் கலை இயக்கங்கள் மேற் கூறியதுபோல், ஒவ் வொரு நாகரிக வளர்ச்சியின் கண்ணாடியாக விளங்குவதால் அவற்றை வேறு நாக ரிகங் கள் வழங்கும் நாடுகளுக்கு இறக்குமதி செய் தல் சாத்தியமா என்பது கேள்விக்குறி. அப்ப
எகளில், மே-ஜூன் 1998 37

Page 38
டியே பிடிவாதமாக இறக்குமதி செய்ய முற்பட்டாலும் உயிரற்ற உடலை இறக்குமதி செய்வது போலாகும். இருப்பினும் ஒவ்வொரு கலை இயக்கமும் படைக்கும் சிந்தனைகள் வேறு மாகாணங்களில் வழக்கத்தில் இருக்கும் கலைக்கோட்பாடுகளை சிந்திக்கவும் தேவை இருக்குமெனில் திருத்தி அமைக்கவும் பயனாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
இந்திய கீழ்க்கண்டத்தில் கலைக் கோட்பாடுகள்.
ஒவியம், சிற்பம், கட்டடகலைசிற்ப சாஸ்திரம்), நடனம் நாட்டிய சாஸ்திரம்) மற்றும் எந்தக் கலை பாகினும் அவற்றின் அழகியல் கோட்பாடுகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே இந்தியாவில் இயற் றப்பட்டுவிட்டன. அவைகளின் புனித தன்னமயை இனம் கண்டுகொண்ட நம் முன்னோர்கள் அவற்றை வேதங்களுடன் இணைத்துக் காப்பாற்றி வந்தார்கள். உபவேதத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் சிற்ப சாஸ்திரத்தை ஸ்தாபத்திய வேதம் என்றும் அழைக் கின்றோம். இவை இயற்றப்பட்ட காலகட்டத்தின்பின் வந்த கலைஞர்கள் அவற்றிற்கு சிறிய மாற்றங் களைச் சேர்த்து அவற்றை பயன்படுத்தினார்களே தவிர கலைவடிவங்களின் அஸ்திவாரங்களைப்பற்றி திரும்ப சிந்திக்கவேண்டும் என்ற தேவை இந்திய மண்ணில் எழுந்ததாகத் தெரியவில்லை,
ஆங்கிலேயரின் ஆட்சி இந்தியாவிற்கு வந்தபின்
இந்திய சிற்ப வடிவங்கள்
 
 
 
 
 

கு பெண்ணியம் ஆண்-பெனின் சமஉரிமை
என்ற காலம் வரும்வரை தமிழ் சமுதாயத்தால் பெண்க ளுக்கு இழைக்கப்படும் இன்னல்களுக்கு கண்டனம் தெரிவிக்கவும், சமஉரிமைக்குப் போராடவும் ஒரு இயக்கம் தேவை. கலைப்
படைப்புக்களையும், கட்டுரைகளையும்
ஆயுதமாகக்கொண்டு இந்த இயக்கம் செயற்படலாம்.
இ இடம்பெயர்ந்த தமிழர் இன்று
உலகின் பல நாடு களில் தமிழா வெவ்வேறு காரணங்களுக்காக வசிக் கிறார்கள். அவர்களுடைய அனுபவங்களைப் பகிர் ந்துகொள்ள ஒரு இயக்கம் நிச்சயமாகத் தேவை.
ஒனும், இந்திய அறிவு ஜீவிய சமுதாயத்திற்கு கொண்டுவரப்பட்ட ஆய்வுமுறைகள் சுட இந்தியக் கலைக கோட்பாடுகளைப்பற்றிச் சிந்திக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தவில்லை என்பதை அவதா விக்கவேண்டும். இதன் காரணம் இந்தியக்கலை இந் துசமயம் என்ற மரத்தின் கனியாகவும், மேற்கத்திய கலை கிறிஸ்துவ மதத்தின் வரலாற்றோடு இனைந் திருக்கும் காரணத்தால் இவை இரண்டிற்கும் இடை யில் உடன்பாடுகள் இருக்க வாய்ப்பில்லை என்ற கரு த்து வழக்கில் இருந்திருக்கலாம்.
காலத்தின் மெய்யியலில் முரண்பாடு
இந்தியாவில் நிரந்தர அழகியல் கோட்பாடுகள் வழக்கத்தில் இருந்து வருவதற்கு காலம் குறித்த மெய்யியல் ஒரு காரணமாக இருக்கக்கூடும். இந்திய பிரக்ஞைக்கு காலம் சக்கர வடிவிலானது. பொற்கா லத்திற்குப் பின் துற்காலம், அதன்பின் மீண்டும் பொற் காலம் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு, இந்தியக் கலாச் சாரத்தின் தனித்துவமாகும். அதேபோல் இயற் றப்பட்ட கோட்பாடுகளை விட்டு விலகிச் சென்றால் அவற்றிற்குத் திரும்ப வருவோம் என்ற நம்பிக்கை நிலவுமே தவிர, இயற்றப்பட்ட கோட்பாடுகளை சீர்திருத்தி முன்னேற்றி அமைக்கமுடியும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. பரதநாட்டிய கலையில் சில கலைஞர்களின் முயற்சிகளும் அவை ஏளனப்படுத்தப்படும் விதத்தையும் அவதானித்தால் விளங்கும்.
கிரேக்கஞான சாளப்திரத்தின் மைந்தனான
ஐரோப்பிய கலாச்சாரத்தில் காலம் ஒரு நேர்கோட் டைப் போன்றது. மனிதனின் எந்தப் படைப்பும் முற் றிலும் நிறைவு பெறாதது என்ற நம்பிக்கை, ஆகை யால் இயற்றப்பட்ட எதையும் வெவ்வேறு ஆராய்ச்சி களால் செம்மைப்படுத்த வேண்டிய நிபந்தனை. காலத்தின் இந்த மெய்யியலே ஐரோப்பாவின் கலை இயக்க சரித்திரத்தின் அடிக்கல் என்றால் தவ
* ԱTi:Ti/T:Ամ,
இப்படி இரு நாகரிகங்கள் மாறுபட்ட இரு திசை
களில் அமைந்திருக்க, ஒருவரின் கலை இயக்க வர
லாற்றைக் கொண்டு மற்றவர் எப்படிப் பயனுற முடியும் என்பதைப்பற்றி இனித்தான் சிந்திக்க வேண்டும்.

Page 39
தமிழகத்தில் ஒவியம், சிற்பக்கலை, கட்டட கலை, நாட்டியநாடக கலை ஆகியவை இந்துமதத் தின் ஒரு அங்கம். ஆனால் ஆதிமுதல் தமிழ் இலக் கியம் மட்டும் போதுமான சுதந்திரத்துடன் வந்துள் ளதை இலக்கிய சரித்திரம் நமக்குக் கற்பிக்கின்றது. நிலப்பரப்பினை குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்று நான்கு வகையாகவும் இலக்கியவெளியை அகத்திணை, புறத்திணை என்று இருவகையாகவும் புலவர்கள் பிரித்தார்கள். ஒவ்வொரு நிலப்பரப்பிற் கும், ஒவ்வொரு வெளிக்கும் ஒரு சில வனவிலங் குகள், ஒரு சில தாவரங்கள் என்று வகுக்கப்பட்டது. இந்த கூறுகளை பின்பற்றி இயற்றப்பட்ட இலக்கியங் களை ஒரு இயக்கம் என்று அழைக்கலாம். பிறகு நீதி நூல்கள், சமயநூல்கள், கலம்பகங்கள் போன்ற கூறு களையும் இயக்கங்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம். அப்படியானால் நாம் தமிழில் இலக்கியஇயக்கம் என்று அழைப்பது, மேற்கத்தைய நாடுகளில் அழை க்கப்படும் பொருளை அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
இன்றைய சூழ்நிலையின் தேவைகள் ஜாதிக் கொடுமையை ஒழித்தல் : மகாராஷ்டி ரத்தில் தலித் பாந்தர்கள் என்ற இயக்கத்தை கொள் கைரீதியில் தங்கள் மாதிரியாய்க் கொண்டு கொள்கை உருவாக்க கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், நாடக மெய்யியல் கட்டுரைகள் என்று பல்வேறுதுறையிலும் தாழ்த்தப்பட்டவர்கள் செயற் பட்டுக்கொண்டு வருகிறார்கள். இவர்களின் படைப் புகளை தலித் கலை கலாச்சார இயக்கம் என்ற சுற் றில்தான் சேர்க்கவேண்டும்.
சின்னத்திரை அளித்து வரும் பாரம்பரியத்தைப் பேணிக்காத்தல்: தொலைக்காட்சி உலகில் எங்கும் ஏற்படுத்தாத சேதத்தை தமிழகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறதென்றால் அது மிகையாகாது. உதாரணத்துக்கு தமிழ்க்கிராமங்களில், சடங்கு முறை நாடகமான தெருக்கூத்துக்களுக்கு பதிலாக வீடியோ படங்கள் காண்பிக்கப்படுகின்றன. இது போல, கலைக்கென்று ஒதுக்கக்கூடிய பணம் எல் லாம் சினிமாவும் தொலைக்காட்சியும் விழுங்கிவிடு கின்றன என்றால் மிகையாகாது. இந்த கால கட்டத்தில், தமிழ்க்கலாச்சாரத்தின் வழக்கத்தில் இருந்துவரும் பல்வேறு கலைவடிவங்களையும் காப் பாற்ற ஒரு சக்திவாய்ந்த இயக்கம் ஒன்று தேவை என்பதில் ஐயமில்லை.
பெண்ணியம் : ஆண்-பெண் சமஉரிமை என்ற காலம் வரும்வரை தமிழ் சமுதாயத்தால் பெண்க ளுக்கு இழைக்கப்படும் இன்னல்களுக்கு கண்டனம் தெரிவிக்கவும், சமஉரிமைக்குப் போராடவும் ஒரு இயக்கம் தேவை. கலைப் படைப்புக்களையும், கட்டுரைகளையும் ஆயுதமாகக் கொண்டு இந்த இயக்கம் செயற்படலாம்.
இடம்பெயர்ந்த தமிழர்: இன்று உலகின் பல நாடு களில் தமிழர் வெவ்வேறு காரணங்களுக்காக வசிக் கிறார்கள். அவர்களுடைய அனுபவங்களைப் பகிர் ந்துகொள்ள ஒரு இயக்கம் நிச்சயமாகத் தேவை.

PSOESÍA a:S சிவபாலன்
வன் என்னையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான். வாய்க்குள்ச் சிரித்துக் கொண்டான். என்னருகே ஒடியும் வந்து விட் டான். என்னால் அவனை அப்போதுவரை அடை யா ளம் கண்டுகொள்ள முடியவில்லை.
"என்னண்ணே. என்னைத் தெரியேல்லை." "தெரியுது." ஞாபகம். வர. நானே தொடர்ந்து
இழுத்தேன்.
"நான்தான். வேலு." "எட. வேலு." நான் "எட" என்றே
விழித்துவிட்டேன். இருந்தாலும் அவனை இப்போ எட' என்று அழைக்கமுடியாத அளவு அவன் வளர்ந் துவிட்டான் என்பது என் மனதை உறுத்தியது.
இருந்தாலும் அன்று பழகிய அதே உணர்வுதான் என்னிடம். எனவேதான் 'எட' என்று அழைத்ததற்குக் காரணம். என்னைப்பொறுத்தவரைக்கும் அவன் இப் போதும் அதே சின்னவன்தான்.
மினுமினுவென்ற தேகஅமைப்பு. பூரித்த முகத் தில் அதே துருதுருத்த கண்கள். குறுகிய நேரத் தினுள்ளேயே பலவித கேள்விகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் அவனது மனப்பாங்கு. இருந் தாலும் தோற்றத்தில் அவன் இப்போ ஒரு முதலா ளியாக இருக்கக்கூடியதான ஒரு எண்ணம் என் மன தில்த் தோன்றியது. என்னாலும் எடுத்த எடுப்பில் நம்ப முடியவில்லைத்தான்.
"எப்படியடாப்பா. இருக்கிறாய்." "இருக்கிறனண்ணே." அவனுக்கும் என்னைக் கண்டவுடன் முகத்தில் ஒரு ஆனந்தம்! எனக்கும் அதிலொரு பிரமிப்பு அவன் தன் மலர்ந்த முகத்தால் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றான்.
"எத்தினை வருசங்களுக்குப்பிறகு. பத்துப் பதினைஞ்சு வரிசம் இருக்கும். என்னண்ணே." அவன் என்னைப் பார்த்து ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. எதுவுமே இல்லை. ஆனால் நான் அவனைப் பார்த்து ஆச்சரியப்படுவதில் நிறையவே நியாயம் இருக்கிறது. அவனது உதடுகள் என்னைப் பார்த்துப் பலகேள்விகள் கேட்க ஆயத்தப்படுத்திக் கொண்டதையும் நான் உணராமலில்லை. எடுத்த எடுப்பிலேயே கேட்டான்.
"வெளிநாட்டிலை இருந்தா. வந்திருக்கிறீங்கள் அண்ணே."
உண்மைதான் தலையில் இனி உதிர்வதற்கு மயி ரில்லை. மீசையில் இனி நரைப்பதற்கும் இடமில்லை. கன்னங்களிரண்டும் காய்ந்து 'கோது நிலைமை
எக்ஸில், மே-ஜூன், 1998 39

Page 40
அடைந்துவிட்டநிலை கைகளி ரன்டும் இரசாயனக் கலவைக எளில் ஊறி கருங்கா வியாகக் காட்சிதரும் நிலை. அப்போ. நான் வெளிநாட்டிலிருந்துதான் வந்திருக்கிறேன். மறுப்பேயி diffig.
"ஒமடா வேலு. திங்கள் கிழ மைதான் வந்தனான்." கூடவே வெளிநாட்டில் பட்ட அந்த நாய்ய டாப்பாட்டையும் அந்த வெளிநாட் டையும் சொன்னேன். மற்றவர் களைப்போல் என்னாள் எதையும் புழுகிச் சொல்லமுடியவில்லை. பொய்யைப் பேச எனக்கு ஒரு வேளை சோறா கிடைக்கப்போதி
-التكتلال
"இருந்தயாதிரியே. இருக்கி றிங்கள் அன்னே." நடனன்ன தான் ஒருவித முன்னேற்றமும் இவ்வாமல், அப்போது கொஞ்சம் இளமையிருந்தது சந்தோசம் இரு நீதிது. குதூகலங்கள் பாவு கானல்நிருடன் கைகோர்த்துக் கொண்டிருந்தாலும் நாட்கள் நல் பிப்படியாக நகர்ந்தது. என் மீதி
40 எக்ளின் பேஜூன. 11:18
ருந்த நம்பிக்கை விடைபெற்றுக்:ெ எல்லாமே அந்நிய "இப்ப. எம் யிறாய்." என்று முன்னேற்றத்தை வெட்கப்படவியும் ே
ஆது.
வெள்ளை விெ லுங்கி, அதேே க் கை பிெள்ளை வோர் கறுப்புத்தே கழுத்துப்பரப்பில் கைக்குட்டை, க முதலாளிமார் ே அவனுடைய இந் அன்ன எனக்குக் செருப்பிலேே ங்கள் பட்டிராத ளை என்றாஸ் தெரிந்திராத அ தைக்க இடமில்ஸ் காற்சட்டையும், ளையே கொண்டிர ஒரு சட்டை முது சாக்குப்பை அதி:
 

என்னிடமிருந்து
காண்டிருந்தது. பம்தான்.
ன்னடா செப்
கேட்டு, அவன் எண்ணி நான் வண்டிய கட்டம்
பனோர்
என்ற பாலவே அரை சேட் இடுப்பி
நாஸ் பட்டி, சேட் ஒரு வெள்ளைக் ாவில் செருப்பு. பாடுமாப்போல, தத் தோற்றமே க் காண்பித்தது. ய அவன் பாத நாட்கள், வெள் என்னவென்றே வனது, இனித் ாமல்க் கிழிந்த
பொத்தான்க ாத பழுப்பேறிய கில் ஒரு சணல் லுங்கடகிழிசல்
களுங்குக் குறைவில் பை என் னையோ தன்னியோ பட்டிராத தவையையும் நான் குறிப்பிட்டி ருக்கவேண்டும். இவை யாவும் வேலுவிடமிருந்து விடைபெற வேலு இப்போ ஒரு.
பத்தாம் வகுப்புப் பரீட்சையில் தெரிந்தவரை கிறுக்கிவிட்டு, கிறு க்கன்போஸ் திண்ணைக்கு மணன் னெடுத்த காலந்தான் அது என் னைப் பார்ப்பவருக்கு நான் ஒரு சோம்பேறி, சிவருக்கு விரோதி. காலை ஒன்பது மணிவரை தூக் கம். கடிதக்காரனின் ஒரிச் சத் தம் என்னை எழுப்பும், முகம் சுழு வமுதலே கோப்பி குடிக் கப்பட்டிருக்கும். பிட்டோ இடியப
பமோ காய்ந்துபோய் பழைய கறி
களுடன் எனக்காகக் காத்துக் கி டக் கும். தாத்தாவின் புறுபுறுப
புக்கு இவைமேல்.
சைக்கிளை எடுத்துக்கொண் டுபோய் ஒரு மரக்கறி, அது கிரை ப்பிடியாக இருக்கும் அல்லது வாடி ப்போகாத கத்தரிக்காயாக இருக் கும். ஒரு மீன் மதியச் சமையலுக்

Page 41
காக நான் செய்யவேண்டிய வேலைகள் இவைதாம். வீட்டில் முருங்கை காய்த்து நிற்கும். மர வள்ளி இலையுதிர்த்து நிற்கும். கிணற்றடியில் சாம்பல் மொந்தன் குலை தள்ளி நிற்கும். மரக்கறி சமையல் நாட்களில் இவையும் சேர்ந்து கொள்ளும். புளிமாங் காய் சொதிக்கோ மீன் குழம்பு
க்கோ பிடுங்கிக் கொடுப்பதுவும்
அப்போது என் வேலைகளில் ஒன்று. வீட்டுவேலையென்பது எனக்கு இவ்வளவும்தான். '
மீதி நேரங்களில் உலாத்து, வாசிகசாலை, கோவில்த் தேர் முட்டி தேவையில்லாத அரட்டை, நலரிவுற்றவனுக் கொதராக நட்டாமுட்டித் தனம் புரிதல்.
இப்படியான ஒரு நேரத்தில் தான் ஒரு கொந்தல் மாங் காயைக் காந்தியபடி மதியநேரம் வேலு எங்கள் வீட்டு மதில் கரை யோரம் வந்து நின்றான். அவனது தலையையும் காலையும் கண்ட வுடன் தெரிந்து கொண்டேன் அவ னது நிலையை. முதுகில்க் கிடந்த சாக்குப்பையை இறக்கி விட்டிருந்தான்.
"அண்ணே. வளவுக்குள்ளை போத்திலோடு கிடக்கு. பொறுக் கட்டே."
"உனக்கு எப்படித் தெரியும். வளவுக்குள்ளை போத்திலோடு கிடக்கெண்டு."
எனக்கும் அவனைக் கண்ட தும் ஒரு அருவருப்பு, சந்தேகம். இருந்தாலும் வளவையாவது துப் பரவாக்கட்டுமே என்ற ஒரு எண் ணமும் வந்தது.
சண்டைக்கு முந்திய காலத் துச் சாமான்களுடன் குப்பை கூள ங்களுமாக அடிவளவின் மூலை யொன்று மலையாகக் காட்சி தந் தது. அந்தப் பக்கம் யாரும் போய் வருவதில்லை. புடையனின் நட மாட்டம் நிறையவே உண்டு. பாம் புச் செட்டை தாறுமாறாகக் கிடக 'கும். இரவு நேரங்களில் குரக்கன ‘மா பிட்டு வாசனை, இது பாம்பின் கொட்டாவி என்பது ஒரு சாராரின் வாதம். இது உண்மையாகவும் இருக்கலாம்.
அவ்விடத்தைத் துப்புரவாக் கவேண்டும் என்ற எண்ணம் நெடு ங்காலமாகவே எங்களிடமிருந்து வந்தது.
"உதெல்லா முடியாது."
"உதுக்கெல்லி கிறது. உன்ை சொல்லிச் செய்வு
தாத்தாவின் காரமும் அம்ம வைக்கும். அம்! கொடுத்து வள பண்ண விருப்பமி "வீட்டிலை எ6 யிறாய். உதுகை செய்யக்கூடாதே நான் விழித் மெல்லாம் அம்மா "என்னை. எ6 புடையன் புத்துக் வைக்கச் சொல்
பதில் அப்புள் "அவிச்சவிச்சுப்ே தாத்தா என் கதைப்பதில்லை தாலும் அம்மான் கணைகள் பா அம்மா என்னி டுவாள். பள்ளிக் ளின் இரட்டைத் நேரங்களில், தா 5TÉđ5 (piguuTu த்தை நெரிச்சுச் ன்ன என்கிறமாத "சரியான உவன்."
தாத்தாவின் தைகள் என்னை விடும்.
இதற்கெல்ல மாப் போல வே என்னை அவை பண்ணியது. கே குறோட்டன் :ெ மறைத்து அவ.ை
அழைத்துச் செ
"கடிநாய் களி அறிவிப்பு அவை விடவில்லை. வளர்த்ததாக மில்லை. இருந் பாதுகாப்புக்கா அறிவிப்பு.
தாத்தா இரு
எதற்கு?
பிச்சைக்கா பூப்பறித்து மான களின் தொல்ை மல் தான் கடிந

ம் என்னாலை
Uாமா கூலி குடுக் ர மேனிட்டைச்
.." மிரட்டலும் அதி ாவைப் பணிய மாவுக்கும் கூலி வைத் துப்புரவு
5)6O6). ன்ன வெட்டி முறி ரளயெண்டாலும் it..." திருக்கிற நேர
கததுவாள. ன்னனை உந்தப் குள்ளை காலை லுறியே." பிடமிருந்துவரும் பாடு." னுடன் அதிகம் ). எதுவாக இருந் வை நோக்கியே யும். அவற்றை டந் திருப்பிவி கூடப்பிள்ளைக தட்டு பஸ்வரும் த்தாவின் துன்பம் )லிருக்கும். கழு க் கொண்டாலெ திரியிருக்கும்.
உடம்புளத்தி
வேகர வார்த் மேலும் உலுப்பி
ாம் முடிவு கட்டு லுவின் வருகை ன அணைக்கப் ற்றைத் திறந்து சடிகளுக்கூடாக ன அடிவளவுக்கு ன்றேன்.
பனம்" என்ற தகர ன ஏதுஞ் செய்து நாங்கள் நாய் எனக்கு ஞாபக தாலும் ஒருவித கவே அந்தவித
க்கும்போது நாய்
rரின் தொல்லை, லகட்டி விற்பவர் லதாங்கமுடி யா ாய் கவன எச்ச
ரிக்கை.
அந்தக் குப்பைமேட் டைக் கண்டபோது வேலுவுக்கிருந்த சந் தோசம். முதுகிலிருந்த சாக் குப்பையை ஒரத்தில் இறக் கிவை த்ததுதான் தாமதம், நடவடிக்கை மேலிடத் தொடங்கியது. உடை ந்து நெளிந்த அலுமினியப் பாத் திரங்கள் ஒருபுறம், பழைய சைக் கிள் அச்சு பெல் மூடி வகையறா க்கள் ஒருபுறம் பழைய பத்திரி கைத் துண்டங்கள் படித்த படிக் காத கறையான் அரித்த கொப்பி புத்தகங்கள் என ஏகப்பட்ட வருமானம். ஒரு சில நொடியில்.
புடையனின் பயம் என்னை வாட்டியது. அவனையல்ல. வள வுக் குப்பைகள் பணம் பண்ணுவ தற்காகத் தரம் பிரித்து வைக்கப் பட்டிருந்தது.
வீட்டுவாசலில் சார் மனைக் கட்டிலில் தாத்தா உட்கார்ந்தி ருந்தாலும், கிழவனுக்கு அடிவள விலேயேதான் கண், கிழம் மோப்பம் பிடித்துவிட்டது.
"டேய். டேய்.ஆரடாவன்." நான் வேலுவுடன் நின்றது தெரி ந்ததும் கிழவன் புயலைவிட வேக மாக நடந்து வந்துவிட்டது. வேலு என்னையே காண்பித்து நடுங் கினான். அவனைப் பார்க்கப் பாவ மாக இருந்தது. மீண்டும் முறுகல் நிலை. போர்மேகங்கள் சூழ்ந்து கொண்டது.
"நீதான் போதாதெண்டு. கண்டவங்களையும் வீட்டுக்கை கூட்டிக்கொண்டு. வா." நல்ல வேளை எனக்கோ வேலுவுக்கோ அடிவிழவில்லை. தாத்தாவின் பயம் வீட்டில்க் கிடக்கும் பொருள் களைத் திருடிக்கொண்டு போய் விடுவானோ என்பதுதான். நானே முறைத் தபடி தாத் தாவிடம் சொன்னேன்.
"அவன் போகுமட்டும் நான் இஞ்சையே நிப்பன். நீங்கள் நிம்மதியாய்ப் போயிருங்கோ." தாத்தாவின் நோக்கம் வேறொன
‘றுமிருந்தது. பழைய சாராயப்
போத்தல் யானை சோடாப் போத் தல் என்று அவன் பொறுக்கி எடுத்தவற்றை ஒரு விலைபோட்டு அவனுக்கே விற்றுவிடலாம். வரு கிற பணம் "போயிலைக்கு உத வட்டன்" என்பதும் தான். அது எனக்குப் புரிந்தது.

Page 42
வீட்டைச் சுற்றி ஆறு அடி உய ரச்சுவர். அதன்மேலே யாரும் ஏறிப் பாயாத மாதிரி போத்தலோட்டுத் துண்டங்கள், கறள் ஆணி என்பன சொருகப்பட்டிருக்கையில் வீட்டு அடிவளவினுள் வேலுவுக்குத் தேவையான பொருட்கள் குவிந்து கிடந்ததை அவன் எப்படிக் கண்டி ருப்பான். தாத்தாவினுடைய அதே ஐயம் எனக்கும் ஏற்பட்டது. இயல்பானதே. ஏனெனில் அதே விந்துதான் நானும் கூடவே துவே சக்குணமும்,
தாத்தாவின் ஆந்தைக் கண் கள் யன்னலூடே வேலுவையே மொய்த்தது. தாத்தாவின் நோட் டம் அம்மாவையும் நன்கு பாதித் தது. அவளும் பதிலுக்கு "பொடியனை வெளியாலை அனுப் பிவிடு. கிடாரஞ் சருவஞ்சட்டி யெல்லாம் கிணத்தடியிலை கிடக் Gற்gறி.
"பகல் லை நோட்டம் விட் டிட்டு. இராவருட்டியில முகடு பிரி க்க வரப்போறான்." தாத்தாவும் ஒத்தூதினார். ஏன்தான் இதுக ளுக்கு இந்த பேதலிச்சபுத்தியோ, முந் நூற்று அறுபத்தைந்து நாட்களில், முந்நூறு நாட்கள் அம்மாவும் தாத்தாவும் விதரம். செவ்வாய் வெள்ளி முதற் கொண்டு பொங்கலில் ஆரம்பித்து கந்தசஸ்ட்டி திருவெம் பாவையீ றாக வீட்டில் மரக்கறி மண்டியிட் டுக் கிடக்கும். புளியும் சாம்பலும் சேர்ந்து செம்பு பித்தளை துலங் கக் காரணமாயிருக்கும். தவித்த வாய்க்கு நான் கூட அதிலே தண்ணிர் மொண்டு குடிக்கமு டியாது. நான் விரதமிருப்பதில் லையாம். கண்டகண்ட கடையி லும் நான் பேணியில் வாய்வைத் துத் தண்ணிர் குடிப்பவனாம். துப் புரவாக இருப்பதில்லையாம்.
உள்வீட்டிலேயே நிலைமை இப்படியிருக்க, மதியக் களைப்பி லிருந்த வேலு தண்ணிர் கேட் டான். வீட்டிலுள்ள செம்பில் தண் னிர் கொடுத்தால் வேலுவுக்குந் திட்டு எனக்குந் திட்டு. எனவே அவனைக் கூட்டிக் கொண்டு போய் கிணற்றடியில் வாளியால் அள்ளிக் கொடுத்தேன். களைப் பும் தாகமும் தீர கைமண்டையால் ஏறத்தாழ ஒரு வாளி தண்ணி ரையும் உள்வாங்கிக் கொண்
42 எக்ஸில், மே-ஜூன், 1998
டான்.
ஒருமுறை சேர்ந்து கிளி; விளையாடிய கே கூடப் பக்கத்து மாமி வீட்டுக் கி ணிர் குடிக்கப்பே ருக்கும் மாமியே வார்த்துக்கொன் குடித்தவேகத்ை கேட்டுவிட்டா.
"காத்தாலை திண்டனி"
"இல்லை மா என்று விட்டது வந்தது. அவ்வ ணிரை வயிறு இ போலவே நானு கேட்டுவிட்டேன். "என்னடா. பு அவன் எதுவுமே கை கால் முக ரால் நன்கு கழு: மாமரத்தின் கீழ் வீழ்ந்திருந்த கெ பல்களைப் பொ சப்பிக் கொண்ே யன்னலூடே கொண்டிருந்தத அடுத்த வீட்.ை போய்க்கொண்டி வெட்டிச் சீவி மாங்காயளை ெ உவன் பார்த்து: கிறான்.
குத்தியன் திண்டிட்டான். னைப் பற்றிய தைகளும் உதி வேலுவைப் பார் இருந்தது. ஏனட சாப்பிடேல்லைே கள் மினுங்க இல்லை என்பது அசைத்தான்.
6) O60) LD el யிலேயே வறுே கையால் காகம் வச் சீமான்கள் 6 அவனும் ஒரு பிர பிறப்புஅத்தாட்சி தவிர வேறெந் பத்திரமும் இல்ை போயிருக்கிறா அங்கலாய்த்து ( பகல் உழை

நண்பர்களுடன் * தட்டு மறித்து ளைப்பில் பள்ளிக் பீட்டு பரஞ்சோதி ணற்றடியில் தண் ானோம். எல்லோ தண்ணீர் அள்ளி ன்டிருந்தா. நான் )Ż5 u LIFTIT 7535ġbLD
என்னடா புட்டே
மி. தோசை." ஞாபகத்துக்கு ளவு தூரம் தண் }ழுத்தது. இதே ம் வேலுவைக்
ட்டே திண்டனி." D பேசவில்லை. த்தைத் தண்ணி விக்கொண்டான். காற்றிலடிபட்டு ாந்தல்கள் வெம் றுக்கியெடுத்துச் உயிருந்தான்.
பார்த்துக் ாத்தாவின் குரல் டயும் தாண்டிப் ருந்தது. க் காயப்போட்ட படியன் தின்னுது க் கொண்டு நிற்
முத்தாவையும் கூடவே சில என் தகாத வார்த் ர்ந்தது. எனக்கு க்கப் பாவமாக காலமை ஏதும் யா அவன் கண் கிக் கொண்டது. போல தலையை
துவும் இளமை மை, சாப்பிட்ட கலையாத செல் பாழும் மண்ணில் ஜை. அவனுக்குப் ப் பத்திரத்தைத் ந அத்தாட்சிப் ல. பள்ளிக்கூடம் ர். கல்விக்காக }ருக்கிறான்.
த்தால்த் தான்
ரியிலை குடுத்தால்
இரவுக்காவது ஒருநேரச்சாப்பாடு என்ற கட்டாயமும் அவனுக்கு இருந்திருக்கின்றது. அவன் 6760)35LJLJFTITUUIT607.
"உந்த வெய்யிலெல்லாந்திரி ஞ்சு உதுகளைப் பொறுக்கிறியே உனக்கு உதிலை என்ன கிடை க்கும்."
அவன் கண்கள் முதலில் போத்திலோடுகளையே நோக் கியது.
"கோப்பாய் கிளாஸ் பக்ட . ஒரு றாத் தலுக்கு எட்டுச் சதம் தருவாங் கள். கழுவிக்குடுத்தால் பத்திச் சாம், செம்மா தெருவிலை அலுமி னியத்துண்டுகளைக் குடுத்தால் றாத்தலுக்கு அறுவாசாம் தரு வாங்கள்." என்று சொல்லிக்கொ ண்டிருக்கும் போதே அவன் ஒரு நாளைக்கு மூன்றுவேளைக்குப் பதில் இரண்டுவேளை சாப்பிட எவ்வளவு செல்வச் சீமான்களிடம் திட்டு வாங்கவேண்டும். எத்தனை குப்பைக் குவியல்களைக் கிளற வேண்டும். இருந்தாலும் அவன் தன்முயற்சியை கைவிடவில்லை. ஒருவேளை அவனுக்குப் பின்னால் அவனை நம்பி ஒரு குடும்பமே யிருந்தால். அவனது நிலை.
மீண்டும் ஒரு மதியம் வந்திரு ந்தான். என்னைத் தேடி வாசி கசாலைக்கே வந்துவிட்டான். ஒரு சைக்கிள். அதாவது, அதில் பய ணஞ் செய்யக்கூடிய அளவுக்குத் தேவையான அதிகுறைந்த பட்ச
பாகங்கள்தான் அதில் உள்ளது.
கைபிடியிருந்தது. பிறேக் இல்லை. லைற் பெல் என்று எதுவும் இருந் ததற்கான அடையாளம் எதுவும் இருக்கவில்லை. சீற் கூட பழைய துணியால் சுற்றப்பட்டிருந்தது.
கரியரில் ஒரு மரப்பெட்டி பொருத்தப்பட்டிருந்தது. சேகரிக் கும் பொருட்களை நிரப்பிக் கொள்ளுவதற்காக. நாற்பது ரூபா வுக்கு பொம்மைவெளியில் யாரி டமோ வாங்கியதாகச் சொன் னான். இரும்புக் கட்டை தான். இருந்தாலும் ஒற்றைத் திருக்கல் வண்டியில் ஏற்றக்கூடிய பொருட் களை அது சுமந்து தருவதில் அவனுக்கு அப்போதைக் குப் போதும் என்றே நினைத்தேன்.
அந்தக் கட்டையைக் கூட
அவன் வெய்யிலில் விட்டுவிட

Page 43
வில்லை.விட்டுப்பலாமர நிழலிலே சைக்கிளைச் சாத்தியிருந்தான். பழைய சாக்குகள் சீமெந்துப்பை போன்றவற்றையும் வாங்குவதா கச் சொன்னான். அவனுடைய முகம் சற்று வெளித்திருந்தது. வாணிபத்தில் சிறு முன்னேற்றம் கண்டிருக்கிறான் என நினைக்கி றேன். அதன்பின் நான் அவனைச் சந்தித்ததாகவோ கண்டதா கவோ இல்லை.
எனது சிந்தனைகளையும் நினைவலைகளையும் தகர்த்த வாறாகவே கேட்டான்.
"வெளிநாட்டிலை நிறையச் சம்பாதிச்சீங்களா அண்ணே." என்னத்தைச் சொல்ல.
"எல்லாத்தையும் இழந்து போய் நிற்கிறன்" என்றா சொல் 6Ù(լքlջեւյմ).
"நிறைய எண்டில்லை. ஒரு அளவுதான்." என்று இழுத்தேன். "எங்கையண்ணை கொண் டுபோய் விட வேணும் சொல் லுங்கோ. சொல்லுங்கோ. கொண் டுபோய் விடுறன்." சொல்ல வெட் கமாக இருந்தாலும் சொன்னேன். "பாழாய்ப்போன பிரச்சினை வந்து. அம்மா அப்பா எல்லாரும் வன்னியிலை இருக்கினம். இப்ப என்னைக் கூட்டிக் கொண்டு போக எண்டு ஒரு லொட்ஜிலை நிக் கினம்."
"தாத்தா" "அவர் அப்பவே செத்துப் போனாரே." தரித்திரம் இருந்து தான் என்னத்துக்கு என்று எண்ணி னானோ என்னவோ. எதுவுமே பேச வில்லை.
ஒரு பழைய வெள்ளைநிற "டெலிக்கா வான்" உறுமியது. நானும் அவனும் முன்சீற்றில், அரு கருகே அமர்ந்து கொண்டோம். உறவினர் என்று சொல்லிக் கொள்பவரே கண்டும் காணாத வராய் உலவும்போது வேலுவின் உதவி எனக்குப் பெரிதாகவே Ull-gil.
"நீங்கள் என்ன கார் வைச் சிருக்கிறீங்கள் அண்ணே." என்னு டைய சப்பாத்தைக் கழட்டி என க்கே அடிக்க வேண்டும் போல் இருந்தது.
"மனிசன் சாப்பாட்டுக்கே நாரா ய்த் தேய்ஞ்சு போனான். அதுக் குள்ளை ஒரு கார் வேண்டிக் கிட
க்கு."
சிலநிமிட யே
றோல்ஸ் றோய்
னால். வேண்டா
வேண்டாம் சிருந்தனான் வி மீற்றர் கணக்கில் நான் என்னை கொள்ளவேண்டி நாவையும் இ கிவிட்டது. அரசி கும்போதும் பச்ை சொல்லி நாவிழ, தலைநகரத் ஒழுங்கைகளும் லுக்குள்ப் போலு தான். முழத்து டைகள் சீருடை வார் வருவோ நிறுத்தி சல்ல தேடிக்கொண்டி வண்டியும் சகல பாட்டப்பட்டது. டது பின்போக L-gibs. (5 (upg56)f யில் அவர்களது ளித்துக்கொன எதுவித சிரமமு னுக்கு L I FTg விட்டுக்கொண் டும் துருவித்துரு கேள்விக்கு ே கேட்டுத் துை காற்சட்டை இடு கிய என்நிலைை காப்பு என்னிட களைத்தான் ே பதினைந்து நடுக்கொள்ள றுக்கு இரண்டுக மரவள்ளி, முந்: பலா, இலுப்பை னங்களும் இ( விட்டு, இரவல் னம். இதைவிட "அம்மா ஆ நான் கேட்க மு முகம் என்னை கண்டிப்பாக நி
 

பாசனையின் பின் ஸ் என்று சொன் ம் றெனோல்ட் 25 மேசிடஸ்" வைச் த்துப்போட்டன்." b இழுத்துவிட்டே நிலைநிறுத்திக் யிருந்தது. ப்போது இழந்தா யல் தஞ்சம் கேட் சைப்பொய்யையே ந்தேன். து சாலைகளும் அவன் சுண்டுவிர ம். மின்னி மறைந் க்கு முழம் முப்ப யில் நின்று போே *ர் யாவரையும் )டை போட்டுத் ருந்தது. இவனது இடத்திலும் நிப் பரிசோதிக்கப்பட் அனுமதிக்கப்பட் “ளிக்கான தொனி பாசையில் பதில ன்டேயிருந்தான். முமில்லாமல் அவ துகாப்பு வழி டது. என்னை மட் நவி ஆராய்ந்தது. மல் கேள்விகள் ளத் தெடுத்தது. ப்பை விட்டு இறங் யைக்கண்டும் பாது ம் அநேககேள்வி கட்டது.
பரப்புக் காணி நாற்சார் வீடு. ஒன் திணறுகள். வாழை திரிகையுடன் மா, இவ்வளவு வருமா ருந்த இடத்தை குந்தில் குடித்த ப் பூகம்பமே மேல். ளைத் தெரியுதே" தலே அம்மாவின் ச் சுட்டெரித்தது. னைத்திருப்பாள்
இவனை இஞ்சையும் கூட்டிக் கொண்டு வந்திட்டான்.
"நீ. நீ. முந்தி வீட்டை வாறனி யெல்லே." அவனும் பதிலுக்கு
"அம்மா என்னைப் பிடிச் சிட்டா"
புத்தளப் பக்கங்களில் கண்
ணாடிப் பொருட்கள் மாபிள் தள
வாடங்களை வேண்டி நகரப்பகு திகளில் விற்பனை செய்கிறோம். சரிக்குச் சரி வருமானம் வருவதா கவும் சொன்னான். ஏழைக் குடு ம்பத்திலொருத்தியை மணந்து ஒரு ஆண் மழலைக் குத் தந்ை தயான சேதியையும் சொன்னான். பேர்ஸில் இருந்த கலர் போட்டோ ஒன்றையும் காண்பித்தான். மழ லையும் இவனைப்போலவே துருது ருத்த கண்ணுமாக மின்னியது. அவனுடைய எதிர்பார்ப் புக்களெ ல்லாம் அவனது மகன்தான்,
"அண்ணே என்ரை புள்ளையும் என்னைப் போல களில் டப்படக் கூடாது. வெளிநாட்டுக்கு அனு ப்பி அவனைப் படிப்பிக்கப் போறன்."
என்னையறியாமலே எனக்குச் சிரிப்பு வந்தது. இருந்தாலும் அவ னுடைய உயரிய நோக்கை எண்ணி ஆனந்தப்பட்டேன்.
"அம்மா. நீங்கள் இஞ்சை நிண்டு சிரமப்படுறதைவிட. அண் ணையையும் கூட்டிக் கொண்டு வாங்கோ. நீர் கொழும்பிலை என்ரை வீட்டிலை நிம்மதியாய்த் தங்கலாம். சாப்பாட்டுப் பிரச்ச னையும் இல்லை தண்ணிப் பிரச்ச னையும் இல்லை. எவ்வளவு காலம் வேணுமெண்டாலும் தங்கலாம். ரெண்டு மாசம் பொறுத் திங் களெண்டால் ரெலிபோனும் பூட் டித் தாறன்."
யாருக்கு வருமிந்த அரவ ணைப்பு. அந்தரித்த இடத்தில் வேலுவுக்கு உதவமுடியாத நாம். வெட்கித் தலைகுனியவேண்டிய நிலையில்.
அம்மா என்னைப் பார்த்தாள். அவளது கண்கள் துலங்க வில்லை. என்னை ஒரு ஒரமாக அழைத்துச் சென்றாள். வேலு வுக்குப் புரியாதபடிக்கு இரகசிய மாகவே கேட்டாள்.
"நகையள் எல்லாம் கிடக்கு பொடியன் கழுத்தை நெரிச்சுக் கொண்டுபோட்டு."
எக்ஸில், மே-ஜூன், 1998 43

Page 44
கலைச்6
கலிடத்தில் பலவிதமான இலக்கியப் போக் குகள் இருந்தாலும் புகலிடத்தில் குறித்த ஒரு போக்கே புகலிட இலக்கியம் என அடை யாளப்பட்டு வருவதும் இது தொடர்ந்து பல தாக்கு தல்களுக்கும் இம்சைகளுக்கும் ஆளாகி வருவ தும் யாவரும் அறிந்ததே.
புகலிட இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வி சிலரிடம் இன்னும் இருக்கிறது. புகலி டத்திற்கு வெளியிலும் ஏன் இங்கும் சிலர் புகலிடத் தில் இருந்து எழுதுவது புகலிட இலக்கியம் எனப் புரிந்து கொள்கிறார்கள். ஈழத்து இலக்கியம், இந்திய இலக்கியம், மலையக இலக்கியம் என்பது போல் புகலிடத்து இலக்கியம் எனபுரிந்து கொள்வ தில் எதுவித தப்பும் இல்லை.
பொதுவாக புகலிட இலக்கியம், அதன் உட் பொருள் என்ன?
சர்வதேச இலக்கியத்தில் புகலிட இலக்கியம் எவ்வாறு பிரித்து இனம் காணப்படுகிறது என்பது முக்கியமானதாக இருக்கும் அதே நேரத்தில் ஈழத் தமிழர்களின் புகலிட இலக்கியம் அல்லது புகலி டத்தில் இலக்கியம் எப்படி இருக்கிறது என்பதும் மிகமுக்கியமான கேள்விதான். புகலிட இலக்கி யம், தனது தேசத்தில், தனது சமூகத்தில் வாழ்வு மறுக்கப்பட்டவர் தான் இழந்துவிட்ட நாட்டையும் மக்களையும் உறவையும் அதிலிருந்து நினைக் கும் பிரிவாற்றாமையையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
புகலிடத்தில் தமிழர்களின் புகலிட இலக்கியம் என்பது மேற்குறிப்பிட்டதோடு புகலிடத்தின் புதிய சூழல் தரும் அனுபவங்களை வெளிப்படுத்து வதாகவும் வேறுபட்ட மொழி, பண்பாடு, அரசியல், வாழ்வியல் தன்மைகளுள் அகப்பட்டுக்கொண்டு முகமிழந்த தவிப்பை வெளிப்படுத்துவதாகவும், புகலிடத்தில் அந்நியப் பிரஜையாக, தங்களுக்கு உபத்திரவம் தர வந்தவர்களாக, அவைக்குதவா தவர்களாக பார்க்கப்படும் சூழல்மீது கேள்வியை வைப்பதும் சுயத்தைத் தேடுவதுமாகவும் இருக்கி றது. இது நாட்டிற்கு நாடு அதன் சூழலைப் பொறு த்து வேறுபடுகிறது. இதில் பிரிவாற்றாமையை வெளிப்படுத்தும் படைப்புகள் பல முகங்களைக் காட்டுகின்றன. அவை தமது வாழ்வு சூறையாடப் பட்டதற்கான காரணிகளைத் தேடுகின்றன. இன் றைய தமது தேசத்தின் வாழ்நிலைகளை வெளிப்ப
44 எக்ஸில், மே-ஜூன், 1998
 

டுத்துகின்றன. யுத்தத்தினால் விளையும் சாதக மான தன்மைகளையும், சாதகமற்ற தன்மைகளை யும் இனம் காட்டுகின்றன. ஆகையால் இது பல சிக் கல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகின் றது. இந்த அச்சுறுத்தலின் புதிய முகம்தான் புக லிட இலக்கியத்தைப் புலம்பல் இலக்கியம் என எள்ளி நகையாடும் போக்காகும். புகலிட இலக் கியத்தில் இரண்டு தன்மைகளை இவர்கள் புலம்பல் ஒப்பாரியாக இனம் காணுகிறார்கள்.
1. யுத்தத்தினால் விளையும் மனிதஉரிமை மீறல்களை வெளிப்படுத்தும் எழுத்துக்கள். 2. புகலிடத்தில் தங்களை தலித்தாக பிரகடனப்படுத்தும் கருத்துகள். ஒரு சமூகத்தின் நிலை அதன் அரசியலைக் கட்டமைப்பது போல், அதன் இலக்கியத்தையும் கட்டமைக்கிறது. ஆகையால் எப்போதும் இலக்கி யத்திற்கும் அரசியலுக்கும் இடையறாத உறவும் நெருக்கமும் இருந்து வருகிறது.

Page 45
ஈழத்தமிழர்களின் நாளாந்த வாழ்க்கையில் யுத்தமும் அதன் பாதிப்பும் தொடர்ந்து பாதிப்பைத் தருவன. அவர்களின் புகலிட வாழ்க்கையிலும் அவர்கள் ஒவ்வொரு கணமும் (வேலையிடங்க ளிலோ அல்லது பிற அலுவல்களிலோ) அந்நியர் களாகவும் வெள்ளையரல்லாதவர் என்ற வகை யிலும் என்றும் பாதிப்புக்குள்ளாகுபவர்களாகவே இருக்கின்றார்கள்.
இந்த சூழலுக்குள் இல்லாதவர்களின் எழுத் துக்கள் வேறுவிதமாக இருக்கக்கூடும். சிலர் இதற் குள் இதமாக குளிர்காய்பவர்களாகவும் இருக் கக்கூடும். அது தப்பே இல்லை. அது அவரவர்கள் இருப்பைப் பொறுத்தது. ஆனால் இவர்கள்தான் இன்று மற்றைய எழுத்துக்களைப் புலம்பல் இலக்கி யம் என்று மேலாட்சி செலுத்துகின்றார்கள்.
எந்த இலக்கியம் பலவித அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றதோ அதே இலக்கியத்தைத் தான் இவர்களும் புலம்பல் என்கிறார்கள். ஆக அச் சுறுத்தலின் புதிய புலம்பல்தான் இந்தப் புலம்பலே ஒழிய இலக்கியம் ஆணித்தரமாக அதன் வாழ்வும் வளமும் சார்ந்துதான் இருக்கின்றது.
மொத்தமாக புகலிட இலக்கியம் ஒடுக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ஒரு சூழல்தான் இங்கு நிலவுகிறது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்.
யுத்தம் விடுதலையின்மீது அதிகாரத்தை கட்ட மைத்துவிடுகிறது. யுத்தம் எவ்வளவு மூர்க்கமா கவும் முனைப்போடும் இருக்கிறதோ அவ்வளவு மூர்க்கமாக அதிகாரம் தன் கால்களை வைக்கி றது. ஈழத்தமிழர் பரவிய இடமெல்லாம் இந்த அதி காரம் பரவியதும் இதன் அழுத்தத்தில் ஒவ்வொரு வரும் ஏதோவொருவிதத்தில் அகப்பட்டுக் கொண் டதும் பூதக்கண்ணாடி போட்டுப் பார்க்கவேண்டிய விடயமில்லை.
நிலைமை இவ்வாறு இருக்க ஈழத்து இலக்கியம் என்பது பெயருக்கு மட்டுமே உச்சரிக்கப்படுகிற தமிழ்நாட்டு சூழலில் புகலிட இலக்கியமும் இப் போது கவனத்திற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் களின் கவனம், அக்கறை, அங்கீகரிப்பு போன் றவை அண்மைக்கால வளர்ச்சி நிலைகள். வேற் றுக் கிரகமொழியில் பேசுகிறார்கள் என்ற அலட்சி யப்படுத்தல்களைத் தாண்டி அடுத்த நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் புகலிடத்தில் மையம் கொள்வ தாக எஸ். பொ. வின் கணிப்பு வேறு. அது சரிதான் என பல தலையாட்டல்கள். w
இன்நிலைமைக்கும் சில காரணங்கள் இருக் கின்றன.
ஈழத்தில் இதுவரை காலமும் வெளிவராத அள வுக்கு புலம்பெயர் நாடுகளில் வெளியீடுகள் அமை ந்தன.
முன் எப்போதும் இல்லாத அளவு (ஈழத்து சூழ லில்) படைப்பாளிகள் உருவாகினர்.
இப்படைப்பாளிகள் ஈழப்போராட்டத்தினாலும், யுத்தத்தினாலும் கொடூரமாக பாதிக்கப்படும் ஒரு சமூக நிர்ப்பந்த சூழலின் தாக்கத்திற்குட்படுபவர் கள்.
சமுகவிடுதலையில் பிரக்ஞை கொள்வோராக

வும் நிராகரிக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்குள்ளான சமூகத்தின் பிரதிநிதிகளாகவும் இவர்கள் தங் களை உணர்ந்து கொள்கிறார்கள்.
புகலிட வாழ்வின் விசாலமான அனுபவமும் தேடலும் விரிவுபட்டு இலக்கியம் வளம்பெறும் ஆழ்நிலையும் அதிகமே.
இத்தகைய எதிர்பார்ப்புகள் நியாயமான வைதான்.
எஸ். பொ. வினுடையது ஒரு முன் அனுமானம் தான். எதிர்பார்ப்பாகக்கூட இருக்கலாம். அது படை ப்பின்மீது மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்ளு மாறு ஒரு முன்அறிவித்தல் என்று புரிந்துகொள் ளலாம். அவ்வளவுதான்.
தமிழ் இலக்கிய அதிகாரக் கட்டமைப்பை புக லிடத்தை நோக்கித் திசைதிருப்பிவிட்ட நிலையை இது குறிக்கின்றது.
இலக்கியத்தை இன்பம் துய்க்கும் பாரம்பரிய லாகிரி லேகியங்களாக கருதிவந்த உயர்மேட்டுச் சூழலில் இருந்து வந்தவர்களல்ல இன்றைய புகலிட எழுத்தாளர்கள்.
பொழுதுபோக்கும் காலத்தில் தெரிவதற்கு பல தரப்பட்ட தெரிவுகளில் ஒன்றாக இலக்கியத்தைத் தெரிந்தவர்களுமல்ல இவர்கள்.
வேறுவழியின்றி எழுதுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டவர்கள், எழுத்தில் உண்மையை உணர்தல் என்பது தற்கொலை முயற்சி என்ற சூழலில் எழுதுப வர்கள், தனதெழுத்து தளதுயிரைக் குடிக்கும் என்ற ஆழலில் தமது எழுத்து பற்றிய எழுத்து வியா பாரிகளின் வரையறுப்புகளை அவர்கள் கணக் கில் கொள்வதில்லை.
யாருக்குத் தேவை பொத்தாம் பொதுவான வரையறுப்பும் வழிகாட்டல்களும்? என நினைப்பவர் கள்.
ஆயினும் புகலிட இலக்கியம் என்பது நீண்ட கால பாரம்பரியம் கொண்ட சர்வதேச இலக்கி யத்துள் ஒரு முக்கியமான வகையறா என்ற வகை யில் அதுபற்றி கரிசனை கொள்வது அவசியமா கும். புகலிட இலக்கியத்தை தேடுவதும் அதை சர் வதேச புகலிட இலக்கியத்தோடு பொருத்தி இனம் காண்பதும் ஆய்வு செய்வதும் தேவையான நல்ல விடயங்கள்தாம். அது குறித்து பல இலக்கியச் சந் திப்புகளில், சஞ்சிகைகளில் பேசப்பட்டும் வருகி றது. அதைக் கொஞ்சமேனும் பொருட்படுத்தல் புக லிட இலக்கியத்தை செழுமைப்படுத்த பெரிதும் உதவக்கூடும்.
அதை விடுத்து எஸ் பொ. சொல்லிவிட்டாரே நாம் தமிழ் இலக்கியத்தை வளர்த்துத்தான் ஆக வேண்டும், தமிழ் இலக்கியத்தின் தலைமையாக புகலிட இலக்கியம் இருந்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு புறப்படத் தேவை யில்லை. விமர்சனம் வேண்டாம், எதிர்க்கேள்வி வேண்டாம், எஸ். பொ. சொன்னதை செய்வோம் என்று ரசிகர் மன்றப் பாணியில் இலக்கியம் வளர்க் கலாம் என்று தோன்றவில்லை. இதுவும் அதிகார சக்திகளின் மேலாண்மை வெளிப்பாடுதான் என்ப தைப் புரிந்து கொள்ள யாரும் சிரமப்படத்தேவை
எக்ஸில், மே-ஜூன், 1998 45

Page 46
யில்லை.
இன்று புகலிடத்தின் இலக்கிய முயற்சிகளை மூன்று பெரும் போக்குகளாகப் பிரிக்கலாம். இது என் வசதிக்கானதுதான்.
1. அரசின் ஒடுக்குமுறை, இனஅழிப்பு அதனால் ஏற்படும் சீரழிவுகளை எழுத்தில் வெளிப்படுத் göl6)lgöl. ஈழப்போராட்டத்தின் நியாயப்பாட்டை, அதன் உக்கிரத்தை, உணர்வின் செறிவை, ஆளு மையை எடுத்தியம்பும் பிரச்சாரப் பாங்கான இலக்கியங்கள். 2. புகலிடத்தின் புதிய சூழல் தரும் அனுபவங் களை வெளிப்படுத்தல். வேறுபட்ட பண்பாடு, மொழி, அரசியல் வாழ் வியல் தன்மைகளுள் அகப்பட்டுக் கொண்ட மனிதன் தவிக்கும் தவிப்பை வெளிப்படுத் துதல். புகலிடத்தில் அந்நியப் பிரஜையாகதங்களைக் கீழான பிரஜையாக பார்க்கும் சூழ லின்மீது கேள்வியை வைப்பதும் தனது சுயத் தைத் தேடுவதுமான படைப்புக்கள். இழந்துவிட்ட தனது நாட்டையும் மக்களையும் உறவையும் அதனால் கிடைக்கும் பிரிவாற் றாமையை வெளிப்படுத்துவது. அதேசமயம் ஈழத்தமிழர் வாழுமிடமெல்லாம் பரவியுள்ள அச்சுறுத்தலைக் கேள்விக்குட்படுத்துவது. 3. இலங்கையில் யுத்தமே நிகழாததுபோல். அங்கு தமிழர் வாழ்வு எந்த நெருக் கடிக ளுக்கும் ஆளாகாததுபோல் யுத்தம், மனித உரிமை மீறல்கள் பற்றிய எந்த சம்பந்தமு மில்லாத படைப்புகள். சாதாரணமான வாழ் க்கை நியாயங்களையும் நிர்ப்பந்தங்களையும் வெளிப்படுத்தல். இவர்கள் எவருக்குமே அரசியல் நெருக்கடிகள், அராஜகங்கள், கொலைகள், மனிதஉரிமை மீறல்கள் எதுவுமே தெரியாமல் மறைத்துவைக்கப் படவில்லை. ஆனாலும் இவர்கள் அதைத் தவிர் த்து எழுதுவதே வாழ்வுக்கு உத்தரவாதம் என் பதை நன்கு உணர்கின்றவர்கள்.
இதுதான் பொதுமக்கள் இலக்கியம் எனக்காட் டவும் முனைகின்றார்கள். அதற்கும் மேலே போய் ஒப்பாரியும் ஒலமும் வேண்டாம் புகலிடத்துவாழ் மக் களது சிறப்பையும் மேன்மையையும் எழுதினால் போதும், அதுதான் இலக்கியத்தை வளர்க்க உத வும் என்றும் கூப்பாடு வேறு போடுகிறார்கள்.
இந்த முதலாவது போக்கும் மூன்றாவது போக் கும் எப்போதுமே இரண்டாவது போக்கின்மீது அச் சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.
இப்போது அதை புலம்பல் இலக்கியம், ஒப்பாரி, அழுகுரல் என்று புதிய இம்சை பண்ணுகிறது. தன் நாட்டின் மீது இழைக்கப்படும் கொடுமைகளைப் பாடிய தார்விஷ் மொகமட்டை அழுகுரல், ஒப்பாரி, புலம்பல் என்று சொல்லாது. ஆனால் தமிழர் இயக் கங்கள் பண்ணும் அராஜகத்தை வெளிப்படுத் திவிட்டால் புலம்பல் என்று சொல்லும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதற்கு அச்சுறுத்தல் காரணமாயிருக்கிறது. பெரும்பாலும் பத்திரிகை
46 எக்ஸில், மே-ஜூன், 1998

கள், சஞ்சிகைகள் சுயதணிக்கை செய்து கொள் கின்றன. எதிர்க்குரல் எவ்வகையிலாவது வருகி றதா என பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கின்றன. பெரும்பாலான படைப்பாளிகளும் சஞ்சிகை வெளியீட்டாளர்களும் இந்த ஆதரவுப் போக் கையே மேற்கொள்ளுகின்றனர். இதன் உச்சநி லையில் புகலிடஇலக்கியம் புலம்பல் இலக்கியமாக போய்விட்டதாகவும் புலம்பல் இல்லாத புகலிட இலக்கியத்தை வளர்க்கவேண்டும் என்றும் இவர் கள் சொல்லி வருகிறார்கள். ஊதுகுழலாய் இருப் பதில் புலம்பல் இருக்காதுதான் எதுவித பிரக்ஞை யற்ற நிலையில் புலம்பல் ஏது.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் புகலிடத்தில் எழுதுபவர்கள் எல்லோருமே இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரானவர்கள்தான். விடுதலை யின் முக்கியத்துவத்தை. தவிர்க்கவியலாத் தன் மையை நன்கு உணர்ந்தவர்கள்தான். ஆயினும் இவர்கள் யுத்தத்தின் பெயரால், விடுதலையின் பெயரால் நிகழும் அனர்த்தங்களை வெளிப்படுத்து வது யாருக்கு புலம்பல் இலக்கியமாகப்படுகிறது என்பதை இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.
இதை விமர்சித்தவுடன் இவர்களுக்குக் கோபம் வந்துவிடுகிறது. புகலிட இலக்கியம் புலம்பல் இலக் கியமாகப் போய்விட்டதாக விமர்சிக்கக்கூடாதோ என்கிறார்கள். உலகத்தில் எங்குதான் ஜனநாய கம் இருக்கிறது, எங்கும் அராஜகம்தானே இருக் கிறது, இங்குமட்டுமேன் ஜனநாயகம் வேண்டுமென் கிறீர்கள் என்கிறார்கள். கொலையையும் அராஜ கத்தையும் பாராமுகமாக இருந்துகொண்டு எழுத் துக்கள் மனிதர்களை நேசிக்கவேண்டும், அதற்கு படைப்பாளனுக்கு பெரிய மனசு வேண்டும் என்கி றார்கள். இவர்களுக்கு ஒன்று சொல்லவேண்டும். கொலைகளையும் அடிமைவாழ்வையும் இழப்பை யும் சுரண்டலையும் மனித சீரழிவையும் கப்பத்திை டுதலையின் அவாவையும் வேண்டி நிற்பவர்கள்சுதந்திர மனிதனின் இருப்பை தேடுபவர்கள். அரா ஜகத்தை நிகழ்த்தும் அதிகாரத்துடன்தான் மோத வேண்டி இருக்கிறது. மனிதர்களின்மேல் நேசம் கொண்டதால்தான் இதைச் செய்யவேண்டி இருக் கிறது. நேசமில்லாவிட்டால் பாராமுகமாக இருந்து எதைவேண்டுமானாலும் தாராளமாகப் படைக்க லாமே.
இவர்கள் அவசரத்தில் ஒருவிடயத்தை மறந் தும் விடுகிறார்கள்.
புலம்புகிறவர் எப்போதுமே நியாயத்தின் பிடி யில் இருந்துதான் புலம்புவார். கையறுநிலையில் இருந்துதான் புலம்புகிறார், புலம்பலில் எப்போதுமே அநியாயத்திற்கு எதிரான கேள்வியே இருக்கும். ஆற்றாமையின் அழுகுரல் புலம்பல்களாகத் தெரி வதில்லை. அதற்குக் காரணமானவர்கட்கும் அதில் கரிசனை கொள்ளாதவர்கட்கும்தான் புலம் பல்களாகத் தெரியும். சிலருக்கு எரிச்சலைக் கொட்டுவதாகவும் படுகிறது.
இன்றைய கொடூரங்களைக் காணும் படைப்பா ளிகளால் இப்படித்தான் இலக்கியம் படைக்கமுடி யும் என்று தோன்றுகிறது.

Page 47
புகலிடத்திற்கு வந்ததும் தாய்நாட்டை மறந்து விடுங்கள் என்றும், அதைக் கணக்கில் எடுக்காதீர் கள் என்பதும் படைப்பை வெறும் செய்தித் துணுக் காகத்தான் பார்க்கிறார்களோ என்று எண்ணத் தூண்டுகிறது.
ஒவ்வொரு புகலிடப்படைப்பாளரும் சுமுகமான நிலையில் இருக்கும் நாட்டிலிருந்து இமிக்கிரன்ற் (தொழிலின் நிமித்தம் வெளிநாட்டில் வாழ்பவர்கள்) ஆக புகலிடத்துக்கு வரவில்லை. அவள்/அவன் வாழ்வு மறுக் கப்பட்டு துரத்தப்பட்டவர்கள் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விஷயம். தாம் இருந்த மண், வாழ்வு, ஊர் உலகம், சுற்றம், கலை பண்பாடு என உறவுகொள்பவர்கள் அதைத் தான் படைப்பிலும் வெளிப்படுத்துவார்கள். அதைவி டுத்து வேறு ஏதாவது பண்ணு என்று சொல்வது படைப்பாளிக்கும் படைப்புக்கும் உள்ள உறவை விளங்கிக் கொள்ளாத்தன்மையால்தான் எழுகி றது. அது படைப்பாளியையும் அவர் காணும் அல் லது காணவிழையும் உலகத்தோடும் ஒட்டியதே. சூழ்நிலை ஒருவர்மீது ஏற்படும் தாக்கத்தினால் தானே படைப்பு ஊற்றெடுக்கிறது. அவர் தன் உல கத்தை விமர்சிக்கிறார். தனதுலகைக்காண உத் வேகம் கொள்கிறார். தன்மீதும் தனது சூழலின் மீதும் உலகத்தின்மீதுமான சுயதேடல் இது வாழ் வின் இருப்பிற்கான உள்ளார்ந்த தேடல். அனுபவங்களின்மீது சிந்தனை நூலைப்பற்றிக் கொண்டு பயணமாகும் முயற்சி. அதனூடாக புதிய தேடலையும் அனுபவங்களையும் எட்டுவது. அதை மொழியில் வசப்படுத்துகிறபோது படைப்பாகிறது. சூழலின் நிர்ப்பந்தமே படைப்பாளியினூடாக படைப்பை பிரசவிக்கிறது. ஆகையால்தான் இலக் கியம் எப்போதுமே சமூகத்தின் இயல்பான போக் கோடு ஒத்திசைவாக இருப்பதில்லை. சாதாரண மாக்கப்பட்ட, இயல்பாக்கப்பட்ட வாழ்வில் புதை ந்து கிடக்கும் அநியாயங்களை வெளிக்கொணரு கிற ஒவ்வொரு கணமும் தம்மீதும், தம் சூழல்மீதும் பரிசீலனைகளை நிகழ்த்துகின்ற தளத்திலேயே படைப்பு ஊற்றெடுக்கிறது. இது நதியைப் போன்று இயல்பானது. தனது தளத்தில் கிடைக்கக்கூடிய சகல நல்லது கெட்டதுகளையும் அள்ளி வருகி றது. அது பெருக்கெடுப்பதும் அணையுடைப்பதும் அல்லது அமைதியாக நகர்வதும் அதனதன் சூழ லைப் பொறுத்தது.
இந்த ஊற்றை எவர் எப்படித்தான் அடைத் தாலும் அது புதிதுபுதிதாய் கண்திறக்கும், எரிம லையாய் வெடிக்கும். உயிர்ப்புள்ள வாழ்வின் ஊற் றுக்கள் இப்படித்தான் அமைகிறது.
இதற்கு வரம்பு போட்டு தமது வளவுக்குள் அழகு பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார் கள். ஆனால் இந்த இயக்கத்தை அணைபோட்டு நிறுத்திவிட முடியாது. இலக்கியம் இப்படித்தான் இருக்கவேண்டும். அதை எழுது, இதை எழுதாதே என்று படைப்பின்மீது யாரும் பலாத்காரம் பிரயோ கிப்பது அறிவுபூர்வமானதல்ல. சத்தியமான இலக் கியம் மானுட வாழ்வை உய்வித்தே தீரும்.

Αευήδο &ంరO948 இர2ல் சம்ருந்ரஃக் கழித்த ஒரு கvனpத்தின்
6)
பிரடல்
இதழ்க் கடையில் ஊறியது ஒரு துளி வெள்ளம் இன்னும் வாய் சேரா அமிழ்தம்
2.
காலையில் கலவியைக் குலைத்த விமானத்தைச் சபித்தோம். தன் கொலைக் குலத்தொடு ஏழேழு தலைமுறைக்குமாய் அது நீருள் ஆழ்ந்தது
3. இரு கரைகளிலும் அலையடித்துப் பெருகிச் சுழித்துப் பாய்கிறது நீர், இடைவிடா அடைமழை. ஒதுங்கக் கூரையற்ற வீடும் இல்லை தண்ணிர் நிறைந்த இரவிலும் தாகம் தீரவில்லை இன்னும் குழந்தையின் அலறலில் இருந்து ஒரு கூப்பிடு தொலைவென்கிறார்கள் யுத்தமுனை
மரணத்தைக் கையிலேந்தியவர்களுக்கு வழிவிட்டுக் கரையொதுங்கி எங்கள் வாழ்க்கையைத் தருகிறோம் ஒரு நாளில் எல்லாமிழந்து அகதிகளாய் வனவாசம் செல்கிறோம்
எக்ஸில், மே-ஜூன், 1998 47

Page 48
விட்டு வந்த வீடுகளுள் வெள்ளத்தோடு குருதியும் புகுமோ?
காட்டுவழிகளின் ஆளற்ற வெளிகள் ஆயிரமாயிரம் முகங்களால் நிறைகின்றன பீதி படிந்த அம் முகங்களில் நூற்றாண்டுகளாய் நீடிக்கும் துயரம் செதுக்கிற தழும்புகள் கண்ணின் பாதை.
இப்போதைய வேண்டுகோள்: மழை மட்டும் ஒயாதோ?
4. நீ இல்லாத போது என் குரலையும் மழை அழித்துச் செல்கிறது உனக்கு உலர்ந்த நெஞ்சு . . . எனக்கு ஈரக் கண்கள்
5. கண்கள் மூடாமலே கனவுகள் என்னுடைய கனவுகளில் எனக்கென்று ஒரு சிறு வீடு இருந்தது நான்கு காலங்களும் நான்கு சுவர்கள் ஆகாய வாயில் ஒரு புறம் வயல்வெளி ஆவரசு கோடியிலே மஞ்சள், பூவரசும் வேலியிலே மஞ்சள், முன்புறம், குருதிச் சிவப்பில் கோடிமலர்கள் காடு, கடல், மலை, வயல்கள் எனத் திணைகள் மாறி மாறி வருமாம் அழகு ஊறி ஊறி எழுமாம்.
6. எழுகிற போதே எரியும் காற்றில் இடிகிறது வீடு. யார் எறிந்தார் என்னுடைய இனிய கனவைக் குலைக்க ஒரு கொலைக் கருவி?
ஆ!
காட்டுவெளியிலே யுத்தம் தென்னை மரங்கள் திப்பட்டெரிந்தன நிலவு கருகிக் குப்புற வீழ்ந்தது மின்னல் கொடியென வீச மறுத்து உப்புக் கடல் நீர் ஏரியுள் ஒளிந்தது
காட்டு வெளியிலே யுத்தம்:
48 எக்ஸில், மே-ஜூன், 1998

யுத்தம் காற்று வெளியெங்கும் ரத்தம்!
கோவில் மணிகள் அறுந்து வீழ்ந்தன அணியணியாக மரங்களும் வீழ்ந்தன வீழ்ந்த மரங்கள் வெடித்துப் பிளக்க நுாறு நுாறாயிரம் பாடைகள் எழுந்தன
மனித உடல்கள் மோதிச் சிதறின. மனித உடல்கள் மோதிச் சிதற இரும்பும் உருக்கும் நொருங்கித் தகர்ந்தன.
புகையில் கசங்கிய இலைகள் பறந்தன குருவிச் சிறகுகள் அவற்றுடன் அலைந்தன சாம்பல் பரந்த சமவெளி எங்கும் மழையும் குருதியும் கலந்து பொழிந்தன
காட்டு வெளியிலே யுத்தம்: யுத்தம் காற்று வெளியெங்கும் ரத்தம்!
8. கண்ணிரின் மறுபக்கம் குருதி
அச்சமும் பயங்கரமும் எழுதியிருக்கும் இந்த நாட்களில் எல்லோருக்கும் ஆழமற்ற தூக்கம் இடையறாத மழையையும் பாம்புகளையும் பற்றிய கனவுகள் எப்போதும் போலத் தன்னுடைய விசித்திரங்களுடன் நகர்கிறது வாழ்க்கை மரணத்திற்கு வெகு அருகில்
9. கடல் பெருகி அலைந்த வழியில் எங்களுடைய எந்தத் தடமும் எஞ்சவில்லை வேரற உதிர்ந்த ஆயிரம் தென்னை மரங்கள் மீது தூவிக் கிடக்கிறது மணல் %。 கூந்தலிலிருந்து பிரிந்த நீண்ட மயிரொன்று அதனருகே காயம் பட்டு உதிர்ந்த பூ இதழ் எல்லாவற்றின் மீதும் ஒரு குருதித் துளி
0. நகர்கிறது காலம் இந்தப் பாடலைப் போலவே முடிவற்று.

Page 49
லேசான கிறுகிறுப்பு. இ பார்வை வேறு இருட்டிக்
கொண்டு வந்தது. சத் தம் கூட தெளிவாக கேட்பதாக இல்லை. சாக்கடையைச் சுற்றிப் பறக்கின்ற ஈக்கள் உண்டாக்கு கின்ற சத்தத்தை போன்று ஒரே இரைச்சல்.
தொடர்ந்தும் நின்றால் குப்பு றப்புரட்டப்படுவோம் என்கின்ற ஐயம் தங்கராசா ஹாஜியாருக்கு தோன்றிற்று.
சில்லரை வியாபாரிகள் கூவி க்கூவி விற்கின்றார்கள். தங்க ராஜா ஹாஜியார் கடைக்குத் தான் யாரும் வரவில்லை. ஐந்து மணித்தியாலமாக நிற்கின்றார். மூன்று நான்கு பேர்களுடன் முற் றுப் பெறுகின்ற மொத்த வியாப ாரம் அவருடையது! பன்னிரெ ண்டு மணியாயிற்று. அம்பாறை யில் இருந்து வெங்காயம் வாங்க வருகின்ற வியாபாரிகள் யாரும் வரவில்லை.
சுவரை வலக்கையால் முட்
டுக்கொடுத்துக் காயமுடையில் ண்டார்.
முப்பது அந்: மும் வியாபாரம் நாள் முடங்குமா ஒரு அந்தர் எை நாள் ஒன்றுக்கு கையைக் கடிக் வெற்று வயி
சத்தம் உண்டா
செத்தல் மிஸ் தண்ணிரைத் தெ த்து எடை குறை லாம். நேற்று பிடு யத்தை எதுவுே யாது. முட்டைய கமுடியாது. பச்ை முடையுடன் இரு பிடித்து ஒரே இர நாற்றமடிக்கும்.
இப்படியான லரை வியாபாரப்
என்று தோன்று
பத்தோ வருமா6
 

கொண்டு வெங் குந்திக்கொ
தர் வெங்காய ஆகாமல் ஒரு ானால் ஈரம் வற்றி ட குறையும். ஐந்நுாறு ரூபாய்
கும. று கறுபுறுவென க்கிற்று. ாகாயானால் நளித்துத் தெளி Du TLD6ö L160ö600 டுங்கிய வெங்கா" ம செய்ய முடி ாகக்கூட வைக் சை வெங்காயம்
க்குமானால் சூடு வுக்குள் அழுகி
நேரங்களில் சில் ம் தேவலாம் b.ஐந்தோ னம் குறைவாக
வந்தாலும் கையைக் கடிக்காது. கண்ணை மூக்கைப் பார்த்து எடை பிடிக்கலாம். பத்து கிலோ வுக்கு ஒரு கிலோ நிகர லாபம் சும்மா கிடைக்கும். தங்கராசா ஹாஜியார் ஒன்றும் அப்படிப்பட் டவர் இல்லை என்பது களுதா வளை.தேத்தாத்தீவுக்குக்கூடத் தெரியும். w
மக்காவுக்குப் போவதற்கு முன்பு அப்படி இப்படியென்று சின்ன சின்ன சில்லறைத் தனங்கள் செய்ததுண்டுதான். தராசின் தட்டின் கீழ் பழப்புளி, காந்தம் ஒட்டுவது, தராசின் முள் அடியில் விரலைவிடுவது என்று சில வியாபாரத்தனங்களைச் செய்தவர்தான். ஆனால் இப்போ தெல்லாம் அப்படியெதுவும் கிடையாது.
"ஒழைக்கிறதுதாண்டா ஒப
'பாய் ஒடம்புல ஒட்டும்"
வார்த்தைக்கு வார்த்தை யாரிடமாவது சொல்லிக் கொள் வார். பத்து வருடமாயிற்று மக்கா
ஸில், மே-ஜூன், 1998 49

Page 50
வுக்குப் போய் வந்து போன வரு டம் கூட மக்காவுக்குப் போகப் புறப்பட்டு முடியாமல் போய்விட
-gs.
"என்னடாவாப்பா அத்து ல்லா! என்னட்ட செல்லிரிக்கலா மெலுவா நீ கேட்டா இல்லெ ண்டா செல்லப்போறன். மயண் டைக்க ஊட்டுப்பக்கம் வாக ண்டையோ, இருவது இரிக்கி. தாறன். மறுகணித்தா!"
சந்தையில் முட்டை தூக்கும் அப்துல்லாவின் சொந்தக்காரப் பெண் ஒருத்திக்கு கலியாணம் செய்வதில் சிரமம் இருப்பது தெரிந்தது. மக்கா பயணத்திற் காக வைத்திருந்த பணத்தைத் தூக்கி அப்துல்லாவிடம் கொடு த்துவிட்டார்.
மக்கா பயணத்திற்கு செல வாகும் பணத்தை ஏழைப் பெண்ணின் கல்யாணத்திற்கு பயன்படுத்துவது புண்ணியமாம். "என்ன காசியாரு . ஒரு சாங் 'கமாய் குந்தித்து இரிக்காய்? சொகம்கெகம் இல்லையா?"
இரையலாய் எதிர்க்க சத்தம் கேட்டது. உற்றுப்பார்த்தார். சந்தைத் தூண்கள் சுற்றிற்று.
"ஆரடாப்பா. சரிவா? தல சுத்துதுடாப்பா! மார்கெட்டு நேச் சர் சரியான சவுப்பா இரிக்கி. ஒரு ஹாராம் குட்டியையும் காணல்ல . இந்த சிங்கள வள்ளா ஒருவ னாவது நேத்தே செல்லித்து போயிரிக்கலாம் எலுவா. சும்மா தட்டிய தொறந்து வெச்சித்து இரிக்கன்." "என்ன காசியாரு நீ ஒரு மயிரும் தெரியாத ஆளாய் இரிக்காய். விடியம் மல்வத்தை யில வைச்சி முப்பது பேர ஜிப போட கெளப்பித்தானுகள் எலுவா. அந்த உம்மாட மக்கள் காரதீவுக்குள்ள அநியானம் செய்யிறானுகளாம். வசாருக்குள்ள எல்லாக் கடை யையும் மூடிப்போட்டானுகள். வசார்ல ஒரு குருவி இல்ல. கடய மூடித்து கெதிய்யா ஊட்டபோய் சேருபாப்பம்." −
தங்கராசா ஹாஜியாருக்கு கிறுகிறுப்பு சட்டென்று நின்றது. எல்லா பொருளும், விரையும் மனிதர்களும் - மூடப்படும் கடை களும் துலக்கமாய்த் தெரிந்தது.
கொல்லும் தூரத்தில் ரவை
50 எக்ஸில், மே-ஜூன், 1998
|
கள் சடுதியாய் அடங்கும் ஒசை கிற்று.
சநதை சலன் ஸ்தம்பித்தது. ப ாயிற்று. நால்தின் சனம் சிதறிற்று. றிற்று. ஒரேயொ சந்தை வெற்றிட இரண்டு மாடு சந்தையுள் நுை தோஷம் அவை யான அளவு தில் மூத்திரமும் பெt “போடலாம். இன் யாரும் இல்லை. நுழையும் அதன் சுதந்திரம், வெற தனையும் இருந் தங்கராசா த தனை நிமிடத்தி மாட்டிவிட்டு வீத என்று அவரால் பார்க்கும் அளவு செயற்படுவதாக தப்பித்தல், ! எப்படி என்பதை மூளை யோசித் விரையும் வாகன அவரை ஏற்றிக் விநாடிகளையும் முடியாதிருந்தது
sy6)IT6)IT 2 முக்கியம்!
உடலின் சக உதறிற்று. இதய த்தது.
மறுபடி மிக { மிக நீளமாய் 6ே கும் சத்தம் இழு எதிர்க்கக் க உயரமாய் நின்ற தின் பின்பக்கம் சொல்லி மூளை பதுங்கிக் கொ6 பதுங்கிக் ெ கணத்தில் அரசு யில் இருந்து தி ண்டு தடவை எ தது. ஒரு கணம் போனார். சுதாரி உற்றுப் பார்க்க ரற்று இரத்தமா மும் சிதைந்த பு
இரை உண் கொலை என்பது

தீர்க்கப்பட்டு
கேட்டு அடங்
னமற்று சிலகணம் 2றுகணம் உசார 20ᎧᎣrᏓᎥ jub 6ᎧᎥᎥᎢᏧ6uᎥᎢd5 காய்கறியும் சித ரு நிமிடத்தில் -மாயிற்று.
கள் வேகமாய் ழந்தன. பரம சந் களுக்கு. தேவை ன்று, தின்பன மீது ய்து சாணமும் று விரட்டுவார்
வேகமாய்
தோரணையில் பி, ஆசை அத்
திற். ஹாஜியார் எத தில் தட்டிகளை நிக்கு வந்தார் நினைத்துப் புக்கு மூளை 5 இல்லை. உயிர் காத்தல்
மாத்திரமே தது. அவசரமாய் ாங்கள் எதுவும் கொள்கிற சில விரயம் செய்ய
. யிர் அவரவர்க்கு
ல பாகங்களும்
பம் எகிறிக் குதி
நெருக்கத்தில் - வட்டுகள் செலவா பட்டது. கிளை விரிந்து பிருந்த அரசமரத்
Lig5/5/d5df கட்டளை பேர்ட,
LT. காண்ட அதே
மரத்தின் கிளை உர் திடீரென இர துவோ விழுந்
அதிர்ந்து த்துக்கொண்டு
தெரிந்தது உயி ய் கிடக்கும் காக *ன் தலையும். றும்போதில் கொடுமை!
"அல்லாவே . . "மனசுக்குள் உரக்கக்கூவி அண்ணாந்து பார்க்க - சிதைந்த அரசம் இலை கள் தன்னிச்சையாய் பூமி நோக்கி வந்து கொண்டு இருந்
£75 gôl.
வாகனம் எதுவோ இரையும் சத்தம் கேட்டது. தலையை மெல்ல வெளியே நீட்டி அதே வேகத்துடன் அமுக்கிக்கொ ண்டார். ஊத்தைப் பச்சை வாகனம்!
"ஹறாம் குட்டிகள் களுவாஞ் சிக்குடியில் இருந்து வாறானுகள் போல . . .!"
ஒவ்வொன்றாய் குறைந்த வேகத்துடன் மெதுமெதுவாய் மரத்தைத் தாண்டிக் கொண்டி ருந்தது.
ஒவ்வொரு வாகனமும் உறுமி உறுமி நகர இதயம் மேலும் மேலும் வேகம் எடுத்து இயங்கி யது. கடைசியாய் ஒரு கவச வாகனமும் கடந்தது. வியர்வை முதுகுப் பக்கத்தை முழுதாய் நனைத்திருந்தது.
ஹாஜியார் கணக்குப் பண் ணிக்கொண்டார். மொத்தம் பதின்மூன்று வாகனம்!
"வம்புல பொறந்த உம்மாட மக்கள் ஒருவனும் ஏத்தமாட் டான் எண்டுதானுகளே . . ."
தான் கைகாட்டியும் நிறுத் தாமல்போன வாகனக்காரர்களு க்கு வாய்விட்டே தன்பாட்டுக் குத் திட்டிக்கொண்டு அரசமரத் தின் முன்பக்கம் வந்து வீதியில் நின்றுகொண்டு இரு திசையை யும் பார்த்தார். நடமாட்டம் எதுவு மில்லை. மறுபடி அரசமரத்தைப் பார்த்தார்.
எங்கோ வெறித்த பார்வையு டன் பிள்ளையார் கல்.
ஹாஜியாருக்கு பிள்ளையா ரைப் பார்த்து மண்டையில் குட்டவேண்டும் போல் இருந்தது. "டங்கு டங்கு " என்று ஐந்து தடவை இரண்டு கைகளாலும் இரண்டு பக்க மண்டையிலும் குட் டிக் கொண்டார்.
களுதாவளைக்கு வெங்கா யம் வாங்கப் போகின்ற பொழு துகளில் களுதாவளைப் பிள் ளையார் கோவிலில் குட்டிக் கொள்ளும் ஆட்களைப் பார்ப் பதுண்டு. பிள்ளையாரை வணங்

Page 51
கும் முறை இதுதான் என்பதில் அவருக்கு ஐயம் இல்லை.
"தார் றோட்டால போறத உட கெறவல் றோட்டால போறது தான் உத்தமம். நாசமறுவானு கள் திரும்பி கிரிம்பி வருவா னுகள்." மனசு சொல்லி அவர் முடிவெடுக்கும் முன்பே பெருத்த அதிர்வுடன் எதுவோ வெடித்து சத்தம் உண்டாக்கிற்று. பின்ன ணியில் தொடர்ச்சியாய் வேட்டு.
தார் வீதியைவிட்டு கிழக்கு பக்கமாய் ஓட முள்கம்பி வேலி சாறனுடன் சேர்த்து தசையை பிய்த்து இழுத்தது. நிதானந் தவறி குப்புற விழ வாய்நிறைய புழுதி மணல் நிறைந்து கொண் டது. எழுந்து மறுபடி ஒட எத்த னித்தபோதே கால் இடறி குப்புற புறட்டிற்று எழுந்து திரும்பி பார்க்க மிகப்பெரிய காளான் வடிவத்தில் வானத்தில் புகை எழுந்தது.
‘ஓடு ஒடு' என்று மூளை விரட் டிற்று. யாரோ வீட்டில் இருந்து நாயொன்று உறுமிற்று. எழுந்து ஒட செருப்பு அறுந்து இழுபட் டது. செருப்பை உதறிவிட்டு ஒட நாய் விரட்டிற்று.
OOOO
அங்க பதுங்கி இங்க பதுங்கி ஒடியும் ஒளிந்தும் கல்முனையில் இருந்து மருதமுனைக்கு வர மூன்று மணித்தியாலம் எடுத்தது தங்கராசா ஹாஜியாருக்கு. "கடக்கர பள்ளிக்கு நேத்திக்கடன் வச்சநான். எண்ட அல்லா கொண்டத்து உட்டுத் தாரு . . ."
"என்னது ஒங்கட கால்ல இருந்து எரத்தம் வழியிது. எண்ட அல்லோவ் . . ."
தங்கராசா ஹாஜியாரின் மனைவி நஸிமா பதறினாள். "இரியிங்க. இரியிங்க. ஹறா முல பொறந்ததுகள் என்னவோ செஞ்சி போயித்தா னுகள். எண் டப்பே எனக்கி பயமா இரிக்கி வாப்பா."
"ஆ. . . ச்சி. சும்மா என்னத் துக்கு கொழர்றா?வாய பொத் திச்சு கெட. ஒடியரக்குள்ள உழுந்துத்தன். லாம்பெண்ணை ஒள்ளம் எடுத்துக்கு வா! லாம்
பெண்ணய தேச் புடிச்சிரும். மரம ஒள்ளம் ஊற6ை ச்சித்து. இவன் "திண்றான். டுங்க . . " நஸிய அடங்கிற்று.
"தின்றானா? லையா?"
காயத்தைக் ஆழமான கிழிய "முசுதப்பா .
"முசுதப்பா . "ஒவ் . . ." "எங்க இரிக் "இஞ்ச . . . ே "சோறு தின் ஒப்பாய் இது ஊ நேரத்தில . . . ஒ தில ஒழைக்க 6 த்தில தின்னோ அல்லா செல்லி வாப்பா . . . நீஊ நேரத்திலையெ மார்க்கத்துக்கு வயது வந்த புள் ஒள்ளமெண்டா இருக்கிறல்லை றுக்கு வராம எ "உம்மோவ் சோத்த திண்ற வந்து ஆணம் 2 அடுக்களை தம் பலமாய் வ "ஊத்தி திை
பாககு காலல : பெண்ண போட் தொட்டா கறியி வீதியில் வா யத் தொடங்கி நடமாடத் தொ போலும். சலசலி விசாரிப்புகள். சேதக் கணக்ெ எல்லாம் களை ங்கிற்று. வீட்டு: கொண்டே வீதி தான் நடக்கும் முடியும். தங்கர ஊகித்துக் கெ "என்ன வாட் காயம்? உழுந்
ததபா ஈரவாை
துடைத்துக்கெ
"அதொண்

đom -9đ(B ஞ்சள் இருந்தா வ. கம்பியும் கிழி முசுதப்பா எங்க?" காயத்த கட் )ாவின் அழுகை
'இந்த ஊத்தி
5 காட்டினார். பல்தான்.
y
காய்?" சாறு தின்றன்" றயா? என்னடா ாத்துக் கெட்ட ஒழைக்கிற நேரத் ஒனும் தின்ற நேர "ணும் எண்டு யிருக்கார்ரா ாத்துக்கெட்ட பல்லாம் திண்டா
அடுக்குமா? ாளக்கி லும் லோசின யா? மார்க்கெற் ங்க போன நீ?" . . . வெறும் ங்கா. ஒள்ளம் ஊத்தன் . . ." ாயில் இருந்து சத் நீதது. ன்றுமேனேய். வாப் காயம். லாம் டு தேய்க்கிறன்.
ல நாறும். . ." கனங்கள் இரை ற்று. சனம் கூட டங்கிவிட்டது >ப்பு கேட்டது. ாண்ணிக்கைகள். கடுப்புகள் கட்டத் தொட க்குள் இருந்து யில் இன்னது என்று ஊகிக்க ாசாக் ஹாஜியார் ாண்டார். பா கால்ல தித்தியா?" முஸ் ப சாறனால் ாண்டு கேட்டான். டும் இல்ல. எங்க
போனநிமாற்கட்டுக்கு வராம?
"பந்தடிக்க!" "என்னடா வாப்பா இது. பதி னேழு வயது புள்ள விசினசபாக் காம ஹராம திரிஞ்சா மார்க்கத் துக்கு அடுக்குமா?"
முஸ்தபா சாரனை உதறி உடுத்திக்கொண்டான்.
"களுதாவளைக்கு பொயித்து வாறியா?"
ஹாஜியார் கேட்க - முஸ்தபா வெருண்டு அவரை நோக்கினான்.
"எனகொண்ணா!" மொட்டையாய் மறுத்தான். ஒரு வகை பீதி படீரென அவன் முகத் தில் பரவிக்கொண்டது.
"புள்ளய ஏன் அங்க போகச் செல்றயள். எசக்ககாறனுகள் களுதாவளையில குமிஞ்சிபோய் கெடக்கானுகள். நேத்தும் ஆமிக்காறனுகள் றவுண்டப்பு செஞ்சி ஆக்கள புடிச்சிப் போன எண்டு நீங்கலுவோ சென்ன." "வெங்காயம் மூட்டையா கெடக்கு. மயண்டக்க மாக்கெற் றுக்குப் போய் சொரியப் போட வேணும். அப்புடியே உட்டா நாளைக்கு சூடு புடிச்சி அழுகிப்போயிரும். களுதாவளை க்கு நான் இப்ப போனா ஆரு சொரியப் போடுறது . . .?"
"நாளைக்கு நீங்களே போனா என்ன . . .?"
"என்ன நம்பி வெங்காயத்த தந்தவனுகள் எலுவா? நாம காசக் குடுத்தாலுவா அவனு களும் சோத்த கீத்த ஆக்கி தின்ன ஏலும். எனக்கு நெஞ் சிக்குள்ளையும் ஒரு சாங்கமா இரிக்கி. ஒரு வெங்காயம் கூட இண்டைக்கு யாவரம் நடக்கல்ல. மார்க்கற்ப்டு நேச்சர் சரியான சவுப்பு அம்பது அந்தரும் நாளைக்கு ஒரு அந்தர் தண்ணி வற்றும். ஒரு நாளைக்கு நானூத்தம்பது ரூபா நமக்கு gj5 T607 bL-LLD. blDLDL bLLlD நம்மளோட, அவனுகளுக்கு காசைக் குடுக்கத்தானே வேணும் பாவம். ஒள்ளம் தண்ணி எடுத்துவா நெஞ்சுக்குள்ள அடைக்கிது. . "
நஸிமா தண்ணீர் எடுக்க உள்ளே போக - முஸ்த்தபா அப்படியே நின்று கொண்டிரு
எக்ஸில், மே-ஜூன், 1998 51

Page 52
ந்தான்.
"வஸி ஓடுல்ல வாப்பா. நான் எப்படி போறது?"
"நீலாவணையில இருந்து வஸி ஓடும். சக்கில்ல நீலாவ ணைக்கு போய் அங்க இருந்து வஸிலை போ! அலுமாரி றாக்க யில ஆயிரத்தி ஐநூறு இரிக்கி. எடு! நாளக்கி வாறணம் எண்டு கணவதித்த செல்லு. மாக்கட்டு சரியான சவுப்பு இண்டைக்கு இவ்வளவையும் வெச்சிக்க செல்லு சொச்சத்த மறுகா நான் கொண்டு வாறனாம் எண்டு செல்லன் என்ன. ஒண்ட அடை யாள காட்ட மறக்காம எடுத்துப் போடா ஒப்பாய். மறுகணி அது பெரிய ஒசரியா போயிரும்."
முஸ்த்தபா பணத்தை எடுத் துக்கொண்டு சைக்கிளை உருட் டியபடி அரைமனதுடன் வீதிக்கு வந்தான்.
ஆட்கள் நடமாடினார்கள். ஒன்றிரண்டு கடைகள் திறந்தி ருந்தது. சிலகடைகள் ஒற்றைப் பலகையுடன் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தன.
சைக்கிள்கள் மாத்திரம்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நகர்ந்து கொண்டிருந்தன. வாக னங்களின் இரையல் சத்தம் மாத் திரம் கேட்டது. வாகனங்களைக் காணவில்லை.
சைக்கிளை மிதித்தான் முஸ்த்தபா.
அண்டங்காக்கை ஒன்று பள் ளிவாசல் ஸ்பீக்கரில் அமர்ந்து கொண்டு வீதியை பிராக்குப் பார்த்தது. காற்று பலமாய் வீச அரிசி ஆலையில இருந்து உமி பறந்து வீதிக்கு வந்தது. அண்ட ங்காக்கை இறகை விரித்து காற் றில் சாய்ந்து விடாதபடி சம நிலை பண்ணிக்கொண்டு அப்ப டியே நின்றது.
ΟΟΟΟ
"ஓங்கட வாப்பா எங்க?"
கணபதியின் வீட்டில் அவன் பத்து வயது மகன் மாத்திரமே நின்றான்.
"ஆரு?"
பையன் விழித்தான்.
"வாப்பா?"
"ஆரு?"
52 எக்ஸில். மே-ஜூன். 1998
"உங்கட அ பையன் புன்: "அவரு வொ குள்ள பொயித்
"அம்மா?" "அவவு நெல் பொயித்தாவு!"
"வெங்காயச் இரிக்கி?"
எப்போதோ தது. இப்போது போயிருந்தது மு
ó戸6)」ó5ó5T6l)ó獲 "சவக்கால 6 "எங்கட கா6 தான்!"
"வாவன் போ கவேணும்."
"எனகொண் பேய் இரிக்கி. அ வாவு"
பையன் அன என்பது முஸ்த்த போனது. வேறு ! வழி கேட்டுப் பே என்றே தோன்றி எதிர்க்க ஒரு விசாரித்தான். எ னார். அவர் சொ வதும் மணலாக சொரி மணலில் வெங்காயம் வின் களோ? முஸ்த்த துக்கொண்டே புதைந்து நடந்த தென்பட்டவர்க வழிதானா என்ப செய்து கொண்( கடல் அலை டத்தில் கேட்டது கூடத் தெரிந்தது டத்தில் யாரோ றார்கள். வாடா ஒன்று கவுண்டு தது. வெட்டிய இ பைகள். மண்கு கிடந்தது.
LITT6O66) கணபதி தென்ப ஒன்றிரண்டு தட பார்த்ததுண்டு.
"அண்ணாச் கூவினான்.
மண்வெட்டில் விட்டு கணபதி ( பார்த்தான். முள

unt " னகைத்தான்.
காயக் காலைக்
தாரு.
லுக்குத்த
கால எங்க
வாப்பாவுடன் வந் மறந்து
D6n2525uitójabg. கி கிட்ட " ாங்க இரிக்கி?" லைக்கி கிட்டத்
வம். காசி குடுக்
ணாப்பா அங்க ம்மா வந்தா ஏசி
சயமாட்டான் பாவுக்கு புரிந்து பாரிடமாவது ாவது புத்தி
ற்று. தவர் வர வழி வந்தவர் சொன் ன்ன வழி முழு இருந்தது. இந்த எபபடிததான ளைவிக்கின்றார் தபா அதிசயித் புதைந்து 5ான். வழியில் ளிடமும் சரியான தை ஊர்ஜிதம் டு நடந்தான். யின் ஓசை கிட் து. சவக்காலை து. புதிதாக கிட் செத்திருக்கின் த சவக்கட்டில் போய்க்கிடந் |ளநீர் கோம் உங்கள் கூடக்
சுற்றிச் சுழலவிட ட்டான். வை சந்தையில்
சி" முஸ்த்தபா
யை வைத்து
ாற்றும் முற்றும் ஸ்த்தபாவை கண
பதி காணவில்லை. கச்சையை இறுக்கி பின்பக்கமாய் தொங் கியதை இழுத்து அரைஞாண் கயிறுடன் இணைத்துவிட்டு மறு படிநிலத்தைக் கொத்தினான்.
"அண்ணாச்சி . . . " மறுபடி கூவினான். கணபதிக்கு அசூசையாக இருந்தது. மண்வெட்டியை ஒர மாய் வைத்துவிட்டு சாறனை உடுத்திக்கொண்டான். கொத்துவேலிவரை வந்து எட்டிப்பார்க்க முஸ்த்தபா புன்ன கைத்தான்.
"என்னம்பி நீ வந்திருக்காய் காக்கா வரல்லயா?"
"வாப்பாவுக்கு ஒள்ளம் சொகம் இல்ல. வெங்காயமும் சொரியப் போடவேணுமாம். அது தான் காசி கொண்டு நான் வந் தது."
முஸ்தபா காசை நீட்டினான். கணபதியின் முகம் புன்னகையா யிற்று. வாங்கிய பணத்தை எண் ணிக்கொண்டு போகும்போதே கணபதியின் புன்னகை மெதுமெ துவாய் அடங்கி எண்ணி முடிய முகம் சுருங்கிற்று.
"என்ன ஆயிரத்தி ஐநூறு தான் இரிக்கி?"
"வசாரில என்னவோ பிரச்சன எண்டு யாவாரிமாரு வரல்லை யாம்."
"அதுக்கு?" கணபதியின் குரல் இறுகிற்று. "மறுகணி சொச்சத்த கொண்டு தாறாராம்."
"என்ன புழுத்தின வேல இது. நாங்க வெங்காயத்தை புடுங்கி கட்டிக்குடுத்தா பூழலியாரு அவ ற்ர வேலய பாத்துத்து திரியிறாரா?" அவசியமா இந்த கோபத் தழும்பல் என்று கணபதிக்கு புரியாமல் இருந்தது. "ஏன் அண்ணாச்சி இப்படிக் கதைக்கிறாய்?" முஸ்தபா கவலைப் பட்டுக் கொண்டான். "கதைக்காம . . " பேச்சை முறித்தான். தண்ணிர் இறைக்கும் இயந்திரம் எங்கோ ඓ(9ෙ(9ඊඊථුණl. ඓ(9ල්ර්(9ඊඊ திசையை கணபதி பார்த்தான். மண்ணெண்ணெய் புகை காற்றில் கலந்தது.
"பசள தந்தவன் வெத வெங் காயம் தந்தவனுக்கெல்லாம்

Page 53
என்ன பணியாரத்த குடுக்கிறது. .
"ஓங்களுக்கென்ன நீங்க தொப்பிய பெரட்டிப் போட்டு போயிருவியள்..."
"எங்க தொப்பி பெரட்டுன நாங்க?"
முஸ்த்தபா வார்த்தை கூட மென்மை இழந்தது.
"என்ன கணவதி? அடுத்த வெங்காயத் தோட் டத்திலிருந்து சிவலிங்கம் எட்டிப் பார்த்தான்.
"இந்த தங்கராசா காக்கா வெங்காயம் வாங்கி பொயித்து வெறும் ஆயிரத்து ஐநூறு அனுப "பியிரிக்காண்டாப்பா.
"ஆங் . . . நான் என்னவோ எண்டு நெனச்சன். கொத்துவே லிக்குள் சிவலிங்கத்தின் தலை சுவாரஸ்யம் இல்லாமல் முடங் கிக் கொண்டது.
"சும்மாதேவல்லாத கத கத க்க வேணாம். நான் வாப்பாட்ட செல்றன். அவரோட கத . . . முஸ்த்தபா போய்க் கொண்டே இரைந்தான்.
ΟΟΟΟ
ஊர் முழுதாய் இருட்டி விட் டது. வீதியில் நிசப்தம். ஆழ்ந்த நித்திரை போன்ற உறக்கம். வாகனம் எதுவும் வருவதாய் இல்லை. தூரத்தில்கூட வாகனம் இரையும் சத்தம்கூட கேட்கவில்லை. ஊருக்குள் மாத் திரம் ஏதேதோ சத்தம் கேட்டது.
"புள்ள குட்டிய பட்டினி போட் டுத்து குடிச்சித் திரியிறேடா பாதகா . . .
பெண் ஒருத்தி புலம்பும் சத் தம் மெலிதாய் கேட்டது."
"எண்டம்மோவ் . . . எண்டம் மோவ் . . . பாதகன் கொல்றானே
y
இடைவெளிவிட்டு அதே பெண்ணின் குரல் பலமாய்க் கேட் டது. பின்னணியில் பிள்ளைகள் விசும்பும் சத்தம் . . .
முஸ்த்தபாவுக்கு லேசாய்
பயம் வந்தது. பஸ் கிடைக்காது போனால் என்ன செய்வது?எதிர் க்க இருந்த வாசிகசாலைக்குள் சரசரப்பு கேட்டது. அது இருட்டிக் கிடந்தது.
வாசிகசாலை பது தோற்றத்தி: முடிகிறது. கட்ட மாடுகள் இரண்டு சாலைக்குள் இரு வந்தது.
"சே . . . சைக் வந்திருக்கலாம். கொண்டு சரிந்து தொலைபேசிக்க குந்திக்கொண்ட தூரத்தில் கு யால் பிள்ளையா குரி வெளிச்சம் ( தெருவோரமாய் னையால் முனங் வாலை மடக்கி களுக்குள் செரு அவனைக் கடந் மூன்று நான்கு இடைவெளிவிட்( இரண்டு நாய்கள் நாயை விரட்டிப் ஒடுகின்ற நாயை கின்ற நாய்கள் 2 பெரிதாய் இருந்த ஓடின. . . கொஞ்: வெளிவிட்டு இன் சுவாரஸ்யம் இல் அவனைக் கடந்: அடிகள் தாண்டி நிறுத்தி சடுதிய சிலகணம் அப்படி பாதையைத் திரு தது. மெதுவான திரும்ப ஓடி வந்து வந்தது. எதிர்க்க க்கு இல்லாத வி தில் பின்னங்கா6 முட்டுக்கொடுத்து சிறுநீர் கழித்தது முடிந்ததும் முஸ் உற்றுப் பார்த்தது துக்கொண்டே உ "உஞ்சு . . . ஞ -ஞ்சு . . " அதற்கு யில் முஸ்த்தபா வாலை ஆட்டிக்
அவனை நெருங் தபா பயந்தான்!
முகர்ந்து பார்த்த "ஆர்ராது நடு யாரோ ஒரு கு உளறிக்கொண்( தாண்டி இடறிப்ே அவர் பின்னே ஒ

தான் அது என் ல்தான் அறிய ாக்காலி வாசிக தந்து வெளி
கிலிலையே " சலித்துக் கிடந்த 5ம்பம் ஒன்றில்
т6ӧї. 5ளத்து வெளி ர்கோவில் மெர் தெரிந்தது. ஒரு நாய் வேத கிக்கொண்டு - பின்னங்கால் திக்கொண்டு து ஓடிற்று. த அடிகள் டு இன்னும்
முன்னைய போயின. . . விட விரட்டு உருவத்தில் நன. வேகமாயும் சம் இடை னோர் நாய் லாமல் ஓடி தது. . . சில ஒட்டத்தை ாய் நின்றது.
நின்று வந்த நம்பிப் பார்த் வேகத்தில் து முஸ்தபா முன் 5 இருந்த விள ளக்குக் கம்பத் லைத் தூக்கி துக் கொண்டு 1. கழித்து 252ᎼᏞᎥfᎢ6006ᎠᎥ து. பார்த் உறுமியது. ந்கர் . . .ஞ்சு . . த புரியும் பாசை அழைக்க கொண்டு கி வந்தது. முஸ் நாய அவனை
5g. ر
ஊத்தில..." குடிகாரர் டே அவனைத்
பானார். . . நாய் !
2fO2). . .
"
"ச் து . . . போ ...!
அந்தக் குடிகாரர் நாயைப் பார்த்து துப்பினார். அது நாயின் வாயைக் கட்டும்மந்திரம் போலும். நாய் அவருக்குக் குரை த்தது. . .
குரைதத நாயககு காலை ஓங்க - ஓங்கியகாலை நாய் கவ
'விப் பிடித்து இழுத்தது.
"எண்ட அம்மோவ் . . . " கூவி க்கொண்டே அவர் ஓடினார். நாய் விரட்டிற்று. அப்புறம் தூரத்தில் ஆள் விழுகின்ற சத்தம் கேட
‘டது. லேசாக புன்னகைத்துக்
கொண்டான் முஸ்தபா.
இருட்டின் தொலைவில், மேற்குப் பக்கமாய் ஆற்றுக்கு அப்பால் சிறு சிறு வெளிச்சங்கள் தெரிந்தது. அது பழுகாமத்தில் ஏதாவது கோவிலாக இருக்க லாம்.
"டேய் ஆர்ரா நீ?" இனம் தெரியாத ஒரு குரல், அதுவும் முரட்டுக் குரல். அசரீரி மாதிரிக் கேட்டது.
முஸ்தபா அருண்டு போனான். கல்லைவிட்டு எழுந்து கொண் டான். சுற்றும் முற்றும் பார்த்தான். வாசிகசாலைக்குள் திரும்பவும் சரசரப்புக் கேட்டது.
பின்பக்கவேலிக்குள் இருந்து இரண்டுபேர் வருவது தெரிந்தது. வாசிகசாலைக்குள் இருந்தும் யாரோ வருவதும் தெரிந்தது. முஸ்தபாவுக்கு நிலமை புரிந்துகொள்ள முடிந்தது.
"அது நான் முஸ்தபா..!" குரல் தட்டுத் தடுமாறிற்று. நாககு வரனடது.
மூன்று பேர் அவனைச் சுற்றி
நின்று கொண்டார்கள். அவர்கள்
துவக்கு வைத்திருக்கிறார்கள்.
கையைத் தூக்கவைத்து ஆடைகளை அவிழ்த்துப் பார்த் தார்கள்.
"என்ன செய்யிரா இஞ்ச?" எவன் கேட்டான் என்று தெரியவில்லை.
"வஸிக்கி நிக்கன்" "எவடம் நீ?" "மருதமுனை!" "இஞ்ச ஏன் வந்தநீ7 "காசி குடுக்க!" "ஆருக்கு? "கணவதிக்கு" "எந்தக் கணவதிக்கு?"
எக்ஸில், மே-ஜூன், 1998 53

Page 54
வேறொரு கரகரத்த முரட்டுக்குரல். . .
"எந்த கணபதி? முஸ்தபா வுக்கு புரியாது வியர்த்தது.
"வெங்காயம் செய்யிற கணவ திக்கு"
"டேய் நடடா" முன்னைய குரல்காரன் உறுமினான். . .
"எ. . .ாங்.. க?" முஸ்தபாவின் மண்டைக்குள் விறுவிறுத்தது. என்னவோ விபரீ தம் என்று மூளை புலம்பிற்று.
"ஒன்ன விசாரிக்க வேணும்." "கணபதி அண்ணனிட்ட கேட்டுப் பாருங்க நான் காசி குடுக்கத்தான் வந்த,
"எந்தக் கணவதிடா..?" உறுமலின் வேகம் முஸ்தபா வின் மார்பில் விழுந்த உதையில் தெரிந்தது. முஸ்தபா மல்லாந்து விழுந்தான்.
"எண்ட உம்மோவ்." இந்த ஈனஸ்வர ஓசை பல மாய் எழுந்ததால் சில வீடுகளில் எரிந்து கொண்டிருந்த குப்பி விள க்குகளை உடனடியாய் அணைய வைத்தது. . .
"எங்களுக்கு தெரியும்டா. வெங்காயம் வாங்கிறம், கத்த ரிக்கா வாங்கிறம் எண்டுபோட்டு ஊருக்குள்ள எங்க எங்க நாங்க இரிக்கம் எண்டு ஆமிக்கி சொல்ற ஆக்கள் ஆரெண்டு எங்களுக்கு தெரியும்டா. . . ஒழும்புடா . . . ஒழும்பு ..!"
"நான் அப்படி இல்லை. . . இண்டைக்கித்தான் மொதலா வந்த. . . கணவதி அண்ணனிட்ட கேட்டுப் பாருங்க. எங்கட வாப்பா கூட பொடியனுகளுக்கு காசி குடுக்கிற . வேணும்டா கணவதி அண்ணனிட்ட கேட்டுப்பாருங்க." "ஒழும்புடா. . . ஒழும்பி நட. . . கணவதி ஊட்டக் காட் டு"
முஸ்தபா தட்டுத்தடுமாறி எழுந்து நின்றான்.
எழும்பி நின்றவனின் முதுகில் ஒருவன் ஓடிவந்து உதைத்தான். முஸ்தபா தார்வீதியில் குப்புற விழுந்து தேய்பட்டு சிறுதூரம் இழுபட்டான். முகத்தில் எங்கிரு ந்தோ இரத்தம் கசிந்தது. . .
அழுதான் . . . யாரும் அலட் டிக்கொள்ளவில்லை. V−
சேர்ட்டை கொத்தாய் பிடி
54 எக்ஸில், மே-ஜூன் 1998
த்து ஒருவன் நிப சிரமமாய் எழுந்: உதைத்தான் ஒ பின்பக்கமாய். நீ தடுமாறி குப் போது எதிர்க்க மார்பில் உதைக் விழாது இருந்தா புதுவகை இதுவ
6)T60) 60) di 680) லேசாய் உப்புக் மாதிரியும் இருந் கணபதியின் காட்டும்வரை மு தில் விழவே இல் சரிந்து மணலில் விழுந்துவிட்டா6
"கணவதி . . வெளி "கணவதி ஒருவன் கணவத நின்று கூவினான கணபதி வீடு ங்கிக் கிடந்தது
"கணவதி . . "ஆர்ராது ந( கணபதியின் லாய் வீட்டின் உ "வெட்டைக்( வாசல்வளை துவிடாதபடி கை வந்தான். குப்பி றுடன் அவன் ம6 வந்தாள். அவள் குள்ளமாய் இரு "ஆரது. . .?" "இஞ்சவா" இருந்து சத்தம்
நெருங்கிப் ே
U60Dj5 S960DL LLUIT கொண்டு பவ்வி குக் குறுக்காய் கட்டிக்கொண்டு குடிகாறனாக்கு ச்சிற்றன். பிழை காதிங்க தம்பி" கணபதி.
"ஒனக்கு இல் குளிர்காற்று போனது.
"ஆரு?" "ஒரு மருதமு ஒனக்கு காசி த எண்டு சொல்றா சுருண்டு முன் யாது ஒழுங்கை கிடக்கும் முஸ்

மிர்த்த முஸ்தபா தான். மறுபடி ருவன் ைெல புற விழுகிற போனவன் ந்க முஸ்தபா ான். வாய்க்குள்
ரை நுகராத வக்க முடிந்தது. கரிப்பது
ゆうgpl.
வீட்டைக் ஸ்தபா நிலத் ]லை. அப்புறம் முகம் புதைய ன். . " சிறு இடை
. . . " பலமாய் தி வீட்டுவாசலில் it.
மந்தமாய் உற
கணவதி ..." டு ஊத்தில...?
குரல் எரிச்ச ள் கேட்டது. குவா"
தலையில் இடித் னபதி குனிந்து விளக்கொன் னைவி நிமிர்ந்தே
நிறையவே ந்தாள்.
ஒழுங்கைக்குள் வந்தது. பாய் யார் என் ாம் கண்டு பமாய் மார்புக் கைகளைக்
"நான் ஆரோ ம் எண்டு நென பா நினைக்
என்றான்
பன தெரியுமா?"
ஒழுங்கையால்
னை முக்கால். ர வந்தானாம் ன்." சங்கக்கூட முடி யில் சுருண்டு
நபாவை அப்போ
துதான் கணபதி கண்டுகொண் டான். மெளனமாய் குனிந்து அவனை உற்றுப் பார்த்தான்.
"எண்ட கடவுளே எனக்கு காசி தர ஒருவனும் வரல்லப்பா. இப்பிடித்தான் கணக்க சி.ஐ.டி மாரு ஊருக்குள்ள திரியிறா னுகள். நேத்தோ முந்தா நாளோகூட தேத்தாத்திவில ரெண்டு சி.ஐ.டி.ய பொடியனுகள் புடிச்சவனுகளாம்.
சொல்லிக்கொண்டே இரண்டு எட்டுப் பின்வைத்தான் கணபதி. அவன் மனைவி எதுவும் புரியாது மெளனமாய்த் திகைத்து நின்றாள்.
கணபதி சொல்வது முஸ்தபாவுக்கு இரையலாய் கேட்டது. ஆயினும் புரிந்தது. முஸ்தபா மறுத்தான். அது அவனுக்கே புரியவில்லை. முனங்கக்கூட முடியாது கிடந்தான்.
முஸ்தபாவை காலைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார்கள். பீதி படர்ந்த கணபதியின் மனைவி கணபதியை மந்தமாய்ப் பார்த் தாள். கணபதி புன்னகைத் துக்கொண்டே பாயில் சரிந்தான்.
தூக்கம் வரமறுத்தது. புலன் அலைந்தது. காது கூர்மையாய் எதையோ எதிர்பார்த்தது. நேரம் நீண்டது.
அரைகுறைத் தூக்கம் . . . விழிப்பும் தூக்கமும் அற்ற மந்தமான மயக்க நிலை. . .
தூரத்தில் ஒற்றைவேட்டுச் சத்தம். தீர்ந்து அடங்கிற்று. வளர்ப்பு நாய் ஓடி வந்து தாழ்வாரத்தில் பதுங்கிக் கொள்வதை உணரமுடிந்தது. "ஆயிரத்தி ஐநூறு ரூபாய் கையோட கம்மாரிசு"
கணபதி மனசுக்குள் பேய் கூவிற்று.
திடுக்கிட்டு அவன் மனைவி கண்விழித்து கணபதியைப் பார்த்தாள்.
தாழ்வாரத்தில் பதுங்கிய வளர்ப்பு நாய் ஏனோ எழுந்து ஒடிற்று. . . தூரத்தில் எங்கோ நின்று குரைக்கிற சத்தம் கொஞ்சம் இடைவெளி விட்டுக் கேட்டது.

Page 55
ஞ் சித்திரம் (9|T gIाi
TJ]
瓯
堑
 

- - -
i.
in m, 1臀
55

Page 56
2 Rue Perdonnet
Yalini Center
75010 Paris Te: 01-42 09 45 65
Mo: La Chapelle O ULI Gare du Nord
| | Shalini R 23 Ru 7SO 10 | Tel: 01-4(
MO: La
O Gare di
 

estaurant e Caill Paris
34.2072
Chapelle
Yalini Com Center
2 Rue Perdonnet 750 10 Paris
| Tel: 01-42 09 45 65
Mo: La Chapelle
O Gare du Nord